நெ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கது 1
நெக்கன 1
நெக்கு 1
நெகிழ்ச்சியுடன் 1
நெகிழ்ச்சியும் 1
நெகிழ்த்து 2
நெகிழ்ந்த 2
நெகிழ்ந்தார் 1
நெகிழ்ந்து 2
நெகிழா 1
நெகிழாமல் 1
நெஞ்ச 3
நெஞ்சத்தவன் 1
நெஞ்சத்து 2
நெஞ்சம் 14
நெஞ்சமும் 5
நெஞ்சமே 1
நெஞ்சமோ 1
நெஞ்சர் 4
நெஞ்சன் 7
நெஞ்சார் 1
நெஞ்சால் 4
நெஞ்சில் 18
நெஞ்சிலும் 1
நெஞ்சிலே 1
நெஞ்சின் 11
நெஞ்சினர் 3
நெஞ்சினள் 3
நெஞ்சினன் 6
நெஞ்சினனான 1
நெஞ்சினனும் 1
நெஞ்சினால் 1
நெஞ்சினானும் 1
நெஞ்சினில் 7
நெஞ்சினுக்கு 1
நெஞ்சினும் 2
நெஞ்சினை 2
நெஞ்சு 37
நெஞ்சுக்கு 1
நெஞ்சுகள் 1
நெஞ்சுடன் 2
நெஞ்சுடை 7
நெஞ்சும் 7
நெஞ்சுற 9
நெஞ்சை 1
நெஞ்சொடு 5
நெஞ்சோடு 2
நெட்டயில் 1
நெட்டிடிப்பு 1
நெட்டு 2
நெட்டுடல் 2
நெடி 1
நெடிது 7
நெடிய 17
நெடியவன் 3
நெடியோன் 2
நெடு 67
நெடுங்கண்ணாள் 1
நெடுங்காலம் 1
நெடுந்தகை 2
நெடும் 181
நெடுமால் 8
நெடுமாலும் 2
நெடுமாலே 2
நெய் 14
நெய்தல் 1
நெய்யினில் 1
நெய்யுடனே 1
நெய்யை 1
நெய்யொடு 1
நெரித்தனன் 1
நெரிதரும்படி 1
நெரிந்தது 1
நெரிந்தன 1
நெரிந்து 2
நெரிநெரிந்தது 1
நெரிய 7
நெரியும் 1
நெருக்கம் 2
நெருக்கவும் 8
நெருக்கால் 2
நெருக்கி 3
நெருக்கினர் 2
நெருக்கினால் 1
நெருக்கு 2
நெருக்குபு 1
நெருங்க 7
நெருங்கி 9
நெருங்கின 7
நெருங்கினர் 1
நெருங்கினாரே 1
நெருங்கு 4
நெருங்கும் 1
நெருநல் 2
நெருநலினும் 1
நெருநலே 1
நெருப்பிடை 3
நெருப்பின் 2
நெருப்பினால் 1
நெருப்பினும் 2
நெருப்பினை 1
நெருப்பு 21
நெருப்புக்கு 1
நெருப்புற்றது 1
நெருப்பை 1
நெல்லி 5
நெல்லியின் 1
நெளிகின்றது 1
நெளித்தார் 1
நெளித்திட 1
நெளிந்தன 1
நெளிந்து 1
நெளிய 1
நெற்றி 12
நெற்றி-தொறும் 1
நெற்றியது 1
நெற்றியில் 4
நெற்றியும் 1
நெற்றியொடு 1
நெறி 50
நெறிக்கு 1
நெறிக்கொள் 1
நெறிகள் 1
நெறிந்தது 1
நெறிப்பட்டு 1
நெறிமுறை 1
நெறியாவது 1
நெறியான 1
நெறியிடை 5
நெறியில் 7
நெறியின் 2
நெறியின்-கண் 1
நெறியினது 1
நெறியினள் 1
நெறியும் 4
நெறியே 1
நெறியோ 2
நெறுநெறென 1
நென்னல் 8
நென்னலிடை 1
நென்னலே 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நெக்கது (1)

திகிரி அம் தடம் கிரி பக்கு நெக்கது செவிடு கொண்டு அயர்ந்தன திக்கய குலம் – வில்லி:45 149/3

மேல்


நெக்கன (1)

ஈரிடத்தினும் விலா எலும்பு நெக்கன
கூர் உகிர் தலைகளால் குருதி கக்கவே – வில்லி:21 73/3,4

மேல்


நெக்கு (1)

உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் – வில்லி:41 122/1

மேல்


நெகிழ்ச்சியுடன் (1)

மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:22 140/1

மேல்


நெகிழ்ச்சியும் (1)

தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற – வில்லி:19 12/2

மேல்


நெகிழ்த்து (2)

ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார் இட்ட உத்தரியம் மாற்றிடுவார் – வில்லி:12 62/2
துங்க மா முனி சொற்படி தோள் வடம் நெகிழ்த்து
சிங்கம் அன்ன அ திகத்தனை செல்க என விடுத்தான் – வில்லி:22 22/2,3

மேல்


நெகிழ்ந்த (2)

புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே – வில்லி:11 115/4
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற – வில்லி:19 12/2

மேல்


நெகிழ்ந்தார் (1)

நல் தவர் புகுந்து உருகி நைந்து உளம் நெகிழ்ந்தார் – வில்லி:2 103/4

மேல்


நெகிழ்ந்து (2)

மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம் அடங்கலும் நெகிழ்ந்து அரசர் – வில்லி:42 81/3
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய – வில்லி:42 88/3

மேல்


நெகிழா (1)

வலம் ஆன துரங்கங்களை வள் வார் விசி நெகிழா – வில்லி:42 54/4

மேல்


நெகிழாமல் (1)

தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து – வில்லி:7 42/2

மேல்


நெஞ்ச (3)

தேய்ந்தது வஞ்ச நெஞ்ச திறலுடை தனுசர் சேனை – வில்லி:13 88/4
மன்னும் தனுச குல மாதரில் வஞ்ச நெஞ்ச
கன்னம் கரிய குழல் காலகை காமர் சோதி – வில்லி:13 106/1,2
கைப்பான வல் நெஞ்ச கடும் கண்ணான் கண் மறுத்தான் – வில்லி:46 159/4

மேல்


நெஞ்சத்தவன் (1)

சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில் தன் செரு சேனையில் – வில்லி:45 228/2

மேல்


நெஞ்சத்து (2)

ஒற்றரால் உணர்ந்து நெஞ்சத்து உவகையோடு ஐயம் இன்றி – வில்லி:5 68/3
கரு மா முகில் கோலம் நெஞ்சத்து இருத்தும் கருத்து எய்துமேல் – வில்லி:33 1/1

மேல்


நெஞ்சம் (14)

கண் பனி துளிப்ப நெஞ்சம் கனிந்து இனிது உருக மேனி – வில்லி:2 68/3
நின்று தளர்வுறுகின்றது எனது உயிர் நெஞ்சம் இலது ஒரு தஞ்சமே – வில்லி:4 41/4
வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை – வில்லி:4 56/3
நெஞ்சம் தடுமாற நின்றார் சில மாதர் – வில்லி:10 81/4
தீதினால் வரித்து நெஞ்சம் தீயவர் ஆடும் மாய – வில்லி:11 33/1
இரும்போ நெஞ்சம் மாமன் இதற்கு இசைந்தான் ஒக்க இருந்து என்பார் – வில்லி:11 222/1
நெருப்பினும் சொல்லின் நா வேம் நினைப்பினும் நெஞ்சம் வேமால் – வில்லி:16 31/4
ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில் நின்ற அருந்ததியே நிகர் – வில்லி:21 14/1
புக்கு உயிர் நிறுத்தி மெய்யும் புளகு எழ இளகி நெஞ்சம்
மிக்கது ஓர் வேட்கை கூர விடுத்தலின் வேந்தன் கோயில் – வில்லி:21 57/2,3
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான் – வில்லி:37 4/1
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர் – வில்லி:38 32/1
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல் – வில்லி:41 183/2
நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக கடிது எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 90/3
நெஞ்சம் மாழ்குற நின்றவர் போன பின் – வில்லி:46 231/2

மேல்


நெஞ்சமும் (5)

ஆளின் நெஞ்சமும் வார்த்தையும் செம் கையும் ஆசனத்தொடு தாளும் – வில்லி:11 81/1
என்ன வேவ ஐம்புலன்களும் நெஞ்சமும் இடியின்-வாய் அரவு ஒத்தான் – வில்லி:16 8/2
நெருங்கு வெம் படை கண்டு வந்த பின் ஐம்புலன்களும் நெஞ்சமும்
ஒருங்கு சென்று என மன்னர் ஐவரும் மாலும் வெம் சமம் உன்னவே – வில்லி:28 39/1,2
தோளும் நெஞ்சமும் சிரமும் மார்பமும் தொடங்கி நிலை-தோறும் வந்துவந்து உருவவே – வில்லி:38 34/1
துனித்த நெஞ்சமும் முரிந்தன புருவமும் எரிந்த கண்களும் தோன்ற – வில்லி:42 134/2

மேல்


நெஞ்சமே (1)

குருகுலாதிபன் கொடிய நெஞ்சமே
இருள் நிறைந்தது என்று யாம் வெறுக்கவோ – வில்லி:11 144/1,2

மேல்


நெஞ்சமோ (1)

மற்ற மாதுலன் நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ வகுத்து ஆங்கு – வில்லி:11 61/3

மேல்


நெஞ்சர் (4)

இரும்பினை குழைக்கும் நெஞ்சர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:10 88/4
விவாதமே விளைக்கும் சொல்லர் வெகுளியே விளையும் நெஞ்சர்
நிவாத கவசத்தர் என்னும் பெயருடைய கொடிய நீசர் – வில்லி:13 15/3,4
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி விசயனை கண்டனர் போல விரும்பி கண்டு – வில்லி:14 8/3
அறத்தொடு பகைக்கும் நெஞ்சர் பிலத்தினும் அகன்ற வாயர் – வில்லி:14 87/2

மேல்


நெஞ்சன் (7)

நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன்
பார் ஏழ் எண்ணும் படைகள் பரசுராமன்-தன்பால் – வில்லி:3 32/2,3
இளைத்த நெஞ்சன் அன்றி நீடு புரிசை வாயில் எய்தினான் – வில்லி:3 76/4
கோதித்த நெஞ்சன் பெரு மூப்பினன் கூர்ந்து நாளும் – வில்லி:5 74/3
நெஞ்சன் ஆகி அ நிறை புனல் கயத்திடை நேர்ந்தான் – வில்லி:16 51/4
அங்கு தரியாது இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன் அகப்படும் என்று – வில்லி:39 45/2
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன் எனும் மன்னனே – வில்லி:43 46/4
தீ என தீய நெஞ்சன் செவி சுட சில சொல் சொல்வான் – வில்லி:46 130/4

மேல்


நெஞ்சார் (1)

ஐவரும் போய் தம் பாடி வீடு அடைந்தார் ஆகுலத்தால் அழிந்த நெஞ்சார்
பைவரு மாசுண துவச பார்த்திவனை கொண்டே தம் பாடி புக்கார் – வில்லி:45 269/2,3

மேல்


நெஞ்சால் (4)

