வி – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வி 2
விக்க 1
விக்கிரமன் 1
விக்ர 1
விக்ரம 1
விக்ரமவாகு 1
விக்ரமனே 1
விக்ரமனை 1
விகங்க 1
விகங்கராசன் 1
விகட 4
விகத்தசேனன் 1
விகருணன் 3
விகன்னன் 1
விகன்னனும் 3
விகன்னனை 1
விகனன் 1
விகனனும் 2
விகனனை 2
விச்சாதரர் 1
விச்சுவகன்மா 1
விசய 10
விசயத்தாலே 1
விசயத்தின் 1
விசயத்தொடு 1
விசயம் 10
விசயமும் 1
விசயற்கு 11
விசயற்கும் 1
விசயன் 117
விசயன்-தன் 4
விசயன்-தன்மேல் 2
விசயன்-தன்னை 2
விசயன்-தனது 1
விசயன்-தனுடன் 1
விசயன்-தனை 4
விசயன்-தானும் 1
விசயன்-தானுமே 1
விசயன்னுழை 1
விசயனது 2
விசயனுக்கு 9
விசயனுக்கும் 4
விசயனுடன் 3
விசயனுடனே 1
விசயனும் 15
விசயனே 4
விசயனை 18
விசயனையும் 3
விசயனோ 1
விசயனோடு 7
விசயனோடும் 1
விசயா 1
விசாரம் 1
விசாரமே 1
விசால 7
விசாலக்கணன் 1
விசாலதலத்திடை 1
விசாலயன் 1
விசி 2
விசித்த 1
விசித்திரவீரனை 1
விசித்திரவீரியன் 1
விசித்து 1
விசியும் 2
விசிறு 1
விசும்பிடை 6
விசும்பில் 10
விசும்பின் 3
விசும்பினது 2
விசும்பினில் 2
விசும்பினை 1
விசும்பு 11
விசும்பும் 1
விசும்புற 2
விசும்பை 3
விசும்பையும் 1
விசை 10
விசைத்து 2
விசைய 4
விசையன் 3
விசையனது 1
விசையனுக்கு 1
விசையனும் 1
விசையனை 1
விசையில் 1
விசையின் 4
விசையினில் 1
விசையினோடு 1
விசையினோடும் 1
விசையுடன் 10
விசையுடனே 2
விசையொடு 8
விசையோடு 3
விஞ்ச 6
விஞ்சல் 1
விஞ்சலால் 1
விஞ்சவே 1
விஞ்சி 8
விஞ்சிடினும் 1
விஞ்சியது 2
விஞ்சியிட்டது 1
விஞ்சினர் 1
விஞ்சினர்கள் 1
விஞ்சினான் 1
விஞ்சு 4
விஞ்சும் 1
விஞ்சை 6
விஞ்சையர் 3
விஞ்சையருமே 1
விஞ்சையன் 3
விஞ்சையோர் 1
விட்ட 27
விட்டது 2
விட்டவர் 2
விட்டவிட்ட 2
விட்டன 4
விட்டனர் 2
விட்டனன் 4
விட்டனனே 2
விட்டார் 5
விட்டாரே 1
விட்டால் 1
விட்டாள் 1
விட்டான் 16
விட்டிடும் 1
விட்டிலர் 1
விட்டிலன் 1
விட்டிலின் 1
விட்டு 52
விட்டேறு 2
விட 23
விடக்கை 1
விடங்கள் 1
விடங்களால் 2
விடங்கினால் 1
விடங்கினாலும் 1
விடசெயனும் 1
விடசேன 1
விடசேனன் 5
விடத்திலே 1
விடத்தினால் 2
விடத்தோடு 1
விடதரன்-தனையும் 1
விடதன் 1
விடபருவன் 1
விடம் 24
விடமாம் 1
விடயங்களின் 1
விடர் 1
விடரகம் 1
விடலால் 1
விடலை 5
விடலையராய் 1
விடலையினும் 1
விடலையும் 2
விடலையோடு 1
விடவி 2
விடவியை 1
விடவும் 1
விடவே 5
விடா 5
விடாத 1
விடாதாள் 1
விடாது 6
விடாதுடைய 1
விடாய் 6
விடாயும் 1
விடாயை 1
விடிஞ்சதாம் 1
விடிந்திலது 1
விடிந்தும் 1
விடியும் 1
விடிவதற்கு 1
விடிவது 1
விடிவளவும் 1
விடிவிக்கும் 1
விடிவு 1
விடின் 1
விடினும் 2
விடு 42
விடு-மின் 2
விடுக 10
விடுகின்றினிர் 1
விடுகின்றீரே 1
விடுகுவன் 1
விடுத்த 12
விடுத்ததும் 1
விடுத்தமையால் 1
விடுத்தலின் 2
விடுத்தன 1
விடுத்தனள் 1
விடுத்தனன் 3
விடுத்தனனால் 1
விடுத்தனனே 1
விடுத்தான் 10
விடுத்தீர் 1
விடுத்து 5
விடுத்தே 1
விடுத்தேம் 1
விடுத்தேன் 1
விடுதியே 1
விடுதும் 1
விடுப்ப 2
விடும் 34
விடும்-கொலோ 1
விடும்படி 1
விடும்விடும் 2
விடுமோ 3
விடுவதற்கு 1
விடுவரோ 1
விடுவன் 2
விடுவன 2
விடுவனோ 1
விடுவித்து 1
விடுவேன் 1
விடுவோன் 1
விடேன் 2
விடை 37
விடைகொடுத்தான் 1
விடைகொண்டதன் 1
விடைகொளும் 1
விடைத்தனன் 1
விடைதந்து 1
விடையவன் 4
விடையின் 1
விடையும் 1
விடையோன் 2
விண் 29
விண்டது 1
விண்டது-கொல் 1
விண்டன 1
விண்டார் 1
விண்டால் 1
விண்டிலள் 1
விண்டு 3
விண்டுசிந்தன் 1
விண்ணகத்து 2
விண்ணகம் 1
விண்ணவர் 7
விண்ணவர்-தம் 3
விண்ணவர்_கோன் 1
விண்ணவர்க்கும் 1
விண்ணவர்கள் 2
விண்ணவரில் 1
விண்ணவரேனும் 1
விண்ணவன் 1
விண்ணாய் 1
விண்ணிடத்து 1
விண்ணிடை 5
விண்ணில் 7
விண்ணின் 3
விண்ணினும் 1
விண்ணுக்கும் 1
விண்ணுடை 1
விண்ணும் 6
விண்ணுலகு 2
விண்ணுளார் 1
விண்ணுளோர் 1
விண்ணோர் 5
விண்ணோர்-தாமும் 1
விண்தலத்தில் 1
விண்தலம் 2
வித்தக 7
வித்தகற்கு 1
வித்தகன் 9
வித்தகனுடன் 1
வித்தகனும் 3
வித்தரம் 1
வித்தரமோடு 1
வித்திடினும் 1
வித்து 3
வித 17
விதங்கள் 4
விதங்களில் 1
விதங்களும் 1
விதங்கொள் 1
விதத்தன 1
விதத்தில் 1
விதத்தினால் 1
விதத்தினாலும் 1
விதத்தினும் 1
விதத்து 5
விதத்தும் 3
விதத்தை 1
விததியின் 1
விதம் 16
விதம்-அது 1
விதம்கொள் 1
விதம்பட 2
விதமாய் 1
விதமான 1
விதமும் 5
விதமுற 1
விதரண 3
விதலை 3
விதலையன் 1
விதலையின் 1
விதவிதம் 1
விதன 1
விதாதாவொடு 1
விதார 1
விதான 1
விதானம் 2
விதி 24
விதி-கொல் 1
விதி-தனக்கும் 1
விதி-தானும் 1
விதிக்க 1
விதிக்கு 1
விதிக்கும் 2
விதிசெய் 1
விதித்தருள் 1
விதித்தலை 1
விதித்தாய் 1
விதித்தான் 2
விதித்தி 1
விதித்து 1
விதித்தோன் 1
விதிமுறை 1
விதியா 1
விதியால் 4
விதியில் 1
விதியின் 4
விதியினால் 6
விதியினும் 1
விதியினேன் 1
விதியினை 3
விதியும் 1
விதியுமே 1
விதியை 3
விதிர்த்தன 1
விதிர்த்து 4
விதிருண்டு 1
விது 2
விதுரற்கும் 2
விதுரன் 31
விதுரன்-தானும் 2
விதுரன்-அவனும் 1
விதுரனுக்கு 1
விதுரனும் 12
விதுரனே 2
விதுரனை 2
விதுரனையும் 1
விதுரனொடும் 1
விதுரனோடும் 1
விதூடகரினும் 1
விதூரன் 2
விதூரனும் 1
விதூரனை 1
விதூரனோடு 1
விதை 2
விந்த 2
விந்தம் 4
விந்தமாம் 1
விந்தமும் 1
விந்தமொடு 1
விந்தரன் 3
விந்தன் 2
விந்தனும் 1
விந்து 4
விந்துபூரி 1
விந்தை 6
விந்தை-தன்னையும் 2
விந்தையை 1
விநதை 1
விநயமும் 1
விநாழிகை 1
விநாழிகையில் 1
விநோதம் 1
விநோதனும் 1
விபத்தினை 1
விபத்து 2
விபாகரன் 3
விபின 1
விபினம் 4
விபினம்-தொறும் 1
விபீடணன் 1
விபுதநாதன் 1
விபுதர் 8
விபுதர்-தம் 1
விபுதர்_கோமான் 1
விபுதர்_கோன் 2
விபுதர்க்கு 1
விபுதர்க்கும் 1
விபுதர்களுக்கு 1
விபுதர்பதி 1
விபுதருக்கும் 1
விபுதருடன் 1
விபுதரும் 1
விபுதாதிபர் 1
விபுதாதியர் 1
விபூதியால் 2
விம்ப 3
விம்பமாய் 1
விம்ம 8
விம்மலை 1
விம்மவே 2
விம்மினாள் 1
விம்மு 3
விம்மும் 3
விமல 1
விமலன் 1
விமலனும் 1
விமான 2
விமானத்து 1
விமானம் 3
விமானம்-தோறும் 1
விமானமனை-தோறும் 1
வியக்க 1
வியக்கவே 1
வியக்கும் 2
வியக்கும்படி 1
வியந்த 1
வியந்தார் 3
வியந்திட 1
வியந்து 11
வியப்ப 7
வியப்பது 1
வியப்பு 1
வியப்புடைய 1
வியப்புற 2
வியப்பை 1
வியப்பொடு 1
வியப்போ 1
வியப்போடு 2
வியர் 1
வியர்த்தது 1
வியல் 4
வியவா 1
வியவாது 1
வியன் 11
வியன்தலை 1
வியாத 1
வியாதமுனி 1
வியாதற்கு 1
வியாதன் 11
வியாதனார் 1
வியாதனும் 1
வியாதனை 1
வியாள 2
வியாளம் 1
வியூகம் 7
வியூகம்-அதாக 1
வியூகமா 1
வியூகமாக 1
வியூகமாகிய 1
வியூகமும் 4
வியூகமே 3
விரக 1
விரகம் 1
விரகனது 1
விரகாக 1
விரகால் 6
விரகில் 1
விரகின் 3
விரகினால் 9
விரகினுக்கு 1
விரகினை 1
விரகினோடும் 2
விரகு 18
விரகுடன் 3
விரகுடை 2
விரகும் 2
விரகுற 3
விரகே 1
விரகை 2
விரகொடு 2
விரகோ 1
விரசு 1
விரசும் 3
விரத 5
விரதசாரிணி 3
விரதசாரிணி-பால் 1
விரதத்தினாலும் 1
விரதம் 15
விரதமாக 1
விரதமும் 3
விரதமே 1
விரதராம் 1
விரதன் 2
விரதன்-தானும் 1
விரல் 12
விரல்கள் 3
விரல்களால் 1
விரல்களின் 1
விரலால் 2
விரலின் 1
விரலினால் 1
விரலும் 2
விரவா 1
விரவாத 1
விரவார் 1
விரவி 6
விரவிய 3
விரவிற்று 1
விரவின் 1
விரவின 1
விரவினர் 1
விரவினான் 1
விரவினை 1
விரவு 6
விரவும் 4
விரவுறு 1
விராட 2
விராடபதி 3
விராடர் 4
விராடர்_கோன் 1
விராடற்கு 1
விராடன் 12
விராடன்-தன் 4
விராடன்-தானும் 1
விராடன்-தானே 1
விராடனும் 7
விராடனுழை 1
விராடனே 1
விராடனை 3
விராதன் 1
விராய் 2
விராய 2
விராயபோது 1
விரி 34
விரிக்கும் 1
விரிகின்ற 1
விரிகின்றன 1
விரிஞ்சன் 2
விரிஞ்சி 1
விரித்த 8
விரித்தன 1
விரித்தனர் 1
விரித்தால் 1
விரித்து 5
விரிந்த 5
விரிந்தன 2
விரிந்தும் 1
விரிப்பது 1
விரிய 1
விரியும் 3
விரிவது 1
விரிவின் 1
விரிவு 3
விருட 1
விருத்த 4
விருத்தம் 1
விருத்தர் 1
விருத்தன் 3
விருத 1
விருதர் 9
விருதர்கள் 1
விருதராம் 1
விருதரும் 3
விருதரே 2
விருதரை 1
விருதன் 1
விருதனோடு 1
விருது 3
விருதுக்கு 1
விருதுகள் 1
விருதுடை 2
விருதும் 1
விருதொடு 1
விருந்தர் 1
விருந்தராய் 1
விருந்தா 1
விருந்தினால் 1
விருந்தினுக்கு 1
விருந்து 11
விருந்துகளே 1
விருந்துறு 1
விருப்ப 1
விருப்பம் 1
விருப்பமோ 1
விருப்பினால் 1
விருப்பினுடனே 1
விருப்பு 2
விருப்புடன் 2
விருப்பொடு 1
விரும்ப 1
விரும்பலுற்றும் 1
விரும்பி 5
விரும்பிய 1
விரும்பியது 1
விரும்பினன் 1
விரும்பு 1
விரும்பும் 3
விரும்புவார் 1
விரை 22
விரைந்தனவே 1
விரைந்தனன் 1
விரைந்தான் 1
விரைந்திட 1
விரைந்து 43
விரைந்தே 1
விரைய 1
விரைவில் 8
விரைவின் 24
விரைவின்கண் 1
விரைவினில் 6
விரைவினுடன் 1
விரைவினோடும் 1
விரைவு 2
விரைவுடன் 14
விரைவுடனே 1
விரைவும் 4
விரைவுற 1
விரைவுறும் 1
விரைவொடு 8
விரைவொடும் 1
விரைவோடு 3
விரோசன 1
விரோசனன் 2
வில் 291
வில்-அதனை 1
வில்_மகன் 1
வில்_வலான்-தன்னை 1
வில்_வலோர் 1
வில்லமொடு 1
வில்லவர்க்கும் 1
வில்லவரில் 1
வில்லவன்-பால் 1
வில்லவனை 1
வில்லன் 1
வில்லாம் 1
வில்லாய் 1
வில்லார் 1
வில்லால் 2
வில்லாலும் 1
வில்லாள் 1
வில்லாளி 1
வில்லாளொடு 1
வில்லான் 2
வில்லி 8
வில்லி-தான் 1
வில்லியரில் 4
வில்லியும் 1
வில்லியை 2
வில்லின் 18
வில்லினர் 2
வில்லினன் 2
வில்லினால் 5
வில்லினான் 1
வில்லினுக்கு 1
வில்லினும் 1
வில்லினை 3
வில்லினொடு 1
வில்லு 2
வில்லுக்கும் 1
வில்லுடன் 2
வில்லுடனே 1
வில்லுடை 1
வில்லுடைய 2
வில்லும் 35
வில்லுமே 1
வில்லை 3
வில்லையும் 2
வில்லொடு 3
வில்லொடும் 3
வில்லோடு 1
வில்லோடும் 1
வில்லோன் 1
வில்லோன்-தனக்கே 1
வில்லோனே 1
வில்வலான் 1
விலக்க 6
விலக்கப்பட்டு 1
விலக்கவும் 2
விலக்கவோ 1
விலக்கா 1
விலக்கி 19
விலக்கிய 2
விலக்கியிட 1
விலக்கின் 1
விலக்கினன் 1
விலக்கினார் 1
விலக்கினான் 1
விலக்கினானே 1
விலக்கினேனேல் 1
விலக்கு 1
விலக்குகிற்பார் 1
விலக்கும் 1
விலக்குவன 1
விலக 3
விலகா 1
விலகி 4
விலகின 1
விலகினார் 1
விலகினான் 1
விலகு 1
விலங்கர் 1
விலங்கல் 3
விலங்கலுக்கு 1
விலங்கான் 1
விலங்கி 4
விலங்கிய 1
விலங்கியது 1
விலங்கின் 2
விலங்கினம் 1
விலங்கினார்களை 1
விலங்கினால் 1
விலங்கினொடு 1
விலங்கு 3
விலங்கும் 2
விலங்கொடு 2
விலா 2
விலாச 1
விலாசம் 2
விலாவின் 1
விலான் 1
விலின் 1
விலுடனே 1
விலும் 1
விலே 1
விலை 2
விலையன 1
விலோசன 1
விலோசனம் 2
விலோசனமும் 1
விலோடு 1
விலோத 1
விலோதத்தோடு 1
விலோதமும் 1
விலோதன 1
விலோதனம் 1
விலோதனமும் 1
விலோதனர் 1
விலோதனன் 1
விவாதமே 1
விழ 48
விழவிழ 5
விழவின் 1
விழவினாலும் 1
விழவு 2
விழவும் 6
விழவே 3
விழா 2
விழாது 1
விழாமல் 1
விழாவகை 1
விழாவில் 1
விழி 68
விழிக்க 1
விழிக்கடை 1
விழிக்கு 2
விழிக்கும் 3
விழிகள் 2
விழிகளால் 2
விழிகளும் 2
விழித்த 1
விழித்தவன் 1
விழித்தன 1
விழித்தனன் 1
விழித்திட்ட 1
விழித்திலன் 1
விழித்து 5
விழிப்பர் 1
விழியர் 1
விழியன் 1
விழியாய் 2
விழியார்-தமக்கு 1
விழியாரில் 1
விழியால் 1
விழியாள் 1
விழியாளை 2
விழியான் 1
விழியிலான் 1
விழியிலானும் 1
விழியின் 4
விழியினள் 1
விழியினளாய் 1
விழியினன் 2
விழியினாள் 1
விழியினும் 1
விழியுடை 1
விழியுடையவரை 1
விழியும் 5
விழியோர் 1
விழிவழி 2
விழு 5
விழுகின்ற 2
விழுங்கலும் 1
விழுங்கி 2
விழுங்கியதே 1
விழுங்கினால் 1
விழுங்கினானோ 1
விழுங்கும் 1
விழுங்குவம் 1
விழுத்த 1
விழுத்தி 1
விழுத்தினர்கள் 1
விழுத்தினான் 1
விழுதல் 1
விழுதலின் 2
விழுதுடை 1
விழுந்த 11
விழுந்ததனை 1
விழுந்ததாக 1
விழுந்தது 4
விழுந்தமை 1
விழுந்தவர் 1
விழுந்தவன் 1
விழுந்தவே 1
விழுந்தன 9
விழுந்தனவே 1
விழுந்தனன் 2
விழுந்தார் 1
விழுந்தான் 5
விழுந்திடும்படி 1
விழுந்து 9
விழுந்தும் 1
விழும் 9
விழும்படி 1
விழுமாறு 1
விழுவதன் 1
விழுவது 1
விழுவன 2
விழுவோன் 1
விழை 1
விழைதல் 1
விழைந்த 1
விழைந்து 11
விழையும் 3
விழைவால் 1
விழைவினால் 1
விழைவுடன் 4
விழைவும் 2
விழைவுறும்படி 1
விழைவொடும் 1
விழைவோடு 1
விள்ள 1
விள 1
விளக்க 1
விளக்கம் 2
விளக்கி 4
விளக்கு 9
விளக்கும் 3
விளங்க 11
விளங்கி 3
விளங்கிய 4
விளங்கின 1
விளங்கினன் 1
விளங்கினார் 1
விளங்கினானே 1
விளங்கு 12
விளங்குக 2
விளங்குதல் 1
விளங்கும் 10
விளங்குமாறு 2
விளங்குவன 1
விளத்தார் 1
விளம்ப 4
விளம்பல் 1
விளம்பலும் 1
விளம்பலுற்றான் 2
விளம்பாமல் 1
விளம்பி 2
விளம்பிய 2
விளம்பியதும் 1
விளம்பிவர 1
விளம்பினன் 2
விளம்பினார் 1
விளம்பினாள் 3
விளம்பினான் 6
விளம்புகின்றனம் 1
விளம்புகின்றேன் 1
விளம்புதல் 1
விளம்புதலும் 2
விளம்பும் 1
விளம்புமேல் 1
விளம்புவதோ 1
விளம்புவன் 2
விளம்புவாம் 2
விளம்புவான் 2
விளம்புவானே 2
விளம்புவோரை 1
விளர்த்திட்டாள் 1
விளர்த்திடும் 1
விளவில் 1
விளவின் 2
விளவினை 1
விளவு 2
விளிகிலர் 1
விளிகிற்பரால் 1
விளித்தனன் 1
விளிந்தது 1
விளிந்தார் 1
விளிந்திட 1
விளிந்து 2
விளிப்ப 1
விளிம்பு 1
விளிய 1
விளியுமாறு 1
விளிவுடை 1
விளிவேன் 1
விளை 7
விளை-மின் 1
விளைக்க 1
விளைக்கவே 2
விளைக்கில் 1
விளைக்குங்கால் 1
விளைக்கும் 5
விளைக்குமது 1
விளைத்த 6
விளைத்ததும் 2
விளைத்தவன் 1
விளைத்தவாறும் 1
விளைத்தனர் 1
விளைத்தனவே 1
விளைத்தனிர் 1
விளைத்தார் 2
விளைத்தாரே 1
விளைத்திட்டார் 1
விளைத்திடும் 1
விளைத்து 3
விளைந்த 3
விளைந்ததால் 1
விளைந்ததாலே 1
விளைந்தது 5
விளைந்தன 1
விளைந்திடும் 1
விளைந்து 2
விளைப்ப 1
விளைப்பதே 1
விளைப்பாய் 1
விளைப்பித்திட்டான் 1
விளைய 2
விளையவும் 1
விளையவே 1
விளையாட்டிடை 1
விளையாட்டு 1
விளையாடல் 2
விளையாடற்கு 1
விளையாடி 1
விளையாடிடு 1
விளையாடிய 1
விளையாடு 1
விளையாடும் 5
விளையில் 1
விளையும் 5
விளையுமே 1
விளைவது 1
விளைவதும் 1
விளைவினாலும் 1
விளைவு 7
விளைவும் 3
விளைவுற்றது 1
விளைவுறாமல் 1
விளைவுறு 1
விளைவே 1
விற்கள் 1
விற்களும் 2
விற்கிடை 1
விற்கு 2
விற்குன்றுடையோன் 1
விற்கொடு 2
விற்படை 1
விற்போர் 2
விறல் 96
விறலது 1
விறலாய் 1
விறலால் 1
விறலினர் 1
விறலினொடு 1
விறலுடை 4
விறலும் 1
விறலை 1
விறலொடு 2
விறலோர் 2
விறலோன் 1
விறலோனே 1
வின்மை 11
வின்மைக்கு 1
வின்மைக்கும் 1
வின்மைதான் 1
வின்மையால் 3
வின்மையாலும் 2
வின்மையான் 1
வின்மையில் 1
வின்மையின் 2
வின்மையும் 6
வின்மையோ 1
வினதை 1
வினயம் 2
வினவ 6
வினவலும் 4
வினவவும் 1
வினவா 1
வினவி 2
வினவியிட 1
வினவினன் 1
வினவினனால் 1
வினவினான் 4
வினவினை 1
வினவு 1
வினவுதலும் 1
வினவும் 1
வினை 39
வினை-கண் 1
வினை-தான் 1
வினைக்கு 1
வினைகள் 2
வினைகளின் 1
வினைகளும் 3
வினைஞர் 3
வினைஞர்-தம்மால் 1
வினைத்தலை 1
வினைப்படுத்து 1
வினைமுகத்தினை 1
வினையால் 4
வினையில் 1
வினையின் 4
வினையினால் 1
வினையினின் 1
வினையும் 2
வினையே 1
வினையேன் 2
வினையை 2
வினையோர் 1
வினோத 2
வினோதம் 2
வினோதன் 1
வினோதனும் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


வி (2)

வி விரவாத வாச தாமமும் விழைந்து சூட்டி – வில்லி:13 3/4
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/3

மேல்


விக்க (1)

விக்க நின்றன வயிற்று இரண்டு அருகும் வீழவீழ முன் விழுங்கலும் – வில்லி:4 54/2

மேல்


விக்கிரமன் (1)

வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும் – வில்லி:46 78/2

மேல்


விக்ர (1)

விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன் – வில்லி:30 12/2

மேல்


விக்ரம (1)

மெச்ச மெச்சும் உலகத்து அரக்கர்களில் விக்ரம திறலின் மிக்க நீ – வில்லி:4 55/3

மேல்


விக்ரமவாகு (1)

மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற – வில்லி:46 84/2

மேல்


விக்ரமனே (1)

எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே – வில்லி:41 229/4

மேல்


விக்ரமனை (1)

கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் – வில்லி:40 57/4

மேல்


விகங்க (1)

வெற்று எலும்பின் உயர் ஆசனம்-தனில் விகங்க நீழலிடை மேவர – வில்லி:4 51/1

மேல்


விகங்கராசன் (1)

வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என வீடுமன் – வில்லி:1 150/1

மேல்


விகட (4)

கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் – வில்லி:40 57/4
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் – வில்லி:40 61/3
கற்கியும் நாலாயிரம் விகட பொரு பகடும் – வில்லி:44 70/2
துனை வெம் கபோல விகட கட கரி துரகம் பதாதி இரதம் அளவு இல – வில்லி:44 72/1

மேல்


விகத்தசேனன் (1)

பாடு சீர் விகத்தசேனன் பகதத்தன் முதலா உள்ளோர் – வில்லி:28 22/2

மேல்


விகருணன் (3)

மல் ஆர் தடம் தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் வாள் வேந்தீர் – வில்லி:11 236/3
மின் இரும் கணை விகருணன் முதலியோர் வீமன் மேல் ஓர் ஐவர் – வில்லி:42 142/3
விகருணன் பொர வெம் சிலை வாங்கலும் – வில்லி:42 143/2

மேல்


விகன்னன் (1)

கோ விகன்னன் கொலைபட பற்பலர் – வில்லி:42 152/1

மேல்


விகன்னனும் (3)

வெண் நிலா முறுவல் செய்து விகன்னனும் விளம்பலுற்றான் – வில்லி:27 169/4
மேய விழி இலையாய பதி தரு வீரர் பலரும் விகன்னனும்
ஆய முதிர் சினம் மூள விரைவுடன் மீள வர அபிமன்னுவும் – வில்லி:34 19/2,3
வில் முகந்து எழு வாளி வாளி விலக்க வந்த விகன்னனும்
துன்முகன் தலையாக மற்று உள துணைவரும் சமர் துன்னினார் – வில்லி:41 30/1,2

மேல்


விகன்னனை (1)

மன்னர் மணி முடி மன்னு கனை கழல் மன்னன் இளவல் விகன்னனை
முன்னர் உறு கணை பின்னர் விழவிழ முன்னர் அமர் பொர முன்னினான் – வில்லி:34 23/1,2

மேல்


விகனன் (1)

விகனன் விட்ட கணைகளின் வீமன் மெய் – வில்லி:42 150/1

மேல்


விகனனும் (2)

செற்ற விகனனும் முற்றும் இவனொடு செற்றி அமர் பொருகிற்றினார் – வில்லி:34 21/2
விகனனும் மடங்கல் போலும் இளைஞரும் விருதர் பலரும் துரோணன் மதலையும் – வில்லி:41 40/3

மேல்


விகனனை (2)

மான அபிமனும் ஞான விகனனை வாளி பல பல ஏவ மேல் – வில்லி:34 20/1
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் – வில்லி:34 22/3

மேல்


விச்சாதரர் (1)

சாரணர் இயக்கர் விச்சாதரர் முதல் பலரும் செம் சொல் – வில்லி:12 32/1

மேல்


விச்சுவகன்மா (1)

மேய கட்புலன்கள் களித்திட திருமுன் நின்றனன் விச்சுவகன்மா – வில்லி:6 8/4

மேல்


விசய (10)

மெத்து இசை பனி நிலா எழ சமர விசய கம்பமும் நிறுத்தினான் – வில்லி:10 48/3
சித்திர விசய வில் விசயன் சென்னி மேல் – வில்லி:12 145/3
வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய கேளாய் – வில்லி:13 92/1
இல் விசய மெய் குணனில் மிக்க இளையாள் என் – வில்லி:23 15/3
நெடிய மா முகிலும் நேர்ந்து நினக்கு இனி விசய போரில் – வில்லி:25 13/3
கருதி வாகை புனை விசயன் மேல் விசய கன்னன் முந்தி அமர் கடுகினான் – வில்லி:42 186/1
அருமந்த தேரும் விசய வலவனும் அடல் கொண்டு பாய் புரவியும் அழிவுற – வில்லி:44 78/3
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/4
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன் – வில்லி:45 239/2
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும் – வில்லி:46 207/1

மேல்


விசயத்தாலே (1)

வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே
சொல்லுக்கு விடேன் இன்று நீயும் நானும் தோள் வலியும் சிலை வலியும் காண்டல் வேண்டும் – வில்லி:12 99/2,3

மேல்


விசயத்தின் (1)

வெம் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும் என விசயன் விசயத்தின் மிகவே – வில்லி:3 48/1

மேல்


விசயத்தொடு (1)

திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன சிலசில கைத்தலமே – வில்லி:27 201/4

மேல்


விசயம் (10)

போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார் போதும் இப்போது – வில்லி:10 16/3
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான் – வில்லி:14 5/2
நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் – வில்லி:14 5/3
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால் தொலைத்ததுவும் சூழ்ந்த யாவும் – வில்லி:14 5/4
தொல் விசயம் உற்ற சுதனுக்கு உரியள் என்றான் – வில்லி:23 15/4
தருண மைந்தன் விசயம் சதமகத்தோன் கேட்ப – வில்லி:38 53/2
தாள் விசயம் பெற முனைந்து சக்கரயூகம் பிளந்து தானே நின்று – வில்லி:41 137/1
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும் விசயம் மிகுவன இரதமும் இரதமும் – வில்லி:44 25/2
எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர் – வில்லி:45 52/3
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே – வில்லி:46 81/4

மேல்


விசயமும் (1)

விடை அரிமா ஏறு என ப்ரதாபமும் விசயமும் மேன்மேல் மிகுத்து மேலிடு – வில்லி:46 167/3

மேல்


விசயற்கு (11)

தோற்றவன் திரிந்து மீண்டு தோழன் அ விசயற்கு ஆக – வில்லி:5 9/1
இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம் – வில்லி:7 33/3
புரி சிலை விசயற்கு உற்ற போர் தொழில் புகல் நீ என்றான் – வில்லி:13 154/4
என்றலும் அவனும் இயம்பினன் விசயற்கு இளையவன் நகுலன் என்று எல்லா – வில்லி:19 21/3
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய விசயற்கு மிசை உதவினான் – வில்லி:40 58/4
அறிவுடை விசயற்கு இந்த அந்தணன் தழலில் வீழாது – வில்லி:41 149/3
வியன் மலர் பொய்கையும் விசயற்கு ஈந்ததும் – வில்லி:41 258/2
குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி – வில்லி:42 60/1
வெம் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி மீளவும் பொரும்படி விதித்தாய் – வில்லி:45 12/2
வெம் புரவி திண் தேர் விசயற்கு இளையோனும் – வில்லி:45 170/1
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் – வில்லி:45 251/2

மேல்


விசயற்கும் (1)

அறம் தந்த மைந்தற்கும் வீமற்கும் விசயற்கும் அபிமற்குமே – வில்லி:40 83/1

மேல்


விசயன் (117)

வெம் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும் என விசயன் விசயத்தின் மிகவே – வில்லி:3 48/1
இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன்
துங்க வில் வளைத்து ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன் இலக்கு இல் தொடையால் – வில்லி:3 50/3,4
கை திகிரி போல் கணையின் விசயன் அதனை பழைய கார் முதலையின் துணிசெய்தான் – வில்லி:3 51/4
பிணையல் மாலை விசயன் அண்ணல் பெற்றி பற்றி நாணினான் – வில்லி:3 62/3
மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால் – வில்லி:3 78/3
தயங்கும் சிலை கை வாள் விசயன் சயமும் பிறர் முன் தான் அகப்பட்டு – வில்லி:3 82/3
பின் தோன்றிய அ கன்னிகையால் விசயன் தனக்கு பெரு நலமும் – வில்லி:3 91/2
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே – வில்லி:5 61/1
கடை காவலர் குறை கூறலும் விசயன் கடிதில் தன் – வில்லி:7 3/1
வெம் சாபம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன் – வில்லி:7 4/3
வேடம் பெறு மறையோருடன் விசயன் புரவிசயன் – வில்லி:7 7/2
பார்த்தன் அருச்சுனன் கரியோன் விசயன் பாகசாதனி சவ்வியசாசி பற்குனன் பார் – வில்லி:7 44/1
பாங்கி நல் உரை தன் செவி படுதலும் விசயன்
தீங்கு இலன் பல திசைகளும் சென்று நீராடி – வில்லி:7 68/1,2
மிக விருப்ப நோய் வளர்தலின் மெலிந்த தோள் விசயன்
தகவுடை தன தட கையால் வளை கரம் தகைந்தான் – வில்லி:7 70/3,4
விடங்கினால் மிகு விசயன் அ கன்னியை வேட்டான் – வில்லி:7 77/3
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான் – வில்லி:7 86/2
மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல் மேன்மேல் நோக்கும் – வில்லி:8 8/1
தொழு தகு விசயன் தாலு ஏழ் உடையோன் சுடர் முடி நனைந்திடுவதன் முன் – வில்லி:9 36/1
வீழ்தரும் அருவி பாவகன்-தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு – வில்லி:9 37/3
நண்ணிய அமரில் விசயன் வெம் கணையால் நா புலர்ந்து உள்ளமும் நடுங்கி – வில்லி:9 48/3
விசைய வெம் பகழி விசயன் வெவ் விசையொடு இரு நிதி கிழவன் மேவி வாழ் – வில்லி:10 45/1
மெய் படு முனியாய் வந்து விசயன் வில் வளைத்தபோதும் – வில்லி:11 22/3
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர் – வில்லி:11 221/1
பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார் – வில்லி:11 222/3
வீமன் கதை மேல் கை வைக்க விசயன் சிலை மேல் விழி வைக்க – வில்லி:11 228/1
பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ – வில்லி:12 37/4
வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே – வில்லி:12 99/2
வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா – வில்லி:12 103/4
சித்திர விசய வில் விசயன் சென்னி மேல் – வில்லி:12 145/3
இருக்கும்படி விசயன் பெற ஈந்தான் விடை அது கண்டு – வில்லி:12 154/3
ஆடி திருமுக மன்னவன் அநுசன் தரு விசயன்
பேடி பெயர் நாமோ பெறுவோம் என்று எழில் வடிவம் – வில்லி:12 164/1,2
வில் முன்னின் நிலா விறல் வில் விசயன் – வில்லி:13 63/4
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர் விசயன் என்பான் – வில்லி:13 81/4
காலகேயர் விசயன் நின்று கட்டுரைத்த உறுதி கேட்டு – வில்லி:13 124/1
மானவன் விசயன் உய்த்த வடி நெடும் சரத்தினாலோ – வில்லி:13 144/2
வித்தக விசயன் தன்னை விபுதர்_கோன் எதிர்கொண்டானே – வில்லி:13 148/4
வரி சிலை விசயன் வந்து வான் தவம் புரிந்தவாறும் – வில்லி:13 161/1
இப்பால் வெம் சிலை விசயன் துறக்கம் மீதில் இந்திரன்-தன் அருகு இருப்ப இமையோர் ஊரில் – வில்லி:14 2/1
வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ – வில்லி:14 5/1
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற – வில்லி:14 8/2
மை பொலியும் மேனி விசயன் வனம் அடைந்தான் – வில்லி:15 26/2
கருதி பிற நாம் புரியும் அது கடனோ என்றான் கழல் விசயன்
மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் – வில்லி:17 6/2,3
செறுத்திடு விசயன் மீள செப்பினன் செப்பம் ஆக – வில்லி:18 7/4
மிண்டு தானவரை வென்ற விறலுடை விசயன் வின்மை – வில்லி:22 92/3
அடலுடை விசயன் ஒற்றை அம்பினால் மீண்டும் சென்று – வில்லி:22 103/3
வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும் – வில்லி:22 139/3
வில் விசயன் உத்தரன் விளம்புதலும் வீரம் – வில்லி:23 15/1
விசயன் தொகுத்து நயமாக விராடன் நெஞ்சுக்கு – வில்லி:23 16/1
வந்திலன் விசயன் என்று வான் துயில் புரிந்த அண்ணல் – வில்லி:25 9/1
வில் திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான் என்று – வில்லி:25 12/3
அடர் சிலை விசயன் இவ்வாறு இசைத்தலும் அமலன் வஞ்ச – வில்லி:25 15/1
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்து அமரில் முடுகினால் – வில்லி:27 130/3
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் – வில்லி:27 234/2
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் – வில்லி:27 241/1
வெருவர முனைந்து ஒரு கணத்தினிடையே மலைவன் வில் விசயன் என்றனன் அரோ – வில்லி:28 67/4
முடுகு சேனை அபிமன் வீமன் விசயன் மாயன் முன் செல – வில்லி:30 6/2
நிலையை கண்டும் காணான் போல் நின்றான் விசயன் நிகர் இல்லான் – வில்லி:31 13/4
வெம் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு களத்தின்-வாய் விசையொடு அற்றன – வில்லி:31 25/1
ஒருபால் வீமன் சிலை விசயன் ஒருபால் ஒருபால் அபிமன்னு – வில்லி:32 29/1
புரக்கைக்கு நின்றோனுடன் செம் கண் விசயன் புறப்பட்டனன் – வில்லி:33 4/4
கொல்லும் கொடும் பாணம்-அவை ஐந்து விசயன் கொதித்து ஏவினான் – வில்லி:33 7/3
இமையம் அணுகினன் விசயன் மதலையை இன்றை அமர் இனி உங்களுக்கு – வில்லி:34 28/1
வேறு போர் இனி பொருதல் வேண்டுமோ விசயன் வீடுமன் என்னும் வீரர்-தம் – வில்லி:35 8/1
முதிர் படை விசயன் வீமன் மூண்டு அமர் புரியும் காலை – வில்லி:36 14/3
வீரம் புகன்று என் இனி நான் உமக்கு விசயன் செறுத்தல் முடியாது – வில்லி:37 7/2
வாசி உடையான் விசயன் வாளியின் மடிந்தார் – வில்லி:37 28/4
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன்
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான் – வில்லி:38 33/2,3
மித்திரர் செல்வமாம் விசயன் மா மதலையே – வில்லி:39 28/4
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி – வில்லி:39 38/2
வெவ் வாய் வாளி வில் விசயன் மெய்ம்மை தருமன் அணி நின்ற – வில்லி:39 39/2
சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல் – வில்லி:39 40/3
நாரணகோபாலர் எனும் நராதிபரும் வாள் விசயன்
காரணமா அறைகூவி கடும் கொடும் கார்முகம் வளைத்தார் – வில்லி:40 6/3,4
சரம் விட்டு ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன் மிசை தமரத்தினுடன் எறியவே – வில்லி:40 60/4
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் – வில்லி:40 63/3
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால் – வில்லி:40 70/3
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர் – வில்லி:41 30/3
விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை – வில்லி:41 44/1
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை – வில்லி:41 47/1
மகன் விசயன் மைந்தன் எதிர் – வில்லி:41 68/2
விரியும் சுடர் என நின்றனன் விசயன் திரு மகனே – வில்லி:41 110/4
விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை – வில்லி:41 123/2
கரம் அறுத்தான் நடு பொருத கார்முகத்தின் குரு விசயன் காளை-தன்னை – வில்லி:41 134/3
வாள் விசயன் திரு மதலை வானோரும் வியந்து உரைக்க மாய்ந்தான் என்று – வில்லி:41 137/2
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் – வில்லி:41 139/1
என்றலும் விசயன் எய்தி எந்தை நீ எரியில் வாளா – வில்லி:41 150/1
வெயில் எழுவதன் முன் இ விசயன் தன்னொடும் – வில்லி:41 190/1
என்று மொழிந்து அரன் வாழ் கயிலாயமும் எய்தினன் வில் விசயன் – வில்லி:41 231/4
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் – வில்லி:42 9/4
தொக்கு வந்து விசயன் மீது சுடு சரம் தொடுக்கவே – வில்லி:42 21/4
மாறு இலாத விசயன் விட்ட மறைகொள் வாளி யாவையும் – வில்லி:42 29/2
விழுந்த வாளி கண்டு பின்னும் விசயன் மூரி வில் குனித்து – வில்லி:42 30/1
ஆகவத்தில் விசயன் உய்ய ஐயன் மெய்யில் அறையும் முன் – வில்லி:42 32/1
தப்பார் ஒருவரும் இன்று அடு சமரம்-தனில் விசயன்
கை பாய் கணை பொர நொந்தவர் கழல் மன்னவ என்றார் – வில்லி:42 56/3,4
மன் ஆகவம் மதியா விறல் வயவன்-தனை விசயன்
தன்னால் ஒரு பகலே உயிர் தபுவித்திடல் ஆமோ – வில்லி:42 65/1,2
கோமக குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர் விலங்கி விசயன் தனது – வில்லி:42 84/1
வேர்த்து எதிர் விசயன் வென்ற களத்தில் – வில்லி:42 92/1
வென்றிடு போரில் விசயன் இளைத்தால் – வில்லி:42 97/2
விண்ணவரேனும் விசயன் வெகுண்டால் – வில்லி:42 99/2
விடை நடந்து என நடந்தனன் விசயன் நின்றுழியே – வில்லி:42 110/4
பின்னரும் விசயன் நிற்ப பேணலார் பின்னிட்டு ஓட – வில்லி:42 161/1
செரு கிளர் விசயன் இன்றே தீயிடை வீழ்தல் திண்ணம் – வில்லி:42 162/2
செயத்திரதன்-தனை கொண்டு செருமுனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார் – வில்லி:42 165/4
என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் – வில்லி:42 168/4
சோகித்து தளர்ந்தான் மேல் தொடேன் விசயன் உயிர் உண என் தொடையோ சால – வில்லி:42 179/3
கருதி வாகை புனை விசயன் மேல் விசய கன்னன் முந்தி அமர் கடுகினான் – வில்லி:42 186/1
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால் – வில்லி:42 212/3
இ தினம் இரவி_சிறுவனும் விசயன் ஏவினால் இறந்திடும் நாளை – வில்லி:45 7/1
ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெம் கடத்து ஒருத்தலின் மேல் – வில்லி:45 13/1
எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை அ விசயன் என்பான் – வில்லி:45 36/1
எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை அ விசயன் என்பான் – வில்லி:45 36/1
விளையும் வெம் சின வீமன் முன் போதர விசயன்
வளை நெடும் சிலை கணை_மழை பொழிந்திட வந்தான் – வில்லி:45 191/3,4
வீமன்-தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட வில் விசயன்
காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே – வில்லி:45 212/2,3
என் அம்பு-தனக்கு எதிர் இல்லை எனா இருள் அம்பினை ஏவினன் வில் விசயன்
கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து எதிர் கன்றினனால் – வில்லி:45 217/1,2
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர – வில்லி:45 222/3
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன் – வில்லி:45 239/2
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக – வில்லி:45 252/2
முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான் – வில்லி:45 254/1

மேல்


விசயன்-தன் (4)

விசைய வில் விசயன்-தன் மேல் வெகுண்டு வெம் படைகள் விட்டார் – வில்லி:13 79/4
இகல் விசயன்-தன் மொழியும் திறல் வீமன் இயம்பியதும் யாவும் கேட்டோம் – வில்லி:27 28/2
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல – வில்லி:38 19/1
உன்னாலும் அரிது அந்த விசயன்-தன் உயிர் கொள்ளல் உன்னித்த போர் – வில்லி:45 230/2

மேல்


விசயன்-தன்மேல் (2)

விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல்
தொட்டனன் ஓர் இரண்டு கணை அவை போய் மார்பும் தோளும் உடன் துளைத்தனவால் துளைத்தபோது – வில்லி:12 100/1,2
வரி சிலை விசயன்-தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம் – வில்லி:27 155/3

மேல்


விசயன்-தன்னை (2)

எழும் படை விசயன்-தன்னை ஏவினன் அவனும் போனான் – வில்லி:16 24/4
பொருவது கடன் அன்று என்று போற்றிய விசயன்-தன்னை
வெருவர முனைந்து சீறி மீளவும் விளம்ப மாயன் – வில்லி:42 158/2,3

மேல்


விசயன்-தனது (1)

அ காலையில் விசயன்-தனது இடர் ஆர் இருள் அகல – வில்லி:12 165/1

மேல்


விசயன்-தனுடன் (1)

நேர்கின்ற விசயன்-தனுடன் மோதி அவன் ஏவு நெடு வாளி பட்டு – வில்லி:33 6/3

மேல்


விசயன்-தனை (4)

அழைத்து அடல் விசயன்-தனை துணை செய்க என்று ஆறு_பத்து யோசனை ஆகி – வில்லி:9 56/1
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் – வில்லி:14 3/1
கன்னன் விசயன்-தனை கொல்லின் கடல் பார் முழுதும் கண் இல்லா – வில்லி:27 230/1
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து – வில்லி:33 5/3

மேல்


விசயன்-தானும் (1)

எ நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர் இலா விசயன்-தானும்
அ நிலத்து அகன்று மீண்டான் உற்றவாறு அறிகிலாதான் – வில்லி:41 146/3,4

மேல்


விசயன்-தானுமே (1)

வெடி அனல் குளிக்குவன் விசயன்-தானுமே – வில்லி:41 247/4

மேல்


விசயன்னுழை (1)

மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள் – வில்லி:12 157/4

மேல்


விசயனது (2)

சூதனும் விசயனது இணை அடி தொழுதான் – வில்லி:13 142/4
உள்ளினர் விசயனது உறுதியும் உரனும் – வில்லி:13 143/2

மேல்


விசயனுக்கு (9)

பார மாசுணம் அ விசயனுக்கு யாவர் பகை என பலரையும் வினவி – வில்லி:9 42/2
வெம் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன் – வில்லி:11 178/1
வித்தரம் பெறு தேர் விடும் விசயனுக்கு இவள் என்று – வில்லி:22 31/3
உத்தரையும் வில் விசயனுக்கு உரியள் என்றான் – வில்லி:23 14/4
வரி வெம் சிலை கை விசயனுக்கு மாறாய் முனிந்து வருகின்ற – வில்லி:27 229/2
மிகு கொடும் சின வீமன் விந்தரன் அபிமன் ஆதியர் விசயனுக்கு
இகல் நெடும் படை அரசன் ஏவலின் உதவி ஆம்வகை எய்தினார் – வில்லி:29 37/3,4
திண் சயம் கொள் விசயனுக்கு சிந்துபதி-தனை காட்டி திருமால் சொன்னான் – வில்லி:42 166/4
உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய் – வில்லி:45 11/4
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/4

மேல்


விசயனுக்கும் (4)

மா மகற்கும் விசயனுக்கும் மன்னு போர் வயங்கவே – வில்லி:3 77/4
வாள் அபிமனுக்கும் ஒரு தேர் விசயனுக்கும் நம் வரூதினி புறக்கிடுவதே – வில்லி:30 32/2
விருத்தன் வில் வளைத்த ஆண்மை விசயனுக்கும் இசையுமோ – வில்லி:38 16/4
மற்று அரா அணை துறந்த மாயனுக்கும் விசயனுக்கும்
சொற்று அராபதம் நெருங்க தொடை தும்பை புனைந்தானே – வில்லி:40 2/3,4

மேல்


விசயனுடன் (3)

பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் பிரியான் ஆகி – வில்லி:27 1/1
தேன் இடறி பாண் முரலும் செழும் தாம விசயனுடன் செருவில் வந்தால் – வில்லி:41 245/1
அ மொழி தன் செவி சுட போய் அ கணத்தே விசயனுடன் அங்கராசன் – வில்லி:42 181/1

மேல்


விசயனுடனே (1)

புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே
வினை முற்றி உயர் தருமனுடன் இற்றை அரிய அமர் விளைவுற்றது என உரைசெய்தான் – வில்லி:40 55/3,4

மேல்


விசயனும் (15)

வெம் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான் வென்றி – வில்லி:2 82/3
விழி துயிலா விசயனும் அ விபுதருடன் துயிலுணர்ந்து விதியும் செய்தான் – வில்லி:7 35/4
வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம் – வில்லி:11 167/3
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க – வில்லி:11 244/3
அந்த வில் விசயனும் அவன் பதம் பணிந்து – வில்லி:12 128/1
பெற்றனன் விசயனும் பேயும் பூதமும் – வில்லி:12 130/1
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து – வில்லி:13 91/3
விசயனும் நறை விரி மலர் கொடு பரவி – வில்லி:13 137/2
வேண்டுமால் இனி ஈண்டை அ விசயனும் தோன்றும் – வில்லி:22 44/2
கன்றியே அடல் வீமனும் விசயனும் களம் புகில் அனைவீரும் – வில்லி:24 12/3
அதிரதாதிபர் தானும் வீமனும் விசயனும் திறல் அபிமனும் – வில்லி:28 37/1
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள் – வில்லி:28 51/2
நாதனும் விசயனும் நலத்தொடு ஏவிய – வில்லி:41 257/2
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/4
வென்றனம் பூசல் இன்றே விசயனும் தாதை-தன்பால் – வில்லி:45 45/2

மேல்


விசயனே (4)

வில் எடுத்தனன் பொறாமல் வீர வாளி விசயனே – வில்லி:11 169/4
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே – வில்லி:38 8/4
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க அவசம் மிகு தளர்வு உற்ற தனு விசயனே – வில்லி:40 59/4
வீமனே ஆக வென்றி விசயனே ஆக வெற்றி – வில்லி:45 96/2

மேல்


விசயனை (18)

