பி – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிங்கலசன் 1
பிச்சரின் 1
பிச்சன் 1
பிசாச 1
பிசைந்தனன் 1
பிசைந்து 2
பிஞ்ஞகன் 1
பிஞ்ஞகன்-தனது 1
பிடர் 6
பிடர்-கணே 1
பிடரின் 2
பிடரினும் 1
பிடரும் 1
பிடி 4
பிடிக்க 3
பிடிக்கும் 1
பிடிகளின் 1
பிடிகளோடு 1
பிடித்த 7
பிடித்தது 1
பிடித்தனர் 2
பிடித்தனன் 1
பிடித்தான் 1
பிடித்து 10
பிடிப்பாய் 1
பிடிப்பான் 1
பிடியா 2
பிடியும் 1
பிடியொடு 1
பிடுங்கிய 1
பிடுங்கின 1
பிடுங்கினன் 3
பிடுங்கினனால் 1
பிடுங்குவான் 1
பிண 5
பிணக்கு 1
பிணங்க 1
பிணங்கவும் 1
பிணங்களாய் 1
பிணங்களாலே 1
பிணங்கினார் 1
பிணங்கும் 1
பிணத்தை 1
பிணம் 5
பிணமலை 1
பிணமும் 1
பிணவை 1
பிணி 2
பிணிகளுக்கு 1
பிணிகளும் 1
பிணிகளை 1
பிணித்த 4
பிணித்தது 1
பிணித்ததும் 1
பிணித்தமை 2
பிணித்தனன் 1
பிணித்தான் 3
பிணித்திட்டு 1
பிணித்து 8
பிணிப்ப 1
பிணிப்பான் 1
பிணிப்புடன் 1
பிணிப்பும் 1
பிணியால் 1
பிணியின் 1
பிணியினால் 1
பிணியோர் 1
பிணை 4
பிணைபட 1
பிணையல் 2
பிணையும் 1
பித்தர் 1
பித்தா 2
பித்தி 1
பித்திகை 1
பித்து 1
பித்துறு 1
பிதற்றி 3
பிதற்றினானே 1
பிதற்றும் 1
பிதா 4
பிதாமகன் 10
பிதாமகனும் 2
பிதாவின் 2
பிதாவினும் 1
பிதாவினை 1
பிதாவும் 4
பிதாவை 2
பிதாவையும் 1
பிதாவொடு 1
பிதிர் 3
பிதிர்ந்திட 1
பிதிர்பட 1
பிதிரவே 1
பிதுங்கவும் 1
பிரத்த 1
பிரதை 3
பிரதை-தன் 1
பிரதை-தன்னை 1
பிரம 2
பிரமற்கும் 1
பிரமன் 2
பிரமனே 1
பிரளயம் 1
பிராதிகாமி 1
பிராதிகாமியும் 1
பிரான் 16
பிரானுக்கு 1
பிரானும் 2
பிரானை 3
பிரானொடு 1
பிரித்தான் 2
பிரிந்த 4
பிரிந்தால் 1
பிரிந்து 3
பிரிந்தோர் 1
பிரியா 2
பிரியாது 1
பிரியான் 1
பிரியேம் 1
பிரிவுற்றார் 1
பிரிவுற 1
பிருகந்நளை 2
பிருகனையும் 1
பில 3
பிலத்தினும் 1
பிலத்தையும் 1
பிலம் 3
பிலமும் 1
பிலனில் 1
பிழம்பினை 2
பிழம்பு 3
பிழம்போடு 1
பிழை 12
பிழைக்க 2
பிழைத்த 1
பிழைத்தல் 1
பிழைத்தல்-தானும் 1
பிழைத்தவர் 2
பிழைத்தவரே 1
பிழைத்தனை 1
பிழைத்தார் 3
பிழைத்தால் 1
பிழைத்தான் 1
பிழைத்திடாதவரே 1
பிழைத்தேன் 1
பிழைத்தோர் 1
பிழைப்பட்டான் 1
பிழைப்பது 1
பிழைப்பித்தனன் 1
பிழைப்பிப்பது 1
பிழைப்பிப்பவர் 1
பிழைப்பினை 1
பிழைப்பீர் 1
பிழைப்போம் 1
பிழைபோதலின் 1
பிழைபோனது 1
பிழையா 1
பிழையும் 1
பிழையோ 1
பிள்ளை 4
பிள்ளைகள் 2
பிள்ளையும் 1