திரம் குடி புகுந்த கல்வி சிற்ப வித்தகன் தன் நெஞ்சால்
கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான் – வில்லி:6 27/3,4
நீ தேவன் என்று அறிந்து நெஞ்சால் தனை கட்டும் – வில்லி:27 36/1
தாண்டின பரி தேர் தேடி சாபமும் தேடி நெஞ்சால்
பூண்டனன் பொருவான் தன் கை பொரு கணை புயங்கம் போல்வான் – வில்லி:41 103/3,4
சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும் இ பெரும் செல்வ துவக்கும் நெஞ்சால்
வீழ்வேனோ அமராட வீமனொடு தலைநாளில் விளைந்த செற்றம் – வில்லி:45 261/1,2

மேல்


நெஞ்சில் (18)

சகுனியும் உண்டு தகும் துணை நெஞ்சில்
உகவை இலாரொடு உறேன் இனி என்றே – வில்லி:3 101/2,3
காண்டலும் அவள் மேல் வைத்த காதலால் உழந்து நெஞ்சில்
ஈண்டிய துயரத்தோடும் இருவரும் நயந்த போழ்து அ – வில்லி:6 43/1,2
நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு அணி திகழ் நெடும் புயம் பூரித்து – வில்லி:9 9/1
நெஞ்சில் ஈரமும் நீதியும் குடிபுகா நிருதர் சென்னியில் வன்னி – வில்லி:9 23/1
திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன் தன் நெஞ்சில் தீங்கு தோன்ற – வில்லி:10 127/1
நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும் குரவர் ஏவல் – வில்லி:11 40/1
தாது கொண்டு தேன் இரங்கு தாம மார்ப நெஞ்சில் நீர் – வில்லி:11 162/3
வேய் மலர் தொடையான் நெஞ்சில் வேண்டும் நாள் – வில்லி:12 174/3
என்று அவன் உரைத்த மாற்றம் இன்புற கேட்டு நெஞ்சில்
துன்றிய உவகை தூண்ட சுருதியால் ஆசி சொல்லி – வில்லி:13 26/1,2
கோதிலாய் எங்கள் நெஞ்சில் குறை எலாம் தீர்த்தி என்றார் – வில்லி:13 28/3
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில்
துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி – வில்லி:14 15/2,3
பாங்குடன் புரியும் ஏவல் பணித்தருள் என்ன நெஞ்சில்
தீங்கு இலா முனியும் பூத அரசுடன் செப்புவானே – வில்லி:16 34/3,4
உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு உரைத்திட கோட்டில் மீண்டு ஒன்றும் – வில்லி:18 15/2
நெஞ்சில் வெகுண்டு உலகு ஒன்றுபடும்படி நின்று நிமிர்ந்தனனே – வில்லி:27 189/4
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில்
கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே – வில்லி:27 241/1,2
தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான் – வில்லி:42 96/4
ஆனபோது ஆசான் நெஞ்சில் அரு மறை அந்தத்து உள்ள – வில்லி:43 16/1
தீது இலான் உரைத்த மாற்றம் செவி படும் அளவில் நெஞ்சில்
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெம் கணையும் வீழ்த்தி – வில்லி:43 28/1,2

மேல்


நெஞ்சிலும் (1)

நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான் – வில்லி:5 66/3

மேல்


நெஞ்சிலே (1)

கொத்து அவிழ்த்த சோலை மன்னு குருகை ஆதி நெஞ்சிலே
வைத்த முத்தி நாதன் அன்றி வான நாடர் முதல்வன் யார் – வில்லி:43 1/3,4

மேல்


நெஞ்சின் (11)

விம்மு நெஞ்சின் மிகு துனி மாறவே – வில்லி:1 121/2
நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின் நெஞ்சின் வேறு ஓர் – வில்லி:2 51/1
விழியின் நெஞ்சின் வால் நெருப்பின் நீடு உததியின் விதி படைப்பினின் தோன்றி – வில்லி:11 77/1
திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி இளைஞர் தீமை செய்தகால் – வில்லி:11 183/1
இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி – வில்லி:11 196/1
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மை போல – வில்லி:22 116/2
ஊறிய கருணை நெஞ்சின் உதிட்டிரன் இருக்கை புக்கார் – வில்லி:25 19/4
கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி அவர் அஞ்சுபு கொடுத்தனர் களப்பலி நமக்கு – வில்லி:28 53/1
நிலைபெறும் புகழினான் நெஞ்சின் அஞ்சலி செயா – வில்லி:34 8/2
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும் காலின் – வில்லி:45 95/2
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி – வில்லி:46 123/2

மேல்


நெஞ்சினர் (3)

நினையும் நெஞ்சினர் பயின்றுழி புல் மணம் நிறைந்து ஒளி குறைந்து ஒல்க – வில்லி:2 11/2
ஈரும் நெஞ்சினர் ஏமுறு நோக்கினர் – வில்லி:12 7/2
கன்று நெஞ்சினர் கண்கள் செம் தீ உக – வில்லி:13 46/3

மேல்


நெஞ்சினள் (3)

ஏற்றிய விழியினள் இளகு நெஞ்சினள்
சாற்றிய மலர் அயன் சாபம் இ வழி – வில்லி:1 45/2,3
தழைத்த நெஞ்சினள் அனந்தரம் இழந்த பொன் தாலி மாதரை தேற்றி – வில்லி:2 10/2
நடுங்கும் மெய்யினள் பேதுறும் நெஞ்சினள் நாணும் நீர்மையள் நாவினுள் நீர் இலாது – வில்லி:21 8/1

மேல்


நெஞ்சினன் (6)

கறுத்த நெஞ்சினன் வெளுத்த மேனியன் உற சிவந்த இரு கண்ணினன் – வில்லி:1 146/3
நிராசை நெஞ்சினன் அவசரத்து அவளிடை நிகழ்ந்த மெய் குறி-தன்னால் – வில்லி:2 12/2
கோள் அரவினை அன கொடிய நெஞ்சினன்
நீள் அரவு இனங்களால் நித்திராலுவை – வில்லி:3 7/2,3
கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன் கேத நெஞ்சினன் கோத வாய்மையன் – வில்லி:4 14/2
நெஞ்சினன் எய்தாமுன்னம் நீர் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:11 18/4
நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி மீண்டும் – வில்லி:11 270/2

மேல்


நெஞ்சினனான (1)

திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன் தன் நெஞ்சில் தீங்கு தோன்ற – வில்லி:10 127/1

மேல்


நெஞ்சினனும் (1)

மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம் என நோதகு நெஞ்சினனும்
வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே – வில்லி:41 230/3,4

மேல்


நெஞ்சினால் (1)

நிகழ்ந்தமை தந்தை கூற நெஞ்சினால் தந்தை-தன்னை – வில்லி:22 132/2

மேல்


நெஞ்சினானும் (1)

வாரம் வைத்த நெஞ்சினானும் வருக என்று மா மணி – வில்லி:11 174/3

மேல்


நெஞ்சினில் (7)

நீறு பட்டு இலங்கும் மெய் நிலவு ஒளியால் நெஞ்சினில் இருளினை அகற்றி – வில்லி:12 58/1
நெஞ்சினில் அறிவு தூண்ட நிரைநிரை தடம் தேர் தூண்டி – வில்லி:13 86/2
நெஞ்சினில் அறிவு இலாதாய் நீ இது கேட்டி என்னா – வில்லி:13 151/3
நீதியால் அமரர் யாரும் நெஞ்சினில் இகழல் என்று – வில்லி:13 153/2
துன்று நெஞ்சினில் உவகையன் துதித்தனன் துள்ளி – வில்லி:14 37/2
நென்னலே சென்றது என்றான் நெஞ்சினில் அழுக்கு இலாதான் – வில்லி:22 105/4
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற நிசாசரன் மா மருகன் – வில்லி:41 232/4

மேல்


நெஞ்சினுக்கு (1)

மான பங்கம் மறந்து தன் நெஞ்சினுக்கு
ஆன தம்பி அளித்தவர்-தம்மொடும் – வில்லி:46 233/2,3

மேல்


நெஞ்சினும் (2)

கன்னன் நின்ற அம் முனையில் நெஞ்சினும் கடுகு தங்கள் தேர் கடவினார்களே – வில்லி:45 53/4
கருடனது திரு தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும் நிற்க கருணை ஆதி – வில்லி:45 253/1

மேல்


நெஞ்சினை (2)

நெஞ்சினை நலிய மேன்மேல் நேயம் உற்று உருகி ஆங்கண் – வில்லி:2 96/2
பரிந்த நெஞ்சினை மீண்டும் அ பாவகன் சுடவே – வில்லி:3 131/2

மேல்


நெஞ்சு (37)

நெஞ்சு உற தந்தை-பால் நிறுத்தி நானும் அ – வில்லி:1 76/3
நெஞ்சு அழிந்து நிருபர் குழாம் தொழ – வில்லி:1 126/2
உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன – வில்லி:2 8/2
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன் மகிழ்வு எய்த – வில்லி:2 27/3
நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அ குறையும் சேர்த்தி – வில்லி:2 71/3
நெஞ்சு உற மணந்து மீள நெடும் கலைவாகன் ஏக – வில்லி:2 75/1
நெஞ்சு உற அரும் கலைகள் கற்குமவர்-தம் அளவில் நேயம் நிகழாதவர்கள் யார் – வில்லி:3 48/4
ஓதிய விதியினால் நெஞ்சு உலப்புறா உவகை கூர்வாள் – வில்லி:5 23/2
நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி – வில்லி:5 62/3
பெரும தஞ்சம் இன்றி நெஞ்சு பேரும் என்று பேசினான் – வில்லி:11 185/4
அன்னது ஆயபோதும் நெஞ்சு அசைந்திலான் அசஞ்சலன் – வில்லி:11 188/4
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 259/1
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 269/1
விழுந்த வாள் அரக்கன் தருக்கு நெஞ்சு ஒடிந்து வெகுண்டு இவன்-தனை தளி மீண்டும் – வில்லி:15 16/1
பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் நெஞ்சு
உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான் – வில்லி:21 63/3,4
அன்று நாக வெம் கொடியவன் கொடிய நெஞ்சு அழன்றான் – வில்லி:22 51/3
யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:22 52/3
கல்வி தூய நெஞ்சு இலாத அ சுயோதனன் கழறிய மொழி கேட்டு – வில்லி:24 14/1
பின்னையும் அஞ்சி அயர்ந்திலன் நெஞ்சு பெயர்ந்திலன் ஆசனமும் – வில்லி:27 211/3
நின் நெஞ்சு அறிய யான் அறிய நினக்கே வசையும் நிலையாமே – வில்லி:27 230/4
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் – வில்லி:27 253/4
காமன் மேல் அரன் என்ன நெஞ்சு கனன்று கண்கள் சிவக்கவே – வில்லி:29 42/4
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான் – வில்லி:38 33/3
நாடி நெஞ்சு அழிந்து திருநாமம் அன்புடன் தனது நா குழன்று கொண்டு நவிலா – வில்லி:38 36/2
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே – வில்லி:38 37/4
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும் – வில்லி:40 37/2
நெஞ்சு அவரால் அழிவுண்ட தபோதனன் நெருநலினும் கடுகி – வில்லி:41 2/3
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற – வில்லி:41 45/3
நிலை அழிந்தவர் அநேகர் நெஞ்சு அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/3
நேர் அறிந்தும் பொர நெஞ்சு இயையுமோ – வில்லி:42 145/2
ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும் போரில் விரகு அறிவிப்பானும் – வில்லி:45 18/3
பற்றலர் நெஞ்சு அலமருமாறு அவனும் பாகர் படிவம் கொண்டு அமர்க்கு அமைந்த பரிகள் பூட்டி – வில்லி:45 31/3
நின்ற அ கன்னன்-தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி – வில்லி:45 45/1
நிறம் இட்ட வில் கை துரோணன் மகன் நெஞ்சு கன்றி – வில்லி:45 70/2
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில – வில்லி:45 151/2
நெஞ்சு அமர் வலிமையோடு நீரிடை மூழ்கி நீங்கள் – வில்லி:46 129/3
நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு நாள் செய்த – வில்லி:46 132/1