மன்றல் அம் தொடை விசயனை மறந்தது என் என்றான் – வில்லி:7 65/4
வாழி வெம் சிலை விசயனை மறைத்தனள் என்னா – வில்லி:7 66/3
மேவிய வரி வில் ஆண்மை விசயனை நல்குக என்றான் – வில்லி:10 101/3
மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை அங்கி-பால் வில்லும் – வில்லி:12 64/3
விருத்த மா முனிவன் ஆகி விசயனை நோக்கி யாது – வில்லி:12 69/1
வாகை கொள் விசயனை வந்து புல்லியே – வில்லி:12 131/4
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி விசயனை கண்டனர் போல விரும்பி கண்டு – வில்லி:14 8/3
வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ – வில்லி:24 19/4
வாங்கு வெம் சிலை விசயனை விரைவினில் வர விடுக என மீள – வில்லி:24 21/3
என்று கூற விறல் அங்கர்_பூபதியும் யான் இருக்க இகல் விசயனை
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் – வில்லி:27 134/1,2
வாயு வழங்கினன் வீமனை நல்கினன் விசயனை வாசவனும் – வில்லி:27 216/2
விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர் விசயனை மேலிடுவான் – வில்லி:41 2/2
வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி – வில்லி:41 152/2
வெம் களத்து விசயனை கூடினார் – வில்லி:42 154/4
வெருவரல் மறந்தும் இல்லா விசயனை ஒருபோதத்தும் – வில்லி:45 38/3
விரைவொடும் வந்து எனை வாளி கொண்டிடுக என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும் – வில்லி:45 227/2
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி – வில்லி:45 237/3
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் – வில்லி:46 188/3

மேல்


விசயனையும் (3)

செழும் தார் வாகை விசயனையும் திருமாலையும் விட்டு ஒரு முனையாய் – வில்லி:31 9/3
மின் நிறுத்து நெடு வாளி விசயனையும் குமரனையும் – வில்லி:40 4/3
கொன்று போர் பொருது சிலை விசயனையும் கொல்லுதி என மனம் கொதித்து – வில்லி:42 210/2

மேல்


விசயனோ (1)

வெம் பணி பகழி ஏவில் ஆவியுடன் மீளுவான் அமரில் விசயனோ
இம்பரில் புகல இரு தளத்தினும் எனக்கு நேர் ஒருவர் இல்லை என்று – வில்லி:27 135/2,3

மேல்


விசயனோடு (7)

விசயனோடு எண்ணும் வீமன் மேதகு தருமன் என்றும் – வில்லி:2 86/2
மை கனி களவு மானும் வடிவுடை விசயனோடு
மெய் கனிவு உடைமை தோன்ற விளம்பினாள் வீசு தென்றல் – வில்லி:18 2/2,3
அந்த நின் மைந்தன்-தானே அரும் சிலை விசயனோடு
வந்து எதிர் மலைய நின்றான் உறவு மற்று அறியமாட்டான் – வில்லி:27 153/1,2
யானம் இன்று அளித்தி என்று விசயனோடு இசைக்கவே – வில்லி:38 7/4
இது நிற்க யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என விசயனோடு
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் – வில்லி:40 65/1,2
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே – வில்லி:43 43/4
தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை – வில்லி:46 118/3

மேல்


விசயனோடும் (1)

கல்லினின் மாரி காத்தோன் கண்டு வில் விசயனோடும்
சொல்லினன் பகைவன்-தன்னை சுடர் முடி துணித்தி என்றே – வில்லி:42 157/3,4

மேல்


விசயா (1)

சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய் திண் தோள் விசயா என்ன – வில்லி:38 43/2

மேல்


விசாரம் (1)

விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே விசாரம் ஆக – வில்லி:11 42/3

மேல்


விசாரமே (1)

விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே விசாரம் ஆக – வில்லி:11 42/3

மேல்


விசால (7)

நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன் – வில்லி:3 53/3
மந்தராசலம் விசால மாலிய மணி தடம் சிகர மலையுடன் – வில்லி:10 47/2
புண்டர விசால நெற்றி புரவல பொழுது போக – வில்லி:11 27/3
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு பத நாள்மலரினால் – வில்லி:12 111/3
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 17/1
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 28/1
மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும் – வில்லி:44 35/2

மேல்


விசாலக்கணன் (1)

சுந்தரன் விசாலக்கணன் வீர வாசி பௌதுண்டனும் – வில்லி:36 6/2

மேல்


விசாலதலத்திடை (1)

வாரணம் முத்தி விசாலதலத்திடை வாழ்வுற வைத்தவனே – வில்லி:31 17/4

மேல்


விசாலயன் (1)

கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி – வில்லி:14 10/3

மேல்


விசி (2)

வலம் ஆன துரங்கங்களை வள் வார் விசி நெகிழா – வில்லி:42 54/4
விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற விசி நரம்பு சந்துகளில் தெறித்து இற – வில்லி:45 154/2

மேல்


விசித்த (1)

வில் முன்பு உடையோன் ஒரு வில்லின் விசித்த அம்பால் – வில்லி:41 83/3

மேல்


விசித்திரவீரனை (1)

தெம் முன் வல்ல விசித்திரவீரனை
தம்முன் மீள தனி முடி சூட்டினான் – வில்லி:1 121/3,4

மேல்


விசித்திரவீரியன் (1)

மெய்த்த சீர்த்தி விசித்திரவீரியன்
இ திறத்தர் இருவரும் தம்முனால் – வில்லி:1 118/2,3

மேல்


விசித்து (1)

மெய் காய் கணை சாபம் விசித்து விடா – வில்லி:13 57/3

மேல்


விசியும் (2)

நெடிய வரி சிலை நிமிர முறைமுறை நெடிய விசையுடன் விசியும் நாண் – வில்லி:34 22/1
நெரிந்தன எலும்புகள் அழிந்தன கொழும் தசை நிமிர்ந்தன நரம்பின் விசியும்
சரிந்தன பெரும் குடர் துணிந்தன சிரம் கடை தவழ்ந்தன நெடும் புருவமும் – வில்லி:38 26/2,3

மேல்


விசிறு (1)

துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை – வில்லி:40 62/3

மேல்


விசும்பிடை (6)

கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி – வில்லி:1 110/2
வென்றி வாள் வீமன் உற்றதும் நிருதன் வெகுள்வதும் விசும்பிடை கண்டான் – வில்லி:15 10/4
விட்ட குன்றினை தன் மேல் படாவண்ணம் விசும்பிடை பொடிபட கதையால் – வில்லி:15 14/1
அருந்தும் அ வயின் அகல் விசும்பிடை அசரீரி – வில்லி:16 52/2
அகல் விசும்பிடை மிடைவன நெடும் கொடி ஆடை – வில்லி:27 59/4
விரவுறு தேவர் விமானம் விசும்பிடை போத விரைந்தனவே – வில்லி:44 60/2

மேல்


விசும்பில் (10)

விருப்பு உற கவர்ந்து ஏகினர் அவளுடன் விசும்பில் – வில்லி:1 16/4
பண்ணுடை கீத நாத பண்டிதன் விசும்பில் போனான் – வில்லி:6 45/4
வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று எழில் கொள் விசும்பில் மேவ – வில்லி:10 2/1
சேய் எனின் இளையன் வீமனை விசும்பில் சேர்த்துவன் என விழி சிவவா – வில்லி:10 21/4
சாரதி தடம் தேர் தூண்ட தபனனில் விசும்பில் சென்றான் – வில்லி:13 29/2
பிடுங்கினன் விசும்பில் எறிந்து அவன்-தன்னை பிளந்தனன் பிளந்த அ பொழுதில் – வில்லி:15 13/2
தொட்டனன் பின்னும் விசும்பில் நின்றவன்-தன் தோள் இணை ஒசிதர தாவி – வில்லி:15 14/2
தாதையும் விசும்பில் சொன்ன நாமமே தக்கது என்றான் – வில்லி:27 151/4
மா இரு விசும்பில் தாரா கணம் என மாய்த்து வந்தான் – வில்லி:36 17/4
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில்
பிதிர் படும்படி தொடுத்தனன் தொடி தட கையினில் பிடித்த வில் குனித்தே – வில்லி:46 22/3,4

மேல்


விசும்பின் (3)

கருதாமல் மனம் அடக்கி விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல் கரங்கள் நீட்டி – வில்லி:12 38/2
கனிவுறும் சர குழாம் விசும்பின் எல்லை காட்டும் ஓர் – வில்லி:13 130/3
வில் கை ஆரியன் மகன் விசும்பின் வீழ்தரும் – வில்லி:45 120/1

மேல்


விசும்பினது (2)

முட்ட விசும்பினது எல்லை எங்கும் மூட – வில்லி:14 115/2
எறிந்த வாள் அரக்கன் விசும்பினது எல்லை எவ்வளவு அவ்வளவும் போய் – வில்லி:15 20/1

மேல்


விசும்பினில் (2)

இரு விசும்பினில் அருவமாய் இயம்பிய மாற்றம் – வில்லி:16 54/2
என் அறத்தினின்-நின்று தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால் – வில்லி:26 11/3

மேல்


விசும்பினை (1)

வென்றவன் ஏவும் தம்மில் விசும்பினை வேய்ந்தவாலோ – வில்லி:45 102/4

மேல்


விசும்பு (11)

தூதை ஏவி மணம் உற்று இரந்தனன் விசும்பு உலாவு நதி சுதனையே – வில்லி:1 137/4
பயனுடை விசும்பு பயில் பாண்டுவை நினைந்தும் – வில்லி:2 108/2
யாளி குஞ்சரம் வானரம் முதலிய இயக்கினால் விசும்பு எங்கும் – வில்லி:11 81/3
விழுந்த தூளியும் தடுத்தன நிலன் உற விசும்பு உறும்படி நின்றே – வில்லி:11 86/4
மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரும் மொய்ம்பின் இந்த – வில்லி:13 108/3
கார் கொண்ட விசும்பு கொண்டது அவர் பிண காயம் வானோர் – வில்லி:13 146/2
அந்த மா நகரின் தென் பால் அகல் விசும்பு உற நின்று ஓங்கும் – வில்லி:14 84/1
வெருவரும் இருள் உற விசும்பு தூர்த்தனர் – வில்லி:22 78/2
விரி திரை நெடும் கடல் விசும்பு தூர்த்த நாள் – வில்லி:30 16/3
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் – வில்லி:45 148/2
தண் தாரகை தோய் விசும்பு ஒத்த சமர பூமி – வில்லி:46 108/2

மேல்


விசும்பும் (1)

மதி இலா விசும்பும் செவ்வி மணம் இலா மலரும் தெண்ணீர் – வில்லி:39 5/1

மேல்


விசும்புற (2)

விசும்புற நான்கு திக்கும் மிசை மிசை எழுதல் நோக்கி – வில்லி:6 32/3
தூளிகள் விசும்புற துன்றி ஓங்கலால் – வில்லி:11 99/2

மேல்


விசும்பை (3)

ஆர்த்தார் அணி கூர் அலர் மா மழையால் விசும்பை
தூர்த்தார் துதித்தார் மதித்தார் நனி துள்ளுகின்றார் – வில்லி:13 99/1,2
தூளியே அண்டம் உற தூர்த்து முதல் அகல் விசும்பை
வாளியே தூர்க்கும்வகை மலை வாங்கு சிலை வாங்கி – வில்லி:40 8/1,2
கூசாது எதிர்ந்து வெம் பகழி கோத்தார் விசும்பை தூர்த்தாரே – வில்லி:40 74/4

மேல்


விசும்பையும் (1)

தூர்த்தனர் விசும்பையும் தொடுத்தன தொடைகளால் – வில்லி:39 19/4

மேல்


விசை (10)

தேரும் விசை கூர் இவுளியும் செறி பனை கை – வில்லி:29 54/1
வடி வாள் முனை அசையா விசை வரு சாரிகள் பயிலா – வில்லி:33 17/3
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே – வில்லி:41 129/4
காற்றினால் விசை உற கழன்று போயின – வில்லி:41 200/2
சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி – வில்லி:42 73/3
சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே – வில்லி:42 194/4
புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின் – வில்லி:44 26/2
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன விபுதர் குலபதி விடு பரி நிகர்வன – வில்லி:44 27/3
இருவர் இரதமும் அழிய முன் முடுகின இருவர் துவசமும் அற விசை கடுகின – வில்லி:44 32/2
வெம் கோதை நெடும் சிலையின் சிறு நாண் விசை ஓதையும் வெவ் விருது ஓதையும் வெண் – வில்லி:45 211/1

மேல்


விசைத்து (2)

வில் மைந்தரையும் மதியாமல் விரைந்து உள் புகுந்து விசைத்து அகல் வான் – வில்லி:16 17/3
புரிவது போல் மேல் விசைத்து மீமிசை பொறி எழ மாறாமல் எற்றி வீரர்கள் – வில்லி:46 168/2

மேல்


விசைய (4)

விசைய வெம் பகழி விசயன் வெவ் விசையொடு இரு நிதி கிழவன் மேவி வாழ் – வில்லி:10 45/1
விசைய வில் விசயன்-தன் மேல் வெகுண்டு வெம் படைகள் விட்டார் – வில்லி:13 79/4
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே – வில்லி:44 30/4
சுரர்களும் உருக இரங்கினான் வரி தொடு சிலை விசைய துரங்கதாமனே – வில்லி:46 200/4

மேல்


விசையன் (3)

விசையன் இ வகை மொழிந்ததும் முந்துறு வீமன் மாற்றமும் கேட்டே – வில்லி:11 72/1
விசையன் வெம் சிலை வீடுமற்கு எதிர் அமர் தொடங்கலும் வெருவ எண் – வில்லி:29 36/1
விசையன் வரவேண்டுமோ மற்று உள்ளார் திரண்டு வரவேண்டுமோ-தான் – வில்லி:41 240/2

மேல்


விசையனது (1)

விசையனது இளவலோடு செரு செய்து வெந்நிட்டாரே – வில்லி:46 35/4

மேல்


விசையனுக்கு (1)

விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ – வில்லி:27 136/3

மேல்


விசையனும் (1)

விசையனும் வெகுளுற்று அந்த வேதியன் வில்லும் தேரும் – வில்லி:45 104/1

மேல்


விசையனை (1)

விசையனை தன் கண்ணீரால் மெய் குளிப்பாட்டினானே – வில்லி:16 28/4

மேல்


விசையில் (1)

கால் விசையில் பட மோதுதலின் பொரு காமர் புய துணை போய் – வில்லி:27 192/2

மேல்


விசையின் (4)

விழுவன அன்றி மேல் விசையின் போவன – வில்லி:30 17/3
வில் மேல் விசையின் கடும் பாணம் மேன்மேல் நிறுத்தி வேந்தரை பார்த்து – வில்லி:32 27/1
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/4
மின் படைத்து ஒரு கணை விசையின் ஏவினான் – வில்லி:46 59/3

மேல்


விசையினில் (1)

அழிந்து கன்னனும் கால் விசையினில் இவன் அம்பினுக்கு எட்டாமல் – வில்லி:42 130/1

மேல்


விசையினோடு (1)

கதி துரங்க விசையினோடு கண் கரந்து கழிதலும் – வில்லி:42 16/2

மேல்


விசையினோடும் (1)

தேறிய விசையினோடும் செழும் புனல் துவரை நீங்கி – வில்லி:25 19/2

மேல்


விசையுடன் (10)

மிக படும் தடம் கொள் தேர் மிசை பிணித்து விசையுடன்
நகப்படும் செயற்கை செய்து குருவின் முன்னர் நணுகினான் – வில்லி:3 79/3,4
மிடுக்கினால் அனிலன் எற்றி விசையுடன் எடுத்து மோத – வில்லி:6 33/2
விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல் – வில்லி:12 112/1
அ கணை விசையுடன் அகல் வெளி மிசை போய் – வில்லி:13 138/1
மாருதம் விசையுடன் வட அனல் கொளுவி – வில்லி:13 139/1
வினைமுகத்தினை அறிந்து தேர் விசையுடன் விட என் – வில்லி:22 30/3
நெடிய வரி சிலை நிமிர முறைமுறை நெடிய விசையுடன் விசியும் நாண் – வில்லி:34 22/1
விசையுடன் நடத்தி வீமன் எவண் அவன் விறல் முடி துணித்து மீள்வன் இனி என – வில்லி:40 49/2
வெகுளி கொண்டுகொண்டு எதிர் கொக்கரித்தனர் விசையுடன் கிளர்ந்து உயர குதித்தனர் – வில்லி:45 148/1
வில் வளைத்தனர் விசையுடன் சிலீமுகம் திகிரி – வில்லி:45 193/2

மேல்


விசையுடனே (2)

வெருவர நீள் நாகர் உட்க வீசினர் விசையுடனே போர் விறல் கதாயுதம் – வில்லி:46 168/4
விரைவுடனே தாளம் ஒத்தி ஓடுவர் விசையுடனே கால் ஒதுக்கி மீளுவர் – வில்லி:46 170/3

மேல்


விசையொடு (8)

விசைய வெம் பகழி விசயன் வெவ் விசையொடு இரு நிதி கிழவன் மேவி வாழ் – வில்லி:10 45/1
வெம் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு களத்தின்-வாய் விசையொடு அற்றன – வில்லி:31 25/1
தான் அ இரதம் உறாமல் விசையொடு தத்தி அருகு உறு சித்திர – வில்லி:34 20/3
வில் அபிமன் வெம் கணைகள் விசையொடு அவன் எறியும் – வில்லி:37 24/1
புதைபட அடித்து மீள விசையொடு புரவி இரதத்தின் மீது குதி கொள – வில்லி:40 50/2
கழுகு பந்தர் இட்டன மிசை விசையொடு கழுது இனங்கள் இட்டன பல கரணமும் – வில்லி:41 127/1
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே – வில்லி:44 30/4
புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி – வில்லி:44 75/1

மேல்


விசையோடு (3)

குரக்கு கொடி தேரின் மிசை ஏறி விசையோடு கூத்தாடவே – வில்லி:33 4/3
ஒன்றொடு ஒன்று பிளவு ஓட விசையோடு புதையும் – வில்லி:45 195/2
வென் போகுவன் என்றலுமே இறைவன் விசையோடு இரதத்தினை மீள விடா – வில்லி:45 204/4

மேல்


விஞ்ச (6)

விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் – வில்லி:14 3/1
வேளொடு வரு நலம் விஞ்ச மேவினான் – வில்லி:21 74/4
ஈன்ற அப்பொழுதின் ஓகை எண்மடங்கு ஆக விஞ்ச
சான்ற தன் மகனை கண்டு மகிழ்ந்தனள் தவத்தின் மிக்காள் – வில்லி:22 134/3,4
விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர் விசயனை மேலிடுவான் – வில்லி:41 2/2
ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று சினம் கொடே – வில்லி:42 125/4
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் – வில்லி:45 148/2

மேல்


விஞ்சல் (1)

அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான் – வில்லி:3 61/4

மேல்


விஞ்சலால் (1)

மின் புரை மருங்குலாய் வேட்கை விஞ்சலால்
புன் பிழை செய்தனன் பொறுத்தி நீ என – வில்லி:21 65/2,3

மேல்


விஞ்சவே (1)

மேல் மணம் புரிந்தனர் வேட்கை விஞ்சவே – வில்லி:4 27/4

மேல்


விஞ்சி (8)

அன்னோன் அகல அவன் மேல் அவள் ஆசை விஞ்சி
என்னோ புரிவது இனி என்றலும் ஏந்தல் கூற்றால் – வில்லி:5 80/1,2
விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க உள் வெருவுற உகாந்தத்து – வில்லி:9 9/3
வெட்புலம் தன்னில் சோகம் மிஞ்சவே தாகம் விஞ்சி
உள் புலன் அழிந்து பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான் – வில்லி:16 33/2,3
இருக்கும் வழி மா மழையும் எ விளைவும் விஞ்சி
தருக்கினுடன் யானை முதல் தானைகளும் விஞ்சி – வில்லி:19 37/2,3
தருக்கினுடன் யானை முதல் தானைகளும் விஞ்சி
செருக்கும் உடன் விஞ்சியது செப்ப அரிது அம்மா – வில்லி:19 37/3,4
மெய் நடுங்கவும் நா புலர்ந்து உயிர்ப்பு மேல் விஞ்சி
சொல் நடுங்கவும் சுடர் முடி நடுங்கவும் சோர்ந்தான் – வில்லி:22 35/2,3
சதமகன் மகன் தேர் பாகன்-தன்வயின் கேண்மை விஞ்சி
விதுரனும் அமர் செய்யாமல் வெம் சிலை இறுத்து பின்னும் – வில்லி:45 46/1,2
விஞ்சி முனை-தொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது அடல் வானவர் கோன் அருள் – வில்லி:45 67/2

மேல்


விஞ்சிடினும் (1)

என்னையோ பெரும் தாகம் விஞ்சிடினும் இன்று எனவே – வில்லி:16 53/4

மேல்


விஞ்சியது (2)

செருக்கும் உடன் விஞ்சியது செப்ப அரிது அம்மா – வில்லி:19 37/4
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன சேம வெம் கவசம் துளை விஞ்சியது
ஆர வெண்குடை அம்புலியும் பிறை ஆனது அஞ்சல் இல் நெஞ்சும் அழிந்ததே – வில்லி:42 129/3,4

மேல்


விஞ்சியிட்டது (1)

அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே – வில்லி:41 130/4

மேல்


விஞ்சினர் (1)

கோபம் விஞ்சினர் விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள் தெரிந்தனர் கொண்டனர் – வில்லி:42 128/1

மேல்


விஞ்சினர்கள் (1)

வெருவரும் செயலில் விஞ்சினர்கள் விஞ்சையருமே – வில்லி:45 194/4

மேல்


விஞ்சினான் (1)

வீழ்வர புடைத்தனன் மிடலில் விஞ்சினான் – வில்லி:21 75/4

மேல்


விஞ்சு (4)

தனுவின் விஞ்சு தென்னனோடு சகுனி போர் தொடங்கினான் – வில்லி:43 9/3
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே – வில்லி:44 78/4
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை – வில்லி:44 81/3
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/3

மேல்


விஞ்சும் (1)

வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும் உவகை கொள் நெஞ்சுடன் – வில்லி:34 24/3

மேல்


விஞ்சை (6)

ஈர் ஏழ் விஞ்சை திறனும் ஈன்றோன்-தன்பால் எய்தி – வில்லி:3 32/1
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி வெம் கொடும் போர் செய்ய – வில்லி:5 8/2
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான் – வில்லி:16 38/4
விஞ்சை கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே விழ பொருதான் – வில்லி:40 70/2
கோபம் விஞ்சினர் விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள் தெரிந்தனர் கொண்டனர் – வில்லி:42 128/1
ஈர்_இரண்டும் ஐ_இரண்டும் ஆன விஞ்சை எய்தினான் – வில்லி:43 6/4

மேல்


விஞ்சையர் (3)

வெற்பகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர் கின்னரர் ஒருசார் – வில்லி:6 17/2
மிக்கு உயர் விஞ்சையர் நாட்டிடை விட்டு – வில்லி:14 67/2
வெருவரும் இயக்கர் விண்ணோர் விஞ்சையர் எனினும் என் கை – வில்லி:25 14/3

மேல்


விஞ்சையருமே (1)

வெருவரும் செயலில் விஞ்சினர்கள் விஞ்சையருமே – வில்லி:45 194/4

மேல்


விஞ்சையன் (3)

வெம் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன்
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும் அளக நீள் – வில்லி:11 178/1,2
மெய்யுடை கலைகள் வல்லான் விஞ்சையன் ஒருவன் கண்டு – வில்லி:13 150/3
விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்_கோன் செவியில் சென்று – வில்லி:13 151/1

மேல்


விஞ்சையோர் (1)

இன்று முதல் இனி என்றும் முறைமுறை எங்கள் மனை-தொறும் விஞ்சையோர்
குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும் நம் குலம் – வில்லி:4 40/2,3

மேல்


விட்ட (27)

முரண்படு சிலை வேள் விட்ட மோகன சுண்ணம் போன்ற – வில்லி:2 93/2
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ நீ – வில்லி:12 93/1
பின்பு விட்ட சரம் சிரத்திடை உருவுமாறு பிளந்ததால் – வில்லி:12 93/2
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் – வில்லி:12 100/1
அவன் விட்ட சரங்கள் அறுத்து அணி தேர் – வில்லி:13 70/1
விட்ட வெம் படைகள் எல்லாம் விண்ணிடை சுண்ணம் ஆக – வில்லி:13 80/1
தண்டினால் அவர்கள் விட்ட படை எலாம் தகர்த்து மீள – வில்லி:14 97/1
விட்ட குன்றினை தன் மேல் படாவண்ணம் விசும்பிடை பொடிபட கதையால் – வில்லி:15 14/1
முதிர் சிலை முனியும் வீர முனிவு இலா முகனும் விட்ட
கதிர் முனை பவன வேக கடும் கொடும் பகழி யாவும் – வில்லி:22 91/2,3
விட்ட பரிமா இரத வீடுமன் எதிர்ந்தான் – வில்லி:29 55/4
விட்ட படங்கு இயல் பாடிவீடு அணைந்தார் வெயிலோனும் மேல்பால் குன்றில் – வில்லி:29 73/3
வெற்றி அபிமனும் வில் கையுடன் அவர் விட்ட கணைகள் விலக்கி மார்பு – வில்லி:34 21/3
பெரு நாள் இருந்து நனி வாழ்திர் என்று விடை நல்கி விட்ட பிறகே – வில்லி:37 8/4
விட்ட வடி வேல் உருவ வேல் உருவும் முன்னே – வில்லி:37 25/1
அவன் விட்ட சுடு கணைகள் கொடி மற்கடமும் நடுவண் அற வெட்டி அதி தவள மா – வில்லி:40 59/1
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே – வில்லி:40 65/4
வித்து ஒத்தது என் வாளி அவன் விட்ட வடி வாளி விளைவு ஒத்ததே – வில்லி:40 89/4
வேதியன் விட்ட சரங்களின் நொந்து வெரீஇ வரும் மன்னவனை – வில்லி:41 16/1
விட்ட இரதத்தினொடு – வில்லி:41 67/1
விட்ட கணையாலே – வில்லி:41 78/4
மாறு இலாத விசயன் விட்ட மறைகொள் வாளி யாவையும் – வில்லி:42 29/2
விகனன் விட்ட கணைகளின் வீமன் மெய் – வில்லி:42 150/1
பின்னை விட்ட பிறைமுக வார் கணை – வில்லி:42 151/2
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே – வில்லி:43 11/4
விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம் உணர் முனி_மகன் – வில்லி:43 42/1
விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின் – வில்லி:45 56/3
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என – வில்லி:45 231/3

மேல்


விட்டது (2)

விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என – வில்லி:45 210/1
கங்கில் பொறி விட்டது தாரகையின் கணம் என்ன எழுந்தது காய் கனலே – வில்லி:45 213/4

மேல்


விட்டவர் (2)

ஈறு படுத்தினன் வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவரே – வில்லி:31 21/4
விட்டவர் எத்தனை ஆயிரர் தம் குல மேன்மையும் வெம் திறலும் – வில்லி:41 10/3

மேல்


விட்டவிட்ட (2)

விட்டவிட்ட ரத துரங்க வேழ வாகனத்தொடும் – வில்லி:40 40/1
பட்ட இல்லை இருவர் மேலும் விட்டவிட்ட பகழியே – வில்லி:42 13/4

மேல்


விட்டன (4)

இரணியம் செழும் கொழுந்து விட்டன என இலங்கு வேணியும் தானும் – வில்லி:2 6/2
குஞ்சி நீடுற வளர்வ போல் அசைந்து செம் கொழுந்து விட்டன மேன்மேல் – வில்லி:9 23/2
ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும் – வில்லி:41 87/1
வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உற படுதல் இன்றி விழுகின்ற நிலை – வில்லி:42 85/1

மேல்


விட்டனர் (2)

முட்ட விட்டனர் தனஞ்சயன் நின்ற மா முனையில் வேல் முனை ஒப்பார் – வில்லி:42 67/4
விட்டனர் வேந்தர்_வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார் – வில்லி:45 119/4

மேல்


விட்டனன் (4)

வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட வாளி விட்டனன் மனம் செய்து தனஞ்சயனே – வில்லி:42 80/4
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல் – வில்லி:42 84/2
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே – வில்லி:42 91/4
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில் – வில்லி:46 72/3

மேல்


விட்டனனே (2)

வில்லின் நாண் அழியா நடக்க என மீள விட்டனனே – வில்லி:44 34/4
திடம் கொள் மார்பினில் அம்பு இரண்டு தெரிந்து விட்டனனே – வில்லி:44 36/4

மேல்


விட்டார் (5)

பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார் – வில்லி:5 50/4
விசைய வில் விசயன்-தன் மேல் வெகுண்டு வெம் படைகள் விட்டார் – வில்லி:13 79/4
கடாமலை வயவன் மீது கடும் படை பலவும் விட்டார்
தொடா நெடும் பகழி-தன்னால் சூரனும் துணித்து வீழ்த்தி – வில்லி:13 89/3,4
திசையும் தமது செயல் தூதரின் செப்பி விட்டார் – வில்லி:23 16/4
பாஞ்சால நாடர் பலரும் பட பாணம் விட்டார்
தாம் சாபம் வாங்கி மறை மைந்தனும் தந்தை-தானும் – வில்லி:36 24/3,4

மேல்


விட்டாரே (1)

போற்றி மற்று அவன்-தனோடும் புன் நெறி புறம் விட்டாரே – வில்லி:5 9/4

மேல்


விட்டால் (1)

ஐய நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால்
மெய்யுற மறுத்து சொல்லார் வேண்டின தருவர் அன்றே – வில்லி:11 31/3,4

மேல்


விட்டாள் (1)

மீட்டும் தடாமல் ஏகு என்று விட்டாள் மைந்தர் இட்ட வினை – வில்லி:11 221/3

மேல்


விட்டான் (16)

கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் – வில்லி:12 99/4
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே – வில்லி:12 102/4
மிகு குங்கும முலையாருடன் விடை கொண்டிட விட்டான் – வில்லி:12 152/4
அண்டமும் துளங்க ஓங்கும் அரு வரை பகழி விட்டான்
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர் விசயன் என்பான் – வில்லி:13 81/3,4
தீது இலா அமோக பாணம் சிந்தையால் தொழுது விட்டான் – வில்லி:13 84/4
நாவலன் ஓம தீயில் நம்மை உற்பவித்து விட்டான்
மேவலர் கொல்லும் முன்னே வீந்தனர் இந்த பாவம் – வில்லி:16 41/2,3
தவனால் மறை தெரி பூரிசவாவும் சரம் விட்டான் – வில்லி:33 14/4
விட்டான் மணி தேர் வளைத்தான் தனி வெய்ய சாபம் – வில்லி:36 25/2
வல் அடல் அரக்கன் அகல் மார்பின் மிசை விட்டான் – வில்லி:37 24/4
பவனோதய தேர் நடு விட்டான் பணியார்-தாமும் புறமிட்டார் – வில்லி:37 34/4
மின்னும் பிறை முக வாளியின் வீழும்படி விட்டான் – வில்லி:41 112/4
விட்டான் வெம் சமரம் இனி வென்றோம் என்று உட்கொண்டான் வேந்தர்_வேந்தன் – வில்லி:41 135/4
தடையுண்ட தடம் தேரினை விட்டான் முனைதரவே – வில்லி:44 66/4
வென்றே இமைப்பின் வெறும் காலினின் மீள விட்டான் – வில்லி:45 71/4
சிந்தையில் குளிக்குமாறு சிலீமுகம் மூன்று விட்டான்
தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோதான் – வில்லி:45 110/3,4
சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ மறை மொழியும் சேர விட்டான்
ஆவன மற்று அறியாமல் அழிவன மற்று அறியாமல் அடுத்தோர் ஆவி – வில்லி:46 138/2,3

மேல்


விட்டிடும் (1)

ஏவிய திகிரி வீரரை துறக்கம் ஏற விட்டிடும் இரவியை போல் – வில்லி:10 138/1

மேல்


விட்டிலர் (1)

முதிர் சினம் கொளுந்தலின் முற்றும் விட்டிலர் முரணுடன் தொடங்கினர் முட்டி யுத்தமே – வில்லி:45 151/4

மேல்


விட்டிலன் (1)

எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ – வில்லி:38 24/4

மேல்


விட்டிலின் (1)

ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என – வில்லி:41 87/3

மேல்


விட்டு (52)

உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறு போல் – வில்லி:3 76/2
இரக்கம் இன்றியே தனி வனத்திலே இளைஞர் எம்முன் யாய் இவரை விட்டு எமை – வில்லி:4 7/1
வனத்தை விட்டு அ வனம் மருவி வைகினார் – வில்லி:4 25/2
கச்ச கச்ச பல கத்தை விட்டு உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் – வில்லி:4 55/4
பார்த்த கண்கள் விட்டு ஏகலாவகை நிறம் பரந்த தாதுவும் போன்ற – வில்லி:9 15/4
ஈ என ஓடி மதுரை விட்டு ஆழி எயில் துவாரகை பதி புகுந்தாய் – வில்லி:10 21/2
இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம் – வில்லி:10 37/2
துரகத தடம் தேர் விட்டு துழாய் மணம் கமழும் பொன் தோள் – வில்லி:10 71/2
துலங்கிய கோயில் துவாரம் விட்டு அவனி தோன்று-மின் போய் என சபித்தான் – வில்லி:10 143/2
மிக்கு உயர் விஞ்சையர் நாட்டிடை விட்டு
திக்கு உறை நாகர் திரண்டு துதிக்கும் – வில்லி:14 67/2,3
அன்று அந்த இடம் விட்டு இமைப்போதில் அ தேரின் மிசை ஏறியே – வில்லி:14 137/3
அடும் படை தட கை அரக்கனும் திருகி அணங்கை விட்டு அ கணத்து அழன்று – வில்லி:15 13/3
மாயவன் திருவடிவமும் அழகும் என் மனத்தை விட்டு அகலாவே – வில்லி:16 1/4
சிறந்த மெய் நிழல் போல் சூழும் துணைவரும் சேர விட்டு
துறந்தனர் போலும் யாண்டும் துப்பு இலா வெப்பம்-தன்னால் – வில்லி:16 39/1,2
துவன்று கற்புடை தோகையை விட்டு முன் – வில்லி:21 98/1
எங்களை கானில் விட்டு இரவி ஏக வெண் – வில்லி:22 72/1
கர கவுள் மதம் பொழி காய் களிற்றை விட்டு
உர கொடுவரியின் மேல் ஓடும் யாளி போல் – வில்லி:22 76/1,2
புடவி ஆளுதல் விட்டு நல் நெறி புரியும் மா தவர்-தம்மின் நீர் – வில்லி:26 5/1
சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என – வில்லி:26 9/3
மன் அறத்தினை விட்டு நல் அறம் மன்னர் ஆனவர் முயல்வரோ – வில்லி:26 11/2
இருந்த பேர் அவை விட்டு மற்று அவர் இதயம் இப்படி என நினைந்து – வில்லி:26 18/1
நடந்த நாயகன் கரு முகில் வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே – வில்லி:28 1/4
மத்திரனை விட்டு மிசை வந்த மகிபதி மேல் – வில்லி:29 56/1
அத்திரமும் விட்டு அவன் அடல் சிலை அறுத்தான் – வில்லி:29 56/2
தீரன் வாளியால் அழிந்து சிலையும் ஏறு தேரும் விட்டு
ஈர மா மதிக்கு உடைந்த இருள்-கொல் என்ன ஏகினான் – வில்லி:30 10/2,3
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் – வில்லி:30 26/2
கூளிகள் செருக்கி நடமாடு களம் விட்டு அரசர் கோமகனை உற்ற அளவிலே – வில்லி:30 32/1
செழும் தார் வாகை விசயனையும் திருமாலையும் விட்டு ஒரு முனையாய் – வில்லி:31 9/3
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா – வில்லி:31 16/4
யாளி போல் சல்லியன் இரதம் விட்டு இழியவே – வில்லி:39 29/4
மொத்துவார் இரண்டு தேரும் முட்ட விட்டு மொய்ம்பினால் – வில்லி:40 32/2
அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா – வில்லி:40 58/1
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா – வில்லி:40 60/3
சரம் விட்டு ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன் மிசை தமரத்தினுடன் எறியவே – வில்லி:40 60/4
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு ஒரு செயல் அற வென்னிடலும் – வில்லி:41 15/2
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து தொழுது ஒரு சிகர தண்டம் விட்டு எறிதலின் எறிதரு – வில்லி:41 129/3
மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம் என நோதகு நெஞ்சினனும் – வில்லி:41 230/3
உலக்க விட்டு அளக்கர்-வாய் உலம்ப ஓடு கலம் என – வில்லி:42 23/3
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே – வில்லி:42 50/1,2
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும் – வில்லி:42 91/1
சேர்த்தனர் மலைந்த காலை சிலை துணிவுண்டு தேர் விட்டு
ஏ தரும் தட கை கொட்டி இருவரும் மல்லின் நேர்ந்தார் – வில்லி:42 156/3,4
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு மா இரதம் விட்டு வாள் – வில்லி:42 189/3
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே – வில்லி:44 59/4
கலியுடை தடம் தேர் விட்டு காலின் நின்று உடைவாள் வாங்கி – வில்லி:45 41/2
பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை பற்று விட்டு அற – வில்லி:45 154/1
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் – வில்லி:46 3/3
அத்திரத்தை விட்டு ஒரு தனி கதையுடன் அதிர்ந்து போய் அவனியில் ஆனான் – வில்லி:46 31/4
எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே – வில்லி:46 48/4
உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ – வில்லி:46 135/4
உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு – வில்லி:46 166/2
இரு நிலம் மீதே பதைத்து வீழ்தலும் இரிதர மோதாமல் விட்டு நீ இனி – வில்லி:46 176/3

மேல்


விட்டேறு (2)

செம் சரம் சூலம் விட்டேறு எழு மழு திகிரி வாளம் – வில்லி:13 86/3
முற்கரம் கணையம் விட்டேறு எழு கொழு முசுண்டி குந்தம் – வில்லி:14 105/2

மேல்


விட (23)

தேசின் மிக்கவர் சேர்வர் என்று ஆள் விட
மாசு இல் தொல் குல மன்னவர் ஈண்டினார் – வில்லி:1 123/2,3
அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று – வில்லி:2 32/3
விட விலோசன கடை தரு விரக வெம் கனலே – வில்லி:7 60/4
தாம குழலாள் தனி தேர் விட சாப வீரன் – வில்லி:7 79/4
கோணிய இளம்பிறை முடித்தவன் வெகுண்டு பல கோல்கள் விட இந்த்ரகுமரன் – வில்லி:12 104/3
கொழுந்து அமுது சோர விட நாகர் சுடிகை தலை குலைந்து மணி சிந்த நதியாள் – வில்லி:12 106/3
தனி வனத்திடை விட தடாகம் செய்ததும் – வில்லி:16 66/3
வினைமுகத்தினை அறிந்து தேர் விசையுடன் விட என் – வில்லி:22 30/3
பேடி தேர் விட சென்றனன் சுதேட்டிணை பிள்ளை – வில்லி:22 32/4
முற்று ஒரு கணத்திடை மூன்று கோல் விட
இற்று ஒரு கணத்திடை இவுளி பாகு தேர் – வில்லி:22 79/2,3
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி – வில்லி:24 19/3
மிதவை அம் பேழை-தன்னில் பொதிந்து நீ விட அப்போது அ – வில்லி:27 150/3
எரியும் கனல்-வாய் விட அரவு ஒன்று இவனுக்கு உற்ற பகையான – வில்லி:27 229/3
வில் கவ்வு வாளி அடல் ஐவர் மீது விட அஞ்சி வீரர் எதிரே – வில்லி:37 5/1
வெம் கணைகள் நாலு விட
மங்குல் என நாலு துரகங்களும் – வில்லி:41 64/2,3
அகம் கலங்க மற்று ஒர் தண்டு அருச்சுனன்-தன் மேல் விட
நகம் கலங்க உருமின் வந்தது அதனை உம்பர் நாயகன் – வில்லி:42 31/2,3
வேளினோடு இசை வீமன் மேல் அது செலும் வேலையின் விட வெவ் வாய் – வில்லி:42 141/3
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு – வில்லி:43 49/3
மகரிகையும் இரு பணைகளும் விரி நுதல் மருவு கலனொடு மினல் என ஒளி விட
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ – வில்லி:44 20/1,2
முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண் அரவு எழுதிய – வில்லி:44 28/1
சீறி கொடும் சாயகம் கோடி முகிலூர்தி சேய் மேல் விட
காறி கனன்று அ கடும் தேர் செலுத்தும் கரும் பாகனார் – வில்லி:45 234/2,3
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம் – வில்லி:46 51/2
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும் – வில்லி:46 173/1

மேல்


விடக்கை (1)

புலி-தனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை தின்னுமது போல நீ – வில்லி:4 53/1

மேல்


விடங்கள் (1)

வெப்பு உறுத்தலின் உரகரும் தங்கள் வாய் விடங்கள் கொன்று என வீழ்ந்தார் – வில்லி:9 24/4

மேல்


விடங்களால் (2)

துன்னிய விடங்களால் துய்ப்பித்தான் அரோ – வில்லி:3 10/4
விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து நான் வீவதே மெய் என்றான் – வில்லி:16 10/4

மேல்


விடங்கினால் (1)

விடங்கினால் மிகு விசயன் அ கன்னியை வேட்டான் – வில்லி:7 77/3

மேல்


விடங்கினாலும் (1)

விடங்கினாலும் வின்மையாலும் உவமை தம்மில் வேறு இலார் – வில்லி:42 25/2

மேல்


விடசெயனும் (1)

சேர்ந்து அன்று இறந்தார் விடசெயனும் செயனும் எனும் போர் செய வீரர் – வில்லி:40 69/4

மேல்


விடசேன (1)

மின் தூண்டில் வீசி விடசேன மீன் படுப்பான் – வில்லி:45 174/4

மேல்


விடசேனன் (5)

வழிந்து போதல் கண்டு அடல் விடசேனன் அ வள்ளலுக்கு எதிர் ஓடி – வில்லி:42 130/2
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/3
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன்
நாம மணி தேர் மேல் நகுலன் மேல் சென்று சில – வில்லி:45 169/2,3
வெம்பி எதிர் சென்று விடசேனன் வில் வாங்கி – வில்லி:45 175/2
வீழ்ந்தான் விடசேனன் வேந்தர் எலாம் வெம் சமரில் – வில்லி:45 177/1

மேல்


விடத்திலே (1)

விடத்திலே அழிந்து அறிவு ஒழிந்த வீமனை – வில்லி:3 11/1

மேல்


விடத்தினால் (2)

பிற்படு விடத்தினால் பெயர்ந்து போதலின் – வில்லி:3 13/2
மண்டு அழல் விடத்தினால் மடிய மா மருத்து – வில்லி:16 62/3

மேல்


விடத்தோடு (1)

விடத்தோடு அமுதம் கலந்து என்ன மிளிரும் வேல் கண் – வில்லி:5 92/3

மேல்


விடதரன்-தனையும் (1)

வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்-தனையும்
கொன்று வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே – வில்லி:44 35/3,4

மேல்


விடதன் (1)

விலங்கி நம்மை அமர் விளைக்க விடதன் வில் சுதக்கணன் – வில்லி:42 20/1

மேல்


விடபருவன் (1)

மேல் நாள் இ உலகு ஆண்ட விடபருவன் அசுர குல வேந்தர்_வேந்தன் – வில்லி:10 4/1

மேல்


விடம் (24)

தம்பம் ஆனதும் அன்றி அ தழல் விடம் தணிய – வில்லி:1 10/3
மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள் – வில்லி:2 100/2
வேதனைப்படுத்தினர் விடம் கொள் கூர் எயிற்று – வில்லி:3 12/3
முற்படு கொடு விடம் முளை எயிற்று உகும் – வில்லி:3 13/1
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல் – வில்லி:3 15/3
விருந்தராய் விடம் இட செல் ஐ வேடரும் தாயும் – வில்லி:3 132/1
அந்த நாகம் அழல் உமிழ் கண் விடம்
சிந்த மேல் விடு சீற்றமும் தோற்றமும் – வில்லி:5 101/1,2
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக – வில்லி:7 32/3
முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி – வில்லி:11 70/1
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள் – வில்லி:12 160/4
மின் கால் படையர் விடம் காலும் விழியர் வெம் போர் – வில்லி:13 109/3
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள் – வில்லி:15 21/4
விடம் திகழ் விழியினாள் ஓட வேட்கையால் – வில்லி:21 28/3
விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை விளம்ப கேட்டு ஆங்கு – வில்லி:22 112/3
பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழிய பயன் கொடாதே – வில்லி:27 23/4
மின் புணர் துவச நாக விடம் நிகர் மனத்தினானும் – வில்லி:27 187/3
அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும் – வில்லி:28 60/1
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார் ஒழிந்தார் வெம் சமத்தில் – வில்லி:40 73/2
வென்றனையே சுயோதனன்-தன் மகவுடனே மகவு அனைத்தும் விடம் கால் அம்பின் – வில்லி:41 140/3
வெம் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார் நிரை கழுவில் வீழ செய்யார் – வில்லி:41 243/3
விடம் கொள் வாளி மின் பரப்பி வெய்ய நாண் இடிக்கவே – வில்லி:42 25/3
ஓர் இமைப்பினில் அறிந்து குமரன் கை அயிலோடு உரைக்க உவமம் பெறு விடம் கொள் அயில் – வில்லி:42 85/2
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர் – வில்லி:44 36/2
பால் நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில் பட்ட காலை – வில்லி:46 240/3

மேல்


விடமாம் (1)

ஆர் உயிர் பொன்றும் காலை அமுதமும் விடமாம் என்று – வில்லி:16 32/1

மேல்


விடயங்களின் (1)

வேண்டற்கு அரிய விடயங்களின் வேடம் மாற்றி – வில்லி:2 52/2

மேல்


விடர் (1)

அங்கு உள விடர் அகத்து அநேகம் ஆயிரம் – வில்லி:41 207/1

மேல்


விடரகம் (1)

வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப – வில்லி:12 61/3

மேல்


விடலால் (1)

மூசு போரில் ஒருவர்க்கொருவர் முந்த விடலால்
வாசுதேவனையும் மத்திர மகீபதியையும் – வில்லி:45 197/2,3

மேல்


விடலை (5)

மெய் வரு குமரன் வேல் விடலை வேந்தனோடு – வில்லி:11 109/3
தண் தார் விடலை தாய் உரைப்ப தாய் முன் அணுகி தாமரை கை – வில்லி:11 218/1
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான் – வில்லி:37 19/3
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் – வில்லி:42 175/4
விரகு அறாத சூது ஆடு விடலை மீது சாதேவன் – வில்லி:46 92/1

மேல்


விடலையராய் (1)

மின்னும் கழல் கால் வீமனுடன் வெம் போர் விளைத்து விடலையராய்
முன் நின்றவரும் பின்னிட தன் முனை வாளியினால் வினை செய்தான் – வில்லி:31 11/3,4

மேல்


விடலையினும் (1)

பிறந்த தினம் முதலாக பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும் – வில்லி:41 138/1

மேல்


விடலையும் (2)

வெண் நிற மதியம் அன்ன விடலையும் கரிய மேக – வில்லி:2 112/1
மண்டு நறு நெய்யொடு அந்த விடலையும் மைந்தர் அனைவரும் உண்டு தம் – வில்லி:4 46/3

மேல்


விடலையோடு (1)

தேவரும் பரவு பாகன் செலுத்து தேர் விடலையோடு
மூவரும் சுடர்கள் மூன்றும் மூண்டு என திரண்ட காலை – வில்லி:42 155/1,2

மேல்


விடவி (2)

விடவி வன் சினை நெடும் கொடி தழுவலின் மிடைந்த – வில்லி:3 125/1
விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால் – வில்லி:26 5/4

மேல்


விடவியை (1)

விடவியை பிடுங்குவான் வெகுண்டு நோக்கினான் – வில்லி:21 33/4

மேல்


விடவும் (1)

குங்குமம் கொள் புனல் விடவும் இமையாமல் புனல் வழியே கூர்ந்த பார்வை – வில்லி:8 9/3

மேல்


விடவே (5)

சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே
பத்தியின் விரைந்து பொதுவே இபம் அழைக்க ஒரு பறவை மிசை வந்த நெடுமால் – வில்லி:3 51/2,3
அசுரர்-தம் உடல் உக அடலுடன் விடவே – வில்லி:13 137/4
வாகம் இன்றி வந்த வழி மீள நின்ற சந்தனு குமாரனும் சரங்கள் விடவே
யூகமும் பிளந்து சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற செம் கண் நெடுமால் – வில்லி:38 32/2,3
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே – வில்லி:40 65/4
பூவின் மொய்த்த அறுகாலின் நிரை போல விடவே – வில்லி:45 200/4

மேல்


விடா (5)

மெய் காய் கணை சாபம் விசித்து விடா
நக்கான் இவை நின்று நவின்றனனே – வில்லி:13 57/3,4
வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ – வில்லி:24 19/4
தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா
மா மகுடவர்த்தனரில் மண்டலிகரில் பட்டவர்த்தனரில் மற்று இ உரவோன் – வில்லி:38 27/2,3
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா
வருணமும் பெயரும் பிறிந்திலர் மனனும் ஒன்று எனவே – வில்லி:44 37/2,3
வென் போகுவன் என்றலுமே இறைவன் விசையோடு இரதத்தினை மீள விடா – வில்லி:45 204/4

மேல்


விடாத (1)

சத்திர நிழல் விடாத தன்மையர் ஆகி சூழ – வில்லி:28 15/3

மேல்


விடாதாள் (1)

முழுகினள் அனற்புனலில் மொய்ம்பனை விடாதாள் – வில்லி:2 104/4

மேல்


விடாது (6)

நிரந்தரம் அருகு விடாது தன் நிழல் போல் நின்ற வானவரையும் ஏவி – வில்லி:9 29/3
எழுந்த தூளிகள் இடை விடாது எங்கணும் எழுந்து எழுந்து எதிர் ஓடி – வில்லி:11 86/3
வெவ் வனம் விடாது மேவி தவம் புரி வியாதன் என்னும் – வில்லி:12 20/2
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1
விடாது உந்து தேரின் மிசை எங்கும் விராயபோது – வில்லி:41 80/3
விருதனோடு போராடி வெரிநிடா விடாது ஓட – வில்லி:46 96/2

மேல்


விடாதுடைய (1)

தடா அமர் விடாதுடைய தம்பியரையும் கொண்டு – வில்லி:15 22/3

மேல்


விடாய் (6)

மன்றல் அம் தென்றல் வீசி வழி விடாய் தணித்தது அன்றே – வில்லி:5 11/4
பனியால் அ விடாய் தணிப்பான் பனி_பகைவன் பனி_செய்வோன் பக்கம் சேர்ந்தான் – வில்லி:8 1/4
புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய்
சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே – வில்லி:27 137/3,4
வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய் – வில்லி:35 10/1
போரில் வெவ் விடாய் தணிவுற களத்தினில் புறங்கொடுத்தவர் சோரி – வில்லி:42 46/1
தென்றல் அம் தடம் சோலையில் கரை-தொறும் சேர்ந்து தம் விடாய் தீர்வார் – வில்லி:42 68/4

