ஏ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 11
ஏக 16
ஏகமாய் 1
ஏகலா 1
ஏகலாவகை 1
ஏகலும் 1
ஏகலுற்ற 1
ஏகலுற்றான் 1
ஏகல்ஏகல் 1
ஏகலைவன் 1
ஏகவும் 1
ஏகாதசம்-தன்னில் 1
ஏகாந்த 1
ஏகாமல் 1
ஏகி 22
ஏகிடும் 1
ஏகிய 4
ஏகியதும் 1
ஏகியே 2
ஏகிற்று 1
ஏகினர் 5
ஏகினள் 1
ஏகினளால் 1
ஏகினன் 2
ஏகினனே 2
ஏகினார் 2
ஏகினாரே 1
ஏகினால் 1
ஏகினாள் 1
ஏகினான் 18
ஏகினிர் 1
ஏகினீர் 1
ஏகினோம் 1
ஏகு 10
ஏகு-மின் 3
ஏகுக 10
ஏகுகின்ற 1
ஏகுகின்றது 1
ஏகுதல் 3
ஏகுதலும் 3
ஏகுதற்கு 2
ஏகுதி 1
ஏகுதும் 1
ஏகும் 2
ஏகும்வகை 1
ஏகுவம் 1
ஏகுவித்து 1
ஏகுவீர் 1
ஏங்க 3
ஏங்கி 4
ஏங்கினாரே 1
ஏங்கிஏங்கி 1
ஏங்கும் 1
ஏசி 1
ஏசு 8
ஏட்டில் 1
ஏடு 5
ஏடுறு 1
ஏண் 5
ஏத்த 4
ஏத்தவே 1
ஏத்தா 1
ஏத்தி 9
ஏத்திய 1
ஏத்திஏத்தி 1
ஏத்து 1
ஏத்தும் 3
ஏதம் 11
ஏதமும் 1
ஏதமே 1
ஏதி 4
ஏதியால் 1
ஏதில் 2
ஏதிலர் 2
ஏதிலன் 1
ஏதிலார் 1
ஏதிலார்கள் 1
ஏதிலாரின் 1
ஏதிலான் 1
ஏது 27
ஏது-கொல் 2
ஏதும் 1
ஏதுவாம் 1
ஏதுவும் 1
ஏதுஏது 1
ஏந்த 3
ஏந்தல் 2
ஏந்தலும் 1
ஏந்தி 21
ஏந்திய 3
ஏந்தியே 1
ஏந்தின 2
ஏந்தினஆதலால் 1
ஏந்தினேம் 1
ஏந்து 9
ஏந்து_இழை 1
ஏந்து_இழையுடனே 1
ஏந்தும் 2
ஏந்துவான் 1
ஏம 1
ஏமகூடமுடன் 1
ஏமம் 1
ஏமமோடு 1
ஏமாந்து 1
ஏமுற 1
ஏமுறு 1
ஏய் 5
ஏய்ந்த 5
ஏய்ந்திலன் 1
ஏய்ப்ப 3
ஏய 5
ஏயா 1
ஏயின 1
ஏயினவே 1
ஏயினள் 1
ஏயினார் 1
ஏயினான் 1
ஏயும் 1
ஏர் 2
ஏல் 1
ஏல்வை 1
ஏல்வையில் 1
ஏல்வையின் 1
ஏல 1
ஏலா 3
ஏலாது 1
ஏவ 12
ஏவர் 1
ஏவல் 16
ஏவலால் 16
ஏவலாலே 1
ஏவலில் 1
ஏவலின் 17
ஏவலின்-கண் 1
ஏவலின்படியே 1
ஏவலினர் 1
ஏவலினால் 6
ஏவலும் 3
ஏவலே 1
ஏவலோடு 1
ஏவலோடும் 1
ஏவவே 1
ஏவா 1
ஏவாமல் 1
ஏவால் 2
ஏவி 33
ஏவிய 12
ஏவியும் 1
ஏவியே 2
ஏவில் 2
ஏவின் 1
ஏவின 1
ஏவினர் 1
ஏவினர்கள் 1
ஏவினவே 1
ஏவினன் 13
ஏவினனே 2
ஏவினார் 3
ஏவினால் 5
ஏவினான் 30
ஏவினானே 3
ஏவினானோ 1
ஏவினுக்கு 1
ஏவினும் 1
ஏவிஏவி 1
ஏவு 14
ஏவு-மின் 1
ஏவுக்கு 1
ஏவுக 4
ஏவுகிலம் 1
ஏவுண்டு 1
ஏவுணாத 1
ஏவுதலும் 1
ஏவும் 9
ஏவுமா 1
ஏவுவேமாக 1
ஏவை 1
ஏவோடு 1
ஏழ் 50
ஏழ்_இரு 1
ஏழ்_ஐவர் 1
ஏழினும் 1
ஏழினையும் 2
ஏழு 11
ஏழுடன் 1
ஏழுடை 3
ஏழும் 34
ஏழுமே 2
ஏழேழு 1
ஏழைமார் 1
ஏழைமைத்து 1
ஏழையரேம் 1
ஏழையும் 2
ஏற்க 1
ஏற்கும் 1
ஏற்ப 8
ஏற்பது 1
ஏற்பன 1
ஏற்பினும் 1
ஏற்ற 10
ஏற்றத்தோடு 1
ஏற்றது 3
ஏற்றதை 1
ஏற்றம் 1
ஏற்றம்-தன்னில் 1
ஏற்றமும் 4
ஏற்றல் 1
ஏற்றலின் 1
ஏற்றலும் 1
ஏற்றவாலோ 1
ஏற்றவும் 1
ஏற்றவே 1
ஏற்றற்கு 1
ஏற்றன 1
ஏற்றனன் 1
ஏற்றாய் 1
ஏற்றான் 2
ஏற்றி 22
ஏற்றிடை 1
ஏற்றிய 6
ஏற்றியே 1
ஏற்றினாரே 2
ஏற்றினால் 1
ஏற்றினான் 4
ஏற்று 7
ஏற்றுக்கு 1
ஏற்றுதல் 2
ஏற்றுதலும் 1
ஏற்றுவல் 1
ஏற்றுவாரும் 1
ஏற 20
ஏறல் 1
ஏறவே 2
ஏறா 1
ஏறாதேனும் 1
ஏறாமல் 1
ஏறி 32
ஏறிய 16
ஏறியது 2
ஏறியிட்டவன் 1
ஏறியிட்டனன் 1
ஏறியே 1
ஏறிற்று 1
ஏறினர்க்கு 1
ஏறினன் 1
ஏறினார் 2
ஏறினான் 10
ஏறினையோ 1
ஏறு 68
ஏறுக 2
ஏறுகளும் 1
ஏறுகின்ற 2
ஏறுடை 1
ஏறுதல் 1
ஏறுபட்டு 1
ஏறும் 4
ஏறுமே 1
ஏறுவ 2
ஏறுவது 1
ஏறுவர் 1
ஏறுவார் 1
ஏறுவாருமே 1
ஏறே 9
ஏறோம் 1
ஏன் 2
ஏன்று 3
ஏன 1
ஏனம் 7
ஏனம்-தனை 1
ஏனமாய் 2
ஏனமும் 1
ஏனமொடு 1
ஏனல் 4
ஏனை 29
ஏனைய 2
ஏனையோர் 3
ஏனையோர்களும் 1
ஏனையோரும் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஏ (11)

ஏ எலாம் பயின்ற வில் கை ஏற்று இளம் சிங்கம் போல்வார் – வில்லி:5 16/3
ஏ அக விருத்த செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண் முறுக்கிவிட்டு என்ன – வில்லி:9 30/1
ஏ முறை தொடுத்து வீழ்த்தி ஈதலும் ஆங்கண் கண்டோர் – வில்லி:18 3/3
ஏ இலங்கு சிலை ஐவர் வந்து அணுகில் யான் அயர்ந்து எளிது இருப்பனோ – வில்லி:27 120/1
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய் – வில்லி:34 18/2
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் – வில்லி:38 27/4
ஏ தரும் தட கை கொட்டி இருவரும் மல்லின் நேர்ந்தார் – வில்லி:42 156/4
வீசி அ காளை மார்பின் எறிதலும் வீமன் ஏ ஒன்று – வில்லி:44 14/3
ஏ வரும் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள் – வில்லி:45 15/1
தூவாநின்ற ஏ அனைத்தும் துச்சாதனன் தன் தொடை பிழையா – வில்லி:45 144/1
ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும் – வில்லி:46 33/2

மேல்


ஏக (16)

நெஞ்சு உற மணந்து மீள நெடும் கலைவாகன் ஏக
செம் சுடர் உச்சி எய்தி சிறந்தது ஓர் முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 75/1,2
ஏக சக்ர வனத்து இருந்த திறல் யாதுதானனை இமைப்பினில் – வில்லி:4 61/1
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக
தங்கள் குல கலை மதியை தபனன் எனும் என் பட்டாள் தனி பொறாதாள் – வில்லி:7 32/3,4
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான் – வில்லி:9 44/3
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான் – வில்லி:9 44/3
ஏக சாபமும் வணக்கி ஏகினான் ஏகுதலும் இலங்கு வெண்ணீற்று – வில்லி:12 89/3
மாது அவள் கீசகன் மனையில் ஏக அல் – வில்லி:21 19/1
எங்களை கானில் விட்டு இரவி ஏக வெண் – வில்லி:22 72/1
இ வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர் மீண்டும் ஏக
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி – வில்லி:22 108/1,2
ஈடு குலைய துவசம் வீழ அனிகத்தவரும் ஏக எதிர் முட்டுதலுமே – வில்லி:30 23/2
கலையால் நிரம்பும் செழும் திங்கள் ஏக கடை கங்குல்-வாய் – வில்லி:40 93/2
எடுத்த தீப ஒளியும் ஏனை இருளும் ஏக ஏழு மா – வில்லி:43 2/1
மூண்ட அனல் செம் கண் முரண் வீமன் கொண்டு ஏக
காண்டவம் நீறு ஆக்கினான் கண்டான் அவன் போரே – வில்லி:45 173/3,4
எம் கிளைஞர் எம் துணைவர் எம்பொருட்டால் இறந்து ஏக
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ – வில்லி:46 160/1,2
என தருமன் வார்த்தை-தனக்கு இசையாமல் அவன் ஏக
அனைத்து வரூதினிகளொடும் ஐவரும் ஆங்கு உடன் ஏக – வில்லி:46 161/1,2
அனைத்து வரூதினிகளொடும் ஐவரும் ஆங்கு உடன் ஏக
கனத்தில் வடிவு உடையோனும் கைலை வடிவு உடையோனும் – வில்லி:46 161/2,3

மேல்


ஏகமாய் (1)

ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில் – வில்லி:12 78/3

மேல்


ஏகலா (1)

இறப்பவர் எழுவரோடு ஏகலா உயர் – வில்லி:1 80/3

மேல்


ஏகலாவகை (1)

பார்த்த கண்கள் விட்டு ஏகலாவகை நிறம் பரந்த தாதுவும் போன்ற – வில்லி:9 15/4

மேல்


ஏகலும் (1)

மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய – வில்லி:2 8/3

மேல்


ஏகலுற்ற (1)

ஏறியிட்டவன் விரைந்து இரதமும் கடவி ஏகலுற்ற பின் இயம் பல தழங்கி எழ – வில்லி:42 77/1

மேல்


ஏகலுற்றான் (1)

இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான் – வில்லி:5 58/4

மேல்


ஏகல்ஏகல் (1)

ஏகல்ஏகல் என்னுடன் இனி அமர் புரிந்து ஏகு என்று – வில்லி:42 106/1

மேல்


ஏகலைவன் (1)

ஏகலைவன் என்று ஒரு கிராதன் முனியை தனி இறைஞ்சி இவன் ஏவலின் வழான் – வில்லி:3 49/1

மேல்


ஏகவும் (1)

வெம் முனை கணையால் விளிந்து ஏகவும்
உம் முன் யான் ஒருவேனும் உய்வேன்-கொலோ – வில்லி:42 147/2,3

மேல்


ஏகாதசம்-தன்னில் (1)

ஏகாதசம்-தன்னில் எ கோளும் நிகர் என்ன இகல் இன்றியே – வில்லி:45 228/4

மேல்


ஏகாந்த (1)

மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த
இடம்-தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவே என்றான் – வில்லி:27 252/1,2

மேல்


ஏகாமல் (1)

தாம வெண்குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல்
வீமன் வெம் சிறை மீட்ட நாளினும் திறல் வினை புரி முனை வென்றாய் – வில்லி:24 18/3,4

மேல்


ஏகி (22)

தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே – வில்லி:1 140/4
அரும் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி அ கணத்து ஏகி
இருந்தவாறு தன் அன்னையோடு இனிது உரைத்து இமையவன் என சென்றான் – வில்லி:2 15/1,2
இ பகல் இரவும் வைகாது ஏகி ஆங்கு எய்தும் அங்கண் – வில்லி:5 7/1
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் – வில்லி:10 17/2
பெருந்தகை ஏவலோடும் பிராதிகாமியும் அங்கு ஏகி
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி – வில்லி:11 209/1,2
நாட்டிடை எல்லை பொன் தாள் நறு மலர் சிவக்க ஏகி
காட்டிடை புகுந்தபோதும் கலக்கம் அற்று உவகை கூர்ந்தான் – வில்லி:11 283/1,2
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம் எவற்றிலும் போய் நானம் ஆடி – வில்லி:14 7/2,3
அங்கு உள்ள தபோதனர்-தம் பாதம் போற்றி அவர் உரைத்த ஆசியும் பெற்று அப்பால் ஏகி
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி – வில்லி:14 9/1,2
அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி – வில்லி:14 18/1
அ வனத்தை இகந்து அனந்த காதம் ஏகி அங்கு இடைவிட்டு உத்தரத்தின் அப்பால் ஏகி
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன் – வில்லி:14 18/1,2
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி
விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து நான் வீவதே மெய் என்றான் – வில்லி:16 10/3,4
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் – வில்லி:21 16/4
ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள் – வில்லி:22 28/4
இங்கு இவன் இவ்வாறு உய்ப்ப முற்பகல் ஏகி ஆங்கண் – வில்லி:22 111/1
மருது போழ்ந்திட்ட செம் கண் மாயவன் விடுப்ப ஏகி
கருதலான் வினயம் ஒன்றும் கண்ணன் முன்னோனை கண்டான் – வில்லி:25 17/3,4
பதி பெயர்ந்து ஏகி நாளை பகைவரை கூடுமாயின் – வில்லி:27 175/1
முனிவனை விடை கொண்டு ஏகி முகுந்தனும் தாமும் முன்னம் – வில்லி:29 16/1
பாலனே கடிது ஏகி வெம் முனை பயிலுவான் ஒரு பாவமே – வில்லி:41 33/4
சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க ஏகி மகபதி – வில்லி:41 40/1
அனிக ராசியோடு ஏகி அமரில் வீமன் மேல் மோத – வில்லி:46 89/2
ஆயும் மனம் கொடு சேவடி முன் பினதா ஏகி
சேயவன் வெண் திரை வாரியில் மூழ்கிய செயல் ஒத்தான் – வில்லி:46 103/3,4
வாள் விறல் கூர் நரபதியும் குருபதி-தன் வாய்மையினால் மாழ்கி ஏகி
வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர் – வில்லி:46 237/2,3

மேல்


ஏகிடும் (1)

கதிர் ஏகிடும் முன் துச்சளை கணவன் தலை கடிதின் – வில்லி:42 58/3

மேல்


ஏகிய (4)

என்று உரைத்து அமரர் கோமான் ஏகிய பின்னர் வெள்ளி – வில்லி:12 73/1
ஏகிய பின்னர் ஆயிரம் கண் நாதனும் – வில்லி:12 131/1
ஏகிய நெறியிடை இளைத்து வாசவற்கு – வில்லி:41 191/1
அன்று முதல் ஏகிய நாள் அளவாக இருவோரும் – வில்லி:46 149/1

மேல்


ஏகியதும் (1)

பங்குனன் ஓதிய வஞ்சினமும் பசுபதியிடை ஏகியதும்
கங்குலின் ஏவினன் உரை செய்க என்று கடோற்கச மீளியையே – வில்லி:41 225/3,4

மேல்


ஏகியே (2)

இ புதல்வனும் இனி என்னொடு ஏகியே
மெய் படு காளையாம் பதத்து மீள நின் – வில்லி:1 84/1,2
பாதநம் செய்தார் பரிவொடு ஏகியே – வில்லி:11 138/4

மேல்


ஏகிற்று (1)

எம்பிரான் நினையே கொல்வன் என தொழுது ஏகிற்று அன்றே – வில்லி:16 36/4

மேல்


ஏகினர் (5)

விருப்பு உற கவர்ந்து ஏகினர் அவளுடன் விசும்பில் – வில்லி:1 16/4
அற்றஅற்ற விதங்கொள் வாகமும் ஆகி ஏகினர் அடையவே – வில்லி:41 31/4
இங்கு இவர் மூவரும் ஏகினர் மீளும் முன் எறி முரச கொடியோன் – வில்லி:41 225/1
படை கொண்ட பதாகினி முன் பின் வரும் படி ஏகினர் மாதவ பற்குனரே – வில்லி:45 210/4
வினை தடம் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா – வில்லி:46 161/4

மேல்


ஏகினள் (1)

விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள் – வில்லி:21 17/4

மேல்


ஏகினளால் (1)

என்னா அழைத்தி என மகதத்து இறைவற்கு அளித்து அங்கு ஏகினளால்
அ நாள் முதல் அ பெயர் படைத்தான் அதனால் இவ்வாறு ஆனது என – வில்லி:10 36/2,3

மேல்


ஏகினன் (2)

எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே – வில்லி:2 19/4
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன்
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல் – வில்லி:46 196/2,3