மேல்


நெஞ்சுக்கு (1)

விசயன் தொகுத்து நயமாக விராடன் நெஞ்சுக்கு
இசையும்படி சொற்று அவரோடும் இருந்த பின்னர் – வில்லி:23 16/1,2

மேல்


நெஞ்சுகள் (1)

ஆவமொடு ஒத்தன ஆடவர் நெஞ்சுகள் ஆகியபோது அகமே – வில்லி:44 63/1

மேல்


நெஞ்சுடன் (2)

வம்பு அவிழ் மலர் அடி வணங்கி நெஞ்சுடன்
அம்பகம் மலர்ந்து தம் அடவி எய்தினார் – வில்லி:16 68/3,4
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும் உவகை கொள் நெஞ்சுடன்
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் – வில்லி:34 24/3,4

மேல்


நெஞ்சுடை (7)

பின்ன நெஞ்சுடை புரோசனன் பேது உறு மதியால் – வில்லி:3 117/3
காந்து நெஞ்சுடை அமைச்சனை கைவிடார் அணுகி – வில்லி:3 126/3
வாசகம் கேட்டலும் மலம் கொள் நெஞ்சுடை
பூசகர் பூசை கொள்ளாத புன் பவ – வில்லி:21 69/2,3
வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார் மறவோய் – வில்லி:22 36/4
செருக்கு நெஞ்சுடை புண்டலன் செயசெனன் செருவிடை தெவ் ஓட – வில்லி:28 5/3
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே – வில்லி:33 5/4
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை – வில்லி:46 201/1

மேல்


நெஞ்சும் (7)

கோமகன் நெஞ்சும் நாவும் குளிர்ந்து பேர் உவகை கூர்ந்து – வில்லி:11 25/1
தன் மனை யாவர் நெஞ்சும் சருகு என தழைக்க சொன்னான் – வில்லி:11 272/4
துன்னு தோள் இணையும் தாளும் வன் நெஞ்சும் சுளிதர தாளினால் துகைத்தான் – வில்லி:15 15/4
நிதி இலா வாழ்வும் மிக்க நினைவு இலா நெஞ்சும் வேத – வில்லி:39 5/3
தண் அளி நெஞ்சும் தருமமும் மிக்கோய் – வில்லி:42 99/4
ஆர வெண்குடை அம்புலியும் பிறை ஆனது அஞ்சல் இல் நெஞ்சும் அழிந்ததே – வில்லி:42 129/4
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே – வில்லி:45 251/4

மேல்


நெஞ்சுற (9)

பொன்நகர் அணுகினர் போல நெஞ்சுற
தம் நகர் எனும்படி தாயும் மைந்தரும் – வில்லி:4 35/1,2
நேசம் ஆன அருள் அன்னையை தொழுது தம்முனை தொழுது நெஞ்சுற
தேசினோடு இளைஞர் தொழ மகிழ்ச்சியொடு தழுவினான் முறைமை திகழவே – வில்லி:4 62/3,4
நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சுற நினைந்து சென்றார் – வில்லி:5 12/4
நிலை இலா இலக்கும் அஃதே நெஞ்சுற யாவன் எய்தான் – வில்லி:5 31/3
நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால் – வில்லி:21 14/4
பாக்கியம் நெஞ்சுற பலித்தது என்னவே – வில்லி:21 25/3
நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து அவண் நிறுத்தி – வில்லி:27 242/1
நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் நின் மொழி நெஞ்சுற தேறேன் – வில்லி:27 247/2
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே – வில்லி:46 77/4

மேல்


நெஞ்சை (1)

கோதான நெஞ்சை குளிப்பாட்டினன் கோடிகோடி – வில்லி:5 88/3

மேல்


நெஞ்சொடு (5)

வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர் – வில்லி:1 129/2
நீல கடல்கள் இரண்டு ஆம் என நெஞ்சொடு ஒத்த – வில்லி:7 85/3
நேயம் உண்டு போல் நெஞ்சொடு இன்ன சொல் – வில்லி:11 132/1
எரித்த நெஞ்சொடு விரைவில் மைத்துனர் ஆன கொற்றவர் எய்தினார் – வில்லி:29 46/4
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று உதையினன் அளி முரல் பங்கய நாயகன் குமரனே – வில்லி:45 223/4

மேல்


நெஞ்சோடு (2)

கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின் மீது அ கணத்து ஏறினான் – வில்லி:14 131/4
நெஞ்சோடு இயைந்த துணை என்றும் நினைத்தல் செய்யார் – வில்லி:23 27/2

மேல்


நெட்டயில் (1)

வாகை நெட்டயில் துணிந்திடலும் வன்பினுடன் மா நிரைத்து இரதமும் கடவி வந்து முதல் – வில்லி:42 86/1

மேல்


நெட்டிடிப்பு (1)

மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை – வில்லி:45 150/2

மேல்


நெட்டு (2)

நெட்டு இருள் சரனும் வெற்பு வெற்பினொடு நிச்சயித்து உடல நிற்ப போல் – வில்லி:4 57/2
ஏல நெட்டு அடவி முறிய மோதி வெளியாக ஏழ் கடலையும் கடை – வில்லி:10 58/3

மேல்


நெட்டுடல் (2)

நெட்டுடல் பல் வகிர்பட்டு அதனுள் விழ நித்தர் செய் கொல் வினையால் – வில்லி:27 197/2
துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழும் குருதி பெருக்கிடை – வில்லி:45 156/3

மேல்


நெடி (1)

நெடி படுத்த வெம் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான் உற நிமர்ந்துளான் – வில்லி:4 9/3

மேல்


நெடிது (7)

நின்றும் சரித்தும் அரும் போகம் நெடிது துய்த்தார் – வில்லி:5 78/3
உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா – வில்லி:11 216/2
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது
காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான் – வில்லி:12 75/2,3
நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி – வில்லி:14 47/2
இருந்த பேர் அவையின் நெடிது உயிர்த்திடும் இராசராசன் அவனுக்கு இவன் – வில்லி:27 124/3
நின்றார் நின்றபடி கடிதாக நெடிது ஓடி – வில்லி:32 36/1
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி – வில்லி:42 82/1

மேல்


நெடிய (17)

நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய் – வில்லி:3 122/3
நெடிய கானகம் நீங்கி யாம் நெறியின் நேரலரை – வில்லி:14 48/1
நின்றிடாது இமைப்பில் குந்தி மைந்தராய் நெடிய கானில் – வில்லி:16 35/1
நெடிய கண்ணி அன்று இட்ட வெம் சாபமும் நீங்க – வில்லி:22 57/2
நெடிய மா முகிலும் நேர்ந்து நினக்கு இனி விசய போரில் – வில்லி:25 13/3
நெடிய சக்கர பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர் – வில்லி:27 58/3
நின்று அருச்சுனன் பொர மறந்ததும் நெடிய செம் கண் மால் நேமி தொட்டதும் – வில்லி:31 28/3
நெடிய வரி சிலை நிமிர முறைமுறை நெடிய விசையுடன் விசியும் நாண் – வில்லி:34 22/1
நெடிய வரி சிலை நிமிர முறைமுறை நெடிய விசையுடன் விசியும் நாண் – வில்லி:34 22/1
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2
துருத்தனும் வளைத்தனன் நெடிய கால் சிலை தொடுத்தனன் இலக்கு அறு தொடைகள் வாய்க்கவே – வில்லி:42 197/4
நிலத்திடை குதித்தனன் வடவை போல் பெரு நெருப்பு எழ விழித்தனன் நெடிய மூச்சுடன் – வில்லி:42 199/1
நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன மகுடமும் – வில்லி:44 21/1
நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும் – வில்லி:44 28/3
நின்ற வீரரும் தனு வளைத்து மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார் – வில்லி:45 54/2
நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி – வில்லி:45 85/2
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே – வில்லி:46 77/4

மேல்


நெடியவன் (3)

நெடியவன் இருக்க என்று நிலவறை விரகின் செய்த – வில்லி:27 180/2
நெறுநெறென கொடு நிலவறையில் புக நெடியவன் அப்பொழுதே – வில்லி:27 188/2
நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான் – வில்லி:46 128/2

மேல்


நெடியோன் (2)

சேதி மன்னவன்-தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட ஒரு பொன் – வில்லி:10 139/1
நீயே கரி என்று எடுத்துரைத்தான் நெடியோன் துளப முடியோனே – வில்லி:27 221/4

மேல்


நெடு (67)