மேல்


விடாயும் (1)

வேம் கனல் பசியும் நின் விடாயும் ஆறவே – வில்லி:41 193/3

மேல்


விடாயை (1)

ஆர் அதர் விடாயை வந்து ஆற்றுகின்றதால் – வில்லி:41 205/4

மேல்


விடிஞ்சதாம் (1)

விடிஞ்சதாம் என பரந்தது அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய் – வில்லி:46 23/3

மேல்


விடிந்திலது (1)

விதன வல் இருள் விடிந்திலது ஆர் இருள் விடிந்தும் – வில்லி:7 61/4

மேல்


விடிந்தும் (1)

விதன வல் இருள் விடிந்திலது ஆர் இருள் விடிந்தும் – வில்லி:7 61/4

மேல்


விடியும் (1)

இன்று இரா விடியும் முன்னர் வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள் எஞ்சிட – வில்லி:42 194/1

மேல்


விடிவதற்கு (1)

விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன் – வில்லி:46 203/3

மேல்


விடிவது (1)

எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும் – வில்லி:29 77/2

மேல்


விடிவளவும் (1)

பொழுது விடிவளவும் மதன் பூசலிலே கருத்து அழிந்து பூவாம் வாளி – வில்லி:7 35/2

மேல்


விடிவிக்கும் (1)

எ இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை இன்று இழந்தோம் என்று – வில்லி:46 11/2

மேல்


விடிவு (1)

அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று அனிலன் மைந்தன் – வில்லி:46 13/1

மேல்


விடின் (1)

வெம் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின் வெகுண்ட வேந்தர் – வில்லி:11 19/1

மேல்


விடினும் (2)

தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால் – வில்லி:42 212/2
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே – வில்லி:45 19/2

மேல்


விடு (42)

சிந்த மேல் விடு சீற்றமும் தோற்றமும் – வில்லி:5 101/2
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப – வில்லி:12 61/3
பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில் – வில்லி:12 103/1
மீண்டு போகலை விடு விடு விரை பரி தடம் தேர் – வில்லி:22 44/3
மீண்டு போகலை விடு விடு விரை பரி தடம் தேர் – வில்லி:22 44/3
முறிந்து போக அ தேர் விடு தொழிலினில் மூண்டான் – வில்லி:22 45/4
சென்று போர் முனை சிலை விடு சிலீமுகங்களினால் – வில்லி:22 48/2
மறித்தும் வீழ்ந்தனன் மா விடு தொழிலையும் மறந்தே – வில்லி:22 62/4
கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள் ஏவி அமர் கருதும் வில் – வில்லி:27 131/1
வெயில் விடு பை தலை அமளி மிசை துயில் விபுதர்களுக்கு அரியோன் – வில்லி:27 193/1
கவனமொடு எழுப்பி விடு துகள் கொடு நிறைப்ப விரை கதிகளின் விதத்தை மொழியின் – வில்லி:28 59/3
தம் தம் வரி வில்லும் அணி தாரும் விடு தேரும் – வில்லி:29 60/3
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன் மழ களிறு ஒக்குமால் – வில்லி:34 25/2
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் – வில்லி:38 22/4
வேல் விதத்தும் வாள் விதத்தும் வில் விதத்து விடு நெடும் – வில்லி:40 31/1
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா – வில்லி:40 60/3
எறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை எதிர் முட்ட விடு பகழியால் – வில்லி:40 61/1
பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று வரு கொடிய வேல் – வில்லி:40 64/1
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் – வில்லி:40 65/2
மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம் – வில்லி:41 9/1
கோல் விடு பூசலும் வில்லுடனே பொழி கொண்டல் வியப்பு எனலாம் – வில்லி:41 9/2
மேல் விடு தேர்களும் யானையும் வாசியும் வீரரும் மெய் உருவ – வில்லி:41 9/3
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே – வில்லி:41 9/4
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/4
இரு காலமும் மு கால் விடு கை மாரி இருக்கால் – வில்லி:42 50/3
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன் உதயன் – வில்லி:42 50/4
தேரில் நின்றவர் பாரில் நின்றவன் மிசை விடு கணை திரள் மின்னு – வில்லி:42 75/1
பாரில் நின்றவன் தேரில் நின்றவர் மிசை விடு கணை பாதாலத்து – வில்லி:42 75/3
தம்தம் வாசியும் தேர் விடு பாகரும் தாமும் – வில்லி:42 117/2
தாளின் ஓடிய கன்னன் மன்னவன் விடு தம்பி வீழ்தலும் வீமன் – வில்லி:42 141/1
தானை காவலனும் முந்துற பொருது தரணி மன்னன் விடு சமர்முக – வில்லி:42 192/1
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன விபுதர் குலபதி விடு பரி நிகர்வன – வில்லி:44 27/3
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும் – வில்லி:44 28/3
நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில் குரம் அற – வில்லி:44 29/1
மெய் வகையால் இவை கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே – வில்லி:44 58/4
விறல் மைந்தன் வாளி அடைய விரகு இலி விடு புங்க வாளி விலக முறைமுறை – வில்லி:44 76/2
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில் – வில்லி:45 63/2
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண் – வில்லி:45 201/3
வய கதிர் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர் – வில்லி:45 202/1
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும் – வில்லி:45 221/3
பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெம் கணையால் அழிந்திடு பணி – வில்லி:45 226/1
இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம் எனது உயிர் நீ கோறல் இற்றை நாளிடை – வில்லி:46 166/1

மேல்


விடு-மின் (2)

தாமரை தடம் கண் மாயன் தன்னையே விடு-மின் என்றான் – வில்லி:27 186/4
வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன் யான் விடு-மின் என மின் அனாளை – வில்லி:46 247/3

மேல்


விடுக (10)

மிகாது இனி நிகழ்ந்த செற்றம் விடுக என செவியில் சற்றும் – வில்லி:11 195/3
விடுக இந்த வெகுளியை பின்புற – வில்லி:12 14/1
வீடுவிப்பன் நீ அஞ்சிடா விடுக தேர் என்றான் – வில்லி:22 47/4
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று – வில்லி:24 6/3
வாங்கு வெம் சிலை விசயனை விரைவினில் வர விடுக என மீள – வில்லி:24 21/3
கோடுகின்ற மொழியவன்-பால் எனை தூது விடுக இனி கொற்ற வேந்தே – வில்லி:27 17/4
என் பாதம்-தன்னை இனி விடுக என்று உரைப்ப – வில்லி:27 37/2
வீடு அளிக்கினும் வெறுப்பரோ இதனை விடுக என்று எதிர் விளம்பினான் – வில்லி:27 114/4
விடுக நீ கவல வேண்டா மேல் உனக்கு உறுதி சொன்னேன் – வில்லி:36 16/1
விடுக வெம் சினமும் வேண்டா விண்ணுலகு எய்தல் வேண்டும் – வில்லி:43 15/2

மேல்


விடுகின்றினிர் (1)

பொன்றியே விடுகின்றினிர் முனிவர் சொல் பொய்க்குமோ பொய்யாதே – வில்லி:24 12/4

மேல்


விடுகின்றீரே (1)

விடைகொடுத்தான் இனி விடுமோ வய புலியை வால் உருவி விடுகின்றீரே – வில்லி:11 264/4

மேல்


விடுகுவன் (1)

நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/3

மேல்


விடுத்த (12)

வேணி முடி வேடன் மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன் விடுத்த கணை வில் – வில்லி:12 104/1
அவர் விடுத்த படைகள் யாவும் அழிய வானுடை கணை – வில்லி:13 126/1
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும் விடுத்த மா முனி அம்மா – வில்லி:16 4/4
விடுத்த பார் இனம் வேண்டுவர் இருக்கின் அ வேந்தரை விண் ஏற்றற்கு – வில்லி:16 7/2
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:27 12/1
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும் வேந்தனும் தொழுது அடி வீழ்ந்தான் – வில்லி:27 236/4
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:28 12/1
விடுத்த பெருந்தாதை இரு விழி களிப்ப பகை வென்று மீளாது என்னை – வில்லி:41 144/3
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/4
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் – வில்லி:45 92/3
விடுத்த நேமியும் நேமியும் துணித்தன வீரர் சென்னிகள் வீழ – வில்லி:45 189/4
விடுத்த அம்பினால் மருவலன் பாகனும் வெம் பரிகளும் வில்லும் – வில்லி:46 48/2

மேல்


விடுத்ததும் (1)

பின்னை வந்ததும் பேழையில் விடுத்ததும் பிழை இலாது உரைத்திட கேட்டே – வில்லி:27 246/4

மேல்


விடுத்தமையால் (1)

தீயின் வடி கணை தேவர் சுடர் கணை சேர விடுத்தமையால்
ஆயம் முனை படு தேர் அணி பட்டன ஆள் அணி பட்டன வெம் – வில்லி:31 22/2,3

மேல்


விடுத்தலின் (2)

மிக்கது ஓர் வேட்கை கூர விடுத்தலின் வேந்தன் கோயில் – வில்லி:21 57/3
பருதி-தன் பெரும் பகைவர் மேல் விடுத்தலின் பரந்த – வில்லி:27 84/3

மேல்


விடுத்தன (1)

சங்கு அங்கு ஏய் செம் கை நல்லார் விடுத்தன சுரும்பின் சாலம் – வில்லி:13 76/3

மேல்


விடுத்தனள் (1)

அம்பிகை கொடி தோழியை விடுத்தனள் அவள் புரி தவம்-தன்னால் – வில்லி:2 19/1

மேல்


விடுத்தனன் (3)

என்று கூறி விடுத்தனன் ஏந்தலும் – வில்லி:1 113/1
வேணி முடி வேடன் மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன் விடுத்த கணை வில் – வில்லி:12 104/1
என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான் – வில்லி:14 6/4

மேல்


விடுத்தனனால் (1)

அஞ்சினன் ஆதலின் நீ அறியும்படி ஐயன் விடுத்தனனால்
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர் – வில்லி:41 232/2,3

மேல்


விடுத்தனனே (1)

சீதர நின் பதம் மேவுக என்று அருள்செய்து விடுத்தனனே – வில்லி:41 223/4

மேல்


விடுத்தான் (10)

அந்த புரத்தில் விடுத்தான் மற்று அவனும் மாதோ – வில்லி:13 112/4
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் – வில்லி:19 19/4
ஓர் ஆயிரம் கோடி ஒற்றாள் விடுத்தான் அ ஒற்றாள்களும் – வில்லி:22 3/3
சிங்கம் அன்ன அ திகத்தனை செல்க என விடுத்தான்
அங்க மா மதில் அயோத்தி_மன் தேரும் ஒன்று அளித்தே – வில்லி:22 22/3,4
தூண்டு நீ என தோளில் அ துவக்கையும் விடுத்தான் – வில்லி:22 44/4
அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான் – வில்லி:29 51/4
வான் நாடு ஆளும்படி விடுத்தான் வன்பால் தம்மை ஐவரையும் – வில்லி:32 28/3
முறியும்வகை பல் பகழி முகில் என விடுத்தான் – வில்லி:37 23/4
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான் – வில்லி:38 47/4
விடுத்தான் அவரும் இரதம் மிசை வீழ்ந்தார் வீழ்ந்த வீரரை வந்து – வில்லி:45 141/3

மேல்


விடுத்தீர் (1)

பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ அன்றி பெரும் பழி நாணியோ விடுத்தீர்
அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர் உயிர் துணை என கருதி – வில்லி:27 251/1,2

மேல்


விடுத்து (5)

சீர் வண் மதுராபுரி விடுத்து துவாரகையினில் சென்று ஒதுங்க – வில்லி:5 43/3
மைந்துடன் குனித்து வாளி வாயு வேகமுடன் விடுத்து
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான் – வில்லி:13 129/3,4
கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/2
பகல் மறைத்து இருள் வர விடுத்து எறி பவன மெய் கதியுடன் உலாய் – வில்லி:28 46/1
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே – வில்லி:45 92/4

மேல்


விடுத்தே (1)

சிந்த எரி கால்வன சிலீமுகம் விடுத்தே – வில்லி:29 60/4

மேல்


விடுத்தேம் (1)

தகல் அரும் திறல் சாத்தகி-தன்னையும் விடுத்தேம்
பகலும் மேல் திசை பட்டது பாஞ்சசன்னியமும் – வில்லி:42 112/1,2

மேல்


விடுத்தேன் (1)

அன்றே பொன் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால் உனை விடுத்தேன் அருள் இலாதேன் – வில்லி:45 255/2

மேல்


விடுதியே (1)

நாணும் ஆகில் விடுதியே நடக்க என்று நவிலுவீர் – வில்லி:11 164/2

மேல்


விடுதும் (1)

தன்னிடை விடுதும் என்று சாற்றியே தளர்வு தீர்த்தான் – வில்லி:11 205/4

மேல்


விடுப்ப (2)

பார் கொள நினைந்து சுயோதனன் விடுப்ப படர் வனம் புகுந்த பாண்டவரில் – வில்லி:19 26/3
மருது போழ்ந்திட்ட செம் கண் மாயவன் விடுப்ப ஏகி – வில்லி:25 17/3

மேல்


விடும் (34)

நாகாதிபன் விடும் மும்மதம் நாறும் திசை புக்கான் – வில்லி:7 10/4
சீத வெண்குடை வேந்தர்-தம் தேர் விடும்
சூதன் மைந்தன் சுயோதனன் தோழனை – வில்லி:12 11/1,2
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார் – வில்லி:12 93/4
விடும் கணை விரைவும் எண்ணில் விபுதர்க்கும் காண ஒணாதால் – வில்லி:13 87/2
வம்பின் பொலி தார் தடம் தேர் விடும் மாட்சியானை – வில்லி:13 105/3
அவன் விடும் அடு கணை அடையவும் நொடியில் – வில்லி:13 133/1
விடும் குழை மராமரம் ஒன்று வேருடன் – வில்லி:21 84/1
வித்தரம் பெறு தேர் விடும் விசயனுக்கு இவள் என்று – வில்லி:22 31/3
சரத்து வாய்-தொறும் சோரி கக்கிட விடும் தனஞ்சயன் தனு என்று – வில்லி:24 15/3
அடி இழந்தவர் ஆதபன் தேர் விடும்
தொடி நெடும் கை வலவனின் தோன்றினார் – வில்லி:29 25/3,4
புத்திரன் விடும் கணை பொறாது புலிபோல்வான் – வில்லி:29 56/4
கரத்தால் மறைந்தது அவரவர்-தம் கடைக்கண் படை-கண் விரைந்து விடும்
சரத்தால் மறைந்தது அகல் வானம் தரணிதலம் அ சரம் துணித்த – வில்லி:31 6/2,3
தான் விடும் கணைகளின் தம்பியர் தம்மையும் – வில்லி:34 17/1
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து பின் – வில்லி:34 17/2
வான் விடும் பேரையும் வானில் உய்த்தனன் அரோ – வில்லி:34 17/4
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே – வில்லி:36 1/4
அவ்வவர் தொடுத்து விடும் அம்புகள் எனை பலவும் அவ்வவை தொடுத்து விலகி – வில்லி:38 22/2
அமர் செய் பகதத்தனாலும் அவன் விடும் அருவி மத வெற்பினாலும் அணி கெழு – வில்லி:40 54/1
பரிசன குமாரன் விடும்
எரி கணைகளால் முடுகு – வில்லி:41 51/1,2
கோமக குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர் விலங்கி விசயன் தனது – வில்லி:42 84/1
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல் – வில்லி:42 84/2
அலக்கண் உற்றிட பல பெரும் கணை தொடுத்து அவன் விடும் கணை யாவும் – வில்லி:42 137/3
மாரனுக்கு இளையாமல் அம்பையை மா தவத்து விடும்
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெம் – வில்லி:44 40/1,2
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே – வில்லி:45 62/3
உற்கையாம் என விடும் ஒளி கொள் வாளியால் – வில்லி:45 120/2
புறவினுக்கு அரிந்த நாள் போல மேல் விடும்
திறலுடை வாளியால் சிவப்பித்தான் அரோ – வில்லி:45 128/3,4
செ அம்பரம் ஒத்த களத்திடை அ செய்யோன் மகன் வன்பொடு சீறி விடும்
அ அம்பு நொடிப்பொழுதத்து அறவோன் அனுசன் தழல் அம்பை அவித்ததுவே – வில்லி:45 215/3,4
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு – வில்லி:45 222/2
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன் மார்பையும் களனையும் – வில்லி:45 224/3
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெம் கணையால் அதன் பருமை கொள் – வில்லி:45 225/3
பரி தடம் தனி தேர் விடும் பாகனை பாணம் ஒன்றால் தலை துணித்து – வில்லி:46 27/2
பகைவன் ஏறிய தேர் விடும் வலவனும் திகிரியும் பாய் பரிமாவும் – வில்லி:46 32/1
தூர்த்தன் வெம் பரி தேர் விடும் அளவும் இ சுரபதி மகனோடும் – வில்லி:46 52/2
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி – வில்லி:46 180/2

மேல்


விடும்-கொலோ (1)

அரக்கரை என்றால் பின்னை விடும்-கொலோ அனுமன் பின்னோன் – வில்லி:14 100/4

மேல்


விடும்படி (1)

ஊன் விடும்படி துளைத்து உருவு பல் பகழியால் – வில்லி:34 17/3

மேல்


விடும்விடும் (2)

வில் குனித்து இரவி_மைந்தன் விடும்விடும் கணைகள் பட்டு – வில்லி:41 104/1
அடுத்த போர் முடிமன்னவன் விடும்விடும் அநேக ஆயிரம் அம்பும் – வில்லி:42 40/3

மேல்


விடுமோ (3)

மத கரி விடுமோ என்றான் வசை இசையாக கொள்வான் – வில்லி:11 6/4
விடைகொடுத்தான் இனி விடுமோ வய புலியை வால் உருவி விடுகின்றீரே – வில்லி:11 264/4
மென் மேல் எய்தான் எதிர்ப்பட்டால் விடுமோ பின்னை விறல் வீமன் – வில்லி:45 143/4

மேல்


விடுவதற்கு (1)

தூ நறும் தண் துளவோனை தூது விடுவதற்கு எண்ணி சுனைகள்-தோறும் – வில்லி:27 2/3

மேல்


விடுவரோ (1)

இரும் புலி வலையில் பட்டால் விடுவரோ எயினரானோர் – வில்லி:27 168/2

மேல்


விடுவன் (2)

சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே – வில்லி:12 94/4
கொன்றே நாளை அமரர் எதிர்கொள்ள கடிதின் வர விடுவன்
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில் – வில்லி:45 139/2,3

மேல்


விடுவன (2)

மெய் திறத்தன எழு திறத்தினும் மிக விடுவன மத தாரை – வில்லி:11 78/2
பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன – வில்லி:44 22/2

மேல்


விடுவனோ (1)

மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ – வில்லி:2 81/3

மேல்


விடுவித்து (1)

மீண்டு உற்பவிக்க விடுவித்து விரகினோடும் – வில்லி:46 112/2

மேல்


விடுவேன் (1)

வெந்துற்று அரு நீறாய் எழ விடுவேன் என வெகுளா – வில்லி:12 161/4

மேல்


விடுவோன் (1)

சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ மறை மொழியும் சேர விட்டான் – வில்லி:46 138/2

மேல்


விடேன் (2)

சொல்லுக்கு விடேன் இன்று நீயும் நானும் தோள் வலியும் சிலை வலியும் காண்டல் வேண்டும் – வில்லி:12 99/3
படி மாறி ஒழிய விடேன் புறப்படாய் மறைபட இ பகல் போம் முன்னே – வில்லி:46 133/4

மேல்


விடை (37)

எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே – வில்லி:2 19/4
இறைவ இ பணி விடை தருக என்று ஏகினான் – வில்லி:4 30/3
விண் உறு தபதிக்கு அம்ம விடை கொடுத்தருளினானே – வில்லி:6 37/4
விடை காவலர் நிரை கொண்டனர் வில் வேடுவர் என்றான் – வில்லி:7 3/4
கண்டு வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து தன் கருத்தினால் விடை ஈந்தான் – வில்லி:11 57/4
வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான் – வில்லி:11 263/4
என விடை கொடுப்ப மண்ணில் இணை இலா வியாதன் பாதம் – வில்லி:12 27/1
துய்ய விடை மீது ஒரு செழும் சுடர் எழுந்தது தொழும் தகையது ஆகும் அளவோ – வில்லி:12 113/4
மிகு குங்கும முலையாருடன் விடை கொண்டிட விட்டான் – வில்லி:12 152/4
இருக்கும்படி விசயன் பெற ஈந்தான் விடை அது கண்டு – வில்லி:12 154/3
விடை என தொழுது போந்து வெம் சிலை வினோத வீரன் – வில்லி:13 20/1
மேவர வேண்டும் இன்னே விடை எனக்கு அருளுக என்றான் – வில்லி:13 158/4
அறிவுடையான் விடை அன்பொடு அளித்தான் – வில்லி:14 65/4
ஆவிக்கு இன் அமுதான நிருதற்கு விடை அன்று அளித்தான் அரோ – வில்லி:14 138/4
சூல் எடுத்த நல் வயிற்றின மழ விடை தொடர்வ – வில்லி:22 56/2
வேந்தர் யாரையும் விடை கொடுத்து அகன்ற பின் விமலன் – வில்லி:27 74/1
வென்று போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி – வில்லி:27 94/2
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான் – வில்லி:27 138/3
எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே இளையோன்-தனக்கு விடை நல்கி – வில்லி:27 227/2
வாசவன் தனக்கு விடை கொடுத்ததன் பின் வந்த காரியம்-தனை முடிப்பான் – வில்லி:27 244/1
முனிவனை விடை கொண்டு ஏகி முகுந்தனும் தாமும் முன்னம் – வில்லி:29 16/1
வில்லும் தன் வில் நாணும் விறல் அம்பும் உடன் அற்று விடை கொள்ளவே – வில்லி:33 7/4
பெரு நாள் இருந்து நனி வாழ்திர் என்று விடை நல்கி விட்ட பிறகே – வில்லி:37 8/4
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு விறல் மன்ன நீ – வில்லி:40 86/3
எனக்கு நீ விடை நல்குக என்று அவன் இரு பதம் தொழுது யாரினும் – வில்லி:41 34/1
என உயர் புயங்ககேது உரைசெய இவனை விடை கொண்டு வீரர் அனைவரும் – வில்லி:41 41/1
வென்று மீளுதும் என விடை கொண்டார் அரோ – வில்லி:41 256/4
விடை நடந்து என நடந்தனன் விசயன் நின்றுழியே – வில்லி:42 110/4
அண்டர் குல பதியாம் விடை வாகனன் அம் பொன் முடி மலர் நாறிடு தாளினன் – வில்லி:45 68/1
விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என – வில்லி:45 210/1
பொய் விடை ஏழ் அடர்த்தோனை புயங்ககேதனன் கேட்ப – வில்லி:46 146/2
மெய் விடை ஆன் நிரை பின் போய் வேய் ஊதும் திருநெடுமால் – வில்லி:46 146/3
விடை அரிமா ஏறு என ப்ரதாபமும் விசயமும் மேன்மேல் மிகுத்து மேலிடு – வில்லி:46 167/3
விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன் – வில்லி:46 203/3
துள்ளிய விடை போல் செருக்கி அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி – வில்லி:46 221/2
ஒன்றி வாழ்க என்று உயர் விடை நல்கினான் – வில்லி:46 230/4
கிருதனுக்கு விடை கொடுத்தான் இவரும் அவன் மொழிப்படியே கிரி சூழ் கானில் – வில்லி:46 238/3

மேல்


விடைகொடுத்தான் (1)

விடைகொடுத்தான் இனி விடுமோ வய புலியை வால் உருவி விடுகின்றீரே – வில்லி:11 264/4

மேல்


விடைகொண்டதன் (1)

பிச்சரின் கொடுத்து அவன் விடைகொண்டதன் பின்னர் – வில்லி:3 124/2

மேல்


விடைகொளும் (1)

இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே – வில்லி:41 118/4

மேல்


விடைத்தனன் (1)

விடைத்தனன் அகற்றி மெய் மேவு பூதியும் – வில்லி:21 77/2

மேல்


விடைதந்து (1)

கதிர் வார் முடி கோவும் அரசர்க்கு விடைதந்து கண் துஞ்சினான் – வில்லி:40 91/4

மேல்


விடையவன் (4)

வியந்திட வரும் அ குரிசிலை இவனே விடையவன் குமரன் என்று அயிர்க்கும் – வில்லி:1 89/1
மீளி-தானும் விடையவன் ஆதலால் – வில்லி:1 114/4
மெய் புகும் விறலது விடையவன் அருளும் – வில்லி:13 135/3
வில் எனும் படையும் தீண்டேன் விடையவன் முதலோர் தந்த – வில்லி:46 119/3

மேல்


விடையின் (1)

அம்பையுடனே விடையின் மீது ஒளிர நின்றதனை அஞ்சலி செய்து அன்பொடு தொழா – வில்லி:12 115/4

மேல்


விடையும் (1)

வேய் இரும் தெரியலாற்கு சுரபதி விடையும் ஈந்தான் – வில்லி:13 19/4

மேல்


விடையோன் (2)

பச்சை_கொடி விடையோன் ஒரு பாகம் திறை கொண்டாள் – வில்லி:7 13/2
மின்னாமல் இடித்தது என வீழ்த்த பொலம் தொடையாலும் விடையோன் ஈந்த – வில்லி:41 143/1

மேல்


விண் (29)

விண் வரு செல்வமும் விழைவும் மேன்மையும் – வில்லி:1 74/1
விண் உற்ற சாரல் இமய புறம் மேவினானே – வில்லி:2 45/4
விண் மேல் எழுந்தது அவன் புரிந்த வேள்வி களத்தினிடை அம்மா – வில்லி:3 90/4
விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல் – வில்லி:5 21/1
விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து வீழ்த்தி மலர் – வில்லி:5 33/3
விண் உறு தபதிக்கு அம்ம விடை கொடுத்தருளினானே – வில்லி:6 37/4
விண் மிசை வாழ்நரும் நெருங்க விராய அரு மறை சடங்கின் இராயசூயம் – வில்லி:10 13/2
எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார் – வில்லி:11 19/2
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான் – வில்லி:11 114/4
மேகங்கள் வழங்காமல் விண் அதிர்ந்திட்டு ஊர் கோளும் வெயிலை சூழ்ந்து – வில்லி:11 258/1
விண் புரக்கும் அ வேந்தன் இருந்த பின் – வில்லி:12 167/2
விழித்த கண்ணினர் விண் முகிலை கவின் – வில்லி:13 32/2
வென் போகிய விண் உறை வீரர் அலேன் – வில்லி:13 59/2
விண் சுழன்று திசை சுழன்று வேலையும் சுழன்று சூழ் – வில்லி:13 125/1
வரை கலங்க வனம் கலங்க கலங்குறாத மண் கலங்க விண் கலங்க மகர முந்நீர் – வில்லி:14 20/1
விண் புகும் இ புரம் வேந்த என்றான் மெய்யில் – வில்லி:14 118/3
விடுத்த பார் இனம் வேண்டுவர் இருக்கின் அ வேந்தரை விண் ஏற்றற்கு – வில்லி:16 7/2
விண் கொளா மதி மேன்மை கொள் மீன் இனம் என்ன – வில்லி:22 34/1
விண் நின்று அமரர் மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின் – வில்லி:27 227/3
தந்தனன் பெறுக என அவன் வழங்க விண் தலத்தில் ஓர் தனி அசரீரி – வில்லி:27 239/2
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள் – வில்லி:28 51/2
விண் இழந்து பரந்த செழும் கடலிடையே மீன் இனங்கள் வீழ்ந்த போலும் – வில்லி:29 72/4
விண் நாடருக்கா வெம் சமத்தில் அசுராதிபரை வென் கண்டோன் – வில்லி:32 30/1
சேனை இப முகம் அற்று விழுவன சென்று திசை வழி கவ்வி விண்
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும் – வில்லி:34 27/1,2
விண் மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது என்றான் – வில்லி:38 49/3
சஞ்சத்தகர் விண் குடியேற தானே அடர்த்தான் பகதத்தன் – வில்லி:40 70/1
விலங்கினார்களை விண் உற விலக்கி மேல் விரைந்தான் – வில்லி:42 114/4
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை – வில்லி:42 208/2
வெண் தாரகை பரந்த விண் ஒத்தது ஆகவமே – வில்லி:45 158/4

மேல்


விண்டது (1)

முகடு விண்டது அண்டமும் அப்புறத்து உற முகில்களும் பெரும் குகை புக்கு ஒளித்தவே – வில்லி:45 149/4

மேல்


விண்டது-கொல் (1)

விம்மு பெரும் பணை ஒலியால் விண்டது-கொல் அண்டம் என விண்ணோர் அஞ்ச – வில்லி:46 14/1

மேல்


விண்டன (1)

பாகன் அங்கம் நெரிந்தது நொந்தது பார்முகம் துளை விண்டன மண்டு உருள் – வில்லி:42 124/3

மேல்


விண்டார் (1)

விண்டார் மிகவும் வியந்தார் அவர் வீரம் அம்மா – வில்லி:46 108/4

மேல்


விண்டால் (1)

சரோருகர் அண்டம் விண்டால் ஒரு மயிர் சலிக்கும் முன்கை – வில்லி:13 160/3

மேல்


விண்டிலள் (1)

விண்டிலள் உரை உளம் விம்மு குந்தியே – வில்லி:3 18/4

மேல்


விண்டு (3)

விண்டு உறை கிழிய ஓடி வென்று ஒரு வாளை தன் வாய் – வில்லி:5 13/3
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள வந்தனனாம் என – வில்லி:41 38/3
வீசு தெண் திரை அம்பு வெதும்பின மேலை அண்டமும் விண்டு பகிர்ந்தன – வில்லி:42 127/2

மேல்


விண்டுசிந்தன் (1)

விண்டுசிந்தன் என்று ஒரு முனி அரும் தவ விபினம் மேவினராகி – வில்லி:16 2/3

மேல்


விண்ணகத்து (2)

விண்ணகத்து நான் ஏற்றுதல் புரியினும் வீவரோ வீவு இல்லார் – வில்லி:16 9/4
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரனே – வில்லி:28 38/4

மேல்


விண்ணகம் (1)

விண்ணகம் இடன் அற விரைவின் ஏற்றவே – வில்லி:45 133/4

மேல்


விண்ணவர் (7)

மேக சாலங்கள் இளைத்ததும் திளைத்து மேலிடு விண்ணவர் அணிந்த – வில்லி:9 44/1
விரி சுடர் தீகள் மூன்றும் விண்ணவர் முகங்கள் ஆக – வில்லி:10 106/3
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் – வில்லி:12 101/2
விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல் – வில்லி:12 112/1
விண்ணவர் முனிவர் உள் விளங்கி வாழ்தலால் – வில்லி:12 136/1
வீரனும் உவகை தூண்ட விண்ணவர் மலர்த்தாள் போற்றி – வில்லி:13 29/1
வெம் சோற்றோடு இனிது அருந்தி அமுது அருந்தும் விண்ணவர் போல் இ நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன் – வில்லி:45 20/3

மேல்


விண்ணவர்-தம் (3)

விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல் – வில்லி:12 112/1
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன் – வில்லி:14 1/2
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த – வில்லி:43 39/3

மேல்


விண்ணவர்_கோன் (1)

வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் – வில்லி:12 101/2

மேல்


விண்ணவர்க்கும் (1)

வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/4

மேல்


விண்ணவர்கள் (2)

மிக்க விண்ணவர்கள் திரிதர அவன்-தன் மெல் இயல் மகவையும் விழுங்கி – வில்லி:9 39/2
விண்ணவர்கள் பாவையரின் மேவுதி எனக்கு – வில்லி:19 34/3

மேல்


விண்ணவரில் (1)

விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர விறல் வீடுமன் விருப்பினுடனே – வில்லி:38 24/1

மேல்


விண்ணவரேனும் (1)

விண்ணவரேனும் விசயன் வெகுண்டால் – வில்லி:42 99/2

மேல்


விண்ணவன் (1)

மீனம் ஆகிய விண்ணவன் விநதை முன் பயந்த – வில்லி:1 36/1

மேல்


விண்ணாய் (1)

முழுதுமாய் ஓங்கும் முச்சுடர் ஆகி மூலமாய் ஞாலமாய் விண்ணாய்
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே – வில்லி:15 1/3,4

மேல்


விண்ணிடத்து (1)

விண்ணிடத்து அசனி நாகர் மேல் வெகுண்டிடுவது என்ன – வில்லி:13 78/1

மேல்


விண்ணிடை (5)

தாவிய விண்ணிடை தயங்கு பொன் நகர் – வில்லி:12 137/2
விட்ட வெம் படைகள் எல்லாம் விண்ணிடை சுண்ணம் ஆக – வில்லி:13 80/1
வில் வளைத்து நின்ற நீல வெற்பர் ஒன்றை விண்ணிடை
செல் வளைத்தது என்ன வந்து தீய வஞ்சர் யாவரும் – வில்லி:13 121/1,2
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை
செய்து பெற்றன தேரின்-நின்றும் இழிந்துளான் நனி சீறினான் – வில்லி:29 47/1,2
விண்ணிடை திரிபுரம் வெந்து நீறு எழ – வில்லி:41 213/1

மேல்


விண்ணில் (7)

விண்ணில் ஆதவன் விளங்கு நீடு எல்லையை ஊமன் – வில்லி:1 4/3
விண்ணில் பயிலும் தேவர்களும் இவன் பேர் சொல்ல வெருவுவரால் – வில்லி:10 32/4
விண்ணில் அங்கு அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி – வில்லி:11 201/1
விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர் விரிஞ்சன் முதலோர் உததி சூழ் – வில்லி:12 107/1
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ – வில்லி:12 111/4
மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி வெகுண்டவர்-தம் ஆவியையும் விண்ணில் ஏற்றி – வில்லி:14 19/2
விண்ணில் இயக்கர் படை கலங்கள் வீசி – வில்லி:14 114/1

மேல்


விண்ணின் (3)

வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து மீண்ட நாள் விண்ணின் மாதர் – வில்லி:7 23/1
விண்ணின் மீது விரைவுறும் தேரினை – வில்லி:13 41/1
விண்ணின் மீது திசை அளக்கும் வெற்பின் மீது பொலியும் எ – வில்லி:13 128/2

மேல்


விண்ணினும் (1)

விண்ணினும் உவமை இலது என கடிது ஓர் வியல் நகர் விதித்தி நீ எனவே – வில்லி:6 9/4

மேல்


விண்ணுக்கும் (1)

மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கும் உறவான வடி வாளினான் – வில்லி:14 125/4

மேல்


விண்ணுடை (1)

விண்ணுடை அமிர்தம் பருகுவார் உகிரால் மென் மலர் கொய்து மேல் எறிவார் – வில்லி:12 63/3

மேல்


விண்ணும் (6)

விண்ணும் கடவுள் ஆலயமும் முதலா உள்ள மேல் உலகும் – வில்லி:10 40/2
விண்ணும் வேண்டின் விரைவின் முருக்குவார் – வில்லி:13 33/2
இருண்டது மண்ணும் விண்ணும் எல்லை எண் திசையும் எங்கும் – வில்லி:13 75/1
கொழித்து அழன்று மண்ணும் விண்ணும் இன்று கோறும் நாம் எனா – வில்லி:13 115/4
விண்ணும் புதைக்க அடல் ஆகவத்தின் மிசை சென்று புக்கு விரகால் – வில்லி:37 9/4
விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெம் களம் முழுவதும் கஞல – வில்லி:45 3/3

மேல்


விண்ணுலகு (2)

விதி அனந்தரம் விண்ணுலகு ஏற்றினான் – வில்லி:1 119/2
விடுக வெம் சினமும் வேண்டா விண்ணுலகு எய்தல் வேண்டும் – வில்லி:43 15/2

மேல்


விண்ணுளார் (1)

விண்ணுளார் சிலர் வீத்ததற்கு ஏதுவாம் – வில்லி:21 92/2

மேல்


விண்ணுளோர் (1)

மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்தபோதும் – வில்லி:11 20/3

மேல்


விண்ணோர் (5)

வெருவரும் இயக்கர் விண்ணோர் விஞ்சையர் எனினும் என் கை – வில்லி:25 14/3
வில் நாண் ஒலியாலும் விண்ணோர் செவிடுபட – வில்லி:45 168/2
மலை கலங்கினும் மாதிரம் கலங்கினும் மாதிரங்களில் விண்ணோர்
நிலை கலங்கினும் நெடும் கடல் கலங்கினும் நிலம் கலங்கினும் சேடன் – வில்லி:45 184/1,2
மின்னை வலி உற நீட்டி அண்ட முகடு அசையாமல் விண்ணோர் தச்சன் – வில்லி:45 258/3
விம்மு பெரும் பணை ஒலியால் விண்டது-கொல் அண்டம் என விண்ணோர் அஞ்ச – வில்லி:46 14/1

மேல்


விண்ணோர்-தாமும் (1)

மேதக்க அர_மகளிர் கை பிடிக்க இந்திரனும் விண்ணோர்-தாமும்
காதத்தில் எதிர்கொள்ள கற்பக நீழலில் வைப்பன் கலங்கல் அம்மா – வில்லி:46 134/3,4

மேல்


விண்தலத்தில் (1)

வெம்பி வீமனும் தன் சரம் விண்தலத்தில் இ வேந்தனுக்கு – வில்லி:36 5/3

மேல்


விண்தலம் (2)

சர வித படையால் விண்தலம் தூர்த்து தானை காவலன் முனை சார்ந்தான் – வில்லி:42 11/4
விண்தலம் புதைந்து தங்கள் மெய் படாமல் விலகினார் – வில்லி:42 26/2

மேல்


வித்தக (7)

பனுவல் வித்தக பாவலர்க்கு எலாம் – வில்லி:11 149/3
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க – வில்லி:11 244/3
வேத வித்தக வீரனும் மேவினான் – வில்லி:12 6/4
வித்தக விசயன் தன்னை விபுதர்_கோன் எதிர்கொண்டானே – வில்லி:13 148/4
வாழி உனக்கு இவனோ எதிர் வித்தக மாய என தொழுதான் – வில்லி:31 15/4
வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே – வில்லி:41 230/4
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் – வில்லி:42 9/4

மேல்


வித்தகற்கு (1)

வாள் வித்தகற்கு வரமான சடங்கு செய்தான் – வில்லி:5 93/4

மேல்


வித்தகன் (9)

திரம் குடி புகுந்த கல்வி சிற்ப வித்தகன் தன் நெஞ்சால் – வில்லி:6 27/3
வித்தகன் என எ கலைகளும் பயின்ற விராடனும் பேடி-தன் மொழி கேட்டு – வில்லி:19 19/1
அலங்கல் வித்தகன் ஏந்தினஆதலால் – வில்லி:29 19/2
இளை என புறமிட அமர் பொருத பின் இளைய வித்தகன் எதிருற வருதலும் – வில்லி:41 85/2
விருதுடை வித்தகன் வாயிலில் நின்று விளித்தனன் ஓர் உரையே – வில்லி:41 228/4
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது என்றான் – வில்லி:43 27/4
புரவி வித்தகன் இளவல் சென்று அமர் புரிய வேறு ஒருபால் – வில்லி:44 42/4
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம் – வில்லி:46 51/2
இரண வித்தகன் இவன் எறிந்த வேலினால் – வில்லி:46 64/1

மேல்


வித்தகனுடன் (1)

விருத வித்தகனுடன் வரும் பல பாடை மன்னவர் வெட்டினார் – வில்லி:41 37/2

மேல்


வித்தகனும் (3)

சீருடை கிருபனும் கிருதனும் பழைய சேதி வித்தகனும் அஞ்சினர் ஒடுங்கினர்கள் – வில்லி:42 82/3
ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும்
நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும் – வில்லி:46 66/2,3
வித்தகனும் ஆசி சொற்று சதாகதி சேயினை தழுவ வேண்டும் என்ன – வில்லி:46 249/3

மேல்


வித்தரம் (1)

வித்தரம் பெறு தேர் விடும் விசயனுக்கு இவள் என்று – வில்லி:22 31/3

மேல்


வித்தரமோடு (1)

வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும் கண்டோர்கள் வியந்து கூற – வில்லி:10 8/2

மேல்


வித்திடினும் (1)

எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது – வில்லி:27 23/3

மேல்


வித்து (3)

வித்து ஒத்தது என் வாளி அவன் விட்ட வடி வாளி விளைவு ஒத்ததே – வில்லி:40 89/4
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன அவன் உடல் – வில்லி:42 29/3
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே – வில்லி:45 91/4

மேல்


வித (17)

தந்த தந்த வித தந்தி மீது கொடு தங்கள் மா நகரி சாரவே – வில்லி:10 44/4
தானை ஆறும் நிறைந்து பல் அணி ஆகி மிஞ்சிய சதுர் வித
சேனை யாவையும் மெய் சிவந்தன சிந்தை மா மலர் கருகவே – வில்லி:10 131/3,4
வித மணி பணி மண்டபம் மேவினான் – வில்லி:12 166/4
வேகம் வற்றிய நதி அன வித நடை புரவி – வில்லி:22 67/1
சதி எனை பல என முழக்கின சத வித பணை தவள மா – வில்லி:28 48/1
சுடர் வித படைகளின் நிரை படு துகிலுடை கொடிகளின் விராய் – வில்லி:28 49/3
கிளை இமிழ்த்தன முழவு அதிர்த்தன கிணை உரற்றின பல வித
துளை இசைத்தன முரசு இரைத்தன துடி அரற்றின செவிடுபட்டு – வில்லி:28 50/2,3
மேவலர் வித படையும் வீடுமனும் உட்கும்வகை வீமனும் விறல் புதல்வனும் – வில்லி:30 27/1
பரவி நால் வித வய படைஞரும் சூழ வாள் – வில்லி:34 7/1
சர வித படையால் விண்தலம் தூர்த்து தானை காவலன் முனை சார்ந்தான் – வில்லி:42 11/4
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் – வில்லி:45 27/1
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான் – வில்லி:45 30/2
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு – வில்லி:45 232/2
தூ நானம் ஆடி மறைவாணர்க்கு அநேக வித தானம் சொரிந்து துகிலும் – வில்லி:46 7/2
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் – வில்லி:46 68/2
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் – வில்லி:46 70/1
வித மண்டலீகர் புலி கண்ட மிருகம் ஒத்தார் – வில்லி:46 106/4

மேல்


விதங்கள் (4)

விரவு கான் மலரினும் பல வீரரின் விதங்கள்
பரவை வெண் மணலினும் பல புரவியின் பந்தி – வில்லி:27 63/1,2
மின்னும் மா முகில் பல்லிய விதங்கள் முன் முழங்க – வில்லி:27 70/1
பாதம் அற்றன மதம் கய விதங்கள் பொரு பாகர் பட்டனர் மறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 81/2
வய கதிர் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர் – வில்லி:45 202/1

மேல்


விதங்களில் (1)

வில் விதங்களில் யாவையும் பயின்ற கை விறலோர் – வில்லி:42 116/4

மேல்


விதங்களும் (1)

மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம் – வில்லி:3 58/2

மேல்


விதங்கொள் (1)

அற்றஅற்ற விதங்கொள் வாகமும் ஆகி ஏகினர் அடையவே – வில்லி:41 31/4

மேல்


விதத்தன (1)

குல முகில் தலை கிழிய வைப்பன குர விதத்தன புரவியே – வில்லி:28 43/4

மேல்


விதத்தில் (1)

மிக்க வேதியர்கள் வல்ல பல் கலை விதத்தில் உள்ளவர்கள் யாவரும் – வில்லி:27 99/3

மேல்


விதத்தினால் (1)

விதத்தினால் இரு நிலத்து மீது உடல் விதிர்த்து வீழ்தர விழுத்தினான் – வில்லி:46 187/4

மேல்


விதத்தினாலும் (1)

ஈர் இரண்டு விதத்தினாலும் இயம்பல் உற்றன எண்ணில் பல் – வில்லி:10 132/2

மேல்


விதத்தினும் (1)

மல்லினும் படை விதத்தினும் செருவில் வல்ல வல்லன புரிந்து போர் – வில்லி:4 56/2

மேல்


விதத்து (5)

மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா – வில்லி:30 24/2
வேல் விதத்தும் வாள் விதத்தும் வில் விதத்து விடு நெடும் – வில்லி:40 31/1
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலை கை முனி படை – வில்லி:40 31/3
கால் விதத்து ரத துரங்க கய விதத்து வயவரே – வில்லி:40 31/4
கால் விதத்து ரத துரங்க கய விதத்து வயவரே – வில்லி:40 31/4

மேல்


விதத்தும் (3)

வேல் விதத்தும் வாள் விதத்தும் வில் விதத்து விடு நெடும் – வில்லி:40 31/1
வேல் விதத்தும் வாள் விதத்தும் வில் விதத்து விடு நெடும் – வில்லி:40 31/1
கோல் விதத்தும் முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார் – வில்லி:40 31/2

மேல்


விதத்தை (1)

கவனமொடு எழுப்பி விடு துகள் கொடு நிறைப்ப விரை கதிகளின் விதத்தை மொழியின் – வில்லி:28 59/3

மேல்


விததியின் (1)

ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே – வில்லி:44 20/4

மேல்


விதம் (16)

வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் – வில்லி:3 54/2
ஆயுதம் அநேக விதம் ஆனவை எனை பலவும் அழகுற இயற்றியும் மதம் – வில்லி:3 56/1
விதம் உற எழுந்து காள மேகங்கள் படிதல் நோக்கி – வில்லி:6 34/2
வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம் பட பொழிந்த தாரைகளால் – வில்லி:9 34/3
தோளினும் சென்னித்தலத்தினும் மற்போர் சொன்ன போர் விதம் எலாம் தொடங்கி – வில்லி:10 23/3
இ நாடக விதம் யாவையும் யாரே தனி புரிவார் – வில்லி:12 151/1
நன் கலா விதம் அனைத்தையும் தெரிக்கும் நல் நாவுடை முனி என்னை – வில்லி:16 6/1
அதிர்த்தன சங்க சாலம் முதல் அனைத்து விதம் கொள் காகளமும் – வில்லி:40 17/1
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்தராசன் உதவவே – வில்லி:40 45/4
வேல் அநேகம் அநேகம் வாள் வரி வில் அநேக விதம் பட – வில்லி:41 33/2
பொரு தொழில் விதம் பட புரிந்த காலையில் – வில்லி:41 255/1
போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம் பட பொழி சிலீமுகங்கள் – வில்லி:42 10/1
நீ செகுத்திடுதி என்று துரகங்களையும் நேர்பட கடவினன் கதி விதம் படவே – வில்லி:42 79/4
வெம் புகர் வாளில் அழிந்தன மால் வரை விதம் அன அம் புயமே – வில்லி:44 56/4
மைந்தர் போர் விதம் கண்டுகண்டு தார் மருவும் அம் புயத்து இருவரும் களித்து – வில்லி:45 59/1
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி – வில்லி:45 89/2

மேல்


விதம்-அது (1)

வினை கொள் வாளி மேல் ஏவி விதம்-அது ஆகவே போர் செய் – வில்லி:46 95/3

மேல்


விதம்கொள் (1)

வெருவரும்படி கம்பு கொம்பு விதம்கொள் மா முரசு ஆதியா – வில்லி:10 134/1

மேல்


விதம்பட (2)

வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து – வில்லி:41 7/1
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம் – வில்லி:46 42/2

மேல்


விதமாய் (1)

மெய் ஆயிரம் விதமாய் விழ வெம் போரிடை இருபத்து – வில்லி:33 22/3

மேல்


விதமான (1)

வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு – வில்லி:38 24/3

மேல்


விதமும் (5)

வீசு அறல் வன நதி விதமும் மேல்கொள – வில்லி:11 112/3
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க – வில்லி:12 60/2
வேலும் வாளின் விதமும் மிடையவே – வில்லி:13 54/4
மேவு செம் துகிர் திரளும் மா மரகத விதமும்
கோவை வெண் கதிர் தரளமும் நிரைநிரை குயிற்றி – வில்லி:27 54/1,2
சென்னியும் அவன்-தன் சேனையின் விதமும் சேனை மண்டலீகரும் சேர – வில்லி:46 219/2

மேல்


விதமுற (1)

வெம் கதி நடையோடு ஓட்டம் விதமுற விரைவின் காட்டி – வில்லி:44 12/2

மேல்


விதரண (3)

விதரண வினோதன் சொன்ன வார்த்தையும் வேந்தர்_வேந்தன் – வில்லி:11 6/1
நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில் குரம் அற – வில்லி:44 29/1
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2

மேல்


விதலை (3)

எறியும் உருமு துவசன் மதலை விதலை சமரின் இறுதியை விளைக்கும் எனவோ – வில்லி:28 63/3
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும் காலின் – வில்லி:45 95/2
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு – வில்லி:46 211/3

மேல்


விதலையன் (1)

விதலையன் ஆகி பின்னை வில் எடான் வீதல் திண்ணம் – வில்லி:43 20/2

மேல்


விதலையின் (1)

மீளவும் மிருக துவசன் உற்று எழுந்து விதலையின் விழுந்த மேவலனை – வில்லி:10 26/1

மேல்


விதவிதம் (1)

விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற விசி நரம்பு சந்துகளில் தெறித்து இற – வில்லி:45 154/2

மேல்


விதன (1)

விதன வல் இருள் விடிந்திலது ஆர் இருள் விடிந்தும் – வில்லி:7 61/4

மேல்


விதாதாவொடு (1)

இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல் விதாதாவொடு ஒத்த கேள்வியன் – வில்லி:46 174/1

மேல்


விதார (1)

விதார பொய்ம்பனும் விதுரன் அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ – வில்லி:27 132/2

மேல்


விதான (1)

விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல் – வில்லி:5 21/1

மேல்


விதானம் (2)

அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி அண்டம் உற இடி முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப – வில்லி:7 51/2
சுரும்பு இமிர் மாலை தூக்கி தொழிலுடை விதானம் ஏற்றி – வில்லி:27 179/3

மேல்


விதி (24)

