எ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 97
எஃகு 1
எக்கணும் 1
எக்காலம் 1
எக்காலும் 1
எகினம் 1
எங்கணும் 46
எங்கணுமே 1
எங்கள் 21
எங்களுக்கு 2
எங்களுள் 1
எங்களை 2
எங்களையும் 1
எங்களோடு 1
எங்களோடும் 1
எங்கு 10
எங்கு-நின்று 1
எங்கும் 63
எங்குமாய் 3
எங்குமே 3
எங்குளது 1
எங்கெங்கும் 1
எங்கே 4
எங்கேனும் 1
எங்கை 1
எங்ஙன் 7
எங்ஙனம் 3
எங்ஙனே 2
எங்ஙனே-கொலாம் 1
எச்சில் 1
எஞ்ச 6
எஞ்சல 1
எஞ்சாமல் 1
எஞ்சாவகை 1
எஞ்சி 3
எஞ்சிட 1
எஞ்சிடாமல் 1
எஞ்சிடாவகை 1
எஞ்சிய 4
எஞ்சின் 1
எஞ்சின 2
எஞ்சினர் 2
எஞ்சினர்-தமை 1
எஞ்சினன் 3
எஞ்சினான் 1
எஞ்சும் 1
எஞ்சுவிக்க 1
எஞ்சுற 1
எட்ட 2
எட்டா 5
எட்டாமல் 3
எட்டியே 1
எட்டின் 1
எட்டினும் 2
எட்டு 8
எட்டுடன் 1
எட்டுடை 1
எட்டுதற்கு 1
எட்டும் 3
எட்டுமோ 1
எட்டையும் 1
எடா 3
எடாது 1
எடான் 1
எடுக்க 5
எடுக்கவே 1
எடுக்கவோ 1
எடுக்கில் 1
எடுக்கிலம் 1
எடுக்கிலேம் 1
எடுக்கிலேனே 1
எடுக்கினும் 2
எடுக்கும் 3
எடுத்த 47
எடுத்தது 2
எடுத்ததும் 1
எடுத்ததுவே 1
எடுத்தபோதில் 1
எடுத்தமை 1
எடுத்தருளி 1
எடுத்தவர் 2
எடுத்தவரே 2
எடுத்தவன் 1
எடுத்தன 3
எடுத்தனர் 6
எடுத்தனன் 4
எடுத்தனனே 1
எடுத்தனை 1
எடுத்தார் 3
எடுத்தால் 1
எடுத்தாள் 1
எடுத்தான் 6
எடுத்தி 1
எடுத்திலர் 1
எடுத்திலை 1
எடுத்து 78
எடுத்துக்கொண்ட 1
எடுத்துக்கொண்டு 1
எடுத்துரைசெய 1
எடுத்துரைத்தல் 1
எடுத்துரைத்தான் 2
எடுத்துரைத்து 1
எடுத்துரைத்தும் 1
எடுத்துரைப்ப 4
எடுத்துஎடுத்து 1
எடுத்தே 2
எடுத்தோர் 1
எடுத்தோன் 2
எடுப்ப 4
எடுப்பதன் 1
எடுப்பது 4
எடுப்பான் 2
எடுப்பித்த 1
எடேன் 1
எண் 104
எண்_அறு 1
எண்_இரு 1
எண்கு 1
எண்குடன் 1
எண்ண 14
எண்ணத்தினோடு 1
எண்ணத்தை 1
எண்ணம் 19
எண்ணமும் 7
எண்ணமே 2
எண்ணல் 3
எண்ணலா 1
எண்ணலாம் 1
எண்ணலான் 1
எண்ணவே 2
எண்ணற்கு 1
எண்ணா 3
எண்ணாது 2
எண்ணாமல் 2
எண்ணாயிரவர் 1
எண்ணார் 4
எண்ணான் 1
எண்ணி 54
எண்ணிடும் 1
எண்ணிய 11
எண்ணியே 6
எண்ணியே-கொலாம் 1
எண்ணியே-கொலோ 1
எண்ணியோ 2
எண்ணில் 9
எண்ணிலே 1
எண்ணின் 9
எண்ணினனே 1
எண்ணினான் 7
எண்ணினானே 1
எண்ணினுக்கு 1
எண்ணினும் 1
எண்ணினேன் 1
எண்ணினை 1
எண்ணிஎண்ணி 1
எண்ணு 2
எண்ணு-மின் 1
எண்ணுக்கு 2
எண்ணுகின்ற 1
எண்ணுகின்றனன் 1
எண்ணுடை 8
எண்ணுதல் 1
எண்ணுதற்கு 2
எண்ணுதற்கே 1
எண்ணும் 29
எண்ணுவது 1
எண்ணுற 1
எண்ணெய் 1
எண்தான் 1
எண்பட்ட 1
எண்மடங்கு 1
எண்மர் 2
எண்மரில் 2
எண்மரும் 2
எண்மை 1
எணம் 1
எணி 1
எண்இலாத 1
எத்தனை 31
எத்தனைபேர் 1
எத்தனைஎத்தனை 1
எத்திசை-தொறும் 1
எத்திறத்தும் 1
எதிர் 362
எதிர்க்க 2
எதிர்க்கவும் 1
எதிர்க்கவே 1
எதிர்க்கும் 2
எதிர்கை 1
எதிர்கொண்டார் 1
எதிர்கொண்டான் 2
எதிர்கொண்டானே 2
எதிர்கொண்டு 8
எதிர்கொள் 1
எதிர்கொள்க 1
எதிர்கொள்வாரும் 1
எதிர்கொள்வான் 1
எதிர்கொள்ள 5
எதிர்கொள்ளவே 1
எதிர்கொள 2
எதிர்கொளா 1
எதிர்சென்று 1
எதிர்த்த 3
எதிர்த்தல் 1
எதிர்த்தவர் 2
எதிர்த்தவரை 1
எதிர்த்தன 1
எதிர்த்தனர் 1
எதிர்த்தனன் 2
எதிர்த்தார் 1
எதிர்த்திரேல் 1
எதிர்த்தீர் 1
எதிர்த்து 3
எதிர்தர 1
எதிர்ந்த 12
எதிர்ந்தபோது 1
எதிர்ந்தபோதும் 1
எதிர்ந்தார் 3
எதிர்ந்தான் 1
எதிர்ந்து 21
எதிர்ந்துள்ளார் 1
எதிர்ந்துளாரை 1
எதிர்ந்துளோர் 1
எதிர்ந்தோர் 2
எதிர்ந்தோரில் 1
எதிர்ப்பட்டால் 1
எதிர்ப்படின் 1
எதிர்ப்படு 1
எதிர்ப்படும் 1
எதிர்ப்பதாக 1
எதிர்ப்பது 2
எதிர்ப்பினும் 1
எதிர்பட்டது 1
எதிர்பொருவது 1
எதிர்மொழி 2
எதிர்வரு 1
எதிர்வார்கள் 1
எதிர்வான் 1
எதிர 1
எதிரா 1
எதிராகி 1
எதிராய் 3
எதிரி 3
எதிரி-தன் 1
எதிரியாய் 1
எதிரியும் 1
எதிரியை 1
எதிருகின்ற 1
எதிரும் 3
எதிருற்ற 1
எதிருற 3
எதிரெதிர் 18
எதிரே 8
எதிரொலி 1
எதிரோ 1
எது 2
எதுவோ 1
எந்த 16
எந்தகோ 1
எந்தஎந்த 2
எந்தாய் 3
எந்தாயே 1
எந்திர 1
எந்தை 17
எந்தை-தன் 1
எந்தை-தனை 2
எந்தைக்கு 1
எந்தையை 1
எப்படி 3
எப்படியே 1
எப்பாலும் 1
எப்புறத்தினும் 1
எப்புறமும் 1
எப்பொழுது 2
எப்பொழுதும் 1
எப்போது 2
எப்போதும் 1
எம் 43
எம்பி 10
எம்பி-தன் 1
எம்பிக்கு 1
எம்பிமார் 1
எம்பிமாரில் 1
எம்பியர் 2
எம்பியர்-பால் 1
எம்பியரும் 2
எம்பியும் 1
எம்பியே 2
எம்பியை 1
எம்பிரான் 10
எம்பிரான்-தனக்கு 1
எம்பிரானும் 1
எம்பெருமான் 6
எம்பெருமானும் 1
எம்பெருமானை 1
எம்பொருட்டால் 1
எம்மருங்கினும் 1
எம்மனோர் 1
எம்மனோர்க்கு 1
எம்மனோர்கள் 2
எம்மனோர்களும் 1
எம்மால் 2
எம்மில் 1
எம்முடன் 2
எம்முன் 4
எம்முன்னும் 1
எம்முனும் 1
எம்முனை 2
எம்முனையும் 1
எம்மை 5
எம்மையே 1
எம்மொடு 1
எம்மோடு 1
எமக்காக 1
எமக்கு 14
எமக்கும் 3
எமக்கே 1
எமது 7
எமதே 2
எமர் 2
எமர்-ஆனவர் 1
எமர்கள் 1
எமர்களுக்கு 1
எமை 12
எமையும் 1
எய் 5
எய்த்த 2
எய்த்தவர் 1
எய்த்து 2
எய்த 56
எய்தது 2
எய்தல் 1
எய்தலாம் 1
எய்தலும் 3
எய்தவே 2
எய்தற்கு 1
எய்தனன் 5
எய்தா 3
எய்தாத 2
எய்தாது 5
எய்தாமுன்னம் 1
எய்தார் 3
எய்தான் 29
எய்தான 1
எய்தி 98
எய்திட 1
எய்திடாது 1
எய்திடுக 1
எய்திய 9
எய்தியது 1
எய்தியபோது 1
எய்தியவாறு 1
எய்தியிட்டான் 1
எய்தியும் 1
எய்தியே 3
எய்திருக்க 1
எய்தினர் 4
எய்தினள் 1
எய்தினன் 6
எய்தினனால் 1
எய்தினார் 21
எய்தினால் 2
எய்தினாள் 2
எய்தினான் 20
எய்தினானே 2
எய்தினீர் 1
எய்தினேன் 3
எய்து 17
எய்துக 1
எய்துகாறும் 1
எய்துகிற்பார் 1
எய்துதலும் 2
எய்தும் 10
எய்துமாறு 1
எய்துமேல் 1
எய்துமோ 1
எய்துவன் 1
எய்துவார் 1
எய்துவித்து 1
எய்துவீர் 2
எய்துறாமல் 1
எய்துஎய்து 1
எய்தேன் 1
எய்ய 4
எய்யா 1
எய்யும் 1
எயில் 11
எயில்கள் 1
எயிலுக்கு 1
எயிலுடை 1
எயிலே 1
எயிற்றர் 1
எயிற்றார் 1
எயிற்றான் 1
எயிற்றி 1
எயிற்றினன் 1
எயிற்றினார் 1
எயிற்றினில் 1
எயிற்று 21
எயிறு 11
எயிறுடை 2
எயிறும் 1
எயின 1
எயினர் 4
எயினர்க்கு 1
எயினரானோர் 1
எயினன் 4
எரி 62
எரிக்கடவுள் 1
எரிகணையால் 1
எரிகின்ற 2
எரித்த 9
எரித்தது 1
எரித்தருள் 1
எரித்தவர் 1
எரித்தவன் 2
எரித்தனர் 1
எரித்தான் 2
எரித்திடும் 1
எரித்தோன் 1
எரிந்த 1
எரிந்தன 1
எரிந்திடு 1
எரிந்திடும் 1
எரிந்து 1
எரிப்பட்டான் 1
எரிப்பன 1
எரியிடை 1
எரியில் 1
எரியின் 3
எரியினை 1
எரியுண்டும் 1
எரியும் 3
எரியுறு 1
எரியோடு 1
எரிவன 1
எல் 6
எல்லவன் 1
எல்லா 25
எல்லாம் 153
எல்லார் 1
எல்லாரும் 2
எல்லி 1
எல்லிடை 2
எல்லீரும் 1
எல்லை 57
எல்லை-தனில் 2
எல்லையில் 9
எல்லையிலே 1
எல்லையின் 3
எல்லையும் 2
எல்லையே 1
எல்லையை 2
எல்லோரும் 1
எலா 1
எலாம் 169
எலிகள் 1
எலியுடை 1
எலுப்பு 1
எலும்பின் 1
எலும்பு 1
எலும்புகள் 1
எலுவலும் 1
எலுவை 1
எவ்வளவு 2
எவ்வாறு 5
எவ்விடை 1
எவ்வுழி 2
எவ்வெவ் 3
எவண் 2
எவர் 2
எவர்-கொல் 1
எவர்க்கு 1
எவர்க்கும் 14
எவரினும் 4
எவருடனும் 1
எவரும் 35
எவருமே 1
எவரே 2
எவரை 1
எவரையும் 2
எவரொடும் 1
எவரோ 1
எவற்றிலும் 1
எவற்றினும் 1
எவன் 1
எவன்-கொல் 2
எவனோ 1
எழ 100
எழல் 1
எழலும் 1
எழலுற்றது 1
எழவும் 1
எழவே 7
எழஎழ 5
எழா 1
எழாலின் 1
எழில் 58
எழிலால் 1
எழிலாள் 1
எழிலி 14
எழிலியின் 2
எழிலுடன் 2
எழிலுடை 2
எழிலொடு 1
எழினி 1
எழு 127
எழு-மின் 3
எழுக 2
எழுகின்ற 1
எழுச்சி 2
எழுத்தால் 1
எழுத்து 2
எழுத்துடன் 1
எழுத்தை 1
எழுத 6
எழுதரும் 1
எழுதல் 1
எழுதலும் 1
எழுதற்கு 1
எழுதி 7
எழுதிய 13
எழுதிவிட்டான் 1
எழுதின 2
எழுதினனே 1
எழுதினான் 3
எழுதினும் 2
எழுதினோன் 1
எழுது 12
எழுதுகின்ற 1
எழுதும் 7
எழுதுவார் 1
எழுதுறு 1
எழுதொணா 1
எழுந்த 26
எழுந்தது 19
எழுந்தபோது 1
எழுந்தருள் 2
எழுந்தருள்க 3
எழுந்தருள 4
எழுந்தருளி 2
எழுந்தருளிய 1
எழுந்தருளியது 1
எழுந்தருளுதற்கு 1
எழுந்தன 3
எழுந்தனர் 2
எழுந்தனன் 5
எழுந்தார் 1
எழுந்தான் 7
எழுந்திடும் 3
எழுந்திராயே 1
எழுந்திருந்தார் 1
எழுந்திருந்து 3
எழுந்து 68
எழுந்தும் 1
எழுநூறாம் 1
எழுப்ப 3
எழுப்பி 4
எழுப்பிய 1
எழுப்பின 2
எழுப்பும் 1
எழுப்புவன 1
எழுபது 2
எழும் 43
எழும்படி 3
எழுமடங்கு 4
எழுமாறு 2
எழுமோ 1
எழுவதன் 1
எழுவது 2
எழுவதே 1
எழுவர் 6
எழுவருடன் 1
எழுவரும் 5
எழுவரை 1
எழுவரையும் 1
எழுவரோடு 1
எழுவரோடும் 1
எழுவன 2
எழுவான் 1
எழுவோரை 1
எள் 1
எள்துணை 1
எள்ளி 1
எளி 1
எளிதாயினும் 1
எளிது 7
எளிதோ 2
எளிமை 1
எளிமையின் 1
எளியனோ 2
எளிவந்த 1
எளிவர 1
எளிவரும் 1
எற்ற 1
எற்றி 16
எற்றிய 1
எற்றின 1
எற்றினன் 1
எற்றினான் 3
எற்று 3
எற்றுதலும் 2
எற்றுதும் 1
எற்றும் 3
எற்றுவ 1
எற்றுவன 1
எற்றுவார் 1
எறி 38
எறிக்க 6
எறிக்கவும் 2
எறிக்கும் 6
எறிக 1
எறிகுற்ற 1
எறிகோல் 1
எறித்த 1
எறித்ததாயினும் 1
எறித்தலால் 1
எறித்தலின் 1
எறித்தன 1
எறித்து 1
எறிதர 1
எறிதரு 4
எறிதரும் 3
எறிதலின் 2
எறிதலும் 3
எறிந்த 21
எறிந்தது 4
எறிந்தபோது 3
எறிந்தமை 1
எறிந்தவன் 1
எறிந்தவனை 1
எறிந்தவாறு 1
எறிந்தளவில் 2
எறிந்தனர் 2
எறிந்தனன் 9
எறிந்தனனால் 1
எறிந்தான் 4
எறிந்திட்டு 1
எறிந்திட 1
எறிந்து 29
எறிந்தோனை 1
எறிப்ப 14
எறிபவன் 1
எறிய 4
எறியவே 5
எறியும் 11
எறிவதற்கு 1
எறிவது 3
எறிவார் 3
எறிவான் 1
என் 316
என்-கண் 1
என்-கொல் 20
என்-கொல்லோ 1
என்-கொலாம் 4
என்-கொலோ 2
என்-தன் 1
என்-தன்னை 1
என்-தனொடு 1
என்-பால் 5
என்-வயின் 2
என்கை 1
என்ப 10
என்படும் 1
என்பதன் 1
என்பது 19
என்பதும் 3
என்பதே 1
என்பர் 5
என்பவர் 2
என்பவளும் 1
என்பவன் 6
என்பவே 2
என்பன 3
என்பார் 36
என்பார்கள் 1
என்பாரும் 6
என்பாள் 2
என்பான் 13
என்பு 8
என்புடன் 3
என்பும் 1
என்பேம் 1
என்பொடு 1
என்பொருட்டு 1
என்போர் 1
என்போன்-தன்னை 1
என்முன் 1
என்ற 20
என்றது 3
என்றதும் 1
என்றபோது 6
என்றலும் 24
என்றலுமே 1
என்றவன் 1
என்றவை 1
என்றளவில் 1
என்றனர் 7
என்றனள் 2
என்றனன் 33
என்றனனே 1
என்றாய் 1
என்றார் 37
என்றார்களே 1
என்றாரே 1
என்றால் 11
என்றாலும் 2
என்றாள் 20
என்றான் 246
என்றிட்டான் 1
என்றிட 3
என்றிடவும் 1
என்றிடவே 1
என்றினை 1
என்று 855
என்று-கொல் 2
என்றுகொண்டு 2
என்றுதான் 1
என்றும் 62
என்றும்என்றும் 1
என்றுஎன்று 13
என்றே 31
என்றேன் 2
என்றோ 3
என்ன 329
என்னதாகும் 1
என்னது 1
என்னப்பட்ட 1
என்னர் 1
என்னலாம் 1
என்னலும் 3
என்னவும் 5
என்னவே 42
என்னா 43
என்னாதாள் 1
என்னாமல் 1
என்னால் 2
என்னாலும் 1
என்னில் 1
என்னின் 4
என்னினும் 8
என்னுடன் 6
என்னுடை 4
என்னும் 87
என்னும்படியாக 1
என்னுமா 1
என்னுமாறு 8
என்னே 9
என்னை 53
என்னை-கொல் 2
என்னையும் 3
என்னையே 3
என்னையோ 2
என்னொடு 1
என்னொடும் 1
என்னோ 6
என்னோடு 2
என 1089
என-கொல் 1
எனக்கு 67
எனக்கும் 6
எனக்குஎனக்கு 1
எனக்கே 3
எனத்தகு 1
எனத்தகைய 1
எனதாய் 1
எனது 28
எனப்பட்டாள் 1
எனப்படுவது 1
எனல் 1
எனலா 1
எனலாம் 2
எனலால் 1
எனலும் 4
எனவும் 11
எனவே 40
எனவோ 3
எனா 56
எனாது 1
எனாமலே 1
எனில் 7
எனின் 3
எனினும் 13
எனும் 128
எனும்படி 20
எனும்படியே 2
எனுமாறு 6
எனை 44
எனைத்து 1
எனையும் 1
எனைவரும் 2

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


எ (97)

எ குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச – வில்லி:1 34/2
முறையினால் அன்றி மொய்ம்பின் கவர்வது எ
குறையினால் என கோக்குலம் கூடி வந்து – வில்லி:1 131/1,2
எழு முரசு அதிர பகீரதி முதலாம் எ துறை புனல்களும் இயற்றி – வில்லி:6 2/3
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் – வில்லி:6 7/3
அ திக்கினும் எ திக்கினும் ஆம் என்றவை ஆடி – வில்லி:7 12/2
எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி – வில்லி:7 22/2
எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி – வில்லி:7 22/2
எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி – வில்லி:7 22/2
எ கோல யோனிகட்கும் உயிராய் தோற்றம் ஈர்_ஐந்தாய் பாற்கடலினிடையே வைகும் – வில்லி:7 55/3
வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் எ மருங்கும் வழக்கம் இன்றி – வில்லி:8 17/2
எ கடல்களினும் இனி பசை இலது என்று ஏழ்_இரு புவனமும் நடுங்க – வில்லி:9 35/1
வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை – வில்லி:9 42/4
கைம்மாறு வேறு இல்லை குருகுலம் போல் எ குலமும் காக்குகிற்பீர் – வில்லி:10 3/2
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் – வில்லி:10 8/4
மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும் – வில்லி:10 40/3
எ திசைக்கும் இவன் அன்றி வீரர் இலர் என்று தேவரும் இயம்பவே – வில்லி:10 48/2
எ நரபதிகளுக்கும் இரவியே என்ன வந்தான் – வில்லி:10 87/4
எ நாட்டில் அவனிபரும் ஈண்டிய இ தொல் அவையின் இசைத்த சேதி – வில்லி:10 128/1
கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது எ காலமோ என்றான் – வில்லி:10 143/4
எ திறத்தினும் பொரு தொழில் புரிவன ஏழ் உறுப்பு உற தாழ்ந்த – வில்லி:11 78/3
மாதலி பெயராய் அந்த வஞ்சர் எ திசையர் என்றான் – வில்லி:13 21/3
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் – வில்லி:13 27/2
எ திக்கினும் வெம் பிண குன்றம் எழிலொடு ஓங்க – வில்லி:13 101/2
விண்ணின் மீது திசை அளக்கும் வெற்பின் மீது பொலியும் எ
கண்ணும் ஆகும் அ கணத்தில் மீளவும் கரந்திடும் – வில்லி:13 128/2,3
எ திசையவரும் ஏனை இமையவர் குழாமும் சூழ – வில்லி:13 148/3
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி – வில்லி:14 9/2
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி – வில்லி:14 10/3
எ முகமும் தம் முகமா இலையும் காயும் இனிய கனியுடன் அருந்தி இருக்கும் நாளில் – வில்லி:14 11/2
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/3
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை – வில்லி:14 19/3
எ பொழிலும் திறை கொள்ளும் எயிற்றார் – வில்லி:14 63/2
எ கரங்களினும் ஏந்தி யாவரும் இவன் மேல் ஏவி – வில்லி:14 105/3
இன்பமொடு இருந்தனர்கள் எ கதையும் கேட்டு ஆண்டு – வில்லி:15 27/2
கண்ணல் உற்றது இ கருமம் நீ எ குறை கண்டு வெம் கழல் காலாய் – வில்லி:16 9/3
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற – வில்லி:17 9/3
கண்டோம் உன்னால் எ உலகும் காணா முகுந்தன் கழல் இணைகள் – வில்லி:17 13/2
வித்தகன் என எ கலைகளும் பயின்ற விராடனும் பேடி-தன் மொழி கேட்டு – வில்லி:19 19/1
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ – வில்லி:19 21/2
எ நலமும் நாள்-தொறும் இயற்றினள் இருந்தாள் – வில்லி:19 35/4
இருக்கும் வழி மா மழையும் எ விளைவும் விஞ்சி – வில்லி:19 37/2
ஒற்றாளில் ஒருவன் பணிந்து என்றும் எ வாழ்வும் உண்டாகியே – வில்லி:22 6/1
தெரிப்புற புகல் எ வயின் சேர்ந்தனன் அவன் என்று – வில்லி:22 42/3
எ நிலத்தினும் உனக்கு எளிதாயினும் இவர் நம் – வில்லி:22 50/3
எ கடலும் எ கிரியும் எ உலகும் உலகில் – வில்லி:23 1/1
எ கடலும் எ கிரியும் எ உலகும் உலகில் – வில்லி:23 1/1
எ கடலும் எ கிரியும் எ உலகும் உலகில் – வில்லி:23 1/1
இ நகரில் எய்திய பின் எ துயரும் எய்தாது – வில்லி:23 11/1
எ தரையும் நீழல் செய் தனி கவிகை எந்தாய் – வில்லி:23 14/1
எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது – வில்லி:27 23/3
தூயவனும் மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து எ உலகும் – வில்லி:27 35/3
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எ குலத்தினும் இயற்கையே – வில்லி:27 116/2
இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே – வில்லி:27 197/4
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று – வில்லி:27 198/1
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று – வில்லி:27 198/1
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று – வில்லி:27 198/1
எ நிலமும் திருவடியில் மறைந்திட இப்படி நின்றிடவும் – வில்லி:27 211/2
பாரே தொடங்கி எ உலகும் அடைவே செவிடு பட்டனவே – வில்லி:31 3/4
எ நாகமும் நாகம் எனும்படியே – வில்லி:32 12/3
எ சாப முடிமன்னரும் பின்னரும் துன்னி எதிர் சீறினார் – வில்லி:33 9/2
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா – வில்லி:35 7/1
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா – வில்லி:35 7/1
பரி நிரைக்குள் எ பரி துணிப்புறா பாகர்-தம்மில் எ பாகர் வீழ்கலார் – வில்லி:35 7/2
பரி நிரைக்குள் எ பரி துணிப்புறா பாகர்-தம்மில் எ பாகர் வீழ்கலார் – வில்லி:35 7/2
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே – வில்லி:36 1/4
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர் – வில்லி:37 6/3
மறமும் வாகு வலியும் வல் வில் முதல் எ படையின் – வில்லி:38 40/1
என்று ஆம் நாளை முனி போரின் எ நன்றியினும் செய்ந்நன்றி – வில்லி:39 43/3
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி என்பர் எ மன்னரும் – வில்லி:40 90/2
எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல் – வில்லி:41 4/3
எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன் – வில்லி:41 24/3
எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன் – வில்லி:41 24/3
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே – வில்லி:41 111/2
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர் – வில்லி:41 128/1
எ நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர் இலா விசயன்-தானும் – வில்லி:41 146/3
வாளை பாய் குரு நாடும் எ நாடும் முழுது ஆளும் மன்னர் கோமான் – வில்லி:41 236/4
தொங்கல் மா மணி கவசம் எ வீரரும் தொழத்தகு கழல் காலாய் – வில்லி:42 66/3
சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே – வில்லி:42 77/4
பெரியோர்கள் திருவுள்ளம் பேதித்தால் எ பொருளும் பேதியாதோ – வில்லி:42 170/4
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ – வில்லி:42 181/4
எ புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி துணித்து யாகசேனன் – வில்லி:43 35/3
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4
எ பெரும் சேனையோடும் எ குல வேந்தும் வந்து – வில்லி:44 88/1
எ பெரும் சேனையோடும் எ குல வேந்தும் வந்து – வில்லி:44 88/1
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று – வில்லி:45 29/3
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு – வில்லி:45 88/3
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2
யாமினியில் எ உயிர்க்கும் ஏற்ற துயில் மாற்றுவோன் – வில்லி:45 169/1
எ பெரும் திறல் குரவரும் கிளைஞரும் ஏனை மன்னரும் யாரும் – வில்லி:45 179/3
இணை இன்றி எழுந்து சுடும் கனலால் இரதங்களும் வேல் முதல் எ படையும் – வில்லி:45 214/1
ஏகாதசம்-தன்னில் எ கோளும் நிகர் என்ன இகல் இன்றியே – வில்லி:45 228/4
எ தலங்களினும் ஈகையால் ஓகை வாகையால் எதிர் இலா வீரன் – வில்லி:45 236/1
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி – வில்லி:45 251/3
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி – வில்லி:45 251/3
புணையாய் எ திறங்களினும் பகிராமல் உற்றது எலாம் புகல தக்க – வில்லி:45 260/2
எ இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை இன்று இழந்தோம் என்று – வில்லி:46 11/2
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் – வில்லி:46 68/2
உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று – வில்லி:46 86/3

மேல்


எஃகு (1)

எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது இடையிடை எஃகு உடை தலைகள் – வில்லி:46 26/1

மேல்


எக்கணும் (1)

எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி – வில்லி:16 23/2

மேல்


எக்காலம் (1)

எக்காலம் பகை முடித்து திரௌபதியும் குழல் முடிக்க இருக்கின்றாளே – வில்லி:27 20/4

மேல்


எக்காலும் (1)

எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும் இவை கூறுவான் – வில்லி:14 135/4

மேல்


எகினம் (1)

என்றலும் அவனும் ஆங்கு ஓர் இயந்திர எகினம் ஊர்ந்து – வில்லி:28 27/1

மேல்


எங்கணும் (46)

தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது – வில்லி:2 6/3
ஓடினர் கான் நதி ஓடை எங்கணும்
தேடினர் காண்கிலம் செய்வது என் என – வில்லி:3 19/2,3
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் – வில்லி:3 54/2
அடவி எங்கணும் வேட்டையால் தங்கள் பேராண்மை – வில்லி:3 125/2
நெடி படுத்த வெம் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான் உற நிமர்ந்துளான் – வில்லி:4 9/3
எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும் – வில்லி:5 18/3
புடவி எங்கணும் புதைய வான் பொழிதரு புனலால் – வில்லி:7 60/1
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள் – வில்லி:9 51/3
எங்கணும் புதைப்ப வேள்வி தொழிலிலே இதயம் வைத்தான் – வில்லி:10 105/4
காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார் – வில்லி:11 74/2
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ் – வில்லி:11 85/1
எழுந்த தூளிகள் இடை விடாது எங்கணும் எழுந்து எழுந்து எதிர் ஓடி – வில்லி:11 86/3
எண் திசாமுகத்து எல்லை எங்கணும்
கொண்டது ஆகும் முன் குருகுலத்து உளோர் – வில்லி:11 130/1,2
வெண் நிலாவினால் வெளுத்த எங்கணும்
கண் இலான் மகன் கடுமை அஞ்சி இ – வில்லி:11 145/2,3
யான் படைத்த மொழி அன்றே எங்கணும் இல் எனப்பட்டாள் இல்லாள் அன்றோ – வில்லி:11 241/4
எங்கணும் அழகு பெற்றது இமகிரி சாரல் போன்றே – வில்லி:12 3/4
காரின் ஆர்ப்பு ஒலியும் கலந்து எங்கணும்
பாரும் மேல் திசையும் பகிர் அண்டமும் – வில்லி:13 42/2,3
எண்ணுடை சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி – வில்லி:13 78/2
கவர் தொடுத்து விலகி மீள அவர்கள் காயம் எங்கணும்
துவர் நிறத்த குருதி சோர்தர சரம் துரத்தினான் – வில்லி:13 126/2,3
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட ஆர்த்து – வில்லி:14 25/2
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே – வில்லி:14 61/2
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து அங்கு எய்தி – வில்லி:16 26/2
செருமி எங்கணும் கரி பரி தேர் மிசை நின்றோர் – வில்லி:22 61/3
ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே – வில்லி:22 117/4
இகலி எங்கணும் எறிந்து கால் பொருதலின் எற்றி – வில்லி:27 59/2
எங்கணும் கடவுளர் இடம்-தொறும் முழவு ஓசை – வில்லி:27 65/4
ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு உலகம் எங்கணும்
நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ – வில்லி:27 128/1,2
எங்கணும் உள்ள வேந்தர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:28 19/4
எண்ண அரும் சேனை வெள்ளம் எங்கணும் பரந்த மாதோ – வில்லி:28 20/4
நானம் எங்கணும் ஆடுவான் இரு_நாலு திக்கினும் நண்ணினான் – வில்லி:28 40/4
பஞ்சரத்தொடும் திரியும் யானையின் பக்கம் எங்கணும் பட்டு மூழ்கிய – வில்லி:31 25/3
பேராத நிலை நின்று வன்போடு சாபம் பிடித்து எங்கணும்
சோராத வய வாளி ஈர் ஐந்து சேர தொடுத்து ஏவினான் – வில்லி:33 11/1,2
புவனம் எங்கணும் மிக பொறி எழ போர் செய்தார் – வில்லி:34 15/3
இருவர் சேனையும் சேனை மன்னரும் இகலியே பல திசைகள் எங்கணும்
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார் – வில்லி:35 2/1,2
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே – வில்லி:38 33/4
சென்ற சேனை மன்னர்-தாமும் எங்கணும் செரு செய்தார் – வில்லி:40 30/2
எங்கணும் இருள் அற இலங்கு சோதியால் – வில்லி:41 207/3
சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம் – வில்லி:42 52/2
சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம் – வில்லி:42 52/2
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை – வில்லி:42 52/3
வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம் – வில்லி:42 52/4
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
மேகம் அம்பு பொழிந்து என எங்கணும் வீசும் அம்பு விரைந்து விரைந்திட – வில்லி:42 121/2
உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம் – வில்லி:45 156/1
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே – வில்லி:46 8/2
ஓவியது எங்கணும் வெம் சமர் பார் முழுது உடையானும் – வில்லி:46 98/3

மேல்


எங்கணுமே (1)

ஏற்றான் ஒரு பங்கு என எங்கணுமே – வில்லி:13 72/4

மேல்


எங்கள் (21)

எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய – வில்லி:1 7/1
என்னை இங்கு இழிந்த ஆறு எங்கள் மா நதி – வில்லி:1 68/1
எங்கள் நாமம் இவன் கவர்ந்தான் என – வில்லி:1 120/1
இன்று முதல் இனி என்றும் முறைமுறை எங்கள் மனை-தொறும் விஞ்சையோர் – வில்லி:4 40/2
நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான் – வில்லி:5 66/3
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்று இசைத்தான் – வில்லி:7 64/4
யாழின் மென் மொழி எங்கள் நாயகி இவள் அவனுக்கு – வில்லி:7 66/1
பாண்டவன் பகழி தொடுக்கினும் கண்ணன் பருப்பதம் எடுக்கினும் எங்கள்
காண்டவம் புரத்தும் என்று கொண்டு இழிந்து பொழிந்தன கணம் படு கனங்கள் – வில்லி:9 33/3,4
ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர் – வில்லி:11 181/2
அருகு வந்து அணைந்தது எங்கள் அறிவிலாமை ஆகுமே – வில்லி:11 183/4
பொன்னை சிரிக்கும் பூம் கோயில் புனல் வாவி இல் என்று எங்கள் குல – வில்லி:11 214/1
கோதிலாய் எங்கள் நெஞ்சில் குறை எலாம் தீர்த்தி என்றார் – வில்லி:13 28/3
மாயத்தால் ஒரு கவறுகொண்டு எங்கள் மண் கொண்டு – வில்லி:14 39/2
ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன் – வில்லி:25 5/1
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள் என்று பணிந்தனரே – வில்லி:27 208/4
எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார் – வில்லி:28 11/3
தேவரும் ஆகி நின்ற செம் கண் மால் எங்கள் கோவே – வில்லி:29 1/4
கலியன் எங்கள் மங்கை ஆதி கண்டுகொண்ட நாமமே – வில்லி:38 1/4
எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன் வின்மையால் என – வில்லி:40 35/3
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே – வில்லி:44 82/4
எங்கள் மானமும் தொல் ஆண்மையும் புகழும் நீ அலால் யார் நிலையிடுவார் – வில்லி:45 8/2

மேல்


எங்களுக்கு (2)

எங்களுக்கு எழு பார் அடங்கலும் என்று போர் புரியும் – வில்லி:44 48/3
எங்களுக்கு அரசும் வாழ்வும் இரு நிலம் முழுதும் தந்து – வில்லி:45 47/2

மேல்


எங்களுள் (1)

உற்று உறை எங்களுள் ஒருவன் தன் மனை – வில்லி:1 69/1

மேல்


எங்களை (2)

எங்களை கானில் விட்டு இரவி ஏக வெண் – வில்லி:22 72/1
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் – வில்லி:45 23/4

மேல்


எங்களையும் (1)

மறந்தனையோ எங்களையும் மாலையினால் வளைப்புண்டு மருவார் போரில் – வில்லி:41 138/3

மேல்


எங்களோடு (1)

எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார் – வில்லி:26 13/1

மேல்


எங்களோடும் (1)

எங்களோடும் எதிர்க்க வந்து எய்தினான் – வில்லி:13 50/4

மேல்


எங்கு (10)

எங்கு உளான் என தெரியுமோ அடிகளுக்கு என்றாள் – வில்லி:7 67/4
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
துன்னி எங்கு எங்கும் சேர துந்துபி குழாம் நின்று ஆர்ப்ப – வில்லி:13 149/2
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி – வில்லி:14 9/2
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி – வில்லி:14 12/3
மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல – வில்லி:14 90/1
கிரிடி எங்கு உளன் என்று எனை கேட்ட நீ கேண்மோ – வில்லி:22 43/1
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர் – வில்லி:25 2/1
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய் – வில்லி:29 49/3
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய் – வில்லி:29 49/3

மேல்


எங்கு-நின்று (1)

யார் ஐயா நீவிர் எங்கு-நின்று இவண் மற்று எழுந்தருளியது என வினவ – வில்லி:19 11/1

மேல்


எங்கும் (63)

ஏழ் பெரும் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே – வில்லி:1 2/1
எங்கும் நல் நிமித்தம் செல்ல இரு நிலம் மகிழ்ச்சி கூர – வில்லி:2 82/1
விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு – வில்லி:2 91/1
அவனி எங்கும் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார் – வில்லி:3 71/4
என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற – வில்லி:4 41/2
அம் கண் மா ஞாலம் எங்கும் அரக்கு மாளிகையின் வீந்தார் – வில்லி:5 1/2
அருளுடை அறத்தின் வாழ்வாம் அ நகர் இல்லம் எங்கும்
இருளுடை இந்த்ரநீலத்து இயன்ற சாளரங்கள் நோக்கி – வில்லி:6 30/1,2
எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும் – வில்லி:7 64/2
இந்திராலயத்திற்கு ஏற்றிய தீபம் என்ன நின்று இலங்கின எங்கும் – வில்லி:9 27/4
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும்
உரை செல கவர்ந்த செல்வம் காட்டி நின்று உரைசெய்தாரே – வில்லி:10 86/3,4
யாளி குஞ்சரம் வானரம் முதலிய இயக்கினால் விசும்பு எங்கும்
தூளி கொண்டிட மிடைந்து வந்தன நெடும் துரகதம் பல கோடி – வில்லி:11 81/3,4
தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால் – வில்லி:11 163/2
ஏனை லோகமும் எங்கும் நடுங்கவே – வில்லி:13 52/4
இருண்டது மண்ணும் விண்ணும் எல்லை எண் திசையும் எங்கும்
புரண்டது குருதி வெள்ளம் ஊழி வெம் கடலின் பொங்கி – வில்லி:13 75/1,2
காற்றும் வெம் கனலும் காரும் இடியும் கல்மழையும் எங்கும்
தோற்றிய இருளும் மின்னும் திசை-தொறும் சூழ்ந்து பொங்க – வில்லி:13 82/1,2
கல்மழை சொரிந்து வேக கனல்_மழை வீசி எங்கும்
மின் மழை சிந்தி மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி – வில்லி:13 83/1,2
படும்படும் துயரும் எங்கும் காணலாம் பார் உளோர்க்கும் – வில்லி:13 87/4
வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது எங்கும்
மாந்தர் கை கொடாத புல்லர் வனப்பு இலா செல்வம் போல – வில்லி:13 88/2,3
என் போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும் – வில்லி:13 102/4
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம் – வில்லி:13 119/3
துன்னி எங்கு எங்கும் சேர துந்துபி குழாம் நின்று ஆர்ப்ப – வில்லி:13 149/2
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி – வில்லி:14 12/3
அந்தரம் எங்கும் அடக்கிய மெய்யில் – வில்லி:14 52/1
அருள் வடிவாகி அகண்டமும் எங்கும்
ஒரு வடிவு ஆனவன் உற்று உரைசெய்வான் – வில்லி:14 59/3,4
மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல – வில்லி:14 90/1
அன்ன நாண் ஓதை எங்கும் அண்டமும் பொதுள தாக்க – வில்லி:14 103/1
முட்ட விசும்பினது எல்லை எங்கும் மூட – வில்லி:14 115/2
இரு நில பரப்பு எங்கும் என் ஆணையே என்னை நீ ஈடேற்ற – வில்லி:16 5/3
தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி – வில்லி:16 37/3
நகரி எங்கும் வெருவர நள்ளிருள் – வில்லி:21 90/1
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர் – வில்லி:25 2/1
எங்கும் முழங்க எழில் வெண்குடை நிழற்ற – வில்லி:27 52/2
விரவிய அமளி எய்தி வீதி மா நகரி எங்கும்
பரவையின் நிமிர்ந்த ஓதை அமர்ந்த பின் பரி தேர் வேந்தன் – வில்லி:27 165/2,3
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி – வில்லி:27 173/2
எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் தண்டம் இவற்றினொடும் – வில்லி:27 202/3
எந்தஎந்த யோனி பேதம் எங்கும் எங்கும் உள்ளன – வில்லி:30 1/1
எந்தஎந்த யோனி பேதம் எங்கும் எங்கும் உள்ளன – வில்லி:30 1/1
மன் ஆகவம் எங்கும் மடிந்தனவே – வில்லி:32 12/4
எங்கும் தானும் வேழமும் ஆகி எதிர் சென்றான் – வில்லி:32 34/4
ஆனதுஆனது ஆகவம் எங்கும் ஆனை போர் – வில்லி:32 37/1
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:33 2/2
முன் துள்ள எங்கும் எழு பூழி துள்ள முரசங்கள் துள்ள மிகவும் – வில்லி:37 12/3
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:38 2/2
ஆகம் எங்கும் தங்கும் அம்பின் அணை மேல் வீழ்வான் – வில்லி:38 38/1
மன்ற எங்கும் பரந்தது ஒக்கும் செக்கர் வானம் – வில்லி:38 46/4
திளைத்தனர் வென்றி கூரும்வகை செருக்களம் எங்கும் ஆடவரே – வில்லி:40 21/4
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே – வில்லி:41 42/4
விடாது உந்து தேரின் மிசை எங்கும் விராயபோது – வில்லி:41 80/3
இரவியை கண்ட மின்மினி குலம் போல் ஈடு அழிந்திட உடன்று எங்கும்
சர வித படையால் விண்தலம் தூர்த்து தானை காவலன் முனை சார்ந்தான் – வில்லி:42 11/3,4
செ வானகம் என வந்து சிவப்பு ஏறியது எங்கும் – வில்லி:42 49/4
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு – வில்லி:42 84/3
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு – வில்லி:42 128/3
பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர் பூரம் எங்கும் அலைந்து புரண்டவே – வில்லி:42 128/4
கூர் ஆழி பணித்தலும் அ களம் போல சிவந்தன அ குட-பால் எங்கும் – வில்லி:42 164/4
எங்கும் ஆனை பரி தேர்கள்-தோறும் ஒளிர் தீப காகளம் எடுக்கவே – வில்லி:42 185/3
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன வெவ் வெயிலே – வில்லி:44 53/3
ஏழ் புயல் வானம் இருண்டிட எங்கும் எழுந்த இரும் துகளே – வில்லி:44 57/3
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் – வில்லி:45 68/2
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே – வில்லி:45 89/4
இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே – வில்லி:45 246/2
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி – வில்லி:45 257/4
மனம் கொண்ட வருத்தமுடன் வலி இழந்தோம் என கலுழ வானின் எங்கும்
இன கொண்டல் முழங்குவ போல் அந்தர துந்துபி முழங்க இமையோர் ஆர்ப்ப – வில்லி:45 262/2,3
சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான் – வில்லி:46 215/4

மேல்


எங்குமாய் (3)

ஐ வகை வடிவாய் எங்குமாய் நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன் – வில்லி:10 142/1
மெய்யனே எங்குமாய் விளங்கும் சோதியே – வில்லி:12 119/4
என்னை நீ புகல கேண்மோ எங்குமாய் யாவும் ஆகி – வில்லி:29 6/1

மேல்


எங்குமே (3)

நன்று பட்டது அ நல் நகர் எங்குமே – வில்லி:3 109/4
கவன்றதால் அ கடி நகர் எங்குமே – வில்லி:21 98/4
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4

மேல்


எங்குளது (1)

மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை – வில்லி:9 32/3

மேல்


எங்கெங்கும் (1)

மேவி எங்கெங்கும் மயங்கலின் தம்தம் வேரியும் வாசமும் தூதா – வில்லி:6 25/2

மேல்


எங்கே (4)

எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான் – வில்லி:13 76/4
கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான் – வில்லி:13 76/4

மேல்


எங்கேனும் (1)

ஒப்பு அற பணைத்த தோளாய் உபாயம் எங்கேனும் ஒன்றால் – வில்லி:11 23/3

மேல்


எங்கை (1)

எங்கை என்ன யமுனையின்-பால் வரும் – வில்லி:1 115/3

மேல்


எங்ஙன் (7)

புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று – வில்லி:4 54/3
மோது போரில் எங்ஙன் உய்தி இளைஞரோடும் முடுகு தேர் – வில்லி:11 168/3
கயிலையின் பெருமை-தன்னை கட்டுரை செய்வது எங்ஙன்
வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள் – வில்லி:12 35/2,3
இருந்தனை உனக்கு அரசு எங்ஙன் செல்வது – வில்லி:21 37/2
இனி வந்து உறவாய் நின்றாலும் எங்ஙன் தெளிவது இவனை என – வில்லி:27 225/3
வெம் களத்தின் இயற்கை எங்ஙன் வியந்து கூறுவதே – வில்லி:44 48/4
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் – வில்லி:45 205/3

மேல்


எங்ஙனம் (3)

இருள் நிற அரக்கன்-தானும் இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று இளைத்தார் – வில்லி:9 49/4
என்ற போதக தானையின் பெருமையை எங்ஙனம் புகல்கிற்பாம் – வில்லி:11 79/2
மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார் – வில்லி:16 49/2

மேல்


எங்ஙனே (2)

ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ – வில்லி:11 55/4
வீரனை பழுது உரைத்த நீ பகையை எங்ஙனே தனி-கொல் வெல்லுவாய் – வில்லி:27 131/2

மேல்


எங்ஙனே-கொலாம் (1)

எம்மனோர்களும் சொல்வர் யான் உனக்கு எங்ஙனே-கொலாம் இறுதி கூறுகேன் – வில்லி:4 4/4

மேல்


எச்சில் (1)

ஆடினான் அவர்கள் முகம்-தொறும் எச்சில் ஆக்கினான் கன்று முன் ஓட – வில்லி:10 119/2

மேல்


எஞ்ச (6)

எஞ்ச வீட்டிடுவன் இ இறைவன்-தன்னையும் – வில்லி:1 76/2
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே – வில்லி:27 213/3
எஞ்ச பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது அன்று அங்கு எண்ணுதற்கே – வில்லி:40 70/4
வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன் – வில்லி:41 183/1
எஞ்ச பொருதனன் வெம் சிலை இமையோர் பதி மகன் என்று – வில்லி:44 69/2
கன்று எஞ்ச இனைந்துஇனைந்து மறுகாநின்ற கபிலையை போல் என் பட்டாள் கலாபம் வீசி – வில்லி:45 257/3

மேல்


எஞ்சல (1)

எஞ்சல ஆக நூறு கூறு செய்து இழுதில் ஏற்றி – வில்லி:2 71/2

மேல்


எஞ்சாமல் (1)

மேலாம் வென்றி பாண்டவர் தம் வெம் சேனையை கொண்டு எஞ்சாமல்
தோலா அர்த்த சந்த்ர பேர் வியூகம் வகுத்தான் துளவோனே – வில்லி:31 2/3,4

மேல்


எஞ்சாவகை (1)

எஞ்சாவகை தருவேன் என ஏவுக்கு ஒரு திலகன் – வில்லி:7 4/2

மேல்


எஞ்சி (3)

எஞ்சி நின்று சுடுகின்ற காரணம் இது என்னை என்னலும் இயம்பினான் – வில்லி:10 57/3
எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார் – வில்லி:11 19/2
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே – வில்லி:41 127/4

மேல்


எஞ்சிட (1)

இன்று இரா விடியும் முன்னர் வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள் எஞ்சிட
கொன்று பார் முழுதும் நின்னதாக உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் – வில்லி:42 194/1,2

மேல்


எஞ்சிடாமல் (1)

உனது நினைவு எஞ்சிடாமல் அபிமனை உயிர் கவர்வன் என்று தேற உரைசெய்து – வில்லி:41 49/2

மேல்


எஞ்சிடாவகை (1)

அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன் – வில்லி:40 25/1

மேல்


எஞ்சிய (4)

எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி – வில்லி:2 96/3
எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள் இரவி எதிர் மின்மினிகள் போல் – வில்லி:3 48/2
என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர் எஞ்சிய பப்பரரே – வில்லி:27 194/4
எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும் இன்று அமர் பொருதது உரக கேதுவே – வில்லி:46 195/4

மேல்


எஞ்சின் (1)

எஞ்சின் மற்று என் செய்வேன் என்னும் ஏல்வையின் – வில்லி:41 188/1

மேல்


எஞ்சின (2)

எஞ்சின போல நின்றான் நிருதருக்கு இறுதி செய்தான் – வில்லி:36 22/4
எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி இ இரவு அகல்வதன் முன்னர் – வில்லி:46 209/1

மேல்


எஞ்சினர் (2)

எஞ்சினர் தங்களை போல இருக்குமதோ யார் மனத்தும் இருக்கும் சோதி – வில்லி:27 3/4
இருவரும் இன்று ஒருபடியே வெம் சமரில் எஞ்சினர் என்று இரங்கல் ஐயா – வில்லி:29 74/2

மேல்


எஞ்சினர்-தமை (1)

எஞ்சினர்-தமை போல் இளைத்த பின் இனி வான் ஏற்றுதல் கடன் என கருதி – வில்லி:10 137/3

மேல்


எஞ்சினன் (3)

எஞ்சினன் நராதிபதி ஈது என வியப்போ – வில்லி:2 99/2
போரில் எஞ்சினன் குருகுலேசன் என்று கண்ட புருகூதன் மைந்தனும் புனை துழாய் – வில்லி:38 37/1
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர் – வில்லி:41 232/3

மேல்


எஞ்சினான் (1)

இவனுக்கு என் மேன்மை என சீறலும் எஞ்சினான் போல் – வில்லி:5 83/3

மேல்


எஞ்சும் (1)

எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ – வில்லி:21 67/4

மேல்


எஞ்சுவிக்க (1)

எஞ்சுவிக்க எழும் என்று இயம்புவார் – வில்லி:12 10/4

மேல்


எஞ்சுற (1)

என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற
தின்று திரிகுவன் இன்று என் மனை முறை சென்று பணி கவர் திங்கள் போல் – வில்லி:4 41/2,3

மேல்


எட்ட (2)

சூடினர் சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும் சுடர் மணி துய்ய சோதியையே – வில்லி:10 149/4
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே – வில்லி:15 1/4

மேல்


எட்டா (5)

முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா
அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும் – வில்லி:7 18/2,3
சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி – வில்லி:10 118/3
ஆசு அறு கடவுளோர்க்கும் அரு மறை-தனக்கும் எட்டா
தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான் – வில்லி:12 70/3,4
நினைக்கவும் தொழவும் எட்டா நீ எழுந்தருள பெற்றும் – வில்லி:27 142/1
பெரும் தவங்கள் மிக பயின்றும் பெறுதற்கு எட்டா பெரும் பயன் நின் திருவருளால் பெறப்பெற்றேனே – வில்லி:45 246/4

மேல்


எட்டாமல் (3)

தம்தம் உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல்
குந்தி உரலின் மிசை ஏறி இளம் கோவியர் முன் கூத்தாடி – வில்லி:31 1/1,2
ஈர கருணை முகத்து அண்ணல் எய்தான் அவற்றுக்கு எட்டாமல்
பேரப்பேர தேர் கடவி பின்னிட்டவர்க்கு முன் இட்டான் – வில்லி:40 72/3,4
அழிந்து கன்னனும் கால் விசையினில் இவன் அம்பினுக்கு எட்டாமல்
வழிந்து போதல் கண்டு அடல் விடசேனன் அ வள்ளலுக்கு எதிர் ஓடி – வில்லி:42 130/1,2

மேல்


எட்டியே (1)

பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும் – வில்லி:18 17/1

மேல்


எட்டின் (1)

சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன் தந்தி எட்டின்
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான் – வில்லி:20 2/3,4

மேல்


எட்டினும் (2)

திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லென செல்ல – வில்லி:14 40/1
காப்புற திசைகள் எட்டினும் நெருங்க காவலர் யாரையும் நிறுத்தி – வில்லி:42 5/4

மேல்


எட்டு (8)

ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டு
கோண் உடைய மா முனி வனம் குறுகி அன்னான் – வில்லி:15 25/1,2
எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும் வந்தான் – வில்லி:28 3/1
எட்டு திக்கின் காவலரும் அவரோடு எய்தி இகல் செய்தார் – வில்லி:37 30/4
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ – வில்லி:40 56/1
எட்டு ஆனை தம்பமுடன் சய தம்பம் நாட்டிய பேர் இறைவன் மைந்தன் – வில்லி:41 135/1
எட்டு இபத்தின் வெம் செவிகளும் செவிடுற பல்லியம் எழுந்து ஆர்ப்ப – வில்லி:42 67/3
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால் – வில்லி:42 74/2
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி – வில்லி:46 51/1

மேல்


எட்டுடன் (1)

கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து எதிர் கன்றினனால் – வில்லி:45 217/2

மேல்


எட்டுடை (1)

கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து எதிர் கன்றினனால் – வில்லி:45 217/2

மேல்


எட்டுதற்கு (1)

ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில் – வில்லி:12 78/3

மேல்


எட்டும் (3)

மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து உயங்கி வீழ – வில்லி:14 103/2
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு – வில்லி:40 52/3
சூழ் அம் பொன் மாலை துணை தோள்களின் எட்டும் மார்பின் – வில்லி:45 80/3

மேல்


எட்டுமோ (1)

என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ முன் – வில்லி:16 27/3

மேல்


எட்டையும் (1)

இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத – வில்லி:10 72/1

மேல்


எடா (3)

எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/4
பணை வெம் குரல் கன்றி முழங்கிடவும் பவ்வத்து அரசன் தரு பாணம் எடா – வில்லி:45 214/4
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு – வில்லி:45 222/2

மேல்


எடாது (1)

படை எடாது ஒழிதி என்று பன்னக துவசன் வேண்ட – வில்லி:25 13/2

மேல்


எடான் (1)

விதலையன் ஆகி பின்னை வில் எடான் வீதல் திண்ணம் – வில்லி:43 20/2

மேல்


எடுக்க (5)

கோடி பேர் அரசர் துதி எடுக்க நதி குமரனும் தன் நகர் குறுகினான் – வில்லி:1 149/2
வைத்த ஆரம் அவன் எடுக்க மாயவன் கொடுத்த நல் – வில்லி:11 176/1
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்க சொற்றி – வில்லி:11 197/2
பரிந்து நான் அன்றே உனை வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் – வில்லி:27 249/4
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான் – வில்லி:42 184/3

மேல்


எடுக்கவே (1)

எங்கும் ஆனை பரி தேர்கள்-தோறும் ஒளிர் தீப காகளம் எடுக்கவே
சங்கு தாரை எழ நின்றனன் தருமன் மதலை தம்பியர்கள்-தம்மொடும் – வில்லி:42 185/3,4

மேல்


எடுக்கவோ (1)

இடம்-தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவே என்றான் – வில்லி:27 252/2

மேல்


எடுக்கில் (1)

நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும் நினையாரும் வாகை புனையார் – வில்லி:37 3/4

மேல்


எடுக்கிலம் (1)

வெம் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம் என்று விளம்பியதும் – வில்லி:27 213/2

மேல்


எடுக்கிலேம் (1)

இனி தனு என்று போரில் எடுக்கிலேம் இறைவ என்றார் – வில்லி:41 93/4

மேல்


எடுக்கிலேனே (1)

தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே – வில்லி:29 14/4

மேல்


எடுக்கினும் (2)

பாண்டவன் பகழி தொடுக்கினும் கண்ணன் பருப்பதம் எடுக்கினும் எங்கள் – வில்லி:9 33/3
எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி – வில்லி:45 243/3

மேல்


எடுக்கும் (3)

பதி-தொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/4
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய் – வில்லி:11 166/3
மீனம் ஆகியும் கமடம்-அது ஆகியும் மேருவை எடுக்கும் தாள் – வில்லி:24 1/1

மேல்


எடுத்த (47)

இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் – வில்லி:4 51/4
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/2
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே – வில்லி:5 61/1
ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும் எடுத்த வில் தெறித்த நாண் ஒலியும் – வில்லி:9 31/1
அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல் – வில்லி:9 58/2
என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம் – வில்லி:10 5/1
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ் – வில்லி:11 85/1
மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் பிறர் பெரும் – வில்லி:11 161/1
தீது எடுத்த நூலில் முன்பு தீய என்று செப்பினார் – வில்லி:11 161/4
கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின் குழாத்தின் சூழ்ந்தார் – வில்லி:14 95/4
எற்றினான் சென்னியை எடுத்த தன் வினை – வில்லி:21 71/3
பால் எடுத்த பொன் குடம் நிகர் மடியின பருவ – வில்லி:22 56/1
சூல் எடுத்த நல் வயிற்றின மழ விடை தொடர்வ – வில்லி:22 56/2
போந்து முன் எடுத்த வன்னி பொதும்பரின் புறத்து வந்து – வில்லி:22 107/2
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார் – வில்லி:28 61/3
ஆவி வீழவும் அவன் எடுத்த வில் அற்று வீழவும் அமர் செய்தான் – வில்லி:29 40/2
செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை – வில்லி:29 43/1
எடுத்த வடி வாளினொடும் எண் இல் பல பாணம் – வில்லி:29 68/1
மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை வீமனை வளைத்தனர் என – வில்லி:30 28/3
இற்ற பேர் உடம்பு அவனி மேல் எடுத்த வில்லுடன் வீழவும் – வில்லி:36 7/2
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக – வில்லி:37 3/2
உற்று சமரில் வில் எடுத்த உரவோன்-தன்னை உடலோடும் – வில்லி:37 38/1
கொலை படாமல் ஏவர் போவர் குன்று எடுத்த கோவலா – வில்லி:38 9/4
வேறு தேரும் இன்றி நின்று வில் எடுத்த வேதியன் – வில்லி:40 43/2
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன் – வில்லி:40 45/2
எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என – வில்லி:40 45/3
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி – வில்லி:40 49/1
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட எதிரெதிர் தொடுத்த வாளி நெடு மழை – வில்லி:40 51/2
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் – வில்லி:41 18/4
எடுத்த சிலையும் கொடியும் – வில்லி:41 65/2
அவரவர் எடுத்த இரு – வில்லி:41 75/1
செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை – வில்லி:41 101/3
எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை என கலைகள் எல்லாம் உன்னை – வில்லி:41 144/1
தேர் அழிந்து எடுத்த வில்லும் செம் கதிர் வாளும் இன்றி – வில்லி:41 165/1
கழுந்தது ஆக அவன் எடுத்த கார்முகம் கலக்கினான் – வில்லி:42 30/4
முடை எடுத்த நவநீதம் தொட்டு உண்டும் கட்டுண்டும் முன் நாள் நாக – வில்லி:42 172/1
இடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் இன்னம் இவன் என் செய்யானே – வில்லி:42 172/4
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் – வில்லி:42 175/4
என்று கோடி சபதம் புகன்று எதிர் எடுத்த தீபமும் இருண்டிட – வில்லி:42 194/3
எடுத்த தீப ஒளியும் ஏனை இருளும் ஏக ஏழு மா – வில்லி:43 2/1
எடுத்த கோபம் மூள நின்று இரண்டு சேனை அரசரும் – வில்லி:43 2/3
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெம் கணையும் வீழ்த்தி – வில்லி:43 28/2
எடுத்த வேல்களும் வேல்களும் முனைந்தன இலக்கு உற கொடும் பாணம் – வில்லி:45 189/1
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் – வில்லி:46 3/2
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி – வில்லி:46 25/2
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி – வில்லி:46 25/3
எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே – வில்லி:46 48/4

மேல்


எடுத்தது (2)

வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன – வில்லி:46 73/2

மேல்


எடுத்ததும் (1)

ஒருவனே இவன் இவன் எடுத்ததும் ஒரு சராசனம் அம்பிலே – வில்லி:41 28/3

மேல்


எடுத்ததுவே (1)

நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி எடுத்ததுவே – வில்லி:31 18/4

மேல்


எடுத்தபோதில் (1)

எடுத்தபோதில் ஒன்று அரும் குதை நாணிடை இசைத்தபோது ஒரு பத்து – வில்லி:42 40/1

மேல்


எடுத்தமை (1)

புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர் – வில்லி:3 50/2

மேல்


எடுத்தருளி (1)

துன்றி விதியினை எவரே வெல்பவர் என்று எடுத்தருளி சூழ்ச்சி வல்லான் – வில்லி:46 247/4

மேல்


எடுத்தவர் (2)

எறிந்த வெம் கதை கொன்றிடும் படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால் – வில்லி:42 36/1
தொடங்கும் முன் பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன் – வில்லி:44 36/3

மேல்


எடுத்தவரே (2)

மால் வரை ஒத்தனர் வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவரே – வில்லி:27 192/4
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர் அயில்கள் எடுத்தவரே – வில்லி:27 193/4

மேல்


எடுத்தவன் (1)

எடுத்தவன் திதி பன்னான்கினிடை உவா இன்று ஆக என்று – வில்லி:28 29/2

மேல்


எடுத்தன (3)

வால் எடுத்தன துள்ளி மீண்டு ஓடின வனமே – வில்லி:22 56/4
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே – வில்லி:27 201/3
கதைகளும் பிளந்து ஒடிபட்டு எடுத்தன கரதலங்களும் கருகி சிவந்தன – வில்லி:45 151/3

மேல்


எடுத்தனர் (6)

குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம் – வில்லி:10 135/3
குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம் – வில்லி:10 135/3
படை எடுத்தனர் மா மறை பசுபாலனும் சிசுபாலனும் – வில்லி:10 135/4
எடுத்தனர் பற்பல வீரர் உரிந்தோனும் சலித்து இரு கை இளைத்து நின்றான் – வில்லி:11 248/4
எரித்தனர் இரித்தனர் ககனமேற்பட எடுத்தனர் படுத்தனர் புடவி கீழ்ப்பட – வில்லி:42 202/2
வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து – வில்லி:46 25/1

மேல்


எடுத்தனன் (4)

வில் எடுத்தனன் பொறாமல் வீர வாளி விசயனே – வில்லி:11 169/4
ஆழி எடுத்தனன் வீடுமனை பொருது ஆவி அழித்திடுவான் – வில்லி:31 15/1
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே – வில்லி:41 119/4
சேய் இடை நீரில் எடுத்தனன் மற்று ஒரு சிலையுடன் வாளியுமே – வில்லி:41 221/4

மேல்


எடுத்தனனே (1)

ஆனது எனக்கு இனி ஆக என தனி ஆழி எடுத்தனனே – வில்லி:31 14/4

மேல்


எடுத்தனை (1)

நாம வெம் சிலை நாண் எடுத்தனை அடர் நரனொடும் போர் செய்தாய் – வில்லி:24 18/2

மேல்


எடுத்தார் (3)

இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை நீராசனம் எடுத்தார் – வில்லி:6 4/4
என்னா இரங்கா மெய் நடுங்கா எடுத்தார் அணைத்தார் சகுனியும் அ – வில்லி:32 25/3
இரு கேடகம் இரு கையினும் இருவோரும் எடுத்தார் – வில்லி:33 16/4

மேல்


எடுத்தால் (1)

மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால – வில்லி:41 235/2

மேல்


எடுத்தாள் (1)

தூதுளங்கனி வாய் மலர்ந்து இனிது அழைத்து சூடக செம் கையால் எடுத்தாள் – வில்லி:1 91/4

மேல்


எடுத்தான் (6)

ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான்
பாகசாதனனும் ஏனைய திசையின் பாலரும் பகடு மேற்கொண்டார் – வில்லி:9 44/3,4
விரை தட வரை புயன் வெகுண்டு வில் எடுத்தான்
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் – வில்லி:23 5/3,4
மீளவும் வெகுண்டு சுடர் வாளினை எடுத்தான் – வில்லி:29 67/4
எடுத்தான் ஒரு தன் சிலை வீமனும் எண் இல் பாணம் – வில்லி:36 29/1
வில் வலி அறிந்திடுதும் என்று வில் எடுத்தான்
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான் – வில்லி:37 19/2,3
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான்
தொல் வலியினோடு இருவரும் கணை தொடுத்தார் – வில்லி:37 19/3,4

மேல்


எடுத்தி (1)

நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என – வில்லி:46 166/4

மேல்


எடுத்திலர் (1)

எடுத்திலர் என்றும் வேத முனிவரர் அல்லர் என்றும் – வில்லி:5 69/2

மேல்


எடுத்திலை (1)

மானம் நினைத்திலை சாபம் எடுத்திலை வாளி தொடுத்திலை நீ – வில்லி:31 14/2

மேல்


எடுத்து (78)

இதம் உற பரிவுடன் எடுத்து மற்று அவள் – வில்லி:1 58/3
ஒன்றுபட்டு உவமை பொருள்களால் கண்டும் உரைத்தவை எடுத்து எடுத்துரைத்தும் – வில்லி:1 85/2
தோள் இரண்டினையும் மீது எடுத்து நனி தொழுது இயக்கி துணை அடியிலே – வில்லி:1 151/2
அம் சர திரை கரங்களால் எடுத்து எடுத்து அசையவே தாலாட்டி – வில்லி:2 39/3
அம் சர திரை கரங்களால் எடுத்து எடுத்து அசையவே தாலாட்டி – வில்லி:2 39/3
சிறந்த சரணத்தில் விழு சிறுவரை எடுத்து
புறம் தழுவி அப்பொழுது புண்ணிய நலத்தால் – வில்லி:2 107/2,3
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி – வில்லி:3 23/3
மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் – வில்லி:3 57/4
என்று நல்ல உரை எடுத்து இயம்பி ஏனை இழிவினோடு – வில்லி:3 69/1
தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத – வில்லி:5 49/1
பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார் – வில்லி:5 50/4
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு – வில்லி:5 51/1
சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் – வில்லி:5 51/4
சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் – வில்லி:5 51/4
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் – வில்லி:5 52/2
மிடுக்கினால் அனிலன் எற்றி விசையுடன் எடுத்து மோத – வில்லி:6 33/2
இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ – வில்லி:7 2/3
முந்துற தீபமும் எடுத்து தாரை முத்தால் முழு பொரி சிந்தின கால முகில்கள் அம்மா – வில்லி:7 51/4
உங்கார மதுகரங்கள் ஓங்கார சுருதி எடுத்து ஓத வேள்வி – வில்லி:8 3/3
செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான் – வில்லி:9 40/3
புரிசை வாயில் கண்டு அவற்றை புசிப்பாள் எடுத்து பொருத்தினளால் – வில்லி:10 35/3
இன் நெடும் பனம் கனி எடுத்து அருந்தினார் – வில்லி:11 104/2
சூது எடுத்து விழைதல் உற்ற சூள் பிழைத்தல் இன்னவே – வில்லி:11 161/3
இல் எடுத்து விரகினோடும் எமை அழைத்து மாயை கூர் – வில்லி:11 169/1
வல் எடுத்து வருதலால் மறுத்தனன் மகீபனும் – வில்லி:11 169/2
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் என்று கன்னன் மேல் – வில்லி:11 169/3
இறையோன் முனியும் என நினைந்தோ இருந்தால் உறுதி எடுத்து இயம்பல் – வில்லி:11 237/3
முரசு அறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன் என்றாள் – வில்லி:11 254/4
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
தம்பியை துணை தாழ் தட கைகளால் எடுத்து
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து – வில்லி:14 38/1,2
என்ன வந்து அடுத்து அயல் எடுத்து வீசினான் – வில்லி:21 31/4
இற்றான் எனும் சொல்லும் உண்டு என்று நிருபற்கு எடுத்து ஓதினான் – வில்லி:22 6/4
கோல் எடுத்து இளம் கோவலர் கூவினர் துரப்ப – வில்லி:22 56/3
அன்று எதிர்கொண்டு நல் நீராசனம் எடுத்து வாழ்த்த – வில்லி:22 130/2
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால் – வில்லி:27 194/2
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே – வில்லி:27 196/4
சேயோன் அதனை எடுத்து அவன் தன் செம் கை கொடுக்க வாங்காமல் – வில்லி:27 223/3
சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – வில்லி:29 44/4
என்பு உக இபங்களை எடுத்து எறிந்தனன் – வில்லி:30 14/2
எழஎழ மத கரி எடுத்து வீசலின் – வில்லி:30 17/2
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ – வில்லி:30 23/3
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே – வில்லி:30 24/3
கண்டான் எடுத்து தாழ்ந்த திரு கையால் அணைத்து கால் தேரில் – வில்லி:31 10/2
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும் பேசினான் மகீபதி பிதாமகன் – வில்லி:31 28/4
மா வில் எடுத்து என் இளையோர்கள் கந்தவகன் மைந்தன் முன்பு சிவன் முன் – வில்லி:37 3/1
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
கந்தர நெடும் கிரி கரத்தினில் எடுத்து அ – வில்லி:37 22/3
ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும் சிலரை இரு பணைகள் பற்றி இறுக – வில்லி:38 20/1
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே – வில்லி:38 20/2
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன் – வில்லி:38 20/3
இருவர் பெரும் சேனையும் உற்று எதிரெதிர் ஆயுதம் எடுத்து அங்கு – வில்லி:40 11/1
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து ஒர் ஓர் நொடியின் – வில்லி:40 16/2
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர் – வில்லி:40 53/1
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன் – வில்லி:40 76/2
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே – வில்லி:41 123/4
புயம் தழீஇ எடுத்து வாச பூசு நீர் தெளித்து மாற்ற – வில்லி:41 159/2
ஏற்றி அடைவே சுருதி யாவையும் எடுத்து
தேற்றி உரைசெய்து தன சேவடி இறைஞ்சி – வில்லி:41 173/2,3
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன் – வில்லி:42 135/2
குடை எடுத்து மழை தடுத்தும் வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம் கொடிய பாவி – வில்லி:42 172/2
படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி பகைத்த போரின் – வில்லி:42 172/3
பரி எடுத்து பரி எற்றி பரி தேரால் தேர் எற்றி பனைக்கை வேக – வில்லி:42 175/1
கரி எடுத்து கரி எற்றி காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி – வில்லி:42 175/2
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடம் தோள் இருடிகேசன் என்ன – வில்லி:42 175/3
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – வில்லி:42 199/2
புரத்தினை எரித்தவர் கயிலை மா கிரி புயத்தினில் எடுத்து இசை புனை பராக்ரமன் – வில்லி:42 204/1
மதலை பேர் எடுத்து போரில் மடிந்தவாறு உரைத்தபோதே – வில்லி:43 20/1
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை – வில்லி:43 35/2
வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று – வில்லி:45 8/3
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2
வருத்தமோடு எடுத்து அவன் வருத்தம் மாற்றினார் – வில்லி:45 130/4
அன்று அன்போடு எடுத்து அணைத்து முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி நேயமுடன் அணித்தா ஈன்ற – வில்லி:45 257/2
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் – வில்லி:46 25/4
இழிந்து மீளவும் வேறு ஒரு வில் எடுத்து எரி முனை புகை கால – வில்லி:46 49/1
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில் – வில்லி:46 72/3
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால் – வில்லி:46 118/2
கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு மேல் ஒழிய – வில்லி:46 192/1

மேல்


எடுத்துக்கொண்ட (1)

இ கனி எனக்கு நீ நல்கு என்று வில் எடுத்துக்கொண்ட
மை கனி களவு மானும் வடிவுடை விசயனோடு – வில்லி:18 2/1,2

மேல்


எடுத்துக்கொண்டு (1)

சூதன் வந்து எடுத்துக்கொண்டு சுதன் என வளர்த்த காலை – வில்லி:27 151/2

மேல்


எடுத்துரைசெய (1)

உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை – வில்லி:41 118/3

மேல்


எடுத்துரைத்தல் (1)

கோது எடுத்துரைத்தல் நண்புகொண்டு அயிர்த்தல் கொடிய வெம் – வில்லி:11 161/2

மேல்


எடுத்துரைத்தான் (2)

நீயே கரி என்று எடுத்துரைத்தான் நெடியோன் துளப முடியோனே – வில்லி:27 221/4
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று வஞ்சினம் எடுத்துரைத்தான்
பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை உனை நாளை – வில்லி:42 216/2,3

மேல்


எடுத்துரைத்து (1)

என்ன மன்னர்_மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை எடுத்துரைத்து
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் – வில்லி:45 53/1,2

மேல்


எடுத்துரைத்தும் (1)

ஒன்றுபட்டு உவமை பொருள்களால் கண்டும் உரைத்தவை எடுத்து எடுத்துரைத்தும்
மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான் – வில்லி:1 85/2,3

மேல்


எடுத்துரைப்ப (4)

விதி என பொருத வெம் களத்திடை அ வியாத மா முனி எடுத்துரைப்ப
மதியுடை கடவுள் வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார் – வில்லி:10 141/3,4
வெம் புய வீமனும் வெகுண்டு மீண்டும் இவை எடுத்துரைப்ப மேக மேனி – வில்லி:27 19/1
கன்னன் இவை எடுத்துரைப்ப மகிழ்ந்து கேட்டு காந்தாரன் திரு குலத்து கன்னி ஈன்ற – வில்லி:45 22/1
அந்தி படுவதன் முன்னே ஆவி போம் என்று அசரீரி எடுத்துரைப்ப அன்னையான – வில்லி:45 254/2

மேல்


எடுத்துஎடுத்து (1)

இகலுடன் எடுத்துஎடுத்து இவன் எறிந்தபோது – வில்லி:30 18/2

மேல்


எடுத்தே (2)

இருவரில் இளையோன் மொழிந்தனன் தன் பேர் இதய மா மலர் கிடை எடுத்தே – வில்லி:18 20/4
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே – வில்லி:27 240/4

மேல்


எடுத்தோர் (1)

வில்லியரில் வேலாளில் வாள் எடுத்தோர் தம்மில் ஒரு வேந்தர் ஒவ்வார் – வில்லி:46 17/1

மேல்


எடுத்தோன் (2)

கற்றை குழல் பிடித்து கண் இலான் பெற்று எடுத்தோன்
பற்றி துகில் உரிய பாண்டவரும் பார்த்திருந்தார் – வில்லி:27 42/1,2
பின் நாள் மீள பிறை கணையால் பிளந்தான் அவனை பெற்று எடுத்தோன்
என்னா இரங்கா மெய் நடுங்கா எடுத்தார் அணைத்தார் சகுனியும் அ – வில்லி:32 25/2,3

மேல்


எடுப்ப (4)

துவனி செம் தழல் விளக்கு எடுப்ப துன்னவே – வில்லி:3 17/4
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து – வில்லி:4 62/1
கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப
இற்றை நாள் எவரும் வாய்த்தவா என்ன ஏழ் உயர் இராச குஞ்சரம் மேல் – வில்லி:6 5/2,3
மிலைந்த பூம் குழல் வனிதையர் மெய் விளக்கு எடுப்ப
கலந்த தாமரை தடம் எலாம் குவிந்தது கண்டு – வில்லி:27 87/2,3

மேல்


எடுப்பதன் (1)

கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன் காசினி முழுவதும் வென்று – வில்லி:46 217/1

மேல்


எடுப்பது (4)

குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார் – வில்லி:12 51/3
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ – வில்லி:21 67/4
பாவியோடு இனி வில் எடுப்பது பாவம் என்று ஒரு பார வேல் – வில்லி:29 40/3
இரங்கல் நீ சிறிதும் ஐய எறி படை எடுப்பது யாரும் – வில்லி:36 10/1

மேல்


எடுப்பான் (2)

வெம் சாபம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன் – வில்லி:7 4/3
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும் – வில்லி:7 46/2

மேல்


எடுப்பித்த (1)

விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ தொடு சரத்தால் வீழ்ந்தது என்றார் – வில்லி:29 74/4

மேல்


எடேன் (1)

பார் படைத்த சுயோதனற்கு படை எடேன் அமரில் என பணித்த கோவை – வில்லி:27 1/3

மேல்


எண் (104)

எண் இலா நெடும் காதையை யான் அறிந்து இயம்பல் – வில்லி:1 4/2
எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும் – வில்லி:1 35/3
எண் உற்ற சூரன் இகல் மத்திரராசன் என்ன – வில்லி:2 45/1
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச – வில்லி:2 76/2
கைதவம் இன்றி எண் எண் கலை கடல் கரையும் கண்டு – வில்லி:2 88/2
கைதவம் இன்றி எண் எண் கலை கடல் கரையும் கண்டு – வில்லி:2 88/2
எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி எல்லா – வில்லி:2 112/3
எண் படை குமரனோடு எண்ணி பாவகன் – வில்லி:3 4/2
ஏய் இரும் தவ பயன் என்ன எண் பகல் – வில்லி:3 16/3
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி – வில்லி:3 35/3
திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம் – வில்லி:3 88/4
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை – வில்லி:3 90/3
எண் தகு கவர் மனத்து இடிம்பை மன்மதன் – வில்லி:4 19/1
எண் உறு கிளைஞரோடும் யாதவ குமரரோடும் – வில்லி:6 37/2
எண் உற காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி – வில்லி:6 45/1
இச்சைப்படி தன் பேர் அறம் எண் நான்கும் வளர்க்கும் – வில்லி:7 13/1
மயனார் செய் திரு கோயிலும் மா நீழலின் வைகு எண்
புயனார் உறை மெய் கோலமும் உள் அன்பொடு போற்றி – வில்லி:7 14/2,3
எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர் எவரும் ஈண்ட – வில்லி:7 39/2
சேவக இமையோர் எண் திசா முகத்தும் செம் சுடர் வாள் விதிர்த்து என்ன – வில்லி:9 30/2
இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி – வில்லி:10 7/2
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் – வில்லி:10 17/2
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும் – வில்லி:10 20/1
அசைய வன்பினுடன் ஏகினான் எழு பராகம் எண் திசை அடைக்கவே – வில்லி:10 45/4
துன்று இசை பனி நிலா எழ கவிகை எண் இலாதன துலங்கவும் – வில்லி:10 54/3
இனிமையின் சாத்தினார் எண் இல் மாதரே – வில்லி:10 98/4
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய – வில்லி:10 109/2
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி – வில்லி:10 110/1
மருவி எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும் – வில்லி:10 134/3
மு திறத்தன எண் நல பிறப்பின மூரி வெம் களி யானை – வில்லி:11 78/4
வன் தபோதனரினும் மிகு பொறையன வலன் உயர்வன எண் கோ – வில்லி:11 79/1
இரும் கட களிறு தேர் எண் இல் சேனை கண்டு – வில்லி:11 103/3
எண் திசாமுகத்து எல்லை எங்கணும் – வில்லி:11 130/1
என் பிறந்து முடியும் மண்ணில் எண் இல் காலம் இன்னுமே – வில்லி:11 184/4
ஆசில் நான் மறைப்படியும் எண் இல் கோடி ஆகமத்தின் படியும் எழுத்து ஐந்தும் கூறி – வில்லி:12 37/1
பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம் புரிந்தார் பைம் பொன் மேனி – வில்லி:12 42/1
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
எண் இல் பல யோனியிலும் யா அடி படாதன இருந்துழி இருந்துழி அரோ – வில்லி:12 107/4
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
எண் பெற கொணர்வாய் என ஏவினான் – வில்லி:12 167/4
வானும் மண்ணும் திசையும் மற்று எண் பெறும் – வில்லி:13 52/3
இருண்டது மண்ணும் விண்ணும் எல்லை எண் திசையும் எங்கும் – வில்லி:13 75/1
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர் விசயன் என்பான் – வில்லி:13 81/4
தேடுவாரும் எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே – வில்லி:13 116/4
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி – வில்லி:13 119/1
எண் சுழன்று மற்றும் உள்ள யாவையும் சுழன்றவே – வில்லி:13 125/4
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/3
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட ஆர்த்து – வில்லி:14 25/2
எண் திசையும் திறை கொண்டு இகலோடும் – வில்லி:14 72/1
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி – வில்லி:14 83/1
எண் இலர் சுற்றும் வளைத்து எதிர்ந்த போதில் – வில்லி:14 114/2
எண் அற்ற கழுது ஆடல் அது கண்டு இருந்து அங்கு இளைப்பாறினான் – வில்லி:14 125/3
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள – வில்லி:15 11/2
சிங்கம் என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார் – வில்லி:15 24/4
எண் வகை பெரும் திசையினும் நினது பேர் இசை இலா திசை இல்லை – வில்லி:16 9/1
எண் மிக எண்ணின் முன்னம் என்பொருட்டு அன்றோ என்று – வில்லி:18 12/3
எண் தகு நெறி முறை இடறு கீசகன் – வில்லி:21 32/2
என்னை-கொல் இனி உன் எண் என்று இரு கரம் கூப்பினானே – வில்லி:21 54/4
எல்லை எண் திசையும் போன இருள் எலாம் மீண்டு துன்ற – வில்லி:21 60/1
எண் இலா மனத்து எம்முனை எண்ணுடை – வில்லி:21 92/1
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான் இரவி_மைந்தனே – வில்லி:22 7/4
முட்ட எண் திசா முகங்களும் பேரிகை முழங்க – வில்லி:22 24/2
எண் கொளா மனத்து இராகவன் திருக்குலத்து இளைஞன் – வில்லி:22 34/3
என்று அவன் மொழிந்த போதில் எண் இல் வெம் சேனையோடு – வில்லி:22 119/1
ஏனம் ஆகியும் நரஅரி ஆகியும் எண் அரும் குறள் ஆயும் – வில்லி:24 1/2
பொங்கு கவரி புடை இரட்ட எண் இல்லா – வில்லி:27 52/3
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண் இலாத தவம் எய்தினான் – வில்லி:27 129/4
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழி கற்றது என்று – வில்லி:27 169/3
சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண் – வில்லி:27 200/2
சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண்
குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால் – வில்லி:27 200/2,3
ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி – வில்லி:28 6/3
எண் இரு பத்து நூறாம் யாதவ குமரராலும் – வில்லி:28 20/2
எண் அறு பரப்பினிடை யோசனை களத்தினிடை இரு படையும் நிற்ப எவரும் – வில்லி:28 66/1
விசையன் வெம் சிலை வீடுமற்கு எதிர் அமர் தொடங்கலும் வெருவ எண்
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன இருவர் தம் பொரு சேனையும் – வில்லி:29 36/1,2
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை – வில்லி:29 47/1
ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன் – வில்லி:29 65/1
எடுத்த வடி வாளினொடும் எண் இல் பல பாணம் – வில்லி:29 68/1
எண் இழந்த குருதி நதி இரு மருங்கும் கரி பரி ஆள் கரைகள் ஆக – வில்லி:29 72/1
மாடு இரண்டும் எண் இல் கோடி மன்னர் சேனை நிற்கவும் – வில்லி:30 7/1
இன்றும் வேறும் என்று அ களத்து எண் இல் சேனையோடு எய்தினான் – வில்லி:36 3/2
அருளுடை மைந்தன் எண் இல் ஆயிரம் உருவம் ஆகி – வில்லி:36 18/2
எடுத்தான் ஒரு தன் சிலை வீமனும் எண் இல் பாணம் – வில்லி:36 29/1
அந்தரமும் எண் திசையும் நின்று அதிர அதிரா – வில்லி:37 14/2
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் – வில்லி:37 37/2
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது எண் இல் தானையே – வில்லி:40 42/4
ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் – வில்லி:41 6/1
இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும் எண் இல் கோடி மகீபரும் – வில்லி:41 22/1
மன் மைந்தர் எண் இல் பதினாயிரர் வந்து சூழ – வில்லி:41 81/3
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள் – வில்லி:42 18/2
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே – வில்லி:42 91/4
மன்னர் எண் படு வரூதினி வாரியின் நாப்பண் – வில்லி:42 111/3
வீழ இங்கும் அவன்-தனை வென்று இவன் மேல் நடந்துழி எண் திசையும் படை – வில்லி:42 125/1
எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக என்று நாடி – வில்லி:42 166/1
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு – வில்லி:43 7/2
ஆடவர்-தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி – வில்லி:44 13/3
முழுகிய வாளிகள் குழுமிய வீரர் முகத்தின எண் இலவே – வில்லி:44 53/1
எண்_இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு எழுந்தன என்னும் – வில்லி:45 3/1
இனைய பொன் தடம் தேர் வீரர் யாவரும் எண் இல் சேனை – வில்லி:45 44/3
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார் – வில்லி:45 55/1
சிந்த எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிட சிலை வணக்கினார் – வில்லி:45 59/4
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்_இரண்டு நால் இரண்டு எண் இரண்டினால் – வில்லி:45 61/3
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் – வில்லி:45 68/2
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன் அவனும் அஃது எண் முறி பட எய்தான் – வில்லி:46 50/4
இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில் எண் ஒணாதால் – வில்லி:46 142/1

மேல்


எண்_அறு (1)

ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் – வில்லி:41 6/1

மேல்


எண்_இரு (1)

எண்_இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு எழுந்தன என்னும் – வில்லி:45 3/1

மேல்


எண்கு (1)

தந்தி பேர் உழுவை ஆளி எண்கு இவற்றால் தாம் இடர் உழந்து மெய் தளர்ந்து – வில்லி:15 2/3

மேல்


எண்குடன் (1)

ஏன திரள் வெம் புலி எண்குடன் யாளி சிங்கம் – வில்லி:2 46/2

மேல்


எண்ண (14)

காணலும் பெரிது உவகை அற்று இன்னமும் கருதுதும் என எண்ண
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல – வில்லி:2 17/1,2
வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில் – வில்லி:5 51/3
எண்ண அரு மகபதி இருந்த மா நகர் – வில்லி:12 136/3
எண்ண அரும் தொகை கொள் சேனை யாதவ குமரரோடே – வில்லி:25 18/3
எல்லாரும் காண இனி விரிப்பது எண்ண அரிய – வில்லி:27 47/3
எண்ண அரும் சேனை வெள்ளம் எங்கணும் பரந்த மாதோ – வில்லி:28 20/4
யானையொடு தேர் புரவி ஆள் இவை அநேகவிதம் எண்ண அரிய தானையுடனே – வில்லி:28 68/1
சிரத்தின் நின்று எண்ண ஓர் பேர் பெறும் சேவகன் – வில்லி:34 16/2
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-தன் – வில்லி:43 5/3
முன் எண்ண வீரர் இல்லை என வரும் தனஞ்சயன் – வில்லி:43 5/4
முன் பின் எண்ண உவமை இலாதாய் முடிவாயோ – வில்லி:43 32/3
எண்ண அரும் அமரில் இறக்கிலீர் அஞ்சல் என்று உபசாரமும் இயம்பி – வில்லி:45 16/2
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் – வில்லி:46 4/2
என்னை துருபன் மகன் ஆதியர் கோறல் எண்ண
பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன் யானும் வந்தேன் – வில்லி:46 113/1,2

மேல்


எண்ணத்தினோடு (1)

பொரு பாரத சமரம் இன்றே முடிப்பல் எனும் எண்ணத்தினோடு பொரவே – வில்லி:46 8/4

மேல்


எண்ணத்தை (1)

நீயே முடித்தி எனது எண்ணத்தை என்று உவகை நிகழா வியந்து புகழா – வில்லி:46 5/4

மேல்


எண்ணம் (19)

எண்ணம் உற்று அவள் அருகு எய்தி யாவர் செய் – வில்லி:1 44/3
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் – வில்லி:6 7/3
அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர் பலர் இங்கு அறிவுறாமல் – வில்லி:7 57/1
எண்ணின் முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன் எண்ணம் என்றான் – வில்லி:11 201/4
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார் விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு – வில்லி:11 235/2
இந்திரன் சுதன்-தன் எண்ணம் யாவது என்று இனிதின் எண்ணி – வில்லி:12 68/1
அடித்தனன் சிலரை அங்கம் அகைத்தனன் சிலரை எண்ணம்
முடித்தனன் சிலரை போக முகிழ்த்தனன் சிலரை கண்டம் – வில்லி:14 99/2,3
தப்பா வாய்மை அற கடவுள் அறிந்தான் எண்ணம் தப்புவிப்பான் – வில்லி:16 16/4
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம் – வில்லி:19 32/4
இளையன் ஆதலின் என் இளையோன் மனத்து எண்ணம் இன்றி இகல் மதன் அம்பினால் – வில்லி:21 15/1
கனிட்டனது எண்ணம் அ கங்கன் ஆகிய – வில்லி:21 34/1
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழி கற்றது என்று – வில்லி:27 169/3
எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே இளையோன்-தனக்கு விடை நல்கி – வில்லி:27 227/2
நால்வரும் குறித்த எண்ணம் நாளையே தெரியும் ஐயா – வில்லி:36 13/4
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து – வில்லி:41 5/2
இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால் – வில்லி:42 61/3
உண்டார் போல எண்ணம் அழிந்தான் உளம் நொந்தான் – வில்லி:43 31/4
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில் – வில்லி:45 139/3
முடியாநின்று என் எண்ணம் முற்றினன் என்று ஆங்கண் – வில்லி:45 161/2

மேல்


எண்ணமும் (7)

இம்பர் நோய் அகற்றி எல்லா எண்ணமும் முடித்தும் என்றான் – வில்லி:2 113/4
எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ – வில்லி:5 63/4
மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும் வேண்டுவது இது என்றான் – வில்லி:9 6/4
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும் – வில்லி:10 14/2
இராவிடை விரைவின் ஆறு இடை கடந்து ஓர் எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப – வில்லி:19 7/2
எண்ணமும் செயலும் வேறாய் என் செய்தோம் என் செய்தோம் என்று – வில்லி:22 127/3
எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி – வில்லி:27 260/2

மேல்


எண்ணமே (2)

மீண்டு எரி புகுவன் என்னும் எண்ணமே விழையும் நீராள் – வில்லி:5 25/4
ஆனவாறு அறிதிர் போய் அவன்-தன் எண்ணமே – வில்லி:12 50/4

மேல்


எண்ணல் (3)

எண்ணல் ஆவது அன்று அது அன்று இயற்றும் இந்த்ரசாலமே – வில்லி:13 128/4
அகந்தையோடு அமர் ஆட எண்ணல் அரவ கேதனன் உங்களோடு – வில்லி:26 7/2
முதிர் இடம் காலம் எண்ணல் சூதர்க்கு முறைமை கண்டாய் – வில்லி:45 52/4

மேல்


எண்ணலா (1)

மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும் – வில்லி:11 160/1

மேல்


எண்ணலாம் (1)

வின்மைக்கும் வன்மைக்கும் இளையோரை அனையாரை மிக எண்ணலாம்
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார் தனித்து எண்ணவே – வில்லி:40 90/3,4

மேல்


எண்ணலான் (1)

ஏகுக என்றனள் என்றலும் சோகமோடு ஏகினான் அறம் பாவம் என்று எண்ணலான் – வில்லி:21 10/4

மேல்


எண்ணவே (2)

அற்பு அனைத்து உலகும் எண்ணவே அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின் – வில்லி:10 64/1
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார் தனித்து எண்ணவே – வில்லி:40 90/4

மேல்


எண்ணற்கு (1)

எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர் பசு ஆக – வில்லி:10 32/1

மேல்


எண்ணா (3)

மேல் வரு கருமம் எண்ணா வெகுளியால் மிக்க வீரர் – வில்லி:11 271/1
தனயனும் நமக்கு உறுதி தக்கது என எண்ணா
இனிமையொடு அறத்தின் மகனுக்கு இவை இசைப்பான் – வில்லி:23 13/3,4
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில் – வில்லி:45 139/3

மேல்


எண்ணாது (2)

எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும் அவை ஒன்றும் எண்ணாது இன்னே – வில்லி:11 260/3
இல்லை நீ ஒன்றும் எண்ணாது இயம்புதி இதனை என்றான் – வில்லி:43 25/4

மேல்


எண்ணாமல் (2)

யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே – வில்லி:16 21/4
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல்
கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான் – வில்லி:46 56/3,4

மேல்


எண்ணாயிரவர் (1)

எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர் பசு ஆக – வில்லி:10 32/1

மேல்


எண்ணார் (4)

வெல்வதே நினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார்
வல் வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் – வில்லி:27 141/3,4
எண்ணார் துரக்க வரும் படையை அஞ்சல் என்றுஎன்று எதிர் சென்றான் – வில்லி:32 30/4
சிந்தனையில் விரகு எண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா – வில்லி:41 243/2
கொழுந்தியரை துகில் உரியார் கொடும் கானம் அடைவித்து கொல்ல எண்ணார்
எழுந்து அமரில் முதுகிடார் இவை எல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான் – வில்லி:41 244/3,4

மேல்


எண்ணான் (1)

தனக்கு இது தகுதி என்று தமருடன் வாழ எண்ணான்
மன கடும் கனலினான் தன் மனத்தினால் உரைத்த வெம் சொல் – வில்லி:27 142/2,3

மேல்


எண்ணி (54)

பிரிந்த நாள் எண்ணி பகீரதி பெருக்கை பேதுறும் குறிப்பொடு நோக்கி – வில்லி:1 88/1
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் – வில்லி:1 108/3
தான் நலம் உறுதல் எண்ணி சாபமும் மறந்து மற்று அ – வில்லி:2 94/3
எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி
வெம் சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே – வில்லி:2 96/3,4
புண்ணிய நலமும் எண்ணி பூமி ஆள் முறையும் கோத்தார் – வில்லி:2 112/4
எண் படை குமரனோடு எண்ணி பாவகன் – வில்லி:3 4/2
தனத்தில் ஆசை இன்றி தவமே தனம் என்று எண்ணி
வனத்தில் உண்டி கொண்டே மகிழ்வுற்று ஒருசார் வைகி – வில்லி:3 40/1,2
மைந்தருடன் செயல் வழு அற எண்ணி
குந்தி பயந்தருள் குரிசிலை இவனே – வில்லி:3 95/1,2
இ மொழி கூறலும் இருவரும் எண்ணி
தெம் முறை ஆயினர் சிறு பருவத்தே – வில்லி:3 105/1,2
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/3
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி
பாஞ்சாலர் பதி கன்னி இரு தன் செம் கண் பங்கயத்தால் பாங்காக பரிந்து நோக்கி – வில்லி:5 57/2,3
வீரனை பயந்த பாவை விதி வழி இது என்று எண்ணி
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும் அந்த – வில்லி:5 67/2,3
என் பதி அழகு குலைந்தது என்று எண்ணி இந்திரன் வெறுக்கவும் இயக்கர் – வில்லி:6 12/1
கிரி மிசை பறக்கும் அன்னம் என்று எண்ணி கிடங்கில் வாழ் ஓதிம கிளைகள் – வில்லி:6 20/2
இன்ன நாள் அவதி என்றே எண்ணி ஆங்கு இரதி கேள்வன் – வில்லி:6 46/2
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று – வில்லி:7 51/1
ஈங்கு வந்தது என் தவ பயன் என்று கொண்டு எண்ணி
ஆங்கு உவந்து ஒரு மனையிடை அரும் தவன் துயில – வில்லி:7 59/1,2
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும் – வில்லி:10 14/2
என்றுகொண்டு எண்ணி நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம் – வில்லி:10 126/1
வன் புய வலியும் கொண்டே மண் எலாம் கவர எண்ணி
இன் புய சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி – வில்லி:11 15/2,3
கஞ்சனை மலைய எண்ணி கரிய பேய் முலைப்பால் உண்ட – வில்லி:11 18/3
தம்பிமாரொடும் தகை இலா துன்மதி சகுனி-தன்னொடும் எண்ணி
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன – வில்லி:11 60/1,2
கன்னனும் தம்மின் எண்ணி கங்கை மா மகனை நோக்கி – வில்லி:11 193/3
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான் – வில்லி:11 267/2
சேல் வரும் பழன நாட செயல் அறிந்து எண்ணி வேத்து – வில்லி:11 271/3
குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த – வில்லி:12 59/2
இந்திரன் சுதன்-தன் எண்ணம் யாவது என்று இனிதின் எண்ணி
இந்திரசாலமாக ஏவினார் எவரும் எய்தி – வில்லி:12 68/1,2
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் – வில்லி:12 112/4
மங்குல் வாகனன் என்று எண்ணி கதுமென வந்து தொக்கார் – வில்லி:13 24/4
பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி
சீதை தன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல – வில்லி:13 152/2,3
இறந்தனன் இவனும் மற்று இங்கு என் செய்வேன் என்றுஎன்று எண்ணி
நிறைந்த நீர் சுனையில் மற்றை நிருபர் நால்வரையும் காணா – வில்லி:16 39/3,4
இச்சையால் இ மறை இயம்பி எண்ணி ஓர் – வில்லி:16 60/3
சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி
வீர வார் கழலாய் வந்தனன் என்றான் வேள்வியால் கேள்வியால் மிக்கோன் – வில்லி:19 11/3,4
ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன் – வில்லி:19 18/3
இந்த வெம் பகழிக்கு எல்லாம் ஈடு அறான் இவன் என்று எண்ணி
சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடும் – வில்லி:22 95/2,3
ஆம் தகவு எண்ணி பேடி ஆயினான் என்ப மாதோ – வில்லி:22 107/4
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணி பரகாய சரிதர் போல – வில்லி:22 140/3
எண்தான் அவரோடு இயைந்து எண்ணி புவனம் ஏழும் – வில்லி:23 18/3
அருள் குடியிருக்கும் கண்ணான் அவதரித்தனன் என்று எண்ணி
தரணியின் மீது வந்து தன்னுடை சோதி வைகும் – வில்லி:25 6/1,2
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும் – வில்லி:26 10/3
தூ நறும் தண் துளவோனை தூது விடுவதற்கு எண்ணி சுனைகள்-தோறும் – வில்லி:27 2/3
யான் உறை இல்லின் வந்தது என்ன மா தவம் என்று எண்ணி
கான் உறை மைந்தர்-தம்மை கண்டனள் போன்றாள் ஆகி – வில்லி:27 147/1,2
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் முழுதும் எண்ணி
மந்திரம் இருப்பான் வந்து ஓர் மண்டபம் குறுகினாரே – வில்லி:27 166/3,4
யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் எண்ணி இறைஞ்சுதலால் – வில்லி:27 210/2
பெரும் பேர் அறத்தின் திருமகவை பிடிப்பான் எண்ணி முடிப்பான் போல் – வில்லி:40 81/1
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி
யான் இருக்க வினை அறியா இளம் சிங்கம் இறப்பதே என்னே என்னே – வில்லி:41 139/3,4
அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி ஆடக பொருப்பினால் கடலை – வில்லி:42 3/1
என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் – வில்லி:42 168/4
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு – வில்லி:43 49/3
உருத்து இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன் என எண்ணி
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவன புரவி கால் தேரில் – வில்லி:45 136/1,2
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் – வில்லி:46 3/2
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட – வில்லி:46 79/3
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி
நிரைத்த வெம் கதிர் கொள் வாளி நெடும் சிலை துரோணன் மைந்தன் – வில்லி:46 123/2,3
துஞ்சினம் எனினும் அமையும் என்று எண்ணி துணிந்தனன் துயில் அறு கண்ணான் – வில்லி:46 209/4

மேல்


எண்ணிடும் (1)

இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால் – வில்லி:42 61/3

மேல்


எண்ணிய (11)

பின்னை எண்ணிய பெரும் தவம் புரிதி என்று கூறிய பிதாவையும் – வில்லி:1 140/1
சாலும் வஞ்ச சகுனியொடு எண்ணிய
நாலு மைந்தரும் நச்சு எயிறு ஆகவும் – வில்லி:5 100/1,2
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த – வில்லி:9 48/1
இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி – வில்லி:10 7/2
எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன்சொற்கள் எலாம் எண்ணிஎண்ணி – வில்லி:10 127/2
எண்ணிய மதியோ எண்ணின் இங்ஙனம் விளைந்தது என்றான் – வில்லி:11 194/4
எண்ணிய கருமம் மற்று யாவர் எய்தினார் – வில்லி:21 81/2
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து – வில்லி:41 5/2
எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய இந்திரன் மா மகனும் – வில்லி:41 224/1
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனை – வில்லி:43 22/3
எண்ணிய கருமம் முடியினும் முடியாது ஒழியினும் ஈசனை தொழுதல் – வில்லி:46 210/1

மேல்


எண்ணியே (6)

வனிதையை மருட்டினான் மன்றல் எண்ணியே
தனதனும் நிகர் இலா தன மகீபனே – வில்லி:1 51/3,4
கண் வளர் பாளையம் காண எண்ணியே
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான் – வில்லி:11 114/3,4
யாது ஒரு கருமமேனும் எண்ணியே துணிக என்றும் – வில்லி:11 265/1
யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே – வில்லி:12 125/4
பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து – வில்லி:33 5/2,3
கொண்டவர் இவர் என்று எண்ணியே சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை – வில்லி:46 217/2

மேல்


எண்ணியே-கொலாம் (1)

இரும் பகழிகள் பெற எண்ணியே-கொலாம்
விரும்பியது இ தவம் வில்வலான் அரோ – வில்லி:12 48/3,4

மேல்


எண்ணியே-கொலோ (1)

இன்னமும் பொர தேடும் ஆகவத்து இன்றும் என்று கொண்டு எண்ணியே-கொலோ
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே – வில்லி:31 30/2,3

மேல்


எண்ணியோ (2)

நா விலங்கும் என எண்ணியோ மிகவும் நன்று அரசர் ஞாயமே – வில்லி:27 120/4
பட்டபட்ட நிருபர்-தங்கள் பாடு காண எண்ணியோ
முட்டமுட்ட ஏகுக என்று தன் படைக்கு முந்தினான் – வில்லி:40 40/3,4

மேல்


எண்ணில் (9)

யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று – வில்லி:7 52/1
ஈர் இரண்டு விதத்தினாலும் இயம்பல் உற்றன எண்ணில் பல் – வில்லி:10 132/2
ஆம் தகவு எண்ணில் வல்லே ஐவரை அடர்க்கலாமே – வில்லி:11 17/4
தேர் உந்தினர் எண்ணில் தெயித்தியரே – வில்லி:13 65/4
விடும் கணை விரைவும் எண்ணில் விபுதர்க்கும் காண ஒணாதால் – வில்லி:13 87/2
இந்திரன் உலகு-தன்னிலும் எண்ணில் என் தொழிற்கு எதிர் இலை என்றான் – வில்லி:19 14/4
அதிரதர்-தம்மை எண்ணில் அணி விரல் முடக்க ஒட்டா – வில்லி:22 91/1
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார் – வில்லி:45 55/1
இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில் எண் ஒணாதால் – வில்லி:46 142/1

மேல்


எண்ணிலே (1)

இணையர் பார் மிசை யார் உளர் எண்ணிலே – வில்லி:46 229/4

மேல்


எண்ணின் (9)

மரபில் ஆதியாம் மதியும் எண்ணின் உள் – வில்லி:11 144/3
எண்ணிய மதியோ எண்ணின் இங்ஙனம் விளைந்தது என்றான் – வில்லி:11 194/4
எண்ணின் முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன் எண்ணம் என்றான் – வில்லி:11 201/4
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை – வில்லி:11 280/2
எண் மிக எண்ணின் முன்னம் என்பொருட்டு அன்றோ என்று – வில்லி:18 12/3
களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால் – வில்லி:21 15/4
இன்று நீ விரகில் மீளவும் கவர எண்ணின் நான் அவரில் எளியனோ – வில்லி:27 111/3
எண்ணின் மேல் இரண்டு என இலது என்று அ விறல் – வில்லி:41 211/3
இடம் புரிந்திடில் வலம் புரியும் எண்ணின் முறையால் – வில்லி:45 196/1

மேல்


எண்ணினனே (1)

பஞ்சவர் கோ முதல்வன்-தனை வன்பொடு படை பொர எண்ணினனே – வில்லி:41 2/4

மேல்


எண்ணினான் (7)

சற்றும் மெய் உணர்வு அற தகாது ஒன்று எண்ணினான்
மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம் – வில்லி:1 69/3,4
வசுக்கள் என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான் – வில்லி:1 71/4
என்ன ஆண்மை-கொல் எண்ணினான் எண்ணினும் சுடுமோ – வில்லி:3 135/3
அம்பிகேயன் அமைச்சரொடு எண்ணினான் – வில்லி:5 107/4
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் – வில்லி:6 1/4
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான்
நேயமான இளையோர்கள் நால்வரும் நெடும் திசாமுகம் அடங்க வென்று – வில்லி:10 63/2,3
மறத்து இரும் தானையான் வஞ்சம் எண்ணினான்
அறத்து இருந்திலன் எனா அஞ்சி அந்த ஊர் – வில்லி:11 110/1,2

மேல்


எண்ணினானே (1)

சரோருக சதனம் என்ன தனித்து இருந்து எண்ணினானே – வில்லி:25 1/4

மேல்


எண்ணினுக்கு (1)

இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி – வில்லி:10 7/2

மேல்


எண்ணினும் (1)

என்ன ஆண்மை-கொல் எண்ணினான் எண்ணினும் சுடுமோ – வில்லி:3 135/3

மேல்


எண்ணினேன் (1)

வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து – வில்லி:36 9/2

மேல்


எண்ணினை (1)

நீதி இலா நெறி எண்ணினை நீ இங்கு – வில்லி:3 100/1

மேல்


எண்ணிஎண்ணி (1)

எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன்சொற்கள் எலாம் எண்ணிஎண்ணி
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூம் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி – வில்லி:10 127/2,3

மேல்


எண்ணு (2)

துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் – வில்லி:12 110/3
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ – வில்லி:12 111/4

மேல்


எண்ணு-மின் (1)

ஈண்டு இனி என் செய்வது எண்ணு-மின் இங்ஙன் – வில்லி:3 103/1

மேல்


எண்ணுக்கு (2)

எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ – வில்லி:12 43/3
எண்ணுக்கு அழிந்தேன் இனி செய்வது என் யாரும் நீவிர் – வில்லி:23 24/3

மேல்


எண்ணுகின்ற (1)

ஆன காலை எண்ணுகின்ற ஆயுதங்கள் யாவையும் – வில்லி:3 72/1

மேல்


எண்ணுகின்றனன் (1)

எண்ணுகின்றனன் யான் ஒன்று நீ மறாது எனது வாய்மை எதிர்கொண்டு இளையவன் – வில்லி:21 16/1

மேல்


எண்ணுடை (8)

எண்ணுடை மடவார் புரிந்தன இவ்வாறு இங்கிதம் எத்தனை கோடி – வில்லி:12 63/4
எண்ணுடை சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி – வில்லி:13 78/2
இல்லறத்தினுக்கு உரியது ஏது எண்ணுடை இல்லாள் – வில்லி:16 55/2
எண்ணுடை கைகளால் இரு கை பற்றினான் – வில்லி:21 70/4
எண் இலா மனத்து எம்முனை எண்ணுடை
விண்ணுளார் சிலர் வீத்ததற்கு ஏதுவாம் – வில்லி:21 92/1,2
எண்ணுடை காமனை எரித்த பேர் அழல் – வில்லி:41 213/3
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடை கருத்தினர் திருத்தகு வரத்தால் – வில்லி:46 26/3
எனது தோள்களில் இளையவன்-தனக்கு வேறு யாது எனும் எண்ணுடை மனத்தான் – வில்லி:46 29/3