இடியும் மாறுகொள் நெடு மொழி யயாதி அன்று இவற்கே – வில்லி:1 31/1
பன்னக நெடு முடி பார் களிக்கவே – வில்லி:1 82/3
மதியினால் குளிர் நெடு வானும் ஆயினான் – வில்லி:3 25/4
மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர் நெடு வன சரிதராய் – வில்லி:4 36/1
முளிந்து முற்றும் மனம் வேவவேவ நெடு மூச்சு எறிந்து புகை முகனுடன் – வில்லி:4 50/3
வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம் உண்ட கோ – வில்லி:4 52/1
மரங்கள் இட்டும் உயர் கற்கள் இட்டும் நெடு வாதினோடு இகலி மோதினார் – வில்லி:4 58/4
சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/3
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி – வில்லி:5 56/1
சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய வார்த்து எனவே – வில்லி:6 3/4
மற கடும் களிற்று குபேரன் வாழ் அளகை வடக்கு இருந்தது நெடு வானில் – வில்லி:6 24/3
நீங்கு அரிய நண்பினனாய் நெடு நாள் நீங்கு நேயத்தோன் நினைவின் வழி நேர்பட்டானே – வில்லி:7 52/4
விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி நெடு வேயும் பாகும் – வில்லி:8 11/1
நெடு வேனில் புகுதர மேல் இளவேனில் அகன்றதன் பின் நிகர் இல் கஞ்ச – வில்லி:8 14/1
மிடைந்த நால் வகை மகீருகங்களும் நெடு வெற்பு இனங்களும் துன்றி – வில்லி:9 5/1
வாளமாக ஒர் பவள மால் வரை நெடு வாரியை வளைந்து என்ன – வில்லி:9 11/2
சுரந்திடும் புயல்கள் அனைத்தையும் நெடு நீர் சொரிந்து அவித்திடுக என சொல்லி – வில்லி:9 29/2
ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார் உமிழ்ந்திடு நெடு நீர் – வில்லி:9 37/1
கோன் மதிக்க நெடு வங்கமும் திகழ் கலிங்கமும் தெறு குலிங்கமும் – வில்லி:10 42/3
விந்த மால் வரையும் ஏமகூடமுடன் நிடத நாம நெடு வெற்பும் மா – வில்லி:10 47/1
இந்து மா முக சரங்கள் ஏழு நெடு நாவினான் அழிய ஏவினான் – வில்லி:10 56/4
மிக தியங்கி நெடு மேரு வெற்பின் மிசை மேவு வானவர்கள் மீளவும் – வில்லி:10 60/3
கற்பனைக்கு உதவி தருக என பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ் – வில்லி:10 64/2
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி – வில்லி:11 57/1
நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து யாவரும் நெடு மாட – வில்லி:11 59/1
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன – வில்லி:11 60/2
கொலை வாய் எயினர் கொல்லும் நிலம் குறித்து செறித்த கொடிய நெடு
வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள் – வில்லி:11 216/3,4
நெடு மா நகரில் சனம் அனைத்தும் நேயம் பெற கண்டு இவை கூற – வில்லி:11 225/1
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு – வில்லி:12 96/3
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் – வில்லி:12 106/1
அ நெடு வில்லினால் அடியும் உண்டனன் – வில்லி:12 127/2
தவர் கொண்டு நெடு நாண் அண்டம் தகர்தர தழங்க ஆர்த்தான் – வில்லி:14 102/4
அன்பொடு ஒரு நாள் என அனந்த நெடு நாள் அங்கு – வில்லி:15 27/1
அ நெடு வனத்தில் சில் நாள் அகன்ற பின் அமித்திரன் பேர் – வில்லி:18 1/1
அனலும் முது கானகம் அகன்று நெடு நாள் நம் – வில்லி:23 7/1
எம் நகரி என்ன நெடு நாள் இனிது இருந்தேம் – வில்லி:23 11/2
அந்தோ நெடு நாள் அகன் கானில் அடைந்திர் என்று – வில்லி:23 22/3
பொரும் சமர நெடு முரச பூங்கொடியோன்-தனை நோக்கி புய போர் வாணன் – வில்லி:27 4/3
நீ இருக்க நெடு வில் கை ஆசிரியன் அவன் இருக்க நிகர் அற்றவன் – வில்லி:27 133/1
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர் அயில்கள் எடுத்தவரே – வில்லி:27 193/4
தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற துரியோதனனும் வான் – வில்லி:28 68/3
மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து மழை மேகம் நிகர் மெய் கணை தொடா – வில்லி:30 26/3
நேர்கின்ற விசயன்-தனுடன் மோதி அவன் ஏவு நெடு வாளி பட்டு – வில்லி:33 6/3
பவர் கொண்ட நெடு வேலை போல் வந்து மொய்த்தார்கள் பல மன்னரும் – வில்லி:33 8/2
நீத்தம்-தன்னால் வடவை முக நெருப்பு ஒத்தது கார் நெடு வேலை – வில்லி:37 35/4
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே – வில்லி:38 22/3
மின் நிறுத்து நெடு வாளி விசயனையும் குமரனையும் – வில்லி:40 4/3
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட எதிரெதிர் தொடுத்த வாளி நெடு மழை – வில்லி:40 51/2
நெடு மேருவின் மு குவடு ஒடித்தான் நேய புதல்வன் பேர் உடலில் – வில்லி:40 75/3
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற – வில்லி:41 122/2
பின்னை அறன் மைந்தன் நெடு மாலினொடு பேசும் – வில்லி:41 185/4
நின்-தன் மேனியில் எறி கொடும் கதை பட எறிந்தவன் நெடு வானில் – வில்லி:42 34/3
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை – வில்லி:42 52/3
வசையினும் கரிய இருள் பரந்துழி வயங்கு தீப நெடு வாளினால் – வில்லி:42 183/2
ஓச்சினால் ஒடியுண்டும் குனித்த வில் கால் உதையினால் உதையுண்டும் நெடு நாண் ஓசை – வில்லி:43 40/2
நின்ற என்றும் வெளி நிற்றல் அஞ்சி நெடு நீல வேலையில் மறைந்ததே – வில்லி:43 45/4
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் – வில்லி:45 17/1
வெம் சோற்றோடு இனிது அருந்தி அமுது அருந்தும் விண்ணவர் போல் இ நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன் – வில்லி:45 20/3
திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும் எழ மால் இளையோன் இணை – வில்லி:45 64/1
நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த – வில்லி:45 247/1
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை – வில்லி:45 259/3
மீன் ஆமை கோலம் நெடு நரசிங்கம் ஆகி நிலம் விரகால் அளந்த குறளாய் – வில்லி:46 1/1
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில் – வில்லி:46 72/3
அ நெடு மா மறையால் அமரத்திடை அழி சேனை – வில்லி:46 102/1
கோண் ஆர் சிலை கை நெடு நாக கொடி கொள் வேந்தை – வில்லி:46 109/2
நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு நாள் செய்த – வில்லி:46 132/1

மேல்


நெடுங்கண்ணாள் (1)

நீடியது என்று ஐயுறுவர் நீ இனி ஏகு என உரைப்ப நெடுங்கண்ணாள் போய் – வில்லி:7 30/3

மேல்


நெடுங்காலம் (1)

பரிந்து வெயில் நாள் மழை நாள் பனி நாள் என்று பாராமல் நெடுங்காலம் பயின்றான் மண்ணில் – வில்லி:12 41/3

மேல்


நெடுந்தகை (2)

நின்று நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை எல்லாம் – வில்லி:12 73/3
நீதியால் உயர் தம்முனை நெடுந்தகை போற்ற – வில்லி:14 41/2

மேல்


நெடும் (181)

