உ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்க 1
உக்கிரத்தொடே 1
உக்கிரமுடன் 1
உக்ர 1
உக்ரம் 1
உக்ரமாக 1
உக 17
உகண்டு 1
உகத்தில் 2
உகத்தின் 4
உகத்து 1
உகந்தனன் 1
உகந்து 5
உகந்தும் 1
உகந்துஉகந்து 1
உகப்புற 1
உகம் 4
உகவே 2
உகவை 3
உகவை-தன்னொடு 1
உகவையினாலே 1
உகவையோடு 1
உகள் 1
உகளித்தனவே 1
உகளித்து 2
உகளுகின்ற 1
உகளும் 4
உகாந்த 6
உகாந்தத்து 1
உகாந்தம் 1
உகாந்தம்-தன்னில் 1
உகாமே 1
உகிர் 8
உகிரால் 2
உகு 17
உகுக்க 1
உகுக்கும் 2
உகுத்த 2
உகுத்து 1
உகுத்தும் 1
உகுதரு 1
உகுப்ப 1
உகும் 2
உகுவது 1
உகுவாரும் 2
உகுவித்த 1
உகைத்த 3
உகைத்தபோது 1
உகைத்தனர் 1
உகைத்தான் 2
உகைத்து 4
உகைதரு 1
உகையா 1
உங்கள் 14
உங்களால் 1
உங்களில் 1
உங்களின் 1
உங்களுக்கு 1
உங்களை 4
உங்களையே 1
உங்களோடு 1
உங்கார 1
உச்ச 3
உச்சம் 3
உச்சமாக 1
உச்சரித்து 1
உச்சாசனம் 1
உச்சி 2
உசவியே 1
உசனார் 1
உசாவலுற்றான் 1
உசாவி 2
உசாவினான் 1
உட்க 5
உட்கி 4
உட்கிட 1
உட்கின 1
உட்கினர் 2
உட்கும் 1
உட்கும்வகை 1
உட்குவார் 1
உட்கொண்டார் 1
உட்கொண்டான் 2
உட்கொண்டு 1
உட்கொளாய் 1
உட்கோள் 1
உட்பகைகள் 1
உட்பட்ட 1
உட்படாத 1
உட்படு 2
உடம்பினில் 1
உடம்பு 8
உடல் 81
உடல்கள் 1
உடல 1
உடலகம் 1
உடலங்கள் 1
உடலத்தின் 2
உடலம் 18
உடலம்-தொறும் 1
உடலம்-தோறும் 1
உடலமும் 3
உடலமே 1
உடலவே 1
உடலாய் 1
உடலில் 6
உடலின் 1
உடலின்-நின்று 1
உடலும் 2
உடலூடே 1
உடலை 3
உடலொடு 1
உடலோடு 1
உடலோடும் 1
உடற்புலத்து 1
உடற்ற 2
உடற்றல் 2
உடற்றலின் 1
உடற்றலும் 1
உடற்றலோ 1
உடற்றவே-கொல் 1
உடற்றா 1
உடற்றி 6
உடற்றிய 2
உடற்றியும் 1
உடற்றினர் 2
உடற்றினர்கள் 1
உடற்றினன் 2
உடற்றினார் 4
உடற்றினாரே 2
உடற்றினால் 1
உடற்றினான் 4
உடற்றினானே 1
உடற்று 1
உடற்றுக 1
உடற்றுகின்றது 1
உடற்றுதல் 1
உடற்றுதலால் 1
உடற்றும் 3
உடற்றுவம் 1
உடற்றுவன் 1
உடற்றுவார் 1
உடன் 80
உடன்பட்டான் 1
உடன்படுத்தினான் 1
உடன்படுத்து 1
உடன்படும் 1
உடன்பிறந்தோன் 1
உடன்ற 9
உடன்றபோது 1
உடன்றமை 1
உடன்றவர்-தம் 1
உடன்றனன் 1
உடன்றனையாமாகின் 1
உடன்றிடு 1
உடன்றிடுதல் 1
உடன்றிலன் 1
உடன்று 28
உடனே 12
உடாமல் 1
உடு 7
உடுக்களும் 1
உடுத்த 6
உடுத்தாள் 1
உடுத்து 1
உடுத்துதற்கு 1
உடுப்பார் 1
உடுபதியும் 1
உடுபதியை 1
உடுவின் 1
உடுவும் 1
உடுவை 1
உடை 12
உடைக்க 1
உடைக்கவே 1
உடைக்கும் 1
உடைகின்றமை 1
உடைத்தலால் 1
உடைத்தலின் 1
உடைத்தனன் 1
உடைத்தனையே 1
உடைத்து 1
உடைதந்து 1
உடைதர 1
உடைதல் 1
உடைந்த 5
உடைந்தது 4
உடைந்ததும் 1
உடைந்தவர் 1
உடைந்தவர்களும் 1
உடைந்தவாறும் 1
உடைந்தன 2
உடைந்தனர் 2
உடைந்தனன் 1
உடைந்தார் 1
உடைந்தான் 1
உடைந்திட 2
உடைந்திடு 1
உடைந்து 19
உடைந்துபோய் 1
உடைந்துஉடைந்து 1
உடைந்தே 1
உடைப்பதற்கு 1
உடைப்பது 1
உடைப்பன 1
உடைபட 1
உடைமை 2
உடைமையாலும் 1
உடைய 31
உடையது 7
உடையர் 4
உடையவர் 2
உடையவர்க்கு 2
உடையவள் 1
உடையவற்கோ 1
உடையவன் 7
உடையவனுமே 1
உடையவனை 1
உடையவும் 1
உடையவே 2
உடையன் 6
உடையன 4
உடையனல்லன் 1
உடையா 1
உடையாய் 6
உடையார் 4
உடையாள் 2
உடையான் 18
உடையானும் 1
உடையானே 1
உடையானை 1
உடையுண்டது 1
உடையுண்டு 1
உடையும் 2
உடையேன் 1
உடையை 12
உடையோய் 3
உடையோர் 2
உடையோர்-தாம் 1
உடையோரே 1
உடையோற்கும் 1
உடையோன் 9
உடையோனும் 2
உடைவாள் 1
உண் 1
உண்ட 14
உண்டவர் 3
உண்டவர்-தமை 1
உண்டவன் 1
உண்டவனுக்கு 1
உண்டற்கு 2
உண்டனன் 2
உண்டாக 3
உண்டாகியே 1
உண்டாகில் 1
உண்டாகின் 1
உண்டாகும் 2
உண்டாமாகின் 1
உண்டாயினும் 1
உண்டார் 1
உண்டால் 4
உண்டான் 3
உண்டானால் 1
உண்டி 5
உண்டிட 2
உண்டியால் 1
உண்டியுடன் 1
உண்டியும் 3
உண்டியை 2
உண்டிருப்பதற்கே 1
உண்டிலள் 1
உண்டிலை 1
உண்டு 70
உண்டு-கொல் 2
உண்டும் 2
உண்டுஉண்டு 1
உண்டே 2
உண்டேனும் 1
உண்டோ 48
உண்டோம் 2
உண்டோர் 1
உண்ண 3
உண்ணும் 1
உண்ணேன் 1
உண்பது 1
உண்மை 15
உண்மைக்கு 3
உண்மையா 1
உண்மையாக 3
உண்மையால் 1
உண்மையான 1
உண்மையின் 1
உண்மையினால் 2
உண்மையே 3
உண 3
உணங்க 1
உணர் 8
உணர்கலாது 1
உணர்கலாமையால் 1
உணர்கலானும் 1
உணர்கிலம் 1
உணர்கிலா 1
உணர்கிலாதான் 1
உணர்கிற்றி 1
உணர்ச்சி 1
உணர்த்தலின் 1
உணர்த்தலும் 1
உணர்த்தாநின்றேன் 1
உணர்த்தி 2
உணர்த்திடும்படி 1
உணர்த்தினார் 1
உணர்த்தினை 1
உணர்த்துவான் 1
உணர்தருகாறும் 1
உணர்தரும் 1
உணர்தலுற்றான் 1
உணர்தற்கு 1
உணர்ந்த 6
உணர்ந்தருள் 2
உணர்ந்தருளி 2
உணர்ந்தவர் 2
உணர்ந்தவருக்கு 1
உணர்ந்தன்றோ 1
உணர்ந்தனர் 1
உணர்ந்தனன் 1
உணர்ந்தான் 2
உணர்ந்திடுவான் 1
உணர்ந்திலம் 1
உணர்ந்திலர் 1
உணர்ந்திலள் 1
உணர்ந்து 26
உணர்ந்துகொள்க 1
உணர்ந்தும் 2
உணர்ந்துளான் 1
உணர்ந்தே 1
உணர்ந்தேன் 1
உணர்ந்தோர் 3
உணர்ந்தோர்-தாமும் 1
உணர்வரோ 1
உணர்வனோ 1
உணர்வால் 2
உணர்வான் 1
உணர்வித்தேனும் 1
உணர்வில்லான் 1
உணர்வின் 3
உணர்வின 1
உணர்வினராய் 1
உணர்வீர் 2
உணர்வு 22
உணர்வுடன் 1
உணர்வுடை 2
உணர்வும் 2
உணர்வுற்றனனே 1
உணர்வுற்றார் 1
உணர்வுற்று 1
உணர்வுற 1
உணர்வேன் 1
உணர்வை 1
உணர்வொடு 1
உணர்வொடும் 1
உணர்வோடு 1
உணர 3
உணரவே 1
உணரா 7
உணராதவர் 1
உணராதாய் 1
உணராதான் 1
உணராது 3
உணராமல் 1
உணராமலோ 1
உணரார் 3
உணராவகை 1
உணரான் 2
உணரானாகில் 1
உணருகிற்கும் 1
உணரும் 2
உணரும்படி 2
உணல் 1
உணவாய் 1
உணவின் 1
உணவு 7
உணவும் 1
உணா 2
உணும் 1
உத்தம 1
உத்தமபானு 1
உத்தமபானுவே 1
உத்தமபானுவை 1
உத்தமம் 2
உத்தமவிந்து 1
உத்தமன் 1
உத்தமோசாவும் 3
உத்தர 3
உத்தரகுமாரனும் 1
உத்தரத்தின் 1
உத்தரத்து 1
உத்தரம் 8
உத்தரமும் 1
உத்தரற்கு 2
உத்தரன் 13
உத்தரன்-தன் 1
உத்தரிக்க 1
உத்தரிக்கவும் 1
உத்தரித்து 1
உத்தரியப்பட்டும் 1
உத்தரியம் 2
உத்தரியமும் 1
உத்தரை 2
உத்தரை-தனக்கு 1
உத்தரையும் 1
உதகம் 1
உதகம்-தனில் 1
உதணம் 1
உததி 9
உததிக்கிடை 1
உததிக்குள் 1
உததியில் 2
உததியின் 1
உததியும் 1
உதய 15
உதயகிரி 1
உதயஞ்செய்தான் 2
உதயபானு 1
உதயம் 4
உதயமோடு 1
உதயன் 4
உதரத்தது 1
உதரத்தின் 1
உதரத்தும் 1
உதரம் 7
உதரமும் 2
உதவ 4
உதவவே 1
உதவா 1
உதவாமல் 3
உதவி 24
உதவிக்கு 1
உதவிய 3
உதவியது 1
உதவியா 1
உதவியாக 4
உதவியாய் 1
உதவியின் 2
உதவியினும் 1
உதவியும் 1
உதவினாரே 1
உதவினான் 6
உதவினேன் 1
உதவினை 1
உதவு 9
உதவுக 2
உதவுதற்கு 1
உதவும் 10
உதவுவர் 1
உதவுவாய் 1
உதறி 2
உதாசனன் 1
உதாசனனே 1
உதாமன் 1
உதாமனும் 3
உதார 1
உதாரிதன் 1
உதிக்கவும் 1
உதிக்கும் 1
உதிக்குமேனும் 1
உதிட்டிர 1
உதிட்டிரற்கு 1
உதிட்டிரன் 20
உதிட்டிரன்-தன் 1
உதிட்டிரன்-தனக்கு 1
உதிட்டிரன்-தனை 1
உதிட்டிரனுக்கே 1
உதிட்டிரனும் 3
உதிட்டிரனே 1
உதிட்டிரனை 3
உதித்த 5
உதித்தது 1
உதித்தருள் 1
உதித்தன 1
உதித்தனர் 1
உதித்தனன் 1
உதித்தார் 2
உதித்தான் 1
உதித்தானே 1
உதித்திடும் 1
உதித்து 3
உதித்தே 1
உதிப்ப 1
உதிப்பதன் 2
உதிப்பளவில் 1
உதிர் 2
உதிர்த்தன 1
உதிர்த்து 2
உதிர்த்தோன் 1
உதிர்ந்த 2
உதிர்ந்தார் 1
உதிர்பட 1
உதிர 1
உதிரத்துடன் 1
உதிரமும் 1
உதிரா 1
உதிருகின்ற 1
உதை 1
உதைத்த 5
உதைத்தருளினோன் 1
உதைத்தலின் 1
உதைத்தனர் 1
உதைத்தான் 1
உதைத்திடவே 1
உதைத்து 5
உதைபட்ட 1
உதைய 3
உதையவே 2
உதையன் 1
உதையினன் 5
உதையினால் 2
உதையினான் 3
உதையுண்டு 1
உதையுண்டும் 1
உதையும் 1
உந்த 7
உந்தலின் 1
உந்தவும் 1
உந்தி 19
உந்திகள் 1
உந்திட 1
உந்திடல் 1
உந்திய 2
உந்தியான் 1
உந்தியினும் 1
உந்திவிடவோ 1
உந்தினர் 2
உந்தினனே 1
உந்தினார் 1
உந்தினான் 2
உந்து 23
உந்துகின்ற 1
உந்தும் 2
உந்துவரோ 1
உந்துறும் 1
உந்தை 3
உந்தை_தந்தை 1
உந்தையினும் 1
உபகாரம் 1
உபசாரம் 4
உபசாரமுடன் 1
உபசாரமும் 2
உபதானம் 1
உபநிடத 2
உபய 1
உபயாசன் 3
உபரி 1
உபரிசரர் 1
உபலாவி 1
உபாயத்தால் 1
உபாயம் 8
உபாயமாய் 1
உபேந்திரனும் 1
உம் 5
உம்-தம் 1
உம்பர் 39
உம்பர்-தம் 1
உம்பர்_கோன் 2
உம்பர்_நாயகன் 2
உம்பர்_பிரான் 1
உம்பர்க்கும் 1
உம்பரார் 2
உம்பரிபதி 1
உம்பரில் 2
உம்பரின் 1
உம்பருக்காக 1
உம்பருக்கும் 1
உம்பரும் 5
உம்பல் 1
உம்பலின் 1
உம்பி-தனை 1
உம்பிமார் 1
உம்பிமாரொடும் 1
உம்பியர்க்கு 1
உம்பியரோடும் 1
உம்பியும் 1
உம்மால் 1
உம்மின் 1
உம்முன் 1
உம்மை 6
உம்மையில் 1
உம்மையினும் 1
உம்மையும் 1
உமக்கு 8
உமது 2
உமதுழி 1
உமாபதி-பால் 1
உமிழ் 19
உமிழ்ந்தன 1
உமிழ்ந்திடு 1
உமிழ்ந்து 1
உமிழ்ந்தோன் 1
உமிழ 2
உமிழும் 8
உமிழுவோர் 1
உமை 5
உமைக்கு 2
உமையவள் 1
உமையும் 1
உமையோடு 1
உய்க்கவே 1
உய்க்கும் 1
உய்குவன் 1
உய்த்த 1
உய்த்தது 1
உய்த்தலின் 1
உய்த்தனன் 1
உய்த்தார் 2
உய்த்திடும் 2
உய்தி 1
உய்தும் 1
உய்ந்த 2
உய்ந்தனர் 1
உய்ந்தனன் 1
உய்ந்தார் 3
உய்ந்தால் 1
உய்ந்திட 2
உய்ந்திருந்தால் 1
உய்ந்து 1
உய்ப்ப 5
உய்ப்பது 2
உய்ய 3
உய்யவும் 1
உய்யார் 1
உய்யும்வகை 1
உய்யுமாறு 1
உய்வண்ணம் 1
உய்வது 1
உய்வர் 3
உய்வரு 1
உய்வன் 1
உய்வார் 1
உய்வு 5
உய்வேன்-கொலோ 1
உய்வேனோ 1
உய 1
உயக்கம் 2
உயங்கி 6
உயங்கிய 1
உயங்கினன் 1
உயங்கு 1
உயங்குதல் 1
உயங்கும் 1
உயர் 134
உயர்ச்சி 3
உயர்ச்சியும் 1
உயர்த்த 33
உயர்த்தருளிய 1
உயர்த்தவற்கு 1
உயர்த்தவன் 8
உயர்த்தவன்-தனக்கு 1
உயர்த்தவனது 1
உயர்த்தவனுக்கு 1
உயர்த்தவனும் 1
உயர்த்தவனை 1
உயர்த்தான் 1
உயர்த்தினான் 1
உயர்த்தோய் 1
உயர்த்தோன் 12
உயர்த்தோனுடன் 1
உயர்ந்த 26
உயர்ந்தது 2
உயர்ந்தவர் 3
உயர்ந்தவர்க்கும் 1
உயர்ந்தன 1
உயர்ந்தனையோ 1
உயர்ந்தார் 2
உயர்ந்திடும் 1
உயர்ந்தீர் 1
உயர்ந்தோர் 4
உயர்ந்தோர்கள் 1
உயர்ந்தோன் 2
உயர்வன 2
உயர்வினும் 1
உயர்வு 1
உயர்வுடை 1
உயர 2
உயரம் 1
உயரமும் 1
உயராது 1
உயரும் 2
உயரும்வண்ணம் 1
உயவாமல் 1
உயவி 1
உயாவுகின்றோம் 1
உயிர் 193
உயிர்-கொலோ 1
உயிர்-தானும் 1
உயிர்க்கு 11
உயிர்க்கும் 3
உயிர்கட்கு 1
உயிர்த்தனள் 1
உயிர்த்தனன் 1
உயிர்த்திடும் 1
உயிர்த்திலன் 1
உயிர்த்து 7
உயிர்நிலை 1
உயிர்ப்பன 1
உயிர்ப்பில் 1
உயிர்ப்பினால் 1
உயிர்ப்பு 5
உயிர்ப்புடன் 1
உயிர்ப்புடைய 1
உயிர்ப்பொடு 1
உயிர்வாழ்வின் 1
உயிரன 1
உயிரனாள் 1
உயிரா 2
உயிராம் 2
உயிராய் 2
உயிரான 1
உயிரினும் 1
உயிரினை 4
உயிரினோடு 1
உயிருக்கு 4
உயிருக்கும் 1
உயிருடன் 2
உயிரும் 18
உயிரே 4
உயிரை 12
உயிரையே 1
உயிரொடும் 1
உயிரோடு 2
உயிரோடும் 1
உர 5
உரக 31
உரககேதனற்கு 1
உரககேதனன் 2
உரககேது 2
உரகத்தால் 1
உரகதலம் 1
உரகம் 4
உரகமும் 1
உரகமே 2
உரகமேல் 1
உரகர் 9
உரகர்-தம் 1
உரகர்க்கு 1
உரகராசற்கு 1
உரகரில் 1
உரகருக்கு 1
உரகருக்கும் 1
உரகரும் 2
உரகரோடு 1
உரகன் 3
உரகாரி 1
உரகேசன் 2
உரங்க 1
உரங்கமும் 1
உரங்கள் 4
உரங்களும் 2
உரத்தது 1
உரத்தர் 1
உரத்தலம் 1
உரத்தார் 1
உரத்திடை 2
உரத்தின் 2
உரத்தினார் 1
உரத்தினால் 2
உரத்தினில் 2
உரத்தினும் 1
உரத்தினொடு 1
உரத்து 3
உரத்துடன் 5
உரத்தை 2
உரத்தொடு 3
உரப்பி 3
உரப்பினர் 1
உரம் 34
உரம்-தொறும் 1
உரம்பட்ட 1
உரமும் 5
உரல் 2
உரலால் 1
உரலிடை 1
உரலின் 1
உரலுடன் 2
உரலும் 1
உரலோடு 1
உரவாவிடில் 1
உரவினால் 1
உரவினான் 1
உரவு 2
உரவும் 1
உரவோய் 2
உரவோர் 2
உரவோன் 6
உரவோன்-தன்னை 1
உரவோனும் 1
உரவோனே 1
உரவோனை 1
உரவோனையும் 1
உரற்றின 1
உரன் 10
உரனால் 2
உரனிடை 1
உரனில் 1
உரனுடன் 1
உரனுடை 5
உரனுடைய 2
உரனும் 6
உரனொடு 3
உரனோ 1
உரி 1
உரிஞ்ச 1
உரித்த 2
உரித்தனர் 1
உரிதி 1
உரிந்த 4
உரிந்தபோது 1
உரிந்தன 1
உரிந்திடவும் 1
உரிந்தோன் 1
உரிந்தோனும் 1
உரிமை 16
உரிமையால் 2
உரிமையின் 3
உரிமையினால் 1
உரிமையுடன் 1
உரிமையும் 2
உரிமையை 1
உரிமையோடு 1
உரிமையோடும் 1
உரிய 45
உரியது 1
உரியர் 1
உரியள் 9
உரியளாதலினால் 1
உரியன் 1
உரியார் 8
உரியாள் 2
உரியாளை 1
உரியீர் 1
உரியேன் 1
உரியோய் 1
உரியோர் 2
உரிவான் 1
உரிவை 1
உரிவையும் 1
உரிவையோடு 1
உரு 32
உருக்கி 2
உருக்குமாறு 1
உருக்கொண்டு 2
உருக்கொளும் 1
உருக 9
உருகா 3
உருகி 30
உருகிய 4
உருகியே 1
உருகினள் 1
உருகினாரே 1
உருகினாளே 1
உருகினான் 1
உருகு 4
உருகுகின்ற 2
உருகும் 10
உருகுவார் 1
உருகுவோர் 1
உருட்டி 1
உருட்டிய 1
உருட்டியும் 1
உருட்டும் 1
உருண்ட 2
உருண்டு 1
உருத்த 1
உருத்தது 1
உருத்தனர் 1
உருத்தனன் 1
உருத்தனை 1
உருத்தான் 2
உருத்திர 1
உருத்திரசேனன் 2
உருத்திரரும் 1
உருத்திரன் 2
உருத்து 34
உருப்பசி 6
உருப்பம் 1
உருப்பினும் 1
உருப்பினை 1
உருப்பினோடு 1
உரும் 28
உருமின் 10
உருமினால் 1
உருமினும் 1
உருமு 5
உருமுடன் 1
உருமுடை 1
உருமும் 1
உருமேறு 11
உருமையும் 1
உருமோடு 1
உருவ 26
உருவத்துடன் 1
உருவத்தோடும் 1
உருவம் 17
உருவம்-தனை 2
உருவமும் 2
உருவவே 2
உருவா 1
உருவாகி 1
உருவாய் 4
உருவி 10
உருவியிட்டன 1
உருவின 1
உருவினின் 1
உருவினொடு 1
உருவு 6
உருவுடன் 1
உருவும் 2
உருவுமாறு 1
உருள் 11
உருள்கள் 2
உருள்களும் 1
உருள 5
உருளவே 1
உருளினோடு 1
உருளுடன் 1
உருளுடை 2
உருளும் 5
உருளும்படி 1
உருளை 3
உருளைகள் 2
உரை 112
உரை-தனக்கு 1
உரை-மின் 5
உரைக்க 17
உரைக்கத்தக்க 1
உரைக்கப்பெற்றேன் 1
உரைக்கல் 2
உரைக்கலன் 1
உரைக்கலாகும் 1
உரைக்கலாமோ 1
உரைக்கலுற்றார் 1
உரைக்கலுற்றால் 1
உரைக்கலுற்றான் 4
உரைக்கவும் 2
உரைக்கவே 4
உரைக்கில் 2
உரைக்கிற்பார் 2
உரைக்கின்ற 1
உரைக்கின்றான் 1
உரைக்கின்றீர் 1
உரைக்கு 5
உரைக்கும் 22
உரைக்கும்போது 1
உரைக்கொண்ணா 1
உரைகட்கு 2
உரைகள் 4
உரைகளால் 1
உரைகளும் 1
உரைகொள் 1
உரைசெய் 5
உரைசெய்குவள் 1
உரைசெய்குவான் 1
உரைசெய்கேன் 1
உரைசெய்த 5
உரைசெய்தது 1
உரைசெய்தபடியே 1
உரைசெய்தனன் 2
உரைசெய்தார் 3
உரைசெய்தாரே 1
உரைசெய்தாள் 1
உரைசெய்தான் 14
உரைசெய்தானே 2
உரைசெய்து 14
உரைசெய்ய 1
உரைசெய்யவே 1
உரைசெய்யாத 1
உரைசெய்யாயோ 1
உரைசெய்வாம் 1
உரைசெய்வார் 1
உரைசெய்வாரே 1
உரைசெய்வாள் 1
உரைசெய்வான் 6
உரைசெய்வானே 1
உரைசெய 6
உரைசெயவேண்டும் 1
உரைசெயாது 1
உரைசெயின் 2
உரைசெயும் 1
உரைத்த 63
உரைத்தக்க 1
உரைத்ததன் 2
உரைத்தது 7
உரைத்ததும் 2
உரைத்ததே 1
உரைத்தபோது 2
உரைத்தபோதே 1
உரைத்தருள் 5
உரைத்தருள்க 2
உரைத்தருள்வாய் 1
உரைத்தருள்வான் 1
உரைத்தருளி 2
உரைத்தல் 4
உரைத்தலால் 1
உரைத்தலும் 4
உரைத்தவர்-தம் 1
உரைத்தவா 1
உரைத்தவாறும் 1
உரைத்தவை 1
உரைத்தன 1
உரைத்தனர் 1
உரைத்தனரே 1
உரைத்தனவும் 1
உரைத்தனள் 2
உரைத்தனன் 8
உரைத்தனனே 2
உரைத்தனை 1
உரைத்தாய் 2
உரைத்தார் 5
உரைத்தால் 3
உரைத்தாலும் 2
உரைத்தாள் 1
உரைத்தான் 30
உரைத்தி 3
உரைத்திட்டானே 1
உரைத்திட 4
உரைத்திடாது 1
உரைத்திடுக 1
உரைத்திடுவாய் 1
உரைத்திலரால் 1
உரைத்திலன் 1
உரைத்திலையால் 1
உரைத்து 19
உரைத்தும் 1
உரைத்துளார் 1
உரைத்தே 1
உரைத்தோன் 1
உரைதந்தனனே 1
உரைதந்து 1
உரைதரு 2
உரைப்ப 37
உரைப்பதற்கு 2
உரைப்பது 10
உரைப்பதே 1
உரைப்பரோ 1
உரைப்பாம் 2
உரைப்பார் 3
உரைப்பாள் 1
உரைப்பான் 10
உரைப்பினும் 2
உரைப்பீர் 1
உரைப்பு 2
உரைப்பேன் 1
உரைப்போன் 1
உரைபெற்ற 1
உரைபெறு 2
உரைபெறும் 1
உரையா 6
உரையாடி 1
உரையாடியது 1
உரையாடினன் 1
உரையாதே 1
உரையாமல் 1
உரையால் 2
உரையான் 1
உரையின் 1
உரையினை 1
உரையீர் 1
உரையீரே 1
உரையும் 5
உரையெடுத்தனர் 1
உரையெடுத்திலன் 1
உரையே 1
உரையேன் 2
உரோகிணி 1
உரோகிணியும் 1
உரோட 1
உரோம 1
உரோமச 1
உரோமசனும் 1
உரோமமும் 1
உல 1
உலக்க 1
உலக்கை 3
உலக்கைகள் 1
உலக்கையுற்று 1
உலகங்களும் 1
உலகத்து 3
உலகம் 16
உலகமும் 3
உலகியல் 2
உலகியற்கை 2
உலகியற்கையும் 1
உலகில் 13
உலகிற்கும் 1
உலகின் 3
உலகினில் 1
உலகினும் 4
உலகினை 2
உலகு 47
உலகு-தன்னில் 1
உலகு-தன்னிலும் 1
உலகுக்கு 2
உலகுடை 3
உலகும் 14
உலகே 2
உலகை 1
உலகையும் 5
உலகோர் 2
உலந்தவரால் 1
உலப்பு 2
உலப்புறா 1
உலப்புறும் 1
உலம் 1
உலம்ப 1
உலவலாம் 1
உலவு 1
உலவும் 2
உலவுற்ற 1
உலா 1
உலாம் 3
உலாய் 2
உலாவ 2
உலாவந்து 1
உலாவரு 1
உலாவரும் 1
உலாவல் 1
உலாவவே 1
உலாவி 2
உலாவினன் 1
உலாவு 3
உலாவும் 1
உலாவுவன 1
உலுகன் 1
உலூக 1
உலூகமும் 1
உலூகலம் 1
உலூகலமுடன் 1
உலூகனை 3
உலூபி 1
உலை 3
உலை-வாய் 1
உலைப்படும் 1
உலையாத 1
உலைவந்து 1
உலைவு 2
உலைவுற 1
உலோகத்து 1
உலோகம் 1
உலோபியோ 1
உவகை 24
உவகையர் 1
உவகையள் 1
உவகையன் 1
உவகையால் 1
உவகையில் 1
உவகையின் 1
உவகையினால் 1
உவகையினொடும் 1
உவகையுடன் 3
உவகையும் 1
உவகையொடு 2
உவகையோடு 9
உவகையோடும் 2
உவந்த 1
உவந்தருள் 1
உவந்தருளி 2
உவந்தனர்கள் 1
உவந்து 19
உவமம் 1
உவமிக்கில் 1
உவமிக்கும் 1
உவமை 32
உவமையன் 1
உவமையும் 1
உவர் 4
உவரி 1
உவா 2
உவாக்களின் 1
உழக்க 1
உழக்கி 1
உழக்கினவே 1
உழக்கினால் 1
உழக்கினான் 1
உழக்குகின்றான் 1
உழந்ததும் 1
உழந்தனன் 1
உழந்தாள் 1
உழந்திடவும் 1
உழந்து 7
உழந்தேன் 1
உழந்தோர் 2
உழல் 2
உழல்வாள் 1
உழலுகின்ற 1
உழலும் 1
உழலுவேனே 1
உழவர் 2
உழற்றினான் 1
உழறினான் 1
உழன்று 1
உழி 1
உழுத 1
உழுது 3
உழுந்து 1
உழுவானை 1
உழுவீர் 1
உழுவை 4
உழை 5
உழைக்கும் 1
உழைகள் 1
உழைகொண்டு 1
உழைத்த 1
உழைப்பார் 1
உழையிலே 1
உழையினை 1
உழையும் 2
உள் 46
உள்ள 69
உள்ளங்கை 1
உள்ளது 3
உள்ளதும் 1
உள்ளபடி 1
உள்ளம் 26
உள்ளம்-தானும் 1
உள்ளமும் 7
உள்ளமோடு 1
உள்ளவர் 3
உள்ளவர்க்கு 1
உள்ளவர்க்கும் 1
உள்ளவர்கள் 1
உள்ளவாறு 3
உள்ளவை 1
உள்ளளவும் 3
உள்ளன 5
உள்ளாய் 1
உள்ளார் 12
உள்ளான் 1
உள்ளிட்டாரே 1
உள்ளியபடியே 1
உள்ளினர் 1
உள்ளினான் 1
உள்ளுற 1
உள்ளே 1
உள்ளோர் 11
உள்ளோரில் 1
உள 29
உளத்தன் 1
உளத்தினிடை 1
உளத்து 2
உளதாகில் 1
உளதாயது 1
உளது 11
உளதே 1
உளதோ 3
உளப்போதிடை 1
உளம் 77
உளம்-தனில் 2
உளமும் 1
உளமே 1
உளர் 9
உளரால் 1
உளரோ 3
உளவாகும் 1
உளவு 3
உளவுகோல் 1
உளன் 5
உளார் 4
உளார்கள் 1
உளாள் 2
உளான் 8
உளானும் 3
உளானோ 2
உளே 1
உளை 5
உளைத்தனர் 1
உளைத்தார் 1
உளைத்திடும் 1
உளைத்து 2
உளைந்திட 1
உளைந்து 2
உளைய 4
உளைவுடன் 1
உளைவுற 2
உளோர் 9
உளோர்க்கும் 1
உளோர்கள் 1
உளோரில் 1
உளோரும் 2
உற்கச 1
உற்கை 2
உற்கைகளின் 1
உற்கையாம் 1
உற்பல 3
உற்பலம் 1
உற்பவ 1
உற்பவத்தின் 1
உற்பவம் 3
உற்பவிக்க 2
உற்பவிக்கும் 1
உற்பவித்த 5
உற்பவித்தவர் 1
உற்பவித்தவனும் 1
உற்பவித்தார் 1
உற்பவித்தாள் 2
உற்பவித்தாள்-வயின் 1
உற்பவித்து 6
உற்பவிப்பளவும் 1
உற்பவியாமல் 1
உற்பாதம் 5
உற்ற 67
உற்றது 20
உற்றது-கொல் 1
உற்றதும் 2
உற்றதே 1
உற்றபடி 1
உற்றபோது 2
உற்றவர் 4
உற்றவர்க்கு 1
உற்றவர்க்கும் 1
உற்றவர்கள் 1
உற்றவரை 2
உற்றவன் 2
உற்றவாறு 4
உற்றன 6
உற்றனர் 5
உற்றனர்கள் 2
உற்றனள் 1
உற்றனன் 2
உற்றனனால் 1
உற்றாம் 1
உற்றாய் 1
உற்றார் 4
உற்றால் 1
உற்றாள் 2
உற்றான் 7
உற்றிட 6
உற்றிடாவகை 1
உற்றிடும் 1
உற்றில 1
உற்றீர் 1
உற்று 87
உற்றும் 1
உற்றுழியும் 1
உற்றே 1
உற்றேன் 1
உற்றோர் 2
உற 263
உறங்கு 1
உறங்குதல் 1
உறல் 1
உறலாகும் 1
உறலும் 2
உறவாடி 1
உறவாய் 1
உறவான 2
உறவின் 1
உறவு 18
உறவுக்கு 1
உறவுடன் 1
உறவுடையோர்களும் 1
உறவும் 5
உறவே 5
உறவொடு 1
உறழ் 8
உறழ்வு 1
உறழும் 1
உறஉற 1
உறா 10
உறாத 2
உறாதது 1
உறாததொர் 1
உறாதபடி 2
உறாதபோது 1
உறாதார் 1
உறாது 4
உறாமல் 4
உறாவகை 4
உறான் 1
உறி 1
உறி-தொறும் 1
உறிகள்-தோறும் 1
உறியில் 2
உறில் 2
உறின் 1
உறினும் 2
உறு 79
உறுக்கி 4
உறுக்கியபோது 1
உறுக்கினர் 1
உறுக்கினன் 1
உறுக்கினான் 2
உறுகின்ற 1
உறுகைக்கு 1
உறுத்தலின் 1
உறுதல் 2
உறுதலினாலே 1
உறுதி 44
உறுதி-கண் 1
உறுதிகள் 1
உறுதியில் 1
உறுதியுடன் 1
உறுதியும் 8
உறுதியே 1
உறுதியோன் 1
உறுதும் 1
உறுப்பின் 1
உறுப்பினும் 1
உறுப்பினோடும் 1
உறுப்பு 7
உறுப்பு-தோறும் 1
உறுப்புடனே 1
உறுப்பும் 1
உறும் 18
உறும்படி 3
உறும்வகை 2
உறுமாறு 1
உறுவதற்கு 2
உறுவதின் 1
உறுவது 2
உறுவரோ 1
உறுவல் 1
உறுவன் 1
உறுவன 2
உறுவிக்க 1
உறுவேம் 1
உறுவேனே 1
உறுவோன் 1
உறேன் 2
உறை 50
உறை-நின்றும் 1
உறைகின்றது 1
உறைத்தில 1
உறைத்து 2
உறைதரின் 1
உறைதரு 3
உறைதரும் 2
உறைதிர் 1
உறைந்தார் 1
உறைந்து 1
உறைபதி 1
உறைபவர் 1
உறையாது 1
உறையிட 1
உறையும் 12
உறைவது 1
உறைவதும் 1
உறைவு 1
உறைவோர் 1
உன் 81
உன்-தன் 4
உன்-தன்னுடன் 1
உன்-தனக்கு 1
உன்-தனது 1
உன்-பால் 1
உன்மதத்தால் 1
உன்ன 3
உன்னயம் 1
உன்னல் 1
உன்னவே 1
உன்னா 1
உன்னாமல் 1
உன்னால் 1
உன்னாலும் 1
உன்னி 19
உன்னிடத்தே 1
உன்னித்த 1
உன்னியே 1
உன்னில் 5
உன்னின் 3
உன்னினர் 1
உன்னினார்கள் 1
உன்னினாள் 1
உன்னினான் 6
உன்னினானே 1
உன்னினும் 2
உன்னு 1
உன்னுடன் 1
உன்னுடைய 1
உன்னுதல் 1
உன்னுதி 1
உன்னும் 3
உன்னுவான் 1
உன்னை 24
உன்னையும் 3
உன்னோடு 2
உனக்கு 58
உனக்கும் 5
உனக்கே 4
உனது 16
உனின் 1
உனுடன் 1
உனை 29
உனையே 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


உக்க (1)

உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ – வில்லி:14 19/4

மேல்


உக்கிரத்தொடே (1)

உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புற தனது ஒளி சிறந்தனன் கடிது உக்கிரத்தொடே – வில்லி:45 155/4

மேல்


உக்கிரமுடன் (1)

உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாயோ – வில்லி:41 161/4

மேல்


உக்ர (1)

குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு – வில்லி:46 177/2

மேல்


உக்ரம் (1)

சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் – வில்லி:40 63/2

மேல்


உக்ரமாக (1)

உக்ரமாக வீமன் வந்த உறுதி கண்டு அநேக போர் – வில்லி:30 12/1

மேல்


உக (17)

மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே – வில்லி:4 43/4
துன்னிய கோப செம் தீ விழி உக சில சொல் சொன்னாள் – வில்லி:13 6/2
தெழித்த சொல்லினர் சீற்ற வெம் தீ உக
விழித்த கண்ணினர் விண் முகிலை கவின் – வில்லி:13 32/1,2
கன்று நெஞ்சினர் கண்கள் செம் தீ உக
துன்று கோபத்துடன் அவர் சொல்லுவார் – வில்லி:13 46/3,4
அம் கண் மா முரசும் உக அந்தத்தில் – வில்லி:13 53/3
அசுரர்-தம் உடல் உக அடலுடன் விடவே – வில்லி:13 137/4
முக்கணும் அழல் உக முரணொடு முடுகி – வில்லி:13 138/3
உக புடைத்தனன் ஓட தொடங்கினார் – வில்லி:21 96/3
அத்தரை மவுலி திங்கள் அமுது உக புடைத்த வில்லான் – வில்லி:22 101/4
மூளை வாய் உக முடிப்பர் வெம் போர் என மொழிந்தான் – வில்லி:27 92/4
என்பு உக இபங்களை எடுத்து எறிந்தனன் – வில்லி:30 14/2
ஏலா உடல் என்பு உக மோத வெறும் – வில்லி:32 5/3
செற்றனன் சென்றனன் தேரொடும் தேர் உக
கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை – வில்லி:39 22/2,3
இரங்கும் ஆழ் கடல் பேர் உக இறுதியில் எறியும் – வில்லி:42 115/3
உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு – வில்லி:44 24/3
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் – வில்லி:46 30/4
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் – வில்லி:46 30/4

மேல்


உகண்டு (1)

வாளை வாவியில் உகண்டு எழ வளர் இளம் கமுகின் – வில்லி:27 92/1

மேல்


உகத்தில் (2)

தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும் – வில்லி:10 146/4
இந்த நல் உகத்தில் இறைவனுக்கு அன்னோர் இருவரும் கிளைஞராய் எய்தி – வில்லி:10 148/1

மேல்


உகத்தின் (4)

யாவரும் புவனத்து இன்று-கொல் உகத்தின் இறுதி என்று இரங்கினர் நடுங்க – வில்லி:9 45/3
உகத்தின் ஈறு-தோறு ஓதையோடு ஊதையாம் தாதை – வில்லி:22 17/1
உகத்தின் கடையில் கனல் போல்வார் ஒருவர்க்கொருவர் உரை முந்தி – வில்லி:39 40/2
உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு சங்க வேலை என – வில்லி:40 20/1

மேல்


உகத்து (1)

சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே – வில்லி:10 147/4

மேல்


உகந்தனன் (1)

மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின் மிசை வைத்து உகந்தனன் அரோ – வில்லி:46 6/3

மேல்


உகந்து (5)

உருகி நன்று என தழீஇ உகந்து உளம் தருக்கினான் – வில்லி:3 63/4
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான் – வில்லி:4 3/3
உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால் – வில்லி:4 51/3
உகந்து வாழ ஒருப்படான் இனி உற்ற தாயமும் உரிமையும் – வில்லி:26 7/3
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1

மேல்


உகந்தும் (1)

சயம் நிலைபெறும் தகைய தனயரை உகந்தும்
நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார் – வில்லி:2 108/3,4

மேல்


உகந்துஉகந்து (1)

மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு ஐயன் மன மலர் உகந்துஉகந்து அவனை – வில்லி:45 243/1

மேல்


உகப்புற (1)

உகப்புற இவனோடு அவனி ஆளுக என்று ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து – வில்லி:1 94/3

மேல்


உகம் (4)

போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே – வில்லி:10 46/4
திரை கலங்க திசை கலங்க ஈறு இலாத செகம் கலங்க உகம் கலங்க சிந்தை தூயோர் – வில்லி:14 20/2
போரே தொடங்கி இரு படையும் புகுந்த பொழுதில் உகம் தொலைத்த – வில்லி:31 3/1
உகம் முடித்து என முறைமுறை பலபல உரையெடுத்தனர் ஒருவரொடு ஒருவரே – வில்லி:41 86/4

மேல்


உகவே (2)

தொட்டான் அசுரேசர் தொலைந்து உகவே – வில்லி:13 71/4
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த – வில்லி:27 252/1

மேல்


உகவை (3)

உகவை இலாரொடு உறேன் இனி என்றே – வில்லி:3 101/3
உகவை முத்த மென் பவளமும் நீலமும் ஒளிர – வில்லி:7 70/1
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் – வில்லி:45 148/2

மேல்


உகவை-தன்னொடு (1)

உகவை-தன்னொடு வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும் – வில்லி:29 37/1

மேல்


உகவையினாலே (1)

உகவையினாலே சிரிப்பர் நீள் சினம் உறுதலினாலே மடிப்பர் வாய் மலர் – வில்லி:46 169/1

மேல்


உகவையோடு (1)

உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை – வில்லி:46 97/3

மேல்


உகள் (1)

உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் – வில்லி:28 46/3

மேல்


உகளித்தனவே (1)

இட்ட குமண்டைய பேய் பிணம் மிக்கன என்று உகளித்தனவே – வில்லி:44 51/4

மேல்


உகளித்து (2)

ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி – வில்லி:29 69/3
உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல் – வில்லி:44 71/2

மேல்


உகளுகின்ற (1)

உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுற செலுத்தினான் – வில்லி:42 15/4

மேல்


உகளும் (4)

கொத்து அனை உகளும் நல் நீர் குரு நில கோமான் அந்த – வில்லி:11 13/3
செந்நெல் வயலூடு முது சேல் உகளும் நாடா – வில்லி:23 11/3
செய் வரால் இனம் உகளும் திரு நாடு பெற நினைவோ சென்று மீள – வில்லி:27 5/1
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே – வில்லி:27 21/4

மேல்


உகாந்த (6)

ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் – வில்லி:5 59/4
சென்று உகாந்த திரை கடல் ஆர்ப்ப போல் – வில்லி:13 51/3
உருமு புயல் போல் கவர்வோர் முன் உகாந்த நாதன் – வில்லி:13 110/2
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/3
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் – வில்லி:15 11/4
உமையவள் கணவனே உகாந்த காலனே – வில்லி:41 215/1

மேல்


உகாந்தத்து (1)

விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க உள் வெருவுற உகாந்தத்து
மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ – வில்லி:9 9/3,4

மேல்


உகாந்தம் (1)

ஒருவரும் சிறிது உணர்ந்திலர் உகாந்தம் எனவே – வில்லி:45 194/3

மேல்


உகாந்தம்-தன்னில் (1)

உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில்
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை – வில்லி:45 259/2,3

மேல்


உகாமே (1)

குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு – வில்லி:46 177/2

மேல்


உகிர் (8)

குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல் கொடு விலங்கினம் மிக்கு – வில்லி:9 5/3
வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி – வில்லி:10 26/3
மண்டினான் உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான் – வில்லி:14 97/2
புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே – வில்லி:21 48/3
கூர் உகிர் தலைகளால் குருதி கக்கவே – வில்லி:21 73/4
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன் – வில்லி:24 17/1
பிறை முடி சடையவன் பிள்ளை வள் உகிர்
விறலுடை புலிக்கொடி வீரன் மெய் எலாம் – வில்லி:45 128/1,2
உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம் – வில்லி:45 156/1

மேல்


உகிரால் (2)

தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும் – வில்லி:10 146/4
விண்ணுடை அமிர்தம் பருகுவார் உகிரால் மென் மலர் கொய்து மேல் எறிவார் – வில்லி:12 63/3

மேல்


உகு (17)

உடைந்து உகு கட கரி மதமும் உன்னியே – வில்லி:11 90/2
கூற்றாய் அவர் ஆவி குடித்து உகு செம் – வில்லி:13 72/2
ஓடின திசை-தொறும் உகு குருதியின் நீர் – வில்லி:13 141/2
துணித்து மேவலர் முடி உகு சோரி தோய் தொடையும் – வில்லி:22 41/3
சாப வெம் கணை தைத்து உகு சோரியால் – வில்லி:29 26/2
உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் – வில்லி:29 70/1
சிரத்தால் மறைந்தது உகு குருதி சேற்றால் மறைந்த திசை நான்கும் – வில்லி:31 6/4
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா – வில்லி:33 20/3
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் – வில்லி:34 22/3
உளம் உற்று அளித்த கலன் போலும் உகு கலன்கள் – வில்லி:36 34/3
உகு நிண சேற்றில் ஊன்றி ஓடுதற்கு உன்னுவான் போல் – வில்லி:39 10/1
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே – வில்லி:44 31/4
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி – வில்லி:45 156/2
கனி எனும் கொடை கன்னனை தழீஇ அவன் கண் உகு புனல் மாற்றி – வில்லி:45 183/3
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய – வில்லி:45 236/2
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு
குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு – வில்லி:46 177/1,2
முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் – வில்லி:46 196/4

மேல்


உகுக்க (1)

உலைவுற மேன்மேல் மிகுத்து மூளையும் உதிரமும் மாறாது உகுக்க மோதியே – வில்லி:46 171/4

மேல்


உகுக்கும் (2)

ஊனொடு இரத்தம் உகுக்கும் சோலையூடே – வில்லி:14 113/2
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே – வில்லி:14 133/4

மேல்


உகுத்த (2)

ஒடுங்கும் மென்மையள் தன்மையினால் புனல் உகுத்த கண்ணினள் ஓவியம் போன்று உளாள் – வில்லி:21 8/2
மோதி மத் தாரை மாறா கை முகம் உகுத்த செக்கர் – வில்லி:45 115/1

மேல்


உகுத்து (1)

அந்த நெய்யினில் பால் துளி உகுத்து என ஆர்த்தார் – வில்லி:22 55/3

மேல்


உகுத்தும் (1)

கன்றால் விளவின் கனி உகுத்தும் கழையால் நிரையின் கணம் அழைத்தும் – வில்லி:27 218/1

மேல்


உகுதரு (1)

உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே – வில்லி:46 175/4

மேல்


உகுப்ப (1)

ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி – வில்லி:46 239/2

மேல்


உகும் (2)

முற்படு கொடு விடம் முளை எயிற்று உகும்
பிற்படு விடத்தினால் பெயர்ந்து போதலின் – வில்லி:3 13/1,2
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும்
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய் நடமாடும் அ – வில்லி:26 15/1,2

மேல்


உகுவது (1)

எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/2

மேல்


உகுவாரும் (2)

உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 259/1
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 269/1

மேல்


உகுவித்த (1)

எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/2

மேல்


உகைத்த (3)

உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் – வில்லி:5 61/4
உரை பட உந்து பாகர் இல உகைத்த துரங்க ராசி இல – வில்லி:40 19/3
நூலொடு சாபம் வளைத்து அவன் மற்று இவன் நொய்தின் உகைத்த வடி – வில்லி:41 13/1

மேல்


உகைத்தபோது (1)

தொடுத்தபோதில் நூறு உகைத்தபோது ஆயிரம் என வரும் சுடர் வாளி – வில்லி:42 40/2

மேல்


உகைத்தனர் (1)

உகைத்தனர் அன்றை ஆடு அமரில் உதிட்டிரனும் துரோணனுமே – வில்லி:40 22/4

மேல்


உகைத்தான் (2)

உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் – வில்லி:5 61/4
நாம கணைகள் பல பட வில் உகைத்தான் நின்று நகைத்தானே – வில்லி:32 24/4

மேல்


உகைத்து (4)

கொடி தடம் தனி தேரின்-நின்று உகைத்து முன் குதியா – வில்லி:22 40/1
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே – வில்லி:33 5/4
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் – வில்லி:38 18/2
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு – வில்லி:42 83/2

மேல்


உகைதரு (1)

பரு சிலம்பில் நின்று உகைதரு பாவனை போல – வில்லி:22 60/2

மேல்


உகையா (1)

நவை அறு திறலுடை நகு சரம் உகையா
அவரவர் அகலமும் அணி கிளர் கரமும் – வில்லி:13 132/2,3

மேல்


உங்கள் (14)

ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு – வில்லி:2 116/3
உரைசெய்தபடியே உங்கள் உலகினை இழந்து சில நாள் – வில்லி:11 274/3
ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர் உங்கள்
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுற பெறுதிர் என்றான் – வில்லி:11 275/3,4
அன்னையை சுபலன் பாவை அருகுற இருத்தி உங்கள்
தன்னையர்-தம்மை யாகசேனன் ஊர்-தன்னில் வைத்து – வில்லி:12 17/1,2
கொன்று காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே – வில்லி:13 123/4
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர் – வில்லி:27 102/3
வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள்
தோண்மையால் அமர் தொலைத்து அடல் வாகையும் சூடுவன் இனி என்றான் – வில்லி:28 10/3,4
தூர் ஆறுமாறு நினையாமல் உங்கள் தொழிலே புரிந்த சுமடீர் – வில்லி:37 1/2
உழுது வாளி உருவ உங்கள் முன்னர் வீழ்ந்தேன் – வில்லி:38 42/3
உங்கள் சேனை கெட்டது என்று உதிட்டிரன் தளத்து உளார் – வில்லி:40 35/1
எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன் வின்மையால் என – வில்லி:40 35/3
சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால் – வில்லி:40 87/2
ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி – வில்லி:45 21/1
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ – வில்லி:46 160/2

மேல்


உங்களால் (1)

வென்றியே நினைந்து எதிர்த்திரேல் உங்களால் வெல்லுதல் அரிது அம்மா – வில்லி:24 12/2

மேல்


உங்களில் (1)

குந்தி பயந்தனள் யான் இனி என் பல கூறுவது உங்களில் நீர் – வில்லி:27 217/2

மேல்


உங்களின் (1)

உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து எதிர்த்தீர் ஆனால் – வில்லி:11 38/1

மேல்


உங்களுக்கு (1)

இமையம் அணுகினன் விசயன் மதலையை இன்றை அமர் இனி உங்களுக்கு
அமையும் என முதல் அனிகம் அடையவும் அணியும் அவனிபர் நால்வரும் – வில்லி:34 28/1,2

மேல்


உங்களை (4)

பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களை
காணுமாறு செம் கண் படைத்திலேன் – வில்லி:11 131/3,4
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி – வில்லி:11 242/3
மன் மைந்தர் உங்களை போல் வேறுபடாது இத்தனை நாள் வளர்ந்தார் உண்டோ – வில்லி:11 263/3
உங்களை களப்பலி ஊட்டும் நாளையே – வில்லி:22 72/4

மேல்


உங்களையே (1)

தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு – வில்லி:11 263/2

மேல்


உங்களோடு (1)

அகந்தையோடு அமர் ஆட எண்ணல் அரவ கேதனன் உங்களோடு
உகந்து வாழ ஒருப்படான் இனி உற்ற தாயமும் உரிமையும் – வில்லி:26 7/2,3

மேல்


உங்கார (1)

உங்கார மதுகரங்கள் ஓங்கார சுருதி எடுத்து ஓத வேள்வி – வில்லி:8 3/3

மேல்


உச்ச (3)

உச்ச மா மகத்தில் பண்டு ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்களும் ஒடிய – வில்லி:9 46/3
வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த – வில்லி:17 3/3
உச்ச வானிடை பகலவன் ஊர்ந்த தேர் பூண்ட – வில்லி:22 64/3

மேல்


உச்சம் (3)

உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான் – வில்லி:4 55/2
உச்சம் ஆம் அன்புடை ஒருவன்-தன்னை நீ – வில்லி:16 60/2
ஒரு பரி ஒற்றை ஆழி தேரவன் உச்சம் ஆனான் – வில்லி:22 96/4

மேல்


உச்சமாக (1)

ஒன்றின் ஒன்று உச்சமாக உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற – வில்லி:10 126/2

மேல்


உச்சரித்து (1)

உச்சரித்து ஒரு நொடியினில் பல கோடி பாணம் உடற்றினான் – வில்லி:41 24/2

மேல்


உச்சாசனம் (1)

உச்சாசனம் சொல்லி நின்றான் அ அடல் மன்னர் உடன் ஓடவே – வில்லி:33 9/4

மேல்


உச்சி (2)

செம் சுடர் உச்சி எய்தி சிறந்தது ஓர் முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 75/2
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே – வில்லி:43 50/4

மேல்


உசவியே (1)

இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே – வில்லி:45 221/4

மேல்


உசனார் (1)

அந்த மன்னவன் மைந்தரை அழைத்து எனக்கு உசனார்
தந்த மூப்பை நீர் கொண்-மின் நும் இளமை தந்து என்ன – வில்லி:1 29/1,2

மேல்


உசாவலுற்றான் (1)

ஒன்றிய அமைச்சரோடும் உறுவன உசாவலுற்றான் – வில்லி:11 270/4

மேல்


உசாவி (2)

ஆங்கு ஓர் கங்குலின் அழைத்து நீடு அரசியல் உசாவி
ஈங்கு நீ துயில் வைகுதி எம்முடன் என்ன – வில்லி:3 127/1,2
ஓசை கொள் மைந்தரோடு உசாவி நண்பினால் – வில்லி:4 21/3

மேல்


உசாவினான் (1)

உன் நினைவு என உசாவினான் இகல் – வில்லி:1 47/3

மேல்


உட்க (5)

கூற்றமும் முகிலும் உட்க குமுறும் வெம் குரலும் மேன்மேல் – வில்லி:13 18/3
துண்ணென உட்க வடி சரங்கள் தொட்டான் – வில்லி:14 114/4
மா நாகம் உட்க வகுத்து ஆங்கு எதிர் நடந்தான் – வில்லி:45 167/4
வெருவர நீள் நாகர் உட்க வீசினர் விசையுடனே போர் விறல் கதாயுதம் – வில்லி:46 168/4
கொண்டல் உரைத்தனன் துரகதாமாவின் வினைகள் எலாம் கூற்றும் உட்க
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி – வில்லி:46 244/2,3

மேல்


உட்கி (4)

ஒன்றிய களிறு கண்டு உட்கி ஓடின – வில்லி:11 98/2
கோது இலா இரதம் பூண்ட குரகத குழாமும் உட்கி
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ – வில்லி:13 84/1,2
புண் புக உட்கி உழைக்கும் வேழம் போல்வான் – வில்லி:14 118/4
அடைந்த மன்னர் உட்கி ஓட ஒரு கணத்தில் அமர் செய்தான் – வில்லி:30 11/4

மேல்


உட்கிட (1)

மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே – வில்லி:45 148/4

மேல்


உட்கின (1)

அறு வகை படைகளும் வகுத்தன அணிகள் உட்கின பணிகளே – வில்லி:28 47/4

மேல்


உட்கினர் (2)

கல்லென உட்கினர் தத்தம் உடல் பல கால்கொடு உதைத்திடவே – வில்லி:27 190/4
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் – வில்லி:27 198/2

மேல்


உட்கும் (1)

சொல்லாய் நீ தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ – வில்லி:43 33/2

மேல்


உட்கும்வகை (1)

மேவலர் வித படையும் வீடுமனும் உட்கும்வகை வீமனும் விறல் புதல்வனும் – வில்லி:30 27/1

மேல்


உட்குவார் (1)

உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார்
ஒருத்தர் ஓட என் இது என்று அநேகர் அஞ்சி ஓடுவார் – வில்லி:38 16/2,3

மேல்


உட்கொண்டார் (1)

ஒவ்வார் இவற்கு என்று உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால் உட்கொண்டார் – வில்லி:3 93/4

மேல்


உட்கொண்டான் (2)

வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் – வில்லி:7 34/4
விட்டான் வெம் சமரம் இனி வென்றோம் என்று உட்கொண்டான் வேந்தர்_வேந்தன் – வில்லி:41 135/4

மேல்


உட்கொண்டு (1)

தையல்-தன் மொழியை தானும் உட்கொண்டு தகு செயல் விரகுடன் சாற்றி – வில்லி:21 51/2

மேல்


உட்கொளாய் (1)

ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி உட்கொளாய் – வில்லி:26 2/4

மேல்


உட்கோள் (1)

உண்டாகின் நிரை மீளும் இன்று ஆகின் மீளாது என் உட்கோள் இது என்று – வில்லி:22 7/3

மேல்


உட்பகைகள் (1)

பற்று அற்ற யோக படையால் உட்பகைகள் ஆறும் – வில்லி:2 53/3

மேல்


உட்பட்ட (1)

அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்தும் நாமே – வில்லி:2 113/3

மேல்


உட்படாத (1)

பார் அறிந்த பழிக்கு உட்படாத நின் – வில்லி:42 145/1

மேல்


உட்படு (2)

கலக்குற வென்ற கலிங்கரும் உட்படு காவலர் பற்பலரும் – வில்லி:41 3/2
குடாதும் குணாதும் அவற்று உட்படு கோணம் நான்கும் – வில்லி:41 80/2

மேல்


உடம்பினில் (1)

ஓர் ஒர் உடம்பினில் ஆயிரம் ஆயிரம் உற்பல வாளி பட – வில்லி:41 11/1

மேல்


உடம்பு (8)

உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு வெம் சுடர் உதிக்கவும் – வில்லி:4 8/3
ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் – வில்லி:11 53/1
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு உருகி வீழ்ந்தான் – வில்லி:22 112/4
இற்ற பேர் உடம்பு அவனி மேல் எடுத்த வில்லுடன் வீழவும் – வில்லி:36 7/2
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற அம்பு ஓர் அணையா – வில்லி:38 36/3
கொற்ற வாளின் முடி இழந்த குறை உடம்பு வாளுடன் – வில்லி:40 33/1
பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர் பூரம் எங்கும் அலைந்து புரண்டவே – வில்லி:42 128/4
ஆவி அழிந்த உடம்பு என வன்மை அழிந்தானே – வில்லி:46 98/4

மேல்


உடல் (81)

பாழி வன் புயம் வலம் துடித்து உடல் உற பரிந்து – வில்லி:1 25/2
கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி – வில்லி:1 110/2
முருந்த வாள்_நகை மருட்சியால் விளர்த்திடும் முழுவதும் உடல் என்றே – வில்லி:2 15/4
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல்
இங்கு அமுது அருத்தலால் எழில் புரிந்ததே – வில்லி:3 15/3,4
ஓளி கொண்ட செம்பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலி போல் – வில்லி:3 75/3
வன் திறல் இடிம்பனை வய கையால் உடல்
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை – வில்லி:4 15/1,2
பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன் – வில்லி:4 38/2
மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே – வில்லி:4 43/4
வெய்ய பகன் உடல் பெய்த குருதியின் மெய்யை எழில் அணிசெய்தனன் – வில்லி:4 47/3
புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று – வில்லி:4 54/3
கொள்ளை கொண்டு உடல் மறைத்து என கூறையும் தானும் – வில்லி:7 58/2
பனையின் நீள் உடல் பணிகளை அலகினால் பற்றலின் படர் பந்தி – வில்லி:9 21/3
உடல் கலை உறுப்பு தோலின் ஒளித்திட போர்த்து வேள்வி – வில்லி:10 104/3
நின்றபோது உடல் முகிலிடை மறைந்தது நிரைநிரை நெறிப்பட்டு – வில்லி:11 79/3
உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா – வில்லி:11 216/2
ஊறாத அமிழ்து ஊற உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகினாளே – வில்லி:11 246/4
பாஞ்சாலிக்கு அரசவையில் பழுது உரைத்தோன் உடல் எனது படையாம் மேழி – வில்லி:11 255/1
வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி – வில்லி:11 256/1
புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே – வில்லி:12 40/4
இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு உடல் உருவி ஏனம் வீழ – வில்லி:12 91/1
அசுரர்-தம் உடல் உக அடலுடன் விடவே – வில்லி:13 137/4
புக்கது தனுசர்-தம் உடல் பொடிபடவே – வில்லி:13 138/4
முந்திய நீள் உடல் வாசுகி முன் நாள் – வில்லி:14 52/3
உருகிய மனத்தர் ஆகி உடல் தளர்ந்து அயரும் ஆங்கண் – வில்லி:16 22/2
உள் நெருப்பு எழ தனது உடல் நெருப்பு எழ – வில்லி:21 43/2
ஓங்கிய கீசகன் உடல் பிழம்பினை – வில்லி:21 83/2
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ – வில்லி:22 14/1
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும் – வில்லி:26 15/1
கல்லென உட்கினர் தத்தம் உடல் பல கால்கொடு உதைத்திடவே – வில்லி:27 190/4
தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட – வில்லி:27 235/1
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா – வில்லி:27 243/1
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/4
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் – வில்லி:29 53/3
மின் பொழி படையுடை மேவலார் உடல்
என்பு உக இபங்களை எடுத்து எறிந்தனன் – வில்லி:30 14/1,2
ஓடும் இரதத்து இவுளி நாலும் உடல் அற்று விழ ஓர் ஒர் கணை தொட்டு இரதமும் – வில்லி:30 23/1
ஏலா உடல் என்பு உக மோத வெறும் – வில்லி:32 5/3
கம்பித்தன கார் உடல் பேர் உயிரும் – வில்லி:32 11/1
மூசும் களப குலம் மொய்ம்பன் உடல்
பூசும் களப களி போன்றனவே – வில்லி:32 14/3,4
உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில் – வில்லி:32 23/4
காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என – வில்லி:33 12/2
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் – வில்லி:34 22/3
தன் உடல் பிளப்பேன் என்று தானை வல் அரக்கரோடு – வில்லி:36 20/2
குல மா நிருபர் உடல் சோரும் குருதி வெள்ள – வில்லி:36 36/1
பற்றுக என வீமன் உடல் பற்றுபு புகுந்தான் – வில்லி:37 17/4
திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு உடல் சிதைத்தான் – வில்லி:37 39/1
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு – வில்லி:38 25/2
உற தளர் சிந்தையோடு தனது உடல் சுமை கொண்டு போயினனே – வில்லி:40 25/4
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு – வில்லி:40 66/1
முந்தினான் அவன் அப்பு மாரியின் முழுகினான் உடல் முற்றுமே – வில்லி:41 26/4
துரகதத்து உடல் கெழுமின சில கணை துவசம் அற்றிட விரவின சில கணை – வில்லி:41 89/1
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் – வில்லி:41 122/1
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன அவன் உடல்
பேறு இலாமல் முனை உற பிளந்து கீழ் விழுந்தவே – வில்லி:42 29/3,4
எறிந்த வெம் கதை கொன்றிடும் படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால் – வில்லி:42 36/1
செம் நிற கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து வானிடை சென்றார் – வில்லி:42 132/4
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும் இமைப்பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே – வில்லி:42 198/4
சிரித்தனர் உருத்தனர் அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர் பெருத்தனர் மதனின் நோக்கினர் – வில்லி:42 202/1
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம் – வில்லி:43 31/3
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என – வில்லி:44 23/2
வெற்று உடல் மன்னர் சரிந்த குடை-கண் விரிந்தன சாமரமே – வில்லி:44 49/3
பழுது அற வீழ் படை மன்னவர் பேர் உடல் பற்பல அம்பினவே – வில்லி:44 52/1
ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே – வில்லி:44 57/2
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே – வில்லி:44 59/4
பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே – வில்லி:44 63/2
ஆறு ஓடிவிட்டது அடையார் உடல் அற்ற சோரி – வில்லி:45 82/4
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல்
அயிர் படும் கடும் தரையில் துகள்பட அடி இரண்டினும் சரிய துகைத்து எழு – வில்லி:45 155/1,2
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ சுரர் உலகு உயிர் எய்த – வில்லி:45 182/3
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என – வில்லி:45 227/1
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் – வில்லி:45 253/3
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை – வில்லி:45 258/1
காற்று இருந்த இடம் தேடி கணை பலவும் உடல் குளிப்ப கன்னா இன்று – வில்லி:45 265/2
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய – வில்லி:46 70/2
மன்னவர்-தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம் – வில்லி:46 154/2
விதத்தினால் இரு நிலத்து மீது உடல் விதிர்த்து வீழ்தர விழுத்தினான் – வில்லி:46 187/4
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல்
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே – வில்லி:46 191/3,4
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல்
முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் – வில்லி:46 196/3,4
உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு பேர் உடல்
கரதல மலர் மிசை கொண்டு வார் புனல் கலுழ்தரு விழியினன் நண்பினால் அமர் – வில்லி:46 200/1,2
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை – வில்லி:46 201/1
உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே – வில்லி:46 235/4
கிடந்த உடல் வானவர்-தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க – வில்லி:46 236/1
மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார் – வில்லி:46 243/4

மேல்


உடல்கள் (1)

சிரங்கள் வேறு உடல்கள் வேறா கிடப்பதே செல்வம் அம்மா – வில்லி:36 10/4

மேல்


உடல (1)

நெட்டு இருள் சரனும் வெற்பு வெற்பினொடு நிச்சயித்து உடல நிற்ப போல் – வில்லி:4 57/2

மேல்


உடலகம் (1)

வேந்தனது உடலகம் வெதும்ப வீசினார் – வில்லி:21 24/4

மேல்


உடலங்கள் (1)

விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை – வில்லி:41 44/1

மேல்


உடலத்தின் (2)

ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின் – வில்லி:40 51/3
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் – வில்லி:40 63/3

மேல்


உடலம் (18)

உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம் – வில்லி:10 27/4
இன்று ஆர் அமரின் இவன் கையால் இறந்தோன் உடலம் ஒன்றியதும் – வில்லி:10 30/1
நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி – வில்லி:10 149/2
நால் திசையும் வளர்த்த தழல் கடவுள் அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான் – வில்லி:12 39/4
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்ற – வில்லி:14 97/3
உருக நீ தழுவுக உடலம் தேம் உற – வில்லி:21 27/3
துரிசு அற பொருது கீசகன் உடலம் துணிப்பன் யான் துணைவரோடு என்றான் – வில்லி:21 48/4
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம் – வில்லி:27 14/1
வெற்பு என நின்றனர் வெற்று உடலம் கொடு வில் படை கொண்டவரே – வில்லி:27 191/4
உந்தி உதைத்து உடலம் புதைய பிலம் ஒன்றி ஒளித்திடலால் – வில்லி:27 195/2
அந்த இடத்து எறி பம்பரம் ஒத்து உடலம் சுழல சுழல – வில்லி:27 196/1
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம் யார்க்கும் – வில்லி:29 5/3
ஓடும் குருதி புனலூடு உடலம்
மூடும்படி யாவரும் மூழ்குதலால் – வில்லி:32 13/2,3
நீயும் ககனம் குடியேற நின் பேர் உடலம் நீள் நிலத்தில் – வில்லி:37 32/1
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே – வில்லி:44 31/4
கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான் – வில்லி:45 17/4
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே – வில்லி:45 225/4
துடிப்பதும் இன்று உன் உடலம் உயிர் துறக்கம் குடியேற – வில்லி:46 165/2

மேல்


உடலம்-தொறும் (1)

அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி – வில்லி:40 77/2

மேல்


உடலம்-தோறும் (1)

காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே – வில்லி:46 81/4

மேல்


உடலமும் (3)

நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும்
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் – வில்லி:41 130/2,3
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் – வில்லி:41 130/3
இருவர் கவிகையும் மறிதர வருடின இருவர் உடலமும் எழுதின கணைகளே – வில்லி:44 32/4

மேல்


உடலமே (1)

ஒன்று நூறு சின்னமா உடைந்தது ஓர் ஒர் உடலமே – வில்லி:40 30/4

மேல்


உடலவே (1)

நறிய தொடை முடி நிருபரும் நிருபரும் நடலை அமரிடை அடலுடன் உடலவே – வில்லி:44 25/4

மேல்


உடலாய் (1)

உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே – வில்லி:45 225/4

மேல்


உடலில் (6)

ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி – வில்லி:8 18/2
நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய நெடும் கொடி ஊர்தி ஏறுகளும் – வில்லி:9 47/2
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார் – வில்லி:12 93/4
உடலில் தசை யாவும் உடைந்து நெடும் – வில்லி:32 8/1
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி உடலில் இடு கவசத்தை மறைய நுழையூ – வில்லி:40 59/2
நெடு மேருவின் மு குவடு ஒடித்தான் நேய புதல்வன் பேர் உடலில்
படுமோ தொடுத்த பகழி பருப்பதம் சேர் மழை போல் பாறினவே – வில்லி:40 75/3,4

மேல்


உடலின் (1)

ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை – வில்லி:43 38/2

மேல்


உடலின்-நின்று (1)

சோதி மற்று அவன்-தன் உடலின்-நின்று எழுந்து சுடரையும் பிளந்துபோய் மீண்டு – வில்லி:10 139/2

மேல்


உடலும் (2)

உடுக்களும் நாளும் கோளும் உள்ளமும் உடலும் சேர – வில்லி:6 33/3
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த தென் புலத்து இமைப்பினில் சென்றான் – வில்லி:15 20/3

மேல்


உடலூடே (1)

எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல் – வில்லி:46 172/2

மேல்


உடலை (3)

சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல் – வில்லி:10 28/1
சென்றிடா ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலை சேர – வில்லி:16 35/3
தட்டினார் உடலை தழுவிக்கொடு – வில்லி:29 34/3

மேல்


உடலொடு (1)

செம் கை கால் உடலொடு சென்னி துன்றிட – வில்லி:21 82/1

மேல்


உடலோடு (1)

ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும் – வில்லி:46 185/3

மேல்


உடலோடும் (1)

உற்று சமரில் வில் எடுத்த உரவோன்-தன்னை உடலோடும்
அற்று சென்னி வேறு ஆகி வீழ துணித்தே அம்பு ஒன்றால் – வில்லி:37 38/1,2

மேல்


உடற்புலத்து (1)

மை குழலாய் கேளாய் மருவார் உடற்புலத்து
புக்கு உழல் ஆகும் கொழுவாம் போர் வாள் அபிமன்னு – வில்லி:27 48/1,2

மேல்


உடற்ற (2)

தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு – வில்லி:3 58/1
ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர் உடற்ற
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும் வெகுண்டு – வில்லி:40 11/2,3

மேல்


உடற்றல் (2)

வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் – வில்லி:5 62/4
அசைவு இல் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன் அறிகிலீரே – வில்லி:41 240/4

மேல்


உடற்றலின் (1)

தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை – வில்லி:46 29/1

மேல்


உடற்றலும் (1)

உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே அவன் உடற்றலும்
நெருப்பு உறா விழி சிவத்து வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய் – வில்லி:46 186/2,3

மேல்


உடற்றலோ (1)

உரத்து வாள் அமர் உடற்றலோ பெரும் பிழை உடன்றனையாமாகின் – வில்லி:24 15/2

மேல்


உடற்றவே-கொல் (1)

முரண் மிகுந்து உடற்றவே-கொல் முந்த ஓடவே-கொலாம் – வில்லி:40 26/3

மேல்


உடற்றா (1)

உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா
அந்தி படும் அ அளவின் ஆவி கவரேனேல் – வில்லி:41 179/2,3

மேல்


உடற்றி (6)

ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர் – வில்லி:20 7/2
வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர் – வில்லி:30 24/1
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம் – வில்லி:41 141/1
போர் அமர் உடற்றி நீ அ பொன்நகர் அடைந்தபோது உன் – வில்லி:41 165/3
ஓர் ஒருத்தருக்கு ஓர்ஒரு சாயகம் உடற்றி
சூரன் மெய் துணை நோதகும்படி உடன் தொலைத்தான் – வில்லி:42 119/2,3
ஒரு பதினாயிரவரும் போய் வீமனுடன் உடற்றி அவன் ஊர்ந்த தேரும் – வில்லி:42 174/3

மேல்


உடற்றிய (2)

பெரு முனி-தானும் உடற்றிய போர் சிலர் பின் பொருதார் உளரோ – வில்லி:41 14/2
உலை படு கனல் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய அரக்கரை ஒருவர் போல் பொருது – வில்லி:42 203/3

மேல்


உடற்றியும் (1)

வேலினால் எறிந்து அமர் உடற்றியும் வெய்ய வாளினால் வெட்டி முட்டியும் – வில்லி:45 58/3

மேல்


உடற்றினர் (2)

ஊறு இலாமை கண்டு உடற்றினர் இல் என உணர்ந்து – வில்லி:16 49/1
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4

மேல்


உடற்றினர்கள் (1)

நாடு போரில் அரி ஒத்த அனிக திரளும் நாலு பாலும் எழ ஒத்து அமர் உடற்றினர்கள்
ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள் – வில்லி:46 67/2,3

மேல்


உடற்றினன் (2)

சிந்த வந்து உடற்றினன் சிலை தட கை அபிமனே – வில்லி:40 41/4
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே – வில்லி:42 200/4

மேல்


உடற்றினார் (4)

தொடை பட பரிவுறு மனத்தொடு தொந்த யுத்தம் உடற்றினார்
குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம் – வில்லி:10 135/2,3
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று உடற்றினார்
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே – வில்லி:40 36/2,3
பட்டு ஒழிந்த அ இருவர் சேனையின் பதிகளும் சயம் பட உடற்றினார்
விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின் – வில்லி:45 56/2,3
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் – வில்லி:46 30/4

மேல்


உடற்றினாரே (2)

ஓர் ஒரு வீரர் கோடி ஆசுகம் உடற்றினாரே – வில்லி:41 95/4
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே – வில்லி:46 83/4

மேல்


உடற்றினால் (1)

உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால்
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் – வில்லி:4 51/3,4

மேல்


உடற்றினான் (4)

அடாத மன்னரை அடர்த்து அடுத்தவரை அஞ்சல் என்று அமர் உடற்றினான்
இடாதவன் தனம் என கரந்தனர்கள் ஏனை மன்னவர்கள் யாருமே – வில்லி:10 50/3,4
ஒன்பது இப்படி ஏவி வீடுமன் மெய் நடுங்க உடற்றினான்
மன் பரப்பொடு சகுனி சல்லியன் வந்த தம்பியர் அனைவரும் – வில்லி:29 38/2,3
உச்சரித்து ஒரு நொடியினில் பல கோடி பாணம் உடற்றினான்
எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன் – வில்லி:41 24/2,3
ஒன்பது படி அமர் உடற்றினான் அரோ – வில்லி:46 63/4

மேல்


உடற்றினானே (1)

ஆறு உடையவனை அஞ்ச அரும் சமர் உடற்றினானே – வில்லி:45 109/4

மேல்


உடற்று (1)

தொக்கு ஓடி உடற்று படை தொகையும் – வில்லி:13 58/2

மேல்


உடற்றுக (1)

ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று – வில்லி:42 166/3

மேல்


உடற்றுகின்றது (1)

ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப – வில்லி:46 163/2

மேல்


உடற்றுதல் (1)

உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ – வில்லி:46 135/4

மேல்


உடற்றுதலால் (1)

வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால் வெம் சேனை அடங்க மடங்கிய பின் – வில்லி:45 220/2

மேல்


உடற்றும் (3)

ஒரு தலை நின்று இவன் உடற்றும் வின்மையும் – வில்லி:41 255/3
ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே – வில்லி:46 140/4
கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு மேல் ஒழிய – வில்லி:46 192/1

மேல்


உடற்றுவம் (1)

உடற்றுவம் என்ன புகலுவார் – வில்லி:12 11/4

மேல்


உடற்றுவன் (1)

என கரத்தில் தண்டு கொண்டே யானும் உடற்றுவன் என்றான் – வில்லி:46 145/2

மேல்


உடற்றுவார் (1)

முடி துணிந்து பின்பு வீழ முன் நடந்து உடற்றுவார்
அடி துணிந்து விழ இருந்து அலங்கல் வில் வணக்குவார் – வில்லி:38 15/1,2

மேல்


உடன் (80)

