கீ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கீசக (1)

கன்றிய கீசக கலகன் முன்பு போய் – வில்லி:21 22/2

மேல்


கீசகர் (2)

நுவன்ற கீசகர் நூற்றொருமூவரும் – வில்லி:21 98/2
கிற்கும் மைந்துடை கீசகர் யாவரும் – வில்லி:21 99/3

மேல்


கீசகன் (11)

மாது அவள் கீசகன் மனையில் ஏக அல் – வில்லி:21 19/1
எண் தகு நெறி முறை இடறு கீசகன்
திண் திறல் வலிமையும் செயலும் சிந்தையில் – வில்லி:21 32/2,3
துரிசு அற பொருது கீசகன் உடலம் துணிப்பன் யான் துணைவரோடு என்றான் – வில்லி:21 48/4
பாயும் வெம் சிறகர் கலுழன் முன் பட்ட பாந்தள் போல் கீசகன் பதைப்ப – வில்லி:21 50/1
கீசகன் இ முறை கிளந்த பற்பல – வில்லி:21 69/1
கேளொடு கெடுதரு கீசகன் கழல் – வில்லி:21 74/1
திண்ணிய கீசகன் செய்த தீங்கு இவன் – வில்லி:21 81/3
ஓங்கிய கீசகன் உடல் பிழம்பினை – வில்லி:21 83/2
கேட்டு உணர்ந்தனர் கீசகன் தம்பிமார் – வில்லி:21 85/4
அழிந்த கீசகன் அன்றி மற்று உண்டு என – வில்லி:21 89/1
தக செயா மதி கீசகன் தம்பிமார் – வில்லி:21 96/4

மேல்


கீசகன்-தானும் (1)

மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து – வில்லி:22 6/3

மேல்


கீசகனாயினும் (1)

கீசகனாயினும் கேடு செய்தனன் – வில்லி:21 41/1

மேல்


கீசகா (1)

கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/4

மேல்


கீண்ட (1)

சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல் – வில்லி:10 28/1

மேல்


கீண்டு (1)

உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல – வில்லி:5 37/1

மேல்


கீத (4)

கேள்விக்கு ஒருவன் எனும் தௌமியன் கீத வேத – வில்லி:5 93/1
பண்ணுடை கீத நாத பண்டிதன் விசும்பில் போனான் – வில்லி:6 45/4
கீத நான்மறை கிருபனை செழும் – வில்லி:11 138/3
புராதனாகம வேத கீத புராண ரூபம் ஒழித்து வெம் – வில்லி:12 92/1

மேல்


கீதங்கள் (1)

கின்னரமிதுனம் இன் சொல் கீதங்கள் இனிது பாட – வில்லி:13 149/1

மேல்


கீதம் (1)

தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம்
பாடு எலாம் இளம் சோலை மென் பொங்கரின் பணை எலாம் குயில் ஓசை – வில்லி:11 53/2,3

மேல்


கீதை (1)

நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் – வில்லி:42 165/2

மேல்


கீர்த்தி (1)

பிறங்கிய உத்தமன் உதயபானு கீர்த்தி பெலவன்மன் பெலவீமன் ப்ரபலதானன் – வில்லி:46 84/1

மேல்


கீர்த்தியாளன் (1)

நா விரி கீர்த்தியாளன் நளன் எனும் நாம வேந்தன் – வில்லி:12 24/2

மேல்


கீர்த்தியும் (2)

விரிக்கும் வெண்குடை விந்தனும் சோமனும் வீர கீர்த்தியும் போரில் – வில்லி:28 5/2
சுருத கீர்த்தியும் உடன் மலைந்து தொடங்கினார் ஒருபால் – வில்லி:44 46/2

மேல்


கீழ் (26)

நாள பங்கய பதி என மதி என நலம் திகழ் கவிகை கீழ்
ஆள அம் புவி அவன் என நினைந்து இனி அளிக்க என்று அருள்செய்தாள் – வில்லி:2 13/3,4
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன – வில்லி:5 53/3
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் – வில்லி:10 32/2
இன் புய சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி – வில்லி:11 15/3
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ்
படுத்த வானமே வானமா மறைந்தது மீதுற பகிர் அண்டம் – வில்லி:11 85/1,2
சென்று யாகபதி கழல் திரு பதம் பணிந்து கீழ்
நின்று வாய் புதைத்து அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய் – வில்லி:11 154/1,2
மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி – வில்லி:12 96/1
பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ்
முருந்து ஆர் நகை அர_மாதரின் முதன்மை பெயர் புனையும் – வில்லி:12 149/2,3
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:27 12/2
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே – வில்லி:27 18/4
இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே – வில்லி:27 26/4
விரை மலர் செம் சேவடி கீழ் வீழ்ந்து அழுதாள் மின் அனையாள் – வில்லி:27 40/4
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:28 12/2
தோல் வாய் அவை கீழ் விழவும் துணியா – வில்லி:32 6/2
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி – வில்லி:41 238/3
பேறு இலாமல் முனை உற பிளந்து கீழ் விழுந்தவே – வில்லி:42 29/4
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை – வில்லி:42 52/3
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் – வில்லி:42 209/4
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே – வில்லி:45 19/4
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ – வில்லி:45 24/2
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் – வில்லி:45 60/1
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் – வில்லி:45 256/3
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் – வில்லி:45 269/1
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் – வில்லி:46 133/3
நல் துணைவா ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடை கீழ் – வில்லி:46 158/4
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே – வில்லி:46 245/3

மேல்


கீழ்த்திசையில் (1)

திகிரி போல வந்து எழுந்தனன் இரவி கீழ்த்திசையில் – வில்லி:27 97/4

மேல்


கீழ்த்தொழில் (1)

எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில்
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே – வில்லி:42 200/3,4

மேல்


கீழ்ப்பட (2)

கிட்டினன் தலத்தின் மிசை அடல் அரக்கன் கீழ்ப்பட மேற்பட விழுந்தான் – வில்லி:15 14/4
எரித்தனர் இரித்தனர் ககனமேற்பட எடுத்தனர் படுத்தனர் புடவி கீழ்ப்பட
முரித்தன கிரி கொடுமுடிகளால் சினை முரித்தன மரத்தன துணிகளால் கடிது – வில்லி:42 202/2,3

மேல்


கீழது (1)

கீழது ஆக கிளர் மூச்சு அடக்கி நின்று – வில்லி:13 35/2

மேல்


கீழாக (1)

கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி – வில்லி:5 56/1

மேல்


கீழை (1)

அசைய நின்று சுமந்து இளைத்தனர் கீழை நாகரும் அடையவே – வில்லி:29 36/4

மேல்


கீளுமே (1)

மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே – வில்லி:4 43/4

மேல்


கீறி (2)

கலை வன் பலவின் சுளை கீறி களிப்போடு அளிக்கும் காந்தார – வில்லி:5 37/2
மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர் – வில்லி:44 79/3

மேல்


கீறிட (1)

ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும் – வில்லி:46 185/3

மேல்


கீன்று (1)

கீன்று சேர கிழிக்கும் எயிற்றினார் – வில்லி:13 38/4

மேல்