மேல்


எண்ணுதல் (1)

காதலின் துணிந்து செய்தால் எண்ணுதல் கடன் அன்று என்றும் – வில்லி:11 265/2

மேல்


எண்ணுதற்கு (2)

நா தந்திலனே எண்ணுதற்கு நாம் ஆர் புகல தே மாலை – வில்லி:37 35/2
எத்தனை நிருபர் மாய்ந்தார் எண்ணுதற்கு யாவர் வல்லார் – வில்லி:45 100/2

மேல்


எண்ணுதற்கே (1)

எஞ்ச பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது அன்று அங்கு எண்ணுதற்கே – வில்லி:40 70/4

மேல்


எண்ணும் (29)

என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான் – வில்லி:1 85/4
வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும்
உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும் உலகின் மேல் என்னும் – வில்லி:1 89/2,3
வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும் வான் உளோரும் – வில்லி:2 67/2
விசயனோடு எண்ணும் வீமன் மேதகு தருமன் என்றும் – வில்லி:2 86/2
பார் ஏழ் எண்ணும் படைகள் பரசுராமன்-தன்பால் – வில்லி:3 32/3
எண்ணும் போச குல தலைவன் எவரும் சூழ இருக்கின்றான் – வில்லி:5 42/2
எண்ணும் மற்றை இளைஞர்கள் யாவரும் – வில்லி:5 104/2
கொல்ல என்று எண்ணும் இருவரும் ஒருவர் ஒருவரை கொல்லொணாமையினால் – வில்லி:10 25/1
எண்ணும் சேனையுடன் விரவின் எழுந்தார் இவர் ஈர்_இருவோரும் – வில்லி:10 40/1
விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே விசாரம் ஆக – வில்லி:11 42/3
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும்
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ – வில்லி:11 55/3,4
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி – வில்லி:12 26/2
பிரமனே முதலா எண்ணும் பேர் பெறும் தேவர் ஈந்த – வில்லி:13 11/1
தன்னை இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர் – வில்லி:14 112/2
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி – வில்லி:16 10/3
காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள் நீ கலக்கம் எய்தி – வில்லி:16 42/1
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இ தீ மதி கொடிது என்று – வில்லி:24 3/3
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்து அமரில் முடுகினால் – வில்லி:27 130/3
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும் வீரனும் ஆகவே – வில்லி:28 38/2
சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனனும் தம்பியரும் – வில்லி:31 5/1
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே – வில்லி:37 9/2
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் – வில்லி:37 37/2
எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ – வில்லி:38 24/4
இங்கு முனையில் நிற்பார் யார் என்று எண்ணும் எல்லை – வில்லி:38 50/2
கன்னன் என்று உலகு எண்ணும் வீரனும் மொய்ம்புடன் பல கணைகள் வான் – வில்லி:41 27/1
ஏத்திய பதினெண் பூமியின் எண்ணும்
பார்த்திவர் பற்பல் ஆயிரர் பட்டார் – வில்லி:42 92/3,4
பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர் – வில்லி:44 4/2
ஆசு இல் அரும் திறல் ஆசுகன் மைந்தனும் ஆண்மைக்கு எண்ணும் அடல் வீரன் – வில்லி:44 11/1
முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு – வில்லி:46 82/3

மேல்


எண்ணுவது (1)

நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ – வில்லி:27 106/4

மேல்


எண்ணுற (1)

இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ – வில்லி:7 2/3

மேல்


எண்ணெய் (1)

எண்ணெய் ஊட்டி இருள் குழம்பால் எழில் – வில்லி:13 33/3

மேல்


எண்தான் (1)

எண்தான் அவரோடு இயைந்து எண்ணி புவனம் ஏழும் – வில்லி:23 18/3

மேல்


எண்பட்ட (1)

யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் இலக்கணத்து எண்பட்ட
சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன திரை கடல் ஏழ் என்ன – வில்லி:28 8/1,2

மேல்


எண்மடங்கு (1)

ஈன்ற அப்பொழுதின் ஓகை எண்மடங்கு ஆக விஞ்ச – வில்லி:22 134/3

மேல்


எண்மர் (2)

எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க என்று ஏவினான் – வில்லி:36 5/4
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து – வில்லி:37 11/2

மேல்


எண்மரில் (2)

எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த – வில்லி:9 48/1
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் கங்கையின் திருமகன் தெய்வ – வில்லி:10 111/3

மேல்


எண்மரும் (2)

எண்மரும் இழந்தனம் என் செய்வேம் என – வில்லி:1 74/2
அவள் வயிற்று உதித்தனர் அந்த எண்மரும்
உவகையின் பெரும நீ உணர்ந்துகொள்க என – வில்லி:1 79/2,3

மேல்


எண்மை (1)

எண்மை ஆயினும் கிளைஞரே ஏற்பினும் ஈவு இலா புன் செல்வர் ஈயார் – வில்லி:27 243/3

மேல்


எணம் (1)

தன் எணம் முடிப்பான் வந்த தலைவனை தந்த கோமான் – வில்லி:2 110/4

மேல்


எணி (1)

இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில் – வில்லி:45 139/3

மேல்


எண்இலாத (1)

கார் கொடுத்தும் எண்இலாத கவன மா கொடுத்தும் அ – வில்லி:11 177/2

மேல்


எத்தனை (31)

தராதல மிசையே பிறந்து இவன் கற்றது எத்தனை இந்திரசாலம் – வில்லி:10 116/4
வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான் – வில்லி:10 124/2
எத்தனை தரணி வேந்தர் யாக நல் விழாவில் வந்தார் – வில்லி:11 13/1
எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும் அவை ஒன்றும் எண்ணாது இன்னே – வில்லி:11 260/3
எண்ணுடை மடவார் புரிந்தன இவ்வாறு இங்கிதம் எத்தனை கோடி – வில்லி:12 63/4
இரு பதங்களில் வீழ்ந்து எனது ஆவி நீ என்று மீளவும் எத்தனை கூறினான் – வில்லி:21 4/4
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு – வில்லி:38 25/1
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு – வில்லி:38 25/1
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு – வில்லி:38 25/1
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு – வில்லி:38 25/2
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு – வில்லி:38 25/2
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு – வில்லி:38 25/2
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3
எத்தனை மணி தொடைகள் எத்தனை மலர் கழல்கள் இற்றன களத்தினிடையே – வில்லி:38 25/4
எத்தனை மணி தொடைகள் எத்தனை மலர் கழல்கள் இற்றன களத்தினிடையே – வில்லி:38 25/4
ஈண்டிய வெம் களத்து அவிந்தார் எத்தனை ஆயிரம் வேந்தர் – வில்லி:40 15/3
பட்டவர் எத்தனை ஆயிரர் நின்று படாமல் உயிர்ப்புடன் வென்னிட்டவர் – வில்லி:41 10/1
எத்தனை ஆயிரர் அஞ்சலின் ஏகுக என்று அமர்-வாய் – வில்லி:41 10/2
விட்டவர் எத்தனை ஆயிரர் தம் குல மேன்மையும் வெம் திறலும் – வில்லி:41 10/3
கெட்டவர் எத்தனை ஆயிரர் அன்று கிரீடி தொடும் கணையால் – வில்லி:41 10/4
பேர் அரசன் மகன் முதலா எத்தனை பேர் பட்டாலும் பெரியது அன்றே – வில்லி:41 237/2
எத்தனை கோடி சேனை இ களத்து இறந்தது அந்த – வில்லி:43 27/3
எயிறுடை வாளி துணிப்ப விழுந்தன எத்தனை கந்தரமே – வில்லி:44 55/4
எத்தனை நிருபர் மாய்ந்தார் எண்ணுதற்கு யாவர் வல்லார் – வில்லி:45 100/2
எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி – வில்லி:45 243/3
ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன் உரகத்தால் நீ – வில்லி:45 266/1
களம்-தனில் எத்தனை கவந்தம் கண் களிக்க கண்டனை நீ கை தண்டோடு இ – வில்லி:46 135/1
சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் – வில்லி:46 208/4
காற்றின் மைந்தனொடு எத்தனை கன்றினேன் – வில்லி:46 228/2

மேல்


எத்தனைபேர் (1)

இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும் – வில்லி:12 42/2

மேல்


எத்தனைஎத்தனை (1)

எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார் – வில்லி:5 48/4

மேல்


எத்திசை-தொறும் (1)

சென்ற சென்ற எத்திசை-தொறும் திகழ்ந்தது செம்பொன் – வில்லி:27 66/3

மேல்


எத்திறத்தும் (1)

கண்ணீர் வர தடுத்தான் காணுங்கால் எத்திறத்தும்
வெண் நீர்மை இல்லாத மேகம்-தனை போல்வான் – வில்லி:45 160/3,4

மேல்


எதிர் (362)

இரும் கலை இமையவர் எதிர் இறைஞ்சுவாள் – வில்லி:1 63/1
தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப – வில்லி:1 95/2
புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான் – வில்லி:1 95/4
யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி – வில்லி:1 97/2
உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான் – வில்லி:1 107/4
சிற்பொருள் பரமான பொருட்கு எதிர்
உற்பவிக்கும் உபாயம் அது என்னவே – வில்லி:1 122/1,2
ஏனை வேந்தர் எதிர் இவரை பெரும் – வில்லி:1 130/1
இறைவனோடு எதிர் ஏற்ற வில் வீரரை – வில்லி:1 131/3
தம்பி-தன்னை தனஞ்சயன்-தன் எதிர்
வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான் – வில்லி:1 134/3,4
அ இராமன் நிகர் என்னுமாறு இவனை அஞ்சி நின்று எதிர் அடர்க்கவே – வில்லி:1 148/4
இதைய மா மலர் களிக்க நின்று அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி – வில்லி:2 30/3
பொன் அம் கழலான் எதிர் அ இடை போகம் வேட்டு – வில்லி:2 48/1
வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி மன்னு கேள்வன் – வில்லி:2 65/1
பைம் தார் அசைய எதிர் போய் பணிந்து பூசை பண்ணி – வில்லி:3 34/2
எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள் இரவி எதிர் மின்மினிகள் போல் – வில்லி:3 48/2
கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர் களிப்புடன் இரண்டு தறுகண் – வில்லி:3 57/3
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் – வில்லி:3 59/2
மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான் எதிர் வணங்கி – வில்லி:3 83/1
இடி படுத்து எழுந்து எழிலி மின்னுமாறு என்ன நீடு குன்று எதிர் ஒலிக்கவே – வில்லி:4 9/1
உரம் கொள் வீமனுக்கு எதிர் உதய பானுவே – வில்லி:4 18/4
ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ – வில்லி:4 40/1
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே – வில்லி:4 52/2
முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் – வில்லி:4 57/4
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் – வில்லி:4 58/3
மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின் – வில்லி:4 60/2
வினை-கண் புகுந்தால் எதிர் நின்று வேறு ஆர் இவனை வெல்கிற்பார் – வில்லி:5 44/2
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு – வில்லி:5 51/1
உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் – வில்லி:5 60/3
சிவனை சிறிதும் மதியாது எதிர் சென்ற காலை – வில்லி:5 83/2
சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார் – வில்லி:7 7/4
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ் – வில்லி:7 20/3
இந்திராபதி எதிர் கொள துவரை மா மூதூர் – வில்லி:7 74/2
நால் ஆம் படையோடு எதிர் சூழ்ந்து அமர் நாடினாரே – வில்லி:7 81/4
செம் கலங்கல் புது புனலுக்கு எதிர் ஓடி விளையாடும் சேல்கள் போலும் – வில்லி:8 9/4
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் – வில்லி:9 1/4
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம் – வில்லி:9 2/1
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன் – வில்லி:10 9/4
துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் – வில்லி:10 37/4
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே – வில்லி:10 51/4
அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி எதிர் பொங்கி மேல் – வில்லி:10 56/1
எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த மா நகரில் – வில்லி:10 123/3
யாதவனாம் நரபதியும் இரும் கிளையும் பெரும் கிளையோடு எதிர் இலாத – வில்லி:10 130/3
கார் இரண்டு எதிர் மலையுமாறு என அண்ட பித்தி கலங்கவே – வில்லி:10 132/4
புடை பட கிளையாகி வந்து எதிர் பூ துரந்தரர் யாவரும் – வில்லி:10 135/1
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச – வில்லி:10 141/2
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று – வில்லி:11 5/3
சொல்லினான் அவனும் கேட்டு சொல் எதிர் சொல்லலுற்றான் – வில்லி:11 30/4
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் – வில்லி:11 40/2
ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து ஆதுலர்க்கு அமுது அன்ன – வில்லி:11 55/1
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார் – வில்லி:11 56/2
தோதகத்துடன் என்னையோ சகுனி-தன் சூதினுக்கு எதிர் என்றான் – வில்லி:11 66/4
என் கருத்தினால் பெறுவது என் விதியினை யாவரே எதிர் வெல்வார் – வில்லி:11 67/2
ஐந்து பூதமே நிகர் என புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன – வில்லி:11 76/1
எதிர் முழக்கு என முழங்கின தனி தனி இன்னியம் இடம்-தோறும் – வில்லி:11 84/2
எழுந்த தூளிகள் இடை விடாது எங்கணும் எழுந்து எழுந்து எதிர் ஓடி – வில்லி:11 86/3
தாவின குக்கிலும் தருமன்-தன் எதிர்
வாவின நெடும் கலை வரத நூல் வலோர் – வில்லி:11 89/2,3
தடா நிறை வெண்ணெயும் தயிரும் கொண்டு எதிர்
அடா முடை நாறு தோள் ஆயர் கைதொழ – வில்லி:11 93/1,2
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர் – வில்லி:11 117/3
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே – வில்லி:11 139/2
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து தருமனும் – வில்லி:11 186/3
மின்னை சிரிக்கும் நுண் இடையாய் வேந்தர்க்கு எதிர் உன் மெய் கணவன் – வில்லி:11 214/3
பொருளாக இருந்தனமோ நூற்றுவரும் வருக எதிர் பொருக என்றான் – வில்லி:11 251/4
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர் தகாதனவே விளம்புவோரை – வில்லி:11 254/2
கண்டு எதிர் சென்று போற்றி கண்ணினும் சென்னி மீதும் – வில்லி:12 21/1
அந்தரத்து அமரர் துந்துபி முழங்க அநங்க துந்துபி எதிர் முழங்க – வில்லி:12 60/1
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் – வில்லி:12 106/1
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு இவை பேசும் – வில்லி:12 158/4
சீறா எதிர் சென்று செறிந்ததுவே – வில்லி:13 73/4
ஓடுவாரும் அந்த ஓதை எதிர் உடன்று உறுக்கி மேல் – வில்லி:13 116/1
பவனனது எதிர் சருகு என நனி பறிய – வில்லி:13 133/2
நிருதரும் எதிர் பொரும் அமர் நிகர் எனவே – வில்லி:13 134/4
அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண் – வில்லி:13 136/2
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும் உடனே சேர – வில்லி:13 155/3
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத – வில்லி:14 4/2
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க – வில்லி:14 13/1
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே – வில்லி:14 13/4
விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய் – வில்லி:14 21/3
உற்று எதிர் ஓடி உறுக்கியபோது அ – வில்லி:14 76/2
தன் எதிர் வீரர் இலாத சங்கோடணன்-தான் – வில்லி:14 116/4
நண்பொடு அவற்கு எதிர் சென்று நல்காய் என்னின் – வில்லி:14 118/2
நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர் நின்று இவை நவில்வார் – வில்லி:15 8/4
எம்பெருமானை உன்ன இவன் எதிர் அவனும் வந்தான் – வில்லி:18 13/4
இந்திரன் உலகு-தன்னிலும் எண்ணில் என் தொழிற்கு எதிர் இலை என்றான் – வில்லி:19 14/4
மா இரு ஞாலம்-தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று என்ன – வில்லி:20 3/3
தன் அருகு அணுக வைத்து தலத்து எதிர் இல்லை இந்த – வில்லி:20 14/3
தொழும் தகை மனுகுல தோன்றல் கண் எதிர்
விழுந்து அழும் தெரிவையை வேட்கை நோயினால் – வில்லி:21 30/1,2
தாழ் வரை தட கையால் தையலாள் எதிர்
காழ் வர பொரு திறல் காளை-தன்னையும் – வில்லி:21 75/1,2
கற்கும் யாழுடை கந்தருவர்க்கு எதிர்
நிற்பரோ உடன் நேர் பொர மானவர் – வில்லி:21 99/1,2
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா – வில்லி:22 5/1
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் – வில்லி:22 37/4
வட்டமாக வில் வளைத்து எதிர் மண்டல நிலையாய் – வில்லி:22 66/1
ஏகுகின்ற பேர் இராசராசனை எதிர் தகைந்து – வில்லி:22 68/3
எற்றிய கவறு நெற்றி எதிர் உற இருந்த கங்கன் – வில்லி:22 125/1
சேயிடை எதிர் கொள் கொற்ற சேனை மன்னவர்கள் சூழ – வில்லி:22 128/2
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/3
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/3
தராபதி எழுந்து எதிர் தழீஇயினன் இருத்தி – வில்லி:23 9/2
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று – வில்லி:24 16/3
எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார் – வில்லி:26 13/1
தாவும் வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த – வில்லி:27 54/3
கணவனுக்கு எதிர் காட்டும் நீராசனம் கடுப்ப – வில்லி:27 56/2
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை – வில்லி:27 70/3
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார் – வில்லி:27 72/4
தரங்க வாரிதி புறத்து எதிர் மலைந்த வெம் சமரில் – வில்லி:27 85/1
நாளை வாழ்வு அவர்க்கு அளித்திலனெனில் எதிர் நடந்து – வில்லி:27 92/3
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர் – வில்லி:27 102/3
பன்னகம்-தனை உயர்த்த கோவும் உரை பகர மாலும் எதிர் பகருவான் – வில்லி:27 105/4
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் – வில்லி:27 106/2
என்று கேசவன் இயம்ப அங்கு எதிர் இராசராசனும் இயம்புவான் – வில்லி:27 111/1
வீடு அளிக்கினும் வெறுப்பரோ இதனை விடுக என்று எதிர் விளம்பினான் – வில்லி:27 114/4
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல் – வில்லி:27 118/2
விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான் – வில்லி:27 124/4
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார் – வில்லி:27 130/4
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள் – வில்லி:27 133/2
புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய் – வில்லி:27 137/3
இரவி_மைந்தனொடு கங்கை_மைந்தன் எதிர் வாய்மை ஒன்றையும் இசைத்திலன் – வில்லி:27 138/1
வந்து எதிர் மலைய நின்றான் உறவு மற்று அறியமாட்டான் – வில்லி:27 153/2
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவ கணிகை மாதர் – வில்லி:27 162/3
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி – வில்லி:27 173/2
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால் – வில்லி:27 192/1
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே – வில்லி:27 196/4
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே – வில்லி:27 197/3
போய் இரு பாலும் வளைந்துவளைந்து எதிர் பொரு முனை வெம் படையோடு – வில்லி:27 205/2
அண்ணல் மலர் கழல் சென்னியில் வைத்து எதிர் அன்று துதித்தனரே – வில்லி:27 209/4
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே – வில்லி:27 213/3
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் – வில்லி:27 234/2
கருத்தினோடு உனக்கு அளித்திலேனெனின் எதிர் கறுத்தவர் கண் இணை சிவப்ப – வில்லி:27 238/3
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி – வில்லி:27 241/3
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/4
எதிர் அற பொருது வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம் – வில்லி:28 23/2
இரு நிலத்திடை புதைபடப்பட எதிர் நடப்பன இவுளியின் – வில்லி:28 42/2
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே – வில்லி:28 53/2
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என – வில்லி:28 66/3
என் எதிர் அமரில் காட்டில் யான் படை யாவும் தீண்டேன் – வில்லி:29 11/2
என் பெரும் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும் – வில்லி:29 15/1
இட்ட தார் முடிமன்னவரோடு எதிர்
இட்ட தார் முடிமன்னவர் எய்தினார் – வில்லி:29 22/1,2
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார் – வில்லி:29 23/2
தோள் இரண்டும் துணிந்து எதிர் வீழவே – வில்லி:29 29/4
பற்றி நின்று ஒருவன் படை வாள் எதிர்
உற்றவன் தலை சிந்திட ஓச்சினான் – வில்லி:29 31/1,2
இங்குமங்கும் அணிந்து நின்றவர் எதிர் முனைந்தனர் இகலியே – வில்லி:29 35/4
விசையன் வெம் சிலை வீடுமற்கு எதிர் அமர் தொடங்கலும் வெருவ எண் – வில்லி:29 36/1
ஏவினான் எதிர் சென்று சல்லியன் இவனும் வானகம் ஏறினான் – வில்லி:29 40/4
தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன் – வில்லி:29 42/3
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான் – வில்லி:29 43/2
சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – வில்லி:29 44/4
சிங்கம் என அப்பொழுது உறுக்கி எதிர் சென்றான் – வில்லி:29 62/2
பங்கம் உற வில் துணி படுத்தி எதிர் நின்றான் – வில்லி:29 62/4
என்று எதிர் சிவேதனொடு இயம்புதலும் வெள்கி – வில்லி:29 66/1
வாளின் எதிர் வெம் சிலை வளைத்து வய வீரன் – வில்லி:29 67/1
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா – வில்லி:29 77/4
ஈடு குலைய துவசம் வீழ அனிகத்தவரும் ஏக எதிர் முட்டுதலுமே – வில்லி:30 23/2
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா – வில்லி:30 25/3
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் – வில்லி:30 26/1
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் – வில்லி:30 29/2
வாழி உனக்கு இவனோ எதிர் வித்தக மாய என தொழுதான் – வில்லி:31 15/4
யார் எதிர் நிற்பினும் யாவர் தடுப்பினும் யான் இனி இ பகலே – வில்லி:31 20/3
ஆறு படுத்தினன் ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம் வை கணையால் – வில்லி:31 21/3
ஏமமோடு எதிர் முனைந்து இருவர் சேனையும் – வில்லி:32 3/3
எதிர் சிந்துரம் ஆகி இளைத்தனவே – வில்லி:32 7/4
மொய் வாகுவில் வைத்து எதிர் மோதுதலால் – வில்லி:32 10/2
கிரியே என வந்து எதிர் கிட்டின புன் – வில்லி:32 15/1
வீமற்கு எதிர் நின்று அவன் வில் அறவும் – வில்லி:32 18/1
எண்ணார் துரக்க வரும் படையை அஞ்சல் என்றுஎன்று எதிர் சென்றான் – வில்லி:32 30/4
எங்கும் தானும் வேழமும் ஆகி எதிர் சென்றான் – வில்லி:32 34/4
எ சாப முடிமன்னரும் பின்னரும் துன்னி எதிர் சீறினார் – வில்லி:33 9/2
வீமன் தொடுத்தான் ஒர் எதிர் அம்பு பார் மன்னன் மிடல் சாயவே – வில்லி:33 12/4
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க – வில்லி:33 13/2
இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான என வெய்தின் – வில்லி:33 14/1
இடி வாய் முகில் அதிரா எதிர் எதிர் சீறினர் இப்பால் – வில்லி:33 17/4
இடி வாய் முகில் அதிரா எதிர் எதிர் சீறினர் இப்பால் – வில்லி:33 17/4
வான் தடம் தேரொடும் வருக என சென்று எதிர்
ஊன்றினான் மைந்தரும் இளைஞரும் உயிரையே – வில்லி:34 13/2,3
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான் – வில்லி:34 19/4
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும் – வில்லி:34 27/2
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும் – வில்லி:34 27/2
இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே – வில்லி:35 5/4
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் – வில்லி:36 4/3
விருந்து எதிர் சிறிதும் அஞ்சார் மேம்பட வாழும் இல்லோர் – வில்லி:36 11/2
எதிர் இனி நானும் நீயும் அல்லது இங்கு இலக்கு வேறு ஆர் – வில்லி:36 14/4
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து எதிர் மலைந்த காலை – வில்லி:36 20/3
தந்தம் பறியுண்டு எதிர் சீறிய தந்தி என்ன – வில்லி:36 26/2
சனத்தோடும் வந்தான் எதிர் சீறி தரணி வேந்தன் – வில்லி:36 27/4
கெடுத்தான் அரசற்கு இளையோர் எதிர் கிட்டி மீண்டும் – வில்லி:36 29/3
உரும் உரும் எனா விரைவின் ஓடி எதிர் வந்தான் – வில்லி:37 15/4
மொத்துவர் சினத்தொடு எதிர் முட்டுவர் சிரத்தால் – வில்லி:37 18/4
கணைகள் அவை ஒன்றினுடன் ஒன்று எதிர் கடித்து – வில்லி:37 20/1
முட்டவும் இவன் கணை முனைக்கு எதிர் இலக்காய் – வில்லி:37 25/3
திட்டத்துய்மன் முதலானோர் சிகண்டியுடனே எதிர் தோன்ற – வில்லி:37 30/2
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் – வில்லி:37 37/2
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் – வில்லி:38 18/2
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் – வில்லி:38 18/2
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல – வில்லி:38 19/1
முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர் முதுகிடுதல் கண்டு முனியா – வில்லி:38 21/1
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1
போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே – வில்லி:38 30/4
காயினான் வார் குழல் கைப்படுத்து எதிர் உற – வில்லி:39 23/3
பார்த்தனும் அன்று அவர் எதிர் போய் பல வாளி மழை பொழிந்தான் – வில்லி:40 7/4
அந்த முனிக்கு எதிர் நடந்தான் ஐவர் சேனாபதியே – வில்லி:40 10/4
குறைவாய் வந்தமை கண்டு கோதண்டம் எதிர் வாங்கி – வில்லி:40 13/2
நக சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என – வில்லி:40 20/3
நகைத்தனர் தங்கள் தேரும் எதிர் நடத்தினர் சண்ட வேகமொடு – வில்லி:40 22/2
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி – வில்லி:40 25/2
என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது – வில்லி:40 30/3
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட – வில்லி:40 50/3
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு – வில்லி:40 52/3
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான் – வில்லி:40 58/2
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் – வில்லி:40 60/2
எறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை எதிர் முட்ட விடு பகழியால் – வில்லி:40 61/1
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே – வில்லி:40 65/4
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு – வில்லி:40 66/1
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி – வில்லி:40 69/2
பகதத்தனும் துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும் – வில்லி:40 92/2
இத்தகவாக அணிந்து இரு சேனையும் எதிர் முனையும் பொழுதில் – வில்லி:41 8/1
வந்து எதிர் முட்டுதலும் தன தேரினை மாறுபட திருகி – வில்லி:41 15/1
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை – வில்லி:41 17/1
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா – வில்லி:41 17/2
நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ – வில்லி:41 17/3
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து எதிர் நின்றனனால் – வில்லி:41 18/2
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் – வில்லி:41 18/4
பல்ல வெம் கணை கொடு விலக்கி முனைந்து வந்து எதிர் பற்றினான் – வில்லி:41 25/2
இகல் நெடும் களம் வென்று கொள்குவம் என்று வந்து எதிர் அணுகினார் – வில்லி:41 29/2
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர் – வில்லி:41 30/3
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே – வில்லி:41 34/4
சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி மன் குல அடவியில் – வில்லி:41 35/1
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை – வில்லி:41 40/2
முழவினொடு சிங்க நாதம் எழஎழ முடுகி எதிர் சென்று மோதி அவரவர் – வில்லி:41 42/3
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே – வில்லி:41 44/4
வில் பல வணக்கி எதிர்
சொல் பொலி வய பகழி – வில்லி:41 61/2,3
மகன் விசயன் மைந்தன் எதிர்
முகன் அமரில் வந்து புரதகனன் – வில்லி:41 68/2,3
வரு கணை விலக்கி எதிர்
பொரு கணைகளாலே – வில்லி:41 70/1,2
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே – வில்லி:41 84/4
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை – வில்லி:41 87/2
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என – வில்லி:41 87/3
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என – வில்லி:41 87/3
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர் – வில்லி:41 88/1
அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன் – வில்லி:41 88/2
கோள் நாகம் உலாவந்து எதிர் கொடு நா எறிவது போல் – வில்லி:41 113/2
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என – வில்லி:41 126/2
எழு கவந்தம் இட்டன பல பவுரிகள் இரு புறங்கள் இட்டன எதிர் அழிபடை – வில்லி:41 127/2
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர் – வில்லி:41 128/1
எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை என கலைகள் எல்லாம் உன்னை – வில்லி:41 144/1
எ நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர் இலா விசயன்-தானும் – வில்லி:41 146/3
எதிர் வர காண்கிலேன் இங்கு இல்லையோ என் செய்தாயோ – வில்லி:41 163/4
இந்திரன் ஏவ உன்னை இமையவர் எதிர் கொண்டாரோ – வில்லி:41 164/4
பாதகனை நான் எதிர் பட பொருதிலேனேல் – வில்லி:41 181/2
புந்தியால் மகிழ்ந்து எதிர் போந்து புல்லினான் – வில்லி:41 208/4
எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே – வில்லி:41 229/4
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் – வில்லி:41 234/2
தடுத்தபோது ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற – வில்லி:42 40/4
முடி தரித்தவர் அனைவரும் திரண்டு ஒருமுனைபட எதிர் சென்றார் – வில்லி:42 44/4
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா – வில்லி:42 54/3
அப்பால் இவனுடனே பொருது அனிலத்து எதிர் சருகோடு – வில்லி:42 56/1
அரியோடு எதிர் பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான் – வில்லி:42 57/2
அதிரேக விறல் பற்குனன் அம்போடு எதிர் அம்பு இட்டு – வில்லி:42 58/1
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார் – வில்லி:42 58/2
ஏண் ஆடு அமர் முனை-தன்னில் இமைப்போது எதிர் நில்லார் – வில்லி:42 59/2
குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி – வில்லி:42 60/1
எதிர் அன்று அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய் – வில்லி:42 64/2
சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி – வில்லி:42 73/3
யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர் – வில்லி:42 78/1
மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம் அடங்கலும் நெகிழ்ந்து அரசர் – வில்லி:42 81/3
தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே – வில்லி:42 83/4
கோமக குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர் விலங்கி விசயன் தனது – வில்லி:42 84/1
வேர்த்து எதிர் விசயன் வென்ற களத்தில் – வில்லி:42 92/1
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்-கொல் பிழைத்தார் – வில்லி:42 92/2
கூரும் சாப குரு எதிர் கண்டான் – வில்லி:42 105/4
தானையோடு துச்சாதனன் அடுத்து எதிர் தடுத்தான் – வில்லி:42 109/2
மீது கொண்டனன் என்று வணங்கவும் வேதியன் கைமிகுந்து புகுந்து எதிர்
மோதி அம்பு தெரிந்தனன் வன் திறல் மூரி வெம் சிலையும் குனிகொண்டதே – வில்லி:42 122/3,4
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு – வில்லி:42 123/2
சாபமும் குனிதந்து எதிர் உந்தினர் தாரை வெம் பரி தங்கு இரதங்களும் – வில்லி:42 128/2
வழிந்து போதல் கண்டு அடல் விடசேனன் அ வள்ளலுக்கு எதிர் ஓடி – வில்லி:42 130/2
கழிந்த நீர்க்கு அணை கோலுவான் போல் அவன் கண் எதிர் உற சென்றான் – வில்லி:42 130/4
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் வரி சிலை உற வாங்கி – வில்லி:42 132/2
தனது கண் எதிர் இருவரும் அழிந்த பின் தபனன் மைந்தனும் நொந்து – வில்லி:42 133/1
செயத்திரதன்-தனை கொண்டு செருமுனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார் – வில்லி:42 165/4
கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன் எதிர் கிட்டினான் – வில்லி:42 186/2
நிருதர்சேகரனொடு உவமை ஆயினன் நெடும் களத்தில் எதிர் நின்றிலன் – வில்லி:42 189/4
தூளம் ஆக வடி வாளியால் எதிர் துணித்து வன்பொடு துரக்கவே – வில்லி:42 190/4
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும் – வில்லி:42 192/3
என்று கோடி சபதம் புகன்று எதிர் எடுத்த தீபமும் இருண்டிட – வில்லி:42 194/3
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – வில்லி:42 199/2
இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் – வில்லி:42 201/1
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர்
துரத்தலின் மறத்தினன் இவன் எனா பலர் துதித்து அதிசயித்தனர் சுரரும் வாழ்த்தியே – வில்லி:42 204/3,4
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் – வில்லி:42 218/4
செகத்தினில் நிறைந்த கேள்வி சிலை முனி எதிர் சென்று ஏத்தி – வில்லி:43 13/3
தொட்ட வில் ஆண்மை துரகததாமா எதிர் ஓடி – வில்லி:43 30/3
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் – வில்லி:43 39/2
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார் – வில்லி:44 3/4
அறிந்து எதிர் ஊன்றி வென்றி ஆண் தகை கன்னன் மீள – வில்லி:44 18/3
ஓர் அணியாக கூடி உடன்று எதிர் நடந்தது அன்றே – வில்லி:44 19/4
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல – வில்லி:44 64/2
மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான் – வில்லி:44 70/3
என நின்ற சேனை முடுகி அயில் சிலை எறி துங்க வாளொடு இகலி எழ எதிர்
குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய – வில்லி:44 72/2,3
மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர்
பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே – வில்லி:44 79/3,4
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர்
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன் – வில்லி:44 82/2,3
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே – வில்லி:44 82/4
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன் – வில்லி:44 83/3
அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான் – வில்லி:45 3/4
யான் ஒரு பொருளா தூது சென்றருளி எதிர் இலா விதுரன் வெம் சிலையும் – வில்லி:45 10/3
யாவுமாய் விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ எதிர் இலாதாய் – வில்லி:45 24/4
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ – வில்லி:45 27/3
எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை அ விசயன் என்பான் – வில்லி:45 36/1
தனக்கு எதிர் என்னை அன்றி தரணிபர் யாரும் இல்லை – வில்லி:45 36/2
சென்று எதிர் முனைந்தபோது உன் சேவகம் தெரியும் மாதோ – வில்லி:45 37/4
இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை என்று நின்ற – வில்லி:45 40/1
வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே – வில்லி:45 66/4
இன்னம் தமக்கு தமை அன்றி எதிர் இலாதார் – வில்லி:45 76/4
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர்
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் – வில்லி:45 86/1,2
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர்
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே – வில்லி:45 94/3,4
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும் – வில்லி:45 108/1
கூறிய செம் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை – வில்லி:45 109/3
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற வீமன் எதிர்
ஆனா வாளி மழை தூவி அடல் வெம் சிலையோடு அடுத்தாரே – வில்லி:45 135/3,4
மருத்தின் புதல்வன் கண்டு மழை முகில் போல் எதிர் வாய்மலர்ந்தானே – வில்லி:45 136/4
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து – வில்லி:45 137/3
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார் எதிர் வந்து அடுத்தாரே – வில்லி:45 140/4
வெகுளி கொண்டுகொண்டு எதிர் கொக்கரித்தனர் விசையுடன் கிளர்ந்து உயர குதித்தனர் – வில்லி:45 148/1
எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும் – வில்லி:45 151/1
நிருபர்-தம் பெருந்தகை முன் கனிட்டனும் நினைவுடன் கலந்து எதிர் குத்தியிட்ட பின் – வில்லி:45 152/4
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் – வில்லி:45 155/1
மீண்டும் எதிர் ஊன்றாமல் வெய்யோன் மகன் நின்றான் – வில்லி:45 163/4
கோல் கொண்டான் கன்னனும் அ கூற்றுக்கு எதிர் கூறும் – வில்லி:45 164/4
பாந்தள் எதிர் செல்ல பறவைக்கு அரசு என்றான் – வில்லி:45 165/4
கன்னன் எதிர் ஊன்றினான் காயும் கனல் போல்வான் – வில்லி:45 166/4
மா நாகம் உட்க வகுத்து ஆங்கு எதிர் நடந்தான் – வில்லி:45 167/4
வெம்பி எதிர் சென்று விடசேனன் வில் வாங்கி – வில்லி:45 175/2
சூழ்ந்தார் சில வீரர் தோலாது எதிர் நடந்து – வில்லி:45 177/3
என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு ஏவிய புருகூதன் – வில்லி:45 185/1
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர் பத சாரி – வில்லி:45 188/3
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும் எதிர் ஓடு கணையே – வில்லி:45 195/4
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே – வில்லி:45 199/2
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் – வில்லி:45 206/1
தன் நா இசையாதன சிற்சில சொல் தளர்வோடு எதிர் நின்று தனஞ்சயனும் – வில்லி:45 208/2
என் அம்பு-தனக்கு எதிர் இல்லை எனா இருள் அம்பினை ஏவினன் வில் விசயன் – வில்லி:45 217/1
கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து எதிர் கன்றினனால் – வில்லி:45 217/2
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி – வில்லி:45 225/1
எ தலங்களினும் ஈகையால் ஓகை வாகையால் எதிர் இலா வீரன் – வில்லி:45 236/1
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை – வில்லி:45 248/1
முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான் – வில்லி:45 254/1
இதையத்தன் ஆகி அகல் பகலோன் மறித்து அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான் – வில்லி:46 2/2
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி – வில்லி:46 22/2
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் – வில்லி:46 25/4
தனக்கு எதிர் தானே ஆன சல்லியன்-தானும் மீள – வில்லி:46 39/1
முற்றும் வெந்நிட பொருது சல்லியனொடு முனைபட எதிர் மோதி – வில்லி:46 53/3
ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள் – வில்லி:46 67/3
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர்
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே – வில்லி:46 69/3,4
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் – வில்லி:46 70/1
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே – வில்லி:46 71/4
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/2
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு – வில்லி:46 78/3
எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின் மேல் வீழ – வில்லி:46 93/1
எதிரெதிர் போய் கைதொழுதார் இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் – வில்லி:46 148/4
உன்னில் எதிர் இல் அதனுக்கு ஒலி கடல் சூழ் நிலத்து என்றான் – வில்லி:46 154/4
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர் – வில்லி:46 168/1
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல் – வில்லி:46 172/2
ஈறு கண்டிடலாம் அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே – வில்லி:46 182/4
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் – வில்லி:46 184/2
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும் – வில்லி:46 185/3
தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ – வில்லி:46 191/2
எதிரியை சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை – வில்லி:46 192/3
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை – வில்லி:46 199/2
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி – வில்லி:46 215/2

மேல்


எதிர்க்க (2)

எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார் – வில்லி:11 19/2
எங்களோடும் எதிர்க்க வந்து எய்தினான் – வில்லி:13 50/4

மேல்


எதிர்க்கவும் (1)

வரத்தினில் வனத்திடை திரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன் – வில்லி:42 204/2

மேல்


எதிர்க்கவே (1)

என் பல சொல்லி நாளை எதிர்க்கவே இசைந்தது என்றான் – வில்லி:27 148/4

மேல்


எதிர்க்கும் (2)

எந்த வீரன் நம்மொடு இன்று எதிர்க்கும் இந்த வீரனே – வில்லி:13 118/4
மண்ணில் எதிர்க்கும் மன்னவர் யாரோ – வில்லி:42 99/3

மேல்


எதிர்கை (1)

எதிர்கை பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான் – வில்லி:44 70/4

மேல்


எதிர்கொண்டார் (1)

விரும்பி மனம் களி கூர மேதகவே எதிர்கொண்டார் – வில்லி:46 147/4

மேல்


எதிர்கொண்டான் (2)

தாணு அனையானும் அவர்-தம்மை எதிர்கொண்டான் – வில்லி:15 25/4
தானை மன்னரை தனித்தனி முறைமையால் தருமனும் எதிர்கொண்டான் – வில்லி:28 8/4

மேல்


எதிர்கொண்டானே (2)

இரவியை அனையான்-தன்னை உவகையோடு எதிர்கொண்டானே – வில்லி:10 70/4
வித்தக விசயன் தன்னை விபுதர்_கோன் எதிர்கொண்டானே – வில்லி:13 148/4

மேல்


எதிர்கொண்டு (8)

சரதமாக எதிர்கொண்டு அவன் சிரம் இவன் பதத்தினிடை சாத்தினான் – வில்லி:1 142/4
என் மனை வருக என எதிர்கொண்டு ஏகினான் – வில்லி:4 33/4
அலங்கல் அம் துளவ மௌலியான் அது கேட்டு அந்தணன்-தனை எதிர்கொண்டு
கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது எ காலமோ என்றான் – வில்லி:10 143/3,4
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி ஆங்கு உறும் இடரினை அவற்கு – வில்லி:18 14/2,3
எண்ணுகின்றனன் யான் ஒன்று நீ மறாது எனது வாய்மை எதிர்கொண்டு இளையவன் – வில்லி:21 16/1
அன்று எதிர்கொண்டு நல் நீராசனம் எடுத்து வாழ்த்த – வில்லி:22 130/2
திண் திறல் மருகன்-தன்னை சென்று எதிர்கொண்டு கண்டு – வில்லி:27 146/2
முந்தும் அன்புடன் தொழுது எதிர்கொண்டு நல் முறைமையால் ஆசனத்து இருத்தி – வில்லி:27 245/2

மேல்


எதிர்கொள் (1)

எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின – வில்லி:41 125/2

மேல்


எதிர்கொள்க (1)

ஆதிபர் எவரும் எய்தி அண்ணலை எதிர்கொள்க என்றான் – வில்லி:22 115/4

மேல்


எதிர்கொள்வாரும் (1)

சுரி குழல் மேகம் மாரி துளித்திட எதிர்கொள்வாரும்
கரதல மலரில் சங்கும் கலாபமும் சிலம்பும் ஆர்ப்ப – வில்லி:10 74/2,3

மேல்


எதிர்கொள்வான் (1)

மன்னர்_மன்னவன் எழுந்தனன் மால் எதிர்கொள்வான்
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை – வில்லி:27 70/2,3

மேல்


எதிர்கொள்ள (5)

நடைபட்டு உருகி எதிர்கொள்ள நகரி புக்கான் – வில்லி:7 83/4
தமருடன் துணைவர் நால்வரும் நகர சனங்களும் மகிழ்ந்து எதிர்கொள்ள
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் – வில்லி:9 58/3,4
கொன்றே நாளை அமரர் எதிர்கொள்ள கடிதின் வர விடுவன் – வில்லி:45 139/2
காதத்தில் எதிர்கொள்ள கற்பக நீழலில் வைப்பன் கலங்கல் அம்மா – வில்லி:46 134/4
மிடைந்துமிடைந்து எதிர்கொள்ள வீரர் உறை பேர் உலகம் மேவினானே – வில்லி:46 236/4

மேல்


எதிர்கொள்ளவே (1)

கானகங்களில் வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ளவே
நானம் எங்கணும் ஆடுவான் இரு_நாலு திக்கினும் நண்ணினான் – வில்லி:28 40/3,4

மேல்


எதிர்கொள (2)

இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே – வில்லி:40 48/4
அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின் – வில்லி:46 235/3

மேல்


எதிர்கொளா (1)

ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி – வில்லி:24 8/3

மேல்


எதிர்சென்று (1)

சென்ற அ முனி செலவு அறிந்து எதிர்சென்று தத்தம சென்னி தாள் – வில்லி:26 4/1

மேல்


எதிர்த்த (3)

எதிர்த்த தேர் விழித்து இமைக்கும் அளவில் மாயம் இது என – வில்லி:42 16/1
ஈறு இலாத வீரன் வந்து எதிர்த்த காலை வீரரில் – வில்லி:42 29/1
எதிர்த்த யானையை அடர்த்த கேசரி என பொன் மௌலியை இருத்தினான் – வில்லி:46 187/2

மேல்


எதிர்த்தல் (1)

தூறினான் அபிமன் செம் கை தொடைகளால் எதிர்த்தல் அஞ்சி – வில்லி:41 102/3

மேல்


எதிர்த்தவர் (2)

கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் – வில்லி:42 37/4
இடையில் வந்துவந்து எதிர்த்தவர் யாரையும் கடந்து – வில்லி:42 110/1

மேல்


எதிர்த்தவரை (1)

தசை குருதி நிணம் ஒழுக தனித்தனியே எதிர்த்தவரை தலைகள் சிந்த – வில்லி:41 240/1

மேல்


எதிர்த்தன (1)

எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே – வில்லி:40 17/4

மேல்


எதிர்த்தனர் (1)

அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர் எதிர்த்தனர் அமரை நோக்கியே – வில்லி:42 195/4

மேல்


எதிர்த்தனன் (2)

இந்திரன் மதலையோடும் எதிர்த்தனன் இவுளித்தாமா – வில்லி:22 94/2
ஆயிரம் புயத்தவன் என எதிர்த்தனன் ஆடல் ஆயிரவாகு – வில்லி:42 38/4

மேல்


எதிர்த்தார் (1)

இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார்
திரள் நறைகொள் தார் புனை சிவேதன் அவர் அந்த – வில்லி:29 52/2,3

மேல்


எதிர்த்திரேல் (1)

வென்றியே நினைந்து எதிர்த்திரேல் உங்களால் வெல்லுதல் அரிது அம்மா – வில்லி:24 12/2

மேல்


எதிர்த்தீர் (1)

உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து எதிர்த்தீர் ஆனால் – வில்லி:11 38/1

மேல்


எதிர்த்து (3)

பரந்த போரினில் எதிர்த்து அவர் படப்பட பகழி – வில்லி:27 93/3
அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே – வில்லி:28 63/4
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக – வில்லி:42 86/2

மேல்


எதிர்தர (1)

எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என – வில்லி:40 45/3

மேல்


எதிர்ந்த (12)

வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே – வில்லி:3 78/4
மாளவத்தினொடு கர்ப்படம் பொர வகுத்து எதிர்ந்த திரிகர்த்தமும் – வில்லி:10 51/1
இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து எதிர்ந்த வேந்தர் – வில்லி:11 4/1
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர் திண் திறல் அரக்கன்-தன்னை – வில்லி:14 82/2
இப்படி எதிர்ந்த சேனை யாவையும் இமைக்கும் முன்னம் – வில்லி:14 101/1
எண் இலர் சுற்றும் வளைத்து எதிர்ந்த போதில் – வில்லி:14 114/2
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
எரி கணை ஏவி சூழ்ந்த தரணிபர் எதிர்ந்த வேந்தர் – வில்லி:39 12/3
வெய்யவன் மகனும் வீர விராடனும் எதிர்ந்த வேலை – வில்லி:39 16/2
இனம் கொள் வாளி ஏவினான் எதிர்ந்த போரில் ஈறு இலான் – வில்லி:42 28/4
இன்று இரா விடியும் முன்னர் வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள் எஞ்சிட – வில்லி:42 194/1
ஈர்_இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள் – வில்லி:43 6/1

மேல்


எதிர்ந்தபோது (1)

இரதமும் இரதமும் எதிர்ந்தபோது இரு – வில்லி:22 77/1

மேல்


எதிர்ந்தபோதும் (1)

மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்தபோதும்
கோ வரு முன்றிலானை கொடும் சமர் வெல்லலாமோ – வில்லி:11 20/3,4

மேல்


எதிர்ந்தார் (3)

தங்களின் எதிர்ந்தார் அம்மா குருகுல தலைவர் என்னா – வில்லி:11 38/2
எதிர்ந்தார் மன்னர் இரு திறத்தும் ஒருவர்க்கொருவர் இடையிடை நின்று – வில்லி:32 23/1
எல்லை இல்லன இடையறாவகை தொடுத்து எதிர்ந்தார்
வில் விதங்களில் யாவையும் பயின்ற கை விறலோர் – வில்லி:42 116/3,4

மேல்


எதிர்ந்தான் (1)

விட்ட பரிமா இரத வீடுமன் எதிர்ந்தான் – வில்லி:29 55/4

மேல்


எதிர்ந்து (21)

எந்தகோ இவனுக்கு இந்த முதன்மை என்று எதிர்ந்து மாற்றம் – வில்லி:11 14/3
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி – வில்லி:15 11/3
இ முறை வந்துவந்து எதிர்ந்து வெம் சமர் – வில்லி:22 81/1
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம் – வில்லி:27 14/1
இரு படையும் ஒத்துடன் நெருங்கின சுராசுரர் எதிர்ந்து பொரு பூசல் எனவே – வில்லி:28 65/2
வீசு கொண்டலுடன் எதிர்ந்து கோடை உந்தி வீசவே – வில்லி:30 8/1
வில் கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே – வில்லி:30 9/2
நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய் – வில்லி:38 34/3
கூசாது எதிர்ந்து வெம் பகழி கோத்தார் விசும்பை தூர்த்தாரே – வில்லி:40 74/4
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என – வில்லி:42 14/3
மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை – வில்லி:42 78/2
மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/4
சென்று மீளவும் வீமனோடு எதிர்ந்து வெம் சிலை அமர் புரிந்து அந்த – வில்லி:42 131/1
இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு தோள் வலி காட்ட இருவரோடும் – வில்லி:42 176/2
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் – வில்லி:42 177/1
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரோடு எதிர்ந்து அமர் மலைந்து – வில்லி:42 215/3
இகல் முனை முனை உற எதிர்ந்து தள்ளவே – வில்லி:45 126/3
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே – வில்லி:46 17/3
போரில் வந்து எதிர்ந்து தாதை போயுழி போயினாரே – வில்லி:46 34/4
கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து தன் கார்முக கட்டு ஆண்மை – வில்லி:46 49/3
யாளிகள் இரண்டு எதிர்ந்து இகலுமாறு போல் – வில்லி:46 61/1

மேல்


எதிர்ந்துள்ளார் (1)

இட்ட மா மணி கவசமும் பிளந்து எதிர்ந்துள்ளார்
பட்டொழிந்தனர் ஒழிந்தவர் யாவர் புண்படாதார் – வில்லி:22 66/3,4

மேல்


எதிர்ந்துளாரை (1)

தென் நிலத்து எதிர்ந்துளாரை தென் நிலம்-தன்னில் ஏற்றி – வில்லி:41 146/2

மேல்


எதிர்ந்துளோர் (1)

முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு – வில்லி:46 82/3

மேல்


எதிர்ந்தோர் (2)

எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி – வில்லி:27 21/2

மேல்


எதிர்ந்தோரில் (1)

கொண்டோர் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார் குவலயத்தில் – வில்லி:17 13/4

மேல்


எதிர்ப்பட்டால் (1)

மென் மேல் எய்தான் எதிர்ப்பட்டால் விடுமோ பின்னை விறல் வீமன் – வில்லி:45 143/4

மேல்


எதிர்ப்படின் (1)

எலியுடை பூசல் பூஞைக்கு எதிர்ப்படின் என் படாதோ – வில்லி:45 41/4

மேல்


எதிர்ப்படு (1)

எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே – வில்லி:40 17/4

மேல்


எதிர்ப்படும் (1)

பண்டு தான் அவளை எதிர்ப்படும் கனக பைம் கொடி பந்தர் வான் நிழலும் – வில்லி:1 87/1

மேல்


எதிர்ப்பதாக (1)

என சில் வாசகம் மிழற்றி மீளவும் எதிர்ப்பதாக எழல் உற்றபோது – வில்லி:46 190/1

மேல்


எதிர்ப்பது (2)

இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான் – வில்லி:27 15/4
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான் – வில்லி:46 15/3

மேல்


எதிர்ப்பினும் (1)

தல மகீபர் அல்ல தேவர் தானவர் எதிர்ப்பினும்
கொலை படாமல் ஏவர் போவர் குன்று எடுத்த கோவலா – வில்லி:38 9/3,4

மேல்


எதிர்பட்டது (1)

நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன – வில்லி:46 35/3

மேல்


எதிர்பொருவது (1)

எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது – வில்லி:41 117/2

மேல்


எதிர்மொழி (2)

தொக்கோர் யான் நுவன்ற மொழிக்கு எதிர்மொழி உண்டாமாகின் சொல்லுவீரே – வில்லி:11 242/4
இயம்பிய இராசராசற்கு எதிர்மொழி இயம்பலுற்றான் – வில்லி:42 159/4

மேல்


எதிர்வரு (1)

கதை கொடு பனை கை வீசி எதிர்வரு கட கரியின் நெற்றி ஓடை அணியொடு – வில்லி:40 50/1

மேல்


எதிர்வார்கள் (1)

எதிர்வார்கள் உண்டாகில் இ கங்குல் சென்றால் இனி காணலாம் – வில்லி:40 91/2

மேல்


எதிர்வான் (1)

புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் – வில்லி:12 112/4

மேல்


எதிர (1)

இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே – வில்லி:35 5/4

மேல்


எதிரா (1)

முன் எதிரா அமர் புரி பொழுது அன்றி முரண் குலையாது இனியே – வில்லி:41 17/4

மேல்


எதிராகி (1)

சூரனுக்கு எதிராகி மேனி துலங்கு சேரன் எனும் – வில்லி:44 40/3

மேல்


எதிராய் (3)

கந்தனை அளித்த கன்னி ஓர் பாகம் கலந்த மெய் கண்ணுதற்கு எதிராய்
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால் வரையிடை தோன்றி – வில்லி:12 54/1,2
ஈமம்-தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன் எதிராய் வரும் – வில்லி:33 12/1
தங்களில் பகை ஆகி வானவர் தானவர்க்கு எதிராய்
எங்களுக்கு எழு பார் அடங்கலும் என்று போர் புரியும் – வில்லி:44 48/2,3

மேல்


எதிரி (3)

சரங்கள் பல தூவினன் பரிந்து எதிரி சாபமும் துணிந்து விழவே – வில்லி:38 31/4
இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை – வில்லி:44 79/1
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் – வில்லி:46 22/1

மேல்


எதிரி-தன் (1)

எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர் – வில்லி:45 52/3

மேல்


எதிரியாய் (1)

எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் – வில்லி:42 200/3

மேல்


எதிரியும் (1)

முன் ஒரு வாளி தொட்டான் எதிரியும் முரண் வில் ஒன்றால் – வில்லி:45 97/3

மேல்


எதிரியை (1)

எதிரியை சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை – வில்லி:46 192/3

மேல்


எதிருகின்ற (1)

எதிருகின்ற வன்மை கண்டு யாவரும் திகைக்கவே – வில்லி:3 65/2

மேல்


எதிரும் (3)

கொண்டல் முழக்கு என அம் புவியை கடல் கொண்டு எழுதற்கு எதிரும்
சண்ட முழக்கு என வன் பவன கிளை தந்த முழக்கு எனவே – வில்லி:27 199/1,2
முரண்டு எதிரும் மன்னவர் முரண்கொள் சிலை ஓர் ஒன்று – வில்லி:29 53/1
இருவர் எதிரும் பொறாமல் முடுகிய இரு படையும் நொந்து மீள அவனிபன் – வில்லி:41 45/1

மேல்


எதிருற்ற (1)

இரு தானையும் போல எதிருற்ற இரு மன்னர் இரு தானையும் – வில்லி:33 3/4

மேல்


எதிருற (3)

மருவியிட்டு எதிருற வந்து மோதியும் – வில்லி:22 80/2
என்னவும் இடம் கொடாமல் எதிருற இருடி மீண்டும் – வில்லி:22 123/1
இளை என புறமிட அமர் பொருத பின் இளைய வித்தகன் எதிருற வருதலும் – வில்லி:41 85/2

மேல்


எதிரெதிர் (18)

துவனியொடு எறி படை எதிரெதிர் தொடவே – வில்லி:13 133/4
இருவரும் எதிரெதிர் ஏவும் வாளியால் – வில்லி:22 78/1
எதிரெதிர் கோத்த அல்லால் பட்டில இருவர் மேலும் – வில்லி:22 91/4
மன்னர் வேழமும் சேனையும் எதிரெதிர் மயங்க – வில்லி:27 61/1
இருவர் பெரும் சேனையும் உற்று எதிரெதிர் ஆயுதம் எடுத்து அங்கு – வில்லி:40 11/1
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட எதிரெதிர் தொடுத்த வாளி நெடு மழை – வில்லி:40 51/2
இருவரும் விலக்க ஓடி விலகின எதிரெதிர் கடித்து வானம் மறையவே – வில்லி:40 51/4
இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும் – வில்லி:40 53/2
முனை பட அணிந்து கால முகில் என முரசு இனம் முழங்க ஓடி எதிரெதிர்
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர – வில்லி:41 41/2,3
அதிசயம் பட பொருதனர் எதிரெதிர் அபிமனும் சயத்திரதனும் அமரிலே – வில்லி:41 125/4
எதிரெதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர் யார் என எய்துதலும் – வில்லி:41 229/1
இருவர் எதிரெதிர் தம்மில் இகல் பொருதல் உலகியற்கை யாரும் கூடி – வில்லி:41 241/1
இருவரும் தமது இரு சிலை எதிரெதிர் குனித்தார் – வில்லி:42 107/1
இலக்கம் அற்ற வெம் கணைகளால் இருவரும் எதிரெதிர் அமர் ஆடி – வில்லி:42 137/1
யாவரும் திருகி வந்து ஆங்கு எதிரெதிர் அடர்ந்து சூழ்ந்தார் – வில்லி:42 155/4
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர்
புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின் – வில்லி:44 26/1,2
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிரெதிர் சென்றுசென்று இடம்-தோறும் – வில்லி:45 190/3
எதிரெதிர் போய் கைதொழுதார் இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் – வில்லி:46 148/4

மேல்


எதிரே (8)

மன் அவையின் எதிரே இ மானம் இலா ஐவரையும் வழக்கு வார்த்தை – வில்லி:11 243/3
வில் கவ்வு வாளி அடல் ஐவர் மீது விட அஞ்சி வீரர் எதிரே
புல்கவ்வுமாகில் விரைவோடு கங்குல் புலரா முன் வந்து பொருவேன் – வில்லி:37 5/1,2
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான் – வில்லி:38 18/4
கிருபன் மிக நகைத்து எதிரே கிட்டினால் முதுகிடுவை கிரீடி-தன்னை – வில்லி:42 180/2
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே – வில்லி:42 216/4
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே – வில்லி:45 172/4
நடம் புரிந்து பவுரி கதி நடத்தும் எதிரே
சலம் புரிந்து அதிர முட்டும் இரு சந்தனமுமே – வில்லி:45 196/3,4
பகர் சாபமும் உண்டு அதனால் எதிரே படுமே இவன் வெம் கதையால் அவனே – வில்லி:46 194/4

மேல்


எதிரொலி (1)

யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான் – வில்லி:9 43/3

மேல்


எதிரோ (1)

யாவுமாய் விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ எதிர் இலாதாய் – வில்லி:45 24/4

மேல்


எது (2)

கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என – வில்லி:28 66/3
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே – வில்லி:44 82/4

மேல்


எதுவோ (1)

திருவுளத்து கருத்து எதுவோ அது எனக்கும் கருத்து என்றான் தெய்வம் அன்னான் – வில்லி:27 30/4

மேல்


எந்த (16)

எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன் – வில்லி:2 2/4
எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என – வில்லி:10 44/3
எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என – வில்லி:10 44/3
எந்த மண்டபத்தும் இல்லை இதனின் உள்ள எழில் அரோ – வில்லி:11 157/4
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால – வில்லி:11 206/3
எந்த ஓதை என்று அயிர்த்து உயிர்த்து வஞ்சர் யாவரும் – வில்லி:13 114/4
எந்த வீரன் நம்மொடு இன்று எதிர்க்கும் இந்த வீரனே – வில்லி:13 118/4
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான் – வில்லி:13 129/4
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான் – வில்லி:13 129/4
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி – வில்லி:14 12/3
எந்த நகரீர் உரை-மின் யாம் உணர என்றாள் – வில்லி:19 30/4
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார் – வில்லி:27 130/4
என்று மொழிவது தம்தம் மனை உற எந்த நிருபரும் முந்தினார் – வில்லி:34 24/2
இரு தளத்தினும் இருவர் அம்பினும் ஏவுணாத பேர் எந்த மன்னரே – வில்லி:35 7/4
எந்த எந்த வெம் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார் – வில்லி:46 30/1
எந்த எந்த வெம் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார் – வில்லி:46 30/1

மேல்


எந்தகோ (1)

எந்தகோ இவனுக்கு இந்த முதன்மை என்று எதிர்ந்து மாற்றம் – வில்லி:11 14/3

மேல்


எந்தஎந்த (2)

எந்தஎந்த யோனி பேதம் எங்கும் எங்கும் உள்ளன – வில்லி:30 1/1
எந்தஎந்த மன்னர் தம்மில் இருவர் ஆகி அமர் செய்தார் – வில்லி:43 10/1

மேல்


எந்தாய் (3)

எந்தாய் வர நீ அடியேன் என்ன தவத்தேன் என்றான் – வில்லி:3 34/4
மன்பதையோடு வழங்கினை எந்தாய்
அன்பு-அது இலா அவன் அனுசர் மதத்தால் – வில்லி:3 98/2,3
எ தரையும் நீழல் செய் தனி கவிகை எந்தாய்
இ தரையும் நின்னது நின் ஏவலினர் யாமும் – வில்லி:23 14/1,2

மேல்


எந்தாயே (1)

எல்லாம் இன்றே பொன்றின உன்னோடு எந்தாயே – வில்லி:43 33/4

மேல்


எந்திர (1)

இலை முகத்து உழலுகின்ற எந்திர திகிரி நாப்பண் – வில்லி:5 31/2

மேல்


எந்தை (17)

இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல் எந்தை ஏவலின் என்று – வில்லி:1 98/2
இன் சொலால் அவனி கொண்ட எந்தை முதல் இன்ப மன்றல் இனிது எய்த நான் – வில்லி:1 144/1
எந்தை முதலிய அந்தணரும் அவன் இங்கு வரு தொழில் அஞ்சியே – வில்லி:4 39/3
ஆண்டு எரி பிறந்த போதே அன்பினால் எந்தை நேர்ந்த – வில்லி:5 25/1
நாளை ஏகுதும் எந்தை வாழ் அத்தினா நகர்க்கு என தருமன்-தன் – வில்லி:11 74/1
யாயையும் பணிந்து எந்தை தாள் மலர் – வில்லி:11 132/3
ராயசூய பன்னி-தன்னை எந்தை இல்லில் யாயொடும் – வில்லி:11 155/1
எந்தை பாரத அமர்க்கு இசைந்த வீரர் மெய் – வில்லி:12 128/2
எந்தை பெயர் புனை ஆயு எனும் பேர் முடி இறைவன் – வில்லி:12 159/1
எந்தை மனையில் பயில் இளம் பருவ நாளில் – வில்லி:19 33/1
இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான் – வில்லி:22 118/4
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை – வில்லி:24 7/3
எந்தை ஆக துணைவர் ஆக தனயர் ஆக எந்தை-தன் – வில்லி:38 10/1
எந்தை ஆள வைப்பார் இனி யார் கோவே என்றார் – வில்லி:38 41/4
என்றலும் விசயன் எய்தி எந்தை நீ எரியில் வாளா – வில்லி:41 150/1
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு – வில்லி:46 4/1
யாயொடு எந்தை இரக்கம் உறாவகை – வில்லி:46 232/1

மேல்


எந்தை-தன் (1)

எந்தை ஆக துணைவர் ஆக தனயர் ஆக எந்தை-தன்
தந்தை ஆக நீ உரைக்கில் யாரையும் தறிப்பன் யான் – வில்லி:38 10/1,2

மேல்


எந்தை-தனை (2)

வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/4
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே – வில்லி:43 47/2

மேல்


எந்தைக்கு (1)

ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு உரை-மின் என்று – வில்லி:38 47/3

மேல்


எந்தையை (1)

பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை உனை நாளை – வில்லி:42 216/3

மேல்


எப்படி (3)

பெருத்த கடல் சுவறிய அ பெருமை-தனை எப்படி நாம் பேசுமாறே – வில்லி:45 259/4
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான் – வில்லி:46 15/3
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள் – வில்லி:46 68/3

மேல்


எப்படியே (1)

ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே – வில்லி:46 140/4

மேல்


எப்பாலும் (1)

இப்பால் மற்று இவர் இரங்க எப்பாலும் இருள் ஒளிப்ப இரவி பானு – வில்லி:46 242/1

மேல்


எப்புறத்தினும் (1)

எப்புறத்தினும் புகுந்து தீ சூழ்தலின் ஏகுதற்கு இடம் இன்றி – வில்லி:9 19/1

மேல்


எப்புறமும் (1)

ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை – வில்லி:46 70/3

மேல்


எப்பொழுது (2)

எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும் – வில்லி:29 77/2
எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது – வில்லி:41 117/2

மேல்


எப்பொழுதும் (1)

விரகு பட எப்பொழுதும்
முரண் அமர் தொடக்கும் வலி – வில்லி:41 56/1,2

மேல்


எப்போது (2)

எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற – வில்லி:17 9/3
கேளா எப்போது ஏகுவம் என்று அ கிளர் கங்குல் – வில்லி:32 42/2

மேல்


எப்போதும் (1)

எப்போதும் அரும் போரினில் இதயம் களி கூர்வார் – வில்லி:33 24/1

மேல்


எம் (43)

படியும் யாவையும் வழங்கி எம் பனி மதி மரபிற்கு – வில்லி:1 31/3
எம் பதம் பெறுவது என்று இனி எனா அவன் – வில்லி:1 72/3
எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை – வில்லி:1 109/3
எம் முன் அன்றி இறந்தனன் என்று தாய் – வில்லி:1 121/1
எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே – வில்லி:2 19/4
எம் இனான் ஒருத்தன் வேறு யாகசேனன் என்று உளான் – வில்லி:3 73/3
எம் உரை கொள்கலர் இனி அவர் மதி ஏது – வில்லி:3 105/3
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/3
மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி – வில்லி:9 33/1
பூண்டருள் எம் பெருமானை போற்றுவார் எழு பிறப்பும் மாற்றுவாரே – வில்லி:10 1/4
எம் புத்திரரும் எம் கோவின் இளம் கன்றினமும் என தெளிய – வில்லி:10 122/3
எம் புத்திரரும் எம் கோவின் இளம் கன்றினமும் என தெளிய – வில்லி:10 122/3
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர் – வில்லி:12 39/1
கயிலை அம் கிரியின் சாரலோ எம் ஊர் கடவுள் ஆலயம் என களிப்பார் – வில்லி:12 61/4
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 26/2
எம் பெருமான் இது கேட்டி என்று இறைஞ்சி – வில்லி:14 108/1
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம்
பெருமான் இங்கே எழுந்தருள பெற்றேம் என்ன பெரிது உவந்து அங்கு – வில்லி:17 2/2,3
எம் இல் துய்த்த ஓதனம் போல் எம்மோடு இகலி வனம் புகுந்தோர் – வில்லி:17 15/1
எம் பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேர் இதயம் – வில்லி:18 21/2
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/2
எம் நகரி என்ன நெடு நாள் இனிது இருந்தேம் – வில்லி:23 11/2
என்று முடிப்பது இனி எம் பெருமான் என்று அழுதாள் – வில்லி:27 43/4
யாதவ குலத்தோர் ஏறே எழுந்தருள்க என்றான் இன்று எம்
மேதகும் அரசன் என்றார் முகுந்தனும் விரைந்து சென்றான் – வில்லி:27 184/3,4
சென்றனர் எம் முடிமன்னவரும் பணி சேர் கொடியோனை அலார் – வில்லி:27 214/2
எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார் – வில்லி:28 11/3
எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி – வில்லி:32 26/2
இவனோ இலக்கு ஆம் என் பகழிக்கு என்பான் போல எம் குலத்தில் – வில்லி:37 34/1
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் – வில்லி:38 27/4
பதாதி எம் மருங்கும் போத பார்த்திவர் நிழலின் போத – வில்லி:39 11/2
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1
வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே – வில்லி:41 230/4
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/3
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார் – வில்லி:42 58/2
எம் முனோர்கள் எனைவரும் உம் கையில் – வில்லி:42 147/1
என்றலும் அரசன் யாமும் எம் படையும் இரவிடை பிழைக்க நீ இவனை – வில்லி:42 210/1
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார் – வில்லி:44 3/4
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும் – வில்லி:46 14/3
நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான் – வில்லி:46 128/2
எம்பியரும் எம் கிளையும் இறக்க இருந்தனம் என்றே – வில்லி:46 156/3
எம் கிளைஞர் எம் துணைவர் எம்பொருட்டால் இறந்து ஏக – வில்லி:46 160/1
எம் கிளைஞர் எம் துணைவர் எம்பொருட்டால் இறந்து ஏக – வில்லி:46 160/1
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு – வில்லி:46 191/1

மேல்


எம்பி (10)

பொன்றிய எம்பி பதம் புதல்வர்க்கே – வில்லி:3 99/3
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர் – வில்லி:10 39/3
எம்பி காண நல்வினை இயன்றிலான் – வில்லி:11 126/2
ஏதிலாரின் எம்பி நீ இருக்க என்று இருத்தி முன் – வில்லி:11 170/1
போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி
யாம் என்றும் அவன் என்றும் இரண்டு இல்லை விளையாட்டு என்று இருந்தேன் இவ்வாறு – வில்லி:11 262/2,3
என் மைந்தர் இவர் நீங்கள் அவன் மைந்தர் என நினையேன் இவரே எம்பி
தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு – வில்லி:11 263/1,2
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான் – வில்லி:11 267/2
எம்பி நீ தனி நடந்தவாறு என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 38/4
இகல் செய்யேன் எம்பி ஏகுக என்றான் அரோ – வில்லி:42 143/4
ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன் – வில்லி:45 62/2

மேல்


எம்பி-தன் (1)

கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் – வில்லி:42 136/4

மேல்


எம்பிக்கு (1)

எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர் – வில்லி:14 131/1

மேல்


எம்பிமார் (1)

என் பிதாவும் நீ யாயும் நீ என்று இருந்தனன் எம்பிமார்
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் – வில்லி:36 8/3,4

மேல்


எம்பிமாரில் (1)

எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க என்று ஏவினான் – வில்லி:36 5/4

மேல்


எம்பியர் (2)

நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம் – வில்லி:1 103/3
எம்பியர் என் செய்தார் என்று இறைவனும் இனைந்து சோர்ந்தான் – வில்லி:16 25/4

மேல்


எம்பியர்-பால் (1)

இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால்
சென்றால் என்னை நீ அறிய செகத்தார் என்றும் சிரியாரோ – வில்லி:27 218/3,4

மேல்


எம்பியரும் (2)

எம்பியரும் எம் கிளையும் இறக்க இருந்தனம் என்றே – வில்லி:46 156/3
யானும் எம்பியரும் இறந்தோம் எனும் – வில்லி:46 233/1

மேல்


எம்பியும் (1)

எம்பியும் ஏகுக என்றான் ஏவலின் அவனும் போனான் – வில்லி:11 50/4

மேல்


எம்பியே (2)

நதியின் மைந்தனும் நம் புவிக்கு எம்பியே
அதிபன் என்று அரியாசனத்து ஏற்றினான் – வில்லி:1 119/3,4
எம்பியே எழிலால் என்று இசைவுற – வில்லி:1 134/2

மேல்


எம்பியை (1)

திரித்தும் எம்பியை சேர்த்துவல் யான் எனா – வில்லி:1 124/2

மேல்


எம்பிரான் (10)

எம்பிரான் ஆதிமூலம் இந்திரன் முதலோர்க்கு எல்லாம் – வில்லி:2 113/1
இரு செவி படைவீடு ஆக எம்பிரான் அளிக்கப்பெற்ற – வில்லி:6 41/3
என் பிற புகல்வது ஈர்_எழு புவனம் எம்பிரான் அருந்தியது என்ன – வில்லி:9 57/1
எரி கிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த – வில்லி:12 33/3
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே – வில்லி:12 55/4
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே – வில்லி:15 1/4
எம்பிரான் நினையே கொல்வன் என தொழுது ஏகிற்று அன்றே – வில்லி:16 36/4
இறுதியே வரினும் என் மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான் – வில்லி:18 17/3
ஏனை ஞான ரூபி ஆகி யாவும் ஆய எம்பிரான் – வில்லி:30 2/4
ஏத்த நாலு வேதங்களும் தேட நின்ற தாள் எம்பிரான்
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே – வில்லி:36 1/3,4

மேல்


எம்பிரான்-தனக்கு (1)

எம்பிரான்-தனக்கு ஒழிய மற்று யாவர்க்கும் தெரியா – வில்லி:14 23/1

மேல்


எம்பிரானும் (1)

இந்திரனும் சசியும் என இறையோனும் உமையும் என எம்பிரானும்
செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும் – வில்லி:7 41/1,2

மேல்


எம்பெருமான் (6)

இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் – வில்லி:11 245/4
எம்பெருமான் உனை எய்தினன் என்னா – வில்லி:14 66/3
கொல்ல நினைந்தது நன்று என வன் திறல் கூறினன் எம்பெருமான்
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து – வில்லி:27 212/2,3
ஆய எம்பெருமான் என்னை ஆண்டருள் ஆழியானே – வில்லி:39 1/4
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ – வில்லி:42 93/3
அன்ன பொழுது எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற நோக்கி – வில்லி:42 169/3

மேல்


எம்பெருமானும் (1)

என்னர் ஆயினர் உம்பியும் எம்பெருமானும் – வில்லி:42 111/4

மேல்


எம்பெருமானை (1)

எம்பெருமானை உன்ன இவன் எதிர் அவனும் வந்தான் – வில்லி:18 13/4

மேல்


எம்பொருட்டால் (1)

எம் கிளைஞர் எம் துணைவர் எம்பொருட்டால் இறந்து ஏக – வில்லி:46 160/1

மேல்


எம்மருங்கினும் (1)

பின்னும் முன்னும் எம்மருங்கினும் பெயர் இடம் பெறாமல் – வில்லி:27 61/2

மேல்


எம்மனோர் (1)

இனி அவன் சில் நாள் செல்லின் எம்மனோர் வாழ்வும் கொள்ளும் – வில்லி:11 10/1

மேல்


எம்மனோர்க்கு (1)

இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு இயம்பல் ஆமோ – வில்லி:39 18/4

மேல்


எம்மனோர்கள் (2)

அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர் பலர் இங்கு அறிவுறாமல் – வில்லி:7 57/1
நால்வரும் எம்மனோர்கள் நவின்றன சிறிதும் கேளார் – வில்லி:11 271/2

மேல்


எம்மனோர்களும் (1)

எம்மனோர்களும் சொல்வர் யான் உனக்கு எங்ஙனே-கொலாம் இறுதி கூறுகேன் – வில்லி:4 4/4

மேல்


எம்மால் (2)

எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள் ஈந்தான் – வில்லி:13 107/4
உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ – வில்லி:14 19/4

மேல்


எம்மில் (1)

இனி இ உலகுக்கு அரசாய் எம்மில் ஒருவன் ஆகி – வில்லி:3 46/2

மேல்


எம்முடன் (2)

ஈங்கு நீ துயில் வைகுதி எம்முடன் என்ன – வில்லி:3 127/2
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா – வில்லி:10 20/4

மேல்


எம்முன் (4)

எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன் – வில்லி:4 4/1
இரக்கம் இன்றியே தனி வனத்திலே இளைஞர் எம்முன் யாய் இவரை விட்டு எமை – வில்லி:4 7/1
மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால் – வில்லி:11 27/1
தம்மையும் எம்முன் ஆன தாலகேதுவையும் சேர – வில்லி:25 16/2

மேல்


எம்முன்னும் (1)

கருதி குண பால் எம்முன்னும் வட பால் யானும் கால் திசைக்கும் – வில்லி:10 39/2

மேல்


எம்முனும் (1)

ஏய்ந்திலன் எம்முனும் யாங்கள் மானுடர் – வில்லி:4 20/2

மேல்


எம்முனை (2)

எண் இலா மனத்து எம்முனை எண்ணுடை – வில்லி:21 92/1
நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே – வில்லி:45 267/4

மேல்


எம்முனையும் (1)

இலக்கணமைந்தனும் மைந்துடை மன்னவன் இளைஞரும் எம்முனையும்
கலக்குற வென்ற கலிங்கரும் உட்படு காவலர் பற்பலரும் – வில்லி:41 3/1,2

மேல்


எம்மை (5)

முறுவல் கொண்டு கண்ட சாப முனியும் நாண எம்மை நீ – வில்லி:3 80/1
மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை
ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன் – வில்லி:9 32/3,4
படாது ஒழி அவுணர் மீண்டும் பரிபவ படுத்தாய் எம்மை
அடா இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும் என்னா – வில்லி:13 89/1,2
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற – வில்லி:17 9/3
எம்மை ஆளுடை நாயகன் விருந்தினுக்கு இசைந்தான் – வில்லி:27 79/2

மேல்


எம்மையே (1)

எம்மையே ஒழிய உள்ள யாதவ குலத்துளோர்கள் – வில்லி:25 16/1

மேல்


எம்மொடு (1)

வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று – வில்லி:20 5/2

மேல்


எம்மோடு (1)

எம் இல் துய்த்த ஓதனம் போல் எம்மோடு இகலி வனம் புகுந்தோர் – வில்லி:17 15/1

மேல்


எமக்காக (1)

சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காக திருமால் நின்ற – வில்லி:27 18/2

மேல்


எமக்கு (14)

தம்-மின் நாளையே எமக்கு அளிக்க நின்ற தக்கிணை – வில்லி:3 73/2
வீசுகின்றன புலிங்க சாலமும் புகல் வேறு எமக்கு இலது என்று – வில்லி:9 22/2
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி இன்று எமக்கு தந்தால் – வில்லி:11 34/3
உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்கு தோற்ற – வில்லி:11 196/3
அரு மா தவ பேறு ஆனது எமக்கு அம்மா என்ன செம்மாந்து – வில்லி:17 2/1
இன்றுதொட்டு எமக்கு மெய் பெரும் சுற்றத்து ஒருவன் நீ என்று அடு தொழிற்கு – வில்லி:19 15/3
மன்றல் அம் தொடையல் மார்பா வரவு எமக்கு உரைசெயாது என் – வில்லி:25 10/3
செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும் – வில்லி:25 11/3
எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார் – வில்லி:26 13/1
தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு இது சாலுமே – வில்லி:26 15/4
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த – வில்லி:40 73/3
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ – வில்லி:42 181/4
நாடு அறிய புகுந்து எமக்கு நாயகமாம் கன்னனையும் நரன் கை அம்பால் – வில்லி:45 268/3
நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு நாள் செய்த – வில்லி:46 132/1

மேல்


எமக்கும் (3)

பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும் பேறு என்றார் – வில்லி:39 42/4
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால் மறந்தாய்-கொல்லோ – வில்லி:45 264/2
இரு குலத்தில் எமக்கும் அவர்க்கும் இங்கு – வில்லி:46 227/1

மேல்


எமக்கே (1)

வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி – வில்லி:45 11/3

மேல்


எமது (7)

செம் பதம் எமது பூம் சென்னி ஏந்தினேம் – வில்லி:1 72/4
தூமமும் எமது பவனனும் எமது தோழன் அ தோயமும் எமதே – வில்லி:9 32/1
தூமமும் எமது பவனனும் எமது தோழன் அ தோயமும் எமதே – வில்லி:9 32/1
வென்று கொண்டு அணிந்த வாகையோன் தினவு மிக்கன எமது இணை மேரு – வில்லி:10 20/3
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று – வில்லி:12 81/3
நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் – வில்லி:27 8/1
காவலன்-தன் படை வலியும் எமது தடம் புய வலியும் காணலாமே – வில்லி:27 25/4

மேல்


எமதே (2)

தூமமும் எமது பவனனும் எமது தோழன் அ தோயமும் எமதே
யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும் ஈர்_இரு பொருள்களும் பிரிந்தால் – வில்லி:9 32/1,2
அங்கை கொட்டி நக்கு இருந்த அந்தணனையும் அவமதித்து எமதே பார் – வில்லி:24 20/2

மேல்


எமர் (2)

அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர் இன்றும் அவர் போல் உமை – வில்லி:33 4/1
மேவலர் எமர் என்னாமல் வெம் களம்-தன்னில் நின்ற – வில்லி:45 33/3

மேல்


எமர்-ஆனவர் (1)

தட்டுப்படாது இன்று எமர்-ஆனவர் தானை என்னா – வில்லி:45 74/2

மேல்


எமர்கள் (1)

எமர்கள் ஆவி போல்வானொடு இகல் செயாமல் ஈசான – வில்லி:46 94/3

மேல்


எமர்களுக்கு (1)

எமர்களுக்கு இஃது இயற்கை அன்று என்னவே – வில்லி:1 133/3

மேல்


எமை (12)

அற பயன் என்னுமாறு அறிவு இலா எமை
பிறப்பு உணர்த்தினை மகப்பேறு செய்து நீ – வில்லி:1 80/1,2
இரக்கம் இன்றியே தனி வனத்திலே இளைஞர் எம்முன் யாய் இவரை விட்டு எமை
புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ – வில்லி:4 7/1,2
இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண் – வில்லி:4 44/3
இல் எடுத்து விரகினோடும் எமை அழைத்து மாயை கூர் – வில்லி:11 169/1
முன்னே ஓடி முறையிட்டால் முனியும்-கொல்லோ எமை என்பார் – வில்லி:11 223/2
அருள் ஆரும் தருமபதி ஆகாது என்று எமை பலகால் அடக்க யாமும் – வில்லி:11 251/1
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
அரசவை புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த நாளினும் எமை அடக்கி – வில்லி:21 48/1
மாதவனே முனியேல் எமை ஆளுடை வானவனே முனியேல் – வில்லி:27 207/1
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா – வில்லி:38 34/4
மரு வரு கானக மலரினால் எமை
பொரு அரு பூசனை புரிதி ஐய நீ – வில்லி:41 195/1,2
நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே – வில்லி:45 267/4

மேல்


எமையும் (1)

இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன – வில்லி:11 50/2

மேல்


எய் (5)

எய் வரி சிலையினானும் பெற்றனன் என்று மீண்டான் – வில்லி:28 28/4
நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய்
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா – வில்லி:38 34/3,4
எய் கணை அபிமனும் இலக்கணகுமரனும் – வில்லி:39 20/3
எய் கணை விலக்கியிட – வில்லி:41 62/2
அரு மார்பு இலக்காக எய் என்ன எய்யா அகங்காரமும் – வில்லி:45 229/1

மேல்


எய்த்த (2)

இற்றஇற்ற படைக்கலங்களும் எய்த்த எய்த்த பதாதியும் – வில்லி:41 31/3
இற்றஇற்ற படைக்கலங்களும் எய்த்த எய்த்த பதாதியும் – வில்லி:41 31/3

மேல்


எய்த்தவர் (1)

உறவின் மிக்கவர் பகையின் எய்த்தவர் உதவும் அ படை குடை நிழல் – வில்லி:28 47/1

மேல்


எய்த்து (2)

இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் – வில்லி:27 198/2
எற்று கணை அனைவர்க்கும் அவரவர் எய்த்து விழவிழ மொத்தினான் – வில்லி:34 21/4

மேல்


எய்த (56)

எய்த அரிது ஒருவரால் எய்த வல்லையேல் – வில்லி:1 50/2
எய்த அரிது ஒருவரால் எய்த வல்லையேல் – வில்லி:1 50/2
இன் சொலால் அவனி கொண்ட எந்தை முதல் இன்ப மன்றல் இனிது எய்த நான் – வில்லி:1 144/1
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன் மகிழ்வு எய்த
பழுது இல் அன்புடன் இயற்றினள் ஒன்றுபோல் பன்னிரு மதி சேர – வில்லி:2 27/3,4
அம்புயானனம் மலர்வுற கரங்களால் அணைத்தனன் அழகு எய்த – வில்லி:2 31/4
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த
மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் – வில்லி:2 36/2,3
நாரிக்கு ஒரு கூறு அரனார் முதல் நல்க எய்த
வேரி கணையால் மிக நொந்துழி வேடம் மாறி – வில்லி:2 49/1,2
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து – வில்லி:4 2/1
தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை என்று – வில்லி:5 3/1
தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த
விண்டு உறை கிழிய ஓடி வென்று ஒரு வாளை தன் வாய் – வில்லி:5 13/2,3
அன்று இலக்கு எய்த கோவும் துணைவரும் ஆன வெம் போர் – வில்லி:5 64/1
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த
திரம் குடி புகுந்த கல்வி சிற்ப வித்தகன் தன் நெஞ்சால் – வில்லி:6 27/2,3
கோட்டிய நகரி என்னும் குல_கொடி மன்றல் எய்த
சூட்டிய சூட்டு போல துலங்குமா காண்-மின் என்பார் – வில்லி:6 35/3,4
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி – வில்லி:7 48/2
ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால – வில்லி:8 4/3
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே – வில்லி:10 25/4
நென்னல் அங்கு எய்த வீமன் நகைத்ததும் நேயமான – வில்லி:11 12/3
சூது கொண்டு பொருது அழிந்து தோல்வி எய்த வேண்டுமோ – வில்லி:11 162/2
ஈவையும் குறித்து வெற்றி எய்த எய்த இவர்கள்-தம் – வில்லி:11 179/3
ஈவையும் குறித்து வெற்றி எய்த எய்த இவர்கள்-தம் – வில்லி:11 179/3
நல் எழில் மடவார்-தம்மை நம் பதி எய்த சொற்றி – வில்லி:11 197/3
உரிமை இன்று எய்த வெம் சூது ஆடுதல் உறுதி என்றாள் – வில்லி:11 277/4
துன்றினர் இன்னல் எய்த துன்னலர் ஆகி தம்மில் – வில்லி:12 23/1
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர் இறகு துணிந்து ஒன்று இரண்டாய் இலக்கு உறாமல் – வில்லி:12 101/1
நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த
விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர் – வில்லி:12 102/2,3
பார்த்தன் எய்த வாளி மெய் பட பட பதைத்து மீது – வில்லி:13 127/1
பங்கய மா நிதி வாழ் பதி எய்த
சங்கை இல் நல் நெறி சாற்றுக என்றான் – வில்லி:14 61/3,4
துன்று புயங்கள் துவக்கி எய்த சொன்னான் – வில்லி:14 110/4
எய்த என்-தன்னை அன்றி யாரையும் இடான் வெம் சாபம் – வில்லி:18 8/3
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த
எல்லை இல் காதலோனும் இடை இருளிடையே அந்த – வில்லி:21 60/2,3
தோன்றலும் பின்னர் சென்று சுதேட்டிணை கோயில் எய்த
ஈன்ற அப்பொழுதின் ஓகை எண்மடங்கு ஆக விஞ்ச – வில்லி:22 134/2,3
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவை-தனில் எய்த
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி – வில்லி:24 8/2,3
என்றும் இவர் மந்திரத்தின் எய்த பெறாதாரே – வில்லி:27 50/4
மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன் வருணன் திக்கில் – வில்லி:27 160/2,3
இன்புற நகைத்து வேந்தர் இருந்த பேர் அவையின் எய்த
மின் புணர் துவச நாக விடம் நிகர் மனத்தினானும் – வில்லி:27 187/2,3
மன் மேல் எய்த வாளி என தொடுத்தான் ஐந்து வய வாளி – வில்லி:32 27/4
சேண்-பால் எய்த சென்றனரோ என்று இரு கண் நீர் – வில்லி:32 39/3
ஒருவர் எய்த அம்பு ஒருவர் மேல் உறாது ஓர்ஒர் அம்பினுக்கு ஓர்ஒர் அம்பு தொட்டு – வில்லி:35 6/1
இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும் என்று உன்னல் ஆகுமோ – வில்லி:35 6/2
தம்பிமாரும் உற்று எய்த வெம் சாயகங்கள் மெய் தைக்கவே – வில்லி:36 5/2
பலரும் எய்த வாளி மெய் படப்பட பனித்து நா – வில்லி:38 12/1
தந்தை இன்பம் எய்த தவமே இன்பமாக – வில்லி:38 41/1
தரணிபர் எய்த எய்த சரங்களை சரங்களாலே – வில்லி:41 96/1
தரணிபர் எய்த எய்த சரங்களை சரங்களாலே – வில்லி:41 96/1
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது மூரி தேரும் – வில்லி:41 104/3
நாளொடு துறக்கம் எய்த நயந்தனன் நின்ற வீரன் – வில்லி:41 106/2
எறிந்த வேல் பகைவன் மார்பகம் துளைத்திட்டு இந்திரனிடத்து மீண்டு எய்த
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் – வில்லி:42 211/1,2
மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த
கன குரல் களிற்றோய் இன்று காண்டி என் ஆண்மை என்றான் – வில்லி:45 36/3,4
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4
வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன் சல்லியன்-தனோடு – வில்லி:45 62/1
எய்த அ பகழி ஒன்றால் ஈசன் மா மதலை மாழ்கி – வில்லி:45 106/1
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும் – வில்லி:45 144/2
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ சுரர் உலகு உயிர் எய்த
வீரியம் பெறல் எனக்கு இனி பயன் என விளம்பினன் விறல் வேலோன் – வில்லி:45 182/3,4
இருவரும் சிலை வணக்கியதும் எய்த விரகும் – வில்லி:45 194/2
எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது இடையிடை எஃகு உடை தலைகள் – வில்லி:46 26/1
இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து அவண் எய்த
கரும் புயலே அனையானும் காவலரும் கண் களித்து – வில்லி:46 147/2,3

மேல்


எய்தது (2)

ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று – வில்லி:12 91/3
அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின் – வில்லி:12 102/1

மேல்


எய்தல் (1)

விடுக வெம் சினமும் வேண்டா விண்ணுலகு எய்தல் வேண்டும் – வில்லி:43 15/2

மேல்


எய்தலாம் (1)

வென்று உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம் விரைவின் என்றான் – வில்லி:28 26/4

மேல்


எய்தலும் (3)

இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும் இவனை கண்டு – வில்லி:2 14/2
அகப்பட்டது போல் முன் நிற்கும் அருகு எய்தலும் கூர் ஆசுகம் போல் – வில்லி:16 19/1
சிரத்தினில் எய்தலும் துணிந்தது ஒரு சரத்தால் துணிதலும் அ சிரம் வீழாமல் – வில்லி:42 167/2

மேல்


எய்தவே (2)

போற்றிய குரிசில் மெய் புளகம் எய்தவே
ஏற்றிய விழியினள் இளகு நெஞ்சினள் – வில்லி:1 45/1,2
இகந்து மா தவம் முயறலே கடன் ஈறு இலா உலகு எய்தவே – வில்லி:26 7/4

மேல்


எய்தற்கு (1)

சொன்ன நால் வகை சுருதியோ கருதி நீ எய்தற்கு
என்ன மா தவம் செய்தது இ சிறு குடில் என்றான் – வில்லி:27 78/3,4

மேல்


எய்தனன் (5)

வாளியின் வினோதம் உற எய்தனன் இருந்த முடி மன்னவர் மதிக்கும்வகையே – வில்லி:3 59/4
உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான் – வில்லி:5 56/3
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ – வில்லி:38 24/4
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4

மேல்


எய்தா (3)

பேதகன் ஆன பிதா மருள் எய்தா
மேதக வாழ்வுறு வில் விதுரற்கும் – வில்லி:3 102/2,3
இன்னம் பலபல யோனியில் எய்தா நெறி பெறவே – வில்லி:7 18/1
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற – வில்லி:27 80/4

மேல்


எய்தாத (2)

என்ற பொழுது அருந்ததிக்கும் எய்தாத கற்புடையாள் இடியேறுண்ட – வில்லி:11 253/1
என் ஏவலால் அன்றி இமையோரும் எய்தாத இ காவில் நீ – வில்லி:14 136/1

மேல்


எய்தாது (5)

எய்தாது ஒழியின் பெறும் இன்பம் இவணும் இல்லை – வில்லி:2 59/4
துன்பம் பயம் மிடி நோய் பகை சோரம் கொலை எய்தாது
இன்பம் பொருள் அறன் யாவையும் இயல்பு ஆதலின் எய்தி – வில்லி:7 1/1,2
ஆர்த்த பைம் கழலாய் எய்தாது அரும் பகை முடித்தல் என்றான் – வில்லி:12 25/4
இ நகரில் எய்திய பின் எ துயரும் எய்தாது
எம் நகரி என்ன நெடு நாள் இனிது இருந்தேம் – வில்லி:23 11/1,2
ஊனம் எய்தாது அ இறை போனான் உயிரோடும் – வில்லி:32 37/3

மேல்


எய்தாமுன்னம் (1)

நெஞ்சினன் எய்தாமுன்னம் நீர் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:11 18/4

மேல்


எய்தார் (3)

இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார்
புந்தியில் ஒன்றும் கொள்ளேல் ஆர் இருள் பொழுதில் இன்று – வில்லி:21 56/2,3
ஒருவருக்கொருவர் வாளி ஓர் ஒரு கோடி எய்தார் – வில்லி:22 90/4
இருவரும் கொடும் பகழிகள் முறைமுறை எய்தார்
இருவரும் தம தேர் சிலை யாவையும் இழந்தார் – வில்லி:42 107/2,3

மேல்


எய்தான் (29)

நிலை இலா இலக்கும் அஃதே நெஞ்சுற யாவன் எய்தான்
கலை_வலீர் அவற்கே அந்த கன்னியும் உரியள் என்றான் – வில்லி:5 31/3,4
முதிர்ந்த சினத்துடன் எய்தான் முகம் புதைய அ கணைக்கு முன்னே அண்டம் – வில்லி:12 90/3
பிதிர்ந்திட வில் நாண் எறிந்து வேடன் அதன் அபராங்கம் பிளக்க எய்தான் – வில்லி:12 90/4
வட்ட நெடும் பீலி அணி முடியும் மார்பும் வாகுவுமே இலக்காக வலியொடு எய்தான் – வில்லி:12 100/4
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் – வில்லி:12 101/2
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான்
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி – வில்லி:12 101/2,3
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் – வில்லி:12 101/4
இரண்டு சிலை ஆக ஒரு வீரன் இவன் எய்தான்
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் – வில்லி:29 53/2,3
ஆகம் உற்று உருவ எய்தான் அருச்சுனன் இளவல் மாறா – வில்லி:39 15/3
ஈர கருணை முகத்து அண்ணல் எய்தான் அவற்றுக்கு எட்டாமல் – வில்லி:40 72/3
இ சாயகம் ஒன்றால் என எய்தான் அவன் முடியோடு – வில்லி:41 108/3
அரி ஓம் எனும் மறையால் அடல் அம்பு ஆயிரம் எய்தான்
வரி ஓலிடு கழலான் அவை வாள் கொண்டு துணித்தான் – வில்லி:41 109/3,4
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடை-தனில் எழும்படி எய்தான் – வில்லி:42 39/4
சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே – வில்லி:42 51/4
திருவுளம் அறிந்து தெவ்வன் திண் புயம் துணிய எய்தான் – வில்லி:42 158/4
ஏசு இல் அ வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான் – வில்லி:44 14/4
ஏழ் அம்பும் எய்தான் இருள் காயும் இரவி_மைந்தன் – வில்லி:45 80/4
அசைவுற முடுகி எய்தான் அவனும் மற்று இவனை வேறு ஓர் – வில்லி:45 104/2
மென் மேல் எய்தான் எதிர்ப்பட்டால் விடுமோ பின்னை விறல் வீமன் – வில்லி:45 143/4
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும் – வில்லி:45 144/2
பத்தே எய்து ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட எய்தான் – வில்லி:45 145/4
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே – வில்லி:45 172/4
பாண்டவனை வீழும்படி எய்தான் வீழ்ந்தோனை – வில்லி:45 173/2
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான் அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடி – வில்லி:45 252/3
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான் – வில்லி:46 39/4
நடு தறிந்திட மார்பினும் தோளினும் நால்_இரு கணை எய்தான்
எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே – வில்லி:46 48/3,4
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன் அவனும் அஃது எண் முறி பட எய்தான் – வில்லி:46 50/4
கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான் – வில்லி:46 56/4
அருகு ஒடுங்குற நுதலின் மேல் அம்பு நான்கு அறத்தின் மைந்தனை எய்தான் – வில்லி:46 57/4

மேல்


எய்தான (1)

இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான என வெய்தின் – வில்லி:33 14/1

மேல்


எய்தி (98)

எண்ணம் உற்று அவள் அருகு எய்தி யாவர் செய் – வில்லி:1 44/3
மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி
கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும் – வில்லி:1 106/1,2
தன் போல் மகிழ்நனுடனே செம் தழலின் எய்தி
பின் போயினள் மென் பிணை ஆன அ பேதை-தானும் – வில்லி:2 50/3,4
கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி
காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று – வில்லி:2 57/2,3
என்-பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன் – வில்லி:2 60/3
செம் சுடர் உச்சி எய்தி சிறந்தது ஓர் முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 75/2
தங்கை அவள் வான் உலகு தலைவனுடன் எய்தி
கங்கை வனம் மூழ்கி உயர் கற்பவனம் வைக – வில்லி:2 105/1,2
எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி எல்லா – வில்லி:2 112/3
வடித்த வேல் துணைவரோடு எய்தி மன்னினான் – வில்லி:3 8/4
ஈர் ஏழ் விஞ்சை திறனும் ஈன்றோன்-தன்பால் எய்தி
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன் – வில்லி:3 32/1,2
என் ஐ வானம் எய்தி யானே இறைவனானால் – வில்லி:3 38/3
தன் மதியால் அருள் தந்தையை எய்தி
புன்மதி ஆம் உரை சிற்சில் புகன்றான் – வில்லி:3 97/2,3
தந்தையும் அங்கு ஒரு தனி-வயின் எய்தி
சிந்தனை செய்தனர் தீமை மனத்தோர் – வில்லி:3 107/2,3
உறைவு இடத்து எய்தி ஆங்கு உரைத்த செய்குவேன் – வில்லி:4 30/2
பின்பின் ஆக இது கண்டு வெம் பசி கொள் பகனும் எய்தி இவை பேசுவான் – வில்லி:4 52/4
தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்-தம்மோடு எய்தி
தூங்கணங்குரீஇயின் மஞ்ச தலம்-தொறும் தூங்குகின்ற – வில்லி:5 22/2,3
பைம் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி
அங்கு அழல் பட்ட நெய் போல் அனைவரும் உருகினாரே – வில்லி:5 28/3,4
சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி
இன்று பெற்றனம் ஓர் ஐயம் என் செய்வது இதனை என்றார் – வில்லி:5 64/3,4
புள்ளினம் ஒடுங்கும் மாலை பொழுது இவள் புறம்பர் எய்தி
கள் அவிழ் கூந்தலாளை கரும்பு என விரும்பி கண்டாள் – வில்லி:5 65/3,4
அன்பன் தெரிவை வழிபாடு கண்டு ஆர்வம் எய்தி
துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி – வில்லி:5 76/1,2
துன்றும் துணையாய் பல யோனிகள்-தோறும் எய்தி
நின்றும் சரித்தும் அரும் போகம் நெடிது துய்த்தார் – வில்லி:5 78/2,3
இந்த பிறப்பில் நலம் எய்தி இறந்த பின்னும் – வில்லி:5 79/1
மாயவற்கு எவ்வாறு இவ்வுழி இவர்கள் வாழ்வது என்று ஒரு நினைவு எய்தி
நாயக கடவுள்-தன்னை முன்னுதலும் நாக நாயகனொடும் நடுங்கி – வில்லி:6 8/2,3
விரி சிறை பறவின் கடுமையால் எய்தி மீது எழும் மஞ்சு என கலங்கி – வில்லி:6 20/3
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி
அந்த நால்வரும் அ வேந்தும் ஆதி வாசவர்கள் ஆனார் – வில்லி:6 40/3,4
இன்பம் பொருள் அறன் யாவையும் இயல்பு ஆதலின் எய்தி
தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா – வில்லி:7 1/2,3
பஞ்சவரின் நடுப்பிறந்தோன் பஞ்சவன் பேரவை எய்தி பஞ்ச பாண – வில்லி:7 36/1
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/4
மன்றல் குழலின் இளையாளை வலிதின் எய்தி
குன்ற சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான் – வில்லி:7 80/2,3
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி ஆங்கு – வில்லி:7 83/2
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால் வடி கணை மாளாமல் – வில்லி:9 7/2,3
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி
வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை – வில்லி:9 42/3,4
நயனங்கள் முதலான ஐம்புலனும் மனமும் போல் நகரி எய்தி
பயன் மிஞ்சு தொழிலினராய் பாண்டவரும் திருமாலும் பயிலும் வேலை – வில்லி:10 2/2,3
கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில் – வில்லி:10 17/3
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை எய்தி உயர் சுருதியின் – வில்லி:10 53/2
இளவல் மீளவும் அரிப்பிரத்த நகர் எய்தி மன்னனை இறைஞ்சினான் – வில்லி:10 53/4
இங்கித இன்பம் எய்தி இன் உயிரோடு நிற்ப – வில்லி:10 84/2
காபாலி முனியாத வெம் காமன் நிகரான கவின் எய்தி ஏழ் – வில்லி:10 114/3
இரணியன் இரணியாக்கன் என்று உரைக்கும் இயற்பெயர் இருவரும் எய்தி
முரணிய கொடுமை புரிந்து மூஉலகும் மொய்ம்புடன் கவர்ந்திடு நாளில் – வில்லி:10 146/1,2
இந்த நல் உகத்தில் இறைவனுக்கு அன்னோர் இருவரும் கிளைஞராய் எய்தி
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ – வில்லி:10 148/1,2
சென்றுழி எவரும் தம்தம் செழு மனை எய்தி வாசம் – வில்லி:11 3/1
இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன – வில்லி:11 50/2
ஈன்றாள் இல்லத்து இருந்தாளை இகலோடு எய்தி இவை சொல்வான் – வில்லி:11 212/4
அரிவையோடு அகன்று நீவிர் ஐவரும் அடவி எய்தி
சுரர் தினம் ஈர்_ஆறு அம் கண் துன்னுதிர் மன்னும் நாட்டில் – வில்லி:11 275/1,2
கிரிசனை உன்னி வெள்ளி கிரி புறம் எய்தி யார்க்கும் – வில்லி:12 26/3
இந்திரசாலமாக ஏவினார் எவரும் எய்தி
இந்திரநீலம்-தன்னில் இறைவனுக்கு உரைத்தார் அந்த – வில்லி:12 68/2,3
அ வானவர் புடை சூழ்தர அழகு எய்தி இருந்தார் – வில்லி:12 148/4
நிகரம் பயில் அமுது உண்டவர் நிறைவு எய்தி இருந்தார் – வில்லி:12 153/4
மொய் வரு சுரர்கள் சூழ முதன்மை சேர் சுதன்மை எய்தி
வெவ் அரி முகத்த பீடம் விளங்க வீற்றிருந்த காலை – வில்லி:13 1/3,4
யாவர் காக்கினும் இ கணத்து இயக்கர் ஊர் எய்தி
காவின் மேல் பயில் கடி மலர் கவருவேன் என்றான் – வில்லி:14 46/3,4
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி
புண்டரீகன்-தன் நாடு பொருக்கென நோக்கி அப்பால் – வில்லி:14 83/1,2
முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி அந்த – வில்லி:14 84/3
எற்ற என்பாரும் சூலத்து எறிய என்பாரும் எய்தி
பற்ற என்பாரும் ஆவி பறிக்க என்பாரும் யாக்கை – வில்லி:14 91/1,2
வாளி பரி தேர் மன் இவ்வாறு துயர் எய்தி மனனம் செய – வில்லி:14 129/1
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா – வில்லி:14 131/2
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி – வில்லி:15 7/2,3
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து அங்கு எய்தி
சாம் முறை தம்பிமாரை கண்டு அரும் தடத்து நீரை – வில்லி:16 26/2,3
காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள் நீ கலக்கம் எய்தி
ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு – வில்லி:16 42/1,2
வீச்சுற பயில் தென்றலால் மெய் உயிர் எய்தி
நா சுவை படு ஞான நல் மந்திரம் நவிலா – வில்லி:16 46/3,4
நினைப்பும் எய்தி அ தம்பியர் தம்மையும் நினைந்தான் – வில்லி:16 47/4
காடு உறை வாழ்க்கை எய்தி காய் கனி மூலம் தின்று – வில்லி:18 5/1
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து – வில்லி:19 4/1
இளையவன் நந்தகோபன் மைந்தனை போல் இடையர்-தம் கோலம்-அது எய்தி
துளை படு குழையில் ஒரு குழை அணிந்து தோளில் ஓர் தொடி தடி தழுவி – வில்லி:19 25/2,3
இனைவுடன் எய்தி வீழ்ந்து ஏங்கி விம்மினாள் – வில்லி:21 38/4
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் – வில்லி:21 46/2,3
தறி பொரு களிற்றின் அன்ன சமீரணன் மகனை எய்தி
செறிவொடு அ காளையோடு செப்பிய யாவும் செப்பி – வில்லி:21 59/2,3
விழுந்தவர் நெடும் போதாக மெய் உணர்வு எய்தி மெல்ல – வில்லி:22 102/1
ஆதிபர் எவரும் எய்தி அண்ணலை எதிர்கொள்க என்றான் – வில்லி:22 115/4
மைந்தனொடும் எய்தி அவர் மலர் அடியின் வீழ்ந்தான் – வில்லி:23 8/4
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி
உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும் இட்ட – வில்லி:25 8/2,3
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம் – வில்லி:27 31/3
பாண்டவர்கள் முன் எய்தி பழுது இல் புகழ் பாஞ்சாலி – வில்லி:27 39/2
விரவிய அமளி எய்தி வீதி மா நகரி எங்கும் – வில்லி:27 165/2
சந்த பனுவல் இசை மாலை தானாகரனை விரைந்து எய்தி
அந்த கவச குண்டலங்கள் அளிப்பாய் என்றால் அவன் ஒன்றும் – வில்லி:27 233/2,3
முரண்டு பொரு வில் கன்னனும் தன் முன்னே எய்தி முடி சிதறி – வில்லி:27 234/3
ஈண்டினான் எய்தி நீயே இவருடன் மலையின் மற்று உன் – வில்லி:29 9/3
மன் மகன் தருமன் வென்று வையகம் எய்தி நிற்பான் – வில்லி:29 14/1
தொட்ட கழல் தட மகுட சுடர் வடி வாள் மகிபர் எலாம் துணுக்கம் எய்தி
விட்ட படங்கு இயல் பாடிவீடு அணைந்தார் வெயிலோனும் மேல்பால் குன்றில் – வில்லி:29 73/2,3
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி நுமரோடு இயைந்து குழுமி – வில்லி:37 8/3
எட்டு திக்கின் காவலரும் அவரோடு எய்தி இகல் செய்தார் – வில்லி:37 30/4
சங்கலார் இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்கு தமியேன் எய்தி
அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து உன்னை அடுப்பான் வந்தேன் – வில்லி:41 142/1,2
என்றலும் விசயன் எய்தி எந்தை நீ எரியில் வாளா – வில்லி:41 150/1
எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய இந்திரன் மா மகனும் – வில்லி:41 224/1
எய்தி அங்கு உரைத்ததும் இருந்த மன்னவர் – வில்லி:41 259/2
ஒப்பாய் உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய வீரர் – வில்லி:42 56/2
பெரியோன் அடி எய்தி சிறுமையினால் இவை பேசும் – வில்லி:42 57/4
மேல் சலம் எய்தி வெம் கனல் ஆனான் – வில்லி:42 103/4
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின் விரைந்து எய்தி
இனி தராதலம் உரககேதனற்கு என இளவலோடு இகல் செய்தான் – வில்லி:42 134/3,4
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் – வில்லி:43 36/2
அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை – வில்லி:44 7/1,2
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி – வில்லி:44 15/2
மன்னர் பிரான் இமைப்பொழுதில் பழுது இலாத மத்திரராசனை எய்தி மதுப சாலம் – வில்லி:45 22/2
வில் பூசல் எய்தி புரிந்தார் விலின் வேதம் வல்லார் – வில்லி:45 78/4
எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி
முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி – வில்லி:45 243/3,4
ஓதிய கிருபன் ஆதி உள்ளவர் தாமும் எய்தி
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு அங்கு ஞான – வில்லி:46 114/2,3
ஆயவன்-தன்னை போல அ பெரும் பொய்கை எய்தி
தூய தண் துளவினானும் துணைவரும் சூழ்ந்து நிற்ப – வில்லி:46 130/2,3
தலங்களில் நல் தலமான சமந்தபஞ்சகம் எய்தி
வலம் கொள் படை தலைவர் எலாம் வளைத்த கடல் என வாள – வில்லி:46 162/2,3
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி
ஆடிமுகத்து அரசினுக்கும் ஐ_இருபது அரசரையும் அளித்து வாழ்ந்து – வில்லி:46 239/2,3

