ஒ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 8
ஒக்கவே 2
ஒக்கும் 35
ஒக்குமால் 5
ஒக்குமே 2
ஒசித்த 1
ஒசித்தருள் 1
ஒசிதர 2
ஒட்டம் 3
ஒட்டர் 2
ஒட்டா 2
ஒட்டாத 1
ஒட்டாமல் 1
ஒட்டான் 1
ஒட்டி 5
ஒட்டியம் 1
ஒட்டியர் 3
ஒட்டியே 1
ஒட்டினார் 2
ஒட்டினான் 1
ஒட்டுகின்ற 1
ஒட்டேன் 1
ஒட்ப 1
ஒடிக்கவே 1
ஒடிக்கும் 2
ஒடித்த 1
ஒடித்தவர் 1
ஒடித்தவன் 1
ஒடித்தனர் 1
ஒடித்தனன் 2
ஒடித்தான் 1
ஒடித்து 4
ஒடிந்ததும் 1
ஒடிந்ததே 1
ஒடிந்தன 2
ஒடிந்தான் 1
ஒடிந்திட 1
ஒடிந்து 12
ஒடிபட்டு 1
ஒடிய 6
ஒடியவே 1
ஒடியாது 1
ஒடியுண்டும் 1
ஒடியேனேல் 1
ஒடிவுற 1
ஒடுக்கி 2
ஒடுக்கினன் 3
ஒடுக்கும் 1
ஒடுங்கி 4
ஒடுங்கிய 2
ஒடுங்கிற்று 1
ஒடுங்கின 1
ஒடுங்கினர்கள் 1
ஒடுங்கினன் 2
ஒடுங்கும் 3
ஒடுங்குமாறு 1
ஒடுங்குமானால் 1
ஒடுங்குற 1
ஒண் 22
ஒண்_தொடி 1
ஒண்_தொடியுடன் 1
ஒண்ணா 3
ஒண்ணாத 1
ஒண்ணாது 1
ஒணா 6
ஒணாத 1
ஒணாதால் 2
ஒணாது 3
ஒணாமையினால் 1
ஒத்த 79
ஒத்தது 14
ஒத்ததே 1
ஒத்தமை 1
ஒத்தவர் 2
ஒத்தன 12
ஒத்தனர் 8
ஒத்தனர்கள் 2
ஒத்தனரே 1
ஒத்தனன் 8
ஒத்தார் 7
ஒத்தான் 9
ஒத்தி 3
ஒத்திய 1
ஒத்தியும் 1
ஒத்தின 1
ஒத்தினர் 1
ஒத்தினார் 1
ஒத்து 65
ஒத்துடன் 1
ஒத்துவர் 1
ஒத்துவார் 1
ஒத்துளதால் 1
ஒத்துளார் 1
ஒத்துஒத்து 1
ஒத்தே 3
ஒத்தோர் 2
ஒதுக்கி 4
ஒதுங்க 1
ஒதுங்கவே 1
ஒதுங்கி 1
ஒதுங்கு 1
ஒப்ப 1
ஒப்பது 7
ஒப்பரோ 1
ஒப்பலர் 1
ஒப்பவர் 2
ஒப்பவே 1
ஒப்பன 7
ஒப்பனை 3
ஒப்பனைக்கு 2
ஒப்பாக 1
ஒப்பாம் 1
ஒப்பாய் 2
ஒப்பார் 8
ஒப்பாள் 1
ஒப்பான் 18
ஒப்பானும் 1
ஒப்பானே 1
ஒப்பிலாத 1
ஒப்பு 20
ஒப்புற்று 1
ஒப்புற 1
ஒப்புறவோடு 1
ஒய்யென் 1
ஒய்யென 2
ஒர் 73
ஒரீஇ 1
ஒரு 542
ஒருக்காலும் 1
ஒருக்கினான் 1
ஒருகால் 9
ஒருகாலும் 2
ஒருகைமா 1
ஒருங்கின் 1
ஒருங்கு 4
ஒருங்கே 1
ஒருசார் 20
ஒருத்தர் 3
ஒருத்தருக்கு 1
ஒருத்தரும் 1
ஒருத்தரையொருத்தர் 1
ஒருத்தலின் 1
ஒருத்தன் 3
ஒருத்தனும் 1
ஒருத்தி 11
ஒருத்தி-தன்பால் 1
ஒருத்தி-தானே 1
ஒருத்தியை 1
ஒருதான் 2
ஒருதானே 2
ஒருப்பட்ட 2
ஒருப்பட்டான் 1
ஒருப்பட்டானே 1
ஒருப்பட்டு 3
ஒருப்பட 1
ஒருப்படான் 1
ஒருபடி 2
ஒருபடியே 1
ஒருபதின் 1
ஒருபது 5
ஒருபால் 29
ஒருபுடை 1
ஒருபோதத்தும் 1
ஒருமுகத்தினும் 1
ஒருமுனைபட 1
ஒருமையால் 1
ஒருவயின் 1
ஒருவயின்-கண் 1
ஒருவர் 44
ஒருவர்க்கு 6
ஒருவர்க்கும் 1
ஒருவர்க்கொருவர் 8
ஒருவராக 1
ஒருவராய் 1
ஒருவரால் 2
ஒருவரான 1
ஒருவருக்கு 2
ஒருவருக்கும் 1
ஒருவருக்கொருவர் 6
ஒருவருக்கொருவரே 1
ஒருவருடன் 1
ஒருவரும் 16
ஒருவரே 3
ஒருவரை 10
ஒருவரொடு 1
ஒருவரொடும் 1
ஒருவன் 51
ஒருவன்-தன் 1
ஒருவன்-தன்னை 4
ஒருவனாம் 2
ஒருவனும் 3
ஒருவனுமே 1
ஒருவனே 5
ஒருவனை 4
ஒருவனோடு 2
ஒருவா 1
ஒருவியிட்டு 1
ஒருவினன் 1
ஒருவேன் 1
ஒருவேனும் 1
ஒருவோர் 1
ஒர்ஓர் 1
ஒல்க 1
ஒல்காது 1
ஒல்கான் 1
ஒல்கி 1
ஒல்கும் 1
ஒல்லார் 1
ஒல்லென 2
ஒல்லை 1
ஒல்லையில் 2
ஒல்லையின் 1
ஒலி 26
ஒலிக்கவே 1
ஒலித்தன 2
ஒலித்து 2
ஒலிப்ப 2
ஒலிபட்டிட 1
ஒலிபட 1
ஒலிபடுத்து 1
ஒலியால் 3
ஒலியாலும் 1
ஒலியின் 1
ஒலியினால் 1
ஒலியினின் 2
ஒலியுடன் 1
ஒலியுடை 1
ஒலியும் 7
ஒலியே 1
ஒலியொடு 1
ஒலியோடு 1
ஒவ்வா 9
ஒவ்வாத 1
ஒவ்வாது 1
ஒவ்வாதோ 1
ஒவ்வார் 3
ஒவ்வாள் 1
ஒவ்வான் 1
ஒவ்வோன் 1
ஒழி 13
ஒழி-மின் 3
ஒழிக்க 1
ஒழிக்கும் 1
ஒழிக்குமாறு 1
ஒழிக 5
ஒழித்த 2
ஒழித்தருளினான் 1
ஒழித்தனன் 1
ஒழித்தாய் 1
ஒழித்திட்டாய் 1
ஒழித்து 11
ஒழிதர 1
ஒழிதி 1
ஒழிதும் 1
ஒழிந்த 13
ஒழிந்தவர் 4
ஒழிந்தன 3
ஒழிந்தனர் 1
ஒழிந்தார் 5
ஒழிந்தால் 3
ஒழிந்திட 1
ஒழிந்து 10
ஒழிந்துபோதும் 1
ஒழிந்தும் 3
ஒழிந்துளோர் 1
ஒழிந்தோர் 4
ஒழிந்தோர்கள் 1
ஒழிப்பதற்கு 1
ஒழிப்பவர்க்கு 1
ஒழிய 30
ஒழியாது 1
ஒழியாதோன் 1
ஒழியின் 3
ஒழியினும் 2
ஒழியும் 1
ஒழியும்வகை 1
ஒழிவது 1
ஒழிவார் 1
ஒழிவானை 1
ஒழிவு 5
ஒழிவுறாமல் 1
ஒழுக்கத்து 1
ஒழுக்கமும் 2
ஒழுக்கினள் 1
ஒழுக்கும் 1
ஒழுக்கே 1
ஒழுக 1
ஒழுகி 3
ஒழுகிய 1
ஒழுகு 2
ஒழுகுகின்ற 1
ஒழுகும் 5
ஒழுகும்வண்ணம் 1
ஒழுங்கு 1
ஒள்ளிய 1
ஒளி 83
ஒளிக்க 1
ஒளிக்கவும் 1
ஒளிக்கும் 1
ஒளித்த 4
ஒளித்தது 1
ஒளித்தருளும் 1
ஒளித்தலின் 1
ஒளித்தவே 2
ஒளித்தனர் 4
ஒளித்தார் 1
ஒளித்தால் 1
ஒளித்திட்டானே 1
ஒளித்திட 1
ஒளித்திடலால் 1
ஒளித்திடு 1
ஒளித்திடும் 1
ஒளித்து 8
ஒளித்தோன் 1
ஒளிப்ப 1
ஒளிப்பது 1
ஒளிப்பரோ 1
ஒளியாகவே 1
ஒளியால் 2
ஒளியாலும் 1
ஒளியுடன் 1
ஒளியும் 2
ஒளியுற 1
ஒளிர் 15
ஒளிர்தரு 1
ஒளிர 4
ஒளிரும் 5
ஒளிறு 1
ஒற்றர் 2
ஒற்றரால் 2
ஒற்றாள் 1
ஒற்றாள்களும் 1
ஒற்றாளில் 1
ஒற்று 1
ஒற்றை 12
ஒற்றையோடு 1
ஒன்பதிற்று 1
ஒன்பதின்மர் 5
ஒன்பதின்மர்-தாமும் 1
ஒன்பது 6
ஒன்பதும் 1
ஒன்பானிலும் 1
ஒன்ற 10
ஒன்றா 2
ஒன்றாக 2
ஒன்றாது 2
ஒன்றாம் 1
ஒன்றாய் 4
ஒன்றாயினும் 1
ஒன்றால் 18
ஒன்றாலும் 1
ஒன்றானும் 1
ஒன்றி 10
ஒன்றிட 2
ஒன்றிய 14
ஒன்றியது 1
ஒன்றியதும் 1
ஒன்றியபடி 1
ஒன்றியே 1
ஒன்றில் 10
ஒன்றின் 4
ஒன்றினர் 2
ஒன்றினார் 1
ஒன்றினால் 2
ஒன்றினாலே 1
ஒன்றினில் 8
ஒன்றினுக்கு 1
ஒன்றினுடன் 2
ஒன்றினும் 5
ஒன்றினை 2
ஒன்றினோடு 1
ஒன்றிஒன்றி 1
ஒன்று 139
ஒன்றுக்கு 1
ஒன்றுக்கொன்றாம் 1
ஒன்றுக்கொன்று 2
ஒன்றுடன் 1
ஒன்றுடை 2
ஒன்றுதல் 1
ஒன்றுபட்ட 1
ஒன்றுபட்டு 3
ஒன்றுபட 6
ஒன்றுபடுதலும் 1
ஒன்றுபடும்படி 1
ஒன்றுபோல் 1
ஒன்றும் 45
ஒன்றுமே 2
ஒன்றுமோ 1
ஒன்றே 3
ஒன்றை 5
ஒன்றையும் 5
ஒன்றொடு 9
ஒன்றோ 3
ஒன்னலர் 3
ஒன்னார் 3

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஒக்க (8)

பக்கமும் பிடரும் ஒக்க முட்டிகள் படப்பட கவள பாரமாய் – வில்லி:4 54/1
இரும்போ நெஞ்சம் மாமன் இதற்கு இசைந்தான் ஒக்க இருந்து என்பார் – வில்லி:11 222/1
தன்னுடன் ஒக்க உண்ண தக்கதோ உரைத்தி என்றே – வில்லி:13 6/4
ஒக்க மந்திரம் அனைத்தினும் கொடுமை கூர் ஓமமும் புரிந்தானே – வில்லி:16 14/4
ஆன வானவன் ஒக்க அ கோட்டினால் – வில்லி:21 97/2
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எ குலத்தினும் இயற்கையே – வில்லி:27 116/2
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார் – வில்லி:30 25/2
தம்பித்த தோயத்திடை வாயு தசமும் ஒக்க
கும்பித்து ஞான பெரும் தீபம் கொளுத்தினானே – வில்லி:46 104/3,4

மேல்


ஒக்கவே (2)

மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே – வில்லி:45 148/4
நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன் – வில்லி:46 188/1

மேல்


ஒக்கும் (35)

மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும் மேல் இனி இவை புகன்று என்-கொல் – வில்லி:1 100/2
சிந்தாசனத்தோடு ஒக்கும் சிங்காசனத்தின் ஏற்றி – வில்லி:3 34/3
வெம் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும் என விசயன் விசயத்தின் மிகவே – வில்லி:3 48/1
உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன உரைசெய்வான் – வில்லி:3 65/4
வென்று கொற்றவையோடு ஒக்கும் மின்_இடை_பொன்னும் தாமும் – வில்லி:5 64/2
ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும் – வில்லி:6 25/4
தரணி மீது பெறுக என்று தந்தது ஒக்கும் வான் உளோர் – வில்லி:11 159/3
ஓர் ஆயிரம் அகல் வான்மணி ஒக்கும் தவிசிடையே – வில்லி:12 158/1
மாய மா புரமே ஒக்கும் அ புரம் அதனில் வாழ்வோர் – வில்லி:13 22/2
தந்த இந்திரன்-தனக்கும் ஒக்கும் அன்ன தன்மைதான் – வில்லி:13 118/2
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
விம்ப மால் வரை மீது ஒரு மேருவே ஒக்கும்
அம் பொன் மால் வரை இருந்து என இருந்தனன் அனுமான் – வில்லி:14 23/3,4
உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு ஒக்கும்
திவாகர மால் வரை சேர்ந்திடும் எல்லை – வில்லி:14 68/3,4
ஐம் பெரும் பூதம் ஒக்கும் அ பெரும் பூதம் சாதி – வில்லி:16 36/1
பாற்கடல் வளைத்தது ஒக்கும் பல் மலர் அகழி அம்மா – வில்லி:25 4/4
தமக்கும் ஒக்கும் ஒர் உழையிலே அருள் சார ஓதுதல் தக்கதோ – வில்லி:26 13/2
இட கண் ஆக வல கண் ஆக இரண்டும் ஒக்கும் எனாமலே – வில்லி:26 14/1
என்றலும் அது கேட்டு ஈன்ற தாய் ஒக்கும் என்று கொண்டு இ வரம் நேர்ந்து – வில்லி:27 259/1
நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான் – வில்லி:28 58/1
உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம் – வில்லி:28 58/2
உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம் – வில்லி:28 58/2
கொடுமுடிகள் ஒக்கும் இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும் அடைவே – வில்லி:28 58/3
கொடுமுடிகள் ஒக்கும் இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும் அடைவே – வில்லி:28 58/3
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் – வில்லி:28 58/4
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் – வில்லி:28 58/4
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின் சூரன் – வில்லி:29 14/3
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என நின்றான் – வில்லி:29 54/4
ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே – வில்லி:30 24/4
மேய தீய காலனை ஒக்கும் மேலாளும் – வில்லி:32 33/2
மன்ற எங்கும் பரந்தது ஒக்கும் செக்கர் வானம் – வில்லி:38 46/4
குன்ற வில்லவனை ஒக்கும் குமரனும் பகைகள் ஆறும் – வில்லி:41 94/1
ஒக்கும் என்று செம் கண் மாலும் உளவு கோல் கொடு இவுளியை – வில்லி:42 21/1
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
உரவோனையும் அ முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய் – வில்லி:45 207/2

மேல்


ஒக்குமால் (5)

வேய்ந்தது ஒக்குமால் வேந்தன் மாடமே – வில்லி:11 142/4
தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால்
வைப்பில் ஆண்மை அன்றி வேறு வஞ்சம் இல்லை உண்டு என – வில்லி:11 163/2,3
ஆடுகின்ற சூதில் வெற்றி அழிவு நம்மில் ஒக்குமால்
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து நீ – வில்லி:11 165/2,3
குமரன் வேலின்-வாய் அனலம் ஊர்தரும் கோடுடை தடம் குன்றம் ஒக்குமால்
அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ – வில்லி:31 27/2,3
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன் மழ களிறு ஒக்குமால்
ஓடு குருதியினூடு வடிவு ஒரு பாதி புதைதரும் ஓடை மா – வில்லி:34 25/2,3

மேல்


ஒக்குமே (2)

துற்ற குன்று என ஒன்றுபட்டு எழ சொரியும் மூளை ஆறு அருவி ஒக்குமே – வில்லி:31 26/4
யானை முக அசுரேசனுடன் அமர் ஆடு முதல்வனை ஒக்குமே – வில்லி:34 27/4

மேல்


ஒசித்த (1)

சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே – வில்லி:27 9/4

மேல்


ஒசித்தருள் (1)

குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் உண்மை ஆம்வகை கூறினான் – வில்லி:26 18/4

மேல்


ஒசிதர (2)

தொட்டனன் பின்னும் விசும்பில் நின்றவன்-தன் தோள் இணை ஒசிதர தாவி – வில்லி:15 14/2
ஒசிதர வளைத்து மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி வாயு_குமரனே – வில்லி:40 49/4

மேல்


ஒட்டம் (3)

நின்னை வெல்லின் ஒட்டம் யாவும் நீ கொடுக்க நீ இவன் – வில்லி:11 171/1
ஒத்த வெண் கவறு வாங்க சகுனி யாது ஒட்டம் என்றான் – வில்லி:11 279/3
கொங்கணம் கடாரம் கொங்கம் கூபகம் இரட்டம் ஒட்டம்
எங்கணும் உள்ள வேந்தர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:28 19/3,4

மேல்


ஒட்டர் (2)

சோனகாதிபர் கன்னடர் மாகதர் துலுக்கர் குச்சரர் ஒட்டர்
ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி – வில்லி:28 6/2,3
வங்கர் கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதரும் – வில்லி:29 35/3

மேல்


ஒட்டா (2)

அதிரதர்-தம்மை எண்ணில் அணி விரல் முடக்க ஒட்டா
முதிர் சிலை முனியும் வீர முனிவு இலா முகனும் விட்ட – வில்லி:22 91/1,2
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா
திண்மையால் உயர் கவச குண்டலங்களை சென்று இரந்தவற்கு இவன் கொடுத்தான் – வில்லி:27 243/1,2

மேல்


ஒட்டாத (1)

நிருமிக்க ஒட்டாத என் பூமி-தனில் வந்து நிரை கொள்வதே – வில்லி:22 10/2

மேல்


ஒட்டாமல் (1)

ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு உருகும் சோகம் – வில்லி:41 135/3

மேல்


ஒட்டான் (1)

விதி பயன் என்ன நம்மை வெம் சமர் வெல்ல ஒட்டான்
மதிப்பது என் வேறு கள்ள மாயனை மனையில் கோலி – வில்லி:27 175/2,3

மேல்


ஒட்டி (5)

வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா – வில்லி:4 57/3
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா – வில்லி:4 57/3
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ – வில்லி:11 181/3
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் – வில்லி:28 3/3
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான் – வில்லி:40 58/2

மேல்


ஒட்டியம் (1)

வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல – வில்லி:45 87/1

மேல்


ஒட்டியர் (3)

வங்கர் கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் – வில்லி:10 133/2
வாடி ஒளித்தனர் மாகதர் ஒட்டியர் மாளவர் குச்சரரே – வில்லி:31 23/4
குலிங்கர் மாளவர் களமர் ஒட்டியர் குகுரர் கொப்பளர் கூபகர் – வில்லி:41 36/3

மேல்


ஒட்டியே (1)

ஒட்டியே முடுகி ஒருவருக்கொருவர் உரத்துடன் மோதினார் உரவோர் – வில்லி:15 18/4

மேல்


ஒட்டினார் (2)

ஒட்டினார் இமைப்போதினில் ஓடியே – வில்லி:29 34/2
உந்தினார் முந்தினார் ஒட்டினார் முட்டினார் – வில்லி:34 6/4

மேல்


ஒட்டினான் (1)

உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான்
மெச்ச மெச்சும் உலகத்து அரக்கர்களில் விக்ரம திறலின் மிக்க நீ – வில்லி:4 55/2,3

மேல்


ஒட்டுகின்ற (1)

ஓடுகின்றது ஒட்டுகின்ற ஒண் பொருட்கு உலோபியோ – வில்லி:11 165/4

மேல்


ஒட்டேன் (1)

அன்று எனக்கு உரைத்தாய் ஆகில் அவனுடன் அணுக ஒட்டேன்
சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து பின்னை – வில்லி:27 156/2,3

மேல்


ஒட்ப (1)

உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார் – வில்லி:11 60/4

மேல்


ஒடிக்கவே (1)

உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே அவன் உடற்றலும் – வில்லி:46 186/2

மேல்


ஒடிக்கும் (2)

ஒன்றொடு ஒன்று துணி பட்டிட ஒடிக்கும் உடனே – வில்லி:45 195/3
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ – வில்லி:46 141/3

மேல்


ஒடித்த (1)

வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன் – வில்லி:46 173/3

மேல்


ஒடித்தவர் (1)

வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை – வில்லி:41 123/1

மேல்


ஒடித்தவன் (1)

இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு ஒடித்தவன் உதவு கூற்றமே – வில்லி:42 199/4

மேல்


ஒடித்தனர் (1)

உரித்தனர் துவக்கு உரம் நெரிய மேல் பழு ஒடித்தனர் இளைத்தனர் உருவம் வேர்க்கவே – வில்லி:42 202/4

மேல்


ஒடித்தனன் (2)

ஒடித்தனன் சிலரை அஞ்ச உறுக்கினன் சிலரை மன்னோ – வில்லி:14 99/4
விரித்த வெண்குடை மகுடமும் ஒடித்தனன் வில் வலோர் எவரினும் மிக்கோன் – வில்லி:46 27/4

மேல்


ஒடித்தான் (1)

நெடு மேருவின் மு குவடு ஒடித்தான் நேய புதல்வன் பேர் உடலில் – வில்லி:40 75/3

மேல்


ஒடித்து (4)

உரவினால் வட மேருவை கொடு முடி ஒடித்து
விரவி என் பெரும் தாதை நின் தாதையை வென்றான் – வில்லி:22 65/1,2
விதுரனும் வெம் சொல் ஆற்றான் வில்லினை ஒடித்து நின்றான் – வில்லி:36 14/1
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய் – வில்லி:44 7/3
உதைத்து மேல் இரு பதத்தினால் அவன் உரத்தை வாகுவை ஒடித்து நீள் – வில்லி:46 187/3

மேல்


ஒடிந்ததும் (1)

புலவன் வெண்குடை ஒடிந்ததும் மேல் வரு போற்றலன் ஏற்றமும் பொறாமல் – வில்லி:46 28/2

மேல்


ஒடிந்ததே (1)

வேக வெம் பரியும் தலை சிந்தின வேதியன்-தனது என்பும் ஒடிந்ததே – வில்லி:42 124/4

மேல்


ஒடிந்தன (2)

நாணி அற்றன ஒடிந்தன தடம் சிலையும் நாகம் உற்றவர் ஒழிந்தனர் இரிந்தனர்கள் – வில்லி:42 76/2
உம்பல் அநேகம் இளம் பிடி என்ன ஒடிந்தன கோடுகளே – வில்லி:44 56/1

மேல்


ஒடிந்தான் (1)

நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி – வில்லி:5 62/3

மேல்


ஒடிந்திட (1)

மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட
சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட – வில்லி:21 79/1,2

மேல்


ஒடிந்து (12)

விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண – வில்லி:4 59/2
விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண – வில்லி:4 59/2
விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண – வில்லி:4 59/2
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து பொரு புயம் ஒடிந்து கடை ஒத்த வாய் – வில்லி:4 59/3
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து பொரு புயம் ஒடிந்து கடை ஒத்த வாய் – வில்லி:4 59/3
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து செயல் இன்றி வாள் நிருதன் நிற்கவே – வில்லி:4 59/4
உச்ச மா மகத்தில் பண்டு ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்களும் ஒடிய – வில்லி:9 46/3
உற்ற உற்றவரை யானம் யாவையும் ஒடிந்து இடிந்து பொடியுண்ணவே – வில்லி:10 43/2
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ – வில்லி:14 16/2
விழுந்த வாள் அரக்கன் தருக்கு நெஞ்சு ஒடிந்து வெகுண்டு இவன்-தனை தளி மீண்டும் – வில்லி:15 16/1
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ – வில்லி:32 24/3
கேகயன் குமரன் மாய்ந்தான் கிருபன் வில் ஒடிந்து மீண்டான் – வில்லி:41 97/2

மேல்


ஒடிபட்டு (1)

கதைகளும் பிளந்து ஒடிபட்டு எடுத்தன கரதலங்களும் கருகி சிவந்தன – வில்லி:45 151/3

மேல்


ஒடிய (6)

உச்ச மா மகத்தில் பண்டு ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்களும் ஒடிய
அச்சமே துணையா அருக்கனும் ஒழிந்த அருக்கர் பன்னொருவரும் அகன்றார் – வில்லி:9 46/3,4
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே – வில்லி:34 22/4
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் – வில்லி:41 122/1
பாளை வாய் நெடும் கமுகின் மிடறு ஒடிய குலை தெங்கின் பழங்கள் வீழ – வில்லி:41 236/3
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் – வில்லி:42 198/3
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய – வில்லி:45 91/1

மேல்


ஒடியவே (1)

ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே
வலி பட பணை விறல் தட கை கொடு மாறிமாறி முறை வீசினான் – வில்லி:4 53/3,4

மேல்


ஒடியாது (1)

உச்ச மா மகத்தில் பண்டு ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்களும் ஒடிய – வில்லி:9 46/3

மேல்


ஒடியுண்டும் (1)

ஓச்சினால் ஒடியுண்டும் குனித்த வில் கால் உதையினால் உதையுண்டும் நெடு நாண் ஓசை – வில்லி:43 40/2

மேல்


ஒடியேனேல் (1)

உனது தம்பியர் இருவரை செற்றவன் முடி தலை ஒடியேனேல்
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/3,4

மேல்


ஒடிவுற (1)

மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர் – வில்லி:44 79/3

மேல்


ஒடுக்கி (2)

உரம் தரு புலன்களை ஒடுக்கி ஆயுதம் – வில்லி:12 46/2
பூதம் ஐந்தினையும் புலத்துடன் ஒடுக்கி புரிசடையுடன் புருகூதன் – வில்லி:12 56/1

மேல்


ஒடுக்கினன் (3)

இங்கிதத்து ஒடுக்கினன் இதயம்-தன்னையே – வில்லி:12 44/4
உந்திய மேனி ஒடுக்கினன் அம்மா – வில்லி:14 57/4
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன் மன்னனை மேல் – வில்லி:41 14/3

மேல்


ஒடுக்கும் (1)

மாறுபட்டிடும் ஐம்புலன்களும் ஒடுக்கும் மா தவன் வளர்த்த செம் தழலால் – வில்லி:12 58/2

மேல்


ஒடுங்கி (4)

உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன் – வில்லி:21 4/3
சந்திரன் ஒடுங்கி நிற்ப தபனனே சரிக்குமாறு – வில்லி:25 7/3
மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர் வீழும் மன்னர்கள் வீழவே – வில்லி:41 29/4
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரை போல் நிராயுதராய் ஒடுங்கி நின்றார் – வில்லி:43 36/4

மேல்


ஒடுங்கிய (2)

ஒரு பகல் போல கழித்தனர் அறிவும் ஒடுங்கிய புலன்களும் உடையோர் – வில்லி:19 1/4
ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கிய ஓடை கண்டார் – வில்லி:46 114/4

மேல்


ஒடுங்கிற்று (1)

ஓதிம பதாகை ஆடை அப்புறத்து ஒடுங்கிற்று அம்மா – வில்லி:45 115/4

மேல்


ஒடுங்கின (1)

ஓரியின் குரலால் ஓதை ஒடுங்கின இடங்கள்-தோறும் – வில்லி:2 78/2

மேல்


ஒடுங்கினர்கள் (1)

சீருடை கிருபனும் கிருதனும் பழைய சேதி வித்தகனும் அஞ்சினர் ஒடுங்கினர்கள்
பூரி பட்டிலன் நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர் ஒழிந்தவர் புறம்தரவே – வில்லி:42 82/3,4

மேல்


ஒடுங்கினன் (2)

உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி ஒடுங்கினன் வாய் புதைத்து உரைத்தான் – வில்லி:1 109/2
மீ வரும் அண்டம் உறும் திருமேனி ஒடுங்கினன் மீளவுமே – வில்லி:27 210/4

மேல்


ஒடுங்கும் (3)

பேசாது ஒடுங்கும் பேர் அறிவால் பெரும் போர் வலியால் பிறப்பால் மெய் – வில்லி:5 38/1
புள்ளினம் ஒடுங்கும் மாலை பொழுது இவள் புறம்பர் எய்தி – வில்லி:5 65/3
ஒடுங்கும் மென்மையள் தன்மையினால் புனல் உகுத்த கண்ணினள் ஓவியம் போன்று உளாள் – வில்லி:21 8/2

மேல்


ஒடுங்குமாறு (1)

ஒடுங்குமாறு என ஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து – வில்லி:22 59/2

மேல்


ஒடுங்குமானால் (1)

புதை நக மடங்கல் நாளும் புறம் செலாது ஒடுங்குமானால்
மத கரி விடுமோ என்றான் வசை இசையாக கொள்வான் – வில்லி:11 6/3,4

மேல்


ஒடுங்குற (1)

அருகு ஒடுங்குற நுதலின் மேல் அம்பு நான்கு அறத்தின் மைந்தனை எய்தான் – வில்லி:46 57/4

மேல்


ஒண் (22)

உருப்பசி பெயர் ஒண்_தொடி உருவினின் சிறந்தாள் – வில்லி:1 16/2
ஒண்_தொடியுடன் மணந்து உருகி வைகினன் – வில்லி:1 54/3
ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி – வில்லி:1 91/3
ஒருவயின்-கண் முன் பிறந்தது ஒண் சரத்தின் அல்லவோ – வில்லி:3 68/3
ஓவியம் சிறக்க தீட்டி ஒண் கொடி நிரைத்து செம் சொல் – வில்லி:11 45/1
புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு ஆம் என்ன – வில்லி:11 52/1
ஓடுகின்றது ஒட்டுகின்ற ஒண் பொருட்கு உலோபியோ – வில்லி:11 165/4
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனி கடவுள் வந்து – வில்லி:12 36/3
ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினை துறந்தும் ஒண் பூண் ஆம் – வில்லி:18 18/1
ஒண் தூளி வானம் புதைக்க பல் இயசாலம் ஒலிபட்டிட – வில்லி:22 11/1
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து – வில்லி:26 10/2
நிரை கதிர் கனக நீள் சுவர் பவள உத்தரத்து இடை நிரைத்த ஒண்
பரு மணி கிரண பற்பராக வயிர துலாம் மிசை பரப்பி வெண் – வில்லி:27 100/1,2
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா – வில்லி:37 12/2
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின் – வில்லி:42 1/2
வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உற படுதல் இன்றி விழுகின்ற நிலை – வில்லி:42 85/1
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று – வில்லி:42 166/3
ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி வலியாலும் ஒண்
குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன் நிகர் ஆயினான் – வில்லி:42 189/1,2
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன் வாகுவும் மார்புமே – வில்லி:45 64/4
மீது ஏறு தேரும் தகர்ந்து ஒண் சுடர் வில்லும் அற்றான் – வில்லி:45 83/4
மிகமிக வன் சிலை கோலி ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட ஓடி அந்தரம் மிசை – வில்லி:45 221/2
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் – வில்லி:46 3/3
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே – வில்லி:46 6/4

மேல்


ஒண்_தொடி (1)

உருப்பசி பெயர் ஒண்_தொடி உருவினின் சிறந்தாள் – வில்லி:1 16/2

மேல்


ஒண்_தொடியுடன் (1)

ஒண்_தொடியுடன் மணந்து உருகி வைகினன் – வில்லி:1 54/3

மேல்


ஒண்ணா (3)

காய் கதிர் விரிவது யார்க்கும் கருத்து உற காண ஒண்ணா
சே ஒளி தவழ்வது ஆகி திசைமுகன்-தனக்கு நல்கும் – வில்லி:13 4/2,3
செய்து அமர் தொலைக்க ஒண்ணா தெயித்தியர் சேனை-தன்னை – வில்லி:13 23/2
திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா
பெரும் தவங்கள் மிக பயின்றும் பெறுதற்கு எட்டா பெரும் பயன் நின் திருவருளால் பெறப்பெற்றேனே – வில்லி:45 246/3,4