விதி அனந்தரம் விண்ணுலகு ஏற்றினான் – வில்லி:1 119/2
விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள் – வில்லி:2 22/4
எழு கடல் நிலத்து அரசை ஈம விதி செய்ய – வில்லி:2 104/2
வீரனை பயந்த பாவை விதி வழி இது என்று எண்ணி – வில்லி:5 67/2
பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப பகர் விதி முடித்த பின் பலரும் – வில்லி:6 4/3
விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/1
இ மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர் – வில்லி:7 88/2
விதி என பொருத வெம் களத்திடை அ வியாத மா முனி எடுத்துரைப்ப – வில்லி:10 141/3
விதி என பொருது வாழ்வும் மேதகும் அரசும் தங்கள் – வில்லி:11 28/3
விழியின் நெஞ்சின் வால் நெருப்பின் நீடு உததியின் விதி படைப்பினின் தோன்றி – வில்லி:11 77/1
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் – வில்லி:11 224/4
வெம் பரி நகுலன் சொல்லே விதி என கருதி அப்போது – வில்லி:18 13/3
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே – வில்லி:27 23/2
விதி பயன் என்ன நம்மை வெம் சமர் வெல்ல ஒட்டான் – வில்லி:27 175/2
விதிக்கு ஒரு விதி அனான் வீமசேனனே – வில்லி:30 13/4
விதி இலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனை – வில்லி:39 5/4
வீதலும் பிழைத்தல்-தானும் விதி வழி அன்றி நம்மால் – வில்லி:41 151/1
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் – வில்லி:43 41/1
வேறு ஒர் தேர் மேற்கொண்டு விதி தரு மரபினோனும் – வில்லி:45 109/1
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் – வில்லி:45 256/3
வீற்றிருந்து இங்கு ஐவேமும் அடி வருட புவி ஆள விதி இலாதாய் – வில்லி:45 265/4
நிருபர் யாவரும் சூழ்வர தாழ் சலநிதி என விதி என நின்றான் – வில்லி:46 20/3
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே – வில்லி:46 74/4
வெம்பி மனம் மிக தளர்ந்தான் விதி-தனக்கும் விதி போல்வான் – வில்லி:46 156/4

மேல்


விதி-கொல் (1)

சூழ்ந்தது விதி-கொல் பாகும் துரகமும் தேரும் வீழ – வில்லி:44 84/1

மேல்


விதி-தனக்கும் (1)

வெம்பி மனம் மிக தளர்ந்தான் விதி-தனக்கும் விதி போல்வான் – வில்லி:46 156/4

மேல்


விதி-தானும் (1)

தவரோடு அவன் நின்றால் விதி-தானும் தரம் அல்லன் – வில்லி:42 63/1

மேல்


விதிக்க (1)

மென் பாவை பங்கன் விதிக்க புவி மீது வந்தார் – வில்லி:5 85/4

மேல்


விதிக்கு (1)

விதிக்கு ஒரு விதி அனான் வீமசேனனே – வில்லி:30 13/4

மேல்


விதிக்கும் (2)

வெல்லலாம் என்பது விதிக்கும் கூடுமோ – வில்லி:22 83/2
மிக்க விதியால் விதிசெய் விதியினை விதிக்கும்
செ கமல நாபி முகில் சேவடி துதிப்பாம் – வில்லி:23 1/3,4

மேல்


விதிசெய் (1)

மிக்க விதியால் விதிசெய் விதியினை விதிக்கும் – வில்லி:23 1/3

மேல்


விதித்தருள் (1)

விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான் – வில்லி:5 71/4

மேல்


விதித்தலை (1)

விதித்தலை பட்ட காதல் சுதனுடன் விளிவேன் என்னா – வில்லி:41 148/4

மேல்


விதித்தாய் (1)

வெம் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி மீளவும் பொரும்படி விதித்தாய்
வஞ்சினம் மறந்து நேமியும் தரித்து வலம்புரி குறித்து மூதாதை – வில்லி:45 12/2,3

மேல்


விதித்தான் (2)

வென்றி மன்னனை விருத்தன் ஆம்வகை அவன் விதித்தான்
அன்றுதொட்டு இவன் ஐம் முதல் பிணியினால் அழுங்கி – வில்லி:1 28/2,3
விதித்தான் வரினும் வீமனுடன் வில் போர் புரிதல் அரிது என்று – வில்லி:40 78/3

மேல்


விதித்தி (1)

விண்ணினும் உவமை இலது என கடிது ஓர் வியல் நகர் விதித்தி நீ எனவே – வில்லி:6 9/4

மேல்


விதித்து (1)

கன்னி ஆக என விதித்து உடன் கரந்தனன் கையறு கனிட்டன்-தன் – வில்லி:2 7/3

மேல்


விதித்தோன் (1)

மேவு அரு ஞானானந்த வெள்ளமாய் விதித்தோன் ஆதி – வில்லி:29 1/1

மேல்


விதிமுறை (1)

விதிமுறை அறிந்தவர் வேள்விக்கு ஏற்பன – வில்லி:10 99/3

மேல்


விதியா (1)

என மன்னனை நீ பேடியர் இயல்பு ஆக என விதியா
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள் – வில்லி:12 163/1,2

மேல்


விதியால் (4)

விளை அரும் தவ விபினம் உற்று அம்பிகை விதியால்
இளை எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப – வில்லி:1 13/3,4
நீவிரும் விதியால் வேட்ட நேயம் உண்டேனும் மன்றல் – வில்லி:6 44/1
மிக்க விதியால் விதிசெய் விதியினை விதிக்கும் – வில்லி:23 1/3
மாதவன் விதியால் அகன் பெரும் பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற – வில்லி:46 208/1

மேல்


விதியில் (1)

வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி – வில்லி:6 40/3

மேல்


விதியின் (4)

விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான் – வில்லி:5 71/4
வேள்விக்கு வேண்டுவன யாவும் விதியின் ஈட்டி – வில்லி:5 93/2
மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு அவற்கே – வில்லி:28 16/3
மின் ஆர் வடி வேலாய் இவை விதியின் செயல் அன்றோ – வில்லி:42 65/3

மேல்


விதியினால் (6)

சிறந்த நான்மறை விதியினால் உலகியல் செய்த பின் செழும் திங்கள் – வில்லி:2 1/2
விதியினால் ஒளித்தலின் உயங்கி மீளவும் – வில்லி:3 25/1
ஓதிய விதியினால் நெஞ்சு உலப்புறா உவகை கூர்வாள் – வில்லி:5 23/2
சங்கரன் விதியினால் தரணி பாலராய் – வில்லி:10 95/2
அரிடம் ஆன தன் விதியினால் பேடியும் ஆனான் – வில்லி:22 43/4
விதியினால் உயர்ந்த சாப வெம் சமம் தொடங்கினார் – வில்லி:42 24/4

மேல்


விதியினும் (1)

விதியினும் உயர்ந்த தொல் வியாதன் மேதினி – வில்லி:10 94/1

மேல்


விதியினேன் (1)

மெய் தரு விதியினேன் விரதம் மற்று இவை – வில்லி:1 50/1

மேல்


விதியினை (3)

என் கருத்தினால் பெறுவது என் விதியினை யாவரே எதிர் வெல்வார் – வில்லி:11 67/2
மிக்க விதியால் விதிசெய் விதியினை விதிக்கும் – வில்லி:23 1/3
துன்றி விதியினை எவரே வெல்பவர் என்று எடுத்தருளி சூழ்ச்சி வல்லான் – வில்லி:46 247/4

மேல்


விதியும் (1)

விழி துயிலா விசயனும் அ விபுதருடன் துயிலுணர்ந்து விதியும் செய்தான் – வில்லி:7 35/4

மேல்


விதியுமே (1)

வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே – வில்லி:43 43/4

மேல்


விதியை (3)

மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே – வில்லி:21 18/4
ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே – வில்லி:41 131/4
யாயை வெறுத்தனன் பின்னை விதியை வெறுத்தனன் வீமற்கு இளைய கோவே – வில்லி:46 12/4

மேல்


விதிர்த்தன (1)

விதிர்த்தன செம் கை வாளொடு அயில் விழித்தன கண்கள் தீ உமிழ – வில்லி:40 17/3

மேல்


விதிர்த்து (4)

சேவக இமையோர் எண் திசா முகத்தும் செம் சுடர் வாள் விதிர்த்து என்ன – வில்லி:9 30/2
பாவகன் பகு வாய் நா விதிர்த்து என்ன பரந்த அ பாவகற்கு உணவு ஆம் – வில்லி:9 30/3
மிதித்து உரகன் பணா முடிகள் விதிர்த்து வெகுண்டு உலாவுவன – வில்லி:40 18/3
விதத்தினால் இரு நிலத்து மீது உடல் விதிர்த்து வீழ்தர விழுத்தினான் – வில்லி:46 187/4

மேல்


விதிருண்டு (1)

விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே – வில்லி:44 83/4

மேல்


விது (2)

விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு – வில்லி:2 91/1
யான் விது குலத்தில் யாதவன் இவரோ குருகுல தலைவனுக்கு இளையோர் – வில்லி:10 19/1

மேல்


விதுரற்கும் (2)

மேதக வாழ்வுறு வில் விதுரற்கும்
நா தகு நல் உரை நதி_மகனுக்கும் – வில்லி:3 102/3,4
வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க அ – வில்லி:5 109/1

மேல்


விதுரன் (31)

வெம் படை தொழில் விதுரன் என்று அவன் பெயர் மேல் இனி மகவு ஆசை – வில்லி:2 19/3
வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர் – வில்லி:2 108/1
வேதியர் குரவர் வில் விதுரன் வீடுமன் – வில்லி:3 26/1
வீடுமன் விதுரன் துரோணனே முதலாம் விரகு இலா உணர்வுடை வேந்தர் – வில்லி:10 149/1
கமை பெறு விதுரன் கேட்ப கார்முக கன்னன் கேட்ப – வில்லி:11 8/3
வெம் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ – வில்லி:11 36/2
புரிவு இலா மொழி விதுரன் போகலும் புரிவில் ஒன்றும் – வில்லி:11 42/1
வந்தனன் சிலை விதுரன் என்று ஓடி முன் வந்தவர் உரையா முன் – வில்லி:11 56/1
மீண்டவர் வரி சிலை விதுரன் ஏவலால் – வில்லி:11 111/1
வேந்து அழைத்ததும் விதுரன் ஏவலின் – வில்லி:11 136/1
விதுரன் மந்திரம் மீள மன்னினார் – வில்லி:11 139/4
முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று – வில்லி:11 156/2
விதுரன் நொந்து நீதி கூற விழி இலாமை அன்றியே – வில்லி:11 186/1
வென்னிடும் அளவில் நின்ற வீடுமன் விதுரன் வண்டு – வில்லி:22 97/1
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை – வில்லி:24 7/3
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான் – வில்லி:27 73/4
விருந்து வந்தனன் என்று உளம் உருகிய விதுரன் – வில்லி:27 75/4
தோடு கொண்ட தார் விதுரன் இ பிறப்பையும் தொலைத்தான் – வில்லி:27 76/3
ஞான கஞ்சுக விதுரன் வாழ் மனையில் நாயகனும் – வில்லி:27 83/1
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா – வில்லி:27 105/3
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் – வில்லி:27 106/2
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில் சென்று நனி குறுகினான் – வில்லி:27 123/3
விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர் வியப்பை என் சொலி வெறுப்பதே – வில்லி:27 126/4
விதார பொய்ம்பனும் விதுரன் அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ – வில்லி:27 132/2
விரவு பைம் துளப மாலையான் விதுரன் மனையில் உற்றது விளம்புவாம் – வில்லி:27 138/4
மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த – வில்லி:27 160/2
விண் நின்று அமரர் மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின் – வில்லி:27 227/3
மோது போர் புரிய துணிந்ததும் விதுரன் மூரி வில் இறுத்ததும் கங்குல் – வில்லி:27 261/2
துறந்து போய விதுரன் முன் துணித்த வில் என துணிந்து – வில்லி:40 38/3
விதுரன் தனது உளம் நொந்து அடல் வில்லும் துணிசெய்தான் – வில்லி:42 64/3
யான் ஒரு பொருளா தூது சென்றருளி எதிர் இலா விதுரன் வெம் சிலையும் – வில்லி:45 10/3

மேல்


விதுரன்-தானும் (2)

பகிர்வு இலா விதுரன்-தானும் பாந்தள் ஏறு உயர்த்த கோவும் – வில்லி:2 114/2
வில் மகன் உரைக்க ஏனை அமைச்சரும் விதுரன்-தானும்
மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார் – வில்லி:11 272/1,2

மேல்


விதுரன்-அவனும் (1)

வெம் சிலை விதுரன்-அவனும் நீவிரும் மிஞ்சிய புனல்கள் படிய ஏகினிர் – வில்லி:46 195/1

மேல்


விதுரனுக்கு (1)

என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி – வில்லி:27 94/1

மேல்


விதுரனும் (12)

விதுரனும் வார் கழல் வீடுமனும் தம் – வில்லி:3 106/1
விழும் திரள் மாலை திண் தோள் விதுரனும் வெகுண்டு முன்னி – வில்லி:11 41/2
வீரரில் பலரும் போற்ற விதுரனும் இரண்டு நாளால் – வில்லி:11 51/3
நின் கருத்தை நீ உரை என விதுரனும் நிகழ்ந்தன உரைக்கின்றான் – வில்லி:11 67/4
கோனும் மாசு இல் தந்தைதந்தை கொடுமர கை விதுரனும்
வான் உலாவு புகழ் படைத்த மைந்தனும் துரோணனும் – வில்லி:11 152/2,3
என்று கூறினன் விதுரனும் ஏனை அங்கு அருகு – வில்லி:22 51/1
புரவலன்-தனை புண்ணிய விதுரனும் போற்றி – வில்லி:27 88/4
கேட்டு வந்தனம் என்றனன் விதுரனும் கேட்டான் – வில்லி:27 90/4
துன்னு கங்கை_மகனும் துரோணனொடு சுதனும் நீதி புனை விதுரனும்
மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார் – வில்லி:27 104/1,2
விதுரனும் அவனும் சேர வெந்திட மலைவது அல்லால் – வில்லி:27 173/3
விதுரனும் வெம் சொல் ஆற்றான் வில்லினை ஒடித்து நின்றான் – வில்லி:36 14/1
விதுரனும் அமர் செய்யாமல் வெம் சிலை இறுத்து பின்னும் – வில்லி:45 46/2

மேல்


விதுரனே (2)

கான் நிற தொடை விதுரனே அமைச்சன் இ காவலற்கு என வைத்தான் – வில்லி:2 21/4
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3

மேல்


விதுரனை (2)

வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி கொற்ற – வில்லி:11 30/1
விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து நீ போய் – வில்லி:11 49/1

மேல்


விதுரனையும் (1)

விதுரனையும் மெய் தழுவ வேல் வேந்தர் அனைவோரும் – வில்லி:46 148/2

மேல்


விதுரனொடும் (1)

வினை தடம் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா – வில்லி:46 161/4

மேல்


விதுரனோடும் (1)

வென்றி கொள் அரசனோடும் வெம் சிலை விதுரனோடும்
ஒன்றிய அமைச்சரோடும் உறுவன உசாவலுற்றான் – வில்லி:11 270/3,4

மேல்


விதூடகரினும் (1)

புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கின் – வில்லி:24 14/3

மேல்


விதூரன் (2)

அன்ன போதில் அருள் விதூரன் அந்தனை புகன்று எழா – வில்லி:11 182/1
வில் விதூரன் இ வேதியன் மொழிப்படி மேதினி வழங்காமல் – வில்லி:24 14/2

மேல்


விதூரனும் (1)

வில் விதூரனும் கிருபனும் முதலிய வேந்தர் – வில்லி:27 72/2

மேல்


விதூரனை (1)

விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான் – வில்லி:27 124/4

மேல்


விதூரனோடு (1)

மான வெம் சிலை முன் இறுத்த விதூரனோடு மகிழ்ந்து போய் – வில்லி:28 40/2

மேல்


விதை (2)

விதை என மேதினி மீது தோன்றினான் – வில்லி:1 78/2
சித்திக்கு ஒரு விதை ஆகிய தென் நாட்டினை அணுகி – வில்லி:7 12/3

மேல்


விந்த (2)

விந்த மால் வரையும் ஏமகூடமுடன் நிடத நாம நெடு வெற்பும் மா – வில்லி:10 47/1
சால மிக்க தமனியமும் வௌவி உயர் சாரல் விந்த சயில புறத்து – வில்லி:10 58/2

மேல்


விந்தம் (4)

விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய் – வில்லி:14 21/3
மா விந்தம் அனைய பொன் தோள் மாருதி வாய்மை கேட்டு – வில்லி:14 95/1
விந்தம் அன்ன தோள் வீடுமன் முதலியோர் விழைவுடன் தொழுது ஏத்தி – வில்லி:24 9/1
நாக விந்தம் வளர்ந்துவளர்ந்து அகல் நாகம் ஒன்றியது என்று நடுங்கிட – வில்லி:42 124/1

மேல்


விந்தமாம் (1)

விந்தமாம் என்ன நின்று விளங்கு தோள் வீமசேனன் – வில்லி:14 84/2

மேல்


விந்தமும் (1)

மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான் – வில்லி:10 22/3

மேல்


விந்தமொடு (1)

விந்தமொடு ஒத்தனர் வன் குழியில் திகழ் வெம் கண் அரக்கருமே – வில்லி:27 195/4

மேல்


விந்தரன் (3)

வில் இயல் கடக திண் தோள் விந்தரன் விந்தன் என்று – வில்லி:28 17/3
மிகு கொடும் சின வீமன் விந்தரன் அபிமன் ஆதியர் விசயனுக்கு – வில்லி:29 37/3
விந்தன் விந்தரன் இருவரும் மேலிடு முனையில் – வில்லி:42 117/1

மேல்


விந்தன் (2)

வில் இயல் கடக திண் தோள் விந்தரன் விந்தன் என்று – வில்லி:28 17/3
விந்தன் விந்தரன் இருவரும் மேலிடு முனையில் – வில்லி:42 117/1

மேல்


விந்தனும் (1)

விரிக்கும் வெண்குடை விந்தனும் சோமனும் வீர கீர்த்தியும் போரில் – வில்லி:28 5/2

மேல்


விந்து (4)

உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன உரைசெய்வான் – வில்லி:3 65/4
போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும் பொய்கை-தன்னில் – வில்லி:10 4/3
மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே – வில்லி:11 116/4
செயகந்தன் செயவன்மன் செயசேனன் சேனாவிந்து செய்த்திரதன் திறல் ஆர் விந்து
வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும் – வில்லி:46 78/1,2

மேல்


விந்துபூரி (1)

சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க ஏகி மகபதி – வில்லி:41 40/1

மேல்


விந்தை (6)

விந்தை பூ_மகள் முதலிய மடந்தையர் விரும்ப – வில்லி:1 30/1
வென்றி நல்குமா வந்த விந்தை போல் விழி பரப்ப மேல் வீமசேனனும் – வில்லி:4 12/3
கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் – வில்லி:7 40/1,2
விந்தை வாழ்வு கூர் விறல் மிகுத்த தோள் – வில்லி:11 146/1
ஒப்பு ஏது என வாசவன் கேட்டலும் ஓங்கல் விந்தை
கை பேர் எழில் பைம் கழங்கு என்றனர் கண்ட வானோர் – வில்லி:36 31/3,4
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி என்பர் எ மன்னரும் – வில்லி:40 90/2

மேல்


விந்தை-தன்னையும் (2)

விந்தை-தன்னையும் வேந்தர் கொடுத்தலால் – வில்லி:1 132/2
விந்தை-தன்னையும் மேதக வேட்ட பின் – வில்லி:5 106/2

மேல்


விந்தையை (1)

வெற்றி தந்து அருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி மாயோன் – வில்லி:29 17/3

மேல்


விநதை (1)

மீனம் ஆகிய விண்ணவன் விநதை முன் பயந்த – வில்லி:1 36/1

மேல்


விநயமும் (1)

இருவரும் நயந்து அருளும் விநயமும் மிகுந்தனர்கள் இன் உயிரும் மனமும் என மேல் – வில்லி:3 52/3

மேல்


விநாழிகை (1)

பூதம் அடியுண்டன விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பு இல் பொருளின் – வில்லி:12 108/2

மேல்


விநாழிகையில் (1)

ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான் ஒரு விநாழிகையில் – வில்லி:46 199/4

மேல்


விநோதம் (1)

மெய் உற அமர் புரி விநோதம் நாள்-தொறும் – வில்லி:41 214/3

மேல்


விநோதனும் (1)

மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும் – வில்லி:1 91/2

மேல்


விபத்தினை (1)

மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற விபத்தினை மீட்குமாகின் – வில்லி:43 24/3

மேல்


விபத்து (2)

யாதே ஆக இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு இசை அளிகள் – வில்லி:17 7/1
வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின – வில்லி:42 201/2

மேல்


விபாகரன் (3)

மின் நெடும் செழும் கதிர் பரப்பினான் வெய்ய ஏழ் பரி தேர் விபாகரன்
@32. நான்காம் போர்ச் சருக்கம் – வில்லி:31 30/4,5
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே – வில்லி:45 55/4
வில்_மகன் சுவாது வாள் வெயில் விபாகரன்
தன் மகன் திரு மகன் சங்கன் என்பவர் – வில்லி:45 132/2,3

மேல்


விபின (1)

அனைய போதில் அ விபின சாலங்களின் ஆர் தருக்களின் நீண்ட – வில்லி:9 21/1

மேல்


விபினம் (4)

விளை அரும் தவ விபினம் உற்று அம்பிகை விதியால் – வில்லி:1 13/3
தரு நிரை பயிலும் தம்தம விபினம் சார்ந்தனர் தகவுடன் மீள – வில்லி:10 151/2
விண்டுசிந்தன் என்று ஒரு முனி அரும் தவ விபினம் மேவினராகி – வில்லி:16 2/3
விபினம் மிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும் இயல்பு அந்த வீமன் அணுகிலே – வில்லி:41 39/4

மேல்


விபினம்-தொறும் (1)

வியந்து இருக்கும் விபினம்-தொறும் இருந்து – வில்லி:12 15/2

மேல்


விபீடணன் (1)

மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன்
தன் நிலம் கொதிகொள புகுந்து ஒரு சழக்கு அற சமர் உழக்கினான் – வில்லி:10 61/3,4

மேல்


விபுதநாதன் (1)

வெவ் ஆயுதங்கள் உதவாமல் விபுதநாதன்
இவ்வாறு வீழ மழுவாளி இமைப்பில் மீண்டும் – வில்லி:5 84/1,2

மேல்


விபுதர் (8)

பரிந்து விபுதர் அமுது ஏய்ப்ப பைம் பொன் கலத்தில் நிறைத்து ஆங்கு – வில்லி:3 85/2
வீட்டிடை புகுதும்போது மெய் மகிழ் விபுதர் போல்வான் – வில்லி:11 283/4
வென்றி கொள் ஐய நீ விபுதர் தம் பிரான் – வில்லி:12 142/3
வித்தக விசயன் தன்னை விபுதர்_கோன் எதிர்கொண்டானே – வில்லி:13 148/4
விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்_கோன் செவியில் சென்று – வில்லி:13 151/1
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான் – வில்லி:14 5/2
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரனே – வில்லி:28 38/4
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன விபுதர் குலபதி விடு பரி நிகர்வன – வில்லி:44 27/3

மேல்


விபுதர்-தம் (1)

விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை – வில்லி:41 123/2

மேல்


விபுதர்_கோமான் (1)

வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான்
நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் – வில்லி:14 5/2,3

மேல்


விபுதர்_கோன் (2)

வித்தக விசயன் தன்னை விபுதர்_கோன் எதிர்கொண்டானே – வில்லி:13 148/4
விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்_கோன் செவியில் சென்று – வில்லி:13 151/1

மேல்


விபுதர்க்கு (1)

ஒவ்வா அரசன் தன் கோயில் அடைந்தான் விபுதர்க்கு ஒப்பானே – வில்லி:39 44/4

மேல்


விபுதர்க்கும் (1)

விடும் கணை விரைவும் எண்ணில் விபுதர்க்கும் காண ஒணாதால் – வில்லி:13 87/2

மேல்


விபுதர்களுக்கு (1)

வெயில் விடு பை தலை அமளி மிசை துயில் விபுதர்களுக்கு அரியோன் – வில்லி:27 193/1

மேல்


விபுதர்பதி (1)

மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டு உருகி விபுதர்பதி மைந்தன் மொழிவான் – வில்லி:28 68/4

மேல்


விபுதருக்கும் (1)

மின்னு பூண் விளங்கு மார்பும் விபுதருக்கும் இல்லையால் – வில்லி:13 120/2

மேல்


விபுதருடன் (1)

விழி துயிலா விசயனும் அ விபுதருடன் துயிலுணர்ந்து விதியும் செய்தான் – வில்லி:7 35/4

மேல்


விபுதரும் (1)

மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு போர் விளைத்தார் – வில்லி:9 45/4

மேல்


விபுதாதிபர் (1)

மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும் – வில்லி:12 160/2

மேல்


விபுதாதியர் (1)

வெய்ய கண நாதர் கண தேவர் விபுதாதியர் விரிஞ்சி சிவயோகியர் அரும் – வில்லி:12 113/1

மேல்


விபூதியால் (2)

தொழுது நெற்றியில் விபூதியால் அன்னை-தன் துணை அடி துகள் நீக்கி – வில்லி:2 9/1
பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான் – வில்லி:12 37/2

மேல்


விம்ப (3)

விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இ தேர் – வில்லி:13 27/4
விம்ப திறல் வார் சிலை வீரன் வினவ அன்னான் – வில்லி:13 105/4
விம்ப மால் வரை மீது ஒரு மேருவே ஒக்கும் – வில்லி:14 23/3

மேல்


விம்பமாய் (1)

விம்பமாய் வளைந்தது என்ன விளங்கு பொன் கச்சை வீக்கி – வில்லி:20 9/2

மேல்


விம்ம (8)

பொற்பு அக முழவு விம்ம புரி வளை முழங்கி ஆர்ப்ப – வில்லி:2 83/3
சங்கம் விம்ம முரசம் தழங்கவே – வில்லி:3 115/4
மங்கல முழவம் விம்ம மன்னு பல்லியங்கள் ஆர்ப்ப – வில்லி:5 18/1
மன கடும் காதல் விம்ம மாலை தாழ் புயங்கள் வாட – வில்லி:5 30/1
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம
குழைவினால் நுகர்தல் இன்றி கொற்ற மா நகரி மாக்கள் – வில்லி:11 282/2,3
திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள் அரசு ஆன திரிகத்தர் கோன் – வில்லி:22 8/3
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:33 2/2
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:38 2/2

மேல்


விம்மலை (1)

விம்மலை நீங்கி ஆங்கண் மெய் தவ விரதன் ஆனான் – வில்லி:12 34/4

மேல்


விம்மவே (2)

முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:33 2/2,3
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:38 2/2,3

மேல்


விம்மினாள் (1)

இனைவுடன் எய்தி வீழ்ந்து ஏங்கி விம்மினாள் – வில்லி:21 38/4

மேல்


விம்மு (3)

விம்மு நெஞ்சின் மிகு துனி மாறவே – வில்லி:1 121/2
விண்டிலள் உரை உளம் விம்மு குந்தியே – வில்லி:3 18/4
விம்மு பெரும் பணை ஒலியால் விண்டது-கொல் அண்டம் என விண்ணோர் அஞ்ச – வில்லி:46 14/1

மேல்


விம்மும் (3)

ஆர குழம்பில் அளைந்து ஆரம் அணிந்து விம்மும்
பார குசங்கள் பல தைவரும் பான்மை நீங்கி – வில்லி:2 54/1,2
வாரியின் அதிர்ந்து விம்மும் மங்கல முழவம் மேன்மேல் – வில்லி:2 78/1
வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார் – வில்லி:5 92/4

மேல்


விமல (1)

மேவரு முடியும் சூட பொறுக்குமோ விமல என்றே – வில்லி:13 9/4

மேல்


விமலன் (1)

வேந்தர் யாரையும் விடை கொடுத்து அகன்ற பின் விமலன்
வாய்ந்த மாளிகை நடுவண் ஓர் மண்டபம் குறுகி – வில்லி:27 74/1,2

மேல்


விமலனும் (1)

வெற்றிகொள் முதிர் போர் நேமியாய் என்றார் விமலனும் கொடிய வெம் சாபம் – வில்லி:10 145/3

மேல்


விமான (2)

மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே – வில்லி:3 60/1
பத்தி கொள் விமான சோதி பைம் பொன் மா நகரி கோடித்து – வில்லி:13 148/2

மேல்


விமானத்து (1)

அந்தணன் அணிந்த விரகினை விமானத்து அமரரும் அதிசயித்து உரைத்தார் – வில்லி:42 8/2

மேல்


விமானம் (3)

வாசவன் அளித்த விமானம் மீது ஒருவன் வசு எனும் சேதி மா மரபோன் – வில்லி:1 110/1
யானமும் விமானம் அல்லால் இரதம் மேல் விருப்பு இலாதான் – வில்லி:43 16/4
விரவுறு தேவர் விமானம் விசும்பிடை போத விரைந்தனவே – வில்லி:44 60/2

மேல்


விமானம்-தோறும் (1)

வேதியரோடு அவை இருந்த வேந்தர் எலாம் அதிசயிப்ப விமானம்-தோறும்
சோதி முடி அமரர் வர நகர் புறத்தில் அமர் புரிய தொடங்கினாரே – வில்லி:10 129/3,4

மேல்


விமானமனை-தோறும் (1)

தெரிவுறு விமானமனை-தோறும் உறை தேவர் பலர் சித்தர் முதலோர் பரனொடும் – வில்லி:3 54/3

மேல்


வியக்க (1)

வானும் மண்ணும் வியக்க மற வெம் படைகள் கற்று – வில்லி:3 37/3

மேல்


வியக்கவே (1)

மின் தயங்கு முடி கவித்து வேந்து எலாம் வியக்கவே – வில்லி:3 69/4

மேல்


வியக்கும் (2)

உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி ஒடுங்கினன் வாய் புதைத்து உரைத்தான் – வில்லி:1 109/2
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான் – வில்லி:10 116/3

மேல்


வியக்கும்படி (1)

நீள் நாகர் வியக்கும்படி விழ மீளியும் நின்றான் – வில்லி:41 113/4

மேல்


வியந்த (1)

வியந்த தேரின் மேல் முப்புரங்களும் வென்ற மீளி போல் நின்ற வீடுமன் – வில்லி:35 5/3

மேல்


வியந்தார் (3)

தரணியில் நகர் ஒன்று அமைத்தவா என்று தபதியர் யாவரும் வியந்தார் – வில்லி:6 11/4
மெய் வகை கொண்டது கண்டு வியந்தார்
மை வகை சேர் அகல் வானவர் எல்லாம் – வில்லி:14 54/3,4
விண்டார் மிகவும் வியந்தார் அவர் வீரம் அம்மா – வில்லி:46 108/4

மேல்


வியந்திட (1)

வியந்திட வரும் அ குரிசிலை இவனே விடையவன் குமரன் என்று அயிர்க்கும் – வில்லி:1 89/1

மேல்


வியந்து (11)

மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய – வில்லி:2 8/3
மிக மலர்ந்து புனல் ஓடையின் குழுமி நனி வியந்து இசை விளம்பினார் – வில்லி:4 63/4
வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும் கண்டோர்கள் வியந்து கூற – வில்லி:10 8/2
என வியந்து தருமராசன் இனிது இயம்ப யாளி வெம் – வில்லி:11 158/1
வியந்து இருக்கும் விபினம்-தொறும் இருந்து – வில்லி:12 15/2
பாயிர நான்மறை பாடி வியந்து பணிந்து புகழ்ந்தனரே – வில்லி:27 205/4
பொன்னுலகோர் வியந்து உருகி புந்தியினால் மலர் பொழிந்தார் அந்தோ அந்தோ – வில்லி:41 133/3
வாள் விசயன் திரு மதலை வானோரும் வியந்து உரைக்க மாய்ந்தான் என்று – வில்லி:41 137/2
வெம் களத்தின் இயற்கை எங்ஙன் வியந்து கூறுவதே – வில்லி:44 48/4
நீயே முடித்தி எனது எண்ணத்தை என்று உவகை நிகழா வியந்து புகழா – வில்லி:46 5/4
பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும் பாசறை முனைந்ததும் வியந்து பகர்வாம் – வில்லி:46 10/4

மேல்


வியப்ப (7)

திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான் தேவரும் மனிதரும் வியப்ப
மண்ணினும் புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள உலகினும் நமதாம் – வில்லி:6 9/2,3
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப
மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான் – வில்லி:10 22/2,3
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து – வில்லி:19 10/2
பல்லோர் வியப்ப தங்கள் குல பகைவன் சேனாபதி இளவல் – வில்லி:37 33/3
சேனையின் பதியாம் மைத்துனன் நின்றான் தேவரும் யாவரும் வியப்ப – வில்லி:42 4/4
நற்பொழுது இது என்று யாவரும் வியப்ப நாகர் ஆலயம் வலம் புரிந்து – வில்லி:42 220/3
ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய் யாவரும் தேவரும் வியப்ப
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த – வில்லி:45 1/1,2

மேல்


வியப்பது (1)

ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ – வில்லி:11 55/4

மேல்


வியப்பு (1)

கோல் விடு பூசலும் வில்லுடனே பொழி கொண்டல் வியப்பு எனலாம் – வில்லி:41 9/2

மேல்


வியப்புடைய (1)

சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே – வில்லி:46 70/4

மேல்


வியப்புற (2)

மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம் – வில்லி:3 58/2
ஆதி ஆக உயிரினும் வியப்புற அடுத்த மன்னவர் அநேகரும் – வில்லி:27 98/2

மேல்


வியப்பை (1)

விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர் வியப்பை என் சொலி வெறுப்பதே – வில்லி:27 126/4

மேல்


வியப்பொடு (1)

வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன் படிவன சகோரம் – வில்லி:6 21/3

மேல்


வியப்போ (1)

எஞ்சினன் நராதிபதி ஈது என வியப்போ
அஞ்சுதரு தீ வினையின் ஆர் அமுதும் நஞ்சு ஆம் – வில்லி:2 99/2,3

மேல்


வியப்போடு (2)

வியப்போடு தொல்லை முனி சொல் தலை மீது கொண்டு – வில்லி:5 89/1
பொன்னாடு உடையவன் மைந்தன் வியப்போடு புகழ்ந்தான் – வில்லி:12 151/4

மேல்


வியர் (1)

திலக நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால் – வில்லி:8 15/1

மேல்


வியர்த்தது (1)

மதி வியர்த்தது துடித்தது குமுத வாய் மலரும் – வில்லி:7 69/2

மேல்


வியல் (4)

விண்ணினும் உவமை இலது என கடிது ஓர் வியல் நகர் விதித்தி நீ எனவே – வில்லி:6 9/4
வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய – வில்லி:10 35/2
விராடனை நறும் குவளை மாலை வியல் மார்பில் – வில்லி:23 9/1
வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே – வில்லி:28 64/3

மேல்


வியவா (1)

இந்த புதுமை-தனை வியவா ஏத்தா இறைஞ்சா யதுகுல மா – வில்லி:10 29/3

மேல்


வியவாது (1)

அங்கு உரையாடியது உரைசெயின் மண் மிசை யார் வியவாது ஒழிவார் – வில்லி:41 225/2

மேல்


வியன் (11)

வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர் – வில்லி:2 108/1
வேலையில் குதித்த வாளை ஏறு உம்பர் வியன் நதி கலக்கி வெண் திங்கள் – வில்லி:6 19/3
வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று எழில் கொள் விசும்பில் மேவ – வில்லி:10 2/1
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும் – வில்லி:11 261/3
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி – வில்லி:22 128/3
மீண்டு போக என்று என்று அந்த வியன் மதில் குடுமி-தோறும் – வில்லி:25 5/3
நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர் – வில்லி:41 46/3
வியன் மலர் பொய்கையும் விசயற்கு ஈந்ததும் – வில்லி:41 258/2
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன்
நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு – வில்லி:44 73/2,3
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள் ஏவலும் – வில்லி:45 64/2
வெம்பு போர் மத்திரேசன் வியன் கொடி பாகு வாசி – வில்லி:46 43/3

மேல்


வியன்தலை (1)

வெற்பனை புகல அந்த வீடணன் அளித்த நீடு உயர் வியன்தலை
பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து கழல் போற்றியே – வில்லி:10 64/3,4

மேல்


வியாத (1)

விதி என பொருத வெம் களத்திடை அ வியாத மா முனி எடுத்துரைப்ப – வில்லி:10 141/3

மேல்


வியாதமுனி (1)

பூம் தார் வியாதமுனி தாள் இணை போற்றி அன்பு – வில்லி:2 57/1

மேல்


வியாதற்கு (1)

வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர் – வில்லி:46 237/3

மேல்


வியாதன் (11)

தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது – வில்லி:2 6/3
மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான் – வில்லி:2 70/4
மெய் தவ பழ மறை வியாதன் வந்தனன் – வில்லி:4 23/2
விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான் – வில்லி:5 71/4
வேதாவும் ஒவ்வா வியாதன் மொழி வெள்ள நீரால் – வில்லி:5 88/2
சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர் சோமன் வந்து உதித்து – வில்லி:6 3/3
விதியினும் உயர்ந்த தொல் வியாதன் மேதினி – வில்லி:10 94/1
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி – வில்லி:10 112/3
வெவ் வனம் விடாது மேவி தவம் புரி வியாதன் என்னும் – வில்லி:12 20/2
என விடை கொடுப்ப மண்ணில் இணை இலா வியாதன் பாதம் – வில்லி:12 27/1
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாதன் என்று உரை கொள் முனிவரன் – வில்லி:43 42/3

மேல்


வியாதனார் (1)

மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த – வில்லி:1 4/1

மேல்


வியாதனும் (1)

வியாதனும் புகழ்ந்து உரைத்தது மற்று இவன் மேல்நாள் – வில்லி:1 23/2

மேல்


வியாதனை (1)

விழுதுடை தனி ஆல் என இருந்த தொல் வியாதனை முகம் நோக்கி – வில்லி:2 9/2

மேல்


வியாள (2)

துண்ணென வெருக்கொள முன் நின்றருள் பகீரதி சுதன்-தனை வியாள துவசன் – வில்லி:28 66/2
மேவு சிங்க வியாள விலோதனர் வீசுகின்ற கதாரவம் மேலிட – வில்லி:46 179/1

மேல்


வியாளம் (1)

நஞ்ச வியாளம் உயர்த்த பதாகை நராதிபன் ஏவலினால் – வில்லி:41 2/1

மேல்


வியூகம் (7)

பற்றுடை அசலம் ஆகும் பான்மையால் வியூகம் ஆக்கி – வில்லி:29 17/2
தோலா அர்த்த சந்த்ர பேர் வியூகம் வகுத்தான் துளவோனே – வில்லி:31 2/4
அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே – வில்லி:40 5/4
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து – வில்லி:41 7/1
அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய சேனையின் சிரத்து – வில்லி:42 7/1
சாய்தலுற்றது சடக்கென தரணிபன் வியூகம்
தேயு ஒத்து இவன் சேறலும் திமிரம் நேர் எனவே – வில்லி:42 120/3,4
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே – வில்லி:44 4/4

மேல்


வியூகம்-அதாக (1)

நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில் – வில்லி:44 6/3

மேல்


வியூகமா (1)

துருபதேயனும் தன் பெரும் சேனையை துன்றிய வியூகமா தொடுத்து – வில்லி:46 20/2

மேல்


வியூகமாக (1)

சகட மா வியூகமாக வகுத்தனன் தனுநூல் வல்லான் – வில்லி:39 6/2

மேல்


வியூகமாகிய (1)

தண்டு கொண்டு வியூகமாகிய சக்கரத்தை உடைத்தலால் – வில்லி:41 38/2

மேல்


வியூகமும் (4)

கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான் – வில்லி:34 5/4
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும்
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே – வில்லி:35 2/3,4
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே – வில்லி:35 2/4
நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ – வில்லி:41 17/3

மேல்


வியூகமே (3)

முன் பகல் வியூகமே ஆக மூட்டினான் – வில்லி:32 2/4
தாமும் அ வியூகமே சமைத்து முந்தினார் – வில்லி:32 3/2
வகுத்தனன் புறம் இடா மகர மா வியூகமே – வில்லி:34 3/4

மேல்


விரக (1)

விட விலோசன கடை தரு விரக வெம் கனலே – வில்லி:7 60/4

மேல்


விரகம் (1)

தவிர்க எனவும் தவிராமல் தன் விரகம் கரை அழிந்து தளர்ந்தாள் மன்னோ – வில்லி:7 31/4

மேல்


விரகனது (1)

அருந்து அதி விரகனது அருளினால் விரைவில் – வில்லி:7 76/2

மேல்


விரகாக (1)

மின் ஏவலால் வந்து விரகாக வினை செய்த இது மேன்மையோ – வில்லி:14 136/2

மேல்


விரகால் (6)

மிஞ்சி விரகால் உரிய மேதினி புரந்தான் – வில்லி:10 124/4
ஆடியானனன்-தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு அழிந்து – வில்லி:12 76/1
மெய் திறலுடைய யாவும் அ தருவின் கோடரத்து ஒளித்து ஒரு விரகால்
வைத்தனர் ஆகி யாவரும் உணராவகை அரு மறைகளும் பயிற்றி – வில்லி:19 9/2,3
விண்ணும் புதைக்க அடல் ஆகவத்தின் மிசை சென்று புக்கு விரகால் – வில்லி:37 9/4
தியக்கம் உற்றிட மயக்கி நெடுமால் செய் விரகால்
உயக்கம் மிக்க சரகூடம் உளதாயது அவணும் – வில்லி:45 202/3,4
மீன் ஆமை கோலம் நெடு நரசிங்கம் ஆகி நிலம் விரகால் அளந்த குறளாய் – வில்லி:46 1/1

மேல்


விரகில் (1)

இன்று நீ விரகில் மீளவும் கவர எண்ணின் நான் அவரில் எளியனோ – வில்லி:27 111/3

மேல்


விரகின் (3)

விளையுமே கொடு வெம் பழி இ பழி விளைவுறாமல் விரகின் அ காதல் நோய் – வில்லி:21 15/3
விரகின் புகுந்து நெறியின்-கண் விருந்து செய்த – வில்லி:23 26/3
நெடியவன் இருக்க என்று நிலவறை விரகின் செய்த – வில்லி:27 180/2

மேல்


விரகினால் (9)

வேறு ஒருத்தரும் அறிவுறா விரகினால் ஒரு தூண் – வில்லி:3 123/1
மிக நயந்து உருகி நல்ல விரகினால் வெல்லல் உற்றீர் – வில்லி:11 48/2
வென்று சூதினில் யாவையும் கவரவே விரகினால் அழைத்திட்டான் – வில்லி:11 69/3
என்னை உம் குறிப்பு எனா முன் விரகினால் இயம்பினான் – வில்லி:11 180/4
வெம் சல மனத்தர் ஆனோர் விரகினால் கூட்டம் கூட்டி – வில்லி:12 28/1
சீருற வேறோர் விரகினால் வணங்கி செப்பினன் அன்ன சாதேவன் – வில்லி:19 26/2
இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான் வழங்கல் நீ எனவும் – வில்லி:27 239/3
என்று யாவரும் துதிசெய விரகினால் எறிந்த காவலன்-தன்னை – வில்லி:42 34/1
புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும் – வில்லி:43 47/3

மேல்


விரகினுக்கு (1)

வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான் – வில்லி:11 263/4

மேல்


விரகினை (1)

அந்தணன் அணிந்த விரகினை விமானத்து அமரரும் அதிசயித்து உரைத்தார் – வில்லி:42 8/2

மேல்


விரகினோடும் (2)

இல் எடுத்து விரகினோடும் எமை அழைத்து மாயை கூர் – வில்லி:11 169/1
மீண்டு உற்பவிக்க விடுவித்து விரகினோடும்
பாண்டு பயந்தோர் படை யாவும் மடிய மோத – வில்லி:46 112/2,3

மேல்


விரகு (18)

வீடுமன் விதுரன் துரோணனே முதலாம் விரகு இலா உணர்வுடை வேந்தர் – வில்லி:10 149/1
வேணும் ஆகில் வேணும் அன்றி விரகு என கழன்று தான் – வில்லி:11 164/1
விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர் – வில்லி:12 102/3
வெவ் வயின் புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ – வில்லி:16 58/4
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் – வில்லி:22 5/4
மேற்கடல் துவரை மூதூர் மேவரும் விரகு நோக்கி – வில்லி:25 4/2
செம்மை அல்லது விரகு இலாது தெரிந்த மேதகு சிந்தையான் – வில்லி:26 10/1
அவ்வண்ணம் புகலாமல் விரகு உரைத்தான் இவன் என்ன அவனோடு ஆங்கு ஓர் – வில்லி:27 31/2
மாயனார் விரகு இது என மனத்தினில் மதித்து உவந்து அளித்திடும் வள்ளல் – வில்லி:27 247/1
விரகு பட எப்பொழுதும் – வில்லி:41 56/1
ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே – வில்லி:41 131/4
சிந்தனையில் விரகு எண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா – வில்லி:41 243/2
முனி நாயக வேறு ஓர் விரகு இல்லை திருமுன்னே – வில்லி:42 60/3
விறல் மைந்தன் வாளி அடைய விரகு இலி விடு புங்க வாளி விலக முறைமுறை – வில்லி:44 76/2
எளிவந்த சூது பொருத விரகு அரிது எளிது இன்று பூசல் என முன் விரவினை – வில்லி:44 81/2
ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும் போரில் விரகு அறிவிப்பானும் – வில்லி:45 18/3
ஈடு அழிய பொருவித்தாய் இமையோர்கள் வல்ல விரகு யார் வல்லாரே – வில்லி:45 268/4
விரகு அறாத சூது ஆடு விடலை மீது சாதேவன் – வில்லி:46 92/1

மேல்


விரகுடன் (3)

மீண்டும் இ புவி வேண்டுவர் இருக்கின் நாம் விரகுடன் முற்கோலி – வில்லி:16 3/3
தையல்-தன் மொழியை தானும் உட்கொண்டு தகு செயல் விரகுடன் சாற்றி – வில்லி:21 51/2
விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ தொடு சரத்தால் வீழ்ந்தது என்றார் – வில்லி:29 74/4

மேல்


விரகுடை (2)

அறன் மைந்தன் வாளி அடைய நயனமிலவன் மைந்தன் வாளி விலக விரகுடை
விறல் மைந்தன் வாளி அடைய விரகு இலி விடு புங்க வாளி விலக முறைமுறை – வில்லி:44 76/1,2
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1

மேல்


விரகும் (2)

வீரமும் வலிமையும் விரகும் ஒத்தவர் – வில்லி:21 78/1
இருவரும் சிலை வணக்கியதும் எய்த விரகும்
ஒருவரும் சிறிது உணர்ந்திலர் உகாந்தம் எனவே – வில்லி:45 194/2,3

மேல்


விரகுற (3)

குருவுடன் விரகுற கூறி ஈசனை – வில்லி:12 47/1
விரகுற சில மாற்றம் விளம்பினான் – வில்லி:13 30/4
வீழ்ந்த பாகனை மீளவும் விரகுற தேற்றி – வில்லி:22 63/2

மேல்


விரகே (1)

மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகே
ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே – வில்லி:3 118/1,2

மேல்


விரகை (2)

மறலி என தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா – வில்லி:27 188/3
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது என்றான் – வில்லி:43 27/4

மேல்


விரகொடு (2)

தம படை இளைத்ததாக விரகொடு தருமன் உணர்வுற்று வேறு ஒர் திசையினில் – வில்லி:40 54/2
கய முனி பெற இமையோர் குரு விரகொடு கை கொண்டு – வில்லி:46 101/2

மேல்


விரகோ (1)

மற நெறி ஏன்று வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ விரகோ
அற நெறியே பொருது அல்லது வெல்லுதல் ஆண்மை-கொலோ அழகோ – வில்லி:41 227/2,3

மேல்


விரசு (1)

விரசு பூசலின் வாசவன் நடுங்கி வெந்நிடு நாள் – வில்லி:1 33/2

மேல்


விரசும் (3)

அரி விரசும் துழாய் மகுடத்து அரியும் இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும் – வில்லி:10 17/1
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் – வில்லி:10 17/2
கரி விரசும் கோபுர பொன் திரு வாயில் புகுந்து உரைத்தார் காவலோர்க்கே – வில்லி:10 17/4

மேல்


விரத (5)

விரத வேள்வி-தன்னில் மேனகையால் ஆன – வில்லி:3 31/2
குறைவு இல் பொலிவினள் விரத நெறியினள் குழுவு நிதியினள் கொடுமையால் – வில்லி:4 36/3
வேதமும் நிகர் இலா விரத வாய்மையான் – வில்லி:16 61/4
தான் விரத மாயை புரி சகுனி பொரு சூதால் – வில்லி:19 31/1
மான் விரத நோக்கியர் மருங்குற இருந்தேன் – வில்லி:19 31/3

மேல்


விரதசாரிணி (3)

யான் விரதசாரிணி எனும் பெயரினாளே – வில்லி:19 31/4
வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் – வில்லி:21 2/3
விரதசாரிணி என்பதும் தேவர் என் மெய் புரக்கும் விரதமும் இங்கு உனக்கு – வில்லி:21 9/1

மேல்


விரதசாரிணி-பால் (1)

மின் நிகர் மருங்குல் விரதசாரிணி-பால் விளைவுறு துயரமது உணர்ந்து – வில்லி:21 44/2

மேல்


விரதத்தினாலும் (1)

சரித்திரத்தாலும் கொண்ட தவ விரதத்தினாலும் – வில்லி:21 55/4

மேல்


விரதம் (15)

விரதம் மிஞ்சிய வேள்வியால் கேள்வியால் மிக்கான் – வில்லி:1 32/1
மெய் தரு விதியினேன் விரதம் மற்று இவை – வில்லி:1 50/1
விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும் – வில்லி:1 104/1
விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின் மேவலும் – வில்லி:1 142/3
வன் சொலால் இரத மணம் உறேன் என மனத்தினால் விரதம் மன்னினேன் – வில்லி:1 144/2
உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி நான் நரகம் உறுவதின் – வில்லி:1 147/2
மெய் தானம் வண்மை விரதம் தழல் வேள்வி நாளும் – வில்லி:2 59/1
வெம் சின வீமன்-தன்னை பயந்தனள் விரதம் மிக்காள் – வில்லி:2 75/4
விரதம் மேற்கொண்டு செம்பொன் மால் வரையை விரி சுடர் சூழ்வருவது போல் – வில்லி:9 26/1
விரதம் ஆக்கம் என்று அறிந்து அறம் பேணுவான் வினைஞர் கை கொடுத்திட்டான் – வில்லி:11 62/2
வெயில் எழுந்து தன் விரதம் உற்ற பின் – வில்லி:11 123/2
கொண்டு ஆவி புரந்திடுவன் இது விரதம் எனக்கு எனவும் கூறினானே – வில்லி:11 256/4
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்-கொலோ மெய்யே அன்றோ – வில்லி:11 268/4
போயே கானம் பல திரிந்து புகன்ற விரதம் பொய்யாதோர் – வில்லி:27 221/1
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/2