மேல்


ஏகினனே (2)

வந்து அறைகூவ வெகுண்டு தனஞ்சயன் ஏகினனே – வில்லி:41 8/4
கொன்று வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே – வில்லி:44 35/4

மேல்


ஏகினார் (2)

நட்பு ஏறு பூபாலனுடன் ஏகினார் போர் நலம் காணவே – வில்லி:22 12/2
காலன் ஊரில் ஏகினார் கிரீடி ஏவு கணைகளால் – வில்லி:43 4/4

மேல்


ஏகினாரே (1)

ஆடுதல் நோக்கிநோக்கி அகம் மகிழ்ந்து ஏகினாரே – வில்லி:5 15/4

மேல்


ஏகினால் (1)

போர்முகம் தன்னில் நீ புறம்தந்து ஏகினால்
ஊர்முக களிற்றின் மேல் உலாவும் வீதியின் – வில்லி:22 69/2,3

மேல்


ஏகினாள் (1)

அ பெரும் புதல்வனோடு அவளும் ஏகினாள் – வில்லி:1 84/4

மேல்


ஏகினான் (18)

விரித்த வெண்குடை வீடுமன் ஏகினான் – வில்லி:1 124/4
யானை என்ன இளவலொடு ஏகினான் – வில்லி:1 130/4
இறைவ இ பணி விடை தருக என்று ஏகினான்
பிறை எயிற்று யாயொடும் பெற்ற பிள்ளையே – வில்லி:4 30/3,4
என் மனை வருக என எதிர்கொண்டு ஏகினான் – வில்லி:4 33/4
அசைய வன்பினுடன் ஏகினான் எழு பராகம் எண் திசை அடைக்கவே – வில்லி:10 45/4
ஏக சாபமும் வணக்கி ஏகினான் ஏகுதலும் இலங்கு வெண்ணீற்று – வில்லி:12 89/3
கற்றை அம் சடையவன் கயிலை ஏகினான் – வில்லி:12 130/4
அரக்கன் தடம் தேரில் அவனோடும் நீடு அந்தரத்து ஏகினான்
பரக்கும் பெரும் புண்யமும் பாவமும் தா இல் பகிரண்டமும் – வில்லி:14 132/2,3
துன்புறாது இரும் என சொல்லி ஏகினான்
அன்பினால் அருள் புரிந்து அரிய தாதையே – வில்லி:16 67/3,4
ஏகுக என்றனள் என்றலும் சோகமோடு ஏகினான் அறம் பாவம் என்று எண்ணலான் – வில்லி:21 10/4
ஈர மா மதிக்கு உடைந்த இருள்-கொல் என்ன ஏகினான்
ஆரவாரமுடன் மலைந்த ஐவர் சேனை அதிபனே – வில்லி:30 10/3,4
முதிர் வாய்மையால் என்ன பயன் என்று வெம் சாப முனி ஏகினான்
கதிர் வார் முடி கோவும் அரசர்க்கு விடைதந்து கண் துஞ்சினான் – வில்லி:40 91/3,4
என்ன வெம் சமம் இனி நமக்கு என ஏறு தேருடன் ஏகினான் – வில்லி:41 27/4
அயில் அணி ஆழியான் அவனொடு ஏகினான் – வில்லி:41 190/4
பாவி கன்னன் பதைக்க வென்று ஏகினான்
மேவு இகல் நகம் போல் புய வீமனே – வில்லி:42 152/3,4
எல் தரும் தபனன் ஏகினான் இனி எனக்கு வாசி கொடி நீடு தேர் – வில்லி:42 188/1
இரதம் மேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால் – வில்லி:44 46/4
யாது கூறலாம் வன்மை வின்மைதான் யாது எனா இமைப்போதில் ஏகினான் – வில்லி:45 62/4

மேல்


ஏகினிர் (1)

வெம் சிலை விதுரன்-அவனும் நீவிரும் மிஞ்சிய புனல்கள் படிய ஏகினிர்
பஞ்சவர்களொடு வயிரியாய் ஒரு பண்பு அற வினை செய் சமர பூமியில் – வில்லி:46 195/1,2

மேல்


ஏகினீர் (1)

எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும் – வில்லி:7 64/2

மேல்


ஏகினோம் (1)

மீன் நெறி கரந்து என மீள ஏகினோம் – வில்லி:1 70/4

மேல்


ஏகு (10)

நீடியது என்று ஐயுறுவர் நீ இனி ஏகு என உரைப்ப நெடுங்கண்ணாள் போய் – வில்லி:7 30/3
கல் நாட்டும் படியாக இருவோரும் பொருது அறிதும் கடிது ஏகு என்று – வில்லி:10 128/3
பாவாய் அஞ்சாது ஏகு என்றாள் பல பாதகரை பயந்தாளே – வில்லி:11 217/4
மீட்டும் தடாமல் ஏகு என்று விட்டாள் மைந்தர் இட்ட வினை – வில்லி:11 221/3
மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே – வில்லி:21 18/4
நின் ஒப்பவர் இல்லாய் நீ ஏகு என உரைப்ப – வில்லி:27 51/2
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் – வில்லி:27 220/3
இனி கணை ஒன்றும் ஏவுகிலம் இளைப்பு அற அஞ்சல் ஏகு எனவே – வில்லி:40 24/4
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து – வில்லி:41 140/1
ஏகல்ஏகல் என்னுடன் இனி அமர் புரிந்து ஏகு என்று – வில்லி:42 106/1

மேல்


ஏகு-மின் (3)

துன்னி நின்றவர் ஏகு-மின் ஏகு-மின் தொடர – வில்லி:27 61/3
துன்னி நின்றவர் ஏகு-மின் ஏகு-மின் தொடர – வில்லி:27 61/3
இளந்தலை உறாதபடி ஏகு-மின் என போய் – வில்லி:29 59/3

மேல்


ஏகுக (10)

இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன – வில்லி:11 50/2
எம்பியும் ஏகுக என்றான் ஏவலின் அவனும் போனான் – வில்லி:11 50/4
ஏகுக என்றனள் என்றலும் சோகமோடு ஏகினான் அறம் பாவம் என்று எண்ணலான் – வில்லி:21 10/4
கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக குருநிலத்திடை என்னவே – வில்லி:28 36/4
இறந்து அந்தரத்தில் இனி ஏகுக என்று சீறி – வில்லி:36 32/2
கை வார் சாப முனிவரன்-தன் கழல் கால் வணங்கி ஏகுக என – வில்லி:39 44/2
முட்டமுட்ட ஏகுக என்று தன் படைக்கு முந்தினான் – வில்லி:40 40/4
எத்தனை ஆயிரர் அஞ்சலின் ஏகுக என்று அமர்-வாய் – வில்லி:41 10/2
எய்ய வந்த முனிவு மாறி ஏகுக என்று இயம்பினான் – வில்லி:42 17/4
இகல் செய்யேன் எம்பி ஏகுக என்றான் அரோ – வில்லி:42 143/4

மேல்


ஏகுகின்ற (1)

ஏகுகின்ற பேர் இராசராசனை எதிர் தகைந்து – வில்லி:22 68/3

மேல்


ஏகுகின்றது (1)

ஏகுகின்றது கண்டு பெரும் கடல் ஏழும் மொண்டு விழுங்கி அதிர்ந்து எழு – வில்லி:42 121/1

மேல்


ஏகுதல் (3)

களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முக வினோத கேள் – வில்லி:1 145/1
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும் ஏகுதல் தகாது என்றார் – வில்லி:11 72/2
காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு காமுகன் ஆகி – வில்லி:42 42/3

மேல்


ஏகுதலும் (3)

ஏக சாபமும் வணக்கி ஏகினான் ஏகுதலும் இலங்கு வெண்ணீற்று – வில்லி:12 89/3
இரவி_மகன் ஏகுதலும்
அரவ துவசன் துணைவர் – வில்லி:41 66/1,2
கூற்றிடை ஏகுதலும் மிக கொதித்து நாக கொடி வேந்தன் முடி வேந்தர் பலரும் சூழ – வில்லி:46 81/2

மேல்


ஏகுதற்கு (2)

எப்புறத்தினும் புகுந்து தீ சூழ்தலின் ஏகுதற்கு இடம் இன்றி – வில்லி:9 19/1
குளம்-தனில் இ கவந்தமும் கண்டு ஏகுதற்கு புகுந்தனையோ கொற்ற வேந்தே – வில்லி:46 135/2

மேல்


ஏகுதி (1)

இகல் வலம் பட நீயும் அங்கு ஏகுதி என்றான் – வில்லி:42 112/4

மேல்


ஏகுதும் (1)

நாளை ஏகுதும் எந்தை வாழ் அத்தினா நகர்க்கு என தருமன்-தன் – வில்லி:11 74/1

மேல்


ஏகும் (2)

உறுதியும் ஒன்னலர் ஊக்கமும் ஏகும்
நெறியினது எல்லையின் நீர்மையும் நெறியில் – வில்லி:14 65/1,2
யாதே ஆக இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு இசை அளிகள் – வில்லி:17 7/1

மேல்


ஏகும்வகை (1)

வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும்வகை உரைத்தான் – வில்லி:10 38/4

மேல்


ஏகுவம் (1)

கேளா எப்போது ஏகுவம் என்று அ கிளர் கங்குல் – வில்லி:32 42/2

மேல்


ஏகுவித்து (1)

இனியன உரைகள் பயிற்றி யாவரையும் ஏகுவித்து இற்றை நாள் இரவில் – வில்லி:19 5/3

மேல்


ஏகுவீர் (1)

நின் பெரும் கருத்து முற்றும் ஏகுவீர் நீவிர் என்றான் – வில்லி:29 15/4

மேல்


ஏங்க (3)

இவ்வாறு அவுணர் மட மாதர் இரங்கி ஏங்க
மை வாள் விழியின் வழி அஞ்சன வாரி பாய – வில்லி:13 103/1,2
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை – வில்லி:14 19/3
இ நிலத்து அவனி பாலர் இ வகை இரங்கி ஏங்க
தென் நிலத்து எதிர்ந்துளாரை தென் நிலம்-தன்னில் ஏற்றி – வில்லி:41 146/1,2

மேல்


ஏங்கி (4)

இனைவுடன் எய்தி வீழ்ந்து ஏங்கி விம்மினாள் – வில்லி:21 38/4
இரு புடையினும் போர் வேந்தர் எலிகள் போல் ஏங்கி அம்பால் – வில்லி:36 18/3
இனி என் மைந்தர்க்கு உறுதி இல்லை என்றுஎன்று ஏங்கி
பனி வெண் மதியம் கண்ட பங்கயம் போல் ஆனான் – வில்லி:38 48/3,4
இருள் நிறைந்த கங்குல் ஏங்கி முன்னே ஓட – வில்லி:38 53/3

மேல்


ஏங்கினாரே (1)

இகல் நிருபர் இவர் மொழி கேட்டு எளிதோ இ கொடும் பழி என்று ஏங்கினாரே – வில்லி:11 257/4

மேல்


ஏங்கிஏங்கி (1)

என்று என்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் கேட்டு அதிசயிப்ப ஏங்கிஏங்கி
அன்று அன்போடு எடுத்து அணைத்து முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி நேயமுடன் அணித்தா ஈன்ற – வில்லி:45 257/1,2

மேல்


ஏங்கும் (1)

தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து – வில்லி:21 11/3

மேல்


ஏசி (1)

என்ன நண்பு உண்டு என்ன ஏசி நகைசெய்து இகழ்ந்தான் – வில்லி:3 43/2

மேல்


ஏசு (8)

ஏசு இல் பிரதை கொடியை இறை நகரின் உய்த்தார் – வில்லி:2 106/3
ஏசு அறும் அமுது எலாம் இனிதின் ஊட்டினான் – வில்லி:3 14/4
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி – வில்லி:3 35/3
ஏசு அற உரைத்தனள் இனிமை கூரவே – வில்லி:4 21/4
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம் – வில்லி:19 32/4
ஏசு இது நினக்கும் என்று இருந்த வேந்தொடும் – வில்லி:21 41/3
ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன் ஏறு தேர் – வில்லி:29 39/1
ஏசு இல் அ வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான் – வில்லி:44 14/4

மேல்


ஏட்டில் (1)

பணி உடன் செய்வான் போல பரு மணல் ஏட்டில் கையால் – வில்லி:16 30/3

மேல்


ஏடு (5)

இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ் – வில்லி:7 20/3
ஏடு அவிழ் அலங்கலான் ஓர் ஆசனத்து இருத்தி என்றும் – வில்லி:13 5/2
ஏடு அவிழ் துளப மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு – வில்லி:25 3/2
முருகு ஏடு அவிழ் தார் மார்பினர் முனை வாளம் இரண்டோடு – வில்லி:33 16/3
கூறிய செம் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை – வில்லி:45 109/3

மேல்


ஏடுறு (1)

ஏடுறு தாராய் செய்வது என்-கொல் என்று இயம்பினானே – வில்லி:18 5/4

மேல்


ஏண் (5)

ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டு – வில்லி:15 25/1
ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும் ஒருவோர் – வில்லி:33 15/1
வாசியில் இபத்தில் தேரில் ஏண் பட்ட மன்னரை இரு கையும் நிறுத்தி – வில்லி:42 6/3
ஏண் ஆடு அமர் முனை-தன்னில் இமைப்போது எதிர் நில்லார் – வில்லி:42 59/2
ஏண் நிலத்து இவுளி முந்த முனை உந்து இரதம் ஏறியிட்டனன் முகுந்தனுடன் இன்புறவே – வில்லி:42 76/4

மேல்


ஏத்த (4)

வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த
கண்டு வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து தன் கருத்தினால் விடை ஈந்தான் – வில்லி:11 57/3,4
ஏத்த அரிய பெரும் கற்பின் இளையாளுக்கு இவை உரைப்பான் – வில்லி:27 46/4
ஏத்த நாலு வேதங்களும் தேட நின்ற தாள் எம்பிரான் – வில்லி:36 1/3
இன்று அருச்சுனன் இவன் புயம் அரிந்தனன் என்று இமையவர் ஏத்த
துன்று அருச்சுன நான்மறை உரலுடன் தொடர முன் தவழ்ந்து ஓடி – வில்லி:42 43/2,3

மேல்


ஏத்தவே (1)

என்று வானவர் யாவரும் ஏத்தவே
அன்று அவற்கு அ வரம் கொடுத்தாள் அவள் – வில்லி:12 175/1,2

மேல்


ஏத்தா (1)

இந்த புதுமை-தனை வியவா ஏத்தா இறைஞ்சா யதுகுல மா – வில்லி:10 29/3

மேல்


ஏத்தி (9)

பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 259/4
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 269/4
பத்தியால் வணங்கி மாயன் பன்னிரு நாமம் ஏத்தி
ஒத்த வெண் கவறு வாங்க சகுனி யாது ஒட்டம் என்றான் – வில்லி:11 279/2,3
தந்தையும் இன்னம் சில் நாள் தங்குக இங்கு என்று ஏத்தி
செம் திரு அனைய தோற்ற தெய்வ மென் போக மாதர் – வில்லி:13 159/2,3
அசைவு இலா மனத்து அரும் தவ முனிவனை அனைவரும் பணிந்து ஏத்தி
இசையுமாறு செய்து ஓம வான் பொருள்களுக்கு யாவும் வேண்டுவ நல்க – வில்லி:16 11/1,2
முரச கேதனன் நீ எழுந்தருள்க என முனிவனை தொழுது ஏத்தி
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை – வில்லி:24 7/2,3
விந்தம் அன்ன தோள் வீடுமன் முதலியோர் விழைவுடன் தொழுது ஏத்தி
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி – வில்லி:24 9/1,2
வெற்றி தந்து அருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி மாயோன் – வில்லி:29 17/3
செகத்தினில் நிறைந்த கேள்வி சிலை முனி எதிர் சென்று ஏத்தி
முகத்தினால் இறைஞ்சி நிற்ப மொழிந்தனர் மொழிகள் வல்லார் – வில்லி:43 13/3,4

மேல்


ஏத்திய (1)

ஏத்திய பதினெண் பூமியின் எண்ணும் – வில்லி:42 92/3

மேல்


ஏத்திஏத்தி (1)

சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே – வில்லி:43 37/4

மேல்


ஏத்து (1)

ஏத்து தனஞ்சயன் கிரீடி சுவேத வாகன் எனும் நாமம் படைத்த பிரான் யாழோர் இன்பம் – வில்லி:7 44/2

மேல்


ஏத்தும் (3)

இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும்
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் – வில்லி:12 42/2,3
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும்
தும்பை அம் சடையான் வெற்பை துளக்கிய சூரன் மாள – வில்லி:13 27/2,3
இரவலர் இளையவர் ஏத்தும் நாவலர் – வில்லி:22 73/1

மேல்


ஏதம் (11)

ஏதம் மெய் பெற்று அனைய யாகசேனன் என்பான் – வில்லி:3 36/3
ஏதம் உண்டு சால என்ன ராசராசன் இகலி அ – வில்லி:3 66/3
ஏதம் அற உறவான மனை_மகள் யாவும் உரைசெய யாதவன் – வில்லி:4 43/1
தன் அருகு ஏதம் உறாத தவத்தோன் – வில்லி:14 60/4
ஏதம் உற்றிடாவகை இளைய தம்பியை – வில்லி:16 61/2
ஏதம் உற்று இறந்ததும் எழுந்து மீண்டதும் – வில்லி:16 69/3
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை ஏதம் இல் மாதவனே – வில்லி:41 220/4
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என – வில்லி:42 78/3
ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும் – வில்லி:46 183/1
ஏதம் ஏதம் இது என் செய்தவாறு அரோ – வில்லி:46 225/4
ஏதம் ஏதம் இது என் செய்தவாறு அரோ – வில்லி:46 225/4

மேல்


ஏதமும் (1)

ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும் – வில்லி:46 183/1

மேல்


ஏதமே (1)

வளையில் ஏதமே புரிந்து மேல் மலைந்திடும் வன் படை கொடு மோதி – வில்லி:11 70/3

மேல்


ஏதி (4)

ஏதி சூலம் எழு மழு ஈட்டியின் – வில்லி:13 36/1
யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில் – வில்லி:28 56/1
என்றனன் என்ற உரை முடிவதன் முன் ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான் – வில்லி:46 211/4
ஏதி பெற்று உவகையுடன் இமைப்பு அளவின் இருந்த அ வீரரும் தானும் – வில்லி:46 212/2

மேல்


ஏதியால் (1)

முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார் – வில்லி:46 219/3

மேல்


ஏதில் (2)

ஏதில் அருத்தியன் என்ன கேட்டி என்றான் – வில்லி:14 119/4
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி – வில்லி:30 31/3

மேல்


ஏதிலர் (2)

ஏதிலர் போல நீர் இளைத்து வாடினீர் – வில்லி:12 124/2
ஏதிலர் தமர் என இரண்டு பார்ப்பரோ – வில்லி:21 39/4

மேல்


ஏதிலன் (1)

மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட – வில்லி:44 1/1

மேல்


ஏதிலார் (1)

ஏதிலார் போல யானும் இனி உனக்கு யாதும் சொல்லேன் – வில்லி:11 39/2

மேல்


ஏதிலார்கள் (1)

ஏதிலார்கள் என நொந்து தண் நிழல் இலாத கானினிடை எய்தியே – வில்லி:27 109/2

மேல்


ஏதிலாரின் (1)

ஏதிலாரின் எம்பி நீ இருக்க என்று இருத்தி முன் – வில்லி:11 170/1

மேல்


ஏதிலான் (1)

ஏதிலான் போல நின்றான் யார்-கணும் பந்தம் இல்லான் – வில்லி:43 28/4

மேல்


ஏது (27)

விருத்தன் வந்தனன் மேல் இனி ஏது இவன் – வில்லி:1 127/3
எம் உரை கொள்கலர் இனி அவர் மதி ஏது
அம் மதியே மதி ஆகுவது என்றார் – வில்லி:3 105/3,4
ஏது பட்டன முனிவரர் முதலினோர் இதயம் – வில்லி:3 133/4
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று – வில்லி:11 5/3
விளையில் ஏது செய்யாது மற்று அவருடன் விழையும் நண்பு இனி வேண்டா – வில்லி:11 70/2
ஏது கொண்டது அது நுமக்கு அளிப்பன் இம்பர் என்னவே – வில்லி:11 162/4
ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும் என்றார் – வில்லி:13 8/4
வேர்த்தார் இனிமேல் விளைவு ஏது எனவே – வில்லி:13 68/4
பெற உனக்கு அரிது ஆயது ஏது என்றனன் பெரியோன் – வில்லி:14 44/4
இ சுனை அருந்தி போலும் என் நினைந்து ஏது செய்தார் – வில்லி:16 40/3
சொல்லும் நூல்களில் பெரியது ஏது அரிய மெய் சுருதி – வில்லி:16 55/1
இல்லறத்தினுக்கு உரியது ஏது எண்ணுடை இல்லாள் – வில்லி:16 55/2
மல்லல் மாலையில் மணம் உளது ஏது வண் சாதி – வில்லி:16 55/3
நல்ல மா தவம் ஏது தம் குலம் புரி நடையே – வில்லி:16 55/4
தனம் மிகுந்தவர்க்கு ஏது அரண் தகை பெறு தானம் – வில்லி:16 56/3
இனியது ஏது இரு செவிக்கு இளம் குதலையர் இன்சொல் – வில்லி:16 56/4
அற்பம் ஆவது ஏது அனைத்தினும் அயல் கரத்து ஏற்றல் – வில்லி:16 57/3
இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டு எனா – வில்லி:16 59/4
தாதை அன்று ஏது செய்தான் தனை ஒழிந்து உள்ள சேனை – வில்லி:22 115/3
ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது என்று அருள்புரிந்தான் அமரர் கோமான் – வில்லி:27 5/4
அன்றை அமரினில் ஒன்றுபட அவர் அங்கம் அயர்வுறு பங்கம் ஏது
என்று மொழிவது தம்தம் மனை உற எந்த நிருபரும் முந்தினார் – வில்லி:34 24/1,2
ஒப்பு ஏது என வாசவன் கேட்டலும் ஓங்கல் விந்தை – வில்லி:36 31/3
எஞ்ச பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது அன்று அங்கு எண்ணுதற்கே – வில்லி:40 70/4
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த – வில்லி:40 73/3
நாட்டம் இனி ஏது என்று நராந்தகனை வினவுதலும் – வில்லி:46 151/3
தாமனுக்கும் அமர் புரியும் தலம் ஏது என்று உயாவுகின்றோம் – வில்லி:46 152/2
மூவரும் செயல் ஏது என நாடினர் மோழை கொண்டது மூடிய கோளமே – வில்லி:46 179/4

மேல்


ஏது-கொல் (2)

நிற்பது ஏது-கொல் நீடு இசை ஒன்றுமே நிற்கும் – வில்லி:16 57/1
கற்பது ஏது-கொல் கசடு அற கற்பதே கல்வி – வில்லி:16 57/2

மேல்


ஏதும் (1)

தீது ஏதும் இல்லா திறல் சாத்தகி சித்ரகீர்த்தி – வில்லி:45 83/2

மேல்


ஏதுவாம் (1)

விண்ணுளார் சிலர் வீத்ததற்கு ஏதுவாம்
வண்ண மா மகள்-தன்னையும் வன்னியால் – வில்லி:21 92/2,3

மேல்


ஏதுவும் (1)

யானும் வந்தனன் ஏவலால் அழைத்ததற்கு ஏதுவும் உளது அன்றே – வில்லி:11 58/4

மேல்


ஏதுஏது (1)

எதிர் அன்று அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய் – வில்லி:42 64/2

மேல்


ஏந்த (3)

மீண்டு தம மனை-தோறும் நிரைநிரை வாள் விளக்கு ஏந்த மேவினாரே – வில்லி:8 13/4
இரு மருங்கினும் ஆயிரம் ஆயிரம் ஏந்த
அரி சுமந்த பேர் ஆசனத்து அழகுடன் இருந்த – வில்லி:27 88/2,3
சகுனி அ தேரின்-நின்றும் இழிந்து கை தண்டம் ஏந்த
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலய தோள் மேல் – வில்லி:39 10/2,3

மேல்


ஏந்தல் (2)

என்னோ புரிவது இனி என்றலும் ஏந்தல் கூற்றால் – வில்லி:5 80/2
ஈங்கு இனிது அருந்துதி ஏந்தல் என்னவே – வில்லி:41 193/4

மேல்


ஏந்தலும் (1)

என்று கூறி விடுத்தனன் ஏந்தலும்
அன்று அவை-கண் அவன் மொழி கேட்டு உவந்து – வில்லி:1 113/1,2

மேல்


ஏந்தி (21)

சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி
இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான் – வில்லி:5 58/3,4
அங்கி புறத்து திரு காப்பு அணி அம் கை ஏந்தி
செம் கண் கரிய குழலாள் பொரி சிந்தினாளே – வில்லி:5 95/3,4
காய்ந்த சாயக நாழிகை கட்டி அ காண்டிவம் கரத்து ஏந்தி
வேய்ந்த மா மணி கவசமும் அருக்கனில் அழகுற மேற்கொண்டான் – வில்லி:9 8/3,4
சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி
பார் ஏனை உலகு அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி பின் வந்தாள் – வில்லி:12 87/3,4
கார் நிற குன்றம் ஒன்றை கனக வான் குன்று ஒன்று ஏந்தி
சீர் உற பறந்து வானில் திசை உற செல்வது ஒத்தே – வில்லி:13 29/3,4
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே – வில்லி:14 11/4
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் – வில்லி:14 15/2
தானுடை தண்டம் ஏந்தி புகுந்தனன் சலிப்பு இலாதான் – வில்லி:14 96/4
எ கரங்களினும் ஏந்தி யாவரும் இவன் மேல் ஏவி – வில்லி:14 105/3
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி – வில்லி:15 8/2
துறை-வாய் சிலையோடு அம்பு ஏந்தி தொடர்ந்தார் அதனை சூழ் புலி போல் – வில்லி:16 18/4
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன் கரத்து ஏந்தி
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ் தருக்கொடு சென்றான் – வில்லி:19 20/3,4
சோரர்-தம் கருவை தங்கள் கரு என தோளில் ஏந்தி
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மை போல – வில்லி:22 116/1,2
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது – வில்லி:22 137/2
பரசுடை இராமன் பாத பங்கயம் சென்னி ஏந்தி
வரி சிலை வேதம் கற்று மற்று அவன்-தனையும் வென்ற – வில்லி:28 24/1,2
பின்னும் தனது சிலை ஏந்தி பேணார் எவரும் பின் காட்ட – வில்லி:37 36/2
வாளொடு பரிசை ஏந்தி மண்டலம் பயிற்றி இற்றை – வில்லி:41 106/1
அயர்ந்தனன் விழுந்த கோவை அச்சுதன் பரிவோடு ஏந்தி
புயம் தழீஇ எடுத்து வாச பூசு நீர் தெளித்து மாற்ற – வில்லி:41 159/1,2
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி
வீமன் அன்று ஊர்ந்த வெம் கை வெற்பினை புடைத்து வீழ்த்தான் – வில்லி:44 15/2,3
தண்டொடு தண்டம் ஏந்தி சாரிகை பலவும் காட்டி – வில்லி:44 17/1
நின கரத்தின் மிசை ஏந்தி நின்றது நீள் கதையாகில் – வில்லி:46 145/1

மேல்


ஏந்திய (3)

மகுடம் ஏந்திய குரிசில் ஆயுவின் திரு மைந்தன் – வில்லி:1 20/4
கை வாள் ஒழிந்து சமித்து ஏந்திய காவல் மன்னன் – வில்லி:2 56/2
ஏந்திய கரத்தினர் ஏழைமார் பலர் – வில்லி:21 24/2

மேல்


ஏந்தியே (1)

சேய் என கரத்தினும் சேர ஏந்தியே – வில்லி:41 198/4

மேல்


ஏந்தின (2)

தோல் இனம் ஏந்தின நீள் கவண் ஏந்தின சோரிகள் சோர்ந்திடவே – வில்லி:27 203/2
தோல் இனம் ஏந்தின நீள் கவண் ஏந்தின சோரிகள் சோர்ந்திடவே – வில்லி:27 203/2

மேல்


ஏந்தினஆதலால் (1)

அலங்கல் வித்தகன் ஏந்தினஆதலால்
வலம்புரி குலம் வாழ்வு பெற்றேம் எனா – வில்லி:29 19/2,3

மேல்


ஏந்தினேம் (1)

செம் பதம் எமது பூம் சென்னி ஏந்தினேம் – வில்லி:1 72/4

மேல்


ஏந்து (9)

ஏந்து நீள் சிலையும் பல கணை மறையும் ஏனைய படைகளும் பயின்றான் – வில்லி:1 93/4
ஏந்து தோளினான் இவண் இருந்துழி – வில்லி:11 151/2
எயில் ஒரு மூன்றும் செற்றோன் ஏந்து_இழையுடனே வைகும் – வில்லி:12 35/1
ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார் இட்ட உத்தரியம் மாற்றிடுவார் – வில்லி:12 62/2
ஏந்து_இழை சொல்ல ஓராது இனிய இ கனி இன்று ஈர்ந்தாய் – வில்லி:18 9/2
கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்று ஏந்து
கோவலன் போய் உரைத்தாலும் குருநாடும் அரசும் அவன் கொடுக்கமாட்டான் – வில்லி:27 25/1,2
ஏழ் இரு புவனமும் ஏந்து மேருவை – வில்லி:32 4/1
ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே – வில்லி:45 29/4
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால் – வில்லி:46 83/3

மேல்


ஏந்து_இழை (1)

ஏந்து_இழை சொல்ல ஓராது இனிய இ கனி இன்று ஈர்ந்தாய் – வில்லி:18 9/2

மேல்


ஏந்து_இழையுடனே (1)

எயில் ஒரு மூன்றும் செற்றோன் ஏந்து_இழையுடனே வைகும் – வில்லி:12 35/1

மேல்


ஏந்தும் (2)

ஏந்தும் ஆசனம் இட பொலிந்து அதன் மிசை இருந்தான் – வில்லி:27 74/4
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி – வில்லி:40 69/2

மேல்


ஏந்துவான் (1)

ஏழ் இரு புவனமும் இனிதின் ஏந்துவான் – வில்லி:3 24/4

மேல்


ஏம (1)

ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும் – வில்லி:46 66/2

மேல்


ஏமகூடமுடன் (1)

விந்த மால் வரையும் ஏமகூடமுடன் நிடத நாம நெடு வெற்பும் மா – வில்லி:10 47/1

மேல்


ஏமம் (1)

ஏமம் உறு வெம் சமரில் ஏவினர்கள் என்னா – வில்லி:41 178/2

மேல்


ஏமமோடு (1)

ஏமமோடு எதிர் முனைந்து இருவர் சேனையும் – வில்லி:32 3/3

மேல்


ஏமாந்து (1)

எனக்குஎனக்கு என்றுஎன்று ஏமாந்து இருந்த காவலரை நோக்கி – வில்லி:5 30/2

மேல்


ஏமுற (1)

ஏமுற காணில் இப்போது என்படும் இறுத்தோன் என்றார் – வில்லி:18 3/4

மேல்


ஏமுறு (1)

ஈரும் நெஞ்சினர் ஏமுறு நோக்கினர் – வில்லி:12 7/2

மேல்


ஏய் (5)

ஏய் இரும் தவ பயன் என்ன எண் பகல் – வில்லி:3 16/3
படு ஏய் வெள் வளையமும் தண் பட்டு ஆலவட்டமும் செம்படீர சேறும் – வில்லி:8 14/2
உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட – வில்லி:8 14/3
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் – வில்லி:8 14/4
சங்கு அங்கு ஏய் செம் கை நல்லார் விடுத்தன சுரும்பின் சாலம் – வில்லி:13 76/3

மேல்


ஏய்ந்த (5)

இ மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர் – வில்லி:7 88/2
ஏய்ந்த அ பதத்து எழில் எறித்தலால் – வில்லி:11 142/2
என இவள் புலம்பி மெய் ஏய்ந்த பூழியும் – வில்லி:21 38/1
ஏய்ந்த பொன் தூணிடை இலங்கும் மின் என – வில்லி:21 64/2
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான் – வில்லி:45 98/3

மேல்


ஏய்ந்திலன் (1)

ஏய்ந்திலன் எம்முனும் யாங்கள் மானுடர் – வில்லி:4 20/2

மேல்


ஏய்ப்ப (3)

பரிந்து விபுதர் அமுது ஏய்ப்ப பைம் பொன் கலத்தில் நிறைத்து ஆங்கு – வில்லி:3 85/2
இந்தனம் இடுவது ஏய்ப்ப வேத்தவை ஏற்றினாரே – வில்லி:5 27/4
இருதுக்களின் மேல் இள வேனிலின் தோற்றம் ஏய்ப்ப
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர் – வில்லி:7 89/2,3

மேல்


ஏய (5)

ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன் – வில்லி:10 63/4
ஏய வாள் வலியின் மிக்க இரணியபுரத்துளோரை – வில்லி:13 156/2
ஏய வனத்தினில் வந்தது என்-கொல் என்றான் – வில்லி:14 123/3
ஏய வெம் சிலை கை அருச்சுனன் கோயில் இருப்பது ஓர் பேடி நான் என்றான் – வில்லி:19 17/4
ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில் எனைவரும் வென்னிட – வில்லி:34 19/1

மேல்


ஏயா (1)

ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல் – வில்லி:45 203/3

மேல்


ஏயின (1)

என்பு உற ஊறி விழும் கட தாரையின் ஏயின ஓடைகளே – வில்லி:44 50/2

மேல்


ஏயினவே (1)

இரை கவர் புள்ளினொடு உள் உறவு ஆவன சம்புகம் ஏயினவே
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன வாரணமே – வில்லி:44 54/2,3

மேல்


ஏயினள் (1)

ஏயினள் இந்திரன் இதயம் போன்று உளாள் – வில்லி:12 143/4

மேல்


ஏயினார் (1)

இடி படும் தலை ராகுவொடு ஏயினார்
அடி இழந்தவர் ஆதபன் தேர் விடும் – வில்லி:29 25/2,3

மேல்


ஏயினான் (1)

இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில் ஏயினான் இசை கொள் வேயினான – வில்லி:27 103/4

மேல்


ஏயும் (1)

ஏயும் நெடும் கொடி முரசுடையோனை எழில் தருமன் தரவே – வில்லி:27 216/1

மேல்


ஏர் (2)

உருள் ஏர் இரதத்து அருச்சுனனை ஒரு நாள் முழுதும் தகைந்திலமேல் – வில்லி:39 41/2
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே – வில்லி:45 21/4

மேல்


ஏல் (1)

எல் ஆர் இரத கய துரங்கம் ஏல் ஆளுடனே காலாளும் – வில்லி:31 4/2

மேல்


ஏல்வை (1)

மற்று இதற்கு என் செய்வேன் என்று இனைவுடன் மதிக்கும் ஏல்வை – வில்லி:13 91/4

மேல்


ஏல்வையில் (1)

பற்பல உரை இவன் பகரும் ஏல்வையில்
சொல் பயில் நான்மறை துவசன் வீடுமன் – வில்லி:22 74/1,2

மேல்


ஏல்வையின் (1)

எஞ்சின் மற்று என் செய்வேன் என்னும் ஏல்வையின்
அஞ்சல் என்று அறன் மகன் அவலம் ஆற்றினான் – வில்லி:41 188/1,2