மேல்


ஒண்ணாத (1)

ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர் உடற்ற – வில்லி:40 11/2

மேல்


ஒண்ணாது (1)

ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று உமக்கு என்றும் உரைசெய்தானே – வில்லி:46 18/4

மேல்


ஒணா (6)

மோதுற பொருதே ஆதல் மொழி ஒணா வஞ்சம் ஒன்று – வில்லி:11 11/3
நெறி இரு புறத்தும் ஊசி நுழை ஒணா நெருக்கம் மிக்க – வில்லி:12 30/1
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே – வில்லி:15 1/4
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே – வில்லி:15 1/4
இன்னவாறு பட்டன என குறித்து இயம்ப ஒணா – வில்லி:40 34/4
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் – வில்லி:43 41/1

மேல்


ஒணாத (1)

மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் – வில்லி:12 42/3

மேல்


ஒணாதால் (2)

விடும் கணை விரைவும் எண்ணில் விபுதர்க்கும் காண ஒணாதால்
கொடும் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரமும் அன்னோர் – வில்லி:13 87/2,3
இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில் எண் ஒணாதால்
உளம் புகல அரசவையில் வஞ்சினமும் பற்பல அன்று உரைத்தே நின்றான் – வில்லி:46 142/1,2

மேல்


ஒணாது (3)

சூடினர் சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும் சுடர் மணி துய்ய சோதியையே – வில்லி:10 149/4
அகம் நெடும் போர் செய்தாலும் ஐவரை அடர்க்க ஒணாது
சகுனியை அன்றி வேறு ஆர் தரவல்லார் தரணி என்றான் – வில்லி:11 48/3,4
பின்னை வெல்ல ஒணாது என பிணிப்புடன் மருட்டினான் – வில்லி:11 171/3

மேல்


ஒணாமையினால் (1)

கான் மத களிற்றாய் முனிவராய் வந்தோம் காவலர்க்கு அணுக ஒணாமையினால் – வில்லி:10 19/4

மேல்


ஒத்த (79)

ஒத்த கல்வியர் ஆயினர் உண்மையே – வில்லி:1 118/4
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி இயக்கி-தனது அருளினால் – வில்லி:1 152/2
ஒத்த வலியோர் வலியும் ஒத்த திறலோர் திறலும் ஒத்த வினையோர் வினையும் வன் – வில்லி:3 57/1
ஒத்த வலியோர் வலியும் ஒத்த திறலோர் திறலும் ஒத்த வினையோர் வினையும் வன் – வில்லி:3 57/1
ஒத்த வலியோர் வலியும் ஒத்த திறலோர் திறலும் ஒத்த வினையோர் வினையும் வன் – வில்லி:3 57/1
சையம் ஒத்த தோள் வலனுடை தபதியன் ஒருவன் – வில்லி:3 120/2
வெவ் அனல் சுடர்க்கு ஒத்த ஓதியாள் வீமசேனனோடு உரை விளம்பினாள் – வில்லி:4 2/4
உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான் – வில்லி:4 48/3
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால் – வில்லி:4 59/1
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து பொரு புயம் ஒடிந்து கடை ஒத்த வாய் – வில்லி:4 59/3
நீல கடல்கள் இரண்டு ஆம் என நெஞ்சொடு ஒத்த
சீலத்தவனோடு அவண் வைகினன் செம் கண் மாலே – வில்லி:7 85/3,4
நாள் இரண்டில் இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதனும் நல் அறன் – வில்லி:10 65/3
ஒத்த மனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன் உண்மைக்கு உறுதி போல்வான் – வில்லி:11 244/4
ஒத்த வெண் கவறு வாங்க சகுனி யாது ஒட்டம் என்றான் – வில்லி:11 279/3
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் – வில்லி:12 110/2
ஒன்றும் இளைத்திலர் ஒத்த உரத்தார் – வில்லி:14 77/4
வாசவனொடு ஒத்த மனுகுல அரசன் மனைவி – வில்லி:19 32/3
அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன் அவனி முற்றும் – வில்லி:20 2/1
கொண்ட மா மேரு ஒத்த குங்கும கடக தோளான் – வில்லி:20 2/2
சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன் தந்தி எட்டின் – வில்லி:20 2/3
மேருவொடு ஒத்த தோள் வீமன் குத்தலும் – வில்லி:21 73/2
கரை காண அரிதான கடல் ஒத்த வெம் சேனை கை சூழவும் – வில்லி:22 9/1
ஒருவரும் இளைத்திலர் ஒத்த ஆண்மையார் – வில்லி:22 78/4
முடி நெருக்கவும் முறை நெருக்கினர் முரசம் ஒத்த சொல் அரசரே – வில்லி:28 45/4
அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும் – வில்லி:28 60/1
அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும் – வில்லி:28 60/1
புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும் – வில்லி:28 60/2
புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும் – வில்லி:28 60/2
புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும் – வில்லி:28 60/2
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி – வில்லி:28 60/3
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி – வில்லி:28 60/3
பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன் நடக்கும் நடையார் – வில்லி:28 60/4
அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான் – வில்லி:29 51/4
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து முனிவனோடு – வில்லி:30 11/3
வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர் – வில்லி:30 24/1
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை – வில்லி:33 5/1
தளவு ஒத்த மூரல் தல மானை தருமன் மைந்தன் – வில்லி:36 34/1
ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர் வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் – வில்லி:38 21/2
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் – வில்லி:40 55/2
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா – வில்லி:40 56/3
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி நொடியில் எனவே – வில்லி:40 56/4
அரி ஒத்த பரி கடவி மனம் ஒத்த இரதம் மிசை அமரர்க்கு முதல்வன் மகனோடு – வில்லி:40 57/1
அரி ஒத்த பரி கடவி மனம் ஒத்த இரதம் மிசை அமரர்க்கு முதல்வன் மகனோடு – வில்லி:40 57/1
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய விசயற்கு மிசை உதவினான் – வில்லி:40 58/4
கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து – வில்லி:40 89/1
கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து – வில்லி:40 89/1
கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து – வில்லி:40 89/1
கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து – வில்லி:40 89/1
கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து – வில்லி:40 89/1
தத்து ஒத்த புரவி தடம் தேர் மன் என்னோடு சாதித்ததும் – வில்லி:40 89/3
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான் – வில்லி:42 24/2
தன்னொடு ஒத்த தோள் வலியுடை தரணிபர் அநேகர் – வில்லி:42 113/2
தகனன் ஒத்த சமீரணன் மா மகன் – வில்லி:42 148/2
மின்னை ஒத்த விறல் படை மாருதி – வில்லி:42 151/1
சூலபாசபாணி-தன்னொடு ஒத்த சோமதத்தனும் – வில்லி:43 4/2
கிள்ளிய பினாக பாணி கிரீசனொடு ஒத்த வீரன் – வில்லி:43 29/2
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர இனி உள் உற – வில்லி:43 44/3
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது அம் பொன் குவடு என்ன – வில்லி:44 8/4
தரத்தது வெண்ணெய் நிறத்த நகத்தது தண் அம் துளவன் நிலை ஒத்த
திரத்தினது ஆமை கிடந்த எனும் புற அடியது அங்கம் திண்ணென்றே – வில்லி:44 9/2,3
கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான் – வில்லி:44 38/4
பொரு கடல் ஒத்த பெரும் குருதி கடல் போத இரைந்தனவே – வில்லி:44 60/1
நாக வெம் பகழி பெற்றேன் நாரணற்கு ஒத்த உன்னை – வில்லி:45 35/3
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும் – வில்லி:45 57/3
எழிலுடன் பரந்து இறுகி தடித்தன இமய மந்தரங்களொடு ஒத்த பொன் புயம் – வில்லி:45 150/3
துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழும் குருதி பெருக்கிடை – வில்லி:45 156/3
மறமும் ஒத்த வழு அற்ற சுழி ஒத்த வலி கூர் – வில்லி:45 198/1
மறமும் ஒத்த வழு அற்ற சுழி ஒத்த வலி கூர் – வில்லி:45 198/1
புறமும் ஒத்த கதி பற்பலவும் ஒத்த புகல் வாள் – வில்லி:45 198/2
புறமும் ஒத்த கதி பற்பலவும் ஒத்த புகல் வாள் – வில்லி:45 198/2
நிறமும் ஒத்த உயரம் பருமை நீளம் எனும் மெய் – வில்லி:45 198/3
திறமும் ஒத்த இரு தேரில் வரு திண் பரியுமே – வில்லி:45 198/4
செ அம்பரம் ஒத்த களத்திடை அ செய்யோன் மகன் வன்பொடு சீறி விடும் – வில்லி:45 215/3
பொருமாறு நினைவு அற்றதும் கண்டு நரன் ஒத்த போர் மீளியை – வில்லி:45 229/3
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் – வில்லி:46 67/1
நாடு போரில் அரி ஒத்த அனிக திரளும் நாலு பாலும் எழ ஒத்து அமர் உடற்றினர்கள் – வில்லி:46 67/2
தண் தாரகை தோய் விசும்பு ஒத்த சமர பூமி – வில்லி:46 108/2
இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல் விதாதாவொடு ஒத்த கேள்வியன் – வில்லி:46 174/1
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் – வில்லி:46 177/3
ஒத்த ஆகும் இஃது உண்மை என்று ஓதினான் – வில்லி:46 224/4

மேல்


ஒத்தது (14)

இந்த மா மரபு அரும் பனிப்பகை சிரத்து எழிலி ஒத்தது மன்னோ – வில்லி:2 2/2
புனிதர் ஒத்தது அ புன்கண் மாலையே – வில்லி:11 141/4
அடர் பொருப்பு இனம் இடையிடை பயில் அடவி ஒத்தது புடவியே – வில்லி:28 49/4
தங்கள் பூமியில் ஆனபோது ஒரு வடிவம் ஒத்தது தானையே – வில்லி:28 51/4
கூவலின் நிலை புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு சர்ப்ப துவச – வில்லி:30 27/3
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி – வில்லி:30 31/3
நீத்தம்-தன்னால் வடவை முக நெருப்பு ஒத்தது கார் நெடு வேலை – வில்லி:37 35/4
அந்தி வானம் ஒத்தது உற்ற குருதி நீரில் அ களம் – வில்லி:40 42/3
வித்து ஒத்தது என் வாளி அவன் விட்ட வடி வாளி விளைவு ஒத்ததே – வில்லி:40 89/4
ஈயை ஒத்தது கலுழன் ஒத்தனன் ஈறு இலா அரி ஏறு அனான் – வில்லி:41 35/4
பவனன் மை கடல் வடவையின் முனிதரு பருவம் ஒத்தது படுகளம் முழுதுமே – வில்லி:41 88/4
அந்தி வானம் ஒத்தது அம்ம அமர் புரிந்த ஆகவம் – வில்லி:43 7/4
உரத்தது நல் உதரத்தது இளம் கமுகு ஒத்தது அம்ம வாலதி – வில்லி:44 9/4
வெண் தாரகை பரந்த விண் ஒத்தது ஆகவமே – வில்லி:45 158/4

மேல்


ஒத்ததே (1)

வித்து ஒத்தது என் வாளி அவன் விட்ட வடி வாளி விளைவு ஒத்ததே – வில்லி:40 89/4

மேல்


ஒத்தமை (1)

மூத்த தாதை-தன் ஓலையும் இளையவன் மொழியும் ஒத்தமை நோக்கி – வில்லி:11 63/1

மேல்


ஒத்தவர் (2)

இடத்திலே அமிழ்த்தினன் இதயம் ஒத்தவர்
திடத்திலே முதிர்ந்த கிங்கரர் திறங்களால் – வில்லி:3 11/3,4
வீரமும் வலிமையும் விரகும் ஒத்தவர்
தீரமும் தெளிவும் நாம் செப்பற்பாலவோ – வில்லி:21 78/1,2

மேல்


ஒத்தன (12)

தூ நிறத்தன கபோதம் ஒத்தன இடையிடை எழும் சுடர் தூமம் – வில்லி:9 12/2
பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற – வில்லி:9 15/3
கோலினால் இருவரும் முனைந்து இரு குன்றம் ஒத்தன தேரினார் – வில்லி:10 136/2
வள்ளல் ஒத்தன அ சாரலை சூழ்ந்து வயங்கு நீள் வாவியும் சுனையும் – வில்லி:12 57/4
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் – வில்லி:28 46/3
ககன வட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன துவசமே – வில்லி:28 46/4
ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள் அடல் மள்ளர் – வில்லி:42 135/1
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன் – வில்லி:42 135/2
மின் புயல் வாய் விரிகின்றன ஒத்தன விரி நுதல் ஓடைகளே – வில்லி:44 50/1
ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே – வில்லி:44 57/2
கட கரி ஏனமொடு ஒத்தன அம்பொடு போன கரத்தனவே – வில்லி:44 61/1
ஆவமொடு ஒத்தன ஆடவர் நெஞ்சுகள் ஆகியபோது அகமே – வில்லி:44 63/1

மேல்


ஒத்தனர் (8)

ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் – வில்லி:6 1/2
மால் வரை ஒத்தனர் வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவரே – வில்லி:27 192/4
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர் அயில்கள் எடுத்தவரே – வில்லி:27 193/4
விந்தமொடு ஒத்தனர் வன் குழியில் திகழ் வெம் கண் அரக்கருமே – வில்லி:27 195/4
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே – வில்லி:27 196/4
இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே – வில்லி:27 197/4
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ நிருதர் ஒத்தனர் விருதரே – வில்லி:28 44/4
தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர் சமர் முனையில் தரியார் – வில்லி:41 11/2

மேல்


ஒத்தனர்கள் (2)

அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே – வில்லி:28 61/4
வேலை அமுதுக்கு வரு வானவர்கள் ஒத்தனர்கள் வீடுமன் முதல் படைஞரார் – வில்லி:30 30/1

மேல்


ஒத்தனரே (1)

ஊரும் ஊரும் இரதத்தினர் எனை பலரும் ஓத வாரி என மத்திரனொடு ஒத்தனரே – வில்லி:46 65/4

மேல்


ஒத்தனன் (8)

தளர்ந்து வீழ் நிசாசரனும் ஆடகன்-தன்னை ஒத்தனன் பின்னை முன் உற – வில்லி:4 14/3
பிளந்த கோள் அரி-தன்னை ஒத்தனன் பிரதை என்னும் மின் பெற்ற காளையே – வில்லி:4 14/4
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரனே – வில்லி:28 38/4
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ – வில்லி:30 26/4
ஆலம் நிகர் ஒத்தனன் அனீகினி தொலைத்து ஒரு தன் ஆண்மை நிலையிட்டு வருவோன் – வில்லி:30 30/2
ஈயை ஒத்தது கலுழன் ஒத்தனன் ஈறு இலா அரி ஏறு அனான் – வில்லி:41 35/4
காற்றை ஒத்தனன் வலியினால் சினத்தினால் கதிரவன் திரு மைந்தன் – வில்லி:42 135/3
கூற்றை ஒத்தனன் பிறப்பிலே துவக்குளோர் குணங்களும் கொள்ளாரோ – வில்லி:42 135/4

மேல்


ஒத்தார் (7)

வயினதேயனை காத்திரவேயரை மன்னன் மைந்தரும் ஒத்தார்
@3 வாரணாவதச் சருக்கம் – வில்லி:2 118/4,5
உள் பனித்து மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார்
பெட்பு உற புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர் – வில்லி:3 134/3,4
ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார்
கார் ஆரவாரம் என பொங்கும் அ காலகேயர் – வில்லி:13 113/3,4
உருமின் வெம் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார் – வில்லி:22 61/4
கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார் – வில்லி:28 22/4
வித மண்டலீகர் புலி கண்ட மிருகம் ஒத்தார் – வில்லி:46 106/4
வாள் நாடு அருக்கன் குடிபோம் அகல் வானொடு ஒத்தார் – வில்லி:46 109/4

மேல்


ஒத்தான் (9)

பயினன் மேல் வரு கல் என செறிந்த மெய் பவனன் மைந்தனும் ஒத்தான்
வயினதேயனை காத்திரவேயரை மன்னன் மைந்தரும் ஒத்தார் – வில்லி:2 118/3,4
வந்து தழீஇ மெய் வயங்கினன் ஒத்தான் – வில்லி:3 96/4
கோள் அணி சூழ்வரு குன்றமும் ஒத்தான் – வில்லி:14 53/4
என்ன வேவ ஐம்புலன்களும் நெஞ்சமும் இடியின்-வாய் அரவு ஒத்தான்
பின்னை யாது அவன் உரைப்பது தவங்களும் பெரும் தகைமையும் பொன்றி – வில்லி:16 8/2,3
கல் சக்ரம் ஆக நடு ஊர் செம் கதிரொடு ஒத்தான் – வில்லி:41 79/4
சடா துங்க மௌலி புரசூதனன் தன்னை ஒத்தான் – வில்லி:41 80/4
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத வாரணம் ஒத்தான்
கருது ஓகையொடு அளகாபதி தனயோர் கதி பெற முன் – வில்லி:41 114/2,3
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான்
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன் – வில்லி:41 116/2,3
சேயவன் வெண் திரை வாரியில் மூழ்கிய செயல் ஒத்தான் – வில்லி:46 103/4

மேல்


ஒத்தி (3)

உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் – வில்லி:4 58/3
ஒப்பு அற மட்குழி உற்றவரை பட ஒத்தி மிதித்தலுமே – வில்லி:27 198/4
விரைவுடனே தாளம் ஒத்தி ஓடுவர் விசையுடனே கால் ஒதுக்கி மீளுவர் – வில்லி:46 170/3

மேல்


ஒத்திய (1)

பதயுகங்கள் ஒத்திய வலி பல கண பண புயங்கர் பற்பல முடி சிதறின – வில்லி:41 125/1

மேல்


ஒத்தியும் (1)

ஒத்தியும் பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும் – வில்லி:20 6/4

மேல்


ஒத்தின (1)

உளை வய பரி இரதமும் இரதமும் உரனொடு ஒத்தின உருள்களும் உடையவே – வில்லி:41 85/4

மேல்


ஒத்தினர் (1)

இருவரும் புயங்களின் அப்பி ஒத்தினர் இகல் புரிந்து தண்டு இறுக பிடித்தனர் – வில்லி:45 147/1

மேல்


ஒத்தினார் (1)

ஒத்தினார் இரண்டு அம்புதங்கள் வான் உரும் எறிந்தது ஒத்து ஓசை மிஞ்சவே – வில்லி:4 13/4

மேல்


ஒத்து (65)

யாழினோர் பெரும் புணர்ச்சியின் இதயம் ஒத்து இசைந்தான் – வில்லி:1 25/4
கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து இதயம் கருகி வேறு ஒன்றையும் கழறான் – வில்லி:1 101/2
ஆடக குலம் அடைந்தது ஒத்து அரும் பெறல் ஆதரத்தொடு கொண்டார் – வில்லி:2 40/4
பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான் – வில்லி:2 107/4
ஊதை இல் பூதம் ஒத்து உள்ளம் வெம்பிய – வில்லி:3 21/1
ஆகலை அடைந்து மிகு பத்தியொடு நாள்-தொறும் அருச்சுனனை ஒத்து வருவான் – வில்லி:3 49/2
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான் – வில்லி:4 3/3
ஒத்தினார் இரண்டு அம்புதங்கள் வான் உரும் எறிந்தது ஒத்து ஓசை மிஞ்சவே – வில்லி:4 13/4
விளிந்தது ஒத்து வழி குழிய நின்று சுழல் விழி நிரைத்து அயரும் வெகுளியான் – வில்லி:4 50/4
உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான் – வில்லி:4 55/2
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் – வில்லி:5 48/2
வெண்ணெய் ஒத்து உடைந்தார் விறல் வீமனால் – வில்லி:5 104/4
இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை நீராசனம் எடுத்தார் – வில்லி:6 4/4
உருகும் கமழ் நெய் பால் இரு பாலும் கரை ஒத்து
பெருகும் துறை ஏழேழு பிறப்பும் கெட மூழ்கி – வில்லி:7 16/1,2
ஆசின் பிளந்து தம் கொழுநன் அருளால் அமுது ஒத்து இனிது அருந்த – வில்லி:10 34/2
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் – வில்லி:10 136/3
உம்பிமாரொடும் ஒத்து வாழ்க நீர் – வில்லி:11 126/3
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அற பொழிய வெம்மை அற்று அளியுடன் குளிர்ந்து – வில்லி:12 57/2
பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ் – வில்லி:12 149/2
விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து நான் வீவதே மெய் என்றான் – வில்லி:16 10/4
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து அங்கு எய்தி – வில்லி:16 26/2
கொம்பொடு ஒத்து இடை சோர பணைத்த பொன் கொங்கையாள் இவன் முன்னர் குறுகினாள் – வில்லி:21 2/4
அந்த இடத்து எறி பம்பரம் ஒத்து உடலம் சுழல சுழல – வில்லி:27 196/1
மை புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க மலர் கழலால் – வில்லி:27 198/3
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் – வில்லி:27 245/4
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி – வில்லி:27 250/2
சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன துந்தபி குலம் வந்த – வில்லி:28 8/3
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் – வில்லி:30 29/2
மலை ஒத்து அதிரும் கட களிறும் வய மா அணியும் மான் தேரும் – வில்லி:31 13/1
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே – வில்லி:35 5/1
சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து – வில்லி:37 29/3
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று உடற்றினார் – வில்லி:40 36/2
அரவினை உயர்த்த கோவும் இளைஞரும் அவனிபரும் ஒத்து மீள முடுகினர் – வில்லி:40 48/2
தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா – வில்லி:40 61/2
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை இரண்டும் முனைந்து – வில்லி:41 12/2
கால் அநேகம் எழுந்தது ஒத்து அமர் ஆடுகின்ற களத்திடை – வில்லி:41 33/3
சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி மன் குல அடவியில் – வில்லி:41 35/1
தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய திசை எலாம் – வில்லி:41 35/2
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம் – வில்லி:41 35/3
அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை – வில்லி:41 89/3
மின்னை ஒத்து இலங்கும் வாளோடு அவனி மேல் விரைந்து பாய்ந்தான் – வில்லி:41 105/4
பெருக்கு ஆறு அணை செய்து ஒத்து அவிர் பிள்ளை பிறை அனையான் – வில்லி:41 111/3
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே – வில்லி:41 120/4
சினவும் சிங்கம் ஒத்து இருவரும் முறைமுறை திருகி வெம் செரு புரிதலின் எழும் ஒலி – வில்லி:41 121/1
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் – வில்லி:41 130/3
ஒத்து இரு புறனும் வேவ உள் உற சுட்டபோது – வில்லி:41 158/2
போர் இரண்டு வீரருக்கும் ஒத்து நின்ற பொழுதிலே – வில்லி:42 14/4
மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும் – வில்லி:42 80/2
சோனை மேகம் ஒத்து இவன் பொழி தொடைகளால் கலங்கி – வில்லி:42 109/3
தேயு ஒத்து இவன் சேறலும் திமிரம் நேர் எனவே – வில்லி:42 120/4
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான் – வில்லி:42 210/3
உலகினை மேல்கொளுமவனது என களி ஊறியதால் அங்குலம் ஒத்து
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது அம் பொன் குவடு என்ன – வில்லி:44 8/3,4
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து
சென்று எதிர் முனைந்தபோது உன் சேவகம் தெரியும் மாதோ – வில்லி:45 37/3,4
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார் – வில்லி:45 54/3
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே – வில்லி:45 59/2
தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே – வில்லி:45 85/4
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே – வில்லி:45 147/4
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன – வில்லி:45 149/1
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன – வில்லி:45 149/1
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட – வில்லி:45 152/2
மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளதே – வில்லி:46 24/4
மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளதே – வில்லி:46 24/4
நாடு போரில் அரி ஒத்த அனிக திரளும் நாலு பாலும் எழ ஒத்து அமர் உடற்றினர்கள் – வில்லி:46 67/2
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – வில்லி:46 72/2
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து மூளவே – வில்லி:46 167/4

மேல்


ஒத்துடன் (1)

இரு படையும் ஒத்துடன் நெருங்கின சுராசுரர் எதிர்ந்து பொரு பூசல் எனவே – வில்லி:28 65/2

மேல்


ஒத்துவர் (1)

ஒத்துவர் வய புலிகள் என்ன உடன் ஓடி – வில்லி:37 18/2

மேல்


ஒத்துவார் (1)

ஒத்துவார் களிற்றின்-நின்றும் ஒரு களிற்றின் முதுகு உற – வில்லி:40 32/3

மேல்


ஒத்துளதால் (1)

பூ எழு தீவினும் சிறந்து பொன்னுலகோடு ஒத்துளதால் – வில்லி:46 153/4

மேல்


ஒத்துளார் (1)

ஓவினார் தமையே நிகர் ஒத்துளார் – வில்லி:42 149/4

மேல்


ஒத்துஒத்து (1)

ஒத்துஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு உடன்று ஏவினான் – வில்லி:40 89/2

மேல்


ஒத்தே (3)

என்றும் பிரியாது இருவோரும் இதயம் ஒத்தே – வில்லி:5 78/4
சீர் உற பறந்து வானில் திசை உற செல்வது ஒத்தே – வில்லி:13 29/4
பொன்னை அழகு எழ பூசி ஒளி பிறங்க நாட்டியது ஓர் பொன் தூண் ஒத்தே – வில்லி:45 258/4

மேல்


ஒத்தோர் (2)

ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா உரவோனே – வில்லி:17 6/4
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர் – வில்லி:45 190/4

மேல்


ஒதுக்கி (4)

உலை கனலில் கரும் கொல்லன் சிறு குறட்டால் தகடு புரிந்து ஒதுக்கி மாரன் – வில்லி:8 2/3
செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான் – வில்லி:9 40/3
காட்டிலே ஒதுக்கி இளைஞரும் தானும் கடிய வஞ்சனையினால் கவர்ந்த – வில்லி:12 79/2
விரைவுடனே தாளம் ஒத்தி ஓடுவர் விசையுடனே கால் ஒதுக்கி மீளுவர் – வில்லி:46 170/3

மேல்


ஒதுங்க (1)

சீர் வண் மதுராபுரி விடுத்து துவாரகையினில் சென்று ஒதுங்க
கார்வண்ணனையும் நெடும் காலம் வென்றான் இவன் காண் என்றாரே – வில்லி:5 43/3,4

மேல்


ஒதுங்கவே (1)

வாரி உந்த எறிந்தனன் வண் புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்கவே – வில்லி:42 123/4

மேல்


ஒதுங்கி (1)

நிருபனது உரை கேட்டு அஞ்சினள் ஒதுங்கி நின்று கை நினைவு உற குவியா – வில்லி:1 98/1

மேல்


ஒதுங்கு (1)

மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் – வில்லி:19 24/2

மேல்


ஒப்ப (1)

காம்பு என நிறத்த தோளாள் கரு வயிற்று இருப்பது ஒப்ப
தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை சேமமாக – வில்லி:2 73/1,2

மேல்


ஒப்பது (7)

தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர் தவ பயன் என பெற்ற – வில்லி:2 29/1
நினைவொடு ஒப்பது ஓர் சாரதி நேர்ந்திலன் என்றான் – வில்லி:22 30/4
சந்த வில்லும் அரன் வில்லும் ஒப்பது ஒரு தாம வில்லினை முறிப்பதே – வில்லி:27 130/2
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ – வில்லி:30 23/3
ஒப்பது ஒன்று இல்லை மற்று உரைத்தவா செயல் – வில்லி:41 250/3
சிந்துரம் அதனை வென்றி திசை களிறு ஒப்பது அன்றே – வில்லி:43 19/4
வேறுவேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட – வில்லி:45 55/3

மேல்


ஒப்பரோ (1)

சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ
நிலத்தில் வாழ்வு அவர் பெற கொடாய் இனி நினைத்த காரியம் முடித்தியே – வில்லி:46 189/3,4

மேல்


ஒப்பலர் (1)

ஒருவரும் பிறர் ஒப்பலர் என்னுமாறு உயர்ந்தார் – வில்லி:7 75/4

மேல்


ஒப்பவர் (2)

நின் ஒப்பவர் இல்லாய் நீ ஏகு என உரைப்ப – வில்லி:27 51/2
ஒப்பவர் இல்லை நம்மில் ஒருவரே வேண்டும் என்றான் – வில்லி:28 32/4

மேல்


ஒப்பவே (1)

ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடம் கிரி ஒப்பவே
ஈர் இரண்டு விதத்தினாலும் இயம்பல் உற்றன எண்ணில் பல் – வில்லி:10 132/1,2

மேல்


ஒப்பன (7)

தீயை ஒப்பன சில் உரை சொல்லுவான் – வில்லி:13 44/4
கூற்று ஒப்பன பல் படை கொண்டு அவன் மேல் – வில்லி:13 69/1
செறுத்திடும் திருதராட்டிரன் தன சிந்தை ஒப்பன செப்பினான் – வில்லி:26 3/3
உரக புங்கவன் மணி முடி ஒப்பன தீபம் – வில்லி:27 88/1
பல வகைப்படு கவன மெய் கதி பவனம் ஒப்பன பரவை சூழ் – வில்லி:28 43/1
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் – வில்லி:46 67/1
ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக – வில்லி:46 159/2

மேல்


ஒப்பனை (3)

ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும் – வில்லி:6 25/4
தொய்யில் ஆதி சுதேட்டிணைக்கு ஒப்பனை
கையில் ஆர் அழகு ஏற கவின் செயும் – வில்லி:21 86/1,2
செல்வ மா நகர் தெருவினை ஒப்பனை செய்தார் – வில்லி:27 69/4

மேல்


ஒப்பனைக்கு (2)

மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் – வில்லி:7 40/2
உத்தரன் புகல் உறுதி கேட்டு ஒப்பனைக்கு உரியாள் – வில்லி:22 31/1

மேல்


ஒப்பாக (1)

உதைய தடம் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக வீசு கதிரின் – வில்லி:46 2/3

மேல்


ஒப்பாம் (1)

தான் ஆண்மைக்கு ஒப்பாம் தருமனையும் சேனையையும் – வில்லி:45 167/3

மேல்


ஒப்பாய் (2)

மாந்தரில் மடங்கல் ஒப்பாய் வருத்தம் நீ உழக்க யாமோ – வில்லி:18 9/3
ஒப்பாய் உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய வீரர் – வில்லி:42 56/2

மேல்


ஒப்பார் (8)

செவ்வியும் அழகும் தேசும் செய்ய பூம் திருவோடு ஒப்பார்
மெய் வழி நின்ற போக மேகமே அனையான்-தன்னை – வில்லி:10 77/2,3
இ நிலம் சொல்ல வைத்தான் இவனை வேறு யாவர் ஒப்பார் – வில்லி:10 125/4
மை தாரை மாரி ஒப்பார் மானுட நாற்றம் கேட்டு – வில்லி:14 89/3
அந்த மல் தொழிலின் மிக்கோர் அநேகர் நீடு அசனி ஒப்பார்
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று – வில்லி:20 5/1,2
முட்ட விட்டனர் தனஞ்சயன் நின்ற மா முனையில் வேல் முனை ஒப்பார் – வில்லி:42 67/4
தேர்ப்பாகனாய் நின்றான் அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும் இல்லை திசைகள் எல்லாம் – வில்லி:45 18/2
சல்லியனுக்கு ஒப்பார் நின் தம்பியரில் இலர் என்றும் சாற்றினானே – வில்லி:46 17/4
சூரியவன்மன் சித்ரகீர்த்தி முச்சுடரோடு ஒப்பார்
வீரரில் வீரன் ஆன வெம் பரி நகுலனோடும் – வில்லி:46 34/2,3

மேல்


ஒப்பாள் (1)

வேந்து ஆதரிக்க தரித்தாள் வடமீனொடு ஒப்பாள் – வில்லி:2 57/4

மேல்


ஒப்பான் (18)