எண் இலா நெடும் காதையை யான் அறிந்து இயம்பல் – வில்லி:1 4/2
வளை நெடும் சிலை கரத்தினன் மநு அருள் மைந்தன் – வில்லி:1 13/1
வாளி வெம் பரி மா நெடும் தேருடை – வில்லி:1 114/3
மதி நெடும் குல மன்னனை நண்பினால் – வில்லி:1 119/1
அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார் – வில்லி:2 28/2
மை வாள் நெடும் கண் வர சூரன் மகளை நோக்கி – வில்லி:2 56/3
நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் – வில்லி:2 60/4
நெஞ்சு உற மணந்து மீள நெடும் கலைவாகன் ஏக – வில்லி:2 75/1
பங்கய நெடும் துறை படிந்து தன் மகாரால் – வில்லி:2 105/3
மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் – வில்லி:3 49/3
விடவி வன் சினை நெடும் கொடி தழுவலின் மிடைந்த – வில்லி:3 125/1
நெடும் பிறை கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும் நின்ற நீர்மையான் – வில்லி:4 8/4
தேன் மிகு சுனை நெடும் சிலம்பு அகம்-தொறும் – வில்லி:4 27/3
கண்டு கண்டு அரி ஏறு ஆனின் கவினுடை நெடும் தோல் போர்த்து – வில்லி:5 21/3
கார்வண்ணனையும் நெடும் காலம் வென்றான் இவன் காண் என்றாரே – வில்லி:5 43/4
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி – வில்லி:5 54/1
நீடு வில் திறலோர் நெடும் காலமே – வில்லி:5 109/4
சோதி அரி சிலம்பு அரற்ற துணை நெடும் கண் செவி அளப்ப தொடி தோள் வீசி – வில்லி:7 24/3
பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர் பப்புருவாகனன் என்னும் பைதல் திங்கள் – வில்லி:7 43/1
அந்த நெடும் திசை புனல்கள் ஆடும் நாளில் ஐந்து தடத்து அரம்பையர் ஓர் ஐவர் சேர – வில்லி:7 48/1
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து – வில்லி:7 52/3
அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல் – வில்லி:7 53/2
நின்ற பேரை அ நெடும் கணாள் வினவலும் நிருபன் – வில்லி:7 65/2
தனி ஆழி தனி நெடும் தேர் தனி பச்சை நிற பரியை சயிலராசன் – வில்லி:8 1/3
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க – வில்லி:8 3/2
ஈர நெடும் குழல் இசையில் இயங்கிய சாமர காற்றில் இள நிலாவில் – வில்லி:8 16/3
ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி – வில்லி:8 18/2
தொகும் தராதல இறுதி போல் நெடும் புனல் சொரிந்து அவித்திடும் என்னை – வில்லி:9 6/2
நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு அணி திகழ் நெடும் புயம் பூரித்து – வில்லி:9 9/1
நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய நெடும் கொடி ஊர்தி ஏறுகளும் – வில்லி:9 47/2
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் – வில்லி:10 17/2
நீ எனில் ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி நெடும் சிறை கலுழன் முன் நெறிக்கொள் – வில்லி:10 21/1
நேயமான இளையோர்கள் நால்வரும் நெடும் திசாமுகம் அடங்க வென்று – வில்லி:10 63/3
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணி தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான் – வில்லி:10 127/4
கிணை வரும் ஓதை மூதூர் கிளர் நெடும் புரிசை புக்கான் – வில்லி:11 2/4
நெடும் பணை புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க – வில்லி:11 21/2
அகம் நெடும் போர் செய்தாலும் ஐவரை அடர்க்க ஒணாது – வில்லி:11 48/3
நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல் – வில்லி:11 53/4
போனகம் பரிந்து இடு நெடும் சாலையே புகுந்த மா மறுகு எல்லாம் – வில்லி:11 55/2
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர் – வில்லி:11 75/1
தூளி கொண்டிட மிடைந்து வந்தன நெடும் துரகதம் பல கோடி – வில்லி:11 81/4
வாவின நெடும் கலை வரத நூல் வலோர் – வில்லி:11 89/3
புழை நெடும் தட கை வெம் போதகங்களை – வில்லி:11 96/1
தனித வண் கிரி நெடும் சாரல் எய்தினான் – வில்லி:11 97/4
நல் நெடும் துறை எலாம் நாளிகேரமோடு – வில்லி:11 104/1
இன் நெடும் பனம் கனி எடுத்து அருந்தினார் – வில்லி:11 104/2
பரி நெடும் தேர் மிசை பால் நிலா எழ – வில்லி:11 117/2
நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும் நீர் துடையாள் – வில்லி:11 217/2
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் – வில்லி:11 241/3
யாகம் செய் நெடும் சாலை இன் பாலும் செந்நீராய் இருந்த வேந்தர் – வில்லி:11 258/3
கல் மன நெடும் குன்று அன்னான் கருதி அ கணத்தே மீள – வில்லி:11 272/3
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி – வில்லி:12 38/3
கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ – வில்லி:12 39/2
ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடும் கண் அம்பிகை அருள் மொழி கேட்டு – வில்லி:12 75/1
துன்றும் மயில் பீலி நெடும் கண்ணி திரு நெற்றி உற சுற்றினானே – வில்லி:12 82/4
வட்ட நெடும் பீலி அணி முடியும் மார்பும் வாகுவுமே இலக்காக வலியொடு எய்தான் – வில்லி:12 100/4
தொடா நெடும் பகழி-தன்னால் சூரனும் துணித்து வீழ்த்தி – வில்லி:13 89/4
மானவன் விசயன் உய்த்த வடி நெடும் சரத்தினாலோ – வில்லி:13 144/2
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி – வில்லி:14 9/2
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி – வில்லி:14 10/1
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ – வில்லி:14 16/2
நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி – வில்லி:14 17/2
நேயத்தால் நெடும் கானகம் நேர்ந்தனர் என்றான் – வில்லி:14 39/3
நின்று நெடும் பொழுதாக மலைந்தும் – வில்லி:14 77/2
வட்ட நெடும் கடலூடு மருத்து அன்று – வில்லி:14 81/3
கான் எல்லை செல்லாது கதிரோன் நெடும் தேர் என கங்கை சேர் – வில்லி:14 133/1
நெடும் பணை பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை நேர்ந்தது அங்கு அதனை – வில்லி:15 13/1
நேயமும் குறு முறுவலும் புரிந்து பார்த்தருளிய நெடும் கண்ணும் – வில்லி:16 1/3
போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை மிடை நெடும் கள்ளி – வில்லி:16 12/1
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான் – வில்லி:16 12/4
கிம்புரி நெடும் கோட்டு அம் பொன் கிரி வல்லோன் கேட்ட பின்னர் – வில்லி:18 13/2
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் – வில்லி:21 4/2
பொன் நெடும் தேரவன் புகல மற்றொரு – வில்லி:21 31/2
வல் நெடும் கிங்கரன் சூறை மாருதம் – வில்லி:21 31/3
முற்றினான் நெடும் பெரு மூச்சன் ஆகியே – வில்லி:21 71/4
நெடும் கணாள் கண்டு தன் துயரம் நீங்கவே – வில்லி:21 84/4
மை நெடும் களிற்று உரனுடை விராடர் கோன் மைந்தன் – வில்லி:22 35/4
சூடினான் நெடும் சேனையில் துரோணனே முதலோர் – வில்லி:22 46/4
நெடும் கொடும் கணை நிருபன் வெம் சேனையின் வேந்தர் – வில்லி:22 59/3
திங்களை போல் நெடும் திகிரி ஓச்சினீர் – வில்லி:22 72/2
பொரு அரும் அமர் நெடும் போது தாக்கியும் – வில்லி:22 78/3
விழுந்தவர் நெடும் போதாக மெய் உணர்வு எய்தி மெல்ல – வில்லி:22 102/1
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர – வில்லி:24 19/1
நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை நெடும் போது – வில்லி:24 19/2
பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் பிரியான் ஆகி – வில்லி:27 1/1
அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில் – வில்லி:27 7/2
பைம் பொன் நெடும் தனி திகிரி பரந்தாமன் கருணையுடன் பரிந்து நோக்கி – வில்லி:27 19/2
நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ – வில்லி:27 24/3
அகல் விசும்பிடை மிடைவன நெடும் கொடி ஆடை – வில்லி:27 59/4
திங்கள் தோய் நெடும் தலம் எலாம் செழும் சிலம்பு ஓசை – வில்லி:27 65/2
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர் – வில்லி:27 85/2
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் – வில்லி:27 106/2
போர் அரா நிருபன் மணி நெடும் சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார் – வில்லி:27 117/3
நின் பெரும் புதல்வர் சொல்ல நெடும் புனல் நாடு வேண்டி – வில்லி:27 148/1
சற்ப தலம்-தொறும் அற்று விழுந்தன தத்தம் நெடும் தலை போய் – வில்லி:27 191/2
என்று உரையாடி நெடும் கடல்வண்ணன் எழுந்தருள பிறகே – வில்லி:27 214/1
ஏயும் நெடும் கொடி முரசுடையோனை எழில் தருமன் தரவே – வில்லி:27 216/1
கண்டு மா மனம் உருகியே களித்திடும் கன்னனுக்கு அ நெடும் கடவுள் – வில்லி:27 240/3
இடி படப்பட வரு முகில் குலம் என நிரை கடல் என நெடும்
கடி படப்பட அதிர் பணை குலம் என அதிர்ப்பன கறைகள் போல் – வில்லி:28 41/1,2
இ நெடும் பிறப்பில் நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம் – வில்லி:29 7/2
தொடி நெடும் கை வலவனின் தோன்றினார் – வில்லி:29 25/4
இகல் நெடும் படை அரசன் ஏவலின் உதவி ஆம்வகை எய்தினார் – வில்லி:29 37/4
நின்றவனும் வேறு ஒரு நெடும் சிலை குனித்தான் – வில்லி:29 66/4
விரி திரை நெடும் கடல் விசும்பு தூர்த்த நாள் – வில்லி:30 16/3
மாசுண மணி கொடி மகீபதி படைத்தலைவன் வார் சிலை வளைத்திலன் நெடும்
பாசறை புக கடவினார் கட களிற்றின் அணி பாய் பரி அணி படைஞரே – வில்லி:30 29/3,4
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே – வில்லி:31 30/3
மின் நெடும் செழும் கதிர் பரப்பினான் வெய்ய ஏழ் பரி தேர் விபாகரன் – வில்லி:31 30/4
உடலில் தசை யாவும் உடைந்து நெடும்
குடல் அற்று விழும்படி குத்துதலான் – வில்லி:32 8/1,2
கந்தர நெடும் கிரி கரத்தினில் எடுத்து அ – வில்லி:37 22/3
செல்லோடு அணவு நெடும் கொடியும் தேரும் சிலையும் சிதைவித்தான் – வில்லி:37 33/4
சேந்த நெடும் கண் முரி புருவ திட்டத்துய்மன் சேனையொடும் – வில்லி:37 40/1
சரிந்தன பெரும் குடர் துணிந்தன சிரம் கடை தவழ்ந்தன நெடும் புருவமும் – வில்லி:38 26/3
கை கணை தர நெடும் கார்முகம் வாங்கினார் – வில்லி:39 20/4
போயினான் அவனொடும் பொன் நெடும் தேரின் மேல் – வில்லி:39 23/4
தூண்டிய வெம் பரி நெடும் தேர் துரோணன் கை தொடையாலே – வில்லி:40 15/4
கதித்து நெடும் கை வீசி உடு கணத்தை முகந்து வாருவன – வில்லி:40 18/2
நிரைக்கும் நெடும் பதாகை இல நிறத்த கொடிஞ்சி ஆதி இல – வில்லி:40 19/2
வேல் விதத்தும் வாள் விதத்தும் வில் விதத்து விடு நெடும்
கோல் விதத்தும் முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார் – வில்லி:40 31/1,2
பறந்து போய் நெடும் பணி பதாகையானொடு எய்தினார் – வில்லி:40 38/1
தூசு ஆர் உரக கொடி நெடும் தேர் துரியோதனனும் தம்பியரும் – வில்லி:40 74/2
இகல் நெடும் களம் வென்று கொள்குவம் என்று வந்து எதிர் அணுகினார் – வில்லி:41 29/2
அலை நெடும் கடல் தரணிபர் அனைவரும் அமரரும் துதித்தனர் முகடு அதிரவே – வில்லி:41 126/4
அன்ன நெடும் துவசன் இவற்கு ஆயு மிக கொடுத்திலனே அந்தோ அந்தோ – வில்லி:41 133/4
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து – வில்லி:41 140/1
பங்கய நெடும் கண் சேப்ப நித்திலம் பரப்பினானே – வில்லி:41 155/4
பாளை வாய் நெடும் கமுகின் மிடறு ஒடிய குலை தெங்கின் பழங்கள் வீழ – வில்லி:41 236/3
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை – வில்லி:41 241/3
கொடி நெடும் சேனையை கூறு செய்து நீ – வில்லி:41 247/1
வெவ் வாசி நெடும் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு – வில்லி:42 49/1
சேண் நிலத்தின் மிசை நின்று அமர் தொடங்கினவர் தேர்கள் இற்றன தறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 76/1
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என – வில்லி:42 78/3
நா தெறித்தன துரங்கமம் நெடும் சிலைகள் நாணி அற்றன உடைந்தன தடம் திகிரி – வில்லி:42 81/1
பாதம் அற்றன மதம் கய விதங்கள் பொரு பாகர் பட்டனர் மறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 81/2
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ – வில்லி:42 83/1
ஏறு பை தலை நெடும் துவசமும் புதிய ஏழு தட்டு இரதமும் துணிசெய்து அங்கு அருகு – வில்லி:42 91/2
ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடும் கடல் – வில்லி:42 125/3
குன்று போல் நெடும் தேரும் நுண் துகள் பட குலைந்து வென் கொடுத்து ஓட – வில்லி:42 131/2
அ நிலத்தினில் அவனுடன் நெடும் பொழுது அமர் புரிந்து அவன் கையின் – வில்லி:42 132/3
போர் அறிந்து பொருக என்றான் நெடும்
சீர் அறிந்தவர் செய்ந்நன்றி கொல்வரோ – வில்லி:42 145/3,4
விரி ஓத நெடும் கடலில் வீழ்வதன் முன் விரைந்து உரகன் விழுங்கினானோ – வில்லி:42 170/1
ஒற்றை நெடும் திகிரி இனன் மறைவதன் முன் ஐவரையும் உடன்று மோதி – வில்லி:42 173/1
கொற்றவனது உரை கேட்டு கொடி நெடும் தேர் நரபாலர் சபதம் கூறி – வில்லி:42 173/3
நிருபர் தொழும் கனை கழல் கால் நில வேந்தன் தம்பியரில் நெடும் போதாக – வில்லி:42 176/1
நிருதர்சேகரனொடு உவமை ஆயினன் நெடும் களத்தில் எதிர் நின்றிலன் – வில்லி:42 189/4
பாகசாதனன் மதலை தெய்வ பாகன் பாகு அடரும் நெடும் பனை கை பகட்டின் மேலான் – வில்லி:43 36/1
வழுதியும் தனி மதி நெடும் குடை மன்னன் மாதுலனும் – வில்லி:44 41/3
நிணமொடு மூளை நெடும் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே – வில்லி:44 62/4
சத் கோண நெடும் தேர் மிசை வரு சத்தியசேனன் – வில்லி:44 65/1
அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி – வில்லி:45 19/1
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி – வில்லி:45 24/1
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று – வில்லி:45 29/3
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே – வில்லி:45 59/2
கான் அமர் துளவோன் கண்டு கடும் பரி நெடும் தேர் பூண்ட – வில்லி:45 101/2
செங்கயல் நெடும் பதாகை தென்னவன் செம்பொன் தேரே – வில்லி:45 112/4
பொன் அசலம் போலும் புனை பொன் கொடி நெடும் தேர் – வில்லி:45 166/3
கொற்ற நெடும் கச்சை கொடியோன் திரு மைந்தன் – வில்லி:45 172/2
பனி நெடும் குடை பார்த்திவன் நுவன்றனன் பார்த்தனது உயிர் கொள்வான் – வில்லி:45 183/4
நிலை கலங்கினும் நெடும் கடல் கலங்கினும் நிலம் கலங்கினும் சேடன் – வில்லி:45 184/2
விரி நெடும் குடை குடையொடு நெருங்கின விலோதமும் விலோதத்தோடு – வில்லி:45 187/3
வளை நெடும் சிலை கணை_மழை பொழிந்திட வந்தான் – வில்லி:45 191/4
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண் – வில்லி:45 201/3
பரவு ஓத நெடும் கடல் சூழ் புவியில் பரிதாபம் ஒழித்த பனி குடையோய் – வில்லி:45 207/4
வெம் கோதை நெடும் சிலையின் சிறு நாண் விசை ஓதையும் வெவ் விருது ஓதையும் வெண் – வில்லி:45 211/1
சங்கு ஓதையும் வண் பணை ஓதையும் நால் வகையாகிய தானை நெடும் கடலின் – வில்லி:45 211/2
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே – வில்லி:45 222/4
தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை – வில்லி:45 223/2
நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த – வில்லி:45 247/1
யான் தொடுத்த நெடும் பகழி எனை கெடுப்பது அறிந்திலேன் என் செய்தேனே – வில்லி:45 266/4
கொடிஞ்சி மா நெடும் தேர்களில் பூட்டிய குரகத குரம் படப்பட மண் – வில்லி:46 23/1
வன் பரி பாகு தேர் மதி நெடும் குடை – வில்லி:46 63/1
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன் – வில்லி:46 80/3
நிரைத்த வெம் கதிர் கொள் வாளி நெடும் சிலை துரோணன் மைந்தன் – வில்லி:46 123/3
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் – வில்லி:46 133/3
தோன்றி நெடும் கரை ஏறி கரை முழுதும் நெருக்கம் உற சூழ்ந்து நின்ற – வில்லி:46 140/1
வில்லாலும் வாளாலும் வேலாலும் பரி நெடும் தேர் வேழத்தாலும் – வில்லி:46 143/1
கேட்டருளி நெடும் தால கேதனன் மா மனம் தளர்வுற்று – வில்லி:46 151/1
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன் – வில்லி:46 153/1
முத்த நெடும் குடை நிழற்ற மூ வகை வாகனம் ஏறி – வில்லி:46 155/2
காழ் நெடும் கிரியே அனையான் விழி காண நின்றனன் வான் அரி காளையே – வில்லி:46 183/4
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும் – வில்லி:46 207/1
பணை நெடும் கை பகட்டு வெம் சேனை சூழ் – வில்லி:46 229/1