மேல்


விரதமாக (1)

கான் விரதமாக உறை காவலர்கள் கோயில் – வில்லி:19 31/2

மேல்


விரதமும் (3)

வேண்டுமால் இது தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது என்ன – வில்லி:2 3/2
மீண்டு மா நதி வயின் மிசை புரியின் என் விரதமும் தபும் என்றான் – வில்லி:2 3/4
விரதசாரிணி என்பதும் தேவர் என் மெய் புரக்கும் விரதமும் இங்கு உனக்கு – வில்லி:21 9/1

மேல்


விரதமே (1)

மீனகேதனனை வென்று தன் கொடிய விரதமே புரியும் வீடுமன் – வில்லி:1 138/2

மேல்


விரதராம் (1)

மீண்டு தோன்றுதும் என்று விரதராம்
பாண்டு மைந்தரும் பான்மையின் நண்ணினார் – வில்லி:21 103/3,4

மேல்


விரதன் (2)

வேந்த கேள் இவன் உன் மதலையே தேவ விரதன் என்று இவன் பெயர் பல்லோர் – வில்லி:1 93/1
விம்மலை நீங்கி ஆங்கண் மெய் தவ விரதன் ஆனான் – வில்லி:12 34/4

மேல்


விரதன்-தானும் (1)

சத்திய விரதன்-தானும் தன் பெருந்தேவி சொல்ல – வில்லி:11 279/1

மேல்


விரல் (12)

மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் – வில்லி:3 49/4
வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே – வில்லி:5 52/4
மிச்சில் புறத்து விரல் வீழவும் வீழ்தல் மிஞ்சி – வில்லி:5 75/2
கைகொண்டு முகம் புதைத்து தன் விரல் சாளரங்களிலே கண்கள் வைத்தாள் – வில்லி:8 8/4
மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் – வில்லி:10 13/1
தாளினும் சமர மண்டலங்களினும் தாழ் விரல் தட கை முட்டியினும் – வில்லி:10 23/2
உள் அடி விரல் தலைகள் புற அடி பரட்டினுடன் உயர் கணைக்கால் முழந்தாள் – வில்லி:12 110/1
சேய பங்கய சிறு விரல் அங்கையில் திரட்டிய நறு வெண்ணெய் – வில்லி:16 1/1
அதிரதர்-தம்மை எண்ணில் அணி விரல் முடக்க ஒட்டா – வில்லி:22 91/1
சிலசில கைத்தலம் விரல் கொடு சுட்டின செறுநர் திகைத்திடவே – வில்லி:27 204/4
விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர் – வில்லி:41 254/1
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற – வில்லி:45 31/2

மேல்


விரல்கள் (3)

புதைத்தனர் விரல்கள் மெய்யில் புருவமும் மூக்கும் வாயும் – வில்லி:20 11/2
விரல்கள் ஐந்தையும் செறிய குவித்து ஒளி மிகு நகம் புதைந்திட உள் புதைத்து இரு – வில்லி:45 152/1
பாகம் உறு கை விரல்கள் பத்தும் துணித்தானே – வில்லி:45 159/4

மேல்


விரல்களால் (1)

அழுந்த வல் விரல்களால் சுற்றி ஆய் மர – வில்லி:21 76/3

மேல்


விரல்களின் (1)

வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து – வில்லி:46 25/1

மேல்


விரலால் (2)

அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின் – வில்லி:15 16/3
முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் முட்டி கொள் பல் விரலால்
நெட்டுடல் பல் வகிர்பட்டு அதனுள் விழ நித்தர் செய் கொல் வினையால் – வில்லி:27 197/1,2

மேல்


விரலின் (1)

மாயோன் உரைத்து தன் விரலின் மணி ஆழியை மண்ணிடை வீழ்த்தான் – வில்லி:27 223/2

மேல்


விரலினால் (1)

குரக்கு நாயகன் முன் விரலினால் தெறித்த குன்று என சிந்தி வீழ்ந்திடவே – வில்லி:15 19/4

மேல்


விரலும் (2)

வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3
வில் நாணும் வில் பிடித்த வெவ் விரலும் வில் நடுவும் – வில்லி:45 176/1

மேல்


விரவா (1)

விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா – வில்லி:19 7/4

மேல்


விரவாத (1)

வி விரவாத வாச தாமமும் விழைந்து சூட்டி – வில்லி:13 3/4

மேல்


விரவார் (1)

விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு – வில்லி:42 51/1

மேல்


விரவி (6)

விரவி வந்து எறிப்ப பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக – வில்லி:6 29/2
மித்திர மா மகளிருடன் விரவி ஒரு செய்குன்றில் மேவினாளே – வில்லி:7 26/4
விரவி என் பெரும் தாதை நின் தாதையை வென்றான் – வில்லி:22 65/2
விரவி பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர் மொழியும் விளம்பாமல் – வில்லி:27 220/2
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தென தவழ்ந்தருளி மீளவும் – வில்லி:35 1/3
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே – வில்லி:41 84/4

மேல்


விரவிய (3)

விரவிய தூதுவர் விருத்தர் வேதியர் – வில்லி:22 73/2
விரவிய அமளி எய்தி வீதி மா நகரி எங்கும் – வில்லி:27 165/2
விரவிய வானம் என்ன வெம் சரம் புதைவித்தானே – வில்லி:45 103/4

மேல்


விரவிற்று (1)

வீழும்-கொல்லோ உற்பாதம் விரவிற்று என்றே வெரூஉக்கொள்ள – வில்லி:11 219/2

மேல்


விரவின் (1)

எண்ணும் சேனையுடன் விரவின் எழுந்தார் இவர் ஈர்_இருவோரும் – வில்லி:10 40/1

மேல்


விரவின (1)

துரகதத்து உடல் கெழுமின சில கணை துவசம் அற்றிட விரவின சில கணை – வில்லி:41 89/1

மேல்


விரவினர் (1)

விரவினர் வளைந்து தம – வில்லி:41 66/3

மேல்


விரவினான் (1)

விரவினான் வீமன் மேல் வில் கை ஆசிரியனே – வில்லி:34 7/4

மேல்


விரவினை (1)

எளிவந்த சூது பொருத விரகு அரிது எளிது இன்று பூசல் என முன் விரவினை
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை – வில்லி:44 81/2,3

மேல்


விரவு (6)

விரவு நுண் துளி மீது எறி ஊதையால் – வில்லி:1 125/4
விரவு தானை விராடனும் சுற்றமும் – வில்லி:12 4/3
விரவு கான் மலரினும் பல வீரரின் விதங்கள் – வில்லி:27 63/1
விரவு பைம் துளப மாலையான் விதுரன் மனையில் உற்றது விளம்புவாம் – வில்லி:27 138/4
பார்த்தன் அம்பினால் மேவலார் படை பரவை சாயவே விரவு கோவியர் – வில்லி:31 24/1
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/3

மேல்


விரவும் (4)

விரவும் அ பெரு நதியூடு வீழ்த்தினார் – வில்லி:3 5/4
வென்றி நீடு படைகளோடும் விரவும் அங்கம் நாலொடும் – வில்லி:3 74/3
விரவும் குண திசை வேலையின் மிசை வந்து கிளர்ந்தான் – வில்லி:33 25/4
விபினம் மிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும் இயல்பு அந்த வீமன் அணுகிலே – வில்லி:41 39/4

மேல்


விரவுறு (1)

விரவுறு தேவர் விமானம் விசும்பிடை போத விரைந்தனவே – வில்லி:44 60/2

மேல்


விராட (2)

மின் அனைய நுண் இடை விராட பதி தேவிக்கு – வில்லி:19 35/3
விராட பூபனும் சதானிக நிருபனும் விறல் சிவேதனும் ஆதி – வில்லி:28 4/1

மேல்


விராடபதி (3)

மெய்வரு வழா மொழி விராடபதி திரு நாடு – வில்லி:19 36/3
வானவர் விராடபதி மைந்தனை மதித்தார் – வில்லி:29 63/2
துன்னும் பகழி மழை பொழிந்து துரக்கும் பொழுது விராடபதி
என்னும் குரிசில்-தனக்கு இளையோன் இராமற்கு இளையோன் என தக்கோன் – வில்லி:37 36/3,4

மேல்


விராடர் (4)

வேதியர் பலரும் உறைவதும் அவணே விராடர் கோன் மச்ச நாடு ஐயா – வில்லி:19 3/4
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் – வில்லி:19 6/3
மை நெடும் களிற்று உரனுடை விராடர் கோன் மைந்தன் – வில்லி:22 35/4
சிதைவு இலாத சிகண்டி சாத்தகி திட்டத்துய்மன் விராடர்_கோன் – வில்லி:28 37/2

மேல்


விராடர்_கோன் (1)

சிதைவு இலாத சிகண்டி சாத்தகி திட்டத்துய்மன் விராடர்_கோன்
மதுரமா மொழி தருமனோடு இவர் மாரதாதிபர் சமரத – வில்லி:28 37/2,3

மேல்


விராடற்கு (1)

விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும் விராடற்கு நல் – வில்லி:22 9/3

மேல்


விராடன் (12)

விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா – வில்லி:19 7/4
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய் – வில்லி:19 20/2
விளை புகழ் விராடன் வேத்தவை-அதனை வேறு ஒரு நாளையின் அடைந்தான் – வில்லி:19 25/4
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர் – வில்லி:19 28/3
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி – வில்லி:20 7/3
வெரு முகத்தினில் வீடு கொள் வீமனை விராடன்
செருமுகத்தினில் எனக்கு நீ செய்த பேர் உதவிக்கு – வில்லி:22 19/2,3
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் – வில்லி:22 24/4
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்து போய் விராடன் மூதூர் – வில்லி:22 108/3
வீரன் வெம் சமரம் வெல்ல விராடன் உத்தரன் வென்றான் அ – வில்லி:22 116/3
விசயன் தொகுத்து நயமாக விராடன் நெஞ்சுக்கு – வில்லி:23 16/1
வேனில் சிலை வேள் விராடன் புரம் மேய அன்றே – வில்லி:23 23/3
சித்திரம் எனும்படி திகைத்தனன் விராடன்
புத்திரன் விடும் கணை பொறாது புலிபோல்வான் – வில்லி:29 56/3,4

மேல்


விராடன்-தன் (4)

கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம் – வில்லி:22 2/4
வில் தானை வெம் போர் விராடன்-தன் வள நாடு மேம்பட்டதால் – வில்லி:22 6/2
வண் தார் விராடன்-தன் வள நாடு தண்டால் மலைந்தே தொறு – வில்லி:22 7/1
கவன்று அன்பு உறா மன் விராடன்-தன் கவற்சி தீர்த்தான் – வில்லி:23 19/4

மேல்


விராடன்-தானும் (1)

வெம் கழல் விராடன்-தானும் மீண்டு தன் நகரி புக்கான் – வில்லி:22 111/4

மேல்


விராடன்-தானே (1)

இன் அமுது அடுவோற்கு என்றான் இயல் திறல் விராடன்-தானே
@21. கீசகன் வதைச் சருக்கம் – வில்லி:20 14/4,5

மேல்


விராடனும் (7)

விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரும் தம் பதி புகுந்தார் – வில்லி:10 152/2
விரவு தானை விராடனும் சுற்றமும் – வில்லி:12 4/3
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று இரு கையும் சென்னி மேல் இருத்தி – வில்லி:19 15/1
வித்தகன் என எ கலைகளும் பயின்ற விராடனும் பேடி-தன் மொழி கேட்டு – வில்லி:19 19/1
வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான் – வில்லி:21 45/2
வெய்யவன் மகனும் வீர விராடனும் எதிர்ந்த வேலை – வில்லி:39 16/2
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரோடு எதிர்ந்து அமர் மலைந்து – வில்லி:42 215/3

மேல்


விராடனுழை (1)

திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழை சென்று உன் மைந்தர் – வில்லி:29 74/1

மேல்


விராடனே (1)

மெலிவு உழந்தனன் வில் கை விராடனே – வில்லி:21 102/4

மேல்


விராடனை (3)

திண் திறல் சிலை விராடனை தேரொடும் பிணித்து – வில்லி:22 16/1
வீரியம் தனக்கு ஒருவனாம் விராடனை ஒரு பொன் – வில்லி:22 18/1
விராடனை நறும் குவளை மாலை வியல் மார்பில் – வில்லி:23 9/1

மேல்


விராதன் (1)

விராதன் ஆதி நிசாசரேசரை வென்று முச்சிகரத்தின் மேல் – வில்லி:12 92/3

மேல்


விராய் (2)

தறுகண் மெய் படை உறுதியில் பொரு தமது அக படை என விராய்
அறு வகை படைகளும் வகுத்தன அணிகள் உட்கின பணிகளே – வில்லி:28 47/3,4
சுடர் வித படைகளின் நிரை படு துகிலுடை கொடிகளின் விராய்
அடர் பொருப்பு இனம் இடையிடை பயில் அடவி ஒத்தது புடவியே – வில்லி:28 49/3,4

மேல்


விராய (2)

கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர் – வில்லி:1 148/3
விண் மிசை வாழ்நரும் நெருங்க விராய அரு மறை சடங்கின் இராயசூயம் – வில்லி:10 13/2

மேல்


விராயபோது (1)

விடாது உந்து தேரின் மிசை எங்கும் விராயபோது
சடா துங்க மௌலி புரசூதனன் தன்னை ஒத்தான் – வில்லி:41 80/3,4

மேல்


விரி (34)

வெறி படு முளரி மொக்குள் விரி பதம் நோக்கி சுற்றும் – வில்லி:5 12/1
விரி சிறை பறவின் கடுமையால் எய்தி மீது எழும் மஞ்சு என கலங்கி – வில்லி:6 20/3
விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின் – வில்லி:6 22/3
விரி உரோம வாலதிகளில் பற்றலின் விளிவுடை சவரங்கள் – வில்லி:9 18/3
விரதம் மேற்கொண்டு செம்பொன் மால் வரையை விரி சுடர் சூழ்வருவது போல் – வில்லி:9 26/1
விரி துகில் வேறு உடாமல் விரை கமழ் தூ நீர் ஆடி – வில்லி:10 74/1
விரி சுடர் தீகள் மூன்றும் விண்ணவர் முகங்கள் ஆக – வில்லி:10 106/3
நா விரி கீர்த்தியாளன் நளன் எனும் நாம வேந்தன் – வில்லி:12 24/2
தீ விரி கானம் சென்ற காதை நும் செவி படாதோ – வில்லி:12 24/4
விரி புகழ் மைந்தனும் விளங்கினார் அரோ – வில்லி:12 134/4
செம் மணி வெயில் விரி சிலம்பு கொஞ்சவே – வில்லி:12 147/1
விசயனும் நறை விரி மலர் கொடு பரவி – வில்லி:13 137/2
மிக்க வண் சீத வாச விரி சுனை ஒன்று காணா – வில்லி:16 23/3
விரி சினத்துடன் அது மீண்டு போனதும் – வில்லி:16 65/4
மரு விரி துளப மாலை மரகதவண்ணன் கேட்ப – வில்லி:25 11/2
விரி குழல் பைம்_தொடி நாணி வேத்தவையில் முறையிடு நாள் வெகுளேல் என்று – வில்லி:27 11/1
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும் – வில்லி:27 146/3
வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் – வில்லி:27 172/1
விரி திரை நெடும் கடல் விசும்பு தூர்த்த நாள் – வில்லி:30 16/3
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா – வில்லி:33 20/3
வென்றனன் அரக்கன் என்று விரி கடல் போல ஆர்த்தது – வில்லி:36 23/3
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என – வில்லி:41 87/3
விரி ஓத நெடும் கடலில் வீழ்வதன் முன் விரைந்து உரகன் விழுங்கினானோ – வில்லி:42 170/1
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடம் தோள் இருடிகேசன் என்ன – வில்லி:42 175/3
மகரிகையும் இரு பணைகளும் விரி நுதல் மருவு கலனொடு மினல் என ஒளி விட – வில்லி:44 20/1
இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர் – வில்லி:44 30/1
மின் புயல் வாய் விரிகின்றன ஒத்தன விரி நுதல் ஓடைகளே – வில்லி:44 50/1
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள் கடவ வல்லவர்கள் – வில்லி:44 75/2
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
மரு விரி தாதகி வாச மாலையான் – வில்லி:45 127/4
விரி நெடும் குடை குடையொடு நெருங்கின விலோதமும் விலோதத்தோடு – வில்லி:45 187/3
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர – வில்லி:45 222/3
விரி புவனம்-தனில் ஒளித்தால் மிகு வசையாய் போகாதோ வெருவலாமோ – வில்லி:46 137/2
மீட்டும் அவற்கு உரைசெய்தான் விரி திரை நீர் மறந்தோனே – வில்லி:46 151/4

மேல்


விரிக்கும் (1)

விரிக்கும் வெண்குடை விந்தனும் சோமனும் வீர கீர்த்தியும் போரில் – வில்லி:28 5/2

மேல்


விரிகின்ற (1)

விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு – வில்லி:44 77/1

மேல்


விரிகின்றன (1)

மின் புயல் வாய் விரிகின்றன ஒத்தன விரி நுதல் ஓடைகளே – வில்லி:44 50/1

மேல்


விரிஞ்சன் (2)

விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர் விரிஞ்சன் முதலோர் உததி சூழ் – வில்லி:12 107/1
வாசவன் விரிஞ்சன் உமை பத்தா மாயன் முதல் வானவர் வழங்கிய வய போர் வாளிகளின் – வில்லி:46 204/2

மேல்


விரிஞ்சி (1)

வெய்ய கண நாதர் கண தேவர் விபுதாதியர் விரிஞ்சி சிவயோகியர் அரும் – வில்லி:12 113/1

மேல்


விரித்த (8)

விரித்த வெண்குடை வீடுமன் ஏகினான் – வில்லி:1 124/4
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற அதற்கு ஒன்றும் – வில்லி:11 236/1
முரசு அறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன் என்றாள் – வில்லி:11 254/4
விரை அகிலின் நறும் சாந்தும் விரித்த தழை பூம் துகிலும் வேடமாதர் – வில்லி:12 86/3
நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும் இமைப்பொழுதில் நேரார்-தம்மை – வில்லி:27 18/3
அன்று விரித்த அரும் கூந்தல் வல் வினையேன் – வில்லி:27 43/3
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர வீமன் நிற்பது ஓர் மேன்மை கண்டு – வில்லி:29 46/3
விரித்த வெண்குடை மகுடமும் ஒடித்தனன் வில் வலோர் எவரினும் மிக்கோன் – வில்லி:46 27/4

மேல்


விரித்தன (1)

விழிவழி தீ எழ முறுவல் பரப்ப விரித்தன வெண் நிலவே – வில்லி:44 53/2

மேல்


விரித்தனர் (1)

விரித்தனர் இடம்-தொறும் வேந்தர் எய்தினார் – வில்லி:11 108/4

மேல்


விரித்தால் (1)

கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என் விரித்தால் என் குறித்த செய்கை – வில்லி:27 29/3

மேல்


விரித்து (5)

சமைவுற விரித்து புகழ்வதற்கு உன்னில் சதுர்முகத்தவனும் மெய் தளரும் – வில்லி:6 14/3
ஆம் முறை அனைத்தும் மெல் அமளி மேல் விரித்து
ஈம வல் எரியின் மேல் என்ன வைகினான் – வில்லி:21 23/3,4
மீது உறைத்து எழும் வெவ் வெயில் படாவகை விரித்து
போது புக்கது என்று இதம்பட சுருக்கிய பூம் பட்டு – வில்லி:27 86/2,3
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/4
விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்தியும் விறல் பரிகளை துணிதுணிகள் ஆக்கியும் – வில்லி:42 198/2

மேல்


விரிந்த (5)

விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன் – வில்லி:1 88/4
வேதம் அடியுண்டன விரிந்த பல ஆகமவிதங்கள் அடியுண்டன ஓர் ஐம் – வில்லி:12 108/1
விரிந்த பைம் கனை கழல் வயினதேயனை – வில்லி:41 203/1
விரிந்த வெண் கிரி அர_மாதர் மீது கண்டு – வில்லி:41 203/2
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி – வில்லி:42 82/1

மேல்


விரிந்தன (2)

விரிந்தன உரங்களும் வெகுண்டன மனங்களும் விழுந்தன பசும் குருதி நீர் – வில்லி:38 26/1
வெற்று உடல் மன்னர் சரிந்த குடை-கண் விரிந்தன சாமரமே – வில்லி:44 49/3

மேல்


விரிந்தும் (1)

போகமாய் விரிந்தும் போகியாய் பரந்தும் புலன்களின் வழி மனம் செலுத்தா – வில்லி:12 78/1

மேல்


விரிப்பது (1)

எல்லாரும் காண இனி விரிப்பது எண்ண அரிய – வில்லி:27 47/3

மேல்


விரிய (1)

மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உரு குலைந்தும் – வில்லி:45 236/2,3

மேல்


விரியும் (3)

விரியும் வெண் கொடி புரிசை சூழ் வள நகர் விழி களித்திட கண்டான் – வில்லி:11 52/4
விரியும் சுடர் என நின்றனன் விசயன் திரு மகனே – வில்லி:41 110/4
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன – வில்லி:44 22/3

மேல்


விரிவது (1)

காய் கதிர் விரிவது யார்க்கும் கருத்து உற காண ஒண்ணா – வில்லி:13 4/2

மேல்


விரிவின் (1)

விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே – வில்லி:44 23/4

மேல்


விரிவு (3)

நல் நில விரிவு உண்டாக நாளையே இயற்றுவிப்பாய் – வில்லி:11 26/4
விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே விசாரம் ஆக – வில்லி:11 42/3
வென்றி வீரன் மண்டபத்தின் விரிவு காண வேண்டும் நீ – வில்லி:11 154/3

மேல்


விருட (1)

அங்கர்_பெருமான் விருட சேனன் அரசற்கு உரிய அநுசர் இவர் அர்த்தரதரில் – வில்லி:28 55/1

மேல்


விருத்த (4)

ஏ அக விருத்த செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண் முறுக்கிவிட்டு என்ன – வில்லி:9 30/1
விருத்த மா முனிவன் ஆகி விசயனை நோக்கி யாது – வில்லி:12 69/1
தந்தையும் விருத்த வேடம்-தனை ஒரு கணத்தில் மாற்றி – வில்லி:12 72/2
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும் – வில்லி:27 238/2

மேல்


விருத்தம் (1)

பரிதிகள் போலே விருத்தம் ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர் வீரரே – வில்லி:46 170/4

மேல்


விருத்தர் (1)

விரவிய தூதுவர் விருத்தர் வேதியர் – வில்லி:22 73/2

மேல்


விருத்தன் (3)

வென்றி மன்னனை விருத்தன் ஆம்வகை அவன் விதித்தான் – வில்லி:1 28/2
விருத்தன் வந்தனன் மேல் இனி ஏது இவன் – வில்லி:1 127/3
விருத்தன் வில் வளைத்த ஆண்மை விசயனுக்கும் இசையுமோ – வில்லி:38 16/4

மேல்


விருத (1)

விருத வித்தகனுடன் வரும் பல பாடை மன்னவர் வெட்டினார் – வில்லி:41 37/2

மேல்


விருதர் (9)

வாளி கொண்ட விருதர் மா மதில் புறம் புதைக்கவே – வில்லி:3 75/4
விகனனும் மடங்கல் போலும் இளைஞரும் விருதர் பலரும் துரோணன் மதலையும் – வில்லி:41 40/3
விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை – வில்லி:41 44/1
நின்ற வில் விருதர் யாரும் நிருபன் மா மதலை ஆவி – வில்லி:41 94/3
பொதி வெம் பதாதி விருதர் பலரொடு பொதி வெம் பதாதி விருதர் பொதுளவே – வில்லி:44 74/4
பொதி வெம் பதாதி விருதர் பலரொடு பொதி வெம் பதாதி விருதர் பொதுளவே – வில்லி:44 74/4
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
விரைவுடன் ஆறுஆறு என தன் ஆண்மையை விருதர் முன் மேன்மேல் விளக்க வீமனே – வில்லி:46 176/4

மேல்


விருதர்கள் (1)

விருதர்கள் இருவரும் வேறல் கூடுமோ – வில்லி:41 255/2

மேல்


விருதராம் (1)

செரு புல கையாம் உரலிடை விருதராம் தினை குரல்களை சேர – வில்லி:46 50/1

மேல்


விருதரும் (3)

மிக்க வெம் பதாதியோடு சூழ நின்ற விருதரும்
தொக்கு வந்து விசயன் மீது சுடு சரம் தொடுக்கவே – வில்லி:42 21/3,4
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும் நிருதர் குலம் நிகர் விருதரும் விருதரும் – வில்லி:44 25/3
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும் நிருதர் குலம் நிகர் விருதரும் விருதரும்
நறிய தொடை முடி நிருபரும் நிருபரும் நடலை அமரிடை அடலுடன் உடலவே – வில்லி:44 25/3,4

மேல்


விருதரே (2)

நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ நிருதர் ஒத்தனர் விருதரே – வில்லி:28 44/4
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே – வில்லி:44 23/4

மேல்


விருதரை (1)

அநேகம் ஆயிரம் விருதரை அளவு அறிந்து ஆர்-கொலோ உரைக்கிற்பார் – வில்லி:42 48/4

மேல்


விருதன் (1)

கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன் எதிர் கிட்டினான் – வில்லி:42 186/2

மேல்


விருதனோடு (1)

விருதனோடு போராடி வெரிநிடா விடாது ஓட – வில்லி:46 96/2

மேல்


விருது (3)

விருது ஆயிரம் கோடி முரசு ஆயிரம் கோடி மேன்மேல் எழ – வில்லி:33 3/1
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்தராசன் உதவவே – வில்லி:40 45/4
வெம் கோதை நெடும் சிலையின் சிறு நாண் விசை ஓதையும் வெவ் விருது ஓதையும் வெண் – வில்லி:45 211/1

மேல்


விருதுக்கு (1)

விருதுக்கு ஒருவன் இவன் என்ன விளங்கினானே – வில்லி:7 89/4

மேல்


விருதுகள் (1)

அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் – வில்லி:44 24/2

மேல்


விருதுடை (2)

வெம் திறல் மல்லும் புரி தொழில் உடையேன் விருதுடை பலாயனன் என் பேர் – வில்லி:19 14/3
விருதுடை வித்தகன் வாயிலில் நின்று விளித்தனன் ஓர் உரையே – வில்லி:41 228/4

மேல்


விருதும் (1)

விருதும் சங்கும் பல்லியமும் மேன்மேல் அதிர வில் போரில் – வில்லி:40 68/1

மேல்


விருதொடு (1)

விருதொடு முந்த விளங்கிய கொற்ற – வில்லி:42 101/1

மேல்


விருந்தர் (1)

விருந்தர் நால்வரும் என் மொழி கேட்டிலர் வெய்யோர் – வில்லி:16 52/4

மேல்


விருந்தராய் (1)

விருந்தராய் விடம் இட செல் ஐ வேடரும் தாயும் – வில்லி:3 132/1

மேல்


விருந்தா (1)

வீயின் முத்தி இல்லை என்ன இருந்தான் விருந்தா
சேயின் முனிவர் கேள்வி தெள் ஆர் அமுதம் நுகர்வான் – வில்லி:38 45/3,4

மேல்


விருந்தினால் (1)

மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு அவற்கே – வில்லி:28 16/3

மேல்


விருந்தினுக்கு (1)

எம்மை ஆளுடை நாயகன் விருந்தினுக்கு இசைந்தான் – வில்லி:27 79/2

மேல்


விருந்து (11)

மன்பதை மகிழ்ச்சி கூர வரம்பு இலா விருந்து செய்தார் – வில்லி:2 115/4
விருந்து இட கொளுத்திய விளக்கு எனும்படி – வில்லி:4 17/3
வரும் முறைப்படி விருந்து அயின்று வைகினார் – வில்லி:4 34/2
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி – வில்லி:14 9/3
கூற்றுக்கும் விருந்து செய்து அ கொற்ற வேல் குரிசில் போனான் – வில்லி:14 82/4
விரகின் புகுந்து நெறியின்-கண் விருந்து செய்த – வில்லி:23 26/3
விருந்து வந்தனன் என்று உளம் உருகிய விதுரன் – வில்லி:27 75/4
விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான் – வில்லி:27 124/4
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து செய்தவன் வெறுக்கில் என் – வில்லி:27 133/3
விருந்து எதிர் சிறிதும் அஞ்சார் மேம்பட வாழும் இல்லோர் – வில்லி:36 11/2
இச்சா போகமாக விருந்து இன்றோ மறலிக்கு இடும் நாளே – வில்லி:45 137/4

மேல்


விருந்துகளே (1)

வீழ் பசியால் உழல் பேயொடு பாரிடம் மிக்க விருந்துகளே – வில்லி:44 57/4

மேல்


விருந்துறு (1)

விருந்துறு சேனை வெவ் வீரர் இன் அமுது – வில்லி:11 113/1

மேல்


விருப்ப (1)

மிக விருப்ப நோய் வளர்தலின் மெலிந்த தோள் விசயன் – வில்லி:7 70/3

மேல்


விருப்பம் (1)

வெரு வரும் களிற்றினானும் மேல் விருப்பம் மிஞ்சினான் – வில்லி:11 175/4

மேல்


விருப்பமோ (1)

வீரமோ தருமமோ விருப்பமோ இவை – வில்லி:21 40/3

மேல்


விருப்பினால் (1)

சமைத்த பல் கறி அடிசில் தம் விருப்பினால் அருந்தி – வில்லி:27 81/2

மேல்


விருப்பினுடனே (1)

விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர விறல் வீடுமன் விருப்பினுடனே
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் – வில்லி:38 24/1,2

மேல்


விருப்பு (2)

விருப்பு உற கவர்ந்து ஏகினர் அவளுடன் விசும்பில் – வில்லி:1 16/4
யானமும் விமானம் அல்லால் இரதம் மேல் விருப்பு இலாதான் – வில்லி:43 16/4

மேல்


விருப்புடன் (2)

விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்தியும் விறல் பரிகளை துணிதுணிகள் ஆக்கியும் – வில்லி:42 198/2
பாதி மெய் நீலம் ஆகிய பவள பருப்பதம் விருப்புடன் அளித்த – வில்லி:46 212/1

மேல்


விருப்பொடு (1)

வேண்டியவாறு எலாம் விருப்பொடு உன்னினான் – வில்லி:12 45/3

மேல்


விரும்ப (1)

விந்தை பூ_மகள் முதலிய மடந்தையர் விரும்ப
முந்தை மா மணம் யாவையும் பல பகல் முற்றி – வில்லி:1 30/1,2

மேல்


விரும்பலுற்றும் (1)

வேய் மொழி வேய் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும்
வாய்மொழி அறத்தின் மைந்தன் மா நகர் வாழும் நாளில் – வில்லி:6 39/2,3

மேல்


விரும்பி (5)

கள் அவிழ் கூந்தலாளை கரும்பு என விரும்பி கண்டாள் – வில்லி:5 65/4
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி விசயனை கண்டனர் போல விரும்பி கண்டு – வில்லி:14 8/3
துண்ணென வெரீஇயினள் சுதேட்டிணை விரும்பி
விண்ணவர்கள் பாவையரின் மேவுதி எனக்கு – வில்லி:19 34/2,3
அருந்துவான் போல இரவி_சேய் விரும்பி ஆதரத்துடன் புளகு ஆனான் – வில்லி:27 249/2
விரும்பி மனம் களி கூர மேதகவே எதிர்கொண்டார் – வில்லி:46 147/4

மேல்


விரும்பிய (1)

விரும்பிய சுரத போகம் மேவரு குறிப்பும் ஆகி – வில்லி:2 98/2

மேல்


விரும்பியது (1)

விரும்பியது இ தவம் வில்வலான் அரோ – வில்லி:12 48/4

மேல்


விரும்பினன் (1)

தோள் இரண்டினும் நாள்-தொறும் இரண்டு அம் தண் சுரும்பினை விரும்பினன் சுமந்து – வில்லி:15 5/1

மேல்


விரும்பு (1)

திரு விரும்பு புயத்து வானவர் செவிகளும் செவிடு ஆனவே – வில்லி:10 134/4

மேல்


விரும்பும் (3)

முற்றா முகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும்
பற்றாம் என மிக்கோர் இகழ் பற்று ஒன்றினும் உண்மை – வில்லி:7 15/2,3
அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும் வருக என்பேம் – வில்லி:11 27/4
செழும் திரு விரும்பும் மார்பன் செப்பிய கொடுமை கேட்டு – வில்லி:11 41/1

மேல்


விரும்புவார் (1)

மின்னை ஆம் அவர்கள் ஐவரும் பரிவினொடு தனித்தனி விரும்புவார்
என்னை யாம் அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது அம்ம இவை என்-கொலாம் – வில்லி:27 122/3,4

மேல்


விரை (22)

விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து மீளவும் விளம்புமேல் – வில்லி:1 139/4
விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான் – வில்லி:5 71/4
விரி துகில் வேறு உடாமல் விரை கமழ் தூ நீர் ஆடி – வில்லி:10 74/1
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும் – வில்லி:10 86/3
விரை செறி அலங்கல் சோர மெய் குலைந்து உள்ளம் வெம்பி – வில்லி:11 189/3
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர் தகாதனவே விளம்புவோரை – வில்லி:11 254/2
விரை அகிலின் நறும் சாந்தும் விரித்த தழை பூம் துகிலும் வேடமாதர் – வில்லி:12 86/3
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும் விராடற்கு நல் – வில்லி:22 9/3
மீண்டு போகலை விடு விடு விரை பரி தடம் தேர் – வில்லி:22 44/3
விரை தனு வளைத்தனர் வீரர்-தாமுமே – வில்லி:22 77/4
விரை தட வரை புயன் வெகுண்டு வில் எடுத்தான் – வில்லி:23 5/3
விரை துற்று தார் சல்லியன் முன்பு விளைந்த எல்லாம் – வில்லி:23 25/3
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை – வில்லி:24 7/3
விரை மலர் செம் சேவடி கீழ் வீழ்ந்து அழுதாள் மின் அனையாள் – வில்லி:27 40/4
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் – வில்லி:27 108/4
கவனமொடு எழுப்பி விடு துகள் கொடு நிறைப்ப விரை கதிகளின் விதத்தை மொழியின் – வில்லி:28 59/3
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:33 2/3
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே – வில்லி:38 2/3
ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது என்று தனது ஆயுதம் துறந்து விரை தேர் – வில்லி:38 31/2
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா – வில்லி:42 54/3
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு – வில்லி:45 232/2
விரை தொடை கிருதனோடும் மாதுலனோடும் மீண்டான் – வில்லி:46 123/4

மேல்


விரைந்தனவே (1)

விரவுறு தேவர் விமானம் விசும்பிடை போத விரைந்தனவே
கரு முகில் முட்டின பட்டவர் கண் கனல் காலும் அரும் புகையே – வில்லி:44 60/2,3

மேல்


விரைந்தனன் (1)

விரைந்தனன் ஓடி வந்து வேந்தனுக்கு ஏற்ப சொன்னான் – வில்லி:11 209/4

மேல்


விரைந்தான் (1)

விலங்கினார்களை விண் உற விலக்கி மேல் விரைந்தான் – வில்லி:42 114/4

மேல்


விரைந்திட (1)

மேகம் அம்பு பொழிந்து என எங்கணும் வீசும் அம்பு விரைந்து விரைந்திட
யூகம் இன்று பிளந்து தனஞ்சயனோடு இவன் புகுதந்திடின் நம் படை – வில்லி:42 121/2,3

மேல்


விரைந்து (43)

பொறுத்த வில்லினன் விரைந்து தேர் மிசை புகுந்தனன் பெரிது போர் செய்வான் – வில்லி:1 146/4
குந்தியும் விரைந்து தன குமரரொடு புக்காள் – வில்லி:2 102/3
பத்தியின் விரைந்து பொதுவே இபம் அழைக்க ஒரு பறவை மிசை வந்த நெடுமால் – வில்லி:3 51/3
அரி எனும் பெயர் பொறாமையின் போல் விரைந்து அழல் கொழுந்து உளை பற்ற – வில்லி:9 18/1
மெய் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி விரைந்து ஓடி – வில்லி:9 19/3
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான் – வில்லி:9 44/3
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் – வில்லி:10 17/2
போது உற விரைந்து மற்று அ புரவலன் செல்வம் யாவும் – வில்லி:11 11/1
நெஞ்சினன் எய்தாமுன்னம் நீர் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:11 18/4
தன்னை வெல்லின் யான் விரைந்து தருவன் என்று தருமனை – வில்லி:11 171/2
வெம்பி வீழ விரைந்து வில் வாங்கி இன்று – வில்லி:12 9/2
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து நாம் உயிர் கவருதல் வேண்டும் – வில்லி:12 80/2
மீள படை கொண்டு விரைந்து வெகுண்டு – வில்லி:13 67/2
வில் மைந்தரையும் மதியாமல் விரைந்து உள் புகுந்து விசைத்து அகல் வான் – வில்லி:16 17/3
வெம்புறு கொடிய தாக மிகுதியால் விரைந்து வாரி – வில்லி:16 25/2
மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் – வில்லி:17 6/3
ஓடினானும் இ தேர் விரைந்து ஊர்பவன் என்றும் – வில்லி:22 46/1
மான மா முடி மன்னரை விலக்கி வல் விரைந்து
கோ நிரை குலம் கொண்டுபோம் கோ நிரை துரந்து – வில்லி:22 54/1,2
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்து போய் விராடன் மூதூர் – வில்லி:22 108/3
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர – வில்லி:24 19/1
நஞ்சுதனை மிக அருந்தி நன் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது – வில்லி:27 3/3
விரைந்து பாய் பரி மன்னவர் இதம்பட மெலிவுற்று – வில்லி:27 93/1
மதி பிறிது இல்லை இன்னே வல் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:27 173/4
மேதகும் அரசன் என்றார் முகுந்தனும் விரைந்து சென்றான் – வில்லி:27 184/4
அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து உயர் அண்டர் பணிந்திடவும் – வில்லி:27 189/1
சந்த பனுவல் இசை மாலை தானாகரனை விரைந்து எய்தி – வில்லி:27 233/2
கானகங்களில் வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ளவே – வில்லி:28 40/3
கரத்தால் மறைந்தது அவரவர்-தம் கடைக்கண் படை-கண் விரைந்து விடும் – வில்லி:31 6/2
இரைத்து விரைந்து உலாவல் இல என செரு மண்டு தேர் பலவே – வில்லி:40 19/4
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான் – வில்லி:41 22/3
மின்னை ஒத்து இலங்கும் வாளோடு அவனி மேல் விரைந்து பாய்ந்தான் – வில்லி:41 105/4
ஏறியிட்டவன் விரைந்து இரதமும் கடவி ஏகலுற்ற பின் இயம் பல தழங்கி எழ – வில்லி:42 77/1
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே – வில்லி:42 91/4
மேகம் அம்பு பொழிந்து என எங்கணும் வீசும் அம்பு விரைந்து விரைந்திட – வில்லி:42 121/2
ஒன்றி நீர் விரைந்து உதவும் என்று இருவரை ஒரு கணத்தினில் ஏவ – வில்லி:42 131/4
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின் விரைந்து எய்தி – வில்லி:42 134/3
விரி ஓத நெடும் கடலில் வீழ்வதன் முன் விரைந்து உரகன் விழுங்கினானோ – வில்லி:42 170/1
மின் செய் தாரை அயில் ஏவினான் அவன் விரைந்து தேரின் மிசை வீழவே – வில்லி:42 191/4
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் – வில்லி:45 53/2
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவன புரவி கால் தேரில் – வில்லி:45 136/2
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து
இச்சா போகமாக விருந்து இன்றோ மறலிக்கு இடும் நாளே – வில்லி:45 137/3,4
என்னாலும் அரிது இ தடம் தேர் விரைந்து ஊர்தல் இனி என்றும் மற்று – வில்லி:45 230/1
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை – வில்லி:46 29/1

மேல்


விரைந்தே (1)

கிளர்ந்த முடிமன்னர் பலர் கிட்டினர் விரைந்தே – வில்லி:29 59/4

மேல்


விரைய (1)

அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய
கங்குலின் அழைத்து உரக கன்னி மகனை புகல் களப்பலி கொடுத்தனர் என – வில்லி:28 52/2,3

மேல்


விரைவில் (8)

வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
அருந்து அதி விரகனது அருளினால் விரைவில்
சால் அருந்ததி தலைவனும் தலைபெறும் பல நுண் – வில்லி:7 76/2,3
வேகமோடு ஏனமாய் விரைவில் வந்தனன் – வில்லி:12 125/2
வாள மா நிலம் முழுதுடை மன்னன் இல் வந்தனன் விரைவில் போய் – வில்லி:16 4/3
தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும் – வில்லி:27 244/3
எரித்த நெஞ்சொடு விரைவில் மைத்துனர் ஆன கொற்றவர் எய்தினார் – வில்லி:29 46/4
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் – வில்லி:43 36/2
அடுத்தார் விரைவில் அகல் வானத்து அழகு ஆர் காதல் அரம்பையரே – வில்லி:45 141/4

மேல்


விரைவின் (24)

மீண்டும் அ மறையால் உன்னி அழைத்தனள் விரைவின் ஓடி – வில்லி:2 74/3
மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ – வில்லி:2 81/3
வரி விலான் விரைவின் ஈண்டு ஓர் மண்டபம் சமைக்க என்றான் – வில்லி:11 42/4
வரும்படி தூது ஒன்று ஏவு உன் மைந்தரை விரைவின் என்றான் – வில்லி:11 47/4
இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன – வில்லி:11 50/2
மீது போய் உன் நகரி-தன்னில் விரைவின் எய்துக என்னவே – வில்லி:11 168/4
நின்றவன் ஒருவன்-தன்னை நீ நனி விரைவின் ஓடி – வில்லி:11 208/3
விண்ணும் வேண்டின் விரைவின் முருக்குவார் – வில்லி:13 33/2
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான் – வில்லி:16 22/4
இராவிடை விரைவின் ஆறு இடை கடந்து ஓர் எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப – வில்லி:19 7/2
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் – வில்லி:20 9/4
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக – வில்லி:27 5/3
கொந்து அவிழ் அலங்கலானை கூட்டுக விரைவின் அம்மா – வில்லி:27 153/4
தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின் தலைவனும் தருக என விரைவின்
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும் வேந்தனும் தொழுது அடி வீழ்ந்தான் – வில்லி:27 236/3,4
வென்று உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம் விரைவின் என்றான் – வில்லி:28 26/4
மிடல் கொள் வாள் அமைச்சரோடு விரைவின் வீரர் பின் வர – வில்லி:30 6/1
உரும் உரும் எனா விரைவின் ஓடி எதிர் வந்தான் – வில்லி:37 15/4
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா – வில்லி:40 56/3
முன்பு தழல் மூழ்கல் ஒழி முனி விரைவின் வாரா – வில்லி:41 176/2
புள் செறி தொடையாய் கொல்க என விரைவின் புகைந்து நா பொறி எழ புகன்றான் – வில்லி:42 208/4
நுதலுதி நீயே சென்று நுவலுதி விரைவின் என்றான் – வில்லி:43 20/4
வெம் கதி நடையோடு ஓட்டம் விதமுற விரைவின் காட்டி – வில்லி:44 12/2
விண்ணகம் இடன் அற விரைவின் ஏற்றவே – வில்லி:45 133/4
இவ்வோர் விரைவின் இவன்-தன்னை வினவ அஞ்சல் – வில்லி:46 111/1

மேல்


விரைவின்கண் (1)

வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி விரைவின்கண் வந்தார்களே – வில்லி:22 3/4

மேல்


விரைவினில் (6)

விரைவினில் கொணருமாறு வீணை நாரதனை போக்கி – வில்லி:10 68/1
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி – வில்லி:12 90/2
வென்று மீள்க என்று வாழ்த்தி விரைவினில் வீரன் தன்னை – வில்லி:13 26/3
மீது நெற்றி பட தொழுதான் வடி வேல்கணாளும் வெகுண்டு விரைவினில்
தூதுளங்கனி வாய் முத்த வாள் நகை சுதேட்டிணை பெயராளுழை துன்னினாள் – வில்லி:21 7/3,4
வாங்கு வெம் சிலை விசயனை விரைவினில் வர விடுக என மீள – வில்லி:24 21/3
அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன – வில்லி:44 22/1

மேல்


விரைவினுடன் (1)

மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து வாசவன் மதலையை வதைத்து – வில்லி:12 80/1

மேல்


விரைவினோடும் (1)

பின்னரும் விரைவினோடும் பெய் கணை மாரி சிந்தி – வில்லி:46 38/1

மேல்


விரைவு (2)

வில் இயல் தானை வேந்தன் வென்னிடும் விரைவு காணா – வில்லி:39 13/2
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன விபுதர் குலபதி விடு பரி நிகர்வன – வில்லி:44 27/3

மேல்


விரைவுடன் (14)

செய் மகிழ் பழன குருநிலம் உடையான் திருமனை விரைவுடன் சேர்ந்தான் – வில்லி:1 106/4
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று – வில்லி:5 14/3
என்று இவ்வாறு உரைத்து சரத்தின் மா மாரி இருவரும் விரைவுடன் ஏவ – வில்லி:15 10/1
தம்மை நோக்கினன் அவர்களும் விரைவுடன் சமைத்தார் – வில்லி:27 79/4
ஆய முதிர் சினம் மூள விரைவுடன் மீள வர அபிமன்னுவும் – வில்லி:34 19/3
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான் – வில்லி:40 26/4
விழிவழி நெருப்பு வீழ விரைவுடன் விறல் மிகு களத்தில் ஆன பொழுதிலே – வில்லி:40 47/4
விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு – வில்லி:41 119/3
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன்
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே – வில்லி:44 82/3,4
விரைவுடன் வளைந்தன வில்லும் வில்லுமே – வில்லி:45 125/4
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் – வில்லி:46 21/2
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரி தேரோன் – வில்லி:46 46/2
வினை தடம் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா – வில்லி:46 161/4
விரைவுடன் ஆறுஆறு என தன் ஆண்மையை விருதர் முன் மேன்மேல் விளக்க வீமனே – வில்லி:46 176/4

மேல்


விரைவுடனே (1)

விரைவுடனே தாளம் ஒத்தி ஓடுவர் விசையுடனே கால் ஒதுக்கி மீளுவர் – வில்லி:46 170/3

மேல்


விரைவும் (4)

கடும் சிலை விரைவும் வீரன் கைத்தொழில் விரைவும் மேன்மேல் – வில்லி:13 87/1
கடும் சிலை விரைவும் வீரன் கைத்தொழில் விரைவும் மேன்மேல் – வில்லி:13 87/1
விடும் கணை விரைவும் எண்ணில் விபுதர்க்கும் காண ஒணாதால் – வில்லி:13 87/2
புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும் – வில்லி:28 60/2

மேல்


விரைவுற (1)

காற்றினுடன் விரைவுற சென்று அருந்துமாறு காண்டவம் நம் பசிக்கு அளித்த காளை என்றோ – வில்லி:12 39/3

மேல்


விரைவுறும் (1)

விண்ணின் மீது விரைவுறும் தேரினை – வில்லி:13 41/1

மேல்


விரைவொடு (8)

உய்யும்வகை புகல் ஐயை உரையினை ஒய்யென் விரைவொடு கைகொளா – வில்லி:4 47/2
நாணா விரைவொடு சாயக நாண் வெம் சிலை கொள்ளா – வில்லி:7 5/2
தமையனொடு தம பதியின் அணுகினர் தங்க விரைவொடு கங்குல் போய் – வில்லி:34 28/3
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை – வில்லி:41 120/3
இனி நாடி அடும் போர் விரைவொடு காணுதி என்றான் – வில்லி:42 60/4
இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர் – வில்லி:44 30/1
முரிகின்ற நீடு புருவம் நிகர் என முனைகின்ற சாபம் முரிய விரைவொடு
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 77/3,4
உன்னா விரைவொடு இரதத்தின் இழிந்து உயர் கான் அடைவான் உணர்வுற்றனனே – வில்லி:45 208/4

மேல்


விரைவொடும் (1)

விரைவொடும் வந்து எனை வாளி கொண்டிடுக என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும் – வில்லி:45 227/2

மேல்


விரைவோடு (3)

வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா – வில்லி:14 131/2
புல்கவ்வுமாகில் விரைவோடு கங்குல் புலரா முன் வந்து பொருவேன் – வில்லி:37 5/2
இதய மலர்-தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய் விலகா இரு – வில்லி:46 193/2

மேல்


விரோசன (1)

விரோசன கதிர் மைந்தனும் வேந்தனும் – வில்லி:5 105/1

மேல்


விரோசனன் (2)

விரோசனன் சுதனை கங்கா_சுதனொடும் வெகுளி மாற்றி – வில்லி:25 1/2
மீளவும் உதித்தனன் விரோசனன் முதல் பகலில் வீரர் விறலை கருதியே – வில்லி:30 32/4

மேல்


வில் (291)