வரதன் ஒருவன் வந்தான் வசிட்ட முனியை ஒப்பான் – வில்லி:3 31/4
முக்கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான் – வில்லி:3 130/4
நாரத முனியை ஒப்பான் நராதிபர் நடந்து செல்லும் – வில்லி:5 5/3
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் – வில்லி:5 61/4
பழுது அறு பாண்டு செய்த மா தவம் பலித்தது ஒப்பான் – வில்லி:10 107/4
உரு ஒன்றும் மதனை ஒப்பான் ஒருப்பட்டான் உரைப்பது என்னோ – வில்லி:13 17/3
மண்டினான் உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான்
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்ற – வில்லி:14 97/2,3
நிறுத்திடும் துலையோடு ஒப்பான் நினைவினுக்கு இசைய தெவ்வை – வில்லி:18 7/3
கொய்துகொய்து பல் பவுரி வந்தனன் விறல் குன்றவில்லியொடு ஒப்பான் – வில்லி:42 74/4
தன் கட்டு ஆண்மை தன் முனொடு ஒப்பான் – வில்லி:42 98/4
கிருதனை ஆதி கேழலொடு ஒப்பான்
ஒரு தனுவும் கொண்டு ஊர் பரிமாவும் – வில்லி:42 101/2,3
வேட்டம் போன வெம் களிறு ஒப்பான் – வில்லி:42 104/4
ஆழ்ந்த பைம் கடலோடு ஒப்பான் அடுத்தனன் அங்கர்_கோமான் – வில்லி:44 84/4
வேட்ட வெம் களிறோடு ஒப்பான் மேதினிக்கு அரசன் வில் போர் – வில்லி:44 86/1
அரு மறைக்கு அயனை ஒப்பான் அடல் சிலைக்கு அரனை ஒப்பான் – வில்லி:45 48/3
அரு மறைக்கு அயனை ஒப்பான் அடல் சிலைக்கு அரனை ஒப்பான்
திருவருட்கு அரியை ஒப்பான் திரு தகு வீடு சேர்ந்தான் – வில்லி:45 48/3,4
திருவருட்கு அரியை ஒப்பான் திரு தகு வீடு சேர்ந்தான் – வில்லி:45 48/4
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் – வில்லி:46 47/4

மேல்


ஒப்பானும் (1)

திருமாலொடு ஒப்பானும் உளம் நொந்துநொந்து அம்ம சில கூறுவான் – வில்லி:45 229/4

மேல்


ஒப்பானே (1)

ஒவ்வா அரசன் தன் கோயில் அடைந்தான் விபுதர்க்கு ஒப்பானே – வில்லி:39 44/4

மேல்


ஒப்பிலாத (1)

எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த மா நகரில் – வில்லி:10 123/3

மேல்


ஒப்பு (20)

துற்ற பல கறி செற்றி அமலை செய் துப்பு ஒர் இமகிரி ஒப்பு என – வில்லி:4 48/1
ஈசானனை மற்று ஒரு சிறிது ஒப்பு எனலாம் அல்லது இலை என்றார் – வில்லி:5 38/4
ஒப்பு அற பணைத்த தோளாய் உபாயம் எங்கேனும் ஒன்றால் – வில்லி:11 23/3
ஐந்து வாளியே உறழ்வு என வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன – வில்லி:11 76/3
ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து சகுனியும் – வில்லி:11 163/1
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல – வில்லி:14 2/3
உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன் – வில்லி:14 34/4
ஒப்பு அரிய தெய்வ வனம் ஒன்றினர் உறைந்தார் – வில்லி:15 26/4
ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே – வில்லி:17 9/4
சீத நாள்மலர் மடந்தை கேள்வன் இவை செப்பவும் தெரிய ஒப்பு இலா – வில்லி:27 108/1
ஒப்பு அற மட்குழி உற்றவரை பட ஒத்தி மிதித்தலுமே – வில்லி:27 198/4
ஒப்பு ஓதுதல் அரியார் இரு திற மன்னரும் ஒருவா – வில்லி:33 24/3
ஒப்பு ஏது என வாசவன் கேட்டலும் ஓங்கல் விந்தை – வில்லி:36 31/3
ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன் அன்று அடையார் – வில்லி:41 5/1
ஒரு பகல் யூகமும் இ பகலுக்கு இனி ஒப்பு அல என்றிடவே – வில்லி:41 7/2
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும் – வில்லி:44 9/1
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர் – வில்லி:44 45/3
ஒப்பு அரும் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே – வில்லி:44 88/4
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி – வில்லி:45 89/2
ஒப்பு அரும் பெரும் சாதுரங்கத்துடன் உடன்று உயிர் மாய்ந்தாரே – வில்லி:45 179/4

மேல்


ஒப்புற்று (1)

குருக்கள் அவன் ஊரினிடை குருநிலனொடு ஒப்புற்று
இருக்கும் வழி மா மழையும் எ விளைவும் விஞ்சி – வில்லி:19 37/1,2

மேல்


ஒப்புற (1)

உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புற தனது ஒளி சிறந்தனன் கடிது உக்கிரத்தொடே – வில்லி:45 155/4

மேல்


ஒப்புறவோடு (1)

ஒப்புறவோடு பயிற்றி இதம் கொடு உருத்திர மா மறையும் – வில்லி:41 222/3

மேல்


ஒய்யென் (1)

உய்யும்வகை புகல் ஐயை உரையினை ஒய்யென் விரைவொடு கைகொளா – வில்லி:4 47/2

மேல்


ஒய்யென (2)

ஒய்யென நிலையுடன் உதவினான் அரோ – வில்லி:12 129/4
ஒய்யென செலுத்து காலை வேலையின் ஓதை-தானும் – வில்லி:41 153/3

மேல்


ஒர் (73)

காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி என்று கடை காவலோர் – வில்லி:1 141/1
மறுத்து இவன் புகல வீரியன் புயம் ஒர் ஆயிரம் துணிசெய் மழுவினான் – வில்லி:1 146/1
தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன் – வில்லி:1 151/1
தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர் தவ பயன் என பெற்ற – வில்லி:2 29/1
முன் நின்றது அந்த உயிர் வந்து ஒர் முனிவன் ஆகி – வில்லி:2 48/4
துற்ற பல கறி செற்றி அமலை செய் துப்பு ஒர் இமகிரி ஒப்பு என – வில்லி:4 48/1
அ சகட்டினில் ஒர் எள்துணை சுவடும் அற்ற பின் சிறிதும் அச்சம் அற்று – வில்லி:4 55/1
ஓவியம் அனையாள்-தன்னை ஓர் ஒர் ஆண்டு ஒருவர் ஆக – வில்லி:6 44/2
திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே – வில்லி:7 2/2
மாண் ஆநிரை மீளா ஒர் இமைப்போதினில் வந்தான் – வில்லி:7 5/4
வாளமாக ஒர் பவள மால் வரை நெடு வாரியை வளைந்து என்ன – வில்லி:9 11/2
அஞ்சி அந்த அழலோனும் அப்பொழுது ஒர் அந்தணாளன் வடிவு ஆகியே – வில்லி:10 57/1
பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து கழல் போற்றியே – வில்லி:10 64/4
ஓர் ஒரு தலைவராய் ஓர் ஒர் ஆண்டு உளம் – வில்லி:10 96/1
கண் பரப்பி ஒர் கந்தருவன்-தனை – வில்லி:12 167/1
யாவரும் பரவும் உன்-தன்னுடன் ஒர் ஆசனத்து இருந்து – வில்லி:13 9/3
வம்பு அவிழ் சோலையிடத்து ஒர் மனிதன் வந்து – வில்லி:14 108/2
நின்றானை முகம் நோக்கி நீதிக்கு ஒர் வடிவாம் மன் இவை கூறுவான் – வில்லி:14 130/2
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர் – வில்லி:14 131/1
கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது நின்றது ஒர் கொம்பரின்-வாய் மறைந்து – வில்லி:21 5/1
ஆண்டு வந்த துருபதன் மா மகள் அடைந்த நாள்தொட்டு அமரர் ஒர் ஐவரே – வில்லி:21 18/1
உழுவானை நல் நாமம் ஒன்றாயினும் கற்று ஒர் உரு ஓதினார் – வில்லி:22 1/2
உரும் மிக்க முகில் போல் உரைத்தான் ஒர் அக்ரோணி உள தானையான் – வில்லி:22 10/4
ஒருவியிட்டு ஓடி மற்று ஓர் ஒர் தேர் மிசை – வில்லி:22 80/1
தமக்கும் ஒக்கும் ஒர் உழையிலே அருள் சார ஓதுதல் தக்கதோ – வில்லி:26 13/2
அம்பரத்தவர் உடன்று சீறினும் ஒர் அம்பிலே அழிவர் திண்ணம் யான் – வில்லி:27 135/1
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து – வில்லி:27 212/3
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் – வில்லி:28 56/2
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே – வில்லி:28 61/4
வாள் இரண்டு ஒர் தொடையினில் வாங்கினார் – வில்லி:29 29/2
ஓடும் இரதத்து இவுளி நாலும் உடல் அற்று விழ ஓர் ஒர் கணை தொட்டு இரதமும் – வில்லி:30 23/1
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை யான் ஒர் இலக்கு எனவோ – வில்லி:31 18/3
தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா – வில்லி:31 20/2
வீமன் தொடுத்தான் ஒர் எதிர் அம்பு பார் மன்னன் மிடல் சாயவே – வில்லி:33 12/4
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா – வில்லி:37 6/2
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து – வில்லி:37 11/2
யாளி ஒர் இரண்டு இகல் புரிந்தது என இகலா – வில்லி:37 16/1
பொறியிலவன் வீசிய பொருப்பு ஒர் அணு ஆகி – வில்லி:37 23/3
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 17/1
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 28/1
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து ஒர் ஓர் நொடியின் – வில்லி:40 16/2
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான் – வில்லி:40 26/4
ஒன்று நூறு சின்னமா உடைந்தது ஓர் ஒர் உடலமே – வில்லி:40 30/4
தம படை இளைத்ததாக விரகொடு தருமன் உணர்வுற்று வேறு ஒர் திசையினில் – வில்லி:40 54/2
சரம் விட்டு ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன் மிசை தமரத்தினுடன் எறியவே – வில்லி:40 60/4
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது விளிகிற்பரால் – வில்லி:40 88/2
ஓர் ஒர் உடம்பினில் ஆயிரம் ஆயிரம் உற்பல வாளி பட – வில்லி:41 11/1
ஒருவன் ஒர் இமைப்பொழுதில் – வில்லி:41 70/3
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத வாரணம் ஒத்தான் – வில்லி:41 114/2
நின்றது ஒர் தூணிடை வந்தனை யானை முன் நின்றனை கஞ்சனையும் – வில்லி:41 219/3
போய் இடை மூழ்கு என அ புனலூடு ஒர் புயங்கம் எழுந்தது அதன் – வில்லி:41 221/2
கருதலர் துற்றிய பாசறை அன்று ஒர் கண பொழுதில் புகுதா – வில்லி:41 228/2
அகம் கலங்க மற்று ஒர் தண்டு அருச்சுனன்-தன் மேல் விட – வில்லி:42 31/2
சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே – வில்லி:42 51/4
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள – வில்லி:42 139/3
தகல் இராதது ஒர் மனத்தினான் வலிய தனதன் நேர்தரு தனத்தினான் – வில்லி:42 184/4
மீளமீளவும் அழிந்துஅழிந்து அவன் ஒர் வேலினால் எறிய வேலையும் – வில்லி:42 190/3
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி – வில்லி:42 197/3
ஈர்_இரண்டு ஒர் தொடையில் வாளி ஏவிஏவி இகல் செய்தான் – வில்லி:43 6/3
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெம் – வில்லி:44 40/2
உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி அவர் மேல் – வில்லி:44 66/3
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி எறியும் அளவினில் – வில்லி:44 79/2
பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே – வில்லி:44 79/4
அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர – வில்லி:44 83/2
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே – வில்லி:45 94/4
வேறு ஒர் தேர் மேற்கொண்டு விதி தரு மரபினோனும் – வில்லி:45 109/1
அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர் – வில்லி:45 147/3
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே – வில்லி:45 221/4
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை – வில்லி:46 72/1
உருவ வீசினான் மாமன் உதவியா ஒர் கூர் வேலே – வில்லி:46 92/4
அமரனான தாமா ஒர் அயிலை வீமன் மேல் ஏவ – வில்லி:46 94/2
உரிய கதாபாணியர்க்குள் ஓத ஒர் உவமை இலாதான் அடித்தபோது உயர் – வில்லி:46 176/1
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் – வில்லி:46 196/2

மேல்


ஒரீஇ (1)

ஆறிய பசும் தண் காவின் அசைவு ஒரீஇ இருந்த வீரன் – வில்லி:22 109/1

மேல்


ஒரு (542)

ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான் – வில்லி:1 19/2
பூரு என்று ஒரு புண்ணிய புதல்வனை பயந்தாள் – வில்லி:1 26/4
பரதன் என்று ஒரு பார்த்திவன் பரதமும் இசையும் – வில்லி:1 32/3
ஒரு குலத்தினும் உரைப்பதற்கு உவமை வேறு உண்டோ – வில்லி:1 38/4
பாரினும் நமக்கு ஒரு பதம் உண்டு என்று அவள் – வில்லி:1 67/1
பின் ஒரு தினத்தில் அமைச்சரும் பிறரும் பெரும் படை தலைவரும் சூழ – வில்லி:1 86/1
முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி – வில்லி:1 86/2
மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும் – வில்லி:1 86/3
தன் ஒரு மதலை ஆக்கமும் கருதி சானவி தடம் கரை அடைந்தான் – வில்லி:1 86/4
விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன் – வில்லி:1 88/4
மைந்தனும் ஒரு போர் மோகன கணையால் மறையுடன் மார்பு உற எழுதி – வில்லி:1 90/2
தானும் அம் மகனும் தரியலர் வணங்க தங்கு நல் நாளில் அங்கு ஒரு நாள் – வில்லி:1 96/1
பாசறை முழுதும் ஒரு பெரும் கடவுள் பரிமளம் ஒல்லென பரப்ப – வில்லி:1 97/1
முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான் – வில்லி:1 108/4
ஒரு முனி முனிவால் அர_மகள் ஒருத்தி மீனமாய் உற்பவித்து உழல்வாள் – வில்லி:1 111/1
கங்குல் வந்து ஒரு கந்தருவாதிபன் – வில்லி:1 120/2
தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனிய தவிசில் வைத்து நீ – வில்லி:1 143/1
செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல் – வில்லி:1 147/4
தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன் – வில்லி:1 151/1
நாள் இரண்டு அதனொடு ஐ_இரண்டும் ஒரு நாள் எனும்படி நடக்கவே – வில்லி:1 151/4
பணி முடி புவி இரங்க வைகி ஒரு பற்று இலாத நெறி பற்றினான் – வில்லி:1 153/4
பருதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு – வில்லி:2 5/1
வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான் – வில்லி:2 5/4
பெரும் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன் பெற்ற – வில்லி:2 15/3
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி – வில்லி:2 21/2
தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை – வில்லி:2 28/3
உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான் – வில்லி:2 30/4
நாரிக்கு ஒரு கூறு அரனார் முதல் நல்க எய்த – வில்லி:2 49/1
அவனியை ஒரு கோல் ஓச்சி ஆளும் என்று அறிவின் மிக்க – வில்லி:2 66/3
அம் சில் வார் குழலி ஆக என்று ஆங்கு ஒரு கடத்தில் வைத்தான் – வில்லி:2 71/4
தனயர் ஒரு நூற்றுவரும் அன்பினொடு தழுவி – வில்லி:2 109/2
தீங்கு ஒரு வடிவமாம் திறல் சுயோதனன் – வில்லி:3 1/2
ஒரு பகல் நில_மகள் உய்ய மங்குலின் – வில்லி:3 2/1
வேறு ஒரு பகல் கழு நிரைத்து வீமனோடு – வில்லி:3 9/1
பின்னரும் ஒரு பகல் பெற்றம் பெற்றவன் – வில்லி:3 10/1
குருபதி வேறு ஒரு குருவை தேடினான் – வில்லி:3 30/2
ஏகலைவன் என்று ஒரு கிராதன் முனியை தனி இறைஞ்சி இவன் ஏவலின் வழான் – வில்லி:3 49/1
மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் – வில்லி:3 49/3
துங்க வில் வளைத்து ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன் இலக்கு இல் தொடையால் – வில்லி:3 50/4
பத்தியின் விரைந்து பொதுவே இபம் அழைக்க ஒரு பறவை மிசை வந்த நெடுமால் – வில்லி:3 51/3
ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை – வில்லி:3 52/1
உறுகைக்கு ஒரு பூம் கன்னியையும் பெறுவான் வேண்டி உற்று இரந்தான் – வில்லி:3 83/4
ஆறுமுகனை பயந்த நதி அலையால் குளிர்வது ஒரு கானில் – வில்லி:3 84/1
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை – வில்லி:3 90/3
ஒரு திறன் இ நகர் உறைதரின் ஒன்றாது – வில்லி:3 104/1
தந்தையும் அங்கு ஒரு தனி-வயின் எய்தி – வில்லி:3 107/2
அறத்தின் மைந்தனுக்கு ஆங்கு ஒரு நாள் அவை – வில்லி:3 111/1
வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி – வில்லி:3 120/3
முடியுமாறு ஒரு மண்டபம் கோட்டினேன் முழை போல் – வில்லி:3 122/4
வேறு ஒருத்தரும் அறிவுறா விரகினால் ஒரு தூண் – வில்லி:3 123/1
பாந்தளோடு ஒரு மனை-வயின் பயில்பவர் போல – வில்லி:3 126/1
ஓடிவந்து எனை கொல்லும் உம்மையும் ஒரு கணத்திலே உயிர் செகுத்திடும் – வில்லி:4 6/2
புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ – வில்லி:4 7/2
நின்ற யாயும் மற்று ஒரு புறத்திலே நிற்க மையல் கூர் நிருதவல்லியும் – வில்லி:4 12/2
ஒரு தினத்து அமுது என உள்ள நாள் எலாம் – வில்லி:4 34/1
குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும் நம் குலம் – வில்லி:4 40/3
நின்று தளர்வுறுகின்றது எனது உயிர் நெஞ்சம் இலது ஒரு தஞ்சமே – வில்லி:4 41/4
தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள் – வில்லி:4 43/2
நெற்றி மிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பது என ஒளிர் பொற்பினான் – வில்லி:4 48/4
களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில் ஒரு கழி முழை – வில்லி:4 50/1
புலி-தனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை தின்னுமது போல நீ – வில்லி:4 53/1
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால் – வில்லி:4 60/3
விண்டு உறை கிழிய ஓடி வென்று ஒரு வாளை தன் வாய் – வில்லி:5 13/3
ஈசானனை மற்று ஒரு சிறிது ஒப்பு எனலாம் அல்லது இலை என்றார் – வில்லி:5 38/4
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமை-தனை குறித்து மனம் பதைக்க போனார் – வில்லி:5 50/2
சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/3
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி – வில்லி:5 54/1
பார்ப்பான் வந்து ஒரு கோடி அரசை சேர பரிபவித்து பாஞ்சாலன் பயந்த தெய்வ – வில்லி:5 59/1
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் – வில்லி:5 61/4
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும் – வில்லி:5 80/3
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும் – வில்லி:5 80/3
கை வாசவர்கள் ஒரு நால்வரை காட்டினானே – வில்லி:5 84/4
அவ்வாறு மற்றை ஒரு நால்வரும் அன்று வேட்டார் – வில்லி:5 96/4
ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் – வில்லி:6 1/2
ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற ஒரு குடை மதி என நிழற்ற – வில்லி:6 5/1
கோ நகர் இருக்கை அடைந்தனன் ஒரு நாள் கொற்றவன் ஏவல் கைக்கொண்டு – வில்லி:6 6/2
மாயவற்கு எவ்வாறு இவ்வுழி இவர்கள் வாழ்வது என்று ஒரு நினைவு எய்தி – வில்லி:6 8/2
வன்பன் தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒரு நாள் – வில்லி:7 1/4
முறையோ என ஒரு வைதிக முனி வந்து புகுந்தான் – வில்லி:7 2/4
எஞ்சாவகை தருவேன் என ஏவுக்கு ஒரு திலகன் – வில்லி:7 4/2
சித்திக்கு ஒரு விதை ஆகிய தென் நாட்டினை அணுகி – வில்லி:7 12/3
பச்சை_கொடி விடையோன் ஒரு பாகம் திறை கொண்டாள் – வில்லி:7 13/2
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து – வில்லி:7 23/2
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் – வில்லி:7 23/3
மித்திர மா மகளிருடன் விரவி ஒரு செய்குன்றில் மேவினாளே – வில்லி:7 26/4
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் – வில்லி:7 27/3
வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான் – வில்லி:7 37/4
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் – வில்லி:7 38/2
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் – வில்லி:7 45/2
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4
ஆங்கு உவந்து ஒரு மனையிடை அரும் தவன் துயில – வில்லி:7 59/2
பாங்கு வைக மற்று ஒரு மனை புகுந்து கண்படுத்தாள் – வில்லி:7 59/4
தொல் இலக்கணம் பலவுடை சுபத்திரை ஒரு தன் – வில்லி:7 63/3
மங்கை அங்கு ஒரு நாள் அவன் மலர் அடி வணங்கி – வில்லி:7 64/1
பகர்ந்து போய் ஒரு மாதவி பந்தரில் புகுந்து – வில்லி:7 71/2
உறையும் மலர் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள் ஒரு பொற்பாவை – வில்லி:8 10/2
முகுந்தன் ஆநிரை புரந்தவாறு என ஒரு முனைபட விலக்கின் பின் – வில்லி:9 6/3
ஆழி-வாய் ஒரு வடவையின் முகத்திடை அவதரித்தனன் என்ன – வில்லி:9 10/1
முழைத்த வான் புழை ஒரு கரத்து இரு பணை மும்மத பெரு நால் வாய் – வில்லி:9 17/3
ஒரு வயின் பிறந்தோனாதலின் மகவானுடன் உடன்றிலன் உதாசனனே – வில்லி:9 40/4
மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே – வில்லி:10 2/4
தன் பணி ஈது என பணிப்ப ஒரு நொடியில் கொடு வந்தார் தளர்வு இலாதார் – வில்லி:10 5/4
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் மணி தார் புய வாசவன் மைந்தன் – வில்லி:10 29/4
தருமம் உணரா மனத்தி ஒரு தசை வாய் அரக்கி சரை என்பாள் – வில்லி:10 35/4
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் – வில்லி:10 42/2
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே – வில்லி:10 52/4
தன் நிலம் கொதிகொள புகுந்து ஒரு சழக்கு அற சமர் உழக்கினான் – வில்லி:10 61/4
மதியினில் ஒரு புடை வருக என்று அன்பினால் – வில்லி:10 94/3
ஓர் ஒரு தலைவராய் ஓர் ஒர் ஆண்டு உளம் – வில்லி:10 96/1
ஓடினான் ஆவின் பேர் இளம் கன்றை உயிருடன் ஒரு தனி விளவில் – வில்லி:10 119/3
உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான் ஒரு நாள் ஒரு தானே – வில்லி:10 121/2
உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான் ஒரு நாள் ஒரு தானே – வில்லி:10 121/2
பின் ஒரு தமையன்-தன்னை பெற்ற தாய் இருவர் என்று என்று – வில்லி:10 125/3
சேதி மன்னவன்-தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட ஒரு பொன் – வில்லி:10 139/1
ஈது ஒரு புதுமை இருந்தவா என்பார் இந்திரசாலமோ என்பார் – வில்லி:10 140/1
மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார் – வில்லி:10 140/2
கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ என்பார் – வில்லி:10 140/3
காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் – வில்லி:10 140/4
ஒன்றிய கேண்மை தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ – வில்லி:11 34/2
புந்தியில் மறு இலாதோய் புதல்வரில் ஒரு சார் அன்பு – வில்லி:11 36/3
தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்துழி வண்டு – வில்லி:11 58/1
ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர் – வில்லி:11 207/1
சொன்னான் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒரு பேர் சூட்டினர் பின் – வில்லி:11 239/2
மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் – வில்லி:11 251/3
பித்தர் மொழி என கருதி மறந்தருள் என்று ஒரு கோடி பிதற்றினானே – வில்லி:11 260/4
யாது ஒரு கருமமேனும் எண்ணியே துணிக என்றும் – வில்லி:11 265/1
ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர் உங்கள் – வில்லி:11 275/3
எயில் ஒரு மூன்றும் செற்றோன் ஏந்து_இழையுடனே வைகும் – வில்லி:12 35/1
ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும் – வில்லி:12 38/1
ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும் – வில்லி:12 38/1
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும் – வில்லி:12 58/3
ஆன அ கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன் பெற்றிலர் அகன்றார் – வில்லி:12 67/2
தந்தையும் விருத்த வேடம்-தனை ஒரு கணத்தில் மாற்றி – வில்லி:12 72/2
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி – வில்லி:12 90/2
மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி – வில்லி:12 96/1
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3
பேறு அற அன்று ஒரு முனிவன் வார்த்தை கேட்டு பிளந்தனை பல் வேடுவரை பிறை வாய் அம்பால் – வில்லி:12 97/4
கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் – வில்லி:12 99/4
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் – வில்லி:12 100/1
கட்டு அழலின் இடை நின்ற காளை மீள கடும் கணைகள் ஒரு மூன்று கடிதின் வாங்கி – வில்லி:12 100/3
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் – வில்லி:12 101/4
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே – வில்லி:12 102/4
பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில் – வில்லி:12 103/1
வேணி முடி வேடன் மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன் விடுத்த கணை வில் – வில்லி:12 104/1
பாணியுடனே தொடை நடுங்கி அயல் நின்றது ஒரு பாதவ மருங்கு அணுகினான் – வில்லி:12 104/4
துய்ய விடை மீது ஒரு செழும் சுடர் எழுந்தது தொழும் தகையது ஆகும் அளவோ – வில்லி:12 113/4
வாதியே மரகத வல்லியாள் ஒரு
பாதியே பவளமாம் பரம ரூபியே – வில்லி:12 118/3,4
ஒரு பெரு மாதலி ஊரும் தேரின் மேல் – வில்லி:12 134/1
மா இரும் ஒரு புரம் வகுத்தது என்னவே – வில்லி:12 135/2
ஒரு மணி ஆசனத்து ஓங்கி வைகினார் – வில்லி:12 139/4
தணிதி அஞ்சல் என்றான் ஒரு தையலால் – வில்லி:12 170/3
புவனம் மூன்றினுக்கும் உன்னை போல் ஒரு வீரன் உண்டோ – வில்லி:13 10/2
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக என்றான் – வில்லி:13 12/4
எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து என்று நக்கார் – வில்லி:13 23/3
ஒரு குலத்தினில் வேந்தும் ஒவ்வாது உயர் – வில்லி:13 45/1
வாசவன் பெரு வாழ்வுக்கு எலாம் ஒரு
நாசம் வந்து புகுந்தது எனா நகா – வில்லி:13 47/3,4
தனுசர் தானை-தனை மதியாது ஒரு
மனுசன் வந்து மலைய மதிப்பதோ – வில்லி:13 49/1,2
உந்து வீரன் ஒரு தனி தேரினை – வில்லி:13 55/2
தன் முன் ஒரு வீரர் தராதலம் மேல் – வில்லி:13 63/3
ஒரு தேர் கொடு வீரன் உடன்றவர்-தம் – வில்லி:13 64/1
என்னே ஒரு மானுடனுக்கு எவரும் – வில்லி:13 66/1
சேற்றால் ஒரு பாதி சிவந்தது பார் – வில்லி:13 72/3
ஏற்றான் ஒரு பங்கு என எங்கணுமே – வில்லி:13 72/4
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு – வில்லி:13 74/2
தவருடன் விழவிழ ஒரு தனி பொருதான் – வில்லி:13 132/4
ஓர் ஒரு கணை ஒரு நொடியினில் உறவே – வில்லி:13 139/4
ஓர் ஒரு கணை ஒரு நொடியினில் உறவே – வில்லி:13 139/4
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு – வில்லி:13 142/2
சரோருகர் அண்டம் விண்டால் ஒரு மயிர் சலிக்கும் முன்கை – வில்லி:13 160/3
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல – வில்லி:14 2/3
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் – வில்லி:14 3/1
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே – வில்லி:14 3/4
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க – வில்லி:14 13/1
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த – வில்லி:14 14/3
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் – வில்லி:14 18/3
விம்ப மால் வரை மீது ஒரு மேருவே ஒக்கும் – வில்லி:14 23/3
உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன் – வில்லி:14 34/4
மாயத்தால் ஒரு கவறுகொண்டு எங்கள் மண் கொண்டு – வில்லி:14 39/2
ஒரு வடிவு ஆனவன் உற்று உரைசெய்வான் – வில்லி:14 59/4
கை படை கொண்டு நூறாயிரர் ஒரு கணத்தில் சூழ்ந்தார் – வில்லி:14 101/4
உன் தாதை தமியேனொடு உயவாமல் ஒரு வாச மலர் கொண்டிட – வில்லி:14 130/3
வான் எல்லை உற ஓடி ஒரு நாலு கடிகைக்குள் வயம் மன்னு தேர் – வில்லி:14 133/2
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ – வில்லி:15 4/4
தாள் இரண்டு உடையது ஒரு கரும் குன்றம் சரிப்ப போல் அகண்டமும் சரிப்பான் – வில்லி:15 5/2
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி – வில்லி:15 7/3
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய் – வில்லி:15 9/3
ஒன்றி வாழ் மறையோர் அரும் துயர் ஒழித்து ஆங்கு ஒரு நொடிப்பொழுதினில் மீளும் – வில்லி:15 10/3
அன்பொடு ஒரு நாள் என அனந்த நெடு நாள் அங்கு – வில்லி:15 27/1
பின்பு அவண் நிகழ்ந்தது ஒரு பெற்றி உரைசெய்வாம் – வில்லி:15 27/4
விண்டுசிந்தன் என்று ஒரு முனி அரும் தவ விபினம் மேவினராகி – வில்லி:16 2/3
ஒரு முனி கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம் – வில்லி:16 5/1
போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை மிடை நெடும் கள்ளி – வில்லி:16 12/1
தொடங்கா இவரை இளைப்பித்த தொழிலை சொல்லின் ஒரு நாவுக்கு – வில்லி:16 20/3
குத்திரம் இலா மொழி குந்திக்கு யான் ஒரு
புத்திரன் உளன் என புரிந்து நல்கினாய் – வில்லி:16 63/1,2
மத்திரிக்கு ஒரு மகவு இல்லை வல்லவர் – வில்லி:16 63/3
பேதுற தொடர்ந்து ஒரு பிணை பின் போனதும் – வில்லி:16 69/2
ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா உரவோனே – வில்லி:17 6/4
ஒரு மொழி அன்னை வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் என்றும் – வில்லி:18 20/1
ஒரு பகல் போல கழித்தனர் அறிவும் ஒடுங்கிய புலன்களும் உடையோர் – வில்லி:19 1/4
விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா – வில்லி:19 7/4
மெய் திறலுடைய யாவும் அ தருவின் கோடரத்து ஒளித்து ஒரு விரகால் – வில்லி:19 9/2
உம்பரும் வியப்ப கங்கன் என்று உரைக்கும் ஒரு திரு நாமமும் தரித்து – வில்லி:19 10/2
தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து – வில்லி:19 17/3
துளை படு குழையில் ஒரு குழை அணிந்து தோளில் ஓர் தொடி தடி தழுவி – வில்லி:19 25/3
விளை புகழ் விராடன் வேத்தவை-அதனை வேறு ஒரு நாளையின் அடைந்தான் – வில்லி:19 25/4
நொதுமலினள் ஆகி ஒரு நுண்_இடை நடந்தாள் – வில்லி:19 29/2
ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்-தன்னோடு – வில்லி:20 7/1
ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்-தன்னோடு – வில்லி:20 7/1
கிடந்தவன் எழுந்து ஒரு கேடு வந்துறா – வில்லி:21 28/1
கொண்டு ஒரு வாய்மையும் கூற அஞ்சினான் – வில்லி:21 32/4
ஈண்டு ஒரு மொழி கொடாது இருப்பது என்-கொலோ – வில்லி:21 35/4
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் – வில்லி:21 44/3
காயுமது இந்த கங்குலில் கடன் அன்று ஒரு பகல் இரு பகல் கழிந்தால் – வில்லி:21 50/2
தலைமகன் அல்லான் வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் – வில்லி:21 53/2
பிறிது ஒரு கருத்தும் இன்றி பெரும் பகல் போக்கினாளே – வில்லி:21 59/4
ஓர் ஒரு குத்து ஒரு உருமு வீழ்ந்து என – வில்லி:21 73/1
ஓர் ஒரு குத்து ஒரு உருமு வீழ்ந்து என – வில்லி:21 73/1
உடைத்தனன் ஒரு கையால் ஒரு கை பற்றியே – வில்லி:21 77/4
உடைத்தனன் ஒரு கையால் ஒரு கை பற்றியே – வில்லி:21 77/4
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து – வில்லி:22 6/3
உள் பேடியாய் வைகும் வில் காளை அல்லாத ஒரு நால்வரும் – வில்லி:22 12/1
திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால் – வில்லி:22 17/3
வீரியம் தனக்கு ஒருவனாம் விராடனை ஒரு பொன் – வில்லி:22 18/1
பிடித்து வந்து ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான் – வில்லி:22 40/4
கோடி அம்புகள் ஓர் ஒரு தொடையினில் கோத்து – வில்லி:22 47/3
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று – வில்லி:22 52/1
ஒரு குடை நிழற்ற இ உலகம் நின்னதா – வில்லி:22 70/2
மற்று ஒரு தொடையினில் சுவேதவாகனன் – வில்லி:22 79/1
முற்று ஒரு கணத்திடை மூன்று கோல் விட – வில்லி:22 79/2
இற்று ஒரு கணத்திடை இவுளி பாகு தேர் – வில்லி:22 79/3
ஒருவருக்கொருவர் வாளி ஓர் ஒரு கோடி எய்தார் – வில்லி:22 90/4
மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி – வில்லி:22 95/1
ஒரு பரி ஒற்றை ஆழி தேரவன் உச்சம் ஆனான் – வில்லி:22 96/4
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும் – வில்லி:22 114/3
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர் – வில்லி:22 120/3
ஓடி என் புதல்வன்-தானே ஒரு தனி பொருது வென்று – வில்லி:22 121/2
ஓடி உத்தரன் தேர் ஊர ஒரு முனையாக தன்னை – வில்லி:22 135/1
நன்றி பல ஆக ஒரு நவை புரிவரேனும் – வில்லி:23 6/3
வெம் மைந்தின் வேறற்கு அமைந்தான் ஒரு வீரன் ஆன – வில்லி:23 20/2
சொல்லினால் ஒரு தூதினில் அறியலாம் சுயோதனன் நினைவு என்று – வில்லி:24 2/3
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர – வில்லி:24 19/1
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி உட்கொளாய் – வில்லி:26 2/4
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:27 12/2
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ – வில்லி:27 15/3
அங்கம் ஒரு நான்கும் அவனிபரும் தற்சூழ – வில்லி:27 52/4
இரந்து வேண்டினும் கிளைஞருக்கு ஒரு பொருள் ஈயார் – வில்லி:27 93/2
அளைந்த ஆர் இருள் கடல் பொறாது ஒரு புடை அண்டம் – வில்லி:27 96/1
அகில நாயகன் ஒரு தனி நடந்தவாறு அறிந்து – வில்லி:27 97/2
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ – வில்லி:27 100/4
என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை இது என் இல் நின் இல் அது என்னினும் – வில்லி:27 106/1
உன்னில் இன்னம் உளது ஒன்று பஞ்சவர் உரைக்க வந்த ஒரு தூதன் யான் – வில்லி:27 106/3
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால் – வில்லி:27 116/1
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா – வில்லி:27 119/3
பின்னை ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் ஒரு பிறப்பில் ஓர் – வில்லி:27 122/2
என்னை யாம் அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது அம்ம இவை என்-கொலாம் – வில்லி:27 122/4
சீலம் அற்றவர் சினந்தபோதும் ஒரு தீது இலாதவர் செயிர்ப்பரோ – வில்லி:27 123/4
சந்த வில்லும் அரன் வில்லும் ஒப்பது ஒரு தாம வில்லினை முறிப்பதே – வில்லி:27 130/2
திசை அனைத்தினும் வளைந்த தானவரை இரவி வந்தது ஒரு திசையின்-வாய் – வில்லி:27 136/1
ஒரு சிலை முறித்த சீற்றம் என்-கொலோ உரைசெய் என்றான் – வில்லி:27 139/4
ஒரு வரம் வேண்டுக என்றான் உற்றவர்க்கு உறுதி சூழ்வான் – வில்லி:27 155/4
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின நா ஒரு மூன்றனவாம் – வில்லி:27 203/3
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற – வில்லி:27 205/1
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே – வில்லி:27 206/3
வன் திறல் அங்கர்_பிரானொடு கூறினன் மற்று ஒரு வாசகமே – வில்லி:27 214/4
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் – வில்லி:27 220/3
அரியின் புதல்வன்-தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது ஆர் அறியாதார் – வில்லி:27 229/4
மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம் – வில்லி:27 235/3
கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் – வில்லி:27 235/4
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே – வில்லி:27 240/4
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால் – வில்லி:27 246/3
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி – வில்லி:27 250/2
கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/2
வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/3
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:28 12/2
ஒன்ற நம் படைகள் எல்லாம் ஒரு பகல் பொழுதில் கொல்வான் – வில்லி:28 26/1
தங்கள் பூமியில் ஆனபோது ஒரு வடிவம் ஒத்தது தானையே – வில்லி:28 51/4
இயல்புடை நெறி தருமன் ஒரு குடை நிழற்ற அவனிடை இனிது இருக்குவன் எனா – வில்லி:28 64/2
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும் – வில்லி:28 65/3
ஒரு பகலில் யான் மலைவன் மு பகலிலே மலைவன் உபநிடத வில் கை முனியும் – வில்லி:28 67/1
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன் பரிதி மைந்தன் முனி_மைந்தன் ஒரு நாழிகையினில் – வில்லி:28 67/2
வெருவர முனைந்து ஒரு கணத்தினிடையே மலைவன் வில் விசயன் என்றனன் அரோ – வில்லி:28 67/4
உன்னை யான் பிறிவது இல்லை ஒரு முறை பிறந்து மேல் நாள் – வில்லி:29 6/3
பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்கும பேர் பெற்றோம் – வில்லி:29 7/1
வலக்கை அற்று விழவும் மனத்து ஒரு
கலக்கம் அற்ற வெம் கார்முகத்தார் சிலர் – வில்லி:29 28/1,2
பாவியோடு இனி வில் எடுப்பது பாவம் என்று ஒரு பார வேல் – வில்லி:29 40/3
சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – வில்லி:29 44/4
கைதவ படை மன்னர் மா முடி சிதைய அங்கு ஒரு கதையினால் – வில்லி:29 47/4
இரண்டு சிலை ஆக ஒரு வீரன் இவன் எய்தான் – வில்லி:29 53/2
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என நின்றான் – வில்லி:29 54/4
வீடுமனும் மீள ஒரு விற்கொடு சிவேதன் – வில்லி:29 57/1
சூடு முடி வீழ ஒரு சுடு கணை தொடுத்தான் – வில்லி:29 57/2
கங்கை_மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து – வில்லி:29 62/1
அங்கு அவன் நகைத்து ஒரு தன் அம்பு கொடு மீள – வில்லி:29 62/3
நின்றவனும் வேறு ஒரு நெடும் சிலை குனித்தான் – வில்லி:29 66/4
காளை ஒரு கை விழவும் மற்றை ஒரு கையால் – வில்லி:29 67/3
காளை ஒரு கை விழவும் மற்றை ஒரு கையால் – வில்லி:29 67/3
அடுத்து வருபோது அவன் அழன்று ஒரு சரத்தால் – வில்லி:29 68/3
சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன் – வில்லி:30 1/3
அடைந்த மன்னர் உட்கி ஓட ஒரு கணத்தில் அமர் செய்தான் – வில்லி:30 11/4
விதிக்கு ஒரு விதி அனான் வீமசேனனே – வில்லி:30 13/4
வரு களிறு ஒரு கையால் வாங்கி வீசலின் – வில்லி:30 16/1
தன் ஒரு சிலையொடும் தானும் தோன்றினான் – வில்லி:30 19/4
வீமனும் தனது தேர் மேல் கொண்டு ஆங்கு ஒரு
தாம வேல் அவன் புயத்தடத்தில் ஓச்சினான் – வில்லி:30 22/1,2
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே – வில்லி:30 24/3
கூவலின் நிலை புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு சர்ப்ப துவச – வில்லி:30 27/3
ஆலம் நிகர் ஒத்தனன் அனீகினி தொலைத்து ஒரு தன் ஆண்மை நிலையிட்டு வருவோன் – வில்லி:30 30/2
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய் – வில்லி:30 31/2
வாள் அபிமனுக்கும் ஒரு தேர் விசயனுக்கும் நம் வரூதினி புறக்கிடுவதே – வில்லி:30 32/2
மைந்தன் இரு தாள் ஒரு நாளும் மறவாதாரே பிறவாதார் – வில்லி:31 1/4
சேர திரண்டு கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது என சிங்க – வில்லி:31 5/3
வேகம் பட நின்று ஒரு சமர வேலால் மீண்டும் அ வேந்தன் – வில்லி:31 8/3
செழும் தார் வாகை விசயனையும் திருமாலையும் விட்டு ஒரு முனையாய் – வில்லி:31 9/3
நாரண அற்புத வானவருக்கு ஒரு நாயக நின் பணியும் – வில்லி:31 17/3
குதிகொண்டு ஒரு கை கொடு குத்துதலால் – வில்லி:32 7/2
வெவ் வாயுவின் மைந்தன் வெகுண்டு ஒரு தோல் – வில்லி:32 10/1
ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி – வில்லி:32 41/3
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன் – வில்லி:33 6/1
ஈர் அம்பு தொடுத்தான் ஒரு தேர்மேலினன் இவன் மேல் – வில்லி:33 13/4
கோண் அற்றன புகல்வான் ஒரு குறை அற்றது அவர்க்கே – வில்லி:33 15/4
ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என அமரில் – வில்லி:33 16/1
தோழ இன்று அமர் செய்க என்று ஒரு திசை தோன்றினான் – வில்லி:34 9/4
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே – வில்லி:34 22/4
ஓடு குருதியினூடு வடிவு ஒரு பாதி புதைதரும் ஓடை மா – வில்லி:34 25/3
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும் – வில்லி:34 26/1
ஒரு புடை இவன் போர் செய்ய ஒரு புடை உரக கன்னி – வில்லி:36 18/1
ஒரு புடை இவன் போர் செய்ய ஒரு புடை உரக கன்னி – வில்லி:36 18/1
உளைத்தார் அனைவோர்களும் ஓர் ஒரு பாணம் ஏவி – வில்லி:36 28/3
எடுத்தான் ஒரு தன் சிலை வீமனும் எண் இல் பாணம் – வில்லி:36 29/1
ஈரம் துறந்த ஒரு நூறு பேரை மகுடம் துணிப்பல் எனவே – வில்லி:37 7/3
ஒரு நாளும் நீவிர் பொறு-மின்கள் உம்மை உலகு ஆளுவிக்க வருவோர் – வில்லி:37 8/1
பாகங்கள்-தோறும் ஒரு கோடி மன்னர் பகதத்தனோடு நிறுவி – வில்லி:37 10/2
பூ கம்பம் ஆக இனமோடு அலம்புசனும் முன்பு போக ஒரு பேர் – வில்லி:37 10/3
தோளில் ஒரு தோள் நிலன் உறும்படி துணித்தான் – வில்லி:37 16/4
மற்றை ஒரு தோளின் மிசை தட்டி இனி மற்போர் – வில்லி:37 17/3
சிலையும் அற மேல் ஒரு செழும் கணை தொடுத்தான் – வில்லி:37 21/2
கொல்ல இனி வேண்டும் என வெய்யது ஒரு கூர் வேல் – வில்லி:37 24/3
மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி – வில்லி:37 26/2
உரக துவசன் பெரும் சேனை ஒருசார் உடைய ஒரு சாரில் – வில்லி:37 29/2
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு – வில்லி:38 18/3
கனம் சலதி மொண்டுகொடு எழுந்து அனைய வண்ணன் ஒரு கார்முகம் வணக்கி ஒரு நூறு – வில்லி:38 18/3
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1
ஒரு கணை தொடுத்து பாகன் உயிர் கவர்ந்து உயர்த்த கேது – வில்லி:39 9/1
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும் உரனும் தேசும் – வில்லி:39 17/3
உந்து தேர் மீது கொண்டு ஓடலும் ஒரு புடை – வில்லி:39 24/2
சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால் – வில்லி:39 27/1
உருள் ஏர் இரதத்து அருச்சுனனை ஒரு நாள் முழுதும் தகைந்திலமேல் – வில்லி:39 41/2
கையாலும் ஒரு சாபம் காலாலும் ஒரு சாபம் – வில்லி:40 1/4
கையாலும் ஒரு சாபம் காலாலும் ஒரு சாபம் – வில்லி:40 1/4
ஒத்துவார் களிற்றின்-நின்றும் ஒரு களிற்றின் முதுகு உற – வில்லி:40 32/3
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று உடற்றினார் – வில்லி:40 36/2
ஒசிதர வளைத்து மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி வாயு_குமரனே – வில்லி:40 49/4
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ – வில்லி:40 56/1
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/2
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே – வில்லி:40 57/3
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் – வில்லி:40 63/2
கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே – வில்லி:40 66/3
ஒரு பகல் யூகமும் இ பகலுக்கு இனி ஒப்பு அல என்றிடவே – வில்லி:41 7/2
பார் ஒரு பாதி சிவந்தது மேனி பரந்து எழு சோரியினால் – வில்லி:41 11/4
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன் மன்னனை மேல் – வில்லி:41 14/3
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு ஒரு செயல் அற வென்னிடலும் – வில்லி:41 15/2
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து எதிர் நின்றனனால் – வில்லி:41 18/2
உச்சரித்து ஒரு நொடியினில் பல கோடி பாணம் உடற்றினான் – வில்லி:41 24/2
மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி மெய் உற வீசினான் – வில்லி:41 27/2
ஒருவனே இவன் இவன் எடுத்ததும் ஒரு சராசனம் அம்பிலே – வில்லி:41 28/3
பாலனே கடிது ஏகி வெம் முனை பயிலுவான் ஒரு பாவமே – வில்லி:41 33/4
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம் – வில்லி:41 35/3
ஒரு திறத்த வலீமுகங்கள் உறுக்கி ஓடி உடன்ற நாள் – வில்லி:41 37/3
மைந்தன் ஒரு வாளியினில் – வில்லி:41 76/1
வில் முன்பு உடையோன் ஒரு வில்லின் விசித்த அம்பால் – வில்லி:41 83/3
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும் – வில்லி:41 84/3
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும் – வில்லி:41 84/3
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை – வில்லி:41 87/2
அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன் – வில்லி:41 88/2
போர் ஒரு முகத்தால் அன்றி பொருப்பு ஒன்றில் புணரி ஏழும் – வில்லி:41 95/1
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அற பொழியுமா போல் – வில்லி:41 95/2
தேர் ஒரு வளையமாக சென்று திண் சிலைகள் கோலி – வில்லி:41 95/3
ஓர் ஒரு வீரர் கோடி ஆசுகம் உடற்றினாரே – வில்லி:41 95/4
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல் – வில்லி:41 111/1
பின்னும் பனி வரை போல் ஒரு பெரும் தேர் மிசை கொள்ளா – வில்லி:41 112/2
இரு தோள்களின் ஒரு தோள் முனி இகல் வாளியின் விழவும் – வில்லி:41 114/1
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத வாரணம் ஒத்தான் – வில்லி:41 114/2
ஒரு கையினில் உருள் நேமி கொடு ஓடி திசை-தோறும் – வில்லி:41 116/1
ஒருவன் நம் படை தலைவர்கள் எவரையும் ஒரு கை கொண்டு அடல் திகிரியின் விழ – வில்லி:41 117/1
எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது – வில்லி:41 117/2
அருளுடன் சயத்திரதனை அழை என அவனும் வந்து புக்கனன் ஒரு நொடியிலே – வில்லி:41 117/4
இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே – வில்லி:41 118/4
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே – வில்லி:41 119/4
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே – வில்லி:41 122/4
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே – வில்லி:41 123/4
கரம் இழந்து மற்று ஒரு கரம் மிசை ஒரு கதை கொள் வெம் சின களிறு அனையவன் இவன் – வில்லி:41 124/1
கரம் இழந்து மற்று ஒரு கரம் மிசை ஒரு கதை கொள் வெம் சின களிறு அனையவன் இவன் – வில்லி:41 124/1
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும் – வில்லி:41 125/3
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை – வில்லி:41 126/3
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின் – வில்லி:41 128/2
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து தொழுது ஒரு சிகர தண்டம் விட்டு எறிதலின் எறிதரு – வில்லி:41 129/3
தலை துணிந்து தத்திட விழ இவன் ஒரு தனது திண் கையில் கதைகொடு தரியலன் – வில்லி:41 130/1
நாயனாம் பிதாமகன் மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம் – வில்லி:41 131/2
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார் – வில்லி:41 136/2
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம் – வில்லி:41 141/1
மன்றில் ஒரு சார்புற வழக்கினை உரைக்கும் – வில்லி:41 180/3
ஆற்றினால் அறம் புரி அம்மையோடு ஒரு
கூற்றினான் வரை படி கொண்டல் ஏழுமே – வில்லி:41 200/3,4
ஆயிடை நின்ற கிரீடியை முக்கணன் அங்கு ஒரு பொய்கையிலே – வில்லி:41 221/1
வாயிடை வந்தனன் மாண் உருவாய் ஒரு மா முனி அ முனி அ – வில்லி:41 221/3
சேய் இடை நீரில் எடுத்தனன் மற்று ஒரு சிலையுடன் வாளியுமே – வில்லி:41 221/4
யாது ஒரு போது நினைத்தனை அ வழி எய்தும் உனக்கு இவை என்று – வில்லி:41 223/1
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன் – வில்லி:41 223/2
ஒரு தன் இலக்கணமைந்தன் இறந்தனன் என்று அழுது உள் அழியும் – வில்லி:41 228/3
செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று ஒரு சிறிதும் மதித்தருளான் நும் – வில்லி:41 230/2
மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம் என நோதகு நெஞ்சினனும் – வில்லி:41 230/3
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற நிசாசரன் மா மருகன் – வில்லி:41 232/4
ஒரு தலை நின்று இவன் உடற்றும் வின்மையும் – வில்லி:41 255/3
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின் – வில்லி:42 1/2
சந்து அணி கடக வாகு நீள் சிகர சயத்திரதனை ஒரு பகலில் – வில்லி:42 8/3
செறிந்தவர்க்கு ஒரு சகாயனாய் அரும் துயர் தீர்த்திடும் தேர்ப்பாகன் – வில்லி:42 36/4
உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி வில் செம் – வில்லி:42 39/1
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடை-தனில் எழும்படி எய்தான் – வில்லி:42 39/4
எடுத்தபோதில் ஒன்று அரும் குதை நாணிடை இசைத்தபோது ஒரு பத்து – வில்லி:42 40/1
தடுத்தபோது ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற – வில்லி:42 40/4
அநேகம் ஆயிரம் ஆட வெம் சிலை மணி அசைந்து ஒரு குரல் ஆர்க்கும் – வில்லி:42 48/2
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன் உதயன் – வில்லி:42 50/4
தவள கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர் – வில்லி:42 55/3
சேண் நாடு உறும் இன்றே ஒரு செயல் கண்டிலம் ஐயா – வில்லி:42 59/4
தன்னால் ஒரு பகலே உயிர் தபுவித்திடல் ஆமோ – வில்லி:42 65/2
என்னா ஒரு கவசம்-தனை இவன் மெய்யினில் இட்டான் – வில்லி:42 65/4
கைதவன் குல கன்னி கேள்வனும் ஒரு கணைக்கு ஒரு கணையாக – வில்லி:42 74/1
கைதவன் குல கன்னி கேள்வனும் ஒரு கணைக்கு ஒரு கணையாக – வில்லி:42 74/1
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு – வில்லி:42 84/3
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக – வில்லி:42 86/2
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில – வில்லி:42 87/3
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில – வில்லி:42 87/3
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் – வில்லி:42 89/2
அன்று ஒரு தேர் மேல் அதிரதரோடும் – வில்லி:42 100/2
ஒரு தனுவும் கொண்டு ஊர் பரிமாவும் – வில்லி:42 101/3
ஒன்றி நீர் விரைந்து உதவும் என்று இருவரை ஒரு கணத்தினில் ஏவ – வில்லி:42 131/4
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/4
கோலினால் அவன் துணித்து மீளவும் அழல் கொளுத்தியது ஒரு தண்டு – வில்லி:42 138/3
தோளின் ஓடி மண் மிசை புதைதர ஒரு தோமரம்-தனை ஏவ – வில்லி:42 141/2
தண் சமந்தபஞ்சகம் என்று ஒரு மடுவில் இவன் தாதை தருப்பிக்கின்றான் – வில்லி:42 166/2
சிரத்தினில் எய்தலும் துணிந்தது ஒரு சரத்தால் துணிதலும் அ சிரம் வீழாமல் – வில்லி:42 167/2
இன்னம் ஒரு பனைத்தனை போழ்து உண்டு என நின்றனன் எழு பேர் இவுளி தேரோன் – வில்லி:42 169/4
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் – வில்லி:42 173/4
ஒரு பதினாயிரவரும் போய் வீமனுடன் உடற்றி அவன் ஊர்ந்த தேரும் – வில்லி:42 174/3
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி போக்கினான் ஒரு கணையால் புரவித்தாமா – வில்லி:42 177/4
பகன் பட்ட பாடு எல்லாம் படுத்தி ஒரு கதாயுதத்தால் படியில் வீழ்த்தான் – வில்லி:42 178/4
ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி வலியாலும் ஒண் – வில்லி:42 189/1
சேனை காவலனை ஓடஓட ஒரு தெய்வ வாளி கொடு சீறினான் – வில்லி:42 192/2
உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன் – வில்லி:42 199/3
முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில் – வில்லி:42 220/1
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை – வில்லி:43 38/2
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம் – வில்லி:43 44/1
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது மேரு நிகர் என்ன – வில்லி:44 10/3
படியில் ஒரு படி நிலை அறு கதியன பவனம் என நனி பரவின பரிகளே – வில்லி:44 22/4
முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண் அரவு எழுதிய – வில்லி:44 28/1
ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர – வில்லி:44 30/3
கொல்லின் நா தவறும்-கொல் என்று ஒரு கோலினால் அழியா – வில்லி:44 34/3
மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெம் சினம் மேல் – வில்லி:44 45/1
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே – வில்லி:44 59/3
எதிர்கை பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான் – வில்லி:44 70/4
நிருமித்து நடந்தான் மனு நீதிக்கு ஒரு நிலையான் – வில்லி:44 71/3
சொரிகின்ற சோரி உடைய மகிபதி சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில் – வில்லி:44 77/2
கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு – வில்லி:44 80/3
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே – வில்லி:44 83/4
ஒரு படை கை கொளாமல் ஒன்னலர் உடைந்து போனார் – வில்லி:44 89/4
ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய் யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:45 1/1
ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய் யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:45 1/1
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த – வில்லி:45 1/2
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த – வில்லி:45 1/3
பார் ஒரு கணத்தில் அளவிடும் கமல பாதனார் நாதனார் நமக்கே – வில்லி:45 1/4
யான் ஒரு பொருளா தூது சென்றருளி எதிர் இலா விதுரன் வெம் சிலையும் – வில்லி:45 10/3
ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெம் கடத்து ஒருத்தலின் மேல் – வில்லி:45 13/1
கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வா கட்டாண்மை அரசே இ களத்தில் இன்றே – வில்லி:45 17/3
ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி – வில்லி:45 21/1
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/4
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் – வில்லி:45 23/2
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் – வில்லி:45 68/2
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் – வில்லி:45 86/3
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் – வில்லி:45 86/3
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி – வில்லி:45 89/2
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3
முன் ஒரு வாளி தொட்டான் எதிரியும் முரண் வில் ஒன்றால் – வில்லி:45 97/3
சீறி வெம் கணைகள் நூறு தெரிந்து ஒரு சிலையும் வாங்கி – வில்லி:45 109/2
ஒரு கணை நுதலினும் உருவ ஏவினான் – வில்லி:45 127/3
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார் எதிர் வந்து அடுத்தாரே – வில்லி:45 140/4
இ தேர் அழிய வேறு ஒரு தேர் ஏறி பரவையிடை சுழன்ற – வில்லி:45 145/1
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் – வில்லி:45 148/2
அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே – வில்லி:45 150/4
மற்று ஒரு தேர் ஏறி மருத்துவர்-தம் மைந்தனும் அ – வில்லி:45 172/1
மீண்டு அவனும் வேறு ஒரு வில் மேரு என வாங்கி – வில்லி:45 173/1
நர நாரணர் சென்று தராபதி தாள் நளினத்தில் விழுந்து ஒரு நாயகமா – வில்லி:45 209/1
ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என – வில்லி:45 227/3
ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என – வில்லி:45 227/3
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே – வில்லி:45 248/4
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் – வில்லி:45 256/3
சிதைய தன் மைந்தனை அடும் தன்மை கண்டும் ஒரு செயல் இன்றி நீடு துயர் கூர் – வில்லி:46 2/1
வில்லியரில் வேலாளில் வாள் எடுத்தோர் தம்மில் ஒரு வேந்தர் ஒவ்வார் – வில்லி:46 17/1
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால் – வில்லி:46 27/3
அத்திரத்தை விட்டு ஒரு தனி கதையுடன் அதிர்ந்து போய் அவனியில் ஆனான் – வில்லி:46 31/4
ஒரு தொடை-தன்னில் ஓர் ஏழ் உரத்துடன் துரத்தினானே – வில்லி:46 37/4
ஒன்று என அநேகம் ஏவி ஒரு முகமாக போர் செய்து – வில்லி:46 41/2
ஒரு முகமாகி மேற்சென்று உறு செரு புரியும் வேலை – வில்லி:46 45/4
இழிந்து மீளவும் வேறு ஒரு வில் எடுத்து எரி முனை புகை கால – வில்லி:46 49/1
பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன் மேல் ஒரு பார – வில்லி:46 50/3
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி – வில்லி:46 51/1
ஒரு கொடும் கணை தொடுத்தலும் வெம் கொடுத்து ஓடினன் சாதேவன் – வில்லி:46 57/1
மின் படைத்து ஒரு கணை விசையின் ஏவினான் – வில்லி:46 59/3
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே – வில்லி:46 71/4
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில் – வில்லி:46 72/3
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன – வில்லி:46 73/2
கவரி புடை பணிமாற தவள கொற்ற கவிகை ஒரு தனி நிழற்ற கரை காணாத – வில்லி:46 75/2
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி – வில்லி:46 84/3
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் – வில்லி:46 86/4
ஒரு மதி வெண்குடை இரு கவரி குலம் ஊரும் சீர் – வில்லி:46 100/1
உயர் மறை ஒன்று உளது அம் மறை ஒரு முனி உரைசெய்தான் – வில்லி:46 101/4
தன் ஒரு வெம் கதையோடு தராபதி தனி சென்றான் – வில்லி:46 102/4
ஒரு பால் இறைகொண்டு ஒழி சேனையும் தாமும் மீண்டு – வில்லி:46 107/3
காணார் களத்தில் ஒரு பாலும் கருகி உள்ளம் – வில்லி:46 109/3
மீண்டவர் ஆக்கி பின்னை வேறு ஒரு பகையும் இன்றி – வில்லி:46 121/3
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் – வில்லி:46 133/3
ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே – வில்லி:46 140/4
உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு – வில்லி:46 166/2
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர் – வில்லி:46 168/1
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர் – வில்லி:46 168/1
ஒரு கையினாலே சுழற்றி வான் முகடு உடைபட மேலே கிளப்பி நீள் கதை – வில்லி:46 170/1
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு
தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ – வில்லி:46 191/1,2
பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர பூமியில் – வில்லி:46 195/2
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு
புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/3,4
ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான் ஒரு விநாழிகையில் – வில்லி:46 199/4
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே – வில்லி:46 202/4
புண்ணியம் எனுமாறு உன்னி ஆங்கு ஒரு தண் பொய்கையின் புனல் படிந்து ஏறி – வில்லி:46 210/2
உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான் – வில்லி:46 217/4
ஓதும் வேந்துக்கு ஒரு மொழியும் சொலான் – வில்லி:46 225/1
ஒரு குலத்தினும் உண்டு என இல்லையால் – வில்லி:46 227/2
வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே – வில்லி:46 227/4
வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர் – வில்லி:46 237/3
தந்திரம் மற்று ஒரு கோடி உரைக்கு அடங்கா என துயரம் தவிர்த்து தன்மன் – வில்லி:46 248/2
இனி ஊழி வாழ்திர் என இளைஞர் ஒரு நால்வருடன் அறத்தின் மைந்தன்-தனை – வில்லி:46 250/1

மேல்


ஒருக்காலும் (1)

அனைய காலையில் அம்பிகை மலர்ந்திலள் அம்பகம் ஒருக்காலும் – வில்லி:2 11/4

மேல்


ஒருக்கினான் (1)

உர கடும் காலினானும் ஒருக்கினான் உரைப்பது என்னோ – வில்லி:14 100/3

மேல்


ஒருகால் (9)

உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை – வில்லி:11 256/2
ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும் அரும் சூது என்றான் – வில்லி:11 278/3
பாண்டவர்-தம்மை கொல்ல பணித்தனை ஒருகால் ஆவி – வில்லி:16 43/3
சண்டமாருதமாய் எழுந்திடும் ஒருகால் சலதியாய் எழுந்திடும் ஒருகால் – வில்லி:42 206/1
சண்டமாருதமாய் எழுந்திடும் ஒருகால் சலதியாய் எழுந்திடும் ஒருகால்
கொண்டலாய் உதகம் பொழிந்திடும் ஒருகால் குன்றமாய் உயர்ந்திடும் ஒருகால் – வில்லி:42 206/1,2
கொண்டலாய் உதகம் பொழிந்திடும் ஒருகால் குன்றமாய் உயர்ந்திடும் ஒருகால் – வில்லி:42 206/2
கொண்டலாய் உதகம் பொழிந்திடும் ஒருகால் குன்றமாய் உயர்ந்திடும் ஒருகால்
மண்டு பாவகனாய் எரிந்திடும் ஒருகால் வல் இருளாய் வரும் ஒருகால் – வில்லி:42 206/2,3
மண்டு பாவகனாய் எரிந்திடும் ஒருகால் வல் இருளாய் வரும் ஒருகால் – வில்லி:42 206/3
மண்டு பாவகனாய் எரிந்திடும் ஒருகால் வல் இருளாய் வரும் ஒருகால்
பண்டு தான் வல்ல மாயைகள் பலவும் பயிற்றினன் மாருதி பயந்தோன் – வில்லி:42 206/3,4

மேல்


ஒருகாலும் (2)

இயக்கர் பதி-தனில் உளது என்று இசைத்த மாற்றம் இன்புற கேட்டு ஒருகாலும் ஈறு இலாத – வில்லி:14 15/1
குத்திரம் ஆகிய வினைகள் ஒருகாலும் திருவுளத்தில் குடிபுகாதான் – வில்லி:46 15/4

மேல்


ஒருகைமா (1)

உற்கை என்ன ஒருகைமா முகங்களூடு ஒளித்தவே – வில்லி:30 9/4

மேல்


ஒருங்கின் (1)

உளைவுடன் உவகையும் ஒருங்கின் எய்தினாள் – வில்லி:4 16/4

மேல்


ஒருங்கு (4)

ஒன்ற யாரும் ஒருங்கு சென்று உற்றனர் – வில்லி:13 51/4
உந்து வாள் வலி நிருதர் ஊர் ஒருங்கு சுட்டவனும் – வில்லி:14 35/4
ஒருங்கு சென்று என மன்னர் ஐவரும் மாலும் வெம் சமம் உன்னவே – வில்லி:28 39/2
ஒருங்கு அளப்பு அரிய பதாகினி குழாமும் உயிர்க்கு உயிரான தம்பியரும் – வில்லி:45 5/1

மேல்


ஒருங்கே (1)

ஒன்பது கழித்தனர்கள் இ வகை ஒருங்கே
பின்பு அவண் நிகழ்ந்தது ஒரு பெற்றி உரைசெய்வாம் – வில்லி:15 27/3,4

மேல்


ஒருசார் (20)