ஓர் இடை உடன் விழும் உற்கை போல் முக – வில்லி:1 67/3
கன்னி ஆக என விதித்து உடன் கரந்தனன் கையறு கனிட்டன்-தன் – வில்லி:2 7/3
நதி அளித்தவன் ஏவலின் தூதர் போய் நயந்து உடன் காந்தார – வில்லி:2 22/1
ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி வண்டு சூழ் – வில்லி:3 70/2
பலரும் உடன் அகங்கரித்து மேரு சார பார வரி சிலையின் நிலை பார்த்து மீண்டார் – வில்லி:5 50/1
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் – வில்லி:5 61/4
பல் மங்கலமும் உடன் வைகிய பண்பினாளை – வில்லி:5 94/1
ஆகாரம் அழகு எறிப்ப இருவரும் ஆங்கு உடன் இருந்தார் ஆவி போல்வார் – வில்லி:8 19/4
ஈந்த வானர பதாகை நட்டு ஈர் இரண்டு இவுளியும் உடன் பூட்டி – வில்லி:9 8/1
பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும் – வில்லி:9 17/2
மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை – வில்லி:9 17/4
ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த உற்பாதம் – வில்லி:10 35/1
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும் – வில்லி:10 52/1
தொடர்ந்து உடன் வரவர சோலை எய்தினார் – வில்லி:11 90/4
உம்பரின் அமிழ்து என உடன் அருந்துவார் – வில்லி:11 91/4
துன்றிய புற இப சுவடு கண்டு உடன்
சென்றில வெகுண்டு இவன் சேனை யானையே – வில்லி:11 98/3,4
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய – வில்லி:11 218/3
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய சூழல் – வில்லி:12 3/3
நிருபர் ஆனவர் யாவரும் நேர்ந்து உடன்
விரவு தானை விராடனும் சுற்றமும் – வில்லி:12 4/2,3
கரும் துறுகல் என கருதி பிடியும் கன்றும் களிற்று இனமும் உடன் உரிஞ்ச கறையான் ஏறி – வில்லி:12 41/1
கூந்தல் மா முகிலை குலைத்து உடன் முடிப்பார் குங்குமம் கொங்கை மேல் அணிவார் – வில்லி:12 62/1
தொட்டனன் ஓர் இரண்டு கணை அவை போய் மார்பும் தோளும் உடன் துளைத்தனவால் துளைத்தபோது – வில்லி:12 100/2
ஓதம் ஏழும் உடன் உண்டு உமிழுவோர் – வில்லி:13 36/4
அஞ்சன குன்று அன்னான் மேல் எறிந்து உடன் ஆர்த்த காலை – வில்லி:13 86/4
கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டி – வில்லி:14 76/3
வெம்புற்ற பைம் கானினிடை மின்னும் இளையோரும் உடன் மேவவே – வில்லி:14 131/3
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள – வில்லி:15 11/2
மூண்டு அழல் பொறி கன்றிய மனத்தினர் மூவரும் உடன் முன்னி – வில்லி:16 3/2
பணி உடன் செய்வான் போல பரு மணல் ஏட்டில் கையால் – வில்லி:16 30/3
சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி – வில்லி:19 11/3
செருக்கும் உடன் விஞ்சியது செப்ப அரிது அம்மா – வில்லி:19 37/4
நிற்பரோ உடன் நேர் பொர மானவர் – வில்லி:21 99/2
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா – வில்லி:22 5/1
புருடன் இ பதி புகுந்த நாள் வந்து உடன் புகுந்து ஓர் – வில்லி:22 43/3
தவர் உடன் குனித்து அநேக சாயகம் தொடுத்த காலை – வில்லி:22 98/2
அ மைந்தனும் வீழ்ந்து உடன் வைகினன் ஆர்வம் மிக்கே – வில்லி:23 20/4
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல் வள நாட்டீர் – வில்லி:24 11/3
இரும் சமரம் தொலைத்த பிரான் இளைஞரையும் உடன் இருத்தி இயம்புவானே – வில்லி:27 4/4
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ – வில்லி:27 15/3
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு என்று உரைத்தான் – வில்லி:27 40/2
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால் – வில்லி:27 116/1
முதல் விழைந்து ஒருவன் உடன் இயைந்த பொருள் பற்றி இன்புற முயங்கினும் – வில்லி:27 126/1
தந்த தொழிலின் அரி சுமந்த தவிசினிடையே உடன் இருத்தி – வில்லி:27 228/3
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் – வில்லி:28 3/3
பொடி படப்பட உடன் நடப்பன புகர் முக கரி நிகரமே – வில்லி:28 41/4
புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை – வில்லி:28 59/2
வாரே தொடங்கும் பணை குலமும் மணி காகளமும் உடன் முழங்க – வில்லி:31 3/3
வில்லும் தன் வில் நாணும் விறல் அம்பும் உடன் அற்று விடை கொள்ளவே – வில்லி:33 7/4
உச்சாசனம் சொல்லி நின்றான் அ அடல் மன்னர் உடன் ஓடவே – வில்லி:33 9/4
ஆடும்-தொறும் உடன் ஆடுவ அலகை குலம் ஒருசார் – வில்லி:33 19/4
ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின் – வில்லி:34 20/2
ஒத்துவர் வய புலிகள் என்ன உடன் ஓடி – வில்லி:37 18/2
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் – வில்லி:38 21/3
பண்டே உள்ள ஓர் ஆழி தேரோடு ஒளித்து பரிகள் உடன்
கொண்டே அருக்கன் அவ்வளவில் குட-பால் முந்நீர் குளித்திட்டான் – வில்லி:39 34/3,4
தன் மைந்தனையும் உடன் ஏவினன் சர்ப்பகேது – வில்லி:41 81/4
நீர் போல் உடன் மொய்த்தார் வெருவுற்று ஓடிய நிருபர் – வில்லி:41 107/4
ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல் – வில்லி:41 136/1
வந்த முனி மற்றும் உடன் வரு முனிவரோடும் – வில்லி:41 169/1
பரக்கும் வெண் திரை கடல் பார் எலாம் உடன்
புரக்க நின்றவன் சில புகழ்ந்து கூறுவான் – வில்லி:41 246/3,4
கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல் – வில்லி:41 247/2
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும் உடன் உடைந்து – வில்லி:42 10/3
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு – வில்லி:42 84/3
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர போயினன் பெரியோன் – வில்லி:42 113/4
சூரன் மெய் துணை நோதகும்படி உடன் தொலைத்தான் – வில்லி:42 119/3
பேர் ஆழி அறிதுயிலும் பெருமிதமும் உடன் மறந்து பிறந்த மாயோன் – வில்லி:42 164/2
சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே – வில்லி:42 194/4
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத – வில்லி:42 208/3
வாள் வலியால் அரிந்த பிரான் கையில் வில்லும் வாளியும் வாகனமும் உடன் மாற்றுவித்தான் – வில்லி:43 41/3
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ – வில்லி:44 20/2
சுருத கீர்த்தியும் உடன் மலைந்து தொடங்கினார் ஒருபால் – வில்லி:44 46/2
நன் சேனை நாலும் உடன் சூழ நடக்கலுற்றான் – வில்லி:45 84/4
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் – வில்லி:45 86/2
தோகை குழலும் துகிலும் உடன் தொட்டன என்று – வில்லி:45 159/2
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செரு புரிந்தனர் அன்றே – வில்லி:45 188/4
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம் மிக சொரிய – வில்லி:45 215/2
தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே – வில்லி:45 218/3
முன்னம் ஓர் அவுணன் செம் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன் – வில்லி:45 241/4
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் – வில்லி:46 4/2
அனைத்து வரூதினிகளொடும் ஐவரும் ஆங்கு உடன் ஏக – வில்லி:46 161/2
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல் – வில்லி:46 191/3

மேல்


உடன்பட்டான் (1)

ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே – வில்லி:45 29/4

மேல்


உடன்படுத்தினான் (1)

உய்வு அரிது என இசைந்து உடன்படுத்தினான் – வில்லி:1 50/4

மேல்


உடன்படுத்து (1)

உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ – வில்லி:11 183/2

மேல்


உடன்படும் (1)

உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல் – வில்லி:2 34/1

மேல்


உடன்பிறந்தோன் (1)

என் உடன்பிறந்தோன் தன்னை யுதிட்டிரன் இளவல் கொன்றான் – வில்லி:36 20/1

மேல்


உடன்ற (9)

உற்று புறத்து பகை ஆடி உடன்ற எல்லாம் – வில்லி:2 53/1
உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறு போல் – வில்லி:3 76/2
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை – வில்லி:4 15/2
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் – வில்லி:4 58/3
உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் – வில்லி:5 60/3
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர் – வில்லி:27 85/2
தன் மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு – வில்லி:32 27/3
ஒரு திறத்த வலீமுகங்கள் உறுக்கி ஓடி உடன்ற நாள் – வில்லி:41 37/3
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல் – வில்லி:45 42/1

மேல்


உடன்றபோது (1)

உந்தி மீள முடுகி அந்த முனிவனோடு உடன்றபோது
அந்தி வானம் ஒத்தது அம்ம அமர் புரிந்த ஆகவம் – வில்லி:43 7/3,4

மேல்


உடன்றமை (1)

தூர நின்றவர் இருவரும் உடன்றமை சுயோதனன் கண்ணுற்றான் – வில்லி:42 139/4

மேல்


உடன்றவர்-தம் (1)

ஒரு தேர் கொடு வீரன் உடன்றவர்-தம்
கரி தேர் பரி ஆள் அணி கையற முன் – வில்லி:13 64/1,2

மேல்


உடன்றனன் (1)

சிந்தை நொந்து உடன்றனன் சேனை மன்னனே – வில்லி:30 21/4

மேல்


உடன்றனையாமாகின் (1)

உரத்து வாள் அமர் உடற்றலோ பெரும் பிழை உடன்றனையாமாகின்
சரத்து வாய்-தொறும் சோரி கக்கிட விடும் தனஞ்சயன் தனு என்று – வில்லி:24 15/2,3

மேல்


உடன்றிடு (1)

ஒல்லையின் மோதி உடன்றிடு போழ்தில் – வில்லி:14 78/2

மேல்


உடன்றிடுதல் (1)

செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல் – வில்லி:1 147/4

மேல்


உடன்றிலன் (1)

ஒரு வயின் பிறந்தோனாதலின் மகவானுடன் உடன்றிலன் உதாசனனே – வில்லி:9 40/4

மேல்


உடன்று (28)

ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன – வில்லி:9 10/2
உருத்தது மிகவும் அண்டம் உடைந்திட உடன்று பொங்கி – வில்லி:13 97/1
ஓடுவாரும் அந்த ஓதை எதிர் உடன்று உறுக்கி மேல் – வில்லி:13 116/1
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை – வில்லி:13 123/3
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/3
உரைதரு பாகரும் உடன்று கூவினார் – வில்லி:22 77/3
அம்பரத்தவர் உடன்று சீறினும் ஒர் அம்பிலே அழிவர் திண்ணம் யான் – வில்லி:27 135/1
மாசு இலா விறல் உத்தரன் திறல் மத்திராதிபனுடன் உடன்று
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான் முகில் அஞ்சவே – வில்லி:29 39/3,4
ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை – வில்லி:32 29/4
அன்று பஞ்சவர்க்காகவே உடன்று அந்தணற்கு உடைந்து அஞ்சி ஓடினான் – வில்லி:35 3/2
ஒன்றுபட்ட சேனையோடு யாவரும் உடன்று போய் – வில்லி:38 11/3
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் – வில்லி:38 24/2
ஒருத்தரையொருத்தர் வேறல் அரிது என உடன்று வேக – வில்லி:39 8/3
இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன் கை எரிகணையால் – வில்லி:40 71/1
ஒத்துஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு உடன்று ஏவினான் – வில்லி:40 89/2
என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட வில் ஆசிரியன் – வில்லி:41 18/1
உடன்று முனை – வில்லி:41 63/2
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி – வில்லி:41 134/2
இரவியை கண்ட மின்மினி குலம் போல் ஈடு அழிந்திட உடன்று எங்கும் – வில்லி:42 11/3
ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று சினம் கொடே – வில்லி:42 125/4
பூசலின்-கண் உடன்று கழன்றவர் போர் தொடங்க நினைந்து புகுந்தனர் – வில்லி:42 127/3
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின் விரைந்து எய்தி – வில்லி:42 134/3
ஒற்றை நெடும் திகிரி இனன் மறைவதன் முன் ஐவரையும் உடன்று மோதி – வில்லி:42 173/1
ஒருவர் ஒருவரை அறியாவண்ணம் இவன் ஒருவனுமே உடன்று சீறி – வில்லி:42 176/3
செம் கையில் சிலையும் கோலி தீ விழித்து உடன்று சேர்ந்தார் – வில்லி:44 12/4
ஓர் அணியாக கூடி உடன்று எதிர் நடந்தது அன்றே – வில்லி:44 19/4
ஒப்பு அரும் பெரும் சாதுரங்கத்துடன் உடன்று உயிர் மாய்ந்தாரே – வில்லி:45 179/4
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று – வில்லி:46 241/2

மேல்


உடனே (12)

பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து கழல் போற்றியே – வில்லி:10 64/4
பூகம்பம் பிறந்து உடுவும் அரும் பகலே விழுந்து உடனே பொய்கை வாடி – வில்லி:11 258/2
இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு உடல் உருவி ஏனம் வீழ – வில்லி:12 91/1
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும் உடனே சேர – வில்லி:13 155/3
படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார் – வில்லி:28 61/2,3
உழை முதல் எழுப்புவன இசைப்படும் இசை கருவி உழை உழை அதிர்த்த உடனே
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே – வில்லி:28 62/3,4
நேர் அன்று அவை-கண் உரைசெய்த வாய்மை நிறைவேறும் நாளை உடனே – வில்லி:37 7/4
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கொருவர் உதிட்டிரன் கை – வில்லி:40 73/1
உருத்து இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன் என எண்ணி – வில்லி:45 136/1
ஊமன்-தனை போல் அவன் நிற்க உடனே இளையோர் ஒன்பதின்மர் – வில்லி:45 140/2
வெற்றி விலோதனமும் வெம் சாபமும் உடனே
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே – வில்லி:45 172/3,4
ஒன்றொடு ஒன்று துணி பட்டிட ஒடிக்கும் உடனே
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும் எதிர் ஓடு கணையே – வில்லி:45 195/3,4

மேல்


உடாமல் (1)

விரி துகில் வேறு உடாமல் விரை கமழ் தூ நீர் ஆடி – வில்லி:10 74/1

மேல்


உடு (7)

உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட – வில்லி:8 14/3
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல் – வில்லி:21 61/3
முடி நிலத்தினுக்கு உடு பதத்தினும் முடிவு இல்லை – வில்லி:27 58/2
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் – வில்லி:28 46/3
உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம் – வில்லி:28 58/2
கதித்து நெடும் கை வீசி உடு கணத்தை முகந்து வாருவன – வில்லி:40 18/2
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான – வில்லி:45 32/3

மேல்


உடுக்களும் (1)

உடுக்களும் நாளும் கோளும் உள்ளமும் உடலும் சேர – வில்லி:6 33/3

மேல்


உடுத்த (6)

இன்னணம் வளரும் காலை எறி கடல் உடுத்த அல்குல் – வில்லி:2 110/1
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் – வில்லி:10 19/3
உடுத்த துகில் உணர்வில்லான் உரிந்திடவும் மாளாமல் ஒன்றுக்கொன்று ஆங்கு – வில்லி:11 248/1
கூற்றினை உதைத்த பாதமும் உடுத்த குஞ்சரத்து உரிவையும் அணிந்த – வில்லி:12 65/1
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த
பார் ஒரு கணத்தில் அளவிடும் கமல பாதனார் நாதனார் நமக்கே – வில்லி:45 1/3,4
தாண்டிய தரங்க கரும் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு – வில்லி:45 238/1

மேல்


உடுத்தாள் (1)

உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள்
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள் – வில்லி:12 157/3,4

மேல்


உடுத்து (1)

நலமாக மன்றற்கு உடுத்து என்ன நவிலலாமே – வில்லி:36 36/4

மேல்


உடுத்துதற்கு (1)

உத்தரை வண்டல் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான் – வில்லி:22 101/3

மேல்


உடுப்பார் (1)

ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார் இட்ட உத்தரியம் மாற்றிடுவார் – வில்லி:12 62/2

மேல்


உடுபதியும் (1)

படிவாய் உடுபதியும் தினபதியும் பொருது எனவே – வில்லி:33 17/1

மேல்


உடுபதியை (1)

உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம் – வில்லி:28 58/2

மேல்


உடுவின் (1)

உதிர்த்தன அண்டகோளம் உற ஒலித்து உடுவின் குழாம் முழுதும் – வில்லி:40 17/2

மேல்


உடுவும் (1)

பூகம்பம் பிறந்து உடுவும் அரும் பகலே விழுந்து உடனே பொய்கை வாடி – வில்லி:11 258/2

மேல்


உடுவை (1)

கிழியும்வகை எற்றி மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவை கவர்வ போர் – வில்லி:28 57/2

மேல்


உடை (12)

உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள் – வில்லி:12 157/3
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக – வில்லி:27 161/2
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ – வில்லி:40 56/1
ஓர் இரு நால் உடை ஐ_இரு பூமியில் உள்ள பதாதியுடன் – வில்லி:41 6/2
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை – வில்லி:41 119/2
கட்செவி எழுதும் கொடி உடை கொடியோன் கன்னனை கடைக்கணித்தருளி – வில்லி:42 208/1
இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர் – வில்லி:44 30/1
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/4
வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து – வில்லி:46 25/1
எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது இடையிடை எஃகு உடை தலைகள் – வில்லி:46 26/1
முரண் உடை சுயோதனன் முதுகுதந்த பின் – வில்லி:46 64/2
நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும் – வில்லி:46 66/3

மேல்


உடைக்க (1)

ஊறுபட வெம் கதை கொடு அன்று அவன் உடைக்க
சேறு படும் மூளைகள் தெறித்தன சிரத்தால் – வில்லி:37 26/3,4

மேல்


உடைக்கவே (1)

உனக்கு வாழ்வு இனி என-கொல் ஆம் என உதைத்து மௌலியை உடைக்கவே
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க வாய்மை சில செப்புவான் – வில்லி:46 190/3,4

மேல்


உடைக்கும் (1)

இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும் – வில்லி:40 53/2

மேல்


உடைகின்றமை (1)

உடைகின்றமை கண்டு உரக துவசன் – வில்லி:32 17/1

மேல்


உடைத்தலால் (1)

தண்டு கொண்டு வியூகமாகிய சக்கரத்தை உடைத்தலால்
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள வந்தனனாம் என – வில்லி:41 38/2,3

மேல்


உடைத்தலின் (1)

உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து – வில்லி:9 27/2

மேல்


உடைத்தனன் (1)

உடைத்தனன் ஒரு கையால் ஒரு கை பற்றியே – வில்லி:21 77/4

மேல்


உடைத்தனையே (1)

சென்றனையே இமை பொழுதில் திகிரியையும் உடைத்தனையே தெவ்வர் ஓட – வில்லி:41 140/2

மேல்


உடைத்து (1)

வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன் – வில்லி:45 107/4

மேல்


உடைதந்து (1)

உளம் நொந்து நாண உருளும் இரதமும் உடைதந்து போரும் ஒழியும்வகை சில – வில்லி:44 80/2

மேல்


உடைதர (1)

மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ – வில்லி:41 121/3

மேல்


உடைதல் (1)

காவலர் உடைதல் கண்டு கன்னனை அரசன் பார்த்து – வில்லி:41 100/1

மேல்


உடைந்த (5)

உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் – வில்லி:29 70/1
ஈர மா மதிக்கு உடைந்த இருள்-கொல் என்ன ஏகினான் – வில்லி:30 10/3
நீர்முகத்து உடைந்த குரம்பு என துரோணன் நின்றுழி சென்று அடைந்தனவே – வில்லி:42 10/4
மேவ அரும் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர் – வில்லி:42 155/3
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் உடைந்த மாற்றம் – வில்லி:44 86/3

மேல்


உடைந்தது (4)

ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை – வில்லி:32 29/4
ஒன்று நூறு சின்னமா உடைந்தது ஓர் ஒர் உடலமே – வில்லி:40 30/4
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது எண் இல் தானையே – வில்லி:40 42/4
ஆயு நூல் முனிக்கு உடைந்தது அன்பு மிக்க தந்தையும் – வில்லி:43 11/3

மேல்


உடைந்ததும் (1)

யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான் – வில்லி:9 44/2

மேல்


உடைந்தவர் (1)

ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக – வில்லி:42 86/2

மேல்


உடைந்தவர்களும் (1)

வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட சகுனியும் தினகரன் சுதனும் – வில்லி:42 77/2

மேல்


உடைந்தவாறும் (1)

சக்கரம் பிளந்தவாறும் தரியலர் உடைந்தவாறும்
துக்கரம் ஆன கொன்றை தொடையலால் வளைத்தவாறும் – வில்லி:41 161/1,2

மேல்


உடைந்தன (2)

ஓடி முட்டலின் தேர்கள் உடைந்தன
நாடி முட்டலின் நாகங்கள் வீழ்ந்தன – வில்லி:29 30/1,2
நா தெறித்தன துரங்கமம் நெடும் சிலைகள் நாணி அற்றன உடைந்தன தடம் திகிரி – வில்லி:42 81/1

மேல்


உடைந்தனர் (2)

வீமன் மேல் வரவர உடைந்தனர் மேவலார்கள் வலம்புரி – வில்லி:29 42/2
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே – வில்லி:41 9/4

மேல்


உடைந்தனன் (1)

தந்திரநாதன் உடைந்தனன் என்று இரு தானையின் மன்னவரும் – வில்லி:41 15/3

மேல்


உடைந்தார் (1)

வெண்ணெய் ஒத்து உடைந்தார் விறல் வீமனால் – வில்லி:5 104/4

மேல்


உடைந்தான் (1)

ஒற்றை அன்றில் போல் மெய் மெலிந்து உள்ளமும் உடைந்தான் – வில்லி:7 62/4

மேல்


உடைந்திட (2)

உருத்தது மிகவும் அண்டம் உடைந்திட உடன்று பொங்கி – வில்லி:13 97/1
பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று – வில்லி:45 211/3

மேல்


உடைந்திடு (1)

தாமன் மேல் வரவர உடைந்திடு தமம் எனும்படி தண்டுடன் – வில்லி:29 42/1

மேல்


உடைந்து (19)

உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து
சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும் – வில்லி:9 27/2,3
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் – வில்லி:10 21/3
உடைந்து உகு கட கரி மதமும் உன்னியே – வில்லி:11 90/2
போர் உடைந்து ஓடுதல் போதுமோ நறும் – வில்லி:22 82/3
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக – வில்லி:22 119/2
உடலில் தசை யாவும் உடைந்து நெடும் – வில்லி:32 8/1
செரு துப்பு உடைந்து ஓடிவரு தம்பியர் கண்டு செற்றத்துடன் – வில்லி:33 10/1
அன்று பஞ்சவர்க்காகவே உடன்று அந்தணற்கு உடைந்து அஞ்சி ஓடினான் – வில்லி:35 3/2
முன் போர் உடைந்து தனது இல் அடைந்த முடிமன்னன் முன்னை இரவில் – வில்லி:37 2/1
மலருகின்ற வார் பனிக்கு உடைந்து சால மாழ்கி நீடு – வில்லி:38 12/3
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே – வில்லி:38 19/3
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து பல் – வில்லி:40 43/3
வில் முரிந்து உள்ளம்-தானும் மிக முரிந்து உடைந்து மீண்டான் – வில்லி:41 101/4
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும் உடன் உடைந்து
நீர்முகத்து உடைந்த குரம்பு என துரோணன் நின்றுழி சென்று அடைந்தனவே – வில்லி:42 10/3,4
ஒப்பாய் உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய வீரர் – வில்லி:42 56/2
ஏனை மன்னவர்-தமக்கு உடைந்து முதுகிட்டு மன்னன் அருகு எய்தினார் – வில்லி:42 192/4
அனைவரும் ஒருவர் போல் உடைந்து அவனி ஆளுடை அரசனோடு அமரில் – வில்லி:42 219/1
ஒரு படை கை கொளாமல் ஒன்னலர் உடைந்து போனார் – வில்லி:44 89/4
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும் – வில்லி:45 116/3

மேல்


உடைந்துபோய் (1)

உற்ற தம்பியர் மாய்தல் கண்டு உள் உடைந்துபோய் உரனுடை – வில்லி:36 7/3

மேல்


உடைந்துஉடைந்து (1)

உடைந்துஉடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு உருத்து வான் – வில்லி:30 11/1

மேல்


உடைந்தே (1)

சென்றன உடைந்தே – வில்லி:41 77/4

மேல்


உடைப்பதற்கு (1)

சங்கலார் இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்கு தமியேன் எய்தி – வில்லி:41 142/1

மேல்


உடைப்பது (1)

முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் – வில்லி:41 85/3

மேல்


உடைப்பன (1)

குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால் – வில்லி:27 200/3

மேல்


உடைபட (1)

ஒரு கையினாலே சுழற்றி வான் முகடு உடைபட மேலே கிளப்பி நீள் கதை – வில்லி:46 170/1

மேல்


உடைமை (2)

உருவு கொண்டனள் தனது உடைமை தோன்றவே – வில்லி:1 41/4
மெய் கனிவு உடைமை தோன்ற விளம்பினாள் வீசு தென்றல் – வில்லி:18 2/3

மேல்


உடைமையாலும் (1)

ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே – வில்லி:3 47/3

மேல்


உடைய (31)

உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் – வில்லி:4 36/2
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால் – வில்லி:4 59/1
மாறு பட்டுழி அ பற்குனன் கணையால் மழுக்களும் சூலமும் உடைய
நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய நெடும் கொடி ஊர்தி ஏறுகளும் – வில்லி:9 47/1,2
தென்றல் அம் சோலை சூழும் சேதி நாடு உடைய கோவே – வில்லி:10 126/4
சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி – வில்லி:11 7/1
செந்நெலின் வாளை பாயும் செல்வ நாடு உடைய கோமான் – வில்லி:11 12/2
குரு மரபு உடைய வேந்தன் கொடியன் ஓ கொடியன் என்பார் – வில்லி:11 190/1
சென்றனன் என்ப மன்னோ செழு நிலம் உடைய கோமான் – வில்லி:11 281/4
கட்டழகு உடைய வீரன் மகேந்திர கணையால் வீக்க – வில்லி:13 80/2
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி – வில்லி:14 3/3
விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம் – வில்லி:14 17/3
கோண் உடைய மா முனி வனம் குறுகி அன்னான் – வில்லி:15 25/2
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/2
தராதலம் முழுதும் உடைய கோமகனும் தம்பியர் நால்வரும் திருவும் – வில்லி:19 7/1
சூரமும் செற்றமும் உடைய தோன்றலே – வில்லி:21 78/4
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல் – வில்லி:22 33/2
மீளிமை உடைய அ வீரன் மீது எழும் – வில்லி:22 85/3
கல்வி செய் கலை திறன் வனப்பு உடைய காளாய் – வில்லி:23 15/2
உரக துவசன் பெரும் சேனை ஒருசார் உடைய ஒரு சாரில் – வில்லி:37 29/2
சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து – வில்லி:37 29/3
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 17/1
செரு முனை சராசனமும் உடைய இருவோரும் நனி சீறி அமர் செய்த பொழுதே – வில்லி:38 23/4
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 28/1
நிகர் அல இதற்கு நாமம் உரைசெயின் நிலை உடைய சுப்ரதீகம் இதன் வலி – வில்லி:40 52/2
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே – வில்லி:40 56/4
புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது – வில்லி:41 47/2
சொரிகின்ற சோரி உடைய மகிபதி சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில் – வில்லி:44 77/2
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை – வில்லி:44 81/3
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள – வில்லி:46 71/2
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே – வில்லி:46 203/4
புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும் அவர் படைத்த – வில்லி:46 220/1

மேல்


உடையது (7)

மு சிரம் உடையது மூ_இரு திரள் தோள் – வில்லி:13 136/1
தாள் இரண்டு உடையது ஒரு கரும் குன்றம் சரிப்ப போல் அகண்டமும் சரிப்பான் – வில்லி:15 5/2
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் – வில்லி:40 63/2
நாலின் நால் முழம் உடையது கன்னன் மேல் எறிந்தனன் நகை செய்தான் – வில்லி:42 138/4
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும் – வில்லி:44 9/1
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் – வில்லி:44 10/4
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே – வில்லி:45 221/4

மேல்


உடையர் (4)

குலம் மிக உடையர் எழில் மிக உடையர் குறைவு இல் செல்வமும் மிக உடையர் – வில்லி:18 19/1
குலம் மிக உடையர் எழில் மிக உடையர் குறைவு இல் செல்வமும் மிக உடையர் – வில்லி:18 19/1
குலம் மிக உடையர் எழில் மிக உடையர் குறைவு இல் செல்வமும் மிக உடையர்
நலம் மிக உடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலாதவரை – வில்லி:18 19/1,2
நலம் மிக உடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலாதவரை – வில்லி:18 19/2

மேல்


உடையவர் (2)

போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே – வில்லி:34 26/4
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் – வில்லி:44 25/1

மேல்


உடையவர்க்கு (2)

பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ – வில்லி:23 10/2
காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ – வில்லி:45 182/2

மேல்


உடையவள் (1)

இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும் இவனை கண்டு – வில்லி:2 14/2

மேல்


உடையவற்கோ (1)

ஆட்டு அரவம் உடையவற்கோ அழிவு வருவது போரில் – வில்லி:46 151/2

மேல்


உடையவன் (7)

சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அற துணித்த வாய்-தொறும் பொங்கி – வில்லி:9 14/3
உருட்டிய கவறு நேமி உடையவன் அருளினாலே – வில்லி:11 280/1
பொன்னாடு உடையவன் மைந்தன் வியப்போடு புகழ்ந்தான் – வில்லி:12 151/4
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ் – வில்லி:16 11/3
உம்மின் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதனால் உயர்ந்தோர்கள் – வில்லி:17 15/3
ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட நகைத்து வண் துவரை நாதனும் – வில்லி:27 123/1
கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும் – வில்லி:44 28/2

மேல்


உடையவனுமே (1)

கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் – வில்லி:46 25/4

மேல்


உடையவனை (1)

ஆறு உடையவனை அஞ்ச அரும் சமர் உடற்றினானே – வில்லி:45 109/4

மேல்


உடையவும் (1)

உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் – வில்லி:45 90/2

மேல்


உடையவே (2)

ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே
மாருத சகாயன் என மாருதன் என கடவுள் மாருத சுதன் கடுகினான் – வில்லி:38 19/3,4
உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே – வில்லி:41 85/4

மேல்


உடையன் (6)

பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன் – வில்லி:4 38/2
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக – வில்லி:11 242/1
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக – வில்லி:11 242/1
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக – வில்லி:11 242/1
மரவுரி உடையன் சென்னி வகுத்த செம் சடையன் தூணி – வில்லி:12 29/1
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ – வில்லி:41 235/3

மேல்


உடையன (4)

அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு – வில்லி:44 20/3
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே – வில்லி:44 20/4
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும் முடுகும் இடனுடை முழைகளும் உடையன
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே – வில்லி:44 21/3,4
அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன – வில்லி:44 27/1,2

மேல்


உடையனல்லன் (1)

அன்புதான் உடையனல்லன் என் பகை-தனக்கும் உற்ற பகை அல்லனோ – வில்லி:27 125/4

மேல்


உடையா (1)

அதிர்ந்தார் சிறு நாண் பேர் ஒலியால் உடையா அல்ல அகிலாண்டம் – வில்லி:32 23/2

மேல்


உடையாய் (6)

அகன்ற மெய்ம்மை உடையாய் அறிதி என்றேன் என்று – வில்லி:3 44/3
நலத்து பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி நலன் உடையாய்
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என – வில்லி:11 215/2,3
ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால் – வில்லி:18 18/3
உள பொலிவு உடையாய் இன்றே உற்று அவன் கேண்-மின் என்றான் – வில்லி:28 25/4
நடு உரைக்கும் நல் நா உடையாய் உனை – வில்லி:42 144/3
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் – வில்லி:45 25/1

மேல்


உடையார் (4)

கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடு உடையார் – வில்லி:3 119/4
நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ – வில்லி:12 162/1
இ திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை என்று இனிது உரைத்தருளி – வில்லி:19 19/2
தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான் – வில்லி:45 252/4

மேல்


உடையாள் (2)

நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள்
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள் – வில்லி:12 163/2,3
அ தகவு உடையாள் மகிழ்வுற கலனும் ஆடையும் வேண்டுவ வழங்கி – வில்லி:19 19/3

மேல்


உடையான் (18)

செய் மகிழ் பழன குருநிலம் உடையான் திருமனை விரைவுடன் சேர்ந்தான் – வில்லி:1 106/4
மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான்
மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் – வில்லி:3 49/3,4
மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான் எதிர் வணங்கி – வில்லி:3 83/1
முறையோ என்று என்று அவனிதலம் முழுதும் உடையான் முடி தேவி – வில்லி:11 237/1
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு இவை பேசும் – வில்லி:12 158/4
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
திகைத்து நின்றனன் மறமையும் திறமையும் உடையான் – வில்லி:14 24/4
ஏறு உடையான் முதல் யாவர்கள் எனினும் – வில்லி:14 71/3
பாளை-வாய் அளி முரன்று எழும் பழன நாடு உடையான்
நாளை வாழ்வு அவர்க்கு அளித்திலனெனில் எதிர் நடந்து – வில்லி:27 92/2,3
ஓர் அம்பின் உளைந்து ஏழ் உலகு உடையான் அலமரவே – வில்லி:33 13/1
வாசி உடையான் விசயன் வாளியின் மடிந்தார் – வில்லி:37 28/4
பண்ணும் பரிமான் தேர் உடையான் படை தேர் மன்னர் பலர் சூழ – வில்லி:37 37/1
அ ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம் அந்தி – வில்லி:42 49/3
பழுது அறும்படி தெளிஞர் ஏறிய பலகை ஒன்று உடையான்
வழுதியும் தனி மதி நெடும் குடை மன்னன் மாதுலனும் – வில்லி:44 41/2,3
குரவர் சொற்கள் மறுத்து வன்பொடு கொண்ட பார் உடையான்
அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன் – வில்லி:44 42/1,2
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல – வில்லி:44 64/2
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் – வில்லி:45 67/1
தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ – வில்லி:46 191/2

மேல்


உடையானும் (1)

ஓவியது எங்கணும் வெம் சமர் பார் முழுது உடையானும்
ஆவி அழிந்த உடம்பு என வன்மை அழிந்தானே – வில்லி:46 98/3,4

மேல்


உடையானே (1)

உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே – வில்லி:31 10/4

மேல்


உடையானை (1)

ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை மாயையினால் ஒழிக்க தன் கை – வில்லி:42 164/3

மேல்


உடையுண்டது (1)

உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி அவர் மேல் – வில்லி:44 66/3

மேல்


உடையுண்டு (1)

ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை – வில்லி:44 81/3

மேல்


உடையும் (2)

உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என – வில்லி:41 39/2
உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும் – வில்லி:45 88/2

மேல்


உடையேன் (1)

வெம் திறல் மல்லும் புரி தொழில் உடையேன் விருதுடை பலாயனன் என் பேர் – வில்லி:19 14/3

மேல்


உடையை (12)

நல்ல வாய்மை நிலை உடையை என்று அரசர் நாள்-தொறும் புகழ்வர் நண்பு கொண்டு – வில்லி:27 110/3
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் – வில்லி:41 46/1
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் – வில்லி:41 46/1
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் – வில்லி:41 46/2
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் – வில்லி:41 46/2
நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர் – வில்லி:41 46/3
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண – வில்லி:45 93/1
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண – வில்லி:45 93/1
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண – வில்லி:45 93/1
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண – வில்லி:45 93/1
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/2,3

மேல்


உடையோய் (3)

புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன – வில்லி:27 28/3
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன – வில்லி:27 28/3
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன – வில்லி:27 28/3

மேல்


உடையோர் (2)

பெட்பு உற புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர் – வில்லி:3 134/4
ஒரு பகல் போல கழித்தனர் அறிவும் ஒடுங்கிய புலன்களும் உடையோர் – வில்லி:19 1/4

மேல்


உடையோர்-தாம் (1)

கதை கதையோடே அடிக்கும் ஓதை-கொல் கதை உடையோர்-தாம் நகைக்கும் ஓதை-கொல் – வில்லி:46 172/1

மேல்


உடையோரே (1)

ஒன்றி இனிதின் கண் துயின்றார் உரனும் திறலும் உடையோரே – வில்லி:39 35/4

மேல்


உடையோற்கும் (1)

தொடக்கி உரைசெய நினைக்கில் ஆயிரம் நா உடையோற்கும் சொல்லல் ஆமோ – வில்லி:12 84/4

மேல்


உடையோன் (9)

தொழு தகு விசயன் தாலு ஏழ் உடையோன் சுடர் முடி நனைந்திடுவதன் முன் – வில்லி:9 36/1
கோலம் உடையோன் குலவு மணி பூண் மார்பின் – வில்லி:10 83/2
இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன்
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான் – வில்லி:10 116/2,3
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி – வில்லி:12 66/2
மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன் – வில்லி:31 8/2
வில் முன்பு உடையோன் ஒரு வில்லின் விசித்த அம்பால் – வில்லி:41 83/3
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன்
பூதல மாது இடர் தீர அரும் சமர் புரி தொழில் முற்றிய பின் – வில்லி:41 223/2,3
கொன்றான் மிடல் வழுவாத குரக்கு கொடி உடையோன் – வில்லி:44 67/4
நா எழு பான்மையின் உடையோன் களிக்க நரமேதம் செய் – வில்லி:46 153/3

மேல்


உடையோனும் (2)

கனத்தில் வடிவு உடையோனும் கைலை வடிவு உடையோனும் – வில்லி:46 161/3
கனத்தில் வடிவு உடையோனும் கைலை வடிவு உடையோனும்
வினை தடம் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா – வில்லி:46 161/3,4

மேல்


உடைவாள் (1)

கலியுடை தடம் தேர் விட்டு காலின் நின்று உடைவாள் வாங்கி – வில்லி:45 41/2

மேல்


உண் (1)

கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலை போக்க – வில்லி:5 3/2

மேல்


உண்ட (14)

பரவை உண்ட முனியும் இ பரத்துவாசன் மைந்தனும் – வில்லி:3 68/2
வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம் உண்ட கோ – வில்லி:4 52/1
கச்சிற்கு அடங்கா முலையாள் அ கணவன் உண்ட
மிச்சில் புறத்து விரல் வீழவும் வீழ்தல் மிஞ்சி – வில்லி:5 75/1,2
கஞ்சனை மலைய எண்ணி கரிய பேய் முலைப்பால் உண்ட
நெஞ்சினன் எய்தாமுன்னம் நீர் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:11 18/3,4
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை வைத்தான் – வில்லி:17 11/2
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் – வில்லி:20 9/4
மீ குந்தி உறிகள்-தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட
வாக்கு உந்தி மலரோன் பின்னும் மன தளர்வு அகற்றினானே – வில்லி:27 158/3,4
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே – வில்லி:31 10/4
உண்ட வாசியை தேருடன் பிணித்து வில் ஓர் இமைப்பினில் வாங்கி – வில்லி:42 71/2
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா – வில்லி:44 1/2
தொடை உண்ட மலர் தும்பை சுமக்கும் திரள் தோளார் – வில்லி:44 66/2
காண்டவம் அன்று உண்ட கனல் போல் நனி தருக்கி – வில்லி:45 163/2
ஓர் இமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்ததன் பின் உருமேறு உண்ட
கூர் எயிற்று நாகம் போல் குலைகுலைந்து தம்முனை போய் குறுகினாரே – வில்லி:45 263/3,4
பேய் உரைத்து தாலாட்ட முலைப்பாலோடு உயிர் உண்ட பித்தா ஈண்டை – வில்லி:45 267/3

மேல்


உண்டவர் (3)

நிகரம் பயில் அமுது உண்டவர் நிறைவு எய்தி இருந்தார் – வில்லி:12 153/4
தந்த அமுது உண்டவர் போல தாபம் தணிந்து தண்ணென்றார் – வில்லி:17 11/4
குந்தி உறி தயிர் உண்டவர் பொன் கழல் கொண்டு சுழற்றுதலால் – வில்லி:27 196/2

மேல்


உண்டவர்-தமை (1)

உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான் – வில்லி:46 217/4

மேல்


உண்டவன் (1)

உறியில் வெண் தயிர் உண்டவன் கொண்டு சென்றுற்றான் – வில்லி:7 72/4

மேல்


உண்டவனுக்கு (1)

ஞாலம் உண்டவனுக்கு உயிர் என சிறந்தோன் நரன் எனும் நாமமும் படைத்தோன் – வில்லி:12 75/4

மேல்


உண்டற்கு (2)

கரிய மேனியர் இருவரும் செய்ய பொன் காய மா முனி உண்டற்கு
உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார் – வில்லி:9 3/1,2
உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான் ஒரு நாள் ஒரு தானே – வில்லி:10 121/2

மேல்


உண்டனன் (2)

அ நெடு வில்லினால் அடியும் உண்டனன்
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன் – வில்லி:12 127/2,3
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன்
என் இனி உன் கருத்து என்று கூறினான் – வில்லி:12 127/3,4

மேல்


உண்டாக (3)

நல் நில விரிவு உண்டாக நாளையே இயற்றுவிப்பாய் – வில்லி:11 26/4
பொங்கிய ஓம தீயின் புகையினால் முகில் உண்டாக
சிங்கமும் துதிக்கை மாவும் சேர்ந்து உடன் திரிய சூழல் – வில்லி:12 3/2,3
பெருக்க உண்டாக மீண்டும் குண கடல் பிறந்திட்டானே – வில்லி:44 91/4

மேல்


உண்டாகியே (1)

ஒற்றாளில் ஒருவன் பணிந்து என்றும் எ வாழ்வும் உண்டாகியே
வில் தானை வெம் போர் விராடன்-தன் வள நாடு மேம்பட்டதால் – வில்லி:22 6/1,2

மேல்


உண்டாகில் (1)

எதிர்வார்கள் உண்டாகில் இ கங்குல் சென்றால் இனி காணலாம் – வில்லி:40 91/2

மேல்


உண்டாகின் (1)

உண்டாகின் நிரை மீளும் இன்று ஆகின் மீளாது என் உட்கோள் இது என்று – வில்லி:22 7/3

மேல்


உண்டாகும் (2)

கூடுதல் இவர்க்கு உண்டாகும் கொற்றவர் குறை பொறாதே – வில்லி:5 15/2
ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும் என்றார் – வில்லி:13 8/4

மேல்


உண்டாமாகின் (1)

தொக்கோர் யான் நுவன்ற மொழிக்கு எதிர்மொழி உண்டாமாகின் சொல்லுவீரே – வில்லி:11 242/4

மேல்


உண்டாயினும் (1)

அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும் – வில்லி:45 242/3

மேல்


உண்டார் (1)

உண்டார் போல எண்ணம் அழிந்தான் உளம் நொந்தான் – வில்லி:43 31/4

மேல்


உண்டால் (4)

கோழியான்-தனக்கும் தோலா அவுணர் மு கோடி உண்டால் – வில்லி:13 14/4
வன் திறல் படையும் மிக்க வரமும் மெய் வலியும் உண்டால்
என்று அசரீரி பின்னும் இன்னவை உரைத்தது அம்மா – வில்லி:13 92/3,4
இரு_முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால் – வில்லி:13 110/4
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் – வில்லி:14 45/4

மேல்


உண்டான் (3)

உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான் ஒரு நாள் ஒரு தானே – வில்லி:10 121/2
உண்டான் உரைத்தான் உரைத்தக்க உரைகள் எல்லாம் – வில்லி:23 18/4
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே – வில்லி:31 10/4

மேல்


உண்டானால் (1)

அடங்காது இன்னும் ஆயிரம் உண்டானால் அதற்கும் அடங்காதே – வில்லி:16 20/4

மேல்


உண்டி (5)

வனத்தில் உண்டி கொண்டே மகிழ்வுற்று ஒருசார் வைகி – வில்லி:3 40/2
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் – வில்லி:4 51/4
உண்டி அற்று அயரும் யாதுதானன் அடியுண்டு மெய் தளர்வு ஒழிந்த பின் – வில்லி:4 60/1
உனக்கும் உன் படை வேடருக்கும் நல் உண்டி ஆம் இது கொண்டு போ – வில்லி:12 94/2
ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெம் சமர் ஆடியவாறு என – வில்லி:46 178/1

மேல்


உண்டிட (2)

உன்-தனது ஆவியும் உண்டிட வந்தேன் – வில்லி:14 75/3
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1

மேல்


உண்டியால் (1)

உண்டியால் வளர்ந்து ஆர் அழல் கோளகையூடு உறும்படி ஓம – வில்லி:16 13/3

மேல்


உண்டியுடன் (1)

என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற – வில்லி:4 41/2

மேல்


உண்டியும் (3)

சங்கை உண்டு இனி உண்டியும் சாந்தமும் பூணும் – வில்லி:3 119/1
உனக்கும் உன் கிளைக்கும் நாளும் உண்டியும் வாழ்வும் இங்கே – வில்லி:11 35/3
உண்டியும் இழந்தேன் உறுதியும் இழந்தேன் உன் புகழ் கேட்டு வந்து உற்றேன் – வில்லி:19 23/4

மேல்


உண்டியை (2)

உண்டியை குறித்து கற்ற தன் கல்வி உரிமையை குறித்து அடு தொழிற்கு – வில்லி:19 13/3
வன்பினால் அவனி வௌவ என்று-கொல் என் மனையில் உண்டியை மறுத்தவன் – வில்லி:27 125/1

மேல்


உண்டிருப்பதற்கே (1)

பணிந்து இரந்து புவி பெற்று உண்டிருப்பதற்கே துணிகின்றான் பட்ட பாடே – வில்லி:27 14/4

மேல்


உண்டிலள் (1)

உண்டிலள் தரித்திலள் ஓர் இராவினும் – வில்லி:3 18/2

மேல்


உண்டிலை (1)

உண்டிலை அடிசிலும் உண்ணும் தீம் புனல் – வில்லி:41 192/1

மேல்


உண்டு (70)

பாரினும் நமக்கு ஒரு பதம் உண்டு என்று அவள் – வில்லி:1 67/1
நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் – வில்லி:2 60/4
ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு – வில்லி:2 116/3
ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு
தோற்றமும் உண்டு நுங்கள் சுமை இவர் சுமையும் என்றார் – வில்லி:2 116/3,4
தோற்றமும் உண்டு நுங்கள் சுமை இவர் சுமையும் என்றார் – வில்லி:2 116/4
என்ன நண்பு உண்டு என்ன ஏசி நகைசெய்து இகழ்ந்தான் – வில்லி:3 43/2
ஏதம் உண்டு சால என்ன ராசராசன் இகலி அ – வில்லி:3 66/3
சகுனியும் உண்டு தகும் துணை நெஞ்சில் – வில்லி:3 101/2
சங்கை உண்டு இனி உண்டியும் சாந்தமும் பூணும் – வில்லி:3 119/1
மண்டு நறு நெய்யொடு அந்த விடலையும் மைந்தர் அனைவரும் உண்டு தம் – வில்லி:4 46/3
நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான் – வில்லி:5 66/3
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி – வில்லி:7 47/1
ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் – வில்லி:10 4/4
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே – வில்லி:10 52/4
உண்டு மனத்தினால் உய்ந்தார் சில மாதர் – வில்லி:10 80/4
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று – வில்லி:11 5/3
நேயம் உண்டு போல் நெஞ்சொடு இன்ன சொல் – வில்லி:11 132/1
உள்ளது உண்டு எனா உண்மை கூறினான் – வில்லி:11 137/4
வைப்பில் ஆண்மை அன்றி வேறு வஞ்சம் இல்லை உண்டு என – வில்லி:11 163/3
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை – வில்லி:11 256/2
ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி – வில்லி:12 23/2
ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடும் கண் அம்பிகை அருள் மொழி கேட்டு – வில்லி:12 75/1
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது – வில்லி:12 75/2
காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான் – வில்லி:12 75/3
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே – வில்லி:12 96/3,4
அளி பயில் அமுதம் உண்டு அகம் மகிழ்ந்து உள – வில்லி:12 146/3
தருக்கும் களி அமுது உண்டு அவர் தனி வாழ்வுறும் எல்லை – வில்லி:12 154/1
கூட உண்டு அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்பும் செய்தான் – வில்லி:13 5/4
பெற்றிட கொடுக்கும் செல்வம் உண்டு என்று பெரியோர் சொல்வர் – வில்லி:13 12/2
தோயமாபுரம் என்று உண்டு தொடு கடல் அழுவத்து ஒன்று – வில்லி:13 22/1
ஓதம் ஏழும் உடன் உண்டு உமிழுவோர் – வில்லி:13 36/4
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு
அருகு ஓடிய வாளி அடர்ப்பது கண்டு – வில்லி:13 74/2,3
மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே – வில்லி:14 45/3
மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே – வில்லி:14 45/3
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் – வில்லி:14 45/4
வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும் வஞ்ச – வில்லி:15 21/1
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள் – வில்லி:15 21/4
உருப்பினை அறிந்தும் வாரி உண்டு தன் உயிரும் வீந்தான் – வில்லி:16 31/3
தூ நிற புனல் உண்டு வீழ் துணைவரை கண்டான் – வில்லி:16 48/4
இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டு எனா – வில்லி:16 59/4
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/2
ஆசை நோய் மன்பதை அனைத்தினுக்கும் உண்டு
ஏசு இது நினக்கும் என்று இருந்த வேந்தொடும் – வில்லி:21 41/2,3
அழிந்த கீசகன் அன்றி மற்று உண்டு என – வில்லி:21 89/1
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் – வில்லி:22 5/4
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் – வில்லி:22 5/4
இற்றான் எனும் சொல்லும் உண்டு என்று நிருபற்கு எடுத்து ஓதினான் – வில்லி:22 6/4
முருகு அவிழ்க்கும் பசும் துளப முடியோனே அன்று அலகை முலைப்பால் உண்டு
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே – வில்லி:27 30/1,2
உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் உரையீரே – வில்லி:27 44/4
நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ – வில்லி:27 106/4
ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் – வில்லி:27 107/3
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் – வில்லி:27 139/3
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் – வில்லி:27 251/3
நீ இவர்க்கு அளித்தி ஆகில் உண்டு அலால் நின்னை வையம் – வில்லி:29 13/3
அரவு உண்டு அதுதான் மீள உமிழ்ந்து என்ன அருக்கன் – வில்லி:33 25/2
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே – வில்லி:37 4/3
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே – வில்லி:37 4/3
அ வாய் இமைப்போது அணுகாமல் காப்பார் சிலர் உண்டு ஆம் ஆகில் – வில்லி:39 39/3
கன்ன பெயர் காளை மறை அந்தணர்க்கு என்ன கட்டாண்மை உண்டு
என்ன சிரித்தான் வணங்காதவர்க்கு என்றும் இடியேறு அனான் – வில்லி:40 84/3,4
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி – வில்லி:41 47/3
தீர்த்தமும் கனிகளும் தெவிட்ட உண்டு தன் – வில்லி:41 197/2
விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு
உரவாவிடில் ஓடா இனி என்று ஐயன் உரைப்ப – வில்லி:42 51/1,2
இன்னம் ஒரு பனைத்தனை போழ்து உண்டு என நின்றனன் எழு பேர் இவுளி தேரோன் – வில்லி:42 169/4
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து – வில்லி:45 137/3
நின்ற மந்திரம் ஒன்று உண்டு நிகர் அதற்கு இல்லை வேறே – வில்லி:46 128/4
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காண பாருத வாளி – வில்லி:46 137/3
என்ன நிலைபெற்ற தடங்களும் அங்கங்கே உண்டு
உன்னில் எதிர் இல் அதனுக்கு ஒலி கடல் சூழ் நிலத்து என்றான் – வில்லி:46 154/3,4
இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார் – வில்லி:46 194/3
பகர் சாபமும் உண்டு அதனால் எதிரே படுமே இவன் வெம் கதையால் அவனே – வில்லி:46 194/4
ஒரு குலத்தினும் உண்டு என இல்லையால் – வில்லி:46 227/2
உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே – வில்லி:46 244/4

மேல்


உண்டு-கொல் (2)

மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை – வில்லி:42 78/2
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற – வில்லி:45 225/2

மேல்


உண்டும் (2)

முடை எடுத்த நவநீதம் தொட்டு உண்டும் கட்டுண்டும் முன் நாள் நாக – வில்லி:42 172/1
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் – வில்லி:46 3/3

மேல்


உண்டுஉண்டு (1)

தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து – வில்லி:7 42/2

மேல்


உண்டே (2)

எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே
பங்கய மா நிதி வாழ் பதி எய்த – வில்லி:14 61/2,3
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே – வில்லி:27 222/4

மேல்


உண்டேனும் (1)

நீவிரும் விதியால் வேட்ட நேயம் உண்டேனும் மன்றல் – வில்லி:6 44/1

மேல்


உண்டோ (48)

ஒரு குலத்தினும் உரைப்பதற்கு உவமை வேறு உண்டோ – வில்லி:1 38/4
பூழி படு கமர் வாய நானிலத்து புகலுதற்கு ஓர் புனலும் உண்டோ – வில்லி:8 18/4
வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ
போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார் போதும் இப்போது – வில்லி:10 16/2,3
சேதி குல நரபதியும் செய்த அமர் சுராசுரரில் செய்தார் உண்டோ – வில்லி:10 130/4
ஒன்றிய கேண்மை தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி இன்று எமக்கு தந்தால் – வில்லி:11 34/2,3
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ – வில்லி:11 240/3,4
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி – வில்லி:11 242/3
மன் மைந்தர் உங்களை போல் வேறுபடாது இத்தனை நாள் வளர்ந்தார் உண்டோ
வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான் – வில்லி:11 263/3,4
அறிந்தவர் உரைத்தார் ஐய அவாவினுக்கு அவதி உண்டோ – வில்லி:12 22/4
குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டோ – வில்லி:12 23/4
நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ – வில்லி:12 86/4
வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே – வில்லி:12 99/2
நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ
அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய் – வில்லி:12 162/1,2
ஓங்கு மைத்துனனே ஆகில் இதனின் மற்று உறுதி உண்டோ
ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும் என்றார் – வில்லி:13 8/3,4
புவனம் மூன்றினுக்கும் உன்னை போல் ஒரு வீரன் உண்டோ
சிவன் அருள் படையும் பெற்றாய் செம் தழல் அளித்த தெய்வ – வில்லி:13 10/2,3
அரு மறை முறையே பார்க்கின் அமரர் மற்று உன்னின் உண்டோ
திரு வரும் வின்மை வீர செப்புவது ஒன்று கேளாய் – வில்லி:13 11/3,4
மைந்தனும் தேவர்க்கு ஐய மானுடர் செய்வது உண்டோ
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக என்று அவனும் செப்ப – வில்லி:13 13/2,3
செற்றிட நின்னை அன்றி செகத்தினில் சிலர் வேறு உண்டோ
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் – வில்லி:13 16/3,4
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த – வில்லி:14 14/2,3
நிரை கலங்க உலகின் உயிர் படைத்த தம்மில் நிலை கலங்காதன உண்டோ நிகழ்த்தின் அம்மா – வில்லி:14 20/4
கெட்டன பட்டது உரைக்க உண்டோ கேட்கின் – வில்லி:14 115/4
தொல் மைந்தனை போல் ஓர் உழைகொண்டு ஓடிற்று என்னால் சொல உண்டோ – வில்லி:16 17/4
துஞ்சல் என்று இவை இரண்டு அலால் துணிவு வேறு உண்டோ
வெம் சமம்-தனில் வந்து புண்படாது இனி மீண்டால் – வில்லி:22 36/2,3
பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ
இறை அமுத நற்குணம் இலாதவரிடத்தில் – வில்லி:23 10/2,3
நின்னிலும் உயர்ந்த தமர் நீ அறிய உண்டோ – வில்லி:23 11/4
வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ – வில்லி:24 19/4
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ
இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான் – வில்லி:27 15/3,4
செம் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான் – வில்லி:27 174/1,2
ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில் வேறு உண்டோ
ஞானாதிபனே போர்க்களத்தில் நாகக்கொடியோன் பணிந்து உன்னை – வில்லி:27 222/1,2
திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலர் உண்டோ
அவசம் கிளைஞர் உற துணைவர் அரற்ற களத்தில் அடு குரக்கு – வில்லி:27 231/2,3
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ
வேண்டும் யாவையுமே தருகுவேன் நீரும் வேண்டிய வேண்டுக என்ன – வில்லி:27 254/2,3
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின் சிதைந்தது உண்டோ
மன் அவை-தன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள் – வில்லி:36 12/2,3
பரியும் தாமும் சிலர் பட்டார் படாதார் உண்டோ பாஞ்சாலர் – வில்லி:37 31/4
ஆதலும் அழிவும் உண்டோ நின்னில் வேறு அறிஞர் உண்டோ – வில்லி:41 151/2
ஆதலும் அழிவும் உண்டோ நின்னில் வேறு அறிஞர் உண்டோ
பூதலம்-தன்னில் யாவர் புதல்வரோடு இறந்தார் ஐயா – வில்லி:41 151/2,3
முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ
உன்னையும் இன்று தோற்றேன் உன்னுடன் தொடர்ந்து வாராது – வில்லி:41 162/2,3
இன்னமும் இருக்கின்றேன் யான் என் உயிர்க்கு இறுதி உண்டோ – வில்லி:41 162/4
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில் – வில்லி:41 245/2
அனிகங்கள் அழிந்தாலும் நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ – வில்லி:42 61/4
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ
துறை கெழு கலைகள் வல்லாய் துன்னலர் செகுக்கும் போரும் – வில்லி:43 14/2,3
பேச்சினால் வெருவுண்டும் படாதது உண்டோ பேர் அனிலன் மகனால் அ பெருமான் வாளி – வில்லி:43 40/4
செஞ்சோற்றுக்கடன் இன்றே கழியேனாகில் திண் தோள்கள் வளர்த்ததனால் செயல் வேறு உண்டோ – வில்லி:45 20/4
நீ அலால் சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ
தோயலால் பயந்த காதல் சூரனை அனைய சூரா – வில்லி:45 49/3,4
கிளை இலா அரசு இயற்கையும் நன்று என கேட்டு அறிகுவது உண்டோ – வில்லி:45 180/4
வாய் உரைத்தது இன்று அளவும் கேட்டிலேம் கேட்டனமேல் வாட்டம் உண்டோ
பேய் உரைத்து தாலாட்ட முலைப்பாலோடு உயிர் உண்ட பித்தா ஈண்டை – வில்லி:45 267/2,3
சாதுமோ இரண்டும் அல்லால் தரணிபர்க்கு உறுதி உண்டோ
யாதுமோ தெளிதி நின் போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு – வில்லி:46 120/2,3
உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ – வில்லி:46 135/4
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ – வில்லி:46 141/4

மேல்


உண்டோம் (2)

உண்டோம் உண்டோம் உம்பருக்கும் உதவா ஓத கடல் அமுதம் – வில்லி:17 13/1
உண்டோம் உண்டோம் உம்பருக்கும் உதவா ஓத கடல் அமுதம் – வில்லி:17 13/1

மேல்


உண்டோர் (1)

தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய் – வில்லி:10 11/2

மேல்


உண்ண (3)

யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே – வில்லி:12 125/4
தன்னுடன் ஒக்க உண்ண தக்கதோ உரைத்தி என்றே – வில்லி:13 6/4
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல் – வில்லி:41 183/2

மேல்


உண்ணும் (1)

உண்டிலை அடிசிலும் உண்ணும் தீம் புனல் – வில்லி:41 192/1

மேல்


உண்ணேன் (1)

உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை – வில்லி:11 256/2

மேல்


உண்பது (1)

ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ – வில்லி:4 40/1

மேல்


உண்மை (15)

உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன – வில்லி:2 8/2
ஓம கனலே வளர்த்தான் உணர்வு உண்மை கண்டான் – வில்லி:2 55/4
ஓடுதல் உண்மை என்னா தோகைகள் ஓகையோடும் – வில்லி:5 15/3
பற்றாம் என மிக்கோர் இகழ் பற்று ஒன்றினும் உண்மை
கற்றார் தொழும் அருணாசலம் அன்போடு கைதொழுதான் – வில்லி:7 15/3,4
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும் – வில்லி:10 20/1
உள்ளது உண்டு எனா உண்மை கூறினான் – வில்லி:11 137/4
பின் தோற்றனனோ கரியாக பெரியோர் உண்மை பேசுக என – வில்லி:11 234/3
தீது அற தந்த உண்மை தெய்வம் நீ என்றால் பஞ்ச – வில்லி:22 87/3
குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் உண்மை ஆம்வகை கூறினான் – வில்லி:26 18/4
போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் – வில்லி:27 112/2
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா – வில்லி:27 243/1
நிறமும் உண்மை அறிவும் நெறியும் புகழும் திகழ் பேர் – வில்லி:38 40/3
உம்பர் வாரியையும் கலக்குமே மிகவும் உண்மை நாம் உரைசெயும் பொழுதே – வில்லி:42 207/4
ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும் – வில்லி:45 250/4
ஒத்த ஆகும் இஃது உண்மை என்று ஓதினான் – வில்லி:46 224/4

மேல்


உண்மைக்கு (3)

உண்மைக்கு இவனே வலிக்கு இவனே உறவுக்கு இவனே உரைக்கு இவனே – வில்லி:5 39/2
ஒத்த மனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன் உண்மைக்கு உறுதி போல்வான் – வில்லி:11 244/4
உரு செழும் சுடர் எறிப்ப நின்று உலாவினன் உண்மைக்கு
அருச்சுனன் தடம் தேர் கொடி ஆடையில் அனுமன் – வில்லி:22 60/3,4

மேல்


உண்மையா (1)

உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு உரைத்திட கோட்டில் மீண்டு ஒன்றும் – வில்லி:18 15/2

மேல்


உண்மையாக (3)

சரதம் என்று உண்மையாக சபையில் நீ இசைந்து தோற்ற – வில்லி:11 268/1
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக
ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது என்று அருள்புரிந்தான் அமரர் கோமான் – வில்லி:27 5/3,4
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை யான் அறிவேன் உண்மையாக
திருவுளத்து கருத்து எதுவோ அது எனக்கும் கருத்து என்றான் தெய்வம் அன்னான் – வில்லி:27 30/3,4

மேல்


உண்மையால் (1)

உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின் – வில்லி:27 253/2

மேல்


உண்மையான (1)

கொற்றவர்க்கும் உண்மையான கோது இல் ஞான சரிதராம் – வில்லி:3 67/3

மேல்


உண்மையின் (1)

கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான் – வில்லி:21 49/4

மேல்


உண்மையினால் (2)

உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும் உன்னில் உனக்கு இளையோர் – வில்லி:27 215/2
வேள்வியினால் உண்மையினால் திண்மையினால் தண் அளியால் விறலால் பல் நூல் – வில்லி:41 137/3

மேல்


உண்மையே (3)

ஒத்த கல்வியர் ஆயினர் உண்மையே – வில்லி:1 118/4
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை அன்றி இலை உண்மையே
வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர் பொருட்டினால் – வில்லி:1 145/2,3
அறுவரும் இவ்வாறு உண்மையே உரைத்தார் ஆதலால் நிரைநிரைப்படியே – வில்லி:18 22/1

மேல்


உண (3)

யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி – வில்லி:27 21/2
சோகித்து தளர்ந்தான் மேல் தொடேன் விசயன் உயிர் உண என் தொடையோ சால – வில்லி:42 179/3
கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் – வில்லி:45 66/1,2

மேல்


உணங்க (1)

உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான் – வில்லி:21 63/4

மேல்


உணர் (8)

முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன் – வில்லி:1 5/1
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான் – வில்லி:5 72/2
முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும் என்றும் – வில்லி:10 107/1
முழுது உணர் முனியையும் முந்தை-தன்னையும் – வில்லி:22 84/3
சொற்றனம் ஆங்கண் இங்கும் துயில் உணர் பொழுதத்து இன்று – வில்லி:25 12/2
முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும் முடி சாய்த்து ஆங்கண் – வில்லி:29 77/1
துயில் உணர் குரிசிலுக்கு அடைவில் சொன்ன பின் – வில்லி:41 258/4
விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம் உணர் முனி_மகன் – வில்லி:43 42/1

மேல்


உணர்கலாது (1)

உறுவது ஒன்றும் உணர்கலாது உரைத்த புன்சொல் அறிதியே – வில்லி:3 80/2

மேல்


உணர்கலாமையால் (1)

ஓவினர் உரைக்கவும் உணர்கலாமையால் – வில்லி:11 89/4

மேல்


உணர்கலானும் (1)

அதிட்டம் ஒன்றும் உணர்கலானும் அனில வேகம் ஆயினான் – வில்லி:40 39/4

மேல்


உணர்கிலம் (1)

ஏற்றதை உணர்கிலம் என்று தந்தையாம் – வில்லி:3 20/3

மேல்


உணர்கிலா (1)

தந்தை என்று இவனை உணர்கிலா மதியால் சராசனம் தழுவுற வளைத்து – வில்லி:1 90/1

மேல்


உணர்கிலாதான் (1)

மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான் – வில்லி:12 69/4

மேல்


உணர்கிற்றி (1)

முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை நீ உணர்கிற்றி
எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன் – வில்லி:2 2/3,4

மேல்


உணர்ச்சி (1)

ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான் – வில்லி:16 61/3

மேல்


உணர்த்தலின் (1)

தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின் தலைவனும் தருக என விரைவின் – வில்லி:27 236/3

மேல்


உணர்த்தலும் (1)

வாசுகி-தனக்கு இவன் வரவு உணர்த்தலும்
ஆசுகன் மதலை என்று அறிந்து மற்று அவன் – வில்லி:3 14/1,2

மேல்


உணர்த்தாநின்றேன் (1)

இம்பர் இன்று உனக்கு நானே இசைவுற உணர்த்தாநின்றேன்
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம் யார்க்கும் – வில்லி:29 5/2,3

மேல்


உணர்த்தி (2)

கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில் உணர்த்தி என்னை – வில்லி:41 163/1
வெம் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி மீளவும் பொரும்படி விதித்தாய் – வில்லி:45 12/2

மேல்


உணர்த்திடும்படி (1)

துயில் உணர்த்திடும்படி தோன்றுவோம் எனா – வில்லி:41 190/3

மேல்


உணர்த்தினார் (1)

பூதனும் அருக்கனும் துயில் உணர்த்தினார்
சேதனர் புகழ் மொழி திகிரி வேந்தையே – வில்லி:41 257/3,4

மேல்


உணர்த்தினை (1)

பிறப்பு உணர்த்தினை மகப்பேறு செய்து நீ – வில்லி:1 80/2

மேல்


உணர்த்துவான் (1)

ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான் போல் உதயம் எனும் – வில்லி:37 41/3

மேல்


உணர்தருகாறும் (1)

உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும் இட்ட – வில்லி:25 8/3

மேல்


உணர்தரும் (1)

நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி புலவனை நோக்கி – வில்லி:6 9/1

மேல்


உணர்தலுற்றான் (1)

ஒவ்வோன் மறித்தும் அமர் மோத உணர்தலுற்றான் – வில்லி:46 111/4

மேல்


உணர்தற்கு (1)

உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார் – வில்லி:22 5/3

மேல்


உணர்ந்த (6)

மும்மையும் உணர்ந்த நாதன் முன்னுற பின்னும் சொன்னான் – வில்லி:25 16/4
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் – வில்லி:27 103/2
பொருந்திய இறப்பை அஞ்சார் போத மெய் உணர்ந்த மாந்தர் – வில்லி:36 11/3
ஒற்றரால் அ கணத்தே உணர்ந்த முரச கொடியோன் – வில்லி:40 2/2
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும் – வில்லி:40 38/2
அக்கரம் யாவும் உணர்ந்த சிலை குரு ஆசுர சேனை நடு – வில்லி:41 4/1

மேல்


உணர்ந்தருள் (2)

சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும் – வில்லி:10 148/3
முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும் – வில்லி:44 41/1

மேல்


உணர்ந்தருளி (2)

ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி வென்றி வரி ஏறு விற்கு உரிய பற்குனனுடன் பழைய – வில்லி:42 79/1
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் – வில்லி:42 89/1,2

மேல்


உணர்ந்தவர் (2)

மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் – வில்லி:11 64/4
வெயில் புரிவதன் முன் வல் இருளிடையே உணர்ந்தவர் வெருவுடன் அரற்ற – வில்லி:46 214/3

மேல்


உணர்ந்தவருக்கு (1)

எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் – வில்லி:11 232/4

மேல்


உணர்ந்தன்றோ (1)

உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ – வில்லி:11 240/4

மேல்


உணர்ந்தனர் (1)

கேட்டு உணர்ந்தனர் கீசகன் தம்பிமார் – வில்லி:21 85/4

மேல்


உணர்ந்தனன் (1)

உற்ற யாவும் உணர்ந்தனன் மீண்டு போய் – வில்லி:12 168/3

மேல்


உணர்ந்தான் (2)

அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன் – வில்லி:17 9/2
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே – வில்லி:31 10/4

மேல்


உணர்ந்திடுவான் (1)

விறல் நெறியாவது பொய் இலது என்றனன் மெய்ம்மை உணர்ந்திடுவான் – வில்லி:41 227/4

மேல்


உணர்ந்திலம் (1)

உம்மையினும் யார் உறவு உணர்ந்திலம் இனி போம் – வில்லி:41 172/1

மேல்


உணர்ந்திலர் (1)

ஒருவரும் சிறிது உணர்ந்திலர் உகாந்தம் எனவே – வில்லி:45 194/3

மேல்


உணர்ந்திலள் (1)

முத்திரை உணர்ந்திலள் முயக்கம் உறும் இன்ப – வில்லி:2 100/3

மேல்


உணர்ந்து (26)

அரசனும் உணர்ந்து நீ யார்-கொல் பாலரை – வில்லி:1 61/1
இற்றதும் உணர்ந்து இவள் இரங்கி அழும் எல்லை – வில்லி:2 103/2
மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர் – வில்லி:3 59/1
உரத்தினார் கெடாதவாறும் உணர்ந்து தன் பேதை இன்னம் – வில்லி:5 2/3
ஒற்றரால் உணர்ந்து நெஞ்சத்து உவகையோடு ஐயம் இன்றி – வில்லி:5 68/3
ஓதாது உணர்ந்து மறை நாலும் உருவு செய்த – வில்லி:5 88/1
உற்ற கங்குலில் யாவரும் தணந்தவாறு உணர்ந்து
பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன் பெரியோன் – வில்லி:7 73/1,2
தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து நீதி – வில்லி:11 8/1
துயில் உணர்ந்து பைம் தொடையல் மார்பினான் – வில்லி:11 123/1
பாயல் மன்னு கண்படை உணர்ந்து உளம் – வில்லி:11 148/1
ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து சகுனியும் – வில்லி:11 163/1
அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து செல்வ – வில்லி:11 274/1
ஊறு இலாமை கண்டு உடற்றினர் இல் என உணர்ந்து
மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார் – வில்லி:16 49/1,2
முனித்தகை உணர்ந்து அவன் முகத்தை நோக்கி இ – வில்லி:21 34/2
மின் நிகர் மருங்குல் விரதசாரிணி-பால் விளைவுறு துயரமது உணர்ந்து
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் – வில்லி:21 44/2,3
தூயவனும் மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து எ உலகும் – வில்லி:27 35/3
உள்ளினான் உணர்ந்து உள்ளமும் உருகினான் எழுந்து – வில்லி:27 77/1
இரும் துயில் உணர்ந்து வேந்தர் யாவரும் இரவில் சற்றும் – வில்லி:27 183/1
செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான் – வில்லி:28 52/4
பந்தமது உணர்ந்து நேரே பார்க்குங்கால் பகை யார் நண்பு ஆர் – வில்லி:29 4/4
துயில் உணர்ந்து அணி பசும் துளப மால் அடி பணிந்து – வில்லி:34 2/2
கண்ணும் துயின்று துயிலும் உணர்ந்து சிறுகாலை உள்ள கடனும் – வில்லி:37 9/1
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து – வில்லி:41 5/2
மனன் உற உணர்ந்து நாவில் நிகழ்தரு மறையொடு வளைந்து வீழ எறியவே – வில்லி:41 49/4
மும்மையும் உணர்ந்து வரும் மூதறிவினீரே – வில்லி:41 172/4
கதிகளும் உணர்ந்து பூணும் கவன மா தெரிந்து பூட்டல் – வில்லி:45 52/2

மேல்


உணர்ந்துகொள்க (1)

உவகையின் பெரும நீ உணர்ந்துகொள்க என – வில்லி:1 79/3

மேல்


உணர்ந்தும் (2)

உயிர்த்திலன் விழித்திலன் உணர்ந்தும் இலன் என்னா – வில்லி:2 101/2
மரணம் இவனால் தனக்கு என்பது உணர்ந்தும் குருவும் மறாது அளித்தான் – வில்லி:3 92/3

மேல்


உணர்ந்துளான் (1)

உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான்
பதிட்டிதம் பிறந்தது இன்று பாண்டவர்க்கு ஞாலம் என்று – வில்லி:40 39/2,3

மேல்


உணர்ந்தே (1)

தந்தை என்னையும் ஏவினன் தன்மையின் உணர்ந்தே – வில்லி:3 121/4

மேல்


உணர்ந்தேன் (1)

இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால் – வில்லி:27 218/3

மேல்


உணர்ந்தோர் (3)

நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி புலவனை நோக்கி – வில்லி:6 9/1
காரணம் உணர்ந்தோர் வேள்வி கனல் முகமாக தேவர் – வில்லி:10 90/3
கருமமும் உலகத்து இயற்கையும் உணர்ந்தோர் கலங்குதல் உறுவரோ கலங்கார் – வில்லி:42 214/4

மேல்


உணர்ந்தோர்-தாமும் (1)

நால் திசை உலகு-தன்னில் நான்மறை உணர்ந்தோர்-தாமும்
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக – வில்லி:27 161/1,2

மேல்


உணர்வரோ (1)

எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான நிலை உணர்வரோ – வில்லி:27 121/4

மேல்


உணர்வனோ (1)

உழக்கினால் அலது உணர்வனோ என்று அவன் உரைத்தான் – வில்லி:27 91/4

மேல்


உணர்வால் (2)

உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல் – வில்லி:2 34/1
தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது ஒன்று யாது என துலைகொள் – வில்லி:6 23/2

மேல்


உணர்வான் (1)

கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான் – வில்லி:21 49/4

மேல்


உணர்வித்தேனும் (1)

ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும் – வில்லி:45 250/4

மேல்


உணர்வில்லான் (1)

உடுத்த துகில் உணர்வில்லான் உரிந்திடவும் மாளாமல் ஒன்றுக்கொன்று ஆங்கு – வில்லி:11 248/1

மேல்


உணர்வின் (3)

தெருட்டிய உணர்வின் மிக்கோன் செப்பிய யாவும் வென்றான் – வில்லி:11 280/4
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/4
கடுக நின் இதயம்-தன்னில் கலக்கம் அற்று உணர்வின் ஒன்று – வில்லி:43 15/3

மேல்


உணர்வின (1)

அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன – வில்லி:44 27/1

மேல்


உணர்வினராய் (1)

சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே – வில்லி:43 37/4

மேல்


உணர்வீர் (2)

பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர் யாரையும் உணர்வீர்
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி – வில்லி:10 112/2,3
சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும் – வில்லி:10 148/3

மேல்


உணர்வு (22)

சற்றும் மெய் உணர்வு அற தகாது ஒன்று எண்ணினான் – வில்லி:1 69/3
ஓம கனலே வளர்த்தான் உணர்வு உண்மை கண்டான் – வில்லி:2 55/4
ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே – வில்லி:3 47/3
கலைப்புரவி ஊர் திருவையும் தொழுது புக்கனன் அகத்து உணர்வு மிக்க கலையோன் – வில்லி:3 53/4
உணர்வு அற துயில் உற்றபோது அற்றம் அங்கு உணரா – வில்லி:3 128/1
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் – வில்லி:5 48/2
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே – வில்லி:10 25/4
பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி மண்டபம்-தன்னில் – வில்லி:11 61/1
ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே – வில்லி:11 265/3
உன் உணர்வு உனக்கே உள்ளது உன் பெரும் துணைவர் ஆன – வில்லி:11 273/1
உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா – வில்லி:14 27/3
விழுந்தவர் நெடும் போதாக மெய் உணர்வு எய்தி மெல்ல – வில்லி:22 102/1
புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கின் – வில்லி:24 14/3
திரு நகர் வீதி புக்கான் சித்து அசித்து உணர்வு இலாதான் – வில்லி:25 6/4
உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம் – வில்லி:27 16/1
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன – வில்லி:27 28/3
செம் கை குவித்த சிரத்தினராய் உணர்வு ஒன்றிய சிந்தையராய் – வில்லி:27 208/3
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்று – வில்லி:27 209/3
ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து உள் அழிந்துகொண்டு உரை செய்தான் – வில்லி:36 9/3
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே – வில்லி:40 59/3
புந்தி உணர்வு அற்றவர் புலம்புறுவது அல்லால் – வில்லி:41 171/3
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண – வில்லி:45 93/1

மேல்


உணர்வுடன் (1)

ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப்பெற்றேன் – வில்லி:45 249/3

மேல்


உணர்வுடை (2)

வீடுமன் விதுரன் துரோணனே முதலாம் விரகு இலா உணர்வுடை வேந்தர் – வில்லி:10 149/1
ஒன்றினும் கவலை செல்லா உணர்வுடை உளத்தன் ஆகி – வில்லி:46 122/2

மேல்


உணர்வும் (2)

தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற – வில்லி:19 12/2
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ – வில்லி:43 14/2

மேல்


உணர்வுற்றனனே (1)

உன்னா விரைவொடு இரதத்தின் இழிந்து உயர் கான் அடைவான் உணர்வுற்றனனே – வில்லி:45 208/4

மேல்


உணர்வுற்றார் (1)

உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார் – வில்லி:11 60/4

மேல்


உணர்வுற்று (1)

தம படை இளைத்ததாக விரகொடு தருமன் உணர்வுற்று வேறு ஒர் திசையினில் – வில்லி:40 54/2

மேல்


உணர்வுற (1)

கிருபையால் உயர் கேசவன் இங்கித கேள்விகள் உணர்வுற கேட்டு – வில்லி:46 20/1

மேல்


உணர்வேன் (1)

சொல் தகு நிலனும் ஆயுவும் உணர்வேன் துயர் உறு பிணிகளும் தவிர்ப்பேன் – வில்லி:19 22/4

மேல்


உணர்வை (1)

செருகினான் உணர்வை யாவரே இவன் போல் செய் தவம் சிறந்தவர் என்றான் – வில்லி:12 77/4

மேல்


உணர்வொடு (1)

உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு பேர் உடல் – வில்லி:46 200/1

மேல்


உணர்வொடும் (1)

பொன்னிலத்தின் உணர்வொடும் போயினான் – வில்லி:46 234/4

மேல்


உணர்வோடு (1)

கூடிய உணர்வோடு எழுந்த காவலனை கொங்கை மார்புற தழீஇக்கொண்டு – வில்லி:1 92/2

மேல்


உணர (3)

ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி – வில்லி:12 23/2
எந்த நகரீர் உரை-மின் யாம் உணர என்றாள் – வில்லி:19 30/4
முன்பு வனத்திடை வந்து கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்போது – வில்லி:27 194/3

மேல்


உணரவே (1)

உரை உளார் என்று உரையீர் உணரவே – வில்லி:13 48/4

மேல்


உணரா (7)

உணர்வு அற துயில் உற்றபோது அற்றம் அங்கு உணரா
துணைவரை திரு தாய் பதம் தொழுக என சொல்லி – வில்லி:3 128/1,2
தருமம் உணரா மனத்தி ஒரு தசை வாய் அரக்கி சரை என்பாள் – வில்லி:10 35/4
தீது அலாது உணரா வஞ்ச சிந்தையார் பரிந்து கூறும் – வில்லி:11 39/3
மறலி என தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா
முறுகு சினத்துடன் அடி அதலத்து உற முடி ககனத்து உறவே – வில்லி:27 188/3,4
உம்பரும் முனிவர்-தாமும் யாவரும் உணரா ஒன்றை – வில்லி:29 5/1
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம் உற்று உணரா
நாசம் நமக்கு உறு காலம் நணித்து என நாடி நடுக்கமுடன் – வில்லி:31 16/2,3
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் – வில்லி:46 184/2

மேல்


உணராதவர் (1)

ஒன்றும் முறைமை உணராதவர் மகளிர் – வில்லி:27 50/3

மேல்


உணராதாய் (1)

உன்னை நீ-தானும் உணராதாய் உன் வடிவம்-தன்னை – வில்லி:27 34/3

மேல்


உணராதான் (1)

பைம்_தொடி-தனை கொண்டு அந்தரம் தன்னில் பறந்தனன் பழி உணராதான் – வில்லி:15 7/4

மேல்


உணராது (3)

எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு ஆம் இடம் யாதோ – வில்லி:19 2/3
திரு உளத்து உணராது இல்லை செப்புக என்று அயர்வான்-தன்னை – வில்லி:41 157/1
ஏற்றது உணராது தனது இளவலொடு உரைத்தான் – வில்லி:41 174/4

மேல்


உணராமல் (1)

பழகுவார் மிக சிந்தை நோய் தாங்களே படுக்குமாறு உணராமல்
அழகு பேர் அறிவாகவே கொண்டவர் அற தொழில் புரியாமல் – வில்லி:11 65/2,3

மேல்


உணராமலோ (1)

என் பிறப்பும் உணராமலோ சபையில் இந்த வாசகம் இயம்பினாய் – வில்லி:27 119/4

மேல்


உணரார் (3)

இருந்த தீ மதி அமைச்சனோடு இறந்தமை உணரார்
திருந்து மா மதி பாண்டவர் செயலும் மற்று அறியார் – வில்லி:3 132/2,3
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான் – வில்லி:45 15/4
மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார்
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல் – வில்லி:46 216/2,3

மேல்


உணராவகை (1)

வைத்தனர் ஆகி யாவரும் உணராவகை அரு மறைகளும் பயிற்றி – வில்லி:19 9/3

மேல்


உணரான் (2)

உளை எழும் பரி தேரினன் உறுவது ஒன்று உணரான்
விளை அரும் தவ விபினம் உற்று அம்பிகை விதியால் – வில்லி:1 13/2,3
புதல்வன் உற்றது உணரான் புரந்தரன் – வில்லி:12 166/3

மேல்


உணரானாகில் (1)

வீவது குறியானாகில் விளைவதும் உணரானாகில்
நா-அது காவானாகில் அவனுக்கா நடந்து போரில் – வில்லி:27 140/2,3

மேல்


உணருகிற்கும் (1)

போனது வருவது எல்லாம் புரை அற உணருகிற்கும்
மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன் – வில்லி:41 147/1,2

மேல்


உணரும் (2)

முப்பொழுது உணரும் முனிவரன் பணியால் முறைமுறை பூசனை புரிந்தான் – வில்லி:10 150/3
முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும் மொழிவான் மன்னோ – வில்லி:27 20/2

மேல்


உணரும்படி (2)