மற்று அவன் திரு மைந்தன் வில் மைந்தினால் உயர்ந்த – வில்லி:1 22/1
கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும் – வில்லி:1 106/2
வில் படை திறல் வீடுமன் வாய்மையால் – வில்லி:1 122/3
இறைவனோடு எதிர் ஏற்ற வில் வீரரை – வில்லி:1 131/3
வெம் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான் வென்றி – வில்லி:2 82/3
வேதியர் குரவர் வில் விதுரன் வீடுமன் – வில்லி:3 26/1
கோதமன் மகன்_மகன் குனி வில் ஆதியாம் – வில்லி:3 28/1
பூட்டு வரி வில் தட கை புதல்வர்புதல்வர்-தம்மை – வில்லி:3 45/2
குனி வில் வலியால் அமரும் கோடி என்று கொடுத்தான் – வில்லி:3 46/3
துங்க வில் வளைத்து ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன் இலக்கு இல் தொடையால் – வில்லி:3 50/4
சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே – வில்லி:3 51/2
மேதக வாழ்வுறு வில் விதுரற்கும் – வில்லி:3 102/3
ஐவர் உளர் சுதர் கை வில் விறலினர் அவ்வியமும் இலர் செவ்வியோர் – வில்லி:4 44/2
ஏ எலாம் பயின்ற வில் கை ஏற்று இளம் சிங்கம் போல்வார் – வில்லி:5 16/3
வில் ஆண்மையினால் வெம் கருப்பு வில்லோன்-தனக்கே நிகர் என்ன – வில்லி:5 46/1
வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில் – வில்லி:5 51/3
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் – வில்லி:5 52/2
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே – வில்லி:5 61/1
புகைத்த கனல் விழி கன்னன் தருக்கால் எள்ளி பூசுரன் என்று அவமதித்து புனை வில் வாங்கி – வில்லி:5 61/3
நீடு வில் திறலோர் நெடும் காலமே – வில்லி:5 109/4
வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி மீண்டு – வில்லி:6 45/3
விடை காவலர் நிரை கொண்டனர் வில் வேடுவர் என்றான் – வில்லி:7 3/4
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் – வில்லி:7 45/2
ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து – வில்லி:7 49/1
வில் இலக்கண தழும்புடை கரங்களால் மிகவும் – வில்லி:7 63/2
ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும் எடுத்த வில் தெறித்த நாண் ஒலியும் – வில்லி:9 31/1
வில் மழை பொழிய கற்களும் துகளாய் மேனியும் வெளிறி மீண்டனவே – வில்லி:9 50/4
கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி – வில்லி:10 18/3
வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும்வகை உரைத்தான் – வில்லி:10 38/4
அம் கண் மிளிர அரும் புருவ வில் முரிய – வில்லி:10 82/3
மேவிய வரி வில் ஆண்மை விசயனை நல்குக என்றான் – வில்லி:10 101/3
முன்னிய இன்ப செருக்கிலே மயக்கி மூரி வில் காமனும் ஆனான் – வில்லி:10 120/3
கணை வரும் வரி வில் வாழ்க்கை கடும் கனல் அனைய தோற்ற – வில்லி:11 2/1
வில் இடை நின்று தம்முன் வெம் மனம் களிக்க சொன்னான் – வில்லி:11 7/2
மெய் படு முனியாய் வந்து விசயன் வில் வளைத்தபோதும் – வில்லி:11 22/3
வில் எடுத்தனன் பொறாமல் வீர வாளி விசயனே – வில்லி:11 169/4
வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான் – வில்லி:11 263/4
வில் மகன் உரைக்க ஏனை அமைச்சரும் விதுரன்-தானும் – வில்லி:11 272/1
வெம்பி வீழ விரைந்து வில் வாங்கி இன்று – வில்லி:12 9/2
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி – வில்லி:12 90/2
பிதிர்ந்திட வில் நாண் எறிந்து வேடன் அதன் அபராங்கம் பிளக்க எய்தான் – வில்லி:12 90/4
கூறிய சொல் கொண்டு அறிந்து வேடன் மீண்டும் குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று – வில்லி:12 97/1
கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் – வில்லி:12 99/4
விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர் – வில்லி:12 102/3
பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில்
கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன் – வில்லி:12 103/1,2
வேணி முடி வேடன் மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன் விடுத்த கணை வில்
நாணி அற முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண் அற வெட்டுதலுமே – வில்லி:12 104/1,2
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில்
கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின் – வில்லி:12 106/1,2
நின்னுடன் அமர் செய்து நின் வில் நாண் அறுத்து – வில்லி:12 127/1
அந்த வில் விசயனும் அவன் பதம் பணிந்து – வில்லி:12 128/1
சித்திர விசய வில் விசயன் சென்னி மேல் – வில்லி:12 145/3
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு – வில்லி:13 21/2
வில் முன்னின் நிலா விறல் வில் விசயன் – வில்லி:13 63/4
வில் முன்னின் நிலா விறல் வில் விசயன் – வில்லி:13 63/4
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
வண்ண வில் படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த – வில்லி:13 78/3
விசைய வில் விசயன்-தன் மேல் வெகுண்டு வெம் படைகள் விட்டார் – வில்லி:13 79/4
வில் மழை பொழிவான்-தன்னை வளைந்தது வெய்ய மாயை – வில்லி:13 83/4
வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய கேளாய் – வில்லி:13 92/1
வில் வளைத்து நின்ற நீல வெற்பர் ஒன்றை விண்ணிடை – வில்லி:13 121/1
புருவ வில் வளைவுற விழி கனல் பொதுள – வில்லி:13 131/1
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் – வில்லி:13 147/2
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன் – வில்லி:14 1/2
வை தாரை வாளம் வில் வேல் மழு எழு திகிரி சூலம் – வில்லி:14 89/1
வில் மைந்தரையும் மதியாமல் விரைந்து உள் புகுந்து விசைத்து அகல் வான் – வில்லி:16 17/3
இ கனி எனக்கு நீ நல்கு என்று வில் எடுத்துக்கொண்ட – வில்லி:18 2/1
வேந்தன் அ மாற்றம் கேட்டு வில்_வலான்-தன்னை நோக்கி – வில்லி:18 9/1
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் – வில்லி:19 6/3
தோளொடு தோள் உற தோய்ந்து கன்னல் வில்
வேளொடு வரு நலம் விஞ்ச மேவினான் – வில்லி:21 74/3,4
மெலிவு உழந்தனன் வில் கை விராடனே – வில்லி:21 102/4
வில் தானை வெம் போர் விராடன்-தன் வள நாடு மேம்பட்டதால் – வில்லி:22 6/2
உள் பேடியாய் வைகும் வில் காளை அல்லாத ஒரு நால்வரும் – வில்லி:22 12/1
மை கொண்டல் என வில் வளைத்து ஆறு_பத்து அம்பு மழை சிந்தினான் – வில்லி:22 13/4
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம் – வில்லி:22 14/2
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் – வில்லி:22 15/3
பெருமிதம் பட வளைத்த வில் பிறங்கு நாண் ஒலியால் – வில்லி:22 61/2
குறித்த சங்கு ஒலி சிங்க நாதத்து ஒலி குனி வில்
செறித்த நாண் ஒலி செவிப்பட சிந்தனை கலங்கி – வில்லி:22 62/1,2
வட்டமாக வில் வளைத்து எதிர் மண்டல நிலையாய் – வில்லி:22 66/1
மேதினி மதிக்குமாறு வில் முதல் படைகள் யாவும் – வில்லி:22 87/2
அ முனி-தன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல வல் வில்
கை முனிவனும் செஞ்சோற்று கடன் கழித்திடுதல் வேண்டும் – வில்லி:22 89/1,2
வெம் முனை காணுமாறு உன் வில் வளைத்திடுக என்றான் – வில்லி:22 89/4
மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி – வில்லி:22 95/1
கன்னன் வில் துரோணன் மைந்தன் காங்கேயன் முதலினோரை – வில்லி:22 123/2
கொடு வில் ஆண்மையினால் இன்று என் குமரன் வென்றிடவும் சற்றும் – வில்லி:22 124/1
விரை தட வரை புயன் வெகுண்டு வில் எடுத்தான் – வில்லி:23 5/3
உத்தரையும் வில் விசயனுக்கு உரியள் என்றான் – வில்லி:23 14/4
வில் விசயன் உத்தரன் விளம்புதலும் வீரம் – வில்லி:23 15/1
வில் விதூரன் இ வேதியன் மொழிப்படி மேதினி வழங்காமல் – வில்லி:24 14/2
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று – வில்லி:24 16/3
வில் திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான் என்று – வில்லி:25 12/3
வில் விதூரனும் கிருபனும் முதலிய வேந்தர் – வில்லி:27 72/2
வில் இரண்டினும் உயர்ந்த வில்-அதனை வேறு இரண்டுபட வெட்டினான் – வில்லி:27 129/2
கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள் ஏவி அமர் கருதும் வில்
வீரனை பழுது உரைத்த நீ பகையை எங்ஙனே தனி-கொல் வெல்லுவாய் – வில்லி:27 131/1,2
விதார பொய்ம்பனும் விதுரன் அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ – வில்லி:27 132/2
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் – வில்லி:27 132/3
நீ இருக்க நெடு வில் கை ஆசிரியன் அவன் இருக்க நிகர் அற்றவன் – வில்லி:27 133/1
அசைவு இல் வில் தொழிலும் வல்லையோ என ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன் – வில்லி:27 136/4
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில் – வில்லி:27 144/3
வெற்பு என நின்றனர் வெற்று உடலம் கொடு வில் படை கொண்டவரே – வில்லி:27 191/4
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் – வில்லி:27 220/3
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை – வில்லி:27 224/1
முரண்டு பொரு வில் கன்னனும் தன் முன்னே எய்தி முடி சிதறி – வில்லி:27 234/3
மோது போர் புரிய துணிந்ததும் விதுரன் மூரி வில் இறுத்ததும் கங்குல் – வில்லி:27 261/2
வில் இயல் கடக திண் தோள் விந்தரன் விந்தன் என்று – வில்லி:28 17/3
வீடுமன் கிருபன் கன்னன் வில் கை ஆசிரியன் வையம் – வில்லி:28 22/1
புருவ வில் குனிவு எழ உயிர்ப்பொடு புகை எழ துகிர் புரையும் வாய் – வில்லி:28 44/1
ஒரு பகலில் யான் மலைவன் மு பகலிலே மலைவன் உபநிடத வில் கை முனியும் – வில்லி:28 67/1
வெருவர முனைந்து ஒரு கணத்தினிடையே மலைவன் வில் விசயன் என்றனன் அரோ – வில்லி:28 67/4
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின் சூரன் – வில்லி:29 14/3
மெய்யில் வாளிகள் வாங்கி வில் வாங்கினார் – வில்லி:29 27/2
ஆவி வீழவும் அவன் எடுத்த வில் அற்று வீழவும் அமர் செய்தான் – வில்லி:29 40/2
பாவியோடு இனி வில் எடுப்பது பாவம் என்று ஒரு பார வேல் – வில்லி:29 40/3
பங்கம் உற வில் துணி படுத்தி எதிர் நின்றான் – வில்லி:29 62/4
வாகை வரி வில் ஒழிய வாள் அயில்கள் என்னும் – வில்லி:29 65/3
வெம் பராகம் வெளியில் உற்று எழுந்தபோது வேழ வில்
சம்பராரி தகன நாளில் அன்று எழுந்த தன்மை என்று – வில்லி:30 4/1,2
தூசி நின்ற வீரரோடு தூசி வீரர் வில் வளைத்து – வில்லி:30 8/3
வில் கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே – வில்லி:30 9/2
கூனல் வரி வில் பகழி தூவி இரதத்தின் மிசை கூவி அவரை குறுகினான் – வில்லி:30 28/4
சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும் – வில்லி:31 24/3
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும் பேசினான் மகீபதி பிதாமகன் – வில்லி:31 28/4
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார் – வில்லி:31 29/2
வீமற்கு எதிர் நின்று அவன் வில் அறவும் – வில்லி:32 18/1
நாம கணைகள் பல பட வில் உகைத்தான் நின்று நகைத்தானே – வில்லி:32 24/4
வில் மேல் விசையின் கடும் பாணம் மேன்மேல் நிறுத்தி வேந்தரை பார்த்து – வில்லி:32 27/1
வில்லும் தன் வில் நாணும் விறல் அம்பும் உடன் அற்று விடை கொள்ளவே – வில்லி:33 7/4
விரவினான் வீமன் மேல் வில் கை ஆசிரியனே – வில்லி:34 7/4
வெம் புய வீமன் மேல் வில் வளைத்து ஆயிரம் – வில்லி:34 12/1
ஒன்றினார் வில் வளைத்து ஒருவருக்கொருவரே – வில்லி:34 14/4
உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ வில் உதையினான் – வில்லி:34 16/4
வெற்றி அபிமனும் வில் கையுடன் அவர் விட்ட கணைகள் விலக்கி மார்பு – வில்லி:34 21/3
இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே – வில்லி:35 5/4
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே – வில்லி:35 6/3
கொலை வில் அம் கையன் பிறை முக கூர வாளியன் தேரினன் – வில்லி:36 4/2
மா வில் எடுத்து என் இளையோர்கள் கந்தவகன் மைந்தன் முன்பு சிவன் முன் – வில்லி:37 3/1
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக – வில்லி:37 3/2
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும் நினையாரும் வாகை புனையார் – வில்லி:37 3/4
வில் கவ்வு வாளி அடல் ஐவர் மீது விட அஞ்சி வீரர் எதிரே – வில்லி:37 5/1
வில் வலி அறிந்திடுதும் என்று வில் எடுத்தான் – வில்லி:37 19/2
வில் வலி அறிந்திடுதும் என்று வில் எடுத்தான் – வில்லி:37 19/2
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான் – வில்லி:37 19/3
வில் அபிமன் வெம் கணைகள் விசையொடு அவன் எறியும் – வில்லி:37 24/1
வில்லோன் சரங்கள் பட நகைசெய்து அவன் மேல் தனது வில் வளையா – வில்லி:37 33/1
உற்று சமரில் வில் எடுத்த உரவோன்-தன்னை உடலோடும் – வில்லி:37 38/1
வில் நிமித்த வாளியால் அ வாளிகள் விலக்கினான் – வில்லி:38 13/4
அடி துணிந்து விழ இருந்து அலங்கல் வில் வணக்குவார் – வில்லி:38 15/2
கொடி துணிந்து வில் துணிந்து கோல் தொடுத்த கையுடன் – வில்லி:38 15/3
விருத்தன் வில் வளைத்த ஆண்மை விசயனுக்கும் இசையுமோ – வில்லி:38 16/4
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே – வில்லி:38 22/3
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு – வில்லி:38 24/3
மறமும் வாகு வலியும் வல் வில் முதல் எ படையின் – வில்லி:38 40/1
வில் இயல் தானை வேந்தன் வென்னிடும் விரைவு காணா – வில்லி:39 13/2
சொல்லிய வில் கை வாயு_சுதனுடன் உருமேறு என்ன – வில்லி:39 13/3
அற்ற வில் துணிகளால் அரியையும் பாகையும் – வில்லி:39 22/1
முந்து வாள் அபிமன் அ மூரி வில் குமரனை – வில்லி:39 24/1
குலக்கு அணி ஆன வில் குமரன் நின்று அயர்தலும் – வில்லி:39 31/3
அற்றோர் போல வில் வலியால் அறத்தோன்-தன்னை அகப்படுத்தல் – வில்லி:39 38/3
வெவ் வாய் வாளி வில் விசயன் மெய்ம்மை தருமன் அணி நின்ற – வில்லி:39 39/2
அனத்தம் விளைந்து நாணொடு வில் அற துணியுண்டது ஆகவமுன் – வில்லி:40 24/2
வேல் விதத்தும் வாள் விதத்தும் வில் விதத்து விடு நெடும் – வில்லி:40 31/1
துறந்து போய விதுரன் முன் துணித்த வில் என துணிந்து – வில்லி:40 38/3
வேறு தேரும் இன்றி நின்று வில் எடுத்த வேதியன் – வில்லி:40 43/2
புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே – வில்லி:40 55/3
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/4
விருதும் சங்கும் பல்லியமும் மேன்மேல் அதிர வில் போரில் – வில்லி:40 68/1
வீர பகழி உனை இவற்றால் வெல்வேன் என போர் வில் வாங்கி – வில்லி:40 72/2
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன் – வில்லி:40 76/2
கொதித்தான் அரசன் என வரி வில் குனித்தார் இளைஞர் குனித்தது கண்டு – வில்லி:40 78/1
விதித்தான் வரினும் வீமனுடன் வில் போர் புரிதல் அரிது என்று – வில்லி:40 78/3
வன் தாள் வரி வில் குருவினையும் மைந்தன்-தனையும் கன்னனையும் – வில்லி:40 79/2
கருமம் தவா வில் விறல் கன்னனே அல்ல கழல் மன்னரில் – வில்லி:40 85/3
வில் ஆண்மை யாவர்க்கும் இன்று என்று எனை போல மிகு வஞ்சினம் – வில்லி:40 87/1
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1
அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில்
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ நடந்தனனே – வில்லி:41 5/3,4
என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட வில் ஆசிரியன் – வில்லி:41 18/1
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே – வில்லி:41 23/2
சொல் அழிந்தது வில் அழிந்தது தேர் அழிந்தது தொடைகளால் – வில்லி:41 25/4
வில் முகந்து எழு வாளி வாளி விலக்க வந்த விகன்னனும் – வில்லி:41 30/1
வேல் அநேகம் அநேகம் வாள் வரி வில் அநேக விதம் பட – வில்லி:41 33/2
வில் பல வணக்கி எதிர் – வில்லி:41 61/2
வட்ட வரி வில் குரிசில் – வில்லி:41 67/2
சித்திர வில் வீரன் எனும் – வில்லி:41 73/1
வில் சக்ரம் ஆக மணி தேரினின் மீது நிற்பான் – வில்லி:41 79/3
வில் மைந்து கொண்டு தகுவோர்-தமை வென்ற வீரன் – வில்லி:41 81/1
வில் முன்பு உடையோன் ஒரு வில்லின் விசித்த அம்பால் – வில்லி:41 83/3
குனித்த வில் நிமிராவண்ணம் கொடும் சமர் கொன்றிலேமேல் – வில்லி:41 93/3
வென்ற வில் முனியும் மற்றும் வேந்தராய் அருகு தொக்கு – வில்லி:41 94/2
நின்ற வில் விருதர் யாரும் நிருபன் மா மதலை ஆவி – வில்லி:41 94/3
பொன்ற வில் வளைத்தோன்-தன்னை புலி வளைந்து என்ன சூழ்ந்தார் – வில்லி:41 94/4
மரணம் என்று உன்ன வல் வில் வளைத்தனன் வளைவு இலாதான் – வில்லி:41 96/4
கேகயன் குமரன் மாய்ந்தான் கிருபன் வில் ஒடிந்து மீண்டான் – வில்லி:41 97/2
வில் முரிந்து உள்ளம்-தானும் மிக முரிந்து உடைந்து மீண்டான் – வில்லி:41 101/4
வில் குனித்து இரவி_மைந்தன் விடும்விடும் கணைகள் பட்டு – வில்லி:41 104/1
புரி யோதன முனை வென்றமை புரி வில் முனி கருதா – வில்லி:41 109/2
வில் மாரி விலக்கா அது கொடு யாரையும் வீழ்த்தான் – வில்லி:41 115/4
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி – வில்லி:41 134/1
எறி கணை வரி வில் வீர விலக்கு நீ ஈண்டை என்றான் – வில்லி:41 149/4
வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி – வில்லி:41 152/2
ஆசு அறு வரி வில் காளை அம் கையும் அருகும் நீங்கா – வில்லி:41 154/3
வளைத்த வில் நிமிராவண்ணம் வாளியால் மாவும் தேரும் – வில்லி:41 167/1
இமைய வில் வீரனே என்று கொண்டு இவன் – வில்லி:41 215/2
கூனல் வில் கணைகளும் குறைவு உறாதது ஓர் – வில்லி:41 218/3
என்று மொழிந்து அரன் வாழ் கயிலாயமும் எய்தினன் வில் விசயன் – வில்லி:41 231/4
வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி அரற்றுவது வீரம்-தானோ – வில்லி:41 233/4
ஊசியும் நுழையாவண்ணம் வில் பதாதி வயவரை உரன் உற நிறுத்தி – வில்லி:42 6/2
சென்ற வில் தனஞ்சயற்கும் முனை குலைந்த சேனை-வாய் – வில்லி:42 12/1
விலங்கி நம்மை அமர் விளைக்க விடதன் வில் சுதக்கணன் – வில்லி:42 20/1
கலக்கம் உற்று வில் இழந்து கவன மா இழந்து மேல் – வில்லி:42 23/1
விழுந்த வாளி கண்டு பின்னும் விசயன் மூரி வில் குனித்து – வில்லி:42 30/1
உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி வில் செம் – வில்லி:42 39/1
வெவ் வாசி நெடும் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு – வில்லி:42 49/1
உண்ட வாசியை தேருடன் பிணித்து வில் ஓர் இமைப்பினில் வாங்கி – வில்லி:42 71/2
வில் விதங்களில் யாவையும் பயின்ற கை விறலோர் – வில்லி:42 116/4
மாருத சுதன் வல்ல வில் ஆண்மை யார் வல்லார் – வில்லி:42 119/4
முகன் உற சென்று மூரி வில் வாங்கி மேல் – வில்லி:42 148/3
கல்லினின் மாரி காத்தோன் கண்டு வில் விசயனோடும் – வில்லி:42 157/3
நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை – வில்லி:42 180/1
வில் தரும் கணைகளால் விழ பொருது வெயிலவன் சுதனை மீளவும் – வில்லி:42 188/3
வாளம் ஆக வில் வணக்கி உம்பர் பதி மைந்தன் வாள் இரவி_மைந்தனை – வில்லி:42 190/1
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திர தலைவன் மனம் முரிந்து – வில்லி:42 191/2
அரா உயர் துவசன் ஆணையால் வரி வில் ஆரியன் அனீகினியுடன் போய் – வில்லி:42 215/2
முன்முன் நின்று யாவரோடும் மூரி வில் வணக்கினான் – வில்லி:43 5/2
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-தன் – வில்லி:43 5/3
குருவொடு உற்று அடர்ந்து குந்திபோசன் வில் குனிக்கவே – வில்லி:43 8/1
விதலையன் ஆகி பின்னை வில் எடான் வீதல் திண்ணம் – வில்லி:43 20/2
தொட்ட வில் ஆண்மை துரகததாமா எதிர் ஓடி – வில்லி:43 30/3
வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/4
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/4
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் – வில்லி:43 36/2
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி – வில்லி:43 39/1
ஓச்சினால் ஒடியுண்டும் குனித்த வில் கால் உதையினால் உதையுண்டும் நெடு நாண் ஓசை – வில்லி:43 40/2
ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல் அஞ்சி – வில்லி:44 14/1
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என – வில்லி:44 23/2
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர் – வில்லி:44 36/2
தொடங்கும் முன் பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன் – வில்லி:44 36/3
அல்லி அம்புயம் அனைய கண்ணினன் அனுசனும் குனி வில்
சல்லியன் பெயர் என விளங்கிய தானை மன்னவனும் – வில்லி:44 39/1,2
மூள மல் புய கிரி தடித்திட மூரி வில் வளையா – வில்லி:44 45/2
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே – வில்லி:44 59/3
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல – வில்லி:44 64/2
வேட்ட வெம் களிறோடு ஒப்பான் மேதினிக்கு அரசன் வில் போர் – வில்லி:44 86/1
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் – வில்லி:45 17/1
வேறுவேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட – வில்லி:45 55/3
விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின் – வில்லி:45 56/3
கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும் களம் குறுகினார்களே – வில்லி:45 58/4
வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும் – வில்லி:45 60/2
நிறம் இட்ட வில் கை துரோணன் மகன் நெஞ்சு கன்றி – வில்லி:45 70/2
வில் பூசல் எய்தி புரிந்தார் விலின் வேதம் வல்லார் – வில்லி:45 78/4
வேறு ஓர் வரி வில் வெயிலோன் மகன் வெய்தின் வாங்கி – வில்லி:45 82/1
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய – வில்லி:45 91/1
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2
காமனே என்ன நின்ற கன்னன் வில் கையில் வாங்கி – வில்லி:45 96/1
என்னும் முன் மருத்தின் மைந்தன் இரதம் மேல் வரி வில் வாங்கி – வில்லி:45 97/1
முன் ஒரு வாளி தொட்டான் எதிரியும் முரண் வில் ஒன்றால் – வில்லி:45 97/3
தொட்டனர் வரி வில் வாளி தொடுத்தனர் அடுத்து மேன்மேல் – வில்லி:45 119/3
வில் கை ஆரியன் மகன் விசும்பின் வீழ்தரும் – வில்லி:45 120/1
கோதை வில் கணைகளால் கொன்றிலாத நீ – வில்லி:45 123/2
துன்று வில் வளைத்தனன் சோழ பூபதி – வில்லி:45 124/2
வில்_மகன் சுவாது வாள் வெயில் விபாகரன் – வில்லி:45 132/2
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி கொடும் போர் வாளி பல – வில்லி:45 143/3
தண் தார் முடியோனும் வில் கை தனஞ்சயனும் – வில்லி:45 158/2
வில் நாண் ஒலியாலும் விண்ணோர் செவிடுபட – வில்லி:45 168/2
மீண்டு அவனும் வேறு ஒரு வில் மேரு என வாங்கி – வில்லி:45 173/1
வெம்பி எதிர் சென்று விடசேனன் வில் வாங்கி – வில்லி:45 175/2
வில் நாணும் வில் பிடித்த வெவ் விரலும் வில் நடுவும் – வில்லி:45 176/1
வில் நாணும் வில் பிடித்த வெவ் விரலும் வில் நடுவும் – வில்லி:45 176/1
வில் நாணும் வில் பிடித்த வெவ் விரலும் வில் நடுவும் – வில்லி:45 176/1
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா – வில்லி:45 185/4
வில் வளைத்தனர் விசையுடன் சிலீமுகம் திகிரி – வில்லி:45 193/2
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் – வில்லி:45 205/3
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் – வில்லி:45 205/3
வீமன்-தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட வில் விசயன் – வில்லி:45 212/2
என் அம்பு-தனக்கு எதிர் இல்லை எனா இருள் அம்பினை ஏவினன் வில் விசயன் – வில்லி:45 217/1
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும் – வில்லி:45 232/1
கைத்தலம் மறந்தது இல்லை வில் குனிப்பும் கடும் கணை தொடுத்திடும் கணக்கும் – வில்லி:45 236/4
வில் ஆண்மையாலும் வடி வாள் ஆண்மையாலும் அயில் வேல் ஆண்மையாலும் அவனே – வில்லி:46 4/3
பிதிர் படும்படி தொடுத்தனன் தொடி தட கையினில் பிடித்த வில் குனித்தே – வில்லி:46 22/4
வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து – வில்லி:46 25/1
விரித்த வெண்குடை மகுடமும் ஒடித்தனன் வில் வலோர் எவரினும் மிக்கோன் – வில்லி:46 27/4
ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும் – வில்லி:46 33/2
இழிந்து மீளவும் வேறு ஒரு வில் எடுத்து எரி முனை புகை கால – வில்லி:46 49/1
வல கையின் தொடு கணைகளால் பல துணி ஆக வில் வளைத்தானே – வில்லி:46 51/4
மீளிகள் இருவரும் குனித்த வில் உமிழ் – வில்லி:46 61/2
மின் பொழி கணை உமிழ் வில் விலோதனம் – வில்லி:46 63/2
தாம மீளி அளி மொய்த்த துளவ புதிய தாரினான் அநுசன் வில் குருவை முன் பொருத – வில்லி:46 69/2
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய – வில்லி:46 71/3
அத்திர வில் ஆண்மையினில் திகழாநின்ற ஐவர் இவர் யாவரையும் அடர்ப்பான் வந்தோர் – வில்லி:46 80/2
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே – வில்லி:46 81/4
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன் – வில்லி:46 82/1
வில் எனும் படையும் தீண்டேன் விடையவன் முதலோர் தந்த – வில்லி:46 119/3
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3

மேல்


வில்-அதனை (1)

வில் இரண்டினும் உயர்ந்த வில்-அதனை வேறு இரண்டுபட வெட்டினான் – வில்லி:27 129/2

மேல்


வில்_மகன் (1)

வில்_மகன் சுவாது வாள் வெயில் விபாகரன் – வில்லி:45 132/2

மேல்


வில்_வலான்-தன்னை (1)

வேந்தன் அ மாற்றம் கேட்டு வில்_வலான்-தன்னை நோக்கி – வில்லி:18 9/1

மேல்


வில்_வலோர் (1)

இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே – வில்லி:35 5/4

மேல்


வில்லமொடு (1)

தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் – வில்லி:12 115/1

மேல்


வில்லவர்க்கும் (1)

சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன் கேட்ப – வில்லி:7 22/3

மேல்


வில்லவரில் (1)

வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார் – வில்லி:29 64/2

மேல்


வில்லவன்-பால் (1)

கோத்தவன் பின்னும் சொல்வான் குன்ற வில்லவன்-பால் இன்று – வில்லி:12 25/2

மேல்


வில்லவனை (1)

குன்ற வில்லவனை ஒக்கும் குமரனும் பகைகள் ஆறும் – வில்லி:41 94/1

மேல்


வில்லன் (1)

சேர்த்த நாணுடை வில்லன் வெய்ய தெரிந்த வாளியன் முதுகு உற – வில்லி:41 20/2

மேல்


வில்லாம் (1)

வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன் – வில்லி:40 76/2

மேல்


வில்லாய் (1)

வில்லாய் நீ வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ – வில்லி:43 33/1

மேல்


வில்லார் (1)

மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார் – வில்லி:40 78/4

மேல்


வில்லால் (2)

வில்லால் முன்நாள் தமை துரந்த வீரன்-தனையும் சிறுவனையும் – வில்லி:31 4/3
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன் – வில்லி:46 82/1

மேல்


வில்லாலும் (1)

வில்லாலும் வாளாலும் வேலாலும் பரி நெடும் தேர் வேழத்தாலும் – வில்லி:46 143/1

மேல்


வில்லாள் (1)

மேலாளொடு மேலாள் வரி வில்லாளொடு வில்லாள்
ஏலா முடி அரசோடு அரசு இரதத்துடன் இரதம் – வில்லி:33 18/2,3

மேல்


வில்லாளி (1)

வம்பு ஓதி என் பேறு வல் ஆண்மை புனை அந்த வில்லாளி கூர் – வில்லி:40 88/3

மேல்


வில்லாளொடு (1)

மேலாளொடு மேலாள் வரி வில்லாளொடு வில்லாள் – வில்லி:33 18/2

மேல்


வில்லான் (2)

மான சரத்தால் கொலைசெய்தனன் வாகை வில்லான் – வில்லி:2 46/4
அத்தரை மவுலி திங்கள் அமுது உக புடைத்த வில்லான் – வில்லி:22 101/4

மேல்


வில்லி (8)

மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் – வில்லி:3 49/3
கொண்ட தவமே தனம் என புரியும் வில்லி மெய் குலைந்து அயருகின்ற நிலையை – வில்லி:12 105/1
அந்த வில்லினை முறித்த வில்லி தனது ஆலயம் புகுத அச்சுதன் – வில்லி:27 130/1
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார் – வில்லி:27 130/4
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார் – வில்லி:27 130/4
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர் – வில்லி:44 36/2
தொடங்கும் முன் பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன் – வில்லி:44 36/3
வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன் சல்லியன்-தனோடு – வில்லி:45 62/1

மேல்


வில்லி-தான் (1)

வன் சிலை வில்லி-தான் மகிழ்வுறும் குமரனை – வில்லி:39 21/2

மேல்


வில்லியரில் (4)

வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில் – வில்லி:5 51/3
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ – வில்லி:12 111/4
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்து அமரில் முடுகினால் – வில்லி:27 130/3
வில்லியரில் வேலாளில் வாள் எடுத்தோர் தம்மில் ஒரு வேந்தர் ஒவ்வார் – வில்லி:46 17/1

மேல்


வில்லியும் (1)

வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1

மேல்


வில்லியை (2)

குன்று எறிந்தவனை கண்ட குன்ற வில்லியை போல் முந்த – வில்லி:22 130/3
வீயினால் வென்ற போர் வில்லியை கண் நுதல் – வில்லி:39 23/1

மேல்


வில்லின் (18)

அகப்படும் தராதிபன்-தன் அற்ற வில்லின் நாணினால் – வில்லி:3 79/2
மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி – வில்லி:5 35/1
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமை-தனை குறித்து மனம் பதைக்க போனார் – வில்லி:5 50/2
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் – வில்லி:5 52/2
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் – வில்லி:12 106/1
இற்றது கண்டேன் பின்னர் வில்லின் நாண் இடியும் கேட்டேன் – வில்லி:13 155/4
மாயமோ மனிதன் வில்லின் வன்மையோ தெரிந்தது இல்லை – வில்லி:13 156/4
அந்தணன் கணையால் மன்னன் வில்லின் நாண் அற்றது அன்றே – வில்லி:22 94/4
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின்
ஒரு சிலை முறித்த சீற்றம் என்-கொலோ உரைசெய் என்றான் – வில்லி:27 139/3,4
பூட்டு அற்ற வில்லின் மிசை சோரி புனலின் வீரர் – வில்லி:36 35/1
வெம் திறல் வில்லின் வென் கண்டனன் வீரனே – வில்லி:39 26/4
வில் முன்பு உடையோன் ஒரு வில்லின் விசித்த அம்பால் – வில்லி:41 83/3
விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர் – வில்லி:41 254/1
மண்டலம் படுத்த வில்லின் வலி கொள் கூர வாளியால் – வில்லி:42 26/1
விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம் உணர் முனி_மகன் – வில்லி:43 42/1
வில்லின் நாண் அழியா நடக்க என மீள விட்டனனே – வில்லி:44 34/4
வேரி அம்புயன் வேதம் யாவையும் வில்லின் வேதமும் வல் – வில்லி:44 43/1
மீது ஏவல் கொள்ளும் விறல் சென்னி கை வில்லின் வன்பால் – வில்லி:45 69/2

மேல்


வில்லினர் (2)

வில்லினர் இப்படி துற்ற நிலத்து அறை மேவிய வீரர் எலாம் – வில்லி:27 190/2
தரித்த வேலினர் தாரை வாளினர் தாம வில்லினர் ஆகவே – வில்லி:29 46/2

மேல்


வில்லினன் (2)

பொறுத்த வில்லினன் விரைந்து தேர் மிசை புகுந்தனன் பெரிது போர் செய்வான் – வில்லி:1 146/4
சுற்று அறாத வில்லினன் தொடை மிடைந்த தூணியன் – வில்லி:38 6/1

மேல்


வில்லினால் (5)

வேலினால் வடி வாளினால் வரி வில்லினால் உரைபெற்ற வெம் – வில்லி:10 136/1
வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி கொற்ற – வில்லி:11 30/1
அ நெடு வில்லினால் அடியும் உண்டனன் – வில்லி:12 127/2
வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும் எனல் வேத்து நீதியது அன்றால் – வில்லி:24 2/2
வில்லினால் வெல்ல அரிது என்று மீளவும் – வில்லி:41 251/3

மேல்


வில்லினான் (1)

வென்று சாத்திய வாகை கொள் வில்லினான் – வில்லி:42 153/4

மேல்


வில்லினுக்கு (1)

வில்லினுக்கு இராமன் என்ன வேலினுக்கு இளையோன் என்ன – வில்லி:20 1/2

மேல்


வில்லினும் (1)

வன் திறல் வில்லினும் வாளினும் மலைவுற – வில்லி:34 14/2

மேல்


வில்லினை (3)

அந்த வில்லினை முறித்த வில்லி தனது ஆலயம் புகுத அச்சுதன் – வில்லி:27 130/1
சந்த வில்லும் அரன் வில்லும் ஒப்பது ஒரு தாம வில்லினை முறிப்பதே – வில்லி:27 130/2
விதுரனும் வெம் சொல் ஆற்றான் வில்லினை ஒடித்து நின்றான் – வில்லி:36 14/1

மேல்


வில்லினொடு (1)

தொட்ட வரி வில்லினொடு சூறை அனிலம் போல் – வில்லி:29 55/3

மேல்


வில்லு (2)

சோமகர்க்கு அரசன் பாவை சொல்லு முன் வில்லு வாங்கி – வில்லி:18 3/1
தொட்ட வில்லு நிமிர்வு அற தொடுத்த வின்மையாலும் முன் – வில்லி:42 13/2

மேல்


வில்லுக்கும் (1)

வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே – வில்லி:12 99/2

மேல்


வில்லுடன் (2)

இற்ற பேர் உடம்பு அவனி மேல் எடுத்த வில்லுடன் வீழவும் – வில்லி:36 7/2
ஏறி தன் வலவன் செலுத்த தட கையில் இகல் வில்லுடன்
சீறி கொடும் சாயகம் கோடி முகிலூர்தி சேய் மேல் விட – வில்லி:45 234/1,2

மேல்


வில்லுடனே (1)

கோல் விடு பூசலும் வில்லுடனே பொழி கொண்டல் வியப்பு எனலாம் – வில்லி:41 9/2

மேல்


வில்லுடை (1)

வில்லுடை வீரர் தம்மை வேறு அதின் இரட்டி வைத்தான் – வில்லி:27 178/2

மேல்


வில்லுடைய (2)

வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ – வில்லி:12 111/4
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்து அமரில் முடுகினால் – வில்லி:27 130/3

மேல்


வில்லும் (35)

மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை அங்கி-பால் வில்லும்
ஏவும் முன் பெற்ற இறைவனை எய்துஎய்து இளைத்தனன் இரதி கேள்வனுமே – வில்லி:12 64/3,4
வெய்ய பொன் தூணியும் வில்லும் மந்த்ரமும் – வில்லி:12 129/2
குனிதரும் கடுப்பின் மிக்க கொடிய வில்லும் ஒன்று மேல் – வில்லி:13 130/2
முந்துற இருவர் வில்லும் முரண் பட குனித்த போரின் – வில்லி:22 94/3
சந்த வில்லும் அரன் வில்லும் ஒப்பது ஒரு தாம வில்லினை முறிப்பதே – வில்லி:27 130/2
சந்த வில்லும் அரன் வில்லும் ஒப்பது ஒரு தாம வில்லினை முறிப்பதே – வில்லி:27 130/2
தம் தம் வரி வில்லும் அணி தாரும் விடு தேரும் – வில்லி:29 60/3
வில்லும் தன் வில் நாணும் விறல் அம்பும் உடன் அற்று விடை கொள்ளவே – வில்லி:33 7/4
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே – வில்லி:37 4/3
வெரு கொள் பேர் அரவம் அன்னான் வில்லும் முன் அற்று வீழ – வில்லி:39 12/2
அதிர்த்தான் வீமன் தன் கணையால் அறுத்தான் வில்லும் அணி நாணும் – வில்லி:40 78/2
வெருவி ஓடினர் தங்கள் ஓர் இரு வில்லும் அற்று வெறும் கையே – வில்லி:41 28/4
ஏறினான் மீள வில்லும் எரி கணை பலவும் கொண்டு – வில்லி:41 102/2
மாறினான் முகமும் தேரும் வரி வில்லும் அழிந்து மன்னோ – வில்லி:41 102/4
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது மூரி தேரும் – வில்லி:41 104/3
சொரியும் கணை மழை ஏவு துரோணாரியன் வில்லும்
பரியும் கடவு இரதத்தொடு பாகும் பல பலவாய் – வில்லி:41 110/1,2
தேர் அழிந்து எடுத்த வில்லும் செம் கதிர் வாளும் இன்றி – வில்லி:41 165/1
மன்னர் தம்தம் வில்லும் வேலும் வாளும் வென்றி வாளியின் – வில்லி:42 19/2
மடங்கல் போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார் – வில்லி:42 25/4
மிக கனன்று தேரும் வில்லும் மெய் அணிந்த கவசமும் – வில்லி:42 27/3
விதுரன் தனது உளம் நொந்து அடல் வில்லும் துணிசெய்தான் – வில்லி:42 64/3
வெய்தின் நேமி அம் தேரொடு கொடிகளும் வில்லும் வாசியும் வீழ – வில்லி:42 74/3
இரதமும் வில்லும் இமைப்பில் அழித்தான் – வில்லி:42 101/4
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-தன் – வில்லி:43 5/3
தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும் – வில்லி:43 15/1
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெம் கணையும் வீழ்த்தி – வில்லி:43 28/2
வாள் வலியால் அரிந்த பிரான் கையில் வில்லும் வாளியும் வாகனமும் உடன் மாற்றுவித்தான் – வில்லி:43 41/3
மீது ஏறு தேரும் தகர்ந்து ஒண் சுடர் வில்லும் அற்றான் – வில்லி:45 83/4
கன்னனது உரையும் வில்லும் கணத்திடை சிதைந்து வீழ – வில்லி:45 97/2
விசையனும் வெகுளுற்று அந்த வேதியன் வில்லும் தேரும் – வில்லி:45 104/1
விரைவுடன் வளைந்தன வில்லும் வில்லுமே – வில்லி:45 125/4
மேவா நிருபன் மலர் தட கை வில்லும் துணித்து வீழ்த்தனவே – வில்லி:45 144/4
தன் தேரின் மேல்கொண்டு தனி வில்லும் மீள தரித்தான் அரோ – வில்லி:45 231/4
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் – வில்லி:46 1/2
விடுத்த அம்பினால் மருவலன் பாகனும் வெம் பரிகளும் வில்லும்
நடு தறிந்திட மார்பினும் தோளினும் நால்_இரு கணை எய்தான் – வில்லி:46 48/2,3

மேல்


வில்லுமே (1)

விரைவுடன் வளைந்தன வில்லும் வில்லுமே – வில்லி:45 125/4

மேல்


வில்லை (3)

வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க – வில்லி:11 244/3
குறை அற்ற தன் வில்லை மகவன் குமாரன் குனித்து ஆசுகம் – வில்லி:45 235/1

மேல்


வில்லையும் (2)

சிந்தை கன்றி விழி சிவந்து தெய்வ வாகை வில்லையும்
மைந்துடன் குனித்து வாளி வாயு வேகமுடன் விடுத்து – வில்லி:13 129/2,3
வில்லையும் துணி செய்து வெல்ல வந்தவனையும் – வில்லி:34 10/2

மேல்


வில்லொடு (3)

வென்றிடு மறைகளும் வில்லொடு ஏவு வேல் – வில்லி:16 64/3
தும்பையுற்று மிலைச்சி ஈசன் அளித்த வில்லொடு தோன்றினான் – வில்லி:29 48/4
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1

மேல்


வில்லொடும் (3)

தரித்த வில்லொடும் தன் இளவேந்தொடும் – வில்லி:1 124/3
தகர்த்து வில்லொடும் அகப்படுத்தினன் அவன்-தனையும் – வில்லி:22 17/4
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன் – வில்லி:42 108/3

மேல்


வில்லோடு (1)

வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க – வில்லி:33 13/2

மேல்


வில்லோடும் (1)

பாண்டியன் கை வில்லோடும் பதாதியாய் பகழி சிந்தி – வில்லி:45 118/1

மேல்


வில்லோன் (1)

வில்லோன் சரங்கள் பட நகைசெய்து அவன் மேல் தனது வில் வளையா – வில்லி:37 33/1

மேல்


வில்லோன்-தனக்கே (1)

வில் ஆண்மையினால் வெம் கருப்பு வில்லோன்-தனக்கே நிகர் என்ன – வில்லி:5 46/1

மேல்


வில்லோனே (1)

வானவர்க்கு அரசன் மைந்தன் மைந்துடை வரி வில்லோனே – வில்லி:45 101/4

மேல்


வில்வலான் (1)

விரும்பியது இ தவம் வில்வலான் அரோ – வில்லி:12 48/4

மேல்


விலக்க (6)

மெய் உறு கோயில் துவார பாலகர் அ வேத பண்டிதன்-தனை விலக்க – வில்லி:10 142/4
மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே – வில்லி:21 18/4
இருவரும் விலக்க ஓடி விலகின எதிரெதிர் கடித்து வானம் மறையவே – வில்லி:40 51/4
வில் முகந்து எழு வாளி வாளி விலக்க வந்த விகன்னனும் – வில்லி:41 30/1
எழுந்த வாளி வாளியால் விலக்க ஏவி ஆசுகம் – வில்லி:42 30/3
காம பாணமே என விலக்க அரும் கணைகள் மெய் உற கைகழன்ற பின் – வில்லி:45 57/2

மேல்


விலக்கப்பட்டு (1)

கண்ணனால் விலக்கப்பட்டு கடி நகர்-தோறும் தங்கள் – வில்லி:5 63/3

மேல்


விலக்கவும் (2)

மித்திரரும் யாவரும் விலக்கவும் விலங்கான் – வில்லி:41 175/2
தோள் வலியால் விலக்கவும் அ தொடை போய் வாச தொடை மிடை மார்பகம் அணுகு சுராரி தோள்கள் – வில்லி:43 41/2

மேல்


விலக்கவோ (1)

தன் குலத்துளோர்-தமை விலக்கவோ
நன் குலத்துளோன் உதயம் நண்ணினான் – வில்லி:11 143/3,4

மேல்


விலக்கா (1)

வில் மாரி விலக்கா அது கொடு யாரையும் வீழ்த்தான் – வில்லி:41 115/4

மேல்


விலக்கி (19)

நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் – வில்லி:5 61/2
எழு முகில் இனமும் பொழிதரு மாரி யாவையும் ஏவினால் விலக்கி
முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற முறைமுறை அடுக்கி – வில்லி:9 36/2,3
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் – வில்லி:12 100/1
வீமனை பிடித்த கை விலக்கி மற்று அவன் – வில்லி:21 72/1
மான மா முடி மன்னரை விலக்கி வல் விரைந்து – வில்லி:22 54/1
வெற்றி அபிமனும் வில் கையுடன் அவர் விட்ட கணைகள் விலக்கி மார்பு – வில்லி:34 21/3
ஆனால் அரசாய் நிற்பார் யார் என்று அவனை விலக்கி
மீன் ஆர் கொடியோன்-தன்னை வென்ற வேத கொடியோய் – வில்லி:38 51/2,3
பல்ல வெம் கணை கொடு விலக்கி முனைந்து வந்து எதிர் பற்றினான் – வில்லி:41 25/2
வரு கணை விலக்கி எதிர் – வில்லி:41 70/1
முரண் அற விலக்கி பாதம் முடி அளவாக அந்த – வில்லி:41 96/2
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால் – வில்லி:42 74/2
விலங்கினார்களை விண் உற விலக்கி மேல் விரைந்தான் – வில்லி:42 114/4
விலக்கி வச்சிர தேரும் வெம் புரவியும் விறல் துவசமும் வீழ்த்தான் – வில்லி:42 137/4
நிருபனை முனியால் விழாவகை விலக்கி நிசியில் வெம் கயிலையும் கண்டாய் – வில்லி:45 13/4
முந்துற விலக்கி தங்கள் மூ வகை தமிழும் போல – வில்லி:45 110/2
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை – வில்லி:45 117/3
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும் – வில்லி:45 144/2
வாரா முன் விலக்கி அருச்சுனனை வருக என்று தழீஇ மதுசூதனனே – வில்லி:45 206/4
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர் – வில்லி:46 69/3

மேல்


விலக்கிய (2)

அழு குரல் விலக்கிய பின் ஐம் மகவையும் கொண்டு – வில்லி:2 104/1
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில் சொன்னான் – வில்லி:24 2/4

மேல்


விலக்கியிட (1)

எய் கணை விலக்கியிட
மொய் கணை அனந்தம் அவர் – வில்லி:41 62/2,3

மேல்


விலக்கின் (1)

முகுந்தன் ஆநிரை புரந்தவாறு என ஒரு முனைபட விலக்கின் பின் – வில்லி:9 6/3

மேல்


விலக்கினன் (1)

கண்டு குருவின் சிறுவன் வன்பொடு விலக்கினன் மெய் கல்வி கரை கண்ட பெரியோன் – வில்லி:3 58/4

மேல்


விலக்கினார் (1)

மேவினார் மெய் படாமல் விலக்கினார்
கூவினார் அறைகூவி பொருது இளைத்து – வில்லி:42 149/2,3

மேல்


விலக்கினான் (1)

வில் நிமித்த வாளியால் அ வாளிகள் விலக்கினான் – வில்லி:38 13/4

மேல்


விலக்கினானே (1)

வெருவரும் சிந்தையோடு வெய்தின் போய் விலக்கினானே – வில்லி:45 42/4

மேல்


விலக்கினேனேல் (1)

கான் பட்ட கனலில் பாயும் கடும் கணை விலக்கினேனேல்
வான் பட்ட புரவி தேரோன் மகன் படும் மகவான் மைந்தன் – வில்லி:27 157/1,2

மேல்


விலக்கு (1)

எறி கணை வரி வில் வீர விலக்கு நீ ஈண்டை என்றான் – வில்லி:41 149/4

மேல்


விலக்குகிற்பார் (1)

எழுது தொல்லை வினையை யாரே விலக்குகிற்பார்
உழுது வாளி உருவ உங்கள் முன்னர் வீழ்ந்தேன் – வில்லி:38 42/2,3

மேல்


விலக்கும் (1)

கல் மாரி விலக்கும் கிரி என மேல் வரு கருதார் – வில்லி:41 115/3

மேல்


விலக்குவன (1)

இவர் கணை விலக்குவன
கவர் கணை தொடுத்தான் – வில்லி:41 75/3,4

மேல்


விலக (3)

கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா – வில்லி:40 60/3
அறன் மைந்தன் வாளி அடைய நயனமிலவன் மைந்தன் வாளி விலக விரகுடை – வில்லி:44 76/1
விறல் மைந்தன் வாளி அடைய விரகு இலி விடு புங்க வாளி விலக முறைமுறை – வில்லி:44 76/2

மேல்


விலகா (1)

இதய மலர்-தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய் விலகா இரு – வில்லி:46 193/2

மேல்


விலகி (4)

பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில் – வில்லி:12 103/1
கவர் தொடுத்து விலகி மீள அவர்கள் காயம் எங்கணும் – வில்லி:13 126/2
அவ்வவர் தொடுத்து விடும் அம்புகள் எனை பலவும் அவ்வவை தொடுத்து விலகி
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே – வில்லி:38 22/2,3
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே – வில்லி:45 224/4

மேல்


விலகின (1)

இருவரும் விலக்க ஓடி விலகின எதிரெதிர் கடித்து வானம் மறையவே – வில்லி:40 51/4

மேல்


விலகினார் (1)

விண்தலம் புதைந்து தங்கள் மெய் படாமல் விலகினார்
குண்டலங்கள் வெயிலும் மூரல் குளிர் நிலாவும் வீசவே – வில்லி:42 26/2,3

மேல்


விலகினான் (1)

இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான் – வில்லி:38 18/4

மேல்


விலகு (1)

தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு
மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம் – வில்லி:3 58/1,2

மேல்


விலங்கர் (1)

வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே – வில்லி:3 78/4

மேல்


விலங்கல் (3)

சின விலங்கல் என்னுமாறு சேரவந்த இளைஞரும் – வில்லி:11 158/2
விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து ஆங்கு – வில்லி:22 33/1
விலங்கல் என சூழ் நிற்ப வெம் சமரம் தொடங்கினரே – வில்லி:46 162/4

மேல்


விலங்கலுக்கு (1)

தலை விலங்கலுக்கு அரசு என தகும் வலம்புரி தாரினான் – வில்லி:36 4/4

மேல்


விலங்கான் (1)

மித்திரரும் யாவரும் விலக்கவும் விலங்கான்
சித்திரவில்லூடு உயிர் செகுப்பல் என நின்றான் – வில்லி:41 175/2,3

மேல்


விலங்கி (4)

விலங்கி நம்மை அமர் விளைக்க விடதன் வில் சுதக்கணன் – வில்லி:42 20/1
கோமக குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர் விலங்கி விசயன் தனது – வில்லி:42 84/1
மார்க்கம் நேர்பட விலங்கி மா மறலி நேர் வரினும் – வில்லி:42 118/3
வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை – வில்லி:42 123/1

மேல்


விலங்கிய (1)

விலங்கிய இருவர்-தம்மையும் அந்த வெம் சின முனிவரன் வெகுண்டு – வில்லி:10 143/1

மேல்


விலங்கியது (1)