வனத்தில் உண்டி கொண்டே மகிழ்வுற்று ஒருசார் வைகி – வில்லி:3 40/2
விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர் ஆரவம் ஒருசார்
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/1,2
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர் ஆரவம் ஒருசார்
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/2,3
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர் ஆரவம் ஒருசார்
பதி-தொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/3,4
பதி-தொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/4
தோரண மஞ்ச தலம்-தொறும் நடிக்கும் தோகையர் நாடகம் ஒருசார்
பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார் – வில்லி:6 16/1,2
பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார்
வாரணம் இவுளி தேர் முதல் நிரைத்த வாகமும் சேனையும் ஒருசார் – வில்லி:6 16/2,3
வாரணம் இவுளி தேர் முதல் நிரைத்த வாகமும் சேனையும் ஒருசார்
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும் மா தவர் ஒருசார் – வில்லி:6 16/3,4
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும் மா தவர் ஒருசார் – வில்லி:6 16/4
சிற்ப வல்லபத்தில் மயன் முதல் உள்ள தெய்வ வான் தபதியர் ஒருசார்
வெற்பகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர் கின்னரர் ஒருசார் – வில்லி:6 17/1,2
வெற்பகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர் கின்னரர் ஒருசார்
அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை அரம்பையர் ஒருசார் – வில்லி:6 17/2,3
அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை அரம்பையர் ஒருசார்
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார் – வில்லி:6 17/3,4
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார் – வில்லி:6 17/4
ஓடும் குருதியின் வாளைகள் என ஓடின ஒருசார்
கோடும் சிலை அம்பின் தலை அரியுண்டன குறை நின்று – வில்லி:33 19/2,3
ஆடும்-தொறும் உடன் ஆடுவ அலகை குலம் ஒருசார் – வில்லி:33 19/4
வேல் கொண்டவை அவை-தம்முடன் விழு கை குலம் ஒருசார்
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா – வில்லி:33 20/2,3
மால் கொண்ட கரி கோடு இள மதி ஆவன ஒருசார் – வில்லி:33 20/4
செந்நீரின் மிதந்து ஓடுவ தேர் ஆழிகள் ஒருசார்
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் – வில்லி:33 21/2,3
அ நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன ஒருசார் – வில்லி:33 21/4
உரக துவசன் பெரும் சேனை ஒருசார் உடைய ஒரு சாரில் – வில்லி:37 29/2

மேல்


ஒருத்தர் (3)

ஒருத்தர் அன்று அறிவார் உலகோர் பலர் – வில்லி:1 127/2
ஒருத்தர் ஓட என் இது என்று அநேகர் அஞ்சி ஓடுவார் – வில்லி:38 16/3
ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது ஒருபடி செரு செய்தாலும் இனி என – வில்லி:40 51/1

மேல்


ஒருத்தருக்கு (1)

ஓர் ஒருத்தருக்கு ஓர்ஒரு சாயகம் உடற்றி – வில்லி:42 119/2

மேல்


ஒருத்தரும் (1)

வேறு ஒருத்தரும் அறிவுறா விரகினால் ஒரு தூண் – வில்லி:3 123/1

மேல்


ஒருத்தரையொருத்தர் (1)

ஒருத்தரையொருத்தர் வேறல் அரிது என உடன்று வேக – வில்லி:39 8/3

மேல்


ஒருத்தலின் (1)

ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெம் கடத்து ஒருத்தலின் மேல் – வில்லி:45 13/1

மேல்


ஒருத்தன் (3)

எம் இனான் ஒருத்தன் வேறு யாகசேனன் என்று உளான் – வில்லி:3 73/3
புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ – வில்லி:13 122/4
ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன்
ஆகிய நராதிபதி அ முறை அறிந்தான் – வில்லி:29 65/1,2

மேல்


ஒருத்தனும் (1)

உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர் – வில்லி:42 204/3

மேல்


ஒருத்தி (11)

ஒரு முனி முனிவால் அர_மகள் ஒருத்தி மீனமாய் உற்பவித்து உழல்வாள் – வில்லி:1 111/1
நாள்களில் பிறந்த பின்னர் நங்கையும் ஒருத்தி வந்தாள் – வில்லி:2 79/3
மண் மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாள பிறந்தாள் வாமன் நுதல் – வில்லி:3 90/1
தோழி நின்றவள் ஒருத்தி கைதொழுதனள் சொன்னாள் – வில்லி:7 66/4
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – வில்லி:8 8/2
விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி நெடு வேயும் பாகும் – வில்லி:8 11/1
பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி பிடித்த செம் கை – வில்லி:8 12/1
அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி ஆகிய அ – வில்லி:11 211/3
யாமள மறையால் யாவரும் பணிவாள் எழு வகை தாயரில் ஒருத்தி
சாமள வடிவோடு அ நகர் வாழ்வாள் சங்கு தண்டு அங்கையில் தரிப்பாள் – வில்லி:19 8/1,2
யாரும் இல் ஒருத்தி நின் இல்லில் வைகினால் – வில்லி:21 40/1
பன்னவாதை என்று ஒருத்தி தாய் தந்தையும் பரவை மன்னவன் அந்த – வில்லி:42 35/1

மேல்


ஒருத்தி-தன்பால் (1)

மாயை என்று ஒருத்தி-தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி – வில்லி:29 2/1

மேல்


ஒருத்தி-தானே (1)

அற்றை வெம் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்தி-தானே
செற்றிட தவமும் செய்து சிகண்டியாய் பிறந்து நின்றாள் – வில்லி:29 10/3,4

மேல்


ஒருத்தியை (1)

பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியை பூ அணை அணைவித்தாள் – வில்லி:2 17/4

மேல்


ஒருதான் (2)

வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள் – வில்லி:11 216/4
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் – வில்லி:38 31/3

மேல்


ஒருதானே (2)

தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே
மிஞ்சி விரகால் உரிய மேதினி புரந்தான் – வில்லி:10 124/3,4
யாரும் வெடி பூளை வனம் என்ன ஒருதானே
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என நின்றான் – வில்லி:29 54/3,4

மேல்


ஒருப்பட்ட (2)

உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி – வில்லி:13 96/1
முன்னி சமருக்கு ஒருப்பட்ட முடி மகீபர் – வில்லி:23 29/1

மேல்


ஒருப்பட்டான் (1)

உரு ஒன்றும் மதனை ஒப்பான் ஒருப்பட்டான் உரைப்பது என்னோ – வில்லி:13 17/3

மேல்


ஒருப்பட்டானே (1)

உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே – வில்லி:21 58/4

மேல்


ஒருப்பட்டு (3)

துன்னி இருவரும் ஒருப்பட்டு இருந்த காலை சுபத்திரை அ தடம் குன்றின் சூழல் ஓர்சார் – வில்லி:7 56/1
வேந்தனும் ஒருப்பட்டு அந்த வெண்ணெய் வாய் கள்வன் மீள – வில்லி:11 17/1
இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார் – வில்லி:21 56/2

மேல்


ஒருப்பட (1)

ஓங்கிய புகழும் வாழ்வும் ஒருப்பட வளரும் அன்றே – வில்லி:11 37/4

மேல்


ஒருப்படான் (1)

உகந்து வாழ ஒருப்படான் இனி உற்ற தாயமும் உரிமையும் – வில்லி:26 7/3

மேல்


ஒருபடி (2)

ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது ஒருபடி செரு செய்தாலும் இனி என – வில்லி:40 51/1
உரனுடைய சித்ர வால் கொடு ஒருபடி ஒலியொடு புடைக்கும் வாசி விழவிழ – வில்லி:40 53/3

மேல்


ஒருபடியே (1)

இருவரும் இன்று ஒருபடியே வெம் சமரில் எஞ்சினர் என்று இரங்கல் ஐயா – வில்லி:29 74/2

மேல்


ஒருபதின் (1)

இனத்திடை நின்று ஒருபதின் மேல் எழு நாளும் ஒருவருடன் இகல் செய்யாமல் – வில்லி:46 136/1

மேல்


ஒருபது (5)

ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க வாகு வலியினன் – வில்லி:40 46/2
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ – வில்லி:40 56/1
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ – வில்லி:40 56/1
இசைகள் ஒருபது திசைகளும் எழுதிய இறைவர் இருவரும் மிசைகொளும் இவுளியே – வில்லி:44 27/4
ஒன்று போல்வன பிறைமுக கடும் கணை ஒருபது தொடுத்திட்டான் – வில்லி:46 47/3

மேல்


ஒருபால் (29)

தேசவன் அளித்த நதியிடை தரள திரள் என சிந்தியது ஒருபால் – வில்லி:1 110/4
கார்காலம் புகுந்து செழும் காள முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன – வில்லி:8 19/3
ஆசு இலா மறை அந்தணர் ஆலயம் ஒருபால்
மாசு இலா முடிமன்னவர் மாளிகை ஒருபால் – வில்லி:27 64/1,2
மாசு இலா முடிமன்னவர் மாளிகை ஒருபால்
காசு இலா மதி அமைச்சர்-தம் கடி மனை ஒருபால் – வில்லி:27 64/2,3
காசு இலா மதி அமைச்சர்-தம் கடி மனை ஒருபால்
பேசு இலா வள வணிகர்-தம் பேரிடம் ஒருபால் – வில்லி:27 64/3,4
பேசு இலா வள வணிகர்-தம் பேரிடம் ஒருபால் – வில்லி:27 64/4
ஒருபால் வீமன் சிலை விசயன் ஒருபால் ஒருபால் அபிமன்னு – வில்லி:32 29/1
ஒருபால் வீமன் சிலை விசயன் ஒருபால் ஒருபால் அபிமன்னு – வில்லி:32 29/1
ஒருபால் வீமன் சிலை விசயன் ஒருபால் ஒருபால் அபிமன்னு – வில்லி:32 29/1
ஒருபால் நகுலன் சாதேவன் ஒருபால் ஒருபால் உரகேசன் – வில்லி:32 29/2
ஒருபால் நகுலன் சாதேவன் ஒருபால் ஒருபால் உரகேசன் – வில்லி:32 29/2
ஒருபால் நகுலன் சாதேவன் ஒருபால் ஒருபால் உரகேசன் – வில்லி:32 29/2
ஒருபால் அரக்கன் பாஞ்சாலன் ஒருபால் அடல் உத்தமபானு – வில்லி:32 29/3
ஒருபால் அரக்கன் பாஞ்சாலன் ஒருபால் அடல் உத்தமபானு – வில்லி:32 29/3
ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை – வில்லி:32 29/4
ஒருபால் வளர் போதா நிரை கரு நாரைகள் ஒருபால் – வில்லி:42 53/1
ஒருபால் வளர் போதா நிரை கரு நாரைகள் ஒருபால்
ஒருபால் உளம் மகிழ் நேமிகள் அன்றில் குலம் ஒருபால் – வில்லி:42 53/1,2
ஒருபால் உளம் மகிழ் நேமிகள் அன்றில் குலம் ஒருபால் – வில்லி:42 53/2
ஒருபால் உளம் மகிழ் நேமிகள் அன்றில் குலம் ஒருபால்
ஒருபால் மட அன்னம் புனல் அர_மங்கையர் ஒருபால் – வில்லி:42 53/2,3
ஒருபால் மட அன்னம் புனல் அர_மங்கையர் ஒருபால் – வில்லி:42 53/3
ஒருபால் மட அன்னம் புனல் அர_மங்கையர் ஒருபால்
ஒருபால் இருபாலும் தவழ் ஒளி நந்து உறை புளினம் – வில்லி:42 53/3,4
ஒருபால் இருபாலும் தவழ் ஒளி நந்து உறை புளினம் – வில்லி:42 53/4
வல்லியம் பொருமாறு என பொர மாறுஇலார் ஒருபால் – வில்லி:44 39/4
வீரனுக்கும் மிகுத்த பேர் அமர் விளைய வேறு ஒருபால் – வில்லி:44 40/4
பொழுது சென்றிடும் அளவும் வெம் சமர் புரிய வேறு ஒருபால் – வில்லி:44 41/4
புரவி வித்தகன் இளவல் சென்று அமர் புரிய வேறு ஒருபால் – வில்லி:44 42/4
சுருத கீர்த்தியும் உடன் மலைந்து தொடங்கினார் ஒருபால்
கிருத பார்த்திவனுடன் மலைந்து சிகண்டி கெட்டனன் மா – வில்லி:44 46/2,3
இரதம் மேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால் – வில்லி:44 46/4
அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால் ஓடி முட்டி மோதவே – வில்லி:46 177/4

மேல்


ஒருபுடை (1)

பரிமள வடிவ பாவையை அரசன் பாலள் என்று ஒருபுடை நிறுத்தி – வில்லி:1 107/1

மேல்


ஒருபோதத்தும் (1)

வெருவரல் மறந்தும் இல்லா விசயனை ஒருபோதத்தும்
திரு வரும் வண்மையோய் நீ செயித்திட கண்டிலேமால் – வில்லி:45 38/3,4

மேல்


ஒருமுகத்தினும் (1)

ஒருமுகத்தினும் இல்லை கைம்மாறு என உரைத்தான் – வில்லி:22 19/4

மேல்


ஒருமுனைபட (1)

முடி தரித்தவர் அனைவரும் திரண்டு ஒருமுனைபட எதிர் சென்றார் – வில்லி:42 44/4

மேல்


ஒருமையால் (1)

ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர் – வில்லி:11 207/1

மேல்


ஒருவயின் (1)

தோழன் மா மகனை கண்ட பின் தனது தோழனை ஒருவயின் காணான் – வில்லி:9 43/1

மேல்


ஒருவயின்-கண் (1)

ஒருவயின்-கண் முன் பிறந்தது ஒண் சரத்தின் அல்லவோ – வில்லி:3 68/3

மேல்


ஒருவர் (44)

முயல் இலா மதிமுகத்தினாள் ஒருவர் முயல் அரும் தவம் முயன்ற பின் – வில்லி:1 152/1
இருவரும் ஒருவர் போல இன்புற மணந்த போதில் – வில்லி:2 85/2
பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும் – வில்லி:3 56/2
ஏற்றம்-தன்னில் வேறு ஒருவர் இ பேர் உலகில் இலர் என்ன – வில்லி:5 35/3
ஓவியம் அனையாள்-தன்னை ஓர் ஒர் ஆண்டு ஒருவர் ஆக – வில்லி:6 44/2
கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததன் பின் குறித்த தூ நீர் – வில்லி:7 30/1
தேவரும் கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய் நின்ற முப்பத்து – வில்லி:9 45/1
கொல்ல என்று எண்ணும் இருவரும் ஒருவர் ஒருவரை கொல்லொணாமையினால் – வில்லி:10 25/1
பாசத்துடனே ஓர் ஒருவர் பயந்தார் வடிவில் பப்பாதி – வில்லி:10 34/4
குருக்கொண்டு முதிர்ந்தனையோ நின் ஒழிந்தால் வழக்கு ஒருவர் குறிப்பார் அற்றோ – வில்லி:11 240/2
ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால் யானும் முதல் அறிந்திலேனே – வில்லி:11 262/4
உந்த உந்த ஒருவர்க்கு ஒருவர் வாய் – வில்லி:12 12/1
போர் முகத்து ஒருவர் ஒவ்வா புரி சிலை வீரன்-தானும் – வில்லி:13 77/3
தன்னோடு ஒருவர் நிகர் இல்லான் இருந்தான் அந்த தனி வனத்தே – வில்லி:17 17/4
அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த சீர் அழிவுறும் என்னும் – வில்லி:21 49/3
ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் – வில்லி:27 107/3
இம்பரில் புகல இரு தளத்தினும் எனக்கு நேர் ஒருவர் இல்லை என்று – வில்லி:27 135/3
உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார் – வில்லி:27 159/3
உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார் – வில்லி:27 159/3
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே – வில்லி:28 53/2
ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் – வில்லி:30 26/2
ஒருவர் எய்த அம்பு ஒருவர் மேல் உறாது ஓர்ஒர் அம்பினுக்கு ஓர்ஒர் அம்பு தொட்டு – வில்லி:35 6/1
ஒருவர் எய்த அம்பு ஒருவர் மேல் உறாது ஓர்ஒர் அம்பினுக்கு ஓர்ஒர் அம்பு தொட்டு – வில்லி:35 6/1
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:38 14/4
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:39 14/4
செ வாய் மலர்ந்து மானத்தால் திறலால் வாழ்வால் செகத்து ஒருவர்
ஒவ்வா அரசன் தன் கோயில் அடைந்தான் விபுதர்க்கு ஒப்பானே – வில்லி:39 44/3,4
ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர் உடற்ற – வில்லி:40 11/2
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின் – வில்லி:40 51/3
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம் – வில்லி:41 141/1
கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ – வில்லி:41 144/4
நேர் உனக்கு ஒருவர் இல்லாய் நீ களம் பட்டாயாகில் – வில்லி:41 160/3
மன் மைந்தர் பலரொடும் போய் மறித்து ஒருவர் மீளாமல் மலைந்து வீழ – வில்லி:41 233/1
ஒருவர் ஒருவரை அறியாவண்ணம் இவன் ஒருவனுமே உடன்று சீறி – வில்லி:42 176/3
உலை படு கனல் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய அரக்கரை ஒருவர் போல் பொருது – வில்லி:42 203/3
அனைவரும் ஒருவர் போல் உடைந்து அவனி ஆளுடை அரசனோடு அமரில் – வில்லி:42 219/1
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும் – வில்லி:43 12/3
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை – வில்லி:43 38/2
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு – வில்லி:43 38/3
மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே பார்த்திவர் பலரும் – வில்லி:45 15/3
ஒருவரை ஒருவர் ஒவ்வா உரனுடை வீரர் நீங்கள் – வில்லி:45 38/1
நாமம் பெறு கோல் ஓர் ஒருவர் நால் நாலாக நடந்த வழி – வில்லி:45 140/3
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி – வில்லி:46 18/2
இருவருமே முனைந்துமுனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல் செய்தாலும் ஒருவர்
ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று உமக்கு என்றும் உரைசெய்தானே – வில்லி:46 18/3,4
விளம்புவதோ வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ வேந்தர் வேந்தே – வில்லி:46 142/4

மேல்


ஒருவர்க்கு (6)

பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும் – வில்லி:3 56/2
உந்த உந்த ஒருவர்க்கு ஒருவர் வாய் – வில்லி:12 12/1
அவசம் பிறந்து தம்பியர் முன் விழுந்தான் ஒருவர்க்கு அழியாதோன் – வில்லி:31 7/4
ஆறு படுத்தினன் ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம் வை கணையால் – வில்லி:31 21/3
மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற விபத்தினை மீட்குமாகின் – வில்லி:43 24/3
தடுத்தான் மீள ஓர் ஒருவர்க்கு ஓர் ஓர் பகழி தனு வாங்கி – வில்லி:45 141/2

மேல்


ஒருவர்க்கும் (1)

உன்னி உளம் தெளிவுற்று ஒருவர்க்கும் இஃது உரையாதே – வில்லி:46 102/3

மேல்


ஒருவர்க்கொருவர் (8)

நின்ற குறையாலும் ஒருவர்க்கொருவர் கல்வியின் நிரம்பினர் வரம்பு இல் நிதியோர் – வில்லி:3 47/4
ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கொருவர் உரைத்தனவும் – வில்லி:27 226/2
சொல்லி ஒருவர்க்கொருவர் தொடு சிலை குனித்தார் – வில்லி:29 50/4
எதிர்ந்தார் மன்னர் இரு திறத்தும் ஒருவர்க்கொருவர் இடையிடை நின்று – வில்லி:32 23/1
உகத்தின் கடையில் கனல் போல்வார் ஒருவர்க்கொருவர் உரை முந்தி – வில்லி:39 40/2
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கொருவர் உதிட்டிரன் கை – வில்லி:40 73/1
மூசு போரில் ஒருவர்க்கொருவர் முந்த விடலால் – வில்லி:45 197/2
ஆனபோது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர் ஒருவர்க்கொருவர் மெய் கவசம் – வில்லி:46 68/1

மேல்


ஒருவராக (1)

சந்த மல் சமரம் செய்தார் தனித்தனி ஒருவராக – வில்லி:20 5/4

மேல்


ஒருவராய் (1)

அத்தனை பேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம் – வில்லி:11 13/2

மேல்


ஒருவரால் (2)

எய்த அரிது ஒருவரால் எய்த வல்லையேல் – வில்லி:1 50/2
துன்னு நாமமும் சுதாயு மற்று ஒருவரால் தோற்று உயிர் அழிவு இல்லான் – வில்லி:42 35/3

மேல்


ஒருவரான (1)

கரி அமர்க்கு ஒருவரான இருவரும் காலில் நின்று – வில்லி:44 16/1

மேல்


ஒருவருக்கு (2)

மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ – வில்லி:3 52/4
தெரி சரங்கள் ஓர் ஒருவருக்கு ஆயிரம் சிரம் முதல் அடி ஈறா – வில்லி:42 45/2

மேல்


ஒருவருக்கும் (1)

ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை யான் அறிவேன் உண்மையாக – வில்லி:27 30/3

மேல்


ஒருவருக்கொருவர் (6)

வெம் சினம் முடுக ஒருவருக்கொருவர் வெல்லலும் தோற்றலும் இன்றி – வில்லி:10 137/1
குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த – வில்லி:12 59/2
ஒட்டியே முடுகி ஒருவருக்கொருவர் உரத்துடன் மோதினார் உரவோர் – வில்லி:15 18/4
ஒருவருக்கொருவர் வாளி ஓர் ஒரு கோடி எய்தார் – வில்லி:22 90/4
இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள் என ஒருவருக்கொருவர் நடை – வில்லி:45 87/3
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர் – வில்லி:45 190/4

மேல்


ஒருவருக்கொருவரே (1)

ஒன்றினார் வில் வளைத்து ஒருவருக்கொருவரே – வில்லி:34 14/4

மேல்


ஒருவருடன் (1)

இனத்திடை நின்று ஒருபதின் மேல் எழு நாளும் ஒருவருடன் இகல் செய்யாமல் – வில்லி:46 136/1

மேல்


ஒருவரும் (16)

ஒருவரும் உவமை என்று உலகு கூறவே – வில்லி:1 52/4
உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும் உலகின் மேல் என்னும் – வில்லி:1 89/3
மக பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும் வாழ்வும் மெய் வலியும் – வில்லி:1 94/1
மன்னு குல முதல் பின்னை ஒருவரும் மண்ணின் உறு துணை இன்மையால் – வில்லி:4 42/2
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான் – வில்லி:7 34/2
ஒருவரும் பிறர் ஒப்பலர் என்னுமாறு உயர்ந்தார் – வில்லி:7 75/4
ஒருவரும் குறிக்கலா உபாயமாய் இருத்தலான் – வில்லி:11 175/2
ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர் உங்கள் – வில்லி:11 275/3
தீண்டல் அன்றி ஒருவரும் என்னை மெய் தீண்டுவார் இலை என்றுஎன்று செப்பவும் – வில்லி:21 18/2
ஒருவரும் இளைத்திலர் ஒத்த ஆண்மையார் – வில்லி:22 78/4
ஆண்டு பன்னிரண்டு அடவி உற்று ஒருவரும் அறிவுறாவகை மற்று ஓர் – வில்லி:24 10/1
ஒருவரும் இவர்க்கு நிகர் இல்லை என உற்றே – வில்லி:29 51/1
ஆடு அமரில் ஒருவரும் வந்து உதவாமல் இருப்பதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/4
தப்பார் ஒருவரும் இன்று அடு சமரம்-தனில் விசயன் – வில்லி:42 56/3
ஒருவரும் சிறிது உணர்ந்திலர் உகாந்தம் எனவே – வில்லி:45 194/3
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை உரக துவசன் – வில்லி:46 10/1

மேல்


ஒருவரே (3)

ஒப்பவர் இல்லை நம்மில் ஒருவரே வேண்டும் என்றான் – வில்லி:28 32/4
உகம் முடித்து என முறைமுறை பலபல உரையெடுத்தனர் ஒருவரொடு ஒருவரே – வில்லி:41 86/4
இருவரும் ஒருவரே என்பது இன்று போய் – வில்லி:41 195/3

மேல்


ஒருவரை (10)

இமைத்த கண் இணை மலர்ந்து இனி நோக்கிலேன் யான் ஒருவரை என்று – வில்லி:2 23/1
கொல்ல என்று எண்ணும் இருவரும் ஒருவர் ஒருவரை கொல்லொணாமையினால் – வில்லி:10 25/1
ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர் உடற்ற – வில்லி:40 11/2
ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது ஒருபடி செரு செய்தாலும் இனி என – வில்லி:40 51/1
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன் – வில்லி:41 116/3
ஒருவர் ஒருவரை அறியாவண்ணம் இவன் ஒருவனுமே உடன்று சீறி – வில்லி:42 176/3
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும் – வில்லி:43 12/3
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரை போல் நிராயுதராய் ஒடுங்கி நின்றார் – வில்லி:43 36/4
ஒருவரை ஒருவர் ஒவ்வா உரனுடை வீரர் நீங்கள் – வில்லி:45 38/1
ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று உமக்கு என்றும் உரைசெய்தானே – வில்லி:46 18/4

மேல்


ஒருவரொடு (1)

உகம் முடித்து என முறைமுறை பலபல உரையெடுத்தனர் ஒருவரொடு ஒருவரே – வில்லி:41 86/4

மேல்


ஒருவரொடும் (1)

புடவியில் ஒருவரொடும் இனி பூசல் பொரேன் என போன வாசவனும் – வில்லி:9 54/3

மேல்


ஒருவன் (51)

உரு தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான் – வில்லி:1 64/4
உற்று உறை எங்களுள் ஒருவன் தன் மனை – வில்லி:1 69/1
வாசவன் அளித்த விமானம் மீது ஒருவன் வசு எனும் சேதி மா மரபோன் – வில்லி:1 110/1
வரதன் ஒருவன் வந்தான் வசிட்ட முனியை ஒப்பான் – வில்லி:3 31/4
ஓர் ஏழ் பகலின் உலகுக்கு ஒருவன் என்ன கற்றான் – வில்லி:3 32/4
இனி இ உலகுக்கு அரசாய் எம்மில் ஒருவன் ஆகி – வில்லி:3 46/2
தலைவன் களிக்க தடம் தேர் மேல் தனயன் ஒருவன் தலைப்பட்டான் – வில்லி:3 86/4
சையம் ஒத்த தோள் வலனுடை தபதியன் ஒருவன்
வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி – வில்லி:3 120/2,3
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான் – வில்லி:4 3/3
ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம் அந்தணன் ஒருவன் வந்தோன் – வில்லி:5 4/1
கேள்விக்கு ஒருவன் எனும் தௌமியன் கீத வேத – வில்லி:5 93/1
கேண்-மதி ஓர் மொழி முன்னம் கேண்மையின் நம் குலத்து ஒருவன் கிரீசன்-தன்னை – வில்லி:7 37/1
விருதுக்கு ஒருவன் இவன் என்ன விளங்கினானே – வில்லி:7 89/4
பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம் – வில்லி:9 56/3
மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன் – வில்லி:10 19/2
மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன்
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் – வில்லி:10 19/2,3
வானோர் பகைவர்களில் ஒருவன் மகத குலத்து மாரத பேர் – வில்லி:10 31/1
ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த உற்பாதம் – வில்லி:10 35/1
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் கங்கையின் திருமகன் தெய்வ – வில்லி:10 111/3
ஓர் ஏனம் தனை தேட ஒளித்தருளும் இரு பாதத்து ஒருவன் அந்த – வில்லி:12 87/1
ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று – வில்லி:12 91/3
தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு தனுவினுக்கு ஒருவன் ஆன – வில்லி:13 13/1
மெய்யுடை கலைகள் வல்லான் விஞ்சையன் ஒருவன் கண்டு – வில்லி:13 150/3
ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான் – வில்லி:16 32/4
ஐம்புலன்களும் போல் ஐவரும் பதிகள் ஆகவும் இன்னம் வேறு ஒருவன்
எம் பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேர் இதயம் – வில்லி:18 21/1,2
தண்டினுக்கு ஒருவன் புய வலிக்கு ஒருவன் தனுவினுக்கு ஒருவன் என்று உரைக்கும் – வில்லி:19 13/1
தண்டினுக்கு ஒருவன் புய வலிக்கு ஒருவன் தனுவினுக்கு ஒருவன் என்று உரைக்கும் – வில்லி:19 13/1
தண்டினுக்கு ஒருவன் புய வலிக்கு ஒருவன் தனுவினுக்கு ஒருவன் என்று உரைக்கும் – வில்லி:19 13/1
மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் – வில்லி:19 13/4
இன்றுதொட்டு எமக்கு மெய் பெரும் சுற்றத்து ஒருவன் நீ என்று அடு தொழிற்கு – வில்லி:19 15/3
உற்றவன் ஒருவன் வாம் பரி வடிவும் உரை தகு சுழிகளும் ஒளியும் – வில்லி:19 22/2
மல்லினுக்கு ஒருவன் யானே வாசவன் என்று வந்தான் – வில்லி:20 1/4
ஒற்றாளில் ஒருவன் பணிந்து என்றும் எ வாழ்வும் உண்டாகியே – வில்லி:22 6/1
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து ஒருவன் இங்கு உளான் – வில்லி:27 115/2
முதல் விழைந்து ஒருவன் உடன் இயைந்த பொருள் பற்றி இன்புற முயங்கினும் – வில்லி:27 126/1
அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின் அவனையே ஒழிய அறிவரோ – வில்லி:27 126/2
மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான் – வில்லி:27 127/3
நம்பனும் ஒருவன் உள்ளே ஞானியாய் நடத்துகின்றான் – வில்லி:29 5/4
பற்றி நின்று ஒருவன் படை வாள் எதிர் – வில்லி:29 31/1
ஓர் ஆறு பேத சமயங்களுக்கும் உருவாகி நின்ற ஒருவன்
ஈர்_ஆறு நாமம் உரைசெய்து மண் கொடு இடுவார்கள் காணும் இமையோர் – வில்லி:37 1/3,4
சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல் – வில்லி:39 40/3
அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய நெளிகின்றது ஆய பொழுதினில் – வில்லி:41 39/3
ஒருவன் ஒர் இமைப்பொழுதில் – வில்லி:41 70/3
ஒருவன் நம் படை தலைவர்கள் எவரையும் ஒரு கை கொண்டு அடல் திகிரியின் விழ – வில்லி:41 117/1
பார் அரசாளுதற்கு இருந்த பார்த்தன் மா மகன் ஒருவன் பட்டானாகில் – வில்லி:41 237/3
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை – வில்லி:41 241/3
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை – வில்லி:41 241/3
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை – வில்லி:41 241/3
ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி – வில்லி:45 21/1
சொல்லிய நா என் படும் மற்று ஒருவன் சொன்னால் சுயோதனன் ஆதலின் பொறுத்தேன் சொன்னது என்று – வில்லி:45 26/3
செம் கள படுத்தி மீண்டும் தேவரில் ஒருவன் ஆனான் – வில்லி:45 47/4

மேல்


ஒருவன்-தன் (1)

ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல் – வில்லி:41 136/1

மேல்


ஒருவன்-தன்னை (4)

தேரினுக்கு ஒருவன்-தன்னை சிலம்பு என தேர்கள் சூழ – வில்லி:11 51/2
நின்றவன் ஒருவன்-தன்னை நீ நனி விரைவின் ஓடி – வில்லி:11 208/3
உச்சம் ஆம் அன்புடை ஒருவன்-தன்னை நீ – வில்லி:16 60/2
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி – வில்லி:27 150/2

மேல்


ஒருவனாம் (2)

வீரியம் தனக்கு ஒருவனாம் விராடனை ஒரு பொன் – வில்லி:22 18/1
முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி – வில்லி:45 243/4

மேல்


ஒருவனும் (3)

பரதவர் வலையின் அகப்படுத்து அரிய பாலகன் ஒருவனும் இவளும் – வில்லி:1 111/3
பொன் அசலம் நிகர் அன்ன புய அபிமன்னு ஒருவனும் இன்னும் நாம் – வில்லி:34 23/3
பார்த்தன் ஒருவனும் சென்று பரித்தாமாவுடன் மலைய படைஞரோடு – வில்லி:46 19/1

மேல்


ஒருவனுமே (1)

ஒருவர் ஒருவரை அறியாவண்ணம் இவன் ஒருவனுமே உடன்று சீறி – வில்லி:42 176/3

மேல்


ஒருவனே (5)

ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான் – வில்லி:16 32/4
தேரும் ஒன்று ஒருவனே தேரில் ஆளும் இங்கு – வில்லி:22 82/1
இவர் பெரும் தேரின் மேலோன் ஒருவனே இலக்கது ஆக – வில்லி:22 98/1
உந்தி வாரி மேகம் என்ன அமர் செய்தானும் ஒருவனே
அந்தி வானம் ஒத்தது உற்ற குருதி நீரில் அ களம் – வில்லி:40 42/2,3
ஒருவனே இவன் இவன் எடுத்ததும் ஒரு சராசனம் அம்பிலே – வில்லி:41 28/3

மேல்


ஒருவனை (4)

இன்னமும் ஒருவனை இனிது அளித்து நாம் – வில்லி:1 82/2
தூள வண் சடை தோன்றல் அம்பாலிகை சுதன் ஒருவனை நல்க – வில்லி:2 13/2
மைந்தனானவன் ஒருவனை பயந்தனள் மாசு இலா மணி என்ன – வில்லி:2 37/4
நிமலனை அனைத்தும் ஆன ஒருவனை நினையினன் மனத்தினோடு பரவியே – வில்லி:40 54/4