பிள்ளையே 2
பிள்ளையை 1
பிளக்க 3
பிளக்கும் 1
பிளந்த 6
பிளந்ததால் 1
பிளந்தது 3
பிளந்தவாறும் 1
பிளந்தன 1
பிளந்தனன் 2
பிளந்தனை 1
பிளந்தான் 5
பிளந்திட்டான் 1
பிளந்திட்டு 1
பிளந்திட 1
பிளந்திடு 1
பிளந்து 23
பிளந்துபோய் 1
பிளந்தே 1
பிளப்பல் 1
பிளப்பினால் 1
பிளப்புண்ட 2
பிளப்பேன் 1
பிளவு 4
பிளவுண்டு 1
பிளிறி 1
பிளிறினர் 1
பிளிறு 2
பிற்பகல் 1
பிற்பட 4
பிற்படு 1
பிற்பொழுது 1
பிற்றை 1
பிற 4
பிறக்கமும் 1
பிறக்கவே 1
பிறக்குமோ 1
பிறகிட்டு 1
பிறகிடவும் 1
பிறகு 3
பிறகே 2
பிறங்க 2
பிறங்கல் 1
பிறங்கலில் 1
பிறங்கலும் 1
பிறங்கி 1
பிறங்கிய 1
பிறங்கினன் 1
பிறங்கு 7
பிறந்த 22
பிறந்தது 4
பிறந்ததும் 1
பிறந்ததே 1
பிறந்தவர் 2
பிறந்தவரும் 1
பிறந்தவன் 1
பிறந்தவாறும் 1
பிறந்தனன் 2
பிறந்தனனாக 1
பிறந்தாய் 1
பிறந்தார்கள் 1
பிறந்தாருக்கு 1
பிறந்தாலும் 1
பிறந்தாள் 5
பிறந்தாளும் 1
பிறந்தான் 1
பிறந்திட்டானே 1
பிறந்திடும் 1
பிறந்து 14
பிறந்தும் 2
பிறந்துளோனை 1
பிறந்தோர் 2
பிறந்தோரில் 1
பிறந்தோனாதலின் 1
பிறப்பதே 1
பிறப்பால் 1
பிறப்பில் 8
பிறப்பிலே 1
பிறப்பிற்கு 1
பிறப்பின் 3
பிறப்பின 1
பிறப்பினன் 1
பிறப்பினாலும் 1
பிறப்பினாள் 1
பிறப்பினுக்கு 1
பிறப்பினும் 1
பிறப்பினை 1
பிறப்பு 9
பிறப்புடை 1
பிறப்புடைய 1
பிறப்பும் 6
பிறப்பையும் 2
பிறர் 21
பிறர்க்கு 1
பிறரால் 1
பிறருக்கு 1
பிறரும் 3
பிறவா 1
பிறவாத 1
பிறவாதார் 1
பிறவாது 2
பிறவாமல் 1
பிறவி 4
பிறவியின் 1
பிறவியினும் 1
பிறவு 1
பிறழ் 1
பிறழ 1
பிறழும் 1
பிறன் 1
பிறிக்கும் 1
பிறிது 7
பிறிதும் 1
பிறிதொரு 1
பிறிந்த 3
பிறிந்தவர் 1
பிறிந்தன 1
பிறிந்திலர் 1
பிறிவது 1
பிறை 35
பிறை_முடியோன் 1
பிறைகள் 2
பிறைமுக 4
பிறைமுகம் 1
பிறையின் 2
பிறையும் 1
பிறைவில் 1
பின் 221
பின்தொடர் 1
பின்பட 1
பின்பின் 1
பின்பு 10
பின்புற 1
பின்போம் 1
பின்றை 2
பின்ன 2
பின்னமும் 1
பின்னர் 46
பின்னரும் 11
பின்னல் 1
பின்னவர் 1
பின்னவர்கள் 1
பின்னவன் 3
பின்னி 1
பின்னிட்டதே 1
பின்னிட்டவர்க்கு 1
பின்னிட்டிடு 1
பின்னிட்டு 2
பின்னிட 4
பின்னிடபின்னிட 1
பின்னிடாது 1
பின்னிய 4
பின்னும் 35
பின்னுற 2
பின்னே 2
பின்னை 32
பின்னைக்கு 1
பின்னையும் 10
பின்னோர் 1
பின்னோன் 2
பினதா 1
பினாக 1
பினும் 1
பினை 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