மேல்


ஏல (1)

ஏல நெட்டு அடவி முறிய மோதி வெளியாக ஏழ் கடலையும் கடை – வில்லி:10 58/3

மேல்


ஏலா (3)

ஏலா அமரில் மூன்றாம் நாள் இரண்டு படையும் திரண்டு ஏற – வில்லி:31 2/1
ஏலா உடல் என்பு உக மோத வெறும் – வில்லி:32 5/3
ஏலா முடி அரசோடு அரசு இரதத்துடன் இரதம் – வில்லி:33 18/3

மேல்


ஏலாது (1)

கோது அலாது உனக்கு இங்கு ஏலாது என சில கூறினானே – வில்லி:11 39/4

மேல்


ஏவ (12)

பாகனை அரசன் குறிப்பினால் ஏவ பாகனும் பரதவர் பதியை – வில்லி:1 99/1
சண்ட வாயுவின் பேர் வாளி தானவர் அவன் மேல் ஏவ
அண்டமும் துளங்க ஓங்கும் அரு வரை பகழி விட்டான் – வில்லி:13 81/2,3
என்று இவ்வாறு உரைத்து சரத்தின் மா மாரி இருவரும் விரைவுடன் ஏவ
கன்றி வாள் அரக்கன் கனம் என அதிர்ந்து கண் சிவந்து உருத்து எழும் எல்லை – வில்லி:15 10/1,2
அழுங்கினன் ஏவ சென்று ஆங்கு அவனும் அ பரிசின் மாய்ந்தான் – வில்லி:16 24/3
மான அபிமனும் ஞான விகனனை வாளி பல பல ஏவ மேல் – வில்லி:34 20/1
இந்திரன் ஏவ உன்னை இமையவர் எதிர் கொண்டாரோ – வில்லி:41 164/4
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ
அம்பரம் உற்றது அனைவரும் உற்றார் – வில்லி:42 93/3,4
ஒன்றி நீர் விரைந்து உதவும் என்று இருவரை ஒரு கணத்தினில் ஏவ – வில்லி:42 131/4
தோளின் ஓடி மண் மிசை புதைதர ஒரு தோமரம்-தனை ஏவ
வேளினோடு இசை வீமன் மேல் அது செலும் வேலையின் விட வெவ் வாய் – வில்லி:42 141/2,3
மன்னர்_மன்னவன் தம்பியர் இருவரை மாருதி மிசை ஏவ
முன்னர் வந்தவர் இருவரும் படப்பட முனைந்த போர் மதியாமல் – வில்லி:42 142/1,2
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே – வில்லி:45 221/4
அமரனான தாமா ஒர் அயிலை வீமன் மேல் ஏவ
எமர்கள் ஆவி போல்வானொடு இகல் செயாமல் ஈசான – வில்லி:46 94/2,3

மேல்


ஏவர் (1)

கொலை படாமல் ஏவர் போவர் குன்று எடுத்த கோவலா – வில்லி:38 9/4

மேல்


ஏவல் (16)

பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல்
அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார் – வில்லி:2 28/1,2
பால் மொழி குந்தி மீண்டும் பாண்டுவின் ஏவல் பெற்று – வில்லி:2 81/1
கோ நகர் இருக்கை அடைந்தனன் ஒரு நாள் கொற்றவன் ஏவல் கைக்கொண்டு – வில்லி:6 6/2
படிவ முனிக்கு இரு பருவம் பணித்த ஏவல் பரிவுடன் நீ புரி என்று பணித்திட்டானே – வில்லி:7 57/4
சுந்தர பொன் தோள் வேந்தர் தொழில் புரிந்து ஏவல் செய்ய – வில்லி:11 9/2
நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும் குரவர் ஏவல்
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் – வில்லி:11 40/1,2
பெருந்தகை ஏவல் மாற்றம் பிற்பட முற்பட்டு ஓடி – வில்லி:11 43/1
காவி ஆர் தொடை காவலன் ஏவல் நாம் மறுப்பது கடன் அன்றே – வில்லி:11 73/4
முழை-தொறும் புகுந்த தேவர் ஏவல் கொண்டு மொய்ம்புடன் – வில்லி:13 122/2
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ – வில்லி:14 136/3
பாங்குடன் புரியும் ஏவல் பணித்தருள் என்ன நெஞ்சில் – வில்லி:16 34/3
தம்பியர் ஐந்து பேரும் தனித்தனி ஏவல் செய்ய – வில்லி:27 154/1
என்று அறன் மைந்தன் ஏவல் தலைக்கொண்டு – வில்லி:42 100/1
யாது ஏவல் என்று பல மன்னரும் ஈண்ட இ பார் – வில்லி:45 69/1
மீது ஏவல் கொள்ளும் விறல் சென்னி கை வில்லின் வன்பால் – வில்லி:45 69/2
ஈர்_அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள் இங்கிதங்கள் அறிந்து அடைவே ஏவல் செய்ய – வில்லி:45 256/2

மேல்


ஏவலால் (16)

அரும் திறல் போகிகள் அரசன் ஏவலால்
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி – வில்லி:3 23/2,3
மற்று இவன் சந்தனு மைந்தன் ஏவலால்
கொற்றவர் அருள் குருகுல குமாரரை – வில்லி:3 29/1,2
எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன் – வில்லி:4 4/1
யானும் வந்தனன் ஏவலால் அழைத்ததற்கு ஏதுவும் உளது அன்றே – வில்லி:11 58/4
மீண்டவர் வரி சிலை விதுரன் ஏவலால்
பாண்டவர் வரவு முன் பணிந்து கூறவே – வில்லி:11 111/1,2
முந்தை ஏவலால் மொழிய உள் புகுந்து – வில்லி:11 125/3
வானவர் பெருமான் ஏவலால் வந்த வானவர் மகளிரும் தம்மால் – வில்லி:12 67/1
நாட்டிலே வாழ்வோன் ஏவலால் மூக நாம தானவன் இவன்-தன்னை – வில்லி:12 79/3
என் ஏவலால் அன்றி இமையோரும் எய்தாத இ காவில் நீ – வில்லி:14 136/1
மின் ஏவலால் வந்து விரகாக வினை செய்த இது மேன்மையோ – வில்லி:14 136/2
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் – வில்லி:14 136/4
ஏவலால் இயற்றும் எழில் பாவை மெய் – வில்லி:21 88/2
மல்லல் மாலையான் ஏவலால் மா நகர் மாக்கள் – வில்லி:27 69/2
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் முழுதும் எண்ணி – வில்லி:27 166/3
பாசம் முன்னுற மால் ஏவலால் தனது பாத பங்கயம் சிவப்பித்தாள் – வில்லி:27 244/4
வந்தனேன் ஐய மாதவன் ஏவலால்
முந்து பூதம் முதுகிட மா முடி – வில்லி:46 222/1,2

மேல்


ஏவலாலே (1)

தந்தை-தன் ஏவலாலே தருமனும் தம்பிமாரும் – வில்லி:11 32/1

மேல்


ஏவலில் (1)

ஏவலில் பழுது இல் பூதம் இவனையே எறிந்தது அன்றே – வில்லி:16 44/4

மேல்


ஏவலின் (17)

இரந்து மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி – வில்லி:1 21/2
முன் இசைந்த பேர் இசைவினால் ஏவலின் முயல்வாள் – வில்லி:1 24/2
நினது நின் ஏவலின் நிற்பன் யான் என – வில்லி:1 51/2
இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல் எந்தை ஏவலின் என்று – வில்லி:1 98/2
நதி அளித்தவன் ஏவலின் தூதர் போய் நயந்து உடன் காந்தார – வில்லி:2 22/1
ஏகலைவன் என்று ஒரு கிராதன் முனியை தனி இறைஞ்சி இவன் ஏவலின் வழான் – வில்லி:3 49/1
நுந்தை ஏவலின் கம்மியர் நூதனமாக – வில்லி:3 121/1
காமன்_பயந்தோன்-தனது ஏவலின் காம பாலன் – வில்லி:7 79/1
ஏனையோர் பலரும் வேந்தன் ஏவலின் முறை நின்றாரே – வில்லி:10 102/4
எம்பியும் ஏகுக என்றான் ஏவலின் அவனும் போனான் – வில்லி:11 50/4
காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார் – வில்லி:11 74/2
வேந்து அழைத்ததும் விதுரன் ஏவலின்
போந்து அழைத்ததும் புகல வந்ததும் – வில்லி:11 136/1,2
இகல் நெடும் படை அரசன் ஏவலின் உதவி ஆம்வகை எய்தினார் – வில்லி:29 37/4
முத்து அக வெண்குடை மன்னவன் ஏவலின் முன் பகலின்படியே – வில்லி:41 8/2
மூத்த தாதை-தன் ஏவலின் கழல் முளரி கைதொழுது உரன் உற – வில்லி:41 20/1
அ புரசூதனன் ஏவலின் அந்தணன் அமரர்பிரான்_மதலைக்கு – வில்லி:41 222/2
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும் – வில்லி:45 57/3

மேல்


ஏவலின்-கண் (1)

ஏவலின்-கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று நம் அவையில் எய்தினால் – வில்லி:27 102/2

மேல்


ஏவலின்படியே (1)

அரவ வெம் கொடியோன் ஏவலின்படியே ஐவரும் ஆறு_இரண்டு ஆண்டு – வில்லி:19 1/1

மேல்


ஏவலினர் (1)

இ தரையும் நின்னது நின் ஏவலினர் யாமும் – வில்லி:23 14/2

மேல்


ஏவலினால் (6)

திராரி ஏவலினால் வந்த திலோத்தமை-தன்னை கண்டார் – வில்லி:6 42/4
மாதவனது ஏவலினால் மழை காலத்து வாசவற்கு விழா அயர்வான் வந்த காலை – வில்லி:7 54/2
அன்பு மிகும் விழி கருணை அறன் புதல்வன் ஏவலினால் அசுர தச்சன் – வில்லி:10 5/3
அனந்த வேதமும் இறைவன் ஏவலினால் ஞாளிகளாய் அருகு சூழ – வில்லி:12 88/1
ஈங்கும் அப்படியே புரத்தி என்று உரைத்தான் இவனும் அ அரசன் ஏவலினால்
தீங்கு அற கைக்கொண்டு அவ்வவர்க்கு எல்லாம் தகை பெறும் செம்மல் ஆயினனே – வில்லி:19 27/3,4
நஞ்ச வியாளம் உயர்த்த பதாகை நராதிபன் ஏவலினால்
விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர் விசயனை மேலிடுவான் – வில்லி:41 2/1,2

மேல்


ஏவலும் (3)

எனக்கு மைந்த கேள் நினைவு இது உன் துணைவன் என் ஏவலும் மறான் இவ்வாறு – வில்லி:2 8/1
கண்டு துன்முகன் எனும் திறல் இளவலை கடிதின் ஏவலும் கங்குல் – வில்லி:42 140/1
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள் ஏவலும்
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர – வில்லி:45 64/2,3

மேல்


ஏவலே (1)

உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி – வில்லி:27 250/2

மேல்


ஏவலோடு (1)

இருந்த மைந்தரும் ஏவலோடு சென்று – வில்லி:11 133/1

மேல்


ஏவலோடும் (1)

பெருந்தகை ஏவலோடும் பிராதிகாமியும் அங்கு ஏகி – வில்லி:11 209/1

மேல்


ஏவவே (1)

வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே – வில்லி:45 66/4

மேல்


ஏவா (1)

இரதம் ஏவி ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன் – வில்லி:46 92/2

மேல்


ஏவாமல் (1)

வரு மாசுணம்-தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும் – வில்லி:45 229/2

மேல்


ஏவால் (2)

இலக்கணகுமரன் வெம் கான் எரித்தவன் குமரன் ஏவால்
அலக்கண் உற்று ஆவி மாய்ந்தான் அமரிடை என்று கேட்டு – வில்லி:41 91/1,2
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும் – வில்லி:45 144/2

மேல்


ஏவி (33)

தூதை ஏவி மணம் உற்று இரந்தனன் விசும்பு உலாவு நதி சுதனையே – வில்லி:1 137/4
புகுந்து யான் முகம் வைக்கின் ஏழ் புயலையும் ஏவி அ புருகூதன் – வில்லி:9 6/1
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல் போல் நின்ற வானவரையும் ஏவி
புரந்தரன்-தானும் ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான் – வில்லி:9 29/3,4
மானம் பெறு திண் சேனையுடன் வளர் மாதிரத்து வகுத்து ஏவி
மீனம் கமடம் ஏனம் நரஅரியாய் நரராய் மெய் ஞான – வில்லி:10 41/2,3
ஏவி மைந்தரோடு இவை விளம்பினான் – வில்லி:11 127/4
கார்முக கொண்டல் அன்னான் மிசை கடும் கணைகள் ஏவி
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய – வில்லி:13 77/1,2
துன்றிடு தோள் மிசை தோமரம் ஏவி
கொன்றிடுவாய் இனி வாயு_குமாரா – வில்லி:14 79/2,3
எ கரங்களினும் ஏந்தி யாவரும் இவன் மேல் ஏவி
அ கணம்-தன்னில் மீண்டும் அகங்கரித்து ஆர்த்த காலை – வில்லி:14 105/3,4
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ ஐய சென்று தீர்த்திடுக என்று ஏவி
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன் ஆங்கு இருந்துழி வந்து – வில்லி:15 4/2,3
அடல் உற இமைப்பின் ஏவி அவரவர் மார்பும் தோளும் – வில்லி:22 99/3
மோகன கணை ஒன்று ஏவி முடி அடி படி-கண் வீழ்த்தான் – வில்லி:22 100/2
மிடை படை ஏவி நும்மோடு அமர் செயேன் வேந்த என்றான் – வில்லி:25 15/4
தணிந்து அறமும் கிளை உறவும் கொண்டாடி தான் இன்னம் தனி தூது ஏவி
பணிந்து இரந்து புவி பெற்று உண்டிருப்பதற்கே துணிகின்றான் பட்ட பாடே – வில்லி:27 14/3,4
கார் அனைத்தும் விடு தாரை அன்ன பல கணைகள் ஏவி அமர் கருதும் வில் – வில்லி:27 131/1
ஒன்பது இப்படி ஏவி வீடுமன் மெய் நடுங்க உடற்றினான் – வில்லி:29 38/2
உளைத்தார் அனைவோர்களும் ஓர் ஒரு பாணம் ஏவி
துளைத்தார் கிளைத்தார் விளைத்தார் அமர் தூண்டு தேரார் – வில்லி:36 28/3,4
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான் – வில்லி:38 18/4
எரி கணை ஏவி சூழ்ந்த தரணிபர் எதிர்ந்த வேந்தர் – வில்லி:39 12/3
மோகரித்து ஒன்று இரண்டு மூன்று நால் ஐந்து அம்பு ஏவி
பாகனை சிலையை பொன் தேர் பதாகையை பரியை வீழ்த்தி – வில்லி:39 15/1,2
ஒன்று முதலா பல பகழி ஓர் ஓர் தொடையில் தொடுத்து ஏவி
அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி – வில்லி:40 77/1,2
நூல் வந்த கொற்ற சிலை ஆசுகம் நொய்தின் ஏவி
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார் – வில்லி:41 82/3,4
எழுந்த வாளி வாளியால் விலக்க ஏவி ஆசுகம் – வில்லி:42 30/3
சரத்தினை மேன்மேல் ஏவி தடத்து இருந்து தருப்பித்த தாதை-தன் பொன் – வில்லி:42 167/3
சுடு கனல் அளித்த திட்டத்துய்மனை அவன் மேல் ஏவி
வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும் – வில்லி:43 18/2,3
ஆடவர்-தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி
சேடனும் அமரர் கோவும் வெரு கொள செரு செய்தாரே – வில்லி:44 13/3,4
வரு சதாகதி மகனை நால் இரு வாளி ஏவி வெகுண்டு – வில்லி:44 44/2
வன் தோள் உற நாண் வலித்து ஓர் இரு வாளி ஏவி
சென்று ஓர் இமைப்பின் சிலையும் திறல் அம்பும் வீழ்த்தான் – வில்லி:45 81/3,4
துன்றிய கணைகள் ஏவி தொடு சிலை துணித்து வீழ்த்தான் – வில்லி:45 108/3
ஒன்று என அநேகம் ஏவி ஒரு முகமாக போர் செய்து – வில்லி:46 41/2
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே – வில்லி:46 74/4
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன் – வில்லி:46 80/3
இரதம் ஏவி ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன் – வில்லி:46 92/2
வினை கொள் வாளி மேல் ஏவி விதம்-அது ஆகவே போர் செய் – வில்லி:46 95/3

மேல்


ஏவிய (12)

பெரு மா தவத்தோன் பணித்து ஏவிய பின்னர் முன்னர் – வில்லி:2 64/2
ஏவிய திகிரி வீரரை துறக்கம் ஏற விட்டிடும் இரவியை போல் – வில்லி:10 138/1
ஏவிய வினைஞர் தம்மால் இயல்புற சமைந்தது அன்றே – வில்லி:11 45/4
இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு உடல் உருவி ஏனம் வீழ – வில்லி:12 91/1
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணை பட்டு உளம் உருகா – வில்லி:12 156/3
முன் முன்பு முந்தி பலர் ஏவிய மூரி வாளி – வில்லி:41 83/1
நாதனும் விசயனும் நலத்தொடு ஏவிய
பூதனும் அருக்கனும் துயில் உணர்த்தினார் – வில்லி:41 257/2,3
ஏ வரும் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள் – வில்லி:45 15/1
கம்ப மத மால் யானை கன்னன் மகன் ஏவிய கூர் – வில்லி:45 170/3
என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு ஏவிய புருகூதன் – வில்லி:45 185/1
ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான் என்று – வில்லி:46 98/2
என் துணைவருடன் யானும் ஏவிய நின் தொழில் புரிந்து – வில்லி:46 158/1