ஒன்றாது இரண்டு பட்டதும் யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய் – வில்லி:10 30/2
அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன் – வில்லி:17 9/2

மேல்


உணல் (1)

கழகம் ஆடவும் பெறுவரோ இதனினும் கள் உணல் இனிது அன்றே – வில்லி:11 65/4

மேல்


உணவாய் (1)

மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை – வில்லி:18 3/2

மேல்


உணவின் (1)

உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன் – வில்லி:4 10/1

மேல்


உணவு (7)

பாவகன் பகு வாய் நா விதிர்த்து என்ன பரந்த அ பாவகற்கு உணவு ஆம் – வில்லி:9 30/3
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி – வில்லி:10 108/2
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி – வில்லி:12 90/2
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி – வில்லி:12 90/2
எனக்கு அரும் தவம் முயறலால் உதிர் சருகு அலால் உணவு இல்லையால் – வில்லி:12 94/1
பட்ட உணவு இங்கு அமுது செய பருவம் இது என்று உரைசெய்தான் – வில்லி:17 3/4
இ முனி உணவு கொண்டது என வெரீஇ நகுலன்-தானும் – வில்லி:18 10/2

மேல்


உணவும் (1)

வடு அற தெவ்வர் போரும் மன்னவன் உணவும் கையால் – வில்லி:21 61/1

மேல்


உணா (2)

களித்து வண்டு இமிர் தொடையலீர் எனக்கு உணா காண்டவம் எனும் கானம் – வில்லி:9 4/3
என்ற போதில் உன் இச்சையின்படி உணா ஈந்தனம் இமைப்போழ்தில் – வில்லி:9 7/1

மேல்


உணும் (1)

போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும்
சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என – வில்லி:26 9/2,3

மேல்


உத்தம (1)

ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும் – வில்லி:46 66/2

மேல்


உத்தமபானு (1)

ஒருபால் அரக்கன் பாஞ்சாலன் ஒருபால் அடல் உத்தமபானு
ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை – வில்லி:32 29/3,4

மேல்


உத்தமபானுவே (1)

பதிகள் ஆனவர் யாகசேனன் உதாமன் உத்தமபானுவே – வில்லி:28 37/4

மேல்


உத்தமபானுவை (1)

உத்தமபானுவை முதலா உள்ள கொடும் திறல் வேந்தர் – வில்லி:40 14/3

மேல்


உத்தமம் (2)

உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே – வில்லி:11 260/1
பூண்டு உத்தமம் ஆம் மறை கொண்டு அகன் பொய்கை புக்கான் – வில்லி:46 112/4

மேல்


உத்தமவிந்து (1)

சித்திரவாகுவினோடு பெலசேனன் போர் செயசூரன் சித்திரன் உத்தமவிந்து என்றே – வில்லி:46 80/1

மேல்


உத்தமன் (1)

பிறங்கிய உத்தமன் உதயபானு கீர்த்தி பெலவன்மன் பெலவீமன் ப்ரபலதானன் – வில்லி:46 84/1

மேல்


உத்தமோசாவும் (3)

ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் – வில்லி:28 3/3
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ – வில்லி:42 9/3
உத்தமோசாவும் உதாமனும் முதலிட்டு உள்ளவர் யாவரும் பிறரும் – வில்லி:46 215/1

மேல்


உத்தர (3)

அ திசை-கண் அரசான உத்தர குருக்கள் மேன்மையை அடக்கி மேல் – வில்லி:10 48/1
உறைதரு குவடும் நீங்கி உத்தர முடிவு கண்டான் – வில்லி:12 30/4
அலங்கல் உத்தரன் உத்தர திசையை வந்து அடைந்தான் – வில்லி:22 33/4

மேல்


உத்தரகுமாரனும் (1)

வராக கேதுவும் உத்தரகுமாரனும் மச்சநாட்டவர் வந்தார் – வில்லி:28 4/2

மேல்


உத்தரத்தின் (1)

அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி – வில்லி:14 18/1

மேல்


உத்தரத்து (1)

நிரை கதிர் கனக நீள் சுவர் பவள உத்தரத்து இடை நிரைத்த ஒண் – வில்லி:27 100/1

மேல்


உத்தரம் (8)

ஓது இடத்தில் சுருங்காமல் செழும் துகிர் உத்தரம் பரப்பி உலகு ஓர் ஏழும் – வில்லி:10 6/2
தொடும் படை தட கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ – வில்லி:11 21/4
பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம் புகலான் ஆகி – வில்லி:14 93/2
உன்னை யான் வினவு உரை-தனக்கு உத்தரம் உரைத்து – வில்லி:16 53/1
கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது நின்றது ஒர் கொம்பரின்-வாய் மறைந்து – வில்லி:21 5/1
உயிர்த்தனன் ஆகி மீள உத்தரம் உரைக்கலுற்றான் – வில்லி:45 39/4
வீமன் கருத்தோடு இவை மொழிய வேறு உத்தரம் மற்று ஒன்று இன்றி – வில்லி:45 140/1
உரைத்தன உரைகட்கு எல்லாம் உத்தரம் உரைசெய்யாத – வில்லி:46 123/1

மேல்


உத்தரமும் (1)

அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி – வில்லி:11 44/3

மேல்


உத்தரற்கு (2)

உளைய ஓடி வந்து ஊர் புகுந்து உத்தரற்கு உரைப்பார் – வில்லி:22 25/4
ஊறிய அமுத சொல்லால் உத்தரற்கு உரைசெய்தானே – வில்லி:22 109/4

மேல்


உத்தரன் (13)

உரைத்த அன்னையை கதுமென உத்தரன் வணங்கி – வில்லி:22 29/1
உத்தரன் புகல் உறுதி கேட்டு ஒப்பனைக்கு உரியாள் – வில்லி:22 31/1
அலங்கல் உத்தரன் உத்தர திசையை வந்து அடைந்தான் – வில்லி:22 33/4
உரிய தேரினை மீதுகொண்டு உத்தரன் செலுத்த – வில்லி:22 58/1
பொறித்த பாவையின் உத்தரன் பொறி மயக்குற்று – வில்லி:22 62/3
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும் – வில்லி:22 114/3
வீரன் வெம் சமரம் வெல்ல விராடன் உத்தரன் வென்றான் அ – வில்லி:22 116/3
மிக முனி அடுத்து வெல்ல வென்றி உத்தரன் முன் மேவார் – வில்லி:22 118/3
ஓடி உத்தரன் தேர் ஊர ஒரு முனையாக தன்னை – வில்லி:22 135/1
வில் விசயன் உத்தரன் விளம்புதலும் வீரம் – வில்லி:23 15/1
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர – வில்லி:24 19/1
மாசு இலா விறல் உத்தரன் திறல் மத்திராதிபனுடன் உடன்று – வில்லி:29 39/3
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/4

மேல்


உத்தரன்-தன் (1)

உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் – வில்லி:29 76/1

மேல்


உத்தரிக்க (1)

நாடி உத்தரிக்க மாட்டா நராபதிபர் பதாகை தூசும் – வில்லி:22 135/2

மேல்


உத்தரிக்கவும் (1)

எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும்
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில – வில்லி:45 151/1,2

மேல்


உத்தரித்து (1)

உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான் – வில்லி:4 55/2

மேல்


உத்தரியப்பட்டும் (1)

கோடி உத்தரியப்பட்டும் குழமகன்-தனக்கு நல்கி – வில்லி:22 135/3

மேல்


உத்தரியம் (2)

வருக என வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார் – வில்லி:11 245/2
ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார் இட்ட உத்தரியம் மாற்றிடுவார் – வில்லி:12 62/2

மேல்


உத்தரியமும் (1)

தானையும் கரிய பேர் உத்தரியமும் ஆக சாத்த – வில்லி:12 74/3

மேல்


உத்தரை (2)

உத்தரை வண்டல் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான் – வில்லி:22 101/3
பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள் – வில்லி:22 135/4

மேல்


உத்தரை-தனக்கு (1)

உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் – வில்லி:19 19/4

மேல்


உத்தரையும் (1)

உத்தரையும் வில் விசயனுக்கு உரியள் என்றான் – வில்லி:23 14/4

மேல்


உதகம் (1)

கொண்டலாய் உதகம் பொழிந்திடும் ஒருகால் குன்றமாய் உயர்ந்திடும் ஒருகால் – வில்லி:42 206/2

மேல்


உதகம்-தனில் (1)

உதகம்-தனில் புக்கு உயர் மந்திரம் ஓதும் வேலை – வில்லி:46 106/2

மேல்


உதணம் (1)

புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே – வில்லி:27 201/3

மேல்


உததி (9)

உம் பதம் இழந்து நீர் உததி மண் உளோர் – வில்லி:1 72/1
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் – வில்லி:7 45/2
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின் மேல் வாழ்தல் உற்றால் – வில்லி:11 37/2
விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர் விரிஞ்சன் முதலோர் உததி சூழ் – வில்லி:12 107/1
சொல்லினுக்கு உததி தோய் கை தொல் முனி என்ன வன் போர் – வில்லி:20 1/3
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி உட்கொளாய் – வில்லி:26 2/4
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே – வில்லி:28 65/4
ஒன்று பட்டு மிகைத்து எழுந்தனர் ஊழி-வாய் எழும் உததி போல் – வில்லி:29 41/2
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/4

மேல்


உததிக்கிடை (1)

ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள் – வில்லி:46 67/3

மேல்


உததிக்குள் (1)

உரவும் குட திசை நீல் நிற உததிக்குள் ஒளித்தோன் – வில்லி:33 25/3

மேல்


உததியில் (2)

தவனனை உததியில் சாய்த்த மாலை போல் – வில்லி:3 17/2
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் – வில்லி:30 30/4

மேல்


உததியின் (1)

விழியின் நெஞ்சின் வால் நெருப்பின் நீடு உததியின் விதி படைப்பினின் தோன்றி – வில்லி:11 77/1

மேல்


உததியும் (1)

ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் – வில்லி:41 127/3

மேல்


உதய (15)

எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய
திங்கள் மா மரபினில் பிறந்து இசையுடன் சிறந்தோர் – வில்லி:1 7/1,2
உரம் கொள் வீமனுக்கு எதிர் உதய பானுவே – வில்லி:4 18/4
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப – வில்லி:6 4/1
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப – வில்லி:6 4/1
ஓச வன் திகிரி ஓச்சி உதய பானுவுக்கும் மேலாம் – வில்லி:6 38/3
ஆதபன் உதய வெற்பு அணுகினான் அரோ – வில்லி:21 19/4
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான் – வில்லி:22 140/4
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதய குன்றில் – வில்லி:27 181/2
தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற நெருங்கி மேன்மேல் – வில்லி:27 182/1
சிமையம் அணுகினன் மீள நனி இருள் சிதைய உதய திவாகரன் – வில்லி:34 28/4
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல – வில்லி:38 19/1
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே – வில்லி:40 57/3
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி – வில்லி:41 134/2
பிற்பொழுது அவற்றை கவர்ந்து சென்று உதய பிறங்கலில் பிறங்கினன் பெரியோன் – வில்லி:42 220/4
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே – வில்லி:43 50/4

மேல்


உதயகிரி (1)

துப்பு ஆர் செம் கொடிகள் என உதயகிரி மிசை படர்ந்து தோற்றம் செய்ய – வில்லி:46 242/2

மேல்


உதயஞ்செய்தான் (2)

படியவர் துயிலும் போக பரிதியும் உதயஞ்செய்தான் – வில்லி:27 180/4
உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான்
@41. பதின்மூன்றாம் போர்ச் சருக்கம் – வில்லி:40 93/4,5

மேல்


உதயபானு (1)

பிறங்கிய உத்தமன் உதயபானு கீர்த்தி பெலவன்மன் பெலவீமன் ப்ரபலதானன் – வில்லி:46 84/1

மேல்


உதயம் (4)

நன் குலத்துளோன் உதயம் நண்ணினான் – வில்லி:11 143/4
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான் போல் உதயம் எனும் – வில்லி:37 41/3
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா – வில்லி:38 19/2
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம் பாசறையில் சென்று நோக்க – வில்லி:46 243/2

மேல்


உதயமோடு (1)

உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து – வில்லி:20 10/2

மேல்


உதயன் (4)

உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப – வில்லி:6 4/1
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன் உதயன் – வில்லி:42 50/4
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல் – வில்லி:45 42/1
வெம் களத்து உதயன் போல வீடுமன் களத்தை எல்லாம் – வில்லி:45 47/3

மேல்


உதரத்தது (1)

உரத்தது நல் உதரத்தது இளம் கமுகு ஒத்தது அம்ம வாலதி – வில்லி:44 9/4

மேல்


உதரத்தின் (1)

உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் – வில்லி:40 65/2

மேல்


உதரத்தும் (1)

ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த உற்பாதம் – வில்லி:10 35/1

மேல்


உதரம் (7)

உற்றனள் பொறாமை கல்லால் உதரம் உள் குழம்புமாறு – வில்லி:2 69/3
அடங்கிய உதரம் போன்றது அந்த மா நகரி அம்மா – வில்லி:5 19/4
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் – வில்லி:12 110/2
செழும் புனல் உதரம் தன்னில் சேரும் முன் ஆவி பொன்றி – வில்லி:16 24/1
உதரம் குளிர்ந்து வடிவு குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து மறை நாறும் – வில்லி:17 12/1
உரம் குளிக்க வாகு வீழ உதரம் மூழ்க ஒளி முடி – வில்லி:42 22/2
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில – வில்லி:45 151/2

மேல்


உதரமும் (2)

வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான் – வில்லி:9 57/3
உரங்களும் தோளும் கண்ணும் உதரமும் அதரத்தோடு – வில்லி:13 90/1

மேல்


உதவ (4)

மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் – வில்லி:1 108/2,3
நன்றுநன்று உதவ வந்தீர் நடந்து நீர் இளைத்தீர் போலும் – வில்லி:5 11/2
உமைக்கு நாயகன் இரவு ஒழித்தருளினான் உதவ
இமைப்பிலார் அமுது அருந்திய இயல்பு என இருந்தார் – வில்லி:27 81/3,4
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி – வில்லி:45 259/1

மேல்


உதவவே (1)

விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்தராசன் உதவவே – வில்லி:40 45/4

மேல்


உதவா (1)

உண்டோம் உண்டோம் உம்பருக்கும் உதவா ஓத கடல் அமுதம் – வில்லி:17 13/1

மேல்


உதவாமல் (3)

வெவ் ஆயுதங்கள் உதவாமல் விபுதநாதன் – வில்லி:5 84/1
ஆடு அமரில் ஒருவரும் வந்து உதவாமல் இருப்பதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/4
உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான் – வில்லி:45 232/3

மேல்


உதவி (24)

ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு – வில்லி:2 116/3
கற்பனைக்கு உதவி தருக என பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ் – வில்லி:10 64/2
ஒன்று உதவி செய்யினும் அ உதவி மறவாமல் – வில்லி:23 6/1
ஒன்று உதவி செய்யினும் அ உதவி மறவாமல் – வில்லி:23 6/1
உரக கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான் – வில்லி:23 26/4
உற்று அமர் உதவி செய்வான் உதிட்டிரன்-தனக்கு முன்னே – வில்லி:25 12/1
ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு உலகம் எங்கணும் – வில்லி:27 128/1
நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ – வில்லி:27 128/2
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும் இசையும் ஆண்மையும் வளர்த்திடும் – வில்லி:27 128/3
பாண்டவர்க்கு உதவி ஆகில் என்னை முடிமன்னர் ஆனவர் பழிப்பரோ – வில்லி:27 128/4
கனி வனம் என்ன யார்க்கும் உதவி கூர் கருணை கண்ணார் – வில்லி:29 16/4
இகல் நெடும் படை அரசன் ஏவலின் உதவி ஆம்வகை எய்தினார் – வில்லி:29 37/4
பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக என்று – வில்லி:29 51/3
தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன் – வில்லி:29 75/2
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில் – வில்லி:29 75/3
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் – வில்லி:29 75/4
உன்னி மித்திரர்க்கு நாளும் உதவி செய்யும் உறுதியோன் – வில்லி:38 13/3
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே – வில்லி:38 19/3
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி
அற்றோர் போல வில் வலியால் அறத்தோன்-தன்னை அகப்படுத்தல் – வில்லி:39 38/2,3
சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல் – வில்லி:39 40/3
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம் – வில்லி:41 141/1
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே – வில்லி:44 31/4
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான் – வில்லி:45 50/2
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய – வில்லி:46 44/1

மேல்


உதவிக்கு (1)

செருமுகத்தினில் எனக்கு நீ செய்த பேர் உதவிக்கு
ஒருமுகத்தினும் இல்லை கைம்மாறு என உரைத்தான் – வில்லி:22 19/3,4

மேல்


உதவிய (3)

வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய
உரனுடைய தண்டினால் இ அபிமனை உயிர் கவர்தல் இன்று சால உறுதியே – வில்லி:41 48/3,4
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி – வில்லி:44 30/2
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே – வில்லி:45 224/4

மேல்


உதவியது (1)

அங்கராவினுக்கு உதவியது அங்கரா எனக்கு அருளியது இந்த – வில்லி:42 66/2

மேல்


உதவியா (1)

உருவ வீசினான் மாமன் உதவியா ஒர் கூர் வேலே – வில்லி:46 92/4

மேல்


உதவியாக (4)

செம்மையோடு உதவியாக கொண்டு நீ செல்க என்று – வில்லி:25 16/3
உகவை-தன்னொடு வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும் – வில்லி:29 37/1
இருவரும் முனைந்த போரில் இளைத்தவர்க்கு உதவியாக
பொருவது கடன் அன்று என்று போற்றிய விசயன்-தன்னை – வில்லி:42 158/1,2
உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில் – வில்லி:46 93/2

மேல்


உதவியாய் (1)

உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய்
இலகு சக்கர சிகரி சுற்று அடி என வளைப்பன எழு பெயர் – வில்லி:28 43/2,3

மேல்


உதவியின் (2)

தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்கு சதமடங்கு உதவினை உனக்கு – வில்லி:1 108/1
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ – வில்லி:1 108/2

மேல்


உதவியினும் (1)

தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன் – வில்லி:29 75/2

மேல்


உதவியும் (1)

ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து உயிர் அழிந்த மைந்தா – வில்லி:41 165/2

மேல்


உதவினாரே (1)

ஒப்பு அரும் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே – வில்லி:44 88/4

மேல்


உதவினான் (6)

குருவும் இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி ஒன்று உதவினான்
இருவரும் நயந்து அருளும் விநயமும் மிகுந்தனர்கள் இன் உயிரும் மனமும் என மேல் – வில்லி:3 52/2,3
உன்-தனக்கு வேண்டும் என்ன உயிரும் வாழ்வும் உதவினான் – வில்லி:3 81/4
ஒய்யென நிலையுடன் உதவினான் அரோ – வில்லி:12 129/4
வரு தளத்தொடு உதவினான் மருத்து வீமன் மைந்தனே – வில்லி:40 36/4
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய விசயற்கு மிசை உதவினான் – வில்லி:40 58/4
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான்
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/3,4

மேல்


உதவினேன் (1)

ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு – வில்லி:45 240/3

மேல்


உதவினை (1)

தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்கு சதமடங்கு உதவினை உனக்கு – வில்லி:1 108/1

மேல்


உதவு (9)

களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில் ஒரு கழி முழை – வில்லி:4 50/1
உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல – வில்லி:5 37/1
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் – வில்லி:10 112/4
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை – வில்லி:41 142/3
இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு ஒடித்தவன் உதவு கூற்றமே – வில்லி:42 199/4
இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு ஒடித்தவன் உதவு கூற்றமே – வில்லி:42 199/4
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர் – வில்லி:42 204/3
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை – வில்லி:46 97/3
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி – வில்லி:46 199/1

மேல்


உதவுக (2)

இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இரும் சிறப்பு உதவுக என்று இசைப்ப – வில்லி:10 150/2
ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான் – வில்லி:45 239/4

மேல்


உதவுதற்கு (1)

விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ – வில்லி:28 63/2

மேல்


உதவும் (10)

தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்கு சதமடங்கு உதவினை உனக்கு – வில்லி:1 108/1
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ – வில்லி:1 108/2
அன்போடு உதவும் உபசாரம் அனைத்தும் ஈந்தார் – வில்லி:7 84/4
பைம்_தொடி_பாகன் பாசுபதம் உனக்கு உதவும் என்றான் – வில்லி:12 72/4
அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ என வினவ – வில்லி:17 10/2
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் – வில்லி:27 113/4
ஆரணனே அரனே புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும்
காரணனே கருணாகரனே கமலாசனி காதலனே – வில்லி:27 206/1,2
உறவின் மிக்கவர் பகையின் எய்த்தவர் உதவும் அ படை குடை நிழல் – வில்லி:28 47/1
ஒன்றி நீர் விரைந்து உதவும் என்று இருவரை ஒரு கணத்தினில் ஏவ – வில்லி:42 131/4
அருண வெம் கதிர் ஆயிரத்தவன் அன்பினால் உதவும்
கருணனும் சில பகழி ஓர் இரு கண்ணர் மார்பில் விடா – வில்லி:44 37/1,2

மேல்


உதவுவர் (1)

துரந்தபோது அவர்க்கு உதவுவர் சொன்னவை எல்லாம் – வில்லி:27 93/4

மேல்


உதவுவாய் (1)

உன் பிதாவின் மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய்
என் பிதாவும் நீ யாயும் நீ என்று இருந்தனன் எம்பிமார் – வில்லி:36 8/2,3

மேல்


உதறி (2)

கல் மேல் மேக துளி என்ன காய்ந்தான் அவற்றை கடிது உதறி
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி கொடும் போர் வாளி பல – வில்லி:45 143/2,3
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் – வில்லி:46 177/3

மேல்


உதாசனன் (1)

ஒளித்து வந்தனன் இரு பிறப்பினன் அலேன் உதாசனன் என் நாமம் – வில்லி:9 4/2

மேல்


உதாசனனே (1)

ஒரு வயின் பிறந்தோனாதலின் மகவானுடன் உடன்றிலன் உதாசனனே – வில்லி:9 40/4

மேல்


உதாமன் (1)

பதிகள் ஆனவர் யாகசேனன் உதாமன் உத்தமபானுவே – வில்லி:28 37/4

மேல்


உதாமனும் (3)

ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் – வில்லி:28 3/3
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ – வில்லி:42 9/3
உத்தமோசாவும் உதாமனும் முதலிட்டு உள்ளவர் யாவரும் பிறரும் – வில்லி:46 215/1

மேல்


உதார (1)

உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் – வில்லி:27 132/3

மேல்


உதாரிதன் (1)

அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4

மேல்


உதிக்கவும் (1)

உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு வெம் சுடர் உதிக்கவும்
நெடும் பிறை கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும் நின்ற நீர்மையான் – வில்லி:4 8/3,4

மேல்


உதிக்கும் (1)

கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில் உணர்த்தி என்னை – வில்லி:41 163/1

மேல்


உதிக்குமேனும் (1)

உருவம் சிறந்து பல கோளும் உதிக்குமேனும்
மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல் – வில்லி:2 43/1,2

மேல்


உதிட்டிர (1)

தொன்று படு நூல் முறையின் மறையினொடு உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவரும் – வில்லி:3 47/2

மேல்


உதிட்டிரற்கு (1)

மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு இ மாட கூடம் – வில்லி:10 12/3

மேல்


உதிட்டிரன் (20)

உதிட்டிரன் பிறந்த காலை உலகினில் உயர்ந்தோர் யாரும் – வில்லி:2 67/1
கண்டிலள் உதிட்டிரன் கனிட்டன் கண் உற – வில்லி:3 18/1
ஓதிய கேள்வி உதிட்டிரன் என்னா – வில்லி:3 94/4
உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அ – வில்லி:6 27/1
நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன்
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான் – வில்லி:10 63/1,2
ஒன்றும் மாறு உரைத்திடாது உதிட்டிரன் இருக்கவும் – வில்லி:11 167/2
தொட்ட கழல் கால் உதிட்டிரன் கைதொழுது துதிப்ப துருவாசன் – வில்லி:17 3/2
இதரம் கடந்தான் உதிட்டிரன் என்று இவன்-பால் மீண்டும் எய்தினனால் – வில்லி:17 12/4
பாரை ஆளுடைய உதிட்டிரன் பாங்காய் பயின்றனன் அவன் பெரு வனத்தில் – வில்லி:19 11/2
உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி – வில்லி:22 86/1
ஊறிய கருணை நெஞ்சின் உதிட்டிரன் இருக்கை புக்கார் – வில்லி:25 19/4
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி – வில்லி:40 29/4
உங்கள் சேனை கெட்டது என்று உதிட்டிரன் தளத்து உளார் – வில்லி:40 35/1
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான் – வில்லி:40 39/2
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து பல் – வில்லி:40 43/3
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கொருவர் உதிட்டிரன் கை – வில்லி:40 73/1
ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன் அன்று அடையார் – வில்லி:41 5/1
ஓகையால் செருக்கி மீண்டார் உதிட்டிரன் சேனை உள்ளார் – வில்லி:44 90/4
உதையன் புதல்வன் பெரும் சேனை உதிட்டிரன் கை – வில்லி:45 77/1
ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி – வில்லி:45 256/1

மேல்


உதிட்டிரன்-தன் (1)

ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே – வில்லி:17 9/4

மேல்


உதிட்டிரன்-தனக்கு (1)

உற்று அமர் உதவி செய்வான் உதிட்டிரன்-தனக்கு முன்னே – வில்லி:25 12/1

மேல்


உதிட்டிரன்-தனை (1)

உரிய அம் புவி உதிட்டிரன்-தனை அவண் உற்றவர் பலர் காண – வில்லி:24 3/1

மேல்


உதிட்டிரனுக்கே (1)

உன் பதம் யாவும் உதிட்டிரனுக்கே
மன்பதையோடு வழங்கினை எந்தாய் – வில்லி:3 98/1,2

மேல்


உதிட்டிரனும் (3)

உகைத்தனர் அன்றை ஆடு அமரில் உதிட்டிரனும் துரோணனுமே – வில்லி:40 22/4
கேள்வியினால் மிகுந்து எவர்க்கும் கேளான உதிட்டிரனும் கேட்டான் அன்றே – வில்லி:41 137/4
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1

மேல்


உதிட்டிரனே (1)

மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே – வில்லி:46 69/4

மேல்


உதிட்டிரனை (3)

ஒவ்வார் இவற்கு என்று உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால் உட்கொண்டார் – வில்லி:3 93/4
மனுவே அனைய உதிட்டிரனை நாளை சமரில் மற்று இதற்கு ஓர் – வில்லி:39 37/3
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா – வில்லி:45 206/3

மேல்


உதித்த (5)

ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி – வில்லி:1 91/3
வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும் – வில்லி:2 112/2
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப – வில்லி:6 4/1
கதிர் உதித்த அ காலையில் மா மறை – வில்லி:12 166/1
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி – வில்லி:27 244/2

மேல்


உதித்தது (1)

ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் – வில்லி:7 38/2

மேல்


உதித்தருள் (1)

மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் – வில்லி:10 150/4

மேல்


உதித்தன (1)

பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன – வில்லி:11 77/2

மேல்


உதித்தனர் (1)

அவள் வயிற்று உதித்தனர் அந்த எண்மரும் – வில்லி:1 79/2

மேல்


உதித்தனன் (1)

மீளவும் உதித்தனன் விரோசனன் முதல் பகலில் வீரர் விறலை கருதியே – வில்லி:30 32/4

மேல்


உதித்தார் (2)

கரு விளைந்து உதித்தார் யாரும் கண் என காணும் நீரார் – வில்லி:2 85/4
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் – வில்லி:10 145/4

மேல்


உதித்தான் (1)

சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான்
தராதல மிசையே பிறந்து இவன் கற்றது எத்தனை இந்திரசாலம் – வில்லி:10 116/3,4

மேல்


உதித்தானே (1)

ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே – வில்லி:17 9/4

மேல்


உதித்திடும் (1)

உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் – வில்லி:2 19/2

மேல்


உதித்து (3)

சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர் சோமன் வந்து உதித்து
சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய வார்த்து எனவே – வில்லி:6 3/3,4
அளவு இலாத திறையோடும் அ திசை உதித்து ஓர் இரவி ஆம் என – வில்லி:10 53/1
ஆவி அழித்தனை தூணில் உதித்து அடல் ஆடகனை தலைநாள் – வில்லி:31 18/1

மேல்


உதித்தே (1)

சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே – வில்லி:10 147/4

மேல்


உதிப்ப (1)

தேரோடு அருக்கன் அருண மணி சிமயத்து உதிப்ப செவ்வியுடன் – வில்லி:3 87/1

மேல்


உதிப்பதன் (2)

ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில் – வில்லி:7 54/1
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி – வில்லி:46 239/2

மேல்


உதிப்பளவில் (1)

வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து – வில்லி:3 87/3

மேல்


உதிர் (2)

எனக்கு அரும் தவம் முயறலால் உதிர் சருகு அலால் உணவு இல்லையால் – வில்லி:12 94/1
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் – வில்லி:41 85/1

மேல்


உதிர்த்தன (1)

உதிர்த்தன அண்டகோளம் உற ஒலித்து உடுவின் குழாம் முழுதும் – வில்லி:40 17/2

மேல்


உதிர்த்து (2)

தளைத்த பாதவ தலை-தொறும் பற்றின சருகு உதிர்த்து இளவேனில் – வில்லி:9 16/1
கன்று கொண்டு எறிந்து வெள்ளில் கனி நனி உதிர்த்து வஞ்சம் – வில்லி:43 23/3

மேல்


உதிர்த்தோன் (1)

கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண் தேரவன் ஆக – வில்லி:39 43/1

மேல்


உதிர்ந்த (2)

பருகு நீர் துறந்து காற்றும் வெவ் வெயிலும் பாதபங்களின் சினை உதிர்ந்த
சருகுமே ஒழிய காய் கனி கிழங்கும் தான் இனிது அருந்துதல் தவிர்ந்தான் – வில்லி:12 77/1,2
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி – வில்லி:12 90/2

மேல்


உதிர்ந்தார் (1)

உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில் – வில்லி:32 23/4

மேல்


உதிர்பட (1)

அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே – வில்லி:41 122/3,4

மேல்


உதிர (1)

மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா – வில்லி:30 25/3

மேல்


உதிரத்துடன் (1)

ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன்
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே – வில்லி:14 133/3,4

மேல்


உதிரமும் (1)

உலைவுற மேன்மேல் மிகுத்து மூளையும் உதிரமும் மாறாது உகுக்க மோதியே – வில்லி:46 171/4

மேல்


உதிரா (1)

வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே – வில்லி:45 66/4

மேல்


உதிருகின்ற (1)

உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன உரைசெய்வான் – வில்லி:3 65/4

மேல்


உதை (1)

கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே – வில்லி:41 23/2

மேல்


உதைத்த (5)

கஞ்சன் பட உதைத்த காலானை கண்டு உருகி – வில்லி:10 81/2
கூற்றினை உதைத்த பாதமும் உடுத்த குஞ்சரத்து உரிவையும் அணிந்த – வில்லி:12 65/1
என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி – வில்லி:12 82/1
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என – வில்லி:40 68/3
ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி வலியாலும் ஒண் – வில்லி:42 189/1

மேல்


உதைத்தருளினோன் (1)

சென்று அருச்சுனம் இரண்டு உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான் – வில்லி:42 43/4

மேல்


உதைத்தலின் (1)

பயில உதைத்தலின் அவர்கள் உரத்திடை பத மலர் பட்டு உருவா – வில்லி:27 193/2

மேல்


உதைத்தனர் (1)

உதைத்தனர் வீசி வன்போடு உரம் கொடு கரங்கள் எற்றி – வில்லி:20 11/1

மேல்


உதைத்தான் (1)

உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம் – வில்லி:10 27/4

மேல்


உதைத்திடவே (1)

கல்லென உட்கினர் தத்தம் உடல் பல கால்கொடு உதைத்திடவே – வில்லி:27 190/4

மேல்


உதைத்து (5)

மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே – வில்லி:27 30/2
உந்தி உதைத்து உடலம் புதைய பிலம் ஒன்றி ஒளித்திடலால் – வில்லி:27 195/2
ஓடிய சகடு இற உதைத்து பாம்பின் மேல் – வில்லி:32 1/3
உதைத்து மேல் இரு பதத்தினால் அவன் உரத்தை வாகுவை ஒடித்து நீள் – வில்லி:46 187/3
உனக்கு வாழ்வு இனி என-கொல் ஆம் என உதைத்து மௌலியை உடைக்கவே – வில்லி:46 190/3

மேல்


உதைபட்ட (1)

உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே – வில்லி:40 50/4

மேல்


உதைய (3)

உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான் – வில்லி:2 30/4
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே – வில்லி:40 50/4
உதைய தடம் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக வீசு கதிரின் – வில்லி:46 2/3

மேல்


உதையவே (2)

ஓர் இரண்டு தனுவும் வாளி ஓர்ஒர் கோடி உதையவே
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என – வில்லி:42 14/2,3
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே – வில்லி:44 78/4

மேல்


உதையன் (1)

உதையன் புதல்வன் பெரும் சேனை உதிட்டிரன் கை – வில்லி:45 77/1

மேல்


உதையினன் (5)

வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே – வில்லி:34 22/4
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே – வில்லி:41 42/4
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன் வாகுவும் மார்புமே – வில்லி:45 64/4
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று உதையினன் அளி முரல் பங்கய நாயகன் குமரனே – வில்லி:45 223/4
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே – வில்லி:45 225/4

மேல்


உதையினால் (2)

உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால்
விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண – வில்லி:4 59/1,2
ஓச்சினால் ஒடியுண்டும் குனித்த வில் கால் உதையினால் உதையுண்டும் நெடு நாண் ஓசை – வில்லி:43 40/2

மேல்


உதையினான் (3)

தலை அறும்படி சரம் தனு வளைத்து உதையினான் – வில்லி:34 8/4
உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ வில் உதையினான் – வில்லி:34 16/4
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான்
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே – வில்லி:38 33/3,4

மேல்


உதையுண்டு (1)

உதையுண்டு வீழ்ந்தார் உரைத்தாலும் உரைக்கல் ஆற்றா – வில்லி:45 77/4

மேல்


உதையுண்டும் (1)

ஓச்சினால் ஒடியுண்டும் குனித்த வில் கால் உதையினால் உதையுண்டும் நெடு நாண் ஓசை – வில்லி:43 40/2

மேல்


உதையும் (1)

உன் அரு மல்லினால் உதையும் உண்டனன் – வில்லி:12 127/3

மேல்


உந்த (7)

உந்த உந்த ஒருவர்க்கு ஒருவர் வாய் – வில்லி:12 12/1
உந்த உந்த ஒருவர்க்கு ஒருவர் வாய் – வில்லி:12 12/1
உரம் பட சரங்கள் மேன்மேல் உறுக்கி வெல் வீமன் உந்த
சிரங்களில் தோளில் மார்பில் கண்களில் செருக சென்று – வில்லி:14 104/1,2
வாரி உந்த எறிந்தனன் வண் புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்கவே – வில்லி:42 123/4
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால் – வில்லி:42 212/3
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் – வில்லி:46 30/4
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் – வில்லி:46 30/4

மேல்


உந்தலின் (1)

அற்புத பங்கய நல் பதம் உந்தலின் அ குழியின் புடையே – வில்லி:27 191/1

மேல்


உந்தவும் (1)

மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும்
பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும் – வில்லி:39 20/1,2

மேல்


உந்தி (19)

சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் – வில்லி:4 63/3
உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து – வில்லி:9 27/2
தேவரும் தொழு கழல் தேவன் உந்தி அம் – வில்லி:12 137/3
தேரும் கரியும் பரியும் திரை-தோறும் உந்தி
ஊரும் குருதி கடல் பொங்கி உவர் கடல் மேல் – வில்லி:13 100/2,3
ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி முந்தினார் – வில்லி:13 117/4
உந்தி இமைப்பில் மலர் தண் சோலை உற்றான் – வில்லி:14 111/4
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் – வில்லி:27 108/4
தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ – வில்லி:27 158/1
வாக்கு உந்தி மலரோன் பின்னும் மன தளர்வு அகற்றினானே – வில்லி:27 158/4
உந்தி உதைத்து உடலம் புதைய பிலம் ஒன்றி ஒளித்திடலால் – வில்லி:27 195/2
வீசு கொண்டலுடன் எதிர்ந்து கோடை உந்தி வீசவே – வில்லி:30 8/1
நடையுடை தடம் தேர் உந்தி நாகரும் பனிக்கும் வண்ணம் – வில்லி:39 7/3
சையம் ஓர் இரண்டு தம்மில் பொருது என தடம் தேர் உந்தி
வெய்யவன் மகனும் வீர விராடனும் எதிர்ந்த வேலை – வில்லி:39 16/1,2
உந்தி வாரி மேகம் என்ன அமர் செய்தானும் ஒருவனே – வில்லி:40 42/2
தல மா மகள் உந்தி தடம் நிகரான தடம் கண்டு – வில்லி:42 54/1
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி – வில்லி:42 89/1
உந்தி மீள முடுகி அந்த முனிவனோடு உடன்றபோது – வில்லி:43 7/3
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி – வில்லி:43 39/1
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி – வில்லி:46 37/3

மேல்


உந்திகள் (1)

உந்திய வேலையின் உந்திகள் நாலுடை உந்து இரதத்திடை போய் – வில்லி:41 12/3

மேல்


உந்திட (1)

உளத்து அழல் கண் இணை சிவப்ப உந்திட
தள தரணிபர் எனும் தானை யானைகள் – வில்லி:30 20/2,3

மேல்


உந்திடல் (1)

நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை – வில்லி:42 122/2

மேல்


உந்திய (2)

உந்திய மேனி ஒடுக்கினன் அம்மா – வில்லி:14 57/4
உந்திய வேலையின் உந்திகள் நாலுடை உந்து இரதத்திடை போய் – வில்லி:41 12/3

மேல்


உந்தியான் (1)

ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் – வில்லி:27 113/4

மேல்


உந்தியினும் (1)

மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும்
ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என – வில்லி:42 80/2,3

மேல்


உந்திவிடவோ (1)

உந்திவிடவோ எளிது – வில்லி:41 55/3

மேல்


உந்தினர் (2)

தேர் உந்தினர் எண்ணில் தெயித்தியரே – வில்லி:13 65/4
சாபமும் குனிதந்து எதிர் உந்தினர் தாரை வெம் பரி தங்கு இரதங்களும் – வில்லி:42 128/2

மேல்


உந்தினனே (1)

மெய்கள் நைய உந்தினனே – வில்லி:41 62/4

மேல்


உந்தினார் (1)

உந்தினார் முந்தினார் ஒட்டினார் முட்டினார் – வில்லி:34 6/4

மேல்


உந்தினான் (2)

தூளி செய் தேரினை துரோணன் உந்தினான் – வில்லி:22 85/4
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான்
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து – வில்லி:43 50/2,3

மேல்


உந்து (23)

உந்து வெம் பசி பெரிது வல்லே எனக்கு ஓதனம் இடுக என்றான் – வில்லி:9 2/4
உந்து வீரன் ஒரு தனி தேரினை – வில்லி:13 55/2
உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே – வில்லி:14 10/4
உந்து வாள் வலி நிருதர் ஊர் ஒருங்கு சுட்டவனும் – வில்லி:14 35/4
உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி – வில்லி:22 86/1
பொங்கிய வச்சிரம் உந்து கலப்பைகள் புன் கழுவர்க்கம் அயில் – வில்லி:27 202/2
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே – வில்லி:37 4/3
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் – வில்லி:38 21/3
உந்து தேர் மீது கொண்டு ஓடலும் ஒரு புடை – வில்லி:39 24/2
உரை பட உந்து பாகர் இல உகைத்த துரங்க ராசி இல – வில்லி:40 19/3
மனத்தினும் முந்து மா துணிய வயத்துடன் உந்து பாகன் விழ – வில்லி:40 23/2
உந்திய வேலையின் உந்திகள் நாலுடை உந்து இரதத்திடை போய் – வில்லி:41 12/3
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட அயிலொடு கரங்கள் ஆன தறிபட – வில்லி:41 43/2
விடாது உந்து தேரின் மிசை எங்கும் விராயபோது – வில்லி:41 80/3
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா – வில்லி:41 179/2
உந்து புனலிடை புதையார் ஓர் ஊரில் இருப்பு அகற்றார் உரையும் தப்பார் – வில்லி:41 243/4
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன் – வில்லி:42 24/3
ஏண் நிலத்து இவுளி முந்த முனை உந்து இரதம் ஏறியிட்டனன் முகுந்தனுடன் இன்புறவே – வில்லி:42 76/4
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ – வில்லி:42 83/1
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன சேம வெம் கவசம் துளை விஞ்சியது – வில்லி:42 129/3
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் – வில்லி:42 171/1
உந்து திரை சிந்துவினில் ஓர் ஆழி தேரோனும் ஒளித்திட்டானே – வில்லி:42 182/4
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே – வில்லி:44 83/4

மேல்


உந்துகின்ற (1)

உந்துகின்ற சிலீமுகம் பல பகை முகங்களில் உருவவே – வில்லி:41 26/3

மேல்


உந்தும் (2)

உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே – வில்லி:45 59/2
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் – வில்லி:45 89/3

மேல்


உந்துவரோ (1)

அடுமோ சக்ரபாணியுடன் அமர் உந்துவரோ அசுரேசர் – வில்லி:40 75/2

மேல்


உந்துறும் (1)

உந்துறும் எல்லை உற்றது உரைப்பாம் – வில்லி:42 95/4

மேல்


உந்தை (3)

உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவனும் – வில்லி:14 36/3
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் – வில்லி:37 4/2
உந்தை தந்த உரை இது என புரை இல் உரை புரோகிதனும் ஓதினான் – வில்லி:43 49/4

மேல்


உந்தை_தந்தை (1)

முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் – வில்லி:37 4/2

மேல்


உந்தையினும் (1)

மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால – வில்லி:41 235/2

மேல்


உபகாரம் (1)

அடுத்த பூ நதி வான் நதிக்கு இலது என அன்புடன் உபகாரம்
கொடுத்த மீன் என கால் பொர பரந்து போய் குளித்தன குளிர் தோயம் – வில்லி:11 85/3,4

மேல்


உபசாரம் (4)

அன்போடு உதவும் உபசாரம் அனைத்தும் ஈந்தார் – வில்லி:7 84/4
ஏற்றினான் ஆசனத்தில் தனித்தனியே உபசாரம் யாவும் தந்து – வில்லி:10 10/1
ஒரு முனி கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம்
பெரு முனிக்கு அளித்து இறைஞ்சி நீ புரி தவ பெருமையால் வளர்கின்றது – வில்லி:16 5/1,2
நின்று உபசாரம் உரைத்து அவர்-தம்மை நிறுத்தி அனந்தரமே – வில்லி:27 214/3

மேல்


உபசாரமுடன் (1)

அ தண் உபசாரமுடன் அருகுற இருத்தி – வில்லி:19 30/2

மேல்


உபசாரமும் (2)

பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி – வில்லி:10 110/1
எண்ண அரும் அமரில் இறக்கிலீர் அஞ்சல் என்று உபசாரமும் இயம்பி – வில்லி:45 16/2

மேல்


உபதானம் (1)

ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் – வில்லி:10 4/4

மேல்


உபநிடத (2)

ஒரு பகலில் யான் மலைவன் மு பகலிலே மலைவன் உபநிடத வில் கை முனியும் – வில்லி:28 67/1
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே – வில்லி:45 91/4

மேல்


உபய (1)

உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி – வில்லி:15 8/2

மேல்


உபயாசன் (3)

ஈறு இல் தவத்தோர் உபயாசன் யாசன் எனும் பேர் இருவோரும் – வில்லி:3 84/2
சொரிந்து கனலின் உபயாசன் இமைப்பில் சுதனை தோற்றுவித்தான் – வில்லி:3 85/4
பின்னும் கடவுள் உபயாசன் பெரும் தீப்புறத்து சுருவையினால் – வில்லி:3 89/1

மேல்


உபரி (1)

உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என – வில்லி:41 39/2

மேல்


உபரிசரர் (1)

ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர – வில்லி:44 30/3

மேல்


உபலாவி (1)

போய் ஓதை வீதி உபலாவி புகுந்து தங்கள் – வில்லி:23 30/3

மேல்


உபாயத்தால் (1)

உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் – வில்லி:42 171/1

மேல்


உபாயம் (8)

உற்பவிக்கும் உபாயம் அது என்னவே – வில்லி:1 122/2
ஒப்பு அற பணைத்த தோளாய் உபாயம் எங்கேனும் ஒன்றால் – வில்லி:11 23/3
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம் – வில்லி:11 30/3
உற்று அறிவு உறுவதற்கு உபாயம் உன்னினான் – வில்லி:12 49/4
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் – வில்லி:27 31/4
முந்த கருதுகின்ற வினை முடிப்பான் உபாயம் மொழிகின்றான் – வில்லி:27 228/4
கொற்றவன் ஆகும் என்னை கொல்ல நீ உபாயம் கேண்மோ – வில்லி:29 10/2
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி – வில்லி:41 47/3

மேல்


உபாயமாய் (1)

ஒருவரும் குறிக்கலா உபாயமாய் இருத்தலான் – வில்லி:11 175/2

மேல்


உபேந்திரனும் (1)

ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால – வில்லி:8 4/3

மேல்


உம் (5)

உம் பதம் இழந்து நீர் உததி மண் உளோர் – வில்லி:1 72/1
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி – வில்லி:7 57/2
என்னை உம் குறிப்பு எனா முன் விரகினால் இயம்பினான் – வில்லி:11 180/4
எம் முனோர்கள் எனைவரும் உம் கையில் – வில்லி:42 147/1
உம் முன் யான் ஒருவேனும் உய்வேன்-கொலோ – வில்லி:42 147/3

மேல்


உம்-தம் (1)

மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் – வில்லி:27 257/4

மேல்


உம்பர் (39)

உம்பர் ஆனவர் தானவருடன் கடைந்திடவே – வில்லி:1 10/2
உரனுடை பொருப்பை அன்று உம்பர்_நாயகன் – வில்லி:3 5/2
பவனன் உம்பர் நாயகன் பயந்த வீரர் அஞ்சவே – வில்லி:3 71/3
வேலையில் குதித்த வாளை ஏறு உம்பர் வியன் நதி கலக்கி வெண் திங்கள் – வில்லி:6 19/3
கோபுரத்து உம்பர் மஞ்ச கோடியில் நின்று தங்கள் – வில்லி:6 28/2
நமர் புர கிழத்தி உம்பர் நாயகன் புரத்தினோடும் – வில்லி:6 31/3
வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று எழில் கொள் விசும்பில் மேவ – வில்லி:10 2/1
உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார் – வில்லி:11 60/4
உம்பர் காண உயிர் அழிப்போம் என – வில்லி:12 9/3
நாரணன் மலரோன் உம்பர்_நாயகன் பதங்கள் நச்சி – வில்லி:12 32/3
உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர் – வில்லி:12 115/3
ஒன்றிய தவம் புரி உம்பர் தம்பிரான் – வில்லி:12 122/3
ஒன்றிய உவகையோடு ஏற்றி உம்பர்_கோன் – வில்லி:12 133/3
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் – வில்லி:13 27/2
நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் – வில்லி:14 5/3
உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால் – வில்லி:14 6/3
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த – வில்லி:14 14/3
உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ – வில்லி:14 19/4
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே – வில்லி:15 1/4
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் – வில்லி:20 9/4
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர்
அரிகளை அரிதின் வென்றான் என்றனன் அந்தணாளன் – வில்லி:22 120/3,4
உம்பர் நாயகன் வரவு கண்டு உளம் களி கூர்ந்து – வில்லி:27 55/3
உம்பர் கற்பகமும் நாண வண்மையில் உயர்ந்த வீரன் இவை உரைசெய்தான் – வில்லி:27 135/4
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தானாகில் – வில்லி:27 154/4
ஒன்றுபட கடல் அம்பு முகப்பன உம்பர் குல தருவும் – வில்லி:27 200/1
உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் – வில்லி:29 70/1
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும் உம்பர் பகை போய் – வில்லி:37 11/3
நகம் கலங்க உருமின் வந்தது அதனை உம்பர் நாயகன் – வில்லி:42 31/3
வாளம் ஆக வில் வணக்கி உம்பர் பதி மைந்தன் வாள் இரவி_மைந்தனை – வில்லி:42 190/1
உம்பர் வாரியையும் கலக்குமே மிகவும் உண்மை நாம் உரைசெயும் பொழுதே – வில்லி:42 207/4
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத – வில்லி:42 208/3
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும் – வில்லி:43 12/3
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே – வில்லி:44 80/4
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார் – வில்லி:45 54/3
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் – வில்லி:45 88/1
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான் என்று – வில்லி:45 162/2
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே – வில்லி:45 225/4
ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக – வில்லி:46 159/2
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று – வில்லி:46 241/2

மேல்


உம்பர்-தம் (1)

பகிரதன் தரும் கடவுள் துறை புனல் படியும் உம்பர்-தம் பரிசின் குளிக்கவே – வில்லி:45 156/4

மேல்


உம்பர்_கோன் (2)

ஒன்றிய உவகையோடு ஏற்றி உம்பர்_கோன்
சென்றனன் தன் பெரும் தெய்வ வானமே – வில்லி:12 133/3,4
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் – வில்லி:13 27/2

மேல்


உம்பர்_நாயகன் (2)

உரனுடை பொருப்பை அன்று உம்பர்_நாயகன்
பரவையில் செறித்து என பயன் இல் செய்கையால் – வில்லி:3 5/2,3
நாரணன் மலரோன் உம்பர்_நாயகன் பதங்கள் நச்சி – வில்லி:12 32/3

மேல்


உம்பர்_பிரான் (1)

உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே – வில்லி:45 225/4

மேல்


உம்பர்க்கும் (1)

உரிமை உற்று அது கோடல் மற்று உம்பர்க்கும் அரிதால் – வில்லி:14 42/4

மேல்


உம்பரார் (2)

உம்பரார் நடுங்கினார் உருத்து வீழும் உரும் என – வில்லி:30 4/3
அந்தரம் புதைந்து உம்பரார் எலாம் அஞ்சி ஓடுமாறு அப்பு மாரியும் – வில்லி:45 59/3

மேல்


உம்பரிபதி (1)

அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/4

மேல்


உம்பரில் (2)

உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள் – வில்லி:2 19/2
உம்பரில் தலைவனாம் உரிய தந்தையை – வில்லி:16 68/2

மேல்


உம்பரின் (1)

உம்பரின் அமிழ்து என உடன் அருந்துவார் – வில்லி:11 91/4

மேல்


உம்பருக்காக (1)

ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர் – வில்லி:22 120/3

மேல்


உம்பருக்கும் (1)

உண்டோம் உண்டோம் உம்பருக்கும் உதவா ஓத கடல் அமுதம் – வில்லி:17 13/1

மேல்


உம்பரும் (5)

உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி ஒடுங்கினன் வாய் புதைத்து உரைத்தான் – வில்லி:1 109/2
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும் – வில்லி:11 55/3
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து – வில்லி:19 10/2
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ வந்தார் – வில்லி:28 21/4
உம்பரும் முனிவர்-தாமும் யாவரும் உணரா ஒன்றை – வில்லி:29 5/1

மேல்


உம்பல் (1)

உம்பல் அநேகம் இளம் பிடி என்ன ஒடிந்தன கோடுகளே – வில்லி:44 56/1

மேல்


உம்பலின் (1)

உம்பலின் வாவி புகுந்து உழக்குகின்றான் – வில்லி:14 108/4

மேல்


உம்பி-தனை (1)

தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற – வில்லி:11 243/2

மேல்


உம்பிமார் (1)

உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ – வில்லி:14 136/3

மேல்


உம்பிமாரொடும் (1)

உம்பிமாரொடும் ஒத்து வாழ்க நீர் – வில்லி:11 126/3

மேல்


உம்பியர்க்கு (1)

உன் பிதாவின் மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய் – வில்லி:36 8/2

மேல்


உம்பியரோடும் (1)

உன் அருகே பயில் உம்பியரோடும்
மின் அருகே பயில் வேந்தொடும் வாழ்வுற்று – வில்லி:14 60/1,2

மேல்


உம்பியும் (1)

என்னர் ஆயினர் உம்பியும் எம்பெருமானும் – வில்லி:42 111/4

மேல்


உம்மால் (1)

உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் – வில்லி:10 3/1

மேல்


உம்மின் (1)

உம்மின் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதனால் உயர்ந்தோர்கள் – வில்லி:17 15/3

மேல்


உம்முன் (1)

உற தகும் இவளை நீ உம்முன் வாய்மையால் – வில்லி:4 22/3

மேல்


உம்மை (6)

அஞ்சன்-மின் உம்மை நான் அவனி தோயும் முன் – வில்லி:1 76/1
மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால் – வில்லி:11 181/1
தானவர் ஆகி உம்மை தனித்தனி இறந்தோர் யாரும் – வில்லி:11 203/1
சஞ்சலம் உம்மை போலும் தரணிபர் உறுதல் செய்யார் – வில்லி:12 28/3
கனிவுறும் அன்பால் என்று நான் உம்மை காண்பது என்று அவர் மனம் களிப்ப – வில்லி:19 5/2
ஒரு நாளும் நீவிர் பொறு-மின்கள் உம்மை உலகு ஆளுவிக்க வருவோர் – வில்லி:37 8/1

மேல்


உம்மையில் (1)

உம்மையில் மறுமை-தன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின் – வில்லி:43 24/1

மேல்


உம்மையினும் (1)

உம்மையினும் யார் உறவு உணர்ந்திலம் இனி போம் – வில்லி:41 172/1

மேல்


உம்மையும் (1)

ஓடிவந்து எனை கொல்லும் உம்மையும் ஒரு கணத்திலே உயிர் செகுத்திடும் – வில்லி:4 6/2

மேல்


உமக்கு (8)

ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே – வில்லி:11 265/3
குழலும் கவர்தந்து அடல் கூரும் உமக்கு
அழல் துன்றிய கானம் அளித்தவரை – வில்லி:13 60/2,3
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை – வில்லி:27 258/1
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன் எனை பலி இடு-மின் என்ன – வில்லி:28 32/2
வீரம் புகன்று என் இனி நான் உமக்கு விசயன் செறுத்தல் முடியாது – வில்லி:37 7/2
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர் – வில்லி:41 30/3
வலம் பட முனையில் இன்று உமக்கு அவனி வழங்கினன் கன்னனே என்றான் – வில்லி:42 213/3
ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று உமக்கு என்றும் உரைசெய்தானே – வில்லி:46 18/4

மேல்


உமது (2)

பாரும் தனமும் உமது என்று பலவும் ஈந்தான் – வில்லி:5 97/4
ஆற்றி உமது ஆண்மை அழியாமல் இரும் என்றுஎன்று – வில்லி:41 173/1

மேல்


உமதுழி (1)

வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன் யான் விடு-மின் என மின் அனாளை – வில்லி:46 247/3

மேல்


உமாபதி-பால் (1)

பங்கு இருந்த உமாபதி-பால் பணிந்து வரம் பெற சென்றான் பார்த்தன் ஆகில் – வில்லி:41 238/2

மேல்


உமிழ் (19)

வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில் விலாசம் உற்றிடும் நாளில் – வில்லி:2 118/2
புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான் மீண்டு பூசுரன்-தன் – வில்லி:3 82/1
அந்த நாகம் அழல் உமிழ் கண் விடம் – வில்லி:5 101/1
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் – வில்லி:10 22/4
கானிடை சிலசில கடி கொள் தேன் உமிழ்
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால் – வில்லி:11 116/1,2
மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே – வில்லி:11 116/4
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் – வில்லி:12 65/2
கழிந்த தீ உமிழ் கண்ணினராய் உயிர் – வில்லி:21 89/3
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி – வில்லி:24 19/3
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/4
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணி மேல் – வில்லி:41 206/2
பொங்கு அழல் உமிழ் விழி புயங்க மா மணி – வில்லி:41 207/2
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான் – வில்லி:42 184/3
அழல் உமிழ் வாள்கள் சுழற்றின மீளவும் மா வனச கரமே – வில்லி:44 52/4
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3
மீளிகள் இருவரும் குனித்த வில் உமிழ்
வாளிகள் இருவர்-தம் வடிவில் பாயும் முன் – வில்லி:46 61/2,3
மின் பொழி கணை உமிழ் வில் விலோதனம் – வில்லி:46 63/2
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே – வில்லி:46 71/4
காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன – வில்லி:46 83/1

மேல்


உமிழ்ந்தன (1)

உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன வெவ் வெயிலே – வில்லி:44 53/3

மேல்


உமிழ்ந்திடு (1)

ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார் உமிழ்ந்திடு நெடு நீர் – வில்லி:9 37/1

மேல்


உமிழ்ந்து (1)

அரவு உண்டு அதுதான் மீள உமிழ்ந்து என்ன அருக்கன் – வில்லி:33 25/2

மேல்


உமிழ்ந்தோன் (1)

புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காண பாருத வாளி – வில்லி:46 137/3

மேல்


உமிழ (2)

விதிர்த்தன செம் கை வாளொடு அயில் விழித்தன கண்கள் தீ உமிழ
எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே – வில்லி:40 17/3,4
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – வில்லி:46 72/2

மேல்


உமிழும் (8)

செயிர்த்தவரை ஆவி கவர் தீ உமிழும் வேலான் – வில்லி:2 101/1
முனை-கண் செம் கண் தீ உமிழும் முகத்தான் மாதே பகதத்தன் – வில்லி:5 44/3
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் – வில்லி:10 150/4
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள் – வில்லி:12 160/4
வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும் வஞ்ச – வில்லி:15 21/1
நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள் அனைத்தும் ஒன்றாய் – வில்லி:36 22/3
மிடைந்து ஒளி உமிழும் வேல் படை தட கை வீமனும் இளைஞரும் பலரும் – வில்லி:42 3/3
வெம் களம் உற்றனன் நஞ்சு உமிழும் கொடி வேக நாக விறலோனே – வில்லி:44 2/4

மேல்


உமிழுவோர் (1)

ஓதம் ஏழும் உடன் உண்டு உமிழுவோர் – வில்லி:13 36/4

மேல்


உமை (5)

ஈசனோடு உமை என தவம் புரியும் இருவர் தாள்களும் இறைஞ்சியே – வில்லி:4 62/2
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை
கொன்று காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே – வில்லி:13 123/3,4
அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர் இன்றும் அவர் போல் உமை
துரக்கைக்கு நின்றேன் என தெவ்வர் தம்மொடு சொல்லிற்று என – வில்லி:33 4/1,2
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன் – வில்லி:41 223/2
வாசவன் விரிஞ்சன் உமை பத்தா மாயன் முதல் வானவர் வழங்கிய வய போர் வாளிகளின் – வில்லி:46 204/2

மேல்


உமைக்கு (2)

சென்று உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே – வில்லி:12 73/4
உமைக்கு நாயகன் இரவு ஒழித்தருளினான் உதவ – வில்லி:27 81/3

மேல்


உமையவள் (1)

உமையவள் கணவனே உகாந்த காலனே – வில்லி:41 215/1

மேல்


உமையும் (1)

இந்திரனும் சசியும் என இறையோனும் உமையும் என எம்பிரானும் – வில்லி:7 41/1

மேல்


உமையோடு (1)

கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும் – வில்லி:12 58/3

மேல்


உய்க்கவே (1)

சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே
உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான் – வில்லி:4 48/2,3

மேல்


உய்க்கும் (1)

உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள் – வில்லி:12 157/3

மேல்


உய்குவன் (1)

வடிவுடை சிந்து மா மகனும் உய்குவன்
வெடி அனல் குளிக்குவன் விசயன்-தானுமே – வில்லி:41 247/3,4

மேல்


உய்த்த (1)

மானவன் விசயன் உய்த்த வடி நெடும் சரத்தினாலோ – வில்லி:13 144/2

மேல்


உய்த்தது (1)

கூளி குழாம் வானின் மிசை உய்த்தது என்ன கொடி தேரின் மேல் – வில்லி:14 129/2

மேல்


உய்த்தலின் (1)

உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய் – வில்லி:28 43/2

மேல்


உய்த்தனன் (1)

வான் விடும் பேரையும் வானில் உய்த்தனன் அரோ – வில்லி:34 17/4

மேல்


உய்த்தார் (2)

ஏசு இல் பிரதை கொடியை இறை நகரின் உய்த்தார்
தேசிகரின் முன் தொழுதகும் சதசிருங்கர் – வில்லி:2 106/3,4
உய்த்தார் வரை மேல் உருமேறு எனவே – வில்லி:13 62/4

மேல்


உய்த்திடும் (2)

முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் – வில்லி:2 9/4
தனதனின் பெரும் தானம் உய்த்திடும்
பனுவல் வித்தக பாவலர்க்கு எலாம் – வில்லி:11 149/2,3

மேல்


உய்தி (1)

மோது போரில் எங்ஙன் உய்தி இளைஞரோடும் முடுகு தேர் – வில்லி:11 168/3

மேல்


உய்தும் (1)

நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும் நினையாரும் வாகை புனையார் – வில்லி:37 3/4

மேல்


உய்ந்த (2)

நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும் நிகர்த்தாள் – வில்லி:15 21/3
நாகாயுதம் தப்பி நரன் உய்ந்த பொழுதத்து நாக கொடி – வில்லி:45 228/1

மேல்


உய்ந்தனர் (1)

உரங்கள் போய் அமரில் சாகாது உய்ந்தனர் ஓட அன்றே – வில்லி:36 10/2

மேல்


உய்ந்தனன் (1)

குமரனும் நும்மால் உய்ந்தனன் தூம கொடியனும் கொண்டலுக்கு அவியான் – வில்லி:9 52/2

மேல்


உய்ந்தார் (3)

தப்பினார் உளர் காண்டவ அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார்
பை புறத்து அணி மணி ஒளி பரந்து என பல் தலைகளில் பற்றி – வில்லி:9 24/2,3
உண்டு மனத்தினால் உய்ந்தார் சில மாதர் – வில்லி:10 80/4
அம்பில் அழிந்து தம் ஆர் உயிர் உய்ந்தார்
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ – வில்லி:42 93/2,3

மேல்


உய்ந்தால் (1)

உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால்
அந்த வேலையில் மற்று எறிவதற்கு இருந்தான் ஆற்றலால் கூற்றினும் கொடியோன் – வில்லி:42 212/3,4

மேல்


உய்ந்திட (2)

மைந்தன் உய்ந்திட புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம் – வில்லி:30 1/4
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என – வில்லி:45 227/1

மேல்


உய்ந்திருந்தால் (1)

பொன்றல் உய்ந்திருந்தால் இன்னம் புதல்வரை பெறலும் ஆகும் – வில்லி:41 150/2

மேல்


உய்ந்து (1)

நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ – வில்லி:4 6/3

மேல்


உய்ப்ப (5)

கூளி கோடி உய்ப்ப குஞ்சரங்கள் கோடி உய்ப்ப பேர் – வில்லி:13 117/1
கூளி கோடி உய்ப்ப குஞ்சரங்கள் கோடி உய்ப்ப பேர் – வில்லி:13 117/1
ஆளி கோடி உய்ப்ப வாயு கதி கொடு அந்தரத்தின் மேல் – வில்லி:13 117/2
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப வாவு தேர் – வில்லி:13 117/3
இங்கு இவன் இவ்வாறு உய்ப்ப முற்பகல் ஏகி ஆங்கண் – வில்லி:22 111/1

மேல்


உய்ப்பது (2)

தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா – வில்லி:31 20/2
பல திசை மாருதம் உய்ப்பது செம் புகர் பட்டின் தொழிலின் பயில்கிற்பது – வில்லி:44 8/2

மேல்


உய்ய (3)

ஒரு பகல் நில_மகள் உய்ய மங்குலின் – வில்லி:3 2/1
ஆகவத்தில் விசயன் உய்ய ஐயன் மெய்யில் அறையும் முன் – வில்லி:42 32/1
வாழி வாழி அவனி உய்ய வந்த நாதன் வாழியே – வில்லி:42 33/2

மேல்


உய்யவும் (1)

உலப்பு அடையவும் தான் உய்யவும் அரசன் உரைத்தலால் ஓச்சினன் இவன் மேல் – வில்லி:42 213/2

மேல்


உய்யார் (1)

உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார்
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை என்றான் – வில்லி:27 159/3,4

மேல்


உய்யும்வகை (1)

உய்யும்வகை புகல் ஐயை உரையினை ஒய்யென் விரைவொடு கைகொளா – வில்லி:4 47/2

மேல்


உய்யுமாறு (1)

பெரும் கள பரப்பின் அணி பெற அணிந்து பேர் உலகு உய்யுமாறு இருண்ட – வில்லி:45 5/3

மேல்


உய்வண்ணம் (1)

உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் – வில்லி:27 31/4

மேல்


உய்வது (1)

எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன் – வில்லி:2 2/4

மேல்


உய்வர் (3)

உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக – வில்லி:27 5/3
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே – வில்லி:27 222/4
உறு கணை ஒன்றே பார்த்தன் மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்று உரைத்தான் – வில்லி:27 256/3

மேல்


உய்வரு (1)

உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான் – வில்லி:28 28/3

மேல்


உய்வன் (1)

நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் – வில்லி:2 60/4

மேல்


உய்வார் (1)

கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் – வில்லி:42 37/4

மேல்


உய்வு (5)

உய்வு அரிது என இசைந்து உடன்படுத்தினான் – வில்லி:1 50/4
இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண் – வில்லி:4 44/3
உய்வு அரு பெரும் திருவொடு ஓங்கியதை அன்றே – வில்லி:19 36/4
உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார் – வில்லி:27 159/3
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை – வில்லி:27 258/1

மேல்


உய்வேன்-கொலோ (1)

உம் முன் யான் ஒருவேனும் உய்வேன்-கொலோ
வம்-மின் வார் சிலை வாங்குக என்று ஓதினான் – வில்லி:42 147/3,4

மேல்


உய்வேனோ (1)

உன் பின் வந்தேன் உன்னை ஒழிந்தும் உய்வேனோ – வில்லி:43 32/4

மேல்


உய (1)

குரிசிலை அன்று உய கொண்டு போயினன் அரோ – வில்லி:39 32/3

மேல்


உயக்கம் (2)

யோகி அம் கையின் அணைத்து உயக்கம் மாற்றியே – வில்லி:41 191/4
உயக்கம் மிக்க சரகூடம் உளதாயது அவணும் – வில்லி:45 202/4

மேல்


உயங்கி (6)

விதியினால் ஒளித்தலின் உயங்கி மீளவும் – வில்லி:3 25/1
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ – வில்லி:13 84/2
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து உயங்கி வீழ – வில்லி:14 103/2
உள் புலன் அழிந்து பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான் – வில்லி:16 33/3
ஈங்கு இவர் உயங்கி வீந்த எல்லையில் எரி செய் ஓமத்து – வில்லி:16 34/1
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன – வில்லி:46 241/3

மேல்


உயங்கிய (1)

மூச்சு அற புலர்ந்து உயங்கிய முரச வெம் கொடியோன் – வில்லி:16 46/1

மேல்


உயங்கினன் (1)

தாகம் உற்று அமர் தொடங்கவும் மறந்து கமழ் தார் அருச்சுனன் உயங்கினன் அனந்தரமே – வில்லி:42 86/4

மேல்


உயங்கு (1)

உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று – வில்லி:46 54/2

மேல்


உயங்குதல் (1)

தியங்குகின்ற பேர் இறுதி கண்டு உயங்குதல் சிந்தையில் சிறிது அற்ற – வில்லி:46 54/3

மேல்


உயங்கும் (1)

உயங்கும் செயலும் நினைந்துநினைந்து உள்ளம் சுட போய் ஊர் சேர்ந்தான் – வில்லி:3 82/4

மேல்


உயர் (134)

புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால் – வில்லி:1 12/3
வலத்து உயர் தடம் புய வருணனும் குரு – வில்லி:1 75/1
இதையம் உற்று உயர் நதி என்னும் மின்னுமே – வில்லி:1 78/4
இறப்பவர் எழுவரோடு ஏகலா உயர்
சிறப்புடை இனையவன் செய்வது என் என்றான் – வில்லி:1 80/3,4
மு குலத்து அரசினும் முதன்மையால் உயர்
இ குலத்து இவன் அலாது இல்லை மா மகார் – வில்லி:1 81/1,2
வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும் – வில்லி:1 139/1
குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன் – வில்லி:1 147/3
வயிர்த்தனள் நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள் – வில்லி:2 101/4
கங்கை வனம் மூழ்கி உயர் கற்பவனம் வைக – வில்லி:2 105/2
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும் அன்பின் உயர் பூசை பல செய்து புரி நாண் – வில்லி:3 55/2
உற்று ஓர்ந்து உள்ளம் மிக தருக்கி உவந்து ஆங்கு அமைந்தான் உயர் மகத்தால் – வில்லி:3 91/3
வெற்று எலும்பின் உயர் ஆசனம்-தனில் விகங்க நீழலிடை மேவர – வில்லி:4 51/1
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே – வில்லி:4 52/2
மரங்கள் இட்டும் உயர் கற்கள் இட்டும் நெடு வாதினோடு இகலி மோதினார் – வில்லி:4 58/4
இற்றை நாள் எவரும் வாய்த்தவா என்ன ஏழ் உயர் இராச குஞ்சரம் மேல் – வில்லி:6 5/3
இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ – வில்லி:7 2/3
சடங்கினால் உயர் ஆகுதி தழலவன் சான்றா – வில்லி:7 77/2
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை எய்தி உயர் சுருதியின் – வில்லி:10 53/2
சால மிக்க தமனியமும் வௌவி உயர் சாரல் விந்த சயில புறத்து – வில்லி:10 58/2
நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன் – வில்லி:10 63/1
வெற்பனை புகல அந்த வீடணன் அளித்த நீடு உயர் வியன்தலை – வில்லி:10 64/3
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய – வில்லி:10 109/2
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் – வில்லி:10 110/2
ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடம் கிரி ஒப்பவே – வில்லி:10 132/1
குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான் – வில்லி:11 69/2
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் – வில்லி:11 259/3
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் – வில்லி:11 269/3
உருகிய வெள்ளி போல உயர் முழை-தோறும் வீழும் – வில்லி:12 36/1
பாண்டியன் உயர் குல பாவை கேள்வனே – வில்லி:12 45/4
உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி – வில்லி:12 57/1
சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே – வில்லி:12 94/4
கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின் – வில்லி:12 106/2
உள் அடி விரல் தலைகள் புற அடி பரட்டினுடன் உயர் கணைக்கால் முழந்தாள் – வில்லி:12 110/1
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் – வில்லி:12 110/2
இகல் கொண்டு உயர் தோளாய் புதிது இ நாடகம் என்னா – வில்லி:12 152/2
சிகரம் பயில் வரை போல் உயர் திரு மண்டப மிசையே – வில்லி:12 153/2
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள் – வில்லி:12 163/3
தொக்கான் உயர் குண திக்கினில் அகிலம் தொழு சூரன் – வில்லி:12 165/4
ஒரு குலத்தினில் வேந்தும் ஒவ்வாது உயர்
குருகுலத்தில் குனி சிலை வீரற்கு – வில்லி:13 45/1,2
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர் – வில்லி:13 142/3
நாண் உயர் தனுவின் வாங்கி நயந்து இளைப்பாறி நின்றான் – வில்லி:13 145/3
என்று கொண்டு உயர் தேர் பாகன் இசைத்தன யாவும் கேட்டு – வில்லி:13 157/1
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல – வில்லி:14 2/3
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி – வில்லி:14 10/1
திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி என்றான் – வில்லி:14 34/3
புந்தியால் உயர் அஞ்சனை புதல்வனும் புகல்வான் – வில்லி:14 35/2
நீதியால் உயர் தம்முனை நெடுந்தகை போற்ற – வில்லி:14 41/2
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே – வில்லி:14 61/2
மிக்கு உயர் விஞ்சையர் நாட்டிடை விட்டு – வில்லி:14 67/2
கவானுடை நீள் குகரத்து உயர் கலை சேர் – வில்லி:14 68/2
ஆறு இரு காதம் அகன்று உயர் தோளான் – வில்லி:14 71/1
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் – வில்லி:15 19/1
நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது உயர் நாண் – வில்லி:16 56/2
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன் – வில்லி:21 4/3
உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான் – வில்லி:21 63/4
நகத்தினால் உயர் நகங்களை நறுக்குமா போல – வில்லி:22 17/2
தாழ்ந்த ஆடையின் உயர் கொடி தண்டுடை தேர் மேல் – வில்லி:22 63/1
ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே – வில்லி:22 117/4
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன – வில்லி:27 6/1
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே – வில்லி:27 30/2
முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்-தனக்கு உரிமை – வில்லி:27 91/1
சோதி வான நதி மைந்தனும் பழைய சுருதியால் உயர் துரோணனும் – வில்லி:27 98/1
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் – வில்லி:27 99/4
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு – வில்லி:27 115/3
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா – வில்லி:27 119/3
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன் – வில்லி:27 131/4
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் – வில்லி:27 132/3
அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து உயர் அண்டர் பணிந்திடவும் – வில்லி:27 189/1
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால் – வில்லி:27 194/2
மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த மலர் கழலால் – வில்லி:27 195/1
வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து – வில்லி:27 215/1
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும் உன்னில் உனக்கு இளையோர் – வில்லி:27 215/2
பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை பெருமையினால் இதய – வில்லி:27 215/3
திண்மையினால் உயர் நின்னையும் அன்பொடு தினகரன் நல்கினனே – வில்லி:27 215/4
திண்மையால் உயர் கவச குண்டலங்களை சென்று இரந்தவற்கு இவன் கொடுத்தான் – வில்லி:27 243/2
கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார் – வில்லி:28 22/4
உருள் மணி திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும் உரகர் வாழ் – வில்லி:28 42/1
அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய் – வில்லி:28 46/2
தானும் உயர் பூரிசரவாவும் இவர் சோம வர தத்த பகதத்தர்கள் வழா – வில்லி:28 54/2
நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான் – வில்லி:28 58/1
உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி இனி நான் – வில்லி:28 64/1
ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன் ஏறு தேர் – வில்லி:29 39/1
வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான் உலகை தருவான் – வில்லி:31 19/1
உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில் – வில்லி:32 23/4
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன் – வில்லி:33 6/1
ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும் ஒருவோர் – வில்லி:33 15/1
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர்
சுரபதி-தனக்கு வாழ்வு வரும்வகை சுரர் உலகு அளித்த தோழன் இவன் அரோ – வில்லி:40 46/3,4
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே – வில்லி:40 50/4
வினை முற்றி உயர் தருமனுடன் இற்றை அரிய அமர் விளைவுற்றது என உரைசெய்தான் – வில்லி:40 55/4
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா – வில்லி:40 65/3
தாது அவிழ் பொன் தொடை மார்பில் அணைத்து உயர் தருமன் உரைத்தருள்வான் – வில்லி:41 16/2
பார்த்தன் மா மகன் இரதம் மீது உயர் பரிதியாம் என ஏறினான் – வில்லி:41 20/4
என உயர் புயங்ககேது உரைசெய இவனை விடை கொண்டு வீரர் அனைவரும் – வில்லி:41 41/1
முன்னும் சுருதியினால் உயர் முனி வீரனை முனியா – வில்லி:41 112/1
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான் – வில்லி:41 116/2
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின் – வில்லி:42 1/2
வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார் – வில்லி:42 62/4
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான் – வில்லி:42 63/3
மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும் – வில்லி:42 80/2
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1
பொருது மாய்வன் என வீமனோடு உயர் புயங்க கேது மிகு போர் செய்தான் – வில்லி:42 186/4
கொன்று பார் முழுதும் நின்னதாக உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் – வில்லி:42 194/2
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – வில்லி:42 199/2
வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின – வில்லி:42 201/2
அரா உயர் துவசன் ஆணையால் வரி வில் ஆரியன் அனீகினியுடன் போய் – வில்லி:42 215/2
தொட்ட தண்டும் மிதியடியும் ஆகி உயர் சுருதி வாய்மையொடு தோன்றினான் – வில்லி:43 42/4
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் – வில்லி:44 10/4
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் – வில்லி:44 11/2
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற – வில்லி:44 13/2
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே – வில்லி:44 20/4
கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும் – வில்லி:44 28/2
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி – வில்லி:44 30/2
கடவும் இரதமும் இரதமும் உயர் கதி கடுகி வருதலும் இருவரும் இரு சிலை – வில்லி:44 31/1
சொல்லினால் உயர் ஆயுள் வேதியர் சுதனை இன்று அமரில் – வில்லி:44 34/2
அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர – வில்லி:44 83/2
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் – வில்லி:45 86/2
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் – வில்லி:45 148/2
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி – வில்லி:45 185/3
தேவதத்தமும் முழக்கி உயர் தேவர் பலரால் – வில்லி:45 200/1
வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் – வில்லி:45 204/1
குரவோர்களை நீ எனினும் கொலையின் கொடிது என்று உயர் கேள்வியர் கூறுவரால் – வில்லி:45 207/1
உன்னா விரைவொடு இரதத்தின் இழிந்து உயர் கான் அடைவான் உணர்வுற்றனனே – வில்லி:45 208/4
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் – வில்லி:46 3/2
சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி உயர் தெய்வீகமான புனலில் – வில்லி:46 7/1
கிருபையால் உயர் கேசவன் இங்கித கேள்விகள் உணர்வுற கேட்டு – வில்லி:46 20/1
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி – வில்லி:46 51/1
உயர் மறை ஒன்று உளது அம் மறை ஒரு முனி உரைசெய்தான் – வில்லி:46 101/4
உதகம்-தனில் புக்கு உயர் மந்திரம் ஓதும் வேலை – வில்லி:46 106/2
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே – வில்லி:46 175/4
உரிய கதாபாணியர்க்குள் ஓத ஒர் உவமை இலாதான் அடித்தபோது உயர்
சிரம் முடியூடே பிளக்க நால்_இரு திசையினும் வார் சோரி கக்கி வீழ்தர – வில்லி:46 176/1,2
வாழ அன்று உயர் நாரணனார் திரு வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக – வில்லி:46 183/2
பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக நொந்துளான் உயர்
சுரர்களும் உருக இரங்கினான் வரி தொடு சிலை விசைய துரங்கதாமனே – வில்லி:46 200/3,4
ஒன்றி வாழ்க என்று உயர் விடை நல்கினான் – வில்லி:46 230/4

மேல்


உயர்ச்சி (3)

வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும் கண்டோர்கள் வியந்து கூற – வில்லி:10 8/2
திங்களின் உயர்ச்சி போல தெவ்வரும் திகழ்வர் அன்றே – வில்லி:11 38/4
குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டோ – வில்லி:12 23/4

மேல்


உயர்ச்சியும் (1)

ஒன்றின் ஒன்று உச்சமாக உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற – வில்லி:10 126/2

மேல்


உயர்த்த (33)