பிங்கலசன் (1)

சேனாவிந்து சுதக்கணன் பொன் தேர் பிங்கலசன் சலாசந்தன் – வில்லி:32 28/1

மேல்


பிச்சரின் (1)

பிச்சரின் கொடுத்து அவன் விடைகொண்டதன் பின்னர் – வில்லி:3 124/2

மேல்


பிச்சன் (1)

பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான் – வில்லி:7 25/4

மேல்


பிசாச (1)

பொறைகளும் வெம் பிசாச பூதமோடு இயக்கர் யாரும் – வில்லி:12 30/3

மேல்


பிசைந்தனன் (1)

பிடித்தனன் சிலரை அள்ளி பிசைந்தனன் சிலரை மண்ணில் – வில்லி:14 99/1

மேல்


பிசைந்து (2)

துடித்திட மற்குண தொகுதி போல் பிசைந்து
இடித்திடும் முகில் என எழுந்து மா நகர் – வில்லி:3 8/2,3
பிடுங்கினன் கைகளால் பிசைந்து தீ எழ – வில்லி:21 84/2

மேல்


பிஞ்ஞகன் (1)

பேர் அற குலமும் வேரற பொருது பிஞ்ஞகன் கிரியும் இமயமும் – வில்லி:10 46/2

மேல்


பிஞ்ஞகன்-தனது (1)

பெரும் பிறை அணி சடை பிஞ்ஞகன்-தனது
இரும் பகழிகள் பெற எண்ணியே-கொலாம் – வில்லி:12 48/2,3

மேல்


பிடர் (6)

ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே – வில்லி:4 53/3
புரந்தரன்-தானும் ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான் – வில்லி:9 29/4
துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் – வில்லி:12 110/3
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் – வில்லி:21 8/3
அடி தலம் பிடர் அடித்திட ஓடலும் அவனை – வில்லி:22 40/2
பிடர் வலி கட கரிகளின் செறி பிடிகளின் புனை முடிகளின் – வில்லி:28 49/1

மேல்


பிடர்-கணே (1)

பிடர்-கணே மதியான கண் இலி பெற்றி அல்லன பேசினான் – வில்லி:26 14/2

மேல்


பிடரின் (2)

கையுடை கயிலை அன்ன கட கரி பிடரின் வைத்து – வில்லி:13 150/1
மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின் மிசை வைத்து உகந்தனன் அரோ – வில்லி:46 6/3

மேல்


பிடரினும் (1)

பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற – வில்லி:45 225/2

மேல்


பிடரும் (1)

பக்கமும் பிடரும் ஒக்க முட்டிகள் படப்பட கவள பாரமாய் – வில்லி:4 54/1

மேல்


பிடி (4)

பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி பிடித்த செம் கை – வில்லி:8 12/1
பேதுறு மருங்குலோடும் பித்துறு பிடி அன்னாரும் – வில்லி:10 76/4
அம் கண் மாநிலத்து அரசர்-தம் மகளிர் பேர் அரும் பிடி மிசை போத – வில்லி:11 88/1
உம்பல் அநேகம் இளம் பிடி என்ன ஒடிந்தன கோடுகளே – வில்லி:44 56/1