மேல்


எய்திட (1)

மின்னும் கணையால் இவன் எய்திட வீழ்ந்த போதில் – வில்லி:2 48/3

மேல்


எய்திடாது (1)

எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது
பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழிய பயன் கொடாதே – வில்லி:27 23/3,4

மேல்


எய்திடுக (1)

எய்திடுக என்று வீரற்கு உறுதியும் இசைத்தது அன்றே – வில்லி:13 93/4

மேல்


எய்திய (9)

இந்திராணியோடு எய்திய இந்திரன்-தன்னை – வில்லி:7 74/1
என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த – வில்லி:19 12/3
மடை பெரும் பள்ளி எய்திய மாருதி – வில்லி:21 95/1
இ நகரில் எய்திய பின் எ துயரும் எய்தாது – வில்லி:23 11/1
பெரும் களம் சென்று எய்திய பின் பேணார்கள் வெரு கொள்ள – வில்லி:40 3/2
சுதாயு என்பவன் பல பெரும் படையுடன் துறக்கம் எய்திய பின்னர் – வில்லி:42 37/2
பாதலம் புகுந்து இன்பம் எய்திய விறல் பார்த்தன் வெம் கணையாலே – வில்லி:42 42/4
சுரர் உலகு எய்திய துரோணன் மைந்தனை – வில்லி:45 127/1
இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய மா மறை கூர் – வில்லி:45 220/1

மேல்


எய்தியது (1)

இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி – வில்லி:2 29/2

மேல்


எய்தியபோது (1)

ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/3

மேல்


எய்தியவாறு (1)

ஐந்து ஆன போகம் இவள் எய்தியவாறு அறிந்தே – வில்லி:5 81/4

மேல்


எய்தியிட்டான் (1)

யானை மேல் சிங்கம் செல்வது என்ன வந்து எய்தியிட்டான்
வானவர்க்கு அரசன் மைந்தன் மைந்துடை வரி வில்லோனே – வில்லி:45 101/3,4

மேல்


எய்தியும் (1)

என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும்
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா – வில்லி:27 105/2,3

மேல்


எய்தியே (3)

எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே
மதுர மன்றல் நாள் மாலை மன்னரும் – வில்லி:11 139/2,3
ஏதிலார்கள் என நொந்து தண் நிழல் இலாத கானினிடை எய்தியே
தீது இலாவகை குறித்த நாள் பல கழித்து வந்தனர் செகத்தினில் – வில்லி:27 109/2,3
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே
புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும் – வில்லி:43 47/2,3

மேல்


எய்திருக்க (1)

ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று – வில்லி:12 91/3

மேல்


எய்தினர் (4)

இந்திரர் அவனி-தன்னில் எய்தினர் ஆகும் என்ன – வில்லி:2 111/2
எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ – வில்லி:5 63/4
ஆடும் கொடி மண்டபம் எய்தினர் அண்டர் போல்வார் – வில்லி:5 90/4
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல் – வில்லி:6 26/3

மேல்


எய்தினள் (1)

வந்து குந்தி நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட மைந்தன் – வில்லி:27 245/1

மேல்


எய்தினன் (6)

பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன் விறல் படையோன் – வில்லி:1 96/4
மன்றல் எய்தினன் மா நிலம் வாழ்த்தவே – வில்லி:1 113/4
நீடும் கொடி மணம் எய்தினன் முகில் போலும் நிறத்தான் – வில்லி:7 8/4
அனலன் தரு சிலை வீரனும் அஃது எய்தினன் அந்தோ – வில்லி:12 163/4
எம்பெருமான் உனை எய்தினன் என்னா – வில்லி:14 66/3
என்று மொழிந்து அரன் வாழ் கயிலாயமும் எய்தினன் வில் விசயன் – வில்லி:41 231/4

மேல்


எய்தினனால் (1)

இதரம் கடந்தான் உதிட்டிரன் என்று இவன்-பால் மீண்டும் எய்தினனால் – வில்லி:17 12/4

மேல்


எய்தினார் (21)

மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார்
சங்கம் விம்ம முரசம் தழங்கவே – வில்லி:3 115/3,4
தொடர்ந்து உடன் வரவர சோலை எய்தினார் – வில்லி:11 90/4
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார் – வில்லி:11 93/4
தூநலம் திகழ் பதி தோன்ற எய்தினார் – வில்லி:11 105/4
விரித்தனர் இடம்-தொறும் வேந்தர் எய்தினார் – வில்லி:11 108/4
மண்ணில் ஆர் வெளா வடிவம் எய்தினார் – வில்லி:11 145/4
அம்பகம் மலர்ந்து தம் அடவி எய்தினார் – வில்லி:16 68/4
எண்ணிய கருமம் மற்று யாவர் எய்தினார்
திண்ணிய கீசகன் செய்த தீங்கு இவன் – வில்லி:21 81/2,3
ஏனையோர்களும் தம்முனொடு எய்தினார் – வில்லி:21 97/4
இட்ட தார் முடிமன்னவர் எய்தினார்
பட்டவர்த்தன பார்த்திவர்-தம்முடன் – வில்லி:29 22/2,3
பட்டவர்த்தன பார்த்திவர் எய்தினார் – வில்லி:29 22/4
இகல் நெடும் படை அரசன் ஏவலின் உதவி ஆம்வகை எய்தினார் – வில்லி:29 37/4
எரித்த நெஞ்சொடு விரைவில் மைத்துனர் ஆன கொற்றவர் எய்தினார் – வில்லி:29 46/4
காத்து நின்று தம் காவலன்-தனை கொண்டு பாசறை கடிதின் எய்தினார் – வில்லி:31 24/4
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார்
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும் – வில்லி:35 2/2,3
திங்களின் குலத்து இருவர்-தம் பெரும் சேனை மன்னரும் பாடி எய்தினார்
இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர் – வில்லி:35 10/2,3
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் – வில்லி:36 8/4
பறந்து போய் நெடும் பணி பதாகையானொடு எய்தினார்
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும் – வில்லி:40 38/1,2
அரிந்திலன் சிறகு என ஐயம் எய்தினார் – வில்லி:41 203/4
ஏனை மன்னவர்-தமக்கு உடைந்து முதுகிட்டு மன்னன் அருகு எய்தினார் – வில்லி:42 192/4
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார்
ஏகாதசம்-தன்னில் எ கோளும் நிகர் என்ன இகல் இன்றியே – வில்லி:45 228/3,4

மேல்


எய்தினால் (2)

ஏவலின்-கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று நம் அவையில் எய்தினால்
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர் – வில்லி:27 102/2,3
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால்
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எ குலத்தினும் இயற்கையே – வில்லி:27 116/1,2

மேல்


எய்தினாள் (2)

உளைவுடன் உவகையும் ஒருங்கின் எய்தினாள் – வில்லி:4 16/4
அருள் பெறும் உவகையோடு அன்னை எய்தினாள் – வில்லி:12 140/4

மேல்


எய்தினான் (20)

தூ நிற கங்கையாள் சூழல் எய்தினான் – வில்லி:1 40/4
இளைத்த நெஞ்சன் அன்றி நீடு புரிசை வாயில் எய்தினான் – வில்லி:3 76/4
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று – வில்லி:7 51/1
தனித வண் கிரி நெடும் சாரல் எய்தினான் – வில்லி:11 97/4
எயில் வளைந்த மா நகரி எய்தினான் – வில்லி:11 123/4
பேய் இருந்தது என இருந்த பீடு இலானை எய்தினான் – வில்லி:11 155/4
எங்களோடும் எதிர்க்க வந்து எய்தினான் – வில்லி:13 50/4
மன்னனும் தன் திரு மனையில் எய்தினான் – வில்லி:21 42/4
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான்
திண் நெருப்பினும் மிகு சினம் கொள் வீமனே – வில்லி:21 43/3,4
திண் தூசி அணியாக நிரை கொண்ட வெம் சேனை சென்று எய்தினான்
ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே – வில்லி:22 11/2,3
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடம் மிசை மொய் துழாய் முகிலும் எய்தினான் – வில்லி:27 104/4
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண் இலாத தவம் எய்தினான் – வில்லி:27 129/4
தூர்த்தன் அன்புடன் கண்டு உவந்து தன் தொக்க அ சேனையின் பக்கம் எய்தினான்
சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும் – வில்லி:31 24/2,3
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே – வில்லி:35 9/4
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே – வில்லி:35 10/4
இன்றும் வேறும் என்று அ களத்து எண் இல் சேனையோடு எய்தினான்
துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும் துளப மால் – வில்லி:36 3/2,3
எற்றும் ஆரவத்தினோடும் அடு களத்தின் எய்தினான் – வில்லி:38 6/4
இனி நமக்கு நல்ல காலம் என்று சீறி எய்தினான்
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே – வில்லி:40 44/3,4
ஈர்_இரண்டும் ஐ_இரண்டும் ஆன விஞ்சை எய்தினான் – வில்லி:43 6/4
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/4

மேல்


எய்தினானே (2)

என் என்று இவளை இமையோர் பதி எய்தினானே – வில்லி:5 82/4
இ வன சரிதர்-தம்மை இனைவுடன் எய்தினானே – வில்லி:12 20/4

மேல்


எய்தினீர் (1)

மங்கலம் புவி_மகள் வழக்கின் எய்தினீர் – வில்லி:10 95/4

மேல்


எய்தினேன் (3)

எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன் – வில்லி:4 4/1
இரும் சிறை சுரும்பு இசைகொள் மாலையாய் இன்ப மால் உழந்து உன்னை எய்தினேன் – வில்லி:4 5/4
ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன் – வில்லி:10 63/4

மேல்


எய்து (17)

பூரித்த காமநலம் எய்து பொழுது நின் கை – வில்லி:2 49/3
புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர் – வில்லி:3 50/2
விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து வீழ்த்தி மலர் – வில்லி:5 33/3
எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து என்று நக்கார் – வில்லி:13 23/3
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் – வில்லி:22 15/3
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை – வில்லி:29 47/1
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை – வில்லி:29 47/1
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து பின் – வில்லி:34 17/2
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:38 14/4
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:39 14/4
பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன் – வில்லி:41 181/4
அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை இ – வில்லி:41 253/1
சின்னபின்னமாக எய்து செல்லும் அ தனஞ்சயன் – வில்லி:42 19/3
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால் – வில்லி:42 74/2
பத்தே எய்து ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட எய்தான் – வில்லி:45 145/4
சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா – வில்லி:45 201/4
இதம்பட எய்து நக்கான் ஏவினுக்கு இராமன் போல்வான் – வில்லி:46 42/4

மேல்


எய்துக (1)

மீது போய் உன் நகரி-தன்னில் விரைவின் எய்துக என்னவே – வில்லி:11 168/4

மேல்


எய்துகாறும் (1)

ஈசன் வந்து எய்துகாறும் இ தவம் புரிவேன் என்ன – வில்லி:12 70/2

மேல்


எய்துகிற்பார் (1)

வென்றி மற்று இவரே அல்லால் வேறு யார் எய்துகிற்பார்
என்றனன் என்றபோது அ பிதாமகன் இரு தாள் போற்றி – வில்லி:29 12/2,3

மேல்


எய்துதலும் (2)

கோவின்-பால் எய்துதலும் கோமான் யார் நீ என்ன – வில்லி:3 42/3
எதிரெதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர் யார் என எய்துதலும்
அதிர் முரச கொடியோன் அரவ கொடி அரசனிடை பகர்வான் – வில்லி:41 229/1,2

மேல்


எய்தும் (10)

இ பகல் இரவும் வைகாது ஏகி ஆங்கு எய்தும் அங்கண் – வில்லி:5 7/1
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால – வில்லி:11 206/3
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர் இறகு துணிந்து ஒன்று இரண்டாய் இலக்கு உறாமல் – வில்லி:12 101/1
சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி தனயன்-தன்னை – வில்லி:14 90/3
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர் – வில்லி:14 131/1
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் – வில்லி:21 9/2
மாகம் சூழும் பரிதி வட-பால் எய்தும் அளவும் – வில்லி:38 38/3
இவ்வாறு உரைத்த வேந்தர்-தமக்கு எய்தும் சிறப்பு செய்து அகற்றி – வில்லி:39 44/1
ஈண்டு அருளுதி விறல் எய்தும் வண்ணமே – வில்லி:41 217/4
யாது ஒரு போது நினைத்தனை அ வழி எய்தும் உனக்கு இவை என்று – வில்லி:41 223/1

மேல்


எய்துமாறு (1)

எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு இகல் மைந்தன் – வில்லி:2 34/3

மேல்


எய்துமேல் (1)

கரு மா முகில் கோலம் நெஞ்சத்து இருத்தும் கருத்து எய்துமேல்
அரு மாதவன்-தானும் அவன் முத்தி தருகைக்கும் அவனே குரு – வில்லி:33 1/1,2

மேல்


எய்துமோ (1)

இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான் – வில்லி:45 6/4

மேல்


எய்துவன் (1)

சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று – வில்லி:45 208/3

மேல்


எய்துவார் (1)

இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும் இவர்களே நரகில் எய்துவார் – வில்லி:27 107/4

மேல்


எய்துவித்து (1)

இச்சையின்படியே ஆங்கு ஆங்கு எய்துவித்து ஈர்_ஆறு ஆண்டும் – வில்லி:12 18/3

மேல்


எய்துவீர் (2)

இனிமையின் வேத்திரகீயம் எய்துவீர் – வில்லி:4 24/4
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய் – வில்லி:35 9/3

மேல்


எய்துறாமல் (1)

இருந்துழி எய்துறாமல் இடைவழி-நின்றும் மீள – வில்லி:11 209/3

மேல்


எய்துஎய்து (1)

ஏவும் முன் பெற்ற இறைவனை எய்துஎய்து இளைத்தனன் இரதி கேள்வனுமே – வில்லி:12 64/4

மேல்


எய்தேன் (1)

மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான் – வில்லி:18 4/3

மேல்


எய்ய (4)

எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1
எய்ய வந்த முனிவு மாறி ஏகுக என்று இயம்பினான் – வில்லி:42 17/4
கூட்டு அம்பு எய்ய கொடு முனை வென்றான் – வில்லி:42 104/3
பிறை முக கணையால் அம் தண் பிறை குல வழுதி எய்ய
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை – வில்லி:45 117/2,3

மேல்


எய்யா (1)

அரு மார்பு இலக்காக எய் என்ன எய்யா அகங்காரமும் – வில்லி:45 229/1

மேல்


எய்யும் (1)

எய்யும் வெம் கணையால் வானத்து எல்லையும் மறைந்தது அன்றே – வில்லி:39 16/4

மேல்


எயில் (11)

எயில் நலம் புனை கோபுர மா புரத்து எழுது மாளிகை-தோறும் – வில்லி:2 118/1
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த – வில்லி:6 27/2
ஈ என ஓடி மதுரை விட்டு ஆழி எயில் துவாரகை பதி புகுந்தாய் – வில்லி:10 21/2
எயில் வளைந்த மா நகரி எய்தினான் – வில்லி:11 123/4
எயில் ஒரு மூன்றும் செற்றோன் ஏந்து_இழையுடனே வைகும் – வில்லி:12 35/1
ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள் – வில்லி:22 28/4
இரவிடை யாரும் துஞ்ச எயில் வளை நகரி புக்கான் – வில்லி:22 106/4
அ எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன் அரசர் ஏறே – வில்லி:22 108/4
இன்று தூது வந்து எயில் புறத்து இறுத்தனன் என்னா – வில்லி:27 68/2
எழுந்தான் மந்தாகினி மைந்தன் இளைத்தோர்-தமக்கு ஓர் எயில் போல்வான் – வில்லி:31 9/4
எரியும் வெம் கனல் கண்ணினர் எயில் என சூழ – வில்லி:45 192/3

மேல்


எயில்கள் (1)

எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல் – வில்லி:41 4/3

மேல்


எயிலுக்கு (1)

அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4

மேல்


எயிலுடை (1)

ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார் – வில்லி:12 19/2

மேல்


எயிலே (1)

அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4

மேல்


எயிற்றர் (1)

வாயிடை பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர் வஞ்ச – வில்லி:14 85/3

மேல்


எயிற்றார் (1)

எ பொழிலும் திறை கொள்ளும் எயிற்றார்
துப்புடனே அவர் ஆவி தொலைத்தால் – வில்லி:14 63/2,3

மேல்


எயிற்றான் (1)

இள நிலவு என்ன இலங்கும் எயிற்றான் – வில்லி:14 70/4

மேல்


எயிற்றி (1)

அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச அபிராம எயினன் – வில்லி:12 109/3

மேல்


எயிற்றினன் (1)

கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன்
உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு வெம் சுடர் உதிக்கவும் – வில்லி:4 8/2,3

மேல்


எயிற்றினார் (1)

கீன்று சேர கிழிக்கும் எயிற்றினார் – வில்லி:13 38/4

மேல்


எயிற்றினில் (1)

இருள் கிரி என தகு கரிய தோற்றமும் எயிற்றினில் நிண பிண முடை கொள் நாற்றமும் – வில்லி:42 196/1

மேல்


எயிற்று (21)

வேதனைப்படுத்தினர் விடம் கொள் கூர் எயிற்று
ஆதவ பண மணி அரவின் அம் சிறார் – வில்லி:3 12/3,4
முற்படு கொடு விடம் முளை எயிற்று உகும் – வில்லி:3 13/1
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே – வில்லி:4 2/3
பிறை எயிற்று யாயொடும் பெற்ற பிள்ளையே – வில்லி:4 30/4
மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று
பணியின் முடி நாயக தலையின் பாங்கே நிரைத்த பல் தலை போல் – வில்லி:5 36/1,2
கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ் கானனம் அது கண்டீர் – வில்லி:9 5/4
யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான் – வில்லி:9 43/3
மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன் – வில்லி:10 61/3
சிரித்து இதழ் கவ்வி எயிற்று இணை தின்று ஆங்கு – வில்லி:14 73/2
இருள் இலா முத்தம் அன்ன எயிற்று அரும்பு இலங்க நக்கான் – வில்லி:14 93/3
மை படி வரைகள் போல்வார் வாள் எயிற்று அரக்கர் பின்னும் – வில்லி:14 101/3
முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை வெள்ளி மால் வரை முனிந்தது என்று அதற்கு – வில்லி:15 15/1
சென்று எயிற்று இள நிலவு எழ துணை விழி தீ எழ வெயில் வாய் கார் – வில்லி:16 15/3
தொழுவார்-தம் வினை தீர முன் கோலமாய் வேலை சூழ் பார் எயிற்று
உழுவானை நல் நாமம் ஒன்றாயினும் கற்று ஒர் உரு ஓதினார் – வில்லி:22 1/1,2
துலக்கு எயிற்று கணை தொடுத்தார் தொடை – வில்லி:29 28/3
இரவு என்று இருள் கெழு நஞ்சின் இளந்திங்கள் எயிற்று ஓர் – வில்லி:33 25/1
வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே – வில்லி:34 1/4
இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிற்று ஏனம் என்ன – வில்லி:36 27/2
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் – வில்லி:41 85/3
இணை பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர பகை முனையில் ஏற்கும் முன் – வில்லி:42 195/3
கூர் எயிற்று நாகம் போல் குலைகுலைந்து தம்முனை போய் குறுகினாரே – வில்லி:45 263/4

மேல்


எயிறு (11)

இருளின் மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு எழும் இதழினான் – வில்லி:4 38/4
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து செயல் இன்றி வாள் நிருதன் நிற்கவே – வில்லி:4 59/4
நாலு மைந்தரும் நச்சு எயிறு ஆகவும் – வில்லி:5 100/2
தெழித்து உரப்பி எயிறு தின்று வைது செய்ய கண்கள் தீ – வில்லி:13 115/1
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி – வில்லி:13 119/1
நக்கது பிறை எயிறு இள நிலவு எழவே – வில்லி:13 138/2
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா வழங்கிய வாயான் – வில்லி:15 5/4
கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டையும் கஞ்சன் குஞ்சரம் என பிடுங்கினனால் – வில்லி:15 16/4
புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும் போன வாள் நிருதன் – வில்லி:15 17/1
மோட்டு உருக்கொண்டு மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி – வில்லி:16 37/2
மல் வலி அழிந்து பிறை வாள் எயிறு அரக்கன் – வில்லி:37 19/1

மேல்


எயிறுடை (2)

அடர வளைவுற நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள் அளவு இல சிதறினர் – வில்லி:44 31/2
எயிறுடை வாளி துணிப்ப விழுந்தன எத்தனை கந்தரமே – வில்லி:44 55/4

மேல்


எயிறும் (1)

தீ எழ பொடிக்கும் கண்ணும் சிரிப்பு எழும் எயிறும் ஆகி – வில்லி:16 44/2

மேல்


எயின (1)

இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய் – வில்லி:12 126/2

மேல்


எயினர் (4)

கொலை வாய் எயினர் கொல்லும் நிலம் குறித்து செறித்த கொடிய நெடு – வில்லி:11 216/3
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே – வில்லி:12 114/1

மேல்


எயினர்க்கு (1)

என்ற மொழி செவி படலும் எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய எயினன் இவனை நோக்கி – வில்லி:12 95/1

மேல்


எயினரானோர் (1)

இரும் புலி வலையில் பட்டால் விடுவரோ எயினரானோர்
வரம்பு இல் வெம் சேனையோடும் வளைந்து இனி மாயன்-தன்னை – வில்லி:27 168/2,3

மேல்


எயினன் (4)

என்ற மொழி செவி படலும் எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய எயினன் இவனை நோக்கி – வில்லி:12 95/1
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி – வில்லி:12 101/3
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் – வில்லி:12 103/3
அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச அபிராம எயினன்
பொன் புரையும் மேனியில் அடித்தமை பொறாது மற்போர் புரியுமாறு கருதா – வில்லி:12 109/3,4

மேல்


எரி (62)

அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல் – வில்லி:3 15/3
மண்டு எரி சுடுதலின் வாடும் மேனியள் – வில்லி:4 19/2
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் – வில்லி:4 36/4
ஆண்டு எரி பிறந்த போதே அன்பினால் எந்தை நேர்ந்த – வில்லி:5 25/1
ஈண்டு எரி முன்னர் மன்னர் இழிவுற வேட்டிலானேல் – வில்லி:5 25/3
மீண்டு எரி புகுவன் என்னும் எண்ணமே விழையும் நீராள் – வில்லி:5 25/4
எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று – வில்லி:6 11/2
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் – வில்லி:6 22/2
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி – வில்லி:6 26/2
எரி கொள் சோக வெம் கனலினால் நின்றுநின்று இறந்தன சலியாமல் – வில்லி:9 18/4
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் – வில்லி:10 17/2
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர் – வில்லி:11 32/2
என்று அவன் உரைப்ப கேட்டே எரி எழும் மனத்தன் ஆகி – வில்லி:11 34/1
இ தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க இருந்த வேந்தர் – வில்லி:11 244/1
எரி கிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த – வில்லி:12 33/3
எரி விழி அவுணரும் முறைமுறை இகலி – வில்லி:13 134/2
யானை ஓடிட நரி துரந்திடும் நிலத்து எரி வெயில் கழை முத்தம் – வில்லி:16 12/3
ஈங்கு இவர் உயங்கி வீந்த எல்லையில் எரி செய் ஓமத்து – வில்லி:16 34/1
எறிந்து அது மீண்டும் ஓம எரி இடை ஒளிக்க கானில் – வில்லி:16 45/1
இட்ட தவிசின் மிசை இருத்தி எரி கான் வந்த இளைப்பு ஆற்றி – வில்லி:17 3/1
இ உரை கேட்கின் நம்மை எரி எழ சபித்தல் திண்ணம் – வில்லி:18 6/2
எரி புற தரு தரு படை யா என வினவ – வில்லி:22 42/1
உரைத்த பொழுது இப்பொழுது இ ஊர் எரி கொளுத்தி – வில்லி:23 5/1
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் – வில்லி:23 5/4
போன நான்மறை புரோகிதன் அத்தினாபுரி புகுந்து எரி பைம் பொன் – வில்லி:24 8/1
எரி தழல் கானகம் அகன்றும் இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய் – வில்லி:27 11/3
எரி அமுது அருந்த கானம் எரித்த நாள் அகன்று போன – வில்லி:27 155/1
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான் – வில்லி:27 174/2
அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும் – வில்லி:28 60/1
சிந்த எரி கால்வன சிலீமுகம் விடுத்தே – வில்லி:29 60/4
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார் – வில்லி:30 25/2
கான் எரி துற்று என வீடுமன் இப்படி காதி மலைந்திடவும் – வில்லி:31 14/1
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான் – வில்லி:37 4/1
எரி கணை ஏவி சூழ்ந்த தரணிபர் எதிர்ந்த வேந்தர் – வில்லி:39 12/3
கொதித்து இரு கண்களாலும் எரி கொளுத்தின கும்ப வாரணமே – வில்லி:40 18/4
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு – வில்லி:40 52/3
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/2
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/2
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி
நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே – வில்லி:41 47/3,4
எரி கணைகளால் முடுகு – வில்லி:41 51/2
ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும் – வில்லி:41 87/1
அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை – வில்லி:41 89/3
ஏறினான் மீள வில்லும் எரி கணை பலவும் கொண்டு – வில்லி:41 102/2
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே – வில்லி:41 122/4
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல் – வில்லி:41 183/2
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும் – வில்லி:41 239/3
எரி ஓடிய புரி என்ன இளைத்து ஆரண வேள்வி – வில்லி:42 57/3
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் – வில்லி:42 80/1
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ – வில்லி:42 93/3
எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை – வில்லி:42 170/2
எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் – வில்லி:42 200/3
முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில் – வில்லி:42 220/1
இந்திரவன்மா மேல் சென்று எரி கணை தொடுத்த போரில் – வில்லி:43 19/2
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் – வில்லி:44 25/1
முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண் அரவு எழுதிய – வில்லி:44 28/1
இருவர் பரிகளும் உரன் உற முழுகின இருவர் வலவரும் விழ எரி கதுவின – வில்லி:44 32/1
எரி செம் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை நிருபர் இருவரும் – வில்லி:44 75/3
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே – வில்லி:45 88/4
இழிந்து மீளவும் வேறு ஒரு வில் எடுத்து எரி முனை புகை கால – வில்லி:46 49/1
எரி புவனம் நுகர்ந்தது போல் இ தடமும் புகையா முன் எழுந்திராயே – வில்லி:46 137/4

மேல்


எரிக்கடவுள் (1)

வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1

மேல்


எரிகணையால் (1)

இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன் கை எரிகணையால்
பங்கப்பட்ட அரசு ஒழிய படாத அரசர் பலரோடும் – வில்லி:40 71/1,2

மேல்


எரிகின்ற (2)

கோத்திரங்களின் கவானிடை கதுமென கொளுந்தி உற்று எரிகின்ற
தீ திறங்கள் செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும் சேர – வில்லி:9 15/1,2
காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே – வில்லி:45 212/3

மேல்


எரித்த (9)

வெம் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன் – வில்லி:11 178/1
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி – வில்லி:12 98/2
காண்டவம் எரித்த வீரன் இவன் என காட்டினானே – வில்லி:13 2/4
கருதல் நீ அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை – வில்லி:22 120/2
எரி அமுது அருந்த கானம் எரித்த நாள் அகன்று போன – வில்லி:27 155/1
எரித்த நெஞ்சொடு விரைவில் மைத்துனர் ஆன கொற்றவர் எய்தினார் – வில்லி:29 46/4
எண்ணுடை காமனை எரித்த பேர் அழல் – வில்லி:41 213/3
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான் – வில்லி:45 60/4
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த
திண் திறலோன் தம்பி தடம் தேர் கால்களை அழித்தான் – வில்லி:45 171/3,4

மேல்


எரித்தது (1)

எரித்தது தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து – வில்லி:13 97/3

மேல்


எரித்தருள் (1)

மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம் எனும்படியே – வில்லி:41 11/3

மேல்


எரித்தவர் (1)

புரத்தினை எரித்தவர் கயிலை மா கிரி புயத்தினில் எடுத்து இசை புனை பராக்ரமன் – வில்லி:42 204/1

மேல்


எரித்தவன் (2)

இலக்கணகுமரன் வெம் கான் எரித்தவன் குமரன் ஏவால் – வில்லி:41 91/1
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – வில்லி:46 72/2

மேல்


எரித்தனர் (1)

எரித்தனர் இரித்தனர் ககனமேற்பட எடுத்தனர் படுத்தனர் புடவி கீழ்ப்பட – வில்லி:42 202/2

மேல்


எரித்தான் (2)

இடி இடித்து என வெடிபட சிரித்து எழுந்து எரித்தான் – வில்லி:3 129/4
இ வகை முன்னம் இலங்கை எரித்தான்
பை வரு நாகர் பணம் சுழிய திண் – வில்லி:14 54/1,2

மேல்


எரித்திடும் (1)

தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும் சிவனை போல்வான் – வில்லி:14 93/4

மேல்


எரித்தோன் (1)

கல் தவர் வளைத்து திரிபுரம் எரித்தோன் கற்றவர் கருத்தினால் காண்போன் – வில்லி:12 80/4

மேல்


எரிந்த (1)

துனித்த நெஞ்சமும் முரிந்தன புருவமும் எரிந்த கண்களும் தோன்ற – வில்லி:42 134/2

மேல்


எரிந்தன (1)

எரிந்தன முகங்களும் எழுந்தன சிரங்களும் இறந்தனர் கடும் கண் இளையோர் – வில்லி:38 26/4

மேல்


எரிந்திடு (1)

எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு – வில்லி:41 203/3

மேல்


எரிந்திடும் (1)

மண்டு பாவகனாய் எரிந்திடும் ஒருகால் வல் இருளாய் வரும் ஒருகால் – வில்லி:42 206/3

மேல்


எரிந்து (1)

எரிந்து வீழ்ந்தனர் ஐவரும் யாயும் ஈண்டு என்றார் – வில்லி:3 131/4

மேல்


எரிப்பட்டான் (1)

என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் – வில்லி:42 168/4

மேல்


எரிப்பன (1)

பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும் – வில்லி:9 17/2

மேல்


எரியிடை (1)

எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என – வில்லி:45 227/1

மேல்


எரியில் (1)

என்றலும் விசயன் எய்தி எந்தை நீ எரியில் வாளா – வில்லி:41 150/1

மேல்


எரியின் (3)

என் அருகு இருத்தி என எரியின் வரு மின்னும் – வில்லி:19 35/2
ஈம வல் எரியின் மேல் என்ன வைகினான் – வில்லி:21 23/4
நின் புதல்வனோடு எரியின் நீ புகுதல் நெறியோ – வில்லி:41 176/3

மேல்


எரியினை (1)

எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி – வில்லி:27 173/2

மேல்


எரியுண்டும் (1)

மூச்சினால் அடியுண்டும் கடும் கண் கோப முது கனலால் எரியுண்டும் முனை கொள் வாளி – வில்லி:43 40/1

மேல்


எரியும் (3)

ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து அங்கு எய்தி – வில்லி:16 26/2
எரியும் கனல்-வாய் விட அரவு ஒன்று இவனுக்கு உற்ற பகையான – வில்லி:27 229/3
எரியும் வெம் கனல் கண்ணினர் எயில் என சூழ – வில்லி:45 192/3

மேல்


எரியுறு (1)

எரியுறு கானம் போல்வான் இளவலை நோக்கி இன்னே – வில்லி:16 22/3

மேல்


எரியோடு (1)

காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி – வில்லி:43 37/2

மேல்


எரிவன (1)

திளைத்த வேர் முதல் சினை உற எரிவன தீப சலமும் போன்ற – வில்லி:9 16/3

மேல்


எல் (6)

எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்-தானும் – வில்லி:11 16/1
எல் ஆர் இரத கய துரங்கம் ஏல் ஆளுடனே காலாளும் – வில்லி:31 4/2
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி – வில்லி:41 115/2
எல் இயங்கு சுடரினும் மணி சுடர்கள் எழுமடங்கு ஒளி எறிக்கவும் – வில்லி:42 187/3
எல் தரும் தபனன் ஏகினான் இனி எனக்கு வாசி கொடி நீடு தேர் – வில்லி:42 188/1
எல் படு பரிதி என்ன தோன்றினன் இவுளித்தாமா – வில்லி:44 85/4

மேல்


எல்லவன் (1)

எல்லவன் வீழும் முன்னம் யாரையும் தொலைத்து வேலை – வில்லி:46 119/1

மேல்


எல்லா (25)

நற்பகல் இது என்று எல்லா உலகமும் நயந்த அன்றே – வில்லி:2 83/4
எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி எல்லா
புண்ணிய நலமும் எண்ணி பூமி ஆள் முறையும் கோத்தார் – வில்லி:2 112/3,4
இம்பர் நோய் அகற்றி எல்லா எண்ணமும் முடித்தும் என்றான் – வில்லி:2 113/4
சங்கு இனம் முழங்க எல்லா தானையும் பரந்து சூழ – வில்லி:5 18/2
எல்லா அரசும் நின்பொருட்டால் ஈண்டே திரண்ட இன் அமுத – வில்லி:5 46/3
தழல் என இருந்தான் எல்லா வினைகளும் தகனம் செய்வான் – வில்லி:10 103/4
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் – வில்லி:11 232/4
புரிதரு மனத்தன் எல்லா புண்ணியங்களுக்கும் தானே – வில்லி:12 29/3
சுவாதமே வீசி எல்லா உலகையும் துளக்குகிற்போர் – வில்லி:13 15/2
தசையும் வெம் பிணமும் துன்ற தனித்தனி பெருகி எல்லா
திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட – வில்லி:13 79/1,2
மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய – வில்லி:13 81/1
செல் மழை சிதறி எல்லா திசை-தொறும் பரந்து கொற்ற – வில்லி:13 83/3
தேவர்-பால் வரமும் எல்லா சிறப்பும் இன் அருளும் பெற்ற – வில்லி:13 158/1
என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான் – வில்லி:14 6/4
நாழிகை ஒன்றின் எல்லா உலகையும் நலியும் ஈட்டார் – வில்லி:14 86/2
என்றலும் அவனும் இயம்பினன் விசயற்கு இளையவன் நகுலன் என்று எல்லா
குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் – வில்லி:19 21/3,4
சீர் மிகு மல்லன்-தன்னை சிறப்புற தழுவி எல்லா
போர்முகங்களுக்கும் நின்னை போல்பவர் இல்லை என்றான் – வில்லி:20 13/3,4
வசை இன்றி வாழும் தமர் ஆகிய மன்னர்க்கு எல்லா
திசையும் தமது செயல் தூதரின் செப்பி விட்டார் – வில்லி:23 16/3,4
காயமும் புலனும் அந்தக்கரணமும் ஆகி எல்லா
தேயமும் பரந்து நின்று மீளவும் சித்தும் சுத்த – வில்லி:39 1/1,2
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும் இமைப்பின் – வில்லி:40 76/3
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும் இமைப்பின் – வில்லி:40 76/3
கார் பாகசாதனன்-தன் மகனுக்கு எல்லா கலகமும் செய் வஞ்சனையே கற்ற கள்வன் – வில்லி:45 18/1
ஆளவும் கருதி எல்லா அரசையும் அழிக்கும் நீரான் – வில்லி:45 43/4
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி – வில்லி:45 251/3
பொரு வரு முனைக்கு குரிசிலாய் எல்லா போரினும் புறமிடாது அடர்த்த – வில்லி:46 213/3

மேல்


எல்லாம் (153)

தாசர்-தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை தரணிபர்க்கு எல்லாம்
ஈசனும் உருகி கண்டு உளம் களியா இலங்கு_இழை யார்-கொல் நீ என்றான் – வில்லி:1 97/3,4
மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம்
கனவு எனும்படி கரந்தனன் பெருந்தகை கன்னியும் கரு கொண்டாள் – வில்லி:2 36/3,4
தான பகடு முதலாய சனங்கள் எல்லாம்
மான சரத்தால் கொலைசெய்தனன் வாகை வில்லான் – வில்லி:2 46/3,4
உற்று புறத்து பகை ஆடி உடன்ற எல்லாம்
செற்று புவியில் தனி ஆழி செலுத்து நீரான் – வில்லி:2 53/1,2
அற்றனள் துயரம் எல்லாம் அரும் தவ பயனால் மைந்தன் – வில்லி:2 69/1
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச – வில்லி:2 76/2
முந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம்
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ – வில்லி:2 92/3,4
எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி – வில்லி:2 96/3
எம்பிரான் ஆதிமூலம் இந்திரன் முதலோர்க்கு எல்லாம்
தம்பிரான் பாண்டு ஈன்ற தருமதேவதையை நோக்கி – வில்லி:2 113/1,2
முன்புடை கங்கை_மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம்
அன்பொடு கண்டு கண்டு கண் களித்து ஆர்வம் மிஞ்சி – வில்லி:2 115/2,3
திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம் – வில்லி:3 88/4
தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த – வில்லி:5 13/2
மடங்கியும் செல்லுகின்ற மன்னுயிர் உலகம் எல்லாம்
முடங்கிய சார்ங்க செம் கை முகுந்தன் வாய் புகுந்து காலத்து – வில்லி:5 19/2,3
அழைப்பன போன்ற வீதி அணி கொடி ஆடை எல்லாம் – வில்லி:5 20/4
இந்த குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு – வில்லி:5 41/1
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி – வில்லி:5 52/1
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி – வில்லி:5 56/1
பெற்ற பூபதி அ வீரர் பெருமித வாய்மை எல்லாம்
ஒற்றரால் உணர்ந்து நெஞ்சத்து உவகையோடு ஐயம் இன்றி – வில்லி:5 68/2,3
தெருமந்த இந்த சிலை வீரன் இ தேவர்க்கு எல்லாம்
பெரு மன் பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான் – வில்லி:5 86/3,4
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற – வில்லி:7 21/1
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி – வில்லி:7 21/2
இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம்
சங்கு எறியும் தடம் பொருநை துறைவனுக்கு செவிலியராம் தாயர் சொன்னார் – வில்லி:7 33/3,4
தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம் – வில்லி:8 7/4
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் – வில்லி:8 14/4
கிரி முழைஞ்சுகள்-தொறும் பதைத்து ஓடின கேசரி குலம் எல்லாம்
விரி உரோம வாலதிகளில் பற்றலின் விளிவுடை சவரங்கள் – வில்லி:9 18/2,3
பேசுகின்ற சொல் கேட்டலும் நடுங்கின பிற பறவைகள் எல்லாம் – வில்லி:9 22/4
தரணிபர்க்கு எல்லாம் ஓலை தனித்தனி தூதின் போக்கி – வில்லி:10 68/2
வரு திரு பவனி கேட்டார் வள நகர் மாதர் எல்லாம் – வில்லி:10 72/4
கடனினுக்கு உரிய எல்லாம் கவினுற சாத்தினானே – வில்லி:10 104/4
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி – வில்லி:10 108/2
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் – வில்லி:10 117/4
அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு அண்டர் இனிது – வில்லி:10 121/1
என்றுகொண்டு எண்ணி நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம்
ஒன்றின் ஒன்று உச்சமாக உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற – வில்லி:10 126/1,2
அந்த மன் அவையில் இருந்துளோர் எல்லாம் அமலனை துதித்து அதிசயித்தார் – வில்லி:10 148/4
இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இரும் சிறப்பு உதவுக என்று இசைப்ப – வில்லி:10 150/2
இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து எதிர்ந்த வேந்தர் – வில்லி:11 4/1
நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு – வில்லி:11 14/1
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம்
சொல்லினான் அவனும் கேட்டு சொல் எதிர் சொல்லலுற்றான் – வில்லி:11 30/3,4
பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து நும் வாயில் நிற்பர் – வில்லி:11 37/3
செறுத்தவர் ஆவி கொள்வாய் அடியனேன் செய்தது எல்லாம்
பொறுத்தருள் என்ன கையால் போற்றினன் முறுவல் செய்தான் – வில்லி:11 40/3,4
இருந்த தொல் வேந்தர் தம்தம் இருக்கையின் இயன்ற எல்லாம்
அரும் திறல் மள்ளராலும் அணி மணி தேரினாலும் – வில்லி:11 43/2,3
காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி – வில்லி:11 45/2
போனகம் பரிந்து இடு நெடும் சாலையே புகுந்த மா மறுகு எல்லாம்
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும் – வில்லி:11 55/2,3
முடிவில் இப்படி மிசை வர கருதியே முனிவரன் உயிர்க்கு எல்லாம்
அடி படைத்தது படைத்தது இங்கு இவற்றினுக்கு அவயவம் குறையாமல் – வில்லி:11 82/3,4
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்க சொற்றி – வில்லி:11 197/2
திரு தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும் செவ்வி – வில்லி:11 200/1
நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம்
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன் – வில்லி:11 205/2,3
என்ன கழறி நீ உரைத்த எல்லாம் அரசற்கு இயம்பு என்றான் – வில்லி:11 233/3
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா – வில்லி:11 242/2
நாட்டிடை வந்தால் காண்டி நலன் உளோர் நலன்கள் எல்லாம் – வில்லி:12 16/4
மெய் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம்
இச்சையின்படியே ஆங்கு ஆங்கு எய்துவித்து ஈர்_ஆறு ஆண்டும் – வில்லி:12 18/2,3
குறிந்தன நிகழ்ந்த எல்லாம் கூறுதல் கொடிது பாவம் – வில்லி:12 22/2
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம்
பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ – வில்லி:12 37/3,4
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ – வில்லி:12 43/4
நின்று நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை எல்லாம்
சென்று உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே – வில்லி:12 73/3,4
போர் ஏனம்-தனை தேடி கணங்களுடன் புறப்பட்டான் புனங்கள் எல்லாம்
சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி – வில்லி:12 87/2,3
அனந்த மா முகம் ஆகி அடி சுவடு நோக்கினான் அடவி எல்லாம் – வில்லி:12 88/4
என்ற மொழி செவி படலும் எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய எயினன் இவனை நோக்கி – வில்லி:12 95/1
அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின் – வில்லி:12 102/1
நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த – வில்லி:12 102/2
தானே தனை நிகர்வாள் பெயர்தரு நாடகம் எல்லாம்
கானே செறி தொடையார் இரு கண் கண்டு களித்தார் – வில்லி:12 150/3,4
நிந்தித்தனை நீ செய் தவ நெறியின் பயன் எல்லாம்
வெந்துற்று அரு நீறாய் எழ விடுவேன் என வெகுளா – வில்லி:12 161/3,4
ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல் அடைவே சொல்லி – வில்லி:13 2/3
கூட உண்டு அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்பும் செய்தான் – வில்லி:13 5/4
மேல் திசை எல்லை எல்லாம் வீதிபோய் ஒல்லை மீள்வ – வில்லி:13 18/2
மை தவழ் கரும் கண் செ வாய் வானவர் மகளிர் எல்லாம் – வில்லி:13 23/4
அங்கு அவன்-தன்னை கண்ட அணி கழல் அமரர் எல்லாம்
மங்குல் வாகனன் என்று எண்ணி கதுமென வந்து தொக்கார் – வில்லி:13 24/3,4
போதில் வாழ் அயனும் ஒவ்வா வாய்மொழி புலவர் எல்லாம் – வில்லி:13 28/4
விட்ட வெம் படைகள் எல்லாம் விண்ணிடை சுண்ணம் ஆக – வில்லி:13 80/1
மாய வல் இருளை எல்லாம் வான் கதிர் செல்வன் என்ன – வில்லி:13 85/1
அற்றன குறைகள் எல்லாம் அவயவம் பொருந்தி மீண்டும் – வில்லி:13 91/1
வெய்ய வெம் படைகட்கு எல்லாம் விளிகிலர் மெய் நூறு ஆக – வில்லி:13 93/1
மானவன் முதுகு தந்தான் என்று வாள் அசுரர் எல்லாம்
வேனில் வேள் அனையான்-தன் மேல் வெகுண்டு வெம் கடலின் பொங்கி – வில்லி:13 95/2,3
அவசத்துடன் அந்தகன் ஊரில் அசுரர் எல்லாம் – வில்லி:13 98/4
போர் தானவர் தம் செருக்கால் படு புன்மை எல்லாம்
தீர்த்தான் இவன் என்று அகல் வான் உறை தேவர் எல்லாம் – வில்லி:13 99/3,4
தீர்த்தான் இவன் என்று அகல் வான் உறை தேவர் எல்லாம் – வில்லி:13 99/4
தானவர் தானை எல்லாம் மடிந்த அ தளர்வினாலோ – வில்லி:13 144/3
நைவரு துயரம் நீங்க நவின்றனன் புரிந்த எல்லாம் – வில்லி:13 147/4
மற்று அவன் தொழுது போற்றி வானவர் குழுவுக்கு எல்லாம்
கொற்றவ என்னால் இன்று கூறலாம் தகைமைத்து அன்றால் – வில்லி:13 155/1,2
உரோமச முனியை நோக்கி உரைத்தனன் உற்ற எல்லாம் – வில்லி:13 160/4
இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும் – வில்லி:13 161/3
புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம் – வில்லி:14 4/4
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி – வில்லி:14 9/3
மை வகை சேர் அகல் வானவர் எல்லாம் – வில்லி:14 54/4
அந்தம் இலாய் அடியேன் பிழை எல்லாம்
புந்தி உறாது பொறுத்தருள் என்றான் – வில்லி:14 58/3,4
மொய்த்தார் அ கடவுள் வாச மொய் மலர் சோலை எல்லாம் – வில்லி:14 89/4
சிந்து முன் செப்புக என்னா தெழித்தனர் தீயோர் எல்லாம் – வில்லி:14 92/4
பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம் புகலான் ஆகி – வில்லி:14 93/2
அ படை தொகைகள் எல்லாம் அறுத்துஅறுத்து அவர்கள் தம்தம் – வில்லி:14 106/1
புந்தி மயக்கு உற நொந்து புகுந்த எல்லாம்
முந்தி இயக்கர் பிரானுக்கு ஓடி மொழிந்தார் – வில்லி:14 107/3,4
பட்டது ஒழிந்து படாத சேனை எல்லாம்
கெட்டன பட்டது உரைக்க உண்டோ கேட்கின் – வில்லி:14 115/3,4
யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே – வில்லி:16 21/4
மண் மொழி வார்த்தை பொய்யோ வருத்தம் நீர் உற்ற எல்லாம்
எண் மிக எண்ணின் முன்னம் என்பொருட்டு அன்றோ என்று – வில்லி:18 12/2,3
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் – வில்லி:19 24/2
தீங்கு அற கைக்கொண்டு அவ்வவர்க்கு எல்லாம் தகை பெறும் செம்மல் ஆயினனே – வில்லி:19 27/4
கற்றன காயம் எல்லாம் கண்டு கண் களிக்க காட்டி – வில்லி:20 12/1
உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன ஒழிவு இலா உரவோய் – வில்லி:21 49/2
மன்னவன் வாழ்வும் இந்த வள நகர் வாழ்வும் எல்லாம்
என்னது வலி கொண்டு என்பது இன்று உனக்கு ஏற்ப கண்டாய் – வில்லி:21 54/1,2
இந்த வெம் பகழிக்கு எல்லாம் ஈடு அறான் இவன் என்று எண்ணி – வில்லி:22 95/2
உண்டான் உரைத்தான் உரைத்தக்க உரைகள் எல்லாம் – வில்லி:23 18/4
விரை துற்று தார் சல்லியன் முன்பு விளைந்த எல்லாம்
பரசுற்று அகன்றான் பிழை கொன்ற பகடு போல்வான் – வில்லி:23 25/3,4
நா தோம் இல் உரை பதற கதுமென உற்று எழுந்து இறைஞ்சி ஞாலம் எல்லாம்
பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும் – வில்லி:27 10/2,3
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:27 12/2
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம்
துணிந்து இரண்டு பட பொருது தொல்லை உலகு அரசு ஆள துணிவது அல்லால் – வில்லி:27 14/1,2
பொன் ஆரும் திகிரியினான் போனாலும் பொறை வேந்தன் புகன்ற எல்லாம்
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே – வில்லி:27 23/1,2
முன்னம் நீ கூறியவை எல்லாம் முடித்தாலும் – வில்லி:27 34/1
என்னும் ஓசையே உள்ளன வீதிகள் எல்லாம் – வில்லி:27 61/4
துரந்தபோது அவர்க்கு உதவுவர் சொன்னவை எல்லாம் – வில்லி:27 93/4
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி என்று அருளி மாயோன் – வில்லி:27 145/2
நண்புடை உரிமை எல்லாம் நல்கி மா முடியும் சூட்டி – வில்லி:27 152/2
திங்கள் சூழ்தரு தாரையின் கணம் என சேர்ந்த மன்னவர் எல்லாம்
எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார் – வில்லி:28 11/2,3
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:28 12/2
எதிர் அற பொருது வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம்
சதமகற்கு உவமை சாலும் தரணிபன்-தன்னை சூழ்ந்து – வில்லி:28 23/2,3
அரசன் வெம் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினானே – வில்லி:28 24/4
ஒன்ற நம் படைகள் எல்லாம் ஒரு பகல் பொழுதில் கொல்வான் – வில்லி:28 26/1
மற்று அவன் தருமராசன் மைந்தனே அவனிக்கு எல்லாம்
கொற்றவன் ஆகும் என்னை கொல்ல நீ உபாயம் கேண்மோ – வில்லி:29 10/1,2
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர் அ பெரும் சேனை அரசர் எல்லாம் – வில்லி:29 69/4
சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனனும் தம்பியரும் – வில்லி:31 5/1
ஆயிரம் வடிவாய் முந்தி அரசர் பேர் அணியை எல்லாம்
தோய் இருள் பிழம்போடு உற்ற சோனை அம் புயலின் தோன்றி – வில்லி:36 17/2,3
மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ – வில்லி:36 33/3
சென்னி கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம்
தன்னில் கவர்ந்தான் என பண்டையின் தாம மேனி – வில்லி:36 39/2,3
அல் பகல் இலா உலகில் வாழ் அமரர் எல்லாம் – வில்லி:37 27/4
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா ஞாலம் முழுதும் – வில்லி:38 41/3
சிலை ஆசிரியன் வேந்தர்_வேந்தன் சேனைக்கு எல்லாம்
தலையாய் மன்னர் யாரும் தன்னை வந்து சூழ – வில்லி:38 52/1,2
இகல் புரி இயற்கை எல்லாம் இயம்பினம் இனிமேல் அந்த – வில்லி:39 2/2
மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார் – வில்லி:40 78/4
தனித்தனி அரசர் எல்லாம் தாள் இணை பணிந்து போற்றி – வில்லி:41 93/1
மாயனாம் திரு மாமன் தனஞ்சயனாம் திரு தாதை வானோர்க்கு எல்லாம்
நாயனாம் பிதாமகன் மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம் – வில்லி:41 131/1,2
எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை என கலைகள் எல்லாம் உன்னை – வில்லி:41 144/1
போனது வருவது எல்லாம் புரை அற உணருகிற்கும் – வில்லி:41 147/1
எழுந்து அமரில் முதுகிடார் இவை எல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான் – வில்லி:41 244/4
பகன் பட்ட பாடு எல்லாம் படுத்தி ஒரு கதாயுதத்தால் படியில் வீழ்த்தான் – வில்லி:42 178/4
எல்லாம் இன்றே பொன்றின உன்னோடு எந்தாயே – வில்லி:43 33/4
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் – வில்லி:43 36/2
கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான் – வில்லி:45 17/4
தேர்ப்பாகனாய் நின்றான் அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும் இல்லை திசைகள் எல்லாம்
ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும் போரில் விரகு அறிவிப்பானும் – வில்லி:45 18/2,3
செறுத்தவர்-தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி சேர்ந்தவர்கள் புரிந்த பெரும் தீமை எல்லாம்
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் – வில்லி:45 23/1,2
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி – வில்லி:45 24/1
வெம் களத்து உதயன் போல வீடுமன் களத்தை எல்லாம்
செம் கள படுத்தி மீண்டும் தேவரில் ஒருவன் ஆனான் – வில்லி:45 47/3,4
அந்தணன் ஏவை எல்லாம் அவனிபன் அவ்வவ் அம்பால் – வில்லி:45 110/1
இன்றோ உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் பயன் பெற்றிடும் நாளே – வில்லி:45 138/4
தன் மேல் உரக கேதனனுக்கு இளையோன் தொடுத்த சரங்கள் எல்லாம்
கல் மேல் மேக துளி என்ன காய்ந்தான் அவற்றை கடிது உதறி – வில்லி:45 143/1,2
படி ஆளும் செங்கோன்மை பார்த்திவருக்கு எல்லாம்
கொடி ஆர் மடங்கல் என கூத்தாடி நின்று ஆர்த்தான் – வில்லி:45 161/3,4
முத்தருக்கு எல்லாம் மூலமாய் வேத முதல் கொழுந்து ஆகிய முகுந்தன் – வில்லி:45 237/2
திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா – வில்லி:45 246/3
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி – வில்லி:45 251/3
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம்
சதம்படு பகழி ஓரோர் தனுக்களின் உருவி ஓட – வில்லி:46 42/2,3
ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி மன்றல் – வில்லி:46 115/3
உரைத்தன உரைகட்கு எல்லாம் உத்தரம் உரைசெய்யாத – வில்லி:46 123/1
செற்றவர்-தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி – வில்லி:46 124/3
வெம் சமர் இறந்தோர் எல்லாம் மீண்டு உயிர் பெறுவர் அந்த – வில்லி:46 129/1
துஞ்சிய நின் சேனை எல்லாம் மீண்டு வர நீ அறையும் சுருதி இற்றை – வில்லி:46 132/3
வாடிய மெய் சவுபலைக்கும் உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான் – வில்லி:46 239/4

மேல்


எல்லார் (1)

என்னா மன்னர் முகம் நோக்கி எல்லார் இதயங்களும் மகிழ – வில்லி:11 239/1

மேல்


எல்லாரும் (2)

எல்லாரும் காண இனி விரிப்பது எண்ண அரிய – வில்லி:27 47/3
புறம்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறம் சார்பு இருந்து – வில்லி:40 83/2

மேல்


எல்லி (1)

என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் – வில்லி:45 250/1

மேல்


எல்லிடை (2)

எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும் என்றே – வில்லி:11 7/4
எல்லிடை அழைத்து வீழ்த்தி இகலுடன் விலங்கு பூட்டி – வில்லி:27 176/3

மேல்


எல்லீரும் (1)

கண்டு இருந்தீர் எல்லீரும் கருதலர்-பால் ஊர் வேண்டி – வில்லி:27 44/3

மேல்


எல்லை (57)

ஈரம் உற்று இழிதரும் எல்லை வானகத்து – வில்லி:1 67/2
என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான் – வில்லி:1 85/4
மறைந்த யாமினி நிகர் என குருகுல மன் மயக்குறும் எல்லை
அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை மற்று இது சொன்னாள் – வில்லி:2 1/3,4
இவ்வாறு அரிய தவம் நாள்-தொறும் ஏறும் எல்லை
கை வாள் ஒழிந்து சமித்து ஏந்திய காவல் மன்னன் – வில்லி:2 56/1,2
இற்றதும் உணர்ந்து இவள் இரங்கி அழும் எல்லை
குற்றம் அகலும்படி குணங்களை நிறுத்தும் – வில்லி:2 103/2,3
யானும் அவனும் முறையால் இளையோம் ஆன எல்லை
பானு நிகர் தொல் அங்கிவேசன் பாதம் பணிந்து – வில்லி:3 37/1,2
இ மாது தொல்லை அரு மா தவத்து எல்லை கண்ட – வில்லி:5 87/1
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும் மாதர் – வில்லி:6 28/3
எண் திசாமுகத்து எல்லை எங்கணும் – வில்லி:11 130/1
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்க சொற்றி – வில்லி:11 197/2
நாட்டிடை எல்லை பொன் தாள் நறு மலர் சிவக்க ஏகி – வில்லி:11 283/1
தருக்கும் களி அமுது உண்டு அவர் தனி வாழ்வுறும் எல்லை
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று – வில்லி:12 154/1,2
மேல் திசை எல்லை எல்லாம் வீதிபோய் ஒல்லை மீள்வ – வில்லி:13 18/2
தூய நல் நெறி காட்டு என்று சூதன் தேர் தூண்டும் எல்லை – வில்லி:13 22/4
இருண்டது மண்ணும் விண்ணும் எல்லை எண் திசையும் எங்கும் – வில்லி:13 75/1
சேய அ பகுவாய் வாளி திசை-தொறும் கடிந்த எல்லை
ஆய அம் முறைமை தப்பா அறம் பொருள் இன்பம் முற்றும் – வில்லி:13 85/2,3
சொன்னான் அவனும் துனை தேர் நனி தூண்டும் எல்லை – வில்லி:13 104/4
ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி முந்தினார் – வில்லி:13 117/4
ஆர்த்து எழுந்து நகரினோடும் அந்தரத்தின் எல்லை போய் – வில்லி:13 127/2
கனிவுறும் சர குழாம் விசும்பின் எல்லை காட்டும் ஓர் – வில்லி:13 130/3
படியினது எல்லை பதத்தினது எல்லை – வில்லி:14 51/1
படியினது எல்லை பதத்தினது எல்லை
மடியினது எல்லை அ வானினது எல்லை – வில்லி:14 51/1,2
மடியினது எல்லை அ வானினது எல்லை – வில்லி:14 51/2
மடியினது எல்லை அ வானினது எல்லை
அடியினது எல்லை அளப்பரிது என்றால் – வில்லி:14 51/2,3
அடியினது எல்லை அளப்பரிது என்றால் – வில்லி:14 51/3
முடியினது எல்லை மொழிந்திடல் ஆமோ – வில்லி:14 51/4
என்றலும் இந்த வனத்தினது எல்லை
ஒன்றிய யோசனை ஓர் இருநூறு – வில்லி:14 62/1,2
திவாகர மால் வரை சேர்ந்திடும் எல்லை – வில்லி:14 68/4
எல்லை இலா அமர் இங்கு இவர் இவ்வாறு – வில்லி:14 78/1
ஆயிடை குறுகும் எல்லை அ பொழில் துப்பின் காப்போர் – வில்லி:14 85/1
முட்ட விசும்பினது எல்லை எங்கும் மூட – வில்லி:14 115/2
கான் எல்லை செல்லாது கதிரோன் நெடும் தேர் என கங்கை சேர் – வில்லி:14 133/1
வான் எல்லை உற ஓடி ஒரு நாலு கடிகைக்குள் வயம் மன்னு தேர் – வில்லி:14 133/2
ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன் – வில்லி:14 133/3
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே – வில்லி:14 133/4
கன்றி வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து கண் சிவந்து உருத்து எழும் எல்லை
ஒன்றி வாழ் மறையோர் அரும் துயர் ஒழித்து ஆங்கு ஒரு நொடிப்பொழுதினில் மீளும் – வில்லி:15 10/2,3
எறிந்த வாள் அரக்கன் விசும்பினது எல்லை எவ்வளவு அவ்வளவும் போய் – வில்லி:15 20/1
எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு ஆம் இடம் யாதோ – வில்லி:19 2/3
விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா – வில்லி:19 7/4
எல்லை எண் திசையும் போன இருள் எலாம் மீண்டு துன்ற – வில்லி:21 60/1
எல்லை இல் காதலோனும் இடை இருளிடையே அந்த – வில்லி:21 60/3
வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி விரைவின்கண் வந்தார்களே – வில்லி:22 3/4
அறன் மகன் வாய்மை தேறி அரசன் ஆங்கு இருந்த எல்லை
மறனுடை உரககேது வன் சமர் அழிந்தவாறும் – வில்லி:22 114/1,2
இகழ்ந்தமை நுவலும்போதைக்கு எல்லை இன்று இவனை போல – வில்லி:22 132/3
திகந்த எல்லை உற பெரும் புவி செல்ல நேமி செலுத்தும் நும் – வில்லி:26 7/1
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழுநூறாம் – வில்லி:27 69/3
சேர்கின்ற எல்லை கலிங்கேசர் முதலான தெம் மன்னர் போய் – வில்லி:33 6/2
எல்லை அம் புவியின் மேல் எற்றினான் வீமனே – வில்லி:34 10/4
இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர் – வில்லி:35 10/3
மை பேர் எழிலி அகல் வானிடை வந்த எல்லை
ஒப்பு ஏது என வாசவன் கேட்டலும் ஓங்கல் விந்தை – வில்லி:36 31/2,3
சென்று பரிதி மேலை திக்கின் எல்லை சேர்ந்தான் – வில்லி:38 46/2
இங்கு முனையில் நிற்பார் யார் என்று எண்ணும் எல்லை
அங்கர்_பூபன் யானே அமரில் தலைவன் ஆகி – வில்லி:38 50/2,3
உந்துறும் எல்லை உற்றது உரைப்பாம் – வில்லி:42 95/4
எல்லை இல்லன இடையறாவகை தொடுத்து எதிர்ந்தார் – வில்லி:42 116/3
வேர் அற வெல்ல நிற்பான் வீடு உற நின்ற எல்லை
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று – வில்லி:43 26/2,3
போன அ புரவித்தாமா புரிந்து போர் தொடங்கும் எல்லை
சேனைகள் நான்கினோடும் சித்திரவாகன் என்னும் – வில்லி:45 107/1,2
ஊர்ந்த சல்லியன் தேற்றினன் பற்பல உரைகளால் அ எல்லை
பாந்தள் அம் கொடி பார்த்திவன் நின்றுழி சென்றனன் பரித்தாமன் – வில்லி:45 178/3,4

மேல்


எல்லை-தனில் (2)

என்ன வெகுண்டிடுகின்ற எல்லை-தனில் எழு உறழ் தோள் இராசராசன் – வில்லி:11 243/1
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் – வில்லி:12 106/1

மேல்


எல்லையில் (9)

நலத்துடன் அவன் மனை நண்ணும் எல்லையில்
நிலத்திடை என்-வயின் நீரும் தோன்றுவீர் – வில்லி:1 75/3,4
அந்த மாது இள மட மயில் என விளையாடும் எல்லையில் என்றும் – வில்லி:2 25/1
இ நகர் அநேக நாள் இருந்த எல்லையில்
அ நகர் புரிந்தது ஓர் ஆண்மை கூறுவாம் – வில்லி:4 35/3,4
என்று கொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில் இரவி முன் இருள் போல் – வில்லி:9 53/1
ஈங்கு இவர் உயங்கி வீந்த எல்லையில் எரி செய் ஓமத்து – வில்லி:16 34/1
கணித்த எல்லையில் கொண்டு மீண்டு அமர் களம் கலந்தான் – வில்லி:22 41/4
எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும் – வில்லி:29 77/2
என்றபோது உவந்து தேவவிரதன் நின்ற எல்லையில்
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர் – வில்லி:38 11/1,2
துருபதன் மடிந்த எல்லையில் திட்டத்துய்மனும் வெகுண்டு உளம் சுட போய் – வில்லி:42 216/1

மேல்


எல்லையிலே (1)

மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே
இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே – வில்லி:27 197/3,4

மேல்


எல்லையின் (3)

நெறியினது எல்லையின் நீர்மையும் நெறியில் – வில்லி:14 65/2
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த – வில்லி:21 60/2
எல்லையின் வெம் சமர் நூறுவன் யாவரும் ஏறுவர் வான் உலகே – வில்லி:27 212/4

மேல்


எல்லையும் (2)

எல்லையும் அதிர்ந்து சுழல்கின்ற பொழுதத்து இமைய இன்ப மயில் கேள்வன் வெகுளா – வில்லி:12 111/2
எய்யும் வெம் கணையால் வானத்து எல்லையும் மறைந்தது அன்றே – வில்லி:39 16/4

மேல்


எல்லையே (1)

ஏனையோரும் வந்து கூடி இனிது இருந்த எல்லையே – வில்லி:11 152/4

மேல்


எல்லையை (2)

விண்ணில் ஆதவன் விளங்கு நீடு எல்லையை ஊமன் – வில்லி:1 4/3
எல்லையை நோக்கி சென்றான் யமன் திசை என்ன மன்னோ – வில்லி:21 60/4

மேல்


எல்லோரும் (1)

எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர் எவரும் ஈண்ட – வில்லி:7 39/2

மேல்


எலா (1)

தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் – வில்லி:20 7/4

மேல்


எலாம் (169)

முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன் – வில்லி:1 5/1
நல் நகர் சனம் எலாம் நடுநடுங்கவே – வில்லி:1 55/4
கங்கை என்று உலகு எலாம் கைதொழ தகும் – வில்லி:1 57/1
ஆய் இருந்தன எலாம் அருந்தி இன்னமும் – வில்லி:1 83/2
பொருந்த மற்று அவர் பொற்புடை தேசு எலாம்
திருந்த நின்று செவிலியர் கூறவே – வில்லி:1 128/2,3
விளைத்திடும் கரு விளையும் முன் மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள் – வில்லி:2 14/4
கதிரவன் தரு கன்னன் என்று உலகு எலாம் கைதொழும் கவின் பெற்றான் – வில்லி:2 41/4
ஏசு அறும் அமுது எலாம் இனிதின் ஊட்டினான் – வில்லி:3 14/4
ஞாதியர் கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கியே – வில்லி:3 26/4
சூதன் மைந்தன் வேலை ஏழும் சூழும் மேதினிக்கு எலாம்
நாதன் மைந்தனுடன் வெகுண்டு நவிலுதற்கு நண்ணுமோ – வில்லி:3 66/1,2
மின் தயங்கு முடி கவித்து வேந்து எலாம் வியக்கவே – வில்லி:3 69/4
படியினால் இயற்றிய தொழில் பயன் எலாம் குறித்து – வில்லி:3 122/2
ஒரு தினத்து அமுது என உள்ள நாள் எலாம்
வரும் முறைப்படி விருந்து அயின்று வைகினார் – வில்லி:4 34/1,2
பூ எலாம் சுரும்பு மொய்ப்ப புனல் எலாம் புள்ளு வைக – வில்லி:5 16/1
பூ எலாம் சுரும்பு மொய்ப்ப புனல் எலாம் புள்ளு வைக – வில்லி:5 16/1
மா எலாம் துணையின் மேவ மரன் எலாம் வல்லி புல்ல – வில்லி:5 16/2
மா எலாம் துணையின் மேவ மரன் எலாம் வல்லி புல்ல – வில்லி:5 16/2
ஏ எலாம் பயின்ற வில் கை ஏற்று இளம் சிங்கம் போல்வார் – வில்லி:5 16/3
கா எலாம் மருங்கு-தோறும் கண்டு கண் களித்து போனார் – வில்லி:5 16/4
வரை எலாம் அகிலும் சந்தன தருவும் மான்மத நாவியின் குலமும் – வில்லி:6 18/1
திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும் – வில்லி:6 18/2
கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும் – வில்லி:6 18/3
தரை எலாம் பொன்னும் வெள்ளியும் பழன வேலி சூழ் சாலியும் கரும்பும் – வில்லி:6 18/4
சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே – வில்லி:7 30/4
சேற்றால் அ சோலை எலாம் செங்கழுநீர் தடம் போன்ற சிந்தை தாபம் – வில்லி:8 7/2
தோளினும் சென்னித்தலத்தினும் மற்போர் சொன்ன போர் விதம் எலாம் தொடங்கி – வில்லி:10 23/3
சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து தங்களில் தனித்தனி தளர்ந்தார் – வில்லி:10 24/4
அந்தஅந்த அவனிபர் எலாம் அபயம் அபயம் என்று அடி வணங்கவே – வில்லி:10 44/1
திரமுற பெற்று வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி – வில்லி:10 70/2
தெருவு எலாம் தாமே ஆகி சீறடி சிவப்பிப்பாரும் – வில்லி:10 74/4
பூதலத்து அரசு எலாம் பொருந்து பொற்பினால் – வில்லி:10 93/3
பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர் யாரையும் உணர்வீர் – வில்லி:10 112/2
பெற்ற தாய்-தானும் பிதாவும் முன் வணங்க பேசலா உரை எலாம் பேசி – வில்லி:10 117/2
கன்னியின் மருங்கும் ஓரையின் மருங்கும் கலை எலாம் நாணிட கவர்ந்தே – வில்லி:10 120/2
எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன்சொற்கள் எலாம் எண்ணிஎண்ணி – வில்லி:10 127/2
வேதியரோடு அவை இருந்த வேந்தர் எலாம் அதிசயிப்ப விமானம்-தோறும் – வில்லி:10 129/3
நன் குலத்தவர்க்கும் பொருள் எலாம் நல்கி நாள்-தொறும் புகழ் மிக வளர்வான் – வில்லி:10 153/3
வன் புய வலியும் கொண்டே மண் எலாம் கவர எண்ணி – வில்லி:11 15/2
ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் – வில்லி:11 53/1
ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் – வில்லி:11 53/1
தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம் – வில்லி:11 53/2
தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம் – வில்லி:11 53/2
பாடு எலாம் இளம் சோலை மென் பொங்கரின் பணை எலாம் குயில் ஓசை – வில்லி:11 53/3
பாடு எலாம் இளம் சோலை மென் பொங்கரின் பணை எலாம் குயில் ஓசை – வில்லி:11 53/3
நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல் – வில்லி:11 53/4
நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல் – வில்லி:11 53/4
அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை – வில்லி:11 54/1
அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை – வில்லி:11 54/1
குருகு எலாம் வளர் பழனம் அ புள் எலாம் கூடல் இன்புற ஊடல் – வில்லி:11 54/2
குருகு எலாம் வளர் பழனம் அ புள் எலாம் கூடல் இன்புற ஊடல் – வில்லி:11 54/2
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் – வில்லி:11 54/3
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் – வில்லி:11 54/3
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் – வில்லி:11 54/3
பருகல் ஆம் புனல் நதி எலாம் நீர் எலாம் பங்கய பசும் கானம் – வில்லி:11 54/4
பருகல் ஆம் புனல் நதி எலாம் நீர் எலாம் பங்கய பசும் கானம் – வில்லி:11 54/4
அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்தாக – வில்லி:11 60/3
பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி மண்டபம்-தன்னில் – வில்லி:11 61/1
வன நெறி கடந்து போய் மன்னவர்க்கு எலாம்
தினகரன் என தகு செய்ய கோலினன் – வில்லி:11 97/1,2
நல் நெடும் துறை எலாம் நாளிகேரமோடு – வில்லி:11 104/1
முனிவரர்க்கு எலாம் முதன்மை ஆகவே – வில்லி:11 149/1
பனுவல் வித்தக பாவலர்க்கு எலாம்
கனம் என தரும் கனக மாரியே – வில்லி:11 149/3,4
வந்து அவதரித்தான் என்று மண் எலாம் வார்த்தை ஆனது – வில்லி:11 206/2
வேம் போது அங்கு வாழ்வ எலாம் வெம் கானுடனே வேவாவோ – வில்லி:11 229/2
தன் நேர் இல்லா நெறி தருமன் தன என்று உரைக்கத்தக்க எலாம்
முன்னே தோற்று தங்களையும் முறையே தோற்று முடிவுற்றான் – வில்லி:11 238/1,2
ஊறாத அமிழ்து ஊற உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகினாளே – வில்லி:11 246/4
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 259/4
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 269/4
அ வனம்-தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர் – வில்லி:12 20/1
பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான் – வில்லி:12 37/2
வேண்டியவாறு எலாம் விருப்பொடு உன்னினான் – வில்லி:12 45/3
கொம்பு எலாம் இருந்து குயில் இனம் கூவ கொற்ற வெம் சிலையினால் முன்னம் – வில்லி:12 55/2
பெண்ணுடை மடம் நாண் அகன்ற பேர் அமளி பேச்சு எலாம் பேசி வந்து அடுப்பார் – வில்லி:12 63/2
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை – வில்லி:12 91/2
சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி ஒளிர் நாள்மலர் எலாம்
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா – வில்லி:12 114/3,4
ஐயனே சேவடி அடைந்தவர்க்கு எலாம்
மெய்யனே எங்குமாய் விளங்கும் சோதியே – வில்லி:12 119/3,4
சூதனும் அவனுக்கு அன்னோர் இயல்பு எலாம் தோன்ற சொல்வான் – வில்லி:13 21/4
கோதிலாய் எங்கள் நெஞ்சில் குறை எலாம் தீர்த்தி என்றார் – வில்லி:13 28/3
இ புரத்தில் அவுணர் இயல்பு எலாம்
செப்பு எனக்கு தெரிதர என்றலும் – வில்லி:13 31/1,2
வாசவன் பெரு வாழ்வுக்கு எலாம் ஒரு – வில்லி:13 47/3
ஆற்றல் சிலை வீரனும் அவ்வவ் எலாம்
மாற்றி சர மாரி வழங்கினனால் – வில்லி:13 69/3,4
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம்
கண்டு கண்டு அருச்சுனன் கருத்து நொந்து கூறுவான் – வில்லி:13 119/3,4
தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற தனஞ்சயன் அங்கு இருந்ததன் பின் தயங்கும் சோதி – வில்லி:14 6/1
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி – வில்லி:14 8/1
இலங்கை நகர்-தன்னில் விறல் இராம தூதன் இகல் அரக்கன் சோலை எலாம் இறுத்தவா போல் – வில்லி:14 17/1
சிற்ப வாலதி திசை எலாம் சென்று நின்று ஓங்க – வில்லி:14 22/4
முன்னவன் புகல் உறுதி கூர் மொழி எலாம் கேட்டு – வில்லி:14 45/1
தண்டினால் அவர்கள் விட்ட படை எலாம் தகர்த்து மீள – வில்லி:14 97/1
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ் – வில்லி:16 11/3
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான் – வில்லி:16 12/4
வெவ் வயின் புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ – வில்லி:16 58/4
நோக்கிய திசை எலாம் காணும் நோக்கினான் – வில்லி:21 25/2
எல்லை எண் திசையும் போன இருள் எலாம் மீண்டு துன்ற – வில்லி:21 60/1
வளைய நாடு எலாம் மன்னவன் வரூதினி பரப்பி – வில்லி:22 25/1
விளையும் நன் பெரு விளைவு எலாம் வெம் கனல் கொளுத்தி – வில்லி:22 25/2
இந்த அந்தணன் நீ இசைத்தன எலாம் இயல்புடன் இனிது ஆக – வில்லி:24 6/1
ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம் அரும் தகை உற சொல்லி – வில்லி:24 21/1
அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில் – வில்லி:27 7/2
அ காலம் பொறுத்த எலாம் அமையாமல் இன்னம் இருந்து அறமே சொன்னால் – வில்லி:27 20/3
வரை எலாம் பல வனம் எலாம் கடல் எலாம் வளைந்த – வில்லி:27 62/1
வரை எலாம் பல வனம் எலாம் கடல் எலாம் வளைந்த – வில்லி:27 62/1
வரை எலாம் பல வனம் எலாம் கடல் எலாம் வளைந்த – வில்லி:27 62/1
தரை எலாம் படு பொருள் எலாம் தனித்தனி குவித்த – வில்லி:27 62/2
தரை எலாம் படு பொருள் எலாம் தனித்தனி குவித்த – வில்லி:27 62/2
நிரை எலாம் கவர் ஆவண நீர்மையை புலவோர் – வில்லி:27 62/3
உரை எலாம் தொடுத்து உரைப்பினும் உவமை வேறு உளதோ – வில்லி:27 62/4
மங்கலம் திகழ் மனை எலாம் வலம்புரி ஓசை – வில்லி:27 65/1
திங்கள் தோய் நெடும் தலம் எலாம் செழும் சிலம்பு ஓசை – வில்லி:27 65/2
நீதியின் புகல் பகல் எலாம் நீர்_அர_மகளிர் – வில்லி:27 86/1
கலந்த தாமரை தடம் எலாம் குவிந்தது கண்டு – வில்லி:27 87/3
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் – வில்லி:27 113/4
கான் எலாம் மலர்ந்த முல்லை ககனம் மீது எழுந்தது என்ன – வில்லி:27 163/1
வான் எலாம் வயங்கு தாரை நிரைநிரை மலர்ந்து தோன்ற – வில்லி:27 163/2
வில்லினர் இப்படி துற்ற நிலத்து அறை மேவிய வீரர் எலாம்
தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்றுறு சுடிகை அரா எனவே – வில்லி:27 190/2,3
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின நா ஒரு மூன்றனவாம் – வில்லி:27 203/3
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற – வில்லி:27 205/1
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க – வில்லி:27 250/3
தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர் – வில்லி:27 257/2
கண்ணனும் குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் திருத்தமா கேட்டு ஆங்கு – வில்லி:27 260/1
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் மைத்துனர்க்கு உரைத்தான் – வில்லி:27 261/4
புகுந்தவாறு எலாம் தூதரின் போக்கினான் ஓலையின் புறத்து அம்மா – வில்லி:28 2/4
ஆய பின் தருமற்கு உற்றவாறு எலாம் விளம்பி இன்று – வில்லி:28 30/1
மன்னிய பொருளும் யானே மறைக்கு எலாம் முடிவும் யானே – வில்லி:29 6/2
வாளி ஆயிரம் தைத்த வழி எலாம்
ஓளியாக ஒழுகும் குருதியால் – வில்லி:29 33/1,2
தொட்ட கழல் தட மகுட சுடர் வடி வாள் மகிபர் எலாம் துணுக்கம் எய்தி – வில்லி:29 73/2
பொரு முனையில் வீடுமனை புறங்கண்டு நிருபர் எலாம் பொன்ற வென்று – வில்லி:29 74/3
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில் – வில்லி:29 75/3
தருமன் சேனை பரவை எலாம் தானே ஆகி தலைநாளில் – வில்லி:31 12/3
நீடிய உலகு எலாம் அளந்து நீண்ட தாள் – வில்லி:32 1/2
ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி ஆண்மைக்கு எலாம்
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில் மிக மூழ்கவே – வில்லி:33 11/3,4
வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே – வில்லி:34 1/4
நலிவு எலாம் அகற்றும் நாமம் நால்_இரண்டு எழுத்துடன் – வில்லி:38 1/2
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு இதயம் வெரீஇ – வில்லி:39 34/2
அல் தராபதி கருதி ஆசானோடு உரைத்த எலாம்
ஒற்றரால் அ கணத்தே உணர்ந்த முரச கொடியோன் – வில்லி:40 2/1,2
தம் தம் உயிருடன் போக தானை எலாம் மடிவித்தான் – வில்லி:40 14/4
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம்
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/3,4
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம்
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை – வில்லி:40 62/2,3
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய திசை எலாம்
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம் – வில்லி:41 35/2,3
தன்னை அ தனயன் செய்த தாழ்வு எலாம் தனையன்-தன்னை – வில்லி:41 105/1
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை – வில்லி:41 142/3
கேசவன் புரிவு எலாம் கிரீசன் என்னும் அ – வில்லி:41 210/1
பரக்கும் வெண் திரை கடல் பார் எலாம் உடன் – வில்லி:41 246/3
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து பற்குன பொருப்பிடை பொழியும் – வில்லி:42 1/3
வலைய வாகுவின் வலி எலாம் காட்டினார் வரம் கொள் வாளிகள் வல்லார் – வில்லி:42 73/4
தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் தாளான் – வில்லி:42 160/4
தென்றலும் நிலவும் நிகர் என தன்னை சேர்ந்தவர் இளைப்பு எலாம் தீர்ப்பான் – வில்லி:42 210/4
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு – வில்லி:43 38/3
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார் முந்து போர் செய்தார் – வில்லி:45 55/2
அந்தரம் புதைந்து உம்பரார் எலாம் அஞ்சி ஓடுமாறு அப்பு மாரியும் – வில்லி:45 59/3
விறலுடை புலிக்கொடி வீரன் மெய் எலாம்
புறவினுக்கு அரிந்த நாள் போல மேல் விடும் – வில்லி:45 128/2,3
துச்சாதனனே உனை போலும் சூரர் உளரோ சூரர் எலாம்
மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல் ஆண்மை – வில்லி:45 137/1,2
வீழ்ந்தான் விடசேனன் வேந்தர் எலாம் வெம் சமரில் – வில்லி:45 177/1
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்-தன்னில் வந்திலையால் – வில்லி:45 240/2
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான் அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடி – வில்லி:45 252/3
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் – வில்லி:45 253/3
புணையாய் எ திறங்களினும் பகிராமல் உற்றது எலாம் புகல தக்க – வில்லி:45 260/2
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – வில்லி:46 28/3
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான் – வில்லி:46 39/4
தோள் முதல் உறுப்பு எலாம் சோரி காலவே – வில்லி:46 62/3
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் – வில்லி:46 77/1
போதுமோ பூண்டபூண்ட புகழ் எலாம் போய்விடாதோ – வில்லி:46 120/4
பாண்டவர் முடிய வென்று இ பார் எலாம் உனக்கே தந்தால் – வில்லி:46 121/1
காள நிற கொண்டல் பெரும் கடல் முழுகி வெள்ளம் எலாம் கவர்வுற்று அண்ட – வில்லி:46 139/3
நல் துணைவா ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடை கீழ் – வில்லி:46 158/4
செப்பாத வாய்மை எலாம் செப்பினான் செப்பவும் அ – வில்லி:46 159/3
அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குரிதியின்-வாய் – வில்லி:46 160/3
வலம் கொள் படை தலைவர் எலாம் வளைத்த கடல் என வாள – வில்லி:46 162/3
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு – வில்லி:46 198/3
கொண்டல் உரைத்தனன் துரகதாமாவின் வினைகள் எலாம் கூற்றும் உட்க – வில்லி:46 244/2
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே – வில்லி:46 245/3

மேல்


எலிகள் (1)

இரு புடையினும் போர் வேந்தர் எலிகள் போல் ஏங்கி அம்பால் – வில்லி:36 18/3

மேல்


எலியுடை (1)

எலியுடை பூசல் பூஞைக்கு எதிர்ப்படின் என் படாதோ – வில்லி:45 41/4

மேல்


எலுப்பு (1)

எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3

மேல்


எலும்பின் (1)

வெற்று எலும்பின் உயர் ஆசனம்-தனில் விகங்க நீழலிடை மேவர – வில்லி:4 51/1

மேல்


எலும்பு (1)

ஈரிடத்தினும் விலா எலும்பு நெக்கன – வில்லி:21 73/3

மேல்


எலும்புகள் (1)

நெரிந்தன எலும்புகள் அழிந்தன கொழும் தசை நிமிர்ந்தன நரம்பின் விசியும் – வில்லி:38 26/2

மேல்


எலுவலும் (1)

கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும் – வில்லி:44 28/2

மேல்


எலுவை (1)

ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம் – வில்லி:19 32/4

மேல்


எவ்வளவு (2)

எறிந்த வாள் அரக்கன் விசும்பினது எல்லை எவ்வளவு அவ்வளவும் போய் – வில்லி:15 20/1
குண்டம் எவ்வளவு அவ்வளவு இந்தனம் கொடும் தருக்களில் சேர்த்தான் – வில்லி:16 13/4

மேல்


எவ்வாறு (5)

மாயவற்கு எவ்வாறு இவ்வுழி இவர்கள் வாழ்வது என்று ஒரு நினைவு எய்தி – வில்லி:6 8/2
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால – வில்லி:11 206/3
போர் கோலம் இவனுக்கு எவ்வாறு இசைந்தது புகறி என்று – வில்லி:13 25/2
தார் கொண்ட அமரர்க்கு எவ்வாறு இவன் பகை தடிந்தது அம்மா – வில்லி:13 146/4
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு என மாயன் – வில்லி:27 34/2

மேல்


எவ்விடை (1)

எவ்விடை வீமனும் யானும் இகல் புரிதற்கு இடம் என்று – வில்லி:46 146/1

மேல்


எவ்வுழி (2)

எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும் என்றே – வில்லி:11 7/4
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழி கற்றது என்று – வில்லி:27 169/3

மேல்


எவ்வெவ் (3)

இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண் – வில்லி:4 44/3
பூவினும் எவ்வெவ் உலகினும் முன்னம் புந்தியால் இயற்றிய புரங்கள் – வில்லி:6 10/2
ஏன்று போர் பொரின் எவ்வெவ் உலகையும் – வில்லி:13 38/3

மேல்


எவண் (2)

விசையுடன் நடத்தி வீமன் எவண் அவன் விறல் முடி துணித்து மீள்வன் இனி என – வில்லி:40 49/2
கனி கண்டனையாய் எவண் காண்குதும் காட்டுக என்றார் – வில்லி:46 110/4

மேல்


எவர் (2)

கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று – வில்லி:24 16/3
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் – வில்லி:27 133/4

மேல்


எவர்-கொல் (1)

பத்தியினால் இறைஞ்சிட மற்று எவர்-கொல் என தருமன் முதல் பாலர் என்ன – வில்லி:46 249/2

மேல்


எவர்க்கு (1)

அரசரில் எவர்க்கு உளதோ – வில்லி:41 56/4

மேல்


எவர்க்கும் (14)

மாதர்கள் எவர்க்கும் முன் போய் வணங்குதற்கு உன்னி சிந்தை – வில்லி:10 76/1
ஏழு நாள் இவ்வாறு இமையவர் எவர்க்கும் இமகிரி-தனில் அயன் வேட்ட – வில்லி:10 109/1
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி – வில்லி:10 110/1
கரிய முகில் அனையானும் பிறர் எவர்க்கும் தெரியாமல் கருணை செய்தான் – வில்லி:11 247/4
இன்னல் தீர்ப்பது எவர்க்கும் இயல்பு அரோ – வில்லி:12 173/2
மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும் – வில்லி:18 18/2
அம் புவி-தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால் – வில்லி:18 21/3
நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற வழங்கினன் மாதோ – வில்லி:19 15/4
கருதில் இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ கண் மலரில் கை படாதோ – வில்லி:27 16/3
ஐந்து_பத்து_நூறாயிரம் அரசர்க்கும் எவர்க்கும்
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற – வில்லி:27 80/3,4
எழிலுடை கொண்டல் வண்ணன் அகப்படான் எவர்க்கும் என்றான் – வில்லி:27 171/4
கேள்வியினால் மிகுந்து எவர்க்கும் கேளான உதிட்டிரனும் கேட்டான் அன்றே – வில்லி:41 137/4
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ – வில்லி:46 78/4
குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்-தன் விறல் எவர்க்கும் கூறல் ஆமோ – வில்லி:46 246/4

மேல்


எவரினும் (4)

யயாதி என்று கொண்டு இவனையே எவரினும் சிறக்க – வில்லி:1 23/1
அம் சொல் முனி-தானும் இவன் மேல் எவரினும் பெருக அன்புடையன் ஆகி அகலான் – வில்லி:3 48/3
பேடியின் வடிவம் தரித்தனன் ஆண்மைக்கு இமையவர் எவரினும் பெரியோன் – வில்லி:19 16/4
விரித்த வெண்குடை மகுடமும் ஒடித்தனன் வில் வலோர் எவரினும் மிக்கோன் – வில்லி:46 27/4

மேல்


எவருடனும் (1)

உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ – வில்லி:11 240/4

மேல்


எவரும் (35)

தொன்று படு நூல் முறையின் மறையினொடு உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவரும்
ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே – வில்லி:3 47/2,3
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை – வில்லி:3 90/3
தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார் – வில்லி:5 14/2
எண்ணும் போச குல தலைவன் எவரும் சூழ இருக்கின்றான் – வில்லி:5 42/2
புவனத்து எவரும் நகையாட புலம்பி வீழ்ந்தான் – வில்லி:5 83/4
இற்றை நாள் எவரும் வாய்த்தவா என்ன ஏழ் உயர் இராச குஞ்சரம் மேல் – வில்லி:6 5/3
எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர் எவரும் ஈண்ட – வில்லி:7 39/2
ஆனவர் எவரும் ஈண்டி அந்தணர் எவரும் ஈண்டி – வில்லி:10 69/3
ஆனவர் எவரும் ஈண்டி அந்தணர் எவரும் ஈண்டி – வில்லி:10 69/3
மானவர் எவரும் ஈண்டி வரம்பு அற நெருங்கினாரே – வில்லி:10 69/4
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச – வில்லி:10 141/2
துணைவரும் தானும் கங்கா_சுதனும் மற்று எவரும் சூழ – வில்லி:11 2/2
சென்றுழி எவரும் தம்தம் செழு மனை எய்தி வாசம் – வில்லி:11 3/1
சொன்னான் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒரு பேர் சூட்டினர் பின் – வில்லி:11 239/2
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் – வில்லி:11 253/4
இந்திரசாலமாக ஏவினார் எவரும் எய்தி – வில்லி:12 68/2
என் முன் அவன் என்முன் எனா எவரும்
முன்முன் வர முந்த முருக்கினனால் – வில்லி:13 63/1,2
என்னே ஒரு மானுடனுக்கு எவரும்
கொன்னே அடல் ஆண்மை கொடுக்கும் அதோ – வில்லி:13 66/1,2
வாள கிரி என்ன வளைந்து எவரும் – வில்லி:13 67/4
தூர்த்தார் சுடர் வெம் படைகொண்டு எவரும்
தேர் தானவர் வான் உறை தேவரும் மெய் – வில்லி:13 68/2,3
பெரு மழை என நனி பிளிறினர் எவரும் – வில்லி:13 131/4
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும் வாரிதி முன் – வில்லி:17 11/3
ஆதிபர் எவரும் எய்தி அண்ணலை எதிர்கொள்க என்றான் – வில்லி:22 115/4
எண் அறு பரப்பினிடை யோசனை களத்தினிடை இரு படையும் நிற்ப எவரும்
துண்ணென வெருக்கொள முன் நின்றருள் பகீரதி சுதன்-தனை வியாள துவசன் – வில்லி:28 66/1,2
பின்னும் தனது சிலை ஏந்தி பேணார் எவரும் பின் காட்ட – வில்லி:37 36/2
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது புகன்ற நரபாலர் எவரும்
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும் – வில்லி:38 23/2,3
இங்கும் தருமன் முதலா உள்ள மன்னர் எவரும்
அங்கும் துரியோதனனை ஆதியான அரசர் – வில்லி:38 39/1,2
தொலையா வெம் போர் தொலைக்க துணிந்தான் எவரும் துயின்றார் – வில்லி:38 52/4
என்னினும் பார் தனக்கு உரியன் சிலை தொழிலில் சிலை குருவாய் எவரும் போற்றும் – வில்லி:41 235/1
பின் பட்டான் அவன் தந்தை இனி பட்டார் எவரும் என பிழைப்பட்டான் போல் – வில்லி:42 168/3
மாமனை மகுடம் துணித்தனன் எவரும் வணங்கு தாள் முனி என வயிர்த்து – வில்லி:42 217/1
இளவலை எறிந்தனன் எவரும் அஞ்சவே – வில்லி:45 129/4
இலகு வாளம் வேல் நேமி எவரும் ஏவுவேமாக – வில்லி:46 91/3
ஈண்டு சமரின் இறந்தோர்கள் எவரும் இன்றே – வில்லி:46 112/1
தருமனும் எவரும் கேட்ப தாம வேல் வீமன் சொன்னான் – வில்லி:46 127/2

மேல்


எவருமே (1)

இறந்துபோன மன்னர் அன்றி நின்ற மன்னர் எவருமே – வில்லி:40 38/4

மேல்


எவரே (2)

என்று பினும் அபாண்டவியம் எனும் படையும் துரந்தால் மற்று எவரே காப்பார் – வில்லி:46 247/1
துன்றி விதியினை எவரே வெல்பவர் என்று எடுத்தருளி சூழ்ச்சி வல்லான் – வில்லி:46 247/4

மேல்


எவரை (1)

கண் துஞ்சல் இன்றி இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில் மூழ்கி எவரை
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் – வில்லி:46 3/1,2

மேல்


எவரையும் (2)

வரு குலத்தவர் எவரையும் வரிசையால் இன்றும் – வில்லி:1 38/1
ஒருவன் நம் படை தலைவர்கள் எவரையும் ஒரு கை கொண்டு அடல் திகிரியின் விழ – வில்லி:41 117/1

மேல்


எவரொடும் (1)

இற்றை நாள் அதிரதர் மகாரதர் சமரதாதியர் எவரொடும்
கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக குருநிலத்திடை என்னவே – வில்லி:28 36/3,4

மேல்


எவரோ (1)

எவரோ மலையோடும் பொருது இரு தோள் வலி பெற்றார் – வில்லி:42 63/2

மேல்


எவற்றிலும் (1)

நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம் எவற்றிலும் போய் நானம் ஆடி – வில்லி:14 7/3

மேல்


எவற்றினும் (1)

கோளில் இன்புற குறிப்பன எவற்றினும் குறைகள் அற்றன ஆகி – வில்லி:11 81/2

மேல்


எவன் (1)

பூக்கும் மா முதல் எவன் அவன் பொன் அடி போற்றி – வில்லி:1 1/4

மேல்


எவன்-கொல் (2)

கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன கூறுவது எவன்-கொல்
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடை கருத்தினர் திருத்தகு வரத்தால் – வில்லி:46 26/2,3
கண்டவுடன் மனம் மெலிவுற்று இவ்வண்ணம் எவன்-கொல் என கரிய மேனி – வில்லி:46 244/1

மேல்


எவனோ (1)

என்னை நீ புகல் ஆர் அடா என்பது இங்கு எவனோ
உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா – வில்லி:14 27/2,3

மேல்


எழ (100)

வாள் நிலவு எழ சில வாய்மை கூறுவாள் – வில்லி:1 48/4
செம் கண் நீர் எழ சிந்தை செம் தீ எழ – வில்லி:1 136/3
செம் கண் நீர் எழ சிந்தை செம் தீ எழ
சங்கையோடு தன் தாதையை நண்ணினாள் – வில்லி:1 136/3,4
அம் கண் சயந்தன் அவதரித்த அமராவதி போல் ஆர்வம் எழ
திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம் – வில்லி:3 88/3,4
பெரும் சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு பின் பிறழ் கலங்கல் போய் – வில்லி:4 5/1
சந்திராதபமும் தினகராதபமும் இரு பொழுதினும் எழ சமைத்த – வில்லி:6 13/1
கொண்டல் எழ மின் நுடங்க கொடும் சாபம் வளைவுற செம் கோபம் தோன்ற – வில்லி:8 5/1
கோளம் மீது எழ வளைந்தனன் வரை படி கொண்டலும் குடர் தீய – வில்லி:9 11/4
கிளைத்து மீளவும் பொறி அளி எழ வளர் கிசலயங்களும் போன்ற – வில்லி:9 16/2
ஏழ் இசைக்கு உளம் உருகி மெய் புளகு எழ இரைகொளும் அசுணங்கள் – வில்லி:9 20/2
தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனிய சிலை கை வெள் ஊர்தி – வில்லி:9 28/1
யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான் – வில்லி:9 43/3
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள் – வில்லி:9 51/3
முற்றமுற்ற வரை இனமும் வார் குருதி நதியுமாய் எழ முருக்கியே – வில்லி:10 43/4
மெத்து இசை பனி நிலா எழ சமர விசய கம்பமும் நிறுத்தினான் – வில்லி:10 48/3
தூள வண் புடை இருள் பிழம்பு எழ அருக்கனின் பெரிது சுடர் எழ – வில்லி:10 51/2
தூள வண் புடை இருள் பிழம்பு எழ அருக்கனின் பெரிது சுடர் எழ
தாள வண் கதியுடை துரங்க ரத கச பதாதியொடு தகு சினம் – வில்லி:10 51/2,3
துன்று இசை பனி நிலா எழ கவிகை எண் இலாதன துலங்கவும் – வில்லி:10 54/3
வம்பு எழ மிலைச்சுவார் வாவி ஆடுவார் – வில்லி:11 91/2
முத்து இனம் நிலவு எழ முகைக்கும் தாமரை – வில்லி:11 106/2
பரி நெடும் தேர் மிசை பால் நிலா எழ
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர் – வில்லி:11 117/2,3
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் – வில்லி:12 61/2
முக்கணும் நிலவு எழ முகிழ்த்த மூரலும் – வில்லி:12 120/1
பரு மணி வெயில் எழ பணில மா நிரை – வில்லி:12 139/1
தரும் மணி நிலவு எழ தமனிய பெரும் – வில்லி:12 139/2
வெந்துற்று அரு நீறாய் எழ விடுவேன் என வெகுளா – வில்லி:12 161/4
ஆழி நீர் கடைந்த நாளும் அமுது எழ கடைந்த வீரர் – வில்லி:14 86/4
சென்று எயிற்று இள நிலவு எழ துணை விழி தீ எழ வெயில் வாய் கார் – வில்லி:16 15/3
சென்று எயிற்று இள நிலவு எழ துணை விழி தீ எழ வெயில் வாய் கார் – வில்லி:16 15/3
தீ எழ பொடிக்கும் கண்ணும் சிரிப்பு எழும் எயிறும் ஆகி – வில்லி:16 44/2
இ உரை கேட்கின் நம்மை எரி எழ சபித்தல் திண்ணம் – வில்லி:18 6/2
கண் நெருப்பு எழ இரு கை நெருப்பு எழ – வில்லி:21 43/1
கண் நெருப்பு எழ இரு கை நெருப்பு எழ
உள் நெருப்பு எழ தனது உடல் நெருப்பு எழ – வில்லி:21 43/1,2
உள் நெருப்பு எழ தனது உடல் நெருப்பு எழ – வில்லி:21 43/2
உள் நெருப்பு எழ தனது உடல் நெருப்பு எழ
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான் – வில்லி:21 43/2,3
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான் – வில்லி:21 43/3
புக்கு உயிர் நிறுத்தி மெய்யும் புளகு எழ இளகி நெஞ்சம் – வில்லி:21 57/2
பற்றினான் பற்றிய பாணியால் எழ
சுற்றினான் கறங்கு என தூணம் ஒன்றினோடு – வில்லி:21 71/1,2
பிடுங்கினன் கைகளால் பிசைந்து தீ எழ
சுடும்-கொல் என்று அஞ்சிலன் சுவாலை செய்தனன் – வில்லி:21 84/2,3
திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள் அரசு ஆன திரிகத்தர் கோன் – வில்லி:22 8/3
போரினை என்னா மேனி புளகு எழ பூரித்தானே – வில்லி:22 116/4
இனி உரைப்பது கடன் என துணை விழி சிவப்பு எழ எழிலியின் – வில்லி:26 12/2
குருதி ஆம் என நிவந்து எழ சிவந்தது குட-பால் – வில்லி:27 84/4
தழக்கின் நால் இரு திசையினும் முரசு எழ சமரில் – வில்லி:27 91/3
வாளை வாவியில் உகண்டு எழ வளர் இளம் கமுகின் – வில்லி:27 92/1
புருவ வில் குனிவு எழ உயிர்ப்பொடு புகை எழ துகிர் புரையும் வாய் – வில்லி:28 44/1
புருவ வில் குனிவு எழ உயிர்ப்பொடு புகை எழ துகிர் புரையும் வாய் – வில்லி:28 44/1
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட – வில்லி:28 44/2
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட – வில்லி:28 44/2
கரதலத்து அயில் வெயில் எழ புனை கலன் வனப்பு எழ மிளிரும் நீள் – வில்லி:28 44/3
கரதலத்து அயில் வெயில் எழ புனை கலன் வனப்பு எழ மிளிரும் நீள் – வில்லி:28 44/3
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ நிருதர் ஒத்தனர் விருதரே – வில்லி:28 44/4
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ – வில்லி:30 26/4
துற்ற குன்று என ஒன்றுபட்டு எழ சொரியும் மூளை ஆறு அருவி ஒக்குமே – வில்லி:31 26/4
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:33 2/2
விருது ஆயிரம் கோடி முரசு ஆயிரம் கோடி மேன்மேல் எழ
பொரு தானையுடன் வந்து அணைந்தார் புறம்தந்த பூபாலரும் – வில்லி:33 3/1,2
பல்லியங்களும் எழ பாந்தள் அம் பொன் கொடி – வில்லி:34 11/3
அம்புகள் மாரி போல் ஆர்த்து எழ வீசினார் – வில்லி:34 12/2
புவனம் எங்கணும் மிக பொறி எழ போர் செய்தார் – வில்லி:34 15/3
வெந்து அங்கம் முற்றும் மனம் தீ எழ மேல் நடந்தான் – வில்லி:36 26/3
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:38 2/2
புனைந்த செம்பொன் மவுலியோடு பொற்பின் மீது பொற்பு எழ
முனைந்து அடங்க இன்று நாம் முடித்தும் வெய்ய போர் எனா – வில்லி:38 5/2,3
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் – வில்லி:38 24/2
பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ அன்று அரன் வளைத்த – வில்லி:40 76/1
ஆர மாலை துலங்க மாசுண வலயம் வாகுவில் அழகு எழ
சேர வானம் அது இருள் அகற்றும் இரண்டு செம் சுடர் என்னவே – வில்லி:41 21/2,3
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர – வில்லி:41 22/2
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ – வில்லி:41 42/2
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ
முழவினொடு சிங்க நாதம் எழஎழ முடுகி எதிர் சென்று மோதி அவரவர் – வில்லி:41 42/2,3
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் – வில்லி:41 85/3
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை – வில்லி:41 87/2
மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ – வில்லி:41 121/3
மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/3,4
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட – வில்லி:41 122/3
விண்ணிடை திரிபுரம் வெந்து நீறு எழ
பண்ணுடை செம் தழல் பரப்பும் மூரலாய் – வில்லி:41 213/1,2
ஏறியிட்டவன் விரைந்து இரதமும் கடவி ஏகலுற்ற பின் இயம் பல தழங்கி எழ
வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட சகுனியும் தினகரன் சுதனும் – வில்லி:42 77/1,2
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு – வில்லி:42 83/1,2
சங்கு தாரை எழ நின்றனன் தருமன் மதலை தம்பியர்கள்-தம்மொடும் – வில்லி:42 185/4
துணை பெற மன சினம் முடுக நா கொடு சுழற்று கண் நெருப்பு எழ நிருதர் பார்த்திவன் – வில்லி:42 195/2
நிலத்திடை குதித்தனன் வடவை போல் பெரு நெருப்பு எழ விழித்தனன் நெடிய மூச்சுடன் – வில்லி:42 199/1
புள் செறி தொடையாய் கொல்க என விரைவின் புகைந்து நா பொறி எழ புகன்றான் – வில்லி:42 208/4
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற – வில்லி:44 13/2
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் – வில்லி:44 26/3
தருண வாள் நிலவு எழ நகைத்து உரைதந்து போயினனே – வில்லி:44 37/4
விழிவழி தீ எழ முறுவல் பரப்ப விரித்தன வெண் நிலவே – வில்லி:44 53/2
உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல் – வில்லி:44 71/2
என நின்ற சேனை முடுகி அயில் சிலை எறி துங்க வாளொடு இகலி எழ எதிர் – வில்லி:44 72/2
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன் – வில்லி:44 73/2
நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு – வில்லி:44 73/3
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே – வில்லி:44 78/4
திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும் எழ மால் இளையோன் இணை – வில்லி:45 64/1
துவனி செய் முரசு எழ துன்று போர் செய்தார் – வில்லி:45 131/4
காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே – வில்லி:45 212/3
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ
பிரமன் கணை ஏவுதலும் சமனார் பின்னோன் முடுகி பிறை மா மவுலி – வில்லி:45 219/1,2
பொன்னை அழகு எழ பூசி ஒளி பிறங்க நாட்டியது ஓர் பொன் தூண் ஒத்தே – வில்லி:45 258/4
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே – வில்லி:46 6/4
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப – வில்லி:46 32/2
நாடு போரில் அரி ஒத்த அனிக திரளும் நாலு பாலும் எழ ஒத்து அமர் உடற்றினர்கள் – வில்லி:46 67/2
பம்பி எழ நடக்கின்ற பரிசு-தனை முகம் நோக்கி – வில்லி:46 156/2
புரிவது போல் மேல் விசைத்து மீமிசை பொறி எழ மாறாமல் எற்றி வீரர்கள் – வில்லி:46 168/2
தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல் – வில்லி:46 191/2,3

மேல்


எழல் (1)

என சில் வாசகம் மிழற்றி மீளவும் எதிர்ப்பதாக எழல் உற்றபோது – வில்லி:46 190/1

மேல்


எழலும் (1)

அ கணம்-தன்னில் அந்தரத்து எழலும் வீழ்த்தினான் அம்பினால் துணித்து – வில்லி:9 39/3

மேல்


எழலுற்றது (1)

சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே – வில்லி:42 51/4

மேல்


எழவும் (1)

மேல் வாய் தம கையொடு மேல் எழவும்
தோல் வாய் அவை கீழ் விழவும் துணியா – வில்லி:32 6/1,2

மேல்


எழவே (7)

நீல மணி திருக்கண்டம் நிலவு எழவே பலகறை பூண் நிறைய கட்டி – வில்லி:12 83/1
ஈர் ஆயிரம் தீபங்கள் எறிக்கும் சுடர் எழவே
வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயன – வில்லி:12 158/2,3
நக்கது பிறை எயிறு இள நிலவு எழவே
முக்கணும் அழல் உக முரணொடு முடுகி – வில்லி:13 138/2,3
அண்ட முகட்டுற நின்று சிரித்தனன் அம் கண் நெருப்பு எழவே – வில்லி:27 199/4
துருபதன் மைந்தனும் நின்றனன் அந்தர துந்துபி மீது எழவே – வில்லி:41 7/4
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே – வில்லி:46 6/4
புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை – வில்லி:46 169/2

மேல்


எழஎழ (5)

எழஎழ மத கரி எடுத்து வீசலின் – வில்லி:30 17/2
போர் முரசு எழஎழ பொங்கி ஆர்த்தவே – வில்லி:32 3/4
முழவினொடு சிங்க நாதம் எழஎழ முடுகி எதிர் சென்று மோதி அவரவர் – வில்லி:41 42/3
ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும் – வில்லி:41 87/1
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ
அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு – வில்லி:44 20/2,3

மேல்


எழா (1)