பகிர்வு இலா விதுரன்-தானும் பாந்தள் ஏறு உயர்த்த கோவும் – வில்லி:2 114/2
மூள்வித்த செம் தீ கரி ஆக முரசு உயர்த்த
வாள் வித்தகற்கு வரமான சடங்கு செய்தான் – வில்லி:5 93/3,4
செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு இன்று திரு அபிடேக நாள் என்று – வில்லி:6 2/1
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வ – வில்லி:11 1/3
அதிர் முரசு உயர்த்த கோவும் ஐ என துணியும் பின்னை – வில்லி:11 28/1
அரவ ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே – வில்லி:11 159/4
முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று – வில்லி:11 189/1
பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் பார்த்திலன் உறவும் என்பார் – வில்லி:11 191/1
உயர்த்த பல் கொடி பகைஞரை தனித்தனி ஓட்டி – வில்லி:22 39/3
மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை – வில்லி:22 88/1
பட அரவு உயர்த்த கோவை பண்ணினான் மகுட பங்கம் – வில்லி:22 103/4
அரவினை உயர்த்த கோமான் அ உரை கேட்ட போழ்தே – வில்லி:22 106/1
பட அரவு உயர்த்த வென்றி பார்த்திவன்-தன்னை நோக்கி – வில்லி:25 15/2
நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி நண்பு அற – வில்லி:26 1/1
வழக்கினால் அறிந்து அடல் அரவு உயர்த்த கோன் வழங்கான் – வில்லி:27 91/2
பன்னகம்-தனை உயர்த்த கோவும் உரை பகர மாலும் எதிர் பகருவான் – வில்லி:27 105/4
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி செயிர்த்து உளே – வில்லி:27 117/2
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான் – வில்லி:27 138/3
மாயனும் மகிழ்ந்து நோக்கி மாசுணம் உயர்த்த மன்னன் – வில்லி:27 143/1
வன் பணி உயர்த்த கோமான் மன கருத்து அறிய வந்தேன் – வில்லி:27 148/2
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு அளித்தான் மற்றை – வில்லி:27 152/3
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் முழுதும் எண்ணி – வில்லி:27 166/3
பாந்தள் உயர்த்த அரசுடனும் பைம் பொன் கவரி மதி கவிகை – வில்லி:37 40/3
ஒரு கணை தொடுத்து பாகன் உயிர் கவர்ந்து உயர்த்த கேது – வில்லி:39 9/1
அரவினை உயர்த்த கோவும் இளைஞரும் அவனிபரும் ஒத்து மீள முடுகினர் – வில்லி:40 48/2
நஞ்ச வியாளம் உயர்த்த பதாகை நராதிபன் ஏவலினால் – வில்லி:41 2/1
உரங்க வெம் கொடி உயர்த்த காவலன்-தனக்கு இளையோர் – வில்லி:42 115/1
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து அளப்ப அரிய ஆகவம் – வில்லி:42 185/2
புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும் – வில்லி:43 47/3
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று – வில்லி:46 54/2
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன – வில்லி:46 75/1
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும் – வில்லி:46 173/1
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும் – வில்லி:46 173/1

மேல்


உயர்த்தருளிய (1)

வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் – வில்லி:11 88/3

மேல்


உயர்த்தவற்கு (1)

அப்பொழுது அரவ மைந்தன் அரவு உயர்த்தவற்கு நேர்ந்தேன் – வில்லி:28 32/1

மேல்


உயர்த்தவன் (8)

அரும் பனை கொடியோன் ஆதி அரவு உயர்த்தவன் ஈறு ஆகும் – வில்லி:10 88/1
முந்தை ஓதை மா முரசு உயர்த்தவன்
சிந்தை காமுற தெரிவை வந்து இளம் – வில்லி:11 146/2,3
என முரசு உயர்த்தவன் இயம்புதலும் மகிழா – வில்லி:23 13/1
இகலும் வாள் அரவு உயர்த்தவன் இருந்த தொல் பதியில் – வில்லி:27 97/1
முகுந்தன் வாசகம் கேட்பதன் முன்னமே முரசு உயர்த்தவன் முன்னி – வில்லி:28 2/1
வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய் – வில்லி:28 11/1
அரவு உயர்த்தவன் மதலையொடு அடலுடை அரசர் புத்திரர் அனைவரும் எழு பரி – வில்லி:41 84/1
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்குலி – வில்லி:42 41/2

மேல்


உயர்த்தவன்-தனக்கு (1)

முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்-தனக்கு உரிமை – வில்லி:27 91/1

மேல்


உயர்த்தவனது (1)

ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ – வில்லி:46 71/1

மேல்


உயர்த்தவனுக்கு (1)

அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன் – வில்லி:44 42/2

மேல்


உயர்த்தவனும் (1)

முனியும் அ பெரு முரசு உயர்த்தவனும் புகன்றன முன்னி நாம் – வில்லி:26 12/1

மேல்


உயர்த்தவனை (1)

அறை முரசு உயர்த்தவனை அவனும் நனி ஐயா – வில்லி:23 10/1

மேல்


உயர்த்தான் (1)

உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான் – வில்லி:38 43/4

மேல்


உயர்த்தினான் (1)

மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே – வில்லி:10 52/4

மேல்


உயர்த்தோய் (1)

அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே – வில்லி:27 11/4

மேல்


உயர்த்தோன் (12)

அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி – வில்லி:5 54/1
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் – வில்லி:10 8/3
மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும் வந்தால் – வில்லி:16 30/1
போய் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள புரசை களிற்று முரசு உயர்த்தோன்
வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும் – வில்லி:17 4/2,3
அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே – வில்லி:27 11/4
முந்து அரவு உயர்த்தோன் ஓலை முடியுடை அரசர் காண்க – வில்லி:28 14/1
நாகம் துவசம் என உயர்த்தோன் நடுங்கா முன்னம் நண்ணலரை – வில்லி:31 8/1
உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன்
தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான் – வில்லி:42 96/3,4
என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் – வில்லி:42 168/4
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/2
பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில் புகுந்தான் என்று – வில்லி:46 127/3
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று – வில்லி:46 241/2

மேல்


உயர்த்தோனுடன் (1)

அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம் – வில்லி:27 14/1

மேல்


உயர்ந்த (26)

மற்று அவன் திரு மைந்தன் வில் மைந்தினால் உயர்ந்த
கொற்றவன் திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன் – வில்லி:1 22/1,2
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள் – வில்லி:1 61/4
போர் வரு தெரியல் மாலை புயத்தினும் உயர்ந்த கொற்றம் – வில்லி:2 89/2
சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு உரியள் என்னா – வில்லி:5 2/4
குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன் களப கொங்கையர் மெய் – வில்லி:5 40/3
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் – வில்லி:6 1/4
இனத்தினால் உயர்ந்த இந்திரபுரியும் இந்திரப்பிரத்தமும் இரண்டும் – வில்லி:6 23/1
விதியினும் உயர்ந்த தொல் வியாதன் மேதினி – வில்லி:10 94/1
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் – வில்லி:10 110/2
வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி கொற்ற – வில்லி:11 30/1
மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன் – வில்லி:11 30/2
கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால் முற்றும் வேய்ந்தார் – வில்லி:11 44/4
தகா மொழி தலைவன் கூற தவத்தினால் உயர்ந்த கோவும் – வில்லி:11 195/1
உயர்ந்த பின் செய் வினையை இன்று உன்னுதல் – வில்லி:12 15/3
திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும் இ தீயிடை பிறந்த சே_இழையும் – வில்லி:18 15/1
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை – வில்லி:21 14/3
பண்டு தான் கண்ட கூற்றின் பதின்மடங்கு உயர்ந்த பண்பால் – வில்லி:22 92/2
நின்னிலும் உயர்ந்த தமர் நீ அறிய உண்டோ – வில்லி:23 11/4
வில் இரண்டினும் உயர்ந்த வில்-அதனை வேறு இரண்டுபட வெட்டினான் – வில்லி:27 129/2
உம்பர் கற்பகமும் நாண வண்மையில் உயர்ந்த வீரன் இவை உரைசெய்தான் – வில்லி:27 135/4
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே – வில்லி:35 5/1
துதியினால் உயர்ந்த வண்மையுடைய பானு சூனுவும் – வில்லி:42 24/1
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான் – வில்லி:42 24/2
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன் – வில்லி:42 24/3
விதியினால் உயர்ந்த சாப வெம் சமம் தொடங்கினார் – வில்லி:42 24/4
பட்டனன் என்று அணி குலைந்து முதுகிட்டு ஓடி படாது பட்டது உயர்ந்த பணி பதாகன் சேனை – வில்லி:46 73/4

மேல்


உயர்ந்தது (2)

மனத்தினால் நிறுக்க உயர்ந்தது ஒன்று ஒன்று மண் மிசை இருந்தது மிகவும் – வில்லி:6 23/3
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது அம் பொன் குவடு என்ன – வில்லி:44 8/4

மேல்


உயர்ந்தவர் (3)

என்னின் மற்று உயர்ந்தவர் இல்லை மண்ணின் மேல் – வில்லி:1 47/2
உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும் உலகின் மேல் என்னும் – வில்லி:1 89/3
தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் சதுர் மறையின்படியே – வில்லி:27 211/1

மேல்


உயர்ந்தவர்க்கும் (1)

உற்றவர்க்கும் வீரர் என்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடை – வில்லி:3 67/2

மேல்


உயர்ந்தன (1)

பாதம் ஒன்றினில் நின்று உயர்ந்தன ஒளி கூர் பணையுடை பாதபங்களுமே – வில்லி:12 56/4

மேல்


உயர்ந்தனையோ (1)

இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ இராச நீதி – வில்லி:11 240/1

மேல்


உயர்ந்தார் (2)

ஒருவரும் பிறர் ஒப்பலர் என்னுமாறு உயர்ந்தார் – வில்லி:7 75/4
உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில் – வில்லி:32 23/4

மேல்


உயர்ந்திடும் (1)

கொண்டலாய் உதகம் பொழிந்திடும் ஒருகால் குன்றமாய் உயர்ந்திடும் ஒருகால் – வில்லி:42 206/2

மேல்


உயர்ந்தீர் (1)

வண்மையால் உயர்ந்தீர் என்று செம் பவள வாய் மலர்ந்தருளினான் மாயோன் – வில்லி:18 15/3

மேல்


உயர்ந்தோர் (4)

உதிட்டிரன் பிறந்த காலை உலகினில் உயர்ந்தோர் யாரும் – வில்லி:2 67/1
தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தடம் கண் மாலும் – வில்லி:7 84/2
பாசகாரிகள் ஆம் ஐம்புலன்களும் பரிவு கூர பரிந்து உயர்ந்தோர் புகல் – வில்லி:21 13/1
நர நாரணர் இவர் என்பார்கள் ஞானத்தின் உயர்ந்தோர்
அரனார் திருவருளால் முனை அடல் வாளிகள் பலவும் – வில்லி:42 62/2,3

மேல்


உயர்ந்தோர்கள் (1)

உம்மின் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதனால் உயர்ந்தோர்கள்
தம்மில் சிறந்தோய் வந்தனம் யாம் என்றான் அந்த தவ முனியே – வில்லி:17 15/3,4

மேல்


உயர்ந்தோன் (2)

உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் – வில்லி:10 110/2
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன – வில்லி:17 16/2

மேல்


உயர்வன (2)

வன் தபோதனரினும் மிகு பொறையன வலன் உயர்வன எண் கோ – வில்லி:11 79/1
அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன – வில்லி:44 22/1

மேல்


உயர்வினும் (1)

சேரும் மைந்தினும் உயர்வினும் தேசினும் சிறந்து – வில்லி:1 26/2

மேல்


உயர்வு (1)

உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் – வில்லி:10 110/2

மேல்


உயர்வுடை (1)

ஒரு முனி கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம் – வில்லி:16 5/1

மேல்


உயர (2)

கயல் தடம் செம் கண் கன்னியர்க்கு இந்து காந்த வார் சிலையினால் உயர
செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி – வில்லி:6 21/1,2
வெகுளி கொண்டுகொண்டு எதிர் கொக்கரித்தனர் விசையுடன் கிளர்ந்து உயர குதித்தனர் – வில்லி:45 148/1

மேல்


உயரம் (1)

நிறமும் ஒத்த உயரம் பருமை நீளம் எனும் மெய் – வில்லி:45 198/3

மேல்


உயரமும் (1)

சுற்றும் நீளமும் உயரமும் நிகர்ப்பன சுழியின் மிக்கன தீமை – வில்லி:11 80/1

மேல்


உயராது (1)

தக வாளி இரண்டும் உடன் கதுவி தாழாது உயராது சமம் பெறவே – வில்லி:45 218/3

மேல்


உயரும் (2)

சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் – வில்லி:3 56/3
மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும் – வில்லி:12 160/2

மேல்


உயரும்வண்ணம் (1)

உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான் – வில்லி:38 43/4

மேல்


உயவாமல் (1)

உன் தாதை தமியேனொடு உயவாமல் ஒரு வாச மலர் கொண்டிட – வில்லி:14 130/3

மேல்


உயவி (1)

வஞ்ச மைந்தரொடு உயவி மீளவும் மண் கொடாத குறிப்பினன் – வில்லி:26 1/3

மேல்


உயாவுகின்றோம் (1)

தாமனுக்கும் அமர் புரியும் தலம் ஏது என்று உயாவுகின்றோம்
நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக என நிலவு ஒளியால் – வில்லி:46 152/2,3

மேல்


உயிர் (193)

அன்ன காலையில் இவள்-தனது ஆர் உயிர் துணையாய் – வில்லி:1 24/1
எனது உயிர் அரசு வாழ்வு என்ப யாவையும் – வில்லி:1 51/1
கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து – வில்லி:1 96/3
விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும் – வில்லி:1 104/1
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் – வில்லி:1 108/3
அம் கையால் மலைந்து ஆர் உயிர் கொள்ளவே – வில்லி:1 120/4
விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் – வில்லி:1 145/4
முன் நின்றது அந்த உயிர் வந்து ஒர் முனிவன் ஆகி – வில்லி:2 48/4
சோரி கணையால் அறையுண்டு உயிர் சோர்ந்து வீழ்ந்தேன் – வில்லி:2 49/4
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம் – வில்லி:2 90/3
உற்றதும் அரும் கொழுநன் உயிர் உறும் நலத்தால் – வில்லி:2 103/1
ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை – வில்லி:3 52/1
குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே – வில்லி:3 107/4
அன்றுதொட்டு உயிர் அன்ன அமைச்சனால் – வில்லி:3 109/3
தாம் தம் மெய் என உயிர் என தனித்தனி சார்ந்தார் – வில்லி:3 126/4
வருந்தினார் தமது உயிர் இழந்து என புவி மன்னர் – வில்லி:3 132/4
ஓடிவந்து எனை கொல்லும் உம்மையும் ஒரு கணத்திலே உயிர் செகுத்திடும் – வில்லி:4 6/2
கறுத்தவர் உயிர் கவர் காளை என்னவே – வில்லி:4 22/4
ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ – வில்லி:4 40/1
நின்று தளர்வுறுகின்றது எனது உயிர் நெஞ்சம் இலது ஒரு தஞ்சமே – வில்லி:4 41/4
உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால் – வில்லி:4 51/3
முந்த கஞ்ச மாமன் உயிர் முடித்தான் இவற்கு முகில் ஊர்தி – வில்லி:5 41/3
அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற – வில்லி:7 33/1
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலி பரந்தாமன்-தனை நினைந்தான் பார்த்தன் ஆக – வில்லி:7 52/2
தகைந்தபோது உயிர் சேடியர் தவிர்க என சில சொல் – வில்லி:7 71/1
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையை தழீஇக்கொண்டு – வில்லி:7 78/2
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான் – வில்லி:7 86/2
உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் – வில்லி:10 3/1
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார் – வில்லி:10 15/2
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் – வில்லி:10 28/2
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன் – வில்லி:11 35/2
முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி – வில்லி:11 70/1
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் – வில்லி:11 253/4
பகலவன்-தன் மதலை உயிர் பகை புலத்து கவர்வன் என பார்த்தன் சொன்னான் – வில்லி:11 257/1
தம்பிமாரை தனித்தனியே உயிர்
வெம்பி வீழ விரைந்து வில் வாங்கி இன்று – வில்லி:12 9/1,2
உம்பர் காண உயிர் அழிப்போம் என – வில்லி:12 9/3
செம் சரத்தின் வழி உயிர் செல்லவே – வில்லி:12 10/3
உருத்து இவன் அவனை நோக்கி உயிர் இறும் அளவும் இந்த – வில்லி:12 71/3
ஞாலம் உண்டவனுக்கு உயிர் என சிறந்தோன் நரன் எனும் நாமமும் படைத்தோன் – வில்லி:12 75/4
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து நாம் உயிர் கவருதல் வேண்டும் – வில்லி:12 80/2
மூக தானவன் இவன் மேல் முந்தி உயிர் கவரும் எனும் சிந்தையான் அ – வில்லி:12 89/1
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி – வில்லி:12 98/2
யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே – வில்லி:12 125/4
தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவ திரு நகையாய் – வில்லி:12 159/2
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு – வில்லி:13 74/2
அடா இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும் என்னா – வில்லி:13 89/2
இவர் உயிர் கவர்தர இடம் இது எனவே – வில்லி:13 132/1
இ படைகளின் உயிர் அழிகிலர் இவர் என்று – வில்லி:13 135/1
ஊர் கொண்டது உரிமையோடும் அவர் உயிர் மீண்டும் என்றால் – வில்லி:13 146/3
நிரை கலங்க உலகின் உயிர் படைத்த தம்மில் நிலை கலங்காதன உண்டோ நிகழ்த்தின் அம்மா – வில்லி:14 20/4
தனித மேகம் போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின் சாய்த்து இ – வில்லி:14 94/1
பகன் விறல் இடிம்பன் பண்பு இல் புண்டரீகன் இவர் உயிர் பறித்து அளகேசன் – வில்லி:15 12/1
நகரிடை அரக்கர் யாரையும் சேர நல் உயிர் ஒல்லையில் செகுத்து – வில்லி:15 12/2
விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து நான் வீவதே மெய் என்றான் – வில்லி:16 10/4
ஆர் உயிர் பொன்றும் காலை அமுதமும் விடமாம் என்று – வில்லி:16 32/1
ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான் – வில்லி:16 32/4
வீச்சுற பயில் தென்றலால் மெய் உயிர் எய்தி – வில்லி:16 46/3
மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார் – வில்லி:16 49/2
அன்னை போல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே – வில்லி:16 53/3
நச்சு நீர் குடித்து உயிர் நீத்த நால்வரில் – வில்லி:16 60/1
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர் – வில்லி:21 6/1
ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி – வில்லி:21 7/2
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் – வில்லி:21 9/4
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் – வில்லி:21 16/4
புக்கு உயிர் நிறுத்தி மெய்யும் புளகு எழ இளகி நெஞ்சம் – வில்லி:21 57/2
கழிந்த தீ உமிழ் கண்ணினராய் உயிர்
ஒழிந்துபோதும் என்று உன்னினர் ஓடினார் – வில்லி:21 89/3,4
துன்று கங்குலில் சோரர்-தம் ஆர் உயிர்
பொன்றுவித்த பொருநனும் பூவையும் – வில்லி:21 100/2,3
அஞ்சல் அஞ்சல் நீ பகைவரை ஆர் உயிர் அடுதல் – வில்லி:22 36/1
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு உருகி வீழ்ந்தான் – வில்லி:22 112/4
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1
உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான் அறத்தின் உருவம் போல்வான் – வில்லி:27 6/4
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து உயிர் வாழ்தல் இனிது நன்றே – வில்லி:27 7/4
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே – வில்லி:27 18/4
யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி – வில்லி:27 21/2
துளி வரும் புனல் பரிந்து அருந்தி இடு சோறு தின்று உயிர் சுமந்து தோள் – வில்லி:27 121/3
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் – வில்லி:27 134/2
சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து பின்னை – வில்லி:27 156/3
தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்றுறு சுடிகை அரா எனவே – வில்லி:27 190/3
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் – வில்லி:27 198/2
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே – வில்லி:27 213/3
திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலர் உண்டோ – வில்லி:27 231/2
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும் – வில்லி:27 238/2
வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே – வில்லி:27 243/4
அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர் உயிர் துணை என கருதி – வில்லி:27 251/2
வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது – வில்லி:27 259/2
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள் – வில்லி:28 10/2
செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம் – வில்லி:28 51/1
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ – வில்லி:28 55/3
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால் – வில்லி:28 63/1
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என – வில்லி:28 66/3
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் – வில்லி:29 4/3
நடு தகை உறாமல் அவன் நல் உயிர் கவர்ந்தான் – வில்லி:29 68/4
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில் – வில்லி:29 75/3
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் – வில்லி:29 76/1
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் – வில்லி:29 76/4
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன் நான் என உரைத்தனன் அரோ – வில்லி:30 32/3
தொழும் தாள் அரசன்-தானும் உயிர் சோர்ந்தான் என்னும் தொனி கேட்டு – வில்லி:31 9/2
அவன் ஆர் உயிர் கவர்வேன் என அம்பு ஒன்று தொடுத்தான் – வில்லி:33 14/3
இவ்வாறு முனைந்து ஆர் உயிர் இரு சேனையும் மடிய – வில்லி:33 23/1
கை போது உறு படை செம்புனல் வழியே உயிர் காய்வார் – வில்லி:33 24/2
நெல்லி அம் கனி இனி நேரலார் உயிர் என – வில்லி:34 11/2
உன்னி களத்தில் உயிர் வீடும் உரக மைந்தன் – வில்லி:36 39/1
குலைகுலையுமாறு நனி குத்தி உயிர் கொண்டான் – வில்லி:37 21/4
திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு உடல் சிதைத்தான் – வில்லி:37 39/1
ஒரு கணை தொடுத்து பாகன் உயிர் கவர்ந்து உயர்த்த கேது – வில்லி:39 9/1
பால் நாள் அளவும் துயிலாமல் பாந்தள் துவசன்-தனக்கு உயிர் நண்பு – வில்லி:39 36/1
அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன் – வில்லி:40 25/1
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ – வில்லி:40 56/1
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா – வில்லி:40 56/3
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே – வில்லி:40 56/4
எறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை எதிர் முட்ட விடு பகழியால் – வில்லி:40 61/1
இது நிற்க யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என விசயனோடு – வில்லி:40 65/1
சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர் பொழுதத்து அருகே – வில்லி:41 1/1
சீதை கொண்கனும் மேவலார் உயிர் தென்புலத்து இடு தன் பெரும் – வில்லி:41 23/3
பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும் என்று உரை பேசினான் – வில்லி:41 30/4
உரனுடைய தண்டினால் இ அபிமனை உயிர் கவர்தல் இன்று சால உறுதியே – வில்லி:41 48/4
உனது நினைவு எஞ்சிடாமல் அபிமனை உயிர் கவர்வன் என்று தேற உரைசெய்து – வில்லி:41 49/2
இன்று அமரின் யாரும் உயிர்
பொன்றிடினும் ஈசன் அணி – வில்லி:41 53/1,2
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என – வில்லி:41 87/3
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர்
அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன் – வில்லி:41 88/1,2
பனித்து உயிர் பொன்றி வீழ பார்த்தன் மா மகனை இன்னே – வில்லி:41 93/2
பேணார் உயிர் பருகும் பசி பெட்ப பகு வாய் வெம் – வில்லி:41 113/1
மன்னவர் ஐவரும் இருக்க மைந்தன் உயிர் அழிவதே அந்தோ அந்தோ – வில்லி:41 133/2
ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு உருகும் சோகம் – வில்லி:41 135/3
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான் – வில்லி:41 141/2
என் ஆனை இறந்து பட இன்னமும் நான் இ உயிர் கொண்டு இருக்கின்றேனே – வில்லி:41 143/4
நன்று அல தவத்தின் மிக்கோய் நல் உயிர் செகுத்தல் என்னா – வில்லி:41 150/3
ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து உயிர் அழிந்த மைந்தா – வில்லி:41 165/2
சித்திரவில்லூடு உயிர் செகுப்பல் என நின்றான் – வில்லி:41 175/3
இன்று அமரில் வாள் அபிமன் இன் உயிர் இழக்க – வில்லி:41 180/1
கொன்றவனை நாளை உயிர் கோறல் புரியேனேல் – வில்லி:41 180/2
வினையில் என் மகன்-தன் உயிர் வேறு செய்வித்தோனை – வில்லி:41 184/1
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல் – வில்லி:41 184/2
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான் – வில்லி:41 245/4
தா புலி நிகர் சயத்திரதன்-தன் உயிர்
காப்பல் யான் என்றனன் கதிரின் மைந்தனே – வில்லி:41 252/3,4
கொன்றபோது தன் உயிர் பெறு தனஞ்சயன் கொண்டல்வண்ணனை போற்றி – வில்லி:42 34/2
துன்னு நாமமும் சுதாயு மற்று ஒருவரால் தோற்று உயிர் அழிவு இல்லான் – வில்லி:42 35/3
அறிந்து நான் இடை ஏற்றலின் அவன் உயிர் அழிந்தது என்று அருள்செய்தான் – வில்லி:42 36/2
தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால் – வில்லி:42 60/2
தன்னால் ஒரு பகலே உயிர் தபுவித்திடல் ஆமோ – வில்லி:42 65/2
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் – வில்லி:42 89/2
மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும் – வில்லி:42 90/1
அம்பில் அழிந்து தம் ஆர் உயிர் உய்ந்தார் – வில்லி:42 93/2
தோற்கலாதவர் மூவரும் தம் உயிர் தோற்றார் – வில்லி:42 118/4
வாயு_புத்திரன் வாளியால் ஆர் உயிர் மடிய – வில்லி:42 120/2
சோகித்து தளர்ந்தான் மேல் தொடேன் விசயன் உயிர் உண என் தொடையோ சால – வில்லி:42 179/3
அகன்றால் இவன் உயிர் பிறிது ஓர் அம்பினால் அகற்றுவித்திடலாம் – வில்லி:42 209/2
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் – வில்லி:42 209/4
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் – வில்லி:42 211/2
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால் – வில்லி:42 212/3
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே – வில்லி:42 216/4
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே – வில்லி:43 47/2
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா – வில்லி:44 1/2
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே – வில்லி:44 2/2
பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே – வில்லி:44 63/2
தன்னால் உயிர் கவராதவர் சஞ்சத்தகர் யாரும் – வில்லி:44 68/2
பொன் நாண் வரி சிலை கோலினன் மாலோன் உயிர் போல்வான் – வில்லி:44 68/4
தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன் – வில்லி:44 71/4
வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய் – வில்லி:45 9/2
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே – வில்லி:45 21/4
ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன் – வில்லி:45 62/2
குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே – வில்லி:45 67/4
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4
உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புற தனது ஒளி சிறந்தனன் கடிது உக்கிரத்தொடே – வில்லி:45 155/4
ஒப்பு அரும் பெரும் சாதுரங்கத்துடன் உடன்று உயிர் மாய்ந்தாரே – வில்லி:45 179/4
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ சுரர் உலகு உயிர் எய்த – வில்லி:45 182/3
பனி நெடும் குடை பார்த்திவன் நுவன்றனன் பார்த்தனது உயிர் கொள்வான் – வில்லி:45 183/4
அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு போதுவமே – வில்லி:45 209/4
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம் – வில்லி:45 221/1
உன்னாலும் அரிது அந்த விசயன்-தன் உயிர் கொள்ளல் உன்னித்த போர் – வில்லி:45 230/2
மறைய தொடுத்தான் உயிர் கால் அவிப்பான் மயிர் கால்-தொறும் – வில்லி:45 235/3
சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண் – வில்லி:45 245/3
செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு – வில்லி:45 248/2
பேய் உரைத்து தாலாட்ட முலைப்பாலோடு உயிர் உண்ட பித்தா ஈண்டை – வில்லி:45 267/3
சேயை வெறுத்து உயிர் கவர்ந்தான் உறவு அறியான் தெயித்தியர் போர் செயித்தான் என்று – வில்லி:46 12/2
கோ தரும மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி என கூறியிட்டான் – வில்லி:46 19/4
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ – வில்லி:46 75/3
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட – வில்லி:46 79/3
இன் உயிர் பெற்றிடும்வகை கொடு மீளவும் இகல்வேன் என்று – வில்லி:46 102/2
வெம் சமர் இறந்தோர் எல்லாம் மீண்டு உயிர் பெறுவர் அந்த – வில்லி:46 129/1
ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப – வில்லி:46 163/2
துடிப்பதும் இன்று உன் உடலம் உயிர் துறக்கம் குடியேற – வில்லி:46 165/2
இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம் எனது உயிர் நீ கோறல் இற்றை நாளிடை – வில்லி:46 166/1
உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு – வில்லி:46 166/2
உரை தவறாதான் மறைக்குமோ எனது உயிர் துணைவா கேள் சிரத்திலே என – வில்லி:46 174/2
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் – வில்லி:46 175/3
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர்
ஈறு கண்டிடலாம் அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே – வில்லி:46 182/3,4
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் – வில்லி:46 188/3
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே – வில்லி:46 191/4
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல் – வில்லி:46 196/3
உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே – வில்லி:46 235/4
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க – வில்லி:46 236/2
அன்று நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் வாய்மையினால் அகன்றேன் இன்னும் – வில்லி:46 247/2

மேல்


உயிர்-கொலோ (1)

போன்ற பால் கொடுப்ப பொழி முலை பாலோ பூதனை உயிர்-கொலோ நுகர்ந்தான் – வில்லி:10 118/2

மேல்


உயிர்-தானும் (1)

என் உயிர்-தானும் வேண்டேன் என்றனன் இராசராசன் – வில்லி:41 92/4

மேல்


உயிர்க்கு (11)

ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர் – வில்லி:2 44/2
உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் – வில்லி:10 3/1
முடிவில் இப்படி மிசை வர கருதியே முனிவரன் உயிர்க்கு எல்லாம் – வில்லி:11 82/3
நகுலனும் மற்று என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு நாசம் என்றான் – வில்லி:11 257/2
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் – வில்லி:29 4/3
அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான் – வில்லி:41 144/2
இன்னமும் இருக்கின்றேன் யான் என் உயிர்க்கு இறுதி உண்டோ – வில்லி:41 162/4
ஒருங்கு அளப்பு அரிய பதாகினி குழாமும் உயிர்க்கு உயிரான தம்பியரும் – வில்லி:45 5/1
உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் வீமன் கை – வில்லி:45 142/1
துணையாய் என் உயிர்க்கு உயிராம் தோழனும் ஆகிய உன்னை தோற்றேனாகில் – வில்லி:45 260/3
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் – வில்லி:46 248/1

மேல்


உயிர்க்கும் (3)

யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி – வில்லி:1 97/2
ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும்
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி – வில்லி:19 28/1,2
யாமினியில் எ உயிர்க்கும் ஏற்ற துயில் மாற்றுவோன் – வில்லி:45 169/1

மேல்


உயிர்கட்கு (1)

எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச – வில்லி:2 76/2

மேல்


உயிர்த்தனள் (1)

கரு உயிர்த்தனள் என களி கொள் காலையில் – வில்லி:1 53/2

மேல்


உயிர்த்தனன் (1)

உயிர்த்தனன் ஆகி மீள உத்தரம் உரைக்கலுற்றான் – வில்லி:45 39/4

மேல்


உயிர்த்திடும் (1)

இருந்த பேர் அவையின் நெடிது உயிர்த்திடும் இராசராசன் அவனுக்கு இவன் – வில்லி:27 124/3

மேல்


உயிர்த்திலன் (1)

உயிர்த்திலன் விழித்திலன் உணர்ந்தும் இலன் என்னா – வில்லி:2 101/2

மேல்


உயிர்த்து (7)

தழல் என உயிர்த்து மாழ்கி தனி தனி புலம்பலுற்றார் – வில்லி:11 282/4
எந்த ஓதை என்று அயிர்த்து உயிர்த்து வஞ்சர் யாவரும் – வில்லி:13 114/4
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டு என்ன – வில்லி:22 90/3
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் நிகழும் வேட்டை – வில்லி:46 125/3
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் நிகழும் வேட்டை – வில்லி:46 125/3
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் – வில்லி:46 173/4
உறைத்து மீளவும் உயிர்த்து மாயனொடு உருத்து வாசகம் உற சொல்வான் – வில்லி:46 188/2

மேல்


உயிர்நிலை (1)

உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் – வில்லி:46 173/4

மேல்


உயிர்ப்பன (1)

வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் – வில்லி:27 60/4

மேல்


உயிர்ப்பில் (1)

ஆடையில் வெண்சாமரத்தில் ஆலவட்டத்தினில் உயிர்ப்பில் அழகு ஆர் நெற்றி – வில்லி:8 17/3

மேல்


உயிர்ப்பினால் (1)

மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி – வில்லி:1 9/1

மேல்


உயிர்ப்பு (5)

யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி – வில்லி:1 97/2
ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால – வில்லி:8 4/3
மெய் நடுங்கவும் நா புலர்ந்து உயிர்ப்பு மேல் விஞ்சி – வில்லி:22 35/2
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே – வில்லி:44 59/4
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு – வில்லி:46 177/1

மேல்


உயிர்ப்புடன் (1)

பட்டவர் எத்தனை ஆயிரர் நின்று படாமல் உயிர்ப்புடன் வென்னிட்டவர் – வில்லி:41 10/1

மேல்


உயிர்ப்புடைய (1)

பவன கதியை தொடர்வ பரிமள உயிர்ப்புடைய பல வகை நிறத்த பரிமா – வில்லி:28 59/4

மேல்


உயிர்ப்பொடு (1)

புருவ வில் குனிவு எழ உயிர்ப்பொடு புகை எழ துகிர் புரையும் வாய் – வில்லி:28 44/1

மேல்


உயிர்வாழ்வின் (1)

உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ – வில்லி:46 160/2

மேல்


உயிரன (1)

மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன
படியில் ஒரு படி நிலை அறு கதியன பவனம் என நனி பரவின பரிகளே – வில்லி:44 22/3,4

மேல்


உயிரனாள் (1)

உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள்
குறைவு இல் பொலிவினள் விரத நெறியினள் குழுவு நிதியினள் கொடுமையால் – வில்லி:4 36/2,3

மேல்


உயிரா (2)

உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா – வில்லி:11 216/2
புரிந்த தாய் அன்போடு இறுகுற தழுவி பொன் முடி மோயினள் உயிரா
பரிந்து நான் அன்றே உனை வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் – வில்லி:27 249/3,4

மேல்


உயிராம் (2)

உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் வீமன் கை – வில்லி:45 142/1
துணையாய் என் உயிர்க்கு உயிராம் தோழனும் ஆகிய உன்னை தோற்றேனாகில் – வில்லி:45 260/3

மேல்


உயிராய் (2)

எ கோல யோனிகட்கும் உயிராய் தோற்றம் ஈர்_ஐந்தாய் பாற்கடலினிடையே வைகும் – வில்லி:7 55/3
ஊற்று இருந்த விழியினளாய் உனை பயந்தாள் மனம் மறுக உயிராய் நின்று – வில்லி:45 265/1

மேல்


உயிரான (1)

ஒருங்கு அளப்பு அரிய பதாகினி குழாமும் உயிர்க்கு உயிரான தம்பியரும் – வில்லி:45 5/1

மேல்


உயிரினும் (1)

ஆதி ஆக உயிரினும் வியப்புற அடுத்த மன்னவர் அநேகரும் – வில்லி:27 98/2

மேல்


உயிரினை (4)

முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா – வில்லி:15 9/4
ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினை துறந்தும் ஒண் பூண் ஆம் – வில்லி:18 18/1
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ – வில்லி:21 67/4
எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி இ இரவு அகல்வதன் முன்னர் – வில்லி:46 209/1

மேல்


உயிரினோடு (1)

அற்ற கந்தரம் உயிரினோடு அந்தரம் புக துள்ளவும் – வில்லி:36 7/1

மேல்


உயிருக்கு (4)

மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி என்பார் – வில்லி:11 190/2
ஈனமே உயிருக்கு இயற்கையதலினால் என்றனன் வீமனுக்கு இளையோன் – வில்லி:18 18/4
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும் – வில்லி:37 37/3
அவ்வோன் உயிருக்கு அழிவு இல்லை அமரில் மோதி – வில்லி:46 111/2

மேல்


உயிருக்கும் (1)

திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா – வில்லி:45 246/3

மேல்


உயிருடன் (2)

ஓடினான் ஆவின் பேர் இளம் கன்றை உயிருடன் ஒரு தனி விளவில் – வில்லி:10 119/3
தம் தம் உயிருடன் போக தானை எலாம் மடிவித்தான் – வில்லி:40 14/4

மேல்


உயிரும் (18)

இருவரும் நயந்து அருளும் விநயமும் மிகுந்தனர்கள் இன் உயிரும் மனமும் என மேல் – வில்லி:3 52/3
உன்-தனக்கு வேண்டும் என்ன உயிரும் வாழ்வும் உதவினான் – வில்லி:3 81/4
தொறு கொண்டவர் உயிரும் தொறு நிரையும் கவர் சூரன் – வில்லி:7 6/1
சென்றுகொண்டு அடர்த்து தெவ்வர்-தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து – வில்லி:10 20/2
கொண்டனர் அவன்-தன் பாதம் குளிர்ந்தனர் உயிரும் மெய்யும் – வில்லி:12 21/2
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி – வில்லி:12 98/2
சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா – வில்லி:15 12/4
உருப்பினை அறிந்தும் வாரி உண்டு தன் உயிரும் வீந்தான் – வில்லி:16 31/3
கண் இணையும் நீ உனது காவல் எனது உயிரும் – வில்லி:19 34/4
காயமும் உயிரும் ஆகி பொருள்-தொறும் கலந்து நின்ற – வில்லி:25 2/3
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் – வில்லி:29 76/1
தன் உயிரும் போர் அரசர்-தாம் இருந்து கொண்டாட சமரில் ஈந்தார் – வில்லி:29 76/2
என் உயிரும் நினது அன்றி யாரது இனி சதுர் முகத்தோன் ஈன்ற பாரின் – வில்லி:29 76/3
கம்பித்தன கார் உடல் பேர் உயிரும்
கும்பித்தன வாயு_குமாரன் இவன் – வில்லி:32 11/1,2
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும்
கண்ணும் போல்வான் கருதலர்க்கு கடும் கால் எழுப்பும் கனல் போல்வான் – வில்லி:37 37/3,4
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத – வில்லி:42 208/3
செறுத்தவர்-தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி சேர்ந்தவர்கள் புரிந்த பெரும் தீமை எல்லாம் – வில்லி:45 23/1
நீயே எனக்கு உயிரும் நீயே எனக்கு உளமும் நீயே எனக்கு நிதியும் – வில்லி:46 5/1

மேல்


உயிரே (4)

பாரினுக்கு உயிரே போலும் பாண்டவர் நகரி சேர்ந்தான் – வில்லி:11 51/4
இந்த புவியில் மறுத்து அறியான் உயிரே எனினும் ஈந்திடுவான் – வில்லி:27 233/4
கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி – வில்லி:27 241/2,3
இறந்தனையோ என் கண்ணே என் உயிரே அபிமா இன்று என் செய்தாயே – வில்லி:41 138/4

மேல்


உயிரை (12)

சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் – வில்லி:4 11/2
மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான் – வில்லி:27 127/3
யோகம் கொண்டே உயிரை ஓடாவண்ணம் நிறுவி – வில்லி:38 38/2
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ – வில்லி:38 43/3
தந்து அபிமன் ஆர் உயிரை
உந்திவிடவோ எளிது – வில்லி:41 55/2,3
உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை – வில்லி:41 118/3
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன – வில்லி:41 148/2
ஐ என தொழுது வீரன் அந்தணன் உயிரை மீட்டு – வில்லி:41 153/1
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் – வில்லி:42 171/1
வேகித்து கன்னனை பார்த்து இவன் உயிரை வீட்டுக என வேக தண்டால் – வில்லி:42 179/2
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே – வில்லி:42 200/4
அலப்படை அரக்கனது உயிரை மாய்த்தனன் அடல் தொடைகளின் தொடை அடைசி வீழ்த்தியே – வில்லி:42 203/4

மேல்


உயிரையே (1)

ஊன்றினான் மைந்தரும் இளைஞரும் உயிரையே
போன்ற மைத்துனரும் வாள் நிருபரும் புடைவர – வில்லி:34 13/3,4

மேல்


உயிரொடும் (1)

பற்றினன் உயிரொடும் பாண்டவர் குமரனே – வில்லி:39 22/4

மேல்


உயிரோடு (2)

இங்கித இன்பம் எய்தி இன் உயிரோடு நிற்ப – வில்லி:10 84/2
புரவி பாகு தரித்த திண் சிலை பொன்ற அன்று உயிரோடு
அரிது போயினன் வேள்வி ஆகுதி அங்கி-வாய் வருவோன் – வில்லி:44 47/3,4

மேல்


உயிரோடும் (1)

ஊனம் எய்தாது அ இறை போனான் உயிரோடும்
போன கண்ட காய் கதிரோனும் புறமிட்டான் – வில்லி:32 37/3,4

மேல்


உர (5)

உர கடும் காலினானும் ஒருக்கினான் உரைப்பது என்னோ – வில்லி:14 100/3
உர கொடுவரியின் மேல் ஓடும் யாளி போல் – வில்லி:22 76/2
குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால் – வில்லி:27 200/3
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் – வில்லி:27 220/3
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி – வில்லி:28 60/3

மேல்


உரக (31)

வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம் உண்ட கோ – வில்லி:4 52/1
குழலோ உரக கொடி வேந்தன் குலமோ குலைந்தது இவண் என்பார் – வில்லி:11 220/2
உரக கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான் – வில்லி:23 26/4
உரக புங்கவன் மணி முடி ஒப்பன தீபம் – வில்லி:27 88/1
சொல் அவாவு உரக துவச நின் உரிய துணைவர்-தங்களை அழைத்து நீ – வில்லி:27 110/1
கங்குலின் அழைத்து உரக கன்னி மகனை புகல் களப்பலி கொடுத்தனர் என – வில்லி:28 52/3
துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான் – வில்லி:28 55/2
அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே – வில்லி:28 63/4
உடைகின்றமை கண்டு உரக துவசன் – வில்லி:32 17/1
ஒரு புடை இவன் போர் செய்ய ஒரு புடை உரக கன்னி – வில்லி:36 18/1
உன்னி களத்தில் உயிர் வீடும் உரக மைந்தன் – வில்லி:36 39/1
உரக துவசன் பெரும் சேனை ஒருசார் உடைய ஒரு சாரில் – வில்லி:37 29/2
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் – வில்லி:38 21/3
தூசு ஆர் உரக கொடி நெடும் தேர் துரியோதனனும் தம்பியரும் – வில்லி:40 74/2
கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான் – வில்லி:40 77/4
பரும் பேர் உரக கொடி வேந்தன் பட்டான் மிகவும் பரிபவம் என்று – வில்லி:40 81/3
உரக துவசற்கு ஒழிய – வில்லி:41 56/3
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு – வில்லி:41 119/1
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால் – வில்லி:42 212/3
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன் உரக துவசமும் – வில்லி:44 78/2
இருவரும் இரண்டு காயம் இகலும் முன் உரக கேது – வில்லி:45 42/3
தன் மேல் உரக கேதனனுக்கு இளையோன் தொடுத்த சரங்கள் எல்லாம் – வில்லி:45 143/1
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி – வில்லி:45 152/3
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே – வில்லி:45 222/4
தக்ககன்-தன் மகவான உரக வாளி தனஞ்சயனை சதியாமல் சாய்வித்தேனும் – வில்லி:45 251/1
ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி – வில்லி:45 256/1
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை உரக துவசன் – வில்லி:46 10/1
கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே – வில்லி:46 139/4
அரி பதாகன் உரக பதாகனை அதிர்த்து மேல் உற அடர்த்து நீடு – வில்லி:46 186/1
எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும் இன்று அமர் பொருதது உரக கேதுவே – வில்லி:46 195/4
உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு பேர் உடல் – வில்லி:46 200/1

மேல்


உரககேதனற்கு (1)

இனி தராதலம் உரககேதனற்கு என இளவலோடு இகல் செய்தான் – வில்லி:42 134/4

மேல்


உரககேதனன் (2)

கெட்ட நிலை கண்டு உரககேதனன் உரைப்ப – வில்லி:29 55/2
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன் – வில்லி:33 10/4

மேல்


உரககேது (2)

மறனுடை உரககேது வன் சமர் அழிந்தவாறும் – வில்லி:22 114/2
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக – வில்லி:22 119/2

மேல்


உரகத்தால் (1)

ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன் உரகத்தால் நீ – வில்லி:45 266/1

மேல்


உரகதலம் (1)

கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான் – வில்லி:7 47/4

மேல்


உரகம் (4)

உற்றுழியும் வாள் உரகம் என்ன உளன் ஆகி – வில்லி:37 17/2
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார் – வில்லி:38 16/2
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி – வில்லி:41 242/2
ஊரில்-நின்று உருமையும் விழுங்குவம் என உரகம் ஏறுவ போன்ற – வில்லி:42 75/4

மேல்


உரகமும் (1)

எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் – வில்லி:44 25/1

மேல்


உரகமே (2)

வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே – வில்லி:34 1/4
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/4

மேல்


உரகமேல் (1)

காரின்-நின்று பாதலம் உற உரகமேல் கனன்று வீழ்வன போன்ற – வில்லி:42 75/2

மேல்


உரகர் (9)

மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி – வில்லி:1 9/1
இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து இருந்தான் – வில்லி:3 128/4
உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து – வில்லி:9 27/2
செ கனல் உருவ சென்னியை உரகர் கன்னியை திருமணம் செய்தான் – வில்லி:9 39/4
மோதி வரு கட களிறும் காலாளும் பொறாது உரகர் முடிகள் சோர – வில்லி:10 130/2
அடி படப்பட உரகர் பைத்தலை அணி மணி கணம் அடையவும் – வில்லி:28 41/3
உருள் மணி திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும் உரகர் வாழ் – வில்லி:28 42/1
இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் – வில்லி:42 201/1
புதைய பரந்த அகல் இருளும் துரந்து உரகர் புவனத்தினூடு புகவே – வில்லி:46 2/4

மேல்


உரகர்-தம் (1)

ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற – வில்லி:9 20/4

மேல்


உரகர்க்கு (1)

கெடுமோ கருடன் உரகர்க்கு கிரி வெம் சரபம்-தனை அரிகள் – வில்லி:40 75/1

மேல்


உரகராசற்கு (1)

உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ – வில்லி:14 19/4

மேல்


உரகரில் (1)

பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் – வில்லி:11 84/4

மேல்


உரகருக்கு (1)

அடைந்த தானவர் அரக்கர் பேர் உரகருக்கு ஆலயங்களும் ஆகி – வில்லி:9 5/2

மேல்


உரகருக்கும் (1)

உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய் – வில்லி:28 43/2

மேல்


உரகரும் (2)

வெப்பு உறுத்தலின் உரகரும் தங்கள் வாய் விடங்கள் கொன்று என வீழ்ந்தார் – வில்லி:9 24/4
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ வந்தார் – வில்லி:28 21/4

மேல்


உரகரோடு (1)

உருமின் வெம் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார் – வில்லி:22 61/4

மேல்


உரகன் (3)

ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும் – வில்லி:28 65/3
மிதித்து உரகன் பணா முடிகள் விதிர்த்து வெகுண்டு உலாவுவன – வில்லி:40 18/3
விரி ஓத நெடும் கடலில் வீழ்வதன் முன் விரைந்து உரகன் விழுங்கினானோ – வில்லி:42 170/1

மேல்


உரகாரி (1)

புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும் வன் கரமும் – வில்லி:41 224/3

மேல்


உரகேசன் (2)

ஒருபால் நகுலன் சாதேவன் ஒருபால் ஒருபால் உரகேசன்
ஒருபால் அரக்கன் பாஞ்சாலன் ஒருபால் அடல் உத்தமபானு – வில்லி:32 29/2,3
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால் – வில்லி:45 216/2

மேல்


உரங்க (1)

உரங்க வெம் கொடி உயர்த்த காவலன்-தனக்கு இளையோர் – வில்லி:42 115/1

மேல்


உரங்கமும் (1)

போது உரங்கமும் நெளிந்தன பல் தலை பொறாமையின் இரு நான்கும் – வில்லி:11 75/4

மேல்


உரங்கள் (4)

உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் – வில்லி:4 58/3
உரங்கள் ஆயிரத்தர் ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற – வில்லி:14 88/3
ஒத்தியும் பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும் – வில்லி:20 6/4
உரங்கள் போய் அமரில் சாகாது உய்ந்தனர் ஓட அன்றே – வில்லி:36 10/2

மேல்


உரங்களும் (2)

உரங்களும் தோளும் கண்ணும் உதரமும் அதரத்தோடு – வில்லி:13 90/1
விரிந்தன உரங்களும் வெகுண்டன மனங்களும் விழுந்தன பசும் குருதி நீர் – வில்லி:38 26/1

மேல்


உரத்தது (1)

உரத்தது நல் உதரத்தது இளம் கமுகு ஒத்தது அம்ம வாலதி – வில்லி:44 9/4

மேல்


உரத்தர் (1)

தப்பு உரத்தர் சதமகன் தன்னை வென்று – வில்லி:13 39/3

மேல்


உரத்தலம் (1)

உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம்
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி – வில்லி:45 156/1,2

மேல்


உரத்தார் (1)

ஒன்றும் இளைத்திலர் ஒத்த உரத்தார் – வில்லி:14 77/4

மேல்


உரத்திடை (2)

பயில உதைத்தலின் அவர்கள் உரத்திடை பத மலர் பட்டு உருவா – வில்லி:27 193/2
சிலசில கைத்தலம் அணிகொள் உரத்திடை பணிகள் திருத்தினவே – வில்லி:27 204/3

மேல்


உரத்தின் (2)

உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ வில் உதையினான் – வில்லி:34 16/4
உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான் – வில்லி:38 43/4

மேல்


உரத்தினார் (1)

உரத்தினார் கெடாதவாறும் உணர்ந்து தன் பேதை இன்னம் – வில்லி:5 2/3

மேல்


உரத்தினால் (2)

உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன் – வில்லி:14 34/4
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர இனி உள் உற – வில்லி:43 44/3

மேல்


உரத்தினில் (2)

செப்பு உரத்தினில் செம் சடை வானவன் – வில்லி:13 39/1
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும் – வில்லி:44 9/1

மேல்


உரத்தினும் (1)

வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும்
மல் வணக்கு தோளினும் இலக்கு இலா வாளி ஏவினான் ஒளியாகவே – வில்லி:45 60/2,3

மேல்


உரத்தினொடு (1)

கச்ச கச்ச பல கத்தை விட்டு உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் – வில்லி:4 55/4

மேல்


உரத்து (3)

உரத்து வாள் அமர் உடற்றலோ பெரும் பிழை உடன்றனையாமாகின் – வில்லி:24 15/2
அவனும் அம்பு இவன் உரத்து அழகு உற எழுதினான் – வில்லி:34 15/1
உரத்து வாரணங்கள் மதம் மிகுத்து என்ன ஊக்கமோடு ஒன்றையும் மதியார் – வில்லி:46 206/1

மேல்


உரத்துடன் (5)

ஒட்டியே முடுகி ஒருவருக்கொருவர் உரத்துடன் மோதினார் உரவோர் – வில்லி:15 18/4
உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன் – வில்லி:42 199/3
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே – வில்லி:42 200/4
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர் – வில்லி:42 204/3
ஒரு தொடை-தன்னில் ஓர் ஏழ் உரத்துடன் துரத்தினானே – வில்லி:46 37/4

மேல்


உரத்தை (2)

மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் – வில்லி:45 92/3
உதைத்து மேல் இரு பதத்தினால் அவன் உரத்தை வாகுவை ஒடித்து நீள் – வில்லி:46 187/3

மேல்


உரத்தொடு (3)

உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் – வில்லி:12 106/1
தத்துவர் உரத்தொடு உரம் மூழ்க முது தகர் போல் – வில்லி:37 18/3
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் – வில்லி:42 198/3

மேல்


உரப்பி (3)

தெழித்து உரப்பி எயிறு தின்று வைது செய்ய கண்கள் தீ – வில்லி:13 115/1
குகை தடம் கிரி அனைய தோள் கொட்டி ஆர்த்து உரப்பி
நகைத்து நாகமும் நாகமும் நடுங்கிட நடந்து – வில்லி:14 24/1,2
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி – வில்லி:15 11/3

மேல்


உரப்பினர் (1)

திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே – வில்லி:45 147/4

மேல்


உரம் (34)

உரம் கொள் வீமனுக்கு எதிர் உதய பானுவே – வில்லி:4 18/4
கருத்து வார்தக வெருக்கொண்டு ஓடஓட கை உரம் காட்டினர் வளர்த்த கனலே அன்னார் – வில்லி:5 60/4
உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அ – வில்லி:6 27/1
மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும் – வில்லி:10 7/1
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற – வில்லி:11 75/3
உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்கு தோற்ற – வில்லி:11 196/3
உரம் தரு புலன்களை ஒடுக்கி ஆயுதம் – வில்லி:12 46/2
உரம் கொள் வீமன் அ மாருதி உரைத்த சொல் கேளா – வில்லி:14 28/1
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் – வில்லி:14 45/4
உரம் பட சரங்கள் மேன்மேல் உறுக்கி வெல் வீமன் உந்த – வில்லி:14 104/1
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன – வில்லி:17 16/2
உதைத்தனர் வீசி வன்போடு உரம் கொடு கரங்கள் எற்றி – வில்லி:20 11/1
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே வீதி உற்றான் – வில்லி:22 129/4
என்று உரம் நெருங்க புல்லி இன் சொலால் உவகை செய்தான் – வில்லி:25 10/4
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் – வில்லி:27 31/4
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர் – வில்லி:27 85/2
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும் – வில்லி:28 65/3
அதிர் சிந்துர வல் உரம் அத்தனையும் – வில்லி:32 7/3
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே – வில்லி:33 5/4
தத்துவர் உரத்தொடு உரம் மூழ்க முது தகர் போல் – வில்லி:37 18/3
தொடங்கிய மன்னவன் தோள் உரம் தொலைந்த பின் – வில்லி:39 25/2
உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால் – வில்லி:40 60/1
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம்
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற – வில்லி:41 122/1,2
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி – வில்லி:41 134/2
உரம் குளிக்க வாகு வீழ உதரம் மூழ்க ஒளி முடி – வில்லி:42 22/2
உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி வில் செம் – வில்லி:42 39/1
உரித்தனர் துவக்கு உரம் நெரிய மேல் பழு ஒடித்தனர் இளைத்தனர் உருவம் வேர்க்கவே – வில்லி:42 202/4
அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன – வில்லி:44 27/1
சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் – வில்லி:44 29/3
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் – வில்லி:44 82/2
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில – வில்லி:45 151/2
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும் – வில்லி:45 153/3
செயிருடன் பெரும் தொடை தொட்டு இழுத்து அணி திகழ் உரம் புகுந்து அவுண குலத்து இறை – வில்லி:45 155/3
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ – வில்லி:45 219/1

மேல்


உரம்-தொறும் (1)

ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர் உரம்-தொறும்
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே – வில்லி:41 23/1,2

மேல்


உரம்பட்ட (1)

உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி – வில்லி:13 96/1

மேல்


உரமும் (5)

உரமும் சீற்றமும் தோற்ற உரைசெய்வார் – வில்லி:12 8/4
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி – வில்லி:28 60/3
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய – வில்லி:45 91/1
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே – வில்லி:45 91/4
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர் – வில்லி:45 190/4

மேல்


உரல் (2)

தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார் – வில்லி:5 14/2
உரல் புரை நீடு அடி ஓடை யானையாய் – வில்லி:41 254/3

மேல்


உரலால் (1)

சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி – வில்லி:10 118/3

மேல்


உரலிடை (1)

செரு புல கையாம் உரலிடை விருதராம் தினை குரல்களை சேர – வில்லி:46 50/1

மேல்


உரலின் (1)

குந்தி உரலின் மிசை ஏறி இளம் கோவியர் முன் கூத்தாடி – வில்லி:31 1/2

மேல்


உரலுடன் (2)

ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான் – வில்லி:10 118/4
துன்று அருச்சுன நான்மறை உரலுடன் தொடர முன் தவழ்ந்து ஓடி – வில்லி:42 43/3

மேல்


உரலும் (1)

உரலும் வேதமும் தொடர நந்தகோனுடன் அசோதை கண்டு உருக வாழ்வு கூர் – வில்லி:35 1/1

மேல்


உரலோடு (1)

உன் பிறப்பும் உரலோடு கோவியர் உனை பிணித்ததும் மறந்து நீ – வில்லி:27 119/2

மேல்


உரவாவிடில் (1)

உரவாவிடில் ஓடா இனி என்று ஐயன் உரைப்ப – வில்லி:42 51/2

மேல்


உரவினால் (1)

உரவினால் வட மேருவை கொடு முடி ஒடித்து – வில்லி:22 65/1

மேல்


உரவினான் (1)

உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் – வில்லி:20 9/4

மேல்


உரவு (2)

உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன – வில்லி:5 54/2
உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான் – வில்லி:5 56/3

மேல்


உரவும் (1)

உரவும் குட திசை நீல் நிற உததிக்குள் ஒளித்தோன் – வில்லி:33 25/3

மேல்


உரவோய் (2)

உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன – வில்லி:17 16/2
உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன ஒழிவு இலா உரவோய்
அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த சீர் அழிவுறும் என்னும் – வில்லி:21 49/2,3

மேல்


உரவோர் (2)

ஒட்டியே முடுகி ஒருவருக்கொருவர் உரத்துடன் மோதினார் உரவோர் – வில்லி:15 18/4
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் – வில்லி:46 30/4

மேல்


உரவோன் (6)

உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன் – வில்லி:14 34/4
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் – வில்லி:30 23/4
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும் – வில்லி:36 38/3
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து மான உரவோன் – வில்லி:37 10/4
மா மகுடவர்த்தனரில் மண்டலிகரில் பட்டவர்த்தனரில் மற்று இ உரவோன்
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் – வில்லி:38 27/3,4
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ – வில்லி:45 219/1

மேல்


உரவோன்-தன்னை (1)

உற்று சமரில் வில் எடுத்த உரவோன்-தன்னை உடலோடும் – வில்லி:37 38/1

மேல்


உரவோனும் (1)

ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும் உம்பர் பகை போய் – வில்லி:37 11/3

மேல்


உரவோனே (1)

ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா உரவோனே – வில்லி:17 6/4

மேல்


உரவோனை (1)

உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் – வில்லி:27 220/3

மேல்


உரவோனையும் (1)

உரவோனையும் அ முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய் – வில்லி:45 207/2

மேல்


உரற்றின (1)

கிளை இமிழ்த்தன முழவு அதிர்த்தன கிணை உரற்றின பல வித – வில்லி:28 50/2

மேல்


உரன் (10)

உலைவு உறு காதல் மிஞ்ச உரன் அழிந்து உரைக்கலுற்றான் – வில்லி:21 53/4
மூத்த தாதை-தன் ஏவலின் கழல் முளரி கைதொழுது உரன் உற – வில்லி:41 20/1
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும் – வில்லி:41 130/2
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ – வில்லி:41 235/3
ஊசியும் நுழையாவண்ணம் வில் பதாதி வயவரை உரன் உற நிறுத்தி – வில்லி:42 6/2
இருவர் பரிகளும் உரன் உற முழுகின இருவர் வலவரும் விழ எரி கதுவின – வில்லி:44 32/1
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் – வில்லி:45 86/3
உரன் உற பிணித்த நாண் ஓசை வீசவும் – வில்லி:45 125/2
தீய ஆகிய சிலீமுகம் உரன் உற சொரிதரு சிங்கஏறு அனையான் – வில்லி:46 21/4
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய – வில்லி:46 44/1

மேல்


உரனால் (2)

உரனால் அழகால் உரையால் மற்று உவமை இல்லா – வில்லி:7 90/1
உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும் – வில்லி:42 62/1

மேல்


உரனிடை (1)

இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி எறியும் அளவினில் – வில்லி:44 79/1,2

மேல்


உரனில் (1)

மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு – வில்லி:45 90/3

மேல்


உரனுடன் (1)

ஒத்தியும் பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும் – வில்லி:20 6/4

மேல்


உரனுடை (5)

உரனுடை பொருப்பை அன்று உம்பர்_நாயகன் – வில்லி:3 5/2
மை நெடும் களிற்று உரனுடை விராடர் கோன் மைந்தன் – வில்லி:22 35/4
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு உள் உடைந்துபோய் உரனுடை
கொற்றவன் பெரும் குருகுல குரிசில் நின்றுழி குறுகினான் – வில்லி:36 7/3,4
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும் – வில்லி:41 84/3
ஒருவரை ஒருவர் ஒவ்வா உரனுடை வீரர் நீங்கள் – வில்லி:45 38/1

மேல்


உரனுடைய (2)

உரனுடைய சித்ர வால் கொடு ஒருபடி ஒலியொடு புடைக்கும் வாசி விழவிழ – வில்லி:40 53/3
உரனுடைய தண்டினால் இ அபிமனை உயிர் கவர்தல் இன்று சால உறுதியே – வில்லி:41 48/4

மேல்


உரனும் (6)

உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் – வில்லி:5 61/4
உள்ளினர் விசயனது உறுதியும் உரனும்
அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா – வில்லி:13 143/2,3
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும் உரனும் கண்டாய் – வில்லி:21 54/3
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும் உரனும் தேசும் – வில்லி:39 17/3
ஒன்றி இனிதின் கண் துயின்றார் உரனும் திறலும் உடையோரே – வில்லி:39 35/4
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும்
என்புடன் நிணமும் தசைகளும் சிந்த இணை கரும் சிறு குறும் கரத்தால் – வில்லி:46 207/1,2

மேல்


உரனொடு (3)

உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே – வில்லி:41 85/4
ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர – வில்லி:44 30/3
அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர – வில்லி:44 83/2

மேல்


உரனோ (1)

ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று – வில்லி:12 91/3

மேல்


உரி (1)

போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே – வில்லி:34 26/4

மேல்


உரிஞ்ச (1)

கரும் துறுகல் என கருதி பிடியும் கன்றும் களிற்று இனமும் உடன் உரிஞ்ச கறையான் ஏறி – வில்லி:12 41/1

மேல்


உரித்த (2)

ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து அருளிச்செய்தாள் – வில்லி:12 74/4
கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம் – வில்லி:12 84/3

மேல்


உரித்தனர் (1)

உரித்தனர் துவக்கு உரம் நெரிய மேல் பழு ஒடித்தனர் இளைத்தனர் உருவம் வேர்க்கவே – வில்லி:42 202/4

மேல்


உரிதி (1)

சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ – வில்லி:11 243/4

மேல்


உரிந்த (4)

துகிலினை உரிந்த வன் கை சூரனும் தருமராசன் – வில்லி:11 267/3
மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால் – வில்லி:27 26/3
வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் – வில்லி:27 172/1
காரின் கரிய குழல் தீண்டி கலை அன்று உரிந்த கழல் காளை – வில்லி:45 146/1

மேல்


உரிந்தபோது (1)

எளிவரும் துகில் உரிந்தபோது அருகு இருந்து கண்டவர்கள் அல்லவோ – வில்லி:27 121/2

மேல்


உரிந்தன (1)

கொடுத்தருள உரிந்தன பட்டு இருந்த பெரும் தனி கூடம் கொள்ளாது ஓடி – வில்லி:11 248/3

மேல்


உரிந்திடவும் (1)

உடுத்த துகில் உணர்வில்லான் உரிந்திடவும் மாளாமல் ஒன்றுக்கொன்று ஆங்கு – வில்லி:11 248/1

மேல்


உரிந்தோன் (1)

வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி – வில்லி:11 256/1

மேல்


உரிந்தோனும் (1)

எடுத்தனர் பற்பல வீரர் உரிந்தோனும் சலித்து இரு கை இளைத்து நின்றான் – வில்லி:11 248/4

மேல்


உரிமை (16)

பின்னுற உரிமை யாவும் பெறுதி நின் பெருமைக்கு ஏற்ப – வில்லி:11 273/3
உரிமை இன்று எய்த வெம் சூது ஆடுதல் உறுதி என்றாள் – வில்லி:11 277/4
உரிமை உற்று அது கோடல் மற்று உம்பர்க்கும் அரிதால் – வில்லி:14 42/4
உரங்கள் ஆயிரத்தர் ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற – வில்லி:14 88/3
நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற வழங்கினன் மாதோ – வில்லி:19 15/4
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:27 12/3
முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்-தனக்கு உரிமை
வழக்கினால் அறிந்து அடல் அரவு உயர்த்த கோன் வழங்கான் – வில்லி:27 91/1,2
கோது இலாத குருகுல மகீப அவர் உரிமை நண்பொடு கொடுத்தியே – வில்லி:27 109/4
அன்று சூது பொருது உரிமை யாவையும் இழந்து போயினர்கள் ஐவரும் – வில்லி:27 111/2
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால் – வில்லி:27 116/1
வீரர் ஆனவரது அல்லவோ உரிமை வேண்டுமோ என விளம்பினான் – வில்லி:27 117/4
பின்னை ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் ஒரு பிறப்பில் ஓர் – வில்லி:27 122/2
நண்புடை உரிமை எல்லாம் நல்கி மா முடியும் சூட்டி – வில்லி:27 152/2
சொல்ல அரும் சிறையில் வைத்தல் தூதருக்கு உரிமை என்றான் – வில்லி:27 176/4
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:28 12/3
படுக என்று உரிமை தோன்ற பகர்ந்தனர் பவம் இலாதார் – வில்லி:43 15/4

மேல்


உரிமையால் (2)

வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல் – வில்லி:6 26/3
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி – வில்லி:27 250/2

மேல்


உரிமையின் (3)

தச்சரில் பெரும் தலைவனுக்கு உரிமையின் தனங்கள் – வில்லி:3 124/1
உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்கு தோற்ற – வில்லி:11 196/3
ஒன்ற ஐம்புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி உற்பவம் – வில்லி:43 45/1

மேல்


உரிமையினால் (1)

பின்னே தோற்க உரிமையினால் பெறுமோ என்று பேசீரோ – வில்லி:11 238/4

மேல்


உரிமையுடன் (1)

உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம் – வில்லி:27 16/1

மேல்


உரிமையும் (2)

உகந்து வாழ ஒருப்படான் இனி உற்ற தாயமும் உரிமையும்
இகந்து மா தவம் முயறலே கடன் ஈறு இலா உலகு எய்தவே – வில்லி:26 7/3,4
மா நகரும் வள நாடும் உரிமையும் தன் மொழிப்படியே வழங்கானாகில் – வில்லி:27 27/3

மேல்


உரிமையை (1)

உண்டியை குறித்து கற்ற தன் கல்வி உரிமையை குறித்து அடு தொழிற்கு – வில்லி:19 13/3

மேல்


உரிமையோடு (1)

உரு தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான் – வில்லி:1 64/4

மேல்


உரிமையோடும் (1)

ஊர் கொண்டது உரிமையோடும் அவர் உயிர் மீண்டும் என்றால் – வில்லி:13 146/3

மேல்


உரிய (45)

உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான் – வில்லி:1 107/4
மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால் – வில்லி:1 153/1
இறந்த மைந்தனுக்கு உரிய தென்புலத்தவர் யாவரும் களிகூர – வில்லி:2 1/1
நஞ்சும் அமுது ஆம் உரிய நல் வினையின் மாதோ – வில்லி:2 99/4
மாவின் பாலே அன்றி மரபுக்கு உரிய மைந்தன் – வில்லி:3 42/1
பனி வெண்குடையும் நிருபற்கு உரிய வரிசை பலவும் – வில்லி:3 46/4
சொல்லி என் பயன் அரக்கன் நீ மனிதன் யான் உனக்கு உரிய தொழில்களாம் – வில்லி:4 56/1
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை – வில்லி:4 63/2
பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்வி பார்ப்பன மாக்களின் இடையே பாண்டு மைந்தர் – வில்லி:5 49/2
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் – வில்லி:7 40/2
உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார் – வில்லி:9 3/2
கடனினுக்கு உரிய எல்லாம் கவினுற சாத்தினானே – வில்லி:10 104/4
மிஞ்சி விரகால் உரிய மேதினி புரந்தான் – வில்லி:10 124/4
என்னலும் உரிய தம்பி எழுவதே கருமம் இன்றே – வில்லி:11 12/1
பார் கொடுத்தும் அரசு கூர் பதம் கொடுத்தும் உரிய தம் – வில்லி:11 177/3
வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே – வில்லி:12 99/2
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் – வில்லி:12 100/1
உம்பரில் தலைவனாம் உரிய தந்தையை – வில்லி:16 68/2
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் – வில்லி:19 19/4
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன் – வில்லி:19 23/2
வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன் – வில்லி:20 8/2
அடு தொழிற்கு உரிய செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் – வில்லி:21 61/2
உரிய தேரினை மீதுகொண்டு உத்தரன் செலுத்த – வில்லி:22 58/1
உரிய அம் புவி உதிட்டிரன்-தனை அவண் உற்றவர் பலர் காண – வில்லி:24 3/1
பரசினோம் அடி என்று பின் உரிய சொல் பணித்தருள் என போந்தான் – வில்லி:24 7/4
குரவரையும் கிளைஞரையும் குலத்து உரிய துணைவரையும் கொன்று போர் வென்று – வில்லி:27 7/1
தீண்டாத கற்புடைய செழும் திருவை துகில் உரிய செயல் ஒன்று இன்றி – வில்லி:27 22/1
பற்றி துகில் உரிய பாண்டவரும் பார்த்திருந்தார் – வில்லி:27 42/2
சொல் அவாவு உரக துவச நின் உரிய துணைவர்-தங்களை அழைத்து நீ – வில்லி:27 110/1
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு – வில்லி:27 115/3
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க இசை வண்டு – வில்லி:27 220/1
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் – வில்லி:27 251/3
அங்கர்_பெருமான் விருட சேனன் அரசற்கு உரிய அநுசர் இவர் அர்த்தரதரில் – வில்லி:28 55/1
கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை – வில்லி:39 22/3
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் – வில்லி:41 122/1
மருவுற தழுவி திங்கள் மரபினுக்கு உரிய செல்வா – வில்லி:41 157/2
ஆர் இனி செகுக்க வல்லார் ஐவருக்கு உரிய கோவே – வில்லி:41 160/4
கொன்றனை மன் அவையூடு உரிய பல கூறை கொடுத்தனையே – வில்லி:41 219/4
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின் – வில்லி:42 1/2
கதாயுதம்-தனக்கு உரிய நாயகன் மிசை கதை பட சிதைவுற்று – வில்லி:42 37/1
ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி வென்றி வரி ஏறு விற்கு உரிய பற்குனனுடன் பழைய – வில்லி:42 79/1
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா மைந்தன் வீமன் கையில் – வில்லி:42 178/3
பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி பரி சுடருடை பெயர் முனி குலோத்தமன் – வில்லி:42 200/1
பொரு படை முனைக்கு உரிய சேனாபதி பெயர் புனைந்தமை புகன்றனம் இனி – வில்லி:46 10/2
உரிய கதாபாணியர்க்குள் ஓத ஒர் உவமை இலாதான் அடித்தபோது உயர் – வில்லி:46 176/1

மேல்


உரியது (1)

இல்லறத்தினுக்கு உரியது ஏது எண்ணுடை இல்லாள் – வில்லி:16 55/2

மேல்


உரியர் (1)

சென்று உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே – வில்லி:12 73/4

மேல்


உரியள் (9)

உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே – வில்லி:1 143/4
சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு உரியள் என்னா – வில்லி:5 2/4
தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை என்று – வில்லி:5 3/1
ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம் என்று – வில்லி:5 23/1
கலை_வலீர் அவற்கே அந்த கன்னியும் உரியள் என்றான் – வில்லி:5 31/4
அஞ்சல் இனி உனக்கு உரியள் யான் பயந்த கடல் பிறவா அமுதம் என்றான் – வில்லி:7 36/4
இவர்-தமக்கு உரியள் ஆகி யாக பத்தினியும் ஆன – வில்லி:11 198/1
உத்தரையும் வில் விசயனுக்கு உரியள் என்றான் – வில்லி:23 14/4
தொல் விசயம் உற்ற சுதனுக்கு உரியள் என்றான் – வில்லி:23 15/4

மேல்


உரியளாதலினால் (1)

ஊழின் அன்புடை மன்றலுக்கு உரியளாதலினால்
வாழி வெம் சிலை விசயனை மறைத்தனள் என்னா – வில்லி:7 66/2,3

மேல்


உரியன் (1)

என்னினும் பார் தனக்கு உரியன் சிலை தொழிலில் சிலை குருவாய் எவரும் போற்றும் – வில்லி:41 235/1

மேல்


உரியார் (8)

ஆர்-கொலோ அக்ர பூசனைக்கு உரியார் அரசரில் அந்தணீர் உரை-மின் – வில்லி:10 112/1
குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் – வில்லி:19 21/4
இந்த நிலம் பெறுவீர் தவிர்கின் பெற யார் இனி வேறு உரியார்
வந்து இனி நும்பியர் தம்மொடு சேர்க என மாயன் மொழிந்தனனே – வில்லி:27 217/3,4
களப்பலிக்கு உரியார் யாவர் கடவ நாள் யாவது என்ன – வில்லி:28 25/2
வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார் – வில்லி:29 64/2
ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான் – வில்லி:41 237/4
கொழுந்தியரை துகில் உரியார் கொடும் கானம் அடைவித்து கொல்ல எண்ணார் – வில்லி:41 244/3
நீ அலால் சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ – வில்லி:45 49/3

மேல்


உரியாள் (2)

மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள்
நொதுமலினள் ஆகி ஒரு நுண்_இடை நடந்தாள் – வில்லி:19 29/1,2
உத்தரன் புகல் உறுதி கேட்டு ஒப்பனைக்கு உரியாள்
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனை குறுகி – வில்லி:22 31/1,2

மேல்


உரியாளை (1)

அளி வரும் குழல் பிடித்து மன் அவையில் ஐவருக்கும் உரியாளை நான் – வில்லி:27 121/1

மேல்


உரியீர் (1)

சுரத மென்_கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து உரியீர் ஆமின் – வில்லி:11 268/3

மேல்


உரியேன் (1)

நாதமும் இயலும் மேதகு நட நூல் நவில்தரும் அரங்கினுக்கு உரியேன்
பேதையர் தமக்கு நடம் பயிற்றுவிப்பேன் பெயர் பிருகந்நளை என்ப – வில்லி:19 18/1,2

மேல்


உரியோய் (1)

வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ – வில்லி:19 21/2

மேல்


உரியோர் (2)

சோதிடம் பொய்யாது என்றும் தோன்றுவர் உரியோர் என்றும் – வில்லி:5 23/3
தன் அவைக்கு உரியோர் சொல்ல சகுனியும் தானும் நோக்கி – வில்லி:11 46/2

மேல்


உரிவான் (1)

அருகு அணுகி மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான் அமைந்த போதில் – வில்லி:11 245/3

மேல்


உரிவை (1)

கட கரி உரிவை போர்த்த கண்_நுதல்_கடவுள் மாறி – வில்லி:10 104/1

மேல்


உரிவையும் (1)

கூற்றினை உதைத்த பாதமும் உடுத்த குஞ்சரத்து உரிவையும் அணிந்த – வில்லி:12 65/1

மேல்


உரிவையோடு (1)

கைம்மலை உரிவையோடு கட்செவி கச்சும் சாத்தும் – வில்லி:12 34/1

மேல்


உரு (32)

உரு விளங்கிய உலகுடை நிருபனுக்கு இவள் மேல் – வில்லி:1 27/3
உரு தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான் – வில்லி:1 64/4
உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ – வில்லி:2 33/1
உரு உற நிரம்பி தாமே உற்பவிப்பளவும் கையால் – வில்லி:2 72/3
அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான் – வில்லி:5 49/3
என்ன என்ன மா தவ உரு கொள்ளுதி என்றான் – வில்லி:7 78/4
உரு தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம் – வில்லி:11 200/3
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று – வில்லி:12 81/3
ஆம் அவற்கு இ உரு அருள் செய்தி நீ – வில்லி:12 174/4
உரு ஒன்றும் மதனை ஒப்பான் ஒருப்பட்டான் உரைப்பது என்னோ – வில்லி:13 17/3
உரு கிளர் மேனியை ஊடுற நோக்கா – வில்லி:14 56/2
தருமத்தின் உரு ஆகி எழு பாரும் நிலையிட்ட தனி ஆண்மையான் – வில்லி:14 128/4
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து – வில்லி:19 4/1
கண்ணின் நின் உரு காணினும் மற்று அவன் கன்னம் இன்புற கட்டுரை கேட்பினும் – வில்லி:21 16/3
உரு கிளர் சாயலோடு உளம் அழிந்து போய் – வில்லி:21 20/2
சேர்ந்து உறை பெண் உரு கண்டு சிந்தையில் – வில்லி:21 64/3
உழுவானை நல் நாமம் ஒன்றாயினும் கற்று ஒர் உரு ஓதினார் – வில்லி:22 1/2
ஒடுங்குமாறு என ஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து – வில்லி:22 59/2
உரு செழும் சுடர் எறிப்ப நின்று உலாவினன் உண்மைக்கு – வில்லி:22 60/3
உரு கருகவே அருண உரு அழகு எறிப்ப – வில்லி:23 2/2
உரு கருகவே அருண உரு அழகு எறிப்ப – வில்லி:23 2/2
தூய நாகரின் அமைந்தது ஓர் துகிலால் துன்பம் உற்று என்பு உரு ஆனார் – வில்லி:27 247/4
புத்திரரில் ஆதி உரு
மித்திரனும் வந்தார் – வில்லி:41 73/3,4
உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை – வில்லி:41 118/3
முன் உரு ஆயினை நின் திரு நாபியின் முளரியின் வாழ் முனிவன் – வில்லி:41 220/1
தன் உரு ஆகி இருந்து படைத்தனை பல சக அண்டமும் நீ – வில்லி:41 220/2
நின் உரு ஆகி அளித்திடுகின்றனை நித்தவிபூதியினால் – வில்லி:41 220/3
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை ஏதம் இல் மாதவனே – வில்லி:41 220/4
உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் – வில்லி:42 180/4
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல் – வில்லி:45 42/1
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உரு குலைந்தும் – வில்லி:45 236/3
உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில் – வில்லி:45 259/2

மேல்


உருக்கி (2)

சொல்லால் உருக்கி அழுது ஓடி தொடர்ந்து பற்றி – வில்லி:2 58/2
அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச – வில்லி:15 6/2

மேல்


உருக்குமாறு (1)

ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன – வில்லி:9 10/2

மேல்


உருக்கொண்டு (2)

அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான் – வில்லி:5 49/3
மோட்டு உருக்கொண்டு மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி – வில்லி:16 37/2

மேல்


உருக்கொளும் (1)

பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மா மகன் – வில்லி:21 70/1

மேல்


உருக (9)

கண் பனி துளிப்ப நெஞ்சம் கனிந்து இனிது உருக மேனி – வில்லி:2 68/3
புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக தொட்ட – வில்லி:2 93/3
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி – வில்லி:11 244/2
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் – வில்லி:12 112/4
உருக நீ தழுவுக உடலம் தேம் உற – வில்லி:21 27/3
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம் உருக மொழிகின்றானே – வில்லி:27 28/4
உரலும் வேதமும் தொடர நந்தகோனுடன் அசோதை கண்டு உருக வாழ்வு கூர் – வில்லி:35 1/1
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று – வில்லி:45 254/3
சுரர்களும் உருக இரங்கினான் வரி தொடு சிலை விசைய துரங்கதாமனே – வில்லி:46 200/4

மேல்


உருகா (3)

உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல – வில்லி:5 37/1
என்னா விழி களியா மனம் உருகா இசை எழுதும் – வில்லி:12 151/3
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணை பட்டு உளம் உருகா
நொந்துற்று முன் நடனம் புரி நுண் நேர்_இழை அங்கண் – வில்லி:12 156/3,4

மேல்


உருகி (30)