குறுகலும் விலங்கியது
நறை இதழி அம் தொடையே – வில்லி:41 52/3,4

மேல்


விலங்கின் (2)

கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து – வில்லி:1 96/3
சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே – வில்லி:31 27/4

மேல்


விலங்கினம் (1)

குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல் கொடு விலங்கினம் மிக்கு – வில்லி:9 5/3

மேல்


விலங்கினார்களை (1)

விலங்கினார்களை விண் உற விலக்கி மேல் விரைந்தான் – வில்லி:42 114/4

மேல்


விலங்கினால் (1)

பொருந்திய கொடிய விலங்கினால் தமக்கு புகுந்துள யாவையும் புகன்றே – வில்லி:15 3/3

மேல்


விலங்கினொடு (1)

விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம் – வில்லி:14 17/3

மேல்


விலங்கு (3)

கோ விலங்கு பொர அஞ்சுமோ கரட குஞ்சரங்கள் பகை கொண்டகால் – வில்லி:27 120/2
எல்லிடை அழைத்து வீழ்த்தி இகலுடன் விலங்கு பூட்டி – வில்லி:27 176/3
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் – வில்லி:36 4/3

மேல்


விலங்கும் (2)

நா விலங்கும் என எண்ணியோ மிகவும் நன்று அரசர் ஞாயமே – வில்லி:27 120/4
தூணும் விலங்கும் முறிப்பது பாகு பரிக்கோல் யாவும் தூரத்தே – வில்லி:44 10/1

மேல்


விலங்கொடு (2)

போதகம் மடங்கல் புல்வாய் புலி முதல் விலங்கொடு ஓடி – வில்லி:2 87/3
உரை கலங்க உளம் கலங்க துளங்கி மெய்யில் ஊன் கலங்க விலங்கொடு புள் இனங்கள் யாவும் – வில்லி:14 20/3

மேல்


விலா (2)

விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண – வில்லி:4 59/2
ஈரிடத்தினும் விலா எலும்பு நெக்கன – வில்லி:21 73/3

மேல்


விலாச (1)

மென் நிழல் வைகினார் விலாச வீரரே – வில்லி:11 104/4

மேல்


விலாசம் (2)

வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில் விலாசம் உற்றிடும் நாளில் – வில்லி:2 118/2
நீயும் இன்று சூது கொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ – வில்லி:11 160/2

மேல்


விலாவின் (1)

பமர மும்மத கரி விலாவின் வேல் பட்ட வாய் நிணம் பறிய நிற்பன – வில்லி:31 27/1

மேல்


விலான் (1)

வரி விலான் விரைவின் ஈண்டு ஓர் மண்டபம் சமைக்க என்றான் – வில்லி:11 42/4

மேல்


விலின் (1)

வில் பூசல் எய்தி புரிந்தார் விலின் வேதம் வல்லார் – வில்லி:45 78/4

மேல்


விலுடனே (1)

கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே – வில்லி:12 114/1

மேல்


விலும் (1)

கை வரி விலும் துணிபட கணை தொடுத்தான் – வில்லி:29 61/4

மேல்


விலே (1)

பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே – வில்லி:44 79/4

மேல்


விலை (2)

களி கொள் தோள் விலை கணிகையை போன்றது அ கங்குல் – வில்லி:27 95/4
செறி தலத்தினில் வளர் நகர் படை திரள் வன படை பொருள் விலை
தறுகண் மெய் படை உறுதியில் பொரு தமது அக படை என விராய் – வில்லி:28 47/2,3

மேல்


விலையன (1)

அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு நவமணி என – வில்லி:44 23/1

மேல்


விலோசன (1)

விட விலோசன கடை தரு விரக வெம் கனலே – வில்லி:7 60/4

மேல்


விலோசனம் (2)

மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர் – வில்லி:3 59/1
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி – வில்லி:46 239/2

மேல்


விலோசனமும் (1)

வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:7 29/2

மேல்


விலோடு (1)

பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் – வில்லி:41 18/4

மேல்


விலோத (1)

வேலினால் சுவற்றும் கொற்ற வெம் கயல் விலோத வீரன் – வில்லி:45 111/2

மேல்


விலோதத்தோடு (1)

விரி நெடும் குடை குடையொடு நெருங்கின விலோதமும் விலோதத்தோடு
அரி எறிந்திட நெருங்கின ஆடையும் ஆடையும் அலமந்தே – வில்லி:45 187/3,4

மேல்


விலோதமும் (1)

விரி நெடும் குடை குடையொடு நெருங்கின விலோதமும் விலோதத்தோடு – வில்லி:45 187/3

மேல்


விலோதன (1)

வென்று போன போர் மேன்மையால் விலோதன பணி காவலன் – வில்லி:36 3/1

மேல்


விலோதனம் (1)

மின் பொழி கணை உமிழ் வில் விலோதனம்
என்பன யாவையும் இற்று வீழுமாறு – வில்லி:46 63/2,3

மேல்


விலோதனமும் (1)

வெற்றி விலோதனமும் வெம் சாபமும் உடனே – வில்லி:45 172/3

மேல்


விலோதனர் (1)

மேவு சிங்க வியாள விலோதனர் வீசுகின்ற கதாரவம் மேலிட – வில்லி:46 179/1

மேல்


விலோதனன் (1)

விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன்
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே – வில்லி:46 203/3,4

மேல்


விவாதமே (1)

விவாதமே விளைக்கும் சொல்லர் வெகுளியே விளையும் நெஞ்சர் – வில்லி:13 15/3

மேல்


விழ (48)

அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என – வில்லி:3 50/1
உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான் – வில்லி:5 56/3
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை – வில்லி:8 5/3
கலங்கி விழ கனம் அதிர்வ போல ஆர்த்து காஞ்சன பேர் எழில் வனமும் கடந்திட்டானே – வில்லி:14 17/4
பாதாரவிந்தத்து மருவார் விழ கொண்டு பார் ஆளும் வெம் – வில்லி:22 2/3
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் – வில்லி:22 15/3
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே – வில்லி:27 30/2
நெட்டுடல் பல் வகிர்பட்டு அதனுள் விழ நித்தர் செய் கொல் வினையால் – வில்லி:27 197/2
வாசி நாலும் விழ தொடுத்தனன் வாளி நால் அபிமன்னுவும் – வில்லி:29 39/2
புரண்டு விழ வாளி மழை தூவு புயல் போல்வான் – வில்லி:29 53/4
அம்பி மேல் விழ விழும் அம்பி போன்றவே – வில்லி:30 15/4
ஓடும் இரதத்து இவுளி நாலும் உடல் அற்று விழ ஓர் ஒர் கணை தொட்டு இரதமும் – வில்லி:30 23/1
மேல் ஆள் விழ வீமன் வெறும் கைகளால் – வில்லி:32 5/2
மெய் ஆயிரம் விதமாய் விழ வெம் போரிடை இருபத்து – வில்லி:33 22/3
அடி துணிந்து விழ இருந்து அலங்கல் வில் வணக்குவார் – வில்லி:38 15/2
மனத்தினும் முந்து மா துணிய வயத்துடன் உந்து பாகன் விழ
அனைத்து உருளும் சதாவியிட அடுக்கு உற நின்ற தேர் அழிய – வில்லி:40 23/2,3
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் – வில்லி:40 62/1
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் – வில்லி:40 62/1
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை – வில்லி:40 62/3
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை – வில்லி:40 62/3
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை – வில்லி:40 62/3
பணி பெற்ற பணைகளொடு பதம் அற்று விழ உழுது படுவித்த பல பகழியே – வில்லி:40 62/4
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என – வில்லி:40 68/3
விஞ்சை கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே விழ பொருதான் – வில்லி:40 70/2
தகதத்த என வெம் களத்தூடு விழ வென்ற தனுவேதியும் – வில்லி:40 92/3
கோலொடு கோல் முனை அற்று விழ தொடு குனி சிலை நாண் அழிய – வில்லி:41 13/2
தசை குருதி என்பு மூளை இவையிவை தரணி மிசை சிந்தி வேறுபட விழ
அசைய இரதம் கடாவி வளைதரும் அணி சிலையும் அம்பும் ஆகி முனைமுனை – வில்லி:41 44/2,3
நீள் நாகர் வியக்கும்படி விழ மீளியும் நின்றான் – வில்லி:41 113/4
ஒருவன் நம் படை தலைவர்கள் எவரையும் ஒரு கை கொண்டு அடல் திகிரியின் விழ
எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது – வில்லி:41 117/1,2
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை – வில்லி:41 124/3
தலை துணிந்து தத்திட விழ இவன் ஒரு தனது திண் கையில் கதைகொடு தரியலன் – வில்லி:41 130/1
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று – வில்லி:42 166/3
தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய – வில்லி:42 171/3
வில் தரும் கணைகளால் விழ பொருது வெயிலவன் சுதனை மீளவும் – வில்லி:42 188/3
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே – வில்லி:44 31/3,4
இருவர் பரிகளும் உரன் உற முழுகின இருவர் வலவரும் விழ எரி கதுவின – வில்லி:44 32/1
இரத நேமி குலைந்து சூதனொடு இவுளி நாலும் விழ
பொருது சீறினன் முன் பயந்த புராரியே அனையான் – வில்லி:44 44/3,4
தன் தாதை அளிக்கும் பல சரத்தால் விழ மோதி – வில்லி:44 67/3
மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர் – வில்லி:44 79/3
குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே – வில்லி:45 67/4
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ
பத்தே எய்து ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட எய்தான் – வில்லி:45 145/3,4
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே – வில்லி:45 172/4
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ சுரர் உலகு உயிர் எய்த – வில்லி:45 182/3
ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள – வில்லி:46 71/1,2
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே – வில்லி:46 191/4

மேல்


விழவிழ (5)

தவருடன் விழவிழ ஒரு தனி பொருதான் – வில்லி:13 132/4
தும்பி மேல் விழவிழ தும்பி வீசுவ – வில்லி:30 15/2
எற்று கணை அனைவர்க்கும் அவரவர் எய்த்து விழவிழ மொத்தினான் – வில்லி:34 21/4
முன்னர் உறு கணை பின்னர் விழவிழ முன்னர் அமர் பொர முன்னினான் – வில்லி:34 23/2
உரனுடைய சித்ர வால் கொடு ஒருபடி ஒலியொடு புடைக்கும் வாசி விழவிழ
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடி கொடு துகைக்கும் வீரர் அணியையே – வில்லி:40 53/3,4

மேல்


விழவின் (1)

வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன – வில்லி:27 163/3

மேல்


விழவினாலும் (1)

வேனிலின் விளைவினாலும் வேனிலான் விழவினாலும்
மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினாலும் – வில்லி:2 94/1,2

மேல்


விழவு (2)

மேவி அனந்தரம் வேனில் விழவு அயர்வான் முரசு அறைந்து வீதி-தோறும் – வில்லி:8 4/2
சேயோன் விழவு விழைவோடு சிறந்த பின்னர் – வில்லி:23 30/1

மேல்


விழவும் (6)

வலக்கை அற்று விழவும் மனத்து ஒரு – வில்லி:29 28/1
காளை ஒரு கை விழவும் மற்றை ஒரு கையால் – வில்லி:29 67/3
தோல் வாய் அவை கீழ் விழவும் துணியா – வில்லி:32 6/2
இரு தோள்களின் ஒரு தோள் முனி இகல் வாளியின் விழவும்
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத வாரணம் ஒத்தான் – வில்லி:41 114/1,2
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே – வில்லி:44 83/4
வளை இலாதன மங்கல விழவும் நல் வரம்பு இலா மரபும் தொல் – வில்லி:45 180/1

மேல்


விழவே (3)

கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே – வில்லி:38 20/4
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் – வில்லி:38 22/3,4
சரங்கள் பல தூவினன் பரிந்து எதிரி சாபமும் துணிந்து விழவே – வில்லி:38 31/4

மேல்


விழா (2)

மாதவனது ஏவலினால் மழை காலத்து வாசவற்கு விழா அயர்வான் வந்த காலை – வில்லி:7 54/2
மறி கொள் செம் கையன் விழா அயர்வான் பெரும் தீவில் – வில்லி:7 72/3

மேல்


விழாது (1)

நீறு எழும்படி சாடியபோது அவன் நீள் நிலம்-தனில் ஓடி விழாது தன் – வில்லி:46 185/2

மேல்


விழாமல் (1)

வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய் – வில்லி:45 9/2

மேல்


விழாவகை (1)

நிருபனை முனியால் விழாவகை விலக்கி நிசியில் வெம் கயிலையும் கண்டாய் – வில்லி:45 13/4

மேல்


விழாவில் (1)

எத்தனை தரணி வேந்தர் யாக நல் விழாவில் வந்தார் – வில்லி:11 13/1

மேல்


விழி (68)

மரு வரும் குழல் விழி வதனம் வார் குழை – வில்லி:1 41/1
பொங்கிய மதர் விழி புரிவும் ஆதரம் – வில்லி:1 46/1
மருவுற சில பகல் மணந்து மான்_விழி – வில்லி:1 53/1
விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன் – வில்லி:1 88/4
அம்பை மானும் விழி அம்பை என்பவளும் அரிய மா தவம் இயற்றினாள் – வில்லி:1 150/4
வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி நிறை வாவி நீரினிடை வான் உளோர் – வில்லி:1 151/3
இராச குஞ்சரம் பிறந்திடும் விழி புலன் இல்லை மற்று அதற்கு என்றான் – வில்லி:2 12/4
வேத புங்கவன் அகன்றுழி வலியுடை விழி இல் மைந்தனும் யாரும் – வில்லி:2 16/1
மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல – வில்லி:2 22/3
போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி – வில்லி:2 35/2
வென்றி நல்குமா வந்த விந்தை போல் விழி பரப்ப மேல் வீமசேனனும் – வில்லி:4 12/3
விளிந்தது ஒத்து வழி குழிய நின்று சுழல் விழி நிரைத்து அயரும் வெகுளியான் – வில்லி:4 50/4
புகைத்த கனல் விழி கன்னன் தருக்கால் எள்ளி பூசுரன் என்று அவமதித்து புனை வில் வாங்கி – வில்லி:5 61/3
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் வீரர் ஏறே – வில்லி:7 27/4
விழி துயிலா விசயனும் அ விபுதருடன் துயிலுணர்ந்து விதியும் செய்தான் – வில்லி:7 35/4
கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா – வில்லி:7 56/3
அன்பு மிகும் விழி கருணை அறன் புதல்வன் ஏவலினால் அசுர தச்சன் – வில்லி:10 5/3
சேய் எனின் இளையன் வீமனை விசும்பில் சேர்த்துவன் என விழி சிவவா – வில்லி:10 21/4
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் – வில்லி:10 22/4
விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து நீ போய் – வில்லி:11 49/1
விரியும் வெண் கொடி புரிசை சூழ் வள நகர் விழி களித்திட கண்டான் – வில்லி:11 52/4
விதுரன் நொந்து நீதி கூற விழி இலாமை அன்றியே – வில்லி:11 186/1
வீமன் கதை மேல் கை வைக்க விசயன் சிலை மேல் விழி வைக்க – வில்லி:11 228/1
மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு – வில்லி:11 231/3
என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான் – வில்லி:11 231/4
மின் தோற்று அனைய நுண்_இடையாள் விழி நீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள் – வில்லி:11 234/4
தந்தை விழி இருள் போல தகு மனத்தோனும் துச்சாதனனை நோக்கி – வில்லி:11 252/3
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா – வில்லி:12 114/4
என்னா விழி களியா மனம் உருகா இசை எழுதும் – வில்லி:12 151/3
செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா – வில்லி:12 160/3
துன்னிய கோப செம் தீ விழி உக சில சொல் சொன்னாள் – வில்லி:13 6/2
மின் போல் நுடங்க இடை வேல் விழி நீர் ததும்ப – வில்லி:13 102/1
சிந்தை கன்றி விழி சிவந்து தெய்வ வாகை வில்லையும் – வில்லி:13 129/2
புருவ வில் வளைவுற விழி கனல் பொதுள – வில்லி:13 131/1
எரி விழி அவுணரும் முறைமுறை இகலி – வில்லி:13 134/2
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத – வில்லி:14 4/2
சென்று எயிற்று இள நிலவு எழ துணை விழி தீ எழ வெயில் வாய் கார் – வில்லி:16 15/3
மிகப்பட்டு ஓடும் தோன்றாமல் வெளிக்கே ஒளிக்கும் விழி இணைக்கு – வில்லி:16 19/2
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/2
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் – வில்லி:23 5/4
இனி உரைப்பது கடன் என துணை விழி சிவப்பு எழ எழிலியின் – வில்லி:26 12/2
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி செயிர்த்து உளே – வில்லி:27 117/2
தரு நிலத்தவர் விழி துடைப்பன சரதம் இப்படி இரதமே – வில்லி:28 42/4
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ நிருதர் ஒத்தனர் விருதரே – வில்லி:28 44/4
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே – வில்லி:28 57/3
மேய விழி இலையாய பதி தரு வீரர் பலரும் விகன்னனும் – வில்லி:34 19/2
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை – வில்லி:41 42/1
நிகர் என துணை விழி கடை நிமிர்தர நெறி கடை புருவமும் மிக முரிதர – வில்லி:41 86/2
விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு – வில்லி:41 119/3
விடுத்த பெருந்தாதை இரு விழி களிப்ப பகை வென்று மீளாது என்னை – வில்லி:41 144/3
விழி புனலின் மூழ்கி மனம் வெந்து தளர்வு உறுவோன் – வில்லி:41 177/3
பொங்கு அழல் உமிழ் விழி புயங்க மா மணி – வில்லி:41 207/2
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை அடைந்த பின் – வில்லி:43 46/2
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் – வில்லி:44 25/1
தழல் விழி வாரண வீரர் முடி தலை தடிவன சக்கரமே – வில்லி:44 52/3
மினலினும் சிவந்து ஒளி மிக்க அற்புத விழி பிதுங்கவும் பெருக கலக்கியே – வில்லி:45 153/4
வீமன்-தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட வில் விசயன் – வில்லி:45 212/2
நீயே துணை புயமும் நீயே விழி துணையும் நீயே அனைத்து நிலையும் – வில்லி:46 5/2
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/3
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு – வில்லி:46 177/1
சேம வன் கதையால் அமர் ஆடினர் தேறி நின்றவர் வாள் விழி மூடவே – வில்லி:46 178/4
காழ் நெடும் கிரியே அனையான் விழி காண நின்றனன் வான் அரி காளையே – வில்லி:46 183/4
நெருப்பு உறா விழி சிவத்து வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய் – வில்லி:46 186/3
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க வாய்மை சில செப்புவான் – வில்லி:46 190/4
தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ – வில்லி:46 191/2
எதிரியை சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை – வில்லி:46 192/3
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க – வில்லி:46 236/2
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும் பின்னிட்டு அரனை பெட்பின் போற்றி – வில்லி:46 246/2

மேல்


விழிக்க (1)

காதில் ஆர் என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர் – வில்லி:11 170/2

மேல்


விழிக்கடை (1)

நஞ்சு அன விழிக்கடை நயந்த பார்வை கொண்டு – வில்லி:21 67/3

மேல்


விழிக்கு (2)

வெம்பு கான் உறைவோர் இன்று என் விழிக்கு இலக்கு அல்லரானால் – வில்லி:16 36/3
வில் திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான் என்று – வில்லி:25 12/3

மேல்


விழிக்கும் (3)

இரவி-தன் மதலைக்காக இமைத்த கண் விழிக்கும் முன்னர் – வில்லி:45 103/1
முன் அம்பு சிதைந்துசிதைந்து அழியா முகம் மாறி இமைத்து விழிக்கும் முனே – வில்லி:45 217/3
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப – வில்லி:46 32/2

மேல்


விழிகள் (2)

வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான் – வில்லி:9 43/2
விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள் – வில்லி:21 17/4

மேல்


விழிகளால் (2)

பங்கய விழிகளால் பருகினான் அரோ – வில்லி:1 42/4
வெம் கழல் படை கை வேந்தர் விழிகளால் விளங்கும் மேனி – வில்லி:5 28/1

மேல்


விழிகளும் (2)

மிகை படைத்த அ சுரபதி ஆயிரம் விழிகளும் கண போதில் – வில்லி:9 25/2
விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என – வில்லி:45 150/1

மேல்


விழித்த (1)

விழித்த கண்ணினர் விண் முகிலை கவின் – வில்லி:13 32/2

மேல்


விழித்தவன் (1)

வேனிலவன் மேல் நுதல் விழித்தவன் அளிக்கும் – வில்லி:29 63/3

மேல்


விழித்தன (1)

விதிர்த்தன செம் கை வாளொடு அயில் விழித்தன கண்கள் தீ உமிழ – வில்லி:40 17/3

மேல்


விழித்தனன் (1)

நிலத்திடை குதித்தனன் வடவை போல் பெரு நெருப்பு எழ விழித்தனன் நெடிய மூச்சுடன் – வில்லி:42 199/1

மேல்


விழித்திட்ட (1)

காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என – வில்லி:33 12/2

மேல்


விழித்திலன் (1)

உயிர்த்திலன் விழித்திலன் உணர்ந்தும் இலன் என்னா – வில்லி:2 101/2

மேல்


விழித்து (5)

விழித்து மீசை நுனி முறுக்கி வெய்ய வீர வாள் உறை – வில்லி:13 115/2
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் – வில்லி:21 6/4
முந்துற விழித்து நோக்கி முகம் மலர்ந்து அருள்செய்தானே – வில்லி:25 9/4
எதிர்த்த தேர் விழித்து இமைக்கும் அளவில் மாயம் இது என – வில்லி:42 16/1
செம் கையில் சிலையும் கோலி தீ விழித்து உடன்று சேர்ந்தார் – வில்லி:44 12/4

மேல்


விழிப்பர் (1)

புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை – வில்லி:46 169/2

மேல்


விழியர் (1)

மின் கால் படையர் விடம் காலும் விழியர் வெம் போர் – வில்லி:13 109/3

மேல்


விழியன் (1)

வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல் – வில்லி:5 59/3

மேல்


விழியாய் (2)

செம் சேல் அனைய விழியாய் என தேற்றி அந்த – வில்லி:7 82/2
பதும விழியாய் எனலும் வாயிலவர் பால் போல் – வில்லி:19 29/3

மேல்


விழியார்-தமக்கு (1)

மை மான் விழியார்-தமக்கு அந்த வனச வாணன் – வில்லி:13 107/3

மேல்


விழியாரில் (1)

ஓடும் கயல் விழியாரில் உலூபி பெயரவளோடு – வில்லி:7 8/1

மேல்


விழியால் (1)

அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆன – வில்லி:7 90/3

மேல்


விழியாள் (1)

மானே தரு விழியாள் திரு மாதே நிகர் எழிலாள் – வில்லி:12 150/1

மேல்


விழியாளை (2)

மானே அனைய விழியாளை வதுவைசெய்தான் – வில்லி:2 44/4
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின் அழை என்றான் – வில்லி:11 211/4

மேல்


விழியான் (1)

இருட்டிய விழியான் மைந்தன் இதயமும் இருண்டு சோர – வில்லி:11 280/3

மேல்


விழியிலான் (1)

வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல் – வில்லி:5 59/3

மேல்


விழியிலானும் (1)

வெதிரனும்-கொல் என்னுமாறு விழியிலானும் வைகினான் – வில்லி:11 186/2

மேல்


விழியின் (4)

விழியின் நெஞ்சின் வால் நெருப்பின் நீடு உததியின் விதி படைப்பினின் தோன்றி – வில்லி:11 77/1
செம்மலை விழியின் காணான் சிந்தையால் கண்டு போற்றி – வில்லி:12 34/2
மை வாள் விழியின் வழி அஞ்சன வாரி பாய – வில்லி:13 103/2
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே – வில்லி:44 30/4

மேல்


விழியினள் (1)

ஏற்றிய விழியினள் இளகு நெஞ்சினள் – வில்லி:1 45/2

மேல்


விழியினளாய் (1)

ஊற்று இருந்த விழியினளாய் உனை பயந்தாள் மனம் மறுக உயிராய் நின்று – வில்லி:45 265/1

மேல்


விழியினன் (2)

முறுகு சின அனல் பொழியும் விழியினன் முகன் இல் பகன் எனும் முரணுடை – வில்லி:4 37/3
கரதல மலர் மிசை கொண்டு வார் புனல் கலுழ்தரு விழியினன் நண்பினால் அமர் – வில்லி:46 200/2

மேல்


விழியினாள் (1)

விடம் திகழ் விழியினாள் ஓட வேட்கையால் – வில்லி:21 28/3

மேல்


விழியினும் (1)

சென்னி மீதும் விழியினும் சேர்த்திடா – வில்லி:46 234/2

மேல்


விழியுடை (1)

வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் – வில்லி:41 85/1

மேல்


விழியுடையவரை (1)

விழியுடையவரை அன்றோ மேன்மையோர் வெறுப்பது என்பார் – வில்லி:11 192/2

மேல்


விழியும் (5)

அரும்பிய விழியும் தொண்டை அமுது உறு பவள வாயும் – வில்லி:2 98/1
வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான் – வில்லி:5 87/4
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும்
ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும் அல்லதை யாவையும் கருதான் – வில்லி:12 65/2,3
சிந்தை கன்றி விழியும் சிவந்திட்டார் – வில்லி:13 43/4
நின்றனன் விழியும் இதயமும் களிப்ப நீறுடை ஏறுடை கடவுள் – வில்லி:46 211/2

மேல்


விழியோர் (1)

இங்கு ஓதை எழுந்தது அறிந்திலரால் இமையா விழியோர் முதல் யாவருமே – வில்லி:45 211/4

மேல்


விழிவழி (2)

விழிவழி நெருப்பு வீழ விரைவுடன் விறல் மிகு களத்தில் ஆன பொழுதிலே – வில்லி:40 47/4
விழிவழி தீ எழ முறுவல் பரப்ப விரித்தன வெண் நிலவே – வில்லி:44 53/2

மேல்


விழு (5)

சிறந்த சரணத்தில் விழு சிறுவரை எடுத்து – வில்லி:2 107/2
பாதலம்-தனில் விழு பவன சூனுவை – வில்லி:3 12/2
வேல் கொண்டவை அவை-தம்முடன் விழு கை குலம் ஒருசார் – வில்லி:33 20/2
விறல் புனைந்த கை திகிரியை ஒழிய முன் வினை அழிந்து பற்றலர் முதுகிட விழு
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை – வில்லி:41 120/2,3
பட்டம் அணிந்த நுதற்கு இடையே விழு தும்பிகள் பட்டனவே – வில்லி:44 51/1

மேல்


விழுகின்ற (2)

வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உற படுதல் இன்றி விழுகின்ற நிலை – வில்லி:42 85/1
விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு – வில்லி:44 77/1

மேல்


விழுங்கலும் (1)

விக்க நின்றன வயிற்று இரண்டு அருகும் வீழவீழ முன் விழுங்கலும்
புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று – வில்லி:4 54/2,3

மேல்


விழுங்கி (2)

மிக்க விண்ணவர்கள் திரிதர அவன்-தன் மெல் இயல் மகவையும் விழுங்கி
அ கணம்-தன்னில் அந்தரத்து எழலும் வீழ்த்தினான் அம்பினால் துணித்து – வில்லி:9 39/2,3
ஏகுகின்றது கண்டு பெரும் கடல் ஏழும் மொண்டு விழுங்கி அதிர்ந்து எழு – வில்லி:42 121/1

மேல்


விழுங்கியதே (1)

வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே – வில்லி:45 216/4

மேல்


விழுங்கினால் (1)

பலி அனைத்தையும் விழுங்கினால் இது பலிக்குமோ எளிமை பார் எனா – வில்லி:4 53/2

மேல்


விழுங்கினானோ (1)

விரி ஓத நெடும் கடலில் வீழ்வதன் முன் விரைந்து உரகன் விழுங்கினானோ
எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை – வில்லி:42 170/1,2

மேல்


விழுங்கும் (1)

இரை என அதனை விழுங்கும் முன் கரு கொண்டு ஈன் முதிர் காலையில் அதனை – வில்லி:1 111/2

மேல்


விழுங்குவம் (1)

ஊரில்-நின்று உருமையும் விழுங்குவம் என உரகம் ஏறுவ போன்ற – வில்லி:42 75/4

மேல்


விழுத்த (1)

கற்பனைக்கு உதவி தருக என பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ் – வில்லி:10 64/2

மேல்


விழுத்தி (1)

மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின் – வில்லி:4 60/2

மேல்


விழுத்தினர்கள் (1)

ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள்
கோடி கோடி தமர பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த இரு பக்கமுமே – வில்லி:46 67/3,4

மேல்


விழுத்தினான் (1)

விதத்தினால் இரு நிலத்து மீது உடல் விதிர்த்து வீழ்தர விழுத்தினான் – வில்லி:46 187/4

மேல்


விழுதல் (1)

சோகம் மிக்கு விழுதல் கண்டு தூரகாரி ஆதலால் – வில்லி:42 32/3

மேல்


விழுதலின் (2)

மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின்
அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே – வில்லி:41 130/3,4
பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன் – வில்லி:44 80/1

மேல்


விழுதுடை (1)

விழுதுடை தனி ஆல் என இருந்த தொல் வியாதனை முகம் நோக்கி – வில்லி:2 9/2

மேல்


விழுந்த (11)

நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் – வில்லி:1 110/3
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர் வான் என்ன சென்று – வில்லி:2 70/3
மீளவும் மிருக துவசன் உற்று எழுந்து விதலையின் விழுந்த மேவலனை – வில்லி:10 26/1
விழுந்த தூளியும் தடுத்தன நிலன் உற விசும்பு உறும்படி நின்றே – வில்லி:11 86/4
புறம் தயங்கிட விழுந்த செம் தனி சடை பொலிவை யார் புகல்கிற்பார் – வில்லி:12 85/2
விழுந்த வாள் அரக்கன் தருக்கு நெஞ்சு ஒடிந்து வெகுண்டு இவன்-தனை தளி மீண்டும் – வில்லி:15 16/1
பிணைபட விழுந்த செயல் கண்டு நனி பேதுற்று – வில்லி:37 20/2
அயர்ந்தனன் விழுந்த கோவை அச்சுதன் பரிவோடு ஏந்தி – வில்லி:41 159/1
விழுந்த வாளி கண்டு பின்னும் விசயன் மூரி வில் குனித்து – வில்லி:42 30/1
பூதலம்-தனில் விழுந்த போல் விழுந்தன புயங்கள் ஆயிரமும் போய் – வில்லி:42 42/2
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு – வில்லி:42 84/3

மேல்


விழுந்ததனை (1)

வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா – வில்லி:12 103/4

மேல்


விழுந்ததாக (1)

பையொடு குருதி பொங்க பார் மிசை விழுந்ததாக
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர் வான் என்ன சென்று – வில்லி:2 70/2,3

மேல்


விழுந்தது (4)

வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே – வில்லி:38 36/4
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே – வில்லி:41 129/4
மேக பந்தி கலங்க எழுந்து அது மீளவும் புவியின்-கண் விழுந்தது
பாகன் அங்கம் நெரிந்தது நொந்தது பார்முகம் துளை விண்டன மண்டு உருள் – வில்லி:42 124/2,3
மேல் முழங்கின வானவர் தூரியம் மேல் விழுந்தது பூ மழை சாலவே – வில்லி:46 184/4

மேல்


விழுந்தமை (1)

விழுந்தமை அறிவுறாது மீளவும் நகுலன்-தன்னை – வில்லி:16 24/2

மேல்


விழுந்தவர் (1)

விழுந்தவர் நெடும் போதாக மெய் உணர்வு எய்தி மெல்ல – வில்லி:22 102/1

மேல்


விழுந்தவன் (1)

விழுந்தவன் மீளவும் வெய்துயிர்த்தனன் – வில்லி:21 76/1

மேல்


விழுந்தவே (1)

பேறு இலாமல் முனை உற பிளந்து கீழ் விழுந்தவே – வில்லி:42 29/4

மேல்


விழுந்தன (9)

வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா – வில்லி:12 103/4
சற்ப தலம்-தொறும் அற்று விழுந்தன தத்தம் நெடும் தலை போய் – வில்லி:27 191/2
விரிந்தன உரங்களும் வெகுண்டன மனங்களும் விழுந்தன பசும் குருதி நீர் – வில்லி:38 26/1
பூதலம்-தனில் விழுந்த போல் விழுந்தன புயங்கள் ஆயிரமும் போய் – வில்லி:42 42/2
மாருதன் புதல்வன் தொடும் அம்பினில் மா இரண்டும்_இரண்டும் விழுந்தன
சோரும் வன் துவசம் தறியுண்டது சூதனும் தலை சிந்தினன் முந்திய – வில்லி:42 129/1,2
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன வாரணமே – வில்லி:44 54/3
எயிறுடை வாளி துணிப்ப விழுந்தன எத்தனை கந்தரமே – வில்லி:44 55/4
சுரிகையொடு அற்று விழுந்தன மங்கையர் துனியில் அரும்பு கையே – வில்லி:44 60/4
கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன கூறுவது எவன்-கொல் – வில்லி:46 26/2

மேல்


விழுந்தனவே (1)

விழுந்தனவே – வில்லி:41 64/4

மேல்


விழுந்தனன் (2)

மகன் விழுந்தனன் மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில் மற்று உளார் – வில்லி:41 29/3
மீண்டனன் காலாள் ஆகி விழுந்தனன் தெளிந்து மீள – வில்லி:41 103/2

மேல்


விழுந்தார் (1)

கட்டினார் விழுந்தார் சில காளையர் – வில்லி:29 34/4

மேல்


விழுந்தான் (5)

இட்ட பெரும் கிரி என்ன விழுந்தான் – வில்லி:14 81/4
கிட்டினன் தலத்தின் மிசை அடல் அரக்கன் கீழ்ப்பட மேற்பட விழுந்தான் – வில்லி:15 14/4
அவசம் பிறந்து தம்பியர் முன் விழுந்தான் ஒருவர்க்கு அழியாதோன் – வில்லி:31 7/4
விழுந்தான் வேலால் தேர் பாகன் வெம் சாயகத்தால் விறல் வேந்தர் – வில்லி:31 9/1
மண் மேல் விழுந்தான் எழுந்தான் மானம் போனது என்றான் – வில்லி:38 49/1

மேல்


விழுந்திடும்படி (1)

மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் – வில்லி:45 155/1

மேல்


விழுந்து (9)

தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்தன் இன்னல் தந்ததும் – வில்லி:1 137/1
பூகம்பம் பிறந்து உடுவும் அரும் பகலே விழுந்து உடனே பொய்கை வாடி – வில்லி:11 258/2
விழுந்து அரு வினையினின் மெலிந்து நாயினும் – வில்லி:12 117/1
விழுந்து அழும் தெரிவையை வேட்கை நோயினால் – வில்லி:21 30/2
அறிந்து தாள் விழுந்து எழுந்து பின் ஆங்கு அவன் அருளால் – வில்லி:22 45/1
துள்ளினான் விழுந்து இணை அடி சூடினான் துயரை – வில்லி:27 77/2
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் – வில்லி:42 211/2
நர நாரணர் சென்று தராபதி தாள் நளினத்தில் விழுந்து ஒரு நாயகமா – வில்லி:45 209/1
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே – வில்லி:45 225/4

மேல்


விழுந்தும் (1)

தொழுதும் ஆதரித்தும் விழுந்தும் மேல் எழுந்தும் துதித்திட தன் பதம் தருவான் – வில்லி:15 1/2

மேல்


விழும் (9)

ஓர் இடை உடன் விழும் உற்கை போல் முக – வில்லி:1 67/3
விழும் திரள் மாலை திண் தோள் விதுரனும் வெகுண்டு முன்னி – வில்லி:11 41/2
தண்டால் வெம் புனல் எற்றி மீது எழுந்து விழும் திவலை தண்ணீர் ஆக – வில்லி:11 256/3
அம்பி மேல் விழ விழும் அம்பி போன்றவே – வில்லி:30 15/4
தும்பி மேல் மதத்திடை விழும் தும்பி போல் விறல் தோன்றலும் – வில்லி:36 5/1
மோகித்து விழும் அரக்கன் மீண்டு எழுந்து மோகரிக்க முடி மகீபன் – வில்லி:42 179/1
என்பு உற ஊறி விழும் கட தாரையின் ஏயின ஓடைகளே – வில்லி:44 50/2
ஒன்றொடு ஒன்று முனையோடு முனை உற்று உற விழும்
ஒன்றொடு ஒன்று பிளவு ஓட விசையோடு புதையும் – வில்லி:45 195/1,2
இருவருமே முனைந்துமுனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல் செய்தாலும் ஒருவர் – வில்லி:46 18/3

மேல்


விழும்படி (1)

குடல் அற்று விழும்படி குத்துதலான் – வில்லி:32 8/2

மேல்


விழுமாறு (1)

ஒத்துஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு உடன்று ஏவினான் – வில்லி:40 89/2

மேல்


விழுவதன் (1)

கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள – வில்லி:41 234/3

மேல்


விழுவது (1)

கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே – வில்லி:40 66/3

மேல்


விழுவன (2)

விழுவன அன்றி மேல் விசையின் போவன – வில்லி:30 17/3
சேனை இப முகம் அற்று விழுவன சென்று திசை வழி கவ்வி விண் – வில்லி:34 27/1

மேல்


விழுவோன் (1)

வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன்
நன்று என நகைத்து தர தகு பொருள் நீ நவில்க என நான்மறையவனும் – வில்லி:45 239/2,3

மேல்


விழை (1)

வேதியர் முன்றில்-தோறும் விழை விளையாடல் உற்றார் – வில்லி:2 87/4

மேல்


விழைதல் (1)

சூது எடுத்து விழைதல் உற்ற சூள் பிழைத்தல் இன்னவே – வில்லி:11 161/3

மேல்


விழைந்த (1)

மின் புரை தெரிவை சொல் விழைந்த நீ அவண் – வில்லி:1 73/3

மேல்


விழைந்து (11)

மெய் தவம் விளங்க வேழவில்லியும் விழைந்து நோக்க – வில்லி:2 88/3
வெம் திறல் வீமனும் விழைந்து வள்ளியும் – வில்லி:4 26/3
இன்னதே கருமம் என்று என்று இளைஞரும் விழைந்து சொன்னார் – வில்லி:11 29/1
வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்ப போல் – வில்லி:11 95/2
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான் – வில்லி:11 114/4
நீடுகின்ற தரும நீதி நிருப கேள் விழைந்து நாம் – வில்லி:11 165/1
வெற்றி கொள் பெற்றமும் விழைந்து சூழவே – வில்லி:12 130/3
வி விரவாத வாச தாமமும் விழைந்து சூட்டி – வில்லி:13 3/4
முதல் விழைந்து ஒருவன் உடன் இயைந்த பொருள் பற்றி இன்புற முயங்கினும் – வில்லி:27 126/1
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும் – வில்லி:27 238/2
வெம் சோற்றோடு இனிது அருந்தி அமுது அருந்தும் விண்ணவர் போல் இ நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன் – வில்லி:45 20/3

மேல்


விழையும் (3)

மீண்டு எரி புகுவன் என்னும் எண்ணமே விழையும் நீராள் – வில்லி:5 25/4
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/2
விளையில் ஏது செய்யாது மற்று அவருடன் விழையும் நண்பு இனி வேண்டா – வில்லி:11 70/2

மேல்


விழைவால் (1)

தம்பியர் விழைவால் கூடம் சமைத்த பேர் அழகு காண – வில்லி:11 50/1

மேல்


விழைவினால் (1)

கோடு அகப்பட வரும் புனல் விழைவினால் குளிர் துறை மருங்கு உற்றோர் – வில்லி:2 40/1

மேல்


விழைவுடன் (4)

அதிரதன் திரு மனையினில் விழைவுடன் அரும்பிய பனி கற்றை – வில்லி:2 41/1
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன் படிவன சகோரம் – வில்லி:6 21/3
அந்த உரை செவிப்படலும் அதி தூரம் விழைவுடன் சென்று ஆடு தீர்த்தம் – வில்லி:7 34/3
விந்தம் அன்ன தோள் வீடுமன் முதலியோர் விழைவுடன் தொழுது ஏத்தி – வில்லி:24 9/1

மேல்


விழைவும் (2)

விண் வரு செல்வமும் விழைவும் மேன்மையும் – வில்லி:1 74/1
மெய் குல தந்தையாம் விழைவும் இல் என்றாள் – வில்லி:1 81/4

மேல்


விழைவுறும்படி (1)

வினை அளித்தது என்று அணைதியேல் இன்பமும் விழைவுறும்படி துய்த்தி – வில்லி:2 34/2

மேல்


விழைவொடும் (1)

மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான் – வில்லி:1 85/3

மேல்


விழைவோடு (1)

சேயோன் விழவு விழைவோடு சிறந்த பின்னர் – வில்லி:23 30/1

மேல்


விள்ள (1)

முன் பூசல் அம்பின் பிளந்து அண்ட முகடு விள்ள
வில் பூசல் எய்தி புரிந்தார் விலின் வேதம் வல்லார் – வில்லி:45 78/3,4

மேல்


விள (1)

கன்று கொடு விள எறிந்த கண்ணன்-தானும் கன்னனுக்கு கட்டுரைப்பான் கடவுள் நாதன் – வில்லி:45 250/2

மேல்


விளக்க (1)

விரைவுடன் ஆறுஆறு என தன் ஆண்மையை விருதர் முன் மேன்மேல் விளக்க வீமனே – வில்லி:46 176/4

மேல்


விளக்கம் (2)

பண்பு உற வலம் வந்து ஓங்கி பரிவுடன் விளக்கம் செய்தான் – வில்லி:2 76/4
வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய் – வில்லி:28 11/1

மேல்


விளக்கி (4)

இந்த நாரதனை போற்றி இரு பதம் விளக்கி வாச – வில்லி:6 40/1
மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி மண் அளந்தருள் பதம் அடைய – வில்லி:10 139/3
வெயர்த்த மேனியை நறும் பனி நீரினால் விளக்கி
அயர்த்து நீ முதுகிடாது ஒழி இமைப்பொழுது ஐயா – வில்லி:22 39/1,2
பவள துவர் வாயான் இரு பாதம் கை விளக்கி
தவள கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர் – வில்லி:42 55/2,3

மேல்


விளக்கு (9)

துவனி செம் தழல் விளக்கு எடுப்ப துன்னவே – வில்லி:3 17/4
விருந்து இட கொளுத்திய விளக்கு எனும்படி – வில்லி:4 17/3
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து – வில்லி:4 62/1
மை புற பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆர போனார் – வில்லி:5 7/4
மீண்டு தம மனை-தோறும் நிரைநிரை வாள் விளக்கு ஏந்த மேவினாரே – வில்லி:8 13/4
வார் குழை பற்பராக மணி விளக்கு ஏற்றுவாரும் – வில்லி:10 75/1
கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனதே – வில்லி:21 101/4
மிலைந்த பூம் குழல் வனிதையர் மெய் விளக்கு எடுப்ப – வில்லி:27 87/2
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான் – வில்லி:42 184/3

மேல்


விளக்கும் (3)

மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன் – வில்லி:14 18/2
குந்தி-வயின் வந்து தம குருகுலம் விளக்கும்
ஐந்து அரசும் அன்று தன் அகன் கடை இருக்க – வில்லி:23 8/1,2
பொலியும் நாமம் மறைகள் சொன்ன பொருள் விளக்கும் நாமம் முன் – வில்லி:38 1/3

மேல்


விளங்க (11)

மெய் தவம் விளங்க வேழவில்லியும் விழைந்து நோக்க – வில்லி:2 88/3
வேதம் சிறக்க மனு நீதி விளங்க இ பார் – வில்லி:7 87/1
வெவ் அரி முகத்த பீடம் விளங்க வீற்றிருந்த காலை – வில்லி:13 1/4
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி நூலொடு விளங்க
ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான் – வில்லி:19 10/3,4
குரு குலம் விளங்க வரு கோமகன் இருந்தான் – வில்லி:23 2/4
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே – வில்லி:27 118/3
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க
குருகுலாதிபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன் என குறித்தாள் – வில்லி:27 250/3,4
வீர வார் கழல் கழலின் மீது விளங்க மார்பினில் வெண் நிலா – வில்லி:41 21/1
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ – வில்லி:41 42/2
புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க புதைந்து வாளி – வில்லி:45 253/2
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில் – வில்லி:46 10/3

மேல்


விளங்கி (3)

மேகம் குருதி பொழிந்து அகல் வான் மீனும் பகலே மிக விளங்கி
பூகம்பமும் உற்று உற்பாதம் போது யாவும் புரிந்தனவால் – வில்லி:11 227/1,2
விண்ணவர் முனிவர் உள் விளங்கி வாழ்தலால் – வில்லி:12 136/1
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும் – வில்லி:41 50/2

மேல்


விளங்கிய (4)

உரு விளங்கிய உலகுடை நிருபனுக்கு இவள் மேல் – வில்லி:1 27/3
மேல் அளவாது விளங்கிய சொல் மெய் – வில்லி:14 55/1
விருதொடு முந்த விளங்கிய கொற்ற – வில்லி:42 101/1
சல்லியன் பெயர் என விளங்கிய தானை மன்னவனும் – வில்லி:44 39/2

மேல்


விளங்கின (1)

இருள் என விளங்கின யானை வெள்ளமே – வில்லி:11 117/4

மேல்


விளங்கினன் (1)

போல விளங்கினன் ஆதலின் என் தனுவும் குனியாது சரங்கள் செலா – வில்லி:45 204/2

மேல்


விளங்கினார் (1)

விரி புகழ் மைந்தனும் விளங்கினார் அரோ – வில்லி:12 134/4

மேல்


விளங்கினானே (1)

விருதுக்கு ஒருவன் இவன் என்ன விளங்கினானே – வில்லி:7 89/4

மேல்


விளங்கு (12)

விண்ணில் ஆதவன் விளங்கு நீடு எல்லையை ஊமன் – வில்லி:1 4/3
வேனிலான் இவன் என விளங்கு காலையில் – வில்லி:1 40/1
மின்னி நாடுற விளங்கு வெம் சமர வீர வாகை பெறு வேலினான் – வில்லி:10 59/4
மீள வந்து இளைய தாதை பாதம் முடி மீது வைத்து ஒளி விளங்கு பொன் – வில்லி:10 65/1
மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு கோளகை உற வீசி – வில்லி:10 138/2
மரு விளங்கு இதழி நீள் வனமும் மா மலர் – வில்லி:11 95/3
மனு விளங்கு முறைமையான் வணங்கி மன்னர் மன்னன் முன் – வில்லி:11 158/3
மின்னு பூண் விளங்கு மார்பும் விபுதருக்கும் இல்லையால் – வில்லி:13 120/2
விந்தமாம் என்ன நின்று விளங்கு தோள் வீமசேனன் – வில்லி:14 84/2
விம்பமாய் வளைந்தது என்ன விளங்கு பொன் கச்சை வீக்கி – வில்லி:20 9/2
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை – வில்லி:41 120/3
மாற்றினால் விளங்கு பொன் வடிவன் வெம் சிறை – வில்லி:41 200/1

மேல்


விளங்குக (2)

வீழ்க பைம் புயல் விளங்குக வளம் கெழு மனு நூல் – வில்லி:1 2/3
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக நின் மரபு என்றான் – வில்லி:19 18/4

மேல்


விளங்குதல் (1)

அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின் – வில்லி:26 6/3

மேல்


விளங்கும் (10)

பதியினால் விளங்கும் மென் பங்கயங்களும் – வில்லி:3 25/3
வெம் கழல் படை கை வேந்தர் விழிகளால் விளங்கும் மேனி – வில்லி:5 28/1
மின் இடை விளங்கும் மேக மேனியான் அவனி மானை – வில்லி:11 205/1
பாகமாய் விளங்கும் பைம்_தொடியுடனே பரிவுடன் சில் மொழி பகர்வான் – வில்லி:12 78/4
மெய்யனே எங்குமாய் விளங்கும் சோதியே – வில்லி:12 119/4
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய திசை எலாம் – வில்லி:41 35/2
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய் அலங்கல் மூர்த்தி – வில்லி:41 154/2
வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம்பொன் – வில்லி:43 21/1
இம்மையில் விளங்கும் யார்க்கும் அவரவர் இயற்கையாலே – வில்லி:43 24/2
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு – வில்லி:45 90/3

மேல்


விளங்குமாறு (2)

கொற்றவர் ஐவர்-தம்மை குருகுலம் விளங்குமாறு
பெற்றவள் பாதம் போற்றி பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன் – வில்லி:10 85/1,2
நின் அறத்தினின் நீர்மை-தன்னை விளங்குமாறு நிகழ்த்தினும் – வில்லி:26 11/1

மேல்


விளங்குவன (1)

பத்திரமும் நறு மலரும் அவயவம் போல் விளங்குவன பலவும் கொய்து – வில்லி:7 26/3

மேல்


விளத்தார் (1)

சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன் – வில்லி:46 80/3

மேல்


விளம்ப (4)

மேல்வரும் இராயசூய வேள்வி நாம் விளம்ப கேண்மோ – வில்லி:10 66/4
விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை விளம்ப கேட்டு ஆங்கு – வில்லி:22 112/3
வெருவர முனைந்து சீறி மீளவும் விளம்ப மாயன் – வில்லி:42 158/3
வென்றியும் வலியும் கற்ற வின்மையும் விளம்ப வேண்டா – வில்லி:45 37/2

மேல்


விளம்பல் (1)

வீரியம் விளம்பல் போதாது ஆயினும் விளம்புகின்றேன் – வில்லி:46 118/1

மேல்


விளம்பலும் (1)

வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய் – வில்லி:28 11/1

மேல்


விளம்பலுற்றான் (2)

மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன் விளம்பலுற்றான் – வில்லி:11 46/4
வெண் நிலா முறுவல் செய்து விகன்னனும் விளம்பலுற்றான் – வில்லி:27 169/4

மேல்


விளம்பாமல் (1)

விரவி பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர் மொழியும் விளம்பாமல்
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் – வில்லி:27 220/2,3

மேல்


விளம்பி (2)

ஆய பின் தருமற்கு உற்றவாறு எலாம் விளம்பி இன்று – வில்லி:28 30/1
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே – வில்லி:41 120/4

மேல்


விளம்பிய (2)

மெய் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம் – வில்லி:12 18/2
வேறல் என் கடன் நின்னை மன் அவையின் முன் விளம்பிய வசனத்தால் – வில்லி:42 136/3

மேல்


விளம்பியதும் (1)

வெம் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம் என்று விளம்பியதும்
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே – வில்லி:27 213/2,3

மேல்


விளம்பிவர (1)