அன்ன போதில் அருள் விதூரன் அந்தனை புகன்று எழா
நின் அபோதம் அன்றி வேறு நிருபர்-தாம் நினைப்பரோ – வில்லி:11 182/1,2

மேல்


எழாலின் (1)

பண்ணுடை எழாலின் இன் இசை வழியே பாடுவார் பைம் குழல் குறிப்பார் – வில்லி:12 63/1

மேல்


எழில் (58)

வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/3
ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மக பெற நின்னால் – வில்லி:2 3/1
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி – வில்லி:2 37/2
இன்ன நாள் உருவம் முற்றி எழில் பெறும் என்று முன்னோன் – வில்லி:2 77/3
இங்கு அமுது அருத்தலால் எழில் புரிந்ததே – வில்லி:3 15/4
வெய்ய பகன் உடல் பெய்த குருதியின் மெய்யை எழில் அணிசெய்தனன் – வில்லி:4 47/3
இவன் தன் பகைவர் யாவரையும் இமையோர் ஆக்கும் எழில் நீலன் – வில்லி:5 45/2
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன – வில்லி:5 54/2
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி – வில்லி:6 26/2
ஈட்டிய மணியும் பொன்னும் எழில் பெற புடைகள்-தோறும் – வில்லி:6 35/1
இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம் – வில்லி:7 33/3
மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப்படலும் மெய் புளகம் மேன்மேல் ஏறி – வில்லி:7 56/2
மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல் மேன்மேல் நோக்கும் – வில்லி:8 8/1
வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று எழில் கொள் விசும்பில் மேவ – வில்லி:10 2/1
தனத்தில் மிகு குபேரன் எழில் அளகையினும் இலது என்று சாற்றினானே – வில்லி:10 12/4
இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம் – வில்லி:10 37/2
யாயையும் பணிந்து எழில் கொள் தோளினார் – வில்லி:11 135/2
ஏய்ந்த அ பதத்து எழில் எறித்தலால் – வில்லி:11 142/2
எந்த மண்டபத்தும் இல்லை இதனின் உள்ள எழில் அரோ – வில்லி:11 157/4
நல் எழில் மடவார்-தம்மை நம் பதி எய்த சொற்றி – வில்லி:11 197/3
பேடி பெயர் நாமோ பெறுவோம் என்று எழில் வடிவம் – வில்லி:12 164/2
இடு மணி கவசம் மெய்யில் எழில் உற புனைந்து தன்னை – வில்லி:13 20/3
எண்ணெய் ஊட்டி இருள் குழம்பால் எழில்
பண்ணி யாக்கை வகுத்து அன்ன பான்மையார் – வில்லி:13 33/3,4
பொன் அம் கொடி போல் எழில் கூர் நுண் இடை புலோமை – வில்லி:13 106/3
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல் – வில்லி:14 6/2
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் – வில்லி:14 12/1
கலங்கி விழ கனம் அதிர்வ போல ஆர்த்து காஞ்சன பேர் எழில் வனமும் கடந்திட்டானே – வில்லி:14 17/4
இவ்வாறு இவன் செய்கை இவன் வந்தது அறியாமல் எழில் கூர் வனத்து – வில்லி:14 126/1
குலம் மிக உடையர் எழில் மிக உடையர் குறைவு இல் செல்வமும் மிக உடையர் – வில்லி:18 19/1
கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம் கேட்டு இடியேறு உறும் – வில்லி:21 10/1
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில்
காவி அம் கண்ணவளை தனது கண் காணினும் தணியும் கடும் காதலும் – வில்லி:21 12/2,3
பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் நெஞ்சு – வில்லி:21 63/3
ஏவலால் இயற்றும் எழில் பாவை மெய் – வில்லி:21 88/2
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து எழில் வடிவம் மாற்றி – வில்லி:22 107/3
வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும் – வில்லி:22 139/3
என்று பூசுரன் இயம்பலும் குங்குமம் எழில் உறும் இணை மேரு – வில்லி:24 13/1
ஈங்கு வந்து எழில் யாதவற்கு இயம்பலும் யாதவன் மகிழ்வுற்று – வில்லி:24 21/2
ஏனல் அம் தண் கிரி பெரும் தேன் இறைக்கும் எழில் குருநாடன் இயம்புவானே – வில்லி:27 2/4
எங்கும் முழங்க எழில் வெண்குடை நிழற்ற – வில்லி:27 52/2
என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுட – வில்லி:27 67/1
இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே – வில்லி:27 188/1
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால் – வில்லி:27 192/1
ஏயும் நெடும் கொடி முரசுடையோனை எழில் தருமன் தரவே – வில்லி:27 216/1
ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன் ஏறு தேர் – வில்லி:29 39/1
தாழ நின்றிலன் எழில் சல்லியன் தன்னொடே – வில்லி:34 9/3
கை பேர் எழில் பைம் கழங்கு என்றனர் கண்ட வானோர் – வில்லி:36 31/4
இ வாய் நாளை அகப்படுத்தி தரலாம் என்றான் எழில் மறையோன் – வில்லி:39 39/4
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என – வில்லி:40 47/1
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே – வில்லி:41 42/4
இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே – வில்லி:41 118/4
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற – வில்லி:41 242/3
இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு ஒடித்தவன் உதவு கூற்றமே – வில்லி:42 199/4
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே – வில்லி:45 221/4
எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்வகை – வில்லி:45 223/3
பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெம் கணையால் அழிந்திடு பணி – வில்லி:45 226/1
என்றே எழில் குந்தி-வயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான் – வில்லி:45 231/1
என்றே என் தாதையுழை கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால் ஈன்றேன் ஈன்ற – வில்லி:45 255/1
இரதம் ஏவி ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன் – வில்லி:46 92/2

மேல்


எழிலால் (1)

எம்பியே எழிலால் என்று இசைவுற – வில்லி:1 134/2

மேல்


எழிலாள் (1)

மானே தரு விழியாள் திரு மாதே நிகர் எழிலாள்
தேனே திகழ் மொழியாள் பொரு சிலையே தரு நுதலாள் – வில்லி:12 150/1,2

மேல்


எழிலி (14)

இந்திர தனுவோடு இந்திரன் எழிலி இடை மறைந்தனன் என புடையே – வில்லி:1 90/3
இந்த மா மரபு அரும் பனிப்பகை சிரத்து எழிலி ஒத்தது மன்னோ – வில்லி:2 2/2
அதிருகின்ற எழிலி போல் அருச்சுனன்-தனை குறித்து – வில்லி:3 65/1
ஓளி கொண்ட செம்பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலி போல் – வில்லி:3 75/3
இடி படுத்து எழுந்து எழிலி மின்னுமாறு என்ன நீடு குன்று எதிர் ஒலிக்கவே – வில்லி:4 9/1
கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து – வில்லி:9 40/2
இந்த ஓதை எழிலி ஏழும் ஊழி நாள் இடித்து எழும் – வில்லி:13 114/1
ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன் – வில்லி:25 5/1
ஈண்டு இருந்தனர் இவ்வுழி செரு குறித்து எழிலி மேனியனோடும் – வில்லி:28 13/2
மை பேர் எழிலி அகல் வானிடை வந்த எல்லை – வில்லி:36 31/2
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி – வில்லி:40 69/2
என்று கொண்டு இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும் – வில்லி:43 23/1
எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்வகை – வில்லி:45 223/3
என்ன முன் மொழிந்து கரம் குவித்து இறைஞ்ச இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான் – வில்லி:45 241/1

மேல்


எழிலியின் (2)

எள் துணை பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச – வில்லி:13 80/3
இனி உரைப்பது கடன் என துணை விழி சிவப்பு எழ எழிலியின்
தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான் – வில்லி:26 12/2,3

மேல்


எழிலுடன் (2)

எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் – வில்லி:6 22/2
எழிலுடன் பரந்து இறுகி தடித்தன இமய மந்தரங்களொடு ஒத்த பொன் புயம் – வில்லி:45 150/3

மேல்


எழிலுடை (2)

ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன் – வில்லி:25 5/1
எழிலுடை கொண்டல் வண்ணன் அகப்படான் எவர்க்கும் என்றான் – வில்லி:27 171/4

மேல்


எழிலொடு (1)

எ திக்கினும் வெம் பிண குன்றம் எழிலொடு ஓங்க – வில்லி:13 101/2

மேல்


எழினி (1)

படிஞ்ச தூளி ஓர் நடம் பயில் அரங்கினில் பரப்பிய எழினி போன்றதுவே – வில்லி:46 23/4

மேல்


எழு (127)

பண்டையின் எழு மடி பரிவு கூரவே – வில்லி:1 54/4
சுருதி வாய்மையின் யோசனை பரப்பு எழு சுகந்தமும் எனக்கு ஈந்து – வில்லி:2 5/3
தழங்கு செம் சுரும்பு எழு மலர் சோலையும் தனித்தனி மறந்திட்டாள் – வில்லி:2 26/4
சுதை நிலா எழு மாளிகை தலத்திடை தூ நிலா எழு முன்றில் – வில்லி:2 30/2
சுதை நிலா எழு மாளிகை தலத்திடை தூ நிலா எழு முன்றில் – வில்லி:2 30/2
தினகரன் சுடர் வடிவமும் அமிர்து எழு திங்களின் வடிவாக – வில்லி:2 36/1
பரந்து எழு சூத புட்ப பராகம் நல் இராகம் மிஞ்ச – வில்லி:2 93/1
எழு கடல் நிலத்து அரசை ஈம விதி செய்ய – வில்லி:2 104/2
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா – வில்லி:3 53/2
எழு கடல் படை யாவையும் இவன் வழியனவே – வில்லி:3 118/3
எழு முரசு அதிர பகீரதி முதலாம் எ துறை புனல்களும் இயற்றி – வில்லி:6 2/3
இரவி-தன் இரதம் பூண்ட எழு பெயர் பவன வேக – வில்லி:6 29/3
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி முக்கோலினர் ஆகி – வில்லி:7 11/3
தாழ் அழல் சுடர் சுடச்சுட வெடித்து எழு சடுல ஓசையின் மாய்ந்த – வில்லி:9 20/3
சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும் – வில்லி:9 27/3
பரந்து எழு புகையால் தம் தம வடிவம் பண்டையின் பதின்மடங்கு ஆக – வில்லி:9 29/1
தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை அம் சுருவையால் முகந்து – வில்லி:9 35/2
எழு முகில் இனமும் பொழிதரு மாரி யாவையும் ஏவினால் விலக்கி – வில்லி:9 36/2
என் பிற புகல்வது ஈர்_எழு புவனம் எம்பிரான் அருந்தியது என்ன – வில்லி:9 57/1
பூண்டருள் எம் பெருமானை போற்றுவார் எழு பிறப்பும் மாற்றுவாரே – வில்லி:10 1/4
பூதலம் நடுங்க எழு கிரி நடுங்க போதகத்தொடு திசை நடுங்க – வில்லி:10 24/1
அசைய வன்பினுடன் ஏகினான் எழு பராகம் எண் திசை அடைக்கவே – வில்லி:10 45/4
போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே – வில்லி:10 46/4
கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து – வில்லி:10 49/3
காலம் முற்றி எழு கால் எனும்படி கலக்கினான் எழு கலிங்கமும் – வில்லி:10 58/4
காலம் முற்றி எழு கால் எனும்படி கலக்கினான் எழு கலிங்கமும் – வில்லி:10 58/4
இ வகை குழுக்கொண்டு ஆங்கண் எழு வகை பருவ மாதர் – வில்லி:10 77/1
எழு சுடர் முத்தீ பொங்க எழு பகல் ஓமம் செய்தான் – வில்லி:10 107/3
எழு சுடர் முத்தீ பொங்க எழு பகல் ஓமம் செய்தான் – வில்லி:10 107/3
என்றலும் முனிவன் பரிந்து இவர் எழு கால் இன்புறும் அன்பராய் வருதல் – வில்லி:10 144/1
இ பிறப்பு ஒழிய இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும் – வில்லி:11 23/1
தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம் – வில்லி:11 53/2
மெய் திறத்தன எழு திறத்தினும் மிக விடுவன மத தாரை – வில்லி:11 78/2
தழல் எழு கானகம் தண்ணெனும்படி – வில்லி:11 96/3
என்ன வெகுண்டிடுகின்ற எல்லை-தனில் எழு உறழ் தோள் இராசராசன் – வில்லி:11 243/1
தருமனும் தம்பிமாரும் தழல் எழு தையலாளும் – வில்லி:12 1/2
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் – வில்லி:12 65/2
கொந்து உற்று எழு குழலாய் குழல் நிகர் ஆகிய மொழியாய் – வில்லி:12 159/3
ஏதி சூலம் எழு மழு ஈட்டியின் – வில்லி:13 36/1
சூலம் நேமி எழு மழு தோமரம் – வில்லி:13 54/1
செம் சரம் சூலம் விட்டேறு எழு மழு திகிரி வாளம் – வில்லி:13 86/3
கவனமொடு எழு பரி ரத கதி குலைய – வில்லி:13 133/3
சொல் கொண்டு துதித்து எழுந்து துள்ளி நாளும் தொழுமவரே எழு பிறவி துவக்கு அற்றாரே – வில்லி:14 1/4
வை தாரை வாளம் வில் வேல் மழு எழு திகிரி சூலம் – வில்லி:14 89/1
முற்கரம் கணையம் விட்டேறு எழு கொழு முசுண்டி குந்தம் – வில்லி:14 105/2
தருமத்தின் உரு ஆகி எழு பாரும் நிலையிட்ட தனி ஆண்மையான் – வில்லி:14 128/4
அடுத்த ஓமம் வஞ்சகங்களால் இயற்றுதியாயின் இ எழு பாரும் – வில்லி:16 7/3
முன்னர் ஏழ் எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த இன்று என முன்னி – வில்லி:16 8/4
தொக்க மந்திரம் ஒன்றினுக்கு ஓர் எழு சுருவையின் நறு நெய் வார்த்து – வில்லி:16 14/3
சீலம் கொள் வாய்மையாய் செம் தீ எழு கானில் சில் நீர் – வில்லி:16 42/3
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை – வில்லி:18 23/1
உளைத்து எழு தரங்க பாற்கடல் மறந்தே உறையும் வண் துவரையை நோக்கி – வில்லி:18 23/3
யாமள மறையால் யாவரும் பணிவாள் எழு வகை தாயரில் ஒருத்தி – வில்லி:19 8/1
என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த – வில்லி:19 12/3
என் அலது இல்லை இந்த எழு கடல் வட்டத்து என்றான் – வில்லி:20 4/2
துலங்கு பேர் ஒளி அருக்கனில் உருத்து எழு தோற்றத்து – வில்லி:22 33/3
தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான் – வில்லி:26 12/3
நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ – வில்லி:27 24/3
பொரு குல களிறு வளர் திசை-கண் மிகு புகழ் பரப்பி எழு புவி பெறும் – வில்லி:27 116/3
வண்டு இனம் மொய்த்து எழு வண் துளப தொடை வண் துவரை திருமால் – வில்லி:27 199/3
எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் தண்டம் இவற்றினொடும் – வில்லி:27 202/3
மேல் எழு பூம் கதிர் வாள் உறை போம்படி வீசின வான் புடையே – வில்லி:27 203/1
இலகு சக்கர சிகரி சுற்று அடி என வளைப்பன எழு பெயர் – வில்லி:28 43/3
அடி நெருக்கவும் இபம் நெருக்கவும் அயம் நெருக்கவும் எழு துகள் – வில்லி:28 45/2
படர் நிழல் கவிகையின் மிசை துகள் பரவி மொய்த்து எழு புரவியின் – வில்லி:28 49/2
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் – வில்லி:28 58/4
புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும் – வில்லி:28 60/2
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார் – வில்லி:28 61/3
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார் – வில்லி:28 61/3
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே – வில்லி:28 62/4
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே – வில்லி:28 62/4
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே – வில்லி:28 62/4
தம்பி பட்டனன் என்று கொண்டு எழு சாகரத்து எழு தழல் என – வில்லி:29 48/3
தம்பி பட்டனன் என்று கொண்டு எழு சாகரத்து எழு தழல் என – வில்லி:29 48/3
பூவலயம் முற்றும் எழு கால இறுதி பரவை போல் இகல் விளைத்த பொழுதில் – வில்லி:30 27/2
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் – வில்லி:30 30/4
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் – வில்லி:34 24/4
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால் – வில்லி:37 9/3
முன் துள்ள எங்கும் எழு பூழி துள்ள முரசங்கள் துள்ள மிகவும் – வில்லி:37 12/3
உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு சங்க வேலை என – வில்லி:40 20/1
தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன் கை வாளிகளில் – வில்லி:40 24/1
எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல் – வில்லி:41 4/3
பார் ஒரு பாதி சிவந்தது மேனி பரந்து எழு சோரியினால் – வில்லி:41 11/4
வில் முகந்து எழு வாளி வாளி விலக்க வந்த விகன்னனும் – வில்லி:41 30/1
சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி மன் குல அடவியில் – வில்லி:41 35/1
அரவு உயர்த்தவன் மதலையொடு அடலுடை அரசர் புத்திரர் அனைவரும் எழு பரி – வில்லி:41 84/1
முகில் இடித்து என எழு கடல்களும் மிக மொகுமொகுத்து என அனிலமும் அனலமும் – வில்லி:41 86/3
எழு கவந்தம் இட்டன பல பவுரிகள் இரு புறங்கள் இட்டன எதிர் அழிபடை – வில்லி:41 127/2
முப்புரம் நீறு எழு நாளின் இயற்றிய முட்டியும் நல் நிலையும் – வில்லி:41 222/1
இடி இடித்து என பல்லியம் அதிர்தர எழு கடற்படையோடும் – வில்லி:42 44/2
இவ்வாறு அமர் புரி காலையில் எழு செம் குருதியினால் – வில்லி:42 49/2
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய – வில்லி:42 88/3
ஏகுகின்றது கண்டு பெரும் கடல் ஏழும் மொண்டு விழுங்கி அதிர்ந்து எழு
மேகம் அம்பு பொழிந்து என எங்கணும் வீசும் அம்பு விரைந்து விரைந்திட – வில்லி:42 121/1,2
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு
பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர் பூரம் எங்கும் அலைந்து புரண்டவே – வில்லி:42 128/3,4
ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை மாயையினால் ஒழிக்க தன் கை – வில்லி:42 164/3
இன்னம் ஒரு பனைத்தனை போழ்து உண்டு என நின்றனன் எழு பேர் இவுளி தேரோன் – வில்லி:42 169/4
உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று – வில்லி:44 3/3
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் – வில்லி:44 10/4
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் – வில்லி:44 24/2
உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு – வில்லி:44 24/3
உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே – வில்லி:44 24/3,4
வர நிரைநிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே – வில்லி:44 26/4
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது இகலொடு புரியவே – வில்லி:44 28/4
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/3
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல் – வில்லி:44 36/1
எங்களுக்கு எழு பார் அடங்கலும் என்று போர் புரியும் – வில்லி:44 48/3
கதி கொண்ட சேனை நடவ எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற – வில்லி:44 73/1
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன் – வில்லி:44 82/3
கோப்புற வீழும் முன்னர் கொதித்து எழு மனத்தன் ஆகி – வில்லி:44 87/3
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் – வில்லி:45 66/2
ஆழ் அம்புராசி எழு பார் தனி ஆள நிற்போன் – வில்லி:45 80/2
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே – வில்லி:45 88/3,4
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் – வில்லி:45 89/3
அயிர் படும் கடும் தரையில் துகள்பட அடி இரண்டினும் சரிய துகைத்து எழு
செயிருடன் பெரும் தொடை தொட்டு இழுத்து அணி திகழ் உரம் புகுந்து அவுண குலத்து இறை – வில்லி:45 155/2,3
சுரிமுகங்களில் பேர் இயங்களில் எழு துவனியால் பகிரண்டம் – வில்லி:45 186/1
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று உதையினன் அளி முரல் பங்கய நாயகன் குமரனே – வில்லி:45 223/4
அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும் – வில்லி:45 242/3
உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில் – வில்லி:45 259/2
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு – வில்லி:46 23/2
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் – வில்லி:46 74/3
இனத்திடை நின்று ஒருபதின் மேல் எழு நாளும் ஒருவருடன் இகல் செய்யாமல் – வில்லி:46 136/1
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன் – வில்லி:46 153/1
மூ_எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து – வில்லி:46 153/2
நா எழு பான்மையின் உடையோன் களிக்க நரமேதம் செய் – வில்லி:46 153/3
பூ எழு தீவினும் சிறந்து பொன்னுலகோடு ஒத்துளதால் – வில்லி:46 153/4
துடிதுடித்திட அவரவர் சேனைகள் துணிபட பொருது எழு புவி நீ பெற – வில்லி:46 203/2
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் – வில்லி:46 221/4

மேல்


எழு-மின் (3)

நெஞ்சினன் எய்தாமுன்னம் நீர் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:11 18/4
மதி பிறிது இல்லை இன்னே வல் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:27 173/4
கங்குலின் எழு-மின் என்று கன்னனும் கனன்று சொன்னான் – வில்லி:27 174/4

மேல்


எழுக (2)

வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா – வில்லி:10 39/4
மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன் – வில்லி:28 53/4

மேல்


எழுகின்ற (1)

உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என – வில்லி:41 39/2

மேல்


எழுச்சி (2)

தண் பிறை எழுச்சி கண்ட சலநிதி எனவே மைந்தன் – வில்லி:2 68/1
அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய – வில்லி:28 52/2

மேல்


எழுத்தால் (1)

அண்ணிய கருத்தில் இருத்தி அஞ்சு_எழுத்தால் ஆகமப்படி அடி பணிந்தான் – வில்லி:46 210/4

மேல்


எழுத்து (2)

ஆசில் நான் மறைப்படியும் எண் இல் கோடி ஆகமத்தின் படியும் எழுத்து ஐந்தும் கூறி – வில்லி:12 37/1
நீரின் மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய் – வில்லி:45 121/4

மேல்


எழுத்துடன் (1)

நலிவு எலாம் அகற்றும் நாமம் நால்_இரண்டு எழுத்துடன்
பொலியும் நாமம் மறைகள் சொன்ன பொருள் விளக்கும் நாமம் முன் – வில்லி:38 1/2,3

மேல்


எழுத்தை (1)

சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தை
கண்டு நஞ்சம் இ கயத்து அறல் என்பது கண்டான் – வில்லி:16 50/3,4

மேல்


எழுத (6)

மன்னர்க்கு எழுத மட பாவை வரிக்கும் என்று – வில்லி:2 42/3
எழுத அரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ – வில்லி:5 72/4
எழுத அரிய மட பாவை தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த – வில்லி:11 250/2
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் – வில்லி:12 42/3
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே – வில்லி:15 1/4
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய – வில்லி:44 29/2

மேல்


எழுதரும் (1)

பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின் விரைந்து எய்தி – வில்லி:42 134/3

மேல்


எழுதல் (1)

விசும்புற நான்கு திக்கும் மிசை மிசை எழுதல் நோக்கி – வில்லி:6 32/3

மேல்


எழுதலும் (1)

நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த – வில்லி:12 102/2

மேல்


எழுதற்கு (1)

கொண்டல் முழக்கு என அம் புவியை கடல் கொண்டு எழுதற்கு எதிரும் – வில்லி:27 199/1

மேல்


எழுதி (7)

அன்று தொட்டு இவனும் அகன்ற பூம்_கொடியை அழகுற எழுதி முன் வைத்தும் – வில்லி:1 85/1
மைந்தனும் ஒரு போர் மோகன கணையால் மறையுடன் மார்பு உற எழுதி
இந்திர தனுவோடு இந்திரன் எழிலி இடை மறைந்தனன் என புடையே – வில்லி:1 90/2,3
ஓர் அடி எழுதி மின் போல் ஒல்கி வந்து இறைஞ்சுவாரும் – வில்லி:10 73/2
ஐய நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால் – வில்லி:11 31/3
பைம் பொனின் ஓலை மீது பண்புற எழுதி இன்னே – வில்லி:11 50/3
கோன் உவந்து தன் திருமுகம் எழுதி நீ கொணர்க மைந்தரை என்ன – வில்லி:11 58/3
துணிவுற எழுதி அந்த தோயமே தானும் துய்த்தான் – வில்லி:16 30/4

மேல்


எழுதிய (13)

இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும் அது கேட்டு – வில்லி:11 62/3
கொடுத்தி நீ நிலை பெற அரவு எழுதிய கொடியவன்-தனக்கு என்றான் – வில்லி:16 7/4
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தை – வில்லி:16 50/3
ஏறு தேர் முரிய வேதம் எழுதிய துவசம் வீழ – வில்லி:22 93/1
இசைகள் ஒருபது திசைகளும் எழுதிய இறைவர் இருவரும் மிசைகொளும் இவுளியே – வில்லி:44 27/4
முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண் அரவு எழுதிய
கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும் – வில்லி:44 28/1,2
கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும் – வில்லி:44 28/2
புள் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன் – வில்லி:44 65/2
ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே – வில்லி:45 29/4
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல – வில்லி:45 87/1
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் – வில்லி:46 22/1
கலவ மா மயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனி கொடி கந்தன் – வில்லி:46 28/4
கொடி-கண் முரசு எழுதிய அ கோவேந்தன் கொடி தேர்விட்டு – வில்லி:46 157/3

மேல்


எழுதிவிட்டான் (1)

வந்தவர்-தமக்கே வாழ்வு முழுதும் என்று எழுதிவிட்டான் – வில்லி:28 14/4

மேல்


எழுதின (2)

இருவர் நெற்றியும் எழுதின சில கணை இரு புயத்திடை சொருகின சில கணை – வில்லி:41 89/2
இருவர் கவிகையும் மறிதர வருடின இருவர் உடலமும் எழுதின கணைகளே – வில்லி:44 32/4

மேல்


எழுதினனே (1)

வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4

மேல்


எழுதினான் (3)

அவனும் அம்பு இவன் உரத்து அழகு உற எழுதினான்
இவனும் அம்பு அவன் மணி தோளின் மேல் எழுதினான் – வில்லி:34 15/1,2
இவனும் அம்பு அவன் மணி தோளின் மேல் எழுதினான்
புவனம் எங்கணும் மிக பொறி எழ போர் செய்தார் – வில்லி:34 15/2,3
அடும் பெரும் கொடியின் மேல் அரவ ஏறு எழுதினான்
திரும்பினன் பல் வகை சேனையும் தானுமே – வில்லி:39 33/3,4

மேல்


எழுதினும் (2)

தொழுது தாளினை செய்ய பஞ்சு எழுதினும் தோளினை செழும் தொய்யில் – வில்லி:2 27/1
எழுதினும் பொறா இளமையள் முதுக்குறைந்து யாதுயாது உரைசெய்தான் – வில்லி:2 27/2

மேல்


எழுதினோன் (1)

குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் – வில்லி:19 21/4

மேல்


எழுது (12)

எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும் – வில்லி:1 35/3
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை என்று இரு கையால் – வில்லி:2 4/3
எயில் நலம் புனை கோபுர மா புரத்து எழுது மாளிகை-தோறும் – வில்லி:2 118/1
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ் – வில்லி:7 20/3
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர் விசயன் என்பான் – வில்லி:13 81/4
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால் – வில்லி:28 63/1
எழுது தொல்லை வினையை யாரே விலக்குகிற்பார் – வில்லி:38 42/2
முரசு எழுது பொன் பதாகை நிருபனும் முதல் அமர் செகுத்த வாகை அபிமனும் – வில்லி:40 48/3
நினைவுற்ற பொழுது எழுது முரசு உற்ற கொடி நிருபன் நியமித்தபடி தரியலார் – வில்லி:40 55/1
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் – வில்லி:44 25/1
பறியவும் தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும் சண்ட தனு உற வளைத்தனன் இவனே – வில்லி:45 90/4
ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல் – வில்லி:45 203/3

மேல்


எழுதுகின்ற (1)

ஆர் அமுது அனைய கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற
சீரிய கோலும் கையும் திரு தக தோன்றுவாரும் – வில்லி:10 73/3,4

மேல்


எழுதும் (7)

பொய் ஆவணம் எழுதும் பதி பொற்போடு வணங்கா – வில்லி:7 17/2
ஈர் அடிகளினும் செம்பஞ்சு எழுதுவார் எழுதும் முன்னர் – வில்லி:10 73/1
முந்துற நுமதே ஆகும் முழுதும் வாழ்வு எழுதும் செம் பூண் – வில்லி:11 32/3
என்னா விழி களியா மனம் உருகா இசை எழுதும்
பொன்னாடு உடையவன் மைந்தன் வியப்போடு புகழ்ந்தான் – வில்லி:12 151/3,4
சிந்தம் திகழ எழுதும் திறல் சிங்கம் அன்னான் – வில்லி:36 26/4
கட்செவி எழுதும் கொடி உடை கொடியோன் கன்னனை கடைக்கணித்தருளி – வில்லி:42 208/1
எரி செம் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை நிருபர் இருவரும் – வில்லி:44 75/3

மேல்


எழுதுவார் (1)

ஈர் அடிகளினும் செம்பஞ்சு எழுதுவார் எழுதும் முன்னர் – வில்லி:10 73/1

மேல்


எழுதுறு (1)

பணி நிறுத்தி எழுதுறு பொன் பதாகையானை படாது ஒழி தம்பியரோடும் பார்க்கவன் போல் – வில்லி:45 32/1

மேல்


எழுதொணா (1)

இ முறை இராயசூய மா மகத்துக்கு எழுதொணா நான்மறை உரைத்த – வில்லி:10 108/1

மேல்


எழுந்த (26)

கூடிய உணர்வோடு எழுந்த காவலனை கொங்கை மார்புற தழீஇக்கொண்டு – வில்லி:1 92/2
பொன்னும் பிறந்தாள் கோகனக பூ மீது எழுந்த பொன் போல்வாள் – வில்லி:3 89/4
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல வெண் நிற தூமம் – வில்லி:9 13/2
சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும் – வில்லி:9 27/3
தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த சலதர சஞ்சலா சாலம் – வில்லி:9 30/4
மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள் இந்திரன் மதலை வாளிகளால் – வில்லி:9 38/1
இருவர்-தம் படைகளினும் ஊழி எழுந்த கால் என அதிர்தலால் – வில்லி:10 134/2
துன்றிய அமளி கங்குல் துயில் புரிந்து எழுந்த பின்னை – வில்லி:11 3/2
எழுந்த தூளிகள் இடை விடாது எங்கணும் எழுந்து எழுந்து எதிர் ஓடி – வில்லி:11 86/3
உற்றன மூன்று கோடி சேனையும் உருத்து எழுந்த
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து – வில்லி:13 91/2,3
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/3
ஆங்கு அவண் எழுந்த பூதம் அம் முனி-தன்னை நோக்கி – வில்லி:16 34/2
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டு என்ன – வில்லி:22 90/3
செம் கதிர் எழுந்த பின்னர் தென் திசை பூசல் வென்ற – வில்லி:22 111/3
மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும் – வில்லி:29 70/4
சம்பராரி தகன நாளில் அன்று எழுந்த தன்மை என்று – வில்லி:30 4/2
புரண்டு எழுந்த தூளி கண் புதைக்க மெய் பதைக்கவே – வில்லி:38 3/2
நாதன் வெம் சமம் கருதி ஊதுகின்ற சங்கின் முழு நாதம் வந்து எழுந்த பொழுதே – வில்லி:38 29/4
இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன் கை எரிகணையால் – வில்லி:40 71/1
இங்கு அயல் எழுந்த கோடம் யாது என யாதும் சொல்லான் – வில்லி:41 155/3
கார் முகத்து எழுந்த தாரை போல் வழங்க கார்முகத்து ஒலியினால் கலங்கி – வில்லி:42 10/2
கனன்று எழுந்த சேனையோடு வந்து கார்முகம் குனித்து – வில்லி:42 28/3
எழுந்த வாளி வாளியால் விலக்க ஏவி ஆசுகம் – வில்லி:42 30/3
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
ஏழ் புயல் வானம் இருண்டிட எங்கும் எழுந்த இரும் துகளே – வில்லி:44 57/3
போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப புணரி மொண்டு எழுந்த கார் முகிலை – வில்லி:45 244/1

மேல்


எழுந்தது (19)

விண் மேல் எழுந்தது அவன் புரிந்த வேள்வி களத்தினிடை அம்மா – வில்லி:3 90/4
ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் – வில்லி:5 59/4
செம் கதிர் வந்து எழுந்தது என மீது போர்த்த செய்ய ஆடையும் தானும் தீர்த்த வாரி – வில்லி:7 50/2
துய்ய விடை மீது ஒரு செழும் சுடர் எழுந்தது தொழும் தகையது ஆகும் அளவோ – வில்லி:12 113/4
குன்று என பொலிந்து எழுந்தது முனிவனும் கூசி மெய் குலைந்திட்டான் – வில்லி:16 15/4
கான் எலாம் மலர்ந்த முல்லை ககனம் மீது எழுந்தது என்ன – வில்லி:27 163/1
அம்பரத்து அளவும் முந்நீர் அம்பரம் எழுந்தது என்ன – வில்லி:28 21/3
இங்கு இவர் வய படை குறித்த குரு பூமியிடை இ வகை எழுந்தது இனிமேல் – வில்லி:28 52/1
ஐவர் சேனை இங்கு எழுந்தது அங்கு எழுந்தது அடலுடை – வில்லி:30 3/1
ஐவர் சேனை இங்கு எழுந்தது அங்கு எழுந்தது அடலுடை – வில்லி:30 3/1
ஓதம் வந்து எழுந்தது என மேகம் நின்று அதிர்ந்தது என ஊழியும் பெயர்ந்தது எனவே – வில்லி:38 29/1
கால் அநேகம் எழுந்தது ஒத்து அமர் ஆடுகின்ற களத்திடை – வில்லி:41 33/3
போய் இடை மூழ்கு என அ புனலூடு ஒர் புயங்கம் எழுந்தது அதன் – வில்லி:41 221/2
நண்ணிய காலையில் வெள்ளி எழுந்தது ஞாயிறு எழும் திசையே – வில்லி:41 224/4
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது என முரண் அழிந்திட மொழிந்து போர் – வில்லி:42 188/2
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி – வில்லி:43 37/2
இங்கு ஓதை எழுந்தது அறிந்திலரால் இமையா விழியோர் முதல் யாவருமே – வில்லி:45 211/4
பொங்கி கனல் சாலம் எழுந்தது என புகையும்படி போய் அகல் வான் நதியின் – வில்லி:45 213/3
கங்கில் பொறி விட்டது தாரகையின் கணம் என்ன எழுந்தது காய் கனலே – வில்லி:45 213/4

மேல்


எழுந்தபோது (1)

வெம் பராகம் வெளியில் உற்று எழுந்தபோது வேழ வில் – வில்லி:30 4/1

மேல்


எழுந்தருள் (2)

யாம் யாதும் உரைத்தும் என் பயன் நீ எழுந்தருள் என்னவே – வில்லி:26 17/4
நீ எழுந்தருள் நின் மொழி வல்லபம் – வில்லி:46 232/3

மேல்


எழுந்தருள்க (3)

ஊறு பட்டபோது எழுந்தருள்க என பணிந்து உரைத்தான் – வில்லி:3 123/4
முரச கேதனன் நீ எழுந்தருள்க என முனிவனை தொழுது ஏத்தி – வில்லி:24 7/2
யாதவ குலத்தோர் ஏறே எழுந்தருள்க என்றான் இன்று எம் – வில்லி:27 184/3

மேல்


எழுந்தருள (4)

பெருமான் இங்கே எழுந்தருள பெற்றேம் என்ன பெரிது உவந்து அங்கு – வில்லி:17 2/3
போய் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள புரசை களிற்று முரசு உயர்த்தோன் – வில்லி:17 4/2
நினைக்கவும் தொழவும் எட்டா நீ எழுந்தருள பெற்றும் – வில்லி:27 142/1
என்று உரையாடி நெடும் கடல்வண்ணன் எழுந்தருள பிறகே – வில்லி:27 214/1

மேல்


எழுந்தருளி (2)

யானமீது எழுந்தருளி வந்து இரு பதம் வழங்க – வில்லி:1 36/2
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து அருச்சுனன் தடம் தேர் – வில்லி:14 48/3

மேல்


எழுந்தருளிய (1)

எழுந்தருளிய இஃது என்ன மாயமோ – வில்லி:12 117/4

மேல்


எழுந்தருளியது (1)

யார் ஐயா நீவிர் எங்கு-நின்று இவண் மற்று எழுந்தருளியது என வினவ – வில்லி:19 11/1

மேல்


எழுந்தருளுதற்கு (1)

என்ன மா தவம் புரிந்தனன் பரிந்து நீ ஈண்டு எழுந்தருளுதற்கு என்று – வில்லி:27 237/1

மேல்


எழுந்தன (3)

புகை படப்பட கரிந்தன பொறியினால் பொறி எழுந்தன வானின் – வில்லி:9 25/1
எரிந்தன முகங்களும் எழுந்தன சிரங்களும் இறந்தனர் கடும் கண் இளையோர் – வில்லி:38 26/4
எண்_இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு எழுந்தன என்னும் – வில்லி:45 3/1

மேல்


எழுந்தனர் (2)

தானையோடும் எழுந்தனர் தானவர் – வில்லி:13 52/2
ஒன்று பட்டு மிகைத்து எழுந்தனர் ஊழி-வாய் எழும் உததி போல் – வில்லி:29 41/2

மேல்


எழுந்தனன் (5)

ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன – வில்லி:9 10/2
மண்டு தீ என எழுந்தனன் மடைத்தொழில் வல்லான் – வில்லி:22 16/4
மன்னர்_மன்னவன் எழுந்தனன் மால் எதிர்கொள்வான் – வில்லி:27 70/2
திகிரி போல வந்து எழுந்தனன் இரவி கீழ்த்திசையில் – வில்லி:27 97/4
இட்ட பொன் பெரும் கவசமோடு எழுந்தனன் இராசராசனும் உள்ள – வில்லி:42 67/1

மேல்


எழுந்தார் (1)

எண்ணும் சேனையுடன் விரவின் எழுந்தார் இவர் ஈர்_இருவோரும் – வில்லி:10 40/1

மேல்


எழுந்தான் (7)

சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் – வில்லி:10 22/4
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான்
கல் தவர் வளைத்து திரிபுரம் எரித்தோன் கற்றவர் கருத்தினால் காண்போன் – வில்லி:12 80/3,4
எழுந்தான் மந்தாகினி மைந்தன் இளைத்தோர்-தமக்கு ஓர் எயில் போல்வான் – வில்லி:31 9/4
குன்ற மிசை நின்று அனைவரையும் கரத்தால் எழுப்ப குணக்கு எழுந்தான்
@38. பத்தாம் போர்ச் சருக்கம் – வில்லி:37 41/4,5
மண் மேல் விழுந்தான் எழுந்தான் மானம் போனது என்றான் – வில்லி:38 49/1
வேலை ஆர் அரவ பல பணை முழங்க வெம் முரண் சேனையோடு எழுந்தான் – வில்லி:42 2/4
பெருமையோடு எழுந்தான் பகைவன் மேல் அவன் முன் பின்னிட பொருதிடும் பெரியோன் – வில்லி:46 218/4

மேல்


எழுந்திடும் (3)

கலக்கம் உற இள வேனில் கலகம் எழுந்திடும் பசும் தண் காவு-தோறும் – வில்லி:8 2/1
சண்டமாருதமாய் எழுந்திடும் ஒருகால் சலதியாய் எழுந்திடும் ஒருகால் – வில்லி:42 206/1
சண்டமாருதமாய் எழுந்திடும் ஒருகால் சலதியாய் எழுந்திடும் ஒருகால் – வில்லி:42 206/1

மேல்


எழுந்திராயே (1)

எரி புவனம் நுகர்ந்தது போல் இ தடமும் புகையா முன் எழுந்திராயே – வில்லி:46 137/4

மேல்


எழுந்திருந்தார் (1)

எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார் – வில்லி:5 48/4

மேல்


எழுந்திருந்து (3)

வெறுத்து அனந்தரம் எழுந்திருந்து கரை அழியும் வேலை நிகர் வெகுளியன் – வில்லி:1 146/2
இவரில் தனது தோள் வலியால் அரி ஏறு என்ன எழுந்திருந்து அ – வில்லி:5 47/1
இன்னவாறு இவன் உரைத்தபோது அவன் எழுந்திருந்து வசை என்னை நீ – வில்லி:27 127/1

மேல்


எழுந்து (68)

இடித்திடும் முகில் என எழுந்து மா நகர் – வில்லி:3 8/3
சிங்கம் என்னுமாறு எழுந்து சிங்கநாதமும் செய்தான் – வில்லி:3 60/3
உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறு போல் – வில்லி:3 76/2
இடி இடித்து என வெடிபட சிரித்து எழுந்து எரித்தான் – வில்லி:3 129/4
கோடி அம்பரத்திடை எழுந்து உனை கொண்டு போவல் ஓர் குன்றில் என்னவே – வில்லி:4 6/4
இடி படுத்து எழுந்து எழிலி மின்னுமாறு என்ன நீடு குன்று எதிர் ஒலிக்கவே – வில்லி:4 9/1
இரவிகுல சிறுவனை போல் எழுந்து மன்றல் இளம்_கொடி தம்முனை நோக்கி இயம்பினானே – வில்லி:5 54/4
இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான் – வில்லி:5 58/4
உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் – வில்லி:5 60/3
விதம் உற எழுந்து காள மேகங்கள் படிதல் நோக்கி – வில்லி:6 34/2
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் – வில்லி:7 36/3
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்து என பொலிந்து இலங்கின மாதோ – வில்லி:9 21/4
யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான் – வில்லி:9 44/2
மீளவும் மிருக துவசன் உற்று எழுந்து விதலையின் விழுந்த மேவலனை – வில்லி:10 26/1
சோதி மற்று அவன்-தன் உடலின்-நின்று எழுந்து சுடரையும் பிளந்துபோய் மீண்டு – வில்லி:10 139/2
எழுந்து தன் கோயில் புக்கான் இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 41/4
எழுந்த தூளிகள் இடை விடாது எங்கணும் எழுந்து எழுந்து எதிர் ஓடி – வில்லி:11 86/3
எழுந்த தூளிகள் இடை விடாது எங்கணும் எழுந்து எழுந்து எதிர் ஓடி – வில்லி:11 86/3
வெயில் எழுந்து தன் விரதம் உற்ற பின் – வில்லி:11 123/2
ஓதில் ஆண்மை குன்றும் என்று உருத்து எழுந்து மாய நின் – வில்லி:11 170/3
தருக துகில் என எழுந்து தங்களை வன்பொடு துச்சாதனன் சொலா முன் – வில்லி:11 245/1
தண்டால் வெம் புனல் எற்றி மீது எழுந்து விழும் திவலை தண்ணீர் ஆக – வில்லி:11 256/3
எழுந்து தடுமாறி அகல் வானில் உற வேடனும் இளைத்து அவசம் உற்றனன் அரோ – வில்லி:12 106/4
விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல் – வில்லி:12 112/1
மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய – வில்லி:13 81/1
கழித்து எழுந்து பொங்குகின்ற காளகூடம் என்னவே – வில்லி:13 115/3
ஆர்த்து எழுந்து நகரினோடும் அந்தரத்தின் எல்லை போய் – வில்லி:13 127/2
சொல் கொண்டு துதித்து எழுந்து துள்ளி நாளும் தொழுமவரே எழு பிறவி துவக்கு அற்றாரே – வில்லி:14 1/4
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ – வில்லி:14 16/2
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி – வில்லி:15 8/2
எழுந்து தோள் கொட்டி ஆர்த்து அழன்று உருமேறு என கொதித்திடுதலும் வீமன் – வில்லி:15 16/2
குலவு தோள் வாயு_குமரன் மேல் மீள கொதித்து எழுந்து இரு கரம் கொண்டு – வில்லி:15 17/3
ஆன தன் மன வலியுடன் ஆண்டு நின்று எழுந்து
கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை – வில்லி:16 48/1,2
ஏதம் உற்று இறந்ததும் எழுந்து மீண்டதும் – வில்லி:16 69/3
ஆஆ இதற்கு இன்று என் செய்வேம் ஆமாறு ஆக நாம் எழுந்து
கோ ஆனவனும் பல படையும் குன்ற சென்று பொருது இமைப்பில் – வில்லி:17 5/2,3
கிடந்தவன் எழுந்து ஒரு கேடு வந்துறா – வில்லி:21 28/1
எழுந்து தன் பகைவனது இருண்ட குஞ்சியை – வில்லி:21 76/2
அறிந்து தாள் விழுந்து எழுந்து பின் ஆங்கு அவன் அருளால் – வில்லி:22 45/1
எழுந்து தம் இரதம் யானை இவுளியின் ஏறி ஏறி – வில்லி:22 102/3
தராபதி எழுந்து எதிர் தழீஇயினன் இருத்தி – வில்லி:23 9/2
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக – வில்லி:27 5/3
நா தோம் இல் உரை பதற கதுமென உற்று எழுந்து இறைஞ்சி ஞாலம் எல்லாம் – வில்லி:27 10/2
இடந்த நாளிடை அது வழியாக வந்து எழுந்து
படர்ந்த பாதல கங்கை அ படர் மதில் சூழ்ந்து – வில்லி:27 57/2,3
உள்ளினான் உணர்ந்து உள்ளமும் உருகினான் எழுந்து
துள்ளினான் விழுந்து இணை அடி சூடினான் துயரை – வில்லி:27 77/1,2
பொர அறிந்திடுதும் அன்று வெம் சமரில் என்று எழுந்து தனி போயினான் – வில்லி:27 138/2
செம் கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பது உண்டோ – வில்லி:27 174/1
அரும் துயில் எழுந்து காலை அரும் கடன் முறையின் செய்தான் – வில்லி:27 183/4
அங்கு அவையின்-கண் இருந்த நராதிபர் அடைய எழுந்து அடைவே – வில்லி:27 208/2
தெவ்வர் சேனை வெகுளியோடு எழுந்து இரண்டு சேனையும் – வில்லி:30 3/2
பவ்வம் ஓர் இரண்டு எழுந்து படர்வது என்ன வெருவரும் – வில்லி:30 3/3
இ பேர் எழுவர் சிரம் ஏழும் எழுந்து துள்ளி – வில்லி:36 31/1
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 17/2
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு – வில்லி:38 18/3
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 28/2
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து ஒர் ஓர் நொடியின் – வில்லி:40 16/2
எழுந்து அமரில் முதுகிடார் இவை எல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான் – வில்லி:41 244/4
எட்டு இபத்தின் வெம் செவிகளும் செவிடுற பல்லியம் எழுந்து ஆர்ப்ப – வில்லி:42 67/3
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே – வில்லி:42 89/4
மேக பந்தி கலங்க எழுந்து அது மீளவும் புவியின்-கண் விழுந்தது – வில்லி:42 124/2
மோகித்து விழும் அரக்கன் மீண்டு எழுந்து மோகரிக்க முடி மகீபன் – வில்லி:42 179/1
பொங்கி ஆடு அரவு எழுந்து அநேகவிதம் ஆனது என்று அமரர் புகலுமாறு – வில்லி:42 185/1
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார் – வில்லி:45 54/3
ஏழ் பரி தேரோன் மைந்தன் எழுந்து பின் சாபம் வாங்கி – வில்லி:45 99/3
இணை இன்றி எழுந்து சுடும் கனலால் இரதங்களும் வேல் முதல் எ படையும் – வில்லி:45 214/1
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை – வில்லி:46 49/4
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும் – வில்லி:46 55/3
நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற – வில்லி:46 81/3

மேல்


எழுந்தும் (1)

தொழுதும் ஆதரித்தும் விழுந்தும் மேல் எழுந்தும் துதித்திட தன் பதம் தருவான் – வில்லி:15 1/2

மேல்


எழுநூறாம் (1)

எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழுநூறாம்
செல்வ மா நகர் தெருவினை ஒப்பனை செய்தார் – வில்லி:27 69/3,4

மேல்


எழுப்ப (3)

இப்பால் இவ்வாறு ஓமம் செய்து இவன் இ பூதம் இனிது எழுப்ப
அப்பால் இருந்த வன சரிதர் ஐவர்க்கு அமைந்தவாறு உரைப்பாம் – வில்லி:16 16/1,2
குன்ற மிசை நின்று அனைவரையும் கரத்தால் எழுப்ப குணக்கு எழுந்தான் – வில்லி:37 41/4
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து ஒர் ஓர் நொடியின் – வில்லி:40 16/2

மேல்


எழுப்பி (4)

கவனமொடு எழுப்பி விடு துகள் கொடு நிறைப்ப விரை கதிகளின் விதத்தை மொழியின் – வில்லி:28 59/3
சங்க குரலால் துயில் எழுப்பி தபனன் குண-பால் தான் சேர்ந்தான் – வில்லி:39 45/4
கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி மென் காவி நாள் மலர் கொய்வார் – வில்லி:42 69/3
செம் பதும கையில் சிலை நாண் ஒலி எழுப்பி
கம்ப மத மால் யானை கன்னன் மகன் ஏவிய கூர் – வில்லி:45 170/2,3

மேல்


எழுப்பிய (1)

நன் பெரும் துளை சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற நண்ணி – வில்லி:46 24/3

மேல்


எழுப்பின (2)

இகல் செய்து செம் பராகம் மிசை எழுப்பின துங்க வாசிகளே – வில்லி:40 20/4
இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் – வில்லி:42 201/1

மேல்


எழுப்பும் (1)

கண்ணும் போல்வான் கருதலர்க்கு கடும் கால் எழுப்பும் கனல் போல்வான் – வில்லி:37 37/4

மேல்


எழுப்புவன (1)

உழை முதல் எழுப்புவன இசைப்படும் இசை கருவி உழை உழை அதிர்த்த உடனே – வில்லி:28 62/3

மேல்


எழுபது (2)

துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத வாய்த்த திரு துணைவனோடும் – வில்லி:7 45/3
பளகம் அன்ன எழுபது உற்ற பத்து_நூறு தேரொடும் – வில்லி:30 5/3

மேல்


எழும் (43)

உளை எழும் பரி தேரினன் உறுவது ஒன்று உணரான் – வில்லி:1 13/2
சரதம் முற்றிய மெய் தாதுவும் மூல தழலுடன் மீது எழும் தகைத்தே – வில்லி:1 104/2
அரவினில் பிணித்து எழும் அரவம் பொங்கிட – வில்லி:3 5/1
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே – வில்லி:4 2/3
இருளின் மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு எழும் இதழினான் – வில்லி:4 38/4
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து செயல் இன்றி வாள் நிருதன் நிற்கவே – வில்லி:4 59/4
விரி சிறை பறவின் கடுமையால் எய்தி மீது எழும் மஞ்சு என கலங்கி – வில்லி:6 20/3
தூ நிறத்தன கபோதம் ஒத்தன இடையிடை எழும் சுடர் தூமம் – வில்லி:9 12/2
தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை அம் சுருவையால் முகந்து – வில்லி:9 35/2
என்று அவன் உரைப்ப கேட்டே எரி எழும் மனத்தன் ஆகி – வில்லி:11 34/1
மேவி ஆளுடை ஐயன் வந்திருக்கவும் வேரி வண்டு எழும் மன்றல் – வில்லி:11 73/3
எஞ்சுவிக்க எழும் என்று இயம்புவார் – வில்லி:12 10/4
மூண்டு எழும் அவுணர்-தம்மை இவன் அன்றி முடிப்பார் யார் என்று – வில்லி:13 2/2
இந்த ஓதை எழிலி ஏழும் ஊழி நாள் இடித்து எழும்
அந்த ஓதையோ அது அன்றி ஆழி பொங்கும் ஓதையோ – வில்லி:13 114/1,2
கன்றி வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து கண் சிவந்து உருத்து எழும் எல்லை – வில்லி:15 10/2
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான் – வில்லி:16 12/4
எழும் படை விசயன்-தன்னை ஏவினன் அவனும் போனான் – வில்லி:16 24/4
மோட்டு உருக்கொண்டு மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி – வில்லி:16 37/2
தீ எழ பொடிக்கும் கண்ணும் சிரிப்பு எழும் எயிறும் ஆகி – வில்லி:16 44/2
தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா – வில்லி:19 5/4
கண்ணுடை பொறி எழும் கனலின் வந்திட – வில்லி:21 70/2
குன்றம் ஆயினும் நீறு எழும் அருகுற குறுகின் – வில்லி:22 51/4
கொடியின் மீது எழும் அனுமனை குறிக்க அ கொடியும் – வில்லி:22 57/3
கிரியின் மீது எழும் மரகத கிரி என கிளர்ந்தே – வில்லி:22 58/4
மீளிமை உடைய அ வீரன் மீது எழும்
தூளி செய் தேரினை துரோணன் உந்தினான் – வில்லி:22 85/3,4
மீது உறைத்து எழும் வெவ் வெயில் படாவகை விரித்து – வில்லி:27 86/2
பாளை-வாய் அளி முரன்று எழும் பழன நாடு உடையான் – வில்லி:27 92/2
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும்
பதாதியோடு அமரில் ஐவரும் பட மலைந்திட பரணி பாடவே – வில்லி:27 132/3,4
பரந்து எழும் அருக்கன் சூழ்ந்த படர் இருள் கங்குல் கண்டு – வில்லி:27 181/3
பொழியும் முகில் பற்றி எழும் இள வெயில் எறித்து அனைய புகரன பனைக்கைகொடு கார் – வில்லி:28 57/1
மிசை எழும் துகளால் இமைத்தனர் மேலை நாகரும் வெம் கழுத்து – வில்லி:29 36/3
ஒன்று பட்டு மிகைத்து எழுந்தனர் ஊழி-வாய் எழும் உததி போல் – வில்லி:29 41/2
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் – வில்லி:29 76/1
அகல் வெளி முகடு உற அதிர்ந்து மேல் எழும்
முகபட முகில்கள் வான் முகில்கள் போன்றவே – வில்லி:30 18/3,4
ஊழிமுக கனல் போல் எழும் அ பொழுது ஓடி அருச்சுனனும் – வில்லி:31 15/2
வரு நிலத்து எழும் தூளியால் வான யாறு நீர் வற்றவும் – வில்லி:36 2/3
நில-கண் எழும் துகள் வானிடை சென்றிட நின்றனர் பேர் அணியே – வில்லி:41 3/4
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே – வில்லி:41 9/4
மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின் மைந்தன் உருத்து எழும்
தண்டு கொண்டு வியூகமாகிய சக்கரத்தை உடைத்தலால் – வில்லி:41 38/1,2
சினவும் சிங்கம் ஒத்து இருவரும் முறைமுறை திருகி வெம் செரு புரிதலின் எழும் ஒலி – வில்லி:41 121/1
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே – வில்லி:41 122/4
நண்ணிய காலையில் வெள்ளி எழுந்தது ஞாயிறு எழும் திசையே – வில்லி:41 224/4
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும் – வில்லி:45 116/3

மேல்


எழும்படி (3)

சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடை-தனில் எழும்படி எய்தான் – வில்லி:42 39/4
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப – வில்லி:46 32/2
நீறு எழும்படி சாடியபோது அவன் நீள் நிலம்-தனில் ஓடி விழாது தன் – வில்லி:46 185/2

மேல்


எழுமடங்கு (4)

யாவினும் அழகும் பெருமையும் திருவும் இன்பமும் எழுமடங்கு ஆக – வில்லி:6 10/3
வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக – வில்லி:10 27/3
வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன் – வில்லி:10 50/1
எல் இயங்கு சுடரினும் மணி சுடர்கள் எழுமடங்கு ஒளி எறிக்கவும் – வில்லி:42 187/3

மேல்


எழுமாறு (2)

யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான் – வில்லி:9 43/3
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து மற்றுளோர் கொற்றமும் அழித்து – வில்லி:46 207/3

மேல்


எழுமோ (1)

உருமினும் கொடிய வீமன் உருத்து இனி எழுமோ என்பார் – வில்லி:11 190/4

மேல்


எழுவதன் (1)

வெயில் எழுவதன் முன் இ விசயன் தன்னொடும் – வில்லி:41 190/1

மேல்


எழுவது (2)

மார காகளம் எழுவது ஓர் மது மலர் காவில் – வில்லி:1 14/1
கூவலின் நிலை புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு சர்ப்ப துவச – வில்லி:30 27/3

மேல்


எழுவதே (1)

என்னலும் உரிய தம்பி எழுவதே கருமம் இன்றே – வில்லி:11 12/1

மேல்


எழுவர் (6)

இன்று நின்று இரங்கினை எழுவர் மைந்தரை – வில்லி:1 60/3
படுத்தான் எழுவர் இவன் வாளியின் பட்டு வீழ்ந்தார் – வில்லி:36 29/4
இ பேர் எழுவர் சிரம் ஏழும் எழுந்து துள்ளி – வில்லி:36 31/1
விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர விறல் வீடுமன் விருப்பினுடனே – வில்லி:38 24/1
செத்தனர் எழுவர் சிங்கசேனனை உள்ளிட்டாரே – வில்லி:45 100/4
தனக்கு நிகர் தான் ஆன கிருத்தவன்மன் தம்பியர்கள் எழுவர் பட தம்முன் பட்ட – வில்லி:46 79/1

மேல்


எழுவருடன் (1)

ஏற்றிடை வெம் கனல் நுழைந்தது என்ன முன்னம் எழுவருடன் தனக்கு இளையோர் ஐவர் சேர – வில்லி:46 81/1

மேல்


எழுவரும் (5)

மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம் – வில்லி:1 69/4
புன் பிறப்பு எழுவரும் புரிந்து மீளுதிர் – வில்லி:1 73/2
புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும் தங்கள் புய வலிமையின் பொருதிடுவார் – வில்லி:9 48/2
இனைவு அரும் சகுனி மைந்தர் எழுவரும் துணைவர் உள்ளார் – வில்லி:41 99/1
மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும் மலய சாரல் – வில்லி:43 13/1

மேல்


எழுவரை (1)

எழுவரை முருக்கினள் ஈன்ற தாய் என – வில்லி:1 56/2

மேல்


எழுவரையும் (1)

புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/2

மேல்


எழுவரோடு (1)

இறப்பவர் எழுவரோடு ஏகலா உயர் – வில்லி:1 80/3

மேல்


எழுவரோடும் (1)

புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார் – வில்லி:46 80/4

மேல்


எழுவன (2)

இயங்கு கார் முகில் வரையின்-நின்று எழுவன போல – வில்லி:27 60/3
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என – வில்லி:44 23/3

மேல்


எழுவான் (1)

நாள மலர் பொய்கையின்-நின்று எழுவான் மெய் சுருதி மறை நவிலும் நாவான் – வில்லி:46 139/2

மேல்


எழுவோரை (1)

கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து – வில்லி:37 11/2

மேல்


எள் (1)

எள் துணை பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச – வில்லி:13 80/3

மேல்


எள்துணை (1)

அ சகட்டினில் ஒர் எள்துணை சுவடும் அற்ற பின் சிறிதும் அச்சம் அற்று – வில்லி:4 55/1

மேல்


எள்ளி (1)

புகைத்த கனல் விழி கன்னன் தருக்கால் எள்ளி பூசுரன் என்று அவமதித்து புனை வில் வாங்கி – வில்லி:5 61/3

மேல்


எளி (1)

எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான நிலை உணர்வரோ – வில்லி:27 121/4

மேல்


எளிதாயினும் (1)

எ நிலத்தினும் உனக்கு எளிதாயினும் இவர் நம் – வில்லி:22 50/3

மேல்


எளிது (7)

என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான் – வில்லி:11 231/4
ஏ இலங்கு சிலை ஐவர் வந்து அணுகில் யான் அயர்ந்து எளிது இருப்பனோ – வில்லி:27 120/1
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான் – வில்லி:40 58/2
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும் வென்று கோறல் எளிது அரோ – வில்லி:41 40/4
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி – வில்லி:41 47/3
உந்திவிடவோ எளிது
சிந்து பதி சேவகமே – வில்லி:41 55/3,4
எளிவந்த சூது பொருத விரகு அரிது எளிது இன்று பூசல் என முன் விரவினை – வில்லி:44 81/2

மேல்


எளிதோ (2)

இகல் நிருபர் இவர் மொழி கேட்டு எளிதோ இ கொடும் பழி என்று ஏங்கினாரே – வில்லி:11 257/4
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த – வில்லி:14 14/3

மேல்


எளிமை (1)

பலி அனைத்தையும் விழுங்கினால் இது பலிக்குமோ எளிமை பார் எனா – வில்லி:4 53/2

மேல்


எளிமையின் (1)

இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார் – வில்லி:21 56/2

மேல்


எளியனோ (2)

இன்று நீ விரகில் மீளவும் கவர எண்ணின் நான் அவரில் எளியனோ
சென்று கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி என்று நனி சீறியே – வில்லி:27 111/3,4
தன்னினும் போர்க்கு எளியனோ சயத்திரதன்-தான் என்று சாற்றுவாயே – வில்லி:41 235/4

மேல்


எளிவந்த (1)

எளிவந்த சூது பொருத விரகு அரிது எளிது இன்று பூசல் என முன் விரவினை – வில்லி:44 81/2

மேல்


எளிவர (1)

யாரும் போரில் எளிவர வீரம் – வில்லி:42 105/1

மேல்


எளிவரும் (1)

எளிவரும் துகில் உரிந்தபோது அருகு இருந்து கண்டவர்கள் அல்லவோ – வில்லி:27 121/2

மேல்


எற்ற (1)

எற்ற என்பாரும் சூலத்து எறிய என்பாரும் எய்தி – வில்லி:14 91/1

மேல்


எற்றி (16)

மிடுக்கினால் அனிலன் எற்றி விசையுடன் எடுத்து மோத – வில்லி:6 33/2
தண்டால் வெம் புனல் எற்றி மீது எழுந்து விழும் திவலை தண்ணீர் ஆக – வில்லி:11 256/3
தூக்கினான் கறங்கின் நின்று சுழற்றினான் சிலரை எற்றி
நூக்கினான் சிலரை தாளால் நொறுக்கினான் சிலரை வாளால் – வில்லி:14 98/2,3
உதைத்தனர் வீசி வன்போடு உரம் கொடு கரங்கள் எற்றி
புதைத்தனர் விரல்கள் மெய்யில் புருவமும் மூக்கும் வாயும் – வில்லி:20 11/1,2
இகலி எங்கணும் எறிந்து கால் பொருதலின் எற்றி
புகலுகின்ற மந்தாகினி தரங்கமே போல – வில்லி:27 59/2,3
ஒன்றொடு ஒன்று அறைந்து எற்றி மேல் ஒளிர் பொறி சிதறி – வில்லி:27 66/2
கிழியும்வகை எற்றி மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவை கவர்வ போர் – வில்லி:28 57/2
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே – வில்லி:30 24/3
கண் மேல் எற்றி இன்றே கண்ணும் இழந்தேன் என்றான் – வில்லி:38 49/2
பரி எடுத்து பரி எற்றி பரி தேரால் தேர் எற்றி பனைக்கை வேக – வில்லி:42 175/1
பரி எடுத்து பரி எற்றி பரி தேரால் தேர் எற்றி பனைக்கை வேக – வில்லி:42 175/1
கரி எடுத்து கரி எற்றி காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி – வில்லி:42 175/2
கரி எடுத்து கரி எற்றி காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடம் தோள் இருடிகேசன் என்ன – வில்லி:42 175/2,3
கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும் களம் குறுகினார்களே – வில்லி:45 58/4
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3
புரிவது போல் மேல் விசைத்து மீமிசை பொறி எழ மாறாமல் எற்றி வீரர்கள் – வில்லி:46 168/2

மேல்


எற்றிய (1)

எற்றிய கவறு நெற்றி எதிர் உற இருந்த கங்கன் – வில்லி:22 125/1

மேல்


எற்றின (1)

அகிலம் வெருக்கொள அரி மழு எற்றின அடு சில கைத்தலமே – வில்லி:27 201/2

மேல்


எற்றினன் (1)

மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன் வெற்றி கூர்ந்திடவே – வில்லி:46 32/4

மேல்


எற்றினான் (3)

எற்றினான் சென்னியை எடுத்த தன் வினை – வில்லி:21 71/3
துதிக்கை வன் கரங்களால் சுற்றி எற்றினான்
விதிக்கு ஒரு விதி அனான் வீமசேனனே – வில்லி:30 13/3,4
எல்லை அம் புவியின் மேல் எற்றினான் வீமனே – வில்லி:34 10/4

மேல்


எற்று (3)

எற்று மா மணி முரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து இ பார் – வில்லி:11 80/3
எற்று கணை அனைவர்க்கும் அவரவர் எய்த்து விழவிழ மொத்தினான் – வில்லி:34 21/4
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை – வில்லி:40 54/3

மேல்


எற்றுதலும் (2)

இவ்வாறு வெகுண்டு இவன் எற்றுதலும்
கை வாரண வேலை கலக்கம் உற – வில்லி:32 16/1,2
ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை – வில்லி:46 70/3

மேல்


எற்றுதும் (1)

இரிய எற்றுதும் இப்பொழுதே என – வில்லி:12 8/3

மேல்


எற்றும் (3)

எற்றும் ஆரவத்தினோடும் அடு களத்தின் எய்தினான் – வில்லி:38 6/4
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர் – வில்லி:40 53/1
பத யுகம் மாறாடி வைக்கும் ஓதை-கொல் பணை பல சூழ்போத எற்றும் ஓதை-கொல் – வில்லி:46 172/3

மேல்


எற்றுவ (1)

சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண் – வில்லி:27 200/2

மேல்


எற்றுவன (1)

முழவு முதல் எற்றுவன கடிபடு பணை கருவி முழு மணி முதல் கருவி பைம் – வில்லி:28 62/1

மேல்


எற்றுவார் (1)

எற்றுவார் படைக்கலன் இழந்து நின்ற வீரரே – வில்லி:40 33/4

மேல்


எறி (38)

விரவு நுண் துளி மீது எறி ஊதையால் – வில்லி:1 125/4
இன்னணம் வளரும் காலை எறி கடல் உடுத்த அல்குல் – வில்லி:2 110/1
பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி பிளிறு மா மத கரி நிகர்ப்ப – வில்லி:10 27/1
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும் வந்துற்றார் – வில்லி:11 74/4
வரை நிலம் கழிந்து எறி மகர வாரிதி – வில்லி:11 101/1
துவனியொடு எறி படை எதிரெதிர் தொடவே – வில்லி:13 133/4
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி – வில்லி:14 9/3
மேவிய மகளிர் கண்கள் மீன் எறி பரவை ஏழும் – வில்லி:27 164/3
அந்த இடத்து எறி பம்பரம் ஒத்து உடலம் சுழல சுழல – வில்லி:27 196/1
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா – வில்லி:27 243/1
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து உள்ளாய் நின்ற – வில்லி:28 31/2
பகல் மறைத்து இருள் வர விடுத்து எறி பவன மெய் கதியுடன் உலாய் – வில்லி:28 46/1
கொடுமுடிகள் ஒக்கும் இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும் அடைவே – வில்லி:28 58/3
குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை – வில்லி:28 61/1
வன்புடன் பறித்து எறி வரைகள் என்னவே – வில்லி:30 14/4
அலைய தரங்கம் எறி கடல்-வாய் வடவானலம் போல் அவன் நின்ற – வில்லி:31 13/3
இரங்கல் நீ சிறிதும் ஐய எறி படை எடுப்பது யாரும் – வில்லி:36 10/1
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு – வில்லி:40 52/3
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர – வில்லி:41 22/2
எறி தொடையல் சங்கபாணி மருமகன் இகலும் அமர் வென்று மீளும் அளவையில் – வில்லி:41 50/1
கார் போல் நனி அதிரா இதழ் மடியா எறி கடல்-வாய் – வில்லி:41 107/3
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி – வில்லி:41 115/2
எறி கணை வரி வில் வீர விலக்கு நீ ஈண்டை என்றான் – வில்லி:41 149/4
இங்கு இவர் மூவரும் ஏகினர் மீளும் முன் எறி முரச கொடியோன் – வில்லி:41 225/1
நின்-தன் மேனியில் எறி கொடும் கதை பட எறிந்தவன் நெடு வானில் – வில்லி:42 34/3
யார் யார் குதித்து ஓடுதல் ஒழிந்தவர் எறி படை வீழ்த்திட்டே – வில்லி:42 46/4
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன் – வில்லி:42 135/2
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே – வில்லி:44 24/4
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே – வில்லி:44 24/4
என நின்ற சேனை முடுகி அயில் சிலை எறி துங்க வாளொடு இகலி எழ எதிர் – வில்லி:44 72/2
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன் – வில்லி:44 83/3
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே – வில்லி:45 92/4
இலக்கை உற்றிட எறிந்தனன் எறிதலும் இவன் அவன் எறி தண்டை – வில்லி:46 51/3
தன் படைத்தலைவனை தண்டினால் எறி
வன்புடை தடம் புய மருத்தின் மைந்தன் மேல் – வில்லி:46 59/1,2
புள் இயல் அரவம் காணார் பொருது எறி தரங்கம் காணார் – வில்லி:46 115/1
இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர் – வில்லி:46 170/2
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் – வில்லி:46 177/3
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை – வில்லி:46 203/1

மேல்


எறிக்க (6)

குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை – வில்லி:28 61/1
குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை – வில்லி:28 61/1
படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே – வில்லி:28 61/2
படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே – வில்லி:28 61/2
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார் – வில்லி:28 61/3
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார் – வில்லி:28 61/3

மேல்


எறிக்கவும் (2)

நெடும் பிறை கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும் நின்ற நீர்மையான் – வில்லி:4 8/4
எல் இயங்கு சுடரினும் மணி சுடர்கள் எழுமடங்கு ஒளி எறிக்கவும்
பல்லியம் பல முழங்கவும் தரணிபாலர் இப்படி பகைக்கவே – வில்லி:42 187/3,4

மேல்


எறிக்கும் (6)

அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள் – வில்லி:4 4/2
எறிக்கும் கிரண மணி பீடம்-அது ஏற்றினாரே – வில்லி:5 91/4
ஈர் ஆயிரம் தீபங்கள் எறிக்கும் சுடர் எழவே – வில்லி:12 158/2
இ வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர் மீண்டும் ஏக – வில்லி:22 108/1
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி – வில்லி:22 108/2
நல் நிலா எறிக்கும் பூணாய் நரனும் நாரணனும் ஆனோம் – வில்லி:29 6/4

மேல்


எறிக (1)

கைவரும் கவற்றின் இன்னம் எறிக என்று கழறினான் – வில்லி:11 181/4

மேல்


எறிகுற்ற (1)

எறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை எதிர் முட்ட விடு பகழியால் – வில்லி:40 61/1

மேல்


எறிகோல் (1)

மெய் வகையால் இவை கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே – வில்லி:44 58/4

மேல்


எறித்த (1)

இருள்களின் இடை இடை எறித்த வெண் நிலா – வில்லி:11 115/2

மேல்


எறித்ததாயினும் (1)

இருள் அற மதி நிலவு எறித்ததாயினும்
பரிதியை நயக்கும் இ பரவை ஞாலமே – வில்லி:3 30/3,4

மேல்


எறித்தலால் (1)

ஏய்ந்த அ பதத்து எழில் எறித்தலால்
ஆய்ந்து பத்தி கொண்டு அடர் பசும் பொனால் – வில்லி:11 142/2,3

மேல்


எறித்தலின் (1)

செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி – வில்லி:6 21/2

மேல்


எறித்தன (1)

பதி எனை பல என எறித்தன பல வகை படை குலவவே – வில்லி:28 48/4

மேல்


எறித்து (1)

பொழியும் முகில் பற்றி எழும் இள வெயில் எறித்து அனைய புகரன பனைக்கைகொடு கார் – வில்லி:28 57/1

மேல்


எறிதர (1)

அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன் – வில்லி:44 83/2,3

மேல்


எறிதரு (4)

பம்பி மேல் எறிதரு பவனனால் கடல் – வில்லி:30 15/3
சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை வளைத்தனர் இருவரும் எறிதரு
பவனன் மை கடல் வடவையின் முனிதரு பருவம் ஒத்தது படுகளம் முழுதுமே – வில்லி:41 88/3,4
கனல் வளைந்து சுட்டு அனிலமும் எறிதரு கடல் அதிர்ந்து என கனம் அதிர்வன என – வில்லி:41 121/2
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து தொழுது ஒரு சிகர தண்டம் விட்டு எறிதலின் எறிதரு
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே – வில்லி:41 129/3,4

மேல்


எறிதரும் (3)

ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும் சிலரை இரு பணைகள் பற்றி இறுக – வில்லி:38 20/1
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே – வில்லி:38 20/2
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன் – வில்லி:38 20/3

மேல்


எறிதலின் (2)

சிவனை அஞ்செழுத்து உரைசெய்து தொழுது ஒரு சிகர தண்டம் விட்டு எறிதலின் எறிதரு – வில்லி:41 129/3
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும் – வில்லி:41 130/2

மேல்


எறிதலும் (3)

வேலினால் அடர்த்து எறிதலும் எறிந்த செ வேல் இரு துணியாக – வில்லி:42 138/2
வீசி அ காளை மார்பின் எறிதலும் வீமன் ஏ ஒன்று – வில்லி:44 14/3
இலக்கை உற்றிட எறிந்தனன் எறிதலும் இவன் அவன் எறி தண்டை – வில்லி:46 51/3

மேல்


எறிந்த (21)

மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி – வில்லி:2 3/3
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி – வில்லி:5 62/2
யான் எறிந்த கவறு வெல்லின் இசைவு எனக்கு அளித்தி நீ – வில்லி:11 166/1
தான் எறிந்த கவறு வெல்லின் அதின் இரட்டி தருகுவேன் – வில்லி:11 166/2
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல் வருதி ஆடவே – வில்லி:11 166/4
எறிந்த வாள் அரக்கன் விசும்பினது எல்லை எவ்வளவு அவ்வளவும் போய் – வில்லி:15 20/1
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று தேர் நனி கடாவினும் – வில்லி:27 134/3
சக்ரதேவன் முகில் எறிந்த உரும் என தலைப்பெய்தான் – வில்லி:30 12/4
மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார் – வில்லி:38 16/1
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார் – வில்லி:38 16/2
வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி கால் வளைத்தானே – வில்லி:40 76/4
மோகரித்து எறிந்த தெவ்வன் முடி துளங்கி மண் மிசை – வில்லி:42 32/2
என்று யாவரும் துதிசெய விரகினால் எறிந்த காவலன்-தன்னை – வில்லி:42 34/1
எறிந்த வெம் கதை கொன்றிடும் படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால் – வில்லி:42 36/1
வேலினால் அடர்த்து எறிதலும் எறிந்த செ வேல் இரு துணியாக – வில்லி:42 138/2
எறிந்த வேல் பகைவன் மார்பகம் துளைத்திட்டு இந்திரனிடத்து மீண்டு எய்த – வில்லி:42 211/1
எறிந்த தண்டு அமரில் கேமன் இறந்தனன் என்ற போழ்தின் – வில்லி:44 18/1
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய் – வில்லி:45 13/2
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை – வில்லி:45 14/1
கன்று கொடு விள எறிந்த கண்ணன்-தானும் கன்னனுக்கு கட்டுரைப்பான் கடவுள் நாதன் – வில்லி:45 250/2
இரண வித்தகன் இவன் எறிந்த வேலினால் – வில்லி:46 64/1

மேல்


எறிந்தது (4)

ஒத்தினார் இரண்டு அம்புதங்கள் வான் உரும் எறிந்தது ஒத்து ஓசை மிஞ்சவே – வில்லி:4 13/4
ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே – வில்லி:4 53/3
ஏவலில் பழுது இல் பூதம் இவனையே எறிந்தது அன்றே – வில்லி:16 44/4
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே – வில்லி:41 120/4

மேல்


எறிந்தபோது (3)

இருவரும் கவற்றினால் எறிந்தபோது எறிந்தவாறு – வில்லி:11 175/1
இன்ன தாயம் வேண்டும் என்று எறிந்தபோது மற்று அவன் – வில்லி:11 188/1
இகலுடன் எடுத்துஎடுத்து இவன் எறிந்தபோது
அகல் வெளி முகடு உற அதிர்ந்து மேல் எழும் – வில்லி:30 18/2,3

மேல்


எறிந்தமை (1)

புறத்து வீழ்தர எறிந்தனன் எறிந்தமை புயங்க கேதனன் கண்டான் – வில்லி:46 58/4

மேல்


எறிந்தவன் (1)

நின்-தன் மேனியில் எறி கொடும் கதை பட எறிந்தவன் நெடு வானில் – வில்லி:42 34/3

மேல்


எறிந்தவனை (1)

குன்று எறிந்தவனை கண்ட குன்ற வில்லியை போல் முந்த – வில்லி:22 130/3

மேல்


எறிந்தவாறு (1)

இருவரும் கவற்றினால் எறிந்தபோது எறிந்தவாறு
ஒருவரும் குறிக்கலா உபாயமாய் இருத்தலான் – வில்லி:11 175/1,2

மேல்


எறிந்தளவில் (2)

தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில்
வார் சிலை குருவின் மைந்தன் அது கண்டு அதனை வாளியின் துணிபடும்படி மலைந்தனனே – வில்லி:42 85/3,4
நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக கடிது எறிந்தனன் எறிந்தளவில்
நீறுபட்டது பெரும் கவசம் வந்த வழி நேர்பட திருகினன் சமரில் நின்றிலனே – வில்லி:42 90/3,4

மேல்


எறிந்தனர் (2)

சீற்றத்தொடு எறிந்தனர் தீயவரும் – வில்லி:13 69/2
பரியில் வீரரும் பரியில் வீரரும் வய படை எறிந்தனர் கொற்ற – வில்லி:45 188/1

மேல்


எறிந்தனன் (9)

என்பு உக இபங்களை எடுத்து எறிந்தனன்
தன் பெரும் துணைவனாம் தாம மாருதி – வில்லி:30 14/2,3
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 85/3
நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக கடிது எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 90/3
வாரி உந்த எறிந்தனன் வண் புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்கவே – வில்லி:42 123/4
நாலின் நால் முழம் உடையது கன்னன் மேல் எறிந்தனன் நகை செய்தான் – வில்லி:42 138/4
இளவலை எறிந்தனன் எவரும் அஞ்சவே – வில்லி:45 129/4
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன் அவனும் அஃது எண் முறி பட எய்தான் – வில்லி:46 50/4
இலக்கை உற்றிட எறிந்தனன் எறிதலும் இவன் அவன் எறி தண்டை – வில்லி:46 51/3
புறத்து வீழ்தர எறிந்தனன் எறிந்தமை புயங்க கேதனன் கண்டான் – வில்லி:46 58/4

மேல்


எறிந்தனனால் (1)

வேறு இட புவியின் மிசை எறிந்தனனால் வீமன் வல்லபத்தை யார் உரைப்பார் – வில்லி:10 28/4

மேல்


எறிந்தான் (4)

படும் பணை குன்றம் ஒன்று வேரோடும் பறித்து அவன் மேல் பட எறிந்தான் – வில்லி:15 13/4
சுருக்கி அந்தரத்தில் சுழற்றினன் எறிந்தான் தொடு கழல் இராகவன் தம்பி – வில்லி:15 19/3
சுந்தரன் வயங்கு திரள் தோள்-தனில் எறிந்தான் – வில்லி:37 22/4
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான்
தென்றலும் நிலவும் நிகர் என தன்னை சேர்ந்தவர் இளைப்பு எலாம் தீர்ப்பான் – வில்லி:42 210/3,4

மேல்


எறிந்திட்டு (1)

அகன் பட்ட நுதல் வேழம் அன்னான் மேல் எறிந்து எறிந்திட்டு ஆர்த்த காலை – வில்லி:42 178/2

மேல்


எறிந்திட (1)

அரி எறிந்திட நெருங்கின ஆடையும் ஆடையும் அலமந்தே – வில்லி:45 187/4

மேல்


எறிந்து (29)

தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு – வில்லி:3 58/1
சங்க சங்கம் மிக முழங்க சாந்தும் புழுகும் எறிந்து ஆர்த்து – வில்லி:3 88/1
முளிந்து முற்றும் மனம் வேவவேவ நெடு மூச்சு எறிந்து புகை முகனுடன் – வில்லி:4 50/3
வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து மீண்ட நாள் விண்ணின் மாதர் – வில்லி:7 23/1
கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான் – வில்லி:10 26/4
இற்றஇற்ற பல தலைகளால் அலை எறிந்து மோதி வரு குருதியால் – வில்லி:10 43/3
கோடு இற எறிந்து கைக்கொள்ளும் ஓதையால் – வில்லி:11 119/2
இகல் எறிந்து நீள் இராயசூய மா – வில்லி:11 129/1
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய் – வில்லி:11 166/3
என்று அவன் உரைப்ப தானும் எறிந்து கை நகை கொண்டாடி – வில்லி:11 208/1
பிதிர்ந்திட வில் நாண் எறிந்து வேடன் அதன் அபராங்கம் பிளக்க எய்தான் – வில்லி:12 90/4
ஆற்றல் சால் அரி அன்னான் மேல் எறிந்து அடல் அவுணர் ஆர்த்தார் – வில்லி:13 82/4
அஞ்சன குன்று அன்னான் மேல் எறிந்து உடன் ஆர்த்த காலை – வில்லி:13 86/4
பிடுங்கினன் விசும்பில் எறிந்து அவன்-தன்னை பிளந்தனன் பிளந்த அ பொழுதில் – வில்லி:15 13/2
எறிந்து அது மீண்டும் ஓம எரி இடை ஒளிக்க கானில் – வில்லி:16 45/1
கடு இல் ஆடு அரவின் பொங்கி கவற்றினால் எறிந்து நக்கான் – வில்லி:22 124/3
இகலி எங்கணும் எறிந்து கால் பொருதலின் எற்றி – வில்லி:27 59/2
தெவ் முன் செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து தேர் கடவி – வில்லி:32 26/3
அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே – வில்லி:41 130/4
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
ஊறுபட்டு வெருவும்படி எறிந்து அமரின் ஓடுவிப்பது பெருந்தகைமை என்று கொடு – வில்லி:42 90/2
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான் மேல் எறிந்து எறிந்திட்டு ஆர்த்த காலை – வில்லி:42 178/2
இகன்ற போர் முனையில் நாளை இ வடி வேல் எறிந்து நான் இமையவர்க்கு_இறைவன் – வில்லி:42 209/3
கன்று கொண்டு எறிந்து வெள்ளில் கனி நனி உதிர்த்து வஞ்சம் – வில்லி:43 23/3
வேலினால் எறிந்து அமர் உடற்றியும் வெய்ய வாளினால் வெட்டி முட்டியும் – வில்லி:45 58/3
கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும் களம் குறுகினார்களே – வில்லி:45 58/4
விளவினை எறிந்து என வீர வேலினால் – வில்லி:45 129/2
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் – வில்லி:45 148/2
அங்கி கதிர் தந்த கொடும் சிலை நாண் அரவ கணை அஞ்ச எறிந்து மிக – வில்லி:45 213/1

மேல்


எறிந்தோனை (1)

குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்-தன் விறல் எவர்க்கும் கூறல் ஆமோ – வில்லி:46 246/4

மேல்


எறிப்ப (14)

வலையம் பிறழ முடி தயங்க மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப
சிலையும் கையும் மெய்யும் வயம் திகழ் போர் வயிர கவசமுமாய் – வில்லி:3 86/1,2
மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று – வில்லி:5 36/1
விரவி வந்து எறிப்ப பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக – வில்லி:6 29/2
ஆகாரம் அழகு எறிப்ப இருவரும் ஆங்கு உடன் இருந்தார் ஆவி போல்வார் – வில்லி:8 19/4
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி – வில்லி:13 119/1
குண்டலங்கள் அழகு எறிப்ப மகுட கோடி குலவி மேல் – வில்லி:13 119/2
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம் – வில்லி:13 119/3
உரு செழும் சுடர் எறிப்ப நின்று உலாவினன் உண்மைக்கு – வில்லி:22 60/3
உரு கருகவே அருண உரு அழகு எறிப்ப
திரு கிளர் நலம் பெறு செழும் தெரிவையோடும் – வில்லி:23 2/2,3
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/1
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/1,2
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/2
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப
தன்னை முன் பயந்தோன்-தன்னினும் வடிவம் தயங்கு செம் சுடர் வெயில் எறிப்ப – வில்லி:45 4/2,3
தன்னை முன் பயந்தோன்-தன்னினும் வடிவம் தயங்கு செம் சுடர் வெயில் எறிப்ப
கன்னன் அன்று இருந்த அழகினை யாரே கண்டு கண் களிப்புறாது ஒழிந்தார் – வில்லி:45 4/3,4

மேல்


எறிபவன் (1)

எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன்
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே – வில்லி:44 83/3,4

மேல்


எறிய (4)

வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய
புரிசை வாயில் கண்டு அவற்றை புசிப்பாள் எடுத்து பொருத்தினளால் – வில்லி:10 35/2,3
எற்ற என்பாரும் சூலத்து எறிய என்பாரும் எய்தி – வில்லி:14 91/1
மீளமீளவும் அழிந்துஅழிந்து அவன் ஒர் வேலினால் எறிய வேலையும் – வில்லி:42 190/3
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன் – வில்லி:46 73/3

மேல்


எறியவே (5)

சரம் விட்டு ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன் மிசை தமரத்தினுடன் எறியவே – வில்லி:40 60/4
மனன் உற உணர்ந்து நாவில் நிகழ்தரு மறையொடு வளைந்து வீழ எறியவே – வில்லி:41 49/4
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே – வில்லி:41 122/4
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே – வில்லி:41 123/4
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே – வில்லி:44 83/4

மேல்


எறியும் (11)

சங்கு எறியும் தடம் பொருநை துறைவனுக்கு செவிலியராம் தாயர் சொன்னார் – வில்லி:7 33/4
இனிய வந்தனைக்கு எறியும் வேலை சேர் – வில்லி:11 141/3
பால் முகந்து எறியும் வேலை பாம்பு அணை பள்ளி கொள்ளும் – வில்லி:11 204/2
எறியும் உருமு துவசன் மதலை விதலை சமரின் இறுதியை விளைக்கும் எனவோ – வில்லி:28 63/3
எறியும் அளவில் குரிசில் இளவல் திரு மைந்தன் – வில்லி:37 23/1
வில் அபிமன் வெம் கணைகள் விசையொடு அவன் எறியும்
கல் அசலம் நீறு படுவித்த திறல் கண்டே – வில்லி:37 24/1,2
பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று வரு கொடிய வேல் – வில்லி:40 64/1
இரங்கும் ஆழ் கடல் பேர் உக இறுதியில் எறியும்
தரங்கம் நேர் என இடையிடை தனித்தனி தகைந்தார் – வில்லி:42 115/3,4
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் – வில்லி:44 25/1
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே – வில்லி:44 78/4
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி எறியும் அளவினில் – வில்லி:44 79/2

மேல்


எறிவதற்கு (1)

அந்த வேலையில் மற்று எறிவதற்கு இருந்தான் ஆற்றலால் கூற்றினும் கொடியோன் – வில்லி:42 212/4

மேல்


எறிவது (3)

ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே – வில்லி:30 24/4
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் – வில்லி:40 63/3
கோள் நாகம் உலாவந்து எதிர் கொடு நா எறிவது போல் – வில்லி:41 113/2

மேல்


எறிவார் (3)

பந்து அடித்திடுவார் அம்மனை எறிவார் பயில் கழங்கு ஆடுவார் நெற்றி – வில்லி:12 60/3
காந்தி கொடு எறிவார் காம வேதத்தை கரும் கடை கண்களால் மொழிவார் – வில்லி:12 62/4
விண்ணுடை அமிர்தம் பருகுவார் உகிரால் மென் மலர் கொய்து மேல் எறிவார்
எண்ணுடை மடவார் புரிந்தன இவ்வாறு இங்கிதம் எத்தனை கோடி – வில்லி:12 63/3,4

மேல்


எறிவான் (1)

வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான் – வில்லி:41 116/2

மேல்


என் (316)

என்ன பாவம் மற்று என்னை இன்று என் சொலாது உலகே – வில்லி:1 3/4
கொன்ற அன்று என் செய்தாய் கொடியை என்னவே – வில்லி:1 60/4
எண்மரும் இழந்தனம் என் செய்வேம் என – வில்லி:1 74/2
சிறப்புடை இனையவன் செய்வது என் என்றான் – வில்லி:1 80/4
போய் இருந்து என் பயன் போகம் பல் வகை – வில்லி:1 83/1
பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் – வில்லி:1 100/1
சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே – வில்லி:1 100/4
சுரதம் முற்றிய என் தந்தை-தன் பொருட்டால் பெறுவல் என்று இன்னதும் சொன்னான் – வில்லி:1 104/4
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால் இனிமையின் வளர்த்தேன் – வில்லி:1 112/3
புன்சொலானது இனி மா தவத்தின் மிகு புனித என் செவி பொறுக்குமோ – வில்லி:1 144/4
மீண்டு மா நதி வயின் மிசை புரியின் என் விரதமும் தபும் என்றான் – வில்லி:2 3/4
எனக்கு மைந்த கேள் நினைவு இது உன் துணைவன் என் ஏவலும் மறான் இவ்வாறு – வில்லி:2 8/1
கன்னி கன்னி என் கை தொடேல் மடந்தையர் கற்பு நீ அறிகிற்றி – வில்லி:2 32/1
உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான் – வில்லி:2 32/4
குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர் – வில்லி:2 33/3
குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர் – வில்லி:2 33/3
என் போல இன்பத்திடை நீயும் இறத்தி என்னா – வில்லி:2 50/1
இல்லாதவர்க்கு மனைவாழ்வின் இனிமை என் ஆம் – வில்லி:2 58/4
மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான் – வில்லி:2 72/4
எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி – வில்லி:2 96/3
தேடினர் காண்கிலம் செய்வது என் என – வில்லி:3 19/3
என் ஐ வானம் எய்தி யானே இறைவனானால் – வில்லி:3 38/3
என் பதம் அம்ம இறந்ததை இன்றே – வில்லி:3 98/4
இகல் மிகு கன்னனும் என் இளையோரும் – வில்லி:3 101/1
ஈண்டு இனி என் செய்வது எண்ணு-மின் இங்ஙன் – வில்லி:3 103/1
எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன் – வில்லி:4 4/1
அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் அவனை ஓர் கணத்து ஆவி கொள்வனே – வில்லி:4 7/4
அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் அவனை ஓர் கணத்து ஆவி கொள்வனே – வில்லி:4 7/4
பார் அடா என் ஆண்மையை அரக்கர் கை பட்ட போதில் யார் பாரில் வைகினார் – வில்லி:4 11/4
என் மனை வருக என எதிர்கொண்டு ஏகினான் – வில்லி:4 33/4
மறுகி அழுவது என் மொழிக முனிவரன் மனைவி என இவள் வினவலும் – வில்லி:4 37/1
தின்று திரிகுவன் இன்று என் மனை முறை சென்று பணி கவர் திங்கள் போல் – வில்லி:4 41/3
சொல்லி என் பயன் அரக்கன் நீ மனிதன் யான் உனக்கு உரிய தொழில்களாம் – வில்லி:4 56/1
தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை என்று – வில்லி:5 3/1
சீர் பாவை-தனை வலியால் கொண்டுபோக செயல் இன்றி இருந்தீர் என் செய்தீர் என்று – வில்லி:5 59/2
நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் – வில்லி:5 61/2
இன்று பெற்றனம் ஓர் ஐயம் என் செய்வது இதனை என்றார் – வில்லி:5 64/4
என் நினைந்து என் சொன்னேன் மற்று என் செய்தேன் என்று சோரும் – வில்லி:5 66/1
என் நினைந்து என் சொன்னேன் மற்று என் செய்தேன் என்று சோரும் – வில்லி:5 66/1
என் நினைந்து என் சொன்னேன் மற்று என் செய்தேன் என்று சோரும் – வில்லி:5 66/1
என் என்று இவளை இமையோர் பதி எய்தினானே – வில்லி:5 82/4
இவனுக்கு என் மேன்மை என சீறலும் எஞ்சினான் போல் – வில்லி:5 83/3
என் பதி அழகு குலைந்தது என்று எண்ணி இந்திரன் வெறுக்கவும் இயக்கர் – வில்லி:6 12/1
தொடை காவல இது என் என அவனும் தொடு கழலோய் – வில்லி:7 3/3
தங்கள் குல கலை மதியை தபனன் எனும் என் பட்டாள் தனி பொறாதாள் – வில்லி:7 32/4
நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் – வில்லி:7 38/3
நின்னால் என் மரபு நிலை பெற்றது என்று நேயமுடன் கவர்ந்து துயர் நீங்கினானே – வில்லி:7 43/4
ஈங்கு வந்தது என் தவ பயன் என்று கொண்டு எண்ணி – வில்லி:7 59/1
இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம் என்றுஎன்று – வில்லி:7 62/3
மன்றல் அம் தொடை விசயனை மறந்தது என் என்றான் – வில்லி:7 65/4
ஒளித்து வந்தனன் இரு பிறப்பினன் அலேன் உதாசனன் என் நாமம் – வில்லி:9 4/2
மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை – வில்லி:9 32/3
என் பிற புகல்வது ஈர்_எழு புவனம் எம்பிரான் அருந்தியது என்ன – வில்லி:9 57/1
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன் – வில்லி:10 9/4
கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில் – வில்லி:10 13/3
என் கருத்தினால் பெறுவது என் விதியினை யாவரே எதிர் வெல்வார் – வில்லி:11 67/2
என் கருத்தினால் பெறுவது என் விதியினை யாவரே எதிர் வெல்வார் – வில்லி:11 67/2
அங்கு நீர்மையின் மொழிந்தனன் என் மொழி யார்-கொலோ மதிக்கிற்பார் – வில்லி:11 68/2
கூறலாதன சொல்வது என் செல்வது என் கொடியவன் அருகு என்றான் – வில்லி:11 71/4
கூறலாதன சொல்வது என் செல்வது என் கொடியவன் அருகு என்றான் – வில்லி:11 71/4
என் குலத்துளோர் என்-கொல் ஈது என – வில்லி:11 143/2
இந்த மண்டபம் சமைந்த இனிமை-தன்னை என் சொல்வேன் – வில்லி:11 157/1
என் பிறந்து முடியும் மண்ணில் எண் இல் காலம் இன்னுமே – வில்லி:11 184/4
யானே என்றும் வீமன் முதல் இளையோர் என்றும் என் வேள்வி – வில்லி:11 213/3
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என – வில்லி:11 215/3
என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான் – வில்லி:11 231/4
பைம்_தொடியை கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக என பணித்திட்டானே – வில்லி:11 252/4
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை – வில்லி:11 256/2
நகுலனும் மற்று என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு நாசம் என்றான் – வில்லி:11 257/2
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 259/1
உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே – வில்லி:11 260/1
போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி – வில்லி:11 262/2
என் மைந்தர் இவர் நீங்கள் அவன் மைந்தர் என நினையேன் இவரே எம்பி – வில்லி:11 263/1
தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு – வில்லி:11 263/2
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 269/1
இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி – வில்லி:12 66/3
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ நீ – வில்லி:12 93/1
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார் – வில்லி:12 93/4
என் பெரும் தவ பயன் யார் பெற்றார்களே – வில்லி:12 121/4
என் இனி உன் கருத்து என்று கூறினான் – வில்லி:12 127/4
வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான் – வில்லி:12 159/4
என் முன் அவன் என்முன் எனா எவரும் – வில்லி:13 63/1
மற்று இதற்கு என் செய்வேன் என்று இனைவுடன் மதிக்கும் ஏல்வை – வில்லி:13 91/4
என் போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும் – வில்லி:13 102/4
இழிவு இல் சந்தனம் கடாவி இங்கு வந்தது என் அடா – வில்லி:13 122/3
இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும் – வில்லி:13 161/3
என் பலவும் யாம் உரைப்பது இந்த பூவின் இயல்பினையும் பெருமையையும் இயக்கர்-தங்கள் – வில்லி:14 14/1
தரங்க வாரிதி தாவும் என் தம்முன் வால் அன்றி – வில்லி:14 28/3
என் அருகே வருக என்றனன் என்றும் – வில்லி:14 60/3
வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி – வில்லி:14 92/3
என் ஏவலால் அன்றி இமையோரும் எய்தாத இ காவில் நீ – வில்லி:14 136/1
மாயவன் திருவடிவமும் அழகும் என் மனத்தை விட்டு அகலாவே – வில்லி:16 1/4
இரு நில பரப்பு எங்கும் என் ஆணையே என்னை நீ ஈடேற்ற – வில்லி:16 5/3
எம்பியர் என் செய்தார் என்று இறைவனும் இனைந்து சோர்ந்தான் – வில்லி:16 25/4
என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ முன் – வில்லி:16 27/3
என் துணை இழந்தேன் என்னும் என் செய்வது இனி நான் என்னும் – வில்லி:16 29/2
என் துணை இழந்தேன் என்னும் என் செய்வது இனி நான் என்னும் – வில்லி:16 29/2
வெம்பு கான் உறைவோர் இன்று என் விழிக்கு இலக்கு அல்லரானால் – வில்லி:16 36/3
இறந்தனன் இவனும் மற்று இங்கு என் செய்வேன் என்றுஎன்று எண்ணி – வில்லி:16 39/3
இ சுனை அருந்தி போலும் என் நினைந்து ஏது செய்தார் – வில்லி:16 40/3
விருந்தர் நால்வரும் என் மொழி கேட்டிலர் வெய்யோர் – வில்லி:16 52/4
அண்டர் நல்கு இளவலை அழைத்தது என் என்றான் – வில்லி:16 62/4
வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும் – வில்லி:17 4/3
ஆஆ இதற்கு இன்று என் செய்வேம் ஆமாறு ஆக நாம் எழுந்து – வில்லி:17 5/2
அல்லும் வெம் பகலும் என் மனம் நிகழும் அலகையாம் அன்னையை முன்னம் – வில்லி:18 16/3
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும் – வில்லி:18 17/2
இறுதியே வரினும் என் மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான் – வில்லி:18 17/3
என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த – வில்லி:19 12/3
வெம் திறல் மல்லும் புரி தொழில் உடையேன் விருதுடை பலாயனன் என் பேர் – வில்லி:19 14/3
இந்திரன் உலகு-தன்னிலும் எண்ணில் என் தொழிற்கு எதிர் இலை என்றான் – வில்லி:19 14/4
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம் – வில்லி:19 32/4
என் அருகு இருத்தி என எரியின் வரு மின்னும் – வில்லி:19 35/2
என் அலது இல்லை இந்த எழு கடல் வட்டத்து என்றான் – வில்லி:20 4/2
சோரன் ஆதலின் சொற்றாய் இனி தவிர் சுரேசர் ஐவர்-தம் காவல் என் தோள் இணை – வில்லி:21 6/3
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் – வில்லி:21 6/4
தொடும் கழல் கழலான் நின் துணைவன் என் சுட்டி ஆயிரம் சொல்லல சொல்லினான் – வில்லி:21 8/4
விரதசாரிணி என்பதும் தேவர் என் மெய் புரக்கும் விரதமும் இங்கு உனக்கு – வில்லி:21 9/1
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை – வில்லி:21 14/3
இளையன் ஆதலின் என் இளையோன் மனத்து எண்ணம் இன்றி இகல் மதன் அம்பினால் – வில்லி:21 15/1
இரங்குறும் என் அகத்து இடரை நீக்குவாய் – வில்லி:21 21/4
என் பெரு வினையினால் இன்று உன் மைத்துனன் – வில்லி:21 36/3
என் பெரும் தவ பயன் என்று அறிந்திலேன் – வில்லி:21 65/1
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ – வில்லி:21 67/4
கழிபடர் உற்றது என் காம நோய் எனா – வில்லி:21 68/3
உண்டாகின் நிரை மீளும் இன்று ஆகின் மீளாது என் உட்கோள் இது என்று – வில்லி:22 7/3
நிருமிக்க ஒட்டாத என் பூமி-தனில் வந்து நிரை கொள்வதே – வில்லி:22 10/2
வீட்டில் உள் உறைகின்றது என் வேந்தன் மா மதலாய் – வில்லி:22 27/4
அரைத்த ஆரமும் ஆரமும் மாலையும் அணிந்து என்
வரை தடம் புயம் வளர்த்தது மகளிர் போர் பொரவோ – வில்லி:22 29/3,4
வினைமுகத்தினை அறிந்து தேர் விசையுடன் விட என்
நினைவொடு ஒப்பது ஓர் சாரதி நேர்ந்திலன் என்றான் – வில்லி:22 30/3,4
வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார் மறவோய் – வில்லி:22 36/4
விரவி என் பெரும் தாதை நின் தாதையை வென்றான் – வில்லி:22 65/2
வார் முக கன தன மாதர் என் சொலார் – வில்லி:22 69/4
என் பெரும் கணைகளுக்கு இரைகள் ஆக்குவேன் – வில்லி:22 71/2
நொந்து இனி என் செய்வோம் என்று ஊர் புக நோக்கினானே – வில்லி:22 95/4
ஓடி என் புதல்வன்-தானே ஒரு தனி பொருது வென்று – வில்லி:22 121/2
கொடு வில் ஆண்மையினால் இன்று என் குமரன் வென்றிடவும் சற்றும் – வில்லி:22 124/1
எண்ணமும் செயலும் வேறாய் என் செய்தோம் என் செய்தோம் என்று – வில்லி:22 127/3
எண்ணமும் செயலும் வேறாய் என் செய்தோம் என் செய்தோம் என்று – வில்லி:22 127/3
என் புயம் என சமரில் என் அருகு நின்றால் – வில்லி:23 12/2
என் புயம் என சமரில் என் அருகு நின்றால் – வில்லி:23 12/2
இல் விசய மெய் குணனில் மிக்க இளையாள் என்
தொல் விசயம் உற்ற சுதனுக்கு உரியள் என்றான் – வில்லி:23 15/3,4
எண்ணுக்கு அழிந்தேன் இனி செய்வது என் யாரும் நீவிர் – வில்லி:23 24/3
மன்றல் அம் தொடையல் மார்பா வரவு எமக்கு உரைசெயாது என்
என்று உரம் நெருங்க புல்லி இன் சொலால் உவகை செய்தான் – வில்லி:25 10/3,4
இருவிரும் வந்தவாறு என் இயம்புதிர் என்று வாச – வில்லி:25 11/1
அடு படை இன்றி செய்யும் ஆண்மை என் அறைதி என்றான் – வில்லி:25 13/4
செரு மலி ஆழி அம் கை செழும் சுடர் நின்று என் தேரில் – வில்லி:25 14/1
வெருவரும் இயக்கர் விண்ணோர் விஞ்சையர் எனினும் என் கை – வில்லி:25 14/3
துராசர் அன்பு இலர் என் சொல் இன்று சுயோதனாதியர் கை கொளார் – வில்லி:26 8/2
என் அறத்தினின்-நின்று தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால் – வில்லி:26 11/3
யாம் யாதும் உரைத்தும் என் பயன் நீ எழுந்தருள் என்னவே – வில்லி:26 17/4
தீர்த்தோனே ஊனம் இலான் மானம் இலாது உரைப்பதற்கு என் செய்வது என்றான் – வில்லி:27 10/4
வாடுகின்ற மட பாவை-தன் வரமும் என் வரமும் வழுவாவண்ணம் – வில்லி:27 17/3
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் – வில்லி:27 18/1
யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி – வில்லி:27 21/2
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே – வில்லி:27 21/4
எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது – வில்லி:27 23/3
இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே – வில்லி:27 26/4
சிந்தித்தபடி நீயும் சென்றால் என் ஒழிந்தால் என் செறிந்த நூறு – வில்லி:27 29/1
சிந்தித்தபடி நீயும் சென்றால் என் ஒழிந்தால் என் செறிந்த நூறு – வில்லி:27 29/1
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால் என் வழங்கினால் என் – வில்லி:27 29/2
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால் என் வழங்கினால் என்
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என் விரித்தால் என் குறித்த செய்கை – வில்லி:27 29/2,3
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என் விரித்தால் என் குறித்த செய்கை – வில்லி:27 29/3
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என் விரித்தால் என் குறித்த செய்கை – வில்லி:27 29/3
என் பாதம்-தன்னை இனி விடுக என்று உரைப்ப – வில்லி:27 37/2
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே – வில்லி:27 42/4
என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும் – வில்லி:27 105/2
என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை இது என் இல் நின் இல் அது என்னினும் – வில்லி:27 106/1
என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை இது என் இல் நின் இல் அது என்னினும் – வில்லி:27 106/1
நீ வெறுக்கில் என் இருந்த மன்னவர் திகைக்கில் என் பல நினைக்கில் என் – வில்லி:27 112/1
நீ வெறுக்கில் என் இருந்த மன்னவர் திகைக்கில் என் பல நினைக்கில் என் – வில்லி:27 112/1
நீ வெறுக்கில் என் இருந்த மன்னவர் திகைக்கில் என் பல நினைக்கில் என்
போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் – வில்லி:27 112/1,2
போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் – வில்லி:27 112/2
போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என்
வேய் மலர் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெம் சமர் விளைக்கில் என் – வில்லி:27 112/2,3
வேய் மலர் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெம் சமர் விளைக்கில் என்
ஈ இருக்கும் இடம் எனினும் இ புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன் – வில்லி:27 112/3,4
என் பிறப்பும் உணராமலோ சபையில் இந்த வாசகம் இயம்பினாய் – வில்லி:27 119/4
வன்பினால் அவனி வௌவ என்று-கொல் என் மனையில் உண்டியை மறுத்தவன் – வில்லி:27 125/1
என் பிதாவொடு பிறந்தும் இன்று அளவும் என் கை ஓதனம் அருந்தியும் – வில்லி:27 125/3
என் பிதாவொடு பிறந்தும் இன்று அளவும் என் கை ஓதனம் அருந்தியும் – வில்லி:27 125/3
அன்புதான் உடையனல்லன் என் பகை-தனக்கும் உற்ற பகை அல்லனோ – வில்லி:27 125/4
விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர் வியப்பை என் சொலி வெறுப்பதே – வில்லி:27 126/4
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து செய்தவன் வெறுக்கில் என்
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் – வில்லி:27 133/3,4
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் – வில்லி:27 133/4
சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே – வில்லி:27 137/4
வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி என்றாள் – வில்லி:27 147/4
என் பல சொல்லி நாளை எதிர்க்கவே இசைந்தது என்றான் – வில்லி:27 148/4
மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என் மைந்தன் என்பது – வில்லி:27 156/1
இன்று எனக்கு உரைத்தாய் ஐயா என் நினைந்து என் செய்தாயே – வில்லி:27 156/4
இன்று எனக்கு உரைத்தாய் ஐயா என் நினைந்து என் செய்தாயே – வில்லி:27 156/4
யான் பட்ட கொடுமை நன்று என்று என் பட்டாள் இரங்கி வீழ்ந்தாள் – வில்லி:27 157/4
யாதவன் தனித்து வந்தான் என் செய்வது இயம்பும் என்றான் – வில்லி:27 167/4
மதிப்பது என் வேறு கள்ள மாயனை மனையில் கோலி – வில்லி:27 175/3
குந்தி பயந்தனள் யான் இனி என் பல கூறுவது உங்களில் நீர் – வில்லி:27 217/2
அன்ன வேதியன் தளர்ந்த என் நடையினால் ஆனதே பிற்பகல் என்று – வில்லி:27 237/3
அன்னை வந்தது என் அரும் தவ பயன் என அன்பினால் இன்புற வணங்கி – வில்லி:27 246/1
படாமது என் கையில் தருக என வருதலும் பயந்திலேனெனில் எனை முனி என்று – வில்லி:27 248/3
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி – வில்லி:27 250/1
சுற்றம் ஆனவரும் என் அடி வணங்க தோற்றமும் ஏற்றமும் அளித்தான் – வில்லி:27 251/4
பின்னையும் பற்பல் மொழிந்த பின் பலவும் பேசி என் பூசலோ விளைந்தது – வில்லி:27 253/1
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின் – வில்லி:27 253/2
மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என்
கைவரும் துணைவன்-தனக்கு அலால் வழங்கேன் கடைப்பிடி கருமம் ஈது என்றான் – வில்லி:27 258/3,4
நடந்த நாயகன் கரு முகில் வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே – வில்லி:28 1/4
கொன்று இவரை வாகு வலியின் கவர்வது இ தரணி கொள்பவனும் என் துணைவனே – வில்லி:28 69/2
என் எதிர் அமரில் காட்டில் யான் படை யாவும் தீண்டேன் – வில்லி:29 11/2
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று வானில் – வில்லி:29 14/2
என் பெரும் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும் – வில்லி:29 15/1
என் உயிரும் நினது அன்றி யாரது இனி சதுர் முகத்தோன் ஈன்ற பாரின் – வில்லி:29 76/3
என் இது என மொழிந்து ஏறு தேரொடும் – வில்லி:30 19/3
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவ பயனே – வில்லி:31 19/2
இருவர் சேனையும் கண்படாமல் அன்று இரவு பட்டது என் என்று இயம்புவாம் – வில்லி:31 29/4
என் மேல் நினைவு என்று அவர் அவர் பேர் இரதம் துணித்து சிலை துணித்து – வில்லி:32 27/2
என்னே என்னே என்று இனையா நின்று என் செய்தாள் – வில்லி:32 40/4
பாயலாய் வாழ நீ பாக்கியம் செய்தது என்
தீ அலாது உவமை வேறு இல் என தீய நின் – வில்லி:34 1/2,3
என் பிதாவும் நீ யாயும் நீ என்று இருந்தனன் எம்பிமார் – வில்லி:36 8/3
என் உடன்பிறந்தோன் தன்னை யுதிட்டிரன் இளவல் கொன்றான் – வில்லி:36 20/1
மா வில் எடுத்து என் இளையோர்கள் கந்தவகன் மைந்தன் முன்பு சிவன் முன் – வில்லி:37 3/1
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
வீரம் புகன்று என் இனி நான் உமக்கு விசயன் செறுத்தல் முடியாது – வில்லி:37 7/2
இவனோ இலக்கு ஆம் என் பகழிக்கு என்பான் போல எம் குலத்தில் – வில்லி:37 34/1
முந்தை ஆரணங்களுக்கும் முடிவில் நின்ற பொருளை என்
சிந்தை ஆர முற்றுவித்து வினை அறுத்த செம்மலே – வில்லி:38 10/3,4
ஒருத்தர் ஓட என் இது என்று அநேகர் அஞ்சி ஓடுவார் – வில்லி:38 16/3
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
பழுது ஒன்று இல்லை இதுவே பயன் என் பவத்தால் என்றான் – வில்லி:38 42/4
சரத்தின் சயனம் பஞ்ச சயனங்களினும் இனிது என்
சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய் திண் தோள் விசயா என்ன – வில்லி:38 43/1,2
இனி என் மைந்தர்க்கு உறுதி இல்லை என்றுஎன்று ஏங்கி – வில்லி:38 48/3
அலக்கணுற்று அடியனேன் ஆண்மை என் ஆம் என – வில்லி:39 31/2
வம்பு ஓதி என் பேறு வல் ஆண்மை புனை அந்த வில்லாளி கூர் – வில்லி:40 88/3
வித்து ஒத்தது என் வாளி அவன் விட்ட வடி வாளி விளைவு ஒத்ததே – வில்லி:40 89/4
என் மகன் மடிந்திடுமோ – வில்லி:41 57/4
மன்னவர் மைந்தரோடு என் மைந்தனை கொன்ற மைந்தன் – வில்லி:41 92/1
என் உயிர்-தானும் வேண்டேன் என்றனன் இராசராசன் – வில்லி:41 92/4
ஈர்_இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது இரங்கி என் பட்டாரே – வில்லி:41 136/4
இறந்தனையோ என் கண்ணே என் உயிரே அபிமா இன்று என் செய்தாயே – வில்லி:41 138/4
இறந்தனையோ என் கண்ணே என் உயிரே அபிமா இன்று என் செய்தாயே – வில்லி:41 138/4
இறந்தனையோ என் கண்ணே என் உயிரே அபிமா இன்று என் செய்தாயே – வில்லி:41 138/4
என் ஆனை இறந்து பட இன்னமும் நான் இ உயிர் கொண்டு இருக்கின்றேனே – வில்லி:41 143/4
என் மகன் இறக்க என்னை இருத்தினை ஆயின் அம்ம – வில்லி:41 152/3
நின் மகன் இறந்தால் என் சொல் மறாது ஒழி நீயும் என்றான் – வில்லி:41 152/4
என் கணும் தோளும் மார்பும் இடன் உற துடிக்கை மாறா – வில்லி:41 156/2
புன்கண் உற்றவர்கள் மற்று என் புதல்வரோ துணைவர் தாமோ – வில்லி:41 156/4
வெருவுற பகையை வென்ற வீரன் என் மருகன் என்றுஎன்று – வில்லி:41 157/3
உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாயோ – வில்லி:41 161/4
இன்னமும் இருக்கின்றேன் யான் என் உயிர்க்கு இறுதி உண்டோ – வில்லி:41 162/4
எதிர் வர காண்கிலேன் இங்கு இல்லையோ என் செய்தாயோ – வில்லி:41 163/4
பேர் அமர் ஆண்மை கேட்டு பிதாமகன் என் சொன்னானோ – வில்லி:41 165/4
என் புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய் – வில்லி:41 176/4
மோது அமரின் என் மகன் முடி தலை துணித்த – வில்லி:41 181/1
சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன் – வில்லி:41 182/1
வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன் – வில்லி:41 183/1
வினையில் என் மகன்-தன் உயிர் வேறு செய்வித்தோனை – வில்லி:41 184/1
எஞ்சின் மற்று என் செய்வேன் என்னும் ஏல்வையின் – வில்லி:41 188/1
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை ஏதம் இல் மாதவனே – வில்லி:41 220/4
அற்றவர் போல உரைப்பது என் என்று உள் அழன்று புகன்றனனே – வில்லி:41 226/4
என் மைந்தன் இறந்திடவும் யாது ஒன்றும் புகலாமல் இருக்கின்றேன் யான் – வில்லி:41 233/2
இங்கு இருந்த ஏழையரேம் என் செய மற்று இருக்கின்றேம் என்றும் சொன்னான் – வில்லி:41 238/4
இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு இடிம்பன் மருமகன் வெகுளுற்று என் சொன்னாலும் – வில்லி:41 239/1
வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும் என்ன முறுவலித்து – வில்லி:42 17/3
யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர் – வில்லி:42 78/1
நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை – வில்லி:42 122/2
வேறல் என் கடன் நின்னை மன் அவையின் முன் விளம்பிய வசனத்தால் – வில்லி:42 136/3
என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் – வில்லி:42 168/4
இடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் இன்னம் இவன் என் செய்யானே – வில்லி:42 172/4
சோகித்து தளர்ந்தான் மேல் தொடேன் விசயன் உயிர் உண என் தொடையோ சால – வில்லி:42 179/3
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல் – வில்லி:42 191/3
பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை உனை நாளை – வில்லி:42 216/3
என் முன் என் முன் என்று மன்னர் யாரும் யாரும் இகலவே – வில்லி:43 5/1
என் முன் என் முன் என்று மன்னர் யாரும் யாரும் இகலவே – வில்லி:43 5/1
புல்லிய பொய் ஒன்று என் ஆம் பொரு பெரு நெருப்புக்கு ஈரம் – வில்லி:43 25/3
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது என்றான் – வில்லி:43 27/4
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே – வில்லி:44 2/2
அனிலன் குமாரன் அரசர் அசனி என் அநுசன் சொல் வாய்மை பழுதுபடும் என – வில்லி:44 82/1
அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி – வில்லி:45 19/1
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே – வில்லி:45 21/4
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/4
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ – வில்லி:45 24/2
சொல்லிய நா என் படும் மற்று ஒருவன் சொன்னால் சுயோதனன் ஆதலின் பொறுத்தேன் சொன்னது என்று – வில்லி:45 26/3
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ – வில்லி:45 27/3
ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே – வில்லி:45 29/4
கன குரல் களிற்றோய் இன்று காண்டி என் ஆண்மை என்றான் – வில்லி:45 36/4
எலியுடை பூசல் பூஞைக்கு எதிர்ப்படின் என் படாதோ – வில்லி:45 41/4
என் மொழி மறாமல் இன்று உன் இரத சாரதியும் ஆனான் – வில்லி:45 51/1
தாமனே காண்டி இற்றை சமரில் என் தழல் வாய் ஒற்றை – வில்லி:45 96/3
முடியாநின்று என் எண்ணம் முற்றினன் என்று ஆங்கண் – வில்லி:45 161/2
கலை கலங்கினும் போர்முகத்து என் மனம் கலங்குமோ கலங்காதே – வில்லி:45 184/4
என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு ஏவிய புருகூதன் – வில்லி:45 185/1
என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு ஏவிய புருகூதன் – வில்லி:45 185/1
போல விளங்கினன் ஆதலின் என் தனுவும் குனியாது சரங்கள் செலா – வில்லி:45 204/2
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் – வில்லி:45 206/1
என் அம்பு-தனக்கு எதிர் இல்லை எனா இருள் அம்பினை ஏவினன் வில் விசயன் – வில்லி:45 217/1
என்றே என் தாதையுழை கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால் ஈன்றேன் ஈன்ற – வில்லி:45 255/1
நன்றே என் தவ பயன் என்று உன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ – வில்லி:45 255/4
கன்று எஞ்ச இனைந்துஇனைந்து மறுகாநின்ற கபிலையை போல் என் பட்டாள் கலாபம் வீசி – வில்லி:45 257/3
துணையாய் என் உயிர்க்கு உயிராம் தோழனும் ஆகிய உன்னை தோற்றேனாகில் – வில்லி:45 260/3
யான் தொடுத்த நெடும் பகழி எனை கெடுப்பது அறிந்திலேன் என் செய்தேனே – வில்லி:45 266/4
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே – வில்லி:46 6/4
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே – வில்லி:46 77/4
உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று – வில்லி:46 86/3
என் கருதினை-கொல் ஐயா என் பெறற்கு என் செய்தாயே – வில்லி:46 117/4
என் கருதினை-கொல் ஐயா என் பெறற்கு என் செய்தாயே – வில்லி:46 117/4
என் கருதினை-கொல் ஐயா என் பெறற்கு என் செய்தாயே – வில்லி:46 117/4
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால் – வில்லி:46 118/2
தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை – வில்லி:46 118/3
வல்லிய கணையும் பொய்த்து என் மறைகளும் பொய்க்கும் மாதோ – வில்லி:46 119/4
வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி – வில்லி:46 135/3
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை – வில்லி:46 140/3
என் துணைவருடன் யானும் ஏவிய நின் தொழில் புரிந்து – வில்லி:46 158/1
தப்பாது என் மொழி என்று தருமன் மா மதலை முகில் – வில்லி:46 159/1
இடிப்பதும் இன்று இரு கதையும் என் கதையால் இடியுண்டு – வில்லி:46 165/1
எதிரியை சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை – வில்லி:46 192/3
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3
சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் – வில்லி:46 208/4
ஏதம் ஏதம் இது என் செய்தவாறு அரோ – வில்லி:46 225/4
என்ன வீரியம் என் நினைந்து என் செய்தாய் – வில்லி:46 226/4
என்ன வீரியம் என் நினைந்து என் செய்தாய் – வில்லி:46 226/4
சாற்றின் என் வினை-தான் என்னையே சுட – வில்லி:46 228/3
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் – வில்லி:46 248/1