மேல்


நெடுமால் (8)

பத்தியின் விரைந்து பொதுவே இபம் அழைக்க ஒரு பறவை மிசை வந்த நெடுமால்
கை திகிரி போல் கணையின் விசயன் அதனை பழைய கார் முதலையின் துணிசெய்தான் – வில்லி:3 51/3,4
கரிய நெடுமால் பிரமன் இந்திரன் முதல் பலர் கலந்த அகல் வான் நிகருமே – வில்லி:3 54/4
நின்று இசைக்கும் வண் சோலை-வாய் அமர்ந்தனன் நெடுமால் – வில்லி:27 67/4
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை – வில்லி:27 224/1
திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழை சென்று உன் மைந்தர் – வில்லி:29 74/1
யூகமும் பிளந்து சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற செம் கண் நெடுமால்
மேகமும் கரும் கடலும் நீலமும் கலந்த திரு மேனியும் சிவந்தது அறவே – வில்லி:38 32/3,4
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால்
புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே – வில்லி:40 55/2,3
தியக்கம் உற்றிட மயக்கி நெடுமால் செய் விரகால் – வில்லி:45 202/3

மேல்


நெடுமாலும் (2)

மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு – வில்லி:7 53/3
பார்த்தருளி அருள் பொழியும் பங்கய கண் நெடுமாலும்
ஏத்த அரிய பெரும் கற்பின் இளையாளுக்கு இவை உரைப்பான் – வில்லி:27 46/3,4

மேல்


நெடுமாலே (2)

நின் பார்வையால் காக்க வேண்டும் நெடுமாலே – வில்லி:27 37/4
நீல கிரி போல் முன் நின்ற நெடுமாலே – வில்லி:27 41/4

மேல்


நெய் (14)

தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை சேமமாக – வில்லி:2 73/2
அங்கு அழல் பட்ட நெய் போல் அனைவரும் உருகினாரே – வில்லி:5 28/4
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள் – வில்லி:5 70/3
உருகும் கமழ் நெய் பால் இரு பாலும் கரை ஒத்து – வில்லி:7 16/1
பால் அரும் ததி நறு நெய் ஆய் பாடியில் கள்ளத்தால் – வில்லி:7 76/1
நெய் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் – வில்லி:9 35/4
சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி – வில்லி:10 118/3
வேம் சாலின் நறு நெய் போல் வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்புவானே – வில்லி:11 255/4
தொக்க மந்திரம் ஒன்றினுக்கு ஓர் எழு சுருவையின் நறு நெய் வார்த்து – வில்லி:16 14/3
காந்திய கனல் மிசை காட்டும் நெய் என – வில்லி:21 24/3
நெய் உறு கனலின் பொங்கி அ கங்குல் நீந்தினான் வேந்தனுக்கு இளையோன் – வில்லி:21 51/4
வெந்த நெய் என ஆரவம் அடங்கினர் மிகவும் – வில்லி:22 55/2
ஏற்றிய நறு நெய் வீசி இந்தனம் அடுக்கினாலும் – வில்லி:27 144/1
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் – வில்லி:29 4/3

மேல்


நெய்தல் (1)

ஏனல் அம் புனக்கிரி இடமும் நெய்தல் அம் – வில்லி:11 105/2

மேல்


நெய்யினில் (1)

அந்த நெய்யினில் பால் துளி உகுத்து என ஆர்த்தார் – வில்லி:22 55/3

மேல்


நெய்யுடனே (1)

கன்னல் கட்டி முதல் பல தீம் கனி நெய்யுடனே இனிது அருந்தி – வில்லி:17 14/2

மேல்


நெய்யை (1)

சுருவையால் முகந்த நெய்யை சுருதியால் ஓமம் செய்தான் – வில்லி:10 106/4

மேல்


நெய்யொடு (1)

மண்டு நறு நெய்யொடு அந்த விடலையும் மைந்தர் அனைவரும் உண்டு தம் – வில்லி:4 46/3

மேல்


நெரித்தனன் (1)

அத்தன் அ தூண் அளித்தருள தழுவி நெரித்தனன் துகள்கள் ஆயது அம்மா – வில்லி:46 249/4

மேல்


நெரிதரும்படி (1)

நெரிதரும்படி தொடுத்து வெம் கொடி பரி நேமி அம் தேர் கோடி – வில்லி:42 45/3

மேல்


நெரிந்தது (1)

பாகன் அங்கம் நெரிந்தது நொந்தது பார்முகம் துளை விண்டன மண்டு உருள் – வில்லி:42 124/3

மேல்


நெரிந்தன (1)

நெரிந்தன எலும்புகள் அழிந்தன கொழும் தசை நிமிர்ந்தன நரம்பின் விசியும் – வில்லி:38 26/2

மேல்


நெரிந்து (2)

என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும் – வில்லி:39 30/3
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் – வில்லி:45 153/2

மேல்


நெரிநெரிந்தது (1)

நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும் – வில்லி:41 130/2

மேல்


நெரிய (7)

கன்னம் வாய் நெரிய கரங்களால் மலக்கி கழுத்தையும் புறத்தினில் திருப்பி – வில்லி:15 15/3
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும் – வில்லி:28 65/3
நெரிய வரு காலையிலே – வில்லி:41 51/4
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற – வில்லி:41 122/2
உரித்தனர் துவக்கு உரம் நெரிய மேல் பழு ஒடித்தனர் இளைத்தனர் உருவம் வேர்க்கவே – வில்லி:42 202/4
நெரிய வருவன வகைபடு மிடல் அணி நிமிர எழுவன நிரை கெழு திரை என – வில்லி:44 23/3
கதுப்பும் வாயும் நெரிய கதாயுத கரத்தினால் நனி கலக்கினான் – வில்லி:46 187/1

மேல்


நெரியும் (1)

நெரியும் என்று அயன் அஞ்சினன் சேனையின் நெருக்கினால் எனைத்து உள்ள – வில்லி:45 186/2

மேல்


நெருக்கம் (2)

நெறி இரு புறத்தும் ஊசி நுழை ஒணா நெருக்கம் மிக்க – வில்லி:12 30/1
தோன்றி நெடும் கரை ஏறி கரை முழுதும் நெருக்கம் உற சூழ்ந்து நின்ற – வில்லி:46 140/1

மேல்


நெருக்கவும் (8)

கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள் – வில்லி:28 45/1
கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள் – வில்லி:28 45/1
அடி நெருக்கவும் இபம் நெருக்கவும் அயம் நெருக்கவும் எழு துகள் – வில்லி:28 45/2
அடி நெருக்கவும் இபம் நெருக்கவும் அயம் நெருக்கவும் எழு துகள் – வில்லி:28 45/2
அடி நெருக்கவும் இபம் நெருக்கவும் அயம் நெருக்கவும் எழு துகள் – வில்லி:28 45/2
பொடி நெருக்கவும் வளர் புயத்தொடு புயம் நெருக்கவும் ஒளி அறா – வில்லி:28 45/3
பொடி நெருக்கவும் வளர் புயத்தொடு புயம் நெருக்கவும் ஒளி அறா – வில்லி:28 45/3
முடி நெருக்கவும் முறை நெருக்கினர் முரசம் ஒத்த சொல் அரசரே – வில்லி:28 45/4

மேல்


நெருக்கால் (2)

நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/3
மை வான் உலகு இடம் அற்றது வய வீரர் நெருக்கால்
அ வானவர்-தமது ஆலயம் வலம் வந்த அருக்கன் – வில்லி:33 23/2,3

மேல்


நெருக்கி (3)

மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி
ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து – வில்லி:9 33/1,2
நீல மால் வரை ஒன்றின் நெருக்கி வீழ் – வில்லி:13 56/1
நினைவு அரு விறலோர் தனித்தனி நெருக்கி நின்றுழிநின்றுழி துரக்க – வில்லி:42 219/3

மேல்


நெருக்கினர் (2)

முடி நெருக்கவும் முறை நெருக்கினர் முரசம் ஒத்த சொல் அரசரே – வில்லி:28 45/4
நெருக்கினர் தருக்கினர் விறல் நிசாச்சரர் நிமிர்த்தனர் வடி கணை சிலைகள் கோட்டியே – வில்லி:42 196/4

மேல்


நெருக்கினால் (1)

நெரியும் என்று அயன் அஞ்சினன் சேனையின் நெருக்கினால் எனைத்து உள்ள – வில்லி:45 186/2

மேல்


நெருக்கு (2)

பண் அளி நெருக்கு ஒழிய மாதர் இரு கண் அளி படாத தொடை மீளி பகர்வான் – வில்லி:28 66/4
மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை – வில்லி:45 133/3

மேல்


நெருக்குபு (1)

நெருக்குபு நின்-மின் என்று நிலவறை-அதனில் அந்த – வில்லி:42 162/3

மேல்


நெருங்க (7)

புணை வனம் நெருங்க நீடி பொழி புயல் கிழிக்கும் சாரல் – வில்லி:6 36/3
விண் மிசை வாழ்நரும் நெருங்க விராய அரு மறை சடங்கின் இராயசூயம் – வில்லி:10 13/2
மலை தடம் நெருங்க புகுந்தனர் குயிலும் மயூரமும் மானுமே அனையார் – வில்லி:12 59/3
நீள் அகல் வானம் நெருங்க மருங்கே – வில்லி:14 53/1
என்று உரம் நெருங்க புல்லி இன் சொலால் உவகை செய்தான் – வில்லி:25 10/4
சொற்று அராபதம் நெருங்க தொடை தும்பை புனைந்தானே – வில்லி:40 2/4
காப்புற திசைகள் எட்டினும் நெருங்க காவலர் யாரையும் நிறுத்தி – வில்லி:42 5/4