மேவார் அல்லர் தமர் அழைத்தால் மேல் உன் கருத்து விளம்பிவர
பாவாய் அஞ்சாது ஏகு என்றாள் பல பாதகரை பயந்தாளே – வில்லி:11 217/3,4

மேல்


விளம்பினன் (2)

வெவ் வயின் புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ – வில்லி:16 58/4
வீரியம் பெறல் எனக்கு இனி பயன் என விளம்பினன் விறல் வேலோன் – வில்லி:45 182/4

மேல்


விளம்பினார் (1)

மிக மலர்ந்து புனல் ஓடையின் குழுமி நனி வியந்து இசை விளம்பினார்
@5. திரௌபதி மாலை இட்ட சருக்கம் – வில்லி:4 63/4,5

மேல்


விளம்பினாள் (3)

வெவ் அனல் சுடர்க்கு ஒத்த ஓதியாள் வீமசேனனோடு உரை விளம்பினாள் – வில்லி:4 2/4
மெய் கனிவு உடைமை தோன்ற விளம்பினாள் வீசு தென்றல் – வில்லி:18 2/3
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் – வில்லி:21 6/4

மேல்


விளம்பினான் (6)

நம்பி என்று நல் நயம் விளம்பினான் – வில்லி:11 126/4
ஏவி மைந்தரோடு இவை விளம்பினான் – வில்லி:11 127/4
விரகுற சில மாற்றம் விளம்பினான் – வில்லி:13 30/4
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் வந்து எதிர் விளம்பினான்
உன்னில் இன்னம் உளது ஒன்று பஞ்சவர் உரைக்க வந்த ஒரு தூதன் யான் – வில்லி:27 106/2,3
வீடு அளிக்கினும் வெறுப்பரோ இதனை விடுக என்று எதிர் விளம்பினான் – வில்லி:27 114/4
வீரர் ஆனவரது அல்லவோ உரிமை வேண்டுமோ என விளம்பினான் – வில்லி:27 117/4

மேல்


விளம்புகின்றனம் (1)

மீண்டு வந்த பின் அவ்வுழி புரிந்தன விளம்புகின்றனம் மன்னோ – வில்லி:28 13/4

மேல்


விளம்புகின்றேன் (1)

வீரியம் விளம்பல் போதாது ஆயினும் விளம்புகின்றேன்
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால் – வில்லி:46 118/1,2

மேல்


விளம்புதல் (1)

வென்றி அரக்கன் விளம்புதல் கேளா – வில்லி:14 75/1

மேல்


விளம்புதலும் (2)

வில் விசயன் உத்தரன் விளம்புதலும் வீரம் – வில்லி:23 15/1
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா – வில்லி:45 203/4

மேல்


விளம்பும் (1)

விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் – வில்லி:1 145/4

மேல்


விளம்புமேல் (1)

விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து மீளவும் விளம்புமேல் – வில்லி:1 139/4

மேல்


விளம்புவதோ (1)

விளம்புவதோ வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ வேந்தர் வேந்தே – வில்லி:46 142/4

மேல்


விளம்புவன் (2)

வெம் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ – வில்லி:11 36/2
வென்று கொண்டவனும் மீள விளம்புவன் என்ப மாதோ – வில்லி:43 23/4

மேல்


விளம்புவாம் (2)

சேர்ந்த மன்னர்-தம் செயல் விளம்புவாம் – வில்லி:11 151/4
விரவு பைம் துளப மாலையான் விதுரன் மனையில் உற்றது விளம்புவாம் – வில்லி:27 138/4

மேல்


விளம்புவான் (2)

வீவையும் குறித்து வென்ற மேன்மையான் விளம்புவான் – வில்லி:11 179/4
விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான் – வில்லி:27 124/4

மேல்


விளம்புவானே (2)

வேம் சாலின் நறு நெய் போல் வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்புவானே – வில்லி:11 255/4
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே – வில்லி:14 13/4

மேல்


விளம்புவோரை (1)

விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர் தகாதனவே விளம்புவோரை
பொரு சமரில் முடி துணித்து புலால் நாறு வெம் குருதி பொழிய வெற்றி – வில்லி:11 254/2,3

மேல்


விளர்த்திட்டாள் (1)

விளைத்திடும் கரு விளையும் முன் மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள் – வில்லி:2 14/4

மேல்


விளர்த்திடும் (1)

முருந்த வாள்_நகை மருட்சியால் விளர்த்திடும் முழுவதும் உடல் என்றே – வில்லி:2 15/4

மேல்


விளவில் (1)

ஓடினான் ஆவின் பேர் இளம் கன்றை உயிருடன் ஒரு தனி விளவில்
சாடினான் அரவின் முதுகையும் புள்ளின் தாலுவோடு அலகையும் பிளந்தான் – வில்லி:10 119/3,4

மேல்


விளவின் (2)

கன்றால் விளவின் கனி உகுத்தும் கழையால் நிரையின் கணம் அழைத்தும் – வில்லி:27 218/1
கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண் தேரவன் ஆக – வில்லி:39 43/1

மேல்


விளவினை (1)

விளவினை எறிந்து என வீர வேலினால் – வில்லி:45 129/2

மேல்


விளவு (2)

கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி – வில்லி:5 62/2
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று தேர் நனி கடாவினும் – வில்லி:27 134/3

மேல்


விளிகிலர் (1)

வெய்ய வெம் படைகட்கு எல்லாம் விளிகிலர் மெய் நூறு ஆக – வில்லி:13 93/1

மேல்


விளிகிற்பரால் (1)

வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது விளிகிற்பரால்
வம்பு ஓதி என் பேறு வல் ஆண்மை புனை அந்த வில்லாளி கூர் – வில்லி:40 88/2,3

மேல்


விளித்தனன் (1)

விருதுடை வித்தகன் வாயிலில் நின்று விளித்தனன் ஓர் உரையே – வில்லி:41 228/4

மேல்


விளிந்தது (1)

விளிந்தது ஒத்து வழி குழிய நின்று சுழல் விழி நிரைத்து அயரும் வெகுளியான் – வில்லி:4 50/4

மேல்


விளிந்தார் (1)

விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார் ஒழிந்தார் வெம் சமத்தில் – வில்லி:40 73/2

மேல்


விளிந்திட (1)

வெம் கணை ஒன்றினாலே விளிந்திட வென்றி கொள்வேன் – வில்லி:27 174/3

மேல்


விளிந்து (2)

விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி நெடு வேயும் பாகும் – வில்லி:8 11/1
வெம் முனை கணையால் விளிந்து ஏகவும் – வில்லி:42 147/2

மேல்


விளிப்ப (1)

கூக்குரல் விளிப்ப போலும் கோகில குரலும் கேட்டார் – வில்லி:5 14/4

மேல்


விளிம்பு (1)

நிலமான் விளிம்பு சிவப்பு ஏறிய நீல ஆடை – வில்லி:36 36/3

மேல்


விளிய (1)

வெருவரும் திறல் தரணிபர்களில் இவன் விளிய வென்றிட தகுமவர் இலர் இனி – வில்லி:41 117/3

மேல்


விளியுமாறு (1)

அலப்படையவனும் அநேகம் ஆயிரம் போர் அரக்கரும் விளியுமாறு அடர்த்தோன் – வில்லி:42 213/1

மேல்


விளிவுடை (1)

விரி உரோம வாலதிகளில் பற்றலின் விளிவுடை சவரங்கள் – வில்லி:9 18/3

மேல்


விளிவேன் (1)

விதித்தலை பட்ட காதல் சுதனுடன் விளிவேன் என்னா – வில்லி:41 148/4

மேல்


விளை (7)

விளை அரும் தவ விபினம் உற்று அம்பிகை விதியால் – வில்லி:1 13/3
பதி-தொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/4
நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல் – வில்லி:11 53/4
தீம் சாலி விளை பழன திருநாட்டீர் கேண்-மின் என செம் தீ மூள – வில்லி:11 255/3
சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி – வில்லி:12 87/3
விளை தவ முனிவன் கண்டு வெகுளும் முன் அவன் தாள் போற்றி – வில்லி:18 11/1
விளை புகழ் விராடன் வேத்தவை-அதனை வேறு ஒரு நாளையின் அடைந்தான் – வில்லி:19 25/4

மேல்


விளை-மின் (1)

மீளவும் தேரில் ஏற்றி வெம் சமர் விளை-மின் என்றான் – வில்லி:45 43/2

மேல்


விளைக்க (1)

விலங்கி நம்மை அமர் விளைக்க விடதன் வில் சுதக்கணன் – வில்லி:42 20/1

மேல்


விளைக்கவே (2)

மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான் – வில்லி:11 15/4
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே
கை வழங்குக என நின்ற தூணிடை அறைந்து உரைக்கும் இவை காவலன் – வில்லி:27 118/3,4

மேல்


விளைக்கில் (1)

வேய் மலர் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெம் சமர் விளைக்கில் என் – வில்லி:27 112/3

மேல்


விளைக்குங்கால் (1)

கூளியே நடம் ஆட கொடும் சமரம் விளைக்குங்கால் – வில்லி:40 8/4

மேல்


விளைக்கும் (5)

தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன் பெரும் தனயனை முனிந்தான் – வில்லி:9 43/4
மை வானகம் முழுதும் செழு மறை ஓசை விளைக்கும்
அ வானவர் புடை சூழ்தர அழகு எய்தி இருந்தார் – வில்லி:12 148/3,4
விவாதமே விளைக்கும் சொல்லர் வெகுளியே விளையும் நெஞ்சர் – வில்லி:13 15/3
எறியும் உருமு துவசன் மதலை விதலை சமரின் இறுதியை விளைக்கும் எனவோ – வில்லி:28 63/3
வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான் – வில்லி:45 40/4

மேல்


விளைக்குமது (1)

பெரும் சமரம் விளைக்குமது கடன் அன்று என்று அருள் வெள்ளம் பெருக கூறும் – வில்லி:27 4/2

மேல்


விளைத்த (6)

வெவ் இராவும் ஒழியாது வெம் சமர் விளைத்த காலை அடல் வீடுமன் – வில்லி:1 148/2
முன் போர் விளைத்த முசல படை மொய்ம்பினானும் – வில்லி:7 84/1
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்த பின் தானும் வீழ்ந்து – வில்லி:22 133/3
பூவலயம் முற்றும் எழு கால இறுதி பரவை போல் இகல் விளைத்த பொழுதில் – வில்லி:30 27/2
அல் முரி இரவி_மைந்தன் அரும் சமர் விளைத்த காலை – வில்லி:41 101/2
மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன் வன் மனத்தி ஆன – வில்லி:46 12/3

மேல்


விளைத்ததும் (2)

கன்னல் இன் மொழியாள் மூரல் விளைத்ததும் கண்டிலீரோ – வில்லி:11 12/4
போது போய் வஞ்சம் விளைத்ததும் கன்னன் புரந்தரற்கு ஈந்ததும் பயந்த – வில்லி:27 261/3

மேல்


விளைத்தவன் (1)

அன்று தூது கொண்டு இலங்கை தீ விளைத்தவன் ஐவர்க்கு – வில்லி:27 68/1

மேல்


விளைத்தவாறும் (1)

முந்திய அமரில் சென்று முனைந்து போர் விளைத்தவாறும்
வந்தவர் சாய்ந்தவாறும் மணி நிரை மீட்டவாறும் – வில்லி:22 136/2,3

மேல்


விளைத்தனர் (1)

விளைத்தனர் தொந்தமாக அமர் மிகைத்தனர் தம்தம் வீரமுடன் – வில்லி:40 21/1

மேல்


விளைத்தனவே (1)

அணி தொடை தேன் மதுகர நிரை சால அருந்த விளைத்தனவே
மணி முடி பாரம் உற பல நாகம் வருந்த இளைத்தனவே – வில்லி:44 62/1,2

மேல்


விளைத்தனிர் (1)

தப்ப அரும் சமர் விளைத்தனிர் நீயும் அ தருமன் மைந்தனும் வென்றே – வில்லி:45 179/1

மேல்


விளைத்தார் (2)

மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு போர் விளைத்தார் – வில்லி:9 45/4
துளைத்தார் கிளைத்தார் விளைத்தார் அமர் தூண்டு தேரார் – வில்லி:36 28/4

மேல்


விளைத்தாரே (1)

வீர துவசன் நின்றுழி போய் வளைத்தார் சமரம் விளைத்தாரே – வில்லி:31 5/4

மேல்


விளைத்திட்டார் (1)

அமைத்து அரும் குல முனிவரும் மறை முறை அரும் கடி விளைத்திட்டார்
சுமை தராபதி மதி இவள் உரோகிணி என்னவே தொழ தக்காள் – வில்லி:2 23/3,4

மேல்


விளைத்திடும் (1)

விளைத்திடும் கரு விளையும் முன் மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள் – வில்லி:2 14/4

மேல்


விளைத்து (3)

சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து பின்னை – வில்லி:27 156/3
மின்னும் கழல் கால் வீமனுடன் வெம் போர் விளைத்து விடலையராய் – வில்லி:31 11/3
அன்றே கலகம் விளைத்து என்றும் அழியா அரசை அழித்தோனே – வில்லி:45 139/4

மேல்


விளைந்த (3)

விரை துற்று தார் சல்லியன் முன்பு விளைந்த எல்லாம் – வில்லி:23 25/3
மித்திரர் என்று நோக்காது என்னுடன் விளைந்த நண்பால் – வில்லி:45 50/1
வீழ்வேனோ அமராட வீமனொடு தலைநாளில் விளைந்த செற்றம் – வில்லி:45 261/2

மேல்


விளைந்ததால் (1)

நின்ற அ துரோணனுக்கும் நீடு போர் விளைந்ததால்
ஒன்றொடு ஒன்று துரகதங்கள் உருமின் மிஞ்சி அதிர்வுற – வில்லி:42 12/2,3

மேல்


விளைந்ததாலே (1)

வெம் திறல் ஐவரோடும் வெம் சமர் விளைந்ததாலே
தந்தம கிளைஞரோடும் சாதுரங்கத்தினோடும் – வில்லி:28 14/2,3

மேல்


விளைந்தது (5)

கோமகர்க்கும் வெம் சமர் விளைந்தது ஆண்மை கூரவே – வில்லி:3 77/2
எண்ணிய மதியோ எண்ணின் இங்ஙனம் விளைந்தது என்றான் – வில்லி:11 194/4
வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது எங்கும் – வில்லி:13 88/2
பின்னையும் பற்பல் மொழிந்த பின் பலவும் பேசி என் பூசலோ விளைந்தது
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின் – வில்லி:27 253/1,2
விளைந்தது சிவேதனுடன் வீடுமன் இளைத்தான் – வில்லி:29 59/2

மேல்


விளைந்தன (1)

மேவு நரிக்கு விளைந்தன வெம் கரி வீழ் தலை ஓதனமே – வில்லி:44 63/3

மேல்


விளைந்திடும் (1)

இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி – வில்லி:12 66/3

மேல்


விளைந்து (2)

கரு விளைந்து உதித்தார் யாரும் கண் என காணும் நீரார் – வில்லி:2 85/4
அனத்தம் விளைந்து நாணொடு வில் அற துணியுண்டது ஆகவமுன் – வில்லி:40 24/2

மேல்


விளைப்ப (1)

பாடினான் மறுகு பெரு நகை விளைப்ப பாவையர் மனை-தொறும் வெண்ணெய்க்கு – வில்லி:10 119/1

மேல்


விளைப்பதே (1)

எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை என்று இரு கையால் – வில்லி:2 4/3

மேல்


விளைப்பாய் (1)

தண்டு எனும் நின் படை கொண்டோ சமர் விளைப்பாய் சாற்று என்றான் – வில்லி:46 144/4

மேல்


விளைப்பித்திட்டான் (1)

தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான் – வில்லி:11 14/4

மேல்


விளைய (2)

தூய சொல் விளைய பொருவதே உறுதி என்ன அ திரௌபதி சொன்னாள் – வில்லி:21 50/4
வீரனுக்கும் மிகுத்த பேர் அமர் விளைய வேறு ஒருபால் – வில்லி:44 40/4

மேல்


விளையவும் (1)

இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது இகலொடு புரியவே – வில்லி:44 28/4

மேல்


விளையவே (1)

இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே – வில்லி:40 48/4

மேல்


விளையாட்டிடை (1)

பொங்கு அழல் சிந்தை சுயோதனன் கங்கை புனல் விளையாட்டிடை புதைத்த – வில்லி:45 9/1

மேல்


விளையாட்டு (1)

யாம் என்றும் அவன் என்றும் இரண்டு இல்லை விளையாட்டு என்று இருந்தேன் இவ்வாறு – வில்லி:11 262/3

மேல்


விளையாடல் (2)

கண் உற்ற கானில் விளையாடல் கருதி அம் பொன் – வில்லி:2 45/3
வேதியர் முன்றில்-தோறும் விழை விளையாடல் உற்றார் – வில்லி:2 87/4

மேல்


விளையாடற்கு (1)

ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள் – வில்லி:7 24/4

மேல்


விளையாடி (1)

செம் கலங்கல் புது புனலில் விளையாடி திரிகின்ற சேல்கள் போலும் – வில்லி:29 71/2

மேல்


விளையாடிடு (1)

மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான் – வில்லி:7 4/4

மேல்


விளையாடிய (1)

ஆற்றின் நீர் விளையாடிய நாள் முதல் – வில்லி:46 228/1

மேல்


விளையாடு (1)

அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல் வள நாட்டீர் – வில்லி:24 11/3

மேல்


விளையாடும் (5)

அந்த மாது இள மட மயில் என விளையாடும் எல்லையில் என்றும் – வில்லி:2 25/1
மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர் – வில்லி:2 58/3
செம் கலங்கல் புது புனலுக்கு எதிர் ஓடி விளையாடும் சேல்கள் போலும் – வில்லி:8 9/4
நந்தன் மனையில் அசோதை இரு நயனம் களிக்க விளையாடும்
மைந்தன் இரு தாள் ஒரு நாளும் மறவாதாரே பிறவாதார் – வில்லி:31 1/3,4
யாவுமாய் விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ எதிர் இலாதாய் – வில்லி:45 24/4

மேல்


விளையில் (1)

விளையில் ஏது செய்யாது மற்று அவருடன் விழையும் நண்பு இனி வேண்டா – வில்லி:11 70/2

மேல்


விளையும் (5)

விளைத்திடும் கரு விளையும் முன் மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள் – வில்லி:2 14/4
விவாதமே விளைக்கும் சொல்லர் வெகுளியே விளையும் நெஞ்சர் – வில்லி:13 15/3
விளையும் நன் பெரு விளைவு எலாம் வெம் கனல் கொளுத்தி – வில்லி:22 25/2
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை ஆகியது என்ன – வில்லி:24 4/2
விளையும் வெம் சின வீமன் முன் போதர விசயன் – வில்லி:45 191/3

மேல்


விளையுமே (1)

விளையுமே கொடு வெம் பழி இ பழி விளைவுறாமல் விரகின் அ காதல் நோய் – வில்லி:21 15/3

மேல்


விளைவது (1)

மின் நேர் இடையாள் நடுநடுங்கி விளைவது என்னோ என பயந்தாள் – வில்லி:17 8/4

மேல்


விளைவதும் (1)

வீவது குறியானாகில் விளைவதும் உணரானாகில் – வில்லி:27 140/2

மேல்


விளைவினாலும் (1)

வேனிலின் விளைவினாலும் வேனிலான் விழவினாலும் – வில்லி:2 94/1

மேல்


விளைவு (7)

விளைவு உறு காதலால் மெலிந்த பாவையும் – வில்லி:4 16/3
வேர்த்தார் இனிமேல் விளைவு ஏது எனவே – வில்லி:13 68/4
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் – வில்லி:22 5/4
விளையும் நன் பெரு விளைவு எலாம் வெம் கனல் கொளுத்தி – வில்லி:22 25/2
எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது – வில்லி:27 23/3
வித்து ஒத்தது என் வாளி அவன் விட்ட வடி வாளி விளைவு ஒத்ததே – வில்லி:40 89/4
விளைவு இலா அரும் புலமும் மு தீ இலா வேதியர் மனை வாழ்வும் – வில்லி:45 180/2

மேல்


விளைவும் (3)

நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து நிதிகள் மற்று யாவையும் நெருங்கி – வில்லி:19 3/1
இருக்கும் வழி மா மழையும் எ விளைவும் விஞ்சி – வில்லி:19 37/2
வல் வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் – வில்லி:27 141/4

மேல்


விளைவுற்றது (1)

வினை முற்றி உயர் தருமனுடன் இற்றை அரிய அமர் விளைவுற்றது என உரைசெய்தான் – வில்லி:40 55/4

மேல்


விளைவுறாமல் (1)

விளையுமே கொடு வெம் பழி இ பழி விளைவுறாமல் விரகின் அ காதல் நோய் – வில்லி:21 15/3

மேல்


விளைவுறு (1)

மின் நிகர் மருங்குல் விரதசாரிணி-பால் விளைவுறு துயரமது உணர்ந்து – வில்லி:21 44/2

மேல்


விளைவே (1)

நன்மையின் விளைவே வேண்டு நாள் ஈண்டு நண்ணுதிர் என நனி நவின்றான் – வில்லி:19 12/4

மேல்


விற்கள் (1)

செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் – வில்லி:45 60/1

மேல்


விற்களும் (2)

இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே – வில்லி:35 5/4
விற்களும் வளைத்தனர்கள் – வில்லி:41 69/2

மேல்


விற்கிடை (1)

அத்த வெற்பு இரண்டு விற்கிடை என போய் ஆதவன் சாய்தல் கண்டருளி – வில்லி:45 237/1

மேல்


விற்கு (2)

கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து பல் – வில்லி:40 43/3
ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி வென்றி வரி ஏறு விற்கு உரிய பற்குனனுடன் பழைய – வில்லி:42 79/1

மேல்


விற்குன்றுடையோன் (1)

குல பாவையுடன் கயிலை குன்றில் வாழ் விற்குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னி – வில்லி:12 40/3

மேல்


விற்கொடு (2)

வீடுமனும் மீள ஒரு விற்கொடு சிவேதன் – வில்லி:29 57/1
வீசு பகழி துளியின் மேகம் என விற்கொடு இவன் மேலுற நடக்கும் அளவில் – வில்லி:30 29/1

மேல்


விற்படை (1)

குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி – வில்லி:42 60/1

மேல்


விற்போர் (2)

விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர் – வில்லி:12 102/3
விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர்
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே – வில்லி:12 102/3,4

மேல்


விறல் (96)

பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன் விறல் படையோன் – வில்லி:1 96/4
சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே – வில்லி:3 53/1
என்று சீறி மற்று இவன் அடுத்தல் கண்டு இணை இலா விறல் துணைவர் நால்வரும் – வில்லி:4 12/1
வலி பட பணை விறல் தட கை கொடு மாறிமாறி முறை வீசினான் – வில்லி:4 53/4
வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை – வில்லி:4 56/3
வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும் – வில்லி:4 61/3
வெண்ணெய் ஒத்து உடைந்தார் விறல் வீமனால் – வில்லி:5 104/4
பேரன் யான் விறல் இடிம்பன் மா மருகன் என அரக்கர் பெருமான் மனத்து – வில்லி:10 62/3
வஞ்சம் பயில் சகட வாள் அசுரன் மாள விறல்
கஞ்சன் பட உதைத்த காலானை கண்டு உருகி – வில்லி:10 81/1,2
விந்தை வாழ்வு கூர் விறல் மிகுத்த தோள் – வில்லி:11 146/1
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார் விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு – வில்லி:11 235/2
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க – வில்லி:11 244/3
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுற பெறுதிர் என்றான் – வில்லி:11 275/4
வில் முன்னின் நிலா விறல் வில் விசயன் – வில்லி:13 63/4
மின் ஆரும் வேலான் விறல் மாதலி-தன்னை மீண்டும் – வில்லி:13 104/2
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் – வில்லி:14 3/1
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான் – வில்லி:14 5/2
இலங்கை நகர்-தன்னில் விறல் இராம தூதன் இகல் அரக்கன் சோலை எலாம் இறுத்தவா போல் – வில்லி:14 17/1
பகன் விறல் இடிம்பன் பண்பு இல் புண்டரீகன் இவர் உயிர் பறித்து அளகேசன் – வில்லி:15 12/1
இடா விறல் கொள் மாருதி இருக்கும் வனம் உற்றான் – வில்லி:15 22/4
மிக்கோர் மிலைச்சும் செழும் தாம விறல் வெட்சி மிலை தோளினான் – வில்லி:22 8/2
மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை – வில்லி:22 34/2
பேடியை விறல் கொண்டாடி பேசுதி பிரம மூர்த்தீ – வில்லி:22 121/4
வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும் – வில்லி:22 139/3
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் – வில்லி:27 106/2
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள் – வில்லி:27 133/2
என்று கூற விறல் அங்கர்_பூபதியும் யான் இருக்க இகல் விசயனை – வில்லி:27 134/1
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான் – வில்லி:27 136/2
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே – வில்லி:27 197/3
திட்டத்துய்மனும் திட்டகேதுவும் விறல் சிகண்டியும் முறை வந்தார் – வில்லி:28 3/2
விராட பூபனும் சதானிக நிருபனும் விறல் சிவேதனும் ஆதி – வில்லி:28 4/1
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ – வில்லி:28 63/2
மாசு இலா விறல் உத்தரன் திறல் மத்திராதிபனுடன் உடன்று – வில்லி:29 39/3
மேவலர் வித படையும் வீடுமனும் உட்கும்வகை வீமனும் விறல் புதல்வனும் – வில்லி:30 27/1
விழுந்தான் வேலால் தேர் பாகன் வெம் சாயகத்தால் விறல் வேந்தர் – வில்லி:31 9/1
மெய் போல் வெம் போர் செய்தன வீரன் விறல் வேழம் – வில்லி:32 35/3
வீறு ஆர் கற்பின் மின் அனையாளை விறல் மைந்தர் – வில்லி:32 41/1
வில்லும் தன் வில் நாணும் விறல் அம்பும் உடன் அற்று விடை கொள்ளவே – வில்லி:33 7/4
தும்பி மேல் மதத்திடை விழும் தும்பி போல் விறல் தோன்றலும் – வில்லி:36 5/1
மீளிமையினாலும் வலியாலும் விறல் மிக்கோன் – வில்லி:37 16/2
விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர விறல் வீடுமன் விருப்பினுடனே – வில்லி:38 24/1
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு விறல் ஆர் சேனை வேந்தனுடன் – வில்லி:39 35/2
விழிவழி நெருப்பு வீழ விரைவுடன் விறல் மிகு களத்தில் ஆன பொழுதிலே – வில்லி:40 47/4
விசையுடன் நடத்தி வீமன் எவண் அவன் விறல் முடி துணித்து மீள்வன் இனி என – வில்லி:40 49/2
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன் – வில்லி:40 76/2
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன் – வில்லி:40 76/2
கருமம் தவா வில் விறல் கன்னனே அல்ல கழல் மன்னரில் – வில்லி:40 85/3
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு விறல் மன்ன நீ – வில்லி:40 86/3
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது குரு எனும் – வில்லி:41 25/3
விறல் அபிமன் நின்ற களம் – வில்லி:41 52/1
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே – வில்லி:41 84/4
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை – வில்லி:41 87/2
விறல் புனைந்த கை திகிரியை ஒழிய முன் வினை அழிந்து பற்றலர் முதுகிட விழு – வில்லி:41 120/2
எண்ணின் மேல் இரண்டு என இலது என்று அ விறல்
அண்ணல் மேனியும் புளகு அரும்பினான் அரோ – வில்லி:41 211/3,4
ஈண்டு அருளுதி விறல் எய்தும் வண்ணமே – வில்லி:41 217/4
விறல் நெறியாவது பொய் இலது என்றனன் மெய்ம்மை உணர்ந்திடுவான் – வில்லி:41 227/4
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்-தானும் – வில்லி:42 11/2
பாதலம் புகுந்து இன்பம் எய்திய விறல் பார்த்தன் வெம் கணையாலே – வில்லி:42 42/4
அதிரேக விறல் பற்குனன் அம்போடு எதிர் அம்பு இட்டு – வில்லி:42 58/1
மன் ஆகவம் மதியா விறல் வயவன்-தனை விசயன் – வில்லி:42 65/1
கொய்துகொய்து பல் பவுரி வந்தனன் விறல் குன்றவில்லியொடு ஒப்பான் – வில்லி:42 74/4
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல்
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு – வில்லி:42 84/2,3
விலக்கி வச்சிர தேரும் வெம் புரவியும் விறல் துவசமும் வீழ்த்தான் – வில்லி:42 137/4
மின்னை ஒத்த விறல் படை மாருதி – வில்லி:42 151/1
பொருது பிருகனையும் விறல் சூசிதனையும் வானில் போக்கினானே – வில்லி:42 176/4
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல் – வில்லி:42 191/3
நெருக்கினர் தருக்கினர் விறல் நிசாச்சரர் நிமிர்த்தனர் வடி கணை சிலைகள் கோட்டியே – வில்லி:42 196/4
விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்தியும் விறல் பரிகளை துணிதுணிகள் ஆக்கியும் – வில்லி:42 198/2
எ புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி துணித்து யாகசேனன் – வில்லி:43 35/3
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர இனி உள் உற – வில்லி:43 44/3
விறல் மைந்தன் வாளி அடைய விரகு இலி விடு புங்க வாளி விலக முறைமுறை – வில்லி:44 76/2
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே – வில்லி:44 83/4
வீ வரும் தன்மை அறிந்து வாகனமும் விறல் படைகளும் ஒழித்திட்டாய் – வில்லி:45 15/2
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் – வில்லி:45 17/1
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது – வில்லி:45 27/2
மீது ஏவல் கொள்ளும் விறல் சென்னி கை வில்லின் வன்பால் – வில்லி:45 69/2
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு – வில்லி:45 90/3
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3
தன் நிகர் இலா விறல் சகுனி ஆதியா – வில்லி:45 134/2
மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல் ஆண்மை – வில்லி:45 137/2
மென் மேல் எய்தான் எதிர்ப்பட்டால் விடுமோ பின்னை விறல் வீமன் – வில்லி:45 143/4
வேந்தன் அனைய விறல் தம்பி வீமன் கை – வில்லி:45 165/1
தம்பிமாரொடும் நும்முன் ஆகிய விறல் தருமன் மா மகனோடும் – வில்லி:45 181/3
வீரியம் பெறல் எனக்கு இனி பயன் என விளம்பினன் விறல் வேலோன் – வில்லி:45 182/4
பெரு வலம்புரி குறித்து விறல் அங்கர்_பெருமான் – வில்லி:45 201/2
ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல்
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா – வில்லி:45 203/3,4
தாமன் தராதிபர்கள் பலரொடும் வலப்புடை சலிப்பு இன்றி அணிய விறல் கூர் – வில்லி:46 9/1
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர – வில்லி:46 65/1
ஆனபோது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர் ஒருவர்க்கொருவர் மெய் கவசம் – வில்லி:46 68/1
வெவ் ஓடை யானை விறல் மன்னவர் வீய யாரும் – வில்லி:46 111/3
நடை ஒழியாதோன் விறல் குமாரனும் நயனம் இலாதோன் முதல் குமாரனும் – வில்லி:46 167/1
வெருவர நீள் நாகர் உட்க வீசினர் விசையுடனே போர் விறல் கதாயுதம் – வில்லி:46 168/4
வாள் விறல் கூர் நரபதியும் குருபதி-தன் வாய்மையினால் மாழ்கி ஏகி – வில்லி:46 237/2
குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்-தன் விறல் எவர்க்கும் கூறல் ஆமோ – வில்லி:46 246/4

மேல்


விறலது (1)

மெய் புகும் விறலது விடையவன் அருளும் – வில்லி:13 135/3

மேல்


விறலாய் (1)

வில்லாய் நீ வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ – வில்லி:43 33/1

மேல்


விறலால் (1)

வேள்வியினால் உண்மையினால் திண்மையினால் தண் அளியால் விறலால் பல் நூல் – வில்லி:41 137/3

மேல்


விறலினர் (1)

ஐவர் உளர் சுதர் கை வில் விறலினர் அவ்வியமும் இலர் செவ்வியோர் – வில்லி:4 44/2

மேல்


விறலினொடு (1)

விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2

மேல்


விறலுடை (4)

வரி சிலை விறலுடை மகபதி மகனும் – வில்லி:13 134/1
மிண்டு தானவரை வென்ற விறலுடை விசயன் வின்மை – வில்லி:22 92/3
மித்திரர் ஆன மன்னர் விறலுடை துணைவரோடும் – வில்லி:28 15/1
விறலுடை புலிக்கொடி வீரன் மெய் எலாம் – வில்லி:45 128/2

மேல்


விறலும் (1)

காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெம் கார்முக வீரன் – வில்லி:42 217/2

மேல்


விறலை (1)

மீளவும் உதித்தனன் விரோசனன் முதல் பகலில் வீரர் விறலை கருதியே – வில்லி:30 32/4

மேல்


விறலொடு (2)

ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான் – வில்லி:10 63/2
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி – வில்லி:44 30/2

மேல்


விறலோர் (2)

வில் விதங்களில் யாவையும் பயின்ற கை விறலோர் – வில்லி:42 116/4
நினைவு அரு விறலோர் தனித்தனி நெருக்கி நின்றுழிநின்றுழி துரக்க – வில்லி:42 219/3

மேல்


விறலோன் (1)

வீமன் வாயுவின் புதல்வன் யான் என்றனன் விறலோன் – வில்லி:14 32/4

மேல்


விறலோனே (1)

வெம் களம் உற்றனன் நஞ்சு உமிழும் கொடி வேக நாக விறலோனே – வில்லி:44 2/4

மேல்


வின்மை (11)

தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனிய தவிசில் வைத்து நீ – வில்லி:1 143/1
மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் – வில்லி:3 49/3
சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு உரியள் என்னா – வில்லி:5 2/4
வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில் – வில்லி:5 51/3
தெம் மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும் – வில்லி:7 88/3
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3
இன்றும் எனை முகம் நோக்கி வன்மை வின்மை இரண்டுக்கும் மன்னவ நீ இகழ்ந்திட்டாயே – வில்லி:12 98/4
திரு வரும் வின்மை வீர செப்புவது ஒன்று கேளாய் – வில்லி:13 11/4
மனிதன் வின்மை நன்று நன்று எனா மதித்து வஞ்சரே – வில்லி:13 130/4
மிண்டு தானவரை வென்ற விறலுடை விசயன் வின்மை
கண்டு தான் அவன்-தனோடு கற்பதற்கு உன்னினானே – வில்லி:22 92/3,4
வாகன குரிசில் வின்மை வல்லபம் இருந்தவாறே – வில்லி:22 100/4

மேல்


வின்மைக்கு (1)

வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு – வில்லி:40 90/1

மேல்


வின்மைக்கும் (1)

வின்மைக்கும் வன்மைக்கும் இளையோரை அனையாரை மிக எண்ணலாம் – வில்லி:40 90/3

மேல்


வின்மைதான் (1)

யாது கூறலாம் வன்மை வின்மைதான் யாது எனா இமைப்போதில் ஏகினான் – வில்லி:45 62/4

மேல்


வின்மையால் (3)

வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள் – வில்லி:28 10/3
எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன் வின்மையால் என – வில்லி:40 35/3
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன் – வில்லி:44 38/3

மேல்


வின்மையாலும் (2)

தொட்ட வில்லு நிமிர்வு அற தொடுத்த வின்மையாலும் முன் – வில்லி:42 13/2
விடங்கினாலும் வின்மையாலும் உவமை தம்மில் வேறு இலார் – வில்லி:42 25/2

மேல்


வின்மையான் (1)

போரின் அண்டர் பகையை முன்பு பொருது வென்ற வின்மையான்
மூரி வெம் கொடி குரங்கு முன் நடக்கும் மேன்மையான் – வில்லி:38 8/1,2

மேல்


வின்மையில் (1)

ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர் வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் – வில்லி:38 21/2

மேல்


வின்மையின் (2)

உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும் உலகின் மேல் என்னும் – வில்லி:1 89/3
கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுற கண்ட வானவரும் – வில்லி:9 54/2

மேல்


வின்மையும் (6)

வரத்தின் முன் பெறு கதை வன்மையும் வின்மையும்
சிரத்தின் நின்று எண்ண ஓர் பேர் பெறும் சேவகன் – வில்லி:34 16/1,2
தங்கள் மன்னன் அ முனை தனித்து வென்ற வின்மையும்
துங்க வென்றி இன்றியே துரோணனார் அழிந்ததும் – வில்லி:40 27/1,2
அந்தணன் ஆண்மையும் வன்மையும் வின்மையும் அன்று துதித்தனரே – வில்லி:41 15/4
ஒரு தலை நின்று இவன் உடற்றும் வின்மையும்
கருதலன் வின்மையும் காண்டி காவலா – வில்லி:41 255/3,4
கருதலன் வின்மையும் காண்டி காவலா – வில்லி:41 255/4
வென்றியும் வலியும் கற்ற வின்மையும் விளம்ப வேண்டா – வில்லி:45 37/2

மேல்


வின்மையோ (1)

வன்பொடு இப்படி புகலுகின்றது வன்மையோ திறல் வின்மையோ
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார் – வில்லி:12 93/3,4

மேல்


வினதை (1)

வினதை காளையோடு உவமை கூர் வலியினான் வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன் – வில்லி:46 29/4

மேல்


வினயம் (2)

கொண்டால் அவன் சூழலில் சூழும் வினயம் குறிப்போர் இருப்பு – வில்லி:22 7/2
கருதலான் வினயம் ஒன்றும் கண்ணன் முன்னோனை கண்டான் – வில்லி:25 17/4

மேல்


வினவ (6)

விம்ப திறல் வார் சிலை வீரன் வினவ அன்னான் – வில்லி:13 105/4
அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ என வினவ
முருக்கின் இதழை கருக்குவிக்கும் முறுவல் செ வாய் திரௌபதியும் – வில்லி:17 10/2,3
யார் ஐயா நீவிர் எங்கு-நின்று இவண் மற்று எழுந்தருளியது என வினவ
பாரை ஆளுடைய உதிட்டிரன் பாங்காய் பயின்றனன் அவன் பெரு வனத்தில் – வில்லி:19 11/1,2
எரி புற தரு தரு படை யா என வினவ
கிரி புற பெரும் கான் உறை கிரீடிய என்ன – வில்லி:22 42/1,2
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் – வில்லி:45 25/1
இவ்வோர் விரைவின் இவன்-தன்னை வினவ அஞ்சல் – வில்லி:46 111/1

மேல்


வினவலும் (4)

சங்கையால் மைந்தன் வினவலும் நிகழ்ந்த தன்மையை சாரதி புகன்றான் – வில்லி:1 102/4
மறுகி அழுவது என் மொழிக முனிவரன் மனைவி என இவள் வினவலும்
குறுகி அவளுடன் உரைசெய்குவள் உறு குறையை உளம் நனி குறையவே – வில்லி:4 37/1,2
நின்ற பேரை அ நெடும் கணாள் வினவலும் நிருபன் – வில்லி:7 65/2
இ வகை பல வினவலும் இயம்பிய மகனை – வில்லி:16 58/1

மேல்


வினவவும் (1)

நிறையோடு அழிந்து வினவவும் நீர் நினைவுற்று இருந்தீர் நினைவு அற்றோ – வில்லி:11 237/2

மேல்


வினவா (1)

மின் போல் இறந்த இளையோர்கள் பாடு வினவா இருந்த பொழுதே – வில்லி:37 2/4

மேல்


வினவி (2)

பார மாசுணம் அ விசயனுக்கு யாவர் பகை என பலரையும் வினவி
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி – வில்லி:9 42/2,3
வரம் தரும் திருமால் அதை வினவி அ வாசவன் தனக்கு உரை வழங்கும் – வில்லி:27 242/4

மேல்


வினவியிட (1)

ஓர் இமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்ததன் பின் உருமேறு உண்ட – வில்லி:45 263/3

மேல்


வினவினன் (1)

அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா – வில்லி:10 110/4

மேல்


வினவினனால் (1)

வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால் – வில்லி:17 4/4

மேல்


வினவினான் (4)

மின் இருந்த ஆசனத்தின் மீது இருந்து வினவினான் – வில்லி:11 156/4
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே – வில்லி:14 13/4
அருகு நின்ற மகளிரை மற்று இவள் ஆர்-கொல் என்ன அறியான் வினவினான்
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் – வில்லி:21 4/1,2
பாங்கினால் வினவினான் பவள மேனியான் – வில்லி:41 209/2

மேல்


வினவினை (1)

வென்றி மன்னவர் யாரையும் வினவினை மின்னே – வில்லி:7 65/3

மேல்


வினவு (1)

உன்னை யான் வினவு உரை-தனக்கு உத்தரம் உரைத்து – வில்லி:16 53/1

மேல்


வினவுதலும் (1)

நாட்டம் இனி ஏது என்று நராந்தகனை வினவுதலும்
மீட்டும் அவற்கு உரைசெய்தான் விரி திரை நீர் மறந்தோனே – வில்லி:46 151/3,4

மேல்


வினவும் (1)

கேட்ட சொல் வினவும் நாககேதனன் கேட்ப மீண்டும் – வில்லி:11 202/1

மேல்


வினை (39)

வினை அளித்தது என்று அணைதியேல் இன்பமும் விழைவுறும்படி துய்த்தி – வில்லி:2 34/2
மீண்டும் வந்து அவர் மேல் வினை செய்யவே – வில்லி:5 98/4
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் – வில்லி:7 40/2
மூண்ட வினை முழுவதுவும் முனை-தோறும் முரண் முருக்கி முகில் புகாமல் – வில்லி:10 1/2
வினை முற்றிய பின் மூவரும் நல் வினையே புரி போர் மன்னவரை – வில்லி:10 37/1
மீட்டும் தடாமல் ஏகு என்று விட்டாள் மைந்தர் இட்ட வினை
கேட்டும் கொடியள் காந்தாரி கிளையோடு இன்றே கெடும் என்பார் – வில்லி:11 221/3,4
வினை படு கேழல் வேட்டை நாம் இன்றே வேடராய் ஆடுதல் வேண்டும் – வில்லி:12 81/2
மின் ஏவலால் வந்து விரகாக வினை செய்த இது மேன்மையோ – வில்லி:14 136/2
வினை பயன்களால் உறு துயர் யாவையும் வீட்டி – வில்லி:16 47/2
எற்றினான் சென்னியை எடுத்த தன் வினை
முற்றினான் நெடும் பெரு மூச்சன் ஆகியே – வில்லி:21 71/3,4
தொழுவார்-தம் வினை தீர முன் கோலமாய் வேலை சூழ் பார் எயிற்று – வில்லி:22 1/1
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் – வில்லி:22 15/3
வீமன் வெம் சிறை மீட்ட நாளினும் திறல் வினை புரி முனை வென்றாய் – வில்லி:24 18/4
சுமக்கும் மேதினி ஆளுவோர் வினை வேறுபட்டது சொல்வரே – வில்லி:26 13/4
கவந்த கானகம் மேவி ஊடு உறு தீய வெவ் வினை களைவதே – வில்லி:26 15/3
வல் வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் – வில்லி:27 141/4
முந்த கருதுகின்ற வினை முடிப்பான் உபாயம் மொழிகின்றான் – வில்லி:27 228/4
முன் நின்றவரும் பின்னிட தன் முனை வாளியினால் வினை செய்தான் – வில்லி:31 11/4
சிந்தை ஆர முற்றுவித்து வினை அறுத்த செம்மலே – வில்லி:38 10/4
வினை முற்றி உயர் தருமனுடன் இற்றை அரிய அமர் விளைவுற்றது என உரைசெய்தான் – வில்லி:40 55/4
விறல் புனைந்த கை திகிரியை ஒழிய முன் வினை அழிந்து பற்றலர் முதுகிட விழு – வில்லி:41 120/2
யான் இருக்க வினை அறியா இளம் சிங்கம் இறப்பதே என்னே என்னே – வில்லி:41 139/4
படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி பகைத்த போரின் – வில்லி:42 172/3
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் – வில்லி:43 41/1
சிந்தை நொந்து அழுது இரங்கி யாவும் வினை செய்து இரங்குவது தீது எனா – வில்லி:43 49/2
நிற்கும் நிலம்-தொறும் நிற்கும் நிலம்-தொறும் நின்றுநின்று வினை செய்ய – வில்லி:44 4/3
இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர் – வில்லி:44 30/1
இன்றே முடிப்பன் வினை என்று இரண்டு இந்த்ரநீல – வில்லி:45 71/1
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்ற பெரு நல் வினை பேறு உனக்கே தந்தேன் – வில்லி:45 248/3
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் – வில்லி:46 3/2
வினை கொள் வாளி மேல் ஏவி விதம்-அது ஆகவே போர் செய் – வில்லி:46 95/3
வினை தடம் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா – வில்லி:46 161/4
இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல் விதாதாவொடு ஒத்த கேள்வியன் – வில்லி:46 174/1
ஆனிலன் பெலவான் அதிலே முகுரானனன் தரு சேய் வினை ஆதிகன் – வில்லி:46 181/2
சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ – வில்லி:46 189/3
பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர பூமியில் – வில்லி:46 195/2
மிடல் மிஞ்சு மேவலர் வானிடை போதர வினை வென்ற காவலர் பாசறை சேருதல் – வில்லி:46 198/1
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை – வில்லி:46 201/1
வினை அகற்றும் பசும் துளவோன் துவரை நகர் திசை நோக்கி மீண்டான் சீர்த்தி – வில்லி:46 250/3

மேல்


வினை-கண் (1)

வினை-கண் புகுந்தால் எதிர் நின்று வேறு ஆர் இவனை வெல்கிற்பார் – வில்லி:5 44/2

மேல்


வினை-தான் (1)

சாற்றின் என் வினை-தான் என்னையே சுட – வில்லி:46 228/3

மேல்


வினைக்கு (1)

வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான் – வில்லி:45 40/4

மேல்


வினைகள் (2)

குத்திரம் ஆகிய வினைகள் ஒருகாலும் திருவுளத்தில் குடிபுகாதான் – வில்லி:46 15/4
கொண்டல் உரைத்தனன் துரகதாமாவின் வினைகள் எலாம் கூற்றும் உட்க – வில்லி:46 244/2

மேல்


வினைகளின் (1)

பண்ணிய வினைகளின் பயன் அலாது தாம் – வில்லி:21 81/1

மேல்


வினைகளும் (3)

தழல் என இருந்தான் எல்லா வினைகளும் தகனம் செய்வான் – வில்லி:10 103/4
முன்னர் ஏழ் எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த இன்று என முன்னி – வில்லி:16 8/4
பானுவின் மதலை கவசமும் அகற்றி பரிந்து பல் வினைகளும் புரிந்தாய் – வில்லி:45 10/4

மேல்


வினைஞர் (3)

ஏவிய வினைஞர் தம்மால் இயல்புற சமைந்தது அன்றே – வில்லி:11 45/4
விரதம் ஆக்கம் என்று அறிந்து அறம் பேணுவான் வினைஞர் கை கொடுத்திட்டான் – வில்லி:11 62/2
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் – வில்லி:42 9/4

மேல்


வினைஞர்-தம்மால் (1)

பன்னு நூல் சிற்பம் குன்றா பல் தொழில் வினைஞர்-தம்மால்
நல் நில விரிவு உண்டாக நாளையே இயற்றுவிப்பாய் – வில்லி:11 26/3,4

மேல்


வினைத்தலை (1)

நீ வினைத்தலை சேனையின் தலைவன் ஆகி முன் நிற்கவே – வில்லி:36 9/1

மேல்


வினைப்படுத்து (1)

வினைப்படுத்து யாழினோர் முறையின் வேள்வி செய் – வில்லி:4 25/3

மேல்


வினைமுகத்தினை (1)

வினைமுகத்தினை அறிந்து தேர் விசையுடன் விட என் – வில்லி:22 30/3

மேல்


வினையால் (4)

என்-பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன் – வில்லி:2 60/3
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால – வில்லி:11 206/3
நெட்டுடல் பல் வகிர்பட்டு அதனுள் விழ நித்தர் செய் கொல் வினையால்
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே – வில்லி:27 197/2,3
அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும் – வில்லி:45 242/3

மேல்


வினையில் (1)

வினையில் என் மகன்-தன் உயிர் வேறு செய்வித்தோனை – வில்லி:41 184/1

மேல்


வினையின் (4)

அஞ்சுதரு தீ வினையின் ஆர் அமுதும் நஞ்சு ஆம் – வில்லி:2 99/3
நஞ்சும் அமுது ஆம் உரிய நல் வினையின் மாதோ – வில்லி:2 99/4
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ – வில்லி:27 254/2
வயிரம் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொரு படை வினையின் மேல் வரு – வில்லி:46 235/1

மேல்


வினையினால் (1)

என் பெரு வினையினால் இன்று உன் மைத்துனன் – வில்லி:21 36/3

மேல்


வினையினின் (1)

விழுந்து அரு வினையினின் மெலிந்து நாயினும் – வில்லி:12 117/1

மேல்


வினையும் (2)

ஒத்த வலியோர் வலியும் ஒத்த திறலோர் திறலும் ஒத்த வினையோர் வினையும் வன் – வில்லி:3 57/1
இதயமும் வலியும் தேயத்து இயற்கையும் வினையும் பற்பல் – வில்லி:45 52/1

மேல்


வினையே (1)

வினை முற்றிய பின் மூவரும் நல் வினையே புரி போர் மன்னவரை – வில்லி:10 37/1

மேல்


வினையேன் (2)

உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் – வில்லி:10 3/1
அன்று விரித்த அரும் கூந்தல் வல் வினையேன்
என்று முடிப்பது இனி எம் பெருமான் என்று அழுதாள் – வில்லி:27 43/3,4

மேல்


வினையை (2)

உயர்ந்த பின் செய் வினையை இன்று உன்னுதல் – வில்லி:12 15/3
எழுது தொல்லை வினையை யாரே விலக்குகிற்பார் – வில்லி:38 42/2

மேல்


வினையோர் (1)

ஒத்த வலியோர் வலியும் ஒத்த திறலோர் திறலும் ஒத்த வினையோர் வினையும் வன் – வில்லி:3 57/1

மேல்


வினோத (2)

களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முக வினோத கேள் – வில்லி:1 145/1
விடை என தொழுது போந்து வெம் சிலை வினோத வீரன் – வில்லி:13 20/1

மேல்


வினோதம் (2)

வாளியின் வினோதம் உற எய்தனன் இருந்த முடி மன்னவர் மதிக்கும்வகையே – வில்லி:3 59/4
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி – வில்லி:12 101/3

மேல்


வினோதன் (1)

விதரண வினோதன் சொன்ன வார்த்தையும் வேந்தர்_வேந்தன் – வில்லி:11 6/1

மேல்


வினோதனும் (1)

சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும் – வில்லி:31 24/3

மேல்