மேல்


ஒருவனோடு (2)

தூள மா முனி ஒருவனோடு அறிவு இலா சுயோதனன் உரைசெய்ய – வில்லி:16 4/2
அடங்க வந்து அபிமனாம் ஒருவனோடு அமர் செய்தார் – வில்லி:39 25/4

மேல்


ஒருவா (1)

ஒப்பு ஓதுதல் அரியார் இரு திற மன்னரும் ஒருவா
அப்போது அனிகத்தோடும் அகன் பாசறை புக்கார் – வில்லி:33 24/3,4

மேல்


ஒருவியிட்டு (1)

ஒருவியிட்டு ஓடி மற்று ஓர் ஒர் தேர் மிசை – வில்லி:22 80/1

மேல்


ஒருவினன் (1)

அற்று ஒருவினன் அடல் ஆண்மை அங்கர்_கோன் – வில்லி:22 79/4

மேல்


ஒருவேன் (1)

குடிப்பதும் இன்று ஒருவேன் நின் குருதி நீர் குடித்தாலே – வில்லி:46 165/4

மேல்


ஒருவேனும் (1)

உம் முன் யான் ஒருவேனும் உய்வேன்-கொலோ – வில்லி:42 147/3

மேல்


ஒருவோர் (1)

ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும் ஒருவோர்
காணல் தொழில் அரிது ஆம் முறை கடிதின் கணை தொடவே – வில்லி:33 15/1,2

மேல்


ஒர்ஓர் (1)

இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான் – வில்லி:38 18/4

மேல்


ஒல்க (1)

நினையும் நெஞ்சினர் பயின்றுழி புல் மணம் நிறைந்து ஒளி குறைந்து ஒல்க
புனையும் மெய்யொடும் பொழுதொடும் புரி தவன் போதலும் மிக அஞ்சி – வில்லி:2 11/2,3

மேல்


ஒல்காது (1)

வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல் – வில்லி:14 138/3

மேல்


ஒல்கான் (1)

ஒன்றினும் ஆவி உனக்கு இவன் ஒல்கான்
துன்றிடு தோள் மிசை தோமரம் ஏவி – வில்லி:14 79/1,2

மேல்


ஒல்கி (1)

ஓர் அடி எழுதி மின் போல் ஒல்கி வந்து இறைஞ்சுவாரும் – வில்லி:10 73/2

மேல்


ஒல்கும் (1)

நாடி மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும் இடை நவ்வியும் – வில்லி:1 149/3

மேல்


ஒல்லார் (1)

கொல் நுனை வேலோர் வென்று கொண்டன கொடுத்தல் ஒல்லார்
பின்னுற உரிமை யாவும் பெறுதி நின் பெருமைக்கு ஏற்ப – வில்லி:11 273/2,3

மேல்


ஒல்லென (2)

பாசறை முழுதும் ஒரு பெரும் கடவுள் பரிமளம் ஒல்லென பரப்ப – வில்லி:1 97/1
திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லென செல்ல – வில்லி:14 40/1

மேல்


ஒல்லை (1)

மேல் திசை எல்லை எல்லாம் வீதிபோய் ஒல்லை மீள்வ – வில்லி:13 18/2

மேல்


ஒல்லையில் (2)

நகரிடை அரக்கர் யாரையும் சேர நல் உயிர் ஒல்லையில் செகுத்து – வில்லி:15 12/2
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து – வில்லி:27 212/3

மேல்


ஒல்லையின் (1)

ஒல்லையின் மோதி உடன்றிடு போழ்தில் – வில்லி:14 78/2

மேல்


ஒலி (26)

ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே – வில்லி:4 53/3
சிஞ்சினீ முகம் தெறித்தனன் தெறித்தலும் தெறித்த பேர் ஒலி கானின் – வில்லி:9 9/2
மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ – வில்லி:9 9/4
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள் – வில்லி:9 51/3
குரு மணி சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து – வில்லி:12 139/3
அந்தர துந்துபி அதிரும் பேர் ஒலி
முந்திய மறை ஒலி முழங்கும் சங்கு ஒலி – வில்லி:12 144/1,2
முந்திய மறை ஒலி முழங்கும் சங்கு ஒலி – வில்லி:12 144/2
முந்திய மறை ஒலி முழங்கும் சங்கு ஒலி
சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி – வில்லி:12 144/2,3
சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி
சுந்தர முகில் ஒலி தூங்க தூங்குமால் – வில்லி:12 144/3,4
சுந்தர முகில் ஒலி தூங்க தூங்குமால் – வில்லி:12 144/4
போர் ஆரவார சிலை நாண் ஒலி மீது போக – வில்லி:13 113/2
குறித்த சங்கு ஒலி சிங்க நாதத்து ஒலி குனி வில் – வில்லி:22 62/1
குறித்த சங்கு ஒலி சிங்க நாதத்து ஒலி குனி வில் – வில்லி:22 62/1
செறித்த நாண் ஒலி செவிப்பட சிந்தனை கலங்கி – வில்லி:22 62/2
முந்த வய பணை முழங்க முழங்கு ஒலி நீர் கொதிப்பது போல் – வில்லி:40 10/3
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர் – வில்லி:41 88/1
சினவும் சிங்கம் ஒத்து இருவரும் முறைமுறை திருகி வெம் செரு புரிதலின் எழும் ஒலி
கனல் வளைந்து சுட்டு அனிலமும் எறிதரு கடல் அதிர்ந்து என கனம் அதிர்வன என – வில்லி:41 121/1,2
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின – வில்லி:41 125/2
கொண்டலின் முழக்கு ஈது என்ன குரை கடல் ஒலி ஈது என்ன – வில்லி:44 17/2
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர் – வில்லி:44 19/2
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே – வில்லி:44 78/4
நிலையும் குறிப்பும் சிறு நாண் ஒலி நின்றவாறும் – வில்லி:45 79/3
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன – வில்லி:45 149/1
செம் பதும கையில் சிலை நாண் ஒலி எழுப்பி – வில்லி:45 170/2
உன்னில் எதிர் இல் அதனுக்கு ஒலி கடல் சூழ் நிலத்து என்றான் – வில்லி:46 154/4
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வது போல் வீழ்ந்து அழுதாள் சுபலன் பாவை – வில்லி:46 240/4

மேல்


ஒலிக்கவே (1)

இடி படுத்து எழுந்து எழிலி மின்னுமாறு என்ன நீடு குன்று எதிர் ஒலிக்கவே
வெடி பட சிரித்து இரு புறத்து நா மிளிர உள் புகைந்து ஒளிரும் வாயினான் – வில்லி:4 9/1,2

மேல்


ஒலித்தன (2)

வளை முழக்கின கிடுகு கொட்டின வயிர் ஒலித்தன மகுடியின் – வில்லி:28 50/1
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன – வில்லி:45 149/1,2

மேல்


ஒலித்து (2)

உதிர்த்தன அண்டகோளம் உற ஒலித்து உடுவின் குழாம் முழுதும் – வில்லி:40 17/2
உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு சங்க வேலை என – வில்லி:40 20/1

மேல்


ஒலிப்ப (2)

வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப
கயிலை அம் கிரியின் சாரலோ எம் ஊர் கடவுள் ஆலயம் என களிப்பார் – வில்லி:12 61/3,4
ஒற்றை வெண் சங்கும் பல் வகை பறையும் ஓத வான் கடல் என ஒலிப்ப
கற்றை வெண் கவரி கால் பொர தனி பொன் கவிகை நீழலில் களம் கலந்தார் – வில்லி:45 2/3,4

மேல்


ஒலிபட்டிட (1)

ஒண் தூளி வானம் புதைக்க பல் இயசாலம் ஒலிபட்டிட
திண் தூசி அணியாக நிரை கொண்ட வெம் சேனை சென்று எய்தினான் – வில்லி:22 11/1,2

மேல்


ஒலிபட (1)

இருவரும் எடுத்த சாபம் ஒலிபட எதிரெதிர் தொடுத்த வாளி நெடு மழை – வில்லி:40 51/2

மேல்


ஒலிபடுத்து (1)

ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என – வில்லி:41 87/3

மேல்


ஒலியால் (3)

பெருமிதம் பட வளைத்த வில் பிறங்கு நாண் ஒலியால்
செருமி எங்கணும் கரி பரி தேர் மிசை நின்றோர் – வில்லி:22 61/2,3
அதிர்ந்தார் சிறு நாண் பேர் ஒலியால் உடையா அல்ல அகிலாண்டம் – வில்லி:32 23/2
விம்மு பெரும் பணை ஒலியால் விண்டது-கொல் அண்டம் என விண்ணோர் அஞ்ச – வில்லி:46 14/1

மேல்


ஒலியாலும் (1)

வில் நாண் ஒலியாலும் விண்ணோர் செவிடுபட – வில்லி:45 168/2

மேல்


ஒலியின் (1)

பொங்கும் வேலை ஒலியின் புலம்பவே – வில்லி:13 53/4

மேல்


ஒலியினால் (1)

கார் முகத்து எழுந்த தாரை போல் வழங்க கார்முகத்து ஒலியினால் கலங்கி – வில்லி:42 10/2

மேல்


ஒலியினின் (2)

கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே – வில்லி:45 88/4
கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில் – வில்லி:45 89/1

மேல்


ஒலியுடன் (1)

புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் – வில்லி:12 112/4

மேல்


ஒலியுடை (1)

ஒலியுடை புரவி திண் தேர் உனக்கு நான் ஊருவேனோ – வில்லி:45 41/3

மேல்


ஒலியும் (7)

ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும் எடுத்த வில் தெறித்த நாண் ஒலியும் – வில்லி:9 31/1
ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும் எடுத்த வில் தெறித்த நாண் ஒலியும்
சூறிய இமையோர் பெரு நகை ஒலியும் துந்துபி குழாம் அதிர் ஒலியும் – வில்லி:9 31/1,2
சூறிய இமையோர் பெரு நகை ஒலியும் துந்துபி குழாம் அதிர் ஒலியும் – வில்லி:9 31/2
சூறிய இமையோர் பெரு நகை ஒலியும் துந்துபி குழாம் அதிர் ஒலியும்
கூறிய அனலன் சடுல வல் ஒலியும் குறை பட திசை-தொறும் மிகுந்த – வில்லி:9 31/2,3
கூறிய அனலன் சடுல வல் ஒலியும் குறை பட திசை-தொறும் மிகுந்த – வில்லி:9 31/3
தேரின் ஆர்ப்பு ஒலியும் சிறு நாண் எனும் – வில்லி:13 42/1
காரின் ஆர்ப்பு ஒலியும் கலந்து எங்கணும் – வில்லி:13 42/2

மேல்


ஒலியே (1)

ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை முகிலின்-வாய் ஒலியே – வில்லி:9 31/4

மேல்


ஒலியொடு (1)

உரனுடைய சித்ர வால் கொடு ஒருபடி ஒலியொடு புடைக்கும் வாசி விழவிழ – வில்லி:40 53/3

மேல்


ஒலியோடு (1)

திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும் எழ மால் இளையோன் இணை – வில்லி:45 64/1

மேல்


ஒவ்வா (9)

வேதாவும் ஒவ்வா வியாதன் மொழி வெள்ள நீரால் – வில்லி:5 88/2
ஞான யோகிகளும் ஒவ்வா நரேசனும் தம்பிமாரும் – வில்லி:12 19/3
போதில் வாழ் அயனும் ஒவ்வா வாய்மொழி புலவர் எல்லாம் – வில்லி:13 28/4
போர் முகத்து ஒருவர் ஒவ்வா புரி சிலை வீரன்-தானும் – வில்லி:13 77/3
அண்டர் மா நகரும் ஒவ்வா அளகை மா நகரம் கண்டான் – வில்லி:14 83/4
ஒவ்வா அரசன் தன் கோயில் அடைந்தான் விபுதர்க்கு ஒப்பானே – வில்லி:39 44/4
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும் – வில்லி:43 12/3
கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வா கட்டாண்மை அரசே இ களத்தில் இன்றே – வில்லி:45 17/3
ஒருவரை ஒருவர் ஒவ்வா உரனுடை வீரர் நீங்கள் – வில்லி:45 38/1

மேல்


ஒவ்வாத (1)

உறையும் மலர் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள் ஒரு பொற்பாவை – வில்லி:8 10/2

மேல்


ஒவ்வாது (1)

ஒரு குலத்தினில் வேந்தும் ஒவ்வாது உயர் – வில்லி:13 45/1

மேல்


ஒவ்வாதோ (1)

கருதில் இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ கண் மலரில் கை படாதோ – வில்லி:27 16/3

மேல்


ஒவ்வார் (3)

ஒவ்வார் இவற்கு என்று உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால் உட்கொண்டார் – வில்லி:3 93/4
வில்லியரில் வேலாளில் வாள் எடுத்தோர் தம்மில் ஒரு வேந்தர் ஒவ்வார்
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் – வில்லி:46 17/1,2
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார்
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே – வில்லி:46 17/2,3

மேல்


ஒவ்வாள் (1)

மின்னே உனக்கு மிகு கற்புடை மீனும் ஒவ்வாள்
இன்னே வரம் வேண்டுவ வேண்டுக ஈண்டை என்ன – வில்லி:5 77/1,2

மேல்


ஒவ்வான் (1)

மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான்
சகல கலைகளுக்கும் இவன்-தானே இங்ஙன் தவம் புரிய நினைப்பதே சார்ந்த பாவம் – வில்லி:12 42/3,4

மேல்


ஒவ்வோன் (1)

ஒவ்வோன் மறித்தும் அமர் மோத உணர்தலுற்றான் – வில்லி:46 111/4

மேல்


ஒழி (13)

கொன்ற சேனை ஒழி குரு சேனையை – வில்லி:5 99/3
அஞ்சாது ஒழி முனி நீ உனது ஆனின் கணம் இன்றே – வில்லி:7 4/1
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் – வில்லி:7 38/2
படாது ஒழி அவுணர் மீண்டும் பரிபவ படுத்தாய் எம்மை – வில்லி:13 89/1
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் – வில்லி:21 9/4
பழி இலா மொழி பாவை வெம் பாதகம் பகர்தி என்னை வெறாது ஒழி பாவை நீ – வில்லி:21 17/2
அயர்த்து நீ முதுகிடாது ஒழி இமைப்பொழுது ஐயா – வில்லி:22 39/2
நின் மகன் இறந்தால் என் சொல் மறாது ஒழி நீயும் என்றான் – வில்லி:41 152/4
தந்து பரியாமல் ஒழி தாயர்களும் இல்லை – வில்லி:41 171/2
முன்பு தழல் மூழ்கல் ஒழி முனி விரைவின் வாரா – வில்லி:41 176/2
துனி கொண்டு உளம் அழியாது ஒழி துணிவுற்றனை முதலே – வில்லி:42 61/2
பணி நிறுத்தி எழுதுறு பொன் பதாகையானை படாது ஒழி தம்பியரோடும் பார்க்கவன் போல் – வில்லி:45 32/1
ஒரு பால் இறைகொண்டு ஒழி சேனையும் தாமும் மீண்டு – வில்லி:46 107/3

மேல்


ஒழி-மின் (3)

அமரினை ஒழி-மின் அமரினை ஒழி-மின் அமரரும் அமரர் நாதனுமே – வில்லி:9 52/4
அமரினை ஒழி-மின் அமரினை ஒழி-மின் அமரரும் அமரர் நாதனுமே – வில்லி:9 52/4
களையும் மா புயல் இருவரும் ஒழி-மின் நும் கட்டுரை இனி என்றான் – வில்லி:24 4/4

மேல்


ஒழிக்க (1)

ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை மாயையினால் ஒழிக்க தன் கை – வில்லி:42 164/3

மேல்


ஒழிக்கும் (1)

தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் தாளான் – வில்லி:42 160/4

மேல்


ஒழிக்குமாறு (1)

சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து பின்னை – வில்லி:27 156/3

மேல்


ஒழிக (5)

விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் – வில்லி:1 145/4
எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே – வில்லி:2 19/4
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக என்றான் – வில்லி:27 38/4
நின்னிடை மயக்கும் இந்த நேயமும் ஒழிக என்று – வில்லி:29 7/3
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி – வில்லி:45 237/3

மேல்


ஒழித்த (2)

நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் – வில்லி:27 13/3
பரவு ஓத நெடும் கடல் சூழ் புவியில் பரிதாபம் ஒழித்த பனி குடையோய் – வில்லி:45 207/4

மேல்


ஒழித்தருளினான் (1)

உமைக்கு நாயகன் இரவு ஒழித்தருளினான் உதவ – வில்லி:27 81/3

மேல்


ஒழித்தனன் (1)

தேசு உறு படைகள் யாவும் ஒழித்தனன் தீமை தீர்ப்பான் – வில்லி:41 154/4

மேல்


ஒழித்தாய் (1)

மானவ முனிவன் தாபமும் சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய்
யான் ஒரு பொருளா தூது சென்றருளி எதிர் இலா விதுரன் வெம் சிலையும் – வில்லி:45 10/2,3

மேல்


ஒழித்திட்டாய் (1)

வீ வரும் தன்மை அறிந்து வாகனமும் விறல் படைகளும் ஒழித்திட்டாய்
மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே பார்த்திவர் பலரும் – வில்லி:45 15/2,3

மேல்


ஒழித்து (11)

என தம படர் ஒழித்து இமையவன் செல – வில்லி:4 25/1
பிறக்கமும் வனமும் ஒழித்து அவண் அமைத்த பெரும் பதிக்கு உவமையும் பெறாமல் – வில்லி:6 24/2
புராதனாகம வேத கீத புராண ரூபம் ஒழித்து வெம் – வில்லி:12 92/1
ஒன்றி வாழ் மறையோர் அரும் துயர் ஒழித்து ஆங்கு ஒரு நொடிப்பொழுதினில் மீளும் – வில்லி:15 10/3
இளைத்தவர் இன்னல் ஒழித்து மீண்டு அகன்றான் இவரும் மீண்டு இறைஞ்சி ஆங்கு இருந்தார் – வில்லி:18 23/4
ஒடுங்குமாறு என ஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து
நெடும் கொடும் கணை நிருபன் வெம் சேனையின் வேந்தர் – வில்லி:22 59/2,3
உருப்பசி வெம் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து அருச்சுனன் தன் உருவம் கொண்டு – வில்லி:22 137/1
என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும் – வில்லி:27 105/2
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து தன் கோல மெய்யுடன் வெளி நின்றான் – வில்லி:27 240/2
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் – வில்லி:27 241/1
கலவ மா மயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனி கொடி கந்தன் – வில்லி:46 28/4

மேல்


ஒழிதர (1)

அ படைகளை ஒழிதர அடல் அடையார் – வில்லி:13 135/2

மேல்


ஒழிதி (1)

படை எடாது ஒழிதி என்று பன்னக துவசன் வேண்ட – வில்லி:25 13/2

மேல்


ஒழிதும் (1)

யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும் ஈர்_இரு பொருள்களும் பிரிந்தால் – வில்லி:9 32/2

மேல்


ஒழிந்த (13)

பத்து இரட்டியில் ஈர் இரண்டு ஒழிந்த பல் கலையோன் – வில்லி:1 11/1
விடத்திலே அழிந்து அறிவு ஒழிந்த வீமனை – வில்லி:3 11/1
உண்டி அற்று அயரும் யாதுதானன் அடியுண்டு மெய் தளர்வு ஒழிந்த பின் – வில்லி:4 60/1
அச்சமே துணையா அருக்கனும் ஒழிந்த அருக்கர் பன்னொருவரும் அகன்றார் – வில்லி:9 46/4
சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து தங்களில் தனித்தனி தளர்ந்தார் – வில்லி:10 24/4
மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார் – வில்லி:27 104/2
பட்டன ஒழிந்த பல படையும் இவன் அம்பில் – வில்லி:29 55/1
உனக்கு உதவி ஒருவர் அற ஒரு தனி நின்று அமர் உடற்றி ஒழிந்த மாற்றம் – வில்லி:41 141/1
ஆசுகத்தினில் ஒழிந்த பல துங்க முனை ஆயுதத்தினில் அழிந்திடுவது அன்று அதனை – வில்லி:42 79/3
பட்டு ஒழிந்த அ இருவர் சேனையின் பதிகளும் சயம் பட உடற்றினார் – வில்லி:45 56/2
சோமகேசரில் பட்டு ஒழிந்த வெம் சூரர்-தம்முடன் துரோண சூதனன் – வில்லி:45 57/1
மாஞ்சார் ஒழிந்த பல மன்னரும் சூழ வண்டு – வில்லி:45 75/3
களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தட கையால் கொன்றான் – வில்லி:46 142/3

மேல்


ஒழிந்தவர் (4)

பட்டொழிந்தனர் ஒழிந்தவர் யாவர் புண்படாதார் – வில்லி:22 66/4
யார் யார் குதித்து ஓடுதல் ஒழிந்தவர் எறி படை வீழ்த்திட்டே – வில்லி:42 46/4
பூரி பட்டிலன் நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர் ஒழிந்தவர் புறம்தரவே – வில்லி:42 82/4
அ முறையில் பற்குனனால் ஆவி ஒழிந்தவர் அரசர் அநேக கோடி – வில்லி:42 181/3

மேல்


ஒழிந்தன (3)

உச்ச மா மகத்தில் பண்டு ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்களும் ஒடிய – வில்லி:9 46/3
கல் அமர் கிரியும் கானமும் இடமா கழித்தனம் ஒழிந்தன காலம் – வில்லி:19 2/2
உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன ஒழிவு இலா உரவோய் – வில்லி:21 49/2

மேல்


ஒழிந்தனர் (1)

நாணி அற்றன ஒடிந்தன தடம் சிலையும் நாகம் உற்றவர் ஒழிந்தனர் இரிந்தனர்கள் – வில்லி:42 76/2

மேல்


ஒழிந்தார் (5)

சோகம் பிறவாது இருந்தார் மற்று ஒழிந்தார் யாரும் சோகித்தார் – வில்லி:11 227/4
தகைப்பட்டு ஒழிந்தார் அதில் ஆசை ஒழிந்தார் இந்த்ரசாலம் எனா – வில்லி:16 19/4
தகைப்பட்டு ஒழிந்தார் அதில் ஆசை ஒழிந்தார் இந்த்ரசாலம் எனா – வில்லி:16 19/4
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார் ஒழிந்தார் வெம் சமத்தில் – வில்லி:40 73/2
கன்னன் அன்று இருந்த அழகினை யாரே கண்டு கண் களிப்புறாது ஒழிந்தார் – வில்லி:45 4/4

மேல்


ஒழிந்தால் (3)

குருக்கொண்டு முதிர்ந்தனையோ நின் ஒழிந்தால் வழக்கு ஒருவர் குறிப்பார் அற்றோ – வில்லி:11 240/2
சிந்தித்தபடி நீயும் சென்றால் என் ஒழிந்தால் என் செறிந்த நூறு – வில்லி:27 29/1
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ – வில்லி:46 141/4

மேல்


ஒழிந்திட (1)

உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால் – வில்லி:4 51/3

மேல்


ஒழிந்து (10)

கை வாள் ஒழிந்து சமித்து ஏந்திய காவல் மன்னன் – வில்லி:2 56/2
அப்பொழுது அமலன் அரும் சினம் ஒழிந்து ஆங்கு அருளுடை அறத்தின் மைந்தனை பார்த்து – வில்லி:10 150/1
சுரத மென்_கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து உரியீர் ஆமின் – வில்லி:11 268/3
கவர் கொண்ட தொடையலானும் கதை ஒழிந்து இலங்கு செம் கை – வில்லி:14 102/3
பட்டது ஒழிந்து படாத சேனை எல்லாம் – வில்லி:14 115/3
மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை – வில்லி:21 3/3
தாதை அன்று ஏது செய்தான் தனை ஒழிந்து உள்ள சேனை – வில்லி:22 115/3
கார்க்கடல் வண்ணன் தன்-பால் கண்துயில் ஒழிந்து போந்து – வில்லி:25 4/1
ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து உயிர் அழிந்த மைந்தா – வில்லி:41 165/2
இன்னவாறு தம் அசைவு ஒழிந்து யாவரும் இப ரத துரகத்தோடு – வில்லி:42 70/1

மேல்


ஒழிந்துபோதும் (1)

ஒழிந்துபோதும் என்று உன்னினர் ஓடினார் – வில்லி:21 89/4

மேல்


ஒழிந்தும் (3)

உன் பின் வந்தேன் உன்னை ஒழிந்தும் உய்வேனோ – வில்லி:43 32/4
தாழ்வேனோ உனை ஒழிந்தும் தம்பியரை ஒழிந்தும் இனி தனித்து நானே – வில்லி:45 261/3
தாழ்வேனோ உனை ஒழிந்தும் தம்பியரை ஒழிந்தும் இனி தனித்து நானே – வில்லி:45 261/3

மேல்


ஒழிந்துளோர் (1)

உறு கணை ஒன்றே பார்த்தன் மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்று உரைத்தான் – வில்லி:27 256/3

மேல்


ஒழிந்தோர் (4)

புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும் தங்கள் புய வலிமையின் பொருதிடுவார் – வில்லி:9 48/2
மன்னன் புதல்வன்-தனக்கே ஆம் ஒழிந்தோர் தாமும் மடிந்திடுவார் – வில்லி:27 230/2
வாகனாதியும் அகற்றி நின்-மின் என்ன மாருதி மைந்தனை ஒழிந்தோர் மண்ணின் மீது – வில்லி:43 36/3
பாண்டவரில் வீமன் கை படையால் முன்னம் பட்டு ஒழிந்தோர் ஒழிந்தோர்கள் பலரும் கூடி – வில்லி:46 85/1

மேல்


ஒழிந்தோர்கள் (1)

பாண்டவரில் வீமன் கை படையால் முன்னம் பட்டு ஒழிந்தோர் ஒழிந்தோர்கள் பலரும் கூடி – வில்லி:46 85/1

மேல்


ஒழிப்பதற்கு (1)

இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டு எனா – வில்லி:16 59/4

மேல்


ஒழிப்பவர்க்கு (1)

விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து நான் வீவதே மெய் என்றான் – வில்லி:16 10/4

மேல்


ஒழிய (30)

கன்னன் பிறந்தது ஒழிய செழும் கன்னி ஆகி – வில்லி:2 63/3
என்ற காலையில் இந்திரன் மதலையை ஒழிய
நின்ற பேரை அ நெடும் கணாள் வினவலும் நிருபன் – வில்லி:7 65/1,2
சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் – வில்லி:10 15/4
இ பிறப்பு ஒழிய இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும் – வில்லி:11 23/1
ஒழிவு செய் கருணை நால்வர் உள்ளமும் ஒழிய ஏனை – வில்லி:11 282/1
சருகுமே ஒழிய காய் கனி கிழங்கும் தான் இனிது அருந்துதல் தவிர்ந்தான் – வில்லி:12 77/2
உதிர்ந்த சருகு உணவு ஒழிய உணவு இலான் விரைவினில் தன் ஒரு வில் வாங்கி – வில்லி:12 90/2
நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல் – வில்லி:12 95/3
எம்பிரான்-தனக்கு ஒழிய மற்று யாவர்க்கும் தெரியா – வில்லி:14 23/1
உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன ஒழிவு இலா உரவோய் – வில்லி:21 49/2
எம்மையே ஒழிய உள்ள யாதவ குலத்துளோர்கள் – வில்லி:25 16/1
பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழிய பயன் கொடாதே – வில்லி:27 23/4
அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின் அவனையே ஒழிய அறிவரோ – வில்லி:27 126/2
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் மைத்துனர்க்கு உரைத்தான் – வில்லி:27 261/4
பண் அளி நெருக்கு ஒழிய மாதர் இரு கண் அளி படாத தொடை மீளி பகர்வான் – வில்லி:28 66/4
வாகை வரி வில் ஒழிய வாள் அயில்கள் என்னும் – வில்லி:29 65/3
தோலும் ஒழிய உள் ஆன தசை பல பேய்கள் நுகர்தரு தும்பிமா – வில்லி:34 26/2
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற அம்பு ஓர் அணையா – வில்லி:38 36/3
பங்கப்பட்ட அரசு ஒழிய படாத அரசர் பலரோடும் – வில்லி:40 71/2
நின்னை அளித்த தராபதி-தன்னையும் நின்னையுமே ஒழிய
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் – வில்லி:41 18/3,4
உரக துவசற்கு ஒழிய
அரசரில் எவர்க்கு உளதோ – வில்லி:41 56/3,4
வன்மையொடு கொன்று ஒழிய
மன் முனை திரண்டிடினும் – வில்லி:41 57/2,3
விறல் புனைந்த கை திகிரியை ஒழிய முன் வினை அழிந்து பற்றலர் முதுகிட விழு – வில்லி:41 120/2
ஈர்_இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது இரங்கி என் பட்டாரே – வில்லி:41 136/4
ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர – வில்லி:44 30/3
அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/4
ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும் – வில்லி:45 250/4
படி மாறி ஒழிய விடேன் புறப்படாய் மறைபட இ பகல் போம் முன்னே – வில்லி:46 133/4
கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு மேல் ஒழிய
அதிர்வு உற புடைப்பரோ தொடையில் அடிபட துகைப்பரோ முடியில் – வில்லி:46 192/1,2
வஞ்சனை வழியில் ஒழிய நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம்வகை – வில்லி:46 195/3

மேல்


ஒழியாது (1)

வெவ் இராவும் ஒழியாது வெம் சமர் விளைத்த காலை அடல் வீடுமன் – வில்லி:1 148/2

மேல்


ஒழியாதோன் (1)

நடை ஒழியாதோன் விறல் குமாரனும் நயனம் இலாதோன் முதல் குமாரனும் – வில்லி:46 167/1

மேல்


ஒழியின் (3)

எய்தாது ஒழியின் பெறும் இன்பம் இவணும் இல்லை – வில்லி:2 59/4
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல் – வில்லி:27 115/4
நீ அவன் அருகு நில்லாது ஒழியின் உன் நேய மைந்தர் – வில்லி:27 143/3

மேல்


ஒழியினும் (2)

பாவியானது அங்கு அணுகுறாது ஒழியினும் பலித்திடும் நினைவு இன்றி – வில்லி:11 73/2
எண்ணிய கருமம் முடியினும் முடியாது ஒழியினும் ஈசனை தொழுதல் – வில்லி:46 210/1

மேல்


ஒழியும் (1)

ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன் – வில்லி:45 62/2

மேல்


ஒழியும்வகை (1)

உளம் நொந்து நாண உருளும் இரதமும் உடைதந்து போரும் ஒழியும்வகை சில – வில்லி:44 80/2

மேல்


ஒழிவது (1)

உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் – வில்லி:44 82/2

மேல்


ஒழிவார் (1)

அங்கு உரையாடியது உரைசெயின் மண் மிசை யார் வியவாது ஒழிவார்
பங்குனன் ஓதிய வஞ்சினமும் பசுபதியிடை ஏகியதும் – வில்லி:41 225/2,3

மேல்


ஒழிவானை (1)

பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச அவனும் – வில்லி:37 2/3

மேல்


ஒழிவு (5)

இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் – வில்லி:4 36/4
பொங்கு அளி நிகழும் கஞ்ச புரவலன் ஒழிவு கண்ட – வில்லி:11 38/3
ஒழிவு செய் கருணை நால்வர் உள்ளமும் ஒழிய ஏனை – வில்லி:11 282/1
அழிவு அற ஒழிவு அற அமர்ந்த சோதியன் – வில்லி:12 123/3
உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன ஒழிவு இலா உரவோய் – வில்லி:21 49/2

மேல்


ஒழிவுறாமல் (1)

ஊர் கொடுத்தும் அதனின் உள்ளம் ஒழிவுறாமல் ஓடவே – வில்லி:11 177/4

மேல்


ஒழுக்கத்து (1)

ஒவ்வார் இவற்கு என்று உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால் உட்கொண்டார் – வில்லி:3 93/4

மேல்


ஒழுக்கமும் (2)

ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே – வில்லி:3 118/2
படியும் மா மறை ஒழுக்கமும் புகழும் முன் பயின்ற கல்வியும் சேர – வில்லி:11 64/3

மேல்


ஒழுக்கினள் (1)

பூர மா நதி பேடகத்திடை நனி பொதிந்து ஒழுக்கினள் மன்னோ – வில்லி:2 38/4

மேல்


ஒழுக்கும் (1)

இனிய பால் முகந்து ஒழுக்கும் ஆகுதி என இலங்கு முப்புரி நூலும் – வில்லி:9 1/1

மேல்


ஒழுக்கே (1)

ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே
எழு கடல் படை யாவையும் இவன் வழியனவே – வில்லி:3 118/2,3

மேல்


ஒழுக (1)

தசை குருதி நிணம் ஒழுக தனித்தனியே எதிர்த்தவரை தலைகள் சிந்த – வில்லி:41 240/1

மேல்


ஒழுகி (3)

செய்தால் அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி வந்து நினை உவகையால் – வில்லி:1 139/3
உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட – வில்லி:8 14/3
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும் – வில்லி:45 116/3

மேல்


ஒழுகிய (1)

பேடகத்திடை ஒழுகிய தினபதி பெரும் குமரனை கண்டு – வில்லி:2 40/2

மேல்


ஒழுகு (2)

ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் – வில்லி:41 127/3
ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெம் கடத்து ஒருத்தலின் மேல் – வில்லி:45 13/1

மேல்


ஒழுகுகின்ற (1)

ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே – வில்லி:3 118/2

மேல்


ஒழுகும் (5)

சின கடம் ஒழுகும் கன்ன களிற்றினான் திட்டத்துய்மன் – வில்லி:5 30/3
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன் – வில்லி:5 43/1
அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு அமைந்தது அம்மா – வில்லி:8 10/4
அன்னதே கருமம் ஆக அவர் வழி ஒழுகும் நீரான் – வில்லி:11 29/2
ஓளியாக ஒழுகும் குருதியால் – வில்லி:29 33/2

மேல்


ஒழுகும்வண்ணம் (1)

வழியிலாய் ஒழுகும்வண்ணம் மருட்டி நீ கொணர்தி என்றான் – வில்லி:11 49/4

மேல்


ஒழுங்கு (1)

மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி மெய் உற வீசினான் – வில்லி:41 27/2

மேல்


ஒள்ளிய (1)

ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி மன்றல் – வில்லி:46 115/3

மேல்


ஒளி (83)

சித்திர கனல் முகத்தினும் பிறந்து ஒளி சிறந்தோன் – வில்லி:1 11/4
மங்கை-தன் பேர் ஒளி வனப்பின் வெள்ளமே – வில்லி:1 42/2
வார் ஒளி மழுங்கினர் வசுக்கள் தோன்றினார் – வில்லி:1 67/4
செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி – வில்லி:1 98/3
உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் செய்து ஒளி கெழு பூ_மழை பொழிந்தார் – வில்லி:1 105/3
பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள் இரு புறத்து மாதர் பலர் பொலிவுடன் – வில்லி:1 140/3
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி இயக்கி-தனது அருளினால் – வில்லி:1 152/2
நினையும் நெஞ்சினர் பயின்றுழி புல் மணம் நிறைந்து ஒளி குறைந்து ஒல்க – வில்லி:2 11/2
அந்தி ஆர் அழல் என பரிதியின் ஒளி அடைந்த பின் அணி மாட – வில்லி:2 37/1
வாள் இரவியை ஒளி மறைக்கும் வெம் சின – வில்லி:3 7/1
போது பட்டு இருள் புகுந்து ஒளி போன வானகம் போல் – வில்லி:3 133/1
பேர் ஒளி பம்பி ஆர்க்கும் பேச அரும் சிறப்பிற்று ஆகி – வில்லி:5 17/2
மங்குலின் மங்குல் மூடி வயங்கு ஒளி மறைந்து தோன்றா – வில்லி:5 29/1
பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார் – வில்லி:6 16/2
காணா மெய் நடுங்கா ஒளி கருகா மனம் மிகவும் – வில்லி:7 5/1
தழைத்த பேர் ஒளி திவாகரன் கரங்கள் போய் தடவி அ அடவி-கண் – வில்லி:9 17/1
பை புறத்து அணி மணி ஒளி பரந்து என பல் தலைகளில் பற்றி – வில்லி:9 24/3
போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும் பொய்கை-தன்னில் – வில்லி:10 4/3
மீள வந்து இளைய தாதை பாதம் முடி மீது வைத்து ஒளி விளங்கு பொன் – வில்லி:10 65/1
ஆவிகள் அனைத்தும் நிறைந்து ஒளி சிறந்த அச்சுதன் அலைகொள் பாற்கடலில் – வில்லி:10 138/3
செய் ஒளி திகழும் பங்கய கண்ணன் திருமகள் கொழுநனை காண – வில்லி:10 142/2
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் – வில்லி:10 150/4
தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே – வில்லி:10 153/4
அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை – வில்லி:11 54/1
ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல் – வில்லி:11 102/1
உள் நிலாவு பேர் ஒளி மழுங்கு நீள் – வில்லி:11 145/1
ஆகங்கள் ஒளி மழுங்கிற்று அவிதா என்று அணங்கு அனையாள் அழுதபோதே – வில்லி:11 258/4
பாதம் ஒன்றினில் நின்று உயர்ந்தன ஒளி கூர் பணையுடை பாதபங்களுமே – வில்லி:12 56/4
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் – வில்லி:12 61/2
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் – வில்லி:12 65/2
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு பத நாள்மலரினால் – வில்லி:12 111/3
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
துய் மணி ஒளி அர_மாதர் சூழவே – வில்லி:12 147/4
பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ் – வில்லி:12 149/2
பாலை பொழிவது போல் நிலவு ஒளி கொண்டு பரப்பா – வில்லி:12 155/4
சே ஒளி தவழ்வது ஆகி திசைமுகன்-தனக்கு நல்கும் – வில்லி:13 4/3
அருக்கனின் மு மடி ஆர் ஒளி வீசும் – வில்லி:14 56/1
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா வழங்கிய வாயான் – வில்லி:15 5/4
காளமாமுனி-தனை கொடுவருக என கலந்த நீற்று ஒளி கூரும் – வில்லி:16 4/1
சே ஒளி மகுட சென்னியான் இருந்த பேர் அவை சிறப்புற சென்று – வில்லி:19 17/2
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல் – வில்லி:21 61/3
நுகருமாறு பல் நூறு ஒளி தீபமோடு – வில்லி:21 90/2
சுதை நிலா ஒளி சூழ் மண்டபத்திடை – வில்லி:21 91/1
துலங்கு பேர் ஒளி அருக்கனில் உருத்து எழு தோற்றத்து – வில்லி:22 33/3
வாழையும் கமுகும் நாட்டி மணி ஒளி தீபம் ஏற்றி – வில்லி:22 117/2
என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுட – வில்லி:27 67/1
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின் – வில்லி:27 103/2
புரந்தரன் கோயில் இட்ட பொங்கு ஒளி தீபம் போன்றான் – வில்லி:27 181/4
ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கொருவர் உரைத்தனவும் – வில்லி:27 226/2
பொடி நெருக்கவும் வளர் புயத்தொடு புயம் நெருக்கவும் ஒளி அறா – வில்லி:28 45/3
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி – வில்லி:28 60/3
ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது அற ஆழ் குருதி மெத்துகையினால் – வில்லி:30 31/1
பொற்பு அகலுற ஒளி புரியும் நேமியான் – வில்லி:32 2/2
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என – வில்லி:40 47/3
உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான் – வில்லி:40 93/4
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா – வில்லி:41 17/2
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/4
மிடைந்து ஒளி உமிழும் வேல் படை தட கை வீமனும் இளைஞரும் பலரும் – வில்லி:42 3/3
உரம் குளிக்க வாகு வீழ உதரம் மூழ்க ஒளி முடி – வில்லி:42 22/2
ஒருபால் இருபாலும் தவழ் ஒளி நந்து உறை புளினம் – வில்லி:42 53/4
தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே – வில்லி:42 83/4
கிளைத்த பல் பெரும் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான் – வில்லி:42 108/4
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான் – வில்லி:42 184/3
எல் இயங்கு சுடரினும் மணி சுடர்கள் எழுமடங்கு ஒளி எறிக்கவும் – வில்லி:42 187/3
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது என முரண் அழிந்திட மொழிந்து போர் – வில்லி:42 188/2
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும் இமைப்பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே – வில்லி:42 198/4
மகரிகையும் இரு பணைகளும் விரி நுதல் மருவு கலனொடு மினல் என ஒளி விட – வில்லி:44 20/1
வர நிரைநிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே – வில்லி:44 26/4
சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் – வில்லி:44 29/3
புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள் கடவ வல்லவர்கள் – வில்லி:44 75/1,2
உரும் அஞ்ச நாணி எறியும் ஒலி எழ ஒளி விஞ்சு நாலு பகழி உதையவே – வில்லி:44 78/4
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை – வில்லி:44 81/3
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப – வில்லி:45 11/2
மற்பூசல் செய்ய ஒளி செய்யும் அம் மன்னர் தம்மில் – வில்லி:45 78/2
உற்கையாம் என விடும் ஒளி கொள் வாளியால் – வில்லி:45 120/2
திகழ் ஒளி இமையவர் சிறப்பின் ஈந்தன – வில்லி:45 126/2
விரல்கள் ஐந்தையும் செறிய குவித்து ஒளி மிகு நகம் புதைந்திட உள் புதைத்து இரு – வில்லி:45 152/1
மினலினும் சிவந்து ஒளி மிக்க அற்புத விழி பிதுங்கவும் பெருக கலக்கியே – வில்லி:45 153/4
உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புற தனது ஒளி சிறந்தனன் கடிது உக்கிரத்தொடே – வில்லி:45 155/4
விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என – வில்லி:45 210/1
வாயு கணை ஏவினன் வானவர்_கோன் மைந்தன் திகழ் பேர் ஒளி வான்மணியின் – வில்லி:45 216/1
பொன்னை அழகு எழ பூசி ஒளி பிறங்க நாட்டியது ஓர் பொன் தூண் ஒத்தே – வில்லி:45 258/4
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க ஒளி கால் – வில்லி:46 6/1

மேல்


ஒளிக்க (1)

எறிந்து அது மீண்டும் ஓம எரி இடை ஒளிக்க கானில் – வில்லி:16 45/1

மேல்


ஒளிக்கவும் (1)

முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும்
மினலினும் சிவந்து ஒளி மிக்க அற்புத விழி பிதுங்கவும் பெருக கலக்கியே – வில்லி:45 153/3,4

மேல்


ஒளிக்கும் (1)

மிகப்பட்டு ஓடும் தோன்றாமல் வெளிக்கே ஒளிக்கும் விழி இணைக்கு – வில்லி:16 19/2

மேல்


ஒளித்த (4)

ஓத வான் கடலிடை ஒளித்த வெற்பு என – வில்லி:3 12/1
ஓடை முக மத கயத்தின் தழை செவியில் பல் இறகில் ஒளித்த மாதோ – வில்லி:8 17/4
ஒடுங்குமாறு என ஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து – வில்லி:22 59/2
ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது அற ஆழ் குருதி மெத்துகையினால் – வில்லி:30 31/1

மேல்


ஒளித்தது (1)

துறக்கமும் ஒளித்தது இலங்கையும் வெருவி தொடு கடல் சுழி புகுந்ததுவே – வில்லி:6 24/4

மேல்


ஒளித்தருளும் (1)

ஓர் ஏனம் தனை தேட ஒளித்தருளும் இரு பாதத்து ஒருவன் அந்த – வில்லி:12 87/1

மேல்


ஒளித்தலின் (1)

விதியினால் ஒளித்தலின் உயங்கி மீளவும் – வில்லி:3 25/1

மேல்


ஒளித்தவே (2)

உற்கை என்ன ஒருகைமா முகங்களூடு ஒளித்தவே – வில்லி:30 9/4
முகடு விண்டது அண்டமும் அப்புறத்து உற முகில்களும் பெரும் குகை புக்கு ஒளித்தவே – வில்லி:45 149/4

மேல்


ஒளித்தனர் (4)

நாடி ஒளித்தனர் சூழ் புனல் மத்திர நாடன் முதல் பலரும் – வில்லி:31 23/1
கூடி ஒளித்தனர் மா ரதரில் திறல் கூரும் வய படையோர் – வில்லி:31 23/2
ஓடி ஒளித்தனர் ஆடு அமரில் துரியோதனனுக்கு இளையோர் – வில்லி:31 23/3
வாடி ஒளித்தனர் மாகதர் ஒட்டியர் மாளவர் குச்சரரே – வில்லி:31 23/4

மேல்


ஒளித்தார் (1)

சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார் – வில்லி:10 15/2

மேல்


ஒளித்தால் (1)

விரி புவனம்-தனில் ஒளித்தால் மிகு வசையாய் போகாதோ வெருவலாமோ – வில்லி:46 137/2

மேல்


ஒளித்திட்டானே (1)

உந்து திரை சிந்துவினில் ஓர் ஆழி தேரோனும் ஒளித்திட்டானே – வில்லி:42 182/4

மேல்


ஒளித்திட (1)

உடல் கலை உறுப்பு தோலின் ஒளித்திட போர்த்து வேள்வி – வில்லி:10 104/3

மேல்


ஒளித்திடலால் (1)

உந்தி உதைத்து உடலம் புதைய பிலம் ஒன்றி ஒளித்திடலால்
அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட அஞ்சி நிலத்திடை வீழ் – வில்லி:27 195/2,3

மேல்


ஒளித்திடு (1)

ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி – வில்லி:46 239/2

மேல்


ஒளித்திடும் (1)

தம் புத்திரரும் அம்புயத்தோன் தன் மாயையினால் ஒளித்திடும் நாள் – வில்லி:10 122/2

மேல்


ஒளித்து (8)

உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ – வில்லி:2 33/1
ஒளித்து வந்தனன் இரு பிறப்பினன் அலேன் உதாசனன் என் நாமம் – வில்லி:9 4/2
சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து – வில்லி:10 15/1
அசைவு இலா அவுணர் மீண்டும் அந்தரத்து ஒளித்து நின்று – வில்லி:13 79/3
மெய் திறலுடைய யாவும் அ தருவின் கோடரத்து ஒளித்து ஒரு விரகால் – வில்லி:19 9/2
தெவ்வரை ஒளித்து தங்கள் சென்ம தேயத்தில் சென்றார் – வில்லி:28 34/2
துயின்றபோது ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய் – வில்லி:29 3/4
பண்டே உள்ள ஓர் ஆழி தேரோடு ஒளித்து பரிகள் உடன் – வில்லி:39 34/3

மேல்


ஒளித்தோன் (1)

உரவும் குட திசை நீல் நிற உததிக்குள் ஒளித்தோன்
விரவும் குண திசை வேலையின் மிசை வந்து கிளர்ந்தான் – வில்லி:33 25/3,4

மேல்


ஒளிப்ப (1)

இப்பால் மற்று இவர் இரங்க எப்பாலும் இருள் ஒளிப்ப இரவி பானு – வில்லி:46 242/1

மேல்


ஒளிப்பது (1)

இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பது போல் அமர் புரியாது இருக்கின்றேமால் – வில்லி:11 251/2

மேல்


ஒளிப்பரோ (1)

வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் – வில்லி:46 136/4

மேல்


ஒளியாகவே (1)

மல் வணக்கு தோளினும் இலக்கு இலா வாளி ஏவினான் ஒளியாகவே
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான் – வில்லி:45 60/3,4

மேல்


ஒளியால் (2)

நீறு பட்டு இலங்கும் மெய் நிலவு ஒளியால் நெஞ்சினில் இருளினை அகற்றி – வில்லி:12 58/1
நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக என நிலவு ஒளியால்
சோமனுக்கு நிகர் ஆனோன் இளவலை நீ சொல் என்றான் – வில்லி:46 152/3,4

மேல்


ஒளியாலும் (1)

பல் நாம பேத படை ஒளியாலும் பல பூண் – வில்லி:45 168/3

மேல்


ஒளியுடன் (1)

தீப மெய் ஒளியுடன் சேர்ந்து போர் செயும் – வில்லி:12 132/3

மேல்


ஒளியும் (2)

உற்றவன் ஒருவன் வாம் பரி வடிவும் உரை தகு சுழிகளும் ஒளியும்
பற்றிய நிறனும் கந்தமும் குரலும் பல் வகை கதிகளும் பிறந்த – வில்லி:19 22/2,3
எடுத்த தீப ஒளியும் ஏனை இருளும் ஏக ஏழு மா – வில்லி:43 2/1

மேல்


ஒளியுற (1)

மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி மண் அளந்தருள் பதம் அடைய – வில்லி:10 139/3

மேல்


ஒளிர் (15)

நெற்றி மிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பது என ஒளிர் பொற்பினான் – வில்லி:4 48/4
சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி ஒளிர் நாள்மலர் எலாம் – வில்லி:12 114/3
ஆதியே அண்டமும் அனைத்துமாய் ஒளிர்
சோதியே கொன்றை அம் தொங்கல் மௌலியாய் – வில்லி:12 118/1,2
கொத்து ஒளிர் தளிருடன் குலவு கற்பகம் – வில்லி:12 145/2
ஒன்றொடு ஒன்று அறைந்து எற்றி மேல் ஒளிர் பொறி சிதறி – வில்லி:27 66/2
குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி – வில்லி:27 95/1
தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற நெருங்கி மேன்மேல் – வில்லி:27 182/1
மை புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க மலர் கழலால் – வில்லி:27 198/3
உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் – வில்லி:28 46/3
போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே – வில்லி:34 26/4
அம் கையின் மீது ஒளிர் சங்கமும் நேமியும் அஞ்சன மேனியுமே – வில்லி:41 1/4
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம் தண் மாலை பரமனை – வில்லி:41 49/3
எங்கும் ஆனை பரி தேர்கள்-தோறும் ஒளிர் தீப காகளம் எடுக்கவே – வில்லி:42 185/3
உதைய தடம் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக வீசு கதிரின் – வில்லி:46 2/3
நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும் – வில்லி:46 66/3

மேல்


ஒளிர்தரு (1)

தவள கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர் – வில்லி:42 55/3

மேல்


ஒளிர (4)

உகவை முத்த மென் பவளமும் நீலமும் ஒளிர
அகவு பச்சிளம் தோகை போல் நின்ற அ அணங்கை – வில்லி:7 70/1,2
அம்பையுடனே விடையின் மீது ஒளிர நின்றதனை அஞ்சலி செய்து அன்பொடு தொழா – வில்லி:12 115/4
நிருமித்தபடி தனது புய வெற்பின் மிசை ஒளிர நிகர் அற்ற கருணை வடிவை – வில்லி:40 64/3
போல் ஒளிர நின்றனனே – வில்லி:41 59/4

மேல்


ஒளிரும் (5)

வெடி பட சிரித்து இரு புறத்து நா மிளிர உள் புகைந்து ஒளிரும் வாயினான் – வில்லி:4 9/2
சூடினர் சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும் சுடர் மணி துய்ய சோதியையே – வில்லி:10 149/4
மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன் விளம்பலுற்றான் – வில்லி:11 46/4
செம்பொனின் ஒளிரும் மேனி தெய்வ மா முனியை நோக்கி – வில்லி:16 36/2
மின்னையும் வெறுத்து ஒளிரும் மேதகு நிறத்தாள் – வில்லி:23 4/3

மேல்


ஒளிறு (1)

கிழியும்வகை எற்றி மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவை கவர்வ போர் – வில்லி:28 57/2

மேல்


ஒற்றர் (2)

மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு – வில்லி:22 5/2
உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார் – வில்லி:22 5/3

மேல்


ஒற்றரால் (2)

ஒற்றரால் உணர்ந்து நெஞ்சத்து உவகையோடு ஐயம் இன்றி – வில்லி:5 68/3
ஒற்றரால் அ கணத்தே உணர்ந்த முரச கொடியோன் – வில்லி:40 2/2

மேல்


ஒற்றாள் (1)

ஓர் ஆயிரம் கோடி ஒற்றாள் விடுத்தான் அ ஒற்றாள்களும் – வில்லி:22 3/3

மேல்


ஒற்றாள்களும் (1)

ஓர் ஆயிரம் கோடி ஒற்றாள் விடுத்தான் அ ஒற்றாள்களும்
வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி விரைவின்கண் வந்தார்களே – வில்லி:22 3/3,4

மேல்


ஒற்றாளில் (1)

ஒற்றாளில் ஒருவன் பணிந்து என்றும் எ வாழ்வும் உண்டாகியே – வில்லி:22 6/1

மேல்


ஒற்று (1)

மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் – வில்லி:22 5/4

மேல்


ஒற்றை (12)

உருளுடை ஒற்றை நேமி உறு பரி தேரோன் சீற – வில்லி:6 30/3
ஒற்றை அன்றில் போல் மெய் மெலிந்து உள்ளமும் உடைந்தான் – வில்லி:7 62/4
வாயுவின் மதலை சென்று கண்டதன் பின் மற்றை நாள் ஒற்றை வெண் கவிகை – வில்லி:19 17/1
ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான் – வில்லி:21 52/4
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா – வில்லி:22 5/1
ஒரு பரி ஒற்றை ஆழி தேரவன் உச்சம் ஆனான் – வில்லி:22 96/4
அடலுடை விசயன் ஒற்றை அம்பினால் மீண்டும் சென்று – வில்லி:22 103/3
ஒற்றை நெடும் திகிரி இனன் மறைவதன் முன் ஐவரையும் உடன்று மோதி – வில்லி:42 173/1
தாரைகள் ஒற்றை தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே – வில்லி:44 59/1
காப்புடை ஒற்றை நேமி காவலன் தாம மார்பில் – வில்லி:44 87/1
ஒற்றை வெண் சங்கும் பல் வகை பறையும் ஓத வான் கடல் என ஒலிப்ப – வில்லி:45 2/3
தாமனே காண்டி இற்றை சமரில் என் தழல் வாய் ஒற்றை
தூமம் நேர் பகழிக்கு ஆற்றார் தூண்டுதி இரதம் என்றான் – வில்லி:45 96/3,4

மேல்


ஒற்றையோடு (1)

ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற ஒரு குடை மதி என நிழற்ற – வில்லி:6 5/1

மேல்


ஒன்பதிற்று (1)

நீ எனில் ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி நெடும் சிறை கலுழன் முன் நெறிக்கொள் – வில்லி:10 21/1

மேல்


ஒன்பதின்மர் (5)

ஊமன்-தனை போல் அவன் நிற்க உடனே இளையோர் ஒன்பதின்மர்
நாமம் பெறு கோல் ஓர் ஒருவர் நால் நாலாக நடந்த வழி – வில்லி:45 140/2,3
உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் வீமன் கை – வில்லி:45 142/1
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான் என்று – வில்லி:45 162/2
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே – வில்லி:46 83/4
மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற – வில்லி:46 84/2

மேல்


ஒன்பதின்மர்-தாமும் (1)

தனக்கு இளையோர் தொண்ணூற்று ஒன்பதின்மர்-தாமும் சய வீமன் சரத்தாலும் தண்டினாலும் – வில்லி:46 86/1

மேல்


ஒன்பது (6)

ஒன்பது கழித்தனர்கள் இ வகை ஒருங்கே – வில்லி:15 27/3
ஒன்பது இப்படி ஏவி வீடுமன் மெய் நடுங்க உடற்றினான் – வில்லி:29 38/2
யானை தேர் பரி வீரர் ஈர்_ஒன்பது நிலத்து – வில்லி:42 109/1
கோடு கை முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல – வில்லி:44 13/1
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன் வாகுவும் மார்புமே – வில்லி:45 64/4
ஒன்பது படி அமர் உடற்றினான் அரோ – வில்லி:46 63/4

மேல்


ஒன்பதும் (1)

மண்டலங்கள் ஈர்_ஒன்பதும் புரந்திட வல்லான் – வில்லி:16 50/2

மேல்


ஒன்பானிலும் (1)

இறந்த நிலையும் தினங்கள் ஈர்_ஒன்பானிலும் தோன்ற – வில்லி:46 150/3

மேல்


ஒன்ற (10)

ஒன்ற யாரும் ஒருங்கு சென்று உற்றனர் – வில்லி:13 51/4
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்ற
கிண்டினான் மூளை சேற்றில் கிடத்தினான் படுத்து மன்னோ – வில்லி:14 97/3,4
ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள் – வில்லி:22 28/4
ஒன்ற வைத்து வணங்கி ஆசி உரைக்கும் மெய் பயன் உற்ற பின் – வில்லி:26 4/2
ஒன்ற நம் படைகள் எல்லாம் ஒரு பகல் பொழுதில் கொல்வான் – வில்லி:28 26/1
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன இருவர் தம் பொரு சேனையும் – வில்லி:29 36/2
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான் போல் உதயம் எனும் – வில்லி:37 41/3
ஒன்ற ஐம்புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி உற்பவம் – வில்லி:43 45/1
பிறிந்த பல் அணியும் ஒன்ற பேர் அணி ஆக்கி நின்றான் – வில்லி:44 18/4
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார் – வில்லி:45 54/3

மேல்


ஒன்றா (2)

அந்தர வானும் அகண்டமும் ஒன்றா
உந்திய மேனி ஒடுக்கினன் அம்மா – வில்லி:14 57/3,4
அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு அவன்-தன் அவயவம் யாவையும் ஒன்றா
சுருக்கி அந்தரத்தில் சுழற்றினன் எறிந்தான் தொடு கழல் இராகவன் தம்பி – வில்லி:15 19/2,3

மேல்


ஒன்றாக (2)

நாடு மால் வரை கடல் வனம் எனும் நிலன் நாலுமே ஒன்றாக
கூடுமால் வரை இல் என பரந்தனர் கொடிய வெம் படை வீரர் – வில்லி:11 83/3,4
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும் உம்பர் பகை போய் – வில்லி:37 11/3

மேல்


ஒன்றாது (2)

ஒரு திறன் இ நகர் உறைதரின் ஒன்றாது
இரு திறன் மைந்தரும் இகலுவர் மேன்மேல் – வில்லி:3 104/1,2
ஒன்றாது இரண்டு பட்டதும் யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய் – வில்லி:10 30/2

மேல்


ஒன்றாம் (1)

ஒன்றி இ ஏழ் உலகங்களும் ஒன்றாம்
மன்று உள தார் புனை வாமனனை போல் – வில்லி:14 50/2,3

மேல்


ஒன்றாய் (4)

செம் திருவை அனையாளும் திருமாலை அனையானும் சிந்தை ஒன்றாய்
வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:7 29/1,2
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையை சகுனி கண்டு – வில்லி:11 6/2
சென்றிடா ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலை சேர – வில்லி:16 35/3
நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள் அனைத்தும் ஒன்றாய்
எஞ்சின போல நின்றான் நிருதருக்கு இறுதி செய்தான் – வில்லி:36 22/3,4

மேல்


ஒன்றாயினும் (1)

உழுவானை நல் நாமம் ஒன்றாயினும் கற்று ஒர் உரு ஓதினார் – வில்லி:22 1/2

மேல்


ஒன்றால் (18)

ஒப்பு அற பணைத்த தோளாய் உபாயம் எங்கேனும் ஒன்றால்
தப்பு அற சூது கொண்டு சதிப்பதே கருமம் என்றான் – வில்லி:11 23/3,4
தீய வெம் பகழி ஒன்றால் செற்றனன் இமைப்பில் முற்றும் – வில்லி:13 156/3
அற்று சென்னி வேறு ஆகி வீழ துணித்தே அம்பு ஒன்றால்
செற்று கங்கை_மகன் நிற்ப சேரார் ஓட தேரோனும் – வில்லி:37 38/2,3
சத்தியகேதுவின் சாபம் சரம் ஒன்றால் இரண்டு ஆக்கி – வில்லி:40 14/1
இ சாயகம் ஒன்றால் என எய்தான் அவன் முடியோடு – வில்லி:41 108/3
தன் மாதுலன் முதல் நாள் உரைதரு மந்திரம் ஒன்றால்
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி – வில்லி:41 115/1,2
கூடக வெம் கதை ஒன்றால் சிந்து பதி கொல்வதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/3
கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான் – வில்லி:44 17/4
துட்கோடு உளம் மறுகும்படி சுடு தோமரம் ஒன்றால்
முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன் முரணால் – வில்லி:44 65/3,4
முன் ஒரு வாளி தொட்டான் எதிரியும் முரண் வில் ஒன்றால்
பன்னிரு வாளி மீளி மார்பிடை பரப்பினானே – வில்லி:45 97/3,4
காய்ந்த வாள் அனைய தாரை கடும் கொடும் பகழி ஒன்றால்
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான் – வில்லி:45 98/2,3
பிளந்திடு இங்கு இவனை என்ன பிறை முக பகழி ஒன்றால்
உளம் புக தொடுத்தான் பாகன் உரை முடிவதன் முன் அம்மா – வில்லி:45 105/3,4
எய்த அ பகழி ஒன்றால் ஈசன் மா மதலை மாழ்கி – வில்லி:45 106/1
அறை சிறை பகழி ஒன்றால் ஆனையை வீழ்வித்தானே – வில்லி:45 117/4
தூண்டிய துரோணன்_மைந்தன் தொடை ஒன்றால் தானும் வீழ்ந்தான் – வில்லி:45 118/4
பரி தடம் தனி தேர் விடும் பாகனை பாணம் ஒன்றால் தலை துணித்து – வில்லி:46 27/2
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால்
விரித்த வெண்குடை மகுடமும் ஒடித்தனன் வில் வலோர் எவரினும் மிக்கோன் – வில்லி:46 27/3,4
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால்
இயங்குக வானினூடு என்று இமையவன் ஆக்கினானே – வில்லி:46 36/3,4

மேல்


ஒன்றாலும் (1)

அ சாபம் ஒன்றாலும் அன்று அவ்வவர்க்கு அம்பு அநேகம் தொடுத்து – வில்லி:33 9/3

மேல்


ஒன்றானும் (1)

துச்சளை கணவன்-தன்னை தோற்றம் ஒன்றானும் காணான் – வில்லி:42 163/2

மேல்


ஒன்றி (10)

தாம குழலார் இருவோரொடு தானும் ஒன்றி
ஓம கனலே வளர்த்தான் உணர்வு உண்மை கண்டான் – வில்லி:2 55/3,4
ஒன்றி நின்ற ஆடகத்தை ஓட வைக்குமாறு போல் – வில்லி:3 69/2
ஒன்றி இ ஏழ் உலகங்களும் ஒன்றாம் – வில்லி:14 50/2
ஒன்றி வாழ் மறையோர் அரும் துயர் ஒழித்து ஆங்கு ஒரு நொடிப்பொழுதினில் மீளும் – வில்லி:15 10/3
உந்தி உதைத்து உடலம் புதைய பிலம் ஒன்றி ஒளித்திடலால் – வில்லி:27 195/2
ஒன்றி இனிதின் கண் துயின்றார் உரனும் திறலும் உடையோரே – வில்லி:39 35/4
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு – வில்லி:42 84/3
ஒன்றி நீர் விரைந்து உதவும் என்று இருவரை ஒரு கணத்தினில் ஏவ – வில்லி:42 131/4
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி
சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே – வில்லி:43 37/3,4
ஒன்றி வாழ்க என்று உயர் விடை நல்கினான் – வில்லி:46 230/4

மேல்


ஒன்றிட (2)

தவிசில் ஒன்றிட புகுந்து தருமன் வைக மாமனும் – வில்லி:11 172/2
சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட
தன் இரு செம் கையால் தாக்கி வான் தசை – வில்லி:21 79/2,3

மேல்


ஒன்றிய (14)

ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே – வில்லி:3 47/3
ஒன்றிய கேண்மை தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ – வில்லி:11 34/2
ஒன்றிய களிறு கண்டு உட்கி ஓடின – வில்லி:11 98/2
ஒன்றிய அமைச்சரோடும் உறுவன உசாவலுற்றான் – வில்லி:11 270/4
ஒன்றிய தவம் புரி உம்பர் தம்பிரான் – வில்லி:12 122/3
ஒன்றிய உவகையோடு ஏற்றி உம்பர்_கோன் – வில்லி:12 133/3
ஒன்றிய உவகையள் உரை வழுத்தினாள் – வில்லி:12 142/2
ஒன்றிய யோசனை ஓர் இருநூறு – வில்லி:14 62/2
குளிர் வரை ஒன்றிய நீள் குகரம் போல் – வில்லி:14 70/1
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து உரைத்தான் – வில்லி:14 109/4
செம் கை குவித்த சிரத்தினராய் உணர்வு ஒன்றிய சிந்தையராய் – வில்லி:27 208/3
ஒன்றிய பகல் இராவில் களப்பலி ஊட்டினல்லால் – வில்லி:28 27/3
தொடி வார் கரதலம் ஒன்றிய துறு தோலிடை மறையா – வில்லி:33 17/2
வீமனும் துரியோதன நாமனும் வேகம் ஒன்றிய வீரியராய் அடு – வில்லி:46 178/3

மேல்


ஒன்றியது (1)