மேல்


ஏவியும் (1)

தாள் முதல் முடி உற சரங்கள் ஏவியும்
வாள் முதல் படைகளால் மலைந்தும் மற்று அவர் – வில்லி:46 62/1,2

மேல்


ஏவியே (2)

துனை தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு நால் ஐந்து தொடை ஏவியே
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் – வில்லி:22 15/2,3
இட்ட பொன் தவிசின் முறைமையால் இனிது இருக்க என்று அவரை ஏவியே – வில்லி:27 101/4

மேல்


ஏவில் (2)

வெம் பணி பகழி ஏவில் ஆவியுடன் மீளுவான் அமரில் விசயனோ – வில்லி:27 135/2
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை யான் ஒர் இலக்கு எனவோ – வில்லி:31 18/3

மேல்


ஏவின் (1)

அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய நெளிகின்றது ஆய பொழுதினில் – வில்லி:41 39/3

மேல்


ஏவின (1)

ஏவின பல்லியும் இடத்திலே வர – வில்லி:11 89/1

மேல்


ஏவினர் (1)

சென்று சில கணை ஏவினர் ஓர் இரு சிந்து கிரண திவாகரராம் என – வில்லி:45 65/2

மேல்


ஏவினர்கள் (1)

ஏமம் உறு வெம் சமரில் ஏவினர்கள் என்னா – வில்லி:41 178/2

மேல்


ஏவினவே (1)

சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே – வில்லி:44 59/3,4

மேல்


ஏவினன் (13)

தந்தை என்னையும் ஏவினன் தன்மையின் உணர்ந்தே – வில்லி:3 121/4
எழும் படை விசயன்-தன்னை ஏவினன் அவனும் போனான் – வில்லி:16 24/4
ஐவரையும் ஏவினன் முனைந்தனர்கள் அவரும் – வில்லி:29 61/2
நாம கணை ஏவினன் நாயகனாம் – வில்லி:32 18/3
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் – வில்லி:38 22/4
தன் மைந்தனையும் உடன் ஏவினன் சர்ப்பகேது – வில்லி:41 81/4
கங்குலின் ஏவினன் உரை செய்க என்று கடோற்கச மீளியையே – வில்லி:41 225/4
தகர்த்து மார்பின் மூழ்க வாளி ஏவினன் தனஞ்சயன் – வில்லி:42 27/4
இகல் நிற கணை ஏவினன் என்பவே – வில்லி:42 148/4
சங்கித்து அடல் அங்கி அளித்த தனி சரம் ஏவினன் வந்து தனஞ்சயனும் – வில்லி:45 213/2
வாயு கணை ஏவினன் வானவர்_கோன் மைந்தன் திகழ் பேர் ஒளி வான்மணியின் – வில்லி:45 216/1
என் அம்பு-தனக்கு எதிர் இல்லை எனா இருள் அம்பினை ஏவினன் வில் விசயன் – வில்லி:45 217/1
பரமன் கணை ஏவினன் அ கணை அ பகவன் கணை நீறுபடுத்துதலின் – வில்லி:45 219/3

மேல்


ஏவினனே (2)

கஞ்சனை முனிந்தோன் இவன் முடி தலை மேல் கதிர் மணி திகிரி ஏவினனே – வில்லி:10 137/4
இன தொடை ஐந்து பூபதியும் இமைப்பொழுதின்-கண் ஏவினனே – வில்லி:40 23/4

மேல்


ஏவினார் (3)

இந்திரசாலமாக ஏவினார் எவரும் எய்தி – வில்லி:12 68/2
தந்திரத்தவர் சாயகம் ஏவினார் – வில்லி:29 23/4
சென்ற வீரரும் சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார்
நின்ற வீரரும் தனு வளைத்து மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார் – வில்லி:45 54/1,2

மேல்


ஏவினால் (5)

எழு முகில் இனமும் பொழிதரு மாரி யாவையும் ஏவினால் விலக்கி – வில்லி:9 36/2
இருவர் ஆண்மையும் நிலை பெறும்படி சென்று தூவினர் ஏவினால்
ஒருவனே இவன் இவன் எடுத்ததும் ஒரு சராசனம் அம்பிலே – வில்லி:41 28/2,3
ஏவினால் இ இருவரும் வெம் சமம் – வில்லி:42 149/1
இ தினம் இரவி_சிறுவனும் விசயன் ஏவினால் இறந்திடும் நாளை – வில்லி:45 7/1
ஏ வரும் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள் – வில்லி:45 15/1

மேல்


ஏவினான் (30)

தான் இடர் உறும்வகை தந்தை ஏவினான் – வில்லி:1 66/4
மீளவும் கொல்லுவான் வீரன் ஏவினான் – வில்லி:3 7/4
இந்து மா முக சரங்கள் ஏழு நெடு நாவினான் அழிய ஏவினான் – வில்லி:10 56/4
என்று கூறி ஏவினான் இங்கு என்னை என்று இயம்பினான் – வில்லி:11 154/4
இராதவாறு அடல் அமர் புரிந்த இராமனே நிகர் ஏவினான் – வில்லி:12 92/4
எண் பெற கொணர்வாய் என ஏவினான் – வில்லி:12 167/4
ஆம் அச்சம் உற மற்று அவன் கோல மார்பத்தும் அம்பு ஏவினான் – வில்லி:22 14/4
வாழ்ந்த மன்னன் மேல் ஏவினான் வரி சிலை வல்லான் – வில்லி:22 63/4
இரக்கும் அ கன்னன் மேல் இரதம் ஏவினான் – வில்லி:22 76/4
தொழுது பற்குனன் சில தொடைகள் ஏவினான் – வில்லி:22 84/4
இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான் வழங்கல் நீ எனவும் – வில்லி:27 239/3
சகுனி சல்லியன் இவரையும் பல தம்பிமாரையும் ஏவினான்
மிகு கொடும் சின வீமன் விந்தரன் அபிமன் ஆதியர் விசயனுக்கு – வில்லி:29 37/2,3
ஏவினான் எதிர் சென்று சல்லியன் இவனும் வானகம் ஏறினான் – வில்லி:29 40/4
சொல்லும் பெரும் செம்மல் பல்லங்கள் அவன் மேல் தொடுத்து ஏவினான்
கொல்லும் கொடும் பாணம்-அவை ஐந்து விசயன் கொதித்து ஏவினான் – வில்லி:33 7/2,3
கொல்லும் கொடும் பாணம்-அவை ஐந்து விசயன் கொதித்து ஏவினான்
வில்லும் தன் வில் நாணும் விறல் அம்பும் உடன் அற்று விடை கொள்ளவே – வில்லி:33 7/3,4
சோராத வய வாளி ஈர் ஐந்து சேர தொடுத்து ஏவினான்
ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி ஆண்மைக்கு எலாம் – வில்லி:33 11/2,3
எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க என்று ஏவினான் – வில்லி:36 5/4
தன் சிலை கொண்டு வெம் சாயகம் ஏவினான் – வில்லி:39 21/4
மீளவும் கொடியது ஓர் வீர வேல் ஏவினான்
நீள வெம் கதையுடன் நீள் வரை இழிதரும் – வில்லி:39 29/2,3
ஒத்துஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு உடன்று ஏவினான்
தத்து ஒத்த புரவி தடம் தேர் மன் என்னோடு சாதித்ததும் – வில்லி:40 89/2,3
தாதையும் தரம் என இமைப்பிடை தாவு தேரினன் ஏவினான் – வில்லி:41 23/4
இனம் கொள் வாளி ஏவினான் எதிர்ந்த போரில் ஈறு இலான் – வில்லி:42 28/4
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான்
தகல் இராதது ஒர் மனத்தினான் வலிய தனதன் நேர்தரு தனத்தினான் – வில்லி:42 184/3,4
மின் செய் தாரை அயில் ஏவினான் அவன் விரைந்து தேரின் மிசை வீழவே – வில்லி:42 191/4
மல் வணக்கு தோளினும் இலக்கு இலா வாளி ஏவினான் ஒளியாகவே – வில்லி:45 60/3
ஒரு கணை நுதலினும் உருவ ஏவினான்
மரு விரி தாதகி வாச மாலையான் – வில்லி:45 127/3,4
மின் படைத்து ஒரு கணை விசையின் ஏவினான்
புன் படைப்பினில் அயன் படைத்த பூபனே – வில்லி:46 59/3,4
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே – வில்லி:46 71/4
முதுகில் ஓடவே நூறு முழுக ஏவினான் வாளி – வில்லி:46 93/3
இகலொடு ஏவினான் வீமன் இளவலான போர் மீளி – வில்லி:46 97/4

மேல்


ஏவினானே (3)

இருபிறப்பாளர் யார்க்கும் உலூகனை ஏவினானே – வில்லி:10 68/4
சல்லியன் முனைந்து வீர சாயகம் ஏவினானே – வில்லி:39 13/4
எனக்கு இவரே அமையும் என புறக்கிடாத இளையவர் மேல் கடும் கணை ஐந்து ஏவினானே – வில்லி:46 79/4

மேல்


ஏவினானோ (1)

எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை – வில்லி:42 170/2

மேல்


ஏவினுக்கு (1)

இதம்பட எய்து நக்கான் ஏவினுக்கு இராமன் போல்வான் – வில்லி:46 42/4

மேல்


ஏவினும் (1)

கொடு உரை கணை ஏவினும் கொல்லுமோ – வில்லி:42 144/4

மேல்


ஏவிஏவி (1)

ஈர்_இரண்டு ஒர் தொடையில் வாளி ஏவிஏவி இகல் செய்தான் – வில்லி:43 6/3

மேல்


ஏவு (14)

வரும்படி தூது ஒன்று ஏவு உன் மைந்தரை விரைவின் என்றான் – வில்லி:11 47/4
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார் – வில்லி:12 93/4
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார் – வில்லி:12 93/4
வென்றிடு மறைகளும் வில்லொடு ஏவு வேல் – வில்லி:16 64/3
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி – வில்லி:27 241/3
நேர்கின்ற விசயன்-தனுடன் மோதி அவன் ஏவு நெடு வாளி பட்டு – வில்லி:33 6/3
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான் – வில்லி:38 18/4
காதி வெம் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை காணலும் குனிந்து நகையா – வில்லி:38 31/1
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு நாணி மெலிவு – வில்லி:40 25/3
சொரியும் கணை மழை ஏவு துரோணாரியன் வில்லும் – வில்லி:41 110/1
காலன் ஊரில் ஏகினார் கிரீடி ஏவு கணைகளால் – வில்லி:43 4/4
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார் – வில்லி:45 55/1
மோது ஏவு பட்டு முகம் மாறி மகதர் கோமான் – வில்லி:45 69/3
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட – வில்லி:46 97/2

மேல்


ஏவு-மின் (1)

இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன் – வில்லி:3 50/3

மேல்


ஏவுக்கு (1)

எஞ்சாவகை தருவேன் என ஏவுக்கு ஒரு திலகன் – வில்லி:7 4/2

மேல்


ஏவுக (4)

இந்த புரத்தின் மிசை தேரினை ஏவுக என்னா – வில்லி:13 112/1
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் – வில்லி:38 33/2
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே – வில்லி:45 222/4
திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும் – வில்லி:45 226/2

மேல்


ஏவுகிலம் (1)

இனி கணை ஒன்றும் ஏவுகிலம் இளைப்பு அற அஞ்சல் ஏகு எனவே – வில்லி:40 24/4

மேல்


ஏவுண்டு (1)

விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார் ஒழிந்தார் வெம் சமத்தில் – வில்லி:40 73/2

மேல்


ஏவுணாத (1)

இரு தளத்தினும் இருவர் அம்பினும் ஏவுணாத பேர் எந்த மன்னரே – வில்லி:35 7/4

மேல்


ஏவுதலும் (1)

பிரமன் கணை ஏவுதலும் சமனார் பின்னோன் முடுகி பிறை மா மவுலி – வில்லி:45 219/2

மேல்


ஏவும் (9)

வெற்பின் வலிய திண் தோள் வேந்தன் ஏவும் தூதால் – வில்லி:3 33/1
அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான் – வில்லி:3 61/4
ஏவும் முன் பெற்ற இறைவனை எய்துஎய்து இளைத்தனன் இரதி கேள்வனுமே – வில்லி:12 64/4
மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும்
வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே – வில்லி:12 99/1,2
இருவரும் எதிரெதிர் ஏவும் வாளியால் – வில்லி:22 78/1
நூறோடு நூறு தொடுத்து ஏவும் நுதி கொள் அம்பால் – வில்லி:45 82/2
என்றவன் மதலை ஏவும் இமையவர் தெவ்வை ஓட – வில்லி:45 102/3
வென்றவன் ஏவும் தம்மில் விசும்பினை வேய்ந்தவாலோ – வில்லி:45 102/4
உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில் – வில்லி:46 93/2

மேல்


ஏவுமா (1)

ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ – வில்லி:45 24/2

மேல்


ஏவுவேமாக (1)

இலகு வாளம் வேல் நேமி எவரும் ஏவுவேமாக
தலைவ கேள் எனா வீர சகுனி கூறினான் மீள – வில்லி:46 91/3,4

மேல்


ஏவை (1)

அந்தணன் ஏவை எல்லாம் அவனிபன் அவ்வவ் அம்பால் – வில்லி:45 110/1

மேல்


ஏவோடு (1)

சமரில் வீமன் ஏவோடு தலைவன் வீழவே பூமி – வில்லி:46 94/1

மேல்


ஏழ் (50)

ஏழ் பெரும் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே – வில்லி:1 2/1
ஏழ் இரு புவனமும் இனிதின் ஏந்துவான் – வில்லி:3 24/4
ஈர் ஏழ் விஞ்சை திறனும் ஈன்றோன்-தன்பால் எய்தி – வில்லி:3 32/1
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன் – வில்லி:3 32/2
பார் ஏழ் எண்ணும் படைகள் பரசுராமன்-தன்பால் – வில்லி:3 32/3
ஓர் ஏழ் பகலின் உலகுக்கு ஒருவன் என்ன கற்றான் – வில்லி:3 32/4
மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று – வில்லி:5 36/1
இவன் செம் தழலோன் மரபு ஆகி ஈர் ஏழ் உலகும் புகழ் சேரன் – வில்லி:5 45/4
இற்றை நாள் எவரும் வாய்த்தவா என்ன ஏழ் உயர் இராச குஞ்சரம் மேல் – வில்லி:6 5/3
புகுந்து யான் முகம் வைக்கின் ஏழ் புயலையும் ஏவி அ புருகூதன் – வில்லி:9 6/1
ஏழ் இசைக்கு உளம் உருகி மெய் புளகு எழ இரைகொளும் அசுணங்கள் – வில்லி:9 20/2
எ கடல்களினும் இனி பசை இலது என்று ஏழ்_இரு புவனமும் நடுங்க – வில்லி:9 35/1
தொழு தகு விசயன் தாலு ஏழ் உடையோன் சுடர் முடி நனைந்திடுவதன் முன் – வில்லி:9 36/1
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான் – வில்லி:10 7/3
ஏல நெட்டு அடவி முறிய மோதி வெளியாக ஏழ் கடலையும் கடை – வில்லி:10 58/3
காபாலி முனியாத வெம் காமன் நிகரான கவின் எய்தி ஏழ்
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே – வில்லி:10 114/3,4
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம் – வில்லி:10 145/1
இ பிறப்பு ஒழிய இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும் – வில்லி:11 23/1
எ திறத்தினும் பொரு தொழில் புரிவன ஏழ் உறுப்பு உற தாழ்ந்த – வில்லி:11 78/3
ஏழ் இரு புவனத்து உள்ளோர் யாரையும் முதுகு காண்போர் – வில்லி:13 14/3
ஒன்றி இ ஏழ் உலகங்களும் ஒன்றாம் – வில்லி:14 50/2
பம்பிய சேனையிடத்து ஏழ் மதமும் பாயும் – வில்லி:14 108/3
முன்னர் ஏழ் எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த இன்று என முன்னி – வில்லி:16 8/4
தன்தன் இச்சையின் அன்றி ஏழ் கடலுடை தராதலம்-தனை ஆளும் – வில்லி:16 15/1
என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த – வில்லி:19 12/3
ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே – வில்லி:22 117/4
வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே நலம் மிகவுமே – வில்லி:26 10/4
வளைந்த ஏழ் கடல் வற்ற மேல் வடவையின் முக தீ – வில்லி:27 96/3
சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன திரை கடல் ஏழ் என்ன – வில்லி:28 8/2
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும் – வில்லி:28 65/3
கொற்றவர்-தம்மை ஏழ் அக்குரோணி வெம் சேனையோடும் – வில்லி:29 17/1
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே – வில்லி:31 10/4
மின் நெடும் செழும் கதிர் பரப்பினான் வெய்ய ஏழ் பரி தேர் விபாகரன் – வில்லி:31 30/4
ஏழ் இரு புவனமும் ஏந்து மேருவை – வில்லி:32 4/1
ஓர் அம்பின் உளைந்து ஏழ் உலகு உடையான் அலமரவே – வில்லி:33 13/1
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன் மன்னனை மேல் – வில்லி:41 14/3
ஆயு அற்றவர் சுயோதனன் இளைஞர் ஏழ்_ஐவர் – வில்லி:42 120/1
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் – வில்லி:44 11/2
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் – வில்லி:44 11/2
ஏழ் புயல் வானம் இருண்டிட எங்கும் எழுந்த இரும் துகளே – வில்லி:44 57/3
ஏழ் அம்பும் எய்தான் இருள் காயும் இரவி_மைந்தன் – வில்லி:45 80/4
ஏழ் பரி தேரோன் மைந்தன் எழுந்து பின் சாபம் வாங்கி – வில்லி:45 99/3
அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும் – வில்லி:45 242/3
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி – வில்லி:46 22/2
ஒரு தொடை-தன்னில் ஓர் ஏழ் உரத்துடன் துரத்தினானே – வில்லி:46 37/4
பொய் விடை ஏழ் அடர்த்தோனை புயங்ககேதனன் கேட்ப – வில்லி:46 146/2
வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன் – வில்லி:46 173/3
ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும் – வில்லி:46 183/1
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின் – வில்லி:46 184/3
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு – வில்லி:46 191/1