மேல்


என்-கண் (1)

என்-கண் தந்தான் இன் உரை என்னா – வில்லி:42 98/2

மேல்


என்-கொல் (20)

மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும் மேல் இனி இவை புகன்று என்-கொல்
பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன் இவள் பயந்த – வில்லி:1 100/2,3
மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ – வில்லி:2 81/3
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை – வில்லி:3 90/3
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என – வில்லி:4 2/2
நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ – வில்லி:4 6/3
நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன் – வில்லி:10 63/1
என் குலத்துளோர் என்-கொல் ஈது என – வில்லி:11 143/2
எம்பி நீ தனி நடந்தவாறு என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 38/4
ஏய வனத்தினில் வந்தது என்-கொல் என்றான் – வில்லி:14 123/3
ஏடுறு தாராய் செய்வது என்-கொல் என்று இயம்பினானே – வில்லி:18 5/4
மெய் தவறாத சொல்லாய் வெருவுதல் என்-கொல் என்றான் – வில்லி:18 8/4
யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:22 52/3
நடுவு இலாதவரின் பல் கால் என்-கொல் நீ நவில்வது என்னா – வில்லி:22 124/2
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா – வில்லி:27 105/3
விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான் – வில்லி:27 124/4
எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது – வில்லி:41 117/2
வேண்டுவது என்-கொல் மற்று என்ன வீரனும் – வில்லி:41 217/1
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே – வில்லி:42 78/4
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் – வில்லி:44 82/2
ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல் – வில்லி:45 203/3

மேல்


என்-கொல்லோ (1)

கொன்னே முனியும் முனிக்கு இனி என்-கொல்லோ புரிவது என நின்ற – வில்லி:17 8/3

மேல்


என்-கொலாம் (4)

திரை செறி புனலிடை செற்றது என்-கொலாம்
உரைசெயவேண்டும் என்று உரைப்ப வஞ்சியும் – வில்லி:1 61/2,3
என்-கொலாம் இவண் அழைத்தது இன்று என அவன் இருந்த மாமனை நோக்க – வில்லி:16 6/2
புண்ணியம் ஆனதால் புகல்வது என்-கொலாம் – வில்லி:21 81/4
என்னை யாம் அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது அம்ம இவை என்-கொலாம் – வில்லி:27 122/4

மேல்


என்-கொலோ (2)

ஈண்டு ஒரு மொழி கொடாது இருப்பது என்-கொலோ – வில்லி:21 35/4
ஒரு சிலை முறித்த சீற்றம் என்-கொலோ உரைசெய் என்றான் – வில்லி:27 139/4

மேல்


என்-தன் (1)

விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் – வில்லி:1 145/4

மேல்


என்-தன்னை (1)

எய்த என்-தன்னை அன்றி யாரையும் இடான் வெம் சாபம் – வில்லி:18 8/3

மேல்


என்-தனொடு (1)

புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய் – வில்லி:27 137/3

மேல்


என்-பால் (5)

என்-பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன் – வில்லி:2 60/3
போதம் இல்லான் என்-பால் பூட்டும் நண்பு பூண்டான் – வில்லி:3 36/4
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால்
நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் – வில்லி:7 38/2,3
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் – வில்லி:11 40/2
இன்னல் பசி தீர் பொழுதத்தில் என்-பால் வரம் கொள்க என உரைப்ப – வில்லி:17 14/3

மேல்


என்-வயின் (2)

நிலத்திடை என்-வயின் நீரும் தோன்றுவீர் – வில்லி:1 75/4
அரணியின் புறத்து அனல் என என்-வயின் அவதரித்தனன் அம்மா – வில்லி:2 6/4

மேல்


என்கை (1)

தரும வஞ்சி-தனை இசைந்து பொருதும் என்கை தருமமோ – வில்லி:11 185/2

மேல்


என்ப (10)

இளை எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப – வில்லி:1 13/4
எனது உயிர் அரசு வாழ்வு என்ப யாவையும் – வில்லி:1 51/1
எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ – வில்லி:5 63/4
வெம் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ – வில்லி:11 36/2
சென்றனன் என்ப மன்னோ செழு நிலம் உடைய கோமான் – வில்லி:11 281/4
தன் பெரும் கதையும் கேட்டு தங்கினர் என்ப மாதோ – வில்லி:14 139/4
பேதையர் தமக்கு நடம் பயிற்றுவிப்பேன் பெயர் பிருகந்நளை என்ப
ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன் – வில்லி:19 18/2,3
ஆம் தகவு எண்ணி பேடி ஆயினான் என்ப மாதோ – வில்லி:22 107/4
கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ – வில்லி:28 34/4
வென்று கொண்டவனும் மீள விளம்புவன் என்ப மாதோ – வில்லி:43 23/4

மேல்


என்படும் (1)

ஏமுற காணில் இப்போது என்படும் இறுத்தோன் என்றார் – வில்லி:18 3/4

மேல்


என்பதன் (1)

என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம் – வில்லி:10 5/1

மேல்


என்பது (19)

மரணம் இவனால் தனக்கு என்பது உணர்ந்தும் குருவும் மறாது அளித்தான் – வில்லி:3 92/3
வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே – வில்லி:3 135/4
பொன்னுலகினுக்கும் இல்லை என்பது ஓர் பொற்பிற்று ஆக – வில்லி:11 26/2
ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால் யானும் முதல் அறிந்திலேனே – வில்லி:11 262/4
கெடுவர் என்பது கேட்டு அறியீர்-கொலோ – வில்லி:12 14/4
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ – வில்லி:12 43/4
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே – வில்லி:12 55/4
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி – வில்லி:12 101/3
என்னை நீ புகல் ஆர் அடா என்பது இங்கு எவனோ – வில்லி:14 27/2
என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ முன் – வில்லி:16 27/3
கண்டு நஞ்சம் இ கயத்து அறல் என்பது கண்டான் – வில்லி:16 50/4
என்னது வலி கொண்டு என்பது இன்று உனக்கு ஏற்ப கண்டாய் – வில்லி:21 54/2
வெல்லலாம் என்பது விதிக்கும் கூடுமோ – வில்லி:22 83/2
பரிபவமோ கேட்டோர்க்கு பரிபவம் என்பது பிறரால் பட்டால் அன்றோ – வில்லி:27 16/2
என்னை யாம் அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது அம்ம இவை என்-கொலாம் – வில்லி:27 122/4
மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என் மைந்தன் என்பது
அன்று எனக்கு உரைத்தாய் ஆகில் அவனுடன் அணுக ஒட்டேன் – வில்லி:27 156/1,2
பட்டான் என்பது கேட்டு திருகினார் முதுகிட்டு பறந்த வீரர் – வில்லி:41 135/2
இருவரும் ஒருவரே என்பது இன்று போய் – வில்லி:41 195/3
தெளிவு என்பது ஆசும் இலது உன் மனம் உறு செரு வென்ற வீரம் அமையும் அமையுமே – வில்லி:44 81/4

மேல்


என்பதும் (3)

ஆடிய வந்ததும் தன்னை அருச்சுனன் என்பதும் இள_மான் அறிய கூறி – வில்லி:7 30/2
விரதசாரிணி என்பதும் தேவர் என் மெய் புரக்கும் விரதமும் இங்கு உனக்கு – வில்லி:21 9/1
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான் – வில்லி:41 245/4

மேல்


என்பதே (1)

வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் – வில்லி:1 109/4

மேல்


என்பர் (5)

பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர் மகவு என்பர்
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை என்று இரு கையால் – வில்லி:2 4/2,3
இங்கிதத்து இந்திரர் என்பர் யாவரும் – வில்லி:10 95/1
கடும் படை பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின் – வில்லி:11 21/3
குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர்
இன்றும் எனை முகம் நோக்கி வன்மை வின்மை இரண்டுக்கும் மன்னவ நீ இகழ்ந்திட்டாயே – வில்லி:12 98/3,4
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி என்பர் எ மன்னரும் – வில்லி:40 90/2

மேல்


என்பவர் (2)

கங்கை_மகன் சிலையின் குரு என்பவர் காதி மலைந்தே கையற்றார் – வில்லி:44 2/1
தன் மகன் திரு மகன் சங்கன் என்பவர்
மன் மகார் பலரொடும் மடிந்து வீழவே – வில்லி:45 132/3,4

மேல்


என்பவளும் (1)

அம்பை மானும் விழி அம்பை என்பவளும் அரிய மா தவம் இயற்றினாள் – வில்லி:1 150/4

மேல்


என்பவன் (6)

அ குலத்தினில் அத்தி என்பவன் அவதரித்தான் – வில்லி:1 34/4
பாத பங்கயம் தொழ தகும் திறலுடை பாண்டு என்பவன் தானும் – வில்லி:2 16/2
குந்திபோசர் இல் சூரன் என்பவன் மகள் குருகுலம் தழைத்து ஓங்க – வில்லி:2 24/3
கேள் ஆன மௌற்கல்லியன் என்பவன் கேள்வன் ஆனான் – வில்லி:5 73/4
சுதாயு என்பவன் பல பெரும் படையுடன் துறக்கம் எய்திய பின்னர் – வில்லி:42 37/2
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு – வில்லி:45 223/1

மேல்


என்பவே (2)

பொன் நகர் கொடு போயினன் என்பவே – வில்லி:3 113/4
இகல் நிற கணை ஏவினன் என்பவே – வில்லி:42 148/4

மேல்


என்பன (3)

பல்லம் வாள் அயில் சூலம் என்பன முதல் பகழி – வில்லி:42 116/2
என்பன யாவையும் இற்று வீழுமாறு – வில்லி:46 63/3
இகல் அரும் தந்தி தேர் பரி காலாள் என்பன யாவையும் சேர – வில்லி:46 220/2

மேல்


என்பார் (36)

புரவியை ஐயுற்றே-கொல் புரி வலம் புரிவது என்பார் – வில்லி:6 29/4
தெருளுடை திமிரம் போன சில் நெறி போலும் என்பார் – வில்லி:6 30/4
அமர் பொர பற்பல் கையால் அழைப்பது போலும் என்பார் – வில்லி:6 31/4
பசும் புயல் ஏழு அன்று இன்னும் பல உளவாகும் என்பார் – வில்லி:6 32/4
நடுக்கு உறுகின்ற இந்த நகர் வழி போக என்பார் – வில்லி:6 33/4
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார் – வில்லி:6 34/4
சூட்டிய சூட்டு போல துலங்குமா காண்-மின் என்பார் – வில்லி:6 35/4
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும் என்பார் – வில்லி:6 36/4
ஈது ஒரு புதுமை இருந்தவா என்பார் இந்திரசாலமோ என்பார் – வில்லி:10 140/1
ஈது ஒரு புதுமை இருந்தவா என்பார் இந்திரசாலமோ என்பார்
மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார் – வில்லி:10 140/1,2
மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார்
கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ என்பார் – வில்லி:10 140/2,3
கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ என்பார்
காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் – வில்லி:10 140/3,4
குரு மரபு உடைய வேந்தன் கொடியன் ஓ கொடியன் என்பார்
மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி என்பார் – வில்லி:11 190/1,2
மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி என்பார்
தருமன் இத்தனை நாள் செய்த தருமமும் பொய்யோ என்பார் – வில்லி:11 190/2,3
தருமன் இத்தனை நாள் செய்த தருமமும் பொய்யோ என்பார்
உருமினும் கொடிய வீமன் உருத்து இனி எழுமோ என்பார் – வில்லி:11 190/3,4
உருமினும் கொடிய வீமன் உருத்து இனி எழுமோ என்பார் – வில்லி:11 190/4
பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் பார்த்திலன் உறவும் என்பார்
மாய்ந்தவே அறமும் தேசும் மனுநெறி வழக்கும் என்பார் – வில்லி:11 191/1,2
மாய்ந்தவே அறமும் தேசும் மனுநெறி வழக்கும் என்பார்
பூம் தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது என்பார் – வில்லி:11 191/2,3
பூம் தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது என்பார்
சேந்தனன் இரு கண் பாரீர் தேவர் கோன் மதலை என்பார் – வில்லி:11 191/3,4
சேந்தனன் இரு கண் பாரீர் தேவர் கோன் மதலை என்பார் – வில்லி:11 191/4
பழியுடை தந்தை ஒன்றும் பகர்கலாது இருக்கும் என்பார்
விழியுடையவரை அன்றோ மேன்மையோர் வெறுப்பது என்பார் – வில்லி:11 192/1,2
விழியுடையவரை அன்றோ மேன்மையோர் வெறுப்பது என்பார்
அழியுமே இவனால் மைந்தர் அரும் பெரும் செல்வம் என்பார் – வில்லி:11 192/2,3
அழியுமே இவனால் மைந்தர் அரும் பெரும் செல்வம் என்பார்
வழிவழியாக நிற்கும் வசை இவன் புரிந்தது என்பார் – வில்லி:11 192/3,4
வழிவழியாக நிற்கும் வசை இவன் புரிந்தது என்பார் – வில்லி:11 192/4
குழலோ உரக கொடி வேந்தன் குலமோ குலைந்தது இவண் என்பார்
நிழலோ புவிக்கு நெருப்பு அன்றோ நெறி ஒன்று இல்லா நீடு பொலம் – வில்லி:11 220/2,3
கழலோன் மதி வெண்குடை என்பார் கையால் கண்ட கண் புடைப்பார் – வில்லி:11 220/4
கேட்டும் கொடியள் காந்தாரி கிளையோடு இன்றே கெடும் என்பார் – வில்லி:11 221/4
இரும்போ நெஞ்சம் மாமன் இதற்கு இசைந்தான் ஒக்க இருந்து என்பார்
பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும் சீற பெறார் என்பார் – வில்லி:11 222/1,2
பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும் சீற பெறார் என்பார்
பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார் – வில்லி:11 222/2,3
பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார்
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார் – வில்லி:11 222/3,4
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார் – வில்லி:11 222/4
என்னே குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இ ஊர் இனி என்பார்
முன்னே ஓடி முறையிட்டால் முனியும்-கொல்லோ எமை என்பார் – வில்லி:11 223/1,2
முன்னே ஓடி முறையிட்டால் முனியும்-கொல்லோ எமை என்பார்
பின்னே இரங்கி அழுதுஅழுது பேதுற்று இன்னல் பெரிது உழைப்பார் – வில்லி:11 223/2,3
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் – வில்லி:11 224/4
அழிவுற கோறல் பாவம் ஆண்மையும் அல்ல என்பார்
கழி கடல் சேனை சூழ கங்குலின் வளைந்திட்டாலும் – வில்லி:27 171/2,3
என்றும்என்றும் நாம் நுகர் புனல் அன்று நல் இன் அமுது இது என்பார்
தென்றல் அம் தடம் சோலையில் கரை-தொறும் சேர்ந்து தம் விடாய் தீர்வார் – வில்லி:42 68/3,4

மேல்


என்பார்கள் (1)

நர நாரணர் இவர் என்பார்கள் ஞானத்தின் உயர்ந்தோர் – வில்லி:42 62/2

மேல்


என்பாரும் (6)

எற்ற என்பாரும் சூலத்து எறிய என்பாரும் எய்தி – வில்லி:14 91/1
எற்ற என்பாரும் சூலத்து எறிய என்பாரும் எய்தி – வில்லி:14 91/1
பற்ற என்பாரும் ஆவி பறிக்க என்பாரும் யாக்கை – வில்லி:14 91/2
பற்ற என்பாரும் ஆவி பறிக்க என்பாரும் யாக்கை – வில்லி:14 91/2
சுற்ற என்பாரும் சென்னி துணிக்க என்பாரும் ஆகி – வில்லி:14 91/3
சுற்ற என்பாரும் சென்னி துணிக்க என்பாரும் ஆகி – வில்லி:14 91/3

மேல்


என்பாள் (2)

வயிர்த்தனள் நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள் – வில்லி:2 101/4
தருமம் உணரா மனத்தி ஒரு தசை வாய் அரக்கி சரை என்பாள் – வில்லி:10 35/4

மேல்


என்பான் (13)

பைய தணித்தான் இமநாக பவனன் என்பான் – வில்லி:2 47/4
பண்புடை வதனம் நோக்கி பார்த்திவன் பாண்டு என்பான்
கண் பனி துளிப்ப நெஞ்சம் கனிந்து இனிது உருக மேனி – வில்லி:2 68/2,3
பரத நாத வேத பரத்துவாசன் என்பான்
விரத வேள்வி-தன்னில் மேனகையால் ஆன – வில்லி:3 31/1,2
ஏதம் மெய் பெற்று அனைய யாகசேனன் என்பான்
போதம் இல்லான் என்-பால் பூட்டும் நண்பு பூண்டான் – வில்லி:3 36/3,4
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான் – வில்லி:5 66/4
விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான் – வில்லி:5 71/4
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான்
நல் நாளில் நன்மை தரும் ஓரையில் நல்க வஞ்சி – வில்லி:7 86/2,3
மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே – வில்லி:10 2/4
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர் விசயன் என்பான் – வில்லி:13 81/4
நின்றனன் இராவான் என்பான் நீ அவன்-தன்னை வேண்டில் – வில்லி:28 26/2
இவனோ இலக்கு ஆம் என் பகழிக்கு என்பான் போல எம் குலத்தில் – வில்லி:37 34/1
அன்று வீடுமனை வென்ற ஆண்தகை சிகண்டி என்பான்
இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு இயம்பல் ஆமோ – வில்லி:39 18/3,4
எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை அ விசயன் என்பான்
தனக்கு எதிர் என்னை அன்றி தரணிபர் யாரும் இல்லை – வில்லி:45 36/1,2

மேல்


என்பு (8)

என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர் எஞ்சிய பப்பரரே – வில்லி:27 194/4
தூய நாகரின் அமைந்தது ஓர் துகிலால் துன்பம் உற்று என்பு உரு ஆனார் – வில்லி:27 247/4
என்பு உக இபங்களை எடுத்து எறிந்தனன் – வில்லி:30 14/2
ஏலா உடல் என்பு உக மோத வெறும் – வில்லி:32 5/3
தசை குருதி என்பு மூளை இவையிவை தரணி மிசை சிந்தி வேறுபட விழ – வில்லி:41 44/2
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் – வில்லி:41 122/1
சிரங்கள் அற்று மறிய என்பு சிந்த வாய்கள் துளைபட – வில்லி:42 22/3
என்பு உற ஊறி விழும் கட தாரையின் ஏயின ஓடைகளே – வில்லி:44 50/2

மேல்


என்புடன் (3)

என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும் – வில்லி:39 30/3
பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை பற்று விட்டு அற – வில்லி:45 154/1
என்புடன் நிணமும் தசைகளும் சிந்த இணை கரும் சிறு குறும் கரத்தால் – வில்லி:46 207/2

மேல்


என்பும் (1)

வேக வெம் பரியும் தலை சிந்தின வேதியன்-தனது என்பும் ஒடிந்ததே – வில்லி:42 124/4

மேல்


என்பேம் (1)

அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும் வருக என்பேம் – வில்லி:11 27/4

மேல்


என்பொடு (1)

என்பொடு கொழும் தசை நிணம் குருதி என்னும் அவை ஈர்_இரண்டானும் வயிரா – வில்லி:12 109/1

மேல்


என்பொருட்டு (1)

எண் மிக எண்ணின் முன்னம் என்பொருட்டு அன்றோ என்று – வில்லி:18 12/3

மேல்


என்போர் (1)

வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும் – வில்லி:46 78/2

மேல்


என்போன்-தன்னை (1)

இன்று நின் மடையர்-தம்மில் பலாயனன் என்போன்-தன்னை
அன்றி வேறு இல்லை என்றான் அரசனும் அழை-மின் என்றான் – வில்லி:20 8/3,4

மேல்


என்முன் (1)

என் முன் அவன் என்முன் எனா எவரும் – வில்லி:13 63/1

மேல்


என்ற (20)

வாச நாறு துளவோனுடன் புகல வருக என்ற பின் மடந்தை போய் – வில்லி:1 141/2
என்ற காலையில் இந்திரன் மதலையை ஒழிய – வில்லி:7 65/1
அளித்தும் என்ற சொல் தன் செவி படுதலும் பெற்றனன் போல் ஆகி – வில்லி:9 4/1
என்ற போதில் உன் இச்சையின்படி உணா ஈந்தனம் இமைப்போழ்தில் – வில்லி:9 7/1
என்றான் என்ற பொழுது அவனும் இறந்தோன் சரிதம் இனிது உரைப்பான் – வில்லி:10 30/4
இரணியன் இரணியாக்கன் என்ற தானவரை வென்று ஆங்கு – வில்லி:10 67/1
என்ற போதக தானையின் பெருமையை எங்ஙனம் புகல்கிற்பாம் – வில்லி:11 79/2
தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற
மன் அவையின் எதிரே இ மானம் இலா ஐவரையும் வழக்கு வார்த்தை – வில்லி:11 243/2,3
என்ற பொழுது அருந்ததிக்கும் எய்தாத கற்புடையாள் இடியேறுண்ட – வில்லி:11 253/1
என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி – வில்லி:12 82/1
என்ற மொழி செவி படலும் எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய எயினன் இவனை நோக்கி – வில்லி:12 95/1
செரு என்ற மாற்றம் கேட்டு சிந்தையில் உவகை பொங்க – வில்லி:13 17/1
என்ற வாசகம் இரு செவிக்கு அமுது என கேட்டு – வில்லி:14 37/1
என்ற பல் படைகளும் யாவும் நல்கினான் – வில்லி:16 64/4
என்ற போதில் அ புதல்வனை பரிவுடன் ஈன்றாள் – வில்லி:22 28/1
அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின் அவனையே ஒழிய அறிவரோ – வில்லி:27 126/2
கான் ஆள்க என்ற காவலனை போல்வான் வீர கழல் வீமன் – வில்லி:32 28/4
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து அவன்-தானும் – வில்லி:42 37/3
எறிந்த தண்டு அமரில் கேமன் இறந்தனன் என்ற போழ்தின் – வில்லி:44 18/1
என்றனன் என்ற உரை முடிவதன் முன் ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான் – வில்லி:46 211/4

மேல்


என்றது (3)

இணை இல் வீரன் என்றது அன்று இருந்த ராச மண்டலம் – வில்லி:3 62/2
என்றது வானினிடத்து அசரீரி – வில்லி:14 79/4
மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ – வில்லி:27 120/3

மேல்


என்றதும் (1)

தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும்
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர் மீது தனி சென்றதும் – வில்லி:14 127/2,3

மேல்


என்றபோது (6)

என்றபோது அந்த வேத்தவை இருந்தோர் யாவரும் இருந்துழி இருந்து – வில்லி:10 113/1
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே – வில்லி:12 96/4
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று இரு கையும் சென்னி மேல் இருத்தி – வில்லி:19 15/1
என்றபோது அவன் தேரினை இமைப்பினில் செலுத்த – வில்லி:22 48/1
என்றனன் என்றபோது அ பிதாமகன் இரு தாள் போற்றி – வில்லி:29 12/3
என்றபோது உவந்து தேவவிரதன் நின்ற எல்லையில் – வில்லி:38 11/1

மேல்


என்றலும் (24)

மதலையை பயந்தனள் மடந்தை என்றலும்
கதுமென சென்று தாய் கைப்படாவகை – வில்லி:1 58/1,2
இருவரும் தனு கொள் போர் இயற்ற வம்-மின் என்றலும்
குருகுலம் தழைக்க வந்த குமரன் அன்பு கூரவே – வில்லி:3 63/2,3
என்றலும் மைந்தனை இந்து குலத்தோய் – வில்லி:3 99/1
துன்றும் நரபலி ஒன்றும் இவை திறை தொண்டு புரிகுவம் என்றலும் – வில்லி:4 40/4
என்னோ புரிவது இனி என்றலும் ஏந்தல் கூற்றால் – வில்லி:5 80/2
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி – வில்லி:10 112/3
என்றலும் முனிவன் பரிந்து இவர் எழு கால் இன்புறும் அன்பராய் வருதல் – வில்லி:10 144/1
என்றலும் தந்தை மைந்தன் இயம்பிய வாய்மை கேட்டு – வில்லி:11 270/1
என்றலும் கடவுள் வேந்தன் இரு புயம் துளங்க நக்கு – வில்லி:13 7/1
செப்பு எனக்கு தெரிதர என்றலும்
அ புரத்தவர் ஆண்மையும் தோற்றமும் – வில்லி:13 31/2,3
என்றலும் இந்த வனத்தினது எல்லை – வில்லி:14 62/1
சொல்லு-மின் என்றான் என்றலும் தொழுது சுரபதி மகன் இவை சொல்வான் – வில்லி:19 2/4
என்றலும் அவனும் இயம்பினன் விசயற்கு இளையவன் நகுலன் என்று எல்லா – வில்லி:19 21/3
ஏகுக என்றனள் என்றலும் சோகமோடு ஏகினான் அறம் பாவம் என்று எண்ணலான் – வில்லி:21 10/4
தொல்லை நாயகன் வந்தனன் என்றலும் சுரும்பு ஆர் – வில்லி:27 69/1
என்றலும் அது கேட்டு ஈன்ற தாய் ஒக்கும் என்று கொண்டு இ வரம் நேர்ந்து – வில்லி:27 259/1
என்றலும் அவனும் ஆங்கு ஓர் இயந்திர எகினம் ஊர்ந்து – வில்லி:28 27/1
என்றலும் விசயன் எய்தி எந்தை நீ எரியில் வாளா – வில்லி:41 150/1
வாசவன் புதல்வனை வருக என்றலும்
பாச அன்புடன் அவன் பணிந்து போற்றினான் – வில்லி:41 210/3,4
என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன் யான் என நீ என வேறு – வில்லி:41 219/1
என்றலும் அரசன் யாமும் எம் படையும் இரவிடை பிழைக்க நீ இவனை – வில்லி:42 210/1
என்றலும் மத்திரேசன் இள நகை செய்து நீ நின் – வில்லி:45 37/1
ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான் – வில்லி:45 239/4
என்றலும் தன்னை சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்பும் மாற்ற – வில்லி:46 128/1

மேல்


என்றலுமே (1)

வென் போகுவன் என்றலுமே இறைவன் விசையோடு இரதத்தினை மீள விடா – வில்லி:45 204/4

மேல்


என்றவன் (1)

என்றவன் மதலை ஏவும் இமையவர் தெவ்வை ஓட – வில்லி:45 102/3

மேல்


என்றவை (1)

அ திக்கினும் எ திக்கினும் ஆம் என்றவை ஆடி – வில்லி:7 12/2

மேல்


என்றளவில் (1)

மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில்
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது – வில்லி:42 89/2,3

மேல்


என்றனர் (7)

வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் – வில்லி:21 4/2
ஆவியும் பெறும் மெய் அணுகான் நினது ஆணை என்றனர் ஆதரம் ஆற்றுவார் – வில்லி:21 12/4
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர் – வில்லி:27 186/2
கோறல் அரிது என்றனர் குல பகை முடிப்பார் – வில்லி:29 64/4
கை பேர் எழில் பைம் கழங்கு என்றனர் கண்ட வானோர் – வில்லி:36 31/4
புணையும் இவர் என்றனர் புரந்தரனொடு இமையோர் – வில்லி:37 20/4
சொல் பகல் இலான் இளவல் என்றனர் துதித்தார் – வில்லி:37 27/3

மேல்


என்றனள் (2)

நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள் – வில்லி:18 21/4
ஏகுக என்றனள் என்றலும் சோகமோடு ஏகினான் அறம் பாவம் என்று எண்ணலான் – வில்லி:21 10/4

மேல்


என்றனன் (33)

கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம் என்றனன் மெய்ம்மை கடவுள் போல்வான் – வில்லி:7 22/4
அஞ்சினம் ஆயின் அன்றோ என்றனன் அங்கர்_கோமான் – வில்லி:11 19/4
களையிலே நமக்கு இருப்பு உளது என்றனன் காற்று அருள் கூற்று அன்னான் – வில்லி:11 70/4
அசைவு இல் அன்புடை தந்தை சொல் மறுப்பதோ என்றனன் அறம் செய்வான் – வில்லி:11 72/4
தந்தருள் என்றனன் தவத்தின் மேல் நின்றான் – வில்லி:12 128/4
வீமன் வாயுவின் புதல்வன் யான் என்றனன் விறலோன் – வில்லி:14 32/4
இந்த வாழ்வுடை அனுமனே என்றனன் இகலோன் – வில்லி:14 36/4
பெற உனக்கு அரிது ஆயது ஏது என்றனன் பெரியோன் – வில்லி:14 44/4
என் அருகே வருக என்றனன் என்றும் – வில்லி:14 60/3
என்றனன் முன்னம் இடிம்பனை வென்றோன் – வில்லி:14 75/4
கொல்லுதல் புரிந்தோய் என்றனன் முரசம் கோட்டிய கொற்ற வெம் கொடியோன் – வில்லி:18 16/4
ஈனமே உயிருக்கு இயற்கையதலினால் என்றனன் வீமனுக்கு இளையோன் – வில்லி:18 18/4
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் – வில்லி:18 19/4
மீண்டு போவதே உறுதி என்றனன் இகல் வீரன் – வில்லி:22 38/4
அந்த மெய் பேடி ஆகில் என்றனன் அந்தணாளன் – வில்லி:22 113/4
அரிகளை அரிதின் வென்றான் என்றனன் அந்தணாளன் – வில்லி:22 120/4
அம்ம என்றனன் ஆறு_நூறாயிரம் மடையர் – வில்லி:27 79/3
கேட்டு வந்தனம் என்றனன் விதுரனும் கேட்டான் – வில்லி:27 90/4
மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன் – வில்லி:28 53/4
வெருவர முனைந்து ஒரு கணத்தினிடையே மலைவன் வில் விசயன் என்றனன் அரோ – வில்லி:28 67/4
என்றனன் என்றபோது அ பிதாமகன் இரு தாள் போற்றி – வில்லி:29 12/3
புல்லுக என்றனன் மார்பு உற அன்பொடு புல்லி இமைப்பொழுதில் – வில்லி:41 19/1
செல்லுக என்றனன் வன் சமரத்திடை சென்று மிக பகையை – வில்லி:41 19/2
கொல்லுக என்றனன் நின் புயம் மேவரு கொற்றவை-தன் அருளால் – வில்லி:41 19/3
வெல்லுக என்றனன் அன்று துரோணனை வென்ற பெருந்தகையே – வில்லி:41 19/4
என் உயிர்-தானும் வேண்டேன் என்றனன் இராசராசன் – வில்லி:41 92/4
புரிந்திலன் இன்னமும் பூசை என்றனன்
வரிந்த வெம் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே – வில்லி:41 194/3,4
விறல் நெறியாவது பொய் இலது என்றனன் மெய்ம்மை உணர்ந்திடுவான் – வில்லி:41 227/4
எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே – வில்லி:41 229/4
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர் – வில்லி:41 232/3
காப்பல் யான் என்றனன் கதிரின் மைந்தனே – வில்லி:41 252/4
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே – வில்லி:43 48/4
என்றனன் என்ற உரை முடிவதன் முன் ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான் – வில்லி:46 211/4

மேல்


என்றனனே (1)

வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே – வில்லி:41 230/4

மேல்


என்றாய் (1)

தந்தையர்க்கு இல்லை என்றாய் யானும் அ தந்தை அன்றோ – வில்லி:11 36/4

மேல்


என்றார் (37)

தோற்றமும் உண்டு நுங்கள் சுமை இவர் சுமையும் என்றார் – வில்லி:2 116/4
அம் மதியே மதி ஆகுவது என்றார் – வில்லி:3 105/4
இங்கு இவன் பரிந்து இயற்றிய கோடலம் என்றார்
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடு உடையார் – வில்லி:3 119/3,4
எரிந்து வீழ்ந்தனர் ஐவரும் யாயும் ஈண்டு என்றார் – வில்லி:3 131/4
தோற்றம் படைத்தோன்-தனை காட்டி துரியோதனன் மற்று இவன் என்றார் – வில்லி:5 35/4
அணியும் கழல் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர் இவர் என்றார் – வில்லி:5 36/4
நிலை வஞ்சனைக்கும் தரணிபரில் யாரே இவற்கு நிகர் என்றார் – வில்லி:5 37/4
ஈசானனை மற்று ஒரு சிறிது ஒப்பு எனலாம் அல்லது இலை என்றார் – வில்லி:5 38/4
நலத்தால் மகிழும் சிந்தையினான் நறும் தார் இராமன் இவன் என்றார் – வில்லி:5 40/4
கவரின் செழும் தார் புனைந்து அவனை கைக்கொண்டிடு நீ கடிது என்றார் – வில்லி:5 47/4
இன்று பெற்றனம் ஓர் ஐயம் என் செய்வது இதனை என்றார் – வில்லி:5 64/4
நன்று நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு நல் உரை என்றார்
சென்ற போர்-தோறும் வென்றியே புனையும் சேதிப்பதி சிசுபாலன் – வில்லி:10 113/2,3
வெற்றிகொள் முதிர் போர் நேமியாய் என்றார் விமலனும் கொடிய வெம் சாபம் – வில்லி:10 145/3
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும் ஏகுதல் தகாது என்றார்
வசை அறும் புகழ் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை ஆயினும் பெற்ற – வில்லி:11 72/2,3
செம் கை மலர் குவித்து இவளே கற்பினுக்கும் மரபினுக்கும் தெய்வம் என்றார்
அம் கண் அகல் வானோரும் ஆனகமும் வலம்புரியும் அதிர தங்கள் – வில்லி:11 249/2,3
மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார்
கல் மன நெடும் குன்று அன்னான் கருதி அ கணத்தே மீள – வில்லி:11 272/2,3
சிறந்தது ஒன்று இதனின் இல்லை இசைத்ததே செய்-மின் என்றார் – வில்லி:11 276/4
ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும் என்றார் – வில்லி:13 8/4
கோதிலாய் எங்கள் நெஞ்சில் குறை எலாம் தீர்த்தி என்றார்
போதில் வாழ் அயனும் ஒவ்வா வாய்மொழி புலவர் எல்லாம் – வில்லி:13 28/3,4
வருந்திய துயரம் தவிர்த்தி நீ என்றார் மன்னனும் அ குறை நேர்ந்தான் – வில்லி:15 3/4
ஏமுற காணில் இப்போது என்படும் இறுத்தோன் என்றார் – வில்லி:18 3/4
நின்ற வீடுமன் துரோணனும் நினைவு இது என்றார்
அன்று நாக வெம் கொடியவன் கொடிய நெஞ்சு அழன்றான் – வில்லி:22 51/2,3
மேதகும் அரசன் என்றார் முகுந்தனும் விரைந்து சென்றான் – வில்லி:27 184/4
பிரித்தான் அவனும் சூளுற்றான் என்றார் இருந்த பேர் அவையோர் – வில்லி:27 224/4
எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார்
தங்கள் வீரமும் மானமும் மரபும் நல் வாய்மையும் தவறு இல்லார் – வில்லி:28 11/3,4
பொருமுனை வயமும் வேண்டேம் பொன்றுதல் அமையும் என்றார் – வில்லி:28 31/4
விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ தொடு சரத்தால் வீழ்ந்தது என்றார் – வில்லி:29 74/4
குலத்திற்கு இவனே கூற்று என்றார் கூற்றும் குலையும் கொலை வேலார் – வில்லி:37 39/4
எந்தை ஆள வைப்பார் இனி யார் கோவே என்றார் – வில்லி:38 41/4
பொருளே வெஃகும் அரசரை போல் புகுவேம் யாமும் நரகு என்றார் – வில்லி:39 41/4
பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும் பேறு என்றார் – வில்லி:39 42/4
கொன்றார்-தமக்கு குருகுலத்தார் கோவே யாமும் கூட்டு என்றார் – வில்லி:39 43/4
இனி தனு என்று போரில் எடுக்கிலேம் இறைவ என்றார் – வில்லி:41 93/4
கை பாய் கணை பொர நொந்தவர் கழல் மன்னவ என்றார் – வில்லி:42 56/4
பாரதம் இன்றே பற்று அறும் என்றார் – வில்லி:42 94/4
கனி கண்டனையாய் எவண் காண்குதும் காட்டுக என்றார் – வில்லி:46 110/4
புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன் கண்டோம் என்றார்
கவலை இல் மனத்தனான காற்று அருள் கூற்று அனாற்கே – வில்லி:46 126/3,4

மேல்


என்றார்களே (1)

அண்ணலோடும் அடுதும் என்றார்களே – வில்லி:21 92/4

மேல்


என்றாரே (1)

கார்வண்ணனையும் நெடும் காலம் வென்றான் இவன் காண் என்றாரே – வில்லி:5 43/4

மேல்


என்றால் (11)

அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால் நிற்பரோ ஆயுள்_வேதியரே – வில்லி:9 48/4
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார் – வில்லி:11 222/4
ஊர் கொண்டது உரிமையோடும் அவர் உயிர் மீண்டும் என்றால்
தார் கொண்ட அமரர்க்கு எவ்வாறு இவன் பகை தடிந்தது அம்மா – வில்லி:13 146/3,4
உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ – வில்லி:14 19/4
அடியினது எல்லை அளப்பரிது என்றால்
முடியினது எல்லை மொழிந்திடல் ஆமோ – வில்லி:14 51/3,4
அரக்கரை என்றால் பின்னை விடும்-கொலோ அனுமன் பின்னோன் – வில்லி:14 100/4
பொருப்பினும் வலிய கொற்ற புயமுடை வீமன் என்றால்
அருப்புடை அறலின் நஞ்சம் அஞ்சுமோ ஆலம் என்னும் – வில்லி:16 31/1,2
தீது அற தந்த உண்மை தெய்வம் நீ என்றால் பஞ்ச – வில்லி:22 87/3
அம் புவி முழுதும் நீயே ஆளலாம் வருக என்றால்
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தானாகில் – வில்லி:27 154/3,4
அந்த கவச குண்டலங்கள் அளிப்பாய் என்றால் அவன் ஒன்றும் – வில்லி:27 233/3
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ – வில்லி:45 240/4

மேல்


என்றாலும் (2)

எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும் அவை ஒன்றும் எண்ணாது இன்னே – வில்லி:11 260/3
சேனாபதி ஆகு என்றாலும் செலுத்தேன் என்று நீ மறுத்தி – வில்லி:27 222/3

மேல்


என்றாள் (20)

வஞ்சக பிறப்பினை மாற்றுவேன் என்றாள் – வில்லி:1 76/4
மெய் குல தந்தையாம் விழைவும் இல் என்றாள் – வில்லி:1 81/4
இற்பாலவர்க்கு பிறர் மேல் மனம் ஏற்பது என்றாள் – வில்லி:2 62/4
நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க என்றாள்
தன் நேர் இலாத மனைவாழ்வில் தவத்தில் மிக்காள் – வில்லி:5 77/3,4
ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய என்றாள்
ஐந்து ஆன சொல்லான் அளித்தான் மற்று அவனும் முன் நாள் – வில்லி:5 81/2,3
எங்கு உளான் என தெரியுமோ அடிகளுக்கு என்றாள் – வில்லி:7 67/4
பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ நினைக்க பெறாது என்றாள் – வில்லி:11 210/4
பாவாய் அஞ்சாது ஏகு என்றாள் பல பாதகரை பயந்தாளே – வில்லி:11 217/4
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் – வில்லி:11 232/4
முரசு அறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன் என்றாள் – வில்லி:11 254/4
உரிமை இன்று எய்த வெம் சூது ஆடுதல் உறுதி என்றாள் – வில்லி:11 277/4
அகைந்த இ துணை மலர் எனக்கு அருளுதி என்றாள் – வில்லி:14 40/4
மதுர மொழியாள் அழை-மின் வாள்_நுதலை என்றாள் – வில்லி:19 29/4
எந்த நகரீர் உரை-மின் யாம் உணர என்றாள் – வில்லி:19 30/4
வந்தனன் நின் மாளிகையின் வைகும்வகை என்றாள் – வில்லி:19 33/4
கனைவரு கழலாய் புரிவது யாது என்றாள் காளையும் கனன்று இவை சொல்வான் – வில்லி:21 46/4
சந்து அணி குவவு தோளாய் தனித்து நீ வருதி என்றாள் – வில்லி:21 56/4
உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே – வில்லி:21 58/4
வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி என்றாள் – வில்லி:27 147/4
பரிந்து நான் அன்றே உனை வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் – வில்லி:27 249/4

மேல்


என்றான் (246)

சிறப்புடை இனையவன் செய்வது என் என்றான் – வில்லி:1 80/4
ஈசனும் உருகி கண்டு உளம் களியா இலங்கு_இழை யார்-கொல் நீ என்றான் – வில்லி:1 97/4
நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய் நீதி கூர் நிருபனுக்கு என்றான் – வில்லி:1 103/4
மீண்டு மா நதி வயின் மிசை புரியின் என் விரதமும் தபும் என்றான் – வில்லி:2 3/4
இராச குஞ்சரம் பிறந்திடும் விழி புலன் இல்லை மற்று அதற்கு என்றான் – வில்லி:2 12/4
செல்வார் பெறும் பேறு இனி நீ அருள்செய்தி என்றான் – வில்லி:2 61/4
இம்பர் நோய் அகற்றி எல்லா எண்ணமும் முடித்தும் என்றான் – வில்லி:2 113/4
எந்தாய் வர நீ அடியேன் என்ன தவத்தேன் என்றான் – வில்லி:3 34/4
உன்னை ஆள வைப்பேன் உலகில் பாதி என்றான் – வில்லி:3 38/4
சரண மலர் தன் தலை கொண்டு தனுநூல் எனக்கு தருக என்றான்
மரணம் இவனால் தனக்கு என்பது உணர்ந்தும் குருவும் மறாது அளித்தான் – வில்லி:3 92/2,3
மேதினி ஆளுதல் வேத்து இயல்பு என்றான் – வில்லி:3 100/4
ஐய பட்டதை அறிந்தருள் ஆம் முறை என்றான் – வில்லி:3 120/4
கலை_வலீர் அவற்கே அந்த கன்னியும் உரியள் என்றான் – வில்லி:5 31/4
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான்
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/3,4
நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான்
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான் – வில்லி:5 66/3,4
ஐவரும் வேட்டும் என்றான் அசைவு இலா அறத்தின் மைந்தன் – வில்லி:5 70/4
விடை காவலர் நிரை கொண்டனர் வில் வேடுவர் என்றான் – வில்லி:7 3/4
அஞ்சல் இனி உனக்கு உரியள் யான் பயந்த கடல் பிறவா அமுதம் என்றான் – வில்லி:7 36/4
மன்றல் அம் தொடை விசயனை மறந்தது என் என்றான் – வில்லி:7 65/4
ஈங்கு வந்து நும் இல்லிடை இருந்தனன் என்றான் – வில்லி:7 68/4
என்ன என்ன மா தவ உரு கொள்ளுதி என்றான் – வில்லி:7 78/4
உந்து வெம் பசி பெரிது வல்லே எனக்கு ஓதனம் இடுக என்றான் – வில்லி:9 2/4
மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும் வேண்டுவது இது என்றான் – வில்லி:9 6/4
ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் – வில்லி:10 4/4
ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான் – வில்லி:10 16/4
அந்தணர் அல்லீர் யாவர் நீர் என்றான் அ உரைக்கு அமலனும் உரைப்பான் – வில்லி:10 18/4
என்றான் என்ற பொழுது அவனும் இறந்தோன் சரிதம் இனிது உரைப்பான் – வில்லி:10 30/4
ஆலயத்து அமுதம் அன்ன அடிசில் நீ அளித்தி என்றான் – வில்லி:10 100/4
மேவிய வரி வில் ஆண்மை விசயனை நல்குக என்றான்
தூ இலை பளிதம் ஏனை துணைவரை வழங்க சொன்னான் – வில்லி:10 101/3,4
மானவன் கொடுக்க என்றான் வரம்பு இலா நிதிகள் யாவும் – வில்லி:10 102/2
கானல் அம் கடல் சூழ் வையம் காவலன் காவல் என்றான்
ஏனையோர் பலரும் வேந்தன் ஏவலின் முறை நின்றாரே – வில்லி:10 102/3,4
கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது எ காலமோ என்றான் – வில்லி:10 143/4
கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான் – வில்லி:10 144/4
மத கரி விடுமோ என்றான் வசை இசையாக கொள்வான் – வில்லி:11 6/4
தீது உற புரிந்தே ஆதல் கொள்வதே சிந்தை என்றான் – வில்லி:11 11/4
வல்லியம் என்ன சூழ்ந்து மலைவதே கருமம் என்றான் – வில்லி:11 16/4
நெஞ்சினன் எய்தாமுன்னம் நீர் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:11 18/4
தப்பு அற சூது கொண்டு சதிப்பதே கருமம் என்றான் – வில்லி:11 23/4
புன் பெரும் சூது கொண்டு பொருவதே புந்தி என்றான் – வில்லி:11 24/4
காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி என்றான் – வில்லி:11 25/4
பதி முதல் பலவும் தோற்கும்படி செகுத்திடுவல் என்றான் – வில்லி:11 28/4
மன கருத்து அங்கே என்றான் மாசுண துவசன் மாதோ – வில்லி:11 35/4
வரி விலான் விரைவின் ஈண்டு ஓர் மண்டபம் சமைக்க என்றான் – வில்லி:11 42/4
வரும்படி தூது ஒன்று ஏவு உன் மைந்தரை விரைவின் என்றான் – வில்லி:11 47/4
சகுனியை அன்றி வேறு ஆர் தரவல்லார் தரணி என்றான் – வில்லி:11 48/4
வழியிலாய் ஒழுகும்வண்ணம் மருட்டி நீ கொணர்தி என்றான் – வில்லி:11 49/4
எம்பியும் ஏகுக என்றான் ஏவலின் அவனும் போனான் – வில்லி:11 50/4
கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ குருகுலம்-தனக்கு என்றான் – வில்லி:11 63/4
தோதகத்துடன் என்னையோ சகுனி-தன் சூதினுக்கு எதிர் என்றான் – வில்லி:11 66/4
கூறலாதன சொல்வது என் செல்வது என் கொடியவன் அருகு என்றான் – வில்லி:11 71/4
எண்ணிய மதியோ எண்ணின் இங்ஙனம் விளைந்தது என்றான் – வில்லி:11 194/4
கவர்தர புகறி என்றான் கண் அருள் சிறிதும் இல்லான் – வில்லி:11 198/4
எண்ணின் முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன் எண்ணம் என்றான் – வில்லி:11 201/4
சென்று அவண் இருந்த கோல தெரிவையை கொணர்தி என்றான் – வில்லி:11 208/4
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின் அழை என்றான் – வில்லி:11 211/4
போம்போது அனைத்தும் போம் முன்னம் பொறுத்தீர் இன்னம் பொறும் என்றான் – வில்லி:11 229/4
என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான் – வில்லி:11 231/4
என்ன கழறி நீ உரைத்த எல்லாம் அரசற்கு இயம்பு என்றான்
முன்னர் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம் வாய்மை மொழியோனே – வில்லி:11 233/3,4
பொருளாக இருந்தனமோ நூற்றுவரும் வருக எதிர் பொருக என்றான் – வில்லி:11 251/4
நகுலனும் மற்று என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு நாசம் என்றான்
சகுனி-தனை இமைப்பொழுதில் சாதேவன் துணித்திடுவேன் சமரில் என்றான் – வில்லி:11 257/2,3
சகுனி-தனை இமைப்பொழுதில் சாதேவன் துணித்திடுவேன் சமரில் என்றான்
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு எளிதோ இ கொடும் பழி என்று ஏங்கினாரே – வில்லி:11 257/3,4
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 259/4
பேயினால் புடையுண்டாரோ மறப்பரோ பெரியோர் என்றான்
வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு வேந்தன் மாமன் – வில்லி:11 266/3,4
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான்
துகிலினை உரிந்த வன் கை சூரனும் தருமராசன் – வில்லி:11 267/2,3
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 269/4
நூல் வரு முறை சொல் என்றான் நோன் சிலை நூலின் மிக்கோன் – வில்லி:11 271/4
முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக என்றான் – வில்லி:11 273/4
வரை செறி கானில் வைகி வருவதே வழக்கும் என்றான் – வில்லி:11 274/4
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுற பெறுதிர் என்றான் – வில்லி:11 275/4
அறிந்திடின் மீண்டும் இவ்வாறு அரணியம் அடைதிர் என்றான்
பிறந்த இ மாற்றம் கேட்டு பிதாமகன் முதலாய் உள்ளோர் – வில்லி:11 276/2,3
ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும் அரும் சூது என்றான்
மெய்யுற இருந்த வேந்தர் மீளவும் காணலுற்றார் – வில்லி:11 278/3,4
ஒத்த வெண் கவறு வாங்க சகுனி யாது ஒட்டம் என்றான்
புத்தியால் அவனும் யான் செய் புண்ணியம் அனைத்தும் என்றான் – வில்லி:11 279/3,4
புத்தியால் அவனும் யான் செய் புண்ணியம் அனைத்தும் என்றான் – வில்லி:11 279/4
நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை என்றான் – வில்லி:12 17/4
ஆர்த்த பைம் கழலாய் எய்தாது அரும் பகை முடித்தல் என்றான் – வில்லி:12 25/4
வருத்தமே அன்றி இந்த மா தவம் பயன் இன்று என்றான்
உருத்து இவன் அவனை நோக்கி உயிர் இறும் அளவும் இந்த – வில்லி:12 71/2,3
கருத்து நான் வீடேன் என்றான் கடும் கனல் ஊடு நின்றான் – வில்லி:12 71/4
பைம்_தொடி_பாகன் பாசுபதம் உனக்கு உதவும் என்றான் – வில்லி:12 72/4
செருகினான் உணர்வை யாவரே இவன் போல் செய் தவம் சிறந்தவர் என்றான் – வில்லி:12 77/4
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே – வில்லி:12 96/4
கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் – வில்லி:12 99/4
தணிதி அஞ்சல் என்றான் ஒரு தையலால் – வில்லி:12 170/3
நன்றி இல் மனிதன் என்று இங்கு இகழ்வதோ நங்கை என்றான் – வில்லி:13 7/4
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக என்றான் – வில்லி:13 12/4
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் – வில்லி:13 16/4
மாதலி பெயராய் அந்த வஞ்சர் எ திசையர் என்றான்
சூதனும் அவனுக்கு அன்னோர் இயல்பு எலாம் தோன்ற சொல்வான் – வில்லி:13 21/3,4
வார் கோல புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான் – வில்லி:13 25/4
அன்றே இனி நான் அமராவதி செல்வது என்றான் – வில்லி:13 111/4
பொய்யுடை தலத்தோர்க்கு இன்ன பொறுக்குமோ புனித என்றான் – வில்லி:13 150/4
புரி சிலை விசயற்கு உற்ற போர் தொழில் புகல் நீ என்றான் – வில்லி:13 154/4
மேவர வேண்டும் இன்னே விடை எனக்கு அருளுக என்றான் – வில்லி:13 158/4
என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான் – வில்லி:14 6/4
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா என்றான்
சண்ட வாயுவின் தனயனை மற்று அவன் தமையன் – வில்லி:14 25/3,4
மன்னும் வால்-தனை கடந்து போ வல்லையேல் என்றான் – வில்லி:14 27/4
என்ன காரியம் வந்தது இங்கு யார்-கொல் நீ என்றான் – வில்லி:14 31/4
சொன்னவாறு நன்று உனக்கு இது ஆர் சொற்றவர் என்றான் – வில்லி:14 33/4
திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி என்றான்
உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன் – வில்லி:14 34/3,4
நேயத்தால் நெடும் கானகம் நேர்ந்தனர் என்றான்
சீயத்தால் அரசு இழந்திடும் சிம்புள் ஏறு அனையான் – வில்லி:14 39/3,4
காவின் மேல் பயில் கடி மலர் கவருவேன் என்றான் – வில்லி:14 46/4
வேண்டும் நல் வரம் வேண்டுக ஈண்டை நீ என்றான் – வில்லி:14 47/4
கொடியின் மீது நின்று உவந்து கூத்து ஆடுதிர் என்றான் – வில்லி:14 48/4
புந்தி உறாது பொறுத்தருள் என்றான் – வில்லி:14 58/4
சங்கை இல் நல் நெறி சாற்றுக என்றான் – வில்லி:14 61/4
ஊன் இடவோ இஃது உரைத்திடுக என்றான் – வில்லி:14 74/4
மனிதனோ வான் உளானோ மறத்திரோ வஞ்சர் என்றான் – வில்லி:14 94/4
விண் புகும் இ புரம் வேந்த என்றான் மெய்யில் – வில்லி:14 118/3
ஏதில் அருத்தியன் என்ன கேட்டி என்றான் – வில்லி:14 119/4
கொண்டு படுத்தனை யார் நீ கூறுக என்றான் – வில்லி:14 121/4
மன்னவன் வீமன் மருத்தின் மைந்தன் என்றான் – வில்லி:14 122/4
ஏய வனத்தினில் வந்தது என்-கொல் என்றான்
தூயவன் உற்றன யாவும் தோன்ற சொன்னான் – வில்லி:14 123/3,4
மின் குலாவரு வேணியாய் நீ இவன் வெம் பகை களைக என்றான் – வில்லி:16 6/4
கொடுத்தி நீ நிலை பெற அரவு எழுதிய கொடியவன்-தனக்கு என்றான் – வில்லி:16 7/4
விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து நான் வீவதே மெய் என்றான் – வில்லி:16 10/4
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான் – வில்லி:16 22/4
பொருவு இலா மகன் புகலுவ புகறி நீ என்றான் – வில்லி:16 54/4
அண்டர் நல்கு இளவலை அழைத்தது என் என்றான் – வில்லி:16 62/4
சாவா நிற்பது உறுதி இனி என்றான் வன் தாள் சமீரணியே – வில்லி:17 5/4
கருதி பிற நாம் புரியும் அது கடனோ என்றான் கழல் விசயன் – வில்லி:17 6/2
தம்மில் சிறந்தோய் வந்தனம் யாம் என்றான் அந்த தவ முனியே – வில்லி:17 15/4
திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி என்றான் வளையா செங்கோலான் – வில்லி:17 16/4
மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான்
திண் திறல் தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் – வில்லி:18 4/3,4
மெய் தவறாத சொல்லாய் வெருவுதல் என்-கொல் என்றான் – வில்லி:18 8/4
பேர்ந்து போய் பிழைப்போம் என்றான் பிதாவினும் கருணை மிக்கான் – வில்லி:18 9/4
தெவ் முனி திகிரியானை சிந்தனை செய்தி என்றான் – வில்லி:18 10/4
சொல்லு-மின் என்றான் என்றலும் தொழுது சுரபதி மகன் இவை சொல்வான் – வில்லி:19 2/4
வீர வார் கழலாய் வந்தனன் என்றான் வேள்வியால் கேள்வியால் மிக்கோன் – வில்லி:19 11/4
இந்திரன் உலகு-தன்னிலும் எண்ணில் என் தொழிற்கு எதிர் இலை என்றான் – வில்லி:19 14/4
ஏய வெம் சிலை கை அருச்சுனன் கோயில் இருப்பது ஓர் பேடி நான் என்றான் – வில்லி:19 17/4
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக நின் மரபு என்றான் – வில்லி:19 18/4
தார் கொள் வேல் இளையோன்-தனது கோபாலன் தந்திரிபாலன் யான் என்றான் – வில்லி:19 26/4
என் அலது இல்லை இந்த எழு கடல் வட்டத்து என்றான்
கொல் நவில் வேலினானும் கொடுப்பன கொடுத்து முன்னம் – வில்லி:20 4/2,3
அன்றி வேறு இல்லை என்றான் அரசனும் அழை-மின் என்றான் – வில்லி:20 8/4
அன்றி வேறு இல்லை என்றான் அரசனும் அழை-மின் என்றான் – வில்லி:20 8/4
போர்முகங்களுக்கும் நின்னை போல்பவர் இல்லை என்றான் – வில்லி:20 13/4
இன் அமுது அடுவோற்கு என்றான் இயல் திறல் விராடன்-தானே – வில்லி:20 14/4
துரிசு அற பொருது கீசகன் உடலம் துணிப்பன் யான் துணைவரோடு என்றான் – வில்லி:21 48/4
நினைவொடு ஒப்பது ஓர் சாரதி நேர்ந்திலன் என்றான் – வில்லி:22 30/4
வீடுவிப்பன் நீ அஞ்சிடா விடுக தேர் என்றான் – வில்லி:22 47/4
வெம் முனை காணுமாறு உன் வில் வளைத்திடுக என்றான் – வில்லி:22 89/4
நென்னலே சென்றது என்றான் நெஞ்சினில் அழுக்கு இலாதான் – வில்லி:22 105/4
ஆதிபர் எவரும் எய்தி அண்ணலை எதிர்கொள்க என்றான் – வில்லி:22 115/4
இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான் – வில்லி:22 118/4
பின்னை நீ தெளிதி என்றான் பீடுடை பேடி-தன்னை – வில்லி:22 123/4
அண்ணலும் தன்னை நொந்து ஆங்கு அரும் சினம் பாவம் என்றான் – வில்லி:22 127/4
என்னை திருநெற்றியில் இருந்த வடு என்றான்
மின்னையும் வெறுத்து ஒளிரும் மேதகு நிறத்தாள் – வில்லி:23 4/2,3
அராவின் முடி மேல் உலகில் ஆர்-கொல் உளர் என்றான் – வில்லி:23 9/4
குறை திரு உளத்தினிடை கொண்டருளல் என்றான் – வில்லி:23 10/4
உத்தரையும் வில் விசயனுக்கு உரியள் என்றான் – வில்லி:23 14/4
தொல் விசயம் உற்ற சுதனுக்கு உரியள் என்றான் – வில்லி:23 15/4
கானில் திரிந்த பரிதாபம் கழிந்தது என்றான் – வில்லி:23 23/4
களையும் மா புயல் இருவரும் ஒழி-மின் நும் கட்டுரை இனி என்றான் – வில்லி:24 4/4
துன்று பூசலில் காணலாம் ஆண்மையும் தோள் வலிமையும் என்றான் – வில்லி:24 13/4
செல்வி தூரியள் ஆய்விடும் சுற்றமும் சேனையும் கெடும் என்றான் – வில்லி:24 14/4
அடு படை இன்றி செய்யும் ஆண்மை என் அறைதி என்றான் – வில்லி:25 13/4
வரி சிலை குழைய வாங்கி மணி தலை துமிப்பன் என்றான் – வில்லி:25 14/4
மிடை படை ஏவி நும்மோடு அமர் செயேன் வேந்த என்றான் – வில்லி:25 15/4
உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான் அறத்தின் உருவம் போல்வான் – வில்லி:27 6/4
தீர்த்தோனே ஊனம் இலான் மானம் இலாது உரைப்பதற்கு என் செய்வது என்றான் – வில்லி:27 10/4
இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான் – வில்லி:27 15/4
தம்பியரும் மறுப்பரோ தலைவ இனி கடும் கோபம் தணிக என்றான் – வில்லி:27 19/4
திருவுளத்து கருத்து எதுவோ அது எனக்கும் கருத்து என்றான் தெய்வம் அன்னான் – வில்லி:27 30/4
வாராமல் காக்கலாம் மா பாரதம் என்றான் – வில்லி:27 33/4
நீ காட்ட தளைந்திடுவன் யான் என்றான் – வில்லி:27 34/4
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக என்றான் – வில்லி:27 38/4
ஈண்டு அவரில் இளையோனும் சந்து மிக இனிது என்றான் – வில்லி:27 39/4
பண்டும் அவர் கருத்து அறிந்தும் பார் போய் வேண்டுவது என்றான் – வில்லி:27 45/4
இ குழலும் சேர முடியாது இரான் என்றான் – வில்லி:27 48/4
என்ன மா தவம் செய்தது இ சிறு குடில் என்றான் – வில்லி:27 78/4
இங்கு நீ தனி நடந்தவாறு உரைத்தருள் என்றான் – வில்லி:27 89/4
ஒரு சிலை முறித்த சீற்றம் என்-கொலோ உரைசெய் என்றான் – வில்லி:27 139/4
எனக்கு இசையாமல் யானும் இரும் சிலை இறுத்தது என்றான் – வில்லி:27 142/4
தென் புல வேந்தன் வெஃக செரு தொழில் புரிவன் என்றான்
என் பல சொல்லி நாளை எதிர்க்கவே இசைந்தது என்றான் – வில்லி:27 148/3,4
என் பல சொல்லி நாளை எதிர்க்கவே இசைந்தது என்றான் – வில்லி:27 148/4
ஆதபன் இவனை யாரும் கன்னன் என்று அழைக்க என்றான்
தாதையும் விசும்பில் சொன்ன நாமமே தக்கது என்றான் – வில்லி:27 151/3,4
தாதையும் விசும்பில் சொன்ன நாமமே தக்கது என்றான் – வில்லி:27 151/4
ஒரு வரம் வேண்டுக என்றான் உற்றவர்க்கு உறுதி சூழ்வான் – வில்லி:27 155/4
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை என்றான் – வில்லி:27 159/4
யாதவன் தனித்து வந்தான் என் செய்வது இயம்பும் என்றான் – வில்லி:27 167/4
கரும்பொழுது அகலும் முன்னே கொல்வதே கருமம் என்றான் – வில்லி:27 168/4
பூ தெரி தொடையாய் பின்னும் நரகினும் புகுவர் என்றான் – வில்லி:27 170/4
எழிலுடை கொண்டல் வண்ணன் அகப்படான் எவர்க்கும் என்றான் – வில்லி:27 171/4
இம்பர் மற்று யாது சொல்ல இளைஞரை அழைத்தது என்றான் – வில்லி:27 172/4
மதி பிறிது இல்லை இன்னே வல் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:27 173/4
சொல்ல அரும் சிறையில் வைத்தல் தூதருக்கு உரிமை என்றான் – வில்லி:27 176/4
யாதவ குலத்தோர் ஏறே எழுந்தருள்க என்றான் இன்று எம் – வில்லி:27 184/3
தாமரை தடம் கண் மாயன் தன்னையே விடு-மின் என்றான் – வில்லி:27 186/4
அன்பொடு திகிரியானை அதன் மிசை இருக்க என்றான் – வில்லி:27 187/4
சொன்ன வேலையில் நகைத்து உனக்கு அளிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான் – வில்லி:27 237/4
இடம்-தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவே என்றான்
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்கு செருமுனை சென்று செஞ்சோற்றுக்கடன் – வில்லி:27 252/2,3
கழிப்பதுவே எனக்கு இனி புகழும் கருமமும் தருமமும் என்றான் – வில்லி:27 252/4
கைவரும் துணைவன்-தனக்கு அலால் வழங்கேன் கடைப்பிடி கருமம் ஈது என்றான் – வில்லி:27 258/4
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:28 9/4
தோண்மையால் அமர் தொலைத்து அடல் வாகையும் சூடுவன் இனி என்றான் – வில்லி:28 10/4
உள பொலிவு உடையாய் இன்றே உற்று அவன் கேண்-மின் என்றான் – வில்லி:28 25/4
வென்று உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம் விரைவின் என்றான் – வில்லி:28 26/4
உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான்
எய் வரி சிலையினானும் பெற்றனன் என்று மீண்டான் – வில்லி:28 28/3,4
மாயவன் என்னை வல்லே வன் பலி ஊட்டுக என்றான் – வில்லி:28 30/4
ஒப்பவர் இல்லை நம்மில் ஒருவரே வேண்டும் என்றான் – வில்லி:28 32/4
முடிய நேரலர் வெம் போரில் முடிவு எனக்கு அருளுக என்றான் – வில்லி:28 33/4
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:29 8/4
காண்தகு போரின் வென்று களம் கொள தகுமோ என்றான் – வில்லி:29 9/4
நின் பெரும் கருத்து முற்றும் ஏகுவீர் நீவிர் என்றான் – வில்லி:29 15/4
பழுது ஒன்று இல்லை இதுவே பயன் என் பவத்தால் என்றான் – வில்லி:38 42/4
மண் மேல் விழுந்தான் எழுந்தான் மானம் போனது என்றான்
கண் மேல் எற்றி இன்றே கண்ணும் இழந்தேன் என்றான் – வில்லி:38 49/1,2
கண் மேல் எற்றி இன்றே கண்ணும் இழந்தேன் என்றான்
விண் மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது என்றான் – வில்லி:38 49/2,3
விண் மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது என்றான்
புண் மேல் அயில் உற்று என்ன புலந்தான் முதல்வன் புதல்வன் – வில்லி:38 49/3,4
கங்கை_மைந்தன் சொன்ன பரிசே காப்பன் என்றான் – வில்லி:38 50/4
சேனாபதியாக என்றான் தீ வாய் நாக கொடியோன் – வில்லி:38 51/4
அனுவே என்ன அகப்படுத்தின் அல்லால் செற்றம் அறாது என்றான் – வில்லி:39 37/4
இ வாய் நாளை அகப்படுத்தி தரலாம் என்றான் எழில் மறையோன் – வில்லி:39 39/4
எறி கணை வரி வில் வீர விலக்கு நீ ஈண்டை என்றான் – வில்லி:41 149/4
நின் மகன் இறந்தால் என் சொல் மறாது ஒழி நீயும் என்றான் – வில்லி:41 152/4
வெம் தழலின் வீழ்வன் இது வேத மொழி என்றான் – வில்லி:41 179/4
எழுந்து அமரில் முதுகிடார் இவை எல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான் – வில்லி:41 244/4
கல் மருள் திகிரியின் காப்பன் யான் என்றான்
துன்மருடணன் எனும் துணைவன் தானுமே – வில்லி:41 253/3,4
சென்ற மாயம் ஒன்று இருந்தவாறு அடியனேன் தெளியுமாறு உரை என்றான் – வில்லி:42 34/4
இனி நாடி அடும் போர் விரைவொடு காணுதி என்றான் – வில்லி:42 60/4
புங்க வாளியில் படைகளில் ஒன்றினும் பொன்றிடாது இது என்றான் – வில்லி:42 66/4
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/4
இகல் வலம் பட நீயும் அங்கு ஏகுதி என்றான் – வில்லி:42 112/4
இகல் செய்யேன் எம்பி ஏகுக என்றான் அரோ – வில்லி:42 143/4
போர் அறிந்து பொருக என்றான் நெடும் – வில்லி:42 145/3
தாகித்தது இப்பொழுதே கொன்று உனக்கு கடல் ஞாலம் தருவேன் என்றான் – வில்லி:42 179/4
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் – வில்லி:42 209/4
வலம் பட முனையில் இன்று உமக்கு அவனி வழங்கினன் கன்னனே என்றான்
குல பட அரவின் முடியின் மேல் நடித்த கூத்துடை கோவியர் கூத்தன் – வில்லி:42 213/3,4
நுதலுதி நீயே சென்று நுவலுதி விரைவின் என்றான் – வில்லி:43 20/4
இல்லை நீ ஒன்றும் எண்ணாது இயம்புதி இதனை என்றான் – வில்லி:43 25/4
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது என்றான் – வில்லி:43 27/4
இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான் – வில்லி:45 6/4
அத்தினபுரியும் ஈர்_இரு கடல் சூழ் அவனியும் நின்ன ஆம் என்றான்
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை அம் திருமால் – வில்லி:45 7/3,4
கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான் – வில்லி:45 17/4
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் – வில்லி:45 18/4
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் – வில்லி:45 23/4
கன குரல் களிற்றோய் இன்று காண்டி என் ஆண்மை என்றான் – வில்லி:45 36/4
வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான் – வில்லி:45 40/4
மீளவும் தேரில் ஏற்றி வெம் சமர் விளை-மின் என்றான்
மாளவும் பாண்டு மைந்தர் வையகம் முழுதும் தானே – வில்லி:45 43/2,3
தூமம் நேர் பகழிக்கு ஆற்றார் தூண்டுதி இரதம் என்றான் – வில்லி:45 96/4
பாந்தள் எதிர் செல்ல பறவைக்கு அரசு என்றான் – வில்லி:45 165/4
இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள் என்றான் – வில்லி:45 242/4
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான்
குத்திரம் ஆகிய வினைகள் ஒருகாலும் திருவுளத்தில் குடிபுகாதான் – வில்லி:46 15/3,4
துஞ்சிட பொருவான் இன்னம் சூழ்ந்தனன் போலும் என்றான் – வில்லி:46 129/4
வல்லார்கள் வென்றி புனைந்து அவனிதலம் பெறும் இதுவே வழக்கும் என்றான் – வில்லி:46 143/4
தண்டு எனும் நின் படை கொண்டோ சமர் விளைப்பாய் சாற்று என்றான் – வில்லி:46 144/4
என கரத்தில் தண்டு கொண்டே யானும் உடற்றுவன் என்றான்
தனகரற்கும் குமரற்கும் தண் துழாய் முடியவற்கும் – வில்லி:46 145/2,3
சோமனுக்கு நிகர் ஆனோன் இளவலை நீ சொல் என்றான் – வில்லி:46 152/4
உன்னில் எதிர் இல் அதனுக்கு ஒலி கடல் சூழ் நிலத்து என்றான் – வில்லி:46 154/4

மேல்


என்றிட்டான் (1)

வென்றிடல் அரிது என்றிட்டான் கிளைஞரை வேறு இடாதான் – வில்லி:28 27/4

மேல்


என்றிட (3)

மேரு என்றிட மேதினி யாவையும் தரிப்பான் – வில்லி:1 26/3
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே – வில்லி:45 222/4
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற – வில்லி:45 225/2

மேல்


என்றிடவும் (1)

மன் பதி பொலிவு சிதைந்தது என்றிடவும் மற்றுள வானவர் பதிகள் – வில்லி:6 12/2

மேல்


என்றிடவே (1)

ஒரு பகல் யூகமும் இ பகலுக்கு இனி ஒப்பு அல என்றிடவே
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து அடு கோள் அரி போல் – வில்லி:41 7/2,3

மேல்


என்றினை (1)

என்று கொண்டு என்றினை பணிந்து மன்றலால் – வில்லி:21 22/1

மேல்


என்று (855)