நாக விந்தம் வளர்ந்துவளர்ந்து அகல் நாகம் ஒன்றியது என்று நடுங்கிட – வில்லி:42 124/1

மேல்


ஒன்றியதும் (1)

இன்று ஆர் அமரின் இவன் கையால் இறந்தோன் உடலம் ஒன்றியதும்
ஒன்றாது இரண்டு பட்டதும் யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய் – வில்லி:10 30/1,2

மேல்


ஒன்றியபடி (1)

ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான் – வில்லி:45 239/4

மேல்


ஒன்றியே (1)

ஒன்றியே சிவாகம உரையின் சாத்தினான் – வில்லி:41 196/4

மேல்


ஒன்றில் (10)

அ வாசவற்கு பிலம் ஒன்றில் அடைத்த வச்ர – வில்லி:5 84/3
நம்பியும் நாழிகை ஒன்றில் நடந்தான் – வில்லி:14 66/4
புழு ஆக ஒன்றில் பிறந்தாலும் நரகில் புகார் காணுமே – வில்லி:22 1/4
அடுக மற்று ஒன்றில் ஒன்றில் ஆங்கு அவர்-தங்கள் கையால் – வில்லி:36 16/3
அடுக மற்று ஒன்றில் ஒன்றில் ஆங்கு அவர்-தங்கள் கையால் – வில்லி:36 16/3
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன் மன்னனை மேல் – வில்லி:41 14/3
போர் ஒரு முகத்தால் அன்றி பொருப்பு ஒன்றில் புணரி ஏழும் – வில்லி:41 95/1
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல் – வில்லி:42 84/2
மோது மோகர போர் வென்று முடித்துமோ ஒன்றில் ஒன்றில் – வில்லி:46 120/1
மோது மோகர போர் வென்று முடித்துமோ ஒன்றில் ஒன்றில்
சாதுமோ இரண்டும் அல்லால் தரணிபர்க்கு உறுதி உண்டோ – வில்லி:46 120/1,2

மேல்


ஒன்றின் (4)

ஒன்றின் ஒன்று உச்சமாக உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற – வில்லி:10 126/2
நீல மால் வரை ஒன்றின் நெருக்கி வீழ் – வில்லி:13 56/1
நாழிகை ஒன்றின் எல்லா உலகையும் நலியும் ஈட்டார் – வில்லி:14 86/2
வென்றானும் மற்றை இளையோரும் ஒன்றின் ரகு அற்ற கோவும் முதலோர் – வில்லி:37 11/4

மேல்


ஒன்றினர் (2)

ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி – வில்லி:12 23/2
ஒப்பு அரிய தெய்வ வனம் ஒன்றினர் உறைந்தார் – வில்லி:15 26/4

மேல்


ஒன்றினார் (1)

ஒன்றினார் வில் வளைத்து ஒருவருக்கொருவரே – வில்லி:34 14/4

மேல்


ஒன்றினால் (2)

சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால் சூரன்-தன்னை – வில்லி:27 149/3
தோமரம் ஒன்றினால் துணித்து வீழ்த்தினான் – வில்லி:30 22/4

மேல்


ஒன்றினாலே (1)

வெம் கணை ஒன்றினாலே விளிந்திட வென்றி கொள்வேன் – வில்லி:27 174/3

மேல்


ஒன்றினில் (8)

கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று ஓர் – வில்லி:2 12/3
சமைத்த பட்டம் ஒன்றினில் பொதி பெதும்பையை தந்தையும் தனையோரும் – வில்லி:2 23/2
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே – வில்லி:7 39/4
நாளினும் திங்கள் ஒன்றினில் பாதி நள்ளிரவினும் சமர் நடத்தி – வில்லி:10 23/4
பாதம் ஒன்றினில் நின்று உயர்ந்தன ஒளி கூர் பணையுடை பாதபங்களுமே – வில்லி:12 56/4
மகன் விழுந்தனன் மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில் மற்று உளார் – வில்லி:41 29/3
கரிகளும் துணிபட பட மலைந்தனன் கடிகை ஒன்றினில் மாதோ – வில்லி:42 45/4
உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும் – வில்லி:42 62/1

மேல்


ஒன்றினுக்கு (1)

தொக்க மந்திரம் ஒன்றினுக்கு ஓர் எழு சுருவையின் நறு நெய் வார்த்து – வில்லி:16 14/3

மேல்


ஒன்றினுடன் (2)

தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு – வில்லி:3 58/1
கணைகள் அவை ஒன்றினுடன் ஒன்று எதிர் கடித்து – வில்லி:37 20/1

மேல்


ஒன்றினும் (5)

பற்றாம் என மிக்கோர் இகழ் பற்று ஒன்றினும் உண்மை – வில்லி:7 15/3
ஒன்றினும் ஆவி உனக்கு இவன் ஒல்கான் – வில்லி:14 79/1
புங்க வாளியில் படைகளில் ஒன்றினும் பொன்றிடாது இது என்றான் – வில்லி:42 66/4
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில – வில்லி:45 151/2
ஒன்றினும் கவலை செல்லா உணர்வுடை உளத்தன் ஆகி – வில்லி:46 122/2

மேல்


ஒன்றினை (2)

எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி – வில்லி:41 115/2
பாரிடம் ஒன்றினை புரத்தி பாசறையை என புகன்று பரிவின் சென்றேம் – வில்லி:46 245/1

மேல்


ஒன்றினோடு (1)

சுற்றினான் கறங்கு என தூணம் ஒன்றினோடு
எற்றினான் சென்னியை எடுத்த தன் வினை – வில்லி:21 71/2,3

மேல்


ஒன்றிஒன்றி (1)

ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய் – வில்லி:44 7/3

மேல்


ஒன்று (139)

உளை எழும் பரி தேரினன் உறுவது ஒன்று உணரான் – வில்லி:1 13/2
சற்றும் மெய் உணர்வு அற தகாது ஒன்று எண்ணினான் – வில்லி:1 69/3
காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று
வேந்து ஆதரிக்க தரித்தாள் வடமீனொடு ஒப்பாள் – வில்லி:2 57/3,4
பூதம்-தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான் – வில்லி:3 36/2
அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என – வில்லி:3 50/1
குருவும் இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி ஒன்று உதவினான் – வில்லி:3 52/2
தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு – வில்லி:3 58/1
நற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால் – வில்லி:3 67/4
தத்தினார் பிடுங்கிய மரங்களால் சாடினார் புய சயிலம் ஒன்றொடு ஒன்று
ஒத்தினார் இரண்டு அம்புதங்கள் வான் உரும் எறிந்தது ஒத்து ஓசை மிஞ்சவே – வில்லி:4 13/3,4
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை – வில்லி:4 15/2
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க வண்டு ஒன்று
இறகரால் வீசி உள் புக்கு இன் மது நுகர்தல் கண்டு – வில்லி:5 12/2,3
மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி – வில்லி:5 35/1
அடுத்த பல் பொருளும் வைக்க ஆயுதம் அன்றி வேறு ஒன்று
எடுத்திலர் என்றும் வேத முனிவரர் அல்லர் என்றும் – வில்லி:5 69/1,2
தூ நகர் முன்னோர் இருந்தது ஒன்று அந்த தொல் நகர் வைகுமா துணிந்தான் – வில்லி:6 6/4
தரணியில் நகர் ஒன்று அமைத்தவா என்று தபதியர் யாவரும் வியந்தார் – வில்லி:6 11/4
நன் பதி இது ஒன்று இயற்றினான் என்று நாரணாதிகள் துதித்திடவும் – வில்லி:6 12/4
தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது ஒன்று யாது என துலைகொள் – வில்லி:6 23/2
மனத்தினால் நிறுக்க உயர்ந்தது ஒன்று ஒன்று மண் மிசை இருந்தது மிகவும் – வில்லி:6 23/3
மனத்தினால் நிறுக்க உயர்ந்தது ஒன்று ஒன்று மண் மிசை இருந்தது மிகவும் – வில்லி:6 23/3
அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று – வில்லி:7 38/1
அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் – வில்லி:7 38/1,2
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் – வில்லி:7 38/2
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் – வில்லி:7 45/2
அம்மா என்று அதிசயிப்ப அரிய மணிமண்டபம் ஒன்று அமைக்கின்றேனே – வில்லி:10 3/4
அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான் அளித்த அ – வில்லி:10 33/3
ஒன்றின் ஒன்று உச்சமாக உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற – வில்லி:10 126/2
சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி சேனை-வாய் – வில்லி:10 133/1
மோதுற பொருதே ஆதல் மொழி ஒணா வஞ்சம் ஒன்று
தீது உற புரிந்தே ஆதல் கொள்வதே சிந்தை என்றான் – வில்லி:11 11/3,4
மன்ன நின் செல்வ கோயில் மண்டபம் ஒன்று தேவர் – வில்லி:11 26/1
கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று
பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன் பெருமை காண – வில்லி:11 47/2,3
வரும்படி தூது ஒன்று ஏவு உன் மைந்தரை விரைவின் என்றான் – வில்லி:11 47/4
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன – வில்லி:11 60/2
பாதகத்தில் ஒன்று என்னவே முன்னமே பலபட பழித்திட்டார் – வில்லி:11 66/2
சாரம் வைத்த வலயம் ஒன்று தானும் முன்னர் வைக்கவே – வில்லி:11 174/4
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன் – வில்லி:11 205/3
நிழலோ புவிக்கு நெருப்பு அன்றோ நெறி ஒன்று இல்லா நீடு பொலம் – வில்லி:11 220/3
சிறந்தது ஒன்று இதனின் இல்லை இசைத்ததே செய்-மின் என்றார் – வில்லி:11 276/4
மாற்றம் ஒன்று இன்றி நின்றனன் வரை போல் வச்சிராயுதன் திருமகனும் – வில்லி:12 65/4
நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல் – வில்லி:12 95/3
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர் இறகு துணிந்து ஒன்று இரண்டாய் இலக்கு உறாமல் – வில்லி:12 101/1
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று
இருக்கும்படி விசயன் பெற ஈந்தான் விடை அது கண்டு – வில்லி:12 154/2,3
திரு வரும் வின்மை வீர செப்புவது ஒன்று கேளாய் – வில்லி:13 11/4
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக என்று அவனும் செப்ப – வில்லி:13 13/3
தோயமாபுரம் என்று உண்டு தொடு கடல் அழுவத்து ஒன்று
மாய மா புரமே ஒக்கும் அ புரம் அதனில் வாழ்வோர் – வில்லி:13 22/1,2
கார் நிற குன்றம் ஒன்றை கனக வான் குன்று ஒன்று ஏந்தி – வில்லி:13 29/3
பூசை ஒன்று புலியின் குழாத்துடன் – வில்லி:13 47/1
வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது எங்கும் – வில்லி:13 88/2
அம் பொன் கொடி சேர் நகர் அந்தரத்து ஒன்று காணா – வில்லி:13 105/2
புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ – வில்லி:13 122/4
ஒன்று காலம் வந்தது இங்கு உருத்து நான் உடன்று உமை – வில்லி:13 123/3
தனித மேகம் அன்ன தேரும் ஒன்று தா இல் குன்று போல் – வில்லி:13 130/1
குனிதரும் கடுப்பின் மிக்க கொடிய வில்லும் ஒன்று மேல் – வில்லி:13 130/2
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ – வில்லி:14 11/3
சுகந்த புட்பம் ஒன்று யாம் உறை வனத்தினில் தோன்ற – வில்லி:14 40/2
மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன் வீமன் – வில்லி:14 49/2
குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு – வில்லி:14 109/2
வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின் போல வந்துற்றதும் – வில்லி:14 127/1
நெடும் பணை பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை நேர்ந்தது அங்கு அதனை – வில்லி:15 13/1
படும் பணை குன்றம் ஒன்று வேரோடும் பறித்து அவன் மேல் பட எறிந்தான் – வில்லி:15 13/4
எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி – வில்லி:16 23/2
மிக்க வண் சீத வாச விரி சுனை ஒன்று காணா – வில்லி:16 23/3
நல் நலம் மிகுத்த நெல்லி நறும் கனி ஒன்று கண்டாள் – வில்லி:18 1/3
எண்ணுகின்றனன் யான் ஒன்று நீ மறாது எனது வாய்மை எதிர்கொண்டு இளையவன் – வில்லி:21 16/1
தீண்டுதல் தகாது என செம்மை ஒன்று இலான் – வில்லி:21 35/1
விடும் குழை மராமரம் ஒன்று வேருடன் – வில்லி:21 84/1
தற்கினால் மடிந்தார் தகவு ஒன்று இலார் – வில்லி:21 99/4
துனை தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு நால் ஐந்து தொடை ஏவியே – வில்லி:22 15/2
அங்க மா மதில் அயோத்தி_மன் தேரும் ஒன்று அளித்தே – வில்லி:22 22/4
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல் – வில்லி:22 33/2
உருவியிட்டன கணை ஒன்று போல் பல – வில்லி:22 80/3
தேரும் ஒன்று ஒருவனே தேரில் ஆளும் இங்கு – வில்லி:22 82/1
யாதும் ஒன்று அறியா என்னை இவன் அலாது இலை என்று இந்த – வில்லி:22 87/1
பாதகம்-தன்னில் ஒன்று உன் பதயுகம் பிழைப்பது ஐயா – வில்லி:22 87/4
மோகன கணை ஒன்று ஏவி முடி அடி படி-கண் வீழ்த்தான் – வில்லி:22 100/2
ஒன்று உதவி செய்யினும் அ உதவி மறவாமல் – வில்லி:23 6/1
அரும் சமரம் புரியும்வகை அவர் துணிந்தார் ஆனாலும் அறம் ஒன்று இன்றி – வில்லி:27 4/1
தீண்டாத கற்புடைய செழும் திருவை துகில் உரிய செயல் ஒன்று இன்றி – வில்லி:27 22/1
கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்று ஏந்து – வில்லி:27 25/1
ஒன்றொடு ஒன்று அறைந்து எற்றி மேல் ஒளிர் பொறி சிதறி – வில்லி:27 66/2
உன்னில் இன்னம் உளது ஒன்று பஞ்சவர் உரைக்க வந்த ஒரு தூதன் யான் – வில்லி:27 106/3
மூவரும் ஒன்று என நின்றருள் நாதனும் முனிவு தவிர்ந்தருளா – வில்லி:27 210/3
எரியும் கனல்-வாய் விட அரவு ஒன்று இவனுக்கு உற்ற பகையான – வில்லி:27 229/3
கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே – வில்லி:27 241/2
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ – வில்லி:27 254/2
தெறு கணை ஒன்று தொடுக்கவும் முனைந்து செரு செய்வோன் சென்னியோடு இருந்தால் – வில்லி:27 256/1
தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே – வில்லி:29 14/4
ஒன்று பட்டு மிகைத்து எழுந்தனர் ஊழி-வாய் எழும் உததி போல் – வில்லி:29 41/2
முரண்டு எதிரும் மன்னவர் முரண்கொள் சிலை ஓர் ஒன்று
இரண்டு சிலை ஆக ஒரு வீரன் இவன் எய்தான் – வில்லி:29 53/1,2
தோள் இணையில் ஒன்று துணிய கணை தொடுத்தான் – வில்லி:29 67/2
அவன் ஆர் உயிர் கவர்வேன் என அம்பு ஒன்று தொடுத்தான் – வில்லி:33 14/3
இன்னம் ஒன்று உரைப்ப கேண்மோ இரு செவிக்கு ஏறாதேனும் – வில்லி:36 12/1
கணைகள் அவை ஒன்றினுடன் ஒன்று எதிர் கடித்து – வில்லி:37 20/1
பழுது ஒன்று இல்லை இதுவே பயன் என் பவத்தால் என்றான் – வில்லி:38 42/4
மோகரித்து ஒன்று இரண்டு மூன்று நால் ஐந்து அம்பு ஏவி – வில்லி:39 15/1
ஒன்று நூறு சின்னமா உடைந்தது ஓர் ஒர் உடலமே – வில்லி:40 30/4
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன் – வில்லி:40 76/2
ஒன்று முதலா பல பகழி ஓர் ஓர் தொடையில் தொடுத்து ஏவி – வில்லி:40 77/1
ஒன்று பட மா இரதர் – வில்லி:41 77/3
மல் புய குன்றில் ஒன்று வாளுடன் வீழ்ந்த பின்னும் – வில்லி:41 166/1
நீலம் முற்றிய மலை இரண்டொடு ஒன்று பொன் – வில்லி:41 199/1
ஒப்பது ஒன்று இல்லை மற்று உரைத்தவா செயல் – வில்லி:41 250/3
ஒன்றொடு ஒன்று துரகதங்கள் உருமின் மிஞ்சி அதிர்வுற – வில்லி:42 12/3
அழுந்த வாளி ஒன்று பத்து நூறு வன்பொடு அடைசினான் – வில்லி:42 30/2
சென்ற மாயம் ஒன்று இருந்தவாறு அடியனேன் தெளியுமாறு உரை என்றான் – வில்லி:42 34/4
எடுத்தபோதில் ஒன்று அரும் குதை நாணிடை இசைத்தபோது ஒரு பத்து – வில்லி:42 40/1
அலி முகம் தொழும் இளவல் வாணனை புயம் அழித்த மா மறை ஒன்று
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்குலி – வில்லி:42 41/1,2
அநேகம் ஆயிரம் பேர் பட கவந்தம் ஒன்று ஆடும் அ கவந்தங்கள் – வில்லி:42 48/1
உளை தடம் பரி தேரும் மற்று ஒன்று மேல்கொண்டு – வில்லி:42 108/2
மந்திரம் ஒன்று அறிவித்து வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான் – வில்லி:42 171/2
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு இவுளி தேர் களிறு ஆள் – வில்லி:42 205/3
கடுக நின் இதயம்-தன்னில் கலக்கம் அற்று உணர்வின் ஒன்று
படுக என்று உரிமை தோன்ற பகர்ந்தனர் பவம் இலாதார் – வில்லி:43 15/3,4
புல்லிய பொய் ஒன்று என் ஆம் பொரு பெரு நெருப்புக்கு ஈரம் – வில்லி:43 25/3
காசி மன் கேமதூர்த்தி காய் அயில் ஒன்று வாங்கி – வில்லி:44 14/2
வீசி அ காளை மார்பின் எறிதலும் வீமன் ஏ ஒன்று
ஏசு இல் அ வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான் – வில்லி:44 14/3,4
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி – வில்லி:44 15/2
வருணமும் பெயரும் பிறிந்திலர் மனனும் ஒன்று எனவே – வில்லி:44 37/3
பழுது அறும்படி தெளிஞர் ஏறிய பலகை ஒன்று உடையான் – வில்லி:44 41/2
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே – வில்லி:44 59/3
தாழ்ந்தது நமது கொற்றம் என நடு தரிப்பு ஒன்று இன்றி – வில்லி:44 84/3
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ – வில்லி:45 22/3
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து – வில்லி:45 37/3
வீமன் கருத்தோடு இவை மொழிய வேறு உத்தரம் மற்று ஒன்று இன்றி – வில்லி:45 140/1
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் – வில்லி:45 147/2
ஒன்றொடு ஒன்று முனையோடு முனை உற்று உற விழும் – வில்லி:45 195/1
ஒன்றொடு ஒன்று பிளவு ஓட விசையோடு புதையும் – வில்லி:45 195/2
ஒன்றொடு ஒன்று துணி பட்டிட ஒடிக்கும் உடனே – வில்லி:45 195/3
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும் எதிர் ஓடு கணையே – வில்லி:45 195/4
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால் – வில்லி:45 216/2
மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே – வில்லி:45 226/4
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்தது ஒன்று இ கணத்து அளிப்பாய் – வில்லி:45 238/3
ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும் – வில்லி:45 250/4
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் – வில்லி:46 3/3
ஒன்று என அநேகம் ஏவி ஒரு முகமாக போர் செய்து – வில்லி:46 41/2
ஒன்று போல்வன பிறைமுக கடும் கணை ஒருபது தொடுத்திட்டான் – வில்லி:46 47/3
வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும் – வில்லி:46 78/2
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு – வில்லி:46 78/3
உயர் மறை ஒன்று உளது அம் மறை ஒரு முனி உரைசெய்தான் – வில்லி:46 101/4
நின்ற மந்திரம் ஒன்று உண்டு நிகர் அதற்கு இல்லை வேறே – வில்லி:46 128/4
என்றனன் என்ற உரை முடிவதன் முன் ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான் – வில்லி:46 211/4

மேல்


ஒன்றுக்கு (1)

இளைத்தது அடைய பெரும் சேனை இனி நாம் ஒன்றுக்கு ஈடு ஆகோம் – வில்லி:40 80/1

மேல்


ஒன்றுக்கொன்றாம் (1)

செய் தவன் இனிது மாந்த தேவர் நாள் ஒன்றுக்கொன்றாம்
கைதவம் இல்லா நெல்லி கனியினை கருதுறாமல் – வில்லி:18 8/1,2

மேல்


ஒன்றுக்கொன்று (2)

உடுத்த துகில் உணர்வில்லான் உரிந்திடவும் மாளாமல் ஒன்றுக்கொன்று ஆங்கு – வில்லி:11 248/1
மாற்று அரிய பகழிகளை ஒன்றுக்கொன்று மாறான பகழிகளால் மாற்றினானே – வில்லி:43 39/4

மேல்


ஒன்றுடன் (1)

சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி சேனை-வாய் – வில்லி:10 133/1

மேல்


ஒன்றுடை (2)

உன்னும் அ அளவையின் உருளை ஒன்றுடை
பொன் நெடும் தேரவன் புகல மற்றொரு – வில்லி:21 31/1,2
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே – வில்லி:35 9/4

மேல்


ஒன்றுதல் (1)

யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும் ஈர்_இரு பொருள்களும் பிரிந்தால் – வில்லி:9 32/2

மேல்


ஒன்றுபட்ட (1)

ஒன்றுபட்ட சேனையோடு யாவரும் உடன்று போய் – வில்லி:38 11/3

மேல்


ஒன்றுபட்டு (3)

ஒன்றுபட்டு உவமை பொருள்களால் கண்டும் உரைத்தவை எடுத்து எடுத்துரைத்தும் – வில்லி:1 85/2
ஒன்றுபட்டு மகன் தொழுது ஓதினான் – வில்லி:3 109/2
துற்ற குன்று என ஒன்றுபட்டு எழ சொரியும் மூளை ஆறு அருவி ஒக்குமே – வில்லி:31 26/4

மேல்


ஒன்றுபட (6)

ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ – வில்லி:4 40/1
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி – வில்லி:12 98/2
புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய் – வில்லி:27 137/3
ஒன்றுபட கடல் அம்பு முகப்பன உம்பர் குல தருவும் – வில்லி:27 200/1
அன்றை அமரினில் ஒன்றுபட அவர் அங்கம் அயர்வுறு பங்கம் ஏது – வில்லி:34 24/1
ஒன்றுபட மகிழ்ந்து ஆடி மீண்டவாறு உரைசெய்தார் – வில்லி:46 149/4

மேல்


ஒன்றுபடுதலும் (1)

தன்னால் ஒன்றுபடுதலும் அ தனயன்-தன்னை சராசந்தன் – வில்லி:10 36/1

மேல்


ஒன்றுபடும்படி (1)

நெஞ்சில் வெகுண்டு உலகு ஒன்றுபடும்படி நின்று நிமிர்ந்தனனே – வில்லி:27 189/4

மேல்


ஒன்றுபோல் (1)

பழுது இல் அன்புடன் இயற்றினள் ஒன்றுபோல் பன்னிரு மதி சேர – வில்லி:2 27/4

மேல்


ஒன்றும் (45)

உறுவது ஒன்றும் உணர்கலாது உரைத்த புன்சொல் அறிதியே – வில்லி:3 80/2
துன்றும் நரபலி ஒன்றும் இவை திறை தொண்டு புரிகுவம் என்றலும் – வில்லி:4 40/4
காட்டிய கோலம் அன்றி பிறிது ஒன்றும் காண்கிலாதாள் – வில்லி:5 24/4
இவனை பயந்தோன் மகவு ஒன்றும் இன்றி சண்டகௌசிக பேர் – வில்லி:10 33/1
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூம் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி – வில்லி:10 127/3
புரிவு இலா மொழி விதுரன் போகலும் புரிவில் ஒன்றும்
சரிவு இலா வஞ்ச மாய சகுனியும் தம்பிமாரும் – வில்லி:11 42/1,2
மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும் – வில்லி:11 160/1
ஒன்றும் மாறு உரைத்திடாது உதிட்டிரன் இருக்கவும் – வில்லி:11 167/2
பரசுவது ஒன்றும் இல்லா பான்மையோடு இருந்த காலை – வில்லி:11 189/2
பழியுடை தந்தை ஒன்றும் பகர்கலாது இருக்கும் என்பார் – வில்லி:11 192/1
பொல்லா வசையே புகழ் பூணா புல்லன் புகல இதற்கு ஒன்றும்
சொல்லாது இருந்த பேர் அவையை தொழுதாள் அழுதாள் சோர்வுற்றாள் – வில்லி:11 232/1,2
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற அதற்கு ஒன்றும்
சொல்லாது ஊமர் கணம் போல தொல் போர் வேந்தர் சூழ்ந்து இருப்ப – வில்லி:11 236/1,2
எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும் அவை ஒன்றும் எண்ணாது இன்னே – வில்லி:11 260/3
ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும்
கருதாமல் மனம் அடக்கி விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல் கரங்கள் நீட்டி – வில்லி:12 38/1,2
மரு ஒன்றும் அலங்கல் மார்பும் வாகு பூதரமும் பூரித்து – வில்லி:13 17/2
உரு ஒன்றும் மதனை ஒப்பான் ஒருப்பட்டான் உரைப்பது என்னோ – வில்லி:13 17/3
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால் – வில்லி:13 17/4
புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ – வில்லி:13 122/4
ஒன்றும் இளைத்திலர் ஒத்த உரத்தார் – வில்லி:14 77/4
திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி என்றான் வளையா செங்கோலான் – வில்லி:17 16/4
உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு உரைத்திட கோட்டில் மீண்டு ஒன்றும்
வண்மையால் உயர்ந்தீர் என்று செம் பவள வாய் மலர்ந்தருளினான் மாயோன் – வில்லி:18 15/2,3
புந்தியில் ஒன்றும் கொள்ளேல் ஆர் இருள் பொழுதில் இன்று – வில்லி:21 56/3
ஈர்_ஆறும் ஒன்றும் சுரர்க்கு உள்ள நாள் சென்ற இனி நம்முடன் – வில்லி:22 3/1
பவுரி வந்து ஒன்றும் தன் மேல் படாமல் வெம் பகழி கோத்தான் – வில்லி:22 98/4
கருதலான் வினயம் ஒன்றும் கண்ணன் முன்னோனை கண்டான் – வில்லி:25 17/4
நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு நாடு ஒன்றும் நல்கானாகில் – வில்லி:27 9/2
ஒன்றும் கதிர் முடியாற்கு ஓம் என்று உரைத்தருளி – வில்லி:27 38/2
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக என்றான் – வில்லி:27 38/4
ஒன்றும் முறைமை உணராதவர் மகளிர் – வில்லி:27 50/3
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்று – வில்லி:27 209/3
வெம் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம் என்று விளம்பியதும் – வில்லி:27 213/2
அந்த கவச குண்டலங்கள் அளிப்பாய் என்றால் அவன் ஒன்றும்
இந்த புவியில் மறுத்து அறியான் உயிரே எனினும் ஈந்திடுவான் – வில்லி:27 233/3,4
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா – வில்லி:27 243/1
இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார் – வில்லி:29 52/2
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா – வில்லி:38 34/4
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
இனி கணை ஒன்றும் ஏவுகிலம் இளைப்பு அற அஞ்சல் ஏகு எனவே – வில்லி:40 24/4
அதிட்டம் ஒன்றும் உணர்கலானும் அனில வேகம் ஆயினான் – வில்லி:40 39/4
என் மைந்தன் இறந்திடவும் யாது ஒன்றும் புகலாமல் இருக்கின்றேன் யான் – வில்லி:41 233/2
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர் என்று உரைத்தான் அரசர் யார்க்கும் – வில்லி:41 242/4
ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே – வில்லி:42 84/4
வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை – வில்லி:42 123/1
இல்லை நீ ஒன்றும் எண்ணாது இயம்புதி இதனை என்றான் – வில்லி:43 25/4
நிறம் ஒன்றும் ஏழு பகழி முழுகின நிருபன்-தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 76/4
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் – வில்லி:45 89/3

மேல்


ஒன்றுமே (2)

நிற்பது ஏது-கொல் நீடு இசை ஒன்றுமே நிற்கும் – வில்லி:16 57/1
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் – வில்லி:27 132/3

மேல்


ஒன்றுமோ (1)

வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ
அல்லாத உலகிற்கும் இரு நாலு திக்கிற்கும் அவர் வீரரே – வில்லி:40 87/3,4

மேல்


ஒன்றே (3)

முன்னர் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான் முடி வேந்தன் – வில்லி:17 14/4
உறு கணை ஒன்றே பார்த்தன் மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்று உரைத்தான் – வில்லி:27 256/3
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும் – வில்லி:36 38/3

மேல்


ஒன்றை (5)

மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை
தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை – வில்லி:5 3/3,4
நினைக்கவும் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வானே – வில்லி:5 30/4
கார் நிற குன்றம் ஒன்றை கனக வான் குன்று ஒன்று ஏந்தி – வில்லி:13 29/3
வில் வளைத்து நின்ற நீல வெற்பர் ஒன்றை விண்ணிடை – வில்லி:13 121/1
உம்பரும் முனிவர்-தாமும் யாவரும் உணரா ஒன்றை
இம்பர் இன்று உனக்கு நானே இசைவுற உணர்த்தாநின்றேன் – வில்லி:29 5/1,2

மேல்


ஒன்றையும் (5)

கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து இதயம் கருகி வேறு ஒன்றையும் கழறான் – வில்லி:1 101/2
உளைத்திடும் கருத்துடன் வெரீஇ வரு பயன் ஒன்றையும் நினையாது – வில்லி:2 14/3
வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் மனுநெறி வழுவாதோன் – வில்லி:11 63/2
இரவி_மைந்தனொடு கங்கை_மைந்தன் எதிர் வாய்மை ஒன்றையும் இசைத்திலன் – வில்லி:27 138/1
உரத்து வாரணங்கள் மதம் மிகுத்து என்ன ஊக்கமோடு ஒன்றையும் மதியார் – வில்லி:46 206/1

மேல்


ஒன்றொடு (9)

தத்தினார் பிடுங்கிய மரங்களால் சாடினார் புய சயிலம் ஒன்றொடு ஒன்று – வில்லி:4 13/3
ஒன்றொடு ஒன்று அறைந்து எற்றி மேல் ஒளிர் பொறி சிதறி – வில்லி:27 66/2
ஒன்றொடு ஒன்று துரகதங்கள் உருமின் மிஞ்சி அதிர்வுற – வில்லி:42 12/3
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து – வில்லி:45 37/3
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் – வில்லி:45 147/2
ஒன்றொடு ஒன்று முனையோடு முனை உற்று உற விழும் – வில்லி:45 195/1
ஒன்றொடு ஒன்று பிளவு ஓட விசையோடு புதையும் – வில்லி:45 195/2
ஒன்றொடு ஒன்று துணி பட்டிட ஒடிக்கும் உடனே – வில்லி:45 195/3
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும் எதிர் ஓடு கணையே – வில்லி:45 195/4

மேல்


ஒன்றோ (3)

பொரு பரி தூண்டின் இந்த பூதலத்து அரசர் ஒன்றோ
வெருவரும் இயக்கர் விண்ணோர் விஞ்சையர் எனினும் என் கை – வில்லி:25 14/2,3
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ
தேவுமாய் மானுடமாய் மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி சராசரங்கள் – வில்லி:45 24/2,3
ஆடு திரை கடல் நீந்தி ஏறினர்க்கு கழி கடத்தல் அரியது ஒன்றோ
தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ என மொழிந்தான் துளப மாலே – வில்லி:46 16/3,4

மேல்


ஒன்னலர் (3)

உறுதியும் ஒன்னலர் ஊக்கமும் ஏகும் – வில்லி:14 65/1
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும் – வில்லி:26 15/1
ஒரு படை கை கொளாமல் ஒன்னலர் உடைந்து போனார் – வில்லி:44 89/4

மேல்


ஒன்னார் (3)

பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர் – வில்லி:44 4/2
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய் – வில்லி:44 7/3
ஒன்னார் முனை தடிந்தோன் ஓர் அம்பினால் அறுத்தான் – வில்லி:45 176/4

மேல்