ஒண்_தொடியுடன் மணந்து உருகி வைகினன் – வில்லி:1 54/3
காதலன் அயர்வும் திருமகன் புனலில் கரந்ததும் கண்டு உளம் உருகி
மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும் – வில்லி:1 91/1,2
ஈசனும் உருகி கண்டு உளம் களியா இலங்கு_இழை யார்-கொல் நீ என்றான் – வில்லி:1 97/4
செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி – வில்லி:1 98/3
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு – வில்லி:1 107/3
நெஞ்சினை நலிய மேன்மேல் நேயம் உற்று உருகி ஆங்கண் – வில்லி:2 96/2
நல் தவர் புகுந்து உருகி நைந்து உளம் நெகிழ்ந்தார் – வில்லி:2 103/4
உருகி நன்று என தழீஇ உகந்து உளம் தருக்கினான் – வில்லி:3 63/4
செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன் படிவன சகோரம் – வில்லி:6 21/2,3
சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே – வில்லி:7 30/4
நடைபட்டு உருகி எதிர்கொள்ள நகரி புக்கான் – வில்லி:7 83/4
ஏழ் இசைக்கு உளம் உருகி மெய் புளகு எழ இரைகொளும் அசுணங்கள் – வில்லி:9 20/2
கஞ்சன் பட உதைத்த காலானை கண்டு உருகி
அஞ்சு அம்பு மெய் உருவ ஐம்புலனும் சோகம் உற – வில்லி:10 81/2,3
ஈன்ற தாய் வடிவம் கொண்டு உளம் உருகி இணை முலை தடத்து அணைத்து அமுதம் – வில்லி:10 118/1
மிக நயந்து உருகி நல்ல விரகினால் வெல்லல் உற்றீர் – வில்லி:11 48/2
வாட்டம் இல் அன்பினோடு மனம் கனிந்து உருகி வீழ – வில்லி:11 202/2
பேதுற அடர்த்தும் பின்னை உருகி நீர் பிழை செய்தீரே – வில்லி:11 265/4
ஆறுபட்டு உருகி பெருகி ஓடினவால் அ மலை வெள்ளி ஆதலினால் – வில்லி:12 58/4
உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர் – வில்லி:12 115/3
ஓடினன் குதித்தனன் உருகி மாழ்கினன் – வில்லி:12 116/2
கலைமதி கண்ட காந்தக்கல் என உருகி சிந்தை – வில்லி:21 53/1
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு உருகி வீழ்ந்தான் – வில்லி:22 112/4
பண்ணுக்கு உருகி பறையால் அகப்பட்ட மான் போல் – வில்லி:23 24/1
இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால் – வில்லி:27 218/3
இருந்த தாய் ஈன்ற அன்று போல் உருகி இரு தடம் கொங்கை பால் சொரிந்தாள் – வில்லி:27 249/1
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே – வில்லி:28 57/3
மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டு உருகி விபுதர்பதி மைந்தன் மொழிவான் – வில்லி:28 68/4
பொன்னுலகோர் வியந்து உருகி புந்தியினால் மலர் பொழிந்தார் அந்தோ அந்தோ – வில்லி:41 133/3
புடையுண்டு உளம் உருகி புயல் போல் வண்ணன் நகைத்து – வில்லி:44 66/1
உருகி மாழ்கி நீ சோகம் உறினும் மீள வாரார்கள் – வில்லி:46 87/2

மேல்


உருகிய (4)

உருகிய வெள்ளி போல உயர் முழை-தோறும் வீழும் – வில்லி:12 36/1
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனி கடவுள் வந்து – வில்லி:12 36/3
உருகிய மனத்தர் ஆகி உடல் தளர்ந்து அயரும் ஆங்கண் – வில்லி:16 22/2
விருந்து வந்தனன் என்று உளம் உருகிய விதுரன் – வில்லி:27 75/4

மேல்


உருகியே (1)

கண்டு மா மனம் உருகியே களித்திடும் கன்னனுக்கு அ நெடும் கடவுள் – வில்லி:27 240/3

மேல்


உருகினள் (1)

ஓவியம் எனவே உள்ளம் உருகினள் அயர்ந்து வீழ்ந்தாள் – வில்லி:2 97/4

மேல்


உருகினாரே (1)

அங்கு அழல் பட்ட நெய் போல் அனைவரும் உருகினாரே – வில்லி:5 28/4

மேல்


உருகினாளே (1)

ஊறாத அமிழ்து ஊற உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகினாளே – வில்லி:11 246/4

மேல்


உருகினான் (1)

உள்ளினான் உணர்ந்து உள்ளமும் உருகினான் எழுந்து – வில்லி:27 77/1

மேல்


உருகு (4)

உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் – வில்லி:4 36/2
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி ஆக்கி நம்மிடத்தே – வில்லி:12 77/3
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைம் கானிடை கழி கேள்வி – வில்லி:16 2/2
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மை போல – வில்லி:22 116/2

மேல்


உருகுகின்ற (2)

உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ – வில்லி:11 183/2
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன் – வில்லி:21 4/3

மேல்


உருகும் (10)

நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் – வில்லி:1 110/3
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம் – வில்லி:2 90/3
இருந்து மெய் உருகும் காவில் இரதியும் மதனும் என்ன – வில்லி:2 95/3
உருகும் கமழ் நெய் பால் இரு பாலும் கரை ஒத்து – வில்லி:7 16/1
கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண் – வில்லி:7 28/3
இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி – வில்லி:11 196/1
எம் பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேர் இதயம் – வில்லி:18 21/2
தன் மைந்தனை கண்டு உருகும் திறல் தந்தை தாளில் – வில்லி:23 20/3
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் – வில்லி:27 245/4
ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு உருகும் சோகம் – வில்லி:41 135/3

மேல்


உருகுவார் (1)

ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம் – வில்லி:2 90/3

மேல்


உருகுவோர் (1)

குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர் குறிப்பு இலாமையின் நாளும் – வில்லி:11 65/1

மேல்


உருட்டி (1)

சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான் – வில்லி:21 44/4

மேல்


உருட்டிய (1)

உருட்டிய கவறு நேமி உடையவன் அருளினாலே – வில்லி:11 280/1

மேல்


உருட்டியும் (1)

உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் – வில்லி:42 198/3

மேல்


உருட்டும் (1)

வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் – வில்லி:37 39/3

மேல்


உருண்ட (2)

தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால் – வில்லி:11 163/2
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை – வில்லி:11 280/2

மேல்


உருண்டு (1)

பொரு படை உருண்டு போக பொரு இல் வெம் பூசல் செய்தான் – வில்லி:36 18/4

மேல்


உருத்த (1)

உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான் – வில்லி:27 238/4

மேல்


உருத்தது (1)

உருத்தது மிகவும் அண்டம் உடைந்திட உடன்று பொங்கி – வில்லி:13 97/1

மேல்


உருத்தனர் (1)

சிரித்தனர் உருத்தனர் அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர் பெருத்தனர் மதனின் நோக்கினர் – வில்லி:42 202/1

மேல்


உருத்தனன் (1)

உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான் – வில்லி:2 32/4

மேல்


உருத்தனை (1)

மோட்டு உருத்தனை காட்டுக என்று இறைஞ்சினன் முதல்வன் – வில்லி:14 49/4

மேல்


உருத்தான் (2)

உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ – வில்லி:11 240/4
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ – வில்லி:14 136/3

மேல்


உருத்திர (1)

ஒப்புறவோடு பயிற்றி இதம் கொடு உருத்திர மா மறையும் – வில்லி:41 222/3

மேல்


உருத்திரசேனன் (2)

தாதை உருத்திரசேனன் தன்னை நோக்கி – வில்லி:14 119/2
வெற்றி உருத்திரசேனன் மீண்டு வந்து ஆங்கு – வில்லி:14 124/3

மேல்


உருத்திரரும் (1)

சேறு பட்டிடுமாறு ஓடினார் மீள பதினொரு திறல் உருத்திரரும் – வில்லி:9 47/4

மேல்


உருத்திரன் (2)

உருத்திரன் மானுட உருவம் கொண்டது அன்றேல் – வில்லி:14 117/3
உருத்திரன் தாதுவின் உற்பவித்த அ – வில்லி:45 130/1

மேல்


உருத்து (34)

ஆக்கிய முனி உருத்து அழன்று பார்_மகள் – வில்லி:1 65/2
உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் – வில்லி:5 60/3
யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான் – வில்லி:9 44/2
கோபாலரோ என்று உருத்து அங்கு அதிர்த்து கொதித்து ஓதினான் – வில்லி:10 114/2
ஓதில் ஆண்மை குன்றும் என்று உருத்து எழுந்து மாய நின் – வில்லி:11 170/3
உருமினும் கொடிய வீமன் உருத்து இனி எழுமோ என்பார் – வில்லி:11 190/4
உருத்து இவன் அவனை நோக்கி உயிர் இறும் அளவும் இந்த – வில்லி:12 71/3
உற்றன மூன்று கோடி சேனையும் உருத்து எழுந்த – வில்லி:13 91/2
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை – வில்லி:13 123/3
ஆலகாலம் என உருத்து அழன்று பொங்கி அயில் முனை – வில்லி:13 124/2
உருத்து முகில் குலம் உருமுடன் மட்க – வில்லி:14 73/1
உற்றனர் அரக்கர் நூறாயிரர் உருத்து உரைக்கலுற்றார் – வில்லி:14 91/4
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து உரைத்தான் – வில்லி:14 109/4
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி – வில்லி:15 8/2
கன்றி வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து கண் சிவந்து உருத்து எழும் எல்லை – வில்லி:15 10/2
துலங்கு பேர் ஒளி அருக்கனில் உருத்து எழு தோற்றத்து – வில்லி:22 33/3
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக – வில்லி:27 5/3
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் – வில்லி:29 76/1
உம்பரார் நடுங்கினார் உருத்து வீழும் உரும் என – வில்லி:30 4/3
உடைந்துஉடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு உருத்து வான் – வில்லி:30 11/1
மீளவும் வளைத்த சிலை வீடுமன் அதிர்த்த குரல் வீமனொடு உருத்து இருவரும் – வில்லி:30 25/1
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன் – வில்லி:33 10/4
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார் – வில்லி:38 16/2
மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின் மைந்தன் உருத்து எழும் – வில்லி:41 38/1
மெய் கரம் துணிந்தவாறும் மீண்டு உருத்து அடர்த்தவாறும் – வில்லி:41 161/3
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி – வில்லி:41 242/2
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே – வில்லி:42 200/4
ஆலகாலம் என உருத்து அடர்த்த போரில் முந்துற – வில்லி:43 4/3
உருத்து இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன் என எண்ணி – வில்லி:45 136/1
உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில் – வில்லி:45 259/2
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் – வில்லி:46 175/3
உறைத்து மீளவும் உயிர்த்து மாயனொடு உருத்து வாசகம் உற சொல்வான் – வில்லி:46 188/2
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று – வில்லி:46 241/2
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி – வில்லி:46 244/3

மேல்


உருப்பசி (6)

உருப்பசி பெயர் ஒண்_தொடி உருவினின் சிறந்தாள் – வில்லி:1 16/2
கொண்டு போதலும் அபயம் என்று உருப்பசி கூவ – வில்லி:1 17/1
அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை அரம்பையர் ஒருசார் – வில்லி:6 17/3
தூ நகை உருப்பசி அரம்பை தொண்டை வாய் – வில்லி:12 50/1
ஓடிய வதனத்து உருப்பசி பணியால் உறுவதற்கு ஓர் யாண்டு அமைந்த – வில்லி:19 16/3
உருப்பசி வெம் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து அருச்சுனன் தன் உருவம் கொண்டு – வில்லி:22 137/1

மேல்


உருப்பம் (1)

ஒத்த மனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன் உண்மைக்கு உறுதி போல்வான் – வில்லி:11 244/4

மேல்


உருப்பினும் (1)

ஊழியின் நாதன்-தானும் உருப்பினும் உலப்பு இலாதோர் – வில்லி:13 14/2

மேல்


உருப்பினை (1)

உருப்பினை அறிந்தும் வாரி உண்டு தன் உயிரும் வீந்தான் – வில்லி:16 31/3

மேல்


உருப்பினோடு (1)

உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே அவன் உடற்றலும் – வில்லி:46 186/2

மேல்


உரும் (28)

தாக்கிய உரும் என சபித்த காலையே – வில்லி:1 65/4
தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு – வில்லி:3 58/1
ஒத்தினார் இரண்டு அம்புதங்கள் வான் உரும் எறிந்தது ஒத்து ஓசை மிஞ்சவே – வில்லி:4 13/4
ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே – வில்லி:4 53/3
மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ – வில்லி:9 9/4
சூழும் கனல் வாய் உரும் அன்றி துளி வாய் முகிலும் மகிதலத்து – வில்லி:11 219/1
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி – வில்லி:15 8/2
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் – வில்லி:15 17/4
உரும் மிக்க முகில் போல் உரைத்தான் ஒர் அக்ரோணி உள தானையான் – வில்லி:22 10/4
சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்-தனக்கு அஞ்சி – வில்லி:27 45/1
கார் வழங்கு உரும் என சினத்தினொடு கண் இலான் மதலை கழறவும் – வில்லி:27 113/1
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து உள்ளாய் நின்ற – வில்லி:28 31/2
புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும் – வில்லி:28 60/2
உம்பரார் நடுங்கினார் உருத்து வீழும் உரும் என – வில்லி:30 4/3
சக்ரதேவன் முகில் எறிந்த உரும் என தலைப்பெய்தான் – வில்லி:30 12/4
வெம் சின கலுழன் ஆகி உரும் என மீள வந்தான் – வில்லி:36 22/2
உரும் உரும் எனா விரைவின் ஓடி எதிர் வந்தான் – வில்லி:37 15/4
உரும் உரும் எனா விரைவின் ஓடி எதிர் வந்தான் – வில்லி:37 15/4
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என – வில்லி:40 47/1
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே – வில்லி:41 120/4
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா – வில்லி:41 179/2
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே – வில்லி:44 24/4
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே – வில்லி:44 78/4
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல் – வில்லி:45 42/1
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட – வில்லி:45 152/2
உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ – வில்லி:46 174/4
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் – வில்லி:46 177/3
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வது போல் வீழ்ந்து அழுதாள் சுபலன் பாவை – வில்லி:46 240/4

மேல்


உருமின் (10)

மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி – வில்லி:9 33/1
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான் – வில்லி:11 196/2
சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ – வில்லி:11 243/4
துதைவுற பொருவதே போல் தோள் புடைத்து உருமின் ஆர்த்து – வில்லி:20 10/3
உருமின் வெம் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார் – வில்லி:22 61/4
தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான் – வில்லி:26 12/3
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார் – வில்லி:38 16/2
ஒன்றொடு ஒன்று துரகதங்கள் உருமின் மிஞ்சி அதிர்வுற – வில்லி:42 12/3
நகம் கலங்க உருமின் வந்தது அதனை உம்பர் நாயகன் – வில்லி:42 31/3
உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல் – வில்லி:44 71/2

மேல்


உருமினால் (1)

ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற – வில்லி:9 20/4

மேல்


உருமினும் (1)

உருமினும் கொடிய வீமன் உருத்து இனி எழுமோ என்பார் – வில்லி:11 190/4

மேல்


உருமு (5)

மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி – வில்லி:2 3/3
உருமு புயல் போல் கவர்வோர் முன் உகாந்த நாதன் – வில்லி:13 110/2
உருமு துவசன் மைந்தன் முன் போக அன்போடும் உளம் நொந்துளான் – வில்லி:14 128/2
ஓர் ஒரு குத்து ஒரு உருமு வீழ்ந்து என – வில்லி:21 73/1
எறியும் உருமு துவசன் மதலை விதலை சமரின் இறுதியை விளைக்கும் எனவோ – வில்லி:28 63/3

மேல்


உருமுடன் (1)

உருத்து முகில் குலம் உருமுடன் மட்க – வில்லி:14 73/1

மேல்


உருமுடை (1)

ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை முகிலின்-வாய் ஒலியே – வில்லி:9 31/4

மேல்


உருமும் (1)

உருமும் திகைக்க கொதித்து அங்கர்_பதியோடு உற கூறுவான் – வில்லி:40 85/2

மேல்


உருமேறு (11)

அ சொல் தம்தம் செவிக்கு உருமேறு ஆக கலங்கும் அரவு அன்னார் – வில்லி:5 32/2
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன – வில்லி:5 54/2
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் – வில்லி:5 61/4
உய்த்தார் வரை மேல் உருமேறு எனவே – வில்லி:13 62/4
எழுந்து தோள் கொட்டி ஆர்த்து அழன்று உருமேறு என கொதித்திடுதலும் வீமன் – வில்லி:15 16/2
மின்னொடும் உருமேறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால் – வில்லி:22 88/2
ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே – வில்லி:30 24/4
வரியும் சாப கன்னன் மன்னர்க்கு உருமேறு அன்னான் – வில்லி:38 44/2
சொல்லிய வில் கை வாயு_சுதனுடன் உருமேறு என்ன – வில்லி:39 13/3
அ மொழி தீ உருமேறு என நீடு அவை அரசர் செவிப்பட ஓர் – வில்லி:41 230/1
ஓர் இமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்ததன் பின் உருமேறு உண்ட – வில்லி:45 263/3

மேல்


உருமையும் (1)

ஊரில்-நின்று உருமையும் விழுங்குவம் என உரகம் ஏறுவ போன்ற – வில்லி:42 75/4

மேல்


உருமோடு (1)

தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை அம் சுருவையால் முகந்து – வில்லி:9 35/2

மேல்


உருவ (26)

இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன் – வில்லி:3 50/3
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் வீரர் ஏறே – வில்லி:7 27/4
செ கனல் உருவ சென்னியை உரகர் கன்னியை திருமணம் செய்தான் – வில்லி:9 39/4
அஞ்சு அம்பு மெய் உருவ ஐம்புலனும் சோகம் உற – வில்லி:10 81/3
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ நீ – வில்லி:12 93/1
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் – வில்லி:30 26/2
கவசம் பிளந்து மார்பகமும் பிளந்து ஊடு உருவ கடோற்கசன்-தான் – வில்லி:31 7/2
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ
நாம கணைகள் பல பட வில் உகைத்தான் நின்று நகைத்தானே – வில்லி:32 24/3,4
உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ வில் உதையினான் – வில்லி:34 16/4
விட்ட வடி வேல் உருவ வேல் உருவும் முன்னே – வில்லி:37 25/1
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:38 14/4
உழுது வாளி உருவ உங்கள் முன்னர் வீழ்ந்தேன் – வில்லி:38 42/3
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:39 14/4
ஆகம் உற்று உருவ எய்தான் அருச்சுனன் இளவல் மாறா – வில்லி:39 15/3
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே – வில்லி:40 65/4
மேல் விடு தேர்களும் யானையும் வாசியும் வீரரும் மெய் உருவ
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே – வில்லி:41 9/3,4
ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என – வில்லி:42 80/3
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ – வில்லி:43 38/4
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே – வில்லி:44 83/4
கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும் களம் குறுகினார்களே – வில்லி:45 58/4
நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி – வில்லி:45 85/2
ஒரு கணை நுதலினும் உருவ ஏவினான் – வில்லி:45 127/3
பவ்வம் புனல் வற்ற முகந்து வலம் பட அம்பரமூடு உருவ பரவா – வில்லி:45 215/1
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள் – வில்லி:46 68/3
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய – வில்லி:46 71/3
உருவ வீசினான் மாமன் உதவியா ஒர் கூர் வேலே – வில்லி:46 92/4

மேல்


உருவத்துடன் (1)

மாவலியை சிறு மாண் உருவத்துடன் வார் சிறை வைத்தனையால் – வில்லி:31 18/2

மேல்


உருவத்தோடும் (1)

குலம் பழுது அற்ற மைந்தன் கொண்ட பல் உருவத்தோடும்
புலம்புற பொருதான் அந்த அரக்கனும் புறம்தந்தானே – வில்லி:36 21/3,4

மேல்


உருவம் (17)

உருவம் சிறந்து பல கோளும் உதிக்குமேனும் – வில்லி:2 43/1
இன்ன நாள் உருவம் முற்றி எழில் பெறும் என்று முன்னோன் – வில்லி:2 77/3
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் – வில்லி:7 27/3
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல் – வில்லி:7 29/3
மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான் – வில்லி:12 69/4
கொய்யினும் உருவம் மீண்டும் கூடுவர் குறிப்பின் நின்று – வில்லி:13 93/2
பொன் போல் உருவம் கருகும்படி பூழி போர்ப்ப – வில்லி:13 102/2
ஓத நீர் உலகில் மீண்டும் அருச்சுனன் உருவம் கொண்டான் – வில்லி:13 152/4
கல் கொண்ட அகலியை-தன் உருவம் மீள கவின் கொள்ள கொடுத்த திரு கமல பாதம் – வில்லி:14 1/3
உருத்திரன் மானுட உருவம் கொண்டது அன்றேல் – வில்லி:14 117/3
படும் குறும் பனி புதைத்தலின் பரிதி தன் உருவம்
ஒடுங்குமாறு என ஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து – வில்லி:22 59/1,2
உருப்பசி வெம் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து அருச்சுனன் தன் உருவம் கொண்டு – வில்லி:22 137/1
உருப்பசி வெம் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து அருச்சுனன் தன் உருவம் கொண்டு – வில்லி:22 137/1
உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான் அறத்தின் உருவம் போல்வான் – வில்லி:27 6/4
அருளுடை மைந்தன் எண் இல் ஆயிரம் உருவம் ஆகி – வில்லி:36 18/2
உரித்தனர் துவக்கு உரம் நெரிய மேல் பழு ஒடித்தனர் இளைத்தனர் உருவம் வேர்க்கவே – வில்லி:42 202/4
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த – வில்லி:43 39/3

மேல்


உருவம்-தனை (2)

முன் உருவம்-தனை மாற்றி முகில் வாகன் திரு மதலை மோகி ஆகி – வில்லி:7 27/1
தன் உருவம்-தனை கொண்டு சாமனிலும் காமனிலும் தயங்கும் மெய்யோன் – வில்லி:7 27/2

மேல்


உருவமும் (2)

அருள் இல் இதயமும் நெறி இல் சரிதமும் அழகு இல் உருவமும் அதிர் குரல் – வில்லி:4 38/1
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி – வில்லி:28 60/3

மேல்


உருவவே (2)

தோளும் நெஞ்சமும் சிரமும் மார்பமும் தொடங்கி நிலை-தோறும் வந்துவந்து உருவவே
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா – வில்லி:38 34/1,2
உந்துகின்ற சிலீமுகம் பல பகை முகங்களில் உருவவே
முந்தினான் அவன் அப்பு மாரியின் முழுகினான் உடல் முற்றுமே – வில்லி:41 26/3,4

மேல்


உருவா (1)

பயில உதைத்தலின் அவர்கள் உரத்திடை பத மலர் பட்டு உருவா
மயில் கடவி கடவுளர் பகையை கதிர் மகுடம் முருக்கிய வேள் – வில்லி:27 193/2,3

மேல்


உருவாகி (1)

ஓர் ஆறு பேத சமயங்களுக்கும் உருவாகி நின்ற ஒருவன் – வில்லி:37 1/3

மேல்


உருவாய் (4)

அரணியின் அழல் போல் நரஅரி உருவாய் அச்சுதன் தூணில் அங்குரித்து – வில்லி:10 146/3
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன் ஆங்கு இருந்துழி வந்து – வில்லி:15 4/3
வாயிடை வந்தனன் மாண் உருவாய் ஒரு மா முனி அ முனி அ – வில்லி:41 221/3
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை அம் திருமால் – வில்லி:45 7/4

மேல்


உருவி (10)

விடைகொடுத்தான் இனி விடுமோ வய புலியை வால் உருவி விடுகின்றீரே – வில்லி:11 264/4
இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு உடல் உருவி ஏனம் வீழ – வில்லி:12 91/1
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ – வில்லி:28 55/3
வென்றி வடி வாள் உருவி மேலுற நடந்தான் – வில்லி:29 66/3
பார் உருவி திசை உருவி அண்டகூடம் பாதலத்தினுடன் உருவி பரந்து சீறி – வில்லி:43 38/1
பார் உருவி திசை உருவி அண்டகூடம் பாதலத்தினுடன் உருவி பரந்து சீறி – வில்லி:43 38/1
பார் உருவி திசை உருவி அண்டகூடம் பாதலத்தினுடன் உருவி பரந்து சீறி – வில்லி:43 38/1
உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம் – வில்லி:45 156/1
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான் அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடி – வில்லி:45 252/3
சதம்படு பகழி ஓரோர் தனுக்களின் உருவி ஓட – வில்லி:46 42/3

மேல்


உருவியிட்டன (1)

உருவியிட்டன கணை ஒன்று போல் பல – வில்லி:22 80/3

மேல்


உருவின (1)

அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை – வில்லி:41 89/3

மேல்


உருவினின் (1)

உருப்பசி பெயர் ஒண்_தொடி உருவினின் சிறந்தாள் – வில்லி:1 16/2

மேல்


உருவினொடு (1)

மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர் நெடு வன சரிதராய் – வில்லி:4 36/1

மேல்


உருவு (6)

உருவு கொண்டனள் தனது உடைமை தோன்றவே – வில்லி:1 41/4
ஓதாது உணர்ந்து மறை நாலும் உருவு செய்த – வில்லி:5 88/1
ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும் – வில்லி:19 28/1
ஊன் விடும்படி துளைத்து உருவு பல் பகழியால் – வில்லி:34 17/3
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின் – வில்லி:40 51/3
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு இவுளி தேர் களிறு ஆள் – வில்லி:42 205/3

மேல்


உருவுடன் (1)

உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி நான் நரகம் உறுவதின் – வில்லி:1 147/2

மேல்


உருவும் (2)

விட்ட வடி வேல் உருவ வேல் உருவும் முன்னே – வில்லி:37 25/1
சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று இவை மெய் துளைத்து உருவும்
வீர பகழி உனை இவற்றால் வெல்வேன் என போர் வில் வாங்கி – வில்லி:40 72/1,2

மேல்


உருவுமாறு (1)

பின்பு விட்ட சரம் சிரத்திடை உருவுமாறு பிளந்ததால் – வில்லி:12 93/2

மேல்


உருள் (11)

தேர் இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின தீ இடி – வில்லி:10 132/3
உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே – வில்லி:21 58/4
உருள் மணி திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும் உரகர் வாழ் – வில்லி:28 42/1
உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம் – வில்லி:28 58/2
ஆர் அழிந்தன உருள் அழிந்தன அச்சு அழிந்தன வச்சிர – வில்லி:29 45/1
உருள் ஏர் இரதத்து அருச்சுனனை ஒரு நாள் முழுதும் தகைந்திலமேல் – வில்லி:39 41/2
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல் – வில்லி:41 111/1
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி – வில்லி:41 115/2
ஒரு கையினில் உருள் நேமி கொடு ஓடி திசை-தோறும் – வில்லி:41 116/1
பாகன் அங்கம் நெரிந்தது நொந்தது பார்முகம் துளை விண்டன மண்டு உருள்
வேக வெம் பரியும் தலை சிந்தின வேதியன்-தனது என்பும் ஒடிந்ததே – வில்லி:42 124/3,4
உருள் பரந்த ரத துரக குஞ்சர பதாதியோடு கடிது ஓடினான் – வில்லி:43 46/3

மேல்


உருள்கள் (2)

உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் – வில்லி:29 70/1
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து – வில்லி:45 37/3

மேல்


உருள்களும் (1)

உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே – வில்லி:41 85/4

மேல்


உருள (5)

சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான் – வில்லி:21 44/4
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3
ஊரும் நேமி இரதத்து வயிர் அச்சு உடைய ஓடு வாசி தலை அற்று இரு நிலத்து உருள
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய – வில்லி:46 71/2,3

மேல்


உருளவே (1)

உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே – வில்லி:44 31/4

மேல்


உருளினோடு (1)

தேர் இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின தீ இடி – வில்லி:10 132/3

மேல்


உருளுடன் (1)

ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து – வில்லி:45 37/3

மேல்


உருளுடை (2)

உருளுடை ஒற்றை நேமி உறு பரி தேரோன் சீற – வில்லி:6 30/3
உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய் – வில்லி:45 11/4

மேல்


உருளும் (5)

பவரின் செறிய நிரைத்து உருளும் பல்வாய் திகிரி பயில் இலக்கை – வில்லி:5 47/3
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் – வில்லி:12 106/1
அனைத்து உருளும் சதாவியிட அடுக்கு உற நின்ற தேர் அழிய – வில்லி:40 23/3
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன சேம வெம் கவசம் துளை விஞ்சியது – வில்லி:42 129/3
உளம் நொந்து நாண உருளும் இரதமும் உடைதந்து போரும் ஒழியும்வகை சில – வில்லி:44 80/2

மேல்


உருளும்படி (1)

தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன சாயகமே – வில்லி:44 57/1

மேல்


உருளை (3)

உன்னும் அ அளவையின் உருளை ஒன்றுடை – வில்லி:21 31/1
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் – வில்லி:45 90/2
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3

மேல்


உருளைகள் (2)

சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே – வில்லி:4 48/2
உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம் – வில்லி:28 58/2

மேல்


உரை (112)

நிருபனது உரை கேட்டு அஞ்சினள் ஒதுங்கி நின்று கை நினைவு உற குவியா – வில்லி:1 98/1
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது – வில்லி:2 6/3
உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன – வில்லி:2 8/2
சொற்பால அல்லா பழி கூர் உரை சொல்வது என்னே – வில்லி:2 62/2
மரு மாலை வல்லி உரை கேட்டு மகிழ்ச்சி கூரும் – வில்லி:2 64/1
பெற்றனள் குந்தி என்னும் பேர் உரை கேட்ட அன்றே – வில்லி:2 69/2
விண்டிலள் உரை உளம் விம்மு குந்தியே – வில்லி:3 18/4
குந்தியை மகிழ் உரை கூறி கற்பினால் – வில்லி:3 27/1
என்று நல்ல உரை எடுத்து இயம்பி ஏனை இழிவினோடு – வில்லி:3 69/1
புன்மதி ஆம் உரை சிற்சில் புகன்றான் – வில்லி:3 97/3
நா தகு நல் உரை நதி_மகனுக்கும் – வில்லி:3 102/4
எம் உரை கொள்கலர் இனி அவர் மதி ஏது – வில்லி:3 105/3
வெவ் அனல் சுடர்க்கு ஒத்த ஓதியாள் வீமசேனனோடு உரை விளம்பினாள் – வில்லி:4 2/4
அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும் அன்னை ஆர்வ உரை கூறவும் – வில்லி:4 63/1
இவன் சல்லியன் என்று உரை சான்ற இகல் வேல் மன்னர்க்கு ஏறு அனையான் – வில்லி:5 45/1
நாளாயணி என்று உரை சால் பெரு நாமம் மிக்காள் – வில்லி:5 73/2
தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற தமிழ்கள் மூன்றும் – வில்லி:7 28/2
அந்த உரை செவிப்படலும் அதி தூரம் விழைவுடன் சென்று ஆடு தீர்த்தம் – வில்லி:7 34/3
பாங்கி நல் உரை தன் செவி படுதலும் விசயன் – வில்லி:7 68/1
உரை செல கவர்ந்த செல்வம் காட்டி நின்று உரைசெய்தாரே – வில்லி:10 86/4
நன்று நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு நல் உரை என்றார் – வில்லி:10 113/2
பெற்ற தாய்-தானும் பிதாவும் முன் வணங்க பேசலா உரை எலாம் பேசி – வில்லி:10 117/2
நின் கருத்தை நீ உரை என விதுரனும் நிகழ்ந்தன உரைக்கின்றான் – வில்லி:11 67/4
அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து அமரருக்கு உரை செய்ய – வில்லி:11 86/1
உரை நிலம் கடந்த சீர் உரைகொள் பேரினான் – வில்லி:11 101/4
ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து சகுனியும் – வில்லி:11 163/1
உரு தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம் – வில்லி:11 200/3
அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க அமரர் போற்றும் – வில்லி:11 247/1
உரை பெறு தசரதன்-தன் மகன் அலாது உவமை இல்லான் – வில்லி:12 29/4
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே – வில்லி:12 96/4
ஒன்றிய உவகையள் உரை வழுத்தினாள் – வில்லி:12 142/2
திகழ்கின்றன உரை தந்தை செவி போது உற மகிழா – வில்லி:12 152/1
மகவான் பெருமித வாழ்வு உரை வானோர் முதல் யாரும் – வில்லி:12 152/3
அ உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து அவனுக்கு அன்பால் – வில்லி:13 3/1
அவன் உரை மகிழ்ந்து கேட்டு ஆங்கு அமரருக்கு அதிபன் சொல்வான் – வில்லி:13 10/1
கூரும் நல் உரை கூறினும் கூற்றுடன் – வில்லி:13 37/1
தீயை ஒப்பன சில் உரை சொல்லுவான் – வில்லி:13 44/4
உரை உளார் என்று உரையீர் உணரவே – வில்லி:13 48/4
உரை கலங்க உளம் கலங்க துளங்கி மெய்யில் ஊன் கலங்க விலங்கொடு புள் இனங்கள் யாவும் – வில்லி:14 20/3
தம்முன் ஆகிய வானரம் சாற்றிய உரை கேட்டு – வில்லி:14 26/1
குரக்கு_நாயகன் அ உரை கூறலும் கேட்டு – வில்லி:14 30/1
நா இந்த உரை தந்து இன்னும் இருப்பதோ நரனுக்கு என்னா – வில்லி:14 95/3
மற்று அவன் அ உரை கூற மகிழ்வொடு அம் தண் – வில்லி:14 124/1
என்று இந்த உரை கூறி முனிவு ஆறி இறையோனும் இகலோனுடன் – வில்லி:14 137/1
அபயம் என்று அவள் அந்தரத்தின் மீது அரற்றும் அ உரை கேட்டு மாத்திரி-தன் – வில்லி:15 8/1
அ உரை வீமன் கேட்டு ஆங்கு அமித்திரன் வந்த போதே – வில்லி:18 6/1
இ உரை கேட்கின் நம்மை எரி எழ சபித்தல் திண்ணம் – வில்லி:18 6/2
வெவ் உரை உரையா முன்னம் மெய் முனி-தன்னை போற்றி – வில்லி:18 6/3
செ உரை கூறின் நம்மை சீறுமோ சீறல் செய்யான் – வில்லி:18 6/4
உற்றவன் ஒருவன் வாம் பரி வடிவும் உரை தகு சுழிகளும் ஒளியும் – வில்லி:19 22/2
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை
நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால் – வில்லி:21 14/3,4
அஞ்சல் என்று ஓர் உரை அளித்தல் காண்கிலேன் – வில்லி:21 67/2
பற்பல உரை இவன் பகரும் ஏல்வையில் – வில்லி:22 74/1
அரவினை உயர்த்த கோமான் அ உரை கேட்ட போழ்தே – வில்லி:22 106/1
துன்று பொன் தவிசினில் இருத்த இருந்து சில் உரை சொல்லுவான் – வில்லி:26 4/4
காமியாத முனிக்கு நல் உரை கட்டுரைத்தனன் இவர்கள் இ – வில்லி:26 17/2
நா தோம் இல் உரை பதற கதுமென உற்று எழுந்து இறைஞ்சி ஞாலம் எல்லாம் – வில்லி:27 10/2
என்ன கழறி இருந்தோர் உரை தவிர்த்து – வில்லி:27 51/1
உரை எலாம் தொடுத்து உரைப்பினும் உவமை வேறு உளதோ – வில்லி:27 62/4
பன்னகம்-தனை உயர்த்த கோவும் உரை பகர மாலும் எதிர் பகருவான் – வில்லி:27 105/4
குரவர் நல் உரை மறுக்கினும் பிறர் புரிந்த நன்றியது கொல்லினும் – வில்லி:27 107/2
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தானாகில் – வில்லி:27 154/4
வரம் தரும் திருமால் அதை வினவி அ வாசவன் தனக்கு உரை வழங்கும் – வில்லி:27 242/4
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் – வில்லி:27 245/4
அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய – வில்லி:28 52/2
செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான் – வில்லி:28 52/4
துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான் – வில்லி:28 55/2
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான் அமரில் அவனும் இவனோடு உரை செய்வான் – வில்லி:28 69/4
ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என அமரில் – வில்லி:33 16/1
ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து உள் அழிந்துகொண்டு உரை செய்தான் – வில்லி:36 9/3
உகத்தின் கடையில் கனல் போல்வார் ஒருவர்க்கொருவர் உரை முந்தி – வில்லி:39 40/2
உரை பட உந்து பாகர் இல உகைத்த துரங்க ராசி இல – வில்லி:40 19/3
நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று நிலையானதே – வில்லி:40 84/2
பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும் என்று உரை பேசினான் – வில்லி:41 30/4
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே – வில்லி:41 120/3,4
சொன்ன உரை ஆன கனல் சுட்ட செவியோடும் – வில்லி:41 185/3
கங்குலின் ஏவினன் உரை செய்க என்று கடோற்கச மீளியையே – வில்லி:41 225/4
அந்த உரை மீண்டு இவன் கேட்டு ஆங்கு அவனை நகைத்து உரைப்பான் அரக்கரேனும் – வில்லி:41 243/1
கன்னன் நின்ற உறுதி கண்டு கண்ணனோடும் உரை செய்தான் – வில்லி:42 19/4
சென்ற மாயம் ஒன்று இருந்தவாறு அடியனேன் தெளியுமாறு உரை என்றான் – வில்லி:42 34/4
என்-கண் தந்தான் இன் உரை என்னா – வில்லி:42 98/2
சுடு உரை கனல் அன்ன துச்சாதனன் – வில்லி:42 144/1
கொடு உரை கணை ஏவினும் கொல்லுமோ – வில்லி:42 144/4
தன் உரை வழுவாவண்ணம் தரியலர் படையை சார்ந்தான் – வில்லி:42 161/4
கொற்றவனது உரை கேட்டு கொடி நெடும் தேர் நரபாலர் சபதம் கூறி – வில்லி:42 173/3
நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை – வில்லி:42 180/1
வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும் – வில்லி:43 18/3
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாதன் என்று உரை கொள் முனிவரன் – வில்லி:43 42/3
புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும் – வில்லி:43 47/3
உந்தை தந்த உரை இது என புரை இல் உரை புரோகிதனும் ஓதினான் – வில்லி:43 49/4
உந்தை தந்த உரை இது என புரை இல் உரை புரோகிதனும் ஓதினான் – வில்லி:43 49/4
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும் – வில்லி:44 9/1
உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு – வில்லி:44 24/3
உற்றது கொள் அலகை குலம் வெம் களம் உரை பெருகாவணமே – வில்லி:44 49/2
தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன் – வில்லி:44 71/4
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/4
என்ன மன்னர்_மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை எடுத்துரைத்து – வில்லி:45 53/1
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண – வில்லி:45 93/1
உளம் புக தொடுத்தான் பாகன் உரை முடிவதன் முன் அம்மா – வில்லி:45 105/4
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில – வில்லி:45 151/2
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை – வில்லி:45 153/1
பம்பி மா நிலம் புரப்பதே கடன் என பார்த்திவற்கு உரை செய்தான் – வில்லி:45 181/4
என்னா உரை செய்தலும் அஞ்சி இளைத்து இரு கை கொடு இறைஞ்சி நராதிபனை – வில்லி:45 208/1
உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும் – வில்லி:45 226/3
உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று – வில்லி:46 86/3
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் – வில்லி:46 173/4
உரை தவறாதான் மறைக்குமோ எனது உயிர் துணைவா கேள் சிரத்திலே என – வில்லி:46 174/2
உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ – வில்லி:46 174/4
மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண் ஓர் உரை
கூறல் இங்கிதமே அல ஓர் உரை கூறில் வஞ்சகம் ஆம் இவன் ஆண்மையின் – வில்லி:46 182/1,2
கூறல் இங்கிதமே அல ஓர் உரை கூறில் வஞ்சகம் ஆம் இவன் ஆண்மையின் – வில்லி:46 182/2
என்றனன் என்ற உரை முடிவதன் முன் ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான் – வில்லி:46 211/4

மேல்


உரை-தனக்கு (1)

உன்னை யான் வினவு உரை-தனக்கு உத்தரம் உரைத்து – வில்லி:16 53/1

மேல்


உரை-மின் (5)

வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப – வில்லி:10 18/1
ஆர்-கொலோ அக்ர பூசனைக்கு உரியார் அரசரில் அந்தணீர் உரை-மின்
பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர் யாரையும் உணர்வீர் – வில்லி:10 112/1,2
எந்த நகரீர் உரை-மின் யாம் உணர என்றாள் – வில்லி:19 30/4
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின்
என்ன மைந்தனும் இ பரிசினால் உரைப்ப ஈன்று அற துறந்த அன்றையினும் – வில்லி:27 253/2,3
ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு உரை-மின் என்று – வில்லி:38 47/3

மேல்


உரைக்க (17)

வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே – வில்லி:5 52/4
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் – வில்லி:7 38/2
வில் மகன் உரைக்க ஏனை அமைச்சரும் விதுரன்-தானும் – வில்லி:11 272/1
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை – வில்லி:12 105/2
கெட்டன பட்டது உரைக்க உண்டோ கேட்கின் – வில்லி:14 115/4
மேவார் உரைக்க இவன் வந்தது அல்லால் பிறிது வேறு இல்லை – வில்லி:17 5/1
உன்னில் இன்னம் உளது ஒன்று பஞ்சவர் உரைக்க வந்த ஒரு தூதன் யான் – வில்லி:27 106/3
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க இசை வண்டு – வில்லி:27 220/1
துச்சாதனா இ மொழி சென்று கங்கை_சுதனுக்கு உரைக்க எனவே – வில்லி:37 6/1
வாள் விசயன் திரு மதலை வானோரும் வியந்து உரைக்க மாய்ந்தான் என்று – வில்லி:41 137/2
கொன்றனையே நின் ஆண்மை மீண்டு உரைக்க கூசினையோ குமரர் ஏறே – வில்லி:41 140/4
கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ – வில்லி:41 144/4
அதிர் அமர் கோலம் கொள்வான் அறிவுறுத்து உரைக்க வல்லாய் – வில்லி:41 163/2
மன் அவையில் அன்று பல வஞ்சினம் உரைக்க
சொன்ன உரை ஆன கனல் சுட்ட செவியோடும் – வில்லி:41 185/2,3
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்குலி – வில்லி:42 41/2
ஓர் இமைப்பினில் அறிந்து குமரன் கை அயிலோடு உரைக்க உவமம் பெறு விடம் கொள் அயில் – வில்லி:42 85/2
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ – வில்லி:42 181/4

மேல்


உரைக்கத்தக்க (1)

தன் நேர் இல்லா நெறி தருமன் தன என்று உரைக்கத்தக்க எலாம் – வில்லி:11 238/1

மேல்


உரைக்கப்பெற்றேன் (1)

ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப்பெற்றேன்
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே – வில்லி:45 249/3,4

மேல்


உரைக்கல் (2)

உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ – வில்லி:14 19/4
உதையுண்டு வீழ்ந்தார் உரைத்தாலும் உரைக்கல் ஆற்றா – வில்லி:45 77/4

மேல்


உரைக்கலன் (1)

வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள் – வில்லி:28 10/3

மேல்


உரைக்கலாகும் (1)

புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ – வில்லி:40 52/4

மேல்


உரைக்கலாமோ (1)

உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ
தன்னினும் போர்க்கு எளியனோ சயத்திரதன்-தான் என்று சாற்றுவாயே – வில்லி:41 235/3,4

மேல்


உரைக்கலுற்றார் (1)

உற்றனர் அரக்கர் நூறாயிரர் உருத்து உரைக்கலுற்றார் – வில்லி:14 91/4

மேல்


உரைக்கலுற்றால் (1)

வம்பு அவிழ் அலங்கல் மார்ப மந்தணம் உரைக்கலுற்றால்
இம்பர் மற்று யாது சொல்ல இளைஞரை அழைத்தது என்றான் – வில்லி:27 172/3,4

மேல்


உரைக்கலுற்றான் (4)

புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான் – வில்லி:11 4/4
கோட்டம் இல் சிந்தையானும் குரிசிலுக்கு உரைக்கலுற்றான் – வில்லி:11 202/4
உலைவு உறு காதல் மிஞ்ச உரன் அழிந்து உரைக்கலுற்றான் – வில்லி:21 53/4
உயிர்த்தனன் ஆகி மீள உத்தரம் உரைக்கலுற்றான் – வில்லி:45 39/4

மேல்


உரைக்கவும் (2)

ஓவினர் உரைக்கவும் உணர்கலாமையால் – வில்லி:11 89/4
வடு உரைக்கவும் மன் உறை மன்றிடை – வில்லி:42 144/2

மேல்


உரைக்கவே (4)

உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே – வில்லி:1 143/4
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான் – வில்லி:40 39/2
இன்னவாறு என உரைக்கவே நிகர் இலாத திண் திறல் அலாயுதன் – வில்லி:42 193/2
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே
@44. பதினாறாம் போர்ச் சருக்கம் – வில்லி:43 50/4,5

மேல்


உரைக்கில் (2)

நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான் – வில்லி:28 58/1
தந்தை ஆக நீ உரைக்கில் யாரையும் தறிப்பன் யான் – வில்லி:38 10/2

மேல்


உரைக்கிற்பார் (2)

ஓங்கு நீள் கொடி பதாகினி திரண்டவாறு உன்னி யார் உரைக்கிற்பார் – வில்லி:28 7/4
அநேகம் ஆயிரம் விருதரை அளவு அறிந்து ஆர்-கொலோ உரைக்கிற்பார் – வில்லி:42 48/4

மேல்


உரைக்கின்ற (1)

மந்திரமும் அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற வலியும் காண – வில்லி:11 252/2

மேல்


உரைக்கின்றான் (1)

நின் கருத்தை நீ உரை என விதுரனும் நிகழ்ந்தன உரைக்கின்றான் – வில்லி:11 67/4

மேல்


உரைக்கின்றீர் (1)

உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் உரையீரே – வில்லி:27 44/4

மேல்


உரைக்கு (5)

உண்மைக்கு இவனே வலிக்கு இவனே உறவுக்கு இவனே உரைக்கு இவனே – வில்லி:5 39/2
என்று உரைத்தான் மன்றல் பெற இருந்தோனும் மாமன் உரைக்கு இசைந்தான் அன்றே – வில்லி:7 38/4
அந்தணர் அல்லீர் யாவர் நீர் என்றான் அ உரைக்கு அமலனும் உரைப்பான் – வில்லி:10 18/4
சொல் நேர் உரைக்கு தான் பிறர்க்கு தொண்டாய்விட்டு சுரி_குழலை – வில்லி:11 238/3
தந்திரம் மற்று ஒரு கோடி உரைக்கு அடங்கா என துயரம் தவிர்த்து தன்மன் – வில்லி:46 248/2

மேல்


உரைக்கும் (22)

நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் – வில்லி:7 38/3
இரணியன் இரணியாக்கன் என்று உரைக்கும் இயற்பெயர் இருவரும் எய்தி – வில்லி:10 146/1
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் – வில்லி:11 40/2
உரு தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம் – வில்லி:11 200/3
கோணே நேர்பாடாய் இருந்தான் குருடு என்று உரைக்கும் கொடியோனே – வில்லி:11 226/4
ஐயோ அந்த கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு அதி பாவம் – வில்லி:11 235/4
மூகன் என்று உரைக்கும் அ மூக தானவன் – வில்லி:12 125/1
பார் உளோர் உரைக்கும் மாற்றம் பழுது அற பலித்த காலை – வில்லி:16 32/2
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து – வில்லி:19 10/2
தண்டினுக்கு ஒருவன் புய வலிக்கு ஒருவன் தனுவினுக்கு ஒருவன் என்று உரைக்கும்
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்ற பின் தெள் அமுது அனைய – வில்லி:19 13/1,2
இன்று பூசை போல் இருந்துழி உரைக்கும் ஈது இகலது அன்று இருவர்க்கும் – வில்லி:24 13/3
ஒன்ற வைத்து வணங்கி ஆசி உரைக்கும் மெய் பயன் உற்ற பின் – வில்லி:26 4/2
கை வழங்குக என நின்ற தூணிடை அறைந்து உரைக்கும் இவை காவலன் – வில்லி:27 118/4
வீர சாபமுடன் உரைக்கும் வெய்ய சாபம் வல்ல அ – வில்லி:30 10/1
மன்றில் ஒரு சார்புற வழக்கினை உரைக்கும்
புன் தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே – வில்லி:41 180/3,4
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி – வில்லி:41 242/2
யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக – வில்லி:42 4/2
முனியும் தரணிபனோடு சில் மொழி நன்கின் உரைக்கும்
துனி கொண்டு உளம் அழியாது ஒழி துணிவுற்றனை முதலே – வில்லி:42 61/1,2
நடு உரைக்கும் நல் நா உடையாய் உனை – வில்லி:42 144/3
அரும் பெறல் ஆயோதனம் மற்று அவன் உரைக்கும் வேலையினில் – வில்லி:46 147/1
இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம் எனது உயிர் நீ கோறல் இற்றை நாளிடை – வில்லி:46 166/1
உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே – வில்லி:46 244/4

மேல்


உரைக்கும்போது (1)

உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ – வில்லி:11 240/4

மேல்


உரைக்கொண்ணா (1)

முட்ட உரைக்கொண்ணா
பட்டவர் அநேகர் இவன் – வில்லி:41 78/2,3

மேல்


உரைகட்கு (2)

பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம் புகலான் ஆகி – வில்லி:14 93/2
உரைத்தன உரைகட்கு எல்லாம் உத்தரம் உரைசெய்யாத – வில்லி:46 123/1

மேல்


உரைகள் (4)

என்றுகொண்டு எண்ணி நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம் – வில்லி:10 126/1
இந்த இந்த உரைகள் இயம்பவே – வில்லி:12 12/4
இனியன உரைகள் பயிற்றி யாவரையும் ஏகுவித்து இற்றை நாள் இரவில் – வில்லி:19 5/3
உண்டான் உரைத்தான் உரைத்தக்க உரைகள் எல்லாம் – வில்லி:23 18/4

மேல்


உரைகளால் (1)

ஊர்ந்த சல்லியன் தேற்றினன் பற்பல உரைகளால் அ எல்லை – வில்லி:45 178/3

மேல்


உரைகளும் (1)

பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன் – வில்லி:4 38/2

மேல்


உரைகொள் (1)

உரை நிலம் கடந்த சீர் உரைகொள் பேரினான் – வில்லி:11 101/4

மேல்


உரைசெய் (5)

யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும் – வில்லி:4 3/1
யாரையோ உரைசெய் நீ என திறல் நிசாசராதிபன் இயம்பலும் – வில்லி:10 62/1
ஒரு சிலை முறித்த சீற்றம் என்-கொலோ உரைசெய் என்றான் – வில்லி:27 139/4
வச்சிரத்தவன் உரைசெய் சக்கர மாறு இலா அணி பாறவே – வில்லி:41 24/4
கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில் – வில்லி:45 94/1

மேல்


உரைசெய்குவள் (1)

குறுகி அவளுடன் உரைசெய்குவள் உறு குறையை உளம் நனி குறையவே – வில்லி:4 37/2

மேல்


உரைசெய்குவான் (1)

கிராதனாகிய வடிவுகொண்ட கிரீசனோடு உரைசெய்குவான்
விராதன் ஆதி நிசாசரேசரை வென்று முச்சிகரத்தின் மேல் – வில்லி:12 92/2,3

மேல்


உரைசெய்கேன் (1)

யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும் – வில்லி:4 3/1

மேல்


உரைசெய்த (5)

வெருக்கொளா எனை மறுத்தனை உனக்கு முன் மெய் மறை உரைசெய்த
குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர் – வில்லி:2 33/2,3
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் – வில்லி:37 4/2
நேர் அன்று அவை-கண் உரைசெய்த வாய்மை நிறைவேறும் நாளை உடனே – வில்லி:37 7/4
நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று நிலையானதே – வில்லி:40 84/2
உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான் – வில்லி:45 232/3

மேல்


உரைசெய்தது (1)

பயம் உற மா முனிவர்க்கு உரைசெய்தது பார் மீதே – வில்லி:46 101/3

மேல்


உரைசெய்தபடியே (1)

உரைசெய்தபடியே உங்கள் உலகினை இழந்து சில நாள் – வில்லி:11 274/3

மேல்


உரைசெய்தனன் (2)

என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன் யான் என நீ என வேறு – வில்லி:41 219/1
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே – வில்லி:44 80/4

மேல்


உரைசெய்தார் (3)

உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார்
அரியஆயினும் வழங்குதற்கு ஏற்றன அல்லஆயினும் தம்மின் – வில்லி:9 3/2,3
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை அற்ற புகழ் உரைசெய்தார் – வில்லி:40 64/4
ஒன்றுபட மகிழ்ந்து ஆடி மீண்டவாறு உரைசெய்தார் – வில்லி:46 149/4

மேல்


உரைசெய்தாரே (1)

உரை செல கவர்ந்த செல்வம் காட்டி நின்று உரைசெய்தாரே – வில்லி:10 86/4

மேல்


உரைசெய்தாள் (1)

பின்னை அவனுக்கு நிகழ் பெற்றி உரைசெய்தாள் – வில்லி:23 4/4

மேல்


உரைசெய்தான் (14)

எழுதினும் பொறா இளமையள் முதுக்குறைந்து யாதுயாது உரைசெய்தான்
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன் மகிழ்வு எய்த – வில்லி:2 27/2,3
வரதனால் பணிப்புறு தொழில் யாவர் நாம் மறுக்க என்று உரைசெய்தான் – வில்லி:11 62/4
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான் அவர்களும் அ வேடம் கொண்டார் – வில்லி:12 82/2
பட்ட உணவு இங்கு அமுது செய பருவம் இது என்று உரைசெய்தான் – வில்லி:17 3/4
கன்னனும் திறல் காங்கெயன்-தன்னொடு கண் சிவந்து உரைசெய்தான் – வில்லி:24 17/4
ஓங்கு மா தவ உலூகனை போக்கினான் அவனும் வந்து உரைசெய்தான்
@25. வாசுதேவனைப் படைத்துணை அழைத்த சருக்கம் – வில்லி:24 21/4,5
உம்பர் கற்பகமும் நாண வண்மையில் உயர்ந்த வீரன் இவை உரைசெய்தான் – வில்லி:27 135/4
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான் அமரில் அவனும் இவனோடு உரை செய்வான் – வில்லி:28 69/4
வினை முற்றி உயர் தருமனுடன் இற்றை அரிய அமர் விளைவுற்றது என உரைசெய்தான் – வில்லி:40 55/4
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு சோகமொடு உரைசெய்தான் – வில்லி:41 32/4
அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம் இன் சொலாக உரைசெய்தான் – வில்லி:41 45/4
சென்று அறிகுதி நீ என்று உரைசெய்தான் – வில்லி:42 97/4
உயர் மறை ஒன்று உளது அம் மறை ஒரு முனி உரைசெய்தான் – வில்லி:46 101/4
மீட்டும் அவற்கு உரைசெய்தான் விரி திரை நீர் மறந்தோனே – வில்லி:46 151/4

மேல்


உரைசெய்தானே (2)

ஊறிய அமுத சொல்லால் உத்தரற்கு உரைசெய்தானே – வில்லி:22 109/4
ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று உமக்கு என்றும் உரைசெய்தானே – வில்லி:46 18/4

மேல்


உரைசெய்து (14)

உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான் – வில்லி:4 55/2
அமரரை முதுகு கண்ட காவலரும் அவரவர் ஆண்மைகள் உரைசெய்து
அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல் – வில்லி:9 58/1,2
வஞ்சினம் உரைசெய்து உள்ளமும் மெய்யும் வாகு பூதரங்களும் பூரித்து – வில்லி:10 137/2
இந்த வண்ணம் உரைசெய்து மன் அவையில் ராசராசனும் இருக்கவே – வில்லி:27 103/1
ஈர்_ஆறு நாமம் உரைசெய்து மண் கொடு இடுவார்கள் காணும் இமையோர் – வில்லி:37 1/4
காத்திடு-மின் என நின்ற காவலரோடு உரைசெய்து
கோ தருமன் பணித்ததன் பின் கோதண்டம் உற வாங்கி – வில்லி:40 7/2,3
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் – வில்லி:40 65/2
உனது நினைவு எஞ்சிடாமல் அபிமனை உயிர் கவர்வன் என்று தேற உரைசெய்து
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம் தண் மாலை பரமனை – வில்லி:41 49/2,3
விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு – வில்லி:41 119/3
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து தொழுது ஒரு சிகர தண்டம் விட்டு எறிதலின் எறிதரு – வில்லி:41 129/3
தேற்றி உரைசெய்து தன சேவடி இறைஞ்சி – வில்லி:41 173/3
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே – வில்லி:44 82/4
வரன் ஆம் அவனை புனை தேர் மிசையே வைத்து துனி மாறிடுமாறு உரைசெய்து
அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்புரமே – வில்லி:45 209/2,3
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/4

மேல்


உரைசெய்ய (1)

தூள மா முனி ஒருவனோடு அறிவு இலா சுயோதனன் உரைசெய்ய
வாள மா நிலம் முழுதுடை மன்னன் இல் வந்தனன் விரைவில் போய் – வில்லி:16 4/2,3

மேல்


உரைசெய்யவே (1)

தென்இலங்கை திறைகொண்டு மீள்க என இளைய தாதை உரைசெய்யவே
மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன் – வில்லி:10 61/2,3

மேல்


உரைசெய்யாத (1)

உரைத்தன உரைகட்கு எல்லாம் உத்தரம் உரைசெய்யாத
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி – வில்லி:46 123/1,2

மேல்


உரைசெய்யாயோ (1)

உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாயோ – வில்லி:41 161/4

மேல்


உரைசெய்வாம் (1)

பின்பு அவண் நிகழ்ந்தது ஒரு பெற்றி உரைசெய்வாம்
@16. நச்சுப் பொய்கைச் சருக்கம் – வில்லி:15 27/4,5

மேல்


உரைசெய்வார் (1)

உரமும் சீற்றமும் தோற்ற உரைசெய்வார் – வில்லி:12 8/4

மேல்


உரைசெய்வாரே (1)

ஆடிய வலைஞர் கண்டோர் ஆனிலற்கு உரைசெய்வாரே – வில்லி:46 125/4

மேல்


உரைசெய்வாள் (1)

தொழுது சொன்ன பின் மனம் தெளிந்து அன்னையும் தோன்றலுக்கு உரைசெய்வாள் – வில்லி:2 4/4

மேல்


உரைசெய்வான் (6)

அந்தணாளன் அ இரவிடை மீள வந்து அன்னையோடு உரைசெய்வான் – வில்லி:2 18/4
உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான் – வில்லி:2 32/4
உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன உரைசெய்வான் – வில்லி:3 65/4
மாட்டு இருந்த மகீபர்க்கு உரைசெய்வான் – வில்லி:12 13/4
ஒரு வடிவு ஆனவன் உற்று உரைசெய்வான் – வில்லி:14 59/4
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் – வில்லி:27 108/4

மேல்


உரைசெய்வானே (1)

நினைக்கவும் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வானே – வில்லி:5 30/4

மேல்


உரைசெய (6)

முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள – வில்லி:2 7/2
ஏதம் அற உறவான மனை_மகள் யாவும் உரைசெய யாதவன் – வில்லி:4 43/1
தொடக்கி உரைசெய நினைக்கில் ஆயிரம் நா உடையோற்கும் சொல்லல் ஆமோ – வில்லி:12 84/4
என உயர் புயங்ககேது உரைசெய இவனை விடை கொண்டு வீரர் அனைவரும் – வில்லி:41 41/1
நந்தியும் உரைசெய கேட்டு நன்று என – வில்லி:41 208/3
ஆரியன் திரு மகன் இவை உரைசெய அரசனும் அவை கேட்டு – வில்லி:45 182/1

மேல்


உரைசெயவேண்டும் (1)

உரைசெயவேண்டும் என்று உரைப்ப வஞ்சியும் – வில்லி:1 61/3

மேல்


உரைசெயாது (1)

மன்றல் அம் தொடையல் மார்பா வரவு எமக்கு உரைசெயாது என் – வில்லி:25 10/3

மேல்


உரைசெயின் (2)

நிகர் அல இதற்கு நாமம் உரைசெயின் நிலை உடைய சுப்ரதீகம் இதன் வலி – வில்லி:40 52/2
அங்கு உரையாடியது உரைசெயின் மண் மிசை யார் வியவாது ஒழிவார் – வில்லி:41 225/2

மேல்


உரைசெயும் (1)

உம்பர் வாரியையும் கலக்குமே மிகவும் உண்மை நாம் உரைசெயும் பொழுதே – வில்லி:42 207/4

மேல்


உரைத்த (63)

செய்தால் அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி வந்து நினை உவகையால் – வில்லி:1 139/3
போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி – வில்லி:2 35/2
உறுவது ஒன்றும் உணர்கலாது உரைத்த புன்சொல் அறிதியே – வில்லி:3 80/2
உறைவு இடத்து எய்தி ஆங்கு உரைத்த செய்குவேன் – வில்லி:4 30/2
உள் இருந்து அன்னை மைந்தர் உரைத்த சொல் கேட்டு தேவர் – வில்லி:5 65/1
திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து தோய – வில்லி:5 92/2
அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று – வில்லி:7 38/1
யதி உரைத்த சொல் கேட்டலும் யாதவி நுதல் வாள் – வில்லி:7 69/1
உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து அழகுற ஓடுகின்றது போலும் – வில்லி:9 13/4
என்று கொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில் இரவி முன் இருள் போல் – வில்லி:9 53/1
இ முறை இராயசூய மா மகத்துக்கு எழுதொணா நான்மறை உரைத்த
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி – வில்லி:10 108/1,2
நன்று நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு நல் உரை என்றார் – வில்லி:10 113/2
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனத்தினை ஈர பின்னும் – வில்லி:11 36/1
உன்னையும் குறித்து வன்பு உரைத்த தம்பிமார் இனம் – வில்லி:11 180/1
என்ன கழறி நீ உரைத்த எல்லாம் அரசற்கு இயம்பு என்றான் – வில்லி:11 233/3
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா – வில்லி:11 242/2
அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து செல்வ – வில்லி:11 274/1
தையல் அங்கு உரைத்த மாற்றம் தருமனும் கேட்டு நாங்கள் – வில்லி:11 278/1
இயைந்து உரைத்த இயைபின்படி இனி – வில்லி:12 15/1
அச்சுதன் உரைத்த மாற்றம் அறன் சுதன் மகிழ்ந்து கேட்டு – வில்லி:12 18/1
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால் வரையிடை தோன்றி – வில்லி:12 54/2
என்று அவன் உரைத்த மாற்றம் இன்புற கேட்டு நெஞ்சில் – வில்லி:13 26/1
மன்னர் மன்னன் முன் உரைத்த வாய்மையும் குறிப்புறா – வில்லி:13 120/4
விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்_கோன் செவியில் சென்று – வில்லி:13 151/1
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற மகிழ்ந்து கேட்டு – வில்லி:13 159/1
அங்கு உள்ள தபோதனர்-தம் பாதம் போற்றி அவர் உரைத்த ஆசியும் பெற்று அப்பால் ஏகி – வில்லி:14 9/1
உரம் கொள் வீமன் அ மாருதி உரைத்த சொல் கேளா – வில்லி:14 28/1
தாம மாருதி உரைத்த சொல் தம்பியும் கேட்டு – வில்லி:14 32/1
தம்பியர்-தாமும் வேள்வி தையலும் உரைத்த மாற்றம் – வில்லி:18 13/1
உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன ஒழிவு இலா உரவோய் – வில்லி:21 49/2
அ கொடி உரைத்த மாற்றம் அவன் செவிக்கு அமுதம் ஆகி – வில்லி:21 57/1
உரைத்த அன்னையை கதுமென உத்தரன் வணங்கி – வில்லி:22 29/1
யாரும் அஞ்சுதிர் என இகழ்ந்து உரைத்த நீ – வில்லி:22 82/2
தூதர் வந்து உரைத்த சொல்லால் சோகமும் துனியும் மாறி – வில்லி:22 115/2
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:22 140/1
உரைத்த பொழுது இப்பொழுது இ ஊர் எரி கொளுத்தி – வில்லி:23 5/1
அந்த அந்தனோடு உரைத்த பின் அவன் நினது அவனி தந்திலன் ஆகின் – வில்லி:24 6/2
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்த பின் – வில்லி:26 1/2
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து – வில்லி:26 10/2
செம் சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும் முன் சென்ற காலை – வில்லி:27 3/1
கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும் – வில்லி:27 7/3
உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம் – வில்லி:27 16/1
இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்த மொழி – வில்லி:27 38/3
போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் – வில்லி:27 112/2
என்ன வானவர் நகைப்பரே எனை உரைத்த நாவுடன் இருத்தியோ – வில்லி:27 127/4
வீரனை பழுது உரைத்த நீ பகையை எங்ஙனே தனி-கொல் வெல்லுவாய் – வில்லி:27 131/2
மன கடும் கனலினான் தன் மனத்தினால் உரைத்த வெம் சொல் – வில்லி:27 142/3
கண் இலான் உரைத்த மாற்றம் கேட்டலும் காவலோரில் – வில்லி:27 169/1
மாதுலன் உரைத்த மாற்றம் மருகனும் இசைந்து கங்குல் – வில்லி:27 177/1
கண்ணனும் குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் திருத்தமா கேட்டு ஆங்கு – வில்லி:27 260/1
இவ்வாறு உரைத்த வேந்தர்-தமக்கு எய்தும் சிறப்பு செய்து அகற்றி – வில்லி:39 44/1
அல் தராபதி கருதி ஆசானோடு உரைத்த எலாம் – வில்லி:40 2/1
இப்பால் மற்று இவர் நிற்ப இரவு உரைத்த மொழிப்படியே – வில்லி:40 5/1
மைத்துனன் உரைத்த மாற்றம் மைத்துனன் செவிக்கு தீ கோல் – வில்லி:41 158/1
ஓடையாம் என்ன நின்றோன் முன்னரே உரைத்த வார்த்தை – வில்லி:43 17/2
தீது இலான் உரைத்த மாற்றம் செவி படும் அளவில் நெஞ்சில் – வில்லி:43 28/1
செம் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவி பட சிந்தனை தெளிவுற்று – வில்லி:45 8/1
இன்றோ உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் பயன் பெற்றிடும் நாளே – வில்லி:45 138/4
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு ஐயன் மன மலர் உகந்துஉகந்து அவனை – வில்லி:45 243/1
நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே – வில்லி:45 267/4
மாயவன் உரைத்த மாற்றம் மாருதி கேட்டு தந்தை – வில்லி:46 130/1
பாவனன் இப்படி உரைத்த பழி மொழியும் தனது செவி பட்ட காலை – வில்லி:46 138/1
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே – வில்லி:46 202/4

மேல்


உரைத்தக்க (1)

உண்டான் உரைத்தான் உரைத்தக்க உரைகள் எல்லாம் – வில்லி:23 18/4

மேல்


உரைத்ததன் (2)

நகுலன் இவை உரைத்ததன் பின் நன்று என கை அமைத்தருளி நகுலன் சொல்லும் – வில்லி:27 28/1
ஓர் இமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்ததன் பின் உருமேறு உண்ட – வில்லி:45 263/3

மேல்


உரைத்தது (7)

வியாதனும் புகழ்ந்து உரைத்தது மற்று இவன் மேல்நாள் – வில்லி:1 23/2
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம் – வில்லி:11 30/3
என்று அசரீரி பின்னும் இன்னவை உரைத்தது அம்மா – வில்லி:13 92/4
முதிர உரைத்தது ஓர் மொழி உளது அ மொழி மொழிதர வந்தனன் யான் – வில்லி:41 229/3
யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன் – வில்லி:45 267/1
யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன் – வில்லி:45 267/1
வாய் உரைத்தது இன்று அளவும் கேட்டிலேம் கேட்டனமேல் வாட்டம் உண்டோ – வில்லி:45 267/2

மேல்


உரைத்ததும் (2)

குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் உண்மை ஆம்வகை கூறினான் – வில்லி:26 18/4
எய்தி அங்கு உரைத்ததும் இருந்த மன்னவர் – வில்லி:41 259/2

மேல்


உரைத்ததே (1)

வசை அறும் புகழ் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை ஆயினும் பெற்ற – வில்லி:11 72/3

மேல்


உரைத்தபோது (2)

இன்னவாறு இவன் உரைத்தபோது அவன் எழுந்திருந்து வசை என்னை நீ – வில்லி:27 127/1
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும் – வில்லி:46 174/3

மேல்


உரைத்தபோதே (1)

மதலை பேர் எடுத்து போரில் மடிந்தவாறு உரைத்தபோதே
விதலையன் ஆகி பின்னை வில் எடான் வீதல் திண்ணம் – வில்லி:43 20/1,2

மேல்


உரைத்தருள் (5)

தந்தை உரைத்தருள் வாய்மை தலைமேல்கொள்ளா – வில்லி:14 120/1
புறத்து இருந்து தவம் செயும்படி பரிவு உரைத்தருள் போய் என – வில்லி:26 3/2
உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான் அறத்தின் உருவம் போல்வான் – வில்லி:27 6/4
இங்கு நீ தனி நடந்தவாறு உரைத்தருள் என்றான் – வில்லி:27 89/4
மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை – வில்லி:45 23/3

மேல்


உரைத்தருள்க (2)

உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால் – வில்லி:14 6/3
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி – வில்லி:24 9/2

மேல்


உரைத்தருள்வாய் (1)

ஒன்றாது இரண்டு பட்டதும் யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய்
குன்றால் அன்று மழை தடுத்த கொற்ற கவிகை கோபாலா – வில்லி:10 30/2,3

மேல்


உரைத்தருள்வான் (1)

தாது அவிழ் பொன் தொடை மார்பில் அணைத்து உயர் தருமன் உரைத்தருள்வான்
நீ தவறின் பினை யார் நிலைநிற்பவர் நிருபர் சிகாமணியே – வில்லி:41 16/2,3

மேல்


உரைத்தருளி (2)

இ திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை என்று இனிது உரைத்தருளி
அ தகவு உடையாள் மகிழ்வுற கலனும் ஆடையும் வேண்டுவ வழங்கி – வில்லி:19 19/2,3
ஒன்றும் கதிர் முடியாற்கு ஓம் என்று உரைத்தருளி
இன்று இங்கு இருவேமும் இப்போது உரைத்த மொழி – வில்லி:27 38/2,3

மேல்


உரைத்தல் (4)

மன்னற்கு இளையோய் தவறு உரைத்தல் வழக்கோ வடமீன் அனையாளை – வில்லி:11 233/2
அயர்ந்து உரைத்தல் அலாது இலை ஆவதே – வில்லி:12 15/4
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும் – வில்லி:18 17/2
என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது – வில்லி:40 30/3

மேல்


உரைத்தலால் (1)

உலப்பு அடையவும் தான் உய்யவும் அரசன் உரைத்தலால் ஓச்சினன் இவன் மேல் – வில்லி:42 213/2

மேல்


உரைத்தலும் (4)

அன்ன வாசகம் அவன் உரைத்தலும் இகல் அனுமான் – வில்லி:14 33/1
ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும் அவனை அருகுற வருக என அழைத்து – வில்லி:19 27/1
உளைய வார்த்தைகள் உரைத்தனன் உரைத்தலும் உற்றவர் இடுக்கண்கள் – வில்லி:24 4/3
பரிந்து இவை உரைத்தலும் பாவை பங்கன் மேல் – வில்லி:41 194/2

மேல்


உரைத்தவர்-தம் (1)

உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று – வில்லி:46 86/3

மேல்


உரைத்தவா (1)

ஒப்பது ஒன்று இல்லை மற்று உரைத்தவா செயல் – வில்லி:41 250/3

மேல்


உரைத்தவாறும் (1)

சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்தவாறும்
உரத்தினார் கெடாதவாறும் உணர்ந்து தன் பேதை இன்னம் – வில்லி:5 2/2,3

மேல்


உரைத்தவை (1)

ஒன்றுபட்டு உவமை பொருள்களால் கண்டும் உரைத்தவை எடுத்து எடுத்துரைத்தும் – வில்லி:1 85/2

மேல்


உரைத்தன (1)

உரைத்தன உரைகட்கு எல்லாம் உத்தரம் உரைசெய்யாத – வில்லி:46 123/1

மேல்


உரைத்தனர் (1)

அங்கு நின்று வந்தவர் உரைத்தனர் அவன் இப்போது – வில்லி:7 67/3

மேல்


உரைத்தனரே (1)

உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே – வில்லி:45 91/4

மேல்


உரைத்தனவும் (1)

ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கொருவர் உரைத்தனவும்
களி யானை அனான் செவிப்படலும் கலங்கி சித்தம் இவர் என்னை – வில்லி:27 226/2,3

மேல்


உரைத்தனள் (2)

ஏசு அற உரைத்தனள் இனிமை கூரவே – வில்லி:4 21/4
பெயர்த்து நல்குவேன் நிரையும் என்று உரைத்தனள் பேடி – வில்லி:22 39/4

மேல்


உரைத்தனன் (8)

ஆகும் இ வாழ்வு என்று உரைத்தனன் அவனும் ஆகுமாறு அவனுடன் உரைப்பான் – வில்லி:1 99/4
கன்றுமாறு உரைத்தனன் சொல் கன்னன் என்னும் மன்னனே – வில்லி:11 167/4
உரோமச முனியை நோக்கி உரைத்தனன் உற்ற எல்லாம் – வில்லி:13 160/4
உளைய வார்த்தைகள் உரைத்தனன் உரைத்தலும் உற்றவர் இடுக்கண்கள் – வில்லி:24 4/3
வீடுமன் திரு தனயனோடு உறுதிகள் வெகுண்டு உரைத்தனன் அன்றே – வில்லி:24 16/4
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன் நான் என உரைத்தனன் அரோ – வில்லி:30 32/3
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா – வில்லி:45 185/4
கொண்டல் உரைத்தனன் துரகதாமாவின் வினைகள் எலாம் கூற்றும் உட்க – வில்லி:46 244/2

மேல்


உரைத்தனனே (2)

ஞான மனத்தொடு நா குழற பல நாடி உரைத்தனனே – வில்லி:31 19/4
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே – வில்லி:45 92/4

மேல்


உரைத்தனை (1)

திறன் அறியாமல் உரைத்தனை மாருதி சிறுவன் எனும்படி நீ – வில்லி:41 227/1

மேல்


உரைத்தாய் (2)

அன்று எனக்கு உரைத்தாய் ஆகில் அவனுடன் அணுக ஒட்டேன் – வில்லி:27 156/2
இன்று எனக்கு உரைத்தாய் ஐயா என் நினைந்து என் செய்தாயே – வில்லி:27 156/4

மேல்


உரைத்தார் (5)

கரி விரசும் கோபுர பொன் திரு வாயில் புகுந்து உரைத்தார் காவலோர்க்கே – வில்லி:10 17/4
அறிந்தவர் உரைத்தார் ஐய அவாவினுக்கு அவதி உண்டோ – வில்லி:12 22/4
இந்திரநீலம்-தன்னில் இறைவனுக்கு உரைத்தார் அந்த – வில்லி:12 68/3
அறுவரும் இவ்வாறு உண்மையே உரைத்தார் ஆதலால் நிரைநிரைப்படியே – வில்லி:18 22/1
அந்தணன் அணிந்த விரகினை விமானத்து அமரரும் அதிசயித்து உரைத்தார்
சந்து அணி கடக வாகு நீள் சிகர சயத்திரதனை ஒரு பகலில் – வில்லி:42 8/2,3

மேல்


உரைத்தால் (3)

பெறு முறை பெறுமே உள்ளவாறு உரைத்தால் பெரியவர் பேசும் வாசகமே – வில்லி:18 22/4
நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் – வில்லி:27 8/1
அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை உரைத்தால் அது கேளாமல் – வில்லி:27 19/3

மேல்


உரைத்தாலும் (2)

கோவலன் போய் உரைத்தாலும் குருநாடும் அரசும் அவன் கொடுக்கமாட்டான் – வில்லி:27 25/2
உதையுண்டு வீழ்ந்தார் உரைத்தாலும் உரைக்கல் ஆற்றா – வில்லி:45 77/4

மேல்


உரைத்தாள் (1)

ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள் – வில்லி:22 28/4

மேல்


உரைத்தான் (30)

உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான் – வில்லி:1 107/4
உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி ஒடுங்கினன் வாய் புதைத்து உரைத்தான்
எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை – வில்லி:1 109/2,3
ஊறு பட்டபோது எழுந்தருள்க என பணிந்து உரைத்தான் – வில்லி:3 123/4
என்று உரைத்தான் மன்றல் பெற இருந்தோனும் மாமன் உரைக்கு இசைந்தான் அன்றே – வில்லி:7 38/4
வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும்வகை உரைத்தான் – வில்லி:10 38/4
சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும் – வில்லி:10 148/3
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து உரைத்தான் – வில்லி:14 109/4
உற்றபடி தம்முன் இரு தாள் தொழுது உரைத்தான்
மற்று அவனும் அங்கு உறையும் மா முனிவரோடும் – வில்லி:15 23/1,2
உம்மின் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதனால் உயர்ந்தோர்கள் – வில்லி:17 15/3
இறுதியே வரினும் என் மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான்
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன் – வில்லி:18 17/3,4
ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான் – வில்லி:19 10/4
ஈங்கும் அப்படியே புரத்தி என்று உரைத்தான் இவனும் அ அரசன் ஏவலினால் – வில்லி:19 27/3
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான் இரவி_மைந்தனே – வில்லி:22 7/4
உரும் மிக்க முகில் போல் உரைத்தான் ஒர் அக்ரோணி உள தானையான் – வில்லி:22 10/4
ஒருமுகத்தினும் இல்லை கைம்மாறு என உரைத்தான் – வில்லி:22 19/4
உண்டான் உரைத்தான் உரைத்தக்க உரைகள் எல்லாம் – வில்லி:23 18/4
அவ்வண்ணம் புகலாமல் விரகு உரைத்தான் இவன் என்ன அவனோடு ஆங்கு ஓர் – வில்லி:27 31/2
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு என்று உரைத்தான்
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர – வில்லி:27 40/2,3
உழக்கினால் அலது உணர்வனோ என்று அவன் உரைத்தான் – வில்லி:27 91/4
உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான் – வில்லி:27 238/4
உறு கணை ஒன்றே பார்த்தன் மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்று உரைத்தான்
தறுகணர் அலர்க்கும் தறுகண் ஆனவர்க்கும் தண்ணளி நிறைந்த செம் கண்ணான் – வில்லி:27 256/3,4
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் மைத்துனர்க்கு உரைத்தான்
@28. படை எழுச்சிச் சருக்கம் – வில்லி:27 261/4,5
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் – வில்லி:29 75/4
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் – வில்லி:29 76/4
ஏற்றது உணராது தனது இளவலொடு உரைத்தான் – வில்லி:41 174/4
ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான் – வில்லி:41 237/4
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர் என்று உரைத்தான் அரசர் யார்க்கும் – வில்லி:41 242/4
உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் – வில்லி:42 180/4
மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை – வில்லி:45 23/3
முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி – வில்லி:45 243/4

மேல்


உரைத்தி (3)

காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி என்றான் – வில்லி:11 25/4
தன்னுடன் ஒக்க உண்ண தக்கதோ உரைத்தி என்றே – வில்லி:13 6/4
தருமனுக்கு உரைத்தி என்ன தபோதன முனியும் போனான் – வில்லி:13 161/4

மேல்


உரைத்திட்டானே (1)

உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே – வில்லி:14 10/4

மேல்


உரைத்திட (4)

புள் அலங்கலார் புரிவு உரைத்திட
கொள்ளை வன் திறல் குருகுலேசனும் – வில்லி:11 137/1,2
உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு உரைத்திட கோட்டில் மீண்டு ஒன்றும் – வில்லி:18 15/2
வந்து குந்தி நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட மைந்தன் – வில்லி:27 245/1
பின்னை வந்ததும் பேழையில் விடுத்ததும் பிழை இலாது உரைத்திட கேட்டே – வில்லி:27 246/4

மேல்


உரைத்திடாது (1)

ஒன்றும் மாறு உரைத்திடாது உதிட்டிரன் இருக்கவும் – வில்லி:11 167/2

மேல்


உரைத்திடுக (1)

ஊன் இடவோ இஃது உரைத்திடுக என்றான் – வில்லி:14 74/4

மேல்


உரைத்திடுவாய் (1)

உரவோனையும் அ முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய்
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும் – வில்லி:45 207/2,3

மேல்


உரைத்திலரால் (1)

ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால் யானும் முதல் அறிந்திலேனே – வில்லி:11 262/4

மேல்


உரைத்திலன் (1)

வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் மனுநெறி வழுவாதோன் – வில்லி:11 63/2

மேல்


உரைத்திலையால் (1)

மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால் மறந்தாய்-கொல்லோ – வில்லி:45 264/2

மேல்


உரைத்து (19)