கொண்டு போதலும் அபயம் என்று உருப்பசி கூவ – வில்லி:1 17/1
ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான் – வில்லி:1 19/2
யயாதி என்று கொண்டு இவனையே எவரினும் சிறக்க – வில்லி:1 23/1
பூரு என்று ஒரு புண்ணிய புதல்வனை பயந்தாள் – வில்லி:1 26/4
திருவுளம்-கொல் என்று அழன்று தன் தாதை இல் சென்றாள் – வில்லி:1 27/4
பரதன் என்று ஒரு பார்த்திவன் பரதமும் இசையும் – வில்லி:1 32/3
அரசர் யாவரும் அறுமுக கடவுள் என்று அயிர்ப்ப – வில்லி:1 33/3
மு குலத்தினும் மதி குலம் முதன்மை பெற்றது என்று
எ குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச – வில்லி:1 34/1,2
இங்கித முறைமை நன்று என்று வேந்தனும் – வில்லி:1 46/3
ஒருவரும் உவமை என்று உலகு கூறவே – வில்லி:1 52/4
கங்கை என்று உலகு எலாம் கைதொழ தகும் – வில்லி:1 57/1
என்று பற்பல மொழி இவன் இயம்பவே – வில்லி:1 60/1
உரைசெயவேண்டும் என்று உரைப்ப வஞ்சியும் – வில்லி:1 61/3
பாரினும் நமக்கு ஒரு பதம் உண்டு என்று அவள் – வில்லி:1 67/1
அன்னை என்று அவள் அடி அவர் வணங்கலும் – வில்லி:1 68/2
வசுக்கள் என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான் – வில்லி:1 71/4
எம் பதம் பெறுவது என்று இனி எனா அவன் – வில்லி:1 72/3
என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான் – வில்லி:1 85/4
என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான் – வில்லி:1 85/4
வியந்திட வரும் அ குரிசிலை இவனே விடையவன் குமரன் என்று அயிர்க்கும் – வில்லி:1 89/1
வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும் – வில்லி:1 89/2
தந்தை என்று இவனை உணர்கிலா மதியால் சராசனம் தழுவுற வளைத்து – வில்லி:1 90/1
நாடிய கருமம் வாய்த்தது என்று உவகை நலம் பெற தந்தை பைம் கழல் கால் – வில்லி:1 92/3
வேந்த கேள் இவன் உன் மதலையே தேவ விரதன் என்று இவன் பெயர் பல்லோர் – வில்லி:1 93/1
உகப்புற இவனோடு அவனி ஆளுக என்று ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து – வில்லி:1 94/3
இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல் எந்தை ஏவலின் என்று
செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி – வில்லி:1 98/2,3
ஆகும் இ வாழ்வு என்று உரைத்தனன் அவனும் ஆகுமாறு அவனுடன் உரைப்பான் – வில்லி:1 99/4
முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது என்று ஆகுலம் முற்றி – வில்லி:1 101/3
இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும் – வில்லி:1 104/3
சுரதம் முற்றிய என் தந்தை-தன் பொருட்டால் பெறுவல் என்று இன்னதும் சொன்னான் – வில்லி:1 104/4
பரிமள வடிவ பாவையை அரசன் பாலள் என்று ஒருபுடை நிறுத்தி – வில்லி:1 107/1
உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான் – வில்லி:1 107/4
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் – வில்லி:1 108/3
என்று கூறி விடுத்தனன் ஏந்தலும் – வில்லி:1 113/1
இன்று நல் தினம் என்று இளம் தோகையை – வில்லி:1 113/3
அதிபன் என்று அரியாசனத்து ஏற்றினான் – வில்லி:1 119/4
எம் முன் அன்றி இறந்தனன் என்று தாய் – வில்லி:1 121/1
தேசின் மிக்கவர் சேர்வர் என்று ஆள் விட – வில்லி:1 123/2
இருந்த மன்னர் இவர்இவர் என்று உளம் – வில்லி:1 128/1
எம்பியே எழிலால் என்று இசைவுற – வில்லி:1 134/2
என்று இகப்ப இவனுழை மீளவும் – வில்லி:1 135/3
பின்னை எண்ணிய பெரும் தவம் புரிதி என்று கூறிய பிதாவையும் – வில்லி:1 140/1
காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி என்று கடை காவலோர் – வில்லி:1 141/1
காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி என்று கடை காவலோர் – வில்லி:1 141/1
பேசினாள் அவனும் யாம் முடிக்குவம் இது என்று மெய்ம்மையொடு பேசினான் – வில்லி:1 141/4
வாடி வாடி இனி அமையும் என்று தவ வனம் அடைந்தனள் மடங்கியே – வில்லி:1 149/4
எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன் – வில்லி:2 2/4
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை என்று இரு கையால் – வில்லி:2 4/3
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது – வில்லி:2 6/3
முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள – வில்லி:2 7/2
மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய – வில்லி:2 8/3
ஆள அம் புவி அவன் என நினைந்து இனி அளிக்க என்று அருள்செய்தாள் – வில்லி:2 13/4
வெம் படை தொழில் விதுரன் என்று அவன் பெயர் மேல் இனி மகவு ஆசை – வில்லி:2 19/3
விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள் – வில்லி:2 22/4
இமைத்த கண் இணை மலர்ந்து இனி நோக்கிலேன் யான் ஒருவரை என்று
சமைத்த பட்டம் ஒன்றினில் பொதி பெதும்பையை தந்தையும் தனையோரும் – வில்லி:2 23/1,2
வந்து யாவரும் பிரதை என்று அடி தொழ மதி என வளர்கின்றாள் – வில்லி:2 24/4
உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல் – வில்லி:2 34/1
வினை அளித்தது என்று அணைதியேல் இன்பமும் விழைவுறும்படி துய்த்தி – வில்லி:2 34/2
பாயிரம்-கொல் என்று ஐயுற அவனொடும் பனி மலர் அணை சேர்ந்தாள் – வில்லி:2 35/4
கதிரவன் தரு கன்னன் என்று உலகு எலாம் கைதொழும் கவின் பெற்றான் – வில்லி:2 41/4
மன்னர்க்கு எழுத மட பாவை வரிக்கும் என்று
செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார் – வில்லி:2 42/3,4
இனைவு அற்று நன்மை இதுவே இனி என்று தேறி – வில்லி:2 51/2
அவனியை ஒரு கோல் ஓச்சி ஆளும் என்று அறிவின் மிக்க – வில்லி:2 66/3
அம் சில் வார் குழலி ஆக என்று ஆங்கு ஒரு கடத்தில் வைத்தான் – வில்லி:2 71/4
கரு உறு தாயை நோக்கி கையறும் என்று கன்றி – வில்லி:2 72/1
இன்ன நாள் உருவம் முற்றி எழில் பெறும் என்று முன்னோன் – வில்லி:2 77/3
நற்பகல் இது என்று எல்லா உலகமும் நயந்த அன்றே – வில்லி:2 83/4
குறைவு அற இருவர் வேண்டும் குமரர் என்று உன்னி நின்றாள் – வில்லி:2 84/3
ஆசுகன் மதலை என்று அறிந்து மற்று அவன் – வில்லி:3 14/2
ஏற்றதை உணர்கிலம் என்று தந்தையாம் – வில்லி:3 20/3
ஆதியர் துணைவர் அ நகர் உளார்கள் என்று
ஓதிய சனங்களுக்கு உவகை நல்கினான் – வில்லி:3 26/2,3
கேதம் இல் சிந்தையான் கிருபன் என்று உளான் – வில்லி:3 28/4
என்று போந்து நானும் இயன்ற தவத்தின் இருந்தேன் – வில்லி:3 39/2
தனத்தில் ஆசை இன்றி தவமே தனம் என்று எண்ணி – வில்லி:3 40/1
அகன்ற மெய்ம்மை உடையாய் அறிதி என்றேன் என்று
சுகன்-தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல கேட்டான் – வில்லி:3 44/3,4
மூட்டி நின் வஞ்சினமும் முடித்தி என்று மொழிந்தான் – வில்லி:3 45/4
குனி வில் வலியால் அமரும் கோடி என்று கொடுத்தான் – வில்லி:3 46/3
ஏகலைவன் என்று ஒரு கிராதன் முனியை தனி இறைஞ்சி இவன் ஏவலின் வழான் – வில்லி:3 49/1
சினம் தணிந்து அரங்க பூசை செய்வன் என்று சீறினான் – வில்லி:3 64/4
உற்றவர்க்கும் வீரர் என்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடை – வில்லி:3 67/2
என்று நல்ல உரை எடுத்து இயம்பி ஏனை இழிவினோடு – வில்லி:3 69/1
மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா – வில்லி:3 72/4
எம் இனான் ஒருத்தன் வேறு யாகசேனன் என்று உளான் – வில்லி:3 73/3
என்று தம் சிலை புரோகிதன் கனன்று இயம்பவே – வில்லி:3 74/1
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை – வில்லி:3 90/3
ஒவ்வார் இவற்கு என்று உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால் உட்கொண்டார் – வில்லி:3 93/4
இந்த நிலக்கு இனி இளவரசு என்று ஆங்கு – வில்லி:3 95/3
தீது பட்டது குருகுல செல்வம் என்று இரங்கி – வில்லி:3 133/3
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து – வில்லி:4 2/1
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான் – வில்லி:4 3/3
கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று
எம்மனோர்களும் சொல்வர் யான் உனக்கு எங்ஙனே-கொலாம் இறுதி கூறுகேன் – வில்லி:4 4/3,4
புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ – வில்லி:4 7/2
என்று சீறி மற்று இவன் அடுத்தல் கண்டு இணை இலா விறல் துணைவர் நால்வரும் – வில்லி:4 12/1
இறைவ இ பணி விடை தருக என்று ஏகினான் – வில்லி:4 30/3
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் – வில்லி:4 51/4
புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று
அ கடும் கையும் இளைத்து வெம் சினமும் ஆறி நின்றனன் அரக்கனே – வில்லி:4 54/3,4
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் – வில்லி:4 63/3
பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர் என்று மாழ்க – வில்லி:5 1/3
தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை என்று
கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலை போக்க – வில்லி:5 3/1,2
அ பகல் மன்றல் பெற்றால் தோற்றுதல் ஆண்மை என்று
செப்பியே முனிவன் போக சிறுவரும் பெரிய கங்குல் – வில்லி:5 7/2,3
என்று கொண்டு உவகையோடும் இன் மலர் கழுநீர் வாச – வில்லி:5 11/3
தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த – வில்லி:5 13/2
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று
கூக்குரல் விளிப்ப போலும் கோகில குரலும் கேட்டார் – வில்லி:5 14/3,4
இழை பொலி முலையினாளுக்கு இற்றை நாள் வதுவை என்று
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி – வில்லி:5 20/2,3
ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம் என்று
ஓதிய விதியினால் நெஞ்சு உலப்புறா உவகை கூர்வாள் – வில்லி:5 23/1,2
இருந்தார் இருந்த காவலரை இன்னோர்இன்னோர் இவர் என்று
முருந்து ஆர் பவள துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார் – வில்லி:5 34/3,4
தண்ணம் துளவோன்-தனக்கு இளவல் இவன் காண் மின்னே சாத்தகி என்று
எண்ணும் போச குல தலைவன் எவரும் சூழ இருக்கின்றான் – வில்லி:5 42/1,2
இவன் சல்லியன் என்று உரை சான்ற இகல் வேல் மன்னர்க்கு ஏறு அனையான் – வில்லி:5 45/1
எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார் – வில்லி:5 48/4
சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/3
வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே – வில்லி:5 52/4
தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும் – வில்லி:5 57/1
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/2
சீர் பாவை-தனை வலியால் கொண்டுபோக செயல் இன்றி இருந்தீர் என் செய்தீர் என்று
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல் – வில்லி:5 59/2,3
புகைத்த கனல் விழி கன்னன் தருக்கால் எள்ளி பூசுரன் என்று அவமதித்து புனை வில் வாங்கி – வில்லி:5 61/3
அண்ணல் அம் குமரர் ஆம் என்று அயிர்ப்புறும் அரசர் யாரும் – வில்லி:5 63/2
என் நினைந்து என் சொன்னேன் மற்று என் செய்தேன் என்று சோரும் – வில்லி:5 66/1
வீரனை பயந்த பாவை விதி வழி இது என்று எண்ணி – வில்லி:5 67/2
நாளாயணி என்று உரை சால் பெரு நாமம் மிக்காள் – வில்லி:5 73/2
என் என்று இவளை இமையோர் பதி எய்தினானே – வில்லி:5 82/4
அன்பால் மகிழ்நர் இவட்கு ஐவரும் ஆதிர் என்று
மென் பாவை பங்கன் விதிக்க புவி மீது வந்தார் – வில்லி:5 85/3,4
அ மாது இவள் காதலர் ஐவரும் ஆக என்று
தெவ் மாதர் முன் பூண் கவர் மன்னன் தெளியுமாறு – வில்லி:5 87/2,3
பாரும் தனமும் உமது என்று பலவும் ஈந்தான் – வில்லி:5 97/4
அத்தினபுரியில் ஐ_இரு_பதின்மர் ஐவர் என்று இரண்டு அற தம்மில் – வில்லி:6 1/1
செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு இன்று திரு அபிடேக நாள் என்று
முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின் – வில்லி:6 2/1,2
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப – வில்லி:6 4/1
மாயவற்கு எவ்வாறு இவ்வுழி இவர்கள் வாழ்வது என்று ஒரு நினைவு எய்தி – வில்லி:6 8/2
எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று – வில்லி:6 11/2
எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று
அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார் ஆடக பொருப்பினை அழித்து – வில்லி:6 11/2,3
தரணியில் நகர் ஒன்று அமைத்தவா என்று தபதியர் யாவரும் வியந்தார் – வில்லி:6 11/4
என் பதி அழகு குலைந்தது என்று எண்ணி இந்திரன் வெறுக்கவும் இயக்கர் – வில்லி:6 12/1
நன் பதி இது ஒன்று இயற்றினான் என்று நாரணாதிகள் துதித்திடவும் – வில்லி:6 12/4
இந்திராபதி அ இந்திரன் பெயரால் இந்திரப்பிரத்தம் என்று இட்டான் – வில்லி:6 13/4
கிரி மிசை பறக்கும் அன்னம் என்று எண்ணி கிடங்கில் வாழ் ஓதிம கிளைகள் – வில்லி:6 20/2
நயப்புடை அன்ன சேவல் பேடு என்று நண்ணலால் உளம் மிக நாணும் – வில்லி:6 21/4
சுராரிகள்-தம்மில் சுந்தோபசுந்தர் என்று இருவர் தங்கள் – வில்லி:6 42/3
புண்ணிய புனல்கள் ஆட போவதே உறுதி என்று
வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி மீண்டு – வில்லி:6 45/2,3
எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி – வில்லி:7 22/2
நீடியது என்று ஐயுறுவர் நீ இனி ஏகு என உரைப்ப நெடுங்கண்ணாள் போய் – வில்லி:7 30/3
வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் – வில்லி:7 34/4
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் – வில்லி:7 36/3
வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான் – வில்லி:7 37/4
என்று உரைத்தான் மன்றல் பெற இருந்தோனும் மாமன் உரைக்கு இசைந்தான் அன்றே – வில்லி:7 38/4
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் – வில்லி:7 43/3
நின்னால் என் மரபு நிலை பெற்றது என்று நேயமுடன் கவர்ந்து துயர் நீங்கினானே – வில்லி:7 43/4
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி – வில்லி:7 47/1
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி – வில்லி:7 47/1
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று
அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி அண்டம் உற இடி முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப – வில்லி:7 51/1,2
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலி பரந்தாமன்-தனை நினைந்தான் பார்த்தன் ஆக – வில்லி:7 52/1,2
துதியாடி காலையிலே வருதும் என்று சொற்று இமைப்பில் மீளவும் போய் துவரை சேர்ந்தான் – வில்லி:7 53/4
படிவ முனிக்கு இரு பருவம் பணித்த ஏவல் பரிவுடன் நீ புரி என்று பணித்திட்டானே – வில்லி:7 57/4
ஈங்கு வந்தது என் தவ பயன் என்று கொண்டு எண்ணி – வில்லி:7 59/1
இல்லில் அ கணவனை இவன் யார்-கொல் என்று அயிர்த்தாள் – வில்லி:7 63/4
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்று இசைத்தான் – வில்லி:7 64/4
என்று அ பலற்கு கடல்வண்ணன் இயம்பினானே – வில்லி:7 80/4
முனியாமல் நடந்து இளைத்து முன்னையினும் பரிதாபம் முதிர்ந்தது என்று
தனி ஆழி தனி நெடும் தேர் தனி பச்சை நிற பரியை சயிலராசன் – வில்லி:8 1/2,3
வாழி வாழி என்று அருச்சுனன் கரத்தையும் வார் சிலையையும் வாழ்த்தி – வில்லி:9 10/3
கருதி ஆயிர கோடி வெம் புயங்கம் இ கானிடை உள என்று
பருதி சூழ்வர வெருவு பல் குவடுடை பருப்பதங்களின் சாரல் – வில்லி:9 14/1,2
வீசுகின்றன புலிங்க சாலமும் புகல் வேறு எமக்கு இலது என்று
பாசிளம் கிளி பூவைகள் வெருவி மெய் பதைத்து உளம் தடுமாறி – வில்லி:9 22/2,3
ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன் போலும் என்று அஞ்சி – வில்லி:9 28/2
ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன் – வில்லி:9 32/4
காண்டவம் புரத்தும் என்று கொண்டு இழிந்து பொழிந்தன கணம் படு கனங்கள் – வில்லி:9 33/4
எ கடல்களினும் இனி பசை இலது என்று ஏழ்_இரு புவனமும் நடுங்க – வில்லி:9 35/1
யாவரும் புவனத்து இன்று-கொல் உகத்தின் இறுதி என்று இரங்கினர் நடுங்க – வில்லி:9 45/3
இருள் நிற அரக்கன்-தானும் இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று இளைத்தார் – வில்லி:9 49/4
என்று கொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில் இரவி முன் இருள் போல் – வில்லி:9 53/1
ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் வெருவி அருச்சுனா அபயம் என்று அரற்ற – வில்லி:9 55/2
அழைத்து அடல் விசயன்-தனை துணை செய்க என்று ஆறு_பத்து யோசனை ஆகி – வில்லி:9 56/1
அம்மா என்று அதிசயிப்ப அரிய மணிமண்டபம் ஒன்று அமைக்கின்றேனே – வில்லி:10 3/4
தனத்தில் மிகு குபேரன் எழில் அளகையினும் இலது என்று சாற்றினானே – வில்லி:10 12/4
அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை அடைய வாரி – வில்லி:10 14/3
வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப – வில்லி:10 18/1
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா – வில்லி:10 20/4
கொல்ல என்று எண்ணும் இருவரும் ஒருவர் ஒருவரை கொல்லொணாமையினால் – வில்லி:10 25/1
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் – வில்லி:10 28/2
அந்தஅந்த அவனிபர் எலாம் அபயம் அபயம் என்று அடி வணங்கவே – வில்லி:10 44/1
எ திசைக்கும் இவன் அன்றி வீரர் இலர் என்று தேவரும் இயம்பவே – வில்லி:10 48/2
குடாது சென்று இளைய வீர மா நகுலன் நகுலன் என்று குலைகுலையவே – வில்லி:10 50/2
அடாத மன்னரை அடர்த்து அடுத்தவரை அஞ்சல் என்று அமர் உடற்றினான் – வில்லி:10 50/3
மதியினில் ஒரு புடை வருக என்று அன்பினால் – வில்லி:10 94/3
குந்தியும் பாண்டுவும் என்று கொண்-மினே – வில்லி:10 97/4
கோபாலரோ என்று உருத்து அங்கு அதிர்த்து கொதித்து ஓதினான் – வில்லி:10 114/2
எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த மா நகரில் – வில்லி:10 123/3
பின் ஒரு தமையன்-தன்னை பெற்ற தாய் இருவர் என்று என்று – வில்லி:10 125/3
பின் ஒரு தமையன்-தன்னை பெற்ற தாய் இருவர் என்று என்று
இ நிலம் சொல்ல வைத்தான் இவனை வேறு யாவர் ஒப்பார் – வில்லி:10 125/3,4
கல் நாட்டும் படியாக இருவோரும் பொருது அறிதும் கடிது ஏகு என்று
தன் நாட்டம் மிக சிவந்தான் கரிய வடிவினில் புனைந்த தண் துழாயோன் – வில்லி:10 128/3,4
இரணியன் இரணியாக்கன் என்று உரைக்கும் இயற்பெயர் இருவரும் எய்தி – வில்லி:10 146/1
சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும் – வில்லி:10 148/3
இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இரும் சிறப்பு உதவுக என்று இசைப்ப – வில்லி:10 150/2
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று
பாதக நினைவை தானும் பகர்ந்தனன் பரிவு கூர – வில்லி:11 5/3,4
எந்தகோ இவனுக்கு இந்த முதன்மை என்று எதிர்ந்து மாற்றம் – வில்லி:11 14/3
மாமனை தவிசின் கண்ணே வருதி என்று இருத்திக்கொண்டு – வில்லி:11 25/2
மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால் – வில்லி:11 27/1
இன்னதே கருமம் என்று என்று இளைஞரும் விழைந்து சொன்னார் – வில்லி:11 29/1
இன்னதே கருமம் என்று என்று இளைஞரும் விழைந்து சொன்னார் – வில்லி:11 29/1
என்று அவன் உரைப்ப கேட்டே எரி எழும் மனத்தன் ஆகி – வில்லி:11 34/1
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன் – வில்லி:11 35/2
மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம் சமைந்தது என்று
தன் அவைக்கு உரியோர் சொல்ல சகுனியும் தானும் நோக்கி – வில்லி:11 46/1,2
சொல் நவைக்கு ஏற்றது என்று தொழுதகு தாதை-தன்பால் – வில்லி:11 46/3
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும் – வில்லி:11 55/3
வந்தனன் சிலை விதுரன் என்று ஓடி முன் வந்தவர் உரையா முன் – வில்லி:11 56/1
விரதம் ஆக்கம் என்று அறிந்து அறம் பேணுவான் வினைஞர் கை கொடுத்திட்டான் – வில்லி:11 62/2
வரதனால் பணிப்புறு தொழில் யாவர் நாம் மறுக்க என்று உரைசெய்தான் – வில்லி:11 62/4
ஆறு அலாதன அரசருக்கு என்று கொண்டு அரச நீதியில் சொன்னார் – வில்லி:11 71/3
ஆளிகள் சிகரம் என்று அதிர்ந்து பாய்வன – வில்லி:11 99/3
வருந்தினர் இவர் துயில் வதிய வேண்டும் என்று
இரும் தபனனும் இவர்க்கு இரவு நல்கினான் – வில்லி:11 113/3,4
நம்பி என்று நல் நயம் விளம்பினான் – வில்லி:11 126/4
தேவி தன்னுழை செல்க என்று கொண்டு – வில்லி:11 127/3
இருள் நிறைந்தது என்று யாம் வெறுக்கவோ – வில்லி:11 144/2
கொண்டு இமைப்பின் வருக என்று கொற்றவன் பணிக்கவே – வில்லி:11 153/2
என்று கூறி ஏவினான் இங்கு என்னை என்று இயம்பினான் – வில்லி:11 154/4
என்று கூறி ஏவினான் இங்கு என்னை என்று இயம்பினான் – வில்லி:11 154/4
போய் இருந்து வருக என்று புரை இலா மனத்தினான் – வில்லி:11 155/2
முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று
இன்ன இருந்த தலைவர் தாள் இறைஞ்சி முன்னர் இட்டது ஓர் – வில்லி:11 156/2,3
தரணி மீது பெறுக என்று தந்தது ஒக்கும் வான் உளோர் – வில்லி:11 159/3
தீது எடுத்த நூலில் முன்பு தீய என்று செப்பினார் – வில்லி:11 161/4
செப்பில் ஆர்-கொல் இவனை ஆட வருக என்று செப்புவார் – வில்லி:11 163/4
நாணும் ஆகில் விடுதியே நடக்க என்று நவிலுவீர் – வில்லி:11 164/2
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து நீ – வில்லி:11 165/3
என்று மாமன் உற்று உரைப்ப இவை-தமக்கு அ அவையில் வேறு – வில்லி:11 167/1
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் என்று கன்னன் மேல் – வில்லி:11 169/3
ஏதிலாரின் எம்பி நீ இருக்க என்று இருத்தி முன் – வில்லி:11 170/1
ஓதில் ஆண்மை குன்றும் என்று உருத்து எழுந்து மாய நின் – வில்லி:11 170/3
சூதில் ஆடல் புரிதும் என்று தருமனும் தொடங்கினான் – வில்லி:11 170/4
தன்னை வெல்லின் யான் விரைந்து தருவன் என்று தருமனை – வில்லி:11 171/2
வாரம் வைத்த நெஞ்சினானும் வருக என்று மா மணி – வில்லி:11 174/3
கோவையும் குறிக்க என்று குருகுலேசன் மொழியவே – வில்லி:11 179/2
கைவரும் கவற்றின் இன்னம் எறிக என்று கழறினான் – வில்லி:11 181/4
இன்ன போதுமோ நமக்கு இயற்கை அன்று இது என்று நீ – வில்லி:11 182/3
பெரும தஞ்சம் இன்றி நெஞ்சு பேரும் என்று பேசினான் – வில்லி:11 185/4
இன்ன தாயம் வேண்டும் என்று எறிந்தபோது மற்று அவன் – வில்லி:11 188/1
தன்னிடை விடுதும் என்று சாற்றியே தளர்வு தீர்த்தான் – வில்லி:11 205/4
வந்து அவதரித்தான் என்று மண் எலாம் வார்த்தை ஆனது – வில்லி:11 206/2
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால – வில்லி:11 206/3
என்று அவன் உரைப்ப தானும் எறிந்து கை நகை கொண்டாடி – வில்லி:11 208/1
செல்வ பாவை திருவுள்ளம் இது என்று அந்த தேர்ப்பாகன் – வில்லி:11 211/1
பொன்னை சிரிக்கும் பூம் கோயில் புனல் வாவி இல் என்று எங்கள் குல – வில்லி:11 214/1
கொண்டார் இருப்பர் என்று நெறி கொண்டாள் அந்தோ கொடியாளே – வில்லி:11 218/4
சூட்டும் பனிச்சை இவண் புழுதி துகள் ஏறியது என்று அழுது நைவார் – வில்லி:11 221/2
மீட்டும் தடாமல் ஏகு என்று விட்டாள் மைந்தர் இட்ட வினை – வில்லி:11 221/3
இறைவன் பாவை யாம் காண இவையோ படுவது என்று உரைப்பார் – வில்லி:11 224/2
காணேம் என்று நிலன் நோக்கி கதிர் வேல் நிருபர் இருந்து இரங்க – வில்லி:11 226/3
கோணே நேர்பாடாய் இருந்தான் குருடு என்று உரைக்கும் கொடியோனே – வில்லி:11 226/4
கூரும் துயரினுடன் வீழ்ந்து கோகோ என்று கோ சபையில் – வில்லி:11 230/3
முறையோ என்று என்று அவனிதலம் முழுதும் உடையான் முடி தேவி – வில்லி:11 237/1
முறையோ என்று என்று அவனிதலம் முழுதும் உடையான் முடி தேவி – வில்லி:11 237/1
தன் நேர் இல்லா நெறி தருமன் தன என்று உரைக்கத்தக்க எலாம் – வில்லி:11 238/1
பின்னே தோற்க உரிமையினால் பெறுமோ என்று பேசீரோ – வில்லி:11 238/4
சொன்னான் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒரு பேர் சூட்டினர் பின் – வில்லி:11 239/2
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா – வில்லி:11 242/2
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில் – வில்லி:11 246/3
அருள் ஆரும் தருமபதி ஆகாது என்று எமை பலகால் அடக்க யாமும் – வில்லி:11 251/1
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் – வில்லி:11 253/4
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு எளிதோ இ கொடும் பழி என்று ஏங்கினாரே – வில்லி:11 257/4
ஆகங்கள் ஒளி மழுங்கிற்று அவிதா என்று அணங்கு அனையாள் அழுதபோதே – வில்லி:11 258/4
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 259/1
பித்தர் மொழி என கருதி மறந்தருள் என்று ஒரு கோடி பிதற்றினானே – வில்லி:11 260/4
போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி – வில்லி:11 262/2
யாம் என்றும் அவன் என்றும் இரண்டு இல்லை விளையாட்டு என்று இருந்தேன் இவ்வாறு – வில்லி:11 262/3
சரதம் என்று உண்மையாக சபையில் நீ இசைந்து தோற்ற – வில்லி:11 268/1
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 269/1
மறைந்து உறை நாளில் நும்மை மற்றுளோர் ஈண்டு உளார் என்று
அறிந்திடின் மீண்டும் இவ்வாறு அரணியம் அடைதிர் என்றான் – வில்லி:11 276/1,2
எஞ்சுவிக்க எழும் என்று இயம்புவார் – வில்லி:12 10/4
பிறிந்தன தாயம்-தன்னில் பெரும் பகை இனிது என்று அன்றோ – வில்லி:12 22/3
அஞ்சலிர் என்று மீள ஆரண முனியும் போனான் – வில்லி:12 28/4
பத்தியோடு அம்மை-தன்னை பயந்த குன்று என்று போற்றி – வில்லி:12 31/2
பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற – வில்லி:12 41/2
பரிந்து வெயில் நாள் மழை நாள் பனி நாள் என்று பாராமல் நெடுங்காலம் பயின்றான் மண்ணில் – வில்லி:12 41/3
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/4
மேனகை திலோத்தமை என்று வேலையில் – வில்லி:12 50/2
என்று கொண்டு இந்திரன் இயம்ப மற்று அவன் – வில்லி:12 51/1
குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த – வில்லி:12 59/2
இந்திரன் சுதன்-தன் எண்ணம் யாவது என்று இனிதின் எண்ணி – வில்லி:12 68/1
தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான் – வில்லி:12 70/4
என்று உரைத்து அமரர் கோமான் ஏகிய பின்னர் வெள்ளி – வில்லி:12 73/1
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான் – வில்லி:12 80/3
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று
மனைவியும் தானும் கிராதர்-தம் குலத்து மகிழ்நனும் வனிதையும் ஆனார் – வில்லி:12 81/3,4
அனந்தனால் இனி தரிக்க அரிது அரிது இ பூதலம் என்று அமரர் கூற – வில்லி:12 88/3
ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன் பூசலிட்டார் – வில்லி:12 91/3,4
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே – வில்லி:12 102/4
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் – வில்லி:12 112/2
என்று கொண்டு இ முறை இவன் இயம்பவே – வில்லி:12 122/1
மூகன் என்று உரைக்கும் அ மூக தானவன் – வில்லி:12 125/1
என் இனி உன் கருத்து என்று கூறினான் – வில்லி:12 127/4
என்று கொண்டு இணை அடி இறைஞ்சும் மைந்தனை – வில்லி:12 133/1
பேடி பெயர் நாமோ பெறுவோம் என்று எழில் வடிவம் – வில்லி:12 164/2
என்று வானவர் யாவரும் ஏத்தவே – வில்லி:12 175/1
மூண்டு எழும் அவுணர்-தம்மை இவன் அன்றி முடிப்பார் யார் என்று
ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல் அடைவே சொல்லி – வில்லி:13 2/2,3
நன்றி இல் மனிதன் என்று இங்கு இகழ்வதோ நங்கை என்றான் – வில்லி:13 7/4
பெற்றிட கொடுக்கும் செல்வம் உண்டு என்று பெரியோர் சொல்வர் – வில்லி:13 12/2
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக என்று அவனும் செப்ப – வில்லி:13 13/3
தோயமாபுரம் என்று உண்டு தொடு கடல் அழுவத்து ஒன்று – வில்லி:13 22/1
தீயவர் என்று செப்பி சித்திரசேனன்-தன்னை – வில்லி:13 22/3
தூய நல் நெறி காட்டு என்று சூதன் தேர் தூண்டும் எல்லை – வில்லி:13 22/4
எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து என்று நக்கார் – வில்லி:13 23/3
மங்குல் வாகனன் என்று எண்ணி கதுமென வந்து தொக்கார் – வில்லி:13 24/4
போர் கோலம் இவனுக்கு எவ்வாறு இசைந்தது புகறி என்று
தேர் கோலம் செய்வான்-தன்னை செப்பினர் அவனும் போற்றி – வில்லி:13 25/2,3
என்று அவன் உரைத்த மாற்றம் இன்புற கேட்டு நெஞ்சில் – வில்லி:13 26/1
வென்று மீள்க என்று வாழ்த்தி விரைவினில் வீரன் தன்னை – வில்லி:13 26/3
சென்றிடுக என்று தேவர் தத்தமில் சிறப்பும் ஈந்தார் – வில்லி:13 26/4
இந்திரன் பொர வந்தனன் என்று தம் – வில்லி:13 43/3
என்று தூதன் இசைத்தது கேட்டலும் – வில்லி:13 46/1
உரை உளார் என்று உரையீர் உணரவே – வில்லி:13 48/4
குனி செயும் சிலை என்று கொதித்திட்டார் – வில்லி:13 49/4
என்று கூறி இகல் அசுராதிபர் – வில்லி:13 51/1
பின் போகுவன் என்று இவை பேசலுமே – வில்லி:13 59/4
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான் – வில்லி:13 76/4
மற்று இதற்கு என் செய்வேன் என்று இனைவுடன் மதிக்கும் ஏல்வை – வில்லி:13 91/4
என்று அசரீரி பின்னும் இன்னவை உரைத்தது அம்மா – வில்லி:13 92/4
எய்திடுக என்று வீரற்கு உறுதியும் இசைத்தது அன்றே – வில்லி:13 93/4
மானவன் முதுகு தந்தான் என்று வாள் அசுரர் எல்லாம் – வில்லி:13 95/2
தீர்த்தான் இவன் என்று அகல் வான் உறை தேவர் எல்லாம் – வில்லி:13 99/4
எந்த ஓதை என்று அயிர்த்து உயிர்த்து வஞ்சர் யாவரும் – வில்லி:13 114/4
என்ன பாவம் இவரை ஆவி ஈடு அழிப்பது என்று போர் – வில்லி:13 120/3
என்று காலகேயர் நின்று இசைத்த சொல் செவிக்கொளா – வில்லி:13 123/1
இ படைகளின் உயிர் அழிகிலர் இவர் என்று
அ படைகளை ஒழிதர அடல் அடையார் – வில்லி:13 135/1,2
தள்ளினர் தம துயர் சலம் இனி இலது என்று
உள்ளினர் விசயனது உறுதியும் உரனும் – வில்லி:13 143/1,2
ஆதலால் மனிதன் என்று இ அருச்சுனன் தன்னை இன்னே – வில்லி:13 153/1
நீதியால் அமரர் யாரும் நெஞ்சினில் இகழல் என்று
மாதர்கள் வீதி-தோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த – வில்லி:13 153/2,3
என்று கொண்டு உயர் தேர் பாகன் இசைத்தன யாவும் கேட்டு – வில்லி:13 157/1
தந்தையும் இன்னம் சில் நாள் தங்குக இங்கு என்று ஏத்தி – வில்லி:13 159/2
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி – வில்லி:14 7/2
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற – வில்லி:14 8/2
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி – வில்லி:14 12/3
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க – வில்லி:14 13/1
பின்பு இதனை கண்டு அறிவார் இல்லை என்று பேசினான் யாவரொடும் பேச்சு இலாதான் – வில்லி:14 14/4
இயக்கர் பதி-தனில் உளது என்று இசைத்த மாற்றம் இன்புற கேட்டு ஒருகாலும் ஈறு இலாத – வில்லி:14 15/1
துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி – வில்லி:14 15/3
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 26/2
என்று தன் திரு துணைவன் நின்று இசைத்தது கேட்டு – வில்லி:14 29/1
எம்பி நீ தனி நடந்தவாறு என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 38/4
ஆதலால் இவண் யானும் இன்று அணுகினன் என்று
நீதியால் உயர் தம்முனை நெடுந்தகை போற்ற – வில்லி:14 41/1,2
மோட்டு உருத்தனை காட்டுக என்று இறைஞ்சினன் முதல்வன் – வில்லி:14 49/4
என்று அடல் வீமன் இசைத்திடும் முன்னம் – வில்லி:14 50/1
சுருக்குக என்று துதித்தனன் வீமன் – வில்லி:14 56/4
யான் உறை கானகம் என்று இமையோரும் – வில்லி:14 74/1
பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி என்று அழன்று பொங்கி – வில்லி:14 95/2
எம் பெருமான் இது கேட்டி என்று இறைஞ்சி – வில்லி:14 108/1
என்று அவர் வாய் கை புதைத்து இசைத்தல் கேட்டு – வில்லி:14 109/1
பொன்தரு நண்பின் வழங்கி போக என்று அருளி – வில்லி:14 124/2
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ – வில்லி:14 136/3
என்று இந்த உரை கூறி முனிவு ஆறி இறையோனும் இகலோனுடன் – வில்லி:14 137/1
வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால் – வில்லி:15 2/4
அரும் தவ முனிவர் எனை பலர் இவ்வாறு அபயம் என்று அழுங்கு சொல் கேட்டு – வில்லி:15 3/1
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ ஐய சென்று தீர்த்திடுக என்று ஏவி – வில்லி:15 4/2
அபயம் என்று அவள் அந்தரத்தின் மீது அரற்றும் அ உரை கேட்டு மாத்திரி-தன் – வில்லி:15 8/1
என்று இவ்வாறு உரைத்து சரத்தின் மா மாரி இருவரும் விரைவுடன் ஏவ – வில்லி:15 10/1
முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை வெள்ளி மால் வரை முனிந்தது என்று அதற்கு – வில்லி:15 15/1
விண்டுசிந்தன் என்று ஒரு முனி அரும் தவ விபினம் மேவினராகி – வில்லி:16 2/3
பாண்டு புத்திரர் கோறும் என்று அருள் இலா பாவியர் துணிந்தாரே – வில்லி:16 3/4
யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே – வில்லி:16 21/4
எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி – வில்லி:16 23/2
எம்பியர் என் செய்தார் என்று இறைவனும் இனைந்து சோர்ந்தான் – வில்லி:16 25/4
ஆம் என கருதாது ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான் – வில்லி:16 26/4
ஆர் உயிர் பொன்றும் காலை அமுதமும் விடமாம் என்று
பார் உளோர் உரைக்கும் மாற்றம் பழுது அற பலித்த காலை – வில்லி:16 32/1,2
கொன்றிடா வருதி என்று கூறிய உறுதி கேளா – வில்லி:16 35/4
கேவலம் அல்ல என்று கிளர் சினம் மூண்டு மீண்டே – வில்லி:16 41/4
நீ இதற்கு இலக்கம் ஆகி நின்றனை என்று கோப – வில்லி:16 44/1
வெம் சமம் செய வருவர்-கொல் மீண்டும் என்று அருள் இல் – வில்லி:16 51/1
அற பெரும் கடவுள் என்று அறிந்து தாதையை – வில்லி:16 59/1
என்று தன் தந்தையோடு இயம்ப தந்தையும் – வில்லி:16 64/1
பட்ட உணவு இங்கு அமுது செய பருவம் இது என்று உரைசெய்தான் – வில்லி:17 3/4
இதரம் கடந்தான் உதிட்டிரன் என்று இவன்-பால் மீண்டும் எய்தினனால் – வில்லி:17 12/4
வண்டு ஓலிடும் தார் பேர் அறத்தின் மகனே உன்னை அரசு என்று
கொண்டோர் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார் குவலயத்தில் – வில்லி:17 13/3,4
தம் இல் சென்று நாளை நுகர் இதுவே எனக்கு தரும் வரம் என்று
உம்மின் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதனால் உயர்ந்தோர்கள் – வில்லி:17 15/2,3
இ கனி எனக்கு நீ நல்கு என்று வில் எடுத்துக்கொண்ட – வில்லி:18 2/1
ஏடுறு தாராய் செய்வது என்-கொல் என்று இயம்பினானே – வில்லி:18 5/4
எண் மிக எண்ணின் முன்னம் என்பொருட்டு அன்றோ என்று
கண் மலர் அருவி சோர கனல்_பிறந்தாளும் சொன்னாள் – வில்லி:18 12/3,4
வண்மையால் உயர்ந்தீர் என்று செம் பவள வாய் மலர்ந்தருளினான் மாயோன் – வில்லி:18 15/3
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று
இருவரில் இளையோன் மொழிந்தனன் தன் பேர் இதய மா மலர் கிடை எடுத்தே – வில்லி:18 20/3,4
கனிவுறும் அன்பால் என்று நான் உம்மை காண்பது என்று அவர் மனம் களிப்ப – வில்லி:19 5/2
கனிவுறும் அன்பால் என்று நான் உம்மை காண்பது என்று அவர் மனம் களிப்ப – வில்லி:19 5/2
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து – வில்லி:19 10/2
தண்டினுக்கு ஒருவன் புய வலிக்கு ஒருவன் தனுவினுக்கு ஒருவன் என்று உரைக்கும் – வில்லி:19 13/1
மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் – வில்லி:19 13/4
இன்றுதொட்டு எமக்கு மெய் பெரும் சுற்றத்து ஒருவன் நீ என்று அடு தொழிற்கு – வில்லி:19 15/3
இ திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை என்று இனிது உரைத்தருளி – வில்லி:19 19/2
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் – வில்லி:19 19/4
என்றலும் அவனும் இயம்பினன் விசயற்கு இளையவன் நகுலன் என்று எல்லா – வில்லி:19 21/3
ஈங்கும் அப்படியே புரத்தி என்று உரைத்தான் இவனும் அ அரசன் ஏவலினால் – வில்லி:19 27/3
மல்லினுக்கு ஒருவன் யானே வாசவன் என்று வந்தான் – வில்லி:20 1/4
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று
முந்த மல் கலை நூல் சொன்ன முறைமையின் அரசன் காண – வில்லி:20 5/2,3
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் – வில்லி:21 3/2
இரு பதங்களில் வீழ்ந்து எனது ஆவி நீ என்று மீளவும் எத்தனை கூறினான் – வில்லி:21 4/4
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் – வில்லி:21 6/4
ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி – வில்லி:21 7/2
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் – வில்லி:21 9/4
ஏகுக என்றனள் என்றலும் சோகமோடு ஏகினான் அறம் பாவம் என்று எண்ணலான் – வில்லி:21 10/4
தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து – வில்லி:21 11/3
கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/4
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன் – வில்லி:21 17/3
மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே – வில்லி:21 18/4
வரம் கொள்வேன் நின்னை யான் மரபு பொன்றும் என்று
இரங்குறும் என் அகத்து இடரை நீக்குவாய் – வில்லி:21 21/3,4
என்று கொண்டு என்றினை பணிந்து மன்றலால் – வில்லி:21 22/1
உனக்கு அடும் இந்தனம் அன்று என்று ஓதினான் – வில்லி:21 34/4
ஏசு இது நினக்கும் என்று இருந்த வேந்தொடும் – வில்லி:21 41/3
என்னை-கொல் இனி உன் எண் என்று இரு கரம் கூப்பினானே – வில்லி:21 54/4
கருத்து இனி முடியும் என்று கடும் கனல் முகத்தில் தோன்றும் – வில்லி:21 55/1
என் பெரும் தவ பயன் என்று அறிந்திலேன் – வில்லி:21 65/1
அஞ்சல் என்று ஓர் உரை அளித்தல் காண்கிலேன் – வில்லி:21 67/2
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ – வில்லி:21 67/4
சுடும்-கொல் என்று அஞ்சிலன் சுவாலை செய்தனன் – வில்லி:21 84/3
ஒழிந்துபோதும் என்று உன்னினர் ஓடினார் – வில்லி:21 89/4
வருதிர் என்று கண் வார் புனல் சோரவே – வில்லி:21 94/4
என்று மா நகர் யாவும் நடுங்கிட – வில்லி:21 100/1
மீண்டு தோன்றுதும் என்று விரதராம் – வில்லி:21 103/3
பார் ஆள வரும் முன்னர் அடல் ஐவர் உறை நாடு பார்-மின்கள் என்று
ஓர் ஆயிரம் கோடி ஒற்றாள் விடுத்தான் அ ஒற்றாள்களும் – வில்லி:22 3/2,3
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ் – வில்லி:22 4/1
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ் – வில்லி:22 4/1
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ் – வில்லி:22 4/1
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ் – வில்லி:22 4/1
நாடு என்று நகர் என்று நாடாத திசை இல்லை நாள்-தோறும் யாம் – வில்லி:22 4/2
நாடு என்று நகர் என்று நாடாத திசை இல்லை நாள்-தோறும் யாம் – வில்லி:22 4/2
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய் – வில்லி:22 4/3
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய் – வில்லி:22 4/3
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை நின் பாதமே – வில்லி:22 4/4
இற்றான் எனும் சொல்லும் உண்டு என்று நிருபற்கு எடுத்து ஓதினான் – வில்லி:22 6/4
உண்டாகின் நிரை மீளும் இன்று ஆகின் மீளாது என் உட்கோள் இது என்று
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான் இரவி_மைந்தனே – வில்லி:22 7/3,4
பருமித்த மத யானை தேர் வாசி ஆள் இன்ன பண் செய்யும் என்று
உரும் மிக்க முகில் போல் உரைத்தான் ஒர் அக்ரோணி உள தானையான் – வில்லி:22 10/3,4
தேரில் ஏறுக என்று ஏற்றி அ தேரினில் திகத்தன் – வில்லி:22 18/2
கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள் – வில்லி:22 22/1
ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள் – வில்லி:22 28/4
வித்தரம் பெறு தேர் விடும் விசயனுக்கு இவள் என்று
அ தரம் பெறு பேடியை காட்டினள் அன்றே – வில்லி:22 31/3,4
துஞ்சல் என்று இவை இரண்டு அலால் துணிவு வேறு உண்டோ – வில்லி:22 36/2
பெயர்த்து நல்குவேன் நிரையும் என்று உரைத்தனள் பேடி – வில்லி:22 39/4
தெரிப்புற புகல் எ வயின் சேர்ந்தனன் அவன் என்று
அரி புற தடங்கண்ணியை கேட்டனன் அவனும் – வில்லி:22 42/3,4
கிரிடி எங்கு உளன் என்று எனை கேட்ட நீ கேண்மோ – வில்லி:22 43/1
தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது என்று
இ நிலத்தினில் பழமொழி அறிதி நீ இறைவ – வில்லி:22 50/1,2
என்று கூறினன் விதுரனும் ஏனை அங்கு அருகு – வில்லி:22 51/1
யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:22 52/3
பரிவின் நின்னை யான் வெல்வன் என்று அவனிபன் பதாகை – வில்லி:22 65/3
குரவர் என்று இவர்களை கோறல் பாவமே – வில்லி:22 73/4
என்னுடன் மலைதி நீ என்று கூறினான் – வில்லி:22 75/4
வந்தனம் என்று சிற்சில் வாசகம் இயம்புவானே – வில்லி:22 86/4
யாதும் ஒன்று அறியா என்னை இவன் அலாது இலை என்று இந்த – வில்லி:22 87/1
இந்த வெம் பகழிக்கு எல்லாம் ஈடு அறான் இவன் என்று எண்ணி – வில்லி:22 95/2
நொந்து இனி என் செய்வோம் என்று ஊர் புக நோக்கினானே – வில்லி:22 95/4
உத்தரை வண்டல் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான் – வில்லி:22 101/3
புல்லிய கானின் இன்னம் போக நீ புகறி என்று
வெல் படை வேந்தன் சொல்ல வீடுமன் மீண்டும் சொல்வான் – வில்லி:22 104/3,4
வரவர அறிதும் என்று மா பெரும் சேனையோடும் – வில்லி:22 106/3
மாறிய வடிவத்தோடு இ வள நகர் வைகினோம் என்று
ஊறிய அமுத சொல்லால் உத்தரற்கு உரைசெய்தானே – வில்லி:22 109/3,4
கோடி தேர் முதுகு கண்டு கோ நிரை மீட்டான் என்று என்று – வில்லி:22 110/2
கோடி தேர் முதுகு கண்டு கோ நிரை மீட்டான் என்று என்று
ஓடி நீர் சொல்-மின் என்று தூதரை ஓடவிட்டான் – வில்லி:22 110/2,3
ஓடி நீர் சொல்-மின் என்று தூதரை ஓடவிட்டான் – வில்லி:22 110/3
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு – வில்லி:22 118/1
என்று அவன் மொழிந்த போதில் எண் இல் வெம் சேனையோடு – வில்லி:22 119/1
பிருகந்நளை என்று ஓதும் பேடியை பேடி என்று – வில்லி:22 120/1
பிருகந்நளை என்று ஓதும் பேடியை பேடி என்று
கருதல் நீ அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை – வில்லி:22 120/1,2
இன்னவை நன்று நன்று என்று இதம்பட மொழிவது அல்லால் – வில்லி:22 122/2
அல்கிய நகரும் இன்றே அழியும் என்று அஞ்சியே-கொல் – வில்லி:22 126/2
எண்ணமும் செயலும் வேறாய் என் செய்தோம் என் செய்தோம் என்று
அண்ணலும் தன்னை நொந்து ஆங்கு அரும் சினம் பாவம் என்றான் – வில்லி:22 127/3,4
பொறுப்பதே பெருமை என்று பூசுரன் பாதம் போற்றி – வில்லி:22 133/2
காளையே அடியேனுக்கு இளைய காதல் கன்னிகைக்கு வரன் என்று கருதுவாயே – வில்லி:22 139/4
அந்தோ நெடு நாள் அகன் கானில் அடைந்திர் என்று
நொந்தோரை ஆற்றி நுவல்வான் அ நுதி கொள் வேலான் – வில்லி:23 22/3,4
செஞ்சோறு சால வலிது என்று மண் செப்பும் வார்த்தை – வில்லி:23 27/3
சொல்லினால் ஒரு தூதினில் அறியலாம் சுயோதனன் நினைவு என்று
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில் சொன்னான் – வில்லி:24 2/3,4
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இ தீ மதி கொடிது என்று
கரியவன் புகல் கட்டுரை கேட்ட பின் காமபாலனும் சொன்னான் – வில்லி:24 3/3,4
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர் அடைந்தனர் மன்னோ – வில்லி:24 6/3,4
பரசினோம் அடி என்று பின் உரிய சொல் பணித்தருள் என போந்தான் – வில்லி:24 7/4
என்று பூசுரன் இயம்பலும் குங்குமம் எழில் உறும் இணை மேரு – வில்லி:24 13/1
சரத்து வாய்-தொறும் சோரி கக்கிட விடும் தனஞ்சயன் தனு என்று
பரத்துவாசனும் பகர்ந்தனன் கிருபனும் பகர்ந்ததே பகர்ந்திட்டான் – வில்லி:24 15/3,4
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று
வீடுமன் திரு தனயனோடு உறுதிகள் வெகுண்டு உரைத்தனன் அன்றே – வில்லி:24 16/3,4
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து உரைப்பது என்று
கன்னனும் திறல் காங்கெயன்-தன்னொடு கண் சிவந்து உரைசெய்தான் – வில்லி:24 17/3,4
ஏடு அவிழ் துளப மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு – வில்லி:25 3/2
மீண்டு போக என்று என்று அந்த வியன் மதில் குடுமி-தோறும் – வில்லி:25 5/3
மீண்டு போக என்று என்று அந்த வியன் மதில் குடுமி-தோறும் – வில்லி:25 5/3
அருள் குடியிருக்கும் கண்ணான் அவதரித்தனன் என்று எண்ணி – வில்லி:25 6/1
அந்தன் மா மதலை வந்தால் அறிவியாது அழை-மின் என்று
சந்திரன் ஒடுங்கி நிற்ப தபனனே சரிக்குமாறு – வில்லி:25 7/2,3
வந்திலன் விசயன் என்று வான் துயில் புரிந்த அண்ணல் – வில்லி:25 9/1
என்று உரம் நெருங்க புல்லி இன் சொலால் உவகை செய்தான் – வில்லி:25 10/4
இருவிரும் வந்தவாறு என் இயம்புதிர் என்று வாச – வில்லி:25 11/1
பொருவிலோய் என்று கொண்டு அ இருவரும் புகன்ற காலை – வில்லி:25 11/4
வில் திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான் என்று
பற்று அற துணிந்து சொன்னான் பாண்டவர் சகாயன் ஆனான் – வில்லி:25 12/3,4
படை எடாது ஒழிதி என்று பன்னக துவசன் வேண்ட – வில்லி:25 13/2
செம்மையோடு உதவியாக கொண்டு நீ செல்க என்று
மும்மையும் உணர்ந்த நாதன் முன்னுற பின்னும் சொன்னான் – வில்லி:25 16/3,4
வருவன் என்று உரைத்து வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி – வில்லி:25 17/2
அண்ணலே வருக என்று ஓதி அத்தினாபுரி புக்கானே – வில்லி:25 18/4
சஞ்சயன்-தனை வருக என்று இரு தாள் பணிந்து இவை சாற்றுவான் – வில்லி:26 1/4
நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி நீ கொளாய் – வில்லி:26 8/4
நேமியான் இவை சொன்ன வீரனை நிற்க என்று நிறுத்தி உள் – வில்லி:26 17/1
பெரும் சமரம் விளைக்குமது கடன் அன்று என்று அருள் வெள்ளம் பெருக கூறும் – வில்லி:27 4/2
ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது என்று அருள்புரிந்தான் அமரர் கோமான் – வில்லி:27 5/4
விரி குழல் பைம்_தொடி நாணி வேத்தவையில் முறையிடு நாள் வெகுளேல் என்று
மரபினுக்கும் நமக்கும் உலகு உள்ள அளவும் தீராத வசையே கண்டாய் – வில்லி:27 11/1,2
யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி – வில்லி:27 21/2
நீண்டானே கரியானே நிமலா என்று அரற்றினளாய் நின்று சோர – வில்லி:27 22/2
மாயவனும் அன்பன் மனம் அறிவான் கட்டுக என்று
ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான் – வில்லி:27 35/1,2
நீ தேவன் என்று அறிந்து நெஞ்சால் தனை கட்டும் – வில்லி:27 36/1
என் பாதம்-தன்னை இனி விடுக என்று உரைப்ப – வில்லி:27 37/2
என்று என்று இறைஞ்சி இரு தாமரை தாளில் – வில்லி:27 38/1
என்று என்று இறைஞ்சி இரு தாமரை தாளில் – வில்லி:27 38/1
ஒன்றும் கதிர் முடியாற்கு ஓம் என்று உரைத்தருளி – வில்லி:27 38/2
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு என்று உரைத்தான் – வில்லி:27 40/2
என்று முடிப்பது இனி எம் பெருமான் என்று அழுதாள் – வில்லி:27 43/4
என்று முடிப்பது இனி எம் பெருமான் என்று அழுதாள் – வில்லி:27 43/4
என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுட – வில்லி:27 67/1
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை – வில்லி:27 70/3
விருந்து வந்தனன் என்று உளம் உருகிய விதுரன் – வில்லி:27 75/4
போது புக்கது என்று இதம்பட சுருக்கிய பூம் பட்டு – வில்லி:27 86/3
உழக்கினால் அலது உணர்வனோ என்று அவன் உரைத்தான் – வில்லி:27 91/4
என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி – வில்லி:27 94/1
இட்ட பொன் தவிசின் முறைமையால் இனிது இருக்க என்று அவரை ஏவியே – வில்லி:27 101/4
தீ வலம் செய அடர்ப்பன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் – வில்லி:27 102/4
நல்ல வாய்மை நிலை உடையை என்று அரசர் நாள்-தொறும் புகழ்வர் நண்பு கொண்டு – வில்லி:27 110/3
என்று கேசவன் இயம்ப அங்கு எதிர் இராசராசனும் இயம்புவான் – வில்லி:27 111/1
சென்று கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி என்று நனி சீறியே – வில்லி:27 111/4
போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் – வில்லி:27 112/2
வீடு அளிக்கினும் வெறுப்பரோ இதனை விடுக என்று எதிர் விளம்பினான் – வில்லி:27 114/4
விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான் – வில்லி:27 124/4
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார் – வில்லி:27 130/4
என்று கூற விறல் அங்கர்_பூபதியும் யான் இருக்க இகல் விசயனை – வில்லி:27 134/1
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் – வில்லி:27 134/2
இம்பரில் புகல இரு தளத்தினும் எனக்கு நேர் ஒருவர் இல்லை என்று
உம்பர் கற்பகமும் நாண வண்மையில் உயர்ந்த வீரன் இவை உரைசெய்தான் – வில்லி:27 135/3,4
சிவனும் என் கணையை அஞ்சும் என்று நனி சீறினான் இரவி_சிறுவனே – வில்லி:27 137/4
பொர அறிந்திடுதும் அன்று வெம் சமரில் என்று எழுந்து தனி போயினான் – வில்லி:27 138/2
இரு சிலை உண்டு என்று இந்த இரு நிலத்து இயம்பும் வில்லின் – வில்லி:27 139/3
சாவது பழுது என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார் – வில்லி:27 140/4
வெல்வதே நினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் – வில்லி:27 141/3
தனக்கு இது தகுதி என்று தமருடன் வாழ எண்ணான் – வில்லி:27 142/2
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி என்று அருளி மாயோன் – வில்லி:27 145/2
யான் உறை இல்லின் வந்தது என்ன மா தவம் என்று எண்ணி – வில்லி:27 147/1
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி – வில்லி:27 150/2
ஆதபன் இவனை யாரும் கன்னன் என்று அழைக்க என்றான் – வில்லி:27 151/3
யான் பட்ட கொடுமை நன்று என்று என் பட்டாள் இரங்கி வீழ்ந்தாள் – வில்லி:27 157/4
இரவிடை சூழ்ந்தவண்ணம் இன்னது என்று இயம்புகின்றாம் – வில்லி:27 165/4
மேதக அழைத்து நாடு வேண்டு-மின் என்று மூட்டும் – வில்லி:27 167/3
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழி கற்றது என்று
வெண் நிலா முறுவல் செய்து விகன்னனும் விளம்பலுற்றான் – வில்லி:27 169/3,4
தோத்திரம் மொழிவோர் மாதர் தூதர் என்று இவரை கொல்லின் – வில்லி:27 170/2
கங்குலின் எழு-மின் என்று கன்னனும் கனன்று சொன்னான் – வில்லி:27 174/4
சதிப்பதே கருமம் என்று சௌபலன் பின்னும் சொல்வான் – வில்லி:27 175/4
நெடியவன் இருக்க என்று நிலவறை விரகின் செய்த – வில்லி:27 180/2
அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து உயர் அண்டர் பணிந்திடவும் – வில்லி:27 189/1
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் – வில்லி:27 198/1,2
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள் என்று பணிந்தனரே – வில்லி:27 208/4
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்று
அண்ணல் மலர் கழல் சென்னியில் வைத்து எதிர் அன்று துதித்தனரே – வில்லி:27 209/3,4
வெம் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம் என்று விளம்பியதும் – வில்லி:27 213/2
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே – வில்லி:27 213/3
என்று உரையாடி நெடும் கடல்வண்ணன் எழுந்தருள பிறகே – வில்லி:27 214/1
இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால் – வில்லி:27 218/3
ஆர் என்று அறிய தகாத எனை அரசும் ஆக்கி முடி சூட்டி – வில்லி:27 219/1
போர் என்று அறிந்தும் செய்ந்நன்றி போற்றாதவரின் போவேனோ – வில்லி:27 219/4
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் – வில்லி:27 220/3
புரவித்தாமா நின்றானை வருக என்று அழைத்து புகல்கின்றான் – வில்லி:27 220/4
நீயே கரி என்று எடுத்துரைத்தான் நெடியோன் துளப முடியோனே – வில்லி:27 221/4
சேனாபதி ஆகு என்றாலும் செலுத்தேன் என்று நீ மறுத்தி – வில்லி:27 222/3
கவசம் கனக குண்டலம் என்று இரண்டு புனையின் கற்பாந்த – வில்லி:27 231/1
கொடுத்து நாயகன் புகுந்தனன் நாளை நீர் குறுகு-மின் என்று அவன் கோயில் – வில்லி:27 236/2
என்ன மா தவம் புரிந்தனன் பரிந்து நீ ஈண்டு எழுந்தருளுதற்கு என்று
பொன்னின் ஆசனத்து இருத்தி மெய் அன்புடன் பூசையும் முறைமையில் புரிய – வில்லி:27 237/1,2
அன்ன வேதியன் தளர்ந்த என் நடையினால் ஆனதே பிற்பகல் என்று
சொன்ன வேலையில் நகைத்து உனக்கு அளிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான் – வில்லி:27 237/3,4
அருத்தி ஈதல் பொன் சுர தருவினுக்கும் மற்று அரிது நீ அளித்தியோ என்று
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும் – வில்லி:27 238/1,2
உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான் – வில்லி:27 238/4
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால் – வில்லி:27 246/2,3
படாமது என் கையில் தருக என வருதலும் பயந்திலேனெனில் எனை முனி என்று
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/3,4
கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/2
வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/3
வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/3
உறு கணை ஒன்றே பார்த்தன் மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்று உரைத்தான் – வில்லி:27 256/3
என்றலும் அது கேட்டு ஈன்ற தாய் ஒக்கும் என்று கொண்டு இ வரம் நேர்ந்து – வில்லி:27 259/1
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி – வில்லி:27 259/3
என்று அருள் மதலை-தனை தழீஇ நிறுத்தி யாதவன் இருந்துழி சென்றாள் – வில்லி:27 259/4
வந்தவர்-தமக்கே வாழ்வு முழுதும் என்று எழுதிவிட்டான் – வில்லி:28 14/4
வில் இயல் கடக திண் தோள் விந்தரன் விந்தன் என்று
சொல்லிய நிருபர் தானை ஆறொடும் கடலின் சூழ்ந்தார் – வில்லி:28 17/3,4
கொன்று எனை பலி கொடு என்று கூறும் அ குமரன் கொன்றால் – வில்லி:28 26/3
எய் வரி சிலையினானும் பெற்றனன் என்று மீண்டான் – வில்லி:28 28/4
கொடுத்தனன் பலிக்கு தன்னை குமரன் என்று அறிந்து குன்றம் – வில்லி:28 29/1
எடுத்தவன் திதி பன்னான்கினிடை உவா இன்று ஆக என்று
தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன் சுடர்கள் தம்மில் – வில்லி:28 29/2,3
பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன் என்று நண்பொடு போயினான் – வில்லி:28 39/4
என்று பல பேசி அதி பாதகம் என கருதி யான் மலைவுறேன் இனி எனா – வில்லி:28 69/3
மாயை என்று ஒருத்தி-தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி – வில்லி:29 2/1
தாயொடு தந்தை மக்கள் தாரம் என்று இவர்-பால் வைத்த – வில்லி:29 2/3
நின்னிடை மயக்கும் இந்த நேயமும் ஒழிக என்று
தன் நிலை அவற்கு காட்டி தத்துவம் தெளிவித்தானே – வில்லி:29 7/3,4
அற்றை வெம் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்தி-தானே – வில்லி:29 10/3
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று வானில் – வில்லி:29 14/2
வெற்றி தந்து அருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி மாயோன் – வில்லி:29 17/3
பாவியோடு இனி வில் எடுப்பது பாவம் என்று ஒரு பார வேல் – வில்லி:29 40/3
இன்று பட்டனன் மச்சர் கோமகன் என்று தங்களில் நேரலார் – வில்லி:29 41/1
போர் அழிந்தனன் என்று சேனை புறக்கிடாவரு பொழுதினில் – வில்லி:29 45/3
தம்பி பட்டனன் என்று கொண்டு எழு சாகரத்து எழு தழல் என – வில்லி:29 48/3
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய் – வில்லி:29 49/3
பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக என்று
அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான் – வில்லி:29 51/3,4
என்ன அமர் செய்வது இனி என்று தளர்வுற்றான் – வில்லி:29 58/4
என்று எதிர் சிவேதனொடு இயம்புதலும் வெள்கி – வில்லி:29 66/1
இருவரும் இன்று ஒருபடியே வெம் சமரில் எஞ்சினர் என்று இரங்கல் ஐயா – வில்லி:29 74/2
சேனை நாதன் ஆகி நீ செரு செய்க என்று செப்பினான் – வில்லி:30 2/2
சம்பராரி தகன நாளில் அன்று எழுந்த தன்மை என்று
உம்பரார் நடுங்கினார் உருத்து வீழும் உரும் என – வில்லி:30 4/2,3
களத்திடை மடிந்தன கலிங்கன் வேழம் என்று
உளத்து அழல் கண் இணை சிவப்ப உந்திட – வில்லி:30 20/1,2
இருவர் சேனையும் கண்படாமல் அன்று இரவு பட்டது என் என்று இயம்புவாம் – வில்லி:31 29/4
இன்னமும் பொர தேடும் ஆகவத்து இன்றும் என்று கொண்டு எண்ணியே-கொலோ – வில்லி:31 30/2
நொந்தான் இவன் என்று நுதி கதிர் வேல் – வில்லி:32 21/1
எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி – வில்லி:32 26/2
எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி – வில்லி:32 26/2
என் மேல் நினைவு என்று அவர் அவர் பேர் இரதம் துணித்து சிலை துணித்து – வில்லி:32 27/2
போனபோன மைந்தர் பிழைப்பீர் போம் என்று என்று – வில்லி:32 37/2
போனபோன மைந்தர் பிழைப்பீர் போம் என்று என்று
ஊனம் எய்தாது அ இறை போனான் உயிரோடும் – வில்லி:32 37/2,3
சேண்-பால் எய்த சென்றனரோ என்று இரு கண் நீர் – வில்லி:32 39/3
என்னே என்னே என்று இனையா நின்று என் செய்தாள் – வில்லி:32 40/4
கேளா எப்போது ஏகுவம் என்று அ கிளர் கங்குல் – வில்லி:32 42/2
கருதா அரக்கன் கொடும் தானை இறைவன் கடும் தானை என்று
இரு தானையும் போல எதிருற்ற இரு மன்னர் இரு தானையும் – வில்லி:33 3/3,4
செல்லும் கலிங்கேசர் அலையுண்ட நிலை கண்டு சிவன் என்று பார் – வில்லி:33 7/1
செ வான் உறு குட-பால் வரை இடம் என்று அது சேர்ந்தான் – வில்லி:33 23/4
இரவு என்று இருள் கெழு நஞ்சின் இளந்திங்கள் எயிற்று ஓர் – வில்லி:33 25/1
கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான் – வில்லி:34 5/4
இரவி நான் வெம் பகை இருளினுக்கு என்று தன் – வில்லி:34 7/2
தோழ இன்று அமர் செய்க என்று ஒரு திசை தோன்றினான் – வில்லி:34 9/4
என்று மொழிவது தம்தம் மனை உற எந்த நிருபரும் முந்தினார் – வில்லி:34 24/2
இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும் என்று உன்னல் ஆகுமோ – வில்லி:35 6/2
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய் – வில்லி:35 9/3
பொரு நிலத்தினில் புறமிட பொருதும் என்று உற கருதியே – வில்லி:36 2/2
இன்றும் வேறும் என்று அ களத்து எண் இல் சேனையோடு எய்தினான் – வில்லி:36 3/2
எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க என்று ஏவினான் – வில்லி:36 5/4
என் பிதாவும் நீ யாயும் நீ என்று இருந்தனன் எம்பிமார் – வில்லி:36 8/3
வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து – வில்லி:36 9/2
படுக வா என்று தேர் மேல் சென்றனன் பரிதி போல்வான் – வில்லி:36 16/4
தன் உடல் பிளப்பேன் என்று தானை வல் அரக்கரோடு – வில்லி:36 20/2
வென்றனன் அரக்கன் என்று விரி கடல் போல ஆர்த்தது – வில்லி:36 23/3
இறந்து அந்தரத்தில் இனி ஏகுக என்று சீறி – வில்லி:36 32/2
இன்றே இறந்தான் இதற்கு உன்னி இரங்கலீர் என்று
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும் – வில்லி:36 38/2,3
பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச அவனும் – வில்லி:37 2/3
பெரு நாள் இருந்து நனி வாழ்திர் என்று விடை நல்கி விட்ட பிறகே – வில்லி:37 8/4
வில் வலி அறிந்திடுதும் என்று வில் எடுத்தான் – வில்லி:37 19/2
தவனோதயத்தில் இருள் என்ன சாய்ந்தான் என்று தனஞ்சயன் தன் – வில்லி:37 34/3
யானம் இன்று அளித்தி என்று விசயனோடு இசைக்கவே – வில்லி:38 7/4
அ நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து – வில்லி:38 13/2
ஒருத்தர் ஓட என் இது என்று அநேகர் அஞ்சி ஓடுவார் – வில்லி:38 16/3
தருமன் முதல் ஐவரையும் வென்றிடுதும் என்று துச்சாதனனொடு ஐவர் இளையோர் – வில்லி:38 23/1
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் – வில்லி:38 27/4
ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது என்று தனது ஆயுதம் துறந்து விரை தேர் – வில்லி:38 31/2
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் – வில்லி:38 33/2
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா – வில்லி:38 34/4
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
போரில் எஞ்சினன் குருகுலேசன் என்று கண்ட புருகூதன் மைந்தனும் புனை துழாய் – வில்லி:38 37/1
புரியும் போரும் நாளை புரி-மின் என்று புகன்றான் – வில்லி:38 44/4
இன்று உன் மைந்தன் பட்டான் என்று தந்தைக்கு இசைப்பான் – வில்லி:38 46/1
ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு உரை-மின் என்று
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான் – வில்லி:38 47/3,4
இங்கு முனையில் நிற்பார் யார் என்று எண்ணும் எல்லை – வில்லி:38 50/2
ஆனால் அரசாய் நிற்பார் யார் என்று அவனை விலக்கி – வில்லி:38 51/2
வென்றனம் இனி நாம் என்று மெய் முகில்வண்ணன் சொல்ல – வில்லி:39 3/3
பிதாமகன் இறந்தான் என்று பேதுறு நிருபன் போந்து – வில்லி:39 11/3
மத்திரராசனை வருக நீ வருக என்று
அத்திரம் நால் இரண்டு அவன் முகத்து அடைசினான் – வில்லி:39 28/2,3
என்று ஆம் நாளை முனி போரின் எ நன்றியினும் செய்ந்நன்றி – வில்லி:39 43/3
அங்கு தரியாது இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன் அகப்படும் என்று
இங்கு துயில்வார் யாவரையும் இரு பாளையத்தின் இடம்-தோறும் – வில்லி:39 45/2,3
வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல – வில்லி:40 19/1
என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது – வில்லி:40 30/3
உங்கள் சேனை கெட்டது என்று உதிட்டிரன் தளத்து உளார் – வில்லி:40 35/1
பதிட்டிதம் பிறந்தது இன்று பாண்டவர்க்கு ஞாலம் என்று
அதிட்டம் ஒன்றும் உணர்கலானும் அனில வேகம் ஆயினான் – வில்லி:40 39/3,4
முட்டமுட்ட ஏகுக என்று தன் படைக்கு முந்தினான் – வில்லி:40 40/4
இனி நமக்கு நல்ல காலம் என்று சீறி எய்தினான் – வில்லி:40 44/3
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த – வில்லி:40 73/3
விதித்தான் வரினும் வீமனுடன் வில் போர் புரிதல் அரிது என்று
மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார் – வில்லி:40 78/3,4
திளைத்தல் அரிது என்று அ களத்தில் பொன்றா அரசர் சென்றாரே – வில்லி:40 80/4
பரும் பேர் உரக கொடி வேந்தன் பட்டான் மிகவும் பரிபவம் என்று
அரும் போர் அரசர் களித்து ஆட அவரும் தம் பாசறை அடைந்தார் – வில்லி:40 81/3,4
நன்று அல்ல வீரத்தில் ஓரம் சொலுவது என்று நனி சீறினான் – வில்லி:40 86/4
வில் ஆண்மை யாவர்க்கும் இன்று என்று எனை போல மிகு வஞ்சினம் – வில்லி:40 87/1
முதிர் வாய்மையால் என்ன பயன் என்று வெம் சாப முனி ஏகினான் – வில்லி:40 91/3
எத்தனை ஆயிரர் அஞ்சலின் ஏகுக என்று அமர்-வாய் – வில்லி:41 10/2
தந்திரநாதன் உடைந்தனன் என்று இரு தானையின் மன்னவரும் – வில்லி:41 15/3
கன்னன் என்று உலகு எண்ணும் வீரனும் மொய்ம்புடன் பல கணைகள் வான் – வில்லி:41 27/1
இகல் நெடும் களம் வென்று கொள்குவம் என்று வந்து எதிர் அணுகினார் – வில்லி:41 29/2
பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும் என்று உரை பேசினான் – வில்லி:41 30/4
எனக்கு நீ விடை நல்குக என்று அவன் இரு பதம் தொழுது யாரினும் – வில்லி:41 34/1
உனது நினைவு எஞ்சிடாமல் அபிமனை உயிர் கவர்வன் என்று தேற உரைசெய்து – வில்லி:41 49/2
உறுதும் இனி என்று நனி – வில்லி:41 52/2
என்று இதழி மாலை-தனை – வில்லி:41 58/1
நல் மைந்தனுக்கு முதுகு இட்டனர் என்று நாணி – வில்லி:41 81/2
அலக்கண் உற்று ஆவி மாய்ந்தான் அமரிடை என்று கேட்டு – வில்லி:41 91/2
இனி தனு என்று போரில் எடுக்கிலேம் இறைவ என்றார் – வில்லி:41 93/4
மரணம் என்று உன்ன வல் வில் வளைத்தனன் வளைவு இலாதான் – வில்லி:41 96/4
உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை – வில்லி:41 118/3
விட்டான் வெம் சமரம் இனி வென்றோம் என்று உட்கொண்டான் வேந்தர்_வேந்தன் – வில்லி:41 135/4
வாள் விசயன் திரு மதலை வானோரும் வியந்து உரைக்க மாய்ந்தான் என்று
வேள்வியினால் உண்மையினால் திண்மையினால் தண் அளியால் விறலால் பல் நூல் – வில்லி:41 137/2,3
சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான் – வில்லி:41 138/2
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து – வில்லி:41 140/1
கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ – வில்லி:41 144/4
நன்று என்று தளம் இரண்டின் நரபாலர் பலர் திரண்டு நவிலா நிற்ப – வில்லி:41 145/2
அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை – வில்லி:41 145/3
குன்று என்று தடுமாறி பின்னையும் போய் தனது தடம் குன்று சேர்ந்தான் – வில்லி:41 145/4
சாதல் இங்கு இயற்கை அன்று என்று அருளுடன் தடுத்த காலை – வில்லி:41 151/4
திரு உளத்து உணராது இல்லை செப்புக என்று அயர்வான்-தன்னை – வில்லி:41 157/1
பார் எனக்கு அளித்தி நீயே என்று உளம் பரிவு கூர்ந்தேன் – வில்லி:41 160/2
அந்தரம் அமையும் என்று இ அகல் இடம் துறந்த ஐயா – வில்லி:41 164/2
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று
இந்திரன் ஏவ உன்னை இமையவர் எதிர் கொண்டாரோ – வில்லி:41 164/3,4
இளைத்தது என்று இந்திராணி இன் அமுது ஊட்டினாளோ – வில்லி:41 167/4
தப்பு அற கொல்லுவேன் என்று சாற்றுமால் – வில்லி:41 187/2
அஞ்சல் என்று அறன் மகன் அவலம் ஆற்றினான் – வில்லி:41 188/2
என்று அரி இயம்பலும் இரு மருங்கினும் – வில்லி:41 196/1
எண்ணின் மேல் இரண்டு என இலது என்று அ விறல் – வில்லி:41 211/3
கை உறு சிலையுடன் கான வேடன் என்று
ஐயுற அருகு வந்து அணுகி மெய்யுடன் – வில்லி:41 214/1,2
இமைய வில் வீரனே என்று கொண்டு இவன் – வில்லி:41 215/2
யாது ஒரு போது நினைத்தனை அ வழி எய்தும் உனக்கு இவை என்று
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன் – வில்லி:41 223/1,2
சீதர நின் பதம் மேவுக என்று அருள்செய்து விடுத்தனனே – வில்லி:41 223/4
கங்குலின் ஏவினன் உரை செய்க என்று கடோற்கச மீளியையே – வில்லி:41 225/4
அற்றவர் போல உரைப்பது என் என்று உள் அழன்று புகன்றனனே – வில்லி:41 226/4
ஒரு தன் இலக்கணமைந்தன் இறந்தனன் என்று அழுது உள் அழியும் – வில்லி:41 228/3
என்று மொழிந்து அரன் வாழ் கயிலாயமும் எய்தினன் வில் விசயன் – வில்லி:41 231/4
வஞ்சனையால் அமரில் பகை-தன்னை மலைப்பது பாதகம் என்று
அஞ்சினன் ஆதலின் நீ அறியும்படி ஐயன் விடுத்தனனால் – வில்லி:41 232/1,2
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர் – வில்லி:41 232/3
தன்னினும் போர்க்கு எளியனோ சயத்திரதன்-தான் என்று சாற்றுவாயே – வில்லி:41 235/4
ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான் – வில்லி:41 237/4
அசைவு இல் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன் அறிகிலீரே – வில்லி:41 240/4
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர் என்று உரைத்தான் அரசர் யார்க்கும் – வில்லி:41 242/4
காளையர் அனைவரும் கா-மின் கா-மின் என்று
ஆளையும் அடு களிற்று ஆழி மன்னவன் – வில்லி:41 248/2,3
வில்லினால் வெல்ல அரிது என்று மீளவும் – வில்லி:41 251/3
என்று சேனாபதி மகன் இயம்பினான் – வில்லி:41 256/1
யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக – வில்லி:42 4/2
புகலுகின்ற பொழுது சென்றது என்று அவண் பொறாமல் மால் – வில்லி:42 15/3
எய்ய வந்த முனிவு மாறி ஏகுக என்று இயம்பினான் – வில்லி:42 17/4
கலங்குமாறு பொருது போகவேண்டும் என்று கருதியே – வில்லி:42 20/4
ஒக்கும் என்று செம் கண் மாலும் உளவு கோல் கொடு இவுளியை – வில்லி:42 21/1
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது என்று உளம் – வில்லி:42 27/2
என்று யாவரும் துதிசெய விரகினால் எறிந்த காவலன்-தன்னை – வில்லி:42 34/1
பன்னவாதை என்று ஒருத்தி தாய் தந்தையும் பரவை மன்னவன் அந்த – வில்லி:42 35/1
அறிந்து நான் இடை ஏற்றலின் அவன் உயிர் அழிந்தது என்று அருள்செய்தான் – வில்லி:42 36/2
இன்று அருச்சுனன் இவன் புயம் அரிந்தனன் என்று இமையவர் ஏத்த – வில்லி:42 43/2
உரவாவிடில் ஓடா இனி என்று ஐயன் உரைப்ப – வில்லி:42 51/2
இ தலத்தினில் இ மலர் பரிமளம் இல்லை என்று அணிகிற்பார் – வில்லி:42 69/4
நீ செகுத்திடுதி என்று துரகங்களையும் நேர்பட கடவினன் கதி விதம் படவே – வில்லி:42 79/4
ஊறுபட்டு வெருவும்படி எறிந்து அமரின் ஓடுவிப்பது பெருந்தகைமை என்று கொடு – வில்லி:42 90/2
சென்று அறிகுதி நீ என்று உரைசெய்தான் – வில்லி:42 97/4
என்று அறன் மைந்தன் ஏவல் தலைக்கொண்டு – வில்லி:42 100/1
ஏகல்ஏகல் என்னுடன் இனி அமர் புரிந்து ஏகு என்று
ஆகுலம் பட தகைந்தனன் அடல் சிலை ஆசான் – வில்லி:42 106/1,2
ஆகுலம் படும் என்று தடம் சிலை ஆரியன் சமரம்-தனில் முந்தவே – வில்லி:42 121/4
மீது கொண்டனன் என்று வணங்கவும் வேதியன் கைமிகுந்து புகுந்து எதிர் – வில்லி:42 122/3
நாக விந்தம் வளர்ந்துவளர்ந்து அகல் நாகம் ஒன்றியது என்று நடுங்கிட – வில்லி:42 124/1
ஒன்றி நீர் விரைந்து உதவும் என்று இருவரை ஒரு கணத்தினில் ஏவ – வில்லி:42 131/4
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/4
வம்-மின் வார் சிலை வாங்குக என்று ஓதினான் – வில்லி:42 147/4
பொருவது கடன் அன்று என்று போற்றிய விசயன்-தன்னை – வில்லி:42 158/2
வயம் புனைந்து இளவல் நிற்ப மன் அறம் அன்று இ போர் என்று
இயம்பிய இராசராசற்கு எதிர்மொழி இயம்பலுற்றான் – வில்லி:42 159/3,4
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர் என்று நக்கான் – வில்லி:42 160/3
நெருக்குபு நின்-மின் என்று நிலவறை-அதனில் அந்த – வில்லி:42 162/3
எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக என்று நாடி – வில்லி:42 166/1
தண் சமந்தபஞ்சகம் என்று ஒரு மடுவில் இவன் தாதை தருப்பிக்கின்றான் – வில்லி:42 166/2
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று
திண் சயம் கொள் விசயனுக்கு சிந்துபதி-தனை காட்டி திருமால் சொன்னான் – வில்லி:42 166/3,4
மன் பட்டான் மா மாயன் மாயம் இது என்று அறியாமல் மகன் போய் பட்ட – வில்லி:42 168/2
சொன்ன மொழி பிழைத்தான் வெம் சுவேத துரங்கமன் என்று துள்ளி ஆர்த்தார் – வில்லி:42 169/2
நிசையினும் பொருதும் என்று தெவ்வர் முனை நேர் நடந்தனன் நெருங்கு குன்று – வில்லி:42 183/3
பகல் இரா வர அழைத்தனன் பகைவர் பாகன் என்று படு பகலை அ – வில்லி:42 184/1
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான் – வில்லி:42 184/3
பொங்கி ஆடு அரவு எழுந்து அநேகவிதம் ஆனது என்று அமரர் புகலுமாறு – வில்லி:42 185/1
என்று கோடி சபதம் புகன்று எதிர் எடுத்த தீபமும் இருண்டிட – வில்லி:42 194/3
தும்பிமா பரிமா வீரர் என்று இவர் மெய் துணித்தலின் சொரிந்த செம் சோரி – வில்லி:42 207/2
நற்பொழுது இது என்று யாவரும் வியப்ப நாகர் ஆலயம் வலம் புரிந்து – வில்லி:42 220/3
சித்து அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூ வகை – வில்லி:43 1/1
வாலவீமன் என்று பார் மதித்த ஆண்மை மன்னனும் – வில்லி:43 4/1
என் முன் என் முன் என்று மன்னர் யாரும் யாரும் இகலவே – வில்லி:43 5/1
படுக என்று உரிமை தோன்ற பகர்ந்தனர் பவம் இலாதார் – வில்லி:43 15/4
ஆடையான் அறிந்து சொற்ற அவதி ஈது என்று கொண்டான் – வில்லி:43 17/4
பொய்யினால் ஆள்வது இந்த புவி-கொலோ என்று நக்கான் – வில்லி:43 21/4
என்று கொண்டு இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும் – வில்லி:43 23/1
போது இலான் இறந்தான் போலும் புதல்வன் என்று இனைதல் இன்றி – வில்லி:43 28/3
வன்பின் மிக்க வீடுமன் உன்னை மன் ஆகு என்று
அன்பின் இ பார் அளவும் அன்றே அருள்செய்தான் – வில்லி:43 32/1,2
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாதன் என்று உரை கொள் முனிவரன் – வில்லி:43 42/3
பொன்ற என்று உறுதி கூறி அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும் – வில்லி:43 45/2
இருள் பரந்தது இனி அமையும் இற்றை அமர் என்று துன்று கழல் இட்ட தாள் – வில்லி:43 46/1
அங்கர்_பிரானை வரூதினியின் பதி ஆக என்று அருள்செய்து அவனோடும் – வில்லி:44 2/3
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார் – வில்லி:44 3/4
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும் – வில்லி:44 9/1
கொல்லின் நா தவறும்-கொல் என்று ஒரு கோலினால் அழியா – வில்லி:44 34/3
காரியம் பிறிது இல்லை என்று கலந்து மோதினரே – வில்லி:44 43/4
எங்களுக்கு எழு பார் அடங்கலும் என்று போர் புரியும் – வில்லி:44 48/3
இட்ட குமண்டைய பேய் பிணம் மிக்கன என்று உகளித்தனவே – வில்லி:44 51/4
எஞ்ச பொருதனன் வெம் சிலை இமையோர் பதி மகன் என்று
அஞ்சி களம் முழுதும் கழுகு ஆட குறை ஆட – வில்லி:44 69/2,3
உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல் – வில்லி:44 71/2
தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன் – வில்லி:44 71/4
வெற்பு அடு தடம் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று வெய்தின் – வில்லி:44 85/3
மற்றை நாள் அகில புவனமும் இன்றே மடியும் என்று அனைவரும் மயங்க – வில்லி:45 2/2
எண்ண அரும் அமரில் இறக்கிலீர் அஞ்சல் என்று உபசாரமும் இயம்பி – வில்லி:45 16/2
மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை – வில்லி:45 23/3
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் – வில்லி:45 25/1
போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே – வில்லி:45 25/4
சொல்லிய நா என் படும் மற்று ஒருவன் சொன்னால் சுயோதனன் ஆதலின் பொறுத்தேன் சொன்னது என்று
சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே – வில்லி:45 26/3,4
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான் – வில்லி:45 27/4
பொங்கு ஓத பாற்கடலான் இவன் என்று யாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து – வில்லி:45 28/3
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று – வில்லி:45 29/3
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று
ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே – வில்லி:45 29/3,4
அயிர்த்தனம் என்று தேர் ஊர் ஆண்தகை உரைப்ப நீட – வில்லி:45 39/3
இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை என்று நின்ற – வில்லி:45 40/1
சென்றிடும் என்று தேறி செப்பினன் சிற்சில் மாற்றம் – வில்லி:45 45/3
மித்திரர் என்று நோக்காது என்னுடன் விளைந்த நண்பால் – வில்லி:45 50/1
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் – வில்லி:45 53/2
அன்றை ஆகவம்-தனில் நிகழ்ந்த போர் ஆரைஆரை என்று அதிசயிப்பதே – வில்லி:45 54/4
ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன் – வில்லி:45 62/2
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட – வில்லி:45 65/3
யாது ஏவல் என்று பல மன்னரும் ஈண்ட இ பார் – வில்லி:45 69/1
இன்றே முடிப்பன் வினை என்று இரண்டு இந்த்ரநீல – வில்லி:45 71/1
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1
பட்டனன் முனிவன் கையின் பஞ்சவன் என்று வேந்தர் – வில்லி:45 119/1
என்று சில் மொழி மொழிந்து இவுளித்தாமன் மேல் – வில்லி:45 124/1
சென்னி என்று அவன் புகழ் செப்பி மீளவே – வில்லி:45 134/4
அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே – வில்லி:45 150/4
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை – வில்லி:45 153/1
தோகை குழலும் துகிலும் உடன் தொட்டன என்று
ஆகம் உற பிளந்த ஆண்தகை மீண்டு அ வீரன் – வில்லி:45 159/2,3
முடியாநின்று என் எண்ணம் முற்றினன் என்று ஆங்கண் – வில்லி:45 161/2
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான் என்று
அன்புடைய தம்முன் அடி வீழ்ந்து அகங்கரித்தான் – வில்லி:45 162/2,3
சாய்ந்தனன் களத்து அருச்சுனன் சரத்தினால் தனயன் என்று அவன் தந்த – வில்லி:45 178/1
தன் மகன் தலை துணிப்பன் இ கணத்தில் ஓர் சாயகம்-தனில் என்று
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி – வில்லி:45 185/2,3
நெரியும் என்று அயன் அஞ்சினன் சேனையின் நெருக்கினால் எனைத்து உள்ள – வில்லி:45 186/2
ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல் – வில்லி:45 203/3
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் – வில்லி:45 205/3
வாரா முன் விலக்கி அருச்சுனனை வருக என்று தழீஇ மதுசூதனனே – வில்லி:45 206/4
குரவோர்களை நீ எனினும் கொலையின் கொடிது என்று உயர் கேள்வியர் கூறுவரால் – வில்லி:45 207/1
சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று
உன்னா விரைவொடு இரதத்தின் இழிந்து உயர் கான் அடைவான் உணர்வுற்றனனே – வில்லி:45 208/3,4
விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என – வில்லி:45 210/1
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம் – வில்லி:45 221/1
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே – வில்லி:45 221/4
திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும் – வில்லி:45 226/2
என்று கொண்டு அந்த அந்தணன் உரைப்ப இரு செவிக்கு அமுது என கேட்டு – வில்லி:45 239/1
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் – வில்லி:45 242/2
இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள் என்றான் – வில்லி:45 242/4
இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள் என்றான் – வில்லி:45 242/4
முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி – வில்லி:45 243/4
அமல நாரணனை காணவும் பெற்றேன் என்று தன் அகம் மிக மகிழ்ந்தான் – வில்லி:45 245/4
என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் – வில்லி:45 250/1
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் – வில்லி:45 251/2
அந்தி படுவதன் முன்னே ஆவி போம் என்று அசரீரி எடுத்துரைப்ப அன்னையான – வில்லி:45 254/2
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/3,4
நன்றே என் தவ பயன் என்று உன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ – வில்லி:45 255/4
என்று என்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் கேட்டு அதிசயிப்ப ஏங்கிஏங்கி – வில்லி:45 257/1
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் – வில்லி:46 3/2
அல்லாது வேறு சிலர் இலர் என்று சல்லியனை அதி ஆதரத்தொடு அழையா – வில்லி:46 4/4
நீயே முடித்தி எனது எண்ணத்தை என்று உவகை நிகழா வியந்து புகழா – வில்லி:46 5/4
எ இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை இன்று இழந்தோம் என்று
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/2,3
சேயை வெறுத்து உயிர் கவர்ந்தான் உறவு அறியான் தெயித்தியர் போர் செயித்தான் என்று
மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன் வன் மனத்தி ஆன – வில்லி:46 12/2,3
இயங்குக வானினூடு என்று இமையவன் ஆக்கினானே – வில்லி:46 36/4
இன்று இவன் ஆவி கோறும் என்று சல்லியன் மேல் தங்கள் – வில்லி:46 41/3
அறுதியாக இன்று அரும் சமர் முடித்தும் என்று அறத்தின் மைந்தனுக்கு அன்பால் – வில்லி:46 46/1
கோத்த அம்பினில் பல படைகளில் அமர் கொளுத்துதல் அரிது என்று
பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன் கடல் பார் புகழ் பரித்தாமா – வில்லி:46 52/3,4
பார்த்தன் என்று இவர் அனைவரும் இவர் பெரும் படை தலைவனும் சேர – வில்லி:46 55/2
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல் – வில்லி:46 56/3
பட்டனன் என்று அணி குலைந்து முதுகிட்டு ஓடி படாது பட்டது உயர்ந்த பணி பதாகன் சேனை – வில்லி:46 73/4
இன்று அமையும் சமரம் இனி காண்டல் பாவம் என்று இமையோர் அதிசயிப்ப இமயம் போல – வில்லி:46 77/3
உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் – வில்லி:46 86/3,4
ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான் என்று
ஓவியது எங்கணும் வெம் சமர் பார் முழுது உடையானும் – வில்லி:46 98/2,3
இன் உயிர் பெற்றிடும்வகை கொடு மீளவும் இகல்வேன் என்று
உன்னி உளம் தெளிவுற்று ஒருவர்க்கும் இஃது உரையாதே – வில்லி:46 102/2,3
பாய தடம்-தனில் மூழ்கினன் அ மறை பயில்வேன் என்று
ஆயும் மனம் கொடு சேவடி முன் பினதா ஏகி – வில்லி:46 103/2,3
என்று இவை போல்வ பல் நூறு இயம்பவும் இராசராசன் – வில்லி:46 122/1
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல – வில்லி:46 122/3
பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில் புகுந்தான் என்று
தெருமரு மிருக மாக்கள் செப்பினர் என்று கொண்டே – வில்லி:46 127/3,4
தெருமரு மிருக மாக்கள் செப்பினர் என்று கொண்டே – வில்லி:46 127/4
எவ்விடை வீமனும் யானும் இகல் புரிதற்கு இடம் என்று
பொய் விடை ஏழ் அடர்த்தோனை புயங்ககேதனன் கேட்ப – வில்லி:46 146/1,2
நாட்டம் இனி ஏது என்று நராந்தகனை வினவுதலும் – வில்லி:46 151/3
தாமனுக்கும் அமர் புரியும் தலம் ஏது என்று உயாவுகின்றோம் – வில்லி:46 152/2
தப்பாது என் மொழி என்று தருமன் மா மதலை முகில் – வில்லி:46 159/1
பரத்துவாசனையும் மாதுலன் கிருத பன்மன் என்று இவரையும் முனைந்து – வில்லி:46 206/3
துஞ்சினம் எனினும் அமையும் என்று எண்ணி துணிந்தனன் துயில் அறு கண்ணான் – வில்லி:46 209/4
கொண்டவர் இவர் என்று எண்ணியே சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை – வில்லி:46 217/2
சென்னி என்று சிறுவர்-தம் சென்னியை – வில்லி:46 223/3
ஒத்த ஆகும் இஃது உண்மை என்று ஓதினான் – வில்லி:46 224/4
என்று பல் மொழி கூறி இ மைந்தரை – வில்லி:46 230/1
ஒன்றி வாழ்க என்று உயர் விடை நல்கினான் – வில்லி:46 230/4
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன – வில்லி:46 241/2,3
உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே – வில்லி:46 244/4
என்று பினும் அபாண்டவியம் எனும் படையும் துரந்தால் மற்று எவரே காப்பார் – வில்லி:46 247/1
துன்றி விதியினை எவரே வெல்பவர் என்று எடுத்தருளி சூழ்ச்சி வல்லான் – வில்லி:46 247/4

மேல்


என்று-கொல் (2)

நிச்சம் இன்று-கொல் என்று-கொல் என நினைந்து இருந்தான் – வில்லி:3 124/4
வன்பினால் அவனி வௌவ என்று-கொல் என் மனையில் உண்டியை மறுத்தவன் – வில்லி:27 125/1

மேல்


என்றுகொண்டு (2)

என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும் – வில்லி:10 20/1
என்றுகொண்டு எண்ணி நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம் – வில்லி:10 126/1

மேல்


என்றுதான் (1)

என்றுதான் நமக்கு அன்புடை துணைவனாய் இருந்தது அ இகலோனே – வில்லி:11 69/4

மேல்


என்றும் (62)

அந்த மாது இள மட மயில் என விளையாடும் எல்லையில் என்றும்
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான் – வில்லி:2 25/1,2
சசி குல நகுலன் என்றும் தம்பி சாதேவன் என்றும் – வில்லி:2 86/1
சசி குல நகுலன் என்றும் தம்பி சாதேவன் என்றும்
விசயனோடு எண்ணும் வீமன் மேதகு தருமன் என்றும் – வில்லி:2 86/1,2
விசயனோடு எண்ணும் வீமன் மேதகு தருமன் என்றும்
அசைவு அறு சிங்க சாபம் அனையவர் ஐவராலும் – வில்லி:2 86/2,3
இருபிறப்பாளருக்கு என்றும் தன்மையே – வில்லி:4 34/4
இன்று முதல் இனி என்றும் முறைமுறை எங்கள் மனை-தொறும் விஞ்சையோர் – வில்லி:4 40/2
என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற – வில்லி:4 41/2
சோதிடம் பொய்யாது என்றும் தோன்றுவர் உரியோர் என்றும் – வில்லி:5 23/3
சோதிடம் பொய்யாது என்றும் தோன்றுவர் உரியோர் என்றும்
தாதியர் தேற்றத்தேற்ற தன் மன தளர்வு தீர்வாள் – வில்லி:5 23/3,4
எடுத்திலர் என்றும் வேத முனிவரர் அல்லர் என்றும் – வில்லி:5 69/2
எடுத்திலர் என்றும் வேத முனிவரர் அல்லர் என்றும்
கொடுத்தன சிறப்பினோடும் குரு மணி தவிசின் ஏற்றி – வில்லி:5 69/2,3
வாள் ஆர் தடம் கண் அவட்கு ஆரணவாணர்க்கு என்றும்
கேள் ஆன மௌற்கல்லியன் என்பவன் கேள்வன் ஆனான் – வில்லி:5 73/3,4
நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க என்றாள் – வில்லி:5 77/3
என்றும் பிரியாது இருவோரும் இதயம் ஒத்தே – வில்லி:5 78/4
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி – வில்லி:7 57/2
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி – வில்லி:7 57/2
முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும் என்றும்
அழிவு இலா மலரோன் ஆதி அமரர்-தம் குழாமும் சூழ – வில்லி:10 107/1,2
பூர் அம்பு ராசி புவிக்கு என்றும் முதுவோர்கள் பொதுவோர்-கொலோ – வில்லி:10 115/4
நினக்கு இது தொழிலால் என்றும் நேயமும் அவர்கள் மேலே – வில்லி:11 35/1
நீங்களும் அவரும் நேய நெறிமுறை தவறாது என்றும்
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின் மேல் வாழ்தல் உற்றால் – வில்லி:11 37/1,2
தேறலார்-தமை தேறலும் தேறினர் தேறலாமையும் என்றும்
மாறலாருடன் மலைதலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே – வில்லி:11 71/1,2
யானே என்றும் வீமன் முதல் இளையோர் என்றும் என் வேள்வி – வில்லி:11 213/3
யானே என்றும் வீமன் முதல் இளையோர் என்றும் என் வேள்வி – வில்லி:11 213/3
மானே என்றும் குறித்து இழந்தான் வழக்கால் வென்றோம் வருவாயே – வில்லி:11 213/4
யாம் என்றும் அவன் என்றும் இரண்டு இல்லை விளையாட்டு என்று இருந்தேன் இவ்வாறு – வில்லி:11 262/3
யாம் என்றும் அவன் என்றும் இரண்டு இல்லை விளையாட்டு என்று இருந்தேன் இவ்வாறு – வில்லி:11 262/3
யாது ஒரு கருமமேனும் எண்ணியே துணிக என்றும்
காதலின் துணிந்து செய்தால் எண்ணுதல் கடன் அன்று என்றும் – வில்லி:11 265/1,2
காதலின் துணிந்து செய்தால் எண்ணுதல் கடன் அன்று என்றும்
ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே – வில்லி:11 265/2,3
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்-கொலோ மெய்யே அன்றோ – வில்லி:11 268/4
ஏடு அவிழ் அலங்கலான் ஓர் ஆசனத்து இருத்தி என்றும்
தேடுதற்கு அரிய தூய அமுது செம்பொன் கலத்தில் – வில்லி:13 5/2,3
ஆழி நீர் அழுவத்து என்றும் உறைபவர் ஆழியானும் – வில்லி:13 14/1
காற்று என கடிய வேக கனல் என கொடிய என்றும்
மேல் திசை எல்லை எல்லாம் வீதிபோய் ஒல்லை மீள்வ – வில்லி:13 18/1,2
என்னும் பெயரார் இருவோர் உளர் என்றும் உள்ளார் – வில்லி:13 106/4
அந்த வார் சிலை இராமனுக்கு அடிமையாய் என்றும்
சிந்தையால் அவன் திரு பதம் சிந்தைசெய்பவனும் – வில்லி:14 36/1,2
என்றும் யாம் முயல் தவ பயன் இருந்தவா என்னா – வில்லி:14 37/3
என் அருகே வருக என்றனன் என்றும்
தன் அருகு ஏதம் உறாத தவத்தோன் – வில்லி:14 60/3,4
கை தாரைபட கொண்டு என்றும் கண் இமையாது காப்போர் – வில்லி:14 89/2
அறம் துறந்து என்றும் அடாதன செய்தால் ஆர்-கொலோ படாதன படாதார் – வில்லி:15 20/4
பெண் மொழி கேளார் என்றும் பெரியவர் என கொண்டு இந்த – வில்லி:18 12/1
ஒரு மொழி அன்னை வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் என்றும்
தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நலன் உறு தாரம் – வில்லி:18 20/1,2
நிறை சுவை அமுத நெல்லியின் கனியும் நின்ற கொம்பு அணைந்ததால் என்றும்
பெறு முறை பெறுமே உள்ளவாறு உரைத்தால் பெரியவர் பேசும் வாசகமே – வில்லி:18 22/3,4
இழிபடு பிறர் முகம் என்றும் நோக்கலேன் – வில்லி:21 68/2
ஒற்றாளில் ஒருவன் பணிந்து என்றும் எ வாழ்வும் உண்டாகியே – வில்லி:22 6/1
ஓடினானும் இ தேர் விரைந்து ஊர்பவன் என்றும்
பேடி நாம் முதல் ஐயுறும் பெருந்தகை என்றும் – வில்லி:22 46/1,2
பேடி நாம் முதல் ஐயுறும் பெருந்தகை என்றும்
நாடினார் பலர் நந்தியாவர்த்த நாள்மாலை – வில்லி:22 46/2,3
நஞ்சோடு சாலும் அமரின்-கண் நமர்கள் என்றும்
நெஞ்சோடு இயைந்த துணை என்றும் நினைத்தல் செய்யார் – வில்லி:23 27/1,2
நெஞ்சோடு இயைந்த துணை என்றும் நினைத்தல் செய்யார் – வில்லி:23 27/2
இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின் சொல் மறுத்திடார் – வில்லி:26 2/2
என்றும் இவர் மந்திரத்தின் எய்த பெறாதாரே – வில்லி:27 50/4
சென்றால் என்னை நீ அறிய செகத்தார் என்றும் சிரியாரோ – வில்லி:27 218/4
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற – வில்லி:40 24/3
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற – வில்லி:40 24/3
என்ன சிரித்தான் வணங்காதவர்க்கு என்றும் இடியேறு அனான் – வில்லி:40 84/4
இங்கு இருந்த ஏழையரேம் என் செய மற்று இருக்கின்றேம் என்றும் சொன்னான் – வில்லி:41 238/4
மன்ற என்றும் இவர் செற்றதின் சதமடங்கு செற்றனர்கள் இன்று எனா – வில்லி:43 45/3
நின்ற என்றும் வெளி நிற்றல் அஞ்சி நெடு நீல வேலையில் மறைந்ததே – வில்லி:43 45/4
புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும்
வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான் – வில்லி:45 26/1,2
அன்றே கலகம் விளைத்து என்றும் அழியா அரசை அழித்தோனே – வில்லி:45 139/4
என்னாலும் அரிது இ தடம் தேர் விரைந்து ஊர்தல் இனி என்றும் மற்று – வில்லி:45 230/1
அதவா முரண் போர்-தனக்கு அஞ்சுமோ என்றும் அடல் அங்கர்_கோன் – வில்லி:45 232/4
சல்லியனுக்கு ஒப்பார் நின் தம்பியரில் இலர் என்றும் சாற்றினானே – வில்லி:46 17/4
ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று உமக்கு என்றும் உரைசெய்தானே – வில்லி:46 18/4

மேல்


என்றும்என்றும் (1)

என்றும்என்றும் நாம் நுகர் புனல் அன்று நல் இன் அமுது இது என்பார் – வில்லி:42 68/3

மேல்


என்றுஎன்று (13)

எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி – வில்லி:2 96/3
எனக்குஎனக்கு என்றுஎன்று ஏமாந்து இருந்த காவலரை நோக்கி – வில்லி:5 30/2
இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம் என்றுஎன்று
ஒற்றை அன்றில் போல் மெய் மெலிந்து உள்ளமும் உடைந்தான் – வில்லி:7 62/3,4
இறந்தனன் இவனும் மற்று இங்கு என் செய்வேன் என்றுஎன்று எண்ணி – வில்லி:16 39/3
தீண்டல் அன்றி ஒருவரும் என்னை மெய் தீண்டுவார் இலை என்றுஎன்று செப்பவும் – வில்லி:21 18/2
எண்ணார் துரக்க வரும் படையை அஞ்சல் என்றுஎன்று எதிர் சென்றான் – வில்லி:32 30/4
அழுத மைந்தர்-தம்மை அஞ்சல் என்றுஎன்று ஆற்றி – வில்லி:38 42/1
இனி என் மைந்தர்க்கு உறுதி இல்லை என்றுஎன்று ஏங்கி – வில்லி:38 48/3
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ களத்து அவிந்தான் சிறுவன் என்றுஎன்று
ஈர்_இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது இரங்கி என் பட்டாரே – வில்லி:41 136/3,4
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ மகனே என்றுஎன்று மாழ்கி – வில்லி:41 141/3
என்றுஎன்று வீமனும் தன் இளையோரும் அழுது அரற்ற இறந்தோன் வீரம் – வில்லி:41 145/1
வெருவுற பகையை வென்ற வீரன் என் மருகன் என்றுஎன்று
அரு வரை தோளினானுக்கு உற்றவாறு அனைத்தும் சொன்னான் – வில்லி:41 157/3,4
ஆற்றி உமது ஆண்மை அழியாமல் இரும் என்றுஎன்று
ஏற்றி அடைவே சுருதி யாவையும் எடுத்து – வில்லி:41 173/1,2

மேல்


என்றே (31)

முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான் – வில்லி:1 108/4
முருந்த வாள்_நகை மருட்சியால் விளர்த்திடும் முழுவதும் உடல் என்றே – வில்லி:2 15/4
உகவை இலாரொடு உறேன் இனி என்றே
முகம் முகுரம் புரை முதலொடு சொன்னான் – வில்லி:3 101/3,4
மறுவுறும் நண்பு வளர்ந்திடும் என்றே – வில்லி:3 104/4
தொடுத்த தார் குருக்கள் என்றே துணிந்தனன் யாகசேனன் – வில்லி:5 69/4
இன்ன நாள் அவதி என்றே எண்ணி ஆங்கு இரதி கேள்வன் – வில்லி:6 46/2
பொங்கு தெண் திரை புவி வலம் போந்தனன் என்றே
அங்கு நின்று வந்தவர் உரைத்தனர் அவன் இப்போது – வில்லி:7 67/2,3
எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும் என்றே – வில்லி:11 7/4
மானவர் ஆகி இம்மை வந்தனர் இம்பர் என்றே
தான் அவர் பொறை பொறாமல் தராதலம் என்னும் செம் கண் – வில்லி:11 203/2,3
நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும் நீர் துடையாள் – வில்லி:11 217/2
வீழும்-கொல்லோ உற்பாதம் விரவிற்று என்றே வெரூஉக்கொள்ள – வில்லி:11 219/2
அன்னே துன்பம் களைந்து இன்பம் ஆவாய் என்றே அருள் புரிவார் – வில்லி:11 223/4
தன்னுடன் ஒக்க உண்ண தக்கதோ உரைத்தி என்றே – வில்லி:13 6/4
மேவரு முடியும் சூட பொறுக்குமோ விமல என்றே – வில்லி:13 9/4
வரத்து இவன் மானுடன் அல்லன் மன்ன என்றே – வில்லி:14 117/4
என்னும் மா முனிவற்கு என்றே யாவரும் அருகு செல்லா – வில்லி:18 1/2
அல்லில் ஓர் கடிகை-தன்னில் அறிவனை அழைக்க என்றே – வில்லி:27 178/4
தூயோய் ஊர் கோள் பரிதி-தனை சூழ்ந்தது அகல் வான் மீது என்றே – வில்லி:27 223/4
தெளியாவண்ணம் பேதித்தான் திருமால் என்றே சிந்தித்தான் – வில்லி:27 226/4
தோயும்படி நின் பொர நின்றேன் என்றே சொல் ஆயிரம் சொல்லி – வில்லி:37 32/2
சொல்லினன் பகைவன்-தன்னை சுடர் முடி துணித்தி என்றே – வில்லி:42 157/4
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே – வில்லி:42 216/4
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே
அங்கர்_பிரானை வரூதினியின் பதி ஆக என்று அருள்செய்து அவனோடும் – வில்லி:44 2/2,3
போன அரும் சமர் போக தனித்தனி பொருது வேறும் போர் என்றே
சேனையின் மன்னவர் யாவரும் வெம் பரிமாவின் மேலும் தேர் மேலும் – வில்லி:44 5/2,3
அரியும் அஞ்சினன் தூளியால் அலை கடல் அடைய வற்றிடும் என்றே – வில்லி:45 186/4
என்றே எழில் குந்தி-வயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான் – வில்லி:45 231/1
என்றே என் தாதையுழை கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால் ஈன்றேன் ஈன்ற – வில்லி:45 255/1
என்று என்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் கேட்டு அதிசயிப்ப ஏங்கிஏங்கி – வில்லி:45 257/1
சித்திரவாகுவினோடு பெலசேனன் போர் செயசூரன் சித்திரன் உத்தமவிந்து என்றே
அத்திர வில் ஆண்மையினில் திகழாநின்ற ஐவர் இவர் யாவரையும் அடர்ப்பான் வந்தோர் – வில்லி:46 80/1,2
எம்பியரும் எம் கிளையும் இறக்க இருந்தனம் என்றே
வெம்பி மனம் மிக தளர்ந்தான் விதி-தனக்கும் விதி போல்வான் – வில்லி:46 156/3,4
கார் இருக்கும் மலர் அளக காந்தாரி சுத உள்ளம் களித்தி என்றே – வில்லி:46 245/4

மேல்


என்றேன் (2)

நாவின்-பாலால் நடுங்கி நான் உன் நண்பன் என்றேன் – வில்லி:3 42/4
அகன்ற மெய்ம்மை உடையாய் அறிதி என்றேன் என்று – வில்லி:3 44/3

மேல்


என்றோ (3)

தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர் – வில்லி:12 39/1
கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ
காற்றினுடன் விரைவுற சென்று அருந்துமாறு காண்டவம் நம் பசிக்கு அளித்த காளை என்றோ – வில்லி:12 39/2,3
காற்றினுடன் விரைவுற சென்று அருந்துமாறு காண்டவம் நம் பசிக்கு அளித்த காளை என்றோ
நால் திசையும் வளர்த்த தழல் கடவுள் அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான் – வில்லி:12 39/3,4

மேல்


என்ன (329)

என்ன பாவம் மற்று என்னை இன்று என் சொலாது உலகே – வில்லி:1 3/4
தந்த மூப்பை நீர் கொண்-மின் நும் இளமை தந்து என்ன
மைந்தர் யாவரும் மறுத்திட பூரு மற்று அவன்-தன் – வில்லி:1 29/2,3
பாக்கியம் என்ன உற்பவிக்க நீ என – வில்லி:1 65/3
என்ன முன் இறைஞ்சி இவன் மொழி கொடும் சொல் இறையவன் கேட்டலும் இரண்டு – வில்லி:1 101/1
மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய – வில்லி:1 102/2
எங்கை என்ன யமுனையின்-பால் வரும் – வில்லி:1 115/3
என்ன மைந்தர் இருவரை ஈன்றனள் – வில்லி:1 117/2
யானை என்ன இளவலொடு ஏகினான் – வில்லி:1 130/4
வேண்டுமால் இது தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது என்ன
மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி – வில்லி:2 3/2,3
உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன
மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய – வில்லி:2 8/2,3
இருவரும் குருகுல பெரும் கிரி மிசை இலங்கு மு குவடு என்ன
பொரு அரும் திறல் படைகளும் களிறு தேர் புரவியும் புவி வேந்தர் – வில்லி:2 20/2,3
அந்தி-வாய் அருந்ததி பெரும் பொறையினால் அவனிமான் நிகர் என்ன
குந்திபோசர் இல் சூரன் என்பவன் மகள் குருகுலம் தழைத்து ஓங்க – வில்லி:2 24/2,3
என்ன மெய் குலைந்து அலமர நாணினாள் இதயமும் வேறு ஆகி – வில்லி:2 32/2
மைந்தனானவன் ஒருவனை பயந்தனள் மாசு இலா மணி என்ன – வில்லி:2 37/4
எண் உற்ற சூரன் இகல் மத்திரராசன் என்ன
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும் – வில்லி:2 45/1,2
அந்தி தெரிவை நிகர் என்ன அழகின் மிக்காள் – வில்லி:2 65/4
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர் வான் என்ன சென்று – வில்லி:2 70/3
அஞ்சனை அளித்த பொன் தோள் அனுமனே உவமை என்ன
வெம் சின வீமன்-தன்னை பயந்தனள் விரதம் மிக்காள் – வில்லி:2 75/3,4
இருந்து மெய் உருகும் காவில் இரதியும் மதனும் என்ன
வருந்திய காதலோடும் மாதவி பந்தர் சேர்ந்தார் – வில்லி:2 95/3,4
இந்திரர் அவனி-தன்னில் எய்தினர் ஆகும் என்ன
கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும் – வில்லி:2 111/2,3
நிகர் இலா துணைவர்-தாமும் நீரொடு நீர் சேர்ந்து என்ன
தகைவு இலா அன்பினோடும் தழுவினர் கெழுமினாரே – வில்லி:2 114/3,4
ஏய் இரும் தவ பயன் என்ன எண் பகல் – வில்லி:3 16/3
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன் – வில்லி:3 32/2
ஓர் ஏழ் பகலின் உலகுக்கு ஒருவன் என்ன கற்றான் – வில்லி:3 32/4
எந்தாய் வர நீ அடியேன் என்ன தவத்தேன் என்றான் – வில்லி:3 34/4
கோவின்-பால் எய்துதலும் கோமான் யார் நீ என்ன
நாவின்-பாலால் நடுங்கி நான் உன் நண்பன் என்றேன் – வில்லி:3 42/3,4
என்ன நண்பு உண்டு என்ன ஏசி நகைசெய்து இகழ்ந்தான் – வில்லி:3 43/2
என்ன நண்பு உண்டு என்ன ஏசி நகைசெய்து இகழ்ந்தான் – வில்லி:3 43/2
அம் கண் வான மீனம் என்ன அவை இருந்த அரசர் முன் – வில்லி:3 60/2
உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன உரைசெய்வான் – வில்லி:3 65/4
ஏதம் உண்டு சால என்ன ராசராசன் இகலி அ – வில்லி:3 66/3
சிவனும் என்ன நண்பு கொண்டு திறலுடன் சிறந்துளார் – வில்லி:3 71/2
சிறுவன் வென்று உனை பிணித்த சிறுமை என்ன பெருமையோ – வில்லி:3 80/4
உன்-தனக்கு வேண்டும் என்ன உயிரும் வாழ்வும் உதவினான் – வில்லி:3 81/4
மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால் – வில்லி:3 89/2
அற்பம் என்ன அமராவதியையே – வில்லி:3 110/4
என்ன ஆங்கண் இறைஞ்சி அனந்தரம் – வில்லி:3 113/1
ஈங்கு நீ துயில் வைகுதி எம்முடன் என்ன
பாங்கர் மெல் அணை பள்ளியும் பரிவு உற வழங்கி – வில்லி:3 127/2,3
என்ன ஆண்மை-கொல் எண்ணினான் எண்ணினும் சுடுமோ – வில்லி:3 135/3
இடி படுத்து எழுந்து எழிலி மின்னுமாறு என்ன நீடு குன்று எதிர் ஒலிக்கவே – வில்லி:4 9/1
நிறம் திகழ் இருள் பிழம்பு என்ன நீண்டு அற – வில்லி:4 28/1
இன்னல் பெரிது உளது என்ன புரிகுவது என்ன அறிகிலன் அன்னை கேள் – வில்லி:4 42/3
இன்னல் பெரிது உளது என்ன புரிகுவது என்ன அறிகிலன் அன்னை கேள் – வில்லி:4 42/3
அன்பினால் அடையும் அன்னம் என்ன நிறை அன்னம் முற்றவும் அருந்தினான் – வில்லி:4 52/3
தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை – வில்லி:5 3/4
நீரத நெறியில் வாவி நிறைந்த நீர் என்ன நின்றான் – வில்லி:5 5/4
ஏற்றம்-தன்னில் வேறு ஒருவர் இ பேர் உலகில் இலர் என்ன
தோற்றம் படைத்தோன்-தனை காட்டி துரியோதனன் மற்று இவன் என்றார் – வில்லி:5 35/3,4
தனக்கு தானே நிகர் என்ன தருக்கொடு ஈண்டே இருக்கின்றான் – வில்லி:5 44/4
வில் ஆண்மையினால் வெம் கருப்பு வில்லோன்-தனக்கே நிகர் என்ன
பல்லார் புகழும் பான்மையினால் பதினெண் புவிக்கும் பதியாய – வில்லி:5 46/1,2
இவரில் தனது தோள் வலியால் அரி ஏறு என்ன எழுந்திருந்து அ – வில்லி:5 47/1
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/2
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/3,4
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்ற கரு முகில் வாகனன் புதல்வன் கரிய மேனி – வில்லி:5 54/2,3
தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால் சூட்டுமோ தொடையல் இளம்_தோகை என்ன
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் – வில்லி:5 55/2,3
தளர்வு அறு சாயகம் தொடுத்து கற்றோர் யாரும் தனு நூலுக்கு ஆசிரியன் தானே என்ன
உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான் – வில்லி:5 56/2,3
சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி – வில்லி:5 58/3
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி – வில்லி:5 62/2
தெள் அமுது என்ன மக்காள் சேர நீர் அருந்தும் என்னா – வில்லி:5 65/2
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும் என்ன
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள் – வில்லி:5 70/2,3
இன்னே வரம் வேண்டுவ வேண்டுக ஈண்டை என்ன
நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க என்றாள் – வில்லி:5 77/2,3
அவனை தொடர்பால் வருக என்ன அவனும் ஆங்கண் – வில்லி:5 83/1
விடத்தோடு அமுதம் கலந்து என்ன மிளிரும் வேல் கண் – வில்லி:5 92/3
இற்றை நாள் எவரும் வாய்த்தவா என்ன ஏழ் உயர் இராச குஞ்சரம் மேல் – வில்லி:6 5/3
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு – வில்லி:7 53/3
கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா – வில்லி:7 56/3
என்ன என்ன மா தவ உரு கொள்ளுதி என்றான் – வில்லி:7 78/4
என்ன என்ன மா தவ உரு கொள்ளுதி என்றான் – வில்லி:7 78/4
விருதுக்கு ஒருவன் இவன் என்ன விளங்கினானே – வில்லி:7 89/4
கார்காலம் புகுந்து செழும் காள முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன
ஆகாரம் அழகு எறிப்ப இருவரும் ஆங்கு உடன் இருந்தார் ஆவி போல்வார் – வில்லி:8 19/3,4
ஆழி-வாய் ஒரு வடவையின் முகத்திடை அவதரித்தனன் என்ன
ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன – வில்லி:9 10/1,2
ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன
வாழி வாழி என்று அருச்சுனன் கரத்தையும் வார் சிலையையும் வாழ்த்தி – வில்லி:9 10/2,3
வாளமாக ஒர் பவள மால் வரை நெடு வாரியை வளைந்து என்ன
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்-தனை அண்ட – வில்லி:9 11/2,3
இந்திராலயத்திற்கு ஏற்றிய தீபம் என்ன நின்று இலங்கின எங்கும் – வில்லி:9 27/4
ஏ அக விருத்த செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண் முறுக்கிவிட்டு என்ன
சேவக இமையோர் எண் திசா முகத்தும் செம் சுடர் வாள் விதிர்த்து என்ன – வில்லி:9 30/1,2
சேவக இமையோர் எண் திசா முகத்தும் செம் சுடர் வாள் விதிர்த்து என்ன
பாவகன் பகு வாய் நா விதிர்த்து என்ன பரந்த அ பாவகற்கு உணவு ஆம் – வில்லி:9 30/2,3
பாவகன் பகு வாய் நா விதிர்த்து என்ன பரந்த அ பாவகற்கு உணவு ஆம் – வில்லி:9 30/3
காலை-வாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன கட்டு அற காண்டவம் என்னும் – வில்லி:9 34/1
என் பிற புகல்வது ஈர்_எழு புவனம் எம்பிரான் அருந்தியது என்ன
தன் பசி தணிய காண்டவ வனத்தில் சராசரம் உள்ளவை அனைத்தும் – வில்லி:9 57/1,2
மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது என்ன வரம்பு இல் கேள்வி – வில்லி:10 6/3
எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என – வில்லி:10 44/3
எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என – வில்லி:10 44/3
போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே – வில்லி:10 46/4
எ நரபதிகளுக்கும் இரவியே என்ன வந்தான் – வில்லி:10 87/4
பொங்குறும் ஓம செம் தீ புகையினை போர்த்தது என்ன
பைம் கடல் பருகு மேகம் பரிதியை மறைத்தது என்ன – வில்லி:10 105/1,2
பைம் கடல் பருகு மேகம் பரிதியை மறைத்தது என்ன
அங்கு உறுப்புடனே வெம் கோட்டு அரிண தொக்கு அருண மேனி – வில்லி:10 105/2,3
ஆழி-வாய் முகிலும் மின்னுமே என்ன அரும் புனல் ஆடிய பின்னர் – வில்லி:10 109/3
நரபதி குழாத்தில் யாவரே பெறுவார் நவிலும் முற்பூசை மற்று என்ன
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் கங்கையின் திருமகன் தெய்வ – வில்லி:10 111/2,3
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன
மோதி வரு கட களிறும் காலாளும் பொறாது உரகர் முடிகள் சோர – வில்லி:10 130/1,2
சோனை மா முகில் ஏழுமே நிகர் என்ன அம்பு தொடுத்தலின் – வில்லி:10 131/2
மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை – வில்லி:10 144/3
வல்லியம் என்ன சூழ்ந்து மலைவதே கருமம் என்றான் – வில்லி:11 16/4
பொறுத்தருள் என்ன கையால் போற்றினன் முறுவல் செய்தான் – வில்லி:11 40/4
இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன
பைம் பொனின் ஓலை மீது பண்புற எழுதி இன்னே – வில்லி:11 50/2,3
புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு ஆம் என்ன
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன – வில்லி:11 52/1,2
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ வான் பதி என்ன – வில்லி:11 52/2,3
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ வான் பதி என்ன
விரியும் வெண் கொடி புரிசை சூழ் வள நகர் விழி களித்திட கண்டான் – வில்லி:11 52/3,4
கோன் உவந்து தன் திருமுகம் எழுதி நீ கொணர்க மைந்தரை என்ன
யானும் வந்தனன் ஏவலால் அழைத்ததற்கு ஏதுவும் உளது அன்றே – வில்லி:11 58/3,4
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன
அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்தாக – வில்லி:11 60/2,3
ஐந்து பூதமே நிகர் என புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன
ஐந்து காவுமே பொரு என பணி முடி ஐந்துமே நேர் என்ன – வில்லி:11 76/1,2
ஐந்து காவுமே பொரு என பணி முடி ஐந்துமே நேர் என்ன
ஐந்து வாளியே உறழ்வு என வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன – வில்லி:11 76/2,3
ஐந்து வாளியே உறழ்வு என வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன
ஐந்து வாசமே தரம் என ஐவரும் ஐந்து தேர் மேல் கொண்டார் – வில்லி:11 76/3,4
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண் – வில்லி:11 77/2,3
ஆரம் வைத்து நீயும் மாறு அழைக்க என்ன மாமன் மேல் – வில்லி:11 174/2
பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் – வில்லி:11 224/3,4
என்ன கழறி நீ உரைத்த எல்லாம் அரசற்கு இயம்பு என்றான் – வில்லி:11 233/3
என்ன வெகுண்டிடுகின்ற எல்லை-தனில் எழு உறழ் தோள் இராசராசன் – வில்லி:11 243/1
உடற்றுவம் என்ன புகலுவார் – வில்லி:12 11/4
காட்டு இருந்தனன் என்ன கவின்பெறும் – வில்லி:12 13/2
காவிரி என்ன தப்பா கருணையான் சூதில் தோற்று – வில்லி:12 24/3
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் – வில்லி:12 36/4
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி – வில்லி:12 38/3
வல பாகம் செழும் பவள சோதி என்ன வாள் நீல சோதி என்ன மற்றை பாகம் – வில்லி:12 40/1
வல பாகம் செழும் பவள சோதி என்ன வாள் நீல சோதி என்ன மற்றை பாகம் – வில்லி:12 40/1
கருத்து நீ தவம் செய்கின்ற காரணம் என்னை என்ன
திருத்தகு சிந்தையோடும் செம் தழலிடை நின்றோனும் – வில்லி:12 69/2,3
ஈசன் வந்து எய்துகாறும் இ தவம் புரிவேன் என்ன
ஆசு அறு கடவுளோர்க்கும் அரு மறை-தனக்கும் எட்டா – வில்லி:12 70/2,3
சிரித்தது ஏன் என்ன மீண்டும் திருமகன்-தன்னை நோக்கி – வில்லி:12 71/1
எழுந்தருளிய இஃது என்ன மாயமோ – வில்லி:12 117/4
கணம் கொல் என்ன கவின் பெறு கோதையை – வில்லி:12 172/2
என்ன நாகர் அவட்கு இதம் கூறியே – வில்லி:12 173/4
கால மா முகில் என்ன கடியவர் – வில்லி:13 56/2
மை கார் முகில் என்ன வழங்கிய திண் – வில்லி:13 57/2
காள புயல் என்ன நிறம் கரியார் – வில்லி:13 67/1
வாள கிரி என்ன வளைந்து எவரும் – வில்லி:13 67/4
விண்ணிடத்து அசனி நாகர் மேல் வெகுண்டிடுவது என்ன
எண்ணுடை சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி – வில்லி:13 78/1,2
மாய வல் இருளை எல்லாம் வான் கதிர் செல்வன் என்ன
சேய அ பகுவாய் வாளி திசை-தொறும் கடிந்த எல்லை – வில்லி:13 85/1,2
தூயவர் இதயம் என்ன தொலைந்தது சூழ்ந்த மாயை – வில்லி:13 85/4
ஆய்ந்த நூல் அறிஞர்க்கு ஈந்த அரும் பொருள் என்ன மேன்மேல் – வில்லி:13 88/1
நல் நாகர் ஊரில் தடம் தேரை நடாத்துக என்ன
சொன்னான் அவனும் துனை தேர் நனி தூண்டும் எல்லை – வில்லி:13 104/3,4
என்ன பாவம் இவரை ஆவி ஈடு அழிப்பது என்று போர் – வில்லி:13 120/3
செல் வளைத்தது என்ன வந்து தீய வஞ்சர் யாவரும் – வில்லி:13 121/2
தருமனுக்கு உரைத்தி என்ன தபோதன முனியும் போனான் – வில்லி:13 161/4
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே – வில்லி:14 3/4
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/2,3
என்ன காரியம் வந்தது இங்கு யார்-கொல் நீ என்றான் – வில்லி:14 31/4
இள நிலவு என்ன இலங்கும் எயிற்றான் – வில்லி:14 70/4
இட்ட பெரும் கிரி என்ன விழுந்தான் – வில்லி:14 81/4
விந்தமாம் என்ன நின்று விளங்கு தோள் வீமசேனன் – வில்லி:14 84/2
வாயிடை பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர் வஞ்ச – வில்லி:14 85/3
பவர் கொண்ட பனகம் என்ன சூழ்வரும் பரிசு பாரா – வில்லி:14 102/2
சரம் பட தளர்ந்தது என்ன தளர்ந்தது அ தளர்வு இல் சேனை – வில்லி:14 104/4
மின் இடை நாகம் வெருக்கொண்டு என்ன மீண்டான் – வில்லி:14 116/3
ஏதில் அருத்தியன் என்ன கேட்டி என்றான் – வில்லி:14 119/4
கூளி குழாம் வானின் மிசை உய்த்தது என்ன கொடி தேரின் மேல் – வில்லி:14 129/2
பெரும் திறல் அரசன் அவர் பதம் வணங்கி பேசுக நும் குறை என்ன
பொருந்திய கொடிய விலங்கினால் தமக்கு புகுந்துள யாவையும் புகன்றே – வில்லி:15 3/2,3
அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச – வில்லி:15 6/2
நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர் நின்று இவை நவில்வார் – வில்லி:15 8/4
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் – வில்லி:15 17/4
என்ன வேவ ஐம்புலன்களும் நெஞ்சமும் இடியின்-வாய் அரவு ஒத்தான் – வில்லி:16 8/2
பாங்குடன் புரியும் ஏவல் பணித்தருள் என்ன நெஞ்சில் – வில்லி:16 34/3
அரு மா தவ பேறு ஆனது எமக்கு அம்மா என்ன செம்மாந்து – வில்லி:17 2/1
பெருமான் இங்கே எழுந்தருள பெற்றேம் என்ன பெரிது உவந்து அங்கு – வில்லி:17 2/3
மறுத்திடான் ஐய நின்-தன் மாசு இலா வாய்மை என்ன
நிறுத்திடும் துலையோடு ஒப்பான் நினைவினுக்கு இசைய தெவ்வை – வில்லி:18 7/2,3
என்ன அ புரவி ஏற்று நாயகன் வந்து இயம்பிய இன் மொழி கேட்டு – வில்லி:19 24/1
ஆர்-கொல் நீ என்ன அறன் மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பதியை – வில்லி:19 26/1
அல்லினுக்கு இந்து என்ன ஆங்கு அவர் உறையும் நாளில் – வில்லி:20 1/1
வில்லினுக்கு இராமன் என்ன வேலினுக்கு இளையோன் என்ன – வில்லி:20 1/2
வில்லினுக்கு இராமன் என்ன வேலினுக்கு இளையோன் என்ன
சொல்லினுக்கு உததி தோய் கை தொல் முனி என்ன வன் போர் – வில்லி:20 1/2,3
சொல்லினுக்கு உததி தோய் கை தொல் முனி என்ன வன் போர் – வில்லி:20 1/3
ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்ன சூழ – வில்லி:20 3/1
மா இரு ஞாலம்-தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று என்ன
சேய் இரும் தட கை வேந்தன் திருந்து அவை-அதனை சேர்ந்தான் – வில்லி:20 3/3,4
ஒத்தியும் பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும் – வில்லி:20 6/4
விம்பமாய் வளைந்தது என்ன விளங்கு பொன் கச்சை வீக்கி – வில்லி:20 9/2
தம்பம் ஆம் என்ன தக்க தண்டொடு தரணி வீழா – வில்லி:20 9/3
அருகு நின்ற மகளிரை மற்று இவள் ஆர்-கொல் என்ன அறியான் வினவினான் – வில்லி:21 4/1
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா – வில்லி:21 10/2
ஈம வல் எரியின் மேல் என்ன வைகினான் – வில்லி:21 23/4
என்ன வந்து அடுத்து அயல் எடுத்து வீசினான் – வில்லி:21 31/4
தூய சொல் விளைய பொருவதே உறுதி என்ன அ திரௌபதி சொன்னாள் – வில்லி:21 50/4
எல்லையை நோக்கி சென்றான் யமன் திசை என்ன மன்னோ – வில்லி:21 60/4
நிகரும் என்ன நெருங்கினர் நேடினார் – வில்லி:21 90/4
விண் கொளா மதி மேன்மை கொள் மீன் இனம் என்ன
மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை – வில்லி:22 34/1,2
கிரி புற பெரும் கான் உறை கிரீடிய என்ன
தெரிப்புற புகல் எ வயின் சேர்ந்தனன் அவன் என்று – வில்லி:22 42/2,3
மின்னொடும் உருமேறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால் – வில்லி:22 88/2
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டு என்ன
ஒருவருக்கொருவர் வாளி ஓர் ஒரு கோடி எய்தார் – வில்லி:22 90/3,4
மத்தரை மயிர் கொய்து என்ன மணி கொடி தூசும் தூசும் – வில்லி:22 101/2
சீதள அமுத வாரி செவிகளில் செறிந்தது என்ன
தூதர் வந்து உரைத்த சொல்லால் சோகமும் துனியும் மாறி – வில்லி:22 115/1,2
இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான் – வில்லி:22 118/4
நீடிய நிரையும் மீட்டு மீண்டனன் என்ன நீ அ – வில்லி:22 121/3
திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்-கொல் என்ன
நிகழ்ந்தமை தந்தை கூற நெஞ்சினால் தந்தை-தன்னை – வில்லி:22 132/1,2
எம் நகரி என்ன நெடு நாள் இனிது இருந்தேம் – வில்லி:23 11/2
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை ஆகியது என்ன
உளைய வார்த்தைகள் உரைத்தனன் உரைத்தலும் உற்றவர் இடுக்கண்கள் – வில்லி:24 4/2,3
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து உரைப்பது என்று – வில்லி:24 17/3
சரோருக சதனம் என்ன தனித்து இருந்து எண்ணினானே – வில்லி:25 1/4
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன
செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம் – வில்லி:27 6/1,2
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம் உருக மொழிகின்றானே – வில்லி:27 28/3,4
அவ்வண்ணம் புகலாமல் விரகு உரைத்தான் இவன் என்ன அவனோடு ஆங்கு ஓர் – வில்லி:27 31/2
என்ன கழறி இருந்தோர் உரை தவிர்த்து – வில்லி:27 51/1
என்ன மா தவம் செய்தது இ சிறு குடில் என்றான் – வில்லி:27 78/4
பிளந்தது ஆம் என கரும் படாம் பீறியது என்ன
வளைந்த ஏழ் கடல் வற்ற மேல் வடவையின் முக தீ – வில்லி:27 96/2,3
தார் வழங்கு தட மார்ப என்ன அது-தானும் மன்னவன் மறுக்க ஐந்து – வில்லி:27 113/3
என்ன வானவர் நகைப்பரே எனை உரைத்த நாவுடன் இருத்தியோ – வில்லி:27 127/4
யான் உறை இல்லின் வந்தது என்ன மா தவம் என்று எண்ணி – வில்லி:27 147/1
கான் எலாம் மலர்ந்த முல்லை ககனம் மீது எழுந்தது என்ன
வான் எலாம் வயங்கு தாரை நிரைநிரை மலர்ந்து தோன்ற – வில்லி:27 163/1,2
வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன
தூ நிலா மதியம் வந்து குண திசை தோன்றிற்று அம்மா – வில்லி:27 163/3,4
விதி பயன் என்ன நம்மை வெம் சமர் வெல்ல ஒட்டான் – வில்லி:27 175/2
என்ன மா தவம் புரிந்தனன் பரிந்து நீ ஈண்டு எழுந்தருளுதற்கு என்று – வில்லி:27 237/1
வந்த அந்தணன் கவச குண்டலங்களை வாங்கி நீ வழங்கு எனக்கு என்ன
தந்தனன் பெறுக என அவன் வழங்க விண் தலத்தில் ஓர் தனி அசரீரி – வில்லி:27 239/1,2
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று – வில்லி:27 246/2
என்ன மைந்தனும் இ பரிசினால் உரைப்ப ஈன்று அற துறந்த அன்றையினும் – வில்லி:27 253/3
வேண்டும் யாவையுமே தருகுவேன் நீரும் வேண்டிய வேண்டுக என்ன
பாண்டுவின் திரு மா மனைவியும் அதற்கு பண்பினால் இன்னன பகர்வாள் – வில்லி:27 254/3,4
சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன திரை கடல் ஏழ் என்ன
சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன துந்தபி குலம் வந்த – வில்லி:28 8/2,3
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:28 9/3,4
அம்பரத்து அளவும் முந்நீர் அம்பரம் எழுந்தது என்ன
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ வந்தார் – வில்லி:28 21/3,4
களப்பலிக்கு உரியார் யாவர் கடவ நாள் யாவது என்ன
தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை – வில்லி:28 25/2,3
அடுத்து இது என்னை என்ன அன்று அது ஆயது அன்றே – வில்லி:28 29/4
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன் எனை பலி இடு-மின் என்ன
மை புயல் வண்ணன் நின்னை அல்லது மண்ணில் என்னை – வில்லி:28 32/2,3
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும் – வில்லி:28 56/3
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:29 8/3,4
கனி வனம் என்ன யார்க்கும் உதவி கூர் கருணை கண்ணார் – வில்லி:29 16/4
சிங்கம் என்ன செருக்களத்து ஆடினார் – வில்லி:29 32/2
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன வந்தனன் வீமனே – வில்லி:29 41/4
காமன் மேல் அரன் என்ன நெஞ்சு கனன்று கண்கள் சிவக்கவே – வில்லி:29 42/4
செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை – வில்லி:29 43/1
யாரும் வெடி பூளை வனம் என்ன ஒருதானே – வில்லி:29 54/3
என்ன அமர் செய்வது இனி என்று தளர்வுற்றான் – வில்லி:29 58/4
சோனை மேகம் என்ன வாளி தூவு திட்டத்துய்மனை – வில்லி:30 2/1
பவ்வம் ஓர் இரண்டு எழுந்து படர்வது என்ன வெருவரும் – வில்லி:30 3/3
உற்கை என்ன ஒருகைமா முகங்களூடு ஒளித்தவே – வில்லி:30 9/4
ஈர மா மதிக்கு உடைந்த இருள்-கொல் என்ன ஏகினான் – வில்லி:30 10/3
மின்னே என்ன மெய் குலையா மண் மிசை வீழ்ந்தாள் – வில்லி:32 40/3
அரவு உண்டு அதுதான் மீள உமிழ்ந்து என்ன அருக்கன் – வில்லி:33 25/2
என்ன அமர் பொர இன்னர் அணுகுவது என்ன வெருவினர் துன்னலார் – வில்லி:34 23/4
என்ன அமர் பொர இன்னர் அணுகுவது என்ன வெருவினர் துன்னலார் – வில்லி:34 23/4
தந்தம் பறியுண்டு எதிர் சீறிய தந்தி என்ன
வெந்து அங்கம் முற்றும் மனம் தீ எழ மேல் நடந்தான் – வில்லி:36 26/2,3
இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிற்று ஏனம் என்ன
மனத்தோடு இயைந்த திரு தம்பியரோடும் மன்னர் – வில்லி:36 27/2,3
திளைத்தார் அரசர் திகிரிக்கிரி என்ன ஓடி – வில்லி:36 28/1
தம் தேர் அழிந்து படு மன்னவன் தானை என்ன
மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ – வில்லி:36 33/2,3
நலமாக மன்றற்கு உடுத்து என்ன நவிலலாமே – வில்லி:36 36/4
அம் பற்ப ராக பதி என்ன நிற்க அமர் ஆடல் உற்ற பொழுதே – வில்லி:37 13/4
உற்றுழியும் வாள் உரகம் என்ன உளன் ஆகி – வில்லி:37 17/2
ஒத்துவர் வய புலிகள் என்ன உடன் ஓடி – வில்லி:37 18/2
மந்தரமும் மந்தரமும் என்ன அமர் மலைவான் – வில்லி:37 22/1
தவனோதயத்தில் இருள் என்ன சாய்ந்தான் என்று தனஞ்சயன் தன் – வில்லி:37 34/3
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே – வில்லி:38 8/4
மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார் – வில்லி:38 16/1
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார் – வில்லி:38 16/2
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல – வில்லி:38 19/1
நாகம் காணேன் என்ன ஞானத்தோடே வைக – வில்லி:38 38/4
சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய் திண் தோள் விசயா என்ன
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ – வில்லி:38 43/2,3
வீயின் முத்தி இல்லை என்ன இருந்தான் விருந்தா – வில்லி:38 45/3
புண் மேல் அயில் உற்று என்ன புலந்தான் முதல்வன் புதல்வன் – வில்லி:38 49/4
சாதன கடவுள் என்ன தகும் பெரும் தரணி வேந்தன் – வில்லி:39 4/2
சொல்லிய வில் கை வாயு_சுதனுடன் உருமேறு என்ன
சல்லியன் முனைந்து வீர சாயகம் ஏவினானே – வில்லி:39 13/3,4
அனுவே என்ன அகப்படுத்தின் அல்லால் செற்றம் அறாது என்றான் – வில்லி:39 37/4
மெய் ஆவம் நிகர் என்ன வெம் சரத்தால் அழுத்திய பின் – வில்லி:40 1/2
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே – வில்லி:40 27/4
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று உடற்றினார் – வில்லி:40 36/2
உந்தி வாரி மேகம் என்ன அமர் செய்தானும் ஒருவனே – வில்லி:40 42/2
பொருது இன்று இவனை கொன்று அன்றி போகோம் என்ன புடை சூழ்ந்தார் – வில்லி:40 68/2
தடம் நேர் என்ன நிறம் பெற்றது அப்போது அந்த சம பூமி – வில்லி:40 73/4
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன் – வில்லி:40 76/2
கன்ன பெயர் காளை மறை அந்தணர்க்கு என்ன கட்டாண்மை உண்டு – வில்லி:40 84/3
என்ன சிரித்தான் வணங்காதவர்க்கு என்றும் இடியேறு அனான் – வில்லி:40 84/4
முதிர் வாய்மையால் என்ன பயன் என்று வெம் சாப முனி ஏகினான் – வில்லி:40 91/3
சுக்கிரனார் நிகர் என்ன வகை படு தூசியின் மா முறையே – வில்லி:41 4/2
கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே – வில்லி:41 9/4
மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி மெய் உற வீசினான் – வில்லி:41 27/2
என்ன வெம் சமம் இனி நமக்கு என ஏறு தேருடன் ஏகினான் – வில்லி:41 27/4
பொன் சக்ரம் என்ன வெறி தாமம் பொலிந்து சூழ – வில்லி:41 79/2
பொன்ற வில் வளைத்தோன்-தன்னை புலி வளைந்து என்ன சூழ்ந்தார் – வில்லி:41 94/4
நீ வலையாகின் சென்று நேர் மலைந்து அடர்த்தி என்ன
கோவலன் மருகன்-தன்னை குறுகினன் கொடையால் மிக்கோன் – வில்லி:41 100/3,4
செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை – வில்லி:41 101/3
கோளொடு சூழ்வது என்ன சுழற்றினான் குமரர் ஏறே – வில்லி:41 106/4
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன
துதித்து அவன் தொழுது மாய சூழ்ச்சியால் முனியும் ஆகி – வில்லி:41 148/2,3
கயம் தெளிவு உற்றது என்ன கண் மலர்ந்து அழுதலுற்றான் – வில்லி:41 159/4
என்ன மகவான் மகன் இரங்கினன் அரற்ற – வில்லி:41 168/1
வேண்டுவது என்-கொல் மற்று என்ன வீரனும் – வில்லி:41 217/1
வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும் என்ன முறுவலித்து – வில்லி:42 17/3
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன அவன் உடல் – வில்லி:42 29/3
எரி ஓடிய புரி என்ன இளைத்து ஆரண வேள்வி – வில்லி:42 57/3
அன்ன வாவியை வளைத்தனர் கடல் வளை ஆழி மால் வரை என்ன
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும் – வில்லி:42 70/2,3
நச்சு அளை அரவம் என்ன நடுங்கினன் நின்ற காலை – வில்லி:42 163/1
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடம் தோள் இருடிகேசன் என்ன
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் – வில்லி:42 175/3,4
ஓடையாம் என்ன நின்றோன் முன்னரே உரைத்த வார்த்தை – வில்லி:43 17/2
பட்டனன் வாசபதி நிகர் சேனாபதி என்ன
கெட்டது நாககேதனன் வீரம் கிளர் சேனை – வில்லி:43 30/1,2
வாகனாதியும் அகற்றி நின்-மின் என்ன மாருதி மைந்தனை ஒழிந்தோர் மண்ணின் மீது – வில்லி:43 36/3
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே – வில்லி:43 50/4
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது அம் பொன் குவடு என்ன – வில்லி:44 8/4
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது மேரு நிகர் என்ன
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் – வில்லி:44 10/3,4
வாசவர் ஓர் இருவோர் இரு கார் மிசை மலைவது என்ன மலைவுற்றார் – வில்லி:44 11/4
கொண்டலின் முழக்கு ஈது என்ன குரை கடல் ஒலி ஈது என்ன – வில்லி:44 17/2
கொண்டலின் முழக்கு ஈது என்ன குரை கடல் ஒலி ஈது என்ன
கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்கு உரைப்பு அரும் கணக்கின் தாக்கி – வில்லி:44 17/2,3
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன வாரணமே – வில்லி:44 54/3
உம்பல் அநேகம் இளம் பிடி என்ன ஒடிந்தன கோடுகளே – வில்லி:44 56/1
எல் படு பரிதி என்ன தோன்றினன் இவுளித்தாமா – வில்லி:44 85/4
தா புலி பாய்ந்தது என்ன சல்லியன்-தானும் வந்தான் – வில்லி:44 87/4
வெரு கொளும் நிருபர் என்ன மேல் திசை வேலை மூழ்கி – வில்லி:44 91/2
பாவலர் மானம் காத்தான் பங்கய செம் கை என்ன
மேவலர் எமர் என்னாமல் வெம் களம்-தன்னில் நின்ற – வில்லி:45 33/2,3
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல் – வில்லி:45 42/1
என்ன மன்னர்_மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை எடுத்துரைத்து – வில்லி:45 53/1
கரியோடும் ஊழி கனல் என்ன கனன்று வந்தான் – வில்லி:45 72/4
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன வெம் பூசல் செய்தார் – வில்லி:45 76/3
பொற்பு ஊசல் என்ன இரு சேனையும் போயும் மீண்டும் – வில்லி:45 78/1
சிலையும் கிரிகள் இரண்டு என்ன திரண்ட தோளும் – வில்லி:45 79/2
காமனே என்ன நின்ற கன்னன் வில் கையில் வாங்கி – வில்லி:45 96/1
யானை மேல் சிங்கம் செல்வது என்ன வந்து எய்தியிட்டான் – வில்லி:45 101/3
விரவிய வானம் என்ன வெம் சரம் புதைவித்தானே – வில்லி:45 103/4
பிளந்திடு இங்கு இவனை என்ன பிறை முக பகழி ஒன்றால் – வில்லி:45 105/3
பொங்கு அழல் கடவுள் என்ன பொரு சிலை வெய்தின் வாங்கி – வில்லி:45 112/2
கூற்று என கொண்டல் என்ன குரை கடல் என்ன சூறை – வில்லி:45 116/1
கூற்று என கொண்டல் என்ன குரை கடல் என்ன சூறை – வில்லி:45 116/1
கல் மேல் மேக துளி என்ன காய்ந்தான் அவற்றை கடிது உதறி – வில்லி:45 143/2
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் – வில்லி:45 205/3
கங்கில் பொறி விட்டது தாரகையின் கணம் என்ன எழுந்தது காய் கனலே – வில்லி:45 213/4
பின் அம்பு தொடர்ந்து செல செலவே பிலம் மூழ்கியது என்ன பெரும் பிழையோ – வில்லி:45 217/4
ஏகாதசம்-தன்னில் எ கோளும் நிகர் என்ன இகல் இன்றியே – வில்லி:45 228/4
அரு மார்பு இலக்காக எய் என்ன எய்யா அகங்காரமும் – வில்லி:45 229/1
என்ன முன் மொழிந்து கரம் குவித்து இறைஞ்ச இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான் – வில்லி:45 241/1
கன்னனை உவகை கருத்தினால் நோக்கி கை புனலுடன் தருக என்ன
அன்னவன் இதயத்து அம்பின்-வாய் அம்பால் அளித்தலும் அங்கையால் ஏற்றான் – வில்லி:45 241/2,3
பகலவன்-தன் மதலையை நீ பகலோன் மேல்-பால் பவ்வத்தில் படுவதன் முன் படுத்தி என்ன
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக – வில்லி:45 252/1,2
பின்னிய செம் சடை குழலாய் ஈது என்ன பேர் அறிவு பெற்ற தாயின் – வில்லி:45 264/3
தீ மரு கானம் என்ன தனி தனி செரு செய்தாரே – வில்லி:46 33/4
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன
விசையனது இளவலோடு செரு செய்து வெந்நிட்டாரே – வில்லி:46 35/3,4
கன குலம் ஏழும் சேர கல்மழை பொழிந்தது என்ன
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான் – வில்லி:46 39/3,4
தொட்ட வரி சிலை தட கை இராமன் என்ன தொடுத்த கணை தப்பாமல் தொழாத வேந்தர் – வில்லி:46 73/1
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன் – வில்லி:46 73/2,3
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன
கவரி புடை பணிமாற தவள கொற்ற கவிகை ஒரு தனி நிழற்ற கரை காணாத – வில்லி:46 75/1,2
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு – வில்லி:46 78/3
ஏற்றிடை வெம் கனல் நுழைந்தது என்ன முன்னம் எழுவருடன் தனக்கு இளையோர் ஐவர் சேர – வில்லி:46 81/1
ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கிய ஓடை கண்டார் – வில்லி:46 114/4
ஆண்டவர் இவரே என்ன துணைவரோடு ஆளலாமே – வில்லி:46 121/4
என்ன நிலைபெற்ற தடங்களும் அங்கங்கே உண்டு – வில்லி:46 154/3
உரத்து வாரணங்கள் மதம் மிகுத்து என்ன ஊக்கமோடு ஒன்றையும் மதியார் – வில்லி:46 206/1
சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் – வில்லி:46 208/4
என்ன வீரியம் என் நினைந்து என் செய்தாய் – வில்லி:46 226/4
கூற்றின் வாய் புகுந்தேற்கு என்ன கூற்று ஐயா – வில்லி:46 228/4
என்ன அ முனி-தன் இணை தாள் மலர் – வில்லி:46 234/1
பத்தியினால் இறைஞ்சிட மற்று எவர்-கொல் என தருமன் முதல் பாலர் என்ன
வித்தகனும் ஆசி சொற்று சதாகதி சேயினை தழுவ வேண்டும் என்ன – வில்லி:46 249/2,3
வித்தகனும் ஆசி சொற்று சதாகதி சேயினை தழுவ வேண்டும் என்ன
அத்தன் அ தூண் அளித்தருள தழுவி நெரித்தனன் துகள்கள் ஆயது அம்மா – வில்லி:46 249/3,4