மேல்


ஏழ்_இரு (1)

எ கடல்களினும் இனி பசை இலது என்று ஏழ்_இரு புவனமும் நடுங்க – வில்லி:9 35/1

மேல்


ஏழ்_ஐவர் (1)

ஆயு அற்றவர் சுயோதனன் இளைஞர் ஏழ்_ஐவர்
வாயு_புத்திரன் வாளியால் ஆர் உயிர் மடிய – வில்லி:42 120/1,2

மேல்


ஏழினும் (1)

மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு கொண்டல் மானுவன – வில்லி:40 18/1

மேல்


ஏழினையும் (2)

தாலு ஏழினையும் நனைத்தனன் நனைத்தும் தணிந்ததோ தன் பெரும் தாகம் – வில்லி:9 34/4
பாரை ஏழினையும் முழுதுடை குருகுலத்து மேன்மை பெறு பாண்டுவின் – வில்லி:10 62/2

மேல்


ஏழு (11)

பசும் புயல் ஏழு அன்று இன்னும் பல உளவாகும் என்பார் – வில்லி:6 32/4
வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம் பட பொழிந்த தாரைகளால் – வில்லி:9 34/3
இந்து மா முக சரங்கள் ஏழு நெடு நாவினான் அழிய ஏவினான் – வில்லி:10 56/4
ஏழு நாள் இவ்வாறு இமையவர் எவர்க்கும் இமகிரி-தனில் அயன் வேட்ட – வில்லி:10 109/1
பூசலிடை ஏழு பதினாயிரவர் பொங்கி – வில்லி:37 28/2
ஏறு பை தலை நெடும் துவசமும் புதிய ஏழு தட்டு இரதமும் துணிசெய்து அங்கு அருகு – வில்லி:42 91/2
ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடும் கடல் – வில்லி:42 125/3
எடுத்த தீப ஒளியும் ஏனை இருளும் ஏக ஏழு மா – வில்லி:43 2/1
நிறம் ஒன்றும் ஏழு பகழி முழுகின நிருபன்-தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 76/4
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும் – வில்லி:45 144/2
முனை கொள் மார்பின்-வாய் மூழ்கி முதுகில் ஓடவே ஏழு
வினை கொள் வாளி மேல் ஏவி விதம்-அது ஆகவே போர் செய் – வில்லி:46 95/2,3

மேல்


ஏழுடன் (1)

துரங்கம் ஓர் ஏழுடன் சோதி கூர் மணி – வில்லி:21 21/1

மேல்


ஏழுடை (3)

அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன் அகல் வானுக்கு – வில்லி:11 84/1
துரங்கம் ஏழுடை கடவுளை நிரைநிரை துணித்த – வில்லி:27 85/3
மகவான் அருள் வாளி தொடுத்தனன் அ மகவான் மகன் வாசிகள் ஏழுடை வெம் – வில்லி:45 218/1

மேல்


ஏழும் (34)

சூதன் மைந்தன் வேலை ஏழும் சூழும் மேதினிக்கு எலாம் – வில்லி:3 66/1
பயன் ஆர் புனல் நதி ஏழும் அ நகரூடு படிந்தான் – வில்லி:7 14/4
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் – வில்லி:7 45/2
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் – வில்லி:7 45/2
ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார் உமிழ்ந்திடு நெடு நீர் – வில்லி:9 37/1
ஓது இடத்தில் சுருங்காமல் செழும் துகிர் உத்தரம் பரப்பி உலகு ஓர் ஏழும்
மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது என்ன வரம்பு இல் கேள்வி – வில்லி:10 6/2,3
பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து கழல் போற்றியே – வில்லி:10 64/4
பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து கழல் போற்றியே – வில்லி:10 64/4
ஓதம் ஏழும் உடன் உண்டு உமிழுவோர் – வில்லி:13 36/4
இந்த ஓதை எழிலி ஏழும் ஊழி நாள் இடித்து எழும் – வில்லி:13 114/1
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் – வில்லி:14 136/4
எண்தான் அவரோடு இயைந்து எண்ணி புவனம் ஏழும்
உண்டான் உரைத்தான் உரைத்தக்க உரைகள் எல்லாம் – வில்லி:23 18/3,4
மேவிய மகளிர் கண்கள் மீன் எறி பரவை ஏழும்
தாவு இயல் உழையும் காதல் சகோரமும் போன்ற மாதோ – வில்லி:27 164/3,4
சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன திரை கடல் ஏழ் என்ன – வில்லி:28 8/2
சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன துந்தபி குலம் வந்த – வில்லி:28 8/3
கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார் – வில்லி:28 22/4
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் – வில்லி:28 56/2
ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி – வில்லி:29 69/3
இ பேர் எழுவர் சிரம் ஏழும் எழுந்து துள்ளி – வில்லி:36 31/1
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் – வில்லி:38 21/3
போர் ஒரு முகத்தால் அன்றி பொருப்பு ஒன்றில் புணரி ஏழும்
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அற பொழியுமா போல் – வில்லி:41 95/1,2
ஏகுகின்றது கண்டு பெரும் கடல் ஏழும் மொண்டு விழுங்கி அதிர்ந்து எழு – வில்லி:42 121/1
என்று கொண்டு இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும்
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும் மறுத்து கூற – வில்லி:43 23/1,2
போர் அற மலைந்து வென்று போதத்தால் பவங்கள் ஏழும்
வேர் அற வெல்ல நிற்பான் வீடு உற நின்ற எல்லை – வில்லி:43 26/1,2
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி – வில்லி:43 37/2
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து – வில்லி:43 50/3
காலினால் துகைத்து வேலை கனை கடல் ஏழும் முன் நாள் – வில்லி:45 111/1
பொங்கு வெண் தரங்க முந்நீர் புணரிகள் ஏழும் சேர – வில்லி:45 113/3
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும் – வில்லி:45 116/3
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும்
மாவானவற்றின் தலை நான்கும் மடங்கல் கொடியும் மணி தேரும் – வில்லி:45 144/2,3
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம் மிக சொரிய – வில்லி:45 215/2
மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளதே – வில்லி:46 24/4
கன குலம் ஏழும் சேர கல்மழை பொழிந்தது என்ன – வில்லி:46 39/3
வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும்
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு – வில்லி:46 78/2,3

மேல்


ஏழுமே (2)

சோனை மா முகில் ஏழுமே நிகர் என்ன அம்பு தொடுத்தலின் – வில்லி:10 131/2
கூற்றினான் வரை படி கொண்டல் ஏழுமே – வில்லி:41 200/4

மேல்


ஏழேழு (1)

பெருகும் துறை ஏழேழு பிறப்பும் கெட மூழ்கி – வில்லி:7 16/2

மேல்


ஏழைமார் (1)

ஏந்திய கரத்தினர் ஏழைமார் பலர் – வில்லி:21 24/2

மேல்


ஏழைமைத்து (1)

எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து என்று நக்கார் – வில்லி:13 23/3

மேல்


ஏழையரேம் (1)

இங்கு இருந்த ஏழையரேம் என் செய மற்று இருக்கின்றேம் என்றும் சொன்னான் – வில்லி:41 238/4

மேல்


ஏழையும் (2)

வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம் பட பொழிந்த தாரைகளால் – வில்லி:9 34/3
பின்னை வாரிதங்கள் ஏழையும் பொருது பின்னிடபின்னிட பிளந்தான் – வில்லி:9 41/4

மேல்


ஏற்க (1)

வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க அ – வில்லி:5 109/1

மேல்


ஏற்கும் (1)

இணை பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர பகை முனையில் ஏற்கும் முன் – வில்லி:42 195/3

மேல்


ஏற்ப (8)

இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி – வில்லி:10 7/2
வாவிய புரவி திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப
ஏவிய வினைஞர் தம்மால் இயல்புற சமைந்தது அன்றே – வில்லி:11 45/3,4
விரைந்தனன் ஓடி வந்து வேந்தனுக்கு ஏற்ப சொன்னான் – வில்லி:11 209/4
பின்னுற உரிமை யாவும் பெறுதி நின் பெருமைக்கு ஏற்ப
முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக என்றான் – வில்லி:11 273/3,4
இளையவன்-தானும் தம்முன் நினைவினுக்கு ஏற்ப சொன்னான் – வில்லி:18 11/4
என்னது வலி கொண்டு என்பது இன்று உனக்கு ஏற்ப கண்டாய் – வில்லி:21 54/2
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற – வில்லி:41 242/3
எழுந்து அமரில் முதுகிடார் இவை எல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான் – வில்லி:41 244/4

மேல்


ஏற்பது (1)

இற்பாலவர்க்கு பிறர் மேல் மனம் ஏற்பது என்றாள் – வில்லி:2 62/4

மேல்


ஏற்பன (1)

விதிமுறை அறிந்தவர் வேள்விக்கு ஏற்பன
பதியுடன் அணிந்தனர் பாவை-தன்னையும் – வில்லி:10 99/3,4

மேல்


ஏற்பினும் (1)

எண்மை ஆயினும் கிளைஞரே ஏற்பினும் ஈவு இலா புன் செல்வர் ஈயார் – வில்லி:27 243/3

மேல்


ஏற்ற (10)

உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் செய்து ஒளி கெழு பூ_மழை பொழிந்தார் – வில்லி:1 105/3
இறைவனோடு எதிர் ஏற்ற வில் வீரரை – வில்லி:1 131/3
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை – வில்லி:5 3/3
சல்லியனும் நாண் ஏற்ற முடியாது அந்த தனுவுடனே தன் தனுவும் தகர வீழ்ந்தான் – வில்லி:5 51/2
நா புரப்பதற்கே ஏற்ற நவிர் அறு வாய்மை வேந்தர் – வில்லி:6 28/1
சிந்தை அன்பொடு வேதிகை என திகழ் செம்பொனின் தவிசு ஏற்ற
அந்தணாளனும் குழிந்த பொன் கண்ணினன் அவி மணம் கமழ் வாயன் – வில்லி:9 2/2,3
ஏ அக விருத்த செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண் முறுக்கிவிட்டு என்ன – வில்லி:9 30/1
ஏற்ற முறையால் அடி இறைஞ்சி இசையோடும் – வில்லி:23 3/3
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற
பற்றலர் நெஞ்சு அலமருமாறு அவனும் பாகர் படிவம் கொண்டு அமர்க்கு அமைந்த பரிகள் பூட்டி – வில்லி:45 31/2,3
யாமினியில் எ உயிர்க்கும் ஏற்ற துயில் மாற்றுவோன் – வில்லி:45 169/1

மேல்


ஏற்றத்தோடு (1)

ஏற்றத்தோடு இகலி இவ்வாறு இடை வழி-அதனில் வந்து – வில்லி:14 82/1

மேல்


ஏற்றது (3)

சொல் நவைக்கு ஏற்றது என்று தொழுதகு தாதை-தன்பால் – வில்லி:11 46/3
எண்ணின் முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன் எண்ணம் என்றான் – வில்லி:11 201/4
ஏற்றது உணராது தனது இளவலொடு உரைத்தான் – வில்லி:41 174/4

மேல்


ஏற்றதை (1)

ஏற்றதை உணர்கிலம் என்று தந்தையாம் – வில்லி:3 20/3

மேல்


ஏற்றம் (1)

யாதுமோ தெளிதி நின் போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு – வில்லி:46 120/3

மேல்


ஏற்றம்-தன்னில் (1)

ஏற்றம்-தன்னில் வேறு ஒருவர் இ பேர் உலகில் இலர் என்ன – வில்லி:5 35/3

மேல்


ஏற்றமும் (4)

இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன் – வில்லி:10 116/2
சுற்றம் ஆனவரும் என் அடி வணங்க தோற்றமும் ஏற்றமும் அளித்தான் – வில்லி:27 251/4
புலவன் வெண்குடை ஒடிந்ததும் மேல் வரு போற்றலன் ஏற்றமும் பொறாமல் – வில்லி:46 28/2
அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும் அறனுடன் அழுக்கறல் அணுகுறா ஏற்றமும்
இரு நிலம் மதித்திட இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு எனும் முறைமையோ பார்த்திலை – வில்லி:46 202/1,2

மேல்


ஏற்றல் (1)

அற்பம் ஆவது ஏது அனைத்தினும் அயல் கரத்து ஏற்றல்
சிற்பம் ஆம் இவை செப்பு என செப்பினன் சிறுவன் – வில்லி:16 57/3,4

மேல்


ஏற்றலின் (1)

அறிந்து நான் இடை ஏற்றலின் அவன் உயிர் அழிந்தது என்று அருள்செய்தான் – வில்லி:42 36/2

மேல்


ஏற்றலும் (1)

இழிந்து தன் பெரும் தட மணி தேரின் மேல் ஏற்றலும் இவன் ஏறி – வில்லி:42 130/3

மேல்


ஏற்றவாலோ (1)

ஈர குசங்கள் கிழிக்கும் தொழிற்கு ஏற்றவாலோ – வில்லி:2 54/4

மேல்


ஏற்றவும் (1)

ஏறா மன்றில் ஏற்றவும் ஆம் அன்று என்னாதாள் – வில்லி:32 41/2

மேல்


ஏற்றவே (1)

விண்ணகம் இடன் அற விரைவின் ஏற்றவே – வில்லி:45 133/4

மேல்


ஏற்றற்கு (1)

விடுத்த பார் இனம் வேண்டுவர் இருக்கின் அ வேந்தரை விண் ஏற்றற்கு
அடுத்த ஓமம் வஞ்சகங்களால் இயற்றுதியாயின் இ எழு பாரும் – வில்லி:16 7/2,3

மேல்


ஏற்றன (1)

அரியஆயினும் வழங்குதற்கு ஏற்றன அல்லஆயினும் தம்மின் – வில்லி:9 3/3

மேல்


ஏற்றனன் (1)

சகம் கலங்க ஏற்றனன் தனாது மெய்யின் ஆகவே – வில்லி:42 31/4

மேல்


ஏற்றாய் (1)

வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய்
பொரு பகை அரசர் பலர் பட அபிமன் பொன்றிய பொழுது செம் தழலின் – வில்லி:45 13/2,3

மேல்


ஏற்றான் (2)

ஏற்றான் ஒரு பங்கு என எங்கணுமே – வில்லி:13 72/4
அன்னவன் இதயத்து அம்பின்-வாய் அம்பால் அளித்தலும் அங்கையால் ஏற்றான்
முன்னம் ஓர் அவுணன் செம் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன் – வில்லி:45 241/3,4

மேல்


ஏற்றி (22)

எஞ்சல ஆக நூறு கூறு செய்து இழுதில் ஏற்றி
நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அ குறையும் சேர்த்தி – வில்லி:2 71/2,3
சிந்தாசனத்தோடு ஒக்கும் சிங்காசனத்தின் ஏற்றி
எந்தாய் வர நீ அடியேன் என்ன தவத்தேன் என்றான் – வில்லி:3 34/3,4
தவரில் புரி நாண் உற ஏற்றி தழல் கால் முனை வெம் சாயகத்தால் – வில்லி:5 47/2
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி
தளர்வு அறு சாயகம் தொடுத்து கற்றோர் யாரும் தனு நூலுக்கு ஆசிரியன் தானே என்ன – வில்லி:5 56/1,2
கொடுத்தன சிறப்பினோடும் குரு மணி தவிசின் ஏற்றி
தொடுத்த தார் குருக்கள் என்றே துணிந்தனன் யாகசேனன் – வில்லி:5 69/3,4
தொழுது பொன் தவிசின் ஏற்றி சூழ்ந்தனர் இருந்து கேட்ப – வில்லி:5 72/1
சந்தனாகருவின் தூபம் தவழ் மணி தவிசின் ஏற்றி
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி – வில்லி:6 40/2,3
அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி
கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால் முற்றும் வேய்ந்தார் – வில்லி:11 44/3,4
அரசவையில் எனை ஏற்றி அஞ்சாமல் துகில் தீண்டி அளகம் தீண்டி – வில்லி:11 254/1
ஒன்றிய உவகையோடு ஏற்றி உம்பர்_கோன் – வில்லி:12 133/3
இன்றே இவர் ஆவியும் தென்புலத்து ஏற்றி பின்னர் – வில்லி:13 111/3
மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி வெகுண்டவர்-தம் ஆவியையும் விண்ணில் ஏற்றி
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை – வில்லி:14 19/2,3
மான அரக்கர் குலத்தை வானில் ஏற்றி
ஊனொடு இரத்தம் உகுக்கும் சோலையூடே – வில்லி:14 113/1,2
தேரில் ஏறுக என்று ஏற்றி அ தேரினில் திகத்தன் – வில்லி:22 18/2
வாழையும் கமுகும் நாட்டி மணி ஒளி தீபம் ஏற்றி
சூழ வன் பதாகை கட்டி தோரணம் பலவும் நாட்டி – வில்லி:22 117/2,3
சுரும்பு இமிர் மாலை தூக்கி தொழிலுடை விதானம் ஏற்றி
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலாவண்ணம் செய்தான் – வில்லி:27 179/3,4
இரதம் மேல் ஏற்றி அ இலக்கணகுமரனாம் – வில்லி:39 32/2
தென் நிலத்து எதிர்ந்துளாரை தென் நிலம்-தன்னில் ஏற்றி
எ நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர் இலா விசயன்-தானும் – வில்லி:41 146/2,3
ஏற்றி அடைவே சுருதி யாவையும் எடுத்து – வில்லி:41 173/2
மன்னரில் மலைந்தோர்-தம்மை வாளியால் வானில் ஏற்றி
முன்னவனோடும் அந்த முகில்வண்ணன் இளவலோடும் – வில்லி:42 161/2,3
மீளவும் தேரில் ஏற்றி வெம் சமர் விளை-மின் என்றான் – வில்லி:45 43/2
செற்றவர்-தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி
பொன் தவர் இராசராசன் புக்குழி அறிவுறாமல் – வில்லி:46 124/3,4