மேல்


நெருங்கி (9)

எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும் – வில்லி:5 18/3
நீடு அஞ்சன கண் நெருங்கி தடுமாற – வில்லி:10 78/2
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ் – வில்லி:11 85/1
நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து நிதிகள் மற்று யாவையும் நெருங்கி
ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை மனு குலத்து அரசன் – வில்லி:19 3/1,2
போய் இடை நெருங்கி வேந்தன் புதல்வன் அ புரத்தை சேர்ந்தான் – வில்லி:22 128/4
தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற நெருங்கி மேன்மேல் – வில்லி:27 182/1
ஆன பொழுது அந்தரம் நெருங்கி அமர் காணும் – வில்லி:29 63/1
பூரி பட்டிலன் நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர் ஒழிந்தவர் புறம்தரவே – வில்லி:42 82/4
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக – வில்லி:42 86/2

மேல்


நெருங்கின (7)

இரு படையும் ஒத்துடன் நெருங்கின சுராசுரர் எதிர்ந்து பொரு பூசல் எனவே – வில்லி:28 65/2
பரியுடன் பரி நெருங்கின நெருங்கின படையுடன் படை மத்த – வில்லி:45 187/1
பரியுடன் பரி நெருங்கின நெருங்கின படையுடன் படை மத்த – வில்லி:45 187/1
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும் – வில்லி:45 187/2
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும் – வில்லி:45 187/2
விரி நெடும் குடை குடையொடு நெருங்கின விலோதமும் விலோதத்தோடு – வில்லி:45 187/3
அரி எறிந்திட நெருங்கின ஆடையும் ஆடையும் அலமந்தே – வில்லி:45 187/4

மேல்


நெருங்கினர் (1)

நிகரும் என்ன நெருங்கினர் நேடினார் – வில்லி:21 90/4

மேல்


நெருங்கினாரே (1)

மானவர் எவரும் ஈண்டி வரம்பு அற நெருங்கினாரே – வில்லி:10 69/4

மேல்


நெருங்கு (4)

நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று – வில்லி:10 45/3
மாடு அளி குலம் நெருங்கு பைம் துளப மாலையாய் மகர வேலை சூழ் – வில்லி:27 114/1
நெருங்கு வெம் படை கண்டு வந்த பின் ஐம்புலன்களும் நெஞ்சமும் – வில்லி:28 39/1
நிசையினும் பொருதும் என்று தெவ்வர் முனை நேர் நடந்தனன் நெருங்கு குன்று – வில்லி:42 183/3

மேல்


நெருங்கும் (1)

கனகுலம் முகந்து பெய் கரும் கயம் நெருங்கும்
வனச மலரும் குமுத மலரும் என வளர்வார் – வில்லி:2 109/3,4

மேல்


நெருநல் (2)

நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை நெடும் போது – வில்லி:24 19/2
நெருநல் இ பெரும் சேனையோ நிலைதளர்ந்தது அ சேனையை – வில்லி:36 2/1

மேல்


நெருநலினும் (1)

நெஞ்சு அவரால் அழிவுண்ட தபோதனன் நெருநலினும் கடுகி – வில்லி:41 2/3

மேல்


நெருநலே (1)

நாளையே வெளிப்படுவர் நெருநலே தம் நாள் உள்ள கழிந்தனவால் நயந்து கேண்மோ – வில்லி:22 139/2

மேல்


நெருப்பிடை (3)

நீடு பேர் அமரில் பகைவரை செகுக்கும் நினைவினால் நெருப்பிடை நம்மை – வில்லி:12 76/3
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு – வில்லி:12 96/3
நிருபர் என்னை நெருப்பிடை வீழ்த்துவான் – வில்லி:21 94/2

மேல்


நெருப்பின் (2)

விழியின் நெஞ்சின் வால் நெருப்பின் நீடு உததியின் விதி படைப்பினின் தோன்றி – வில்லி:11 77/1
நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் – வில்லி:12 59/4

மேல்


நெருப்பினால் (1)

நின்றிலன் மதனன் நிற்குமோ நெற்றி நெருப்பினால் நீறுபட்டுள்ளோன் – வில்லி:12 66/4

மேல்


நெருப்பினும் (2)

நெருப்பினும் சொல்லின் நா வேம் நினைப்பினும் நெஞ்சம் வேமால் – வில்லி:16 31/4
திண் நெருப்பினும் மிகு சினம் கொள் வீமனே – வில்லி:21 43/4

மேல்


நெருப்பினை (1)

நெறியிடை இவர்கள் காண நெருப்பினை வளர்த்து தானும் – வில்லி:41 149/1

மேல்


நெருப்பு (21)

நிழலோ புவிக்கு நெருப்பு அன்றோ நெறி ஒன்று இல்லா நீடு பொலம் – வில்லி:11 220/3
கண் நெருப்பு எழ இரு கை நெருப்பு எழ – வில்லி:21 43/1
கண் நெருப்பு எழ இரு கை நெருப்பு எழ – வில்லி:21 43/1
உள் நெருப்பு எழ தனது உடல் நெருப்பு எழ – வில்லி:21 43/2
உள் நெருப்பு எழ தனது உடல் நெருப்பு எழ – வில்லி:21 43/2
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான் – வில்லி:21 43/3
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
அண்ட முகட்டுற நின்று சிரித்தனன் அம் கண் நெருப்பு எழவே – வில்லி:27 199/4
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட – வில்லி:28 44/2
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே – வில்லி:28 57/3
நீத்தம்-தன்னால் வடவை முக நெருப்பு ஒத்தது கார் நெடு வேலை – வில்லி:37 35/4
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும் – வில்லி:38 24/2
விழிவழி நெருப்பு வீழ விரைவுடன் விறல் மிகு களத்தில் ஆன பொழுதிலே – வில்லி:40 47/4
துணை பெற மன சினம் முடுக நா கொடு சுழற்று கண் நெருப்பு எழ நிருதர் பார்த்திவன் – வில்லி:42 195/2
நிலத்திடை குதித்தனன் வடவை போல் பெரு நெருப்பு எழ விழித்தனன் நெடிய மூச்சுடன் – வில்லி:42 199/1
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற – வில்லி:44 13/2
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன – வில்லி:46 35/3
கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான் – வில்லி:46 56/4
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே – வில்லி:46 71/4
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – வில்லி:46 72/2
நெருப்பு உறா விழி சிவத்து வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய் – வில்லி:46 186/3

மேல்


நெருப்புக்கு (1)

புல்லிய பொய் ஒன்று என் ஆம் பொரு பெரு நெருப்புக்கு ஈரம் – வில்லி:43 25/3

மேல்


நெருப்புற்றது (1)

கன்னன் வாசகம் கேட்டபோது இரண்டு தன் கன்னமும் நெருப்புற்றது
என்ன வேவ ஐம்புலன்களும் நெஞ்சமும் இடியின்-வாய் அரவு ஒத்தான் – வில்லி:16 8/1,2

மேல்


நெருப்பை (1)

வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன – வில்லி:27 6/1

மேல்


நெல்லி (5)

நல் நலம் மிகுத்த நெல்லி நறும் கனி ஒன்று கண்டாள் – வில்லி:18 1/3
கைதவம் இல்லா நெல்லி கனியினை கருதுறாமல் – வில்லி:18 8/2
கிளைபடு நெல்லி வாச கேழ் உறு கனி முன் வைத்தால் – வில்லி:18 11/2
நெல்லி அம் கனி இனி நேரலார் உயிர் என – வில்லி:34 11/2
அனிகம் கெழும் போர் அரசன்-தனை அங்கை நெல்லி
கனி கண்டனையாய் எவண் காண்குதும் காட்டுக என்றார் – வில்லி:46 110/3,4

மேல்


நெல்லியின் (1)

நிறை சுவை அமுத நெல்லியின் கனியும் நின்ற கொம்பு அணைந்ததால் என்றும் – வில்லி:18 22/3

மேல்


நெளிகின்றது (1)

அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய நெளிகின்றது ஆய பொழுதினில் – வில்லி:41 39/3

மேல்


நெளித்தார் (1)

நின்ற போர் முடி மன்னரும் சுளித்து உளம் நெளித்தார் – வில்லி:22 48/4

மேல்


நெளித்திட (1)

படி நடுக்குற பணி குலம் நெளித்திட பட்டவர்த்தனர் உள்ளார் – வில்லி:42 44/3

மேல்


நெளிந்தன (1)

போது உரங்கமும் நெளிந்தன பல் தலை பொறாமையின் இரு நான்கும் – வில்லி:11 75/4

மேல்


நெளிந்து (1)

நெளிந்து ஆடு அரவு அணை ஐயன் நிறம் போல நிறக்கும் – வில்லி:7 11/1

மேல்


நெளிய (1)

சேடன் முடி நெளிய வரு செம்பொன் தேர் அழிவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/1

மேல்


நெற்றி (12)

நெற்றி மிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பது என ஒளிர் பொற்பினான் – வில்லி:4 48/4
ஆடையில் வெண்சாமரத்தில் ஆலவட்டத்தினில் உயிர்ப்பில் அழகு ஆர் நெற்றி
ஓடை முக மத கயத்தின் தழை செவியில் பல் இறகில் ஒளித்த மாதோ – வில்லி:8 17/3,4
புண்டர விசால நெற்றி புரவல பொழுது போக – வில்லி:11 27/3
பந்து அடித்திடுவார் அம்மனை எறிவார் பயில் கழங்கு ஆடுவார் நெற்றி
சிந்துர திலகம் தீட்டுவார் ஆகி தனித்தனி திசை-தொறும் சூழ்ந்தார் – வில்லி:12 60/3,4
நின்றிலன் மதனன் நிற்குமோ நெற்றி நெருப்பினால் நீறுபட்டுள்ளோன் – வில்லி:12 66/4
துன்றும் மயில் பீலி நெடும் கண்ணி திரு நெற்றி உற சுற்றினானே – வில்லி:12 82/4
மீது நெற்றி பட தொழுதான் வடி வேல்கணாளும் வெகுண்டு விரைவினில் – வில்லி:21 7/3
எற்றிய கவறு நெற்றி எதிர் உற இருந்த கங்கன் – வில்லி:22 125/1
நீள மால் யானை நெற்றி நிறத்த செம் திலகம் போன்றே – வில்லி:27 160/4
கதை கொடு பனை கை வீசி எதிர்வரு கட கரியின் நெற்றி ஓடை அணியொடு – வில்லி:40 50/1
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய – வில்லி:46 71/3
இலகு புரூர் பாகம் நெற்றி ஆனனம் என அடைவே கூறு உறுப்பு யாவையும் – வில்லி:46 171/3

மேல்


நெற்றி-தொறும் (1)

ஓர் ஒருவர் நெற்றி-தொறும் ஓர்ஒரு வடி கணைகள் ஊடு உருவ விட்டு நகுவோன் – வில்லி:30 26/2

மேல்


நெற்றியது (1)