மேல்


என்னதாகும் (1)

ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல் – வில்லி:27 115/4

மேல்


என்னது (1)

என்னது வலி கொண்டு என்பது இன்று உனக்கு ஏற்ப கண்டாய் – வில்லி:21 54/2

மேல்


என்னப்பட்ட (1)

திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு இதயம் வெரீஇ – வில்லி:39 34/2

மேல்


என்னர் (1)

என்னர் ஆயினர் உம்பியும் எம்பெருமானும் – வில்லி:42 111/4

மேல்


என்னலாம் (1)

இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல் – வில்லி:22 33/2

மேல்


என்னலும் (3)

யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும்
தானும் அங்கு அவன்-தன்னொடு ஓதுவாள் தழுவும் ஆதரம் தங்கு சிந்தையாள் – வில்லி:4 3/1,2
எஞ்சி நின்று சுடுகின்ற காரணம் இது என்னை என்னலும் இயம்பினான் – வில்லி:10 57/3
என்னலும் உரிய தம்பி எழுவதே கருமம் இன்றே – வில்லி:11 12/1

மேல்


என்னவும் (5)

என்னவும் கொண்டு இளவரசோடும் அ – வில்லி:3 113/3
போது போகுமாறு இருந்து பொருதும் வருதி என்னவும்
சூது போரும் அஞ்சியே தொலைந்து உளம் துளங்குவாய் – வில்லி:11 168/1,2
என்னவும் இடம் கொடாமல் எதிருற இருடி மீண்டும் – வில்லி:22 123/1
தீபம் என்னவும் செம் மலர் கோடுடை – வில்லி:29 26/3
நீபம் என்னவும் நின்றனர் ஆண்மையால் – வில்லி:29 26/4

மேல்


என்னவே (42)

ஐயமுற்றனன் இவள் ஆர்-கொல் என்னவே – வில்லி:1 43/4
கொன்ற அன்று என் செய்தாய் கொடியை என்னவே – வில்லி:1 60/4
இன்பம் அற்று அநேக நாள் இருத்தி என்னவே – வில்லி:1 73/4
பொன்நகர் இருவரும் போதும் என்னவே – வில்லி:1 82/4
உற்பவிக்கும் உபாயம் அது என்னவே
வில் படை திறல் வீடுமன் வாய்மையால் – வில்லி:1 122/2,3
எமர்களுக்கு இஃது இயற்கை அன்று என்னவே
அமர் அழிந்த அவனுழை போக்கினான் – வில்லி:1 133/3,4
சுமை தராபதி மதி இவள் உரோகிணி என்னவே தொழ தக்காள் – வில்லி:2 23/4
தைவரும் நவமணி சயிலம் என்னவே
ஐ வகை நிறங்களும் அமைத்து இயற்றிய – வில்லி:3 3/1,2
மறத்தினால் தனி வாழுதி என்னவே – வில்லி:3 111/4
கோடி அம்பரத்திடை எழுந்து உனை கொண்டு போவல் ஓர் குன்றில் என்னவே – வில்லி:4 6/4
வளர்ந்த திண் கரும் குன்று காந்தளை மலர்வது என்னவே வானகம் பட – வில்லி:4 14/1
கன்று திண் கரி பொர கண்டது என்னவே – வில்லி:4 15/4
கறுத்தவர் உயிர் கவர் காளை என்னவே – வில்லி:4 22/4
பாதகத்தில் ஒன்று என்னவே முன்னமே பலபட பழித்திட்டார் – வில்லி:11 66/2
மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே – வில்லி:11 116/4
பொரு இல் வெண் துகில்கொடு பொதிந்தது என்னவே
பரி நெடும் தேர் மிசை பால் நிலா எழ – வில்லி:11 117/1,2
வஞ்சகம் இயற்றுவான் மனம்-கொல் என்னவே
மிஞ்சிய குளிர் மதி மேல் பொறாது இகல் – வில்லி:11 122/2,3
சேய பங்கயம் சேர்-மின் என்னவே – வில்லி:11 132/4
குந்தி செய் தவம் கூரும் என்னவே – வில்லி:11 134/4
சீயம் என்னவே திகழ வைகினான் – வில்லி:11 148/4
ஏது கொண்டது அது நுமக்கு அளிப்பன் இம்பர் என்னவே – வில்லி:11 162/4
மீது போய் உன் நகரி-தன்னில் விரைவின் எய்துக என்னவே – வில்லி:11 168/4
நேயம் உற்று நின்று தானும் நிகர் பிடித்தது என்னவே
மாயம் உற்ற கவறும் அந்த மாமன் வல்லபத்திலே – வில்லி:11 187/2,3
இரு மரகத கிரி இருந்த என்னவே
மரு வரு கற்பக மாலை மௌலியும் – வில்லி:12 134/2,3
மா இரும் ஒரு புரம் வகுத்தது என்னவே
பாயிர மறை புகழ் பரமன் தேசு என – வில்லி:12 135/2,3
கழித்து எழுந்து பொங்குகின்ற காளகூடம் என்னவே
கொழித்து அழன்று மண்ணும் விண்ணும் இன்று கோறும் நாம் எனா – வில்லி:13 115/3,4
பாக்கியம் நெஞ்சுற பலித்தது என்னவே
நீக்கிய மடந்தை முன் நிற்றல் கண்டுளான் – வில்லி:21 25/3,4
நீங்கிய வாய்மைகள் நிகழ்ந்தது என்னவே
பாங்கினில் வைத்து அடல் பவனன் மைந்தனே – வில்லி:21 83/3,4
யாம் யாதும் உரைத்தும் என் பயன் நீ எழுந்தருள் என்னவே – வில்லி:26 17/4
கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக குருநிலத்திடை என்னவே – வில்லி:28 36/4
மொய் திறல் பவமானன் அன்று முருக்கும் முக்குவடு என்னவே
கைதவ படை மன்னர் மா முடி சிதைய அங்கு ஒரு கதையினால் – வில்லி:29 47/3,4
வன்புடன் பறித்து எறி வரைகள் என்னவே – வில்லி:30 14/4
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:33 2/3,4
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே – வில்லி:35 6/4
வாவி நித்திலம் என்னவே மலர்ந்த கண்கள் நீர் மல்கவே – வில்லி:36 9/4
கரை சிந்து திரை சிந்து நுரை சிந்து விரை சிந்து கணம் என்னவே
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:38 2/3,4
அலரும் அந்த நிறம் அழிந்த அம்புசாதம் என்னவே – வில்லி:38 12/4
சேர வானம் அது இருள் அகற்றும் இரண்டு செம் சுடர் என்னவே
சார மா மணி குண்டலங்கள் வயங்க மௌலி தயங்கவே – வில்லி:41 21/3,4
ஈங்கு இனிது அருந்துதி ஏந்தல் என்னவே – வில்லி:41 193/4
சீலம் முற்றிய மலை செல்வது என்னவே
ஆலம் முற்றிய களத்து ஐயன் வெள்ளி அம் – வில்லி:41 199/2,3
இனி அகண்டமும் சிதைக்கும் இறுதி காலம் என்னவே – வில்லி:43 9/4
சிவனொடும் அமர் பொரும் தெவ்வர் என்னவே
துவனி செய் முரசு எழ துன்று போர் செய்தார் – வில்லி:45 131/3,4

மேல்


என்னா (43)

என் போல இன்பத்திடை நீயும் இறத்தி என்னா
அன்போடு இறந்தான் முதல் கிந்தமன் ஆன பேரோன் – வில்லி:2 50/1,2
உயிர்த்திலன் விழித்திலன் உணர்ந்தும் இலன் என்னா
அயிர்த்தனள் அழைத்தனள் அரற்றினள் இரங்கா – வில்லி:2 101/2,3
முந்திய கடும் பழி முடிந்தது-கொல் என்னா
குந்தியும் விரைந்து தன குமரரொடு புக்காள் – வில்லி:2 102/2,3
ஓதிய கேள்வி உதிட்டிரன் என்னா – வில்லி:3 94/4
சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு உரியள் என்னா – வில்லி:5 2/4
ஓடுதல் உண்மை என்னா தோகைகள் ஓகையோடும் – வில்லி:5 15/3
தெள் அமுது என்ன மக்காள் சேர நீர் அருந்தும் என்னா
புள்ளினம் ஒடுங்கும் மாலை பொழுது இவள் புறம்பர் எய்தி – வில்லி:5 65/2,3
நிருப நின் மனத்தில் ஐயம் நீக்குக நீக்குக என்னா
துருபதன் முன்னர் வந்து தோன்றினன் சுருதி யாவும் – வில்லி:5 71/2,3
வாழி வெம் சிலை விசயனை மறைத்தனள் என்னா
தோழி நின்றவள் ஒருத்தி கைதொழுதனள் சொன்னாள் – வில்லி:7 66/3,4
என்னா அழைத்தி என மகதத்து இறைவற்கு அளித்து அங்கு ஏகினளால் – வில்லி:10 36/2
தங்களின் எதிர்ந்தார் அம்மா குருகுல தலைவர் என்னா
பொங்கு அளி நிகழும் கஞ்ச புரவலன் ஒழிவு கண்ட – வில்லி:11 38/2,3
என்னா மன்னர் முகம் நோக்கி எல்லார் இதயங்களும் மகிழ – வில்லி:11 239/1
என்னா விழி களியா மனம் உருகா இசை எழுதும் – வில்லி:12 151/3
இகல் கொண்டு உயர் தோளாய் புதிது இ நாடகம் என்னா
மகவான் பெருமித வாழ்வு உரை வானோர் முதல் யாரும் – வில்லி:12 152/2,3
என்னா அசுரேசர் இசைத்தலுமே – வில்லி:13 61/1
அடா இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும் என்னா
கடாமலை வயவன் மீது கடும் படை பலவும் விட்டார் – வில்லி:13 89/2,3
இந்த புரத்தின் மிசை தேரினை ஏவுக என்னா
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற – வில்லி:13 112/1,2
நெஞ்சினில் அறிவு இலாதாய் நீ இது கேட்டி என்னா
மஞ்சு என கரிய மெய்யான் மனம் கனன்று இனைய சொல்வான் – வில்லி:13 151/3,4
என்றும் யாம் முயல் தவ பயன் இருந்தவா என்னா
சென்று இறைஞ்சினன் திரை கடல் கடந்த சேவடி மேல் – வில்லி:14 37/3,4
எம்பெருமான் உனை எய்தினன் என்னா
நம்பியும் நாழிகை ஒன்றில் நடந்தான் – வில்லி:14 66/3,4
சிந்து முன் செப்புக என்னா தெழித்தனர் தீயோர் எல்லாம் – வில்லி:14 92/4
நா இந்த உரை தந்து இன்னும் இருப்பதோ நரனுக்கு என்னா
கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின் குழாத்தின் சூழ்ந்தார் – வில்லி:14 95/3,4
சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா – வில்லி:15 12/4
அணிதரு நச்சு தோயம் அருந்தவும் கூடும் என்னா
பணி உடன் செய்வான் போல பரு மணல் ஏட்டில் கையால் – வில்லி:16 30/2,3
உளைவுற முனியான் நம்மை உறுதி மற்று இதுவே என்னா
இளையவன்-தானும் தம்முன் நினைவினுக்கு ஏற்ப சொன்னான் – வில்லி:18 11/3,4
போரினை என்னா மேனி புளகு எழ பூரித்தானே – வில்லி:22 116/4
நடுவு இலாதவரின் பல் கால் என்-கொல் நீ நவில்வது என்னா
கடு இல் ஆடு அரவின் பொங்கி கவற்றினால் எறிந்து நக்கான் – வில்லி:22 124/2,3
தரை தலைவனை தலை தடிந்திடுவல் என்னா
விரை தட வரை புயன் வெகுண்டு வில் எடுத்தான் – வில்லி:23 5/2,3
இன்று தூது வந்து எயில் புறத்து இறுத்தனன் என்னா
துன்று தூது வண்டு இனம் முரல் தொடையலான் தனக்கு – வில்லி:27 68/2,3
மிகுந்த கோபமோடு இ கணம் முடிப்பன் யான் வெம் பகை இனி என்னா
தகும் தராதிபர் தன்னுடன் இயைந்தவர் தமக்கு வெம் சமர் மூள – வில்லி:28 2/2,3
என்னா இரங்கா மெய் நடுங்கா எடுத்தார் அணைத்தார் சகுனியும் அ – வில்லி:32 25/3
இ பகல் முடியும் முன்னே யாரையும் முடிப்பன் என்னா
பை பகல் மகுட மைந்தன் பல பெரும் படையும் ஆகி – வில்லி:36 19/1,2
சினத்தோடு நம் மேல் வருகின்றனன் செம்மல் என்னா
இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிற்று ஏனம் என்ன – வில்லி:36 27/1,2
விதித்தலை பட்ட காதல் சுதனுடன் விளிவேன் என்னா – வில்லி:41 148/4
நன்று அல தவத்தின் மிக்கோய் நல் உயிர் செகுத்தல் என்னா
குன்றினும் வலிய தோளான் முனிவனை தழுவிக்கொண்டான் – வில்லி:41 150/3,4
ஏமம் உறு வெம் சமரில் ஏவினர்கள் என்னா
மா முரசு அணிந்த கொடி மன்னனையும் வண் தார் – வில்லி:41 178/2,3
என்னா ஒரு கவசம்-தனை இவன் மெய்யினில் இட்டான் – வில்லி:42 65/4
என்-கண் தந்தான் இன் உரை என்னா
மன் கள் தாரோன் மலர் அடி வீழ்ந்தான் – வில்லி:42 98/2,3
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/4
தட்டுப்படாது இன்று எமர்-ஆனவர் தானை என்னா
பட்டுப்படாத வடி வேல் நரபாலர் சூழ – வில்லி:45 74/2,3
என்னா உரை செய்தலும் அஞ்சி இளைத்து இரு கை கொடு இறைஞ்சி நராதிபனை – வில்லி:45 208/1
என்னா இழிந்தான் அவன் தேரின்-மிசைநின்றும் இசை நின்றுளான் – வில்லி:45 230/4
இரவிடை அமர் மற்று என்னை-கொல் என்னா இரவி-தன் திருக்குலத்து இறைவன் – வில்லி:46 218/3

மேல்


என்னாதாள் (1)

ஏறா மன்றில் ஏற்றவும் ஆம் அன்று என்னாதாள்
ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி – வில்லி:32 41/2,3

மேல்


என்னாமல் (1)

மேவலர் எமர் என்னாமல் வெம் களம்-தன்னில் நின்ற – வில்லி:45 33/3

மேல்


என்னால் (2)

கொற்றவ என்னால் இன்று கூறலாம் தகைமைத்து அன்றால் – வில்லி:13 155/2
தொல் மைந்தனை போல் ஓர் உழைகொண்டு ஓடிற்று என்னால் சொல உண்டோ – வில்லி:16 17/4

மேல்


என்னாலும் (1)

என்னாலும் அரிது இ தடம் தேர் விரைந்து ஊர்தல் இனி என்றும் மற்று – வில்லி:45 230/1

மேல்


என்னில் (1)

கந்தன் என்னில் ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை மேல் – வில்லி:13 118/3

மேல்


என்னின் (4)

என்னின் மற்று உயர்ந்தவர் இல்லை மண்ணின் மேல் – வில்லி:1 47/2
என் போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும் – வில்லி:13 102/4
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ – வில்லி:14 14/2
நண்பொடு அவற்கு எதிர் சென்று நல்காய் என்னின்
விண் புகும் இ புரம் வேந்த என்றான் மெய்யில் – வில்லி:14 118/2,3

மேல்


என்னினும் (8)

விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் – வில்லி:1 145/4
தனை அளித்தி மற்று என்னினும் இரு நிலம் தாள் தொழ தக்கோனே – வில்லி:2 34/4
நலம் மிக உடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலாதவரை – வில்லி:18 19/2
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும்
வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே நலம் மிகவுமே – வில்லி:26 10/3,4
என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை இது என் இல் நின் இல் அது என்னினும்
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் – வில்லி:27 106/1,2
நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் நின் மொழி நெஞ்சுற தேறேன் – வில்லி:27 247/2
என்னினும் பார் தனக்கு உரியன் சிலை தொழிலில் சிலை குருவாய் எவரும் போற்றும் – வில்லி:41 235/1
புல்லினான் என்னினும் சிந்து பூபனை – வில்லி:41 251/2

மேல்


என்னுடன் (6)

காதில் ஆர் என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர் – வில்லி:11 170/2
என்னுடன் மலைதி நீ என்று கூறினான் – வில்லி:22 75/4
வேய் மலர் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெம் சமர் விளைக்கில் என் – வில்லி:27 112/3
ஏகல்ஏகல் என்னுடன் இனி அமர் புரிந்து ஏகு என்று – வில்லி:42 106/1
ஆறு அல் வெம் சமத்து என்னுடன் முனைந்தனை முனைந்தனையானாலும் – வில்லி:42 136/2
மித்திரர் என்று நோக்காது என்னுடன் விளைந்த நண்பால் – வில்லி:45 50/1

மேல்


என்னுடை (4)

வந்தனள் என்னுடை மா தவ பயன் – வில்லி:21 26/1
வந்தனள் என்னுடை வழிபடும் தெய்வம் – வில்லி:21 26/2
வந்தனள் என்னுடை ஆவி வாழ்வுற – வில்லி:21 26/3
வந்தனள் என்னுடை வண்ண மங்கையே – வில்லி:21 26/4

மேல்


என்னும் (87)

என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன் – வில்லி:1 6/4
இதையம் உற்று உயர் நதி என்னும் மின்னுமே – வில்லி:1 78/4
வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும் – வில்லி:1 89/2
உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும் உலகின் மேல் என்னும்
பயந்த தன் வடிவின் படி என திகழும் பான்மையை நினைந்திலன் பயந்தோன் – வில்லி:1 89/3,4
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால் இனிமையின் வளர்த்தேன் – வில்லி:1 112/3
பருவம் செய் பைம் பொன் கொடி அன்னவள் பாண்டு என்னும்
நிருபன்-தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள் – வில்லி:2 43/3,4
பெற்றனள் குந்தி என்னும் பேர் உரை கேட்ட அன்றே – வில்லி:2 69/2
தோள்களின் கழையை வென்ற துச்சளை என்னும் பேராள் – வில்லி:2 79/4
பங்குனன் என்னும் நாமம் பகுதியால் படைத்திட்டானே – வில்லி:2 82/4
நூற்றுவர் ஐவர் என்னும் நுதியுடை சமர வை வேல் – வில்லி:2 116/1
பொதுமை இலாத புரோசனன் என்னும்
மதியுடை மந்திரி வருக என வந்தான் – வில்லி:3 106/3,4
பிளந்த கோள் அரி-தன்னை ஒத்தனன் பிரதை என்னும் மின் பெற்ற காளையே – வில்லி:4 14/4
பிறந்தனன் கடோற்கசன் என்னும் பேரினான் – வில்லி:4 28/4
மீண்டு எரி புகுவன் என்னும் எண்ணமே விழையும் நீராள் – வில்லி:5 25/4
கலை வருத்தம் அற கற்ற கன்னன் என்னும் கழல் காளை அரன் இருந்த கயிலை என்னும் – வில்லி:5 53/1
கலை வருத்தம் அற கற்ற கன்னன் என்னும் கழல் காளை அரன் இருந்த கயிலை என்னும்
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/1,2
பார் அனைத்தினும் தன் நாமம் பரப்பிய பார்த்தன் என்னும்
வீரனை பயந்த பாவை விதி வழி இது என்று எண்ணி – வில்லி:5 67/1,2
தங்கள் மா தவத்தால் காண்டவபிரத்தம் என்னும் அ தழல் வனம் அடைந்தார் – வில்லி:6 7/4
கோட்டிய நகரி என்னும் குல_கொடி மன்றல் எய்த – வில்லி:6 35/3
மாண்டனர் என்னும் வார்த்தை மா நிலம் அறியும் அன்றே – வில்லி:6 43/4
பச்சென்ற திரு நிறமும் சே இதழும் வெண் நகையும் பார்வை என்னும்
நச்சு அம்பும் அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும் நாணும் பூணும் – வில்லி:7 25/1,2
சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி – வில்லி:7 26/2
தங்கள் மலை சந்தனத்தை தழல் குழம்போ இது என்னும் தாபம் தோன்ற – வில்லி:7 32/1
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக – வில்லி:7 32/3
பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர் பப்புருவாகனன் என்னும் பைதல் திங்கள் – வில்லி:7 43/1
கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும் என கரைந்தான் – வில்லி:9 28/4
காலை-வாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன கட்டு அற காண்டவம் என்னும்
பாலை-வாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின் பைம் புனல் வேட்டோன் – வில்லி:9 34/1,2
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த – வில்லி:9 48/1
தும்புரு நாரதன் என்னும் இருவரினும் நாரதனாம் தோன்றல் தோன்ற – வில்லி:10 9/3
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம் – வில்லி:10 45/2
பித்திகை தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின் – வில்லி:10 55/4
முன் நரமேதம் செய்வான் முடி சராசந்தன் என்னும்
கின்னரர் பாடும் சீரான் கிளப்ப அரும் சிறையில் வைத்த – வில்லி:10 87/1,2
கன்றுமாறு உரைத்தனன் சொல் கன்னன் என்னும் மன்னனே – வில்லி:11 167/4
தான் அவர் பொறை பொறாமல் தராதலம் என்னும் செம் கண் – வில்லி:11 203/3
தழலோ என்னும் கற்புடைய தனி நாயகி-தன் தாம நறும் – வில்லி:11 220/1
வெவ் வனம் விடாது மேவி தவம் புரி வியாதன் என்னும்
செவ்வன முனைவன் வந்து அ சேயவன் சேய்கள் ஆன – வில்லி:12 20/2,3
அ திசை இமயம் என்னும் அரச வெற்பு அடைந்து மிக்க – வில்லி:12 31/1
என்பொடு கொழும் தசை நிணம் குருதி என்னும் அவை ஈர்_இரண்டானும் வயிரா – வில்லி:12 109/1
நிவாத கவசத்தர் என்னும் பெயருடைய கொடிய நீசர் – வில்லி:13 15/4
என்னும் பெயரார் இருவோர் உளர் என்றும் உள்ளார் – வில்லி:13 106/4
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல் – வில்லி:14 6/2
தொக்க முனி கணத்தொடும் போய் தசாங்கன் என்னும் தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார் – வில்லி:14 8/4
என் துணை இழந்தேன் என்னும் என் செய்வது இனி நான் என்னும் – வில்லி:16 29/2
என் துணை இழந்தேன் என்னும் என் செய்வது இனி நான் என்னும்
முன் துணைவனும் அ கானில் முடிந்திடும் மொழிய வேறு ஓர் – வில்லி:16 29/2,3
அருப்புடை அறலின் நஞ்சம் அஞ்சுமோ ஆலம் என்னும்
உருப்பினை அறிந்தும் வாரி உண்டு தன் உயிரும் வீந்தான் – வில்லி:16 31/2,3
காவலன் வார்த்தை கேட்டு காளமாமுனிவன் என்னும்
நாவலன் ஓம தீயில் நம்மை உற்பவித்து விட்டான் – வில்லி:16 41/1,2
தேதே என்னும் பசும் துளப திருமால்-தன்னை சிந்தியும் இப்போதே – வில்லி:17 7/2
என்னும் மா முனிவற்கு என்றே யாவரும் அருகு செல்லா – வில்லி:18 1/2
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து – வில்லி:20 10/2
சிதைத்தனர் புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்க தாக்க – வில்லி:20 11/3
செம் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும் தெருமரல் உழந்தாள் – வில்லி:21 45/3
அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த சீர் அழிவுறும் என்னும்
கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான் – வில்லி:21 49/3,4
நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர் என்னும்
தூய சொல் விளைய பொருவதே உறுதி என்ன அ திரௌபதி சொன்னாள் – வில்லி:21 50/3,4
வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும்
காளையே அடியேனுக்கு இளைய காதல் கன்னிகைக்கு வரன் என்று கருதுவாயே – வில்லி:22 139/3,4
தெவ் மைந்தர் என்னும் களபங்களை சிங்க சாப – வில்லி:23 20/1
பாரமான சுயோதனாதியர் என்னும் நூறு பசு படுத்து – வில்லி:26 16/2
என்னும் ஓசையே உள்ளன வீதிகள் எல்லாம் – வில்லி:27 61/4
சுருதி என்னும் வெம் சாபமேல் அம்பு கை தொடுத்து – வில்லி:27 84/2
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக – வில்லி:27 161/2
கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு இடம் கொடாமல் – வில்லி:27 162/1
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும் வீரனும் ஆகவே – வில்லி:28 38/2
வாகை வரி வில் ஒழிய வாள் அயில்கள் என்னும்
வேகம் உறு வெம் படைகள் கற்றிலை-கொல் வெய்யோய் – வில்லி:29 65/3,4
தொழும் தாள் அரசன்-தானும் உயிர் சோர்ந்தான் என்னும் தொனி கேட்டு – வில்லி:31 9/2
வேறு போர் இனி பொருதல் வேண்டுமோ விசயன் வீடுமன் என்னும் வீரர்-தம் – வில்லி:35 8/1
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் – வில்லி:36 8/4
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான் – வில்லி:37 4/1
என்னும் குரிசில்-தனக்கு இளையோன் இராமற்கு இளையோன் என தக்கோன் – வில்லி:37 36/4
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும் – வில்லி:39 17/2
துச்சாதனன் மகன் மன்னர் தொழும் துச்சனி என்னும்
நச்சு ஆடு அரவு அனையான் இனி நானே பழி கொள்வேன் – வில்லி:41 108/1,2
புத்திர சோகம் என்னும் நஞ்சினால் பொன்றினான் போல் – வில்லி:41 158/3
எஞ்சின் மற்று என் செய்வேன் என்னும் ஏல்வையின் – வில்லி:41 188/1
கேசவன் புரிவு எலாம் கிரீசன் என்னும் அ – வில்லி:41 210/1
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும்
பேர் அரசன் மகன் முதலா எத்தனை பேர் பட்டாலும் பெரியது அன்றே – வில்லி:41 237/1,2
பவனன் மகன்_மகன் என்னும் பரிசு அறிய தொலைத்து ஈடுபடுத்துவேனே – வில்லி:41 239/4
தார் சலசந்தன் சாத்தகி என்னும்
கார் செலவு ஆய கணை மழையாலே – வில்லி:42 103/1,2
அந்தரம் அடைந்தது ஐய அச்சுவத்தாமா என்னும்
சிந்துரம் அதனை வென்றி திசை களிறு ஒப்பது அன்றே – வில்லி:43 19/3,4
அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும்
மத்த வாரணத்துக்கு ஐயோ மாருதி சிங்கம் ஆனான் – வில்லி:43 27/1,2
இடிக்கும் மருப்பது புன்னையின் நாள்மலர் என்னும் சீரது இரு கண்ணும் – வில்லி:44 7/4
எண்_இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு எழுந்தன என்னும்
வண்ணம் ஓர் அளவு இல் வாசியும் தேரும் மத சயிலமும் பதாதிகளும் – வில்லி:45 3/1,2
கரி முக கடவுள் அன்ன கடும் பரித்தாமா என்னும்
குரை கழல் துணை தாள் சிங்க குருளையை பயந்த தாதை – வில்லி:45 48/1,2
என்னும் முன் மருத்தின் மைந்தன் இரதம் மேல் வரி வில் வாங்கி – வில்லி:45 97/1
புரவிஅம்தாமா என்னும் பூசுரன் தேரில் தோன்றி – வில்லி:45 103/2
சேனைகள் நான்கினோடும் சித்திரவாகன் என்னும்
மீனவன் வழுதி மாறன் வெண் மதி மரபில் வந்தோன் – வில்லி:45 107/2,3
யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன் – வில்லி:45 267/1
நறை கெழு தும்பை மாலை நகுல சாதேவர் என்னும்
இறைவரும் செம் கண் மாயன் இளவலும் இவன் மேல் சென்றார் – வில்லி:46 40/3,4
தனி வந்து தோன்றுதலும் சஞ்சயன் என்னும் வேத – வில்லி:46 110/1
கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும்
வாள் விறல் கூர் நரபதியும் குருபதி-தன் வாய்மையினால் மாழ்கி ஏகி – வில்லி:46 237/1,2

மேல்


என்னும்படியாக (1)

இன்று முதல் ஆயோதனத்தில் ஏறோம் என்னும்படியாக
கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான் – வில்லி:40 77/3,4

மேல்


என்னுமா (1)

கரியன் என்னுமா காணல் ஆனதே – வில்லி:11 144/4

மேல்


என்னுமாறு (8)

அற பயன் என்னுமாறு அறிவு இலா எமை – வில்லி:1 80/1
அ இராமன் நிகர் என்னுமாறு இவனை அஞ்சி நின்று எதிர் அடர்க்கவே – வில்லி:1 148/4
சிங்கம் என்னுமாறு எழுந்து சிங்கநாதமும் செய்தான் – வில்லி:3 60/3
ஒருவரும் பிறர் ஒப்பலர் என்னுமாறு உயர்ந்தார் – வில்லி:7 75/4
நெய் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் – வில்லி:9 35/4
சின விலங்கல் என்னுமாறு சேரவந்த இளைஞரும் – வில்லி:11 158/2
வெதிரனும்-கொல் என்னுமாறு விழியிலானும் வைகினான் – வில்லி:11 186/2
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு உருகி வீழ்ந்தான் – வில்லி:22 112/4

மேல்


என்னே (9)

சொற்பால அல்லா பழி கூர் உரை சொல்வது என்னே
வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ – வில்லி:2 62/2,3
என்னே குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இ ஊர் இனி என்பார் – வில்லி:11 223/1
என்னே ஒரு மானுடனுக்கு எவரும் – வில்லி:13 66/1
என்னே என்னே ஆதவன் வான் இடையும் கடந்தான் முனிவன் வரும் – வில்லி:17 8/1
என்னே என்னே ஆதவன் வான் இடையும் கடந்தான் முனிவன் வரும் – வில்லி:17 8/1
என்னே என்னே என்று இனையா நின்று என் செய்தாள் – வில்லி:32 40/4
என்னே என்னே என்று இனையா நின்று என் செய்தாள் – வில்லி:32 40/4
யான் இருக்க வினை அறியா இளம் சிங்கம் இறப்பதே என்னே என்னே – வில்லி:41 139/4
யான் இருக்க வினை அறியா இளம் சிங்கம் இறப்பதே என்னே என்னே – வில்லி:41 139/4

மேல்


என்னை (53)

என்ன பாவம் மற்று என்னை இன்று என் சொலாது உலகே – வில்லி:1 3/4
என்னை இங்கு இழிந்த ஆறு எங்கள் மா நதி – வில்லி:1 68/1
உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான் – வில்லி:2 32/4
தானும் வல்லன் ஆகி தன் போல் என்னை வைத்தான் – வில்லி:3 37/4
நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ – வில்லி:4 6/3
தொகும் தராதல இறுதி போல் நெடும் புனல் சொரிந்து அவித்திடும் என்னை
முகுந்தன் ஆநிரை புரந்தவாறு என ஒரு முனைபட விலக்கின் பின் – வில்லி:9 6/2,3
எஞ்சி நின்று சுடுகின்ற காரணம் இது என்னை என்னலும் இயம்பினான் – வில்லி:10 57/3
என்று கூறி ஏவினான் இங்கு என்னை என்று இயம்பினான் – வில்லி:11 154/4
என்னை உம் குறிப்பு எனா முன் விரகினால் இயம்பினான் – வில்லி:11 180/4
என்னை தோற்று மனுநெறி கூர் இசையோன் தன்னை தோற்றனனோ – வில்லி:11 210/1
தன்னை தோற்று தனது மன தளர்வால் என்னை தோற்றனனோ – வில்லி:11 210/2
கருத்து நீ தவம் செய்கின்ற காரணம் என்னை என்ன – வில்லி:12 69/2
என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான் – வில்லி:14 6/4
என்னை நீ புகல் ஆர் அடா என்பது இங்கு எவனோ – வில்லி:14 27/2
இரு நில பரப்பு எங்கும் என் ஆணையே என்னை நீ ஈடேற்ற – வில்லி:16 5/3
நன் கலா விதம் அனைத்தையும் தெரிக்கும் நல் நாவுடை முனி என்னை
என்-கொலாம் இவண் அழைத்தது இன்று என அவன் இருந்த மாமனை நோக்க – வில்லி:16 6/1,2
பழி இலா மொழி பாவை வெம் பாதகம் பகர்தி என்னை வெறாது ஒழி பாவை நீ – வில்லி:21 17/2
தீண்டல் அன்றி ஒருவரும் என்னை மெய் தீண்டுவார் இலை என்றுஎன்று செப்பவும் – வில்லி:21 18/2
கந்தருவரும் மற்று என்னை காப்பது மறந்தார் போலும் – வில்லி:21 56/1
நிருபர் என்னை நெருப்பிடை வீழ்த்துவான் – வில்லி:21 94/2
யாதும் ஒன்று அறியா என்னை இவன் அலாது இலை என்று இந்த – வில்லி:22 87/1
என்னை திருநெற்றியில் இருந்த வடு என்றான் – வில்லி:23 4/2
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு என மாயன் – வில்லி:27 34/2
அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று – வில்லி:27 37/1
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை – வில்லி:27 70/3
என்னை யாம் அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது அம்ம இவை என்-கொலாம் – வில்லி:27 122/4
இன்னவாறு இவன் உரைத்தபோது அவன் எழுந்திருந்து வசை என்னை நீ – வில்லி:27 127/1
பாண்டவர்க்கு உதவி ஆகில் என்னை முடிமன்னர் ஆனவர் பழிப்பரோ – வில்லி:27 128/4
சென்றால் என்னை நீ அறிய செகத்தார் என்றும் சிரியாரோ – வில்லி:27 218/4
களி யானை அனான் செவிப்படலும் கலங்கி சித்தம் இவர் என்னை
தெளியாவண்ணம் பேதித்தான் திருமால் என்றே சிந்தித்தான் – வில்லி:27 226/3,4
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று – வில்லி:27 246/2
அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர் உயிர் துணை என கருதி – வில்லி:27 251/2
உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான் – வில்லி:28 28/3
அடுத்து இது என்னை என்ன அன்று அது ஆயது அன்றே – வில்லி:28 29/4
மாயவன் என்னை வல்லே வன் பலி ஊட்டுக என்றான் – வில்லி:28 30/4
மை புயல் வண்ணன் நின்னை அல்லது மண்ணில் என்னை
ஒப்பவர் இல்லை நம்மில் ஒருவரே வேண்டும் என்றான் – வில்லி:28 32/3,4
என்னை நீ புகல கேண்மோ எங்குமாய் யாவும் ஆகி – வில்லி:29 6/1
கொற்றவன் ஆகும் என்னை கொல்ல நீ உபாயம் கேண்மோ – வில்லி:29 10/2
ஆடியும் சிவந்த தாள் என்னை ஆண்ட தாள் – வில்லி:32 1/4
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ – வில்லி:38 9/2
ஆய எம்பெருமான் என்னை ஆண்டருள் ஆழியானே – வில்லி:39 1/4
என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட வில் ஆசிரியன் – வில்லி:41 18/1
விடுத்த பெருந்தாதை இரு விழி களிப்ப பகை வென்று மீளாது என்னை
கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ – வில்லி:41 144/3,4
என் மகன் இறக்க என்னை இருத்தினை ஆயின் அம்ம – வில்லி:41 152/3
கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில் உணர்த்தி என்னை
அதிர் அமர் கோலம் கொள்வான் அறிவுறுத்து உரைக்க வல்லாய் – வில்லி:41 163/1,2
ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி – வில்லி:45 21/1
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி – வில்லி:45 21/2
புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும் – வில்லி:45 26/1
தனக்கு எதிர் என்னை அன்றி தரணிபர் யாரும் இல்லை – வில்லி:45 36/2
இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை என்று நின்ற – வில்லி:45 40/1
நீ அலால் சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ – வில்லி:45 49/3
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே – வில்லி:45 249/4
என்னை துருபன் மகன் ஆதியர் கோறல் எண்ண – வில்லி:46 113/1

மேல்


என்னை-கொல் (2)

என்னை-கொல் இனி உன் எண் என்று இரு கரம் கூப்பினானே – வில்லி:21 54/4
இரவிடை அமர் மற்று என்னை-கொல் என்னா இரவி-தன் திருக்குலத்து இறைவன் – வில்லி:46 218/3

மேல்


என்னையும் (3)

கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி – வில்லி:2 5/2
தந்தை என்னையும் ஏவினன் தன்மையின் உணர்ந்தே – வில்லி:3 121/4
முன் தோற்றனனோ என்னையும் தான் முன்னே இசைந்து தனை தோற்ற – வில்லி:11 234/2

மேல்


என்னையே (3)

தொடங்கி யான் புரி தீவினை என்னையே சுடுவது அல்லது கொற்ற – வில்லி:16 10/1
நென்னல் அம் கையில் கொண்டது என்னையே நேமியாக அ நீல மேனியான் – வில்லி:31 30/1
சாற்றின் என் வினை-தான் என்னையே சுட – வில்லி:46 228/3

மேல்


என்னையோ (2)

தோதகத்துடன் என்னையோ சகுனி-தன் சூதினுக்கு எதிர் என்றான் – வில்லி:11 66/4
என்னையோ பெரும் தாகம் விஞ்சிடினும் இன்று எனவே – வில்லி:16 53/4

மேல்


என்னொடு (1)

இ புதல்வனும் இனி என்னொடு ஏகியே – வில்லி:1 84/1

மேல்


என்னொடும் (1)

புன் தொழில் சிறு குரங்கையோ என்னொடும் புகல்வாய் – வில்லி:14 29/4

மேல்


என்னோ (6)

என்னோ புரிவது இனி என்றலும் ஏந்தல் கூற்றால் – வில்லி:5 80/2
உரு ஒன்றும் மதனை ஒப்பான் ஒருப்பட்டான் உரைப்பது என்னோ
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால் – வில்லி:13 17/3,4
உர கடும் காலினானும் ஒருக்கினான் உரைப்பது என்னோ
அரக்கரை என்றால் பின்னை விடும்-கொலோ அனுமன் பின்னோன் – வில்லி:14 100/3,4
நிச்சயம் கொடிது கெட்டேன் இந்த நிட்டூரம் என்னோ – வில்லி:16 40/4
மின் நேர் இடையாள் நடுநடுங்கி விளைவது என்னோ என பயந்தாள் – வில்லி:17 8/4
திகிரியினால் மறைத்தனனோ இருள் பரந்த கணக்கு ஈது என்னோ
பெரியோர்கள் திருவுள்ளம் பேதித்தால் எ பொருளும் பேதியாதோ – வில்லி:42 170/3,4

மேல்


என்னோடு (2)

தத்து ஒத்த புரவி தடம் தேர் மன் என்னோடு சாதித்ததும் – வில்லி:40 89/3
ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார் அறுகால் மொய்க்கும் – வில்லி:46 141/1

மேல்


என (1089)

மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த – வில்லி:1 4/1
சகுட நீர் என சத மகம் புரி அரும் தவத்தோன் – வில்லி:1 20/2
ஆழி மன்னன் அ அணங்கினை அணங்கு என கண்டு – வில்லி:1 25/1
இன்று நூறு என நரை முதிர் யாக்கையோடு இருந்தான் – வில்லி:1 28/4
அடியும் நீ இனி என மகிழ்ந்து அளியுடன் அளித்தான் – வில்லி:1 31/4
கொண்டல்வாகனும் குபேரனும் நிகர் என குறித்து – வில்லி:1 35/1
சிந்துவின் மிசை வரு திங்கள் ஆம் என
சந்தனு எனும் பெயர் தரணி காவலன் – வில்லி:1 39/2,3
வேனிலான் இவன் என விளங்கு காலையில் – வில்லி:1 40/1
பெண் இவள் மானுட பிறப்பினாள் என
எண்ணம் உற்று அவள் அருகு எய்தி யாவர் செய் – வில்லி:1 44/2,3
புண்ணியம் நீ என புகழ்ந்து போற்றினான் – வில்லி:1 44/4
தோற்றியது என உறு துயரம் நீங்கினாள் – வில்லி:1 45/4
உன் நினைவு என உசாவினான் இகல் – வில்லி:1 47/3
நாணினளாம் என நதி_மடந்தையும் – வில்லி:1 48/1
கைதருக என பெரும் காதலாளனும் – வில்லி:1 50/3
உய்வு அரிது என இசைந்து உடன்படுத்தினான் – வில்லி:1 50/4
நினது நின் ஏவலின் நிற்பன் யான் என
வனிதையை மருட்டினான் மன்றல் எண்ணியே – வில்லி:1 51/2,3
அரு மறை முறையினால் அங்கி சான்று என
திருமணம் புரிந்து உளம் திகழ வைகினான் – வில்லி:1 52/1,2
கரு உயிர்த்தனள் என களி கொள் காலையில் – வில்லி:1 53/2
எழுவரை முருக்கினள் ஈன்ற தாய் என
பழுது அறு மக பல பயந்த மங்கையர் – வில்லி:1 56/2,3
மறுத்தனன் யான் என மனம் செயாது இனி – வில்லி:1 59/3
பாக்கியம் என்ன உற்பவிக்க நீ என
தாக்கிய உரும் என சபித்த காலையே – வில்லி:1 65/3,4
தாக்கிய உரும் என சபித்த காலையே – வில்லி:1 65/4
மானிட மடந்தையாய் மணந்து மீள்க என
வானிடை நதியையும் வழுவினால் அவள் – வில்லி:1 66/2,3
மீன் நெறி கரந்து என மீள ஏகினோம் – வில்லி:1 70/4
பசு கவர்ந்தனர் என பயிலும் மா தவ – வில்லி:1 71/1
தம் பதம் பெறுக என சாபம் கூறலும் – வில்லி:1 72/2
எண்மரும் இழந்தனம் என் செய்வேம் என
மண் வரு தையலை வணங்க தையலும் – வில்லி:1 74/2,3
விதை என மேதினி மீது தோன்றினான் – வில்லி:1 78/2
உவகையின் பெரும நீ உணர்ந்துகொள்க என
இவள் திரு கணவனும் இன்ன கூறுவான் – வில்லி:1 79/3,4
கைப்படுத்துவல் என கணவனை தழீஇ – வில்லி:1 84/3
மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும் – வில்லி:1 86/3
கண்டு காரிகையை இம்மையில் இன்னும் காண்குமோ என மனம் கசிந்தான் – வில்லி:1 87/4
தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும் சிலம்பு என திரண்ட தோள் இணையும் – வில்லி:1 88/3
பயந்த தன் வடிவின் படி என திகழும் பான்மையை நினைந்திலன் பயந்தோன் – வில்லி:1 89/4
இந்திர தனுவோடு இந்திரன் எழிலி இடை மறைந்தனன் என புடையே – வில்லி:1 90/3
ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி – வில்லி:1 91/3
தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப – வில்லி:1 95/2
கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து – வில்லி:1 96/3
கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து – வில்லி:1 96/3
பங்கயானனம்-தான் முறைமுறை குறையும் பால்மதி என அழகு அழிந்த – வில்லி:1 102/3
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் – வில்லி:1 109/4
கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி – வில்லி:1 110/2
தேசவன் அளித்த நதியிடை தரள திரள் என சிந்தியது ஒருபால் – வில்லி:1 110/4
இரை என அதனை விழுங்கும் முன் கரு கொண்டு ஈன் முதிர் காலையில் அதனை – வில்லி:1 111/2
மீனவன் என பேர் கொடுத்தனன் கொண்டு மெல் இயல் இவளை மீண்டு அளித்தான் – வில்லி:1 112/2
தோடு மன்னு சுரும்பு என வீழவே – வில்லி:1 116/4
எங்கள் நாமம் இவன் கவர்ந்தான் என
கங்குல் வந்து ஒரு கந்தருவாதிபன் – வில்லி:1 120/1,2
கஞ்ச வாவி கலை மதி கண்டு என
நெஞ்சு அழிந்து நிருபர் குழாம் தொழ – வில்லி:1 126/1,2
கையில் மாலை இவற்கு என கன்னியர் – வில்லி:1 129/1
வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர் – வில்லி:1 129/2
குறையினால் என கோக்குலம் கூடி வந்து – வில்லி:1 131/2
விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின் மேவலும் – வில்லி:1 142/3
எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா என இருந்த பின் – வில்லி:1 143/2
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே – வில்லி:1 143/4
வன் சொலால் இரத மணம் உறேன் என மனத்தினால் விரதம் மன்னினேன் – வில்லி:1 144/2
நின் சொல் யாவரும் மறார் என கருதி நீ உரைப்பினும் நிகழ்ந்த இ – வில்லி:1 144/3
குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன் – வில்லி:1 147/3
வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என வீடுமன் – வில்லி:1 150/1
பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து வாழ்வு இனி நணித்து என
பணி முடி புவி இரங்க வைகி ஒரு பற்று இலாத நெறி பற்றினான் – வில்லி:1 153/3,4
மறைந்த யாமினி நிகர் என குருகுல மன் மயக்குறும் எல்லை – வில்லி:2 1/3
மைந்த கேட்டி நின் துணைவன் வான் அடைந்த பின் மதி முதல் என தக்க – வில்லி:2 2/1
மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி – வில்லி:2 3/3
வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான் – வில்லி:2 5/4
இரணியம் செழும் கொழுந்து விட்டன என இலங்கு வேணியும் தானும் – வில்லி:2 6/2
அரணியின் புறத்து அனல் என என்-வயின் அவதரித்தனன் அம்மா – வில்லி:2 6/4
கன்னி ஆக என விதித்து உடன் கரந்தனன் கையறு கனிட்டன்-தன் – வில்லி:2 7/3
விழுதுடை தனி ஆல் என இருந்த தொல் வியாதனை முகம் நோக்கி – வில்லி:2 9/2
முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் – வில்லி:2 9/4
அழைத்த மா மகன் அப்பொழுது அவருழை அணுகுவம் என போக – வில்லி:2 10/1
நாள பங்கய பதி என மதி என நலம் திகழ் கவிகை கீழ் – வில்லி:2 13/3
நாள பங்கய பதி என மதி என நலம் திகழ் கவிகை கீழ் – வில்லி:2 13/3
ஆள அம் புவி அவன் என நினைந்து இனி அளிக்க என்று அருள்செய்தாள் – வில்லி:2 13/4
இருந்தவாறு தன் அன்னையோடு இனிது உரைத்து இமையவன் என சென்றான் – வில்லி:2 15/2
காணலும் பெரிது உவகை அற்று இன்னமும் கருதுதும் என எண்ண – வில்லி:2 17/1
எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே – வில்லி:2 19/4
கான் நிற தொடை விதுரனே அமைச்சன் இ காவலற்கு என வைத்தான் – வில்லி:2 21/4
பதி அளித்த மெய் கன்னியை தருக பூபதிக்கு என மணம் நேர்ந்தார் – வில்லி:2 22/2
மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல – வில்லி:2 22/3
விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள் – வில்லி:2 22/4
வந்து யாவரும் பிரதை என்று அடி தொழ மதி என வளர்கின்றாள் – வில்லி:2 24/4
அந்த மாது இள மட மயில் என விளையாடும் எல்லையில் என்றும் – வில்லி:2 25/1
வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை – வில்லி:2 25/3
பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல் – வில்லி:2 28/1
தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை – வில்லி:2 28/3
தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர் தவ பயன் என பெற்ற – வில்லி:2 29/1
இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி – வில்லி:2 29/2
செம் மனத்தொடு பயின்று அர_மகள் என செல்வ மா மனை சேர்ந்தாள் – வில்லி:2 29/4
உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான் – வில்லி:2 30/4
வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை – வில்லி:2 31/3
உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான் – வில்லி:2 32/4
குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர் – வில்லி:2 33/3
அந்தி ஆர் அழல் என பரிதியின் ஒளி அடைந்த பின் அணி மாட – வில்லி:2 37/1
குஞ்சரத்து இளம் கன்று என சாப வெம் கோளரி என பைம் பொன் – வில்லி:2 39/1
குஞ்சரத்து இளம் கன்று என சாப வெம் கோளரி என பைம் பொன் – வில்லி:2 39/1
யானே தருவன் என மத்திரராசன் நல்க – வில்லி:2 44/3
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில் – வில்லி:2 66/2
மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான் – வில்லி:2 72/4
காம்பு என நிறத்த தோளாள் கரு வயிற்று இருப்பது ஒப்ப – வில்லி:2 73/1
பாம்பு என பருவம் நோக்கி இருந்தனள் பழுது இலாதாள் – வில்லி:2 73/4
கரு விளைந்து உதித்தார் யாரும் கண் என காணும் நீரார் – வில்லி:2 85/4
எஞ்சினன் நராதிபதி ஈது என வியப்போ – வில்லி:2 99/2
நித்திரை-கொலாம் என நினைந்து அருகு இருந்தாள் – வில்லி:2 100/4
அந்தி அரவிந்தம் என அணி குலை முகத்தாள் – வில்லி:2 102/4
வனச மலரும் குமுத மலரும் என வளர்வார் – வில்லி:2 109/4
பயினன் மேல் வரு கல் என செறிந்த மெய் பவனன் மைந்தனும் ஒத்தான் – வில்லி:2 118/3
பாங்கு இவன் நமக்கு என பரிதி மைந்தனை – வில்லி:3 1/3
பரவையில் செறித்து என பயன் இல் செய்கையால் – வில்லி:3 5/3
இடித்திடும் முகில் என எழுந்து மா நகர் – வில்லி:3 8/3
ஓத வான் கடலிடை ஒளித்த வெற்பு என
பாதலம்-தனில் விழு பவன சூனுவை – வில்லி:3 12/1,2
வீடினன் ஆம் என துணைவர் வேறுவேறு – வில்லி:3 19/1
தேடினர் காண்கிலம் செய்வது என் என
நாடினர் நடுங்கினர் நடுக்கு இல் சிந்தையார் – வில்லி:3 19/3,4
வாதை இன்று அவற்கு என வருத்தம் மாற்றினான் – வில்லி:3 21/4
வரும்வரும் என மனம் மறுகி வைகினாள் – வில்லி:3 22/4
வெம் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும் என விசயன் விசயத்தின் மிகவே – வில்லி:3 48/1
மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் – வில்லி:3 49/3
அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என
புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர் – வில்லி:3 50/1,2
இருவரும் நயந்து அருளும் விநயமும் மிகுந்தனர்கள் இன் உயிரும் மனமும் என மேல் – வில்லி:3 52/3
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே – வில்லி:3 55/4
வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என வல்லன புரிந்தனர் அரோ – வில்லி:3 56/4
உருகி நன்று என தழீஇ உகந்து உளம் தருக்கினான் – வில்லி:3 63/4
அவனி எங்கும் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார் – வில்லி:3 71/4
குன்று என குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே – வில்லி:3 81/3
மதியுடை மந்திரி வருக என வந்தான் – வில்லி:3 106/4
சென்று இருக்க திருவாய்மலர்க என
ஒன்றுபட்டு மகன் தொழுது ஓதினான் – வில்லி:3 109/1,2
தேறுதற்கு இது தகும் என திருவுளத்து அடக்கி – வில்லி:3 123/3
ஊறு பட்டபோது எழுந்தருள்க என பணிந்து உரைத்தான் – வில்லி:3 123/4
நிச்சம் இன்று-கொல் என்று-கொல் என நினைந்து இருந்தான் – வில்லி:3 124/4
தாம் தம் மெய் என உயிர் என தனித்தனி சார்ந்தார் – வில்லி:3 126/4
தாம் தம் மெய் என உயிர் என தனித்தனி சார்ந்தார் – வில்லி:3 126/4
துணைவரை திரு தாய் பதம் தொழுக என சொல்லி – வில்லி:3 128/2
இடி இடித்து என வெடிபட சிரித்து எழுந்து எரித்தான் – வில்லி:3 129/4
வருந்தினார் தமது உயிர் இழந்து என புவி மன்னர் – வில்லி:3 132/4
கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின் – வில்லி:4 1/2
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே – வில்லி:4 2/2,3
அரும் சுவை படும் தெளிவினோடு சென்று ஆழி வேலை-வாய் அணையுமாறு என
பொரும் சினத்துடன் கொன்று தின்றிட போதரும் தொழில் பேதை நான் மெலிந்து – வில்லி:4 5/2,3
கணவன் ஆம் என காதலிப்பதே கங்குல்வாணர்-தம் கடன் இறப்பதே – வில்லி:4 10/2
களைகுவன் இனி என கண் களித்தனர் – வில்லி:4 16/2
என தம படர் ஒழித்து இமையவன் செல – வில்லி:4 25/1
கந்தனும் என பெரும் காதல் கூரவே – வில்லி:4 26/4
என் மனை வருக என எதிர்கொண்டு ஏகினான் – வில்லி:4 33/4
ஒரு தினத்து அமுது என உள்ள நாள் எலாம் – வில்லி:4 34/1
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் – வில்லி:4 36/4
மறுகி அழுவது என் மொழிக முனிவரன் மனைவி என இவள் வினவலும் – வில்லி:4 37/1
இருளின் மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு எழும் இதழினான் – வில்லி:4 38/4
குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும் நம் குலம் – வில்லி:4 40/3
பௌவம் என நனி தெய்வ முனிவரர் பைதல் அற நெறி செய்வனே – வில்லி:4 44/4
அவனை இடு பலி அருளுக என மொழி அளவில் மறலியும் உளைவுற – வில்லி:4 45/1
சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர் நிகர் என
தவனில் முதிர்தரு முனியும் வழுவு அறு தனது இல் அறனுடை வனிதையும் – வில்லி:4 45/2,3
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் – வில்லி:4 46/1
துற்ற பல கறி செற்றி அமலை செய் துப்பு ஒர் இமகிரி ஒப்பு என
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே – வில்லி:4 48/1,2
நெற்றி மிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பது என ஒளிர் பொற்பினான் – வில்லி:4 48/4
மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில் – வில்லி:4 49/1
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கான நெறி மீது போய் அண்டர் – வில்லி:4 49/3
ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே – வில்லி:4 53/3
கொல்ல வந்தனன் என புகன்று இரு கை கொட்டி வாகு மிசை தட்டினான் – வில்லி:4 56/4
ஈசனோடு உமை என தவம் புரியும் இருவர் தாள்களும் இறைஞ்சியே – வில்லி:4 62/2
வந்தனர் குமரர் யாரும் வருக என மகிழ்ந்து போற்றி – வில்லி:5 27/1
பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே பேர் உலகில் – வில்லி:5 39/1
சலத்தால் யமுனை பிணித்தது என தயங்கும்படி சேர் தானையினான் – வில்லி:5 40/2
பலரும் மலர் கை படுத்தி பெயர்க்க மாட்டார் பணை தோள் நொந்து அமையும் என பயந்து நின்றார் – வில்லி:5 50/3
சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/3
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே – வில்லி:5 57/4
நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் – வில்லி:5 61/2
வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் – வில்லி:5 62/4
கள் அவிழ் கூந்தலாளை கரும்பு என விரும்பி கண்டாள் – வில்லி:5 65/4
இவனுக்கு என் மேன்மை என சீறலும் எஞ்சினான் போல் – வில்லி:5 83/3
குமரனால் என கோ நகுலன்-தனால் – வில்லி:5 102/2
மின்னிடை புயங்கம் வெரு கொண்டு என
தன் இட கை தனுவொடும் தேரொடும் – வில்லி:5 103/2,3
காதினால் பயன் இன்று என கண்கள் போல் – வில்லி:5 108/3
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் – வில்லி:6 1/4
ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற ஒரு குடை மதி என நிழற்ற – வில்லி:6 5/1
விண்ணினும் உவமை இலது என கடிது ஓர் வியல் நகர் விதித்தி நீ எனவே – வில்லி:6 9/4
விரி சிறை பறவின் கடுமையால் எய்தி மீது எழும் மஞ்சு என கலங்கி – வில்லி:6 20/3
தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது ஒன்று யாது என துலைகொள் – வில்லி:6 23/2
முறையோ என ஒரு வைதிக முனி வந்து புகுந்தான் – வில்லி:7 2/4
தொடை காவல இது என் என அவனும் தொடு கழலோய் – வில்லி:7 3/3
எஞ்சாவகை தருவேன் என ஏவுக்கு ஒரு திலகன் – வில்லி:7 4/2
பற்றாம் என மிக்கோர் இகழ் பற்று ஒன்றினும் உண்மை – வில்லி:7 15/3
ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள் – வில்லி:7 24/4
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் – வில்லி:7 27/3
கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததன் பின் குறித்த தூ நீர் – வில்லி:7 30/1
நீடியது என்று ஐயுறுவர் நீ இனி ஏகு என உரைப்ப நெடுங்கண்ணாள் போய் – வில்லி:7 30/3
உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்து என தென்றல் ஊரஊர – வில்லி:7 35/3
தெண் திரை கைதொழு கழலோன் திரு மகட்கு வதுவை என சேர சோழர் – வில்லி:7 39/1
இந்திரனும் சசியும் என இறையோனும் உமையும் என எம்பிரானும் – வில்லி:7 41/1
இந்திரனும் சசியும் என இறையோனும் உமையும் என எம்பிரானும் – வில்லி:7 41/1
செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும் – வில்லி:7 41/2
செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும் – வில்லி:7 41/2
செம் கதிர் வந்து எழுந்தது என மீது போர்த்த செய்ய ஆடையும் தானும் தீர்த்த வாரி – வில்லி:7 50/2
கொள்ளை கொண்டு உடல் மறைத்து என கூறையும் தானும் – வில்லி:7 58/2
தங்கும் மா நகர் யாது என தபோதனன்-தானும் – வில்லி:7 64/3
எங்கு உளான் என தெரியுமோ அடிகளுக்கு என்றாள் – வில்லி:7 67/4
தகைந்தபோது உயிர் சேடியர் தவிர்க என சில சொல் – வில்லி:7 71/1
செம் சேல் அனைய விழியாய் என தேற்றி அந்த – வில்லி:7 82/2
நீல கடல்கள் இரண்டு ஆம் என நெஞ்சொடு ஒத்த – வில்லி:7 85/3
பூ இனமும் சுரும்பும் என புரம் முழுதும் புறப்பட வண் பொங்கர் சேர்ந்தார் – வில்லி:8 4/4
கண்டு நமக்கு இளவேனில் கார்காலம் ஆனது என களிக்குமாலோ – வில்லி:8 5/4
களிந்த கிரி மிசை கடவுள் காளிந்தி பரந்தது என கவினும் மாதோ – வில்லி:8 11/4
பேர் அழலும் புகுந்தது என பிணங்கினார் தம் கேள்வர் பிரிந்த மாதர் – வில்லி:8 16/4
இனிய பால் முகந்து ஒழுக்கும் ஆகுதி என இலங்கு முப்புரி நூலும் – வில்லி:9 1/1
தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும் – வில்லி:9 1/2
புனித வெண் புகை மருங்கு சுற்றியது என புனைந்த ஆடையும் ஆகி – வில்லி:9 1/3
சிந்தை அன்பொடு வேதிகை என திகழ் செம்பொனின் தவிசு ஏற்ற – வில்லி:9 2/2
உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார் – வில்லி:9 3/2
முகுந்தன் ஆநிரை புரந்தவாறு என ஒரு முனைபட விலக்கின் பின் – வில்லி:9 6/3
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி – வில்லி:9 7/2
மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ – வில்லி:9 9/4
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்து என பொலிந்து இலங்கின மாதோ – வில்லி:9 21/4
பை புறத்து அணி மணி ஒளி பரந்து என பல் தலைகளில் பற்றி – வில்லி:9 24/3
வெப்பு உறுத்தலின் உரகரும் தங்கள் வாய் விடங்கள் கொன்று என வீழ்ந்தார் – வில்லி:9 24/4
கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும் என கரைந்தான் – வில்லி:9 28/4
சுரந்திடும் புயல்கள் அனைத்தையும் நெடு நீர் சொரிந்து அவித்திடுக என சொல்லி – வில்லி:9 29/2
பார மாசுணம் அ விசயனுக்கு யாவர் பகை என பலரையும் வினவி – வில்லி:9 42/2
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி – வில்லி:9 42/3
புடவியில் ஒருவரொடும் இனி பூசல் பொரேன் என போன வாசவனும் – வில்லி:9 54/3
தன் பணி ஈது என பணிப்ப ஒரு நொடியில் கொடு வந்தார் தளர்வு இலாதார் – வில்லி:10 5/4
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் – வில்லி:10 10/3
என தருமன் மகன் கூற இளையோர்கள் தனித்தனி நின்று இறைஞ்ச நீல – வில்லி:10 12/1
கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில் – வில்லி:10 13/3
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும் – வில்லி:10 14/2
ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான் – வில்லி:10 16/4
வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப – வில்லி:10 18/1
ஈ என ஓடி மதுரை விட்டு ஆழி எயில் துவாரகை பதி புகுந்தாய் – வில்லி:10 21/2
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் – வில்லி:10 21/3
சேய் எனின் இளையன் வீமனை விசும்பில் சேர்த்துவன் என விழி சிவவா – வில்லி:10 21/4
என்னா அழைத்தி என மகதத்து இறைவற்கு அளித்து அங்கு ஏகினளால் – வில்லி:10 36/2
அ நாள் முதல் அ பெயர் படைத்தான் அதனால் இவ்வாறு ஆனது என
சொன்னான் அது கேட்டு உளம் மகிழ்ந்தார் சுரர் கோ மகனும் துணைவனுமே – வில்லி:10 36/3,4
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து – வில்லி:10 44/2
எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என
தந்த தந்த வித தந்தி மீது கொடு தங்கள் மா நகரி சாரவே – வில்லி:10 44/3,4
கந்தமாதனமும் நீல சைலமும் என புகன்ற பல கிரியில் வாழ் – வில்லி:10 47/3
இடாதவன் தனம் என கரந்தனர்கள் ஏனை மன்னவர்கள் யாருமே – வில்லி:10 50/4
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும் – வில்லி:10 52/1
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள – வில்லி:10 52/2
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே – வில்லி:10 52/4
அளவு இலாத திறையோடும் அ திசை உதித்து ஓர் இரவி ஆம் என
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை எய்தி உயர் சுருதியின் – வில்லி:10 53/1,2
கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ – வில்லி:10 61/1
தென்இலங்கை திறைகொண்டு மீள்க என இளைய தாதை உரைசெய்யவே – வில்லி:10 61/2
யாரையோ உரைசெய் நீ என திறல் நிசாசராதிபன் இயம்பலும் – வில்லி:10 62/1
பேரன் யான் விறல் இடிம்பன் மா மருகன் என அரக்கர் பெருமான் மனத்து – வில்லி:10 62/3
நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன் – வில்லி:10 63/1
கற்பனைக்கு உதவி தருக என பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ் – வில்லி:10 64/2
கடவுளர்க்கு அமைத்த யாக தலம் என கவினிற்று அம்மா – வில்லி:10 91/4
தழல் என இருந்தான் எல்லா வினைகளும் தகனம் செய்வான் – வில்லி:10 103/4
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் – வில்லி:10 112/4
கன்றினான் இதயம் கருகினான் வதனம் கனல் என சிவந்தனன் கண்ணும் – வில்லி:10 113/4
எம் புத்திரரும் எம் கோவின் இளம் கன்றினமும் என தெளிய – வில்லி:10 122/3
கார் இரண்டு எதிர் மலையுமாறு என அண்ட பித்தி கலங்கவே – வில்லி:10 132/4
இருவர்-தம் படைகளினும் ஊழி எழுந்த கால் என அதிர்தலால் – வில்லி:10 134/2
எஞ்சினர்-தமை போல் இளைத்த பின் இனி வான் ஏற்றுதல் கடன் என கருதி – வில்லி:10 137/3
விதி என பொருத வெம் களத்திடை அ வியாத மா முனி எடுத்துரைப்ப – வில்லி:10 141/3
துலங்கிய கோயில் துவாரம் விட்டு அவனி தோன்று-மின் போய் என சபித்தான் – வில்லி:10 143/2
அதிர் முரசு உயர்த்த கோவும் ஐ என துணியும் பின்னை – வில்லி:11 28/1
விதி என பொருது வாழ்வும் மேதகும் அரசும் தங்கள் – வில்லி:11 28/3
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது என சில கூறினானே – வில்லி:11 39/4
கார் என களிறு சுற்ற காற்று என புரவி ஈண்ட – வில்லி:11 51/1
கார் என களிறு சுற்ற காற்று என புரவி ஈண்ட – வில்லி:11 51/1
தேரினுக்கு ஒருவன்-தன்னை சிலம்பு என தேர்கள் சூழ – வில்லி:11 51/2
அம் தண் அம்புலி கண்ட பைம் கடல் என அவனும் மெய் குளிர்ந்திட்டான் – வில்லி:11 56/4
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர் – வில்லி:11 57/2
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த – வில்லி:11 57/3
மா புரந்தரன் இவன் என இருந்தனன் வலம்புரி மலர் தாரான் – வில்லி:11 59/4
உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார் – வில்லி:11 60/4
திருதராட்டிரன் திருமுகம் இது என சென்று இறைஞ்சினன் வாங்கி – வில்லி:11 62/1
நின் கருத்தை நீ உரை என விதுரனும் நிகழ்ந்தன உரைக்கின்றான் – வில்லி:11 67/4
தங்கு நீர்மையின் புரிக என புதல்வனை தந்தையும் தக சொன்னான் – வில்லி:11 68/4
நாளை ஏகுதும் எந்தை வாழ் அத்தினா நகர்க்கு என தருமன்-தன் – வில்லி:11 74/1
ஐந்து பூதமே நிகர் என புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன – வில்லி:11 76/1
ஐந்து காவுமே பொரு என பணி முடி ஐந்துமே நேர் என்ன – வில்லி:11 76/2
ஐந்து வாளியே உறழ்வு என வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன – வில்லி:11 76/3
ஐந்து வாசமே தரம் என ஐவரும் ஐந்து தேர் மேல் கொண்டார் – வில்லி:11 76/4
ஓடும் மால் வரை இவை என தனித்தனி ஊர்ந்த தேர் பல கோடி – வில்லி:11 83/2
கூடுமால் வரை இல் என பரந்தனர் கொடிய வெம் படை வீரர் – வில்லி:11 83/4
எதிர் முழக்கு என முழங்கின தனி தனி இன்னியம் இடம்-தோறும் – வில்லி:11 84/2
பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் – வில்லி:11 84/4
அடுத்த பூ நதி வான் நதிக்கு இலது என அன்புடன் உபகாரம் – வில்லி:11 85/3
கொடுத்த மீன் என கால் பொர பரந்து போய் குளித்தன குளிர் தோயம் – வில்லி:11 85/4
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி என புறப்பட்டான் – வில்லி:11 87/4
தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான் – வில்லி:11 88/4
உம்பரின் அமிழ்து என உடன் அருந்துவார் – வில்லி:11 91/4
மழை முகில் என களி மயில்கள் ஆடின – வில்லி:11 96/2
தினகரன் என தகு செய்ய கோலினன் – வில்லி:11 97/2
புறத்து இருந்தது என புனிதன் பாசறை – வில்லி:11 110/3
இருள் என விளங்கின யானை வெள்ளமே – வில்லி:11 117/4
என் குலத்துளோர் என்-கொல் ஈது என
தன் குலத்துளோர்-தமை விலக்கவோ – வில்லி:11 143/2,3
பொங்கு உலைப்படும் பொன் தசும்பு என
செம் குல கதிர் திகிரி தோன்றவே – வில்லி:11 147/3,4
கனம் என தரும் கனக மாரியே – வில்லி:11 149/4
அண்டர் கற்பம் என இருந்த அரசர்-தம்மை அணுகினான் – வில்லி:11 153/4
பேய் இருந்தது என இருந்த பீடு இலானை எய்தினான் – வில்லி:11 155/4
என வியந்து தருமராசன் இனிது இயம்ப யாளி வெம் – வில்லி:11 158/1
வைப்பில் ஆண்மை அன்றி வேறு வஞ்சம் இல்லை உண்டு என
செப்பில் ஆர்-கொல் இவனை ஆட வருக என்று செப்புவார் – வில்லி:11 163/3,4
வேணும் ஆகில் வேணும் அன்றி விரகு என கழன்று தான் – வில்லி:11 164/1
பின்னை வெல்ல ஒணாது என பிணிப்புடன் மருட்டினான் – வில்லி:11 171/3
ஈரம் வைத்த சிந்தை மன்னன் இசைவு என கழுத்தின் முத்து – வில்லி:11 174/1
தன்னையும் குறித்து இசைந்து தருக வந்து பொருக என
பின்னையும் குறிப்பு உறாது பொருது கை பிழைக்க மேல் – வில்லி:11 180/2,3
மிகாது இனி நிகழ்ந்த செற்றம் விடுக என செவியில் சற்றும் – வில்லி:11 195/3
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என
பெலத்தில் செம் கை மலர் தீண்டி பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே – வில்லி:11 215/3,4
நாமம் தருமன் என தக்கோன் இளையோர் ஆற நவிலுற்றான் – வில்லி:11 228/4
வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரை மேல் அருவி என வீழ – வில்லி:11 230/1
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ – வில்லி:11 230/2
பின் தோற்றனனோ கரியாக பெரியோர் உண்மை பேசுக என
மின் தோற்று அனைய நுண்_இடையாள் விழி நீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள் – வில்லி:11 234/3,4
இறையோன் முனியும் என நினைந்தோ இருந்தால் உறுதி எடுத்து இயம்பல் – வில்லி:11 237/3
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ – வில்லி:11 240/3
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ – வில்லி:11 240/4
சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ – வில்லி:11 243/4
இ தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க இருந்த வேந்தர் – வில்லி:11 244/1
தருக துகில் என எழுந்து தங்களை வன்பொடு துச்சாதனன் சொலா முன் – வில்லி:11 245/1
வருக என வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார் – வில்லி:11 245/2
பைம்_தொடியை கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக என பணித்திட்டானே – வில்லி:11 252/4
தீம் சாலி விளை பழன திருநாட்டீர் கேண்-மின் என செம் தீ மூள – வில்லி:11 255/3
பகலவன்-தன் மதலை உயிர் பகை புலத்து கவர்வன் என பார்த்தன் சொன்னான் – வில்லி:11 257/1
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 259/1
பித்தர் மொழி என கருதி மறந்தருள் என்று ஒரு கோடி பிதற்றினானே – வில்லி:11 260/4
என் மைந்தர் இவர் நீங்கள் அவன் மைந்தர் என நினையேன் இவரே எம்பி – வில்லி:11 263/1
தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு – வில்லி:11 263/2
வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான் – வில்லி:11 263/4
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 269/1
தன் மனை யாவர் நெஞ்சும் சருகு என தழைக்க சொன்னான் – வில்லி:11 272/4
தழல் என உயிர்த்து மாழ்கி தனி தனி புலம்பலுற்றார் – வில்லி:11 282/4
மா தவத்தின் பயன் என மாதவன் – வில்லி:12 6/1
இரிய எற்றுதும் இப்பொழுதே என
உரமும் சீற்றமும் தோற்ற உரைசெய்வார் – வில்லி:12 8/3,4
உம்பர் காண உயிர் அழிப்போம் என
தும்பை சூட கருதினர் சொல்லுவார் – வில்லி:12 9/3,4
ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி – வில்லி:12 23/2
என விடை கொடுப்ப மண்ணில் இணை இலா வியாதன் பாதம் – வில்லி:12 27/1
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் – வில்லி:12 37/3
நிருதாதியரில் மனுவாய் தவம் செய்வாரில் நிகர் இவனுக்கு ஆர்-கொல் என நிலைபெற்றானே – வில்லி:12 38/4
கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர் முத்தின் சோதி என மேனை ஈன்ற – வில்லி:12 40/2
கரும் துறுகல் என கருதி பிடியும் கன்றும் களிற்று இனமும் உடன் உரிஞ்ச கறையான் ஏறி – வில்லி:12 41/1
பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற – வில்லி:12 41/2
முற்று அறிகுவம் என முன்னும் சிந்தையான் – வில்லி:12 49/2
மான் என மயில் என வந்த மாதரீர் – வில்லி:12 50/3
மான் என மயில் என வந்த மாதரீர் – வில்லி:12 50/3
கயிலை அம் கிரியின் சாரலோ எம் ஊர் கடவுள் ஆலயம் என களிப்பார் – வில்லி:12 61/4
இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி – வில்லி:12 66/3
ஞாலம் உண்டவனுக்கு உயிர் என சிறந்தோன் நரன் எனும் நாமமும் படைத்தோன் – வில்லி:12 75/4
சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன் – வில்லி:12 83/3
அதிர்ந்து வரு கேழலை கண்டு அரும் தவத்தை அழிக்கும் என அஞ்சி நாளும் – வில்லி:12 90/1
பன்றி பெரு மோகரத்தோடு இன்று உன் ஆவி பருகியிடும் என மிகவும் பயப்பட்டாயோ – வில்லி:12 95/2
நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த – வில்லி:12 102/2
கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன் – வில்லி:12 103/2
வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா – வில்லி:12 103/4
கொண்ட தவமே தனம் என புரியும் வில்லி மெய் குலைந்து அயருகின்ற நிலையை – வில்லி:12 105/1
துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் – வில்லி:12 110/3
பாயிர மறை புகழ் பரமன் தேசு என
சேய் இரும் பொன் நகர் திகழ்ந்து தோன்றுமால் – வில்லி:12 135/3,4
புண்ணியன் வடிவு என பொலிந்து இலங்குமால் – வில்லி:12 136/4
பூ இருந்தது என பொலிந்து தோன்றுமால் – வில்லி:12 137/4
வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான் – வில்லி:12 159/4
வெந்துற்று அரு நீறாய் எழ விடுவேன் என வெகுளா – வில்லி:12 161/4
என மன்னனை நீ பேடியர் இயல்பு ஆக என விதியா – வில்லி:12 163/1
என மன்னனை நீ பேடியர் இயல்பு ஆக என விதியா – வில்லி:12 163/1
எண் பெற கொணர்வாய் என ஏவினான் – வில்லி:12 167/4
காண்டவம் எரித்த வீரன் இவன் என காட்டினானே – வில்லி:13 2/4
காற்று என கடிய வேக கனல் என கொடிய என்றும் – வில்லி:13 18/1
காற்று என கடிய வேக கனல் என கொடிய என்றும் – வில்லி:13 18/1
விடை என தொழுது போந்து வெம் சிலை வினோத வீரன் – வில்லி:13 20/1
மூன்று கோடி அசுரர் முகில் என
தோன்றும் மேனியர் தோம் அறும் ஆற்றலர் – வில்லி:13 38/1,2
தூது போக என போக்கி தொலைவு இலான் – வில்லி:13 40/4
நன்று என கை புடைத்து நகைத்திடா – வில்லி:13 46/2
நிருதேசரை வென்றவன் நேர் என மேல் – வில்லி:13 64/3
ஏற்றான் ஒரு பங்கு என எங்கணுமே – வில்லி:13 72/4
பண் என படுத்தது அந்த பைம் துழாய் பரமன் வாளி – வில்லி:13 78/4
கார் ஆரவாரம் என பொங்கும் அ காலகேயர் – வில்லி:13 113/4
ஆலகாலம் என உருத்து அழன்று பொங்கி அயில் முனை – வில்லி:13 124/2
தவரினுக்கு இராகவன் கொல் என வரும் தனஞ்சயன் – வில்லி:13 126/4
பெரு மழை என நனி பிளிறினர் எவரும் – வில்லி:13 131/4
பவனனது எதிர் சருகு என நனி பறிய – வில்லி:13 133/2
அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா – வில்லி:13 143/3
நஞ்சு என புகுதலோடும் நயனங்கள் செம் தீ கால – வில்லி:13 151/2
மஞ்சு என கரிய மெய்யான் மனம் கனன்று இனைய சொல்வான் – வில்லி:13 151/4
சிறகு இழந்த பறவை என துணைவரோடும் திறல் வேந்தன் சிந்தனை உற்று இருந்த காலை – வில்லி:14 3/2
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி – வில்லி:14 3/3
உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால் – வில்லி:14 6/3
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி – வில்லி:14 10/3
உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே – வில்லி:14 10/4
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/3
அம் பொன் மால் வரை இருந்து என இருந்தனன் அனுமான் – வில்லி:14 23/4
நன்று நன்று நீ நவின்றது நன்று என நகையா – வில்லி:14 29/2
என்ற வாசகம் இரு செவிக்கு அமுது என கேட்டு – வில்லி:14 37/1
தீது இலாய் இது கேட்க என செப்புவன் மாதோ – வில்லி:14 41/4
தீயிடை சோரி தோய்ந்து திரண்டு என சுழல் செம் கண்ணர் – வில்லி:14 85/4
மறத்தொடு வஞ்சம் மானம் நண்பு என வளர்த்து நாளும் – வில்லி:14 87/1
செ வாய் மட பாவை நின்றாளை நீ கூறு என செப்பினான் – வில்லி:14 126/4
மருமத்து வேல் தைத்த புண் மீது கனல் உற்றது என மாழ்கினான் – வில்லி:14 128/3
மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்-கொல் என வந்து முன் – வில்லி:14 130/1
சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான் – வில்லி:14 130/4
கான் எல்லை செல்லாது கதிரோன் நெடும் தேர் என கங்கை சேர் – வில்லி:14 133/1
ஆனை குழாம் நூறும் அரி ஏறு என பொங்கி அளகேசன் வெம் – வில்லி:14 134/1
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி – வில்லி:15 8/2
கன்றி வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து கண் சிவந்து உருத்து எழும் எல்லை – வில்லி:15 10/2
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் – வில்லி:15 11/4
எழுந்து தோள் கொட்டி ஆர்த்து அழன்று உருமேறு என கொதித்திடுதலும் வீமன் – வில்லி:15 16/2
கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டையும் கஞ்சன் குஞ்சரம் என பிடுங்கினனால் – வில்லி:15 16/4
குரக்கு நாயகன் முன் விரலினால் தெறித்த குன்று என சிந்தி வீழ்ந்திடவே – வில்லி:15 19/4
சிங்கம் என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார் – வில்லி:15 24/4
அன்பொடு ஒரு நாள் என அனந்த நெடு நாள் அங்கு – வில்லி:15 27/1
காளமாமுனி-தனை கொடுவருக என கலந்த நீற்று ஒளி கூரும் – வில்லி:16 4/1
திருவுளத்து அருள்செய்குக என அவன் சேவடிகளில் வீழ்ந்தான் – வில்லி:16 5/4
என்-கொலாம் இவண் அழைத்தது இன்று என அவன் இருந்த மாமனை நோக்க – வில்லி:16 6/2
முன்னர் ஏழ் எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த இன்று என முன்னி – வில்லி:16 8/4
குன்று என பொலிந்து எழுந்தது முனிவனும் கூசி மெய் குலைந்திட்டான் – வில்லி:16 15/4
பொறை-வாய் புகுந்தது அபயம் என புகுந்து ஆங்கு அமுது புலம்புதலும் – வில்லி:16 18/2
பானீயத்துக்கு ஐவரும் மெய் பதையாநிற்பர் என அறிந்து – வில்லி:16 21/2
ஆம் என கருதாது ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான் – வில்லி:16 26/4
எம்பிரான் நினையே கொல்வன் என தொழுது ஏகிற்று அன்றே – வில்லி:16 36/4
ஊறு இலாமை கண்டு உடற்றினர் இல் என உணர்ந்து – வில்லி:16 49/1
வஞ்சகன் செய்த வஞ்சனை இது என மதித்து – வில்லி:16 51/2
சிற்பம் ஆம் இவை செப்பு என செப்பினன் சிறுவன் – வில்லி:16 57/4
செ வயின் பொலம் சிலம்பு என சேர்ந்து மெய் தழுவி – வில்லி:16 58/3
அச்சம் அற்று அழை என அருள் செய்தான் அரோ – வில்லி:16 60/4
புத்திரன் உளன் என புரிந்து நல்கினாய் – வில்லி:16 63/2
சித்திரம் வகுத்து என திகழும் மேனியாய் – வில்லி:16 63/4
துன்புறாது இரும் என சொல்லி ஏகினான் – வில்லி:16 67/3
மூத்தோன் குளித்து வருக என முனிவருடன் அ முனி தடத்து – வில்லி:17 4/1
வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும் – வில்லி:17 4/3
மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் – வில்லி:17 6/3
வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான் – வில்லி:17 7/3
கொன்னே முனியும் முனிக்கு இனி என்-கொல்லோ புரிவது என நின்ற – வில்லி:17 8/3
மின் நேர் இடையாள் நடுநடுங்கி விளைவது என்னோ என பயந்தாள் – வில்லி:17 8/4
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற – வில்லி:17 9/3
அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ என வினவ – வில்லி:17 10/2
இன்னல் பசி தீர் பொழுதத்தில் என்-பால் வரம் கொள்க என உரைப்ப – வில்லி:17 14/3
வரம் கொண்டிடுக என முனியை வணங்கி பகைத்தோர் மாற்றங்கள் – வில்லி:17 16/3
இ முனி உணவு கொண்டது என வெரீஇ நகுலன்-தானும் – வில்லி:18 10/2
பெண் மொழி கேளார் என்றும் பெரியவர் என கொண்டு இந்த – வில்லி:18 12/1
வெம் பரி நகுலன் சொல்லே விதி என கருதி அப்போது – வில்லி:18 13/3
செல்லுக பாவம் பொய் மொழி கோபம் தெயித்தியர் குலம் என தெளிவுற்று – வில்லி:18 16/2
இறுதியே வரினும் என் மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான் – வில்லி:18 17/3
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் – வில்லி:18 19/3
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை – வில்லி:18 23/1
தீங்கு அற உறைவது அல்லது வேறு ஓர் சேர்வு இடம் இலது என செப்ப – வில்லி:19 4/2
பாங்கு உறை அரசர் யாரையும் தம்தம் பதிகளே செல்க என பகர்ந்தான் – வில்லி:19 4/4
தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா – வில்லி:19 5/4
யார் ஐயா நீவிர் எங்கு-நின்று இவண் மற்று எழுந்தருளியது என வினவ – வில்லி:19 11/1
நன்மையின் விளைவே வேண்டு நாள் ஈண்டு நண்ணுதிர் என நனி நவின்றான் – வில்லி:19 12/4
வித்தகன் என எ கலைகளும் பயின்ற விராடனும் பேடி-தன் மொழி கேட்டு – வில்லி:19 19/1
ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும் அவனை அருகுற வருக என அழைத்து – வில்லி:19 27/1
என் அருகு இருத்தி என எரியின் வரு மின்னும் – வில்லி:19 35/2
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான் – வில்லி:20 2/4
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் – வில்லி:21 16/4
காந்திய கனல் மிசை காட்டும் நெய் என
வேந்தனது உடலகம் வெதும்ப வீசினார் – வில்லி:21 24/3,4
வாடிய கொடி என வந்து வீழ்ந்தனள் – வில்லி:21 29/3
தீண்டுதல் தகாது என செம்மை ஒன்று இலான் – வில்லி:21 35/1
என இவள் புலம்பி மெய் ஏய்ந்த பூழியும் – வில்லி:21 38/1
ஏதிலர் தமர் என இரண்டு பார்ப்பரோ – வில்லி:21 39/4
பொறை எனப்படுவது ஆடவர்-தமக்கு பூண் என புகலினும் பொருந்தார் – வில்லி:21 47/1
ஐ என இவனும் தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புடைய – வில்லி:21 51/1
கலைமதி கண்ட காந்தக்கல் என உருகி சிந்தை – வில்லி:21 53/1
ஏய்ந்த பொன் தூணிடை இலங்கும் மின் என
சேர்ந்து உறை பெண் உரு கண்டு சிந்தையில் – வில்லி:21 64/2,3
புன் பிழை செய்தனன் பொறுத்தி நீ என
அன்புடன் சிலம்பு அணி அடியில் வீழ்ந்து மேல் – வில்லி:21 65/3,4
சுற்றினான் கறங்கு என தூணம் ஒன்றினோடு – வில்லி:21 71/2
சாமுகத்தவன் என தள்ளி வீழ்த்தினான் – வில்லி:21 72/4
ஓர் ஒரு குத்து ஒரு உருமு வீழ்ந்து என
மேருவொடு ஒத்த தோள் வீமன் குத்தலும் – வில்லி:21 73/1,2
கழுந்து என புடைத்தனன் கைகள் சேப்பவே – வில்லி:21 76/4
துன்னிய மலை என சுருக்கினான் அரோ – வில்லி:21 79/4
அழிந்த கீசகன் அன்றி மற்று உண்டு என
மொழிந்த தம்பியர் நூற்றொருமூவரும் – வில்லி:21 89/1,2
சிதையும் மெய்யொடும் செம்பொன் சிலம்பு என
கதை_வலான் வெம் கடும் கொடும் கைகளால் – வில்லி:21 91/2,3
ஆண்டு சென்றது இனி சில நாள் என
மீண்டு தோன்றுதும் என்று விரதராம் – வில்லி:21 103/2,3
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் – வில்லி:22 5/4
மை கொண்டல் என வில் வளைத்து ஆறு_பத்து அம்பு மழை சிந்தினான் – வில்லி:22 13/4
மண்டு தீ என எழுந்தனன் மடைத்தொழில் வல்லான் – வில்லி:22 16/4
மூரி ஏறு என மீண்டனன் முறிந்தது அ சேனை – வில்லி:22 18/4
ஒருமுகத்தினும் இல்லை கைம்மாறு என உரைத்தான் – வில்லி:22 19/4
சேவலான் என தயித்தியன் அனைய அ திகத்தர் – வில்லி:22 20/1
சிங்கம் அன்ன அ திகத்தனை செல்க என விடுத்தான் – வில்லி:22 22/3
ஈர் அணி படை வரும் என கங்குல் அங்கு இருந்தான் – வில்லி:22 23/4
நரைத்த ஓதி நின் திருமொழி நன்று என நகையா – வில்லி:22 29/2
மலை இலக்கு என யாரையும் மலைந்திடு மலைந்தால் – வில்லி:22 37/3
பூண்ட தேர் இவை பதாதி மற்று இவை என புகல – வில்லி:22 38/2
ஈண்டு நின்றவை யாவையும் யா என தெரியா – வில்லி:22 38/3
எரி புற தரு தரு படை யா என வினவ – வில்லி:22 42/1
தூண்டு நீ என தோளில் அ துவக்கையும் விடுத்தான் – வில்லி:22 44/4
தண்டு நிற்க என தம்பியர் அனைவரும் தானும் – வில்லி:22 53/2
மிண்டுவீர் என கூறியே சுயோதனன் மீண்டான் – வில்லி:22 53/4
வெந்த நெய் என ஆரவம் அடங்கினர் மிகவும் – வில்லி:22 55/2
அந்த நெய்யினில் பால் துளி உகுத்து என ஆர்த்தார் – வில்லி:22 55/3
கிரியின் மீது எழும் மரகத கிரி என கிளர்ந்தே – வில்லி:22 58/4
ஒடுங்குமாறு என ஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து – வில்லி:22 59/2
யாரும் அஞ்சுதிர் என இகழ்ந்து உரைத்த நீ – வில்லி:22 82/2
சோரர்-தம் கருவை தங்கள் கரு என தோளில் ஏந்தி – வில்லி:22 116/1
வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை – வில்லி:22 138/3
சினம் மிகுதலின் தவறு செய்தனன் என போய் – வில்லி:23 7/3
முனிதல் பழுதாகும் என முன்னவன் மொழிந்தான் – வில்லி:23 7/4
என் புயம் என சமரில் என் அருகு நின்றால் – வில்லி:23 12/2
என முரசு உயர்த்தவன் இயம்புதலும் மகிழா – வில்லி:23 13/1
தனயனும் நமக்கு உறுதி தக்கது என எண்ணா – வில்லி:23 13/3
சீர் உலூகனை தூது சென்று இவர் மனம் செப்பி மீள்க என போக்கி – வில்லி:24 5/3
முரச கேதனன் நீ எழுந்தருள்க என முனிவனை தொழுது ஏத்தி – வில்லி:24 7/2
பரசினோம் அடி என்று பின் உரிய சொல் பணித்தருள் என போந்தான் – வில்லி:24 7/4
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி – வில்லி:24 9/2
அன்றியே அவருடன் மலைகுவம் என அழிவினை கருதாமல் – வில்லி:24 12/1
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன் – வில்லி:24 17/1
தங்கள் கானகம் தமது என புகன்றனன் சர்ப்பகேதனன் அந்த – வில்லி:24 20/3
வாங்கு வெம் சிலை விசயனை விரைவினில் வர விடுக என மீள – வில்லி:24 21/3
புறத்து இருந்து தவம் செயும்படி பரிவு உரைத்தருள் போய் என
செறுத்திடும் திருதராட்டிரன் தன சிந்தை ஒப்பன செப்பினான் – வில்லி:26 3/2,3
விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால் – வில்லி:26 5/4
சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என
தூரில் ஆசை அற துறந்தருள் சுருதி மா முனி சொல்லவே – வில்லி:26 9/3,4
பின் அறத்தினில் நினைவு கூரும் என கனன்று இவை பேசினான் – வில்லி:26 11/4
இனி உரைப்பது கடன் என துணை விழி சிவப்பு எழ எழிலியின் – வில்லி:26 12/2
கனி என தினகரனை வௌவிய கடவுள் மாருதி துணைவனே – வில்லி:26 12/4
இருந்த பேர் அவை விட்டு மற்று அவர் இதயம் இப்படி என நினைந்து – வில்லி:26 18/1
பார் படைத்த சுயோதனற்கு படை எடேன் அமரில் என பணித்த கோவை – வில்லி:27 1/3
தான தண்டம் என நிருபர் தருமம் முறைமையில் புகலும் தகுதி நோக்கி – வில்லி:27 2/2
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக – வில்லி:27 5/3
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே என மொழிந்தான் புகழே பூண்பான் – வில்லி:27 16/4
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் – வில்லி:27 18/1
நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையாவண்ணம் – வில்லி:27 25/3
ஈனம் இலாவகை வந்தார் நம் துணைவர் என சிறிதும் இரங்கானாகில் – வில்லி:27 27/2
நகுலன் இவை உரைத்ததன் பின் நன்று என கை அமைத்தருளி நகுலன் சொல்லும் – வில்லி:27 28/1
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் – வில்லி:27 31/4
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு என மாயன் – வில்லி:27 34/2
வண்டு இருந்த பூம் குழல் மேல் மாசு இருந்தது என இருந்தாள் – வில்லி:27 44/2
நின் ஒப்பவர் இல்லாய் நீ ஏகு என உரைப்ப – வில்லி:27 51/2
கிடந்தது ஆம் என சிறந்தது தாழ் புனல் கிடங்கு – வில்லி:27 57/4
காடு கண்டு என கண்டு தன் கண் இணை களியா – வில்லி:27 76/2
அள்ளினான் என கண்களால் அருந்தினான் அளியோன் – வில்லி:27 77/4
இமைப்பிலார் அமுது அருந்திய இயல்பு என இருந்தார் – வில்லி:27 81/4
குருதி ஆம் என நிவந்து எழ சிவந்தது குட-பால் – வில்லி:27 84/4
மூளை வாய் உக முடிப்பர் வெம் போர் என மொழிந்தான் – வில்லி:27 92/4
பிளந்தது ஆம் என கரும் படாம் பீறியது என்ன – வில்லி:27 96/2
கிளர்ந்தது ஆம் என கிளர்ந்தன இரவியின் கிரணம் – வில்லி:27 96/4
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடம் மிசை வாசவன்-கொல் என வைகினான் – வில்லி:27 101/2
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் – வில்லி:27 108/3
ஏதிலார்கள் என நொந்து தண் நிழல் இலாத கானினிடை எய்தியே – வில்லி:27 109/2
அல்ல ஆம் என மறுத்தியேல் அறமும் ஆண்மையும் புகழும் அல்லவே – வில்லி:27 110/4
கார் வழங்கு உரும் என சினத்தினொடு கண் இலான் மதலை கழறவும் – வில்லி:27 113/1
ஊர் வழங்குக என உற்று இரந்தனன் இ உலகு எலாம் உதவும் உந்தியான் – வில்லி:27 113/4
குருகுலத்தவர் இயற்கை நன்று என மொழிந்தனன் கரிய கோவலன் – வில்லி:27 116/4
வீரர் ஆனவரது அல்லவோ உரிமை வேண்டுமோ என விளம்பினான் – வில்லி:27 117/4
கை வழங்குக என நின்ற தூணிடை அறைந்து உரைக்கும் இவை காவலன் – வில்லி:27 118/4
நா விலங்கும் என எண்ணியோ மிகவும் நன்று அரசர் ஞாயமே – வில்லி:27 120/4
சால முற்றும் இனி அவர் கருத்து என நினைந்து பேர் அவை தணந்து போய் – வில்லி:27 123/2
ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு உலகம் எங்கணும் – வில்லி:27 128/1
நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ – வில்லி:27 128/2
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன் – வில்லி:27 131/4
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் – வில்லி:27 133/4
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான் – வில்லி:27 136/2
அசைவு இல் வில் தொழிலும் வல்லையோ என ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன் – வில்லி:27 136/4
சூதன் வந்து எடுத்துக்கொண்டு சுதன் என வளர்த்த காலை – வில்லி:27 151/2
போதிடை அநேக மல்லர் வருக என புகன்று தானும் – வில்லி:27 177/2
மறலி என தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா – வில்லி:27 188/3
துஞ்சினம் இன்று என வன் பணியின் கிளை துன்பம் உழந்திடவும் – வில்லி:27 189/2
வெற்பு என நின்றனர் வெற்று உடலம் கொடு வில் படை கொண்டவரே – வில்லி:27 191/4
கொண்டல் முழக்கு என அம் புவியை கடல் கொண்டு எழுதற்கு எதிரும் – வில்லி:27 199/1
சண்ட முழக்கு என வன் பவன கிளை தந்த முழக்கு எனவே – வில்லி:27 199/2
நாரணனே முனியேல் முனியேல் என நாகர் பணிந்தனரே – வில்லி:27 206/4
நீதவனே முனியேல் முனியேல் என நின்று பணிந்தனரே – வில்லி:27 207/4
மூவரும் ஒன்று என நின்றருள் நாதனும் முனிவு தவிர்ந்தருளா – வில்லி:27 210/3
கொல்ல நினைந்தது நன்று என வன் திறல் கூறினன் எம்பெருமான் – வில்லி:27 212/2
வந்து இனி நும்பியர் தம்மொடு சேர்க என மாயன் மொழிந்தனனே – வில்லி:27 217/4
இனி வந்து உறவாய் நின்றாலும் எங்ஙன் தெளிவது இவனை என
துனி வந்து அரசர் முகம் நோக்கி சொன்னான் இடியேறு அன்னானே – வில்லி:27 225/3,4
எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே இளையோன்-தனக்கு விடை நல்கி – வில்லி:27 227/2
புரண்டு மறியும் என வணங்கி புத்தேள் அரசன் போகின்றான் – வில்லி:27 234/4
தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட – வில்லி:27 235/1
மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம் – வில்லி:27 235/3
கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் – வில்லி:27 235/4
தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின் தலைவனும் தருக என விரைவின் – வில்லி:27 236/3
தந்தனன் பெறுக என அவன் வழங்க விண் தலத்தில் ஓர் தனி அசரீரி – வில்லி:27 239/2
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே – வில்லி:27 240/4
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி – வில்லி:27 241/3
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி – வில்லி:27 241/3
தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும் – வில்லி:27 244/3
வந்து குந்தி நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட மைந்தன் – வில்லி:27 245/1
அன்னை வந்தது என் அரும் தவ பயன் என அன்பினால் இன்புற வணங்கி – வில்லி:27 246/1
மாயனார் விரகு இது என மனத்தினில் மதித்து உவந்து அளித்திடும் வள்ளல் – வில்லி:27 247/1
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து – வில்லி:27 247/3
படாமது என் கையில் தருக என வருதலும் பயந்திலேனெனில் எனை முனி என்று – வில்லி:27 248/3
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/4
குருகுலாதிபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன் என குறித்தாள் – வில்லி:27 250/4
அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர் உயிர் துணை என கருதி – வில்லி:27 251/2
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி – வில்லி:27 259/3
எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி – வில்லி:27 260/2
கேண்மையால் எனது அரசு நீ தருக என கேட்கவும் மதியாமல் – வில்லி:28 10/1
திங்கள் சூழ்தரு தாரையின் கணம் என சேர்ந்த மன்னவர் எல்லாம் – வில்லி:28 11/2
போய் அவன்-தன்னை வேறல் அரிது என புகன்று செம் கண் – வில்லி:28 30/3
காண்தக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்றான் – வில்லி:28 35/2
ஒருங்கு சென்று என மன்னர் ஐவரும் மாலும் வெம் சமம் உன்னவே – வில்லி:28 39/2
இடி படப்பட வரு முகில் குலம் என நிரை கடல் என நெடும் – வில்லி:28 41/1
இடி படப்பட வரு முகில் குலம் என நிரை கடல் என நெடும் – வில்லி:28 41/1
கடி படப்பட அதிர் பணை குலம் என அதிர்ப்பன கறைகள் போல் – வில்லி:28 41/2
இலகு சக்கர சிகரி சுற்று அடி என வளைப்பன எழு பெயர் – வில்லி:28 43/3
கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள் – வில்லி:28 45/1
தறுகண் மெய் படை உறுதியில் பொரு தமது அக படை என விராய் – வில்லி:28 47/3
சதி எனை பல என முழக்கின சத வித பணை தவள மா – வில்லி:28 48/1
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் – வில்லி:28 48/2
நதி எனை பல என நிரைத்தன நவ மணி கொடி நளின வெம் – வில்லி:28 48/3
பதி எனை பல என எறித்தன பல வகை படை குலவவே – வில்லி:28 48/4
கங்குலின் அழைத்து உரக கன்னி மகனை புகல் களப்பலி கொடுத்தனர் என
செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான் – வில்லி:28 52/3,4
ஆனது என வீடுமனும் அதிரதரில் மிக்க தனு ஆசிரியனும் புதல்வனும் – வில்லி:28 54/1
துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான் – வில்லி:28 55/2
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ – வில்லி:28 55/3
பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன் என மொழிந்தனன் நிசாரி புதல்வன் – வில்லி:28 55/4
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் – வில்லி:28 56/2
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே – வில்லி:28 62/4
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே – வில்லி:28 62/4
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும் – வில்லி:28 65/3
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என
பண் அளி நெருக்கு ஒழிய மாதர் இரு கண் அளி படாத தொடை மீளி பகர்வான் – வில்லி:28 66/3,4
தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற துரியோதனனும் வான் – வில்லி:28 68/3
என்று பல பேசி அதி பாதகம் என கருதி யான் மலைவுறேன் இனி எனா – வில்லி:28 69/3
தாயவர் தமக்கும் வேறல் அரிது என சாற்றினானே – வில்லி:29 13/4
கோள் இரண்டும் என குறுகார் தடம் – வில்லி:29 29/3
மீளி ஆம் என நின்றனர் வீரரே – வில்லி:29 33/4
கூர் அழிந்தது என குறித்து அணி நின்ற காவலர் கூடினர் – வில்லி:29 45/4
தம்பி பட்டனன் என்று கொண்டு எழு சாகரத்து எழு தழல் என
தும்பையுற்று மிலைச்சி ஈசன் அளித்த வில்லொடு தோன்றினான் – வில்லி:29 48/3,4
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன் – வில்லி:29 50/1
வல்லியம் என தகு சிவேதன் அமர் வல்லான் – வில்லி:29 50/2
பல்லியம் முழக்கியது என பலவும் வீரம் – வில்லி:29 50/3
ஒருவரும் இவர்க்கு நிகர் இல்லை என உற்றே – வில்லி:29 51/1
இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார் – வில்லி:29 52/2
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என நின்றான் – வில்லி:29 54/4
இளந்தலை உறாதபடி ஏகு-மின் என போய் – வில்லி:29 59/3
சிங்கம் என அப்பொழுது உறுக்கி எதிர் சென்றான் – வில்லி:29 62/2
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர் அ பெரும் சேனை அரசர் எல்லாம் – வில்லி:29 69/4
கிட்ட அவன் வடிவமும் இ குருதியினால் சிவந்தது என கிளர்ந்தது அம்மா – வில்லி:29 73/4
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் – வில்லி:29 75/4
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் – வில்லி:29 76/4
எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும் – வில்லி:29 77/2
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான் – வில்லி:29 77/3
உம்பரார் நடுங்கினார் உருத்து வீழும் உரும் என
இம்பரார் நடுங்கினார் இரங்கு பல்லியங்களால் – வில்லி:30 4/3,4
மிடைந்த கொண்டல் என அதிர்ந்து வீமசேனன் வேலையை – வில்லி:30 11/2
சக்ரதேவன் முகில் எறிந்த உரும் என தலைப்பெய்தான் – வில்லி:30 12/4
என் இது என மொழிந்து ஏறு தேரொடும் – வில்லி:30 19/3
ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே – வில்லி:30 24/4
மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை வீமனை வளைத்தனர் என
கூனல் வரி வில் பகழி தூவி இரதத்தின் மிசை கூவி அவரை குறுகினான் – வில்லி:30 28/3,4
வீசு பகழி துளியின் மேகம் என விற்கொடு இவன் மேலுற நடக்கும் அளவில் – வில்லி:30 29/1
மேல் இனி இமைப்பொழுது நாம் வெளியில் நிற்கில் இவன் மேலிடும் என கருதினான் – வில்லி:30 30/3
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன் நான் என உரைத்தனன் அரோ – வில்லி:30 32/3
சேர திரண்டு கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது என சிங்க – வில்லி:31 5/3
நாகம் துவசம் என உயர்த்தோன் நடுங்கா முன்னம் நண்ணலரை – வில்லி:31 8/1
பொன் அம் குன்றே இவன் சிலையும் இவனே காணும் புராரி என
மின்னும் கழல் கால் வீமனுடன் வெம் போர் விளைத்து விடலையராய் – வில்லி:31 11/2,3
கான் எரி துற்று என வீடுமன் இப்படி காதி மலைந்திடவும் – வில்லி:31 14/1
ஏன் இது உனக்கு என மாயன் உரைத்து அவன் ஏறு இரதத்து இழியா – வில்லி:31 14/3
ஆனது எனக்கு இனி ஆக என தனி ஆழி எடுத்தனனே – வில்லி:31 14/4
வாழி உனக்கு இவனோ எதிர் வித்தக மாய என தொழுதான் – வில்லி:31 15/4
நாசம் நமக்கு உறு காலம் நணித்து என நாடி நடுக்கமுடன் – வில்லி:31 16/3
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா – வில்லி:31 16/4
யானும் இனி பிறவாமல் அளித்தருள் ஈச என பரவா – வில்லி:31 19/3
சேர முருக்குவன் ஏறுக என தன தேர் மிசை புக்கனனே – வில்லி:31 20/4
துற்ற குன்று என ஒன்றுபட்டு எழ சொரியும் மூளை ஆறு அருவி ஒக்குமே – வில்லி:31 26/4
ஆலாலம் என கதுவா அதிரா – வில்லி:32 5/1
கிரியே என வந்து எதிர் கிட்டின புன் – வில்லி:32 15/1
பொரியே என வானிடை புக்கன போர் – வில்லி:32 15/2
மன் மேல் எய்த வாளி என தொடுத்தான் ஐந்து வய வாளி – வில்லி:32 27/4
முன்னே முன்னும் முன்னம் முடிந்தது என முன்னா – வில்லி:32 40/2
துரக்கைக்கு நின்றேன் என தெவ்வர் தம்மொடு சொல்லிற்று என – வில்லி:33 4/2
துரக்கைக்கு நின்றேன் என தெவ்வர் தம்மொடு சொல்லிற்று என
குரக்கு கொடி தேரின் மிசை ஏறி விசையோடு கூத்தாடவே – வில்லி:33 4/2,3
காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்ப தடம் தோயவே – வில்லி:33 12/2,3
இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான என வெய்தின் – வில்லி:33 14/1
அவன் ஆர் உயிர் கவர்வேன் என அம்பு ஒன்று தொடுத்தான் – வில்லி:33 14/3
ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என அமரில் – வில்லி:33 16/1
ஓடும் குருதியின் வாளைகள் என ஓடின ஒருசார் – வில்லி:33 19/2
தீ அலாது உவமை வேறு இல் என தீய நின் – வில்லி:34 1/3
புரவி நான்மறை என பூண்ட தேர் தூண்டினான் – வில்லி:34 7/3
வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என
வில்லையும் துணி செய்து வெல்ல வந்தவனையும் – வில்லி:34 10/1,2
தொல்லை வெம் கரி என தேரொடும் தோள் மடுத்து – வில்லி:34 10/3
நெல்லி அம் கனி இனி நேரலார் உயிர் என
பல்லியங்களும் எழ பாந்தள் அம் பொன் கொடி – வில்லி:34 11/2,3
வான் தடம் தேரொடும் வருக என சென்று எதிர் – வில்லி:34 13/2
இடியும் முகில் என அகில வெளி முகடு இடிய அதிர் பெரு நகையுடன் – வில்லி:34 22/2
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் – வில்லி:34 24/4
நாலு மறைகளும் ஓலம் என அகல் வானம் என முழு ஞானமே – வில்லி:34 26/3
நாலு மறைகளும் ஓலம் என அகல் வானம் என முழு ஞானமே – வில்லி:34 26/3
போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே – வில்லி:34 26/4
அமையும் என முதல் அனிகம் அடையவும் அணியும் அவனிபர் நால்வரும் – வில்லி:34 28/2
தலை விலங்கலுக்கு அரசு என தகும் வலம்புரி தாரினான் – வில்லி:36 4/4
வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து – வில்லி:36 9/2
மா இரு விசும்பில் தாரா கணம் என மாய்த்து வந்தான் – வில்லி:36 17/4
வெம் சின கலுழன் ஆகி உரும் என மீள வந்தான் – வில்லி:36 22/2
பட்டான் துணைவன் என கேட்டு பரிவு பொங்க – வில்லி:36 25/1
மைந்தன் களத்தில் மடிந்தான் என வாயு_மைந்தன் – வில்லி:36 26/1
ஒப்பு ஏது என வாசவன் கேட்டலும் ஓங்கல் விந்தை – வில்லி:36 31/3
தன்னில் கவர்ந்தான் என பண்டையின் தாம மேனி – வில்லி:36 39/3
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து – வில்லி:37 11/2
யாளி ஒர் இரண்டு இகல் புரிந்தது என இகலா – வில்லி:37 16/1
பற்றுக என வீமன் உடல் பற்றுபு புகுந்தான் – வில்லி:37 17/4
அந்தரம் இது அல்ல என அந்தர நெறி போய் – வில்லி:37 22/2
முறியும்வகை பல் பகழி முகில் என விடுத்தான் – வில்லி:37 23/4
கொல்ல இனி வேண்டும் என வெய்யது ஒரு கூர் வேல் – வில்லி:37 24/3
கெட்டனர் நிசாசரர்கள் கிரிகள் என வீழ்ந்தார் – வில்லி:37 25/4
என்னும் குரிசில்-தனக்கு இளையோன் இராமற்கு இளையோன் என தக்கோன் – வில்லி:37 36/4
இற்று தெறித்த மகுடம் என வீழ்ந்தான் புணரிக்கிடை அந்தோ – வில்லி:37 38/4
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 17/2
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல – வில்லி:38 19/1
மாருத சகாயன் என மாருதன் என கடவுள் மாருத சுதன் கடுகினான் – வில்லி:38 19/4
மாருத சகாயன் என மாருதன் என கடவுள் மாருத சுதன் கடுகினான் – வில்லி:38 19/4
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் – வில்லி:38 24/2
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 28/2
ஓதம் வந்து எழுந்தது என மேகம் நின்று அதிர்ந்தது என ஊழியும் பெயர்ந்தது எனவே – வில்லி:38 29/1
ஓதம் வந்து எழுந்தது என மேகம் நின்று அதிர்ந்தது என ஊழியும் பெயர்ந்தது எனவே – வில்லி:38 29/1
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என
போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே – வில்லி:38 30/3,4
பகிரதி_மைந்தன் சேனாபதி என பத்து நாளும் – வில்லி:39 2/1
மா தனத்து அளகை ஆளும் மன் என வானில் பாக – வில்லி:39 4/1
ஒருத்தரையொருத்தர் வேறல் அரிது என உடன்று வேக – வில்லி:39 8/3
சையம் ஓர் இரண்டு தம்மில் பொருது என தடம் தேர் உந்தி – வில்லி:39 16/1
இன் சிலை மதன வேள் என வரும் குமரன் அ – வில்லி:39 21/1
மடங்கலை வளைவது ஓர் சிலம்பி நூல் வலை என
தொடங்கிய மன்னவன் தோள் உரம் தொலைந்த பின் – வில்லி:39 25/1,2
சிந்துர தூளியால் திலகம் இட்டனன் என
கொந்து உறு கணை முனை குருதி நீர் மல்கவே – வில்லி:39 26/2,3
அலக்கணுற்று அடியனேன் ஆண்மை என் ஆம் என
குலக்கு அணி ஆன வில் குமரன் நின்று அயர்தலும் – வில்லி:39 31/2,3
மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார் – வில்லி:39 40/4
மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என
புறன் நிற்பானை தம்முனிடை போகாவண்ணம் தகைந்திலமேல் – வில்லி:39 42/1,2
கை வார் சாப முனிவரன்-தன் கழல் கால் வணங்கி ஏகுக என
செ வாய் மலர்ந்து மானத்தால் திறலால் வாழ்வால் செகத்து ஒருவர் – வில்லி:39 44/2,3
காத்திடு-மின் என நின்ற காவலரோடு உரைசெய்து – வில்லி:40 7/2
பிறை வாய் வெம் கணை தொடுத்து பிறை_முடியோன் என சென்றான் – வில்லி:40 13/4
இரைத்து விரைந்து உலாவல் இல என செரு மண்டு தேர் பலவே – வில்லி:40 19/4
உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு சங்க வேலை என
மிக புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு தேயு என – வில்லி:40 20/1,2
மிக புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு தேயு என
நக சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என – வில்லி:40 20/2,3
நக சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என
இகல் செய்து செம் பராகம் மிசை எழுப்பின துங்க வாசிகளே – வில்லி:40 20/3,4
உளைத்தனர் சிங்க சாபம் என உறுக்கினர் சென்று மேல் முடுகி – வில்லி:40 21/2
மிகைத்தனர் தும்பை மாலை முடி மிலைச்சினர் இன்று சாலும் என
நகைத்தனர் தங்கள் தேரும் எதிர் நடத்தினர் சண்ட வேகமொடு – வில்லி:40 22/1,2
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி – வில்லி:40 25/2
இன்னவாறு பட்டன என குறித்து இயம்ப ஒணா – வில்லி:40 34/4
எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன் வின்மையால் என
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார் – வில்லி:40 35/3,4
பரிதி கண்ட பனி என பகை தளம் பறந்ததே – வில்லி:40 37/4
துறந்து போய விதுரன் முன் துணித்த வில் என துணிந்து – வில்லி:40 38/3
எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்தராசன் உதவவே – வில்லி:40 45/3,4
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க வாகு வலியினன் – வில்லி:40 46/2
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் – வில்லி:40 46/3
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் – வில்லி:40 46/3
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என
மொழி உற அதிர்த்து நீடு புய கிரி முறைமுறை தடிக்க வேகமொடு புகை – வில்லி:40 47/1,2
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என
விழிவழி நெருப்பு வீழ விரைவுடன் விறல் மிகு களத்தில் ஆன பொழுதிலே – வில்லி:40 47/3,4
விசையுடன் நடத்தி வீமன் எவண் அவன் விறல் முடி துணித்து மீள்வன் இனி என
வசை பல பிதற்றி வேகமுடன் வரும் வலிய பகதத்தன் வாகு கிரிகளை – வில்லி:40 49/2,3
ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது ஒருபடி செரு செய்தாலும் இனி என
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட எதிரெதிர் தொடுத்த வாளி நெடு மழை – வில்லி:40 51/1,2
வினை முற்றி உயர் தருமனுடன் இற்றை அரிய அமர் விளைவுற்றது என உரைசெய்தான் – வில்லி:40 55/4
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/2
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே – வில்லி:40 57/3
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான் – வில்லி:40 58/2
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/4
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/4
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/4
இது நிற்க யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என விசயனோடு – வில்லி:40 65/1
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/2
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என
கருதும் புரவி தேர் ஊரும் கழல் காவலன் மேல் காந்தாரர் – வில்லி:40 68/3,4
சிங்க தனி ஏறு என செம்பொன் தேர் மேல் நின்ற தருமனுடன் – வில்லி:40 71/3
வீர பகழி உனை இவற்றால் வெல்வேன் என போர் வில் வாங்கி – வில்லி:40 72/2
கொதித்தான் அரசன் என வரி வில் குனித்தார் இளைஞர் குனித்தது கண்டு – வில்லி:40 78/1
காரின் குளிர்ந்து குழைந்த செழும் கானம் பூத்தது என கவினி – வில்லி:40 82/1
தகதத்த என வெம் களத்தூடு விழ வென்ற தனுவேதியும் – வில்லி:40 92/3
அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில் – வில்லி:41 5/3
மோதி இளைத்தனை ஆறுக என பல முகமன் மொழிந்தனனே – வில்லி:41 16/4
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை – வில்லி:41 17/1
பார்த்தன் மா மகன் இரதம் மீது உயர் பரிதியாம் என ஏறினான் – வில்லி:41 20/4
தாதையும் தரம் என இமைப்பிடை தாவு தேரினன் ஏவினான் – வில்லி:41 23/4
மல்லல் அம் புய அபிமன் வெம் சர மழை அனைத்தையும் மால் என
பல்ல வெம் கணை கொடு விலக்கி முனைந்து வந்து எதிர் பற்றினான் – வில்லி:41 25/1,2
என்ன வெம் சமம் இனி நமக்கு என ஏறு தேருடன் ஏகினான் – வில்லி:41 27/4
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல வல்லது ஓர் தண்டினான் – வில்லி:41 34/2
புலிங்க சாலம் என சதாகதி புதல்வனோடு உறு போர் செய்தார் – வில்லி:41 36/4
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள வந்தனனாம் என
கண்டு கொண்டனன் வெம் சின கனல் நின்று காய்தரு கண்ணினான் – வில்லி:41 38/3,4
நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி மாயும் அரவு என
உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என – வில்லி:41 39/1,2
உபரி எழுகின்ற சீயம் வரவர உடையும் இப சங்கம் ஓடுவன என
அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய நெளிகின்றது ஆய பொழுதினில் – வில்லி:41 39/2,3
என உயர் புயங்ககேது உரைசெய இவனை விடை கொண்டு வீரர் அனைவரும் – வில்லி:41 41/1
முனை பட அணிந்து கால முகில் என முரசு இனம் முழங்க ஓடி எதிரெதிர் – வில்லி:41 41/2
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர – வில்லி:41 41/3
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் – வில்லி:41 46/2
அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு கடந்து போக வெருவுவர் – வில்லி:41 48/1
என இவன் மொழிந்த போதில் அவன் இவன் இணை அடி வணங்கி யாது நினைவு இனி – வில்லி:41 49/1
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம் தண் மாலை பரமனை – வில்லி:41 49/3
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும் – வில்லி:41 50/2
முறிய இனி மண்டு போரில் அமர்செய்து முடிதும் என வந்து மீள முடுகவே – வில்லி:41 50/4
கொன்றை கடவேன் என முன் – வில்லி:41 53/3
நிந்தனை-கொல் ஆம் இது என
நொந்து சில கூறினனே – வில்லி:41 54/3,4
யாளி என நின்ற வய – வில்லி:41 60/1
மங்குல் என நாலு துரகங்களும் – வில்லி:41 64/3
என நின்றனரே – வில்லி:41 68/4
வன்மிகம் மறிந்தது என
நல் முடி தறிந்தான் – வில்லி:41 72/3,4
கெட்டவர்கள் இன்னர் என
முட்ட உரைக்கொண்ணா – வில்லி:41 78/1,2
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என திசைதிசை-தொறும் முதுகிட – வில்லி:41 84/2
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே – வில்லி:41 84/4
இளை என புறமிட அமர் பொருத பின் இளைய வித்தகன் எதிருற வருதலும் – வில்லி:41 85/2
நிகர் என துணை விழி கடை நிமிர்தர நெறி கடை புருவமும் மிக முரிதர – வில்லி:41 86/2
முகில் இடித்து என எழு கடல்களும் மிக மொகுமொகுத்து என அனிலமும் அனலமும் – வில்லி:41 86/3
முகில் இடித்து என எழு கடல்களும் மிக மொகுமொகுத்து என அனிலமும் அனலமும் – வில்லி:41 86/3
உகம் முடித்து என முறைமுறை பலபல உரையெடுத்தனர் ஒருவரொடு ஒருவரே – வில்லி:41 86/4
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே – வில்லி:41 87/3,4
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர் – வில்லி:41 88/1
அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன் – வில்லி:41 88/2
போர் போனது இனி சென்று அமர் புரிவோம் என நினையா – வில்லி:41 107/2
இ சாயகம் ஒன்றால் என எய்தான் அவன் முடியோடு – வில்லி:41 108/3
விரியும் சுடர் என நின்றனன் விசயன் திரு மகனே – வில்லி:41 110/4
கல் மாரி விலக்கும் கிரி என மேல் வரு கருதார் – வில்லி:41 115/3
அருளுடன் சயத்திரதனை அழை என அவனும் வந்து புக்கனன் ஒரு நொடியிலே – வில்லி:41 117/4
விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு – வில்லி:41 119/3
மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன் – வில்லி:41 120/1
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை – வில்லி:41 120/3
கனல் வளைந்து சுட்டு அனிலமும் எறிதரு கடல் அதிர்ந்து என கனம் அதிர்வன என – வில்லி:41 121/2
கனல் வளைந்து சுட்டு அனிலமும் எறிதரு கடல் அதிர்ந்து என கனம் அதிர்வன என
மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ – வில்லி:41 121/2,3
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும் – வில்லி:41 125/3
உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை இன்று என பகழியின் மழை பொழி – வில்லி:41 126/1
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை – வில்லி:41 126/2,3
இவன் மயங்கி மெய் தளர்வுடன் மெலிவுறும் இறுதி கண்டு இனி தெறுவது கடன் என
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு – வில்லி:41 129/1,2
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே – வில்லி:41 129/4
அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே – வில்லி:41 130/4
மின்னாமல் இடித்தது என வீழ்த்த பொலம் தொடையாலும் விடையோன் ஈந்த – வில்லி:41 143/1
எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை என கலைகள் எல்லாம் உன்னை – வில்லி:41 144/1
ஐ என தொழுது வீரன் அந்தணன் உயிரை மீட்டு – வில்லி:41 153/1
மை என கரிய மேனி வலவனும் தானும் திண் தேர் – வில்லி:41 153/2
பொய் என பரந்து ஓர் ஓதை செவிகளை புதைத்தது அன்றே – வில்லி:41 153/4
இங்கு அயல் எழுந்த கோடம் யாது என யாதும் சொல்லான் – வில்லி:41 155/3
தூய துணைவோர்களொடு சுற்றம் என நின்றோர் – வில்லி:41 170/2
அம்மையினும் யாவர் உறவு ஆவர் என அறியேம் – வில்லி:41 172/2
மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி என வல்லே – வில்லி:41 174/3
சித்திரவில்லூடு உயிர் செகுப்பல் என நின்றான் – வில்லி:41 175/3
வழிப்பட வழக்கின் வழி வருக என முனிவன் – வில்லி:41 177/1
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா – வில்லி:41 179/2
தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும் – வில்லி:41 183/3
இடி பொரும் அரவு என இறத்தல் திண்ணமே – வில்லி:41 186/4
சேய் என கரத்தினும் சேர ஏந்தியே – வில்லி:41 198/4
அரிந்திலன் சிறகு என ஐயம் எய்தினார் – வில்லி:41 203/4
நிறை மதி நிகர் என நிறத்த வெள்ளி அம் – வில்லி:41 204/1
நந்தியும் உரைசெய கேட்டு நன்று என
புந்தியால் மகிழ்ந்து எதிர் போந்து புல்லினான் – வில்லி:41 208/3,4
எண்ணின் மேல் இரண்டு என இலது என்று அ விறல் – வில்லி:41 211/3
என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன் யான் என நீ என வேறு – வில்லி:41 219/1
என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன் யான் என நீ என வேறு – வில்லி:41 219/1
போய் இடை மூழ்கு என அ புனலூடு ஒர் புயங்கம் எழுந்தது அதன் – வில்லி:41 221/2
எதிரெதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர் யார் என எய்துதலும் – வில்லி:41 229/1
அ மொழி தீ உருமேறு என நீடு அவை அரசர் செவிப்பட ஓர் – வில்லி:41 230/1
மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம் என நோதகு நெஞ்சினனும் – வில்லி:41 230/3
சயத்திரதன் தொடும் கணையால் தான் படுதல் உறுதி என சாற்றுவாயே – வில்லி:41 234/4
நாளை யார் வெல்வர் என தெரியுமோ என நவின்று நகைத்தான் மன்னோ – வில்லி:41 236/2
நாளை யார் வெல்வர் என தெரியுமோ என நவின்று நகைத்தான் மன்னோ – வில்லி:41 236/2
அங்கு இருந்து சயத்திரதன் ஆவி கவர்ந்திடுவல் என ஆண்மை கூறி – வில்லி:41 238/1
பொருவன் என அறைகூவி பொன்றுவித்தான் இது கொண்டோ புகல்கின்றீரே – வில்லி:41 241/4
மணி மதில் அரண் என மன்னு சேனையை – வில்லி:41 249/1
வென்று மீளுதும் என விடை கொண்டார் அரோ – வில்லி:41 256/4
புயல் என கரிய மெய் பூம் துழாயவன் – வில்லி:41 258/3
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி – வில்லி:42 7/2
பணிவுறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என பயில் போர் – வில்லி:42 7/3
கொந்து அழல் உரோட தனஞ்சயன் பொருது கோறலோ அரிது என குறித்தே – வில்லி:42 8/4
கைத்தலத்து அடங்கும் பொருள் என காத்து காவலர் நின்ற பேர் அணி கண்டு – வில்லி:42 9/2
நீர்முகத்து உடைந்த குரம்பு என துரோணன் நின்றுழி சென்று அடைந்தனவே – வில்லி:42 10/4
குன்று குன்றொடு உற்று என கொடி கொள் தேர் குலுங்கவே – வில்லி:42 12/4
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என
போர் இரண்டு வீரருக்கும் ஒத்து நின்ற பொழுதிலே – வில்லி:42 14/3,4
எதிர்த்த தேர் விழித்து இமைக்கும் அளவில் மாயம் இது என
கதி துரங்க விசையினோடு கண் கரந்து கழிதலும் – வில்லி:42 16/1,2
உலக்க விட்டு அளக்கர்-வாய் உலம்ப ஓடு கலம் என
துலக்கம் மிக்கு வருதல் கண்டு சுரரும் நின்று துதி செய்தார் – வில்லி:42 23/3,4
ஆயிரம் புயத்து அருச்சுனன் நிகர் என ஆழியால் துணிப்புண்ட – வில்லி:42 38/3
ஆயிரம் புயத்தவன் என எதிர்த்தனன் ஆடல் ஆயிரவாகு – வில்லி:42 38/4
தொடுத்தபோதில் நூறு உகைத்தபோது ஆயிரம் என வரும் சுடர் வாளி – வில்லி:42 40/2
இடி இடித்து என பல்லியம் அதிர்தர எழு கடற்படையோடும் – வில்லி:42 44/2
செ வானகம் என வந்து சிவப்பு ஏறியது எங்கும் – வில்லி:42 49/4
தவள கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர் – வில்லி:42 55/3
அதிகம் பகை தமரோடு உறல் ஆகாது என அரசர்க்கு – வில்லி:42 64/1
கொன்றுகொன்று சூழ்வர குவித்தனன் மத குன்று-தான் என நின்றான் – வில்லி:42 72/4
ஊரில்-நின்று உருமையும் விழுங்குவம் என உரகம் ஏறுவ போன்ற – வில்லி:42 75/4
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே – வில்லி:42 78/3,4
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே – வில்லி:42 78/4
ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என
வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட வாளி விட்டனன் மனம் செய்து தனஞ்சயனே – வில்லி:42 80/3,4
ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே – வில்லி:42 84/4
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில – வில்லி:42 87/3
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
மோகரிப்பது தகுதி அன்று எனக்கு என மொழிந்தான் – வில்லி:42 106/4
புடை வரும் தனது அனீகினி நிழல் என போத – வில்லி:42 110/2
விடை நடந்து என நடந்தனன் விசயன் நின்றுழியே – வில்லி:42 110/4
தரங்கம் நேர் என இடையிடை தனித்தனி தகைந்தார் – வில்லி:42 115/4
மேகம் அம்பு பொழிந்து என எங்கணும் வீசும் அம்பு விரைந்து விரைந்திட – வில்லி:42 121/2
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு – வில்லி:42 128/3
கன்னனை கடிது உற்று இருவரும் மதுகயிடவர் என தக்கோர் – வில்லி:42 132/1
இனி தராதலம் உரககேதனற்கு என இளவலோடு இகல் செய்தான் – வில்லி:42 134/4
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் – வில்லி:42 136/4
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள – வில்லி:42 139/3
வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என வலிய வார் சிலை வாங்கி – வில்லி:42 140/2
அங்கி-தன்னொடு அனிலமும் சேர்ந்து என
சங்கபாணி-தன் தம்பியும் வீமனும் – வில்லி:42 154/1,2
மூவரும் சுடர்கள் மூன்றும் மூண்டு என திரண்ட காலை – வில்லி:42 155/2
வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும் – வில்லி:42 165/3
முன் பட்டான் அருக்கன் என வெளிப்பட்டான் வெளிப்பட்டு முடிவில் சிந்து – வில்லி:42 168/1
பின் பட்டான் அவன் தந்தை இனி பட்டார் எவரும் என பிழைப்பட்டான் போல் – வில்லி:42 168/3
என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் – வில்லி:42 168/4
இன்னம் ஒரு பனைத்தனை போழ்து உண்டு என நின்றனன் எழு பேர் இவுளி தேரோன் – வில்லி:42 169/4
எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை – வில்லி:42 170/2
படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி பகைத்த போரின் – வில்லி:42 172/3
செற்றிடுதல் யான் படுதல் திண்ணம் என சேனையொடும் சென்று சூழ்ந்தான் – வில்லி:42 173/2
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் – வில்லி:42 173/4
வேகித்து கன்னனை பார்த்து இவன் உயிரை வீட்டுக என வேக தண்டால் – வில்லி:42 179/2
பொரு பகழிக்கு இரையாக போக்குகின்றேன் என மொழிவை போர் வல்லோர்கள் – வில்லி:42 180/3
உரு அழிய தம் வலிமை உரைப்பரோ என உரைத்தான் உரையால் மிக்கோன் – வில்லி:42 180/4
இசையினும் பெருக நன்று என தனது இயற்கையால் மிக வளர்த்திடும் – வில்லி:42 183/1
அகல் இராவினில் அழைத்தனன்-கொல் என அண்டகூடம் உற இருள் அறுத்து – வில்லி:42 184/2
பொருது மாய்வன் என வீமனோடு உயர் புயங்க கேது மிகு போர் செய்தான் – வில்லி:42 186/4
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது என முரண் அழிந்திட மொழிந்து போர் – வில்லி:42 188/2
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு மா இரதம் விட்டு வாள் – வில்லி:42 189/3
முன் சதாகதி முருக்க மேரு கிரி முடி முரிந்து என முரண்கொள் போர் – வில்லி:42 191/1
இன்னவாறு என உரைக்கவே நிகர் இலாத திண் திறல் அலாயுதன் – வில்லி:42 193/2
இருள் கிரி என தகு கரிய தோற்றமும் எயிற்றினில் நிண பிண முடை கொள் நாற்றமும் – வில்லி:42 196/1
மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன் – வில்லி:42 200/2
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே – வில்லி:42 200/4
இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் – வில்லி:42 201/1
வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின – வில்லி:42 201/2
புள் செறி தொடையாய் கொல்க என விரைவின் புகைந்து நா பொறி எழ புகன்றான் – வில்லி:42 208/4
கொன்று போர் பொருது சிலை விசயனையும் கொல்லுதி என மனம் கொதித்து – வில்லி:42 210/2
தென்றலும் நிலவும் நிகர் என தன்னை சேர்ந்தவர் இளைப்பு எலாம் தீர்ப்பான் – வில்லி:42 210/4
பெருமையும் வலியும் நல்வினை பயத்தால் பெற்றனம் என உற தழுவி – வில்லி:42 214/2
இராவணன் படு போர் களம் என கிடந்த இந்த வெம் களத்திடை மீண்டும் – வில்லி:42 215/1
மாமனை மகுடம் துணித்தனன் எவரும் வணங்கு தாள் முனி என வயிர்த்து – வில்லி:42 217/1
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் – வில்லி:42 218/4
ஆலகாலம் என உருத்து அடர்த்த போரில் முந்துற – வில்லி:43 4/3
முன் எண்ண வீரர் இல்லை என வரும் தனஞ்சயன் – வில்லி:43 5/4
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான் – வில்லி:43 34/3
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி – வில்லி:43 37/2
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி – வில்லி:43 37/2
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் – வில்லி:43 39/2
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என
சென்று கைதொழுது பரசிட பரிவு தீர் கருத்தினொடு செப்பினான் – வில்லி:43 43/1,2
உந்தை தந்த உரை இது என புரை இல் உரை புரோகிதனும் ஓதினான் – வில்லி:43 49/4
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான் – வில்லி:43 50/2
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய் – வில்லி:44 7/3
உலகினை மேல்கொளுமவனது என களி ஊறியதால் அங்குலம் ஒத்து – வில்லி:44 8/3
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி – வில்லி:44 15/2
கிரியொடு கிரி செய் பூசல் இது என கிளக்குமாறு – வில்லி:44 16/3
மகரிகையும் இரு பணைகளும் விரி நுதல் மருவு கலனொடு மினல் என ஒளி விட – வில்லி:44 20/1
அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு – வில்லி:44 20/3
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே – வில்லி:44 20/4
அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும் – வில்லி:44 21/2
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே – வில்லி:44 21/4
படியில் ஒரு படி நிலை அறு கதியன பவனம் என நனி பரவின பரிகளே – வில்லி:44 22/4
அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு நவமணி என
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என – வில்லி:44 23/1,2
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என – வில்லி:44 23/2,3
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே – வில்லி:44 23/3,4
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே – வில்லி:44 23/4
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே – வில்லி:44 24/4
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே – வில்லி:44 24/4
கரை செய் கடல் என எறி வளி என மிசை கஞலி உரும் எறி கனம் என அதிரவே – வில்லி:44 24/4
சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் – வில்லி:44 29/3
ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர – வில்லி:44 30/3
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/3
வில்லின் நாண் அழியா நடக்க என மீள விட்டனனே – வில்லி:44 34/4
இன்று போய் இனி நாளை வா என இனிது இயம்பினனால் – வில்லி:44 38/2
சல்லியன் பெயர் என விளங்கிய தானை மன்னவனும் – வில்லி:44 39/2
வல்லியம் பொருமாறு என பொர மாறுஇலார் ஒருபால் – வில்லி:44 39/4
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர் – வில்லி:44 45/3
செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே – வில்லி:44 58/1
உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி அவர் மேல் – வில்லி:44 66/3
என நின்ற சேனை முடுகி அயில் சிலை எறி துங்க வாளொடு இகலி எழ எதிர் – வில்லி:44 72/2
முரிகின்ற நீடு புருவம் நிகர் என முனைகின்ற சாபம் முரிய விரைவொடு – வில்லி:44 77/3
கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு – வில்லி:44 80/3
எளிவந்த சூது பொருத விரகு அரிது எளிது இன்று பூசல் என முன் விரவினை – வில்லி:44 81/2
அனிலன் குமாரன் அரசர் அசனி என் அநுசன் சொல் வாய்மை பழுதுபடும் என
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் – வில்லி:44 82/1,2
தாழ்ந்தது நமது கொற்றம் என நடு தரிப்பு ஒன்று இன்றி – வில்லி:44 84/3
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த – வில்லி:45 1/2
ஒற்றை வெண் சங்கும் பல் வகை பறையும் ஓத வான் கடல் என ஒலிப்ப – வில்லி:45 2/3
கரும் களத்தவனை காசினி தேர் மேல் கண்டு என காணுமா நின்றான் – வில்லி:45 5/4
அம் கண் மா நிலமும் தந்தனை என பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான் – வில்லி:45 8/4
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான் – வில்லி:45 15/4
பண் அமர் தடம் தேர் சேனையின் பதியை பார்த்து அணி வகுக்க என பணித்தான் – வில்லி:45 16/3
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று – வில்லி:45 20/1
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ – வில்லி:45 22/3
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/4
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/4
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் – வில்லி:45 32/4
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் – வில்லி:45 32/4
தன் மொழி உறுதி யாவும் தரும் என கைக்கொளாமல் – வில்லி:45 51/3
காம பாணமே என விலக்க அரும் கணைகள் மெய் உற கைகழன்ற பின் – வில்லி:45 57/2
சென்று சில கணை ஏவினர் ஓர் இரு சிந்து கிரண திவாகரராம் என
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட – வில்லி:45 65/2,3
வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே – வில்லி:45 66/4
குதை அம்பில் வீழ்ந்தார் இனையோர் என கூறல் தேற்றார் – வில்லி:45 77/2
இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள் என ஒருவருக்கொருவர் நடை – வில்லி:45 87/3
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு – வில்லி:45 88/3
அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே – வில்லி:45 91/3,4
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4
கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில் – வில்லி:45 94/1
புதல்வனை பொருது வேறல் அரிது என பொலம் பொன் தேரோன் – வில்லி:45 95/3
கூற்று என கொண்டல் என்ன குரை கடல் என்ன சூறை – வில்லி:45 116/1
காற்று என கொடிய கோப கடும் பெரும் கரட மாவின் – வில்லி:45 116/2
உற்கையாம் என விடும் ஒளி கொள் வாளியால் – வில்லி:45 120/2
நீரின் மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய் – வில்லி:45 121/4
விளவினை எறிந்து என வீர வேலினால் – வில்லி:45 129/2
உருத்து இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன் என எண்ணி – வில்லி:45 136/1
விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என
மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை – வில்லி:45 150/1,2
மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை – வில்லி:45 150/2
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில – வில்லி:45 151/2
முதுகிலும் கவின் பெற உற்பவித்து என முகனையும் புறம் திருக திருப்பியே – வில்லி:45 154/4
தண்ணீர் நிகர் என துச்சாதனன் தன் மெய்யில் இழி – வில்லி:45 160/1
கொடி ஆர் மடங்கல் என கூத்தாடி நின்று ஆர்த்தான் – வில்லி:45 161/4
பாண்டவர்கள் சேனை மதி கண்ட பௌவம் என
காண்டவம் அன்று உண்ட கனல் போல் நனி தருக்கி – வில்லி:45 163/1,2
மால் கொண்டவர் போல மாண்டாய் என கழறி – வில்லி:45 164/2
மீனாம் என பரந்த வேந்தருடனே தனக்கு – வில்லி:45 167/2
மீண்டு அவனும் வேறு ஒரு வில் மேரு என வாங்கி – வில்லி:45 173/1
தம்பி படும் துன்பம் தமையனையும் காண்பன் என
வெம்பி எதிர் சென்று விடசேனன் வில் வாங்கி – வில்லி:45 175/1,2
கிளை இலா அரசு இயற்கையும் நன்று என கேட்டு அறிகுவது உண்டோ – வில்லி:45 180/4
பம்பி மா நிலம் புரப்பதே கடன் என பார்த்திவற்கு உரை செய்தான் – வில்லி:45 181/4
வீரியம் பெறல் எனக்கு இனி பயன் என விளம்பினன் விறல் வேலோன் – வில்லி:45 182/4
கிரிகளும் சரிந்திடும் என அஞ்சினன் கிரீசனும் கிளர் ஆழி – வில்லி:45 186/3
கிளைஞர் யாவரும் நேமி அம் கிரி என சூழ – வில்லி:45 191/2
எரியும் வெம் கனல் கண்ணினர் எயில் என சூழ – வில்லி:45 192/3
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அ இருவர் கை – வில்லி:45 199/3
மாயா சரகூடம் வளைத்திடலால் வலையுள் படு வீர மடங்கல் என
சாயாபதி மைந்தனும் நின்றனன் மெய் தளர்வுற்றனன் நின்ற தனஞ்சயனும் – வில்லி:45 203/1,2
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா – வில்லி:45 206/3
அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்புரமே – வில்லி:45 209/3
அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்புரமே – வில்லி:45 209/3
விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர – வில்லி:45 210/1,2
பொங்கி கனல் சாலம் எழுந்தது என புகையும்படி போய் அகல் வான் நதியின் – வில்லி:45 213/3
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும் – வில்லி:45 221/3
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன் மார்பையும் களனையும் – வில்லி:45 224/3
மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே – வில்லி:45 226/4
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என
விரைவொடும் வந்து எனை வாளி கொண்டிடுக என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும் – வில்லி:45 227/1,2
விரைவொடும் வந்து எனை வாளி கொண்டிடுக என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும் – வில்லி:45 227/2
ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/3,4
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என
தன் தேரின் மேல்கொண்டு தனி வில்லும் மீள தரித்தான் அரோ – வில்லி:45 231/3,4
அத்த வெற்பு இரண்டு விற்கிடை என போய் ஆதவன் சாய்தல் கண்டருளி – வில்லி:45 237/1
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி – வில்லி:45 237/3
வேண்டிய தருதி நீ என கேட்டேன் மேருவினிடை தவம் பூண்டேன் – வில்லி:45 238/2
என்று கொண்டு அந்த அந்தணன் உரைப்ப இரு செவிக்கு அமுது என கேட்டு – வில்லி:45 239/1
நன்று என நகைத்து தர தகு பொருள் நீ நவில்க என நான்மறையவனும் – வில்லி:45 239/3
நன்று என நகைத்து தர தகு பொருள் நீ நவில்க என நான்மறையவனும் – வில்லி:45 239/3
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே – வில்லி:45 247/4
வாழ்வேனோ வாழ்வே என மன வலியே வருகின்றேன் வருகின்றேனே – வில்லி:45 261/4
என கொண்டு சுயோதனன் பேர் இரக்கமுடன் அழுது அரற்ற இருந்த வேந்தர் – வில்லி:45 262/1
மனம் கொண்ட வருத்தமுடன் வலி இழந்தோம் என கலுழ வானின் எங்கும் – வில்லி:45 262/2
தான் தொடுத்த கடும் கணைக்கு தப்பினேன் என மகிழ்ந்தேன் சஞ்சரீக – வில்லி:45 266/2
வான் ஆளும் நாதன் அதிர் முகிலில் புகுந்தது என வன்போடு மன்னர் தொழவே – வில்லி:46 7/4
விம்மு பெரும் பணை ஒலியால் விண்டது-கொல் அண்டம் என விண்ணோர் அஞ்ச – வில்லி:46 14/1
தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ என மொழிந்தான் துளப மாலே – வில்லி:46 16/4
கோ தரும மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி என கூறியிட்டான் – வில்லி:46 19/4
நிருபர் யாவரும் சூழ்வர தாழ் சலநிதி என விதி என நின்றான் – வில்லி:46 20/3
நிருபர் யாவரும் சூழ்வர தாழ் சலநிதி என விதி என நின்றான் – வில்லி:46 20/3
விடிஞ்சதாம் என பரந்தது அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய் – வில்லி:46 23/3
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி – வில்லி:46 25/3
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப – வில்லி:46 32/2
சின கனல் மூள வாள சிலம்பு என சிலையும் வாங்கி – வில்லி:46 39/2
ஒன்று என அநேகம் ஏவி ஒரு முகமாக போர் செய்து – வில்லி:46 41/2
இறுதி நாள் என ஆங்கு அவன் அணிந்த பேர் இகல் அணியிடை சென்றான் – வில்லி:46 46/4
குன்று போல் நிறம் பவள வான் குன்று என குருதியின் சிவப்பு ஏற – வில்லி:46 47/2
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை – வில்லி:46 49/4
புயங்க கேதனன் கண்ணினுக்கு இமை என பொரு படையுடன் சேர்ந்தான் – வில்லி:46 54/4
கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான் – வில்லி:46 56/4
காமனை சம்பரன் கனன்ற போர் என
வீமனை போர் செய்து வெல்ல முன்னிய – வில்லி:46 60/1,2
மரணம் இப்பொழுது என வந்து மேவினான் – வில்லி:46 64/4
வீரன் ஆன சகுனி பெயர் படைத்தவனும் வீறு சால் கிருதபற்பனும் என புகலும் – வில்லி:46 65/2
ஊரும் ஊரும் இரதத்தினர் எனை பலரும் ஓத வாரி என மத்திரனொடு ஒத்தனரே – வில்லி:46 65/4
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் – வில்லி:46 68/2
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய – வில்லி:46 70/2
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே – வில்லி:46 70/4
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில் – வில்லி:46 72/2,3
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில் – வில்லி:46 72/3
எனக்கு இவரே அமையும் என புறக்கிடாத இளையவர் மேல் கடும் கணை ஐந்து ஏவினானே – வில்லி:46 79/4
என மகீபன் வாடாமல் இனிய வாய்மையே கூறி – வில்லி:46 89/1
ஆவி அழிந்த உடம்பு என வன்மை அழிந்தானே – வில்லி:46 98/4
தூய நலம் தரு கங்கை என பல சுரரும் தோய் – வில்லி:46 103/1
கொண்டான் முரச கொடியோன் என கோபம் மிஞ்சி – வில்லி:46 108/3
அன்னைக்கு உரைப்பேன் என போயினன் அந்தணாளன் – வில்லி:46 113/4
தீ என தீய நெஞ்சன் செவி சுட சில சொல் சொல்வான் – வில்லி:46 130/4
கொய்வரு தார் புய வீரர் கூறும் என திருநெடுமால் கூறல் உற்றான் – வில்லி:46 141/2
என கரத்தில் தண்டு கொண்டே யானும் உடற்றுவன் என்றான் – வில்லி:46 145/2
நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக என நிலவு ஒளியால் – வில்லி:46 152/3
அடி கமலம் நடந்து சிவப்பு ஆவதே என இரங்கி – வில்லி:46 157/2
இடிக்கும் முரசு என புகல்வான் இராசராசனுக்கு அம்மா – வில்லி:46 157/4
என தருமன் வார்த்தை-தனக்கு இசையாமல் அவன் ஏக – வில்லி:46 161/1
வலம் கொள் படை தலைவர் எலாம் வளைத்த கடல் என வாள – வில்லி:46 162/3
விலங்கல் என சூழ் நிற்ப வெம் சமரம் தொடங்கினரே – வில்லி:46 162/4
ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப – வில்லி:46 163/2
நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என – வில்லி:46 166/4
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி மத்த வாரணம் – வில்லி:46 167/2
விடை அரிமா ஏறு என ப்ரதாபமும் விசயமும் மேன்மேல் மிகுத்து மேலிடு – வில்லி:46 167/3
இலகு புரூர் பாகம் நெற்றி ஆனனம் என அடைவே கூறு உறுப்பு யாவையும் – வில்லி:46 171/3
இருவருமே வாலி சுக்கிரீவர்கள் என அமர் மோதா இளைத்த காலையில் – வில்லி:46 173/2
உரை தவறாதான் மறைக்குமோ எனது உயிர் துணைவா கேள் சிரத்திலே என
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும் – வில்லி:46 174/2,3
உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ – வில்லி:46 174/4
பகைவனை நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர் என மாறாடு சர்ப்பகேதுவும் – வில்லி:46 175/2
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் – வில்லி:46 175/3
விரைவுடன் ஆறுஆறு என தன் ஆண்மையை விருதர் முன் மேன்மேல் விளக்க வீமனே – வில்லி:46 176/4
ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெம் சமர் ஆடியவாறு என
ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என – வில்லி:46 178/1,2
ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என
வீமனும் துரியோதன நாமனும் வேகம் ஒன்றிய வீரியராய் அடு – வில்லி:46 178/2,3
மூவரும் செயல் ஏது என நாடினர் மோழை கொண்டது மூடிய கோளமே – வில்லி:46 179/4
நேர் தளர்ந்தனன் யாது-கொலோ செயல் நீ மொழிந்தருள்வாய் என வானவர் – வில்லி:46 180/3
ஊழினும் புரி தாள் வலிதே என ஊருவின் புடை சேர் கர நாள்மலர் – வில்லி:46 183/3
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் – வில்லி:46 186/4
எதிர்த்த யானையை அடர்த்த கேசரி என பொன் மௌலியை இருத்தினான் – வில்லி:46 187/2
என சில் வாசகம் மிழற்றி மீளவும் எதிர்ப்பதாக எழல் உற்றபோது – வில்லி:46 190/1
உனக்கு வாழ்வு இனி என-கொல் ஆம் என உதைத்து மௌலியை உடைக்கவே – வில்லி:46 190/3
முதுகிட புடைப்பல் யானும் என முசல கைத்தலத்தொடு ஓடினனே – வில்லி:46 192/4
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும் – வில்லி:46 193/1
பதுமம் நிகரான தாள் பணியா மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது என
அதி மதுர வாய்மையால் வெகுளாவகை அடிகள் இவை கேண்-மினோ என ஓதினான் – வில்லி:46 193/3,4
அதி மதுர வாய்மையால் வெகுளாவகை அடிகள் இவை கேண்-மினோ என ஓதினான் – வில்லி:46 193/4
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற – வில்லி:46 199/3
எனை தனி தெளிந்திலை யாதவன் மாயையின் என பரிவு கொண்டு சில் வாய்மைகள் கூறியே – வில்லி:46 201/4
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை – வில்லி:46 203/1
விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன் – வில்லி:46 203/3
காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினர் அன்றே – வில்லி:46 205/4
வெம் சினம் உற சென்று உன் பகை முடித்து மீளுதும் என பல படியும் – வில்லி:46 209/2
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து – வில்லி:46 213/2
துயில் புரி அமையத்து இமைக்கு முன் சென்னி துணித்தனன் சுதன் என கலங்கி – வில்லி:46 214/2
காதல் அம் புதல்வர் கண் துயில் புரிவோர் கனவு கண்டனர் என கண்டார் – வில்லி:46 216/4
புரவிஅம்தாமா நினைவு அற புகுந்து பொன்றுவித்தனன் என புலம்ப – வில்லி:46 218/2
ஒரு குலத்தினும் உண்டு என இல்லையால் – வில்லி:46 227/2
துரகததாமனுக்கும் அமைத்து இவ்வுழி நீர் இருத்திர் என சொன்ன பின்னர் – வில்லி:46 238/2
துப்பு ஆர் செம் கொடிகள் என உதயகிரி மிசை படர்ந்து தோற்றம் செய்ய – வில்லி:46 242/2
கண்டவுடன் மனம் மெலிவுற்று இவ்வண்ணம் எவன்-கொல் என கரிய மேனி – வில்லி:46 244/1
பாரிடம் ஒன்றினை புரத்தி பாசறையை என புகன்று பரிவின் சென்றேம் – வில்லி:46 245/1
வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன் யான் விடு-மின் என மின் அனாளை – வில்லி:46 247/3
தந்திரம் மற்று ஒரு கோடி உரைக்கு அடங்கா என துயரம் தவிர்த்து தன்மன் – வில்லி:46 248/2
அந்தம் உறு கடன் கழித்தி என உலுகன் சொற்படி நின்று அளித்த பின்னர் – வில்லி:46 248/4
பத்தியினால் இறைஞ்சிட மற்று எவர்-கொல் என தருமன் முதல் பாலர் என்ன – வில்லி:46 249/2
இனி ஊழி வாழ்திர் என இளைஞர் ஒரு நால்வருடன் அறத்தின் மைந்தன்-தனை – வில்லி:46 250/1
இருத்தி மீள்வல் என சாத்தகியும் அலாயுதனும் தன்னை சூழ – வில்லி:46 250/2

மேல்


என-கொல் (1)

உனக்கு வாழ்வு இனி என-கொல் ஆம் என உதைத்து மௌலியை உடைக்கவே – வில்லி:46 190/3

மேல்


எனக்கு (67)

அந்த மன்னவன் மைந்தரை அழைத்து எனக்கு உசனார் – வில்லி:1 29/1
பாட்டன் நீ எனக்கு பெற்ற தாய்-தானும் பகீரதி அல்லள் நின் மகளே – வில்லி:1 103/2
தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்கு சதமடங்கு உதவினை உனக்கு – வில்லி:1 108/1
எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா என இருந்த பின் – வில்லி:1 143/2
சுருதி வாய்மையின் யோசனை பரப்பு எழு சுகந்தமும் எனக்கு ஈந்து – வில்லி:2 5/3
எனக்கு மைந்த கேள் நினைவு இது உன் துணைவன் என் ஏவலும் மறான் இவ்வாறு – வில்லி:2 8/1
அனந்தரம் பொரற்கு நீ-கொல் அந்தரம் எனக்கு எனா – வில்லி:3 64/1
அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும் மற்று – வில்லி:3 81/1
சரண மலர் தன் தலை கொண்டு தனுநூல் எனக்கு தருக என்றான் – வில்லி:3 92/2
யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும் – வில்லி:4 3/1
உந்து வெம் பசி பெரிது வல்லே எனக்கு ஓதனம் இடுக என்றான் – வில்லி:9 2/4
களித்து வண்டு இமிர் தொடையலீர் எனக்கு உணா காண்டவம் எனும் கானம் – வில்லி:9 4/3
காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி என்றான் – வில்லி:11 25/4
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன் – வில்லி:11 35/2
இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும் யானும் அன்னவர் கேட்ப – வில்லி:11 68/1
யான் எறிந்த கவறு வெல்லின் இசைவு எனக்கு அளித்தி நீ – வில்லி:11 166/1
கொண்டு ஆவி புரந்திடுவன் இது விரதம் எனக்கு எனவும் கூறினானே – வில்லி:11 256/4
ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால் யானும் முதல் அறிந்திலேனே – வில்லி:11 262/4
எனக்கு அரும் தவம் முயறலால் உதிர் சருகு அலால் உணவு இல்லையால் – வில்லி:12 94/1
மன்றல் அம் துளப மாயோன் மைத்துனன் எனக்கு மைந்தன் – வில்லி:13 7/2
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக என்றான் – வில்லி:13 12/4
மற்று அவர் எனக்கு நாளும் வழிப்பகை ஆகி நிற்போர் – வில்லி:13 16/1
செப்பு எனக்கு தெரிதர என்றலும் – வில்லி:13 31/2
மேவர வேண்டும் இன்னே விடை எனக்கு அருளுக என்றான் – வில்லி:13 158/4
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
அகைந்த இ துணை மலர் எனக்கு அருளுதி என்றாள் – வில்லி:14 40/4
தம் இல் சென்று நாளை நுகர் இதுவே எனக்கு தரும் வரம் என்று – வில்லி:17 15/2
இ கனி எனக்கு நீ நல்கு என்று வில் எடுத்துக்கொண்ட – வில்லி:18 2/1
விண்ணவர்கள் பாவையரின் மேவுதி எனக்கு
கண் இணையும் நீ உனது காவல் எனது உயிரும் – வில்லி:19 34/3,4
செருமுகத்தினில் எனக்கு நீ செய்த பேர் உதவிக்கு – வில்லி:22 19/3
மன்றில் அழைத்து எனக்கு மாசு அளித்த மன்னவன்-பால் – வில்லி:27 43/1
இம்பரில் புகல இரு தளத்தினும் எனக்கு நேர் ஒருவர் இல்லை என்று – வில்லி:27 135/3
எனக்கு இசையாமல் யானும் இரும் சிலை இறுத்தது என்றான் – வில்லி:27 142/4
அன்று எனக்கு உரைத்தாய் ஆகில் அவனுடன் அணுக ஒட்டேன் – வில்லி:27 156/2
இன்று எனக்கு உரைத்தாய் ஐயா என் நினைந்து என் செய்தாயே – வில்லி:27 156/4
வந்த அந்தணன் கவச குண்டலங்களை வாங்கி நீ வழங்கு எனக்கு என்ன – வில்லி:27 239/1
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து – வில்லி:27 247/3
கழிப்பதுவே எனக்கு இனி புகழும் கருமமும் தருமமும் என்றான் – வில்லி:27 252/4
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் – வில்லி:27 257/4
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன – வில்லி:28 9/3
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள் – வில்லி:28 10/2
முடிய நேரலர் வெம் போரில் முடிவு எனக்கு அருளுக என்றான் – வில்லி:28 33/4
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன – வில்லி:29 8/3
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று வானில் – வில்லி:29 14/2
வன்புடன் எனக்கு கூற்றாய் மலைகுவன் மலைந்த அன்றே – வில்லி:29 15/3
ஆனது எனக்கு இனி ஆக என தனி ஆழி எடுத்தனனே – வில்லி:31 14/4
வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான் உலகை தருவான் – வில்லி:31 19/1
வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து – வில்லி:36 9/2
எனக்கு நீ விடை நல்குக என்று அவன் இரு பதம் தொழுது யாரினும் – வில்லி:41 34/1
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ மகனே என்றுஎன்று மாழ்கி – வில்லி:41 141/3
பார் எனக்கு அளித்தி நீயே என்று உளம் பரிவு கூர்ந்தேன் – வில்லி:41 160/2
அங்கராவினுக்கு உதவியது அங்கரா எனக்கு அருளியது இந்த – வில்லி:42 66/2
மோகரிப்பது தகுதி அன்று எனக்கு என மொழிந்தான் – வில்லி:42 106/4
எல் தரும் தபனன் ஏகினான் இனி எனக்கு வாசி கொடி நீடு தேர் – வில்லி:42 188/1
எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை அ விசயன் என்பான் – வில்லி:45 36/1
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான் – வில்லி:45 50/2
வீரியம் பெறல் எனக்கு இனி பயன் என விளம்பினன் விறல் வேலோன் – வில்லி:45 182/4
அன்பு ஓடியது உள்ளம் எனக்கு இனிமேல் அவனோடு அமர் செய்தலும் இங்கு அரிதால் – வில்லி:45 204/3
நீயே எனக்கு உயிரும் நீயே எனக்கு உளமும் நீயே எனக்கு நிதியும் – வில்லி:46 5/1
நீயே எனக்கு உயிரும் நீயே எனக்கு உளமும் நீயே எனக்கு நிதியும் – வில்லி:46 5/1
நீயே எனக்கு உயிரும் நீயே எனக்கு உளமும் நீயே எனக்கு நிதியும் – வில்லி:46 5/1
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை உரக துவசன் – வில்லி:46 10/1
எனக்கு இவரே அமையும் என புறக்கிடாத இளையவர் மேல் கடும் கணை ஐந்து ஏவினானே – வில்லி:46 79/4
கன குடிலில் குடியேற கண்டுகண்டு கை சோர மெய் சோர கண்ணீர் சோர எனக்கு உறுதி – வில்லி:46 86/2
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் – வில்லி:46 173/4
மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ – வில்லி:46 189/1
துணைவர் யாரையும் தோற்று நின்றேன் எனக்கு
இணையர் பார் மிசை யார் உளர் எண்ணிலே – வில்லி:46 229/3,4

மேல்


எனக்கும் (6)

மன்னன் யான் நீ முனிவன் மரபால் எனக்கும் உனக்கும் – வில்லி:3 43/1
திருவுளத்து கருத்து எதுவோ அது எனக்கும் கருத்து என்றான் தெய்வம் அன்னான் – வில்லி:27 30/4
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு என்று உரைத்தான் – வில்லி:27 40/2
தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர் – வில்லி:27 257/2
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது – வில்லி:45 27/2
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் – வில்லி:46 175/3

மேல்


எனக்குஎனக்கு (1)

எனக்குஎனக்கு என்றுஎன்று ஏமாந்து இருந்த காவலரை நோக்கி – வில்லி:5 30/2

மேல்


எனக்கே (3)

நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் – வில்லி:7 38/3
சீரும் திறமும் தனது பெரும் திருவும் எனக்கே தெரிந்து அளித்தான் – வில்லி:27 219/2
மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என் – வில்லி:27 258/3

மேல்


எனத்தகு (1)

செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி ஆயினள் சிறக்கவே – வில்லி:1 152/4

மேல்


எனத்தகைய (1)

மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை வீமனை வளைத்தனர் என – வில்லி:30 28/3

மேல்


எனதாய் (1)

வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே – வில்லி:28 65/4

மேல்


எனது (28)

எனது உயிர் அரசு வாழ்வு என்ப யாவையும் – வில்லி:1 51/1
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி – வில்லி:2 5/2
பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல் – வில்லி:2 28/1
நின்று தளர்வுறுகின்றது எனது உயிர் நெஞ்சம் இலது ஒரு தஞ்சமே – வில்லி:4 41/4
கன்னி இவள் பிறர் பன்னி எனது இரு கண்ணின் மணி நிகர் சன்மனும் – வில்லி:4 42/1
பாஞ்சாலிக்கு அரசவையில் பழுது உரைத்தோன் உடல் எனது படையாம் மேழி – வில்லி:11 255/1
அரசரும் எனது மைந்தர் ஐவரும் யானும் மீண்டும் – வில்லி:11 277/3
எம் பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேர் இதயம் – வில்லி:18 21/2
கண் இணையும் நீ உனது காவல் எனது உயிரும் – வில்லி:19 34/4
இரு பதங்களில் வீழ்ந்து எனது ஆவி நீ என்று மீளவும் எத்தனை கூறினான் – வில்லி:21 4/4
ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி – வில்லி:21 7/2
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை – வில்லி:21 14/3
எண்ணுகின்றனன் யான் ஒன்று நீ மறாது எனது வாய்மை எதிர்கொண்டு இளையவன் – வில்லி:21 16/1
இங்கு உலப்புறும் எனது ஆவி ஈயவோ – வில்லி:21 66/4
அன்று போரினிடை காணல் ஆகும் எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மையே – வில்லி:27 134/4
இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால் – வில்லி:27 218/3
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன – வில்லி:28 9/3
கேண்மையால் எனது அரசு நீ தருக என கேட்கவும் மதியாமல் – வில்லி:28 10/1
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன – வில்லி:29 8/3
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/4
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும் – வில்லி:43 47/4
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் – வில்லி:44 82/2
செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு – வில்லி:45 248/2
நீயே முடித்தி எனது எண்ணத்தை என்று உவகை நிகழா வியந்து புகழா – வில்லி:46 5/4
எனது தோள்களில் இளையவன்-தனக்கு வேறு யாது எனும் எண்ணுடை மனத்தான் – வில்லி:46 29/3
இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம் எனது உயிர் நீ கோறல் இற்றை நாளிடை – வில்லி:46 166/1
உரை தவறாதான் மறைக்குமோ எனது உயிர் துணைவா கேள் சிரத்திலே என – வில்லி:46 174/2
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே – வில்லி:46 191/4

மேல்


எனப்பட்டாள் (1)

யான் படைத்த மொழி அன்றே எங்கணும் இல் எனப்பட்டாள் இல்லாள் அன்றோ – வில்லி:11 241/4

மேல்


எனப்படுவது (1)

பொறை எனப்படுவது ஆடவர்-தமக்கு பூண் என புகலினும் பொருந்தார் – வில்லி:21 47/1

மேல்


எனல் (1)

வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும் எனல் வேத்து நீதியது அன்றால் – வில்லி:24 2/2

மேல்


எனலா (1)

பிளவு எனலா வளையும் பிறழும் தண் – வில்லி:14 70/3

மேல்


எனலாம் (2)

ஈசானனை மற்று ஒரு சிறிது ஒப்பு எனலாம் அல்லது இலை என்றார் – வில்லி:5 38/4
கோல் விடு பூசலும் வில்லுடனே பொழி கொண்டல் வியப்பு எனலாம்
மேல் விடு தேர்களும் யானையும் வாசியும் வீரரும் மெய் உருவ – வில்லி:41 9/2,3

மேல்


எனலால் (1)

இந்த மகவும் ஐ ஆண்டு இளமை அறியாது எனலால்
தந்த மகவை நோக்கி தாயும் பெருக தளர்ந்தாள் – வில்லி:3 41/3,4

மேல்


எனலும் (4)

வந்தான் வரதன் எனலும் மந்தாகினியாள் மைந்தன் – வில்லி:3 34/1
முத்தி முனி தாள் இணையை நீர் படி தடம் துறையில் முதலை கவர்வுற்றது எனலும்
சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே – வில்லி:3 51/1,2
தந்திடும் எனலும் புகுந்து நீடு அம் பொன் தவிசு இருந்து ஆசியும் சாற்ற – வில்லி:10 18/2
பதும விழியாய் எனலும் வாயிலவர் பால் போல் – வில்லி:19 29/3

மேல்


எனவும் (11)

புன் பதி ஆகி போயின எனவும் புரை அறு புந்தியால் புவி மேல் – வில்லி:6 12/3
தவிர்க எனவும் தவிராமல் தன் விரகம் கரை அழிந்து தளர்ந்தாள் மன்னோ – வில்லி:7 31/4
பண் மிசை வீணையின் கிழவன் பாண்டு மொழிந்தனன் எனவும் பகர்வுற்றானே – வில்லி:10 13/4
கொண்டு ஆவி புரந்திடுவன் இது விரதம் எனக்கு எனவும் கூறினானே – வில்லி:11 256/4
பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும் – வில்லி:18 17/1
பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும்
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும் – வில்லி:18 17/1,2
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும் – வில்லி:18 17/2
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும்
இறுதியே வரினும் என் மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான் – வில்லி:18 17/2,3
இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான் வழங்கல் நீ எனவும்
சிந்தையின்-கண் ஓர் கலக்கம் அற்று அளித்தனன் செம் சுடர் தினகரன் சிறுவன் – வில்லி:27 239/3,4
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே – வில்லி:44 72/4
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே – வில்லி:44 72/4

மேல்


எனவே (40)

மை குலத்தினில் புட்கலாவர்த்தமாம் எனவே
அ குலத்தினில் அத்தி என்பவன் அவதரித்தான் – வில்லி:1 34/3,4
இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார் யமுனையும் யமனும் நேர் எனவே – வில்லி:1 111/4
தண் பிறை எழுச்சி கண்ட சலநிதி எனவே மைந்தன் – வில்லி:2 68/1
ஓவியம் எனவே உள்ளம் உருகினள் அயர்ந்து வீழ்ந்தாள் – வில்லி:2 97/4
சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா – வில்லி:3 53/1,2
சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய வார்த்து எனவே – வில்லி:6 3/4
விண்ணினும் உவமை இலது என கடிது ஓர் வியல் நகர் விதித்தி நீ எனவே – வில்லி:6 9/4
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:10 22/2
யாளி வெம் பதாகை வீமனும் அவனும் யாளியும் யாளியும் எனவே
தாளினும் சமர மண்டலங்களினும் தாழ் விரல் தட கை முட்டியினும் – வில்லி:10 23/1,2
கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான் – வில்லி:10 26/4
கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து – வில்லி:10 49/3
தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே – வில்லி:10 124/3
இவ்வாறு இவர் இருவோர்களும் இணை மா முகில் எனவே
செ வாள் அரி கிளர்கின்றது ஓர் செம்பொன் தவிசிடையே – வில்லி:12 148/1,2
உய்த்தார் வரை மேல் உருமேறு எனவே – வில்லி:13 62/4
வேர்த்தார் இனிமேல் விளைவு ஏது எனவே – வில்லி:13 68/4
இவர் உயிர் கவர்தர இடம் இது எனவே
நவை அறு திறலுடை நகு சரம் உகையா – வில்லி:13 132/1,2
நிருதரும் எதிர் பொரும் அமர் நிகர் எனவே – வில்லி:13 134/4
மகபதி அரி சிறை வரை நிகர் எனவே
திகை-தொறும் அவுணர்கள் சிரம் நனி சிதறி – வில்லி:13 140/1,2
என்னையோ பெரும் தாகம் விஞ்சிடினும் இன்று எனவே – வில்லி:16 53/4
தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்றுறு சுடிகை அரா எனவே
கல்லென உட்கினர் தத்தம் உடல் பல கால்கொடு உதைத்திடவே – வில்லி:27 190/3,4
சண்ட முழக்கு என வன் பவன கிளை தந்த முழக்கு எனவே
வண்டு இனம் மொய்த்து எழு வண் துளப தொடை வண் துவரை திருமால் – வில்லி:27 199/2,3
பஞ்சவர் கூறிய வஞ்சின வாசகமும் பழுது ஆம் எனவே – வில்லி:27 213/4
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே – வில்லி:28 62/4
வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே
பயில் படை நடக்க அகல் முகடுற நிரைத்து அரிய பகலையும் மறைத்த துகளே – வில்லி:28 64/3,4
இரு படையும் ஒத்துடன் நெருங்கின சுராசுரர் எதிர்ந்து பொரு பூசல் எனவே
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும் – வில்லி:28 65/2,3
படிவாய் உடுபதியும் தினபதியும் பொருது எனவே
தொடி வார் கரதலம் ஒன்றிய துறு தோலிடை மறையா – வில்லி:33 17/1,2
சில் கவ்வை தீர அவருக்கும் நின்ற திருமாலினுக்கும் எனவே – வில்லி:37 5/4
துச்சாதனா இ மொழி சென்று கங்கை_சுதனுக்கு உரைக்க எனவே
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா – வில்லி:37 6/1,2
ஈரம் துறந்த ஒரு நூறு பேரை மகுடம் துணிப்பல் எனவே
நேர் அன்று அவை-கண் உரைசெய்த வாய்மை நிறைவேறும் நாளை உடனே – வில்லி:37 7/3,4
ஓதம் வந்து எழுந்தது என மேகம் நின்று அதிர்ந்தது என ஊழியும் பெயர்ந்தது எனவே
மாதிரங்களும் செவிடுபோய் அகண்டமும் பொதுளி வாய் பிளந்தது அண்ட முகடும் – வில்லி:38 29/1,2
இனி கணை ஒன்றும் ஏவுகிலம் இளைப்பு அற அஞ்சல் ஏகு எனவே – வில்லி:40 24/4
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே – வில்லி:40 56/4
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே
கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் – வில்லி:40 57/3,4
கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே
கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே – வில்லி:40 66/3,4
தேயு ஒத்து இவன் சேறலும் திமிரம் நேர் எனவே – வில்லி:42 120/4
வருணமும் பெயரும் பிறிந்திலர் மனனும் ஒன்று எனவே
தருண வாள் நிலவு எழ நகைத்து உரைதந்து போயினனே – வில்லி:44 37/3,4
ஒருவரும் சிறிது உணர்ந்திலர் உகாந்தம் எனவே
வெருவரும் செயலில் விஞ்சினர்கள் விஞ்சையருமே – வில்லி:45 194/3,4
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அ இருவர் கை – வில்லி:45 199/2,3
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே – வில்லி:46 81/4
கறங்கு எனவே சூழ்வந்து பொருதான் வீமன் கட்டாண்மைக்கு இது பொருளோ கருதுங்காலே – வில்லி:46 84/4

மேல்


எனவோ (3)

விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ
எறியும் உருமு துவசன் மதலை விதலை சமரின் இறுதியை விளைக்கும் எனவோ – வில்லி:28 63/2,3
எறியும் உருமு துவசன் மதலை விதலை சமரின் இறுதியை விளைக்கும் எனவோ
அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே – வில்லி:28 63/3,4
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை யான் ஒர் இலக்கு எனவோ
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி எடுத்ததுவே – வில்லி:31 18/3,4

மேல்


எனா (56)

எம் பதம் பெறுவது என்று இனி எனா அவன் – வில்லி:1 72/3
திரித்தும் எம்பியை சேர்த்துவல் யான் எனா
தரித்த வில்லொடும் தன் இளவேந்தொடும் – வில்லி:1 124/2,3
கருத்து எனா மனம் காளையர் கன்றினார் – வில்லி:1 127/4
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/2,3
இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன் – வில்லி:3 50/3
அனந்தரம் பொரற்கு நீ-கொல் அந்தரம் எனக்கு எனா
தனஞ்சயன் செயிர்த்தல் கண்டு தபனன் மைந்தன் மீளவும் – வில்லி:3 64/1,2
பலி அனைத்தையும் விழுங்கினால் இது பலிக்குமோ எளிமை பார் எனா
ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே – வில்லி:4 53/2,3
வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா – வில்லி:10 39/4
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே எனா
இரும் கட களிறு தேர் எண் இல் சேனை கண்டு – வில்லி:11 103/2,3
அறத்து இருந்திலன் எனா அஞ்சி அந்த ஊர் – வில்லி:11 110/2
மேவி வாழ்க எனா மெய் களிக்கவே – வில்லி:11 127/2
உள்ளது உண்டு எனா உண்மை கூறினான் – வில்லி:11 137/4
என்னை உம் குறிப்பு எனா முன் விரகினால் இயம்பினான் – வில்லி:11 180/4
தன் திரு செல்வமும் தாங்குவாய் எனா – வில்லி:12 142/4
இ புரத்தை இவர் கவர்ந்தார் எனா – வில்லி:13 39/4
நாசம் வந்து புகுந்தது எனா நகா – வில்லி:13 47/4
என் முன் அவன் என்முன் எனா எவரும் – வில்லி:13 63/1
கொழித்து அழன்று மண்ணும் விண்ணும் இன்று கோறும் நாம் எனா – வில்லி:13 115/4
நாடுவாரும் நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா நகைத்து – வில்லி:13 116/2
நன்று காலகேயர் சொன்ன வாய்மை நன்று எனா நகைத்து – வில்லி:13 123/2
மனிதன் வின்மை நன்று நன்று எனா மதித்து வஞ்சரே – வில்லி:13 130/4
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா
வெம்புற்ற பைம் கானினிடை மின்னும் இளையோரும் உடன் மேவவே – வில்லி:14 131/2,3
தகைப்பட்டு ஒழிந்தார் அதில் ஆசை ஒழிந்தார் இந்த்ரசாலம் எனா – வில்லி:16 19/4
இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டு எனா – வில்லி:16 59/4
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா
வேகமுற்ற மனத்தொடு தம்பியை மிக முனிந்து தன் வீடு அணுகாவகை – வில்லி:21 10/2,3
பருக நீ வழங்குக பவள வாய் எனா – வில்லி:21 27/4
ஆண்தகை இதற்கு நீ அல்ல ஆம் எனா
ஈண்டு ஒரு மொழி கொடாது இருப்பது என்-கொலோ – வில்லி:21 35/3,4
கழிபடர் உற்றது என் காம நோய் எனா
மொழி பல கூறினான் முகம் புகுந்துளான் – வில்லி:21 68/3,4
நேரமும் சென்றது நிசை எனா மிகு – வில்லி:21 78/3
கிடைப்பது அன்று இ கிளர் பெரும் போர் எனா
தொடை பெரும் பவனத்து அனல் சோர்தர – வில்லி:21 95/2,3
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா
பன்னகம்-தனை உயர்த்த கோவும் உரை பகர மாலும் எதிர் பகருவான் – வில்லி:27 105/3,4
சொல் இரண்டு புகலேன் இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் எனா
வில் இரண்டினும் உயர்ந்த வில்-அதனை வேறு இரண்டுபட வெட்டினான் – வில்லி:27 129/1,2
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா
நெஞ்சில் வெகுண்டு உலகு ஒன்றுபடும்படி நின்று நிமிர்ந்தனனே – வில்லி:27 189/3,4
போன வெம் பலபத்திரன் பொரு பூசலில் புகுதேன் எனா
மான வெம் சிலை முன் இறுத்த விதூரனோடு மகிழ்ந்து போய் – வில்லி:28 40/1,2
இயல்புடை நெறி தருமன் ஒரு குடை நிழற்ற அவனிடை இனிது இருக்குவன் எனா
வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே – வில்லி:28 64/2,3
என்று பல பேசி அதி பாதகம் என கருதி யான் மலைவுறேன் இனி எனா
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான் அமரில் அவனும் இவனோடு உரை செய்வான் – வில்லி:28 69/3,4
வலம்புரி குலம் வாழ்வு பெற்றேம் எனா
சலஞ்சலத்தொடும் சங்கொடும் ஆர்த்தவே – வில்லி:29 19/3,4
மருத்து தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன் – வில்லி:33 10/3,4
உரும் உரும் எனா விரைவின் ஓடி எதிர் வந்தான் – வில்லி:37 15/4
முனைந்து அடங்க இன்று நாம் முடித்தும் வெய்ய போர் எனா
நினைந்து தன் பனை பதாகை நீடு தேரில் ஏறினான் – வில்லி:38 5/3,4
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி – வில்லி:40 49/1
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா
நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ – வில்லி:41 17/2,3
துயில் உணர்த்திடும்படி தோன்றுவோம் எனா
அயில் அணி ஆழியான் அவனொடு ஏகினான் – வில்லி:41 190/3,4
துரத்தலின் மறத்தினன் இவன் எனா பலர் துதித்து அதிசயித்தனர் சுரரும் வாழ்த்தியே – வில்லி:42 204/4
மன்ற என்றும் இவர் செற்றதின் சதமடங்கு செற்றனர்கள் இன்று எனா
நின்ற என்றும் வெளி நிற்றல் அஞ்சி நெடு நீல வேலையில் மறைந்ததே – வில்லி:43 45/3,4
சிந்தை நொந்து அழுது இரங்கி யாவும் வினை செய்து இரங்குவது தீது எனா
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு – வில்லி:43 49/2,3
கருதி வாய்த்தது போர் எனா மெய் களித்த கைகயனும் – வில்லி:44 46/1
யாது கூறலாம் வன்மை வின்மைதான் யாது எனா இமைப்போதில் ஏகினான் – வில்லி:45 62/4
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/3
என் அம்பு-தனக்கு எதிர் இல்லை எனா இருள் அம்பினை ஏவினன் வில் விசயன் – வில்லி:45 217/1
நல் பட்டமும் தனது கையால் அணிந்து படை நாலுக்கும் நாயகம் எனா
மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின் மிசை வைத்து உகந்தனன் அரோ – வில்லி:46 6/2,3
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே – வில்லி:46 69/4
தலைவ கேள் எனா வீர சகுனி கூறினான் மீள – வில்லி:46 91/4
குமரன் ஆவி போமாறு குடைதும் நாம் எனா வீரன் – வில்லி:46 94/4
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் – வில்லி:46 173/4
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை – வில்லி:46 198/2

மேல்


எனாது (1)

அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார் – வில்லி:2 28/2

மேல்


எனாமலே (1)

இட கண் ஆக வல கண் ஆக இரண்டும் ஒக்கும் எனாமலே
பிடர்-கணே மதியான கண் இலி பெற்றி அல்லன பேசினான் – வில்லி:26 14/1,2

மேல்


எனில் (7)

கன்னியேயாம் எனில் கடி கொள் பான்மையை – வில்லி:1 47/1
நீ எனில் ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி நெடும் சிறை கலுழன் முன் நெறிக்கொள் – வில்லி:10 21/1
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில்
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை – வில்லி:21 14/2,3
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில்
அரும் திறல் அரச நின் ஆணை பொன்றுமே – வில்லி:21 37/3,4
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/3
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ – வில்லி:38 9/2
மகரிகை மருப்பு நாலும் உள எனில் வலிய குண திக்கில் வாரணமும் இனி – வில்லி:40 52/1

மேல்


எனின் (3)

நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் – வில்லி:2 60/4
சேய் எனின் இளையன் வீமனை விசும்பில் சேர்த்துவன் என விழி சிவவா – வில்லி:10 21/4
மோது போர் எனின் மொய்ம்புடன் முந்துவோர் – வில்லி:13 36/3

மேல்


எனினும் (13)

எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும்
தங்கும் மா நகர் யாது என தபோதனன்-தானும் – வில்லி:7 64/2,3
திரு தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும் செவ்வி – வில்லி:11 200/1
ஏறு உடையான் முதல் யாவர்கள் எனினும்
மாறொடு காதி மலைந்திட வல்லான் – வில்லி:14 71/3,4
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும்
நிறையுடை பெரும் பூண் அமளி-வாய் நாணம் நிகழ்வுறா நிகழ்ச்சியே அன்றோ – வில்லி:21 47/3,4
இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார் – வில்லி:21 56/2
புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும் கேட்டு ஆங்கு – வில்லி:22 122/1
வெருவரும் இயக்கர் விண்ணோர் விஞ்சையர் எனினும் என் கை – வில்லி:25 14/3
மா தூதர் மனம் களிக்க பொருது எனினும் பெறுவன் இது வசையும் அன்றே – வில்லி:27 8/4
ஈ இருக்கும் இடம் எனினும் இ புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன் – வில்லி:27 112/4
இந்த புவியில் மறுத்து அறியான் உயிரே எனினும் ஈந்திடுவான் – வில்லி:27 233/4
நாண் அற்றன வெம் சாபமும் நடு அற்றன எனினும்
கோண் அற்றன புகல்வான் ஒரு குறை அற்றது அவர்க்கே – வில்லி:33 15/3,4
குரவோர்களை நீ எனினும் கொலையின் கொடிது என்று உயர் கேள்வியர் கூறுவரால் – வில்லி:45 207/1
துஞ்சினம் எனினும் அமையும் என்று எண்ணி துணிந்தனன் துயில் அறு கண்ணான் – வில்லி:46 209/4

மேல்


எனும் (128)

மண்தலம்-தனை நிழல் எனும் மரபினால் தனது – வில்லி:1 9/3
புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால் – வில்லி:1 12/3
இளை எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப – வில்லி:1 13/4
குரு எனும் புகழ் குருவும் அ குலத்தில் அங்குரித்தான் – வில்லி:1 37/4
சந்தனு எனும் பெயர் தரணி காவலன் – வில்லி:1 39/3
பொரும் கலை எனும் இகல் புரவி வீரனே – வில்லி:1 63/4
மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி – வில்லி:1 106/1
வாசவன் அளித்த விமானம் மீது ஒருவன் வசு எனும் சேதி மா மரபோன் – வில்லி:1 110/1
பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து வாழ்வு இனி நணித்து என – வில்லி:1 153/3
மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி அவர் தம்தம் – வில்லி:2 4/1
பஞ்சரத்திடை வரு திரு மதலையை பகீரதி எனும் அன்னை – வில்லி:2 39/2
மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள் – வில்லி:2 100/2
மின் எனும் மருங்குல் கொங்கை வெற்புடை வேய் கொள் மென் தோள் – வில்லி:2 110/2
பொன் எனும் நிறத்தினோடும் பொற்பு அழி ஆகுலத்தாள் – வில்லி:2 110/3
ஈறு இல் தவத்தோர் உபயாசன் யாசன் எனும் பேர் இருவோரும் – வில்லி:3 84/2
முறுகு சின அனல் பொழியும் விழியினன் முகன் இல் பகன் எனும் முரணுடை – வில்லி:4 37/3
வண்மைக்கு இவனே கன்னன் எனும் மன்னன் கண்டாய் மற்று இவனே – வில்லி:5 39/4
கேள்விக்கு ஒருவன் எனும் தௌமியன் கீத வேத – வில்லி:5 93/1
பாண்டு மைந்தர் எனும் சொல் பரவலும் – வில்லி:5 98/2
தங்கள் குல கலை மதியை தபனன் எனும் என் பட்டாள் தனி பொறாதாள் – வில்லி:7 32/4
கங்குல் எனும் பெரும் கடலை கரை கண்டாள் கடல்புறத்தே கதிரும் கண்டாள் – வில்லி:7 33/2
ஏத்து தனஞ்சயன் கிரீடி சுவேத வாகன் எனும் நாமம் படைத்த பிரான் யாழோர் இன்பம் – வில்லி:7 44/2
வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் எ மருங்கும் வழக்கம் இன்றி – வில்லி:8 17/2
களித்து வண்டு இமிர் தொடையலீர் எனக்கு உணா காண்டவம் எனும் கானம் – வில்லி:9 4/3
அரி எனும் பெயர் பொறாமையின் போல் விரைந்து அழல் கொழுந்து உளை பற்ற – வில்லி:9 18/1
மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை – வில்லி:9 32/3
போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும் பொய்கை-தன்னில் – வில்லி:10 4/3
வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும் கண்டோர்கள் வியந்து கூற – வில்லி:10 8/2
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான் – வில்லி:10 63/2
கஞ்சன் எனும் மாமனொடு காளை அமர் செய்தான் – வில்லி:10 124/1
தன்னதே ஆகும் இந்த தலம் எனும் கருத்தால் மாமன் – வில்லி:11 29/3
எற்று மா மணி முரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து இ பார் – வில்லி:11 80/3
நாடு மால் வரை கடல் வனம் எனும் நிலன் நாலுமே ஒன்றாக – வில்லி:11 83/3
நா விரி கீர்த்தியாளன் நளன் எனும் நாம வேந்தன் – வில்லி:12 24/2
ஞாலம் உண்டவனுக்கு உயிர் என சிறந்தோன் நரன் எனும் நாமமும் படைத்தோன் – வில்லி:12 75/4
மூக தானவன் இவன் மேல் முந்தி உயிர் கவரும் எனும் சிந்தையான் அ – வில்லி:12 89/1
வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே – வில்லி:12 99/2
வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு பெற்ற மறவோன் – வில்லி:12 109/2
எந்தை பெயர் புனை ஆயு எனும் பேர் முடி இறைவன் – வில்லி:12 159/1
சம்புவன் சம்புமாலி எனும் பெயர் தனுசர் தம்மை – வில்லி:13 27/1
தேரின் ஆர்ப்பு ஒலியும் சிறு நாண் எனும்
காரின் ஆர்ப்பு ஒலியும் கலந்து எங்கணும் – வில்லி:13 42/1,2
ஆனை தேர் பரி ஆள் எனும் நால் வகை – வில்லி:13 52/1
வன் காலகேயர் எனும் பேர் திசை வைத்த வீரர் – வில்லி:13 109/4
கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே – வில்லி:14 9/4
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன் – வில்லி:14 18/2
தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன் எனும் பெயர் சழக்கன் – வில்லி:15 6/4
பரம் கொண்டு உலகம் முழுதும் இசை பரப்பி புரப்பான் பாண்டு எனும்
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன – வில்லி:17 16/1,2
அ நகர் துரங்கம் அவை அனைத்தினுக்கும் அதிபதி எனும் பதம் கொடுத்தான் – வில்லி:19 24/4
யான் விரதசாரிணி எனும் பெயரினாளே – வில்லி:19 31/4
கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம் கேட்டு இடியேறு உறும் – வில்லி:21 10/1
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும்
தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து – வில்லி:21 11/2,3
தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து – வில்லி:21 11/3
இற்றான் எனும் சொல்லும் உண்டு என்று நிருபற்கு எடுத்து ஓதினான் – வில்லி:22 6/4
நடுங்குமாறு முன் தோன்றினன் நரன் எனும் நாமன் – வில்லி:22 59/4
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவை-தனில் எய்த – வில்லி:24 8/2
வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன – வில்லி:27 6/1
நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ – வில்லி:27 24/3
கண் நீர் துடைத்து இரு தன் கண்ணில் கருணை எனும்
தெள் நீரினால் பொருந்த தேற்றினான் சாற்றுகின்ற – வில்லி:27 49/2,3
அணி கொள் அத்தினாபுரி எனும் அணங்கு செந்திருவின் – வில்லி:27 56/1
தயங்கு செல்வம் நீடு அளகையோ நிகர் எனும் தரத்த – வில்லி:27 60/2
தேயு எனும் திறல் நகுலனையும் சகதேவனையும் பெரிதே – வில்லி:27 216/4
அடாது செய்தவர் படாது பட்டனர் எனும் அங்கர்_கோன் அருள் மொழி கேட்டு – வில்லி:27 248/1
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் – வில்லி:27 257/4
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை – வில்லி:27 258/1
பட்ட போதகம் தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் – வில்லி:28 3/4
யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் இலக்கணத்து எண்பட்ட – வில்லி:28 8/1
துலங்கு நீர் ஓகனீகன் எனும் பல வேந்தர் தொக்கார் – வில்லி:28 18/4
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே – வில்லி:28 53/2
மாயை என்று ஒருத்தி-தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி – வில்லி:29 2/1
பயின்று அரசாளும் அந்த மனம் எனும் பகைவன் ஆங்கு – வில்லி:29 3/3
தள தரணிபர் எனும் தானை யானைகள் – வில்லி:30 20/3
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் – வில்லி:30 23/4
நால்வாய் எனும் நாமம் நலம் பெறவே – வில்லி:32 6/4
ஆனா வீமவாகு எனும் அடல் வாள் நிருபர் ஐவரையும் – வில்லி:32 28/2
பவனனும் கனலியும் நிகர் எனும் பரிசினார் – வில்லி:34 15/4
சேனன் எனும் இளையோனது அணி பெறு தேரின் மிசை கடிது ஏறினான் – வில்லி:34 20/4
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான் போல் உதயம் எனும்
குன்ற மிசை நின்று அனைவரையும் கரத்தால் எழுப்ப குணக்கு எழுந்தான் – வில்லி:37 41/3,4
வீடுமன் எனும் தட கை வீர மன்னும் வெம் சுடர் – வில்லி:38 4/1
கிருதவன்மா எனும் கிளர் முடி நிருபனே – வில்லி:39 32/4
தண்டே கொண்டு வீமன் எனும் சண்ட பவனம் தாக்குதலால் – வில்லி:39 34/1
சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல் – வில்லி:39 40/3
நாரணகோபாலர் எனும் நராதிபரும் வாள் விசயன் – வில்லி:40 6/3
சேர்ந்து அன்று இறந்தார் விடசெயனும் செயனும் எனும் போர் செய வீரர் – வில்லி:40 69/4
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது குரு எனும்
சொல் அழிந்தது வில் அழிந்தது தேர் அழிந்தது தொடைகளால் – வில்லி:41 25/3,4
சித்திர வில் வீரன் எனும்
மத்திரர் பிரானும் – வில்லி:41 73/1,2
அரி ஓம் எனும் மறையால் அடல் அம்பு ஆயிரம் எய்தான் – வில்லி:41 109/3
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை – வில்லி:41 124/3
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால் – வில்லி:41 170/3
துன்மருடணன் எனும் துணைவன் தானுமே – வில்லி:41 253/4
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது – வில்லி:42 89/3
கண்டு துன்முகன் எனும் திறல் இளவலை கடிதின் ஏவலும் கங்குல் – வில்லி:42 140/1
கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன் எதிர் கிட்டினான் – வில்லி:42 186/2
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன் எனும் மன்னனே – வில்லி:43 46/4
திரத்தினது ஆமை கிடந்த எனும் புற அடியது அங்கம் திண்ணென்றே – வில்லி:44 9/3
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே – வில்லி:44 29/4
சூரனுக்கு எதிராகி மேனி துலங்கு சேரன் எனும்
வீரனுக்கும் மிகுத்த பேர் அமர் விளைய வேறு ஒருபால் – வில்லி:44 40/3,4
மாலினால் வரும் களிறு வாசி மா மன்னு தேர் எனும் வாகனத்தினார் – வில்லி:45 58/2
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் – வில்லி:45 60/1
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும்
நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி – வில்லி:45 85/1,2
கொற்கையான் இறந்த பின் கோழியான் எனும்
சொல் கையா மனு குல தோன்றல் தோன்றினான் – வில்லி:45 120/3,4
உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம் – வில்லி:45 156/1
கனி எனும் கொடை கன்னனை தழீஇ அவன் கண் உகு புனல் மாற்றி – வில்லி:45 183/3
நிறமும் ஒத்த உயரம் பருமை நீளம் எனும் மெய் – வில்லி:45 198/3
பரிதி அன்பொடு வழங்கிய பராபரம் எனும்
பெரு வலம்புரி குறித்து விறல் அங்கர்_பெருமான் – வில்லி:45 201/1,2
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் – வில்லி:45 224/1
கோலமும் வெம் கதை வாளம் சங்கு நேமி கோதண்டம் எனும் படையும் குழையும் காதும் – வில்லி:45 247/2
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக – வில்லி:45 252/2
கன்னி இளம் பருவத்தில் அரியமா எனும் கடவுள் காதல் கூர – வில்லி:45 264/1
பொரு பாரத சமரம் இன்றே முடிப்பல் எனும் எண்ணத்தினோடு பொரவே – வில்லி:46 8/4
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை உரக துவசன் – வில்லி:46 10/1
இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும் எனும் இதயத்தோடும் – வில்லி:46 13/3
எனது தோள்களில் இளையவன்-தனக்கு வேறு யாது எனும் எண்ணுடை மனத்தான் – வில்லி:46 29/3
தயங்கு வெம் கழல் கால் கேதுதரன் எனும் தனு_வலோனை – வில்லி:46 36/2
வில் எனும் படையும் தீண்டேன் விடையவன் முதலோர் தந்த – வில்லி:46 119/3
தண்டு எனும் நின் படை கொண்டோ சமர் விளைப்பாய் சாற்று என்றான் – வில்லி:46 144/4
இன் துணைவர் குருகுலத்தார் எனும் இசை போய் திசை ஏற – வில்லி:46 158/3
கங்கமும் காகமும் கொத்த களத்து அவிந்தான் எனும் பெயரே – வில்லி:46 160/4
மைந்தினால் பெரியோன் எனும் வாயுவின் மைந்தனால் துரியோதனன் மா முடி – வில்லி:46 197/1
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற – வில்லி:46 199/3
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை – வில்லி:46 201/1
இரு நிலம் மதித்திட இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு எனும் முறைமையோ பார்த்திலை – வில்லி:46 202/2
பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும் நகரியும் படைத்த – வில்லி:46 219/1
யானும் எம்பியரும் இறந்தோம் எனும்
மான பங்கம் மறந்து தன் நெஞ்சினுக்கு – வில்லி:46 233/1,2
அடர்ந்து அளிகள் மொகுமொகு எனும் ஆமோத வலம்புரி தார் அண்ணல் யாரும் – வில்லி:46 236/3
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால் – வில்லி:46 241/1
என்று பினும் அபாண்டவியம் எனும் படையும் துரந்தால் மற்று எவரே காப்பார் – வில்லி:46 247/1
அன்று நுமது உயிர் ஐந்தும் அளிப்பன் எனும் வாய்மையினால் அகன்றேன் இன்னும் – வில்லி:46 247/2

மேல்


எனும்படி (20)

சுதன் எனும்படி தோற்றுவித்தனர் அவன் தோன்றி – வில்லி:1 15/2
மதனனும் கலை முருகனும் எனும்படி வளர்ந்தான் – வில்லி:1 15/4
குருகுலத்தவர் எனும்படி பேர் இசை கொண்டான் – வில்லி:1 38/2
நாள் இரண்டு அதனொடு ஐ_இரண்டும் ஒரு நாள் எனும்படி நடக்கவே – வில்லி:1 151/4
கனவு எனும்படி கரந்தனன் பெருந்தகை கன்னியும் கரு கொண்டாள் – வில்லி:2 36/4
மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன் – வில்லி:2 41/2
விருந்து இட கொளுத்திய விளக்கு எனும்படி
அரும் திசை பொலிவுற அருக்கன் தோன்றினான் – வில்லி:4 17/3,4
தம் நகர் எனும்படி தாயும் மைந்தரும் – வில்லி:4 35/2
காலம் முற்றி எழு கால் எனும்படி கலக்கினான் எழு கலிங்கமும் – வில்லி:10 58/4
சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி சேனை-வாய் – வில்லி:10 133/1
படி வகுத்தது ஆம் எனும்படி பரந்தது புரிசை – வில்லி:27 58/4
குன்று எனும்படி குருகுல நாயகன் கோயில் – வில்லி:27 66/4
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற – வில்லி:27 80/4
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி செயிர்த்து உளே – வில்லி:27 117/2
தாமன் மேல் வரவர உடைந்திடு தமம் எனும்படி தண்டுடன் – வில்லி:29 42/1
சித்திரம் எனும்படி திகைத்தனன் விராடன் – வில்லி:29 56/3
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி – வில்லி:41 13/3
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர – வில்லி:41 22/2
திறன் அறியாமல் உரைத்தனை மாருதி சிறுவன் எனும்படி நீ – வில்லி:41 227/1
ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று சினம் கொடே – வில்லி:42 125/4

மேல்


எனும்படியே (2)

எ நாகமும் நாகம் எனும்படியே
மன் ஆகவம் எங்கும் மடிந்தனவே – வில்லி:32 12/3,4
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம் எனும்படியே
பார் ஒரு பாதி சிவந்தது மேனி பரந்து எழு சோரியினால் – வில்லி:41 11/3,4

மேல்


எனுமாறு (6)

இந்த குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு
வந்து உற்பவித்து பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன் – வில்லி:5 41/1,2
பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்கா பிறங்கு நீள் கானிடை அழிந்த – வில்லி:6 6/3
அமைவுறு பொருள்கள் அங்கு இல எனுமாறு அமைத்த வான் தொல் பதி அழகை – வில்லி:6 14/2
அன்னை எனுமாறு நெறியான முறை கூறி – வில்லி:19 35/1
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும் விராடற்கு நல் – வில்லி:22 9/3
புண்ணியம் எனுமாறு உன்னி ஆங்கு ஒரு தண் பொய்கையின் புனல் படிந்து ஏறி – வில்லி:46 210/2

மேல்


எனை (44)

பரிந்து எனை மறுத்தியேல் பரிவொடு அன்று உனை – வில்லி:1 49/3
வெறுத்து எனை முனியினும் வேண்டுமால் இது – வில்லி:1 59/2
சென்னியால் எனை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கும் – வில்லி:2 7/1
வெருக்கொளா எனை மறுத்தனை உனக்கு முன் மெய் மறை உரைசெய்த – வில்லி:2 33/2
எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு இகல் மைந்தன் – வில்லி:2 34/3
ஆயுதம் அநேக விதம் ஆனவை எனை பலவும் அழகுற இயற்றியும் மதம் – வில்லி:3 56/1
ஓடிவந்து எனை கொல்லும் உம்மையும் ஒரு கணத்திலே உயிர் செகுத்திடும் – வில்லி:4 6/2
அரசவையில் எனை ஏற்றி அஞ்சாமல் துகில் தீண்டி அளகம் தீண்டி – வில்லி:11 254/1
இன்றும் எனை முகம் நோக்கி வன்மை வின்மை இரண்டுக்கும் மன்னவ நீ இகழ்ந்திட்டாயே – வில்லி:12 98/4
வள்ளல் எனை ஆளுடைய மாதவனும் மா தவனும் மல் அமர் தொடங்கியுறவே – வில்லி:12 110/4
வந்துற்ற எனை தாயர்-தம் வகையில் புகல் செய்யா – வில்லி:12 161/2
அரும் தவ முனிவர் எனை பலர் இவ்வாறு அபயம் என்று அழுங்கு சொல் கேட்டு – வில்லி:15 3/1
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் – வில்லி:21 9/2
கிரிடி எங்கு உளன் என்று எனை கேட்ட நீ கேண்மோ – வில்லி:22 43/1
கோடுகின்ற மொழியவன்-பால் எனை தூது விடுக இனி கொற்ற வேந்தே – வில்லி:27 17/4
என்ன வானவர் நகைப்பரே எனை உரைத்த நாவுடன் இருத்தியோ – வில்லி:27 127/4
நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ – வில்லி:27 128/2
தொல் அவையின்-கண் இருந்த நராதிப துன் மதியால் எனை நீ – வில்லி:27 212/1
ஆர் என்று அறிய தகாத எனை அரசும் ஆக்கி முடி சூட்டி – வில்லி:27 219/1
நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் நின் மொழி நெஞ்சுற தேறேன் – வில்லி:27 247/2
படாமது என் கையில் தருக என வருதலும் பயந்திலேனெனில் எனை முனி என்று – வில்லி:27 248/3
நதி எனை பலவும் வந்து சிந்துவில் நண்ணுமா போல் – வில்லி:28 23/1
கொன்று எனை பலி கொடு என்று கூறும் அ குமரன் கொன்றால் – வில்லி:28 26/3
இப்பொழுது உமக்கு நேர்ந்தேன் எனை பலி இடு-மின் என்ன – வில்லி:28 32/2
சதி எனை பல என முழக்கின சத வித பணை தவள மா – வில்லி:28 48/1
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் – வில்லி:28 48/2
நதி எனை பல என நிரைத்தன நவ மணி கொடி நளின வெம் – வில்லி:28 48/3
பதி எனை பல என எறித்தன பல வகை படை குலவவே – வில்லி:28 48/4
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே – வில்லி:28 61/4
காவலன் உரைப்ப இருவோரையும் வளைத்தனர்கள் காவலர் எனை பலருமே – வில்லி:30 27/4
அவ்வவர் தொடுத்து விடும் அம்புகள் எனை பலவும் அவ்வவை தொடுத்து விலகி – வில்லி:38 22/2
வில் ஆண்மை யாவர்க்கும் இன்று என்று எனை போல மிகு வஞ்சினம் – வில்லி:40 87/1
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து – வில்லி:41 140/1
என் புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய் – வில்லி:41 176/4
எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் – வில்லி:42 200/3
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர் – வில்லி:42 204/3
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் – வில்லி:43 41/1
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே – வில்லி:45 91/4
திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும் – வில்லி:45 226/2
விரைவொடும் வந்து எனை வாளி கொண்டிடுக என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும் – வில்லி:45 227/2
யான் தொடுத்த நெடும் பகழி எனை கெடுப்பது அறிந்திலேன் என் செய்தேனே – வில்லி:45 266/4
ஊரும் ஊரும் இரதத்தினர் எனை பலரும் ஓத வாரி என மத்திரனொடு ஒத்தனரே – வில்லி:46 65/4
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் – வில்லி:46 70/1
எனை தனி தெளிந்திலை யாதவன் மாயையின் என பரிவு கொண்டு சில் வாய்மைகள் கூறியே – வில்லி:46 201/4

மேல்


எனைத்து (1)

நெரியும் என்று அயன் அஞ்சினன் சேனையின் நெருக்கினால் எனைத்து உள்ள – வில்லி:45 186/2

மேல்


எனையும் (1)

வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி – வில்லி:45 24/1

மேல்


எனைவரும் (2)

ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில் எனைவரும் வென்னிட – வில்லி:34 19/1
எம் முனோர்கள் எனைவரும் உம் கையில் – வில்லி:42 147/1

மேல்