இருந்தவாறு தன் அன்னையோடு இனிது உரைத்து இமையவன் என சென்றான் – வில்லி:2 15/2
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து நீ – வில்லி:11 165/3
என்று உரைத்து அமரர் கோமான் ஏகிய பின்னர் வெள்ளி – வில்லி:12 73/1
உற்றது தாதை-தனக்கு உரைத்து இருந்தான் – வில்லி:14 124/4
என்று இவ்வாறு உரைத்து சரத்தின் மா மாரி இருவரும் விரைவுடன் ஏவ – வில்லி:15 10/1
உன்னை யான் வினவு உரை-தனக்கு உத்தரம் உரைத்து
பின்னை நீ நுகர் பெறாது பெற்று அனைய இ புனலை – வில்லி:16 53/1,2
வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால் – வில்லி:17 4/4
வருவன் என்று உரைத்து வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி – வில்லி:25 17/2
ஞானம் அன்பொடு இனிது உரைத்து ஞானமுனி அகன்றதன் பின் சாம பேத – வில்லி:27 2/1
நின்று உபசாரம் உரைத்து அவர்-தம்மை நிறுத்தி அனந்தரமே – வில்லி:27 214/3
மாயோன் உரைத்து தன் விரலின் மணி ஆழியை மண்ணிடை வீழ்த்தான் – வில்லி:27 223/2
ஏன் இது உனக்கு என மாயன் உரைத்து அவன் ஏறு இரதத்து இழியா – வில்லி:31 14/3
வருணன் மைந்தன் பாடு வருணற்கு உரைத்து மீள – வில்லி:38 53/1
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து
அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில் – வில்லி:41 5/2,3
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான் – வில்லி:41 245/4
பேய் உரைத்து தாலாட்ட முலைப்பாலோடு உயிர் உண்ட பித்தா ஈண்டை – வில்லி:45 267/3
வஞ்சினம் உரைத்து வந்தனம் இன்னம் வன் குறள் பாரிடம்-தன்னால் – வில்லி:46 209/3
உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே – வில்லி:46 244/4
வீரருக்கு முனை தாமன் சுயோதனற்கு சூள் உரைத்து மீண்டான் ஐவர் – வில்லி:46 245/2

மேல்


உரைத்தும் (1)

யாம் யாதும் உரைத்தும் என் பயன் நீ எழுந்தருள் என்னவே – வில்லி:26 17/4

மேல்


உரைத்துளார் (1)

கோத்திரம் சூத்திரம் குடி உரைத்துளார்
வேத்திரகீய மா நகரில் மேயினார் – வில்லி:4 31/3,4

மேல்


உரைத்தே (1)

உளம் புகல அரசவையில் வஞ்சினமும் பற்பல அன்று உரைத்தே நின்றான் – வில்லி:46 142/2

மேல்


உரைத்தோன் (1)

பாஞ்சாலிக்கு அரசவையில் பழுது உரைத்தோன் உடல் எனது படையாம் மேழி – வில்லி:11 255/1

மேல்


உரைதந்தனனே (1)

மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே – வில்லி:42 78/4

மேல்


உரைதந்து (1)

தருண வாள் நிலவு எழ நகைத்து உரைதந்து போயினனே – வில்லி:44 37/4

மேல்


உரைதரு (2)

உரைதரு பாகரும் உடன்று கூவினார் – வில்லி:22 77/3
தன் மாதுலன் முதல் நாள் உரைதரு மந்திரம் ஒன்றால் – வில்லி:41 115/1

மேல்


உரைப்ப (37)

உரைசெயவேண்டும் என்று உரைப்ப வஞ்சியும் – வில்லி:1 61/3
இறைவனும் மகிழ்ந்து பின்னும் யாதவிக்கு உரைப்ப அந்த – வில்லி:2 84/1
ஈங்கு இவர்க்கு உரைப்ப மைந்தர் ஐவரும் யாயும் கேட்டு – வில்லி:5 4/2
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப
துதை அளி ததைந்த மாலையான் சென்னி சோதி மா மகுடமும் சூட்டி – வில்லி:6 4/1,2
நீடியது என்று ஐயுறுவர் நீ இனி ஏகு என உரைப்ப நெடுங்கண்ணாள் போய் – வில்லி:7 30/3
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு – வில்லி:7 53/3
சோதிடத்தோர் நாள் உரைப்ப சுதன்மையினும் முதன்மை பெற தொடங்கினானே – வில்லி:10 6/4
வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப
தந்திடும் எனலும் புகுந்து நீடு அம் பொன் தவிசு இருந்து ஆசியும் சாற்ற – வில்லி:10 18/1,2
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும் – வில்லி:10 20/1
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப குறிப்பை அ குறிப்பினால் குறித்து – வில்லி:10 28/3
என்று அவன் உரைப்ப கேட்டே எரி எழும் மனத்தன் ஆகி – வில்லி:11 34/1
என்று மாமன் உற்று உரைப்ப இவை-தமக்கு அ அவையில் வேறு – வில்லி:11 167/1
என்று அவன் உரைப்ப தானும் எறிந்து கை நகை கொண்டாடி – வில்லி:11 208/1
தண் தார் விடலை தாய் உரைப்ப தாய் முன் அணுகி தாமரை கை – வில்லி:11 218/1
யோகியாய் இருந்தும் யோகிகள் முதலா உரைப்ப அரும் பல பொருளாயும் – வில்லி:12 78/2
இன்னல் பசி தீர் பொழுதத்தில் என்-பால் வரம் கொள்க என உரைப்ப
முன்னர் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான் முடி வேந்தன் – வில்லி:17 14/3,4
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப திரு செவி சாத்தினான் செப்பும் – வில்லி:18 14/4
மூத்தோன் மற்று இவை உரைப்ப இளையோன் வெம் சினம் மனத்தில் மூளமூள – வில்லி:27 10/1
என் பாதம்-தன்னை இனி விடுக என்று உரைப்ப
வன் பாரத போரில் வந்து அடைந்தேம் ஐவரையும் – வில்லி:27 37/2,3
சாத்தகி நின்று இவை உரைப்ப சடை குழலாள் அழுது அரற்ற – வில்லி:27 46/1
நின் ஒப்பவர் இல்லாய் நீ ஏகு என உரைப்ப
மன்னர்க்கு மன்னவன்-பால் மாயோனும் தூது ஆகி – வில்லி:27 51/2,3
தன்மை நான் உரைப்ப கேள் நின் தந்தை-தன் மனையில் நீயும் – வில்லி:27 149/1
என்ன மைந்தனும் இ பரிசினால் உரைப்ப ஈன்று அற துறந்த அன்றையினும் – வில்லி:27 253/3
கெட்ட நிலை கண்டு உரககேதனன் உரைப்ப
தொட்ட வரி வில்லினொடு சூறை அனிலம் போல் – வில்லி:29 55/2,3
காவலன் உரைப்ப இருவோரையும் வளைத்தனர்கள் காவலர் எனை பலருமே – வில்லி:30 27/4
இன்னம் ஒன்று உரைப்ப கேண்மோ இரு செவிக்கு ஏறாதேனும் – வில்லி:36 12/1
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் – வில்லி:38 21/3
முனியும் நகரில் சென்று முகுரானனனுக்கு உரைப்ப
கனியும் அன்பின் வெள்ளம் கண்ணீர் ஆகி சொரிய – வில்லி:38 48/1,2
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து – வில்லி:41 140/1
உரவாவிடில் ஓடா இனி என்று ஐயன் உரைப்ப
அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருண – வில்லி:42 51/2,3
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா – வில்லி:42 54/2,3
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ – வில்லி:42 181/4
அயிர்த்தனம் என்று தேர் ஊர் ஆண்தகை உரைப்ப நீட – வில்லி:45 39/3
என்று கொண்டு அந்த அந்தணன் உரைப்ப இரு செவிக்கு அமுது என கேட்டு – வில்லி:45 239/1
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் – வில்லி:45 242/2
கொண்டல் நிகர் திருமேனி கோபாலன் இவை உரைப்ப
வண்டு படி வலம்புரி தார் வய வேந்தன் மனம் களித்து – வில்லி:46 144/1,2
ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப
வாங்கிய தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர – வில்லி:46 163/2,3

மேல்


உரைப்பதற்கு (2)

ஒரு குலத்தினும் உரைப்பதற்கு உவமை வேறு உண்டோ – வில்லி:1 38/4
தீர்த்தோனே ஊனம் இலான் மானம் இலாது உரைப்பதற்கு என் செய்வது என்றான் – வில்லி:27 10/4

மேல்


உரைப்பது (10)

அன்ன பாரதம்-தன்னை ஓர் அறிவிலேன் உரைப்பது
என்ன பாவம் மற்று என்னை இன்று என் சொலாது உலகே – வில்லி:1 3/3,4
மறுத்து உரைப்பது கடன் அன்று மாந்தருக்கு – வில்லி:4 22/1
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ – வில்லி:11 240/4
உரு ஒன்றும் மதனை ஒப்பான் ஒருப்பட்டான் உரைப்பது என்னோ – வில்லி:13 17/3
என் பலவும் யாம் உரைப்பது இந்த பூவின் இயல்பினையும் பெருமையையும் இயக்கர்-தங்கள் – வில்லி:14 14/1
உர கடும் காலினானும் ஒருக்கினான் உரைப்பது என்னோ – வில்லி:14 100/3
பின்னை யாது அவன் உரைப்பது தவங்களும் பெரும் தகைமையும் பொன்றி – வில்லி:16 8/3
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து உரைப்பது என்று – வில்லி:24 17/3
இனி உரைப்பது கடன் என துணை விழி சிவப்பு எழ எழிலியின் – வில்லி:26 12/2
அற்றவர் போல உரைப்பது என் என்று உள் அழன்று புகன்றனனே – வில்லி:41 226/4

மேல்


உரைப்பதே (1)

மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே – வில்லி:21 18/4

மேல்


உரைப்பரோ (1)

உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் – வில்லி:42 180/4

மேல்


உரைப்பாம் (2)

அப்பால் இருந்த வன சரிதர் ஐவர்க்கு அமைந்தவாறு உரைப்பாம்
முப்பாலினுக்கும் முதல் பாலாய் மும்மை புவனங்களும் காக்கும் – வில்லி:16 16/2,3
உந்துறும் எல்லை உற்றது உரைப்பாம் – வில்லி:42 95/4

மேல்


உரைப்பார் (3)

வேறு இட புவியின் மிசை எறிந்தனனால் வீமன் வல்லபத்தை யார் உரைப்பார் – வில்லி:10 28/4
இறைவன் பாவை யாம் காண இவையோ படுவது என்று உரைப்பார்
பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன – வில்லி:11 224/2,3
உளைய ஓடி வந்து ஊர் புகுந்து உத்தரற்கு உரைப்பார் – வில்லி:22 25/4

மேல்


உரைப்பாள் (1)

மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள்
உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன ஒழிவு இலா உரவோய் – வில்லி:21 49/1,2

மேல்


உரைப்பான் (10)

ஆகும் இ வாழ்வு என்று உரைத்தனன் அவனும் ஆகுமாறு அவனுடன் உரைப்பான் – வில்லி:1 99/4
பூதம்-தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான்
ஏதம் மெய் பெற்று அனைய யாகசேனன் என்பான் – வில்லி:3 36/2,3
அந்தணர் அல்லீர் யாவர் நீர் என்றான் அ உரைக்கு அமலனும் உரைப்பான் – வில்லி:10 18/4
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் மணி தார் புய வாசவன் மைந்தன் – வில்லி:10 29/4
என்றான் என்ற பொழுது அவனும் இறந்தோன் சரிதம் இனிது உரைப்பான் – வில்லி:10 30/4
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் – வில்லி:27 31/4
ஏத்த அரிய பெரும் கற்பின் இளையாளுக்கு இவை உரைப்பான் – வில்லி:27 46/4
அந்த உரை மீண்டு இவன் கேட்டு ஆங்கு அவனை நகைத்து உரைப்பான் அரக்கரேனும் – வில்லி:41 243/1
அறிந்தவர்க்கு அன்றி அறியொணா ஐயன் அவர் துயர் அகற்றுமாறு உரைப்பான் – வில்லி:42 211/4
அம் கண் மா நிலமும் தந்தனை என பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான் – வில்லி:45 8/4

மேல்


உரைப்பினும் (2)

நின் சொல் யாவரும் மறார் என கருதி நீ உரைப்பினும் நிகழ்ந்த இ – வில்லி:1 144/3
உரை எலாம் தொடுத்து உரைப்பினும் உவமை வேறு உளதோ – வில்லி:27 62/4

மேல்


உரைப்பீர் (1)

மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் – வில்லி:27 257/4

மேல்


உரைப்பு (2)

கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்கு உரைப்பு அரும் கணக்கின் தாக்கி – வில்லி:44 17/3
நாவலருக்கும் உரைப்பு அரிது அந்த நனம் தலை யோதனமே – வில்லி:44 63/4

மேல்


உரைப்பேன் (1)

அன்னைக்கு உரைப்பேன் என போயினன் அந்தணாளன் – வில்லி:46 113/4

மேல்


உரைப்போன் (1)

அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1

மேல்


உரைபெற்ற (1)

வேலினால் வடி வாளினால் வரி வில்லினால் உரைபெற்ற வெம் – வில்லி:10 136/1

மேல்


உரைபெறு (2)

காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி – வில்லி:14 7/2
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்ற பெரு நல் வினை பேறு உனக்கே தந்தேன் – வில்லி:45 248/3

மேல்


உரைபெறும் (1)

உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின் – வில்லி:42 1/2

மேல்


உரையா (6)

அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா
நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன் – வில்லி:3 53/2,3
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா – வில்லி:10 20/4
வந்தனன் சிலை விதுரன் என்று ஓடி முன் வந்தவர் உரையா முன் – வில்லி:11 56/1
வெவ் உரை உரையா முன்னம் மெய் முனி-தன்னை போற்றி – வில்லி:18 6/3
இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள் என்றான் – வில்லி:45 242/4
மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி நனி – வில்லி:46 194/2

மேல்


உரையாடி (1)

என்று உரையாடி நெடும் கடல்வண்ணன் எழுந்தருள பிறகே – வில்லி:27 214/1

மேல்


உரையாடியது (1)

அங்கு உரையாடியது உரைசெயின் மண் மிசை யார் வியவாது ஒழிவார் – வில்லி:41 225/2

மேல்


உரையாடினன் (1)

தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி – வில்லி:46 180/2

மேல்


உரையாதே (1)

உன்னி உளம் தெளிவுற்று ஒருவர்க்கும் இஃது உரையாதே
தன் ஒரு வெம் கதையோடு தராபதி தனி சென்றான் – வில்லி:46 102/3,4

மேல்


உரையாமல் (1)

முன்னர் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான் முடி வேந்தன் – வில்லி:17 14/4

மேல்


உரையால் (2)

உரனால் அழகால் உரையால் மற்று உவமை இல்லா – வில்லி:7 90/1
உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் – வில்லி:42 180/4

மேல்


உரையான் (1)

மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி – வில்லி:5 35/1

மேல்


உரையின் (1)

ஒன்றியே சிவாகம உரையின் சாத்தினான் – வில்லி:41 196/4

மேல்


உரையினை (1)

உய்யும்வகை புகல் ஐயை உரையினை ஒய்யென் விரைவொடு கைகொளா – வில்லி:4 47/2

மேல்


உரையீர் (1)

உரை உளார் என்று உரையீர் உணரவே – வில்லி:13 48/4

மேல்


உரையீரே (1)

உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் உரையீரே – வில்லி:27 44/4

மேல்


உரையும் (5)

தேவர் தம் உரையும் தேவி செப்பிய உரையும் கேட்டு – வில்லி:13 9/1
தேவர் தம் உரையும் தேவி செப்பிய உரையும் கேட்டு – வில்லி:13 9/1
உந்து புனலிடை புதையார் ஓர் ஊரில் இருப்பு அகற்றார் உரையும் தப்பார் – வில்லி:41 243/4
கன்னனது உரையும் வில்லும் கணத்திடை சிதைந்து வீழ – வில்லி:45 97/2
சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று – வில்லி:45 208/3

மேல்


உரையெடுத்தனர் (1)

உகம் முடித்து என முறைமுறை பலபல உரையெடுத்தனர் ஒருவரொடு ஒருவரே – வில்லி:41 86/4

மேல்


உரையெடுத்திலன் (1)

கொண்டு உரையெடுத்திலன் கொண்ட காதலான் – வில்லி:1 54/2

மேல்


உரையே (1)

விருதுடை வித்தகன் வாயிலில் நின்று விளித்தனன் ஓர் உரையே – வில்லி:41 228/4

மேல்


உரையேன் (2)

ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன் அடியேனே – வில்லி:44 1/4
மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை – வில்லி:45 23/3

மேல்


உரோகிணி (1)

சுமை தராபதி மதி இவள் உரோகிணி என்னவே தொழ தக்காள் – வில்லி:2 23/4

மேல்


உரோகிணியும் (1)

சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி – வில்லி:5 58/3

மேல்


உரோட (1)

கொந்து அழல் உரோட தனஞ்சயன் பொருது கோறலோ அரிது என குறித்தே – வில்லி:42 8/4

மேல்


உரோம (1)

விரி உரோம வாலதிகளில் பற்றலின் விளிவுடை சவரங்கள் – வில்லி:9 18/3

மேல்


உரோமச (1)

உரோமச முனியை நோக்கி உரைத்தனன் உற்ற எல்லாம் – வில்லி:13 160/4

மேல்


உரோமசனும் (1)

உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே – வில்லி:14 10/4

மேல்


உரோமமும் (1)

புறம் தரும் உரோமமும் பொருப்பு தோள்களும் – வில்லி:4 28/2

மேல்


உல (1)

உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன் – வில்லி:42 199/3

மேல்


உலக்க (1)

உலக்க விட்டு அளக்கர்-வாய் உலம்ப ஓடு கலம் என – வில்லி:42 23/3

மேல்


உலக்கை (3)

மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான் – வில்லி:46 50/2
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன் அவனும் அஃது எண் முறி பட எய்தான் – வில்லி:46 50/4
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி – வில்லி:46 51/1

மேல்


உலக்கைகள் (1)

வெம் கணைய திரள் குந்த நிற படை வெம்பும் உலக்கைகள் போர் – வில்லி:27 202/1

மேல்


உலக்கையுற்று (1)

பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன் மேல் ஒரு பார – வில்லி:46 50/3

மேல்


உலகங்களும் (1)

ஒன்றி இ ஏழ் உலகங்களும் ஒன்றாம் – வில்லி:14 50/2

மேல்


உலகத்து (3)

மெச்ச மெச்சும் உலகத்து அரக்கர்களில் விக்ரம திறலின் மிக்க நீ – வில்லி:4 55/3
இந்த உலகத்து அறிஞர் யாதினும் மயங்கார் – வில்லி:41 171/4
கருமமும் உலகத்து இயற்கையும் உணர்ந்தோர் கலங்குதல் உறுவரோ கலங்கார் – வில்லி:42 214/4

மேல்


உலகம் (16)

ஆக்குமாறு அயனாம் முதல் ஆக்கிய உலகம்
காக்குமாறு செம் கண் நிறை கருணை அம் கடலாம் – வில்லி:1 1/1,2
மடங்கியும் செல்லுகின்ற மன்னுயிர் உலகம் எல்லாம் – வில்லி:5 19/2
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி – வில்லி:12 26/2
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை வைத்தான் – வில்லி:17 11/2
பரம் கொண்டு உலகம் முழுதும் இசை பரப்பி புரப்பான் பாண்டு எனும் – வில்லி:17 16/1
ஒரு குடை நிழற்ற இ உலகம் நின்னதா – வில்லி:22 70/2
பூமி ஆளுதல் அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல் புரி தவம் – வில்லி:26 17/3
ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு உலகம் எங்கணும் – வில்லி:27 128/1
உளைய இப்படி படை புறப்பட உலகம் உற்றது கலகமே – வில்லி:28 50/4
உன் பிதாவின் மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய் – வில்லி:36 8/2
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான் போல் உதயம் எனும் – வில்லி:37 41/3
பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போலே – வில்லி:38 39/3
உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு – வில்லி:44 24/3
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் – வில்லி:45 23/2
துன்னி பிளந்து சுரர் உலகம் ஏற்றுதலும் – வில்லி:45 157/2
மிடைந்துமிடைந்து எதிர்கொள்ள வீரர் உறை பேர் உலகம் மேவினானே – வில்லி:46 236/4

மேல்


உலகமும் (3)

நற்பகல் இது என்று எல்லா உலகமும் நயந்த அன்றே – வில்லி:2 83/4
முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற முறைமுறை அடுக்கி – வில்லி:9 36/3
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும்
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே – வில்லி:28 65/3,4

மேல்


உலகியல் (2)

சிறந்த நான்மறை விதியினால் உலகியல் செய்த பின் செழும் திங்கள் – வில்லி:2 1/2
கண்டிலை உலகியல் காட்ட காட்டவே – வில்லி:41 192/4

மேல்


உலகியற்கை (2)

ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல் – வில்லி:41 136/1
இருவர் எதிரெதிர் தம்மில் இகல் பொருதல் உலகியற்கை யாரும் கூடி – வில்லி:41 241/1

மேல்


உலகியற்கையும் (1)

உழைத்த துன்பமும் முன் உளோர் பலர் உலகியற்கையும் உற காட்டி – வில்லி:2 10/3

மேல்


உலகில் (13)

உன்னை ஆள வைப்பேன் உலகில் பாதி என்றான் – வில்லி:3 38/4
ஏற்றம்-தன்னில் வேறு ஒருவர் இ பேர் உலகில் இலர் என்ன – வில்லி:5 35/3
பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே பேர் உலகில்
உண்மைக்கு இவனே வலிக்கு இவனே உறவுக்கு இவனே உரைக்கு இவனே – வில்லி:5 39/1,2
யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார் அவனிபரில் இசையின் வீணை – வில்லி:10 11/1
மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார் – வில்லி:11 49/2
ஓத நீர் உலகில் மீண்டும் அருச்சுனன் உருவம் கொண்டான் – வில்லி:13 152/4
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ – வில்லி:14 14/2
எ கடலும் எ கிரியும் எ உலகும் உலகில்
தக்க பல யோனிகள் சராசரம் அனைத்தும் – வில்லி:23 1/1,2
அராவின் முடி மேல் உலகில் ஆர்-கொல் உளர் என்றான் – வில்லி:23 9/4
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண் இலாத தவம் எய்தினான் – வில்லி:27 129/4
தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர் – வில்லி:27 257/2
அல் பகல் இலா உலகில் வாழ் அமரர் எல்லாம் – வில்லி:37 27/4
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான் அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடி – வில்லி:45 252/3

மேல்


உலகிற்கும் (1)

அல்லாத உலகிற்கும் இரு நாலு திக்கிற்கும் அவர் வீரரே – வில்லி:40 87/4

மேல்


உலகின் (3)

உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும் உலகின் மேல் என்னும் – வில்லி:1 89/3
நிரை கலங்க உலகின் உயிர் படைத்த தம்மில் நிலை கலங்காதன உண்டோ நிகழ்த்தின் அம்மா – வில்லி:14 20/4
இ திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை என்று இனிது உரைத்தருளி – வில்லி:19 19/2

மேல்


உலகினில் (1)

உதிட்டிரன் பிறந்த காலை உலகினில் உயர்ந்தோர் யாரும் – வில்லி:2 67/1

மேல்


உலகினும் (4)

மண்ணினும் புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள உலகினும் நமதாம் – வில்லி:6 9/3
பூவினும் எவ்வெவ் உலகினும் முன்னம் புந்தியால் இயற்றிய புரங்கள் – வில்லி:6 10/2
தேர்ப்பாகனாய் நின்றான் அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும் இல்லை திசைகள் எல்லாம் – வில்லி:45 18/2
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன் – வில்லி:46 201/2

மேல்


உலகினை (2)

உரைசெய்தபடியே உங்கள் உலகினை இழந்து சில நாள் – வில்லி:11 274/3
உலகினை மேல்கொளுமவனது என களி ஊறியதால் அங்குலம் ஒத்து – வில்லி:44 8/3

மேல்


உலகு (47)

ஒருவரும் உவமை என்று உலகு கூறவே – வில்லி:1 52/4
கங்கை என்று உலகு எலாம் கைதொழ தகும் – வில்லி:1 57/1
கதிரவன் தரு கன்னன் என்று உலகு எலாம் கைதொழும் கவின் பெற்றான் – வில்லி:2 41/4
தங்கை அவள் வான் உலகு தலைவனுடன் எய்தி – வில்லி:2 105/1
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி – வில்லி:5 52/1
ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன – வில்லி:9 10/2
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மை குரு பதிக்கு சிற்பம் வல்லோர் – வில்லி:10 3/3
மேல் நாள் இ உலகு ஆண்ட விடபருவன் அசுர குல வேந்தர்_வேந்தன் – வில்லி:10 4/1
ஓது இடத்தில் சுருங்காமல் செழும் துகிர் உத்தரம் பரப்பி உலகு ஓர் ஏழும் – வில்லி:10 6/2
ஓத நீர் வண்ணன் வாழ் உலகு போன்றதே – வில்லி:10 93/4
பார் ஏனை உலகு அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி பின் வந்தாள் – வில்லி:12 87/4
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் – வில்லி:14 12/1
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் – வில்லி:14 136/4
வகைபட மறலியுடன் உறவு ஆக்கி வான் உலகு அளித்தனன் நின்ற – வில்லி:15 12/3
ஓடிய மட_கொடி உலகு காவலன் – வில்லி:21 29/1
இகந்து மா தவம் முயறலே கடன் ஈறு இலா உலகு எய்தவே – வில்லி:26 7/4
மரபினுக்கும் நமக்கும் உலகு உள்ள அளவும் தீராத வசையே கண்டாய் – வில்லி:27 11/2
துணிந்து இரண்டு பட பொருது தொல்லை உலகு அரசு ஆள துணிவது அல்லால் – வில்லி:27 14/2
இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே – வில்லி:27 26/4
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் – வில்லி:27 113/4
நெஞ்சில் வெகுண்டு உலகு ஒன்றுபடும்படி நின்று நிமிர்ந்தனனே – வில்லி:27 189/4
உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய் – வில்லி:28 43/2
ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி – வில்லி:29 69/3
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே – வில்லி:31 10/4
நீடிய உலகு எலாம் அளந்து நீண்ட தாள் – வில்லி:32 1/2
ஓர் அம்பின் உளைந்து ஏழ் உலகு உடையான் அலமரவே – வில்லி:33 13/1
போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து – வில்லி:33 13/3
மை வான் உலகு இடம் அற்றது வய வீரர் நெருக்கால் – வில்லி:33 23/2
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே – வில்லி:35 5/1
உன்னும் களத்தில் அவர் வானம் ஆள உலகு ஆளுவிப்பன் உனையே – வில்லி:37 4/4
ஒரு நாளும் நீவிர் பொறு-மின்கள் உம்மை உலகு ஆளுவிக்க வருவோர் – வில்லி:37 8/1
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என – வில்லி:38 30/3
சுரபதி-தனக்கு வாழ்வு வரும்வகை சுரர் உலகு அளித்த தோழன் இவன் அரோ – வில்லி:40 46/4
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் – வில்லி:40 65/2
கன்னன் என்று உலகு எண்ணும் வீரனும் மொய்ம்புடன் பல கணைகள் வான் – வில்லி:41 27/1
சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான் – வில்லி:41 138/2
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து – வில்லி:43 50/3
பெரும் கள பரப்பின் அணி பெற அணிந்து பேர் உலகு உய்யுமாறு இருண்ட – வில்லி:45 5/3
உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும் – வில்லி:45 88/2
சுரர் உலகு எய்திய துரோணன் மைந்தனை – வில்லி:45 127/1
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ சுரர் உலகு உயிர் எய்த – வில்லி:45 182/3
சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும் இ பெரும் செல்வ துவக்கும் நெஞ்சால் – வில்லி:45 261/1
உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில் – வில்லி:46 93/2
செற்றவர்-தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி – வில்லி:46 124/3
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி – வில்லி:46 134/1
ஆங்கு உலகு செவிடுபட அடல் அரிநாதமும் செய்தார் – வில்லி:46 163/4
உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு – வில்லி:46 166/2

மேல்


உலகு-தன்னில் (1)

நால் திசை உலகு-தன்னில் நான்மறை உணர்ந்தோர்-தாமும் – வில்லி:27 161/1

மேல்


உலகு-தன்னிலும் (1)

இந்திரன் உலகு-தன்னிலும் எண்ணில் என் தொழிற்கு எதிர் இலை என்றான் – வில்லி:19 14/4

மேல்


உலகுக்கு (2)

ஓர் ஏழ் பகலின் உலகுக்கு ஒருவன் என்ன கற்றான் – வில்லி:3 32/4
இனி இ உலகுக்கு அரசாய் எம்மில் ஒருவன் ஆகி – வில்லி:3 46/2

மேல்


உலகுடை (3)

உரு விளங்கிய உலகுடை நிருபனுக்கு இவள் மேல் – வில்லி:1 27/3
ஓகையோடு இருத்தி நின்னுழை வதுவை உலகுடை நாயகன் நயந்தான் – வில்லி:1 99/2
உவர் அலை புணரி ஆடை உலகுடை வேந்தர் காண – வில்லி:11 198/3

மேல்


உலகும் (14)

இவன் செம் தழலோன் மரபு ஆகி ஈர் ஏழ் உலகும் புகழ் சேரன் – வில்லி:5 45/4
விண்ணும் கடவுள் ஆலயமும் முதலா உள்ள மேல் உலகும்
மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும் – வில்லி:10 40/2,3
மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும் – வில்லி:10 40/3
அற்பு அனைத்து உலகும் எண்ணவே அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின் – வில்லி:10 64/1
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் – வில்லி:13 27/2
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான் – வில்லி:13 129/4
என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான் – வில்லி:14 6/4
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை – வில்லி:14 19/3
கண்டோம் உன்னால் எ உலகும் காணா முகுந்தன் கழல் இணைகள் – வில்லி:17 13/2
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக நின் மரபு என்றான் – வில்லி:19 18/4
எ கடலும் எ கிரியும் எ உலகும் உலகில் – வில்லி:23 1/1
தூயவனும் மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து எ உலகும்
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான் – வில்லி:27 35/3,4
பொரு படை அடங்க மலையும் புவியும் வானொடு புரந்தரன் இருந்த உலகும்
வெருவர முனைந்து ஒரு கணத்தினிடையே மலைவன் வில் விசயன் என்றனன் அரோ – வில்லி:28 67/3,4
பாரே தொடங்கி எ உலகும் அடைவே செவிடு பட்டனவே – வில்லி:31 3/4

மேல்


உலகே (2)

என்ன பாவம் மற்று என்னை இன்று என் சொலாது உலகே – வில்லி:1 3/4
எல்லையின் வெம் சமர் நூறுவன் யாவரும் ஏறுவர் வான் உலகே – வில்லி:27 212/4

மேல்


உலகை (1)

வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான் உலகை தருவான் – வில்லி:31 19/1

மேல்


உலகையும் (5)

இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண் – வில்லி:4 44/3
சுவாதமே வீசி எல்லா உலகையும் துளக்குகிற்போர் – வில்லி:13 15/2
ஏன்று போர் பொரின் எவ்வெவ் உலகையும்
கீன்று சேர கிழிக்கும் எயிற்றினார் – வில்லி:13 38/3,4
மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய – வில்லி:13 81/1
நாழிகை ஒன்றின் எல்லா உலகையும் நலியும் ஈட்டார் – வில்லி:14 86/2

மேல்


உலகோர் (2)

ஒருத்தர் அன்று அறிவார் உலகோர் பலர் – வில்லி:1 127/2
கிட்டா உலகோர் புகழ் கேழ் கிளர் சீர் – வில்லி:13 71/2

மேல்


உலந்தவரால் (1)

நட்பு உலந்தவரால் முன்னம் கானகம் நண்ணினானே – வில்லி:16 33/4

மேல்


உலப்பு (2)

ஊழியின் நாதன்-தானும் உருப்பினும் உலப்பு இலாதோர் – வில்லி:13 14/2
உலப்பு அடையவும் தான் உய்யவும் அரசன் உரைத்தலால் ஓச்சினன் இவன் மேல் – வில்லி:42 213/2

மேல்


உலப்புறா (1)

ஓதிய விதியினால் நெஞ்சு உலப்புறா உவகை கூர்வாள் – வில்லி:5 23/2

மேல்


உலப்புறும் (1)

இங்கு உலப்புறும் எனது ஆவி ஈயவோ – வில்லி:21 66/4

மேல்


உலம் (1)

உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப – வில்லி:42 54/2

மேல்


உலம்ப (1)

உலக்க விட்டு அளக்கர்-வாய் உலம்ப ஓடு கலம் என – வில்லி:42 23/3

மேல்


உலவலாம் (1)

ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி – வில்லி:30 31/3

மேல்


உலவு (1)

ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என – வில்லி:41 87/3

மேல்


உலவும் (2)

வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும் – வில்லி:1 89/2
கையில் சிலையோடு உலவும் கழல் காளை கேதம் – வில்லி:2 47/3

மேல்


உலவுற்ற (1)

பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு – வில்லி:40 52/3

மேல்


உலா (1)

உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால் – வில்லி:4 59/1

மேல்


உலாம் (3)

தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி – வில்லி:10 112/3
வம்பு உலாம் அகில் சந்தனம் வருக்கை மாகந்தம் – வில்லி:27 55/1
வானின் நின்று இழிந்த கங்கை_மைந்தனுக்கு வான் உலாம்
யானம் இன்று அளித்தி என்று விசயனோடு இசைக்கவே – வில்லி:38 7/3,4

மேல்


உலாய் (2)

பகல் மறைத்து இருள் வர விடுத்து எறி பவன மெய் கதியுடன் உலாய்
அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய் – வில்லி:28 46/1,2
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி – வில்லி:42 197/3

மேல்


உலாவ (2)

புதுமையின் முரன்று மொய்ப்ப புது மணம் பரந்து உலாவ
கதுமென தலை நடுங்க கால் தடுமாறிற்று அம்மா – வில்லி:2 91/2,3
தடம் கயல் மலைந்து உலாவ தாமரை முகமும் காதல் – வில்லி:27 182/3

மேல்


உலாவந்து (1)

கோள் நாகம் உலாவந்து எதிர் கொடு நா எறிவது போல் – வில்லி:41 113/2

மேல்


உலாவரு (1)

கராம் உலாவரு பைம் தடமும் வண் காவும் கனக வான் புரிசையும் சூழ்ந்த – வில்லி:19 7/3

மேல்


உலாவரும் (1)

அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து உன்னை அடுப்பான் வந்தேன் – வில்லி:41 142/2

மேல்


உலாவல் (1)

இரைத்து விரைந்து உலாவல் இல என செரு மண்டு தேர் பலவே – வில்லி:40 19/4

மேல்


உலாவவே (1)

உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே
அந்தரம் புதைந்து உம்பரார் எலாம் அஞ்சி ஓடுமாறு அப்பு மாரியும் – வில்லி:45 59/2,3

மேல்


உலாவி (2)

புரி மணி சுழியில் துணையொடும் உலாவி பொருவன கயல்களே போலும் – வில்லி:6 22/4
கை களாசி இவை கொண்டு உலாவி வரு கன்னி மங்கையர்கள் அனைவரும் – வில்லி:27 99/2

மேல்


உலாவினன் (1)

உரு செழும் சுடர் எறிப்ப நின்று உலாவினன் உண்மைக்கு – வில்லி:22 60/3

மேல்


உலாவு (3)

தூதை ஏவி மணம் உற்று இரந்தனன் விசும்பு உலாவு நதி சுதனையே – வில்லி:1 137/4
வான் உலாவு புகழ் படைத்த மைந்தனும் துரோணனும் – வில்லி:11 152/3
நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர் – வில்லி:41 46/3

மேல்


உலாவும் (1)

ஊர்முக களிற்றின் மேல் உலாவும் வீதியின் – வில்லி:22 69/3

மேல்


உலாவுவன (1)

மிதித்து உரகன் பணா முடிகள் விதிர்த்து வெகுண்டு உலாவுவன
கொதித்து இரு கண்களாலும் எரி கொளுத்தின கும்ப வாரணமே – வில்லி:40 18/3,4

மேல்


உலுகன் (1)

அந்தம் உறு கடன் கழித்தி என உலுகன் சொற்படி நின்று அளித்த பின்னர் – வில்லி:46 248/4

மேல்


உலூக (1)

அமர்க்கு நென்னல் உலூக நாமனொடு அறுதியிட்டனன் அரவு இனம் – வில்லி:26 13/3

மேல்


உலூகமும் (1)

பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடை பரி திண் தேர் – வில்லி:24 5/1

மேல்


உலூகலம் (1)

கார் உலூகலம் நிகர் அடி களிறுடை கண் இலா அரசன்-பால் – வில்லி:24 5/2

மேல்


உலூகலமுடன் (1)

ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் தனது ஊர் புகுந்தனன் அன்றே – வில்லி:24 5/4

மேல்


உலூகனை (3)

இருபிறப்பாளர் யார்க்கும் உலூகனை ஏவினானே – வில்லி:10 68/4
சீர் உலூகனை தூது சென்று இவர் மனம் செப்பி மீள்க என போக்கி – வில்லி:24 5/3
ஓங்கு மா தவ உலூகனை போக்கினான் அவனும் வந்து உரைசெய்தான் – வில்லி:24 21/4

மேல்


உலூபி (1)

ஓடும் கயல் விழியாரில் உலூபி பெயரவளோடு – வில்லி:7 8/1

மேல்


உலை (3)

உலை கனலில் கரும் கொல்லன் சிறு குறட்டால் தகடு புரிந்து ஒதுக்கி மாரன் – வில்லி:8 2/3
பெருகு உலை கனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற பிணக்கு அறுத்து – வில்லி:26 2/3
உலை படு கனல் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய அரக்கரை ஒருவர் போல் பொருது – வில்லி:42 203/3

மேல்


உலை-வாய் (1)

உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா – வில்லி:11 216/2

மேல்


உலைப்படும் (1)

பொங்கு உலைப்படும் பொன் தசும்பு என – வில்லி:11 147/3

மேல்


உலையாத (1)

உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான் – வில்லி:40 93/4

மேல்


உலைவந்து (1)

உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல – வில்லி:5 37/1

மேல்


உலைவு (2)

உலைவு உறு காதல் மிஞ்ச உரன் அழிந்து உரைக்கலுற்றான் – வில்லி:21 53/4
உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை இன்று என பகழியின் மழை பொழி – வில்லி:41 126/1

மேல்


உலைவுற (1)

உலைவுற மேன்மேல் மிகுத்து மூளையும் உதிரமும் மாறாது உகுக்க மோதியே – வில்லி:46 171/4

மேல்


உலோகத்து (1)

அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து
எ கோல யோனிகட்கும் உயிராய் தோற்றம் ஈர்_ஐந்தாய் பாற்கடலினிடையே வைகும் – வில்லி:7 55/2,3

மேல்


உலோகம் (1)

சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன் மேல் – வில்லி:44 44/1

மேல்


உலோபியோ (1)

ஓடுகின்றது ஒட்டுகின்ற ஒண் பொருட்கு உலோபியோ – வில்லி:11 165/4

மேல்


உவகை (24)

நாடிய கருமம் வாய்த்தது என்று உவகை நலம் பெற தந்தை பைம் கழல் கால் – வில்லி:1 92/3
காணலும் பெரிது உவகை அற்று இன்னமும் கருதுதும் என எண்ண – வில்லி:2 17/1
நிதி பயன் பெற்றார் போல நேயமோடு உவகை கூர்ந்தார் – வில்லி:2 67/3
பாரிய குலத்தோர் கண்ணின் உவகை நீர் பனிக்கும் முன்னே – வில்லி:2 78/3
ஓதிய சனங்களுக்கு உவகை நல்கினான் – வில்லி:3 26/3
உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன் – வில்லி:4 10/1
கொண்டு உறை வலிமை நோக்கி குறிப்பினால் உவகை கூர்ந்தார் – வில்லி:5 13/4
ஓதிய விதியினால் நெஞ்சு உலப்புறா உவகை கூர்வாள் – வில்லி:5 23/2
கண்ணுறு பொருள்கள் யாவும் கண்டுகண்டு உவகை கூர – வில்லி:6 37/1
அந்தரம் அறிவுறாமல் அதிசயித்து உவகை கூர – வில்லி:10 89/2
கோமகன் நெஞ்சும் நாவும் குளிர்ந்து பேர் உவகை கூர்ந்து – வில்லி:11 25/1
காட்டிடை புகுந்தபோதும் கலக்கம் அற்று உவகை கூர்ந்தான் – வில்லி:11 283/2
காரண தவம் செய்வோரை கண்டு கண்டு உவகை கூர்ந்தான் – வில்லி:12 32/4
செரு என்ற மாற்றம் கேட்டு சிந்தையில் உவகை பொங்க – வில்லி:13 17/1
துன்றிய உவகை தூண்ட சுருதியால் ஆசி சொல்லி – வில்லி:13 26/2
வீரனும் உவகை தூண்ட விண்ணவர் மலர்த்தாள் போற்றி – வில்லி:13 29/1
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத – வில்லி:14 4/2
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி விசயனை கண்டனர் போல விரும்பி கண்டு – வில்லி:14 8/3
என்று உரம் நெருங்க புல்லி இன் சொலால் உவகை செய்தான் – வில்லி:25 10/4
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும் உவகை கொள் நெஞ்சுடன் – வில்லி:34 24/3
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் – வில்லி:40 55/2
சமைவு கண்டு ஐயனோடு உவகை சாற்றினான் – வில்லி:41 215/4
கன்னனை உவகை கருத்தினால் நோக்கி கை புனலுடன் தருக என்ன – வில்லி:45 241/2
நீயே முடித்தி எனது எண்ணத்தை என்று உவகை நிகழா வியந்து புகழா – வில்லி:46 5/4

மேல்


உவகையர் (1)

அருமையின் அளித்த மகவுடை சோகம் ஆற்றி அங்கு உவகையர் ஆனார் – வில்லி:42 214/3

மேல்


உவகையள் (1)

ஒன்றிய உவகையள் உரை வழுத்தினாள் – வில்லி:12 142/2

மேல்


உவகையன் (1)

துன்று நெஞ்சினில் உவகையன் துதித்தனன் துள்ளி – வில்லி:14 37/2

மேல்


உவகையால் (1)

செய்தால் அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி வந்து நினை உவகையால்
விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து மீளவும் விளம்புமேல் – வில்லி:1 139/3,4

மேல்


உவகையில் (1)

தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற – வில்லி:19 12/2

மேல்


உவகையின் (1)

உவகையின் பெரும நீ உணர்ந்துகொள்க என – வில்லி:1 79/3

மேல்


உவகையினால் (1)

பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன் இவள் பயந்த – வில்லி:1 100/3

மேல்


உவகையினொடும் (1)

கூர் உவகையினொடும் கொழுநர் ஆயினீர் – வில்லி:10 96/2

மேல்


உவகையுடன் (3)

அன்னானை அவள் பயந்தாள் பயந்த போதே அ மகவை உவகையுடன் அவனும் ஈந்தான் – வில்லி:7 43/2
கந்தவகன் மைந்தனுக்கு கனலோன் நல்கும் கனம்_குழை சென்று உவகையுடன் காட்டி சொல்வாள் – வில்லி:14 12/4
ஏதி பெற்று உவகையுடன் இமைப்பு அளவின் இருந்த அ வீரரும் தானும் – வில்லி:46 212/2

மேல்


உவகையும் (1)

உளைவுடன் உவகையும் ஒருங்கின் எய்தினாள் – வில்லி:4 16/4

மேல்


உவகையொடு (2)

கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே – வில்லி:40 66/4
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே – வில்லி:41 120/4

மேல்


உவகையோடு (9)

உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் செய்து ஒளி கெழு பூ_மழை பொழிந்தார் – வில்லி:1 105/3
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே – வில்லி:1 143/4
முன்னர் பயந்தோன் முகவோலை உவகையோடு
மன்னர்க்கு எழுத மட பாவை வரிக்கும் என்று – வில்லி:2 42/2,3
ஒற்றரால் உணர்ந்து நெஞ்சத்து உவகையோடு ஐயம் இன்றி – வில்லி:5 68/3
உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார் – வில்லி:9 3/2
ஊரும் ஆதரவினோடு அழைத்து அவனை உவகையோடு மிக உறவு உறா – வில்லி:10 62/4
இரவியை அனையான்-தன்னை உவகையோடு எதிர்கொண்டானே – வில்லி:10 70/4
ஒன்றிய உவகையோடு ஏற்றி உம்பர்_கோன் – வில்லி:12 133/3
அருள் பெறும் உவகையோடு அன்னை எய்தினாள் – வில்லி:12 140/4

மேல்


உவகையோடும் (2)

எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி எல்லா – வில்லி:2 112/3
என்று கொண்டு உவகையோடும் இன் மலர் கழுநீர் வாச – வில்லி:5 11/3

மேல்


உவந்த (1)

கருதற்கு அரிய நிதி அனைத்தும் கவர்ந்தோர் காட்ட கண்டு உவந்த
முரச கொடியோன் முன் வேதம் மொழிந்தோன் முதலாம் முனிவரரும் – வில்லி:10 38/1,2

மேல்


உவந்தருள் (1)

இருந்து உவந்தருள் இறைவனை இறைஞ்சினான் இறைஞ்சி – வில்லி:27 75/1

மேல்


உவந்தருளி (2)

நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி
பாண்டவன்-தனை பண்புற பரிவினால் நோக்கி – வில்லி:14 47/2,3
அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனை-தனை உவந்தருளி
நின்றனன் விழியும் இதயமும் களிப்ப நீறுடை ஏறுடை கடவுள் – வில்லி:46 211/1,2

மேல்


உவந்தனர்கள் (1)

வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே – வில்லி:38 36/4

மேல்


உவந்து (19)

அன்று அவை-கண் அவன் மொழி கேட்டு உவந்து
இன்று நல் தினம் என்று இளம் தோகையை – வில்லி:1 113/2,3
ஓடி மீள மழு மேவு பாணி தனது ஊர் புகுந்தனன் உவந்து பல் – வில்லி:1 149/1
பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல் – வில்லி:2 28/1
தானே உவந்து தனி தார் புனை தையல் வென்றி – வில்லி:2 44/1
உற்று ஓர்ந்து உள்ளம் மிக தருக்கி உவந்து ஆங்கு அமைந்தான் உயர் மகத்தால் – வில்லி:3 91/3
ஆங்கு உவந்து ஒரு மனையிடை அரும் தவன் துயில – வில்லி:7 59/2
கோன் உவந்து தன் திருமுகம் எழுதி நீ கொணர்க மைந்தரை என்ன – வில்லி:11 58/3
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி ஆக்கி நம்மிடத்தே – வில்லி:12 77/3
கொடியின் மீது நின்று உவந்து கூத்து ஆடுதிர் என்றான் – வில்லி:14 48/4
அ வயின் பெரிது உவந்து கண்ணினுக்கு இலக்கு ஆகி – வில்லி:16 58/2
பெருமான் இங்கே எழுந்தருள பெற்றேம் என்ன பெரிது உவந்து அங்கு – வில்லி:17 2/3
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும் – வில்லி:26 15/1
காட்டு உவந்து முன் திரிந்து தம் கடவ நாள் கழித்து – வில்லி:27 90/2
மாயனார் விரகு இது என மனத்தினில் மதித்து உவந்து அளித்திடும் வள்ளல் – வில்லி:27 247/1
தூர்த்தன் அன்புடன் கண்டு உவந்து தன் தொக்க அ சேனையின் பக்கம் எய்தினான் – வில்லி:31 24/2
தேவரும் கண்டு உவந்து அலர்_மழை சிந்தினார் – வில்லி:34 18/4
என்றபோது உவந்து தேவவிரதன் நின்ற எல்லையில் – வில்லி:38 11/1
அங்கராகமும் உவந்து அணியும் மேனியாய் – வில்லி:41 212/2
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது – வில்லி:42 89/3

மேல்


உவமம் (1)

ஓர் இமைப்பினில் அறிந்து குமரன் கை அயிலோடு உரைக்க உவமம் பெறு விடம் கொள் அயில் – வில்லி:42 85/2

மேல்


உவமிக்கில் (1)

அம்போடு இராமன் கை அடல் அம்பும் உவமிக்கில் அதி பாவமே – வில்லி:40 88/4

மேல்


உவமிக்கும் (1)

உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால் – வில்லி:40 60/1

மேல்


உவமை (32)

அண்டர் தானமும் உவமை கூர் அத்தினாபுரியே – வில்லி:1 35/4
ஒரு குலத்தினும் உரைப்பதற்கு உவமை வேறு உண்டோ – வில்லி:1 38/4
ஒருவரும் உவமை என்று உலகு கூறவே – வில்லி:1 52/4
ஒன்றுபட்டு உவமை பொருள்களால் கண்டும் உரைத்தவை எடுத்து எடுத்துரைத்தும் – வில்லி:1 85/2
அஞ்சனை அளித்த பொன் தோள் அனுமனே உவமை என்ன – வில்லி:2 75/3
கந்தனும் உவமை ஆற்றா காவலர் காம தீயில் – வில்லி:5 27/3
ஆசான் மைந்தன் இவன்-தனக்கு இங்கு யாரே உவமை அமரரிலும் – வில்லி:5 38/3
விண்ணினும் உவமை இலது என கடிது ஓர் வியல் நகர் விதித்தி நீ எனவே – வில்லி:6 9/4
உரனால் அழகால் உரையால் மற்று உவமை இல்லா – வில்லி:7 90/1
ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால – வில்லி:8 4/3
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர் யாரும் இல்லா – வில்லி:11 201/2
நஞ்சு அலது உவமை இல்லா நவை புரிந்தனர்களேனும் – வில்லி:12 28/2
உரை பெறு தசரதன்-தன் மகன் அலாது உவமை இல்லான் – வில்லி:12 29/4
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற – வில்லி:13 112/2
உரை எலாம் தொடுத்து உரைப்பினும் உவமை வேறு உளதோ – வில்லி:27 62/4
சதமகற்கு உவமை சாலும் தரணிபன்-தன்னை சூழ்ந்து – வில்லி:28 23/3
தீ அலாது உவமை வேறு இல் என தீய நின் – வில்லி:34 1/3
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க வாகு வலியினன் – வில்லி:40 46/2
உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை இன்று என பகழியின் மழை பொழி – வில்லி:41 126/1
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி – வில்லி:41 242/1
விடங்கினாலும் வின்மையாலும் உவமை தம்மில் வேறு இலார் – வில்லி:42 25/2
நிருதர்சேகரனொடு உவமை ஆயினன் நெடும் களத்தில் எதிர் நின்றிலன் – வில்லி:42 189/4
துருவனும் உவமை சாலா துரோணனை வந்து சூழ்ந்தார் – வில்லி:43 12/4
முன் பின் எண்ண உவமை இலாதாய் முடிவாயோ – வில்லி:43 32/3
அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும் – வில்லி:44 21/2
உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான் – வில்லி:45 31/4
வினதை காளையோடு உவமை கூர் வலியினான் வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன் – வில்லி:46 29/4
நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும் – வில்லி:46 66/3
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள் – வில்லி:46 68/3
வீவன மற்று அறியாமல் நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான் – வில்லி:46 138/4
உரிய கதாபாணியர்க்குள் ஓத ஒர் உவமை இலாதான் அடித்தபோது உயர் – வில்லி:46 176/1
உன்னில் ஆண்மைக்கு உவமை இல்லாதவன் – வில்லி:46 234/3

மேல்


உவமையன் (1)

ஆதி அனுமனொடு ஓதும் உவமையன் ஆடல் வலியுடை ஆண்மையான் – வில்லி:4 43/3

மேல்


உவமையும் (1)

பிறக்கமும் வனமும் ஒழித்து அவண் அமைத்த பெரும் பதிக்கு உவமையும் பெறாமல் – வில்லி:6 24/2

மேல்


உவர் (4)

உவர் அலை புணரி ஆடை உலகுடை வேந்தர் காண – வில்லி:11 198/3
ஊரும் குருதி கடல் பொங்கி உவர் கடல் மேல் – வில்லி:13 100/3
எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது – வில்லி:27 23/3
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான் – வில்லி:42 63/3

மேல்


உவரி (1)

உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ – வில்லி:46 75/3

மேல்


உவா (2)

உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு ஒக்கும் – வில்லி:14 68/3
எடுத்தவன் திதி பன்னான்கினிடை உவா இன்று ஆக என்று – வில்லி:28 29/2

மேல்


உவாக்களின் (1)

ஆயிரம் பதின்மடங்கு அரசு உவாக்களின்
மா இரும் திறல் வலி மலிந்த மேனியான் – வில்லி:3 16/1,2

மேல்


உழக்க (1)

மாந்தரில் மடங்கல் ஒப்பாய் வருத்தம் நீ உழக்க யாமோ – வில்லி:18 9/3

மேல்


உழக்கி (1)

அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் – வில்லி:42 175/4

மேல்


உழக்கினவே (1)

ஓர் இமையில் சிலை யானை துரங்க சங்கம் உழக்கினவே
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே – வில்லி:44 59/2,3

மேல்


உழக்கினால் (1)

உழக்கினால் அலது உணர்வனோ என்று அவன் உரைத்தான் – வில்லி:27 91/4

மேல்


உழக்கினான் (1)

தன் நிலம் கொதிகொள புகுந்து ஒரு சழக்கு அற சமர் உழக்கினான் – வில்லி:10 61/4

மேல்


உழக்குகின்றான் (1)

உம்பலின் வாவி புகுந்து உழக்குகின்றான் – வில்லி:14 108/4

மேல்


உழந்ததும் (1)

மகம் உழந்ததும் வண்மை செய்ததும் – வில்லி:11 129/2

மேல்


உழந்தனன் (1)

மெலிவு உழந்தனன் வில் கை விராடனே – வில்லி:21 102/4

மேல்


உழந்தாள் (1)

செம் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும் தெருமரல் உழந்தாள்
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார் ஆர்-கொலோ ஆகுலம் உறாதார் – வில்லி:21 45/3,4

மேல்


உழந்திடவும் (1)

துஞ்சினம் இன்று என வன் பணியின் கிளை துன்பம் உழந்திடவும்
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா – வில்லி:27 189/2,3

மேல்


உழந்து (7)

இரும் சிறை சுரும்பு இசைகொள் மாலையாய் இன்ப மால் உழந்து உன்னை எய்தினேன் – வில்லி:4 5/4
காண்டலும் அவள் மேல் வைத்த காதலால் உழந்து நெஞ்சில் – வில்லி:6 43/1
நவிருடை மா மயல் உழந்து நயனங்கள் பொருந்தாமல் நாண் உறாமல் – வில்லி:7 31/3
சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து தங்களில் தனித்தனி தளர்ந்தார் – வில்லி:10 24/4
சிலை வாய் அங்கை அவன் தீண்ட செல்லாள் ஆகி அல்லல் உழந்து
உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா – வில்லி:11 216/1,2
பிணி உழந்து முன் பேர் பெறும் பெற்றியான் – வில்லி:12 170/4
தந்தி பேர் உழுவை ஆளி எண்கு இவற்றால் தாம் இடர் உழந்து மெய் தளர்ந்து – வில்லி:15 2/3

மேல்


உழந்தேன் (1)

ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்தது ஒன்று இ கணத்து அளிப்பாய் – வில்லி:45 238/3

மேல்


உழந்தோர் (2)

இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி – வில்லி:7 48/2
இன்னலே உழந்தோர் காலம் இந்துவின் இயக்கம்-தன்னால் – வில்லி:22 105/3

மேல்


உழல் (2)

புக்கு உழல் ஆகும் கொழுவாம் போர் வாள் அபிமன்னு – வில்லி:27 48/2
வீழ் பசியால் உழல் பேயொடு பாரிடம் மிக்க விருந்துகளே – வில்லி:44 57/4

மேல்


உழல்வாள் (1)

ஒரு முனி முனிவால் அர_மகள் ஒருத்தி மீனமாய் உற்பவித்து உழல்வாள்
இரை என அதனை விழுங்கும் முன் கரு கொண்டு ஈன் முதிர் காலையில் அதனை – வில்லி:1 111/1,2

மேல்


உழலுகின்ற (1)

இலை முகத்து உழலுகின்ற எந்திர திகிரி நாப்பண் – வில்லி:5 31/2

மேல்


உழலும் (1)

தொக்கு உழலும் வெம் கோன்மை தொல் வேந்தர்-தம் குலமும் – வில்லி:27 48/3

மேல்


உழலுவேனே (1)

புன் தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே – வில்லி:41 180/4

மேல்


உழவர் (2)

பதி-தொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/4
முந்து ஊர் வெம் பணி கொடியோன் மூதூரில் நடந்து உழவர் முன்றில்-தோறும் – வில்லி:27 9/1

மேல்


உழற்றினான் (1)

உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ – வில்லி:46 174/4

மேல்


உழறினான் (1)

தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற – வில்லி:46 199/3

மேல்


உழன்று (1)

விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து வீழ்த்தி மலர் – வில்லி:5 33/3

மேல்


உழி (1)

அண்ட முகடு உற வளர்ந்தனன் அரக்கன் நின்ற உழி அறியவே – வில்லி:4 49/4

மேல்


உழுத (1)

உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்து என தென்றல் ஊரஊர – வில்லி:7 35/3

மேல்


உழுது (3)

உழுது வாளி உருவ உங்கள் முன்னர் வீழ்ந்தேன் – வில்லி:38 42/3
வளைத்தனர் கொண்ட வார் சிலைகள் வடித்த சரங்களால் உழுது
திளைத்தனர் வென்றி கூரும்வகை செருக்களம் எங்கும் ஆடவரே – வில்லி:40 21/3,4
பணி பெற்ற பணைகளொடு பதம் அற்று விழ உழுது படுவித்த பல பகழியே – வில்லி:40 62/4

மேல்


உழுந்து (1)

உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் – வில்லி:12 106/1

மேல்


உழுவானை (1)

உழுவானை நல் நாமம் ஒன்றாயினும் கற்று ஒர் உரு ஓதினார் – வில்லி:22 1/2

மேல்


உழுவீர் (1)

இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட – வில்லி:45 65/3

மேல்


உழுவை (4)

உழுவை கண்ட உழைகள் போல ஓடி ஓடி மேருவின் – வில்லி:13 122/1
மண்டினான் உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான் – வில்லி:14 97/2
தந்தி பேர் உழுவை ஆளி எண்கு இவற்றால் தாம் இடர் உழந்து மெய் தளர்ந்து – வில்லி:15 2/3
கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா – வில்லி:15 21/2

மேல்


உழை (5)

தப்புதல் கருத்து அழிந்து பேர் இரலையோடு உழை இனம் தடுமாற – வில்லி:9 19/2
உழை முதல் எழுப்புவன இசைப்படும் இசை கருவி உழை உழை அதிர்த்த உடனே – வில்லி:28 62/3
உழை முதல் எழுப்புவன இசைப்படும் இசை கருவி உழை உழை அதிர்த்த உடனே – வில்லி:28 62/3
உழை முதல் எழுப்புவன இசைப்படும் இசை கருவி உழை உழை அதிர்த்த உடனே – வில்லி:28 62/3
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன வெவ் வெயிலே – வில்லி:44 53/3

மேல்


உழைக்கும் (1)

புண் புக உட்கி உழைக்கும் வேழம் போல்வான் – வில்லி:14 118/4

மேல்


உழைகள் (1)

உழுவை கண்ட உழைகள் போல ஓடி ஓடி மேருவின் – வில்லி:13 122/1

மேல்


உழைகொண்டு (1)

தொல் மைந்தனை போல் ஓர் உழைகொண்டு ஓடிற்று என்னால் சொல உண்டோ – வில்லி:16 17/4

மேல்


உழைத்த (1)

உழைத்த துன்பமும் முன் உளோர் பலர் உலகியற்கையும் உற காட்டி – வில்லி:2 10/3

மேல்


உழைப்பார் (1)

பின்னே இரங்கி அழுதுஅழுது பேதுற்று இன்னல் பெரிது உழைப்பார்
அன்னே துன்பம் களைந்து இன்பம் ஆவாய் என்றே அருள் புரிவார் – வில்லி:11 223/3,4

மேல்


உழையிலே (1)

தமக்கும் ஒக்கும் ஒர் உழையிலே அருள் சார ஓதுதல் தக்கதோ – வில்லி:26 13/2

மேல்


உழையினை (1)

துனி வனத்து உழையினை தொடர்ந்து போயதும் – வில்லி:16 66/2

மேல்


உழையும் (2)

உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ – வில்லி:2 33/1
தாவு இயல் உழையும் காதல் சகோரமும் போன்ற மாதோ – வில்லி:27 164/4

மேல்


உள் (46)

உற்றனள் பொறாமை கல்லால் உதரம் உள் குழம்புமாறு – வில்லி:2 69/3
உள் பனித்து மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார் – வில்லி:3 134/3
வெடி பட சிரித்து இரு புறத்து நா மிளிர உள் புகைந்து ஒளிரும் வாயினான் – வில்லி:4 9/2
உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன் – வில்லி:4 10/1
இறகரால் வீசி உள் புக்கு இன் மது நுகர்தல் கண்டு – வில்லி:5 12/3
உள் இருந்து அன்னை மைந்தர் உரைத்த சொல் கேட்டு தேவர் – வில்லி:5 65/1
புயனார் உறை மெய் கோலமும் உள் அன்பொடு போற்றி – வில்லி:7 14/3
உள் அடங்கிய காம வெம் கனல் புறத்து ஓடி – வில்லி:7 58/1
விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க உள் வெருவுற உகாந்தத்து – வில்லி:9 9/3
வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின் சிகா வர்க்கம் – வில்லி:9 16/4
பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி மண்டபம்-தன்னில் – வில்லி:11 61/1
முந்தை ஏவலால் மொழிய உள் புகுந்து – வில்லி:11 125/3
மரபில் ஆதியாம் மதியும் எண்ணின் உள்
கரியன் என்னுமா காணல் ஆனதே – வில்லி:11 144/3,4
உள் நிலாவு பேர் ஒளி மழுங்கு நீள் – வில்லி:11 145/1
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள்
வெரு வரும் களிற்றினானும் மேல் விருப்பம் மிஞ்சினான் – வில்லி:11 175/3,4
உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி – வில்லி:12 57/1
உள் அடி விரல் தலைகள் புற அடி பரட்டினுடன் உயர் கணைக்கால் முழந்தாள் – வில்லி:12 110/1
விண்ணவர் முனிவர் உள் விளங்கி வாழ்தலால் – வில்லி:12 136/1
வில் மைந்தரையும் மதியாமல் விரைந்து உள் புகுந்து விசைத்து அகல் வான் – வில்லி:16 17/3
உள் புலன் அழிந்து பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான் – வில்லி:16 33/3
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான் – வில்லி:16 61/3
உள் நெருப்பு எழ தனது உடல் நெருப்பு எழ – வில்லி:21 43/2
உள் பேடியாய் வைகும் வில் காளை அல்லாத ஒரு நால்வரும் – வில்லி:22 12/1
கூட்டில் உள் உறை கலுழனின் குஞ்சு போல் இனி நீ – வில்லி:22 27/3
வீட்டில் உள் உறைகின்றது என் வேந்தன் மா மதலாய் – வில்லி:22 27/4
கங்கை மா மகன் இவையிவை புகலவும் கன்னனை கசிந்து உள் கொண்டு – வில்லி:24 20/1
நேமியான் இவை சொன்ன வீரனை நிற்க என்று நிறுத்தி உள்
காமியாத முனிக்கு நல் உரை கட்டுரைத்தனன் இவர்கள் இ – வில்லி:26 17/1,2
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன் – வில்லி:27 131/4
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து உள்ளாய் நின்ற – வில்லி:28 31/2
ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி – வில்லி:29 69/3
கருத்து புகைந்து உள் கலங்கி கடை கண்கள் கனல் காலவே – வில்லி:33 10/2
தோலும் ஒழிய உள் ஆன தசை பல பேய்கள் நுகர்தரு தும்பிமா – வில்லி:34 26/2
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு உள் உடைந்துபோய் உரனுடை – வில்லி:36 7/3
ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து உள் அழிந்துகொண்டு உரை செய்தான் – வில்லி:36 9/3
ஒத்து இரு புறனும் வேவ உள் உற சுட்டபோது – வில்லி:41 158/2
அ பெரும் சேனையில் அவனை உள் உற – வில்லி:41 187/3
அற்றவர் போல உரைப்பது என் என்று உள் அழன்று புகன்றனனே – வில்லி:41 226/4
ஒரு தன் இலக்கணமைந்தன் இறந்தனன் என்று அழுது உள் அழியும் – வில்லி:41 228/3
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள்
கூச நாலு பாலும் நின்ற நின்ற சேனை கொன்று போய் – வில்லி:42 18/2,3
உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன் – வில்லி:42 96/3
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத – வில்லி:42 208/3
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர இனி உள் உற – வில்லி:43 44/3
இரை கவர் புள்ளினொடு உள் உறவு ஆவன சம்புகம் ஏயினவே – வில்லி:44 54/2
விரல்கள் ஐந்தையும் செறிய குவித்து ஒளி மிகு நகம் புதைந்திட உள் புதைத்து இரு – வில்லி:45 152/1
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் – வில்லி:45 153/2
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து மற்றுளோர் கொற்றமும் அழித்து – வில்லி:46 207/3

மேல்


உள்ள (69)

கானத்தில் உள்ள கலைமான் இனம் காட்சி ஆமா – வில்லி:2 46/1
யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவையும் – வில்லி:3 72/2
ஒரு தினத்து அமுது என உள்ள நாள் எலாம் – வில்லி:4 34/1
அ தனுவின் பெருமையையும் இலக்கத்து உள்ள அருமையையும் கருதாமல் ஆண்மை கூறி – வில்லி:5 48/3
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி – வில்லி:5 54/1
பாடும் சுருதி மறைவாணரும் பாரில் உள்ள
சூடும் கனக முடி வேந்தரும் தொக்கு நிற்ப – வில்லி:5 90/1,2
இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள இங்கு மற்று உள்ள
அமைவுறு பொருள்கள் அங்கு இல எனுமாறு அமைத்த வான் தொல் பதி அழகை – வில்லி:6 14/1,2
சிற்ப வல்லபத்தில் மயன் முதல் உள்ள தெய்வ வான் தபதியர் ஒருசார் – வில்லி:6 17/1
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும் மாதர் – வில்லி:6 28/3
கேசவன் முதலா உள்ள கிளைஞரும் கேண்மை தப்பா – வில்லி:6 38/1
வாய்த்த இதழ் அமுத மொழி பேதை தாதை மனை இருக்க திரு வழுதி வள நாட்டு உள்ள
தீர்த்தம் முழுவதும் ஆடி அன்பால் தென்பால் திருமலையும் கைதொழுது சிந்தித்தானே – வில்லி:7 44/3,4
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான் – வில்லி:7 54/3
பாலை-வாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின் பைம் புனல் வேட்டோன் – வில்லி:9 34/2
விண்ணும் கடவுள் ஆலயமும் முதலா உள்ள மேல் உலகும் – வில்லி:10 40/2
பாரத பெயர் கொள் வருடம் ஆதி பல பாரின் உள்ள நரபாலரை – வில்லி:10 46/1
சேர மொத்தி அவண் உள்ள கந்தருவர் கின்னரேசர் பலர் திறை இட – வில்லி:10 46/3
செம் திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர – வில்லி:10 89/3
வாவியில் காவில் உள்ள மலர்களும் மற்றும் யாவும் – வில்லி:10 101/2
அராவ வெம் கொடியோன் ஆதியா உள்ள அரசரும் தம் நகர் அடைந்தார் – வில்லி:10 152/1
இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்பு செய்ய – வில்லி:11 9/1
ஆதி நான்மறையும் உள்ள அளவும் இ வசை அறாதே – வில்லி:11 33/4
எந்த மண்டபத்தும் இல்லை இதனின் உள்ள எழில் அரோ – வில்லி:11 157/4
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத – வில்லி:11 177/1
எண் சுழன்று மற்றும் உள்ள யாவையும் சுழன்றவே – வில்லி:13 125/4
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம் எவற்றிலும் போய் நானம் ஆடி – வில்லி:14 7/3
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி – வில்லி:14 8/1
அங்கு உள்ள தபோதனர்-தம் பாதம் போற்றி அவர் உரைத்த ஆசியும் பெற்று அப்பால் ஏகி – வில்லி:14 9/1
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி – வில்லி:14 9/2
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ – வில்லி:14 16/2
நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி – வில்லி:14 17/2
இந்திரன் முதலா உள்ள இமையவர் தாமும் இந்த – வில்லி:14 92/1
சேனனே முதலா உள்ள சேனையின் தலைவர் ஆர்த்தார் – வில்லி:14 96/2
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து – வில்லி:15 18/2
மாருதி முதலா உள்ள மன்னவர் நால்வர்-தம்மோடு – வில்லி:16 32/3
முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உற தனித்தனி வணங்கி – வில்லி:19 5/1
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக நின் மரபு என்றான் – வில்லி:19 18/4
முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும் மும்மடங்கு ஆகவே வழங்கி – வில்லி:19 24/3
மொழி அலாத மொழியை சுதேட்டிணை மொழிந்தபோது முதுக்குறைவு உள்ள அ – வில்லி:21 17/1
ஈர்_ஆறும் ஒன்றும் சுரர்க்கு உள்ள நாள் சென்ற இனி நம்முடன் – வில்லி:22 3/1
தாதை அன்று ஏது செய்தான் தனை ஒழிந்து உள்ள சேனை – வில்லி:22 115/3
நாளையே வெளிப்படுவர் நெருநலே தம் நாள் உள்ள கழிந்தனவால் நயந்து கேண்மோ – வில்லி:22 139/2
எம்மையே ஒழிய உள்ள யாதவ குலத்துளோர்கள் – வில்லி:25 16/1
மரபினுக்கும் நமக்கும் உலகு உள்ள அளவும் தீராத வசையே கண்டாய் – வில்லி:27 11/2
அதிரதர் முதலா உள்ள அவனிபர் வளைந்து நிற்ப – வில்லி:27 173/1
அடியவர் மனத்தில் உள்ள ஆர் இருள் கங்குல் தீர்க்கும் – வில்லி:27 180/1
முதலா உள்ள மன்னரும் மதி வல்லோரும் – வில்லி:27 185/2
எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும் வந்தான் – வில்லி:28 3/1
எங்கணும் உள்ள வேந்தர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:28 19/4
ஆர கவிகை காந்தாரன் முதலா உள்ள அவனிபரும் – வில்லி:31 5/2
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர் – வில்லி:32 25/4
கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான் – வில்லி:34 5/4
கண்ணும் துயின்று துயிலும் உணர்ந்து சிறுகாலை உள்ள கடனும் – வில்லி:37 9/1
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே – வில்லி:37 12/1
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா – வில்லி:37 12/2
இங்கும் தருமன் முதலா உள்ள மன்னர் எவரும் – வில்லி:38 39/1
பண்டே உள்ள ஓர் ஆழி தேரோடு ஒளித்து பரிகள் உடன் – வில்லி:39 34/3
உத்தமபானுவை முதலா உள்ள கொடும் திறல் வேந்தர் – வில்லி:40 14/3
சொன்னவாறு குறியும் உள்ள துரகதம் துணிந்தன – வில்லி:40 34/1
மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும் – வில்லி:40 92/1
ஓர் இரு நால் உடை ஐ_இரு பூமியில் உள்ள பதாதியுடன் – வில்லி:41 6/2
இட்ட பொன் பெரும் கவசமோடு எழுந்தனன் இராசராசனும் உள்ள
பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர்களும் பல படைஞரும் கூடி – வில்லி:42 67/1,2
அகத்தியன் முதலா உள்ள அனைவரும் வருதல் கண்டு – வில்லி:43 13/2
ஆனபோது ஆசான் நெஞ்சில் அரு மறை அந்தத்து உள்ள
ஞானமும் பிறந்து போரில் ஆசையும் நடத்தல் இன்றி – வில்லி:43 16/1,2
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த – வில்லி:43 39/3
சொன்ன திண் திறல் துருபதேயனும் சோமகேசராய் உள்ள சூரரும் – வில்லி:45 53/3
கன்னற்கும் மற்று உள்ள காவலர்க்கும் நில்லாமல் – வில்லி:45 157/3
நெரியும் என்று அயன் அஞ்சினன் சேனையின் நெருக்கினால் எனைத்து உள்ள
கிரிகளும் சரிந்திடும் என அஞ்சினன் கிரீசனும் கிளர் ஆழி – வில்லி:45 186/2,3
முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும் முடி முதல் அடி அளவாக – வில்லி:46 30/3
துன்ன அரும் தடம் தேர் ஆண்மை சுமித்திரன் முதலா உள்ள
மன்னரை இமைத்த கண்கள் மலரும் முன் மடிவித்தானே – வில்லி:46 38/3,4

மேல்


உள்ளங்கை (1)

இனிமை கொண்ட சொல் பல மொழிந்து அவனொடும் இரப்பவர் உள்ளங்கை
கனி எனும் கொடை கன்னனை தழீஇ அவன் கண் உகு புனல் மாற்றி – வில்லி:45 183/2,3

மேல்


உள்ளது (3)

உள்ளது உண்டு எனா உண்மை கூறினான் – வில்லி:11 137/4
உன் உணர்வு உனக்கே உள்ளது உன் பெரும் துணைவர் ஆன – வில்லி:11 273/1
ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி – வில்லி:12 23/2

மேல்


உள்ளதும் (1)

நரகின் ஊழிகாலம் வாழ்தி நாகர் வாழ்வின் உள்ளதும்
தரணி மீது பெறுக என்று தந்தது ஒக்கும் வான் உளோர் – வில்லி:11 159/2,3

மேல்


உள்ளபடி (1)

ஓர் இமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்ததன் பின் உருமேறு உண்ட – வில்லி:45 263/3

மேல்


உள்ளம் (26)

தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் – வில்லி:1 94/4
செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி – வில்லி:1 98/3
ஓவியம் எனவே உள்ளம் உருகினள் அயர்ந்து வீழ்ந்தாள் – வில்லி:2 97/4
ஊதை இல் பூதம் ஒத்து உள்ளம் வெம்பிய – வில்லி:3 21/1
உயங்கும் செயலும் நினைந்துநினைந்து உள்ளம் சுட போய் ஊர் சேர்ந்தான் – வில்லி:3 82/4
உற்று ஓர்ந்து உள்ளம் மிக தருக்கி உவந்து ஆங்கு அமைந்தான் உயர் மகத்தால் – வில்லி:3 91/3
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன – வில்லி:5 54/2
ஊர் கொடுத்தும் அதனின் உள்ளம் ஒழிவுறாமல் ஓடவே – வில்லி:11 177/4
விரை செறி அலங்கல் சோர மெய் குலைந்து உள்ளம் வெம்பி – வில்லி:11 189/3
உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா – வில்லி:11 216/2
தடுமாறு உள்ளம் தனி சோர தலைநாள் அளித்த தழல் போல்வாள் – வில்லி:11 225/4
ஊறாத அமிழ்து ஊற உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகினாளே – வில்லி:11 246/4
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம – வில்லி:11 282/2
பூவும் வந்து உள்ளம் உறஉற பட்டு புதையவும் புலன்வழி அன்றி – வில்லி:12 64/2
விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம்
கலங்கி விழ கனம் அதிர்வ போல ஆர்த்து காஞ்சன பேர் எழில் வனமும் கடந்திட்டானே – வில்லி:14 17/3,4
பன்னகாதிபனும் உள்ளம் பதைத்து வெம் படங்கள் சோர்ந்தான் – வில்லி:14 103/4
உதரம் குளிர்ந்து வடிவு குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து மறை நாறும் – வில்லி:17 12/1
தருக நீ இரு செவி தழைக்க உள்ளம் நின்று – வில்லி:21 27/2
இவன்-தன் பகை செற்றதும் யாவும் இயம்பி உள்ளம்
கவன்று அன்பு உறா மன் விராடன்-தன் கவற்சி தீர்த்தான் – வில்லி:23 19/3,4
தூண் பால் ஆகி சோர்தர உள்ளம் சோர்வுற்றாள் – வில்லி:32 39/4
செற்று உள்ளம் மேவு கனல் துள்ள வந்து செரு வெம் களத்தினிடையே – வில்லி:37 12/4
மங்கையர் சூழ இருந்து அழுது உள்ளம் மயக்கினும் யான் மறவேன் – வில்லி:41 1/2
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே – வில்லி:45 59/2
அன்பு ஓடியது உள்ளம் எனக்கு இனிமேல் அவனோடு அமர் செய்தலும் இங்கு அரிதால் – வில்லி:45 204/3
காணார் களத்தில் ஒரு பாலும் கருகி உள்ளம்
வாள் நாடு அருக்கன் குடிபோம் அகல் வானொடு ஒத்தார் – வில்லி:46 109/3,4
கார் இருக்கும் மலர் அளக காந்தாரி சுத உள்ளம் களித்தி என்றே – வில்லி:46 245/4

மேல்


உள்ளம்-தானும் (1)

வில் முரிந்து உள்ளம்-தானும் மிக முரிந்து உடைந்து மீண்டான் – வில்லி:41 101/4

மேல்


உள்ளமும் (7)

உடுக்களும் நாளும் கோளும் உள்ளமும் உடலும் சேர – வில்லி:6 33/3
ஒற்றை அன்றில் போல் மெய் மெலிந்து உள்ளமும் உடைந்தான் – வில்லி:7 62/4
யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான் – வில்லி:9 44/2
நண்ணிய அமரில் விசயன் வெம் கணையால் நா புலர்ந்து உள்ளமும் நடுங்கி – வில்லி:9 48/3
வஞ்சினம் உரைசெய்து உள்ளமும் மெய்யும் வாகு பூதரங்களும் பூரித்து – வில்லி:10 137/2
ஒழிவு செய் கருணை நால்வர் உள்ளமும் ஒழிய ஏனை – வில்லி:11 282/1
உள்ளினான் உணர்ந்து உள்ளமும் உருகினான் எழுந்து – வில்லி:27 77/1

மேல்


உள்ளமோடு (1)

உள் புலன் அழிந்து பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான் – வில்லி:16 33/3

மேல்


உள்ளவர் (3)

ஓதிய கிருபன் ஆதி உள்ளவர் தாமும் எய்தி – வில்லி:46 114/2
உத்தமோசாவும் உதாமனும் முதலிட்டு உள்ளவர் யாவரும் பிறரும் – வில்லி:46 215/1
உள்ளியபடியே கடும் சினம் கன்றி உள்ளவர் யாரையும் முருக்கி – வில்லி:46 221/1

மேல்


உள்ளவர்க்கு (1)

யாதுமோ தெளிதி நின் போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு – வில்லி:46 120/3

மேல்


உள்ளவர்க்கும் (1)

இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும் இரந்தோர்-தமக்கும் துறந்தவர்க்கும் – வில்லி:27 232/2

மேல்


உள்ளவர்கள் (1)

மிக்க வேதியர்கள் வல்ல பல் கலை விதத்தில் உள்ளவர்கள் யாவரும் – வில்லி:27 99/3

மேல்


உள்ளவாறு (3)

பெறு முறை பெறுமே உள்ளவாறு உரைத்தால் பெரியவர் பேசும் வாசகமே – வில்லி:18 22/4
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின் – வில்லி:27 253/2
வெம் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி மீளவும் பொரும்படி விதித்தாய் – வில்லி:45 12/2

மேல்


உள்ளவை (1)

தன் பசி தணிய காண்டவ வனத்தில் சராசரம் உள்ளவை அனைத்தும் – வில்லி:9 57/2

மேல்


உள்ளளவும் (3)

ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால் – வில்லி:18 18/3
இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும் இவர்களே நரகில் எய்துவார் – வில்லி:27 107/4
இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும் இவர்களே நரகில் எய்துவார் – வில்லி:27 107/4

மேல்


உள்ளன (5)

இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள இங்கு மற்று உள்ள – வில்லி:6 14/1
நாட்டில் உள்ளன பலன்களும் கவர்ந்தனர் நறும் தண் – வில்லி:22 27/1
காட்டில் உள்ளன சுரபியின் கணங்களும் கவர்ந்தார் – வில்லி:22 27/2
என்னும் ஓசையே உள்ளன வீதிகள் எல்லாம் – வில்லி:27 61/4
எந்தஎந்த யோனி பேதம் எங்கும் எங்கும் உள்ளன
அந்தஅந்த யோனி-தோறும் ஆவி ஆன தன்மையை – வில்லி:30 1/1,2