திலகமும் ஓடையும் இலகுறு நெற்றியது ஆலவட்ட செவியாலே – வில்லி:44 8/1

மேல்


நெற்றியில் (4)

தொழுது நெற்றியில் விபூதியால் அன்னை-தன் துணை அடி துகள் நீக்கி – வில்லி:2 9/1
நெற்றியில் சென்று வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால் – வில்லி:22 125/2
விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என – வில்லி:45 150/1
மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன் வெற்றி கூர்ந்திடவே – வில்லி:46 32/4

மேல்


நெற்றியும் (1)

இருவர் நெற்றியும் எழுதின சில கணை இரு புயத்திடை சொருகின சில கணை – வில்லி:41 89/2

மேல்


நெற்றியொடு (1)

துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் – வில்லி:12 110/3

மேல்


நெறி (50)

மீன் நெறி கரந்து என மீள ஏகினோம் – வில்லி:1 70/4
நாடும் நல் நெறி நாளும் நடத்திட – வில்லி:1 116/2
பணி முடி புவி இரங்க வைகி ஒரு பற்று இலாத நெறி பற்றினான் – வில்லி:1 153/4
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை என்று இரு கையால் – வில்லி:2 4/3
எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே – வில்லி:2 19/4
தவ நெறி முனிவர் கூற பிறந்தனன் தருமன் மைந்தன் – வில்லி:2 66/4
நீதி இலா நெறி எண்ணினை நீ இங்கு – வில்லி:3 100/1
நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய் – வில்லி:3 122/3
கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின் – வில்லி:4 1/2
அரு நெறி கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல் – வில்லி:4 34/3
அருள் இல் இதயமும் நெறி இல் சரிதமும் அழகு இல் உருவமும் அதிர் குரல் – வில்லி:4 38/1
ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ – வில்லி:4 40/1
பௌவம் என நனி தெய்வ முனிவரர் பைதல் அற நெறி செய்வனே – வில்லி:4 44/4
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கான நெறி மீது போய் அண்டர் – வில்லி:4 49/3
போற்றி மற்று அவன்-தனோடும் புன் நெறி புறம் விட்டாரே – வில்லி:5 9/4
தெருளுடை திமிரம் போன சில் நெறி போலும் என்பார் – வில்லி:6 30/4
சேணாம் நெறி செல்லா நனி சீறா அமர் வெல்லா – வில்லி:7 5/3
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி முக்கோலினர் ஆகி – வில்லி:7 11/3
இன்னம் பலபல யோனியில் எய்தா நெறி பெறவே – வில்லி:7 18/1
நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி – வில்லி:8 10/3
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய – வில்லி:11 9/3
வன நெறி கடந்து போய் மன்னவர்க்கு எலாம் – வில்லி:11 97/1
நிறம் தரு புகழும் அன்று நெறி தரு மதியும் அன்றே – வில்லி:11 199/4
கொண்டார் இருப்பர் என்று நெறி கொண்டாள் அந்தோ கொடியாளே – வில்லி:11 218/4
நிழலோ புவிக்கு நெருப்பு அன்றோ நெறி ஒன்று இல்லா நீடு பொலம் – வில்லி:11 220/3
தன் நேர் இல்லா நெறி தருமன் தன என்று உரைக்கத்தக்க எலாம் – வில்லி:11 238/1
நெறி இரு புறத்தும் ஊசி நுழை ஒணா நெருக்கம் மிக்க – வில்லி:12 30/1
தூய நல் நெறி காட்டு என்று சூதன் தேர் தூண்டும் எல்லை – வில்லி:13 22/4
நீடின பிணமலை நிரைநிரை நெறி போய் – வில்லி:13 141/3
உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே – வில்லி:14 10/4
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி – வில்லி:14 21/4
உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா – வில்லி:14 27/3
சங்கை இல் நல் நெறி சாற்றுக என்றான் – வில்லி:14 61/4
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய் – வில்லி:15 9/3
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய் – வில்லி:15 9/3
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் – வில்லி:21 9/4
நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால் – வில்லி:21 18/3
எண் தகு நெறி முறை இடறு கீசகன் – வில்லி:21 32/2
புடவி ஆளுதல் விட்டு நல் நெறி புரியும் மா தவர்-தம்மின் நீர் – வில்லி:26 5/1
சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என – வில்லி:26 9/3
அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை உரைத்தால் அது கேளாமல் – வில்லி:27 19/3
இயல்புடை நெறி தருமன் ஒரு குடை நிழற்ற அவனிடை இனிது இருக்குவன் எனா – வில்லி:28 64/2
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் – வில்லி:29 75/4
அந்தரம் இது அல்ல என அந்தர நெறி போய் – வில்லி:37 22/2
நிகர் என துணை விழி கடை நிமிர்தர நெறி கடை புருவமும் மிக முரிதர – வில்லி:41 86/2
பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன் – வில்லி:41 181/4
நஞ்சு அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன் – வில்லி:41 183/4
மற நெறி ஏன்று வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ விரகோ – வில்லி:41 227/2
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும் நிருதர் குலம் நிகர் விருதரும் விருதரும் – வில்லி:44 25/3
கொத்துடனே நெறி படர கொற்றவர் கொற்றவன்-தானும் – வில்லி:46 155/3

மேல்


நெறிக்கு (1)

திண்மைக்கு இவனே நெறிக்கு இவனே தேசுக்கு இவனே சிலைக்கு இவனே – வில்லி:5 39/3

மேல்


நெறிக்கொள் (1)

நீ எனில் ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி நெடும் சிறை கலுழன் முன் நெறிக்கொள்
ஈ என ஓடி மதுரை விட்டு ஆழி எயில் துவாரகை பதி புகுந்தாய் – வில்லி:10 21/1,2

மேல்


நெறிகள் (1)

சிங்கம் என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார் – வில்லி:15 24/4

மேல்


நெறிந்தது (1)

நிற்கும் நல் நிலைமை குன்றி நேமியும் நெறிந்தது அன்றே – வில்லி:41 104/4

மேல்


நெறிப்பட்டு (1)

நின்றபோது உடல் முகிலிடை மறைந்தது நிரைநிரை நெறிப்பட்டு
சென்றபோது வெம் படை கடல் செய்தது ஓர் சேதுபந்தனம் போலும் – வில்லி:11 79/3,4

மேல்


நெறிமுறை (1)

நீங்களும் அவரும் நேய நெறிமுறை தவறாது என்றும் – வில்லி:11 37/1

மேல்


நெறியாவது (1)

விறல் நெறியாவது பொய் இலது என்றனன் மெய்ம்மை உணர்ந்திடுவான் – வில்லி:41 227/4

மேல்


நெறியான (1)

அன்னை எனுமாறு நெறியான முறை கூறி – வில்லி:19 35/1

மேல்


நெறியிடை (5)

நெடும் பணை பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை நேர்ந்தது அங்கு அதனை – வில்லி:15 13/1
நெறியிடை விளங்கி வாள கிரி என நிமிர்வு உற வளைந்து சூடி வருதலும் – வில்லி:41 50/2
நெறியிடை இவர்கள் காண நெருப்பினை வளர்த்து தானும் – வில்லி:41 149/1
ஏகிய நெறியிடை இளைத்து வாசவற்கு – வில்லி:41 191/1
போய் அரு நெறியிடை புள்ளின் வேந்தனை – வில்லி:41 198/1

மேல்


நெறியில் (7)

இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல் எந்தை ஏவலின் என்று – வில்லி:1 98/2
நீரத நெறியில் வாவி நிறைந்த நீர் என்ன நின்றான் – வில்லி:5 5/4
நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சுற நினைந்து சென்றார் – வில்லி:5 12/4
பொல்லா நெறியில் அனைவீரும் போகாவண்ணம் புகல்வீரே – வில்லி:11 236/4
பின்னையும் வேண்டுவோரை பிரிவுற நெறியில் போக்கி – வில்லி:12 17/3
நெறியினது எல்லையின் நீர்மையும் நெறியில்
குறிகளும் யாவையும் அன்பொடு கூறி – வில்லி:14 65/2,3
இடைப்படு நெறியில் வைகும் இவனது வரவு கேட்டு – வில்லி:28 16/1

மேல்


நெறியின் (2)

நிந்தித்தனை நீ செய் தவ நெறியின் பயன் எல்லாம் – வில்லி:12 161/3
நெடிய கானகம் நீங்கி யாம் நெறியின் நேரலரை – வில்லி:14 48/1

மேல்


நெறியின்-கண் (1)

விரகின் புகுந்து நெறியின்-கண் விருந்து செய்த – வில்லி:23 26/3

மேல்


நெறியினது (1)

நெறியினது எல்லையின் நீர்மையும் நெறியில் – வில்லி:14 65/2

மேல்


நெறியினள் (1)

குறைவு இல் பொலிவினள் விரத நெறியினள் குழுவு நிதியினள் கொடுமையால் – வில்லி:4 36/3

மேல்


நெறியும் (4)

ஏறுபட்டு அழிய சடையில் வார் நதியால் ஏறிய தூளி வான் நெறியும்
சேறு பட்டிடுமாறு ஓடினார் மீள பதினொரு திறல் உருத்திரரும் – வில்லி:9 47/3,4
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் – வில்லி:11 232/4
நெறியும் மானமும் வீரமும் நின்ன ஆதலினால் – வில்லி:14 44/3
நிறமும் உண்மை அறிவும் நெறியும் புகழும் திகழ் பேர் – வில்லி:38 40/3

மேல்


நெறியே (1)

அற நெறியே பொருது அல்லது வெல்லுதல் ஆண்மை-கொலோ அழகோ – வில்லி:41 227/3

மேல்


நெறியோ (2)

புண்ணிய நெறியோ அந்த பொதுமகள் யாகசாலை – வில்லி:11 194/2
நின் புதல்வனோடு எரியின் நீ புகுதல் நெறியோ
என் புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய் – வில்லி:41 176/3,4

மேல்


நெறுநெறென (1)

நெறுநெறென கொடு நிலவறையில் புக நெடியவன் அப்பொழுதே – வில்லி:27 188/2

மேல்


நென்னல் (8)

நென்னல் அங்கு எய்த வீமன் நகைத்ததும் நேயமான – வில்லி:11 12/3
நென்னல் புயங்க கேதனன்-தன் நிலயம்-தன்னில் தீம் பாலும் – வில்லி:17 14/1
அமர்க்கு நென்னல் உலூக நாமனொடு அறுதியிட்டனன் அரவு இனம் – வில்லி:26 13/3
நென்னல் அம் கையில் கொண்டது என்னையே நேமியாக அ நீல மேனியான் – வில்லி:31 30/1
நின்றான் அமர்-கண் அவர் அங்கு நிற்க இவர் இங்கு நென்னல் நிருதன் – வில்லி:37 11/1
நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று நிலையானதே – வில்லி:40 84/2
என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட வில் ஆசிரியன் – வில்லி:41 18/1
நென்னல் நீர் அபிமன்-தன்னை நேர் அற வென்ற போரும் – வில்லி:42 160/1

மேல்


நென்னலிடை (1)

என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும் – வில்லி:27 105/2

மேல்


நென்னலே (1)

நென்னலே சென்றது என்றான் நெஞ்சினில் அழுக்கு இலாதான் – வில்லி:22 105/4

மேல்