மேல்


ஏற்றிடை (1)

ஏற்றிடை வெம் கனல் நுழைந்தது என்ன முன்னம் எழுவருடன் தனக்கு இளையோர் ஐவர் சேர – வில்லி:46 81/1

மேல்


ஏற்றிய (6)

ஏற்றிய விழியினள் இளகு நெஞ்சினள் – வில்லி:1 45/2
ஏற்றிய சராசனம் வணக்கி வடி வாளியின் இலக்கம்-அவை நாலு வகையால் – வில்லி:3 55/3
அவிரும் மணி பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின் அனங்கன் போரால் – வில்லி:7 31/2
இந்திராலயத்திற்கு ஏற்றிய தீபம் என்ன நின்று இலங்கின எங்கும் – வில்லி:9 27/4
மரபின் வல்லியை மன் அவை ஏற்றிய
குருகுலேசனை கொற்ற வெம் சேனையோடு – வில்லி:12 8/1,2
ஏற்றிய நறு நெய் வீசி இந்தனம் அடுக்கினாலும் – வில்லி:27 144/1

மேல்


ஏற்றியே (1)

தானை சூழ் மணி சந்தனத்து ஏற்றியே
சோனை மா மதம் சோரும் கட தட – வில்லி:1 130/2,3

மேல்


ஏற்றினாரே (2)

இந்தனம் இடுவது ஏய்ப்ப வேத்தவை ஏற்றினாரே – வில்லி:5 27/4
எறிக்கும் கிரண மணி பீடம்-அது ஏற்றினாரே – வில்லி:5 91/4

மேல்


ஏற்றினால் (1)

என் அறத்தினின்-நின்று தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால்
பின் அறத்தினில் நினைவு கூரும் என கனன்று இவை பேசினான் – வில்லி:26 11/3,4

மேல்


ஏற்றினான் (4)

விதி அனந்தரம் விண்ணுலகு ஏற்றினான்
நதியின் மைந்தனும் நம் புவிக்கு எம்பியே – வில்லி:1 119/2,3
அதிபன் என்று அரியாசனத்து ஏற்றினான் – வில்லி:1 119/4
ஏற்றினான் ஆசனத்தில் தனித்தனியே உபசாரம் யாவும் தந்து – வில்லி:10 10/1
வன் பெரும் கொடி மிசை மடங்கல் ஏற்றினான்
தன் பெரும் வஞ்சினம் தப்புமே-கொலாம் – வில்லி:22 71/3,4

மேல்


ஏற்று (7)

ஏ எலாம் பயின்ற வில் கை ஏற்று இளம் சிங்கம் போல்வார் – வில்லி:5 16/3
என்ன அ புரவி ஏற்று நாயகன் வந்து இயம்பிய இன் மொழி கேட்டு – வில்லி:19 24/1
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/3
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர் – வில்லி:42 204/3
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/3
கருணையால் மருமம் புதைய ஏற்று அந்த காளை கையறும்படி கண்டாய் – வில்லி:45 14/2
முன்னம் ஓர் அவுணன் செம் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன் – வில்லி:45 241/4

மேல்


ஏற்றுக்கு (1)

ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா உரவோனே – வில்லி:17 6/4

மேல்


ஏற்றுதல் (2)

எஞ்சினர்-தமை போல் இளைத்த பின் இனி வான் ஏற்றுதல் கடன் என கருதி – வில்லி:10 137/3
விண்ணகத்து நான் ஏற்றுதல் புரியினும் வீவரோ வீவு இல்லார் – வில்லி:16 9/4

மேல்


ஏற்றுதலும் (1)

துன்னி பிளந்து சுரர் உலகம் ஏற்றுதலும்
கன்னற்கும் மற்று உள்ள காவலர்க்கும் நில்லாமல் – வில்லி:45 157/2,3

மேல்


ஏற்றுவல் (1)

இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல் எந்தை ஏவலின் என்று – வில்லி:1 98/2

மேல்


ஏற்றுவாரும் (1)

வார் குழை பற்பராக மணி விளக்கு ஏற்றுவாரும்
நேர் இழை மருங்குல் வாட்டும் நிறை குடம் பூரிப்பாரும் – வில்லி:10 75/1,2

மேல்


ஏற (20)

விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு – வில்லி:2 91/1
பூ இயல் அமளி பொங்க புணர் முலை புளகம் ஏற
மேவிய கலவி இன்பம் மெய் உறு மகிழ்ச்சி முற்றி – வில்லி:2 97/1,2
பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற
கைகொண்டு முகம் புதைத்து தன் விரல் சாளரங்களிலே கண்கள் வைத்தாள் – வில்லி:8 8/3,4
ஏவிய திகிரி வீரரை துறக்கம் ஏற விட்டிடும் இரவியை போல் – வில்லி:10 138/1
கையில் ஆர் அழகு ஏற கவின் செயும் – வில்லி:21 86/2
கடந்த ஞானியர் கடவுளர் காண்கலா கழல் இணை சிவப்பு ஏற
தொடர்ந்து நான்மறை பின் செல பன்னக துவசன் மா நகர் தூது – வில்லி:28 1/2,3
ஏலா அமரில் மூன்றாம் நாள் இரண்டு படையும் திரண்டு ஏற
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் – வில்லி:31 2/1,2
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான் – வில்லி:37 4/1
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான் – வில்லி:37 4/1
வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல வெருவாமல் – வில்லி:45 135/2
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து – வில்லி:45 233/3
குன்று போல் நிறம் பவள வான் குன்று என குருதியின் சிவப்பு ஏற
ஒன்று போல்வன பிறைமுக கடும் கணை ஒருபது தொடுத்திட்டான் – வில்லி:46 47/2,3
மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி – வில்லி:46 84/2,3
அருகு சாயை போல் வாழும் அனுசர் யாரும் வான் ஏற
உருகி மாழ்கி நீ சோகம் உறினும் மீள வாரார்கள் – வில்லி:46 87/1,2
தரணி தாழுமாபோது சகுனி சேனை வான் ஏற
முரணு வாகுவால் மோதி முடுகு நீள் கதாபாணி – வில்லி:46 90/1,2
திரு நயனங்களினும் பத மலர்கள் சிவப்பு ஏற – வில்லி:46 100/4
செற்றவர்-தம்மை எல்லாம் சேண் உலகு ஏற ஏற்றி – வில்லி:46 124/3
சினத்திடை வெம் பொறி பறக்க செயிர்த்து இரு கண் சிவப்பு ஏற செரு செய்யாமல் – வில்லி:46 136/3
இன் துணைவர் குருகுலத்தார் எனும் இசை போய் திசை ஏற
நல் துணைவா ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடை கீழ் – வில்லி:46 158/3,4
உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு – வில்லி:46 166/2

மேல்


ஏறல் (1)

அணையார்-தம் படை கடலின் அரு நிலைக்கு கரை ஏறல் ஆன கோல – வில்லி:45 260/1

மேல்


ஏறவே (2)

புரந்தரன் அறிந்து மெய் புளகம் ஏறவே – வில்லி:12 46/4
தெருமந்த சிந்தை சிலை கை குரு கண் சிவப்பு ஏறவே
உருமும் திகைக்க கொதித்து அங்கர்_பதியோடு உற கூறுவான் – வில்லி:40 85/1,2

மேல்


ஏறா (1)

ஏறா மன்றில் ஏற்றவும் ஆம் அன்று என்னாதாள் – வில்லி:32 41/2

மேல்


ஏறாதேனும் (1)

இன்னம் ஒன்று உரைப்ப கேண்மோ இரு செவிக்கு ஏறாதேனும்
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின் சிதைந்தது உண்டோ – வில்லி:36 12/1,2

மேல்


ஏறாமல் (1)

வெம் கயமும் ஏறாமல் வீழ் கயத்தில் ஏறினையோ வேந்தர்_வேந்தே – வில்லி:46 131/4

மேல்


ஏறி (32)

இரந்து மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி
வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு – வில்லி:1 21/2,3
மஞ்சம் ஏறி மணி தவிசு ஏறினார் – வில்லி:1 126/4
இரதம் மீது அவளுடன் கண பொழுதின் ஏறி ஐ_இரு தினத்தினில் – வில்லி:1 142/2
ஆழ்ந்திலன் ஏறி மீண்டு அவசத்தோடு அவண் – வில்லி:3 6/3
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி – வில்லி:5 20/3
மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப்படலும் மெய் புளகம் மேன்மேல் ஏறி
கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா – வில்லி:7 56/2,3
முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி
விளையில் ஏது செய்யாது மற்று அவருடன் விழையும் நண்பு இனி வேண்டா – வில்லி:11 70/1,2
கரும் துறுகல் என கருதி பிடியும் கன்றும் களிற்று இனமும் உடன் உரிஞ்ச கறையான் ஏறி
பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற – வில்லி:12 41/1,2
சோலை தரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி
பாலை பொழிவது போல் நிலவு ஒளி கொண்டு பரப்பா – வில்லி:12 155/3,4
எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி
மிக்க வண் சீத வாச விரி சுனை ஒன்று காணா – வில்லி:16 23/2,3
கொட்பு ஏறி நிரை கொண்ட வெம் சேனையும் செல் கொடும் சேனையும் – வில்லி:22 12/3
பெட்பு ஏறி அமர் செய்ய முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே – வில்லி:22 12/4
எழுந்து தம் இரதம் யானை இவுளியின் ஏறி ஏறி – வில்லி:22 102/3
எழுந்து தம் இரதம் யானை இவுளியின் ஏறி ஏறி
தொழும் தகு தெய்வம் அன்ன சூரனை துதித்து மீண்டார் – வில்லி:22 102/3,4
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்து போய் விராடன் மூதூர் – வில்லி:22 108/2,3
சிற்ப வண் தவிசின் ஏறி திருமுடி பக்கம் சேர்ந்தான் – வில்லி:25 8/4
ஊழி பெயர்ந்து உலகு ஏழும் உள் அடக்கி திசை நான்கும் உகளித்து ஏறி
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர் அ பெரும் சேனை அரசர் எல்லாம் – வில்லி:29 69/3,4
குந்தி உரலின் மிசை ஏறி இளம் கோவியர் முன் கூத்தாடி – வில்லி:31 1/2
குரக்கு கொடி தேரின் மிசை ஏறி விசையோடு கூத்தாடவே – வில்லி:33 4/3
ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும் சிலரை இரு பணைகள் பற்றி இறுக – வில்லி:38 20/1
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே – வில்லி:38 20/4
நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி மாயும் அரவு என – வில்லி:41 39/1
இழிந்து தன் பெரும் தட மணி தேரின் மேல் ஏற்றலும் இவன் ஏறி
கழிந்த நீர்க்கு அணை கோலுவான் போல் அவன் கண் எதிர் உற சென்றான் – வில்லி:42 130/3,4
இ தேர் அழிய வேறு ஒரு தேர் ஏறி பரவையிடை சுழன்ற – வில்லி:45 145/1
மற்று ஒரு தேர் ஏறி மருத்துவர்-தம் மைந்தனும் அ – வில்லி:45 172/1
ஏறி தன் வலவன் செலுத்த தட கையில் இகல் வில்லுடன் – வில்லி:45 234/1
தோன்றி நெடும் கரை ஏறி கரை முழுதும் நெருக்கம் உற சூழ்ந்து நின்ற – வில்லி:46 140/1
முத்த நெடும் குடை நிழற்ற மூ வகை வாகனம் ஏறி
கொத்துடனே நெறி படர கொற்றவர் கொற்றவன்-தானும் – வில்லி:46 155/2,3
வன் துணையாய் சேவிப்ப மடங்கல் ஆசனம் ஏறி
இன் துணைவர் குருகுலத்தார் எனும் இசை போய் திசை ஏற – வில்லி:46 158/2,3
கலங்கள் பல இனம் ஏறி காளிந்தி கரை ஏறி – வில்லி:46 162/1
கலங்கள் பல இனம் ஏறி காளிந்தி கரை ஏறி
தலங்களில் நல் தலமான சமந்தபஞ்சகம் எய்தி – வில்லி:46 162/1,2
புண்ணியம் எனுமாறு உன்னி ஆங்கு ஒரு தண் பொய்கையின் புனல் படிந்து ஏறி
பண் இயல் இசையின் படிவமாம் தெரிவை பங்கனை பங்கய மலர் கொண்டு – வில்லி:46 210/2,3

மேல்


ஏறிய (16)

இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ் – வில்லி:7 20/3
ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும் எடுத்த வில் தெறித்த நாண் ஒலியும் – வில்லி:9 31/1
ஏறுபட்டு அழிய சடையில் வார் நதியால் ஏறிய தூளி வான் நெறியும் – வில்லி:9 47/3
வேளை ஏறிய அரும் படை தலைவரும் மேல் வரும் புனலூடு – வில்லி:11 74/3
ஏறிய கானில் பல் யாண்டு இருந்த பின் ஏனை ஆண்டு – வில்லி:22 109/2
பகல் அமரில் ஏறிய மெய் பராகம் மாற பகலோனும் புனல் படிவான் பரவை சேர்ந்தான் – வில்லி:22 140/2
சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – வில்லி:29 44/4
நிலமான் விளிம்பு சிவப்பு ஏறிய நீல ஆடை – வில்லி:36 36/3
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார் – வில்லி:42 58/2
தேரவன் திரு மைந்தன் ஏறிய தடம் தேரும் வாசியும் சிந்தி – வில்லி:42 139/1
பழுது அறும்படி தெளிஞர் ஏறிய பலகை ஒன்று உடையான் – வில்லி:44 41/2
மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெம் சினம் மேல் – வில்லி:44 45/1
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர – வில்லி:45 64/3
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய
குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே – வில்லி:45 67/3,4
பகைவன் ஏறிய தேர் விடும் வலவனும் திகிரியும் பாய் பரிமாவும் – வில்லி:46 32/1
ஏறிய பாதம் போல இறங்கிய பாதம் நோக்கி – வில்லி:46 116/1

மேல்


ஏறியது (2)

சூட்டும் பனிச்சை இவண் புழுதி துகள் ஏறியது என்று அழுது நைவார் – வில்லி:11 221/2
செ வானகம் என வந்து சிவப்பு ஏறியது எங்கும் – வில்லி:42 49/4

மேல்


ஏறியிட்டவன் (1)

ஏறியிட்டவன் விரைந்து இரதமும் கடவி ஏகலுற்ற பின் இயம் பல தழங்கி எழ – வில்லி:42 77/1

மேல்


ஏறியிட்டனன் (1)

ஏண் நிலத்து இவுளி முந்த முனை உந்து இரதம் ஏறியிட்டனன் முகுந்தனுடன் இன்புறவே – வில்லி:42 76/4

மேல்


ஏறியே (1)

அன்று அந்த இடம் விட்டு இமைப்போதில் அ தேரின் மிசை ஏறியே
மின் தந்த இடையாளும் இளையோரும் உறை கானினிடை மேவினான் – வில்லி:14 137/3,4

மேல்


ஏறிற்று (1)

விரவி வந்து எறிப்ப பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக – வில்லி:6 29/2

மேல்


ஏறினர்க்கு (1)

ஆடு திரை கடல் நீந்தி ஏறினர்க்கு கழி கடத்தல் அரியது ஒன்றோ – வில்லி:46 16/3

மேல்


ஏறினன் (1)

செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல் – வில்லி:1 147/4

மேல்


ஏறினார் (2)

மஞ்சம் ஏறி மணி தவிசு ஏறினார் – வில்லி:1 126/4
பூண்டவர் களித்து மெய் புளகம் ஏறினார் – வில்லி:11 111/4

மேல்


ஏறினான் (10)

ஏறினான் கடந்து அரி ஏறு போன்றுளான் – வில்லி:3 9/4
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின் மீது அ கணத்து ஏறினான் – வில்லி:14 131/4
ஏவினான் எதிர் சென்று சல்லியன் இவனும் வானகம் ஏறினான் – வில்லி:29 40/4
சேனன் எனும் இளையோனது அணி பெறு தேரின் மிசை கடிது ஏறினான் – வில்லி:34 20/4
நினைந்து தன் பனை பதாகை நீடு தேரில் ஏறினான் – வில்லி:38 5/4
இலக்கணகுமரனும் தனது தேர் ஏறினான் – வில்லி:39 31/4
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான் – வில்லி:40 26/4
பார்த்தன் மா மகன் இரதம் மீது உயர் பரிதியாம் என ஏறினான் – வில்லி:41 20/4
ஏறினான் மீள வில்லும் எரி கணை பலவும் கொண்டு – வில்லி:41 102/2
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/4

மேல்


ஏறினையோ (1)

வெம் கயமும் ஏறாமல் வீழ் கயத்தில் ஏறினையோ வேந்தர்_வேந்தே – வில்லி:46 131/4

மேல்


ஏறு (68)

ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர் – வில்லி:2 44/2
பகிர்வு இலா விதுரன்-தானும் பாந்தள் ஏறு உயர்த்த கோவும் – வில்லி:2 114/2
ஏறினான் கடந்து அரி ஏறு போன்றுளான் – வில்லி:3 9/4
உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறு போல் – வில்லி:3 76/2
போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ – வில்லி:4 11/3
சிரம் சிரத்தினொடு தாக்கவும் கொடிய சிங்க ஏறு அனைய திறலினார் – வில்லி:4 58/2
கண்டு கண்டு அரி ஏறு ஆனின் கவினுடை நெடும் தோல் போர்த்து – வில்லி:5 21/3
இவன் சல்லியன் என்று உரை சான்ற இகல் வேல் மன்னர்க்கு ஏறு அனையான் – வில்லி:5 45/1
இவரில் தனது தோள் வலியால் அரி ஏறு என்ன எழுந்திருந்து அ – வில்லி:5 47/1
வேலையில் குதித்த வாளை ஏறு உம்பர் வியன் நதி கலக்கி வெண் திங்கள் – வில்லி:6 19/3
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் – வில்லி:10 8/4
நடுவுற திசைகள் நான்கும் நான்கு வெள் ஏறு கோட்டி – வில்லி:10 91/2
சண்டப்ரசண்ட வேகமுடன் தடுத்தான் ஏறு படுத்தானே – வில்லி:10 121/4
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வ – வில்லி:11 1/3
இணை வரும் அரசர் இல்லா இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 2/3
எழுந்து தன் கோயில் புக்கான் இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 41/4
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும் வந்துற்றார் – வில்லி:11 74/4
ஐவரும் அமர்ந்தனர் ஆண்மை ஏறு அனார் – வில்லி:11 109/4
அரு மடங்கல் ஏறு அனைய ஆண்மையான் – வில்லி:11 124/3
அரவ ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே – வில்லி:11 159/4
பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் பார்த்திலன் உறவும் என்பார் – வில்லி:11 191/1
யாதவ குலத்து ஏறு இமையோர் பதி – வில்லி:12 6/2
சீயத்தால் அரசு இழந்திடும் சிம்புள் ஏறு அனையான் – வில்லி:14 39/4
ஏறு உடையான் முதல் யாவர்கள் எனினும் – வில்லி:14 71/3
ஆனை குழாம் நூறும் அரி ஏறு என பொங்கி அளகேசன் வெம் – வில்லி:14 134/1
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய் – வில்லி:19 20/2
நட்பு ஏறு பூபாலனுடன் ஏகினார் போர் நலம் காணவே – வில்லி:22 12/2
மூரி ஏறு என மீண்டனன் முறிந்தது அ சேனை – வில்லி:22 18/4
ஏறு தேர் முரிய வேதம் எழுதிய துவசம் வீழ – வில்லி:22 93/1
ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன் ஏறு தேர் – வில்லி:29 39/1
சாதியாதன இல்லை மீளி மடங்கல் ஏறு அன தன்மையார் – வில்லி:29 44/2
ஏறு அனைய வீடுமன் இளைத்தபடி கண்டால் – வில்லி:29 64/1
அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு_இரண்டு பத்து_நூறு – வில்லி:30 5/1
தீரன் வாளியால் அழிந்து சிலையும் ஏறு தேரும் விட்டு – வில்லி:30 10/2
என் இது என மொழிந்து ஏறு தேரொடும் – வில்லி:30 19/3
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி – வில்லி:30 31/3
ஏன் இது உனக்கு என மாயன் உரைத்து அவன் ஏறு இரதத்து இழியா – வில்லி:31 14/3
தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய் – வில்லி:33 1/3
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும் – வில்லி:39 17/2
அடும் பெரும் கொடியின் மேல் அரவ ஏறு எழுதினான் – வில்லி:39 33/3
ஆளி ஏறு அனையானும் அவனிபரும் கவந்தமுடன் – வில்லி:40 8/3
ஏறு தேர் அழிந்து சாபம் இற்று முற்றும் இன்றியே – வில்லி:40 43/1
சிங்க தனி ஏறு என செம்பொன் தேர் மேல் நின்ற தருமனுடன் – வில்லி:40 71/3
என்ன வெம் சமம் இனி நமக்கு என ஏறு தேருடன் ஏகினான் – வில்லி:41 27/4
ஈயை ஒத்தது கலுழன் ஒத்தனன் ஈறு இலா அரி ஏறு அனான் – வில்லி:41 35/4
செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை – வில்லி:41 101/3
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா – வில்லி:41 179/2
போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம் பட பொழி சிலீமுகங்கள் – வில்லி:42 10/1
ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி வென்றி வரி ஏறு விற்கு உரிய பற்குனனுடன் பழைய – வில்லி:42 79/1
ஏறு பை தலை நெடும் துவசமும் புதிய ஏழு தட்டு இரதமும் துணிசெய்து அங்கு அருகு – வில்லி:42 91/2
இகல் மணி கவசம் பிளந்து ஏறு தேர் – வில்லி:42 150/2
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார் – வில்லி:45 55/1
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து ஏறு தேருடன் தேறி ஓடினான் – வில்லி:45 56/4
மிண்டு முது புலி ஏறு பதாகையன் வென்றி வளவனை யார் நிகர் வீரரே – வில்லி:45 68/4
தாது ஏறு தார் தம்பியரோடு இகல் தண்டநாதன் – வில்லி:45 83/3
மீது ஏறு தேரும் தகர்ந்து ஒண் சுடர் வில்லும் அற்றான் – வில்லி:45 83/4
சிங்க ஏறு அனையான் அந்த தேரின்-நின்று இழிந்து முன்னம் – வில்லி:45 113/1
அம்பின் மறைத்தான் அடல் ஏறு அரி அனையான் – வில்லி:45 175/4
என்றே எழில் குந்தி-வயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான் – வில்லி:45 231/1
என்ன முன் மொழிந்து கரம் குவித்து இறைஞ்ச இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான் – வில்லி:45 241/1
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும் – வில்லி:46 55/3
ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும் – வில்லி:46 66/2
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – வில்லி:46 72/2
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன – வில்லி:46 75/1
பொருது சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை – வில்லி:46 88/3
திருகினான் அரா ஏறு திகழ் பதாகையான் மாமன் – வில்லி:46 96/4
விடை அரிமா ஏறு என ப்ரதாபமும் விசயமும் மேன்மேல் மிகுத்து மேலிடு – வில்லி:46 167/3
ஈறு கண்டிடலாம் அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே – வில்லி:46 182/4

மேல்


ஏறுக (2)

தேரில் ஏறுக என்று ஏற்றி அ தேரினில் திகத்தன் – வில்லி:22 18/2
சேர முருக்குவன் ஏறுக என தன தேர் மிசை புக்கனனே – வில்லி:31 20/4

மேல்


ஏறுகளும் (1)

நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய நெடும் கொடி ஊர்தி ஏறுகளும்
ஏறுபட்டு அழிய சடையில் வார் நதியால் ஏறிய தூளி வான் நெறியும் – வில்லி:9 47/2,3

மேல்


ஏறுகின்ற (2)

ஏறுகின்ற பழிகளும் பாவமும் இம்மை-தானும் மறுமையும் பார்த்திலை – வில்லி:21 5/2
ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடும் கடல் – வில்லி:42 125/3

மேல்


ஏறுடை (1)

நின்றனன் விழியும் இதயமும் களிப்ப நீறுடை ஏறுடை கடவுள் – வில்லி:46 211/2

மேல்


ஏறுதல் (1)

பூமி ஆளுதல் அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல் புரி தவம் – வில்லி:26 17/3

மேல்


ஏறுபட்டு (1)

ஏறுபட்டு அழிய சடையில் வார் நதியால் ஏறிய தூளி வான் நெறியும் – வில்லி:9 47/3

மேல்


ஏறும் (4)

இவ்வாறு அரிய தவம் நாள்-தொறும் ஏறும் எல்லை – வில்லி:2 56/1
புனைவித்து அந்த நகரீசன் பொன் தாள் வணங்க அவன் ஏறும்
துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் – வில்லி:10 37/3,4
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி வான் கரை கடந்து ஏறும்
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் – வில்லி:27 245/3,4
நின்றோனை வாய்மை நிலை நின்ற நிருபர் ஏறும்
வன் தோள் உற நாண் வலித்து ஓர் இரு வாளி ஏவி – வில்லி:45 81/2,3

மேல்


ஏறுமே (1)

புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே – வில்லி:35 1/4

மேல்


ஏறுவ (2)

வானில் ஏறுவ போன்றன நிரைநிரை வளர்தரு கரும் தூமம் – வில்லி:9 12/4
ஊரில்-நின்று உருமையும் விழுங்குவம் என உரகம் ஏறுவ போன்ற – வில்லி:42 75/4

மேல்


ஏறுவது (1)

பிதிர் ஏறுவது அல்லாது அது பிழைப்பிப்பவர் இலரால் – வில்லி:42 58/4

மேல்


ஏறுவர் (1)

எல்லையின் வெம் சமர் நூறுவன் யாவரும் ஏறுவர் வான் உலகே – வில்லி:27 212/4

மேல்


ஏறுவார் (1)

தத்துவார் துரங்கமங்கள் தாரையாக ஏறுவார் – வில்லி:40 32/4

மேல்


ஏறுவாருமே (1)

தேடுவாரும் எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே – வில்லி:13 116/4

மேல்


ஏறே (9)

மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் வீரர் ஏறே – வில்லி:7 27/4
அ எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன் அரசர் ஏறே – வில்லி:22 108/4
நின்று நின் சிறுவன் வெல்ல வல்லனோ நிருபர் ஏறே – வில்லி:22 119/4
குருகுலத்தோர் போர் ஏறே குற்றமது பார்க்குங்கால் சுற்றம் இல்லை – வில்லி:27 15/2
கோபாலா போர் ஏறே கோவிந்தா நீ அன்றி – வில்லி:27 32/3
யாதவ குலத்தோர் ஏறே எழுந்தருள்க என்றான் இன்று எம் – வில்லி:27 184/3
கோளொடு சூழ்வது என்ன சுழற்றினான் குமரர் ஏறே – வில்லி:41 106/4
கொன்றனையே நின் ஆண்மை மீண்டு உரைக்க கூசினையோ குமரர் ஏறே – வில்லி:41 140/4
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் – வில்லி:45 20/2

மேல்


ஏறோம் (1)

இன்று முதல் ஆயோதனத்தில் ஏறோம் என்னும்படியாக – வில்லி:40 77/3

மேல்


ஏன் (2)

சிரித்தது ஏன் என்ன மீண்டும் திருமகன்-தன்னை நோக்கி – வில்லி:12 71/1
ஏன் இது உனக்கு என மாயன் உரைத்து அவன் ஏறு இரதத்து இழியா – வில்லி:31 14/3

மேல்


ஏன்று (3)

ஏன்று போர் பொரின் எவ்வெவ் உலகையும் – வில்லி:13 38/3
மற நெறி ஏன்று வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ விரகோ – வில்லி:41 227/2
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று வஞ்சினம் எடுத்துரைத்தான் – வில்லி:42 216/2

மேல்


ஏன (1)

ஏன திரள் வெம் புலி எண்குடன் யாளி சிங்கம் – வில்லி:2 46/2

மேல்


ஏனம் (7)

மீனம் கமடம் ஏனம் நரஅரியாய் நரராய் மெய் ஞான – வில்லி:10 41/3
ஓர் ஏனம் தனை தேட ஒளித்தருளும் இரு பாதத்து ஒருவன் அந்த – வில்லி:12 87/1
ஆகனால் நோக்கப்பட்டு அணுகியதால் அரும் தவன் மேல் அந்த ஏனம் – வில்லி:12 89/4
இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு உடல் உருவி ஏனம் வீழ – வில்லி:12 91/1
ஏனம் ஆகியும் நரஅரி ஆகியும் எண் அரும் குறள் ஆயும் – வில்லி:24 1/2
இரு நிலம் இடந்திடும் ஏனம் போன்றவே – வில்லி:30 16/4
இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிற்று ஏனம் என்ன – வில்லி:36 27/2

மேல்


ஏனம்-தனை (1)

போர் ஏனம்-தனை தேடி கணங்களுடன் புறப்பட்டான் புனங்கள் எல்லாம் – வில்லி:12 87/2

மேல்


ஏனமாய் (2)

கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து இ குன்றிடை இன்று புக்கனனால் – வில்லி:12 79/4
வேகமோடு ஏனமாய் விரைவில் வந்தனன் – வில்லி:12 125/2

மேல்


ஏனமும் (1)

கான மேதியும் கரடியும் ஏனமும் கட கரி குலம்-தாமும் – வில்லி:9 12/3

மேல்


ஏனமொடு (1)

கட கரி ஏனமொடு ஒத்தன அம்பொடு போன கரத்தனவே – வில்லி:44 61/1

மேல்


ஏனல் (4)

ஏனல் அம் புனக்கிரி இடமும் நெய்தல் அம் – வில்லி:11 105/2
சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி – வில்லி:12 87/3
ஏனல் அம் தண் கிரி பெரும் தேன் இறைக்கும் எழில் குருநாடன் இயம்புவானே – வில்லி:27 2/4
அரணி ஆகவே ஏனல் அடவி ஆனதால் நீடும் – வில்லி:46 90/3

மேல்


ஏனை (29)

ஏனை வேந்தர் எதிர் இவரை பெரும் – வில்லி:1 130/1
என்று நல்ல உரை எடுத்து இயம்பி ஏனை இழிவினோடு – வில்லி:3 69/1
தம்பியர்கள் நால்வருடன் தண் துழாய் முடியோனும் தானும் ஏனை
அம் புவி மன்னரும் முனிவர் அனைவரும் சூழ்தர இருந்த அமயம்-தன்னில் – வில்லி:10 9/1,2
இடாதவன் தனம் என கரந்தனர்கள் ஏனை மன்னவர்கள் யாருமே – வில்லி:10 50/4
பொன்_தொடி பணிவும் ஏனை பூவையர் பணிவும் கொண்டான் – வில்லி:10 85/4
தூ இலை பளிதம் ஏனை துணைவரை வழங்க சொன்னான் – வில்லி:10 101/4
நான்முகன்-தானும் ஏனை நாகரும் நாகர் கோனும் – வில்லி:11 204/1
வில் மகன் உரைக்க ஏனை அமைச்சரும் விதுரன்-தானும் – வில்லி:11 272/1
ஒழிவு செய் கருணை நால்வர் உள்ளமும் ஒழிய ஏனை
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம – வில்லி:11 282/1,2
பார் ஏனை உலகு அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி பின் வந்தாள் – வில்லி:12 87/4
ஏனை லோகமும் எங்கும் நடுங்கவே – வில்லி:13 52/4
எ திசையவரும் ஏனை இமையவர் குழாமும் சூழ – வில்லி:13 148/3
ஆதி நாயகன் மா மாயன் அமரர்-தம் துயரும் ஏனை
பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி – வில்லி:13 152/1,2
ஏனை திரு தாதையை கண்டு தேர் நின்று இழிந்து இன்புறா – வில்லி:14 134/4
என்று கூறினன் விதுரனும் ஏனை அங்கு அருகு – வில்லி:22 51/1
ஏறிய கானில் பல் யாண்டு இருந்த பின் ஏனை ஆண்டு – வில்லி:22 109/2
தந்திர வகையும் ஏனை இளைஞரும் தன்னை சூழ – வில்லி:27 185/3
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும் – வில்லி:28 56/3
ஏனை ஞான ரூபி ஆகி யாவும் ஆய எம்பிரான் – வில்லி:30 2/4
இந்திரனும் ஏனை இமையோர்களும் நடுங்க – வில்லி:37 14/1
முனியும் ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும் – வில்லி:40 44/1
ஏனை மன்னவர்-தமக்கு உடைந்து முதுகிட்டு மன்னன் அருகு எய்தினார் – வில்லி:42 192/4
எடுத்த தீப ஒளியும் ஏனை இருளும் ஏக ஏழு மா – வில்லி:43 2/1
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனை
புண்ணியம் அனைத்தும் சேர பொய்மையால் பொன்றும் அன்றே – வில்லி:43 22/3,4
அங்குசம் வார்த்தை வன் தாள் அடைவினில் பயிற்றி ஏனை
வெம் கதி நடையோடு ஓட்டம் விதமுற விரைவின் காட்டி – வில்லி:44 12/1,2
எ பெரும் திறல் குரவரும் கிளைஞரும் ஏனை மன்னரும் யாரும் – வில்லி:45 179/3
தேரவன் மைந்தன் மைந்தர் சித்திரசேனன் ஏனை
சூரியவன்மன் சித்ரகீர்த்தி முச்சுடரோடு ஒப்பார் – வில்லி:46 34/1,2
நிருபர்-தம் குலத்துள் ஏனை நிருபர்களாகி உள்ளோர் – வில்லி:46 45/2
கொற்றவன் புறம் தர மலைந்து ஏனை வெம் கொடும் சிலை குல வேந்தர் – வில்லி:46 53/2

மேல்


ஏனைய (2)

ஏந்து நீள் சிலையும் பல கணை மறையும் ஏனைய படைகளும் பயின்றான் – வில்லி:1 93/4
பாகசாதனனும் ஏனைய திசையின் பாலரும் பகடு மேற்கொண்டார் – வில்லி:9 44/4

மேல்


ஏனையோர் (3)

மேவினிர் புரியும் அங்ஙன் மேவும் நாள் ஏனையோர் இ – வில்லி:6 44/3
ஏனையோர் பலரும் வேந்தன் ஏவலின் முறை நின்றாரே – வில்லி:10 102/4
ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார் – வில்லி:12 19/2

மேல்


ஏனையோர்களும் (1)

ஏனையோர்களும் தம்முனொடு எய்தினார் – வில்லி:21 97/4

மேல்


ஏனையோரும் (1)

ஏனையோரும் வந்து கூடி இனிது இருந்த எல்லையே – வில்லி:11 152/4

மேல்