மேல்


உள்ளாய் (1)

உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து உள்ளாய் நின்ற – வில்லி:28 31/2

மேல்


உள்ளார் (12)

மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார்
உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் – வில்லி:5 60/2,3
என்னும் பெயரார் இருவோர் உளர் என்றும் உள்ளார் – வில்லி:13 106/4
பாங்கினால் வரு மகுட வர்த்தனருடன் பட்டவர்த்தனர் உள்ளார்
வாங்கும் வெம் சிலை மன்னவ குமரரின் மண்டலீகரின் உள்ளார் – வில்லி:28 7/1,2
வாங்கும் வெம் சிலை மன்னவ குமரரின் மண்டலீகரின் உள்ளார்
தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல் தந்திரிகளின் உள்ளார் – வில்லி:28 7/2,3
தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல் தந்திரிகளின் உள்ளார்
ஓங்கு நீள் கொடி பதாகினி திரண்டவாறு உன்னி யார் உரைக்கிற்பார் – வில்லி:28 7/3,4
வாழி மொழிந்து உளம் மகிழ்ந்தார் அந்தர துந்துபி முழங்க வானோர் உள்ளார்
ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி – வில்லி:29 69/2,3
இனைவு அரும் சகுனி மைந்தர் எழுவரும் துணைவர் உள்ளார்
அனைவரும் ஆவி மாள அமர் அழிந்து அவனும் போனான் – வில்லி:41 99/1,2
ஈர்_இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது இரங்கி என் பட்டாரே – வில்லி:41 136/4
விசையன் வரவேண்டுமோ மற்று உள்ளார் திரண்டு வரவேண்டுமோ-தான் – வில்லி:41 240/2
படி நடுக்குற பணி குலம் நெளித்திட பட்டவர்த்தனர் உள்ளார்
முடி தரித்தவர் அனைவரும் திரண்டு ஒருமுனைபட எதிர் சென்றார் – வில்லி:42 44/3,4
ஓகையால் செருக்கி மீண்டார் உதிட்டிரன் சேனை உள்ளார் – வில்லி:44 90/4
விட்டனர் வேந்தர்_வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார் – வில்லி:45 119/4

மேல்


உள்ளான் (1)

நின்று நிமிர்ந்தனன் நித்தமும் உள்ளான் – வில்லி:14 50/4

மேல்


உள்ளிட்டாரே (1)

செத்தனர் எழுவர் சிங்கசேனனை உள்ளிட்டாரே – வில்லி:45 100/4

மேல்


உள்ளியபடியே (1)

உள்ளியபடியே கடும் சினம் கன்றி உள்ளவர் யாரையும் முருக்கி – வில்லி:46 221/1

மேல்


உள்ளினர் (1)

உள்ளினர் விசயனது உறுதியும் உரனும் – வில்லி:13 143/2

மேல்


உள்ளினான் (1)

உள்ளினான் உணர்ந்து உள்ளமும் உருகினான் எழுந்து – வில்லி:27 77/1

மேல்


உள்ளுற (1)

உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுற செலுத்தினான் – வில்லி:42 15/4

மேல்


உள்ளே (1)

நம்பனும் ஒருவன் உள்ளே ஞானியாய் நடத்துகின்றான் – வில்லி:29 5/4

மேல்


உள்ளோர் (11)

வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர்
பயனுடை விசும்பு பயில் பாண்டுவை நினைந்தும் – வில்லி:2 108/1,2
ஆரண முழக்கம் மிஞ்ச அந்தணர் ஆகி உள்ளோர்
காரணம் உணர்ந்தோர் வேள்வி கனல் முகமாக தேவர் – வில்லி:10 90/2,3
பிறந்த இ மாற்றம் கேட்டு பிதாமகன் முதலாய் உள்ளோர்
சிறந்தது ஒன்று இதனின் இல்லை இசைத்ததே செய்-மின் என்றார் – வில்லி:11 276/3,4
ஈட்டிய புதல்வர் உள்ளோர் யாரையும் இருத்தல் செய்து – வில்லி:12 16/2
ஏழ் இரு புவனத்து உள்ளோர் யாரையும் முதுகு காண்போர் – வில்லி:13 14/3
தம்பியர் அனைவரும் துச்சாதனன் முதலா உள்ளோர்
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர் – வில்லி:28 21/1,2
பாடு சீர் விகத்தசேனன் பகதத்தன் முதலா உள்ளோர்
ஆடல் வெம் பரி தேர் யானை அனீகினி தலைவர் செம்பொன் – வில்லி:28 22/2,3
விண் மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது என்றான் – வில்லி:38 49/3
துருபதன் முதலா உள்ளோர் சோமகர் முதலா உள்ளோர் – வில்லி:46 45/1
துருபதன் முதலா உள்ளோர் சோமகர் முதலா உள்ளோர்
நிருபர்-தம் குலத்துள் ஏனை நிருபர்களாகி உள்ளோர் – வில்லி:46 45/1,2
நிருபர்-தம் குலத்துள் ஏனை நிருபர்களாகி உள்ளோர்
தருமன் மா மதலையோடும் தம்பியரோடும் கூடி – வில்லி:46 45/2,3

மேல்


உள்ளோரில் (1)

ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி – வில்லி:45 21/1

மேல்


உள (29)

தொழுத கையுளும் படை உள சூழ்ச்சியும் பெரிதால் – வில்லி:3 118/4
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் – வில்லி:4 63/3
மண்ணினும் புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள உலகினும் நமதாம் – வில்லி:6 9/3
இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள இங்கு மற்று உள்ள – வில்லி:6 14/1
கருதி ஆயிர கோடி வெம் புயங்கம் இ கானிடை உள என்று – வில்லி:9 14/1
ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும் அலையின் கூல – வில்லி:10 16/1
மாதவன் இணை அடி வணங்கி மற்று உள
பூதலத்து அரசு எலாம் பொருந்து பொற்பினால் – வில்லி:10 93/2,3
ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே – வில்லி:11 265/3
அளி பயில் அமுதம் உண்டு அகம் மகிழ்ந்து உள
களியொடு கின்னரர் கானம் பாடவே – வில்லி:12 146/3,4
மன்று உள தார் புனை வாமனனை போல் – வில்லி:14 50/3
உரும் மிக்க முகில் போல் உரைத்தான் ஒர் அக்ரோணி உள தானையான் – வில்லி:22 10/4
தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர் – வில்லி:27 257/2
உள பொலிவு உடையாய் இன்றே உற்று அவன் கேண்-மின் என்றான் – வில்லி:28 25/4
அம் கண் மா முடி அரசர் மற்று உள அவயவாதிகள் ஆகவே – வில்லி:28 51/3
உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி இனி நான் – வில்லி:28 64/1
சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும் மற்று உள செழும் குரவரும் – வில்லி:28 68/2
இருபது பதிற்று நூறு களிறு உள இவனினும் மிகுத்த வீரர் கடவுவர் – வில்லி:40 46/1
மகரிகை மருப்பு நாலும் உள எனில் வலிய குண திக்கில் வாரணமும் இனி – வில்லி:40 52/1
சகுனியும் திருமகனும் மற்று உள தமரும் மேல் இடு தானையோடு – வில்லி:41 29/1
துன்முகன் தலையாக மற்று உள துணைவரும் சமர் துன்னினார் – வில்லி:41 30/2
தீம் கனி கன்னலின் செய்ய நீர் உள
வேம் கனல் பசியும் நின் விடாயும் ஆறவே – வில்லி:41 193/2,3
அங்கு உள விடர் அகத்து அநேகம் ஆயிரம் – வில்லி:41 207/1
கொற்றவர் ஐவரும் மற்று உள பூபரும் வைனதேய கொடியோனும் – வில்லி:44 3/2
உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய் – வில்லி:45 11/4
பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை பற்று விட்டு அற – வில்லி:45 154/1
தும்பி மா பரிமா உள தேர் உள சுருங்கின சுருங்காமல் – வில்லி:45 181/1
தும்பி மா பரிமா உள தேர் உள சுருங்கின சுருங்காமல் – வில்லி:45 181/1
முகவாய்கள் பிளந்தன மற்று உள போர் முனை வாளியும் இப்படி முட்டினவே – வில்லி:45 218/4
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர் – வில்லி:46 69/3

மேல்


உளத்தன் (1)

ஒன்றினும் கவலை செல்லா உணர்வுடை உளத்தன் ஆகி – வில்லி:46 122/2

மேல்


உளத்தினிடை (1)

குறை திரு உளத்தினிடை கொண்டருளல் என்றான் – வில்லி:23 10/4

மேல்


உளத்து (2)

உளத்து அழல் கண் இணை சிவப்ப உந்திட – வில்லி:30 20/2
திரு உளத்து உணராது இல்லை செப்புக என்று அயர்வான்-தன்னை – வில்லி:41 157/1

மேல்


உளதாகில் (1)

வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை – வில்லி:4 56/3

மேல்


உளதாயது (1)

உயக்கம் மிக்க சரகூடம் உளதாயது அவணும் – வில்லி:45 202/4

மேல்


உளது (11)

இன்னல் பெரிது உளது என்ன புரிகுவது என்ன அறிகிலன் அன்னை கேள் – வில்லி:4 42/3
யானும் வந்தனன் ஏவலால் அழைத்ததற்கு ஏதுவும் உளது அன்றே – வில்லி:11 58/4
களையிலே நமக்கு இருப்பு உளது என்றனன் காற்று அருள் கூற்று அன்னான் – வில்லி:11 70/4
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ – வில்லி:14 14/2
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ – வில்லி:14 14/2
இயக்கர் பதி-தனில் உளது என்று இசைத்த மாற்றம் இன்புற கேட்டு ஒருகாலும் ஈறு இலாத – வில்லி:14 15/1
மல்லல் மாலையில் மணம் உளது ஏது வண் சாதி – வில்லி:16 55/3
தேவரால் வெம் செரு உளது ஆனதோ – வில்லி:21 88/4
உன்னில் இன்னம் உளது ஒன்று பஞ்சவர் உரைக்க வந்த ஒரு தூதன் யான் – வில்லி:27 106/3
முதிர உரைத்தது ஓர் மொழி உளது அ மொழி மொழிதர வந்தனன் யான் – வில்லி:41 229/3
உயர் மறை ஒன்று உளது அம் மறை ஒரு முனி உரைசெய்தான் – வில்லி:46 101/4

மேல்


உளதே (1)

மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளதே – வில்லி:46 24/4

மேல்


உளதோ (3)

அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ என வினவ – வில்லி:17 10/2
உரை எலாம் தொடுத்து உரைப்பினும் உவமை வேறு உளதோ – வில்லி:27 62/4
அரசரில் எவர்க்கு உளதோ – வில்லி:41 56/4

மேல்


உளப்போதிடை (1)

ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே – வில்லி:17 9/4

மேல்


உளம் (77)

திருமணம் புரிந்து உளம் திகழ வைகினான் – வில்லி:1 52/2
கண்டு உளம் வெருவி முன் கதித்த வாசகம் – வில்லி:1 54/1
என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான் – வில்லி:1 85/4
காதலன் அயர்வும் திருமகன் புனலில் கரந்ததும் கண்டு உளம் உருகி – வில்லி:1 91/1
ஈசனும் உருகி கண்டு உளம் களியா இலங்கு_இழை யார்-கொல் நீ என்றான் – வில்லி:1 97/4
இருந்த மன்னர் இவர்இவர் என்று உளம்
பொருந்த மற்று அவர் பொற்புடை தேசு எலாம் – வில்லி:1 128/1,2
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை அன்றி இலை உண்மையே – வில்லி:1 145/2
விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள் – வில்லி:2 22/4
நல் தவர் புகுந்து உருகி நைந்து உளம் நெகிழ்ந்தார் – வில்லி:2 103/4
இறந்த துணைவற்கு உளம் இரங்கும் நில மன்னன் – வில்லி:2 107/1
விண்டிலள் உரை உளம் விம்மு குந்தியே – வில்லி:3 18/4
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் – வில்லி:3 56/3
உருகி நன்று என தழீஇ உகந்து உளம் தருக்கினான் – வில்லி:3 63/4
கோதமன்-தனக்கு உளம் கொதிக்குமாறு கூறுவான் – வில்லி:3 66/4
கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று – வில்லி:4 4/3
குறுகி அவளுடன் உரைசெய்குவள் உறு குறையை உளம் நனி குறையவே – வில்லி:4 37/2
ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் – வில்லி:6 1/2
நயப்புடை அன்ன சேவல் பேடு என்று நண்ணலால் உளம் மிக நாணும் – வில்லி:6 21/4
கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண் – வில்லி:7 28/3
பதி இடத்து அரிவையர்க்கு உளம் ஆகுலம் படாதோ – வில்லி:7 69/4
ஏழ் இசைக்கு உளம் உருகி மெய் புளகு எழ இரைகொளும் அசுணங்கள் – வில்லி:9 20/2
பாசிளம் கிளி பூவைகள் வெருவி மெய் பதைத்து உளம் தடுமாறி – வில்லி:9 22/3
சொன்னான் அது கேட்டு உளம் மகிழ்ந்தார் சுரர் கோ மகனும் துணைவனுமே – வில்லி:10 36/4
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள – வில்லி:10 52/2
ஓர் ஒரு தலைவராய் ஓர் ஒர் ஆண்டு உளம்
கூர் உவகையினொடும் கொழுநர் ஆயினீர் – வில்லி:10 96/1,2
ஈன்ற தாய் வடிவம் கொண்டு உளம் உருகி இணை முலை தடத்து அணைத்து அமுதம் – வில்லி:10 118/1
உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து எதிர்த்தீர் ஆனால் – வில்லி:11 38/1
பாயல் மன்னு கண்படை உணர்ந்து உளம்
தூயவன் பொலம் சுடர் பணிந்த பின் – வில்லி:11 148/1,2
வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம்
கன்றுமாறு உரைத்தனன் சொல் கன்னன் என்னும் மன்னனே – வில்லி:11 167/3,4
சூது போரும் அஞ்சியே தொலைந்து உளம் துளங்குவாய் – வில்லி:11 168/2
புகாது உளம் வெகுளி கூர புரிந்தனன் போதம் இல்லான் – வில்லி:11 195/4
கங்கை_மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி கண்ணீர் சோர – வில்லி:11 249/1
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணை பட்டு உளம் உருகா – வில்லி:12 156/3
வாடி பெரிது உளம் நொந்து அணி மாசு அற்றது ஓர் சால் – வில்லி:12 164/3
உரை கலங்க உளம் கலங்க துளங்கி மெய்யில் ஊன் கலங்க விலங்கொடு புள் இனங்கள் யாவும் – வில்லி:14 20/3
பட்டு உளம் நொந்து பதைத்து அடல் வஞ்சன் – வில்லி:14 81/2
உருமு துவசன் மைந்தன் முன் போக அன்போடும் உளம் நொந்துளான் – வில்லி:14 128/2
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ் தருக்கொடு சென்றான் – வில்லி:19 20/4
உரு கிளர் சாயலோடு உளம் அழிந்து போய் – வில்லி:21 20/2
ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான் – வில்லி:21 52/4
நின்ற போர் முடி மன்னரும் சுளித்து உளம் நெளித்தார் – வில்லி:22 48/4
வாளி கண்டு உளம் மிக மகிழ்ச்சி கூரவும் – வில்லி:22 85/2
உம்பர் நாயகன் வரவு கண்டு உளம் களி கூர்ந்து – வில்லி:27 55/3
விருந்து வந்தனன் என்று உளம் உருகிய விதுரன் – வில்லி:27 75/4
கன்னனும் தலை கவிழ்ந்து இருந்தனன் அழன்று உளம் சகுனி கருகினான் – வில்லி:27 104/3
வாழி மொழிந்து உளம் மகிழ்ந்தார் அந்தர துந்துபி முழங்க வானோர் உள்ளார் – வில்லி:29 69/2
உளம் உற்று அளித்த கலன் போலும் உகு கலன்கள் – வில்லி:36 34/3
தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி உளம் நொந்தார் – வில்லி:39 36/4
அங்கு உளம் கனன்று மீள அணி கொள் தேரின் ஆனதும் – வில்லி:40 27/3
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு – வில்லி:41 119/1
நிறை வலம்புரி தொடை கமழ் புயகிரி நிருப துங்கன் மைத்துனன் உளம் வெருவர – வில்லி:41 128/3
பார் எனக்கு அளித்தி நீயே என்று உளம் பரிவு கூர்ந்தேன் – வில்லி:41 160/2
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது என்று உளம்
மிக கனன்று தேரும் வில்லும் மெய் அணிந்த கவசமும் – வில்லி:42 27/2,3
ஒருபால் உளம் மகிழ் நேமிகள் அன்றில் குலம் ஒருபால் – வில்லி:42 53/2
ஒப்பாய் உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய வீரர் – வில்லி:42 56/2
துனி கொண்டு உளம் அழியாது ஒழி துணிவுற்றனை முதலே – வில்லி:42 61/2
விதுரன் தனது உளம் நொந்து அடல் வில்லும் துணிசெய்தான் – வில்லி:42 64/3
துருபதன் மடிந்த எல்லையில் திட்டத்துய்மனும் வெகுண்டு உளம் சுட போய் – வில்லி:42 216/1
கடுத்து உளம் கறுத்து வெய்ய கண் சிவந்து கடுகினார் – வில்லி:43 2/4
உண்டார் போல எண்ணம் அழிந்தான் உளம் நொந்தான் – வில்லி:43 31/4
துட்கோடு உளம் மறுகும்படி சுடு தோமரம் ஒன்றால் – வில்லி:44 65/3
புடையுண்டு உளம் உருகி புயல் போல் வண்ணன் நகைத்து – வில்லி:44 66/1
உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல் – வில்லி:44 71/2
உளம் நொந்து நாண உருளும் இரதமும் உடைதந்து போரும் ஒழியும்வகை சில – வில்லி:44 80/2
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண – வில்லி:45 93/1
உளம் புக தொடுத்தான் பாகன் உரை முடிவதன் முன் அம்மா – வில்லி:45 105/4
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா – வில்லி:45 185/4
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ – வில்லி:45 219/1
விரைவொடும் வந்து எனை வாளி கொண்டிடுக என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும் – வில்லி:45 227/2
திருமாலொடு ஒப்பானும் உளம் நொந்துநொந்து அம்ம சில கூறுவான் – வில்லி:45 229/4
ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான் – வில்லி:45 239/4
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று – வில்லி:45 254/3
பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும் பாசறை முனைந்ததும் வியந்து பகர்வாம் – வில்லி:46 10/4
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – வில்லி:46 72/2
உன்னி உளம் தெளிவுற்று ஒருவர்க்கும் இஃது உரையாதே – வில்லி:46 102/3
தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் – வில்லி:46 136/2
உளம் புகல அரசவையில் வஞ்சினமும் பற்பல அன்று உரைத்தே நின்றான் – வில்லி:46 142/2

மேல்


உளம்-தனில் (2)

திரு உளம்-தனில் கொண்டு தன் செம் கை நீர் வீழ்த்தி – வில்லி:16 54/3
உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ – வில்லி:46 135/4

மேல்


உளமும் (1)

நீயே எனக்கு உயிரும் நீயே எனக்கு உளமும் நீயே எனக்கு நிதியும் – வில்லி:46 5/1

மேல்


உளமே (1)

ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என அமரில் – வில்லி:33 16/1

மேல்


உளர் (9)

ஐவர் உளர் சுதர் கை வில் விறலினர் அவ்வியமும் இலர் செவ்வியோர் – வில்லி:4 44/2
உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான் – வில்லி:5 56/3
தப்பினார் உளர் காண்டவ அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார் – வில்லி:9 24/2
என்னும் பெயரார் இருவோர் உளர் என்றும் உள்ளார் – வில்லி:13 106/4
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ – வில்லி:14 136/3
அராவின் முடி மேல் உலகில் ஆர்-கொல் உளர் என்றான் – வில்லி:23 9/4
எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என – வில்லி:40 45/3
ஈர்_அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள் இங்கிதங்கள் அறிந்து அடைவே ஏவல் செய்ய – வில்லி:45 256/2
இணையர் பார் மிசை யார் உளர் எண்ணிலே – வில்லி:46 229/4

மேல்


உளரால் (1)

ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி – வில்லி:45 256/1

மேல்


உளரோ (3)

நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள் – வில்லி:18 21/4
பெரு முனி-தானும் உடற்றிய போர் சிலர் பின் பொருதார் உளரோ
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன் மன்னனை மேல் – வில்லி:41 14/2,3
துச்சாதனனே உனை போலும் சூரர் உளரோ சூரர் எலாம் – வில்லி:45 137/1

மேல்


உளவாகும் (1)

பசும் புயல் ஏழு அன்று இன்னும் பல உளவாகும் என்பார் – வில்லி:6 32/4

மேல்


உளவு (3)

ஒக்கும் என்று செம் கண் மாலும் உளவு கோல் கொடு இவுளியை – வில்லி:42 21/1
உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான் – வில்லி:45 31/4
கால் கொண்ட திண் தேர் கடாவினான் கை உளவு
கோல் கொண்டான் கன்னனும் அ கூற்றுக்கு எதிர் கூறும் – வில்லி:45 164/3,4

மேல்


உளவுகோல் (1)

அச்சம் அற்று இருந்து உளவுகோல் அருணனின் கொள்ள – வில்லி:22 64/2

மேல்


உளன் (5)

தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான் – வில்லி:4 37/4
புத்திரன் உளன் என புரிந்து நல்கினாய் – வில்லி:16 63/2
கிரிடி எங்கு உளன் என்று எனை கேட்ட நீ கேண்மோ – வில்லி:22 43/1
உற்றுழியும் வாள் உரகம் என்ன உளன் ஆகி – வில்லி:37 17/2
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர – வில்லி:45 222/3

மேல்


உளார் (4)

மறைந்து உறை நாளில் நும்மை மற்றுளோர் ஈண்டு உளார் என்று – வில்லி:11 276/1
உரை உளார் என்று உரையீர் உணரவே – வில்லி:13 48/4
உங்கள் சேனை கெட்டது என்று உதிட்டிரன் தளத்து உளார்
திங்கள் அன்ன கும்ப யோனி சேனை-தன்னை இகழுவார் – வில்லி:40 35/1,2
மகன் விழுந்தனன் மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில் மற்று உளார்
மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர் வீழும் மன்னர்கள் வீழவே – வில்லி:41 29/3,4

மேல்


உளார்கள் (1)

ஆதியர் துணைவர் அ நகர் உளார்கள் என்று – வில்லி:3 26/2

மேல்


உளாள் (2)

ஏயினள் இந்திரன் இதயம் போன்று உளாள் – வில்லி:12 143/4
ஒடுங்கும் மென்மையள் தன்மையினால் புனல் உகுத்த கண்ணினள் ஓவியம் போன்று உளாள்
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் – வில்லி:21 8/2,3

மேல்


உளான் (8)

தாழ்ந்திலன் இராகவன் தம்பி போன்று உளான் – வில்லி:3 6/4
கேதம் இல் சிந்தையான் கிருபன் என்று உளான் – வில்லி:3 28/4
எம் இனான் ஒருத்தன் வேறு யாகசேனன் என்று உளான்
நும்மின் நாடி அவனை இம்பர் நோதல் செய்து கொணர்-மினே – வில்லி:3 73/3,4
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான்
மானுடம் கொள் மெய் கந்தம் ஊர்தலால் வரவு அறிந்தனன் வாள் அரக்கனே – வில்லி:4 3/3,4
எங்கு உளான் என தெரியுமோ அடிகளுக்கு என்றாள் – வில்லி:7 67/4
தரை உளான் வந்து போர் பொர தக்கதோ – வில்லி:13 48/3
புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ – வில்லி:13 122/4
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து ஒருவன் இங்கு உளான்
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு – வில்லி:27 115/2,3

மேல்


உளானும் (3)

வரை உளானும் மலரின் உளானும் வெண் – வில்லி:13 48/1
வரை உளானும் மலரின் உளானும் வெண் – வில்லி:13 48/1
திரை உளானும் செகுப்ப அரு நம்முடன் – வில்லி:13 48/2

மேல்


உளானோ (2)

பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள் புத்தேளிர் நிருதரில் ஓர் புறத்து உளானோ
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு – வில்லி:12 96/2,3
மனிதனோ வான் உளானோ மறத்திரோ வஞ்சர் என்றான் – வில்லி:14 94/4

மேல்


உளே (1)

சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி செயிர்த்து உளே
போர் அரா நிருபன் மணி நெடும் சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார் – வில்லி:27 117/2,3

மேல்


உளை (5)

உளை எழும் பரி தேரினன் உறுவது ஒன்று உணரான் – வில்லி:1 13/2
அரி எனும் பெயர் பொறாமையின் போல் விரைந்து அழல் கொழுந்து உளை பற்ற – வில்லி:9 18/1
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா – வில்லி:37 12/2
உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே – வில்லி:41 85/4
உளை தடம் பரி தேரும் மற்று ஒன்று மேல்கொண்டு – வில்லி:42 108/2

மேல்


உளைத்தனர் (1)

உளைத்தனர் சிங்க சாபம் என உறுக்கினர் சென்று மேல் முடுகி – வில்லி:40 21/2

மேல்


உளைத்தார் (1)

உளைத்தார் அனைவோர்களும் ஓர் ஒரு பாணம் ஏவி – வில்லி:36 28/3

மேல்


உளைத்திடும் (1)

உளைத்திடும் கருத்துடன் வெரீஇ வரு பயன் ஒன்றையும் நினையாது – வில்லி:2 14/3

மேல்


உளைத்து (2)

உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறு போல் – வில்லி:3 76/2
உளைத்து எழு தரங்க பாற்கடல் மறந்தே உறையும் வண் துவரையை நோக்கி – வில்லி:18 23/3

மேல்


உளைந்திட (1)

உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம் – வில்லி:10 27/4

மேல்


உளைந்து (2)

ஓர் அம்பின் உளைந்து ஏழ் உலகு உடையான் அலமரவே – வில்லி:33 13/1
அந்தரம் இடன் அற அரவு உளைந்து அலமர – வில்லி:34 6/2

மேல்


உளைய (4)

உளைய ஓடி வந்து ஊர் புகுந்து உத்தரற்கு உரைப்பார் – வில்லி:22 25/4
உளைய வார்த்தைகள் உரைத்தனன் உரைத்தலும் உற்றவர் இடுக்கண்கள் – வில்லி:24 4/3
உளைய இப்படி படை புறப்பட உலகம் உற்றது கலகமே – வில்லி:28 50/4
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு சோகமொடு உரைசெய்தான் – வில்லி:41 32/4

மேல்


உளைவுடன் (1)

உளைவுடன் உவகையும் ஒருங்கின் எய்தினாள் – வில்லி:4 16/4

மேல்


உளைவுற (2)

அவனை இடு பலி அருளுக என மொழி அளவில் மறலியும் உளைவுற
சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர் நிகர் என – வில்லி:4 45/1,2
உளைவுற முனியான் நம்மை உறுதி மற்று இதுவே என்னா – வில்லி:18 11/3

மேல்


உளோர் (9)

உம் பதம் இழந்து நீர் உததி மண் உளோர்
தம் பதம் பெறுக என சாபம் கூறலும் – வில்லி:1 72/1,2
வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி நிறை வாவி நீரினிடை வான் உளோர்
நாள் இரண்டு அதனொடு ஐ_இரண்டும் ஒரு நாள் எனும்படி நடக்கவே – வில்லி:1 151/3,4
உழைத்த துன்பமும் முன் உளோர் பலர் உலகியற்கையும் உற காட்டி – வில்லி:2 10/3
கொண்டது ஆகும் முன் குருகுலத்து உளோர்
துண்டியாமல் நும் துணைவர் தம்மொடும் – வில்லி:11 130/2,3
தரணி மீது பெறுக என்று தந்தது ஒக்கும் வான் உளோர்
அரவ ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே – வில்லி:11 159/3,4
முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக என்றான் – வில்லி:11 273/4
நாட்டிடை வந்தால் காண்டி நலன் உளோர் நலன்கள் எல்லாம் – வில்லி:12 16/4
பார் உளோர் உரைக்கும் மாற்றம் பழுது அற பலித்த காலை – வில்லி:16 32/2
கொன்று பார் முழுதும் நின்னதாக உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் – வில்லி:42 194/2

மேல்


உளோர்க்கும் (1)

படும்படும் துயரும் எங்கும் காணலாம் பார் உளோர்க்கும் – வில்லி:13 87/4

மேல்


உளோர்கள் (1)

பொரும் படை சேனை வெள்ள பூருவின் குலத்து உளோர்கள்
கரும் பனை தட கை வெம் கண் கரி முதல் சேனையோடும் – வில்லி:10 88/2,3

மேல்


உளோரில் (1)

மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில்
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடினும் குறித்த வீரன் – வில்லி:41 245/2,3

மேல்


உளோரும் (2)

வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும் வான் உளோரும்
நிதி பயன் பெற்றார் போல நேயமோடு உவகை கூர்ந்தார் – வில்லி:2 67/2,3
மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும்
விண் மிசை வாழ்நரும் நெருங்க விராய அரு மறை சடங்கின் இராயசூயம் – வில்லி:10 13/1,2

மேல்


உற்கச (1)

சாற்றும் உற்கச தீரத்து தௌமிய முனியை கண்டு – வில்லி:5 9/3

மேல்


உற்கை (2)

ஓர் இடை உடன் விழும் உற்கை போல் முக – வில்லி:1 67/3
உற்கை என்ன ஒருகைமா முகங்களூடு ஒளித்தவே – வில்லி:30 9/4

மேல்


உற்கைகளின் (1)

உற்கைகளின் நூறு பல – வில்லி:41 69/3

மேல்


உற்கையாம் (1)

உற்கையாம் என விடும் ஒளி கொள் வாளியால் – வில்லி:45 120/2

மேல்


உற்பல (3)

உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும் இட்ட – வில்லி:25 8/3
ஓர் ஒர் உடம்பினில் ஆயிரம் ஆயிரம் உற்பல வாளி பட – வில்லி:41 11/1
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே – வில்லி:45 216/4

மேல்


உற்பலம் (1)

முல்லை மல்லிகை உற்பலம் குமுதம் மா முளரி – வில்லி:42 116/1

மேல்


உற்பவ (1)

ஒரு மொழி அன்னை வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் என்றும் – வில்லி:18 20/1

மேல்


உற்பவத்தின் (1)

ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும் – வில்லி:45 250/4

மேல்


உற்பவம் (3)

உற்ற யோனிகள்-தம்மில் உற்பவியாமல் மானுட உற்பவம்
பெற்று வாழுதல் அரிது மற்று அது பெறினும் மாயை செய் பெரு மயக்கு – வில்லி:26 6/1,2
ஒன்ற ஐம்புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி உற்பவம்
பொன்ற என்று உறுதி கூறி அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும் – வில்லி:43 45/1,2
அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும் – வில்லி:45 242/3

மேல்


உற்பவிக்க (2)

பாக்கியம் என்ன உற்பவிக்க நீ என – வில்லி:1 65/3
மீண்டு உற்பவிக்க விடுவித்து விரகினோடும் – வில்லி:46 112/2

மேல்


உற்பவிக்கும் (1)

உற்பவிக்கும் உபாயம் அது என்னவே – வில்லி:1 122/2

மேல்


உற்பவித்த (5)

திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம் – வில்லி:3 88/4
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த
புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும் தங்கள் புய வலிமையின் பொருதிடுவார் – வில்லி:9 48/1,2
ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த உற்பாதம் – வில்லி:10 35/1
பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகை குலத்தும் உற்பவித்த
நரபதி குழாத்தில் யாவரே பெறுவார் நவிலும் முற்பூசை மற்று என்ன – வில்லி:10 111/1,2
உருத்திரன் தாதுவின் உற்பவித்த அ – வில்லி:45 130/1

மேல்


உற்பவித்தவர் (1)

இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின் சொல் மறுத்திடார் – வில்லி:26 2/2

மேல்


உற்பவித்தவனும் (1)

உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவனும்
இந்த வாழ்வுடை அனுமனே என்றனன் இகலோன் – வில்லி:14 36/3,4

மேல்


உற்பவித்தார் (1)

ஓது அங்கியில் உற்பவித்தாள்-வயின் உற்பவித்தார் – வில்லி:7 87/4

மேல்


உற்பவித்தாள் (2)

மூள் ஆர் அழல் உற்பவித்தாள் இவள் முன் பவத்தில் – வில்லி:5 73/1
இன்றோ அழலின் உற்பவித்தாள் இருள் ஆர் அளகம் முடித்திடும் நாள் – வில்லி:45 138/2

மேல்


உற்பவித்தாள்-வயின் (1)

ஓது அங்கியில் உற்பவித்தாள்-வயின் உற்பவித்தார் – வில்லி:7 87/4

மேல்


உற்பவித்து (6)

ஒரு முனி முனிவால் அர_மகள் ஒருத்தி மீனமாய் உற்பவித்து உழல்வாள் – வில்லி:1 111/1
வந்து உற்பவித்து பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன் – வில்லி:5 41/2
உற்று முப்பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து உன் பதம் உறுவேம் – வில்லி:10 145/2
அலை தடம் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர் வாழ் பதி குடி புகுந்தோர் – வில்லி:12 59/1
நாவலன் ஓம தீயில் நம்மை உற்பவித்து விட்டான் – வில்லி:16 41/2
முதுகிலும் கவின் பெற உற்பவித்து என முகனையும் புறம் திருக திருப்பியே – வில்லி:45 154/4

மேல்


உற்பவிப்பளவும் (1)

உரு உற நிரம்பி தாமே உற்பவிப்பளவும் கையால் – வில்லி:2 72/3

மேல்


உற்பவியாமல் (1)

உற்ற யோனிகள்-தம்மில் உற்பவியாமல் மானுட உற்பவம் – வில்லி:26 6/1

மேல்


உற்பாதம் (5)

ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த உற்பாதம்
வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய – வில்லி:10 35/1,2
வீழும்-கொல்லோ உற்பாதம் விரவிற்று என்றே வெரூஉக்கொள்ள – வில்லி:11 219/2
பூகம்பமும் உற்று உற்பாதம் போது யாவும் புரிந்தனவால் – வில்லி:11 227/2
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 259/1
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 269/1

மேல்


உற்ற (67)

எண் உற்ற சூரன் இகல் மத்திரராசன் என்ன – வில்லி:2 45/1
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும் – வில்லி:2 45/2
கண் உற்ற கானில் விளையாடல் கருதி அம் பொன் – வில்லி:2 45/3
விண் உற்ற சாரல் இமய புறம் மேவினானே – வில்லி:2 45/4
குந்தி தெரிவை நிறை மா மதி கூட்டம் உற்ற
அந்தி தெரிவை நிகர் என்ன அழகின் மிக்காள் – வில்லி:2 65/3,4
உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான் – வில்லி:4 48/3
உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான் – வில்லி:4 55/2
உற்ற கங்குலில் யாவரும் தணந்தவாறு உணர்ந்து – வில்லி:7 73/1
உற்ற உற்றவரை யானம் யாவையும் ஒடிந்து இடிந்து பொடியுண்ணவே – வில்லி:10 43/2
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற
போது உரங்கமும் நெளிந்தன பல் தலை பொறாமையின் இரு நான்கும் – வில்லி:11 75/3,4
வெயில் எழுந்து தன் விரதம் உற்ற பின் – வில்லி:11 123/2
சூது எடுத்து விழைதல் உற்ற சூள் பிழைத்தல் இன்னவே – வில்லி:11 161/3
இங்கு இரா நரேசன் உற்ற இசைவினால் அளிக்கவே – வில்லி:11 178/4
மாயம் உற்ற கவறும் அந்த மாமன் வல்லபத்திலே – வில்லி:11 187/3
உற்ற உற்ற உறவுடையோர்களும் – வில்லி:12 5/2
உற்ற உற்ற உறவுடையோர்களும் – வில்லி:12 5/2
உன்ன அரும் தவ பயன் உற்ற மைந்தனும் – வில்லி:12 141/3
உற்ற யாவும் உணர்ந்தனன் மீண்டு போய் – வில்லி:12 168/3
பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி – வில்லி:13 152/2
புரி சிலை விசயற்கு உற்ற போர் தொழில் புகல் நீ என்றான் – வில்லி:13 154/4
உரோமச முனியை நோக்கி உரைத்தனன் உற்ற எல்லாம் – வில்லி:13 160/4
அவ்வாறு பயில்கின்ற அருள்வாரி-தான் உற்ற அது கூறுவாம் – வில்லி:14 126/2
தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான் – வில்லி:14 134/3
மண் மொழி வார்த்தை பொய்யோ வருத்தம் நீர் உற்ற எல்லாம் – வில்லி:18 12/2
தொல் விசயம் உற்ற சுதனுக்கு உரியள் என்றான் – வில்லி:23 15/4
ஓமம் செய் தீயில் பொரி சிந்தலின் உற்ற வாச – வில்லி:23 28/1
ஒன்ற வைத்து வணங்கி ஆசி உரைக்கும் மெய் பயன் உற்ற பின் – வில்லி:26 4/2
உற்ற யோனிகள்-தம்மில் உற்பவியாமல் மானுட உற்பவம் – வில்லி:26 6/1
உகந்து வாழ ஒருப்படான் இனி உற்ற தாயமும் உரிமையும் – வில்லி:26 7/3
பொன் உற்ற நேமி பொரு பரி தேர் மேல் கொண்டான் – வில்லி:27 51/4
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில் சென்று நனி குறுகினான் – வில்லி:27 123/3
அன்புதான் உடையனல்லன் என் பகை-தனக்கும் உற்ற பகை அல்லனோ – வில்லி:27 125/4
செல்வம் வந்து உற்ற காலை தெய்வமும் சிறிது பேணார் – வில்லி:27 141/1
எரியும் கனல்-வாய் விட அரவு ஒன்று இவனுக்கு உற்ற பகையான – வில்லி:27 229/3
பளகம் அன்ன எழுபது உற்ற பத்து_நூறு தேரொடும் – வில்லி:30 5/3
கூளிகள் செருக்கி நடமாடு களம் விட்டு அரசர் கோமகனை உற்ற அளவிலே – வில்லி:30 32/1
நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும் நா நடுங்குமால் – வில்லி:35 7/3
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு உள் உடைந்துபோய் உரனுடை – வில்லி:36 7/3
தோய் இருள் பிழம்போடு உற்ற சோனை அம் புயலின் தோன்றி – வில்லி:36 17/3
பிளவு உற்ற வேழ நுதல் நித்தில பெட்டி போலும் – வில்லி:36 34/4
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா – வில்லி:37 6/2
அம் பற்ப ராக பதி என்ன நிற்க அமர் ஆடல் உற்ற பொழுதே – வில்லி:37 13/4
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான் போல் உதயம் எனும் – வில்லி:37 41/3
அந்தி வானம் ஒத்தது உற்ற குருதி நீரில் அ களம் – வில்லி:40 42/3
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே – வில்லி:40 48/4
நினைவுற்ற பொழுது எழுது முரசு உற்ற கொடி நிருபன் நியமித்தபடி தரியலார் – வில்லி:40 55/1
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே – வில்லி:40 57/3
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க அவசம் மிகு தளர்வு உற்ற தனு விசயனே – வில்லி:40 59/4
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா – வில்லி:40 60/3
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் – வில்லி:40 63/3
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/4
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/4
மாகம் உற்ற அமரர் செம்பொன் மழை பொழிந்து வாழ்த்தினார் – வில்லி:42 32/4
கலக்கம் உற்ற பின் தினகரன் மதலை அ காற்றின் மைந்தனை சீறி – வில்லி:42 137/2
தாமம் உற்ற தட வரை தோளினான் – வில்லி:42 146/2
தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் தாளான் – வில்லி:42 160/4
மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற விபத்தினை மீட்குமாகின் – வில்லி:43 24/3
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை – வில்லி:43 38/2
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே – வில்லி:45 21/4
உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான் – வில்லி:45 31/4
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி – வில்லி:45 152/3
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு – வில்லி:45 232/2
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்ற பெரு நல் வினை பேறு உனக்கே தந்தேன் – வில்லி:45 248/3
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் – வில்லி:46 1/2
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் – வில்லி:46 196/2
மாதவன் விதியால் அகன் பெரும் பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற
பூதமே பொருது துரத்தலின் மீண்டு போய் வட தரு நிழல் புகுந்து – வில்லி:46 208/1,2

மேல்


உற்றது (20)

முந்து உற்றது ஓர் தவிசில் கரு முகில் போல இருந்தான் – வில்லி:12 156/2
வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான் – வில்லி:12 159/4
புதல்வன் உற்றது உணரான் புரந்தரன் – வில்லி:12 166/3
உற்றது தாதை-தனக்கு உரைத்து இருந்தான் – வில்லி:14 124/4
மருமத்து வேல் தைத்த புண் மீது கனல் உற்றது என மாழ்கினான் – வில்லி:14 128/3
கண்ணல் உற்றது இ கருமம் நீ எ குறை கண்டு வெம் கழல் காலாய் – வில்லி:16 9/3
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா – வில்லி:21 10/2
கழிபடர் உற்றது என் காம நோய் எனா – வில்லி:21 68/3
விரவு பைம் துளப மாலையான் விதுரன் மனையில் உற்றது விளம்புவாம் – வில்லி:27 138/4
உளைய இப்படி படை புறப்பட உலகம் உற்றது கலகமே – வில்லி:28 50/4
சொற்ற பின் தூசியோடு தூசி சென்று உற்றது அன்றே – வில்லி:29 17/4
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவ பயனே – வில்லி:31 19/2
கயம் தெளிவு உற்றது என்ன கண் மலர்ந்து அழுதலுற்றான் – வில்லி:41 159/4
செற்றவர்-தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ அறிவோ – வில்லி:41 226/2
அம்பரம் உற்றது அனைவரும் உற்றார் – வில்லி:42 93/4
உந்துறும் எல்லை உற்றது உரைப்பாம் – வில்லி:42 95/4
உற்றது கொள் அலகை குலம் வெம் களம் உரை பெருகாவணமே – வில்லி:44 49/2
புகலும் சொல் அவன் செவியில் புகவே புண் மேல் அயில் உற்றது போன்றதுவே – வில்லி:45 205/4
புணையாய் எ திறங்களினும் பகிராமல் உற்றது எலாம் புகல தக்க – வில்லி:45 260/2
வாடிய மெய் சவுபலைக்கும் உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான் – வில்லி:46 239/4

மேல்


உற்றது-கொல் (1)

உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே – வில்லி:43 50/4

மேல்


உற்றதும் (2)

உற்றதும் அரும் கொழுநன் உயிர் உறும் நலத்தால் – வில்லி:2 103/1
வென்றி வாள் வீமன் உற்றதும் நிருதன் வெகுள்வதும் விசும்பிடை கண்டான் – வில்லி:15 10/4

மேல்


உற்றதே (1)

தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே – வில்லி:14 133/4

மேல்


உற்றபடி (1)

உற்றபடி தம்முன் இரு தாள் தொழுது உரைத்தான் – வில்லி:15 23/1

மேல்


உற்றபோது (2)

உணர்வு அற துயில் உற்றபோது அற்றம் அங்கு உணரா – வில்லி:3 128/1
என சில் வாசகம் மிழற்றி மீளவும் எதிர்ப்பதாக எழல் உற்றபோது
அனல் சகாயன் முன் அளித்த காளை தன் அடல் சரோருக பதத்தினால் – வில்லி:46 190/1,2

மேல்


உற்றவர் (4)

உரிய அம் புவி உதிட்டிரன்-தனை அவண் உற்றவர் பலர் காண – வில்லி:24 3/1
உளைய வார்த்தைகள் உரைத்தனன் உரைத்தலும் உற்றவர் இடுக்கண்கள் – வில்லி:24 4/3
நாணி அற்றன ஒடிந்தன தடம் சிலையும் நாகம் உற்றவர் ஒழிந்தனர் இரிந்தனர்கள் – வில்லி:42 76/2
ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள் – வில்லி:46 67/3

மேல்


உற்றவர்க்கு (1)

ஒரு வரம் வேண்டுக என்றான் உற்றவர்க்கு உறுதி சூழ்வான் – வில்லி:27 155/4

மேல்


உற்றவர்க்கும் (1)

உற்றவர்க்கும் வீரர் என்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடை – வில்லி:3 67/2

மேல்


உற்றவர்கள் (1)

புன்கண் உற்றவர்கள் மற்று என் புதல்வரோ துணைவர் தாமோ – வில்லி:41 156/4

மேல்


உற்றவரை (2)

உற்ற உற்றவரை யானம் யாவையும் ஒடிந்து இடிந்து பொடியுண்ணவே – வில்லி:10 43/2
ஒப்பு அற மட்குழி உற்றவரை பட ஒத்தி மிதித்தலுமே – வில்லி:27 198/4

மேல்


உற்றவன் (2)

உற்றவன் ஒருவன் வாம் பரி வடிவும் உரை தகு சுழிகளும் ஒளியும் – வில்லி:19 22/2
உற்றவன் தலை சிந்திட ஓச்சினான் – வில்லி:29 31/2

மேல்


உற்றவாறு (4)

உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக என்றான் – வில்லி:13 12/4
ஆய பின் தருமற்கு உற்றவாறு எலாம் விளம்பி இன்று – வில்லி:28 30/1
அ நிலத்து அகன்று மீண்டான் உற்றவாறு அறிகிலாதான் – வில்லி:41 146/4
அரு வரை தோளினானுக்கு உற்றவாறு அனைத்தும் சொன்னான் – வில்லி:41 157/4

மேல்


உற்றன (6)

ஈர் இரண்டு விதத்தினாலும் இயம்பல் உற்றன எண்ணில் பல் – வில்லி:10 132/2
இரு கோடியும் உற்றன மற்று இவன் மேல் – வில்லி:13 74/4
உற்றன மூன்று கோடி சேனையும் உருத்து எழுந்த – வில்லி:13 91/2
தூயவன் உற்றன யாவும் தோன்ற சொன்னான் – வில்லி:14 123/4
தம் தாவளம் உற்றன சாயுறவே – வில்லி:32 9/4
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு – வில்லி:45 90/3

மேல்


உற்றனர் (5)

ஐயம் உற்றனர் அன்புறு காதலார் – வில்லி:1 129/4
ஒன்ற யாரும் ஒருங்கு சென்று உற்றனர் – வில்லி:13 51/4
உற்றனர் அரக்கர் நூறாயிரர் உருத்து உரைக்கலுற்றார் – வில்லி:14 91/4
உற்றனர் நின்ற போதில் ஊதையின் புதல்வன் ஊரு – வில்லி:20 12/2
மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/4

மேல்


உற்றனர்கள் (2)

ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன் – வில்லி:10 63/4
நாகம் உற்றனர்கள் கோடி நரபதி குமரர் வீந்தார் – வில்லி:41 97/4

மேல்


உற்றனள் (1)

உற்றனள் பொறாமை கல்லால் உதரம் உள் குழம்புமாறு – வில்லி:2 69/3

மேல்


உற்றனன் (2)

எழுந்து தடுமாறி அகல் வானில் உற வேடனும் இளைத்து அவசம் உற்றனன் அரோ – வில்லி:12 106/4
வெம் களம் உற்றனன் நஞ்சு உமிழும் கொடி வேக நாக விறலோனே – வில்லி:44 2/4

மேல்


உற்றனனால் (1)

கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே கவலை உற்றனனால்
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் – வில்லி:9 49/2,3

மேல்


உற்றாம் (1)

துங்க வேல் துருபதன்-தான் சூழ்ந்தது சொல்லல் உற்றாம் – வில்லி:5 1/4

மேல்


உற்றாய் (1)

திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய்
மறம் தரு வலியும் அன்று மணம் தரு வாழ்வும் அன்று – வில்லி:11 199/2,3

மேல்


உற்றார் (4)

வேதியர் முன்றில்-தோறும் விழை விளையாடல் உற்றார் – வில்லி:2 87/4
அந்தம் இல் சுவர்க்கம் அன்ன அத்தினாபுரி வந்து உற்றார் – வில்லி:2 111/4
ஆயோதனத்துக்கு உறு நீர்மைகள் ஆயல் உற்றார்
@24. உலூகன் தூதுச் சருக்கம் – வில்லி:23 30/4,5
அம்பரம் உற்றது அனைவரும் உற்றார் – வில்லி:42 93/4

மேல்


உற்றால் (1)

வாங்கு நீர் உததி ஆடை மண்ணின் மேல் வாழ்தல் உற்றால்
பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து நும் வாயில் நிற்பர் – வில்லி:11 37/2,3

மேல்


உற்றாள் (2)

நிருபன்-தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள் – வில்லி:2 43/4
வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள் – வில்லி:11 216/4

மேல்


உற்றான் (7)

செம் மென் கனி இதழாளொடு சில் நாள் நலம் உற்றான்
அம் மென் கொடி அனையாளும் இராவானை அளித்தாள் – வில்லி:7 9/3,4
நாம பதியே திசை ஆக நடக்கல் உற்றான்
தாம குழலாள் தனி தேர் விட சாப வீரன் – வில்லி:7 79/3,4
உந்தி இமைப்பில் மலர் தண் சோலை உற்றான் – வில்லி:14 111/4
இடா விறல் கொள் மாருதி இருக்கும் வனம் உற்றான் – வில்லி:15 22/4
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே வீதி உற்றான் – வில்லி:22 129/4
மண்டு போர் புரிந்து அண்ணல் கை பகழியால் வான் இமைப்பினில் உற்றான் – வில்லி:42 140/4
கொய்வரு தார் புய வீரர் கூறும் என திருநெடுமால் கூறல் உற்றான்
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ – வில்லி:46 141/2,3

மேல்


உற்றிட (6)

மரணம் உற்றிட முன் சீறி மாமனை மலைந்து மற்றை – வில்லி:10 67/3
மாலை சுடர் காலை திசை வாழ்வு உற்றிட வந்தான் – வில்லி:12 155/2
அலக்கண் உற்றிட பல பெரும் கணை தொடுத்து அவன் விடும் கணை யாவும் – வில்லி:42 137/3
தூளம் உற்றிட முதுகிடும்படி தொட்டனன் கணையே – வில்லி:44 45/4
தியக்கம் உற்றிட மயக்கி நெடுமால் செய் விரகால் – வில்லி:45 202/3
இலக்கை உற்றிட எறிந்தனன் எறிதலும் இவன் அவன் எறி தண்டை – வில்லி:46 51/3

மேல்


உற்றிடாவகை (1)

ஏதம் உற்றிடாவகை இளைய தம்பியை – வில்லி:16 61/2

மேல்


உற்றிடும் (1)

வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில் விலாசம் உற்றிடும் நாளில் – வில்லி:2 118/2

மேல்


உற்றில (1)

ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே – வில்லி:42 84/4

மேல்


உற்றீர் (1)

மிக நயந்து உருகி நல்ல விரகினால் வெல்லல் உற்றீர்
அகம் நெடும் போர் செய்தாலும் ஐவரை அடர்க்க ஒணாது – வில்லி:11 48/2,3

மேல்


உற்று (87)

விளை அரும் தவ விபினம் உற்று அம்பிகை விதியால் – வில்லி:1 13/3
இரந்து மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி – வில்லி:1 21/2
எண்ணம் உற்று அவள் அருகு எய்தி யாவர் செய் – வில்லி:1 44/3
பருவம் உற்று அன்புடன் பயந்த மைந்தனை – வில்லி:1 53/3
ஈரம் உற்று இழிதரும் எல்லை வானகத்து – வில்லி:1 67/2
உற்று உறை எங்களுள் ஒருவன் தன் மனை – வில்லி:1 69/1
இதையம் உற்று உயர் நதி என்னும் மின்னுமே – வில்லி:1 78/4
தூதை ஏவி மணம் உற்று இரந்தனன் விசும்பு உலாவு நதி சுதனையே – வில்லி:1 137/4
பூதலம் பெரும் களிப்புற குருகுலம் பொற்புற பொழுது உற்று
சாதர் ஆயினர் அ இரு மகவையும் சத்தியவதி கண்டாள் – வில்லி:2 16/3,4
இந்திராதிபர் போகம் உற்று இசைதலும் இன்பம் முற்றிய பின்னர் – வில்லி:2 18/3
உற்று புறத்து பகை ஆடி உடன்ற எல்லாம் – வில்லி:2 53/1
நெஞ்சினை நலிய மேன்மேல் நேயம் உற்று உருகி ஆங்கண் – வில்லி:2 96/2
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி – வில்லி:3 23/3
உறுகைக்கு ஒரு பூம் கன்னியையும் பெறுவான் வேண்டி உற்று இரந்தான் – வில்லி:3 83/4
உற்று ஓர்ந்து உள்ளம் மிக தருக்கி உவந்து ஆங்கு அமைந்தான் உயர் மகத்தால் – வில்லி:3 91/3
ஐயம் உற்று இவர் இருப்புழி மயனினும் அதிகன் – வில்லி:3 120/1
முடியுடை தடம் கிரியினை முளி கழை-தொறும் உற்று
அடிநிலத்து உற சூழ்வருமாறு போல் அழலோன் – வில்லி:3 129/1,2
உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால் – வில்லி:4 51/3
கோத்திரங்களின் கவானிடை கதுமென கொளுந்தி உற்று எரிகின்ற – வில்லி:9 15/1
மீளவும் மிருக துவசன் உற்று எழுந்து விதலையின் விழுந்த மேவலனை – வில்லி:10 26/1
உற்று முப்பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து உன் பதம் உறுவேம் – வில்லி:10 145/2
நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி – வில்லி:10 149/2
வெம் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ – வில்லி:11 36/2
என்று மாமன் உற்று உரைப்ப இவை-தமக்கு அ அவையில் வேறு – வில்லி:11 167/1
நேயம் உற்று நின்று தானும் நிகர் பிடித்தது என்னவே – வில்லி:11 187/2
தாயம் உற்று இடம் கொடாது தருமனை சதித்ததே – வில்லி:11 187/4
பூகம்பமும் உற்று உற்பாதம் போது யாவும் புரிந்தனவால் – வில்லி:11 227/2
உற்று அறிவு உறுவதற்கு உபாயம் உன்னினான் – வில்லி:12 49/4
கொந்து உற்று எழு குழலாய் குழல் நிகர் ஆகிய மொழியாய் – வில்லி:12 159/3
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும் உடனே சேர – வில்லி:13 155/3
சிறகு இழந்த பறவை என துணைவரோடும் திறல் வேந்தன் சிந்தனை உற்று இருந்த காலை – வில்லி:14 3/2
உரிமை உற்று அது கோடல் மற்று உம்பர்க்கும் அரிதால் – வில்லி:14 42/4
ஒரு வடிவு ஆனவன் உற்று உரைசெய்வான் – வில்லி:14 59/4
உற்று எதிர் ஓடி உறுக்கியபோது அ – வில்லி:14 76/2
இந்த நீள் வனத்தில் மன்னவர் இவ்வாறு இன்பம் உற்று இருந்த அ நாளில் – வில்லி:15 2/1
கட்டினன் குறங்கை குறங்கினால் வீசி கம்பம் உற்று அகிலமும் கலங்க – வில்லி:15 14/3
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் – வில்லி:15 17/4
ஏதம் உற்று இறந்ததும் எழுந்து மீண்டதும் – வில்லி:16 69/3
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன் – வில்லி:21 4/3
ஆர்வம் உற்று அவள்-வயின் அன்பு கூர்வது – வில்லி:21 40/2
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மை போல – வில்லி:22 116/2
ஆண்டு பன்னிரண்டு அடவி உற்று ஒருவரும் அறிவுறாவகை மற்று ஓர் – வில்லி:24 10/1
உற்று அமர் உதவி செய்வான் உதிட்டிரன்-தனக்கு முன்னே – வில்லி:25 12/1
விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால் – வில்லி:26 5/4
தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான் – வில்லி:26 12/3
நா தோம் இல் உரை பதற கதுமென உற்று எழுந்து இறைஞ்சி ஞாலம் எல்லாம் – வில்லி:27 10/2
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் – வில்லி:27 113/4
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் – வில்லி:27 132/3
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால் – வில்லி:27 192/1
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே – வில்லி:27 197/3
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து – வில்லி:27 212/3
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி வான் கரை கடந்து ஏறும் – வில்லி:27 245/3
தூய நாகரின் அமைந்தது ஓர் துகிலால் துன்பம் உற்று என்பு உரு ஆனார் – வில்லி:27 247/4
உள பொலிவு உடையாய் இன்றே உற்று அவன் கேண்-மின் என்றான் – வில்லி:28 25/4
வெம் பராகம் வெளியில் உற்று எழுந்தபோது வேழ வில் – வில்லி:30 4/1
வில் கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே – வில்லி:30 9/2
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் – வில்லி:30 26/1
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம் உற்று உணரா – வில்லி:31 16/2
தம்பிமாரும் உற்று எய்த வெம் சாயகங்கள் மெய் தைக்கவே – வில்லி:36 5/2
உளம் உற்று அளித்த கலன் போலும் உகு கலன்கள் – வில்லி:36 34/3
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா – வில்லி:37 12/2
உற்று சமரில் வில் எடுத்த உரவோன்-தன்னை உடலோடும் – வில்லி:37 38/1
விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர விறல் வீடுமன் விருப்பினுடனே – வில்லி:38 24/1
புண் மேல் அயில் உற்று என்ன புலந்தான் முதல்வன் புதல்வன் – வில்லி:38 49/4
ஆகம் உற்று உருவ எய்தான் அருச்சுனன் இளவல் மாறா – வில்லி:39 15/3
இருவர் பெரும் சேனையும் உற்று எதிரெதிர் ஆயுதம் எடுத்து அங்கு – வில்லி:40 11/1
அலக்கண் உற்று ஆவி மாய்ந்தான் அமரிடை என்று கேட்டு – வில்லி:41 91/2
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடினும் குறித்த வீரன் – வில்லி:41 245/3
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான் – வில்லி:41 245/4
குன்று குன்றொடு உற்று என கொடி கொள் தேர் குலுங்கவே – வில்லி:42 12/4
கலக்கம் உற்று வில் இழந்து கவன மா இழந்து மேல் – வில்லி:42 23/1
தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே – வில்லி:42 83/4
தாகம் உற்று அமர் தொடங்கவும் மறந்து கமழ் தார் அருச்சுனன் உயங்கினன் அனந்தரமே – வில்லி:42 86/4
கன்னனை கடிது உற்று இருவரும் மதுகயிடவர் என தக்கோர் – வில்லி:42 132/1
சகலம் உற்று தனுவும் முரிந்ததே – வில்லி:42 150/4
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும் – வில்லி:42 192/3
குருவொடு உற்று அடர்ந்து குந்திபோசன் வில் குனிக்கவே – வில்லி:43 8/1
உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று – வில்லி:44 3/3
முன் சேனையோடும் வலி உற்று முனைந்து கொற்ற – வில்லி:45 84/1
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில – வில்லி:45 151/2
ஒன்றொடு ஒன்று முனையோடு முனை உற்று உற விழும் – வில்லி:45 195/1
பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று – வில்லி:45 211/3
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால் – வில்லி:45 216/2
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு – வில்லி:45 232/2
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய – வில்லி:46 44/1
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் – வில்லி:46 177/3
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க – வில்லி:46 236/2

மேல்


உற்றும் (1)

மகிதலம் மேல் வீழ்தல் உற்றும் மீளவும் வலியுடனே போர் குறித்து மேல்வரு – வில்லி:46 175/1

மேல்


உற்றுழியும் (1)

உற்றுழியும் வாள் உரகம் என்ன உளன் ஆகி – வில்லி:37 17/2

மேல்


உற்றே (1)

ஒருவரும் இவர்க்கு நிகர் இல்லை என உற்றே
இருவரும் மலைந்திட இராச குலராசன் – வில்லி:29 51/1,2

மேல்


உற்றேன் (1)

உண்டியும் இழந்தேன் உறுதியும் இழந்தேன் உன் புகழ் கேட்டு வந்து உற்றேன் – வில்லி:19 23/4

மேல்


உற்றோர் (2)

கோடு அகப்பட வரும் புனல் விழைவினால் குளிர் துறை மருங்கு உற்றோர்
பேடகத்திடை ஒழுகிய தினபதி பெரும் குமரனை கண்டு – வில்லி:2 40/1,2
உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும் – வில்லி:42 62/1

மேல்


உற (263)

விருப்பு உற கவர்ந்து ஏகினர் அவளுடன் விசும்பில் – வில்லி:1 16/4
பாழி வன் புயம் வலம் துடித்து உடல் உற பரிந்து – வில்லி:1 25/2
இதம் உற பரிவுடன் எடுத்து மற்று அவள் – வில்லி:1 58/3
அரும் கலை அயல் உற அதிர்ந்து வீசினான் – வில்லி:1 63/3
நெஞ்சு உற தந்தை-பால் நிறுத்தி நானும் அ – வில்லி:1 76/3
தவம் உற குட திசை தலைவன் தாரமாம் – வில்லி:1 79/1
மைந்தனும் ஒரு போர் மோகன கணையால் மறையுடன் மார்பு உற எழுதி – வில்லி:1 90/2
நிருபனது உரை கேட்டு அஞ்சினள் ஒதுங்கி நின்று கை நினைவு உற குவியா – வில்லி:1 98/1
மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உற காட்டலும் மகனை – வில்லி:1 112/1
பொற்பு உற புவி பூபதி ஆளும் நாள் – வில்லி:1 122/4
கறுத்த நெஞ்சினன் வெளுத்த மேனியன் உற சிவந்த இரு கண்ணினன் – வில்லி:1 146/3
உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன – வில்லி:2 8/2
உழைத்த துன்பமும் முன் உளோர் பலர் உலகியற்கையும் உற காட்டி – வில்லி:2 10/3
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல – வில்லி:2 17/2
வந்த காலையில் மனம் கலந்து அநங்க நூல் மரபின் மெய் உற தோய்ந்து – வில்லி:2 18/1
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த – வில்லி:2 36/2
சிவம் உற முகூர்த்தம் வாரம் தினம் திதி கரணம் யோகம் – வில்லி:2 66/1
உரு உற நிரம்பி தாமே உற்பவிப்பளவும் கையால் – வில்லி:2 72/3
நெஞ்சு உற மணந்து மீள நெடும் கலைவாகன் ஏக – வில்லி:2 75/1
பண்பு உற வலம் வந்து ஓங்கி பரிவுடன் விளக்கம் செய்தான் – வில்லி:2 76/4
மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே – வில்லி:2 117/3
வீழ்ந்தவன் அனந்தரம் நிமிர்ந்து மெய் உற
சூழ்ந்த அ பிணிகளை துணிகள் ஆக்கியே – வில்லி:3 6/1,2
கண்டிலள் உதிட்டிரன் கனிட்டன் கண் உற
உண்டிலள் தரித்திலள் ஓர் இராவினும் – வில்லி:3 18/1,2
நெஞ்சு உற அரும் கலைகள் கற்குமவர்-தம் அளவில் நேயம் நிகழாதவர்கள் யார் – வில்லி:3 48/4
புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர் – வில்லி:3 50/2
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் – வில்லி:3 54/2
வாளியின் வினோதம் உற எய்தனன் இருந்த முடி மன்னவர் மதிக்கும்வகையே – வில்லி:3 59/4
பாங்கர் மெல் அணை பள்ளியும் பரிவு உற வழங்கி – வில்லி:3 127/3
அடிநிலத்து உற சூழ்வருமாறு போல் அழலோன் – வில்லி:3 129/2
உள் பனித்து மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார் – வில்லி:3 134/3
பெட்பு உற புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர் – வில்லி:3 134/4
நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ – வில்லி:4 6/3
நெடி படுத்த வெம் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான் உற நிமர்ந்துளான் – வில்லி:4 9/3
தளர்ந்து வீழ் நிசாசரனும் ஆடகன்-தன்னை ஒத்தனன் பின்னை முன் உற
பிளந்த கோள் அரி-தன்னை ஒத்தனன் பிரதை என்னும் மின் பெற்ற காளையே – வில்லி:4 14/3,4
உற தகும் இவளை நீ உம்முன் வாய்மையால் – வில்லி:4 22/3
மனன் உற பார்ப்பன மாக்கள் ஆகியே – வில்லி:4 24/3
அண்ட முகடு உற வளர்ந்தனன் அரக்கன் நின்ற உழி அறியவே – வில்லி:4 49/4
தவரில் புரி நாண் உற ஏற்றி தழல் கால் முனை வெம் சாயகத்தால் – வில்லி:5 47/2
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி – வில்லி:5 62/2
கண் உற களம் காணும் முன் தீயினால் – வில்லி:5 104/3
குமர் உற பிணித்த பைம் பொன் கொடி துகில் அசைவு நோக்கி – வில்லி:6 31/2
விதம் உற எழுந்து காள மேகங்கள் படிதல் நோக்கி – வில்லி:6 34/2
எண் உற காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி – வில்லி:6 45/1
வன்பன் தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒரு நாள் – வில்லி:7 1/4
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான் – வில்லி:7 34/2
ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து – வில்லி:7 49/1
அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி அண்டம் உற இடி முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப – வில்லி:7 51/2
அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல் – வில்லி:7 53/2
கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல – வில்லி:7 57/3
நூலரும் ததி உற புகுந்து ஆசிகள் நுவன்றார் – வில்லி:7 76/4
கலக்கம் உற இள வேனில் கலகம் எழுந்திடும் பசும் தண் காவு-தோறும் – வில்லி:8 2/1
தரை தலத்தினின்று அண்டகோளகை உற சதமகன் தடம் சாபம் – வில்லி:9 13/3
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன தீப சலமும் போன்ற – வில்லி:9 16/3
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் – வில்லி:9 23/3
வானவர் நடுங்க வானவர்க்கு அரசு ஆம் வலாரியும் மனன் உற தளர்ந்து – வில்லி:9 28/3
நெய் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் – வில்லி:9 35/4
முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற முறைமுறை அடுக்கி – வில்லி:9 36/3
கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி – வில்லி:10 18/3
மீதலம் நடுங்க கண்ட கண்டவர்-தம் மெய்களும் மெய் உற நடுங்க – வில்லி:10 24/2
தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து – வில்லி:10 26/2
மை வழி கண்ணின் நோக்கி மனன் உற வணங்கினாரே – வில்லி:10 77/4
அஞ்சு அம்பு மெய் உருவ ஐம்புலனும் சோகம் உற
நெஞ்சம் தடுமாற நின்றார் சில மாதர் – வில்லி:10 81/3,4
பங்கு உற வந்த அந்த பாண்டவர் ஐவரோடும் – வில்லி:10 84/3
திதி உற சில் மொழி செவியில் செப்பினான் – வில்லி:10 94/4
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி – வில்லி:10 108/3
மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு கோளகை உற வீசி – வில்லி:10 138/2
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம் – வில்லி:10 145/1
போது உற விரைந்து மற்று அ புரவலன் செல்வம் யாவும் – வில்லி:11 11/1
தீது உற புரிந்தே ஆதல் கொள்வதே சிந்தை என்றான் – வில்லி:11 11/4
எ திறத்தினும் பொரு தொழில் புரிவன ஏழ் உறுப்பு உற தாழ்ந்த – வில்லி:11 78/3
விழுந்த தூளியும் தடுத்தன நிலன் உற விசும்பு உறும்படி நின்றே – வில்லி:11 86/4
மாதிரம் உற பல வாளி போதுமால் – வில்லி:11 120/4
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் – வில்லி:11 225/2
மனன் உற இறைஞ்சி ஆங்கு ஓர் மந்திரம் முறையின் பெற்று – வில்லி:12 27/2
உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி – வில்லி:12 57/1
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் – வில்லி:12 59/4
மைந்தன் இ மாற்றம் கூற மனன் உற மகிழ்ந்து தெய்வ – வில்லி:12 72/1
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று – வில்லி:12 81/3
துன்றும் மயில் பீலி நெடும் கண்ணி திரு நெற்றி உற சுற்றினானே – வில்லி:12 82/4
சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன் – வில்லி:12 83/3
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/3
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும் – வில்லி:12 85/4
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி – வில்லி:12 101/3
எழுந்து தடுமாறி அகல் வானில் உற வேடனும் இளைத்து அவசம் உற்றனன் அரோ – வில்லி:12 106/4
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ – வில்லி:12 111/4
திகழ்கின்றன உரை தந்தை செவி போது உற மகிழா – வில்லி:12 152/1
அணுகி மைந்தனை அன்பொடு உற தழீஇ – வில்லி:12 170/1
காய் கதிர் விரிவது யார்க்கும் கருத்து உற காண ஒண்ணா – வில்லி:13 4/2
இடு மணி கவசம் மெய்யில் எழில் உற புனைந்து தன்னை – வில்லி:13 20/3
சீர் உற பறந்து வானில் திசை உற செல்வது ஒத்தே – வில்லி:13 29/4
சீர் உற பறந்து வானில் திசை உற செல்வது ஒத்தே – வில்லி:13 29/4
தன் ஆகம் உற தழுவ தழல் வாய் – வில்லி:13 61/3
கவன பரி பாகு கலக்கம் உற
பவனத்துடன் அங்கி பரந்தது போல் – வில்லி:13 70/2,3
கை பகழியை மனன் உற நனி கருதா – வில்லி:13 135/4
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற மகிழ்ந்து கேட்டு – வில்லி:13 159/1
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து – வில்லி:14 38/2
அந்த மா நகரின் தென் பால் அகல் விசும்பு உற நின்று ஓங்கும் – வில்லி:14 84/1
புந்தி மயக்கு உற நொந்து புகுந்த எல்லாம் – வில்லி:14 107/3
தன் அடையாளம் உற தண்டாலே தாக்க – வில்லி:14 116/2
வான் எல்லை உற ஓடி ஒரு நாலு கடிகைக்குள் வயம் மன்னு தேர் – வில்லி:14 133/2
முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உற தனித்தனி வணங்கி – வில்லி:19 5/1
உருக நீ தழுவுக உடலம் தேம் உற
பருக நீ வழங்குக பவள வாய் எனா – வில்லி:21 27/3,4
படர் உற கண்டு தன் பாங்கர் நின்றது ஓர் – வில்லி:21 33/3
நிலை பெறு கற்பினாளை நேர் உற நோக்கி பின்னும் – வில்லி:21 53/3
தாளொடு தாள் உற தாக்கி மல் கெழு – வில்லி:21 74/2
தோளொடு தோள் உற தோய்ந்து கன்னல் வில் – வில்லி:21 74/3
வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி விரைவின்கண் வந்தார்களே – வில்லி:22 3/4
ஆம் அச்சம் உற மற்று அவன் கோல மார்பத்தும் அம்பு ஏவினான் – வில்லி:22 14/4
பொரு முகத்தினில் பகைவனை புயம் உற பிணித்து – வில்லி:22 19/1
துன்னலன்-தனை தோள் உற துவக்கி முன் தந்த – வில்லி:22 21/1
வெருவரும் இருள் உற விசும்பு தூர்த்தனர் – வில்லி:22 78/2
முன்னிடு தேரோன்-தன்னை முனை உற வளைந்துகொண்டார் – வில்லி:22 97/4
அடல் உற இமைப்பின் ஏவி அவரவர் மார்பும் தோளும் – வில்லி:22 99/3
படர் உற படைகள் நீறு படப்பட பரப்பினானே – வில்லி:22 99/4
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும் – வில்லி:22 114/3
எற்றிய கவறு நெற்றி எதிர் உற இருந்த கங்கன் – வில்லி:22 125/1
தழுவிய அரசன் தாளில் தலை உற வீழ்ந்து வேந்தர் – வில்லி:22 131/1
ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம் அரும் தகை உற சொல்லி – வில்லி:24 21/1
மறுத்திலன் பெரு முனியும் மற்று அவர் பாடிவீடு உற மன்னினான் – வில்லி:26 3/4
திகந்த எல்லை உற பெரும் புவி செல்ல நேமி செலுத்தும் நும் – வில்லி:26 7/1
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும் – வில்லி:26 10/3
தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற நெருங்கி மேன்மேல் – வில்லி:27 182/1
முறுகு சினத்துடன் அடி அதலத்து உற முடி ககனத்து உறவே – வில்லி:27 188/4
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற
போய் இரு பாலும் வளைந்துவளைந்து எதிர் பொரு முனை வெம் படையோடு – வில்லி:27 205/1,2
அவசம் கிளைஞர் உற துணைவர் அரற்ற களத்தில் அடு குரக்கு – வில்லி:27 231/3
மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம் – வில்லி:27 235/3
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா – வில்லி:27 243/1
பங்கம் உற வில் துணி படுத்தி எதிர் நின்றான் – வில்லி:29 62/4
அகல் வெளி முகடு உற அதிர்ந்து மேல் எழும் – வில்லி:30 18/3
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற
துற்ற குன்று என ஒன்றுபட்டு எழ சொரியும் மூளை ஆறு அருவி ஒக்குமே – வில்லி:31 26/3,4
கை வாரண வேலை கலக்கம் உற
தெவ் ஆகிய மன்னவர் தேர்களொடும் – வில்லி:32 16/2,3
அவனும் அம்பு இவன் உரத்து அழகு உற எழுதினான் – வில்லி:34 15/1
என்று மொழிவது தம்தம் மனை உற எந்த நிருபரும் முந்தினார் – வில்லி:34 24/2
பொரு நிலத்தினில் புறமிட பொருதும் என்று உற கருதியே – வில்லி:36 2/2
காயினான் வார் குழல் கைப்படுத்து எதிர் உற
போயினான் அவனொடும் பொன் நெடும் தேரின் மேல் – வில்லி:39 23/3,4
சிந்து பூபதி செயத்திரதன் வெம் சினம் உற
வந்து வெம் குனி சிலை வாளியின் தகையவே – வில்லி:39 24/3,4
கோ தருமன் பணித்ததன் பின் கோதண்டம் உற வாங்கி – வில்லி:40 7/3
தூளியே அண்டம் உற தூர்த்து முதல் அகல் விசும்பை – வில்லி:40 8/1
பந்தம் உற பாஞ்சாலர் பல் பதினாயிரர் சூழ – வில்லி:40 10/2
உதிர்த்தன அண்டகோளம் உற ஒலித்து உடுவின் குழாம் முழுதும் – வில்லி:40 17/2
அனைத்து உருளும் சதாவியிட அடுக்கு உற நின்ற தேர் அழிய – வில்லி:40 23/3
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற
இனி கணை ஒன்றும் ஏவுகிலம் இளைப்பு அற அஞ்சல் ஏகு எனவே – வில்லி:40 24/3,4
உற தளர் சிந்தையோடு தனது உடல் சுமை கொண்டு போயினனே – வில்லி:40 25/4
ஒத்துவார் களிற்றின்-நின்றும் ஒரு களிற்றின் முதுகு உற
தத்துவார் துரங்கமங்கள் தாரையாக ஏறுவார் – வில்லி:40 32/3,4
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்தராசன் உதவவே – வில்லி:40 45/4
மொழி உற அதிர்த்து நீடு புய கிரி முறைமுறை தடிக்க வேகமொடு புகை – வில்லி:40 47/2
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின் – வில்லி:40 51/3
தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய் – வில்லி:40 56/2
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் – வில்லி:40 63/3
அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி – வில்லி:40 77/2
உருமும் திகைக்க கொதித்து அங்கர்_பதியோடு உற கூறுவான் – வில்லி:40 85/2
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனை தங்கள் சிலை ஆண்மையால் – வில்லி:40 86/2
சுக தத்தம் உற ஓட வென்றோர்களும் கண்துயின்றார்களே – வில்லி:40 92/4
சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற நின்றனனே – வில்லி:41 4/4
புல்லுக என்றனன் மார்பு உற அன்பொடு புல்லி இமைப்பொழுதில் – வில்லி:41 19/1
மூத்த தாதை-தன் ஏவலின் கழல் முளரி கைதொழுது உரன் உற
சேர்த்த நாணுடை வில்லன் வெய்ய தெரிந்த வாளியன் முதுகு உற – வில்லி:41 20/1,2
சேர்த்த நாணுடை வில்லன் வெய்ய தெரிந்த வாளியன் முதுகு உற
கோத்த தூணியன் வாள் முதல் பல கொற்றம் முற்றிய படையினன் – வில்லி:41 20/2,3
மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி மெய் உற வீசினான் – வில்லி:41 27/2
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ – வில்லி:41 42/2
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற
அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம் இன் சொலாக உரைசெய்தான் – வில்லி:41 45/3,4
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய – வில்லி:41 48/3
மனன் உற உணர்ந்து நாவில் நிகழ்தரு மறையொடு வளைந்து வீழ எறியவே – வில்லி:41 49/4
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும் – வில்லி:41 50/2
அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின – வில்லி:41 90/2
தன்னையும் இமைப்பில் சென்று சயம் உற செகுத்திலீரேல் – வில்லி:41 92/2
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே – வில்லி:41 120/4
மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ – வில்லி:41 121/3
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட – வில்லி:41 122/2,3
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும் – வில்லி:41 130/2
பொறி உற வீழும் காலை புவனங்கள் அனைத்தும் ஈன்றோன் – வில்லி:41 149/2
என் கணும் தோளும் மார்பும் இடன் உற துடிக்கை மாறா – வில்லி:41 156/2
ஒத்து இரு புறனும் வேவ உள் உற சுட்டபோது – வில்லி:41 158/2
முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ – வில்லி:41 162/2
பொற்பு உற பொருத நீ அ பொன்னுலகு அடைந்த காலை – வில்லி:41 166/2
அ பெரும் சேனையில் அவனை உள் உற
துப்பு உற அணிந்திடின் துன்னல் ஆகுமோ – வில்லி:41 187/3,4
துப்பு உற அணிந்திடின் துன்னல் ஆகுமோ – வில்லி:41 187/4
மைந்து உற பொருது அவன் மகுடம் கொள்ளுமே – வில்லி:41 189/4
காற்றினால் விசை உற கழன்று போயின – வில்லி:41 200/2
மெய் உற அமர் புரி விநோதம் நாள்-தொறும் – வில்லி:41 214/3
அமைவு உற துதித்தலின் அவனும் மற்று இவன் – வில்லி:41 215/3
ஆற்றினை துயர் மயல் அனைத்தும் மெய் உற
தேற்றினை சிந்தையை தெளிந்த வாய்மையால் – வில்லி:41 216/1,2
வெய்து உற புகன்றதும் மீண்டு வந்ததும் – வில்லி:41 259/3
தானை அம் கடலை மிடல் உற வகுத்து தான் முதல் பேர் அணியாக – வில்லி:42 4/3
ஊசியும் நுழையாவண்ணம் வில் பதாதி வயவரை உரன் உற நிறுத்தி – வில்லி:42 6/2
பக்கம் நின்ற பானு மைந்தன் முனை உற பயிற்றலும் – வில்லி:42 21/2
பேறு இலாமல் முனை உற பிளந்து கீழ் விழுந்தவே – வில்லி:42 29/4
காணாத இடத்து ஆண்மை உற கூறுவர் கண்டால் – வில்லி:42 59/1
சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி – வில்லி:42 73/3
காரின்-நின்று பாதலம் உற உரகமேல் கனன்று வீழ்வன போன்ற – வில்லி:42 75/2
வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உற படுதல் இன்றி விழுகின்ற நிலை – வில்லி:42 85/1
விலங்கினார்களை விண் உற விலக்கி மேல் விரைந்தான் – வில்லி:42 114/4
கழிந்த நீர்க்கு அணை கோலுவான் போல் அவன் கண் எதிர் உற சென்றான் – வில்லி:42 130/4
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் வரி சிலை உற வாங்கி – வில்லி:42 132/2
முகன் உற சென்று மூரி வில் வாங்கி மேல் – வில்லி:42 148/3
அகல் இராவினில் அழைத்தனன்-கொல் என அண்டகூடம் உற இருள் அறுத்து – வில்லி:42 184/2
பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி பரி சுடருடை பெயர் முனி குலோத்தமன் – வில்லி:42 200/1
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் – வில்லி:42 211/2
பெருமையும் வலியும் நல்வினை பயத்தால் பெற்றனம் என உற தழுவி – வில்லி:42 214/2
வேர் அற வெல்ல நிற்பான் வீடு உற நின்ற எல்லை – வில்லி:43 26/2
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர இனி உள் உற
சிரத்தினால் அரனை அடி வணங்கி இடர் தீருமாறு நனி சிந்தியாய் – வில்லி:43 44/3,4
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே – வில்லி:44 29/4
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/3
இருவர் பரிகளும் உரன் உற முழுகின இருவர் வலவரும் விழ எரி கதுவின – வில்லி:44 32/1
என்பு உற ஊறி விழும் கட தாரையின் ஏயின ஓடைகளே – வில்லி:44 50/2
மணி முடி பாரம் உற பல நாகம் வருந்த இளைத்தனவே – வில்லி:44 62/2
முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன் முரணால் – வில்லி:44 65/4
கதி கொண்ட சேனை நடவ எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன் – வில்லி:44 73/1,2
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி – வில்லி:45 6/3
நின்ற அ கன்னன்-தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி – வில்லி:45 45/1
காம பாணமே என விலக்க அரும் கணைகள் மெய் உற கைகழன்ற பின் – வில்லி:45 57/2
வன் தோள் உற நாண் வலித்து ஓர் இரு வாளி ஏவி – வில்லி:45 81/3
பறியவும் தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும் சண்ட தனு உற வளைத்தனன் இவனே – வில்லி:45 90/4
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் – வில்லி:45 92/3
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே – வில்லி:45 92/4
அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான் – வில்லி:45 114/2
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை – வில்லி:45 117/3
உரன் உற பிணித்த நாண் ஓசை வீசவும் – வில்லி:45 125/2
மருவு பொன் தோள் உற வலியின் வாங்கவும் – வில்லி:45 125/3
இகல் முனை முனை உற எதிர்ந்து தள்ளவே – வில்லி:45 126/3
மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை – வில்லி:45 133/3
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி கொடும் போர் வாளி பல – வில்லி:45 143/3
முகடு விண்டது அண்டமும் அப்புறத்து உற முகில்களும் பெரும் குகை புக்கு ஒளித்தவே – வில்லி:45 149/4
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் – வில்லி:45 155/1
ஆகம் உற பிளந்த ஆண்தகை மீண்டு அ வீரன் – வில்லி:45 159/3
எடுத்த வேல்களும் வேல்களும் முனைந்தன இலக்கு உற கொடும் பாணம் – வில்லி:45 189/1
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர் – வில்லி:45 190/4
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம் – வில்லி:45 193/1
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம் – வில்லி:45 193/1
ஒன்றொடு ஒன்று முனையோடு முனை உற்று உற விழும் – வில்லி:45 195/1
நிலை இரண்டில் உற நின்ற நிமலர்க்கு நிகர்வோர் – வில்லி:45 199/1
உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான் – வில்லி:45 232/3
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக – வில்லி:45 252/2
தன்னை மருவுற தழுவி தானம் உற கிளர்ந்தது அவண் தடுமாறாமல் – வில்லி:45 258/2
மின்னை வலி உற நீட்டி அண்ட முகடு அசையாமல் விண்ணோர் தச்சன் – வில்லி:45 258/3
கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையை கொண்டு உற அணிந்தனன் இகல் – வில்லி:46 9/3
பொரு பதாகினி இரண்டினும் முனை உற போர்_வலோர் தூசிகள் பொரவே – வில்லி:46 20/4
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான் – வில்லி:46 21/3
தீய ஆகிய சிலீமுகம் உரன் உற சொரிதரு சிங்கஏறு அனையான் – வில்லி:46 21/4
நன் பெரும் துளை சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற நண்ணி – வில்லி:46 24/3
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி – வில்லி:46 25/2
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி – வில்லி:46 25/2
தசை உற வளர்ந்த பொன் தோள் சகுனியும் தனயர் ஆகி – வில்லி:46 35/1
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய – வில்லி:46 44/1
தாள் முதல் முடி உற சரங்கள் ஏவியும் – வில்லி:46 62/1
பயம் உற மா முனிவர்க்கு உரைசெய்தது பார் மீதே – வில்லி:46 101/3
நீளம் உற பரவை உற வாளம் உற கரை பரந்து நிமிர்ந்த நீத்த – வில்லி:46 139/1
நீளம் உற பரவை உற வாளம் உற கரை பரந்து நிமிர்ந்த நீத்த – வில்லி:46 139/1
நீளம் உற பரவை உற வாளம் உற கரை பரந்து நிமிர்ந்த நீத்த – வில்லி:46 139/1
கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே – வில்லி:46 139/4
தோன்றி நெடும் கரை ஏறி கரை முழுதும் நெருக்கம் உற சூழ்ந்து நின்ற – வில்லி:46 140/1
கைத்தலமும் தண்டமுமா கால் வேகம் உற சென்றான் – வில்லி:46 155/4
முகடு உற மீதே குதிப்பர் பார்_மகள் முதுகு இற நேரே குதிப்பர் மீளவே – வில்லி:46 169/4
வீறு கொண்ட கதாயுதம் வீசினன் வீரன் அம் புவி மீது உற வீழவே – வில்லி:46 185/4
அரி பதாகன் உரக பதாகனை அதிர்த்து மேல் உற அடர்த்து நீடு – வில்லி:46 186/1
உறைத்து மீளவும் உயிர்த்து மாயனொடு உருத்து வாசகம் உற சொல்வான் – வில்லி:46 188/2
அதிர்வு உற புடைப்பரோ தொடையில் அடிபட துகைப்பரோ முடியில் – வில்லி:46 192/2
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற
ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான் ஒரு விநாழிகையில் – வில்லி:46 199/3,4
அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும் அறனுடன் அழுக்கறல் அணுகுறா ஏற்றமும் – வில்லி:46 202/1
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து மற்றுளோர் கொற்றமும் அழித்து – வில்லி:46 207/3
வெம் சினம் உற சென்று உன் பகை முடித்து மீளுதும் என பல படியும் – வில்லி:46 209/2
வீதி கொள் பாடிவீடு உற பூதம் மீள வந்து அடர்த்து இவன் கரத்தில் – வில்லி:46 212/3
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல் – வில்லி:46 217/3

மேல்


உறங்கு (1)

ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல் – வில்லி:11 102/1

மேல்


உறங்குதல் (1)

ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி மன்றல் – வில்லி:46 115/3

மேல்


உறல் (1)

அதிகம் பகை தமரோடு உறல் ஆகாது என அரசர்க்கு – வில்லி:42 64/1

மேல்


உறலாகும் (1)

செப்பிய மா மலர் சென்று உறலாகும் – வில்லி:14 63/4

மேல்


உறலும் (2)

மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும்
கல் அடர் செம்பொன் வரையின் மு குவடு காலுடன் பறித்த கால் கண்டு – வில்லி:10 25/2,3
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும் காலின் – வில்லி:45 95/2

மேல்


உறவாடி (1)

வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:7 29/2

மேல்


உறவாய் (1)

இனி வந்து உறவாய் நின்றாலும் எங்ஙன் தெளிவது இவனை என – வில்லி:27 225/3

மேல்


உறவான (2)

ஏதம் அற உறவான மனை_மகள் யாவும் உரைசெய யாதவன் – வில்லி:4 43/1
மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கும் உறவான வடி வாளினான் – வில்லி:14 125/4

மேல்


உறவின் (1)

உறவின் மிக்கவர் பகையின் எய்த்தவர் உதவும் அ படை குடை நிழல் – வில்லி:28 47/1

மேல்


உறவு (18)

கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன் மறுத்ததும் – வில்லி:1 137/2
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி – வில்லி:7 48/3
ஊரும் ஆதரவினோடு அழைத்து அவனை உவகையோடு மிக உறவு உறா – வில்லி:10 62/4
இந்துவும் அரவும் உறவு செய் முடி மேல் இருந்த மந்தாகினி அருவி – வில்லி:12 54/3
நல் உறவு ஆகி நயத்தொடு சென்றால் – வில்லி:14 64/3
வகைபட மறலியுடன் உறவு ஆக்கி வான் உலகு அளித்தனன் நின்ற – வில்லி:15 12/3
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று – வில்லி:18 20/3
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர் – வில்லி:27 102/3
விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான் – வில்லி:27 124/4
விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர் வியப்பை என் சொலி வெறுப்பதே – வில்லி:27 126/4
வந்து எதிர் மலைய நின்றான் உறவு மற்று அறியமாட்டான் – வில்லி:27 153/2
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் – வில்லி:41 170/4
உம்மையினும் யார் உறவு உணர்ந்திலம் இனி போம் – வில்லி:41 172/1
அம்மையினும் யாவர் உறவு ஆவர் என அறியேம் – வில்லி:41 172/2
இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை இரங்கல் – வில்லி:41 172/3
இரை கவர் புள்ளினொடு உள் உறவு ஆவன சம்புகம் ஏயினவே – வில்லி:44 54/2
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண – வில்லி:45 93/1
சேயை வெறுத்து உயிர் கவர்ந்தான் உறவு அறியான் தெயித்தியர் போர் செயித்தான் என்று – வில்லி:46 12/2

மேல்


உறவுக்கு (1)

உண்மைக்கு இவனே வலிக்கு இவனே உறவுக்கு இவனே உரைக்கு இவனே – வில்லி:5 39/2

மேல்


உறவுடன் (1)

கன்னி நாடு உறவுடன் புகுந்து மணி நித்தில குவைகள் கை கொளா – வில்லி:10 59/2

மேல்


உறவுடையோர்களும் (1)

உற்ற உற்ற உறவுடையோர்களும்
கற்ற கற்ற கலைவித மாக்களும் – வில்லி:12 5/2,3

மேல்


உறவும் (5)

பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் பார்த்திலன் உறவும் என்பார் – வில்லி:11 191/1
வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன் மரபினாலும் – வில்லி:21 55/3
தணிந்து அறமும் கிளை உறவும் கொண்டாடி தான் இன்னம் தனி தூது ஏவி – வில்லி:27 14/3
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும்
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/3,4
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் – வில்லி:45 90/2

மேல்


உறவே (5)

ஓர் ஒரு கணை ஒரு நொடியினில் உறவே – வில்லி:13 139/4
முறுகு சினத்துடன் அடி அதலத்து உற முடி ககனத்து உறவே – வில்லி:27 188/4
பொரு படை கொடி படை புற படு பெரும் படை புகுந்து குரு பூமி உறவே
இரு படையும் ஒத்துடன் நெருங்கின சுராசுரர் எதிர்ந்து பொரு பூசல் எனவே – வில்லி:28 65/1,2
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே
இரு காலமும் மு கால் விடு கை மாரி இருக்கால் – வில்லி:42 50/2,3
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி மத்த வாரணம் – வில்லி:46 167/2

மேல்


உறவொடு (1)

உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும் – வில்லி:45 226/3

மேல்


உறழ் (8)

துப்பு உறழ் அமுத செ வாய் திரௌபதி துணை தோள் வேட்டு – வில்லி:11 22/1
என்ன வெகுண்டிடுகின்ற எல்லை-தனில் எழு உறழ் தோள் இராசராசன் – வில்லி:11 243/1
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ – வில்லி:40 56/1
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ – வில்லி:40 56/1
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ – வில்லி:40 56/1
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும் – வில்லி:41 84/3
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி – வில்லி:42 178/1
கூற்று உறழ் கராவின் வாயின்-நின்று அழைத்த குஞ்சரராசன் முன் அன்று – வில்லி:45 244/3

மேல்


உறழ்வு (1)

ஐந்து வாளியே உறழ்வு என வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன – வில்லி:11 76/3

மேல்


உறழும் (1)

ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர் வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் – வில்லி:38 21/2

மேல்


உறஉற (1)

பூவும் வந்து உள்ளம் உறஉற பட்டு புதையவும் புலன்வழி அன்றி – வில்லி:12 64/2

மேல்


உறா (10)

மீளவும் தலைப்புதல்வனை நோக்கியே மிக மகிழ்வு உறா அன்னை – வில்லி:2 13/1
ஊரும் ஆதரவினோடு அழைத்து அவனை உவகையோடு மிக உறவு உறா – வில்லி:10 62/4
இன்னல் படு சொல் பாஞ்சாலி இரக்கம்-தனை கண்டு இரக்கம் உறா
மன்னற்கு இளையோய் தவறு உரைத்தல் வழக்கோ வடமீன் அனையாளை – வில்லி:11 233/1,2
பேதை இப்படி கூறவும் காதல் நோய் பெருகு சிந்தையன் பின்னையும் முன்பு உறா
ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி – வில்லி:21 7/1,2
கவன்று அன்பு உறா மன் விராடன்-தன் கவற்சி தீர்த்தான் – வில்லி:23 19/4
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா – வில்லி:38 34/4
பருவம் உறா தனி குதலை பாலகனுக்கு ஆற்றாமல் பறந்து போனீர் – வில்லி:41 241/2
அலைவு உறா மனத்து அரசரும் சேனையும் முனைந்து அணிஅணியாக – வில்லி:42 73/2
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு – வில்லி:46 177/1
நெருப்பு உறா விழி சிவத்து வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய் – வில்லி:46 186/3

மேல்


உறாத (2)

தன் அருகு ஏதம் உறாத தவத்தோன் – வில்லி:14 60/4
நெருப்பு உறா விழி சிவத்து வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய் – வில்லி:46 186/3

மேல்


உறாதது (1)

கூனல் வில் கணைகளும் குறைவு உறாதது ஓர் – வில்லி:41 218/3

மேல்


உறாததொர் (1)

அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும் அறனுடன் அழுக்கறல் அணுகுறா ஏற்றமும் – வில்லி:46 202/1

மேல்


உறாதபடி (2)

இளந்தலை உறாதபடி ஏகு-மின் என போய் – வில்லி:29 59/3
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை – வில்லி:41 40/2

மேல்


உறாதபோது (1)

காற்று வந்து உறாதபோது கடும் கனல் கதுவ வற்றோ – வில்லி:27 144/2

மேல்


உறாதார் (1)

அந்த மா நகரில் அனைவரும் நைந்தார் ஆர்-கொலோ ஆகுலம் உறாதார் – வில்லி:21 45/4

மேல்


உறாது (4)

பின்னையும் குறிப்பு உறாது பொருது கை பிழைக்க மேல் – வில்லி:11 180/3
புந்தி உறாது பொறுத்தருள் என்றான் – வில்லி:14 58/4
சங்கை உறாது சமீரணி கேட்டு – வில்லி:14 80/2
ஒருவர் எய்த அம்பு ஒருவர் மேல் உறாது ஓர்ஒர் அம்பினுக்கு ஓர்ஒர் அம்பு தொட்டு – வில்லி:35 6/1

மேல்


உறாமல் (4)

நவிருடை மா மயல் உழந்து நயனங்கள் பொருந்தாமல் நாண் உறாமல்
தவிர்க எனவும் தவிராமல் தன் விரகம் கரை அழிந்து தளர்ந்தாள் மன்னோ – வில்லி:7 31/3,4
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர் இறகு துணிந்து ஒன்று இரண்டாய் இலக்கு உறாமல்
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் – வில்லி:12 101/1,2
நடு தகை உறாமல் அவன் நல் உயிர் கவர்ந்தான் – வில்லி:29 68/4
தான் அ இரதம் உறாமல் விசையொடு தத்தி அருகு உறு சித்திர – வில்லி:34 20/3

மேல்


உறாவகை (4)

அறிவு உறாவகை அலாயுதன் முதல் வடமதுரை – வில்லி:7 72/1
மானவ முனிவன் தாபமும் சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய் – வில்லி:45 10/2
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு – வில்லி:45 183/1
யாயொடு எந்தை இரக்கம் உறாவகை
ஆய இன் சொலினால் துயர் ஆற்றிட – வில்லி:46 232/1,2

மேல்


உறான் (1)

அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று – வில்லி:2 32/3

மேல்


உறி (1)

குந்தி உறி தயிர் உண்டவர் பொன் கழல் கொண்டு சுழற்றுதலால் – வில்லி:27 196/2

மேல்


உறி-தொறும் (1)

சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி – வில்லி:10 118/3

மேல்


உறிகள்-தோறும் (1)

மீ குந்தி உறிகள்-தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட – வில்லி:27 158/3

மேல்


உறியில் (2)

உறியில் வெண் தயிர் உண்டவன் கொண்டு சென்றுற்றான் – வில்லி:7 72/4
தம்தம் உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல் – வில்லி:31 1/1

மேல்


உறில் (2)

வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் – வில்லி:21 6/4
புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது – வில்லி:41 47/2

மேல்


உறின் (1)

முன் நிராயுதன் மிசை இவன் படை உறின் முடிவுறும் வரம் பெற்றான் – வில்லி:42 35/4

மேல்


உறினும் (2)

தேசுடை திகிரி செம் கண் மால் கருணை செய்தனன் தீவினை உறினும்
பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின் யார்-கொலோ பிழைத்திடாதவரே – வில்லி:9 55/3,4
உருகி மாழ்கி நீ சோகம் உறினும் மீள வாரார்கள் – வில்லி:46 87/2

மேல்


உறு (79)

தோற்றியது என உறு துயரம் நீங்கினாள் – வில்லி:1 45/4
பூண் உறு முலை முகம் பொருந்த நோக்கினள் – வில்லி:1 48/2
சேண் உறு தனது மெய் தேசு போல் நகை – வில்லி:1 48/3
கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து – வில்லி:1 96/3
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன் மகிழ்வு எய்த – வில்லி:2 27/3
கரு உறு தாயை நோக்கி கையறும் என்று கன்றி – வில்லி:2 72/1
ஈண்டு உறு நிகழ்ச்சி கேட்டே யாதவன் மகளை நோக்கி – வில்லி:2 74/1
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச – வில்லி:2 76/2
மேவிய கலவி இன்பம் மெய் உறு மகிழ்ச்சி முற்றி – வில்லி:2 97/2
அரும்பிய விழியும் தொண்டை அமுது உறு பவள வாயும் – வில்லி:2 98/1
தேசு உறு பொன் குடம் தெரிந்து பத்தினால் – வில்லி:3 14/3
ஓதிய வாய்மையின் உறு பொருள் இன்றால் – வில்லி:3 100/2
பின்ன நெஞ்சுடை புரோசனன் பேது உறு மதியால் – வில்லி:3 117/3
விளைவு உறு காதலால் மெலிந்த பாவையும் – வில்லி:4 16/3
குறுகி அவளுடன் உரைசெய்குவள் உறு குறையை உளம் நனி குறையவே – வில்லி:4 37/2
மன்னு குல முதல் பின்னை ஒருவரும் மண்ணின் உறு துணை இன்மையால் – வில்லி:4 42/2
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா – வில்லி:4 57/3
நின்ற சேனையும் நேர் உறு பூசலில் – வில்லி:5 99/2
உருளுடை ஒற்றை நேமி உறு பரி தேரோன் சீற – வில்லி:6 30/3
அடுக்குற நிலம் செய் மாடத்து அணி உறு பெரும் பதாகை – வில்லி:6 33/1
எண் உறு கிளைஞரோடும் யாதவ குமரரோடும் – வில்லி:6 37/2
பண் உறு வேத வாழ்நர் பலரொடும் வைகி ஆங்கண் – வில்லி:6 37/3
விண் உறு தபதிக்கு அம்ம விடை கொடுத்தருளினானே – வில்லி:6 37/4
உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட – வில்லி:8 14/3
ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி – வில்லி:8 18/2
பந்தம் உறு பெரும் சிறையில் படை கெழு வேல் சராசந்தன் படுத்தினானே – வில்லி:10 14/4
நகத்து இயைந்த பொழுது அவனி பவ்வம் உறு நவ்வென தலை நடுங்கவே – வில்லி:10 60/2
மெய் உறு கோயில் துவார பாலகர் அ வேத பண்டிதன்-தனை விலக்க – வில்லி:10 142/4
மகன் மொழி நயந்து கேட்டு வாழ்வு உறு தந்தை-தானும் – வில்லி:11 48/1
மாடு உறு பொங்கர்-வாய் வதிந்த புள் வெரீஇ – வில்லி:11 119/3
அன்பு உறு தருமனுக்கு அநுசன் ஆயினேன் – வில்லி:12 121/1
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே – வில்லி:14 15/4
வினை பயன்களால் உறு துயர் யாவையும் வீட்டி – வில்லி:16 47/2
கிளைபடு நெல்லி வாச கேழ் உறு கனி முன் வைத்தால் – வில்லி:18 11/2
தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நலன் உறு தாரம் – வில்லி:18 20/2
சொல் தகு நிலனும் ஆயுவும் உணர்வேன் துயர் உறு பிணிகளும் தவிர்ப்பேன் – வில்லி:19 22/4
நெய் உறு கனலின் பொங்கி அ கங்குல் நீந்தினான் வேந்தனுக்கு இளையோன் – வில்லி:21 51/4
உலைவு உறு காதல் மிஞ்ச உரன் அழிந்து உரைக்கலுற்றான் – வில்லி:21 53/4
ஆயோதனத்துக்கு உறு நீர்மைகள் ஆயல் உற்றார் – வில்லி:23 30/4
கவந்த கானகம் மேவி ஊடு உறு தீய வெவ் வினை களைவதே – வில்லி:26 15/3
தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு இது சாலுமே – வில்லி:26 15/4
பிதாமகன் பரிவுடன் முனிந்து சில பேச நாசம் உறு பேரனாம் – வில்லி:27 132/1
என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர் எஞ்சிய பப்பரரே – வில்லி:27 194/4
உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான் – வில்லி:27 238/4
உறு கணை ஒன்றே பார்த்தன் மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்று உரைத்தான் – வில்லி:27 256/3
வேகம் உறு வெம் படைகள் கற்றிலை-கொல் வெய்யோய் – வில்லி:29 65/4
நாசம் நமக்கு உறு காலம் நணித்து என நாடி நடுக்கமுடன் – வில்லி:31 16/3
கந்தாவகன் மொய்ம்பு உறு காளை புய – வில்லி:32 9/1
செ வான் உறு குட-பால் வரை இடம் என்று அது சேர்ந்தான் – வில்லி:33 23/4
கை போது உறு படை செம்புனல் வழியே உயிர் காய்வார் – வில்லி:33 24/2
தான் அ இரதம் உறாமல் விசையொடு தத்தி அருகு உறு சித்திர – வில்லி:34 20/3
முன்னர் உறு கணை பின்னர் விழவிழ முன்னர் அமர் பொர முன்னினான் – வில்லி:34 23/2
போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர் – வில்லி:38 35/2
கொந்து உறு கணை முனை குருதி நீர் மல்கவே – வில்லி:39 26/3
மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு கொண்டல் மானுவன – வில்லி:40 18/1
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ நடந்தனனே – வில்லி:41 5/4
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே – வில்லி:41 34/4
புலிங்க சாலம் என சதாகதி புதல்வனோடு உறு போர் செய்தார் – வில்லி:41 36/4
இரதமும் தகர்த்து உறு கதியுடன் வரும் இவுளியும் துணித்து அடலுடை வலவனை – வில்லி:41 124/2
தேசு உறு படைகள் யாவும் ஒழித்தனன் தீமை தீர்ப்பான் – வில்லி:41 154/4
ஏமம் உறு வெம் சமரில் ஏவினர்கள் என்னா – வில்லி:41 178/2
நாய் அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே – வில்லி:41 182/4
கை உறு சிலையுடன் கான வேடன் என்று – வில்லி:41 214/1
மை உறு கண்டனே மறப்பது இல்லையே – வில்லி:41 214/4
தெள் அமுதம் தன் செவி உறு போழ்தின் – வில்லி:42 96/2
உம்மையில் மறுமை-தன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின் – வில்லி:43 24/1
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை – வில்லி:44 7/2
தெளிவு என்பது ஆசும் இலது உன் மனம் உறு செரு வென்ற வீரம் அமையும் அமையுமே – வில்லி:44 81/4
பாகம் உறு கை விரல்கள் பத்தும் துணித்தானே – வில்லி:45 159/4
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம் – வில்லி:45 221/1
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு – வில்லி:45 223/1
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு – வில்லி:46 4/1
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன – வில்லி:46 35/3
ஒரு முகமாகி மேற்சென்று உறு செரு புரியும் வேலை – வில்லி:46 45/4
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி – வில்லி:46 134/1
நீ நயந்தனை கேள் உறு போரிடை நேர் மலைந்திடுவோர் இருவோரினும் – வில்லி:46 181/1
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் – வில்லி:46 186/4
வைத்த சென்னியை நோக்கி வயா உறு
சித்தம் மன்னவன் தேறி சிறார் முகம் – வில்லி:46 224/1,2
அந்தம் உறு கடன் கழித்தி என உலுகன் சொற்படி நின்று அளித்த பின்னர் – வில்லி:46 248/4

மேல்


உறுக்கி (4)

ஓடுவாரும் அந்த ஓதை எதிர் உடன்று உறுக்கி மேல் – வில்லி:13 116/1
உரம் பட சரங்கள் மேன்மேல் உறுக்கி வெல் வீமன் உந்த – வில்லி:14 104/1
சிங்கம் என அப்பொழுது உறுக்கி எதிர் சென்றான் – வில்லி:29 62/2
ஒரு திறத்த வலீமுகங்கள் உறுக்கி ஓடி உடன்ற நாள் – வில்லி:41 37/3

மேல்


உறுக்கியபோது (1)

உற்று எதிர் ஓடி உறுக்கியபோது அ – வில்லி:14 76/2

மேல்


உறுக்கினர் (1)

உளைத்தனர் சிங்க சாபம் என உறுக்கினர் சென்று மேல் முடுகி – வில்லி:40 21/2

மேல்


உறுக்கினன் (1)

ஒடித்தனன் சிலரை அஞ்ச உறுக்கினன் சிலரை மன்னோ – வில்லி:14 99/4

மேல்


உறுக்கினான் (2)

ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:38 14/4
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:39 14/4

மேல்


உறுகின்ற (1)

நடுக்கு உறுகின்ற இந்த நகர் வழி போக என்பார் – வில்லி:6 33/4

மேல்


உறுகைக்கு (1)

உறுகைக்கு ஒரு பூம் கன்னியையும் பெறுவான் வேண்டி உற்று இரந்தான் – வில்லி:3 83/4

மேல்


உறுத்தலின் (1)

வெப்பு உறுத்தலின் உரகரும் தங்கள் வாய் விடங்கள் கொன்று என வீழ்ந்தார் – வில்லி:9 24/4

மேல்


உறுதல் (2)

தான் நலம் உறுதல் எண்ணி சாபமும் மறந்து மற்று அ – வில்லி:2 94/3
சஞ்சலம் உம்மை போலும் தரணிபர் உறுதல் செய்யார் – வில்லி:12 28/3

மேல்


உறுதலினாலே (1)

உகவையினாலே சிரிப்பர் நீள் சினம் உறுதலினாலே மடிப்பர் வாய் மலர் – வில்லி:46 169/1

மேல்


உறுதி (44)

கணைகள் போய் இலக்கு அடைந்த உறுதி கண்டு கண் களித்து – வில்லி:3 62/1
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே – வில்லி:5 61/1
புண்ணிய புனல்கள் ஆட போவதே உறுதி என்று – வில்லி:6 45/2
ஆதலால் உறுதி சொன்னேன் ஆம் முறை தெரிந்து கோடி – வில்லி:11 39/1
இறையோன் முனியும் என நினைந்தோ இருந்தால் உறுதி எடுத்து இயம்பல் – வில்லி:11 237/3
ஒத்த மனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன் உண்மைக்கு உறுதி போல்வான் – வில்லி:11 244/4
உரிமை இன்று எய்த வெம் சூது ஆடுதல் உறுதி என்றாள் – வில்லி:11 277/4
ஓங்கு மைத்துனனே ஆகில் இதனின் மற்று உறுதி உண்டோ – வில்லி:13 8/3
உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி – வில்லி:13 96/1
காலகேயர் விசயன் நின்று கட்டுரைத்த உறுதி கேட்டு – வில்லி:13 124/1
முன்னவன் புகல் உறுதி கூர் மொழி எலாம் கேட்டு – வில்லி:14 45/1
துப்புடன் தொலைத்து வாயு_சுதன் நின்ற உறுதி நோக்கி – வில்லி:14 101/2
கொன்றிடா வருதி என்று கூறிய உறுதி கேளா – வில்லி:16 35/4
சாவா நிற்பது உறுதி இனி என்றான் வன் தாள் சமீரணியே – வில்லி:17 5/4
உளைவுற முனியான் நம்மை உறுதி மற்று இதுவே என்னா – வில்லி:18 11/3
தூய சொல் விளைய பொருவதே உறுதி என்ன அ திரௌபதி சொன்னாள் – வில்லி:21 50/4
உத்தரன் புகல் உறுதி கேட்டு ஒப்பனைக்கு உரியாள் – வில்லி:22 31/1
மீண்டு போவதே உறுதி என்றனன் இகல் வீரன் – வில்லி:22 38/4
தனயனும் நமக்கு உறுதி தக்கது என எண்ணா – வில்லி:23 13/3
நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி நீ கொளாய் – வில்லி:26 8/4
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ – வில்லி:27 15/3
சென்று கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி என்று நனி சீறியே – வில்லி:27 111/4
ஒரு வரம் வேண்டுக என்றான் உற்றவர்க்கு உறுதி சூழ்வான் – வில்லி:27 155/4
மைந்தற்கு உறுதி நீ வேண்டின் வல்லே முனிவர் வடிவு ஆகி – வில்லி:27 233/1
தூது போய் அரவ துவசனோடு உறுதி சொன்னதும் மறுத்து அவன் சினந்து – வில்லி:27 261/1
உக்ரமாக வீமன் வந்த உறுதி கண்டு அநேக போர் – வில்லி:30 12/1
விடுக நீ கவல வேண்டா மேல் உனக்கு உறுதி சொன்னேன் – வில்லி:36 16/1
இனி என் மைந்தர்க்கு உறுதி இல்லை என்றுஎன்று ஏங்கி – வில்லி:38 48/3
சயத்திரதன் தொடும் கணையால் தான் படுதல் உறுதி என சாற்றுவாயே – வில்லி:41 234/4
கன்னன் நின்ற உறுதி கண்டு கண்ணனோடும் உரை செய்தான் – வில்லி:42 19/4
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே – வில்லி:42 200/4
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ – வில்லி:43 14/2
பொன்ற என்று உறுதி கூறி அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும் – வில்லி:43 45/2
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும் – வில்லி:43 47/4
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை – வில்லி:44 81/3
தன் மொழி உறுதி யாவும் தரும் என கைக்கொளாமல் – வில்லி:45 51/3
கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில் – வில்லி:45 94/1
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே – வில்லி:45 222/4
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக – வில்லி:45 252/2
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரி தேரோன் – வில்லி:46 46/2
கன குடிலில் குடியேற கண்டுகண்டு கை சோர மெய் சோர கண்ணீர் சோர எனக்கு உறுதி
உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று – வில்லி:46 86/2,3
சாதுமோ இரண்டும் அல்லால் தரணிபர்க்கு உறுதி உண்டோ – வில்லி:46 120/2
உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ – வில்லி:46 135/4
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே – வில்லி:46 202/4

மேல்


உறுதி-கண் (1)

உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் – வில்லி:40 65/2

மேல்


உறுதிகள் (1)

வீடுமன் திரு தனயனோடு உறுதிகள் வெகுண்டு உரைத்தனன் அன்றே – வில்லி:24 16/4

மேல்


உறுதியில் (1)

தறுகண் மெய் படை உறுதியில் பொரு தமது அக படை என விராய் – வில்லி:28 47/3

மேல்


உறுதியுடன் (1)

உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1

மேல்


உறுதியும் (8)

நல் தவத்து உறுதியும் நரன் கருத்தும் நாம் – வில்லி:12 49/1
எய்திடுக என்று வீரற்கு உறுதியும் இசைத்தது அன்றே – வில்லி:13 93/4
உள்ளினர் விசயனது உறுதியும் உரனும் – வில்லி:13 143/2
ஆண்டு அவன் புகல் உறுதியும் ஆண்மையும் கேட்டு – வில்லி:14 47/1
உறுதியும் ஒன்னலர் ஊக்கமும் ஏகும் – வில்லி:14 65/1
உண்டியும் இழந்தேன் உறுதியும் இழந்தேன் உன் புகழ் கேட்டு வந்து உற்றேன் – வில்லி:19 23/4
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும் உரனும் கண்டாய் – வில்லி:21 54/3
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே – வில்லி:45 91/4

மேல்


உறுதியே (1)

உரனுடைய தண்டினால் இ அபிமனை உயிர் கவர்தல் இன்று சால உறுதியே – வில்லி:41 48/4

மேல்


உறுதியோன் (1)

உன்னி மித்திரர்க்கு நாளும் உதவி செய்யும் உறுதியோன்
வில் நிமித்த வாளியால் அ வாளிகள் விலக்கினான் – வில்லி:38 13/3,4

மேல்


உறுதும் (1)

உறுதும் இனி என்று நனி – வில்லி:41 52/2

மேல்


உறுப்பின் (1)

எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு – வில்லி:38 25/2

மேல்


உறுப்பினும் (1)

கோடு கை முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல – வில்லி:44 13/1

மேல்


உறுப்பினோடும் (1)

தேர் மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும்
பார் மிசை கிடக்க நின்று பணை புயம் கொட்டி ஆர்த்தான் – வில்லி:20 13/1,2

மேல்


உறுப்பு (7)

உடல் கலை உறுப்பு தோலின் ஒளித்திட போர்த்து வேள்வி – வில்லி:10 104/3
எ திறத்தினும் பொரு தொழில் புரிவன ஏழ் உறுப்பு உற தாழ்ந்த – வில்லி:11 78/3
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன் – வில்லி:28 34/3
பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை பற்று விட்டு அற – வில்லி:45 154/1
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி – வில்லி:46 51/1
தோள் முதல் உறுப்பு எலாம் சோரி காலவே – வில்லி:46 62/3
இலகு புரூர் பாகம் நெற்றி ஆனனம் என அடைவே கூறு உறுப்பு யாவையும் – வில்லி:46 171/3

மேல்


உறுப்பு-தோறும் (1)

சென்று வெம் சிலைகள் கோலி சிலீமுகம் உறுப்பு-தோறும்
ஒன்று என அநேகம் ஏவி ஒரு முகமாக போர் செய்து – வில்லி:46 41/1,2

மேல்


உறுப்புடனே (1)

அங்கு உறுப்புடனே வெம் கோட்டு அரிண தொக்கு அருண மேனி – வில்லி:10 105/3

மேல்


உறுப்பும் (1)

யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக – வில்லி:42 4/2

மேல்


உறும் (18)

தேன் உறும் தொடையல் இளவரசனை தன் திகழ் அரியாசனத்து இருத்தி – வில்லி:1 96/2
முத்திரை உணர்ந்திலள் முயக்கம் உறும் இன்ப – வில்லி:2 100/3
உற்றதும் அரும் கொழுநன் உயிர் உறும் நலத்தால் – வில்லி:2 103/1
தசும்பு உறும் அகிலின் தூபம் சாறு அடு கரும்பின் தூபம் – வில்லி:6 32/1
பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி மண்டபம்-தன்னில் – வில்லி:11 61/1
தொட்ட கொடும் கதை தோள் உறும் முன்னர் – வில்லி:14 81/1
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி ஆங்கு உறும் இடரினை அவற்கு – வில்லி:18 14/3
கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம் கேட்டு இடியேறு உறும்
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா – வில்லி:21 10/1,2
தையலாள் பொருட்டாக தனக்கு உறும்
மையலால் மிக வாடி வருந்தினான் – வில்லி:21 86/3,4
என்று பூசுரன் இயம்பலும் குங்குமம் எழில் உறும் இணை மேரு – வில்லி:24 13/1
குருகுலத்து அரசர்க்கு உறும் தொழில் கூறும் நல் குரு ஆதலால் – வில்லி:26 2/1
அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின் – வில்லி:26 6/3
மீ வரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன் மீளவுமே – வில்லி:27 210/4
உகவை-தன்னொடு வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும் – வில்லி:29 37/1
சேண் நாடு உறும் இன்றே ஒரு செயல் கண்டிலம் ஐயா – வில்லி:42 59/4
துன்பம் உறும் துன்னீதி துச்சாதனன் போர் செய்து – வில்லி:45 162/1
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் – வில்லி:46 86/4
உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ – வில்லி:46 174/4

மேல்


உறும்படி (3)

விழுந்த தூளியும் தடுத்தன நிலன் உற விசும்பு உறும்படி நின்றே – வில்லி:11 86/4
உண்டியால் வளர்ந்து ஆர் அழல் கோளகையூடு உறும்படி ஓம – வில்லி:16 13/3
தோளில் ஒரு தோள் நிலன் உறும்படி துணித்தான் – வில்லி:37 16/4

மேல்


உறும்வகை (2)

தான் இடர் உறும்வகை தந்தை ஏவினான் – வில்லி:1 66/4
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் – வில்லி:41 127/3

மேல்


உறுமாறு (1)

தோற்றம் உறுமாறு அருகு சூழ்தர இருந்தார் – வில்லி:23 3/4

மேல்


உறுவதற்கு (2)

உற்று அறிவு உறுவதற்கு உபாயம் உன்னினான் – வில்லி:12 49/4
ஓடிய வதனத்து உருப்பசி பணியால் உறுவதற்கு ஓர் யாண்டு அமைந்த – வில்லி:19 16/3

மேல்


உறுவதின் (1)

உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி நான் நரகம் உறுவதின்
குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன் – வில்லி:1 147/2,3

மேல்


உறுவது (2)

உளை எழும் பரி தேரினன் உறுவது ஒன்று உணரான் – வில்லி:1 13/2
உறுவது ஒன்றும் உணர்கலாது உரைத்த புன்சொல் அறிதியே – வில்லி:3 80/2

மேல்


உறுவரோ (1)

கருமமும் உலகத்து இயற்கையும் உணர்ந்தோர் கலங்குதல் உறுவரோ கலங்கார் – வில்லி:42 214/4

மேல்


உறுவல் (1)

முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள – வில்லி:2 7/2

மேல்


உறுவன் (1)

உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான் – வில்லி:27 238/4

மேல்


உறுவன (2)

ஒன்றிய அமைச்சரோடும் உறுவன உசாவலுற்றான் – வில்லி:11 270/4
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன விபுதர் குலபதி விடு பரி நிகர்வன – வில்லி:44 27/3

மேல்


உறுவிக்க (1)

சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க அவசம் மிகு தளர்வு உற்ற தனு விசயனே – வில்லி:40 59/4

மேல்


உறுவேம் (1)

உற்று முப்பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து உன் பதம் உறுவேம்
வெற்றிகொள் முதிர் போர் நேமியாய் என்றார் விமலனும் கொடிய வெம் சாபம் – வில்லி:10 145/2,3

மேல்


உறுவேனே (1)

நாய் அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே – வில்லி:41 182/4

மேல்


உறுவோன் (1)

விழி புனலின் மூழ்கி மனம் வெந்து தளர்வு உறுவோன்
பழிப்படு சுரத்தில் முளி பாதவம்-அது ஆனான் – வில்லி:41 177/3,4

மேல்


உறேன் (2)

வன் சொலால் இரத மணம் உறேன் என மனத்தினால் விரதம் மன்னினேன் – வில்லி:1 144/2
உகவை இலாரொடு உறேன் இனி என்றே – வில்லி:3 101/3

மேல்


உறை (50)

பொருந்த வான் உறை நாள்களை நாள்-தொறும் புணர்வோன் – வில்லி:1 8/1
உற்று உறை எங்களுள் ஒருவன் தன் மனை – வில்லி:1 69/1
மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும் – வில்லி:1 86/3
செ வாய் மலர்வான் புவி மேல் உறை தெய்வம் அன்னான் – வில்லி:2 56/4
செம் திருமகள் உறை செல்வ மா நகர் – வில்லி:3 27/3
தெரிவுறு விமானமனை-தோறும் உறை தேவர் பலர் சித்தர் முதலோர் பரனொடும் – வில்லி:3 54/3
தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான் – வில்லி:4 37/4
விண்டு உறை கிழிய ஓடி வென்று ஒரு வாளை தன் வாய் – வில்லி:5 13/3
கொண்டு உறை வலிமை நோக்கி குறிப்பினால் உவகை கூர்ந்தார் – வில்லி:5 13/4
பரிசயப்படு தண் சததள பொகுட்டு பார்ப்பு உறை பள்ளிவிட்டு அகலா – வில்லி:6 20/4
கச்சை பொரு முலையாள் உறை கச்சி பதி கண்டான் – வில்லி:7 13/4
புயனார் உறை மெய் கோலமும் உள் அன்பொடு போற்றி – வில்லி:7 14/3
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை எய்தி உயர் சுருதியின் – வில்லி:10 53/2
சென்னி நாடு குட கொங்க நாடு திறை கொண்டு தென்னன் உறை செந்தமிழ் – வில்லி:10 59/1
குன்று உறை கட கரி குழாங்கள் சேனையின் – வில்லி:11 98/1
மறைந்து உறை நாளில் நும்மை மற்றுளோர் ஈண்டு உளார் என்று – வில்லி:11 276/1
விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர் விரிஞ்சன் முதலோர் உததி சூழ் – வில்லி:12 107/1
மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர் மனுக்கள் முதலோர்கள் அதல – வில்லி:12 107/2
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள் கட்செவி மகீபன் முதலோர் – வில்லி:12 107/3
வென் போகிய விண் உறை வீரர் அலேன் – வில்லி:13 59/2
தேர் தானவர் வான் உறை தேவரும் மெய் – வில்லி:13 68/3
தீர்த்தான் இவன் என்று அகல் வான் உறை தேவர் எல்லாம் – வில்லி:13 99/4
பொரு முப்புரத்தில் உறை தானவர் போலும் வீரர் – வில்லி:13 110/3
விழித்து மீசை நுனி முறுக்கி வெய்ய வீர வாள் உறை
கழித்து எழுந்து பொங்குகின்ற காளகூடம் என்னவே – வில்லி:13 115/2,3
சுகந்த புட்பம் ஒன்று யாம் உறை வனத்தினில் தோன்ற – வில்லி:14 40/2
திக்கு உறை நாகர் திரண்டு துதிக்கும் – வில்லி:14 67/3
யான் உறை கானகம் என்று இமையோரும் – வில்லி:14 74/1
மின் தந்த இடையாளும் இளையோரும் உறை கானினிடை மேவினான் – வில்லி:14 137/4
காடு உறை வாழ்க்கை எய்தி காய் கனி மூலம் தின்று – வில்லி:18 5/1
பாங்கு உறை அரசர் யாரையும் தம்தம் பதிகளே செல்க என பகர்ந்தான் – வில்லி:19 4/4
கான் விரதமாக உறை காவலர்கள் கோயில் – வில்லி:19 31/2
சேர்ந்து உறை பெண் உரு கண்டு சிந்தையில் – வில்லி:21 64/3
காண்தகும் தம வேடம் கரந்து உறை
ஆண்டு சென்றது இனி சில நாள் என – வில்லி:21 103/1,2
பார் ஆள வரும் முன்னர் அடல் ஐவர் உறை நாடு பார்-மின்கள் என்று – வில்லி:22 3/2
உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார் – வில்லி:22 5/3
கூட்டில் உள் உறை கலுழனின் குஞ்சு போல் இனி நீ – வில்லி:22 27/3
கிரி புற பெரும் கான் உறை கிரீடிய என்ன – வில்லி:22 42/2
காடு அளிக்க அதனிடை திரிந்து உறை கரந்து போயினர்கள் காண ஓர் – வில்லி:27 114/3
யான் உறை இல்லின் வந்தது என்ன மா தவம் என்று எண்ணி – வில்லி:27 147/1
கான் உறை மைந்தர்-தம்மை கண்டனள் போன்றாள் ஆகி – வில்லி:27 147/2
தேன் உறை துளவினான்-தன் செய்ய மா முகத்தை நோக்கி – வில்லி:27 147/3
வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி என்றாள் – வில்லி:27 147/4
மேல் எழு பூம் கதிர் வாள் உறை போம்படி வீசின வான் புடையே – வில்லி:27 203/1
பண் அமை தடம் தேர் மீது கொண்டு அன்றே பாண்டவர் உறை நகர் அடைந்தான் – வில்லி:27 260/4
மண்டலீகர் தம் மார்பு உறை ஆகவே – வில்லி:29 24/1
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே – வில்லி:40 59/3
ஒருபால் இருபாலும் தவழ் ஒளி நந்து உறை புளினம் – வில்லி:42 53/4
வடு உரைக்கவும் மன் உறை மன்றிடை – வில்லி:42 144/2
புடவியின் மீது உறை நிறை மதியம் பல போல் நகரத்தனவே – வில்லி:44 61/2
மிடைந்துமிடைந்து எதிர்கொள்ள வீரர் உறை பேர் உலகம் மேவினானே – வில்லி:46 236/4

மேல்


உறை-நின்றும் (1)

அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் – வில்லி:40 93/3

மேல்


உறைகின்றது (1)

வீட்டில் உள் உறைகின்றது என் வேந்தன் மா மதலாய் – வில்லி:22 27/4

மேல்


உறைத்தில (1)

உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில
கதைகளும் பிளந்து ஒடிபட்டு எடுத்தன கரதலங்களும் கருகி சிவந்தன – வில்லி:45 151/2,3

மேல்


உறைத்து (2)

மீது உறைத்து எழும் வெவ் வெயில் படாவகை விரித்து – வில்லி:27 86/2
உறைத்து மீளவும் உயிர்த்து மாயனொடு உருத்து வாசகம் உற சொல்வான் – வில்லி:46 188/2

மேல்


உறைதரின் (1)

ஒரு திறன் இ நகர் உறைதரின் ஒன்றாது – வில்லி:3 104/1

மேல்


உறைதரு (3)

கானில் அங்கு உறைதரு கலைகளோடு இள – வில்லி:11 94/3
உறைதரு குவடும் நீங்கி உத்தர முடிவு கண்டான் – வில்லி:12 30/4
ஆண்டு மற்று அவர் உறைதரு காலையில் அரவ வெம் கொடியோனும் – வில்லி:16 3/1

மேல்


உறைதரும் (2)

இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய் – வில்லி:12 126/2
நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு – வில்லி:44 73/3

மேல்


உறைதிர் (1)

ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர் உங்கள் – வில்லி:11 275/3

மேல்


உறைந்தார் (1)

ஒப்பு அரிய தெய்வ வனம் ஒன்றினர் உறைந்தார் – வில்லி:15 26/4

மேல்


உறைந்து (1)

கானகம் போய் கரந்து உறைந்து கடவ நாள் கழித்ததன் பின் கானம் நீங்கி – வில்லி:27 27/1

மேல்


உறைபதி (1)

உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி ஆக்கி நம்மிடத்தே – வில்லி:12 77/3

மேல்


உறைபவர் (1)

ஆழி நீர் அழுவத்து என்றும் உறைபவர் ஆழியானும் – வில்லி:13 14/1

மேல்


உறையாது (1)

பாண்டவரோடு பயின்று உறையாது
தூண்டு பரி துரியோதனன் முதலோர் – வில்லி:3 103/2,3

மேல்


உறையிட (1)

அன்று பட்டவர்க்கு உறையிட போதுமோ அநேக நாளினும் பட்டார் – வில்லி:42 47/4

மேல்


உறையும் (12)

உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் – வில்லி:4 36/2
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து – வில்லி:4 62/1
உறையும் மலர் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள் ஒரு பொற்பாவை – வில்லி:8 10/2
காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன் தரு காளை – வில்லி:12 76/2
அந்த மலரோ அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலரோ அவனி-தன்னில் – வில்லி:14 12/2
மற்று அவனும் அங்கு உறையும் மா முனிவரோடும் – வில்லி:15 23/2
உளைத்து எழு தரங்க பாற்கடல் மறந்தே உறையும் வண் துவரையை நோக்கி – வில்லி:18 23/3
ஐவரும் மறைந்தனர்களாய் உறையும் நாளில் – வில்லி:19 36/2
அல்லினுக்கு இந்து என்ன ஆங்கு அவர் உறையும் நாளில் – வில்லி:20 1/1
கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும் – வில்லி:27 7/3
காரண சிற்குண ரூப மலர் கொடி காதல் மனத்து உறையும்
நாரண அற்புத வானவருக்கு ஒரு நாயக நின் பணியும் – வில்லி:31 17/2,3
உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே – வில்லி:46 235/4

மேல்


உறைவது (1)

தீங்கு அற உறைவது அல்லது வேறு ஓர் சேர்வு இடம் இலது என செப்ப – வில்லி:19 4/2

மேல்


உறைவதும் (1)

வேதியர் பலரும் உறைவதும் அவணே விராடர் கோன் மச்ச நாடு ஐயா – வில்லி:19 3/4

மேல்


உறைவு (1)

உறைவு இடத்து எய்தி ஆங்கு உரைத்த செய்குவேன் – வில்லி:4 30/2

மேல்


உறைவோர் (1)

வெம்பு கான் உறைவோர் இன்று என் விழிக்கு இலக்கு அல்லரானால் – வில்லி:16 36/3

மேல்


உன் (81)

உன் நினைவு என உசாவினான் இகல் – வில்லி:1 47/3
புரிந்தது பொறுத்தியேல் புணர்வல் உன் புயம் – வில்லி:1 49/2
வேந்த கேள் இவன் உன் மதலையே தேவ விரதன் என்று இவன் பெயர் பல்லோர் – வில்லி:1 93/1
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் – வில்லி:1 108/3
எனக்கு மைந்த கேள் நினைவு இது உன் துணைவன் என் ஏவலும் மறான் இவ்வாறு – வில்லி:2 8/1
நன்று நன்று உன் வாய்மை நன்று ஆம் நண்புக்கு இனியாய் – வில்லி:3 39/1
நாவின்-பாலால் நடுங்கி நான் உன் நண்பன் என்றேன் – வில்லி:3 42/4
முனைந்த போரின் முடி துணித்து உன் முக சரோருகத்தினால் – வில்லி:3 64/3
உன் பதம் யாவும் உதிட்டிரனுக்கே – வில்லி:3 98/1
புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று – வில்லி:4 54/3
என்ற போதில் உன் இச்சையின்படி உணா ஈந்தனம் இமைப்போழ்தில் – வில்லி:9 7/1
அன்றி மும்மடங்கு பகைவராய் வருதல் அல்லது இங்கு உன் பதம் அணுகார் – வில்லி:10 144/2
உற்று முப்பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து உன் பதம் உறுவேம் – வில்லி:10 145/2
உனக்கும் உன் கிளைக்கும் நாளும் உண்டியும் வாழ்வும் இங்கே – வில்லி:11 35/3
வரும்படி தூது ஒன்று ஏவு உன் மைந்தரை விரைவின் என்றான் – வில்லி:11 47/4
மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார் – வில்லி:11 49/2
பழி இலா இசை கொள் நீதி பாண்டவர் வந்து உன் மைந்தர் – வில்லி:11 49/3
மீது போய் உன் நகரி-தன்னில் விரைவின் எய்துக என்னவே – வில்லி:11 168/4
எண்ணின் முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன் எண்ணம் என்றான் – வில்லி:11 201/4
தானே சூது பொருது அழிந்து தலைவன்-தனக்கு உன் பதியான – வில்லி:11 213/1
மின்னை சிரிக்கும் நுண் இடையாய் வேந்தர்க்கு எதிர் உன் மெய் கணவன் – வில்லி:11 214/3
மேவார் அல்லர் தமர் அழைத்தால் மேல் உன் கருத்து விளம்பிவர – வில்லி:11 217/3
மன் வந்து இருந்த சங்கத்து உன் மாமன் இருந்தான் ஐவரும் உன் – வில்லி:11 231/1
மன் வந்து இருந்த சங்கத்து உன் மாமன் இருந்தான் ஐவரும் உன்
முன் வந்திருந்தார் முன் கொண்ட முறையால் முயங்கும் முடி வேந்தர் – வில்லி:11 231/1,2
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்-கொலோ மெய்யே அன்றோ – வில்லி:11 268/4
உன் உணர்வு உனக்கே உள்ளது உன் பெரும் துணைவர் ஆன – வில்லி:11 273/1
உன் உணர்வு உனக்கே உள்ளது உன் பெரும் துணைவர் ஆன – வில்லி:11 273/1
உனக்கும் உன் படை வேடருக்கும் நல் உண்டி ஆம் இது கொண்டு போ – வில்லி:12 94/2
வன குறும் பொறை நாட உன் படை வலிமை கொண்டு வழக்கு அற – வில்லி:12 94/3
பன்றி பெரு மோகரத்தோடு இன்று உன் ஆவி பருகியிடும் என மிகவும் பயப்பட்டாயோ – வில்லி:12 95/2
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன் – வில்லி:12 127/3
என் இனி உன் கருத்து என்று கூறினான் – வில்லி:12 127/4
காமம் மிக்க உன் கட்டுரை சாப நோய் – வில்லி:12 174/1
மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து உன்
தன்னுடன் ஒக்க உண்ண தக்கதோ உரைத்தி என்றே – வில்லி:13 6/3,4
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த – வில்லி:14 14/3
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் – வில்லி:14 45/4
உன் அருகே பயில் உம்பியரோடும் – வில்லி:14 60/1
உன் தாதை தமியேனொடு உயவாமல் ஒரு வாச மலர் கொண்டிட – வில்லி:14 130/3
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ – வில்லி:14 136/3
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய் – வில்லி:15 9/3
முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா – வில்லி:15 9/4
உண்டியும் இழந்தேன் உறுதியும் இழந்தேன் உன் புகழ் கேட்டு வந்து உற்றேன் – வில்லி:19 23/4
என் பெரு வினையினால் இன்று உன் மைத்துனன் – வில்லி:21 36/3
என்னை-கொல் இனி உன் எண் என்று இரு கரம் கூப்பினானே – வில்லி:21 54/4
உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார் – வில்லி:22 5/3
உன் பெரும் துணைவரோடு உன்னை ஓர் கணத்து – வில்லி:22 71/1
பாதகம்-தன்னில் ஒன்று உன் பதயுகம் பிழைப்பது ஐயா – வில்லி:22 87/4
வெம் முனை காணுமாறு உன் வில் வளைத்திடுக என்றான் – வில்லி:22 89/4
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை யான் அறிவேன் உண்மையாக – வில்லி:27 30/3
உன்னை நீ-தானும் உணராதாய் உன் வடிவம்-தன்னை – வில்லி:27 34/3
நல்லாய் உன் பைம் கூந்தல் நானே முடிக்கின்றேன் – வில்லி:27 47/2
உன் பிறப்பும் உரலோடு கோவியர் உனை பிணித்ததும் மறந்து நீ – வில்லி:27 119/2
பார் அனைத்தும் இனி ஐவர் ஆளும்வகை பண்ணுவித்தனை அழிந்தது உன்
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன் – வில்லி:27 131/3,4
நீ அவன் அருகு நில்லாது ஒழியின் உன் நேய மைந்தர் – வில்லி:27 143/3
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தானாகில் – வில்லி:27 154/4
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க – வில்லி:27 250/3
ஈண்டினான் எய்தி நீயே இவருடன் மலையின் மற்று உன்
காண்தகு போரின் வென்று களம் கொள தகுமோ என்றான் – வில்லி:29 9/3,4
திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழை சென்று உன் மைந்தர் – வில்லி:29 74/1
தாய் செய்த உதவியினும் தகும் உதவி பல செய்தாய் சமரூடு இன்று உன்
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில் – வில்லி:29 75/2,3
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் – வில்லி:29 76/1
உன் பிதாவின் மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய் – வில்லி:36 8/2
சொல் கவ்வையாக நினையற்க கொன்று சுரர் நாடு அளிப்பன் இனி உன்
சில் கவ்வை தீர அவருக்கும் நின்ற திருமாலினுக்கும் எனவே – வில்லி:37 5/3,4
இன்று உன் மைந்தன் பட்டான் என்று தந்தைக்கு இசைப்பான் – வில்லி:38 46/1
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா – வில்லி:40 56/3
அருகு நின்ற கொற்றவர்களும் அவரவர் அரிய திண் திறல் குமரரும் அமரில் உன்
மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய – வில்லி:41 118/1,2
மதித்தலும் மனத்தில் தோன்றும் வலாரியை குறிப்பினால் உன்
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன – வில்லி:41 148/1,2
போர் அமர் உடற்றி நீ அ பொன்நகர் அடைந்தபோது உன்
பேர் அமர் ஆண்மை கேட்டு பிதாமகன் என் சொன்னானோ – வில்லி:41 165/3,4
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர் – வில்லி:41 232/3
உன் பின் வந்தேன் உன்னை ஒழிந்தும் உய்வேனோ – வில்லி:43 32/4
அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன் அவனி கவர்வுற – வில்லி:44 81/1
தெளிவு என்பது ஆசும் இலது உன் மனம் உறு செரு வென்ற வீரம் அமையும் அமையுமே – வில்லி:44 81/4
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ – வில்லி:45 24/2
சென்று எதிர் முனைந்தபோது உன் சேவகம் தெரியும் மாதோ – வில்லி:45 37/4
என் மொழி மறாமல் இன்று உன் இரத சாரதியும் ஆனான் – வில்லி:45 51/1
ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என – வில்லி:45 227/3
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு – வில்லி:45 255/3
வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி – வில்லி:46 135/3
துடிப்பதும் இன்று உன் உடலம் உயிர் துறக்கம் குடியேற – வில்லி:46 165/2
வெம் சினம் உற சென்று உன் பகை முடித்து மீளுதும் என பல படியும் – வில்லி:46 209/2
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே – வில்லி:46 245/3
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் – வில்லி:46 248/1

மேல்


உன்-தன் (4)

வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி – வில்லி:14 92/3
அந்தணர் அரசே உன்-தன் அருளினால் அடவி நீங்கி – வில்லி:22 86/3
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய் – வில்லி:45 13/2
இன்றோ உன்-தன் சென்னி துணித்து இழி செம் புனலில் குளித்திடும் நாள் – வில்லி:45 138/1

மேல்


உன்-தன்னுடன் (1)

யாவரும் பரவும் உன்-தன்னுடன் ஒர் ஆசனத்து இருந்து – வில்லி:13 9/3

மேல்


உன்-தனக்கு (1)

உன்-தனக்கு வேண்டும் என்ன உயிரும் வாழ்வும் உதவினான் – வில்லி:3 81/4

மேல்


உன்-தனது (1)

உன்-தனது ஆவியும் உண்டிட வந்தேன் – வில்லி:14 75/3

மேல்


உன்-பால் (1)

உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால்
என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான் – வில்லி:14 6/3,4

மேல்


உன்மதத்தால் (1)

முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது என்று ஆகுலம் முற்றி – வில்லி:1 101/3

மேல்


உன்ன (3)

உன்ன அரும் தவ பயன் உற்ற மைந்தனும் – வில்லி:12 141/3
எம்பெருமானை உன்ன இவன் எதிர் அவனும் வந்தான் – வில்லி:18 13/4
மரணம் என்று உன்ன வல் வில் வளைத்தனன் வளைவு இலாதான் – வில்லி:41 96/4

மேல்


உன்னயம் (1)

உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ் தருக்கொடு சென்றான் – வில்லி:19 20/4

மேல்


உன்னல் (1)

இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும் என்று உன்னல் ஆகுமோ – வில்லி:35 6/2

மேல்


உன்னவே (1)

ஒருங்கு சென்று என மன்னர் ஐவரும் மாலும் வெம் சமம் உன்னவே
மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான் – வில்லி:28 39/2,3

மேல்


உன்னா (1)

உன்னா விரைவொடு இரதத்தின் இழிந்து உயர் கான் அடைவான் உணர்வுற்றனனே – வில்லி:45 208/4

மேல்


உன்னாமல் (1)

உன்னாமல் உன்னும் முறை மந்திரம் ஓதினானே – வில்லி:46 105/4

மேல்


உன்னால் (1)

கண்டோம் உன்னால் எ உலகும் காணா முகுந்தன் கழல் இணைகள் – வில்லி:17 13/2

மேல்


உன்னாலும் (1)

உன்னாலும் அரிது அந்த விசயன்-தன் உயிர் கொள்ளல் உன்னித்த போர் – வில்லி:45 230/2

மேல்


உன்னி (19)

செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல் – வில்லி:1 147/4
உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான் – வில்லி:2 32/4
தருமாதிபனை கருத்தால் மட தையல் உன்னி
அரு மா மறையால் அழைத்தாள் மற்று அவனும் வந்தான் – வில்லி:2 64/3,4
மீண்டும் அ மறையால் உன்னி அழைத்தனள் விரைவின் ஓடி – வில்லி:2 74/3
வான் மொழி மறையால் உன்னி வானவர்க்கு அரசை நோக்க – வில்லி:2 81/2
குறைவு அற இருவர் வேண்டும் குமரர் என்று உன்னி நின்றாள் – வில்லி:2 84/3
சோதித்தல் உன்னி தணியாத துவக்கு நோயன் – வில்லி:5 74/2
மாதர்கள் எவர்க்கும் முன் போய் வணங்குதற்கு உன்னி சிந்தை – வில்லி:10 76/1
கிரிசனை உன்னி வெள்ளி கிரி புறம் எய்தி யார்க்கும் – வில்லி:12 26/3
குல பாவையுடன் கயிலை குன்றில் வாழ் விற்குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னி
புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே – வில்லி:12 40/3,4
அன்போடு அழல் வரு பாவையை அடைவு உன்னி அளித்தாய் – வில்லி:12 162/2
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின் – வில்லி:27 253/2
ஓங்கு நீள் கொடி பதாகினி திரண்டவாறு உன்னி யார் உரைக்கிற்பார் – வில்லி:28 7/4
இன்றே இறந்தான் இதற்கு உன்னி இரங்கலீர் என்று – வில்லி:36 38/2
உன்னி களத்தில் உயிர் வீடும் உரக மைந்தன் – வில்லி:36 39/1
உன்னி மித்திரர்க்கு நாளும் உதவி செய்யும் உறுதியோன் – வில்லி:38 13/3
நன்றே என் தவ பயன் என்று உன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ – வில்லி:45 255/4
உன்னி உளம் தெளிவுற்று ஒருவர்க்கும் இஃது உரையாதே – வில்லி:46 102/3
புண்ணியம் எனுமாறு உன்னி ஆங்கு ஒரு தண் பொய்கையின் புனல் படிந்து ஏறி – வில்லி:46 210/2

மேல்


உன்னிடத்தே (1)

விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர் – வில்லி:12 102/3

மேல்


உன்னித்த (1)

உன்னாலும் அரிது அந்த விசயன்-தன் உயிர் கொள்ளல் உன்னித்த போர் – வில்லி:45 230/2

மேல்


உன்னியே (1)

உடைந்து உகு கட கரி மதமும் உன்னியே
தடம்-தொறும் முரல் அளி தமரின் நண்புற – வில்லி:11 90/2,3

மேல்


உன்னில் (5)

சமைவுற விரித்து புகழ்வதற்கு உன்னில் சதுர்முகத்தவனும் மெய் தளரும் – வில்லி:6 14/3
உன்னில் இன்னம் உளது ஒன்று பஞ்சவர் உரைக்க வந்த ஒரு தூதன் யான் – வில்லி:27 106/3
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும் உன்னில் உனக்கு இளையோர் – வில்லி:27 215/2
உன்னில் எதிர் இல் அதனுக்கு ஒலி கடல் சூழ் நிலத்து என்றான் – வில்லி:46 154/4
உன்னில் ஆண்மைக்கு உவமை இல்லாதவன் – வில்லி:46 234/3

மேல்


உன்னின் (3)

அரு மறை முறையே பார்க்கின் அமரர் மற்று உன்னின் உண்டோ – வில்லி:13 11/3
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் – வில்லி:14 45/4
சூழ் இருள் பிழம்பு நஞ்சு தோய்ந்து அன்ன துவக்கர் உன்னின்
நாழிகை ஒன்றின் எல்லா உலகையும் நலியும் ஈட்டார் – வில்லி:14 86/1,2

மேல்


உன்னினர் (1)

ஒழிந்துபோதும் என்று உன்னினர் ஓடினார் – வில்லி:21 89/4

மேல்


உன்னினார்கள் (1)

அகத்தியன்-தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள் சமமாகவே – வில்லி:10 60/4

மேல்


உன்னினாள் (1)

வந்து நிற்றலும் மகிழ்வொடு உன்னினாள்
குந்தி செய் தவம் கூரும் என்னவே – வில்லி:11 134/3,4

மேல்


உன்னினான் (6)

வேண்டியவாறு எலாம் விருப்பொடு உன்னினான்
பாண்டியன் உயர் குல பாவை கேள்வனே – வில்லி:12 45/3,4
திருமகன் தவ நிலை தெரிய உன்னினான் – வில்லி:12 47/4
உற்று அறிவு உறுவதற்கு உபாயம் உன்னினான் – வில்லி:12 49/4
செழும் துணை கைத்தலம் தீண்ட உன்னினான் – வில்லி:21 30/4
தன் புய வலியினால் தழுவ உன்னினான் – வில்லி:21 36/4
உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான்
அதவா முரண் போர்-தனக்கு அஞ்சுமோ என்றும் அடல் அங்கர்_கோன் – வில்லி:45 232/3,4

மேல்


உன்னினானே (1)

கண்டு தான் அவன்-தனோடு கற்பதற்கு உன்னினானே – வில்லி:22 92/4

மேல்


உன்னினும் (2)

ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும்
இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும் இவர்களே நரகில் எய்துவார் – வில்லி:27 107/3,4
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ – வில்லி:41 235/3

மேல்


உன்னு (1)

கொண்டு இருவரும் பொருதல் உன்னு பொழுதத்து அவர் குறிப்பினை இமைப்பு அளவையில் – வில்லி:3 58/3

மேல்


உன்னுடன் (1)

உன்னையும் இன்று தோற்றேன் உன்னுடன் தொடர்ந்து வாராது – வில்லி:41 162/3

மேல்


உன்னுடைய (1)

உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால் – வில்லி:14 6/3

மேல்


உன்னுதல் (1)

உயர்ந்த பின் செய் வினையை இன்று உன்னுதல்
அயர்ந்து உரைத்தல் அலாது இலை ஆவதே – வில்லி:12 15/3,4

மேல்


உன்னுதி (1)

சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என – வில்லி:26 9/3

மேல்


உன்னும் (3)

உன்னும் அ அளவையின் உருளை ஒன்றுடை – வில்லி:21 31/1
உன்னும் களத்தில் அவர் வானம் ஆள உலகு ஆளுவிப்பன் உனையே – வில்லி:37 4/4
உன்னாமல் உன்னும் முறை மந்திரம் ஓதினானே – வில்லி:46 105/4

மேல்


உன்னுவான் (1)

உகு நிண சேற்றில் ஊன்றி ஓடுதற்கு உன்னுவான் போல் – வில்லி:39 10/1

மேல்


உன்னை (24)

உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை அன்றி இலை உண்மையே – வில்லி:1 145/2
உன்னை ஆள வைப்பேன் உலகில் பாதி என்றான் – வில்லி:3 38/4
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன் – வில்லி:3 44/2
இரும் சிறை சுரும்பு இசைகொள் மாலையாய் இன்ப மால் உழந்து உன்னை எய்தினேன் – வில்லி:4 5/4
புவனம் மூன்றினுக்கும் உன்னை போல் ஒரு வீரன் உண்டோ – வில்லி:13 10/2
அடா இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும் என்னா – வில்லி:13 89/2
உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா – வில்லி:14 27/3
உன்னை யான் வினவு உரை-தனக்கு உத்தரம் உரைத்து – வில்லி:16 53/1
வண்டு ஓலிடும் தார் பேர் அறத்தின் மகனே உன்னை அரசு என்று – வில்லி:17 13/3
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும் உரனும் கண்டாய் – வில்லி:21 54/3
உன் பெரும் துணைவரோடு உன்னை ஓர் கணத்து – வில்லி:22 71/1
உன்னை நீ-தானும் உணராதாய் உன் வடிவம்-தன்னை – வில்லி:27 34/3
ஞானாதிபனே போர்க்களத்தில் நாகக்கொடியோன் பணிந்து உன்னை
சேனாபதி ஆகு என்றாலும் செலுத்தேன் என்று நீ மறுத்தி – வில்லி:27 222/2,3
உன்னை யான் பிறிவது இல்லை ஒரு முறை பிறந்து மேல் நாள் – வில்லி:29 6/3
செனுவே உன்னை அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார் – வில்லி:39 37/2
அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து உன்னை அடுப்பான் வந்தேன் – வில்லி:41 142/2
எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை என கலைகள் எல்லாம் உன்னை
அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான் – வில்லி:41 144/1,2
இந்திரன் ஏவ உன்னை இமையவர் எதிர் கொண்டாரோ – வில்லி:41 164/4
வன்பின் மிக்க வீடுமன் உன்னை மன் ஆகு என்று – வில்லி:43 32/1
உன் பின் வந்தேன் உன்னை ஒழிந்தும் உய்வேனோ – வில்லி:43 32/4
நாக வெம் பகழி பெற்றேன் நாரணற்கு ஒத்த உன்னை
பாகனும் ஆக பெற்றேன் பாக்கியம் பலித்தவாறே – வில்லி:45 35/3,4
இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே – வில்லி:45 246/2
துணையாய் என் உயிர்க்கு உயிராம் தோழனும் ஆகிய உன்னை தோற்றேனாகில் – வில்லி:45 260/3
கந்தருவர் அன்று உன்னை கட்டிய தோள் வலி கொண்டோ – வில்லி:46 164/3

மேல்


உன்னையும் (3)

கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர் – வில்லி:11 61/2
உன்னையும் குறித்து வன்பு உரைத்த தம்பிமார் இனம் – வில்லி:11 180/1
உன்னையும் இன்று தோற்றேன் உன்னுடன் தொடர்ந்து வாராது – வில்லி:41 162/3

மேல்


உன்னோடு (2)

போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ – வில்லி:4 11/3
எல்லாம் இன்றே பொன்றின உன்னோடு எந்தாயே – வில்லி:43 33/4

மேல்


உனக்கு (58)

நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம் – வில்லி:1 103/3
உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான் – வில்லி:1 107/4
தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்கு சதமடங்கு உதவினை உனக்கு
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ – வில்லி:1 108/1,2
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே – வில்லி:1 143/4
உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன – வில்லி:2 8/2
இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி – வில்லி:2 29/2
வெருக்கொளா எனை மறுத்தனை உனக்கு முன் மெய் மறை உரைசெய்த – வில்லி:2 33/2
எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு இகல் மைந்தன் – வில்லி:2 34/3
இன்று உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன் – வில்லி:3 81/2
எம்மனோர்களும் சொல்வர் யான் உனக்கு எங்ஙனே-கொலாம் இறுதி கூறுகேன் – வில்லி:4 4/4
வார் அடா உனக்கு யாதுதானர்-தம் மகள் அடுக்குமோ வான மாதர் தோள் – வில்லி:4 11/1
சொல்லி என் பயன் அரக்கன் நீ மனிதன் யான் உனக்கு உரிய தொழில்களாம் – வில்லி:4 56/1
மின்னே உனக்கு மிகு கற்புடை மீனும் ஒவ்வாள் – வில்லி:5 77/1
அஞ்சல் இனி உனக்கு உரியள் யான் பயந்த கடல் பிறவா அமுதம் என்றான் – வில்லி:7 36/4
உற்று முப்பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து உன் பதம் உறுவேம் – வில்லி:10 145/2
ஏதிலார் போல யானும் இனி உனக்கு யாதும் சொல்லேன் – வில்லி:11 39/2
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது என சில கூறினானே – வில்லி:11 39/4
கருமம் அன்று உனக்கு நாச காலம் வந்ததாகலின் – வில்லி:11 185/3
மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு
என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான் – வில்லி:11 231/3,4
உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே – வில்லி:11 260/1
பைம்_தொடி_பாகன் பாசுபதம் உனக்கு உதவும் என்றான் – வில்லி:12 72/4
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே – வில்லி:12 96/4
கொற்றவ உனக்கு நானும் கூறும் நல் குருவே ஆகும் – வில்லி:13 12/3
சொன்னவாறு நன்று உனக்கு இது ஆர் சொற்றவர் என்றான் – வில்லி:14 33/4
பெற உனக்கு அரிது ஆயது ஏது என்றனன் பெரியோன் – வில்லி:14 44/4
ஒன்றினும் ஆவி உனக்கு இவன் ஒல்கான் – வில்லி:14 79/1
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன – வில்லி:17 16/2
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம் – வில்லி:19 32/4
விரதசாரிணி என்பதும் தேவர் என் மெய் புரக்கும் விரதமும் இங்கு உனக்கு
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் – வில்லி:21 9/1,2
உனக்கு அடும் இந்தனம் அன்று என்று ஓதினான் – வில்லி:21 34/4
இருந்தனை உனக்கு அரசு எங்ஙன் செல்வது – வில்லி:21 37/2
என்னது வலி கொண்டு என்பது இன்று உனக்கு ஏற்ப கண்டாய் – வில்லி:21 54/2
எ நிலத்தினும் உனக்கு எளிதாயினும் இவர் நம் – வில்லி:22 50/3
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1
பற்றுமாறு அரிது இங்கு உனக்கு இவை பண்பினோடு பலித்தவே – வில்லி:26 6/4
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும் உன்னில் உனக்கு இளையோர் – வில்லி:27 215/2
சொன்ன வேலையில் நகைத்து உனக்கு அளிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான் – வில்லி:27 237/4
கருத்தினோடு உனக்கு அளித்திலேனெனின் எதிர் கறுத்தவர் கண் இணை சிவப்ப – வில்லி:27 238/3
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று – வில்லி:27 246/2
வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது – வில்லி:27 259/2
வென்று உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம் விரைவின் என்றான் – வில்லி:28 26/4
இம்பர் இன்று உனக்கு நானே இசைவுற உணர்த்தாநின்றேன் – வில்லி:29 5/2
ஏன் இது உனக்கு என மாயன் உரைத்து அவன் ஏறு இரதத்து இழியா – வில்லி:31 14/3
வாழி உனக்கு இவனோ எதிர் வித்தக மாய என தொழுதான் – வில்லி:31 15/4
விடுக நீ கவல வேண்டா மேல் உனக்கு உறுதி சொன்னேன் – வில்லி:36 16/1
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம் – வில்லி:41 141/1
நேர் உனக்கு ஒருவர் இல்லாய் நீ களம் பட்டாயாகில் – வில்லி:41 160/3
யாது ஒரு போது நினைத்தனை அ வழி எய்தும் உனக்கு இவை என்று – வில்லி:41 223/1
தாகித்தது இப்பொழுதே கொன்று உனக்கு கடல் ஞாலம் தருவேன் என்றான் – வில்லி:42 179/4
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை – வில்லி:42 208/2
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் – வில்லி:45 25/1
ஒலியுடை புரவி திண் தேர் உனக்கு நான் ஊருவேனோ – வில்லி:45 41/3
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து – வில்லி:45 137/3
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ – வில்லி:45 240/3,4
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் – வில்லி:45 242/2
ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும் – வில்லி:45 250/4
உனக்கு வாழ்வு இனி என-கொல் ஆம் என உதைத்து மௌலியை உடைக்கவே – வில்லி:46 190/3

மேல்


உனக்கும் (5)

மன்னன் யான் நீ முனிவன் மரபால் எனக்கும் உனக்கும்
என்ன நண்பு உண்டு என்ன ஏசி நகைசெய்து இகழ்ந்தான் – வில்லி:3 43/1,2
உனக்கும் உன் கிளைக்கும் நாளும் உண்டியும் வாழ்வும் இங்கே – வில்லி:11 35/3
உனக்கும் உன் படை வேடருக்கும் நல் உண்டி ஆம் இது கொண்டு போ – வில்லி:12 94/2
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே – வில்லி:27 222/4
இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில் எண் ஒணாதால் – வில்லி:46 142/1

மேல்


உனக்கே (4)

எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை – வில்லி:1 109/3
உன் உணர்வு உனக்கே உள்ளது உன் பெரும் துணைவர் ஆன – வில்லி:11 273/1
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்ற பெரு நல் வினை பேறு உனக்கே தந்தேன் – வில்லி:45 248/3
பாண்டவர் முடிய வென்று இ பார் எலாம் உனக்கே தந்தால் – வில்லி:46 121/1

மேல்


உனது (16)

கச்ச கச்ச பல கத்தை விட்டு உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் – வில்லி:4 55/4
அஞ்சாது ஒழி முனி நீ உனது ஆனின் கணம் இன்றே – வில்லி:7 4/1
யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே – வில்லி:12 125/4
சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா – வில்லி:15 12/4
கண் இணையும் நீ உனது காவல் எனது உயிரும் – வில்லி:19 34/4
அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே – வில்லி:27 11/4
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல் – வில்லி:27 115/4
ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில் வேறு உண்டோ – வில்லி:27 222/1
உனது நினைவு எஞ்சிடாமல் அபிமனை உயிர் கவர்வன் என்று தேற உரைசெய்து – வில்லி:41 49/2
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர் – வில்லி:41 88/1
உனது தம்பியர் இருவரை செற்றவன் முடி தலை ஒடியேனேல் – வில்லி:42 133/3
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் – வில்லி:42 209/4
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம் – வில்லி:43 44/1
அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேனும் குந்தியை கொண்டு அரவ வாளி – வில்லி:45 250/3
உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு – வில்லி:46 166/2
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் – வில்லி:46 173/4

மேல்


உனின் (1)

வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே – வில்லி:12 99/2

மேல்


உனுடன் (1)

நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை – வில்லி:42 122/2

மேல்


உனை (29)

பரிந்து எனை மறுத்தியேல் பரிவொடு அன்று உனை
பிரிந்து அகன்றிடுவன் இ பிறப்பு மாற்றியே – வில்லி:1 49/3,4
உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல் – வில்லி:2 34/1
சிறுவன் வென்று உனை பிணித்த சிறுமை என்ன பெருமையோ – வில்லி:3 80/4
கோடி அம்பரத்திடை எழுந்து உனை கொண்டு போவல் ஓர் குன்றில் என்னவே – வில்லி:4 6/4
வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை
கொல்ல வந்தனன் என புகன்று இரு கை கொட்டி வாகு மிசை தட்டினான் – வில்லி:4 56/3,4
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன் – வில்லி:11 35/2
பொன் புரை மேனியாய் போற்றினேன் உனை
என் பெரும் தவ பயன் யார் பெற்றார்களே – வில்லி:12 121/3,4
எம்பெருமான் உனை எய்தினன் என்னா – வில்லி:14 66/3
பராவரு பெரும் புகழ் படைத்தவர் உனை போல் – வில்லி:23 9/3
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:27 12/1
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:27 12/3
உன் பிறப்பும் உரலோடு கோவியர் உனை பிணித்ததும் மறந்து நீ – வில்லி:27 119/2
பரிந்து நான் அன்றே உனை வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் – வில்லி:27 249/4
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:28 12/1
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:28 12/3
வீர பகழி உனை இவற்றால் வெல்வேன் என போர் வில் வாங்கி – வில்லி:40 72/2
சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான் – வில்லி:41 138/2
தொங்கலால் உனை வளைத்த சூழ்ச்சியை இன்று அறிந்திலனே தோன்றலே நான் – வில்லி:41 142/4
அன்று இவை யாவும் அளித்திடுதற்கு உனை அல்லது வல்லவர் யார் – வில்லி:41 219/2
நடு உரைக்கும் நல் நா உடையாய் உனை
கொடு உரை கணை ஏவினும் கொல்லுமோ – வில்லி:42 144/3,4
பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை உனை நாளை – வில்லி:42 216/3
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் – வில்லி:44 82/2
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ – வில்லி:45 24/2
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு – வில்லி:45 29/1
துச்சாதனனே உனை போலும் சூரர் உளரோ சூரர் எலாம் – வில்லி:45 137/1
பன்னாக துவசற்கும் அரிதால் உனை கொண்டு பார் ஆளுமாறு – வில்லி:45 230/3
அன்றே பொன் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால் உனை விடுத்தேன் அருள் இலாதேன் – வில்லி:45 255/2
தாழ்வேனோ உனை ஒழிந்தும் தம்பியரை ஒழிந்தும் இனி தனித்து நானே – வில்லி:45 261/3
ஊற்று இருந்த விழியினளாய் உனை பயந்தாள் மனம் மறுக உயிராய் நின்று – வில்லி:45 265/1

மேல்


உனையே (1)

உன்னும் களத்தில் அவர் வானம் ஆள உலகு ஆளுவிப்பன் உனையே – வில்லி:37 4/4

மேல்