மேல்


பிடிக்க (3)

பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமை-தனை குறித்து மனம் பதைக்க போனார் – வில்லி:5 50/2
எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க என்று ஏவினான் – வில்லி:36 5/4
மேதக்க அர_மகளிர் கை பிடிக்க இந்திரனும் விண்ணோர்-தாமும் – வில்லி:46 134/3

மேல்


பிடிக்கும் (1)

விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர் – வில்லி:12 102/3

மேல்


பிடிகளின் (1)

பிடர் வலி கட கரிகளின் செறி பிடிகளின் புனை முடிகளின் – வில்லி:28 49/1

மேல்


பிடிகளோடு (1)

வாரணம் பிடிகளோடு வாரி தோய் கானியாறும் – வில்லி:12 2/2

மேல்


பிடித்த (7)

பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி பிடித்த செம் கை – வில்லி:8 12/1
வீமனை பிடித்த கை விலக்கி மற்று அவன் – வில்லி:21 72/1
பின்னையும் அவன் தனி பிடித்த வரி சாபம் – வில்லி:29 58/1
வரத்தால் மறையால் தாம் பெற்ற வரி சாபங்கள் பிடித்த தனி – வில்லி:31 6/1
வில் நாணும் வில் பிடித்த வெவ் விரலும் வில் நடுவும் – வில்லி:45 176/1
பிதிர் படும்படி தொடுத்தனன் தொடி தட கையினில் பிடித்த வில் குனித்தே – வில்லி:46 22/4
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய – வில்லி:46 71/3

மேல்


பிடித்தது (1)

நேயம் உற்று நின்று தானும் நிகர் பிடித்தது என்னவே – வில்லி:11 187/2

மேல்


பிடித்தனர் (2)

இருவரும் புயங்களின் அப்பி ஒத்தினர் இகல் புரிந்து தண்டு இறுக பிடித்தனர்
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் – வில்லி:45 147/1,2
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர்
முகம் மலர்ந்து நின்று அதிர சிரித்தனர் முதிர வஞ்சினம் பல கட்டுரைத்தனர் – வில்லி:45 148/2,3

மேல்


பிடித்தனன் (1)

பிடித்தனன் சிலரை அள்ளி பிசைந்தனன் சிலரை மண்ணில் – வில்லி:14 99/1

மேல்


பிடித்தான் (1)

பெலத்தில் செம் கை மலர் தீண்டி பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே – வில்லி:11 215/4

மேல்


பிடித்து (10)

பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும் – வில்லி:9 17/2
தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து
வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி – வில்லி:10 26/2,3
வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி – வில்லி:11 256/1
அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின் – வில்லி:15 16/3
பிடித்து வந்து ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான் – வில்லி:22 40/4
நேராக கை பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல் – வில்லி:27 33/3
கற்றை குழல் பிடித்து கண் இலான் பெற்று எடுத்தோன் – வில்லி:27 42/1
அளி வரும் குழல் பிடித்து மன் அவையில் ஐவருக்கும் உரியாளை நான் – வில்லி:27 121/1
பேராத நிலை நின்று வன்போடு சாபம் பிடித்து எங்கணும் – வில்லி:33 11/1
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் – வில்லி:45 155/1

மேல்


பிடிப்பாய் (1)

இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில் – வில்லி:45 139/3

மேல்


பிடிப்பான் (1)

பெரும் பேர் அறத்தின் திருமகவை பிடிப்பான் எண்ணி முடிப்பான் போல் – வில்லி:40 81/1

மேல்


பிடியா (2)

தாழி-தனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா
வாழி உனக்கு இவனோ எதிர் வித்தக மாய என தொழுதான் – வில்லி:31 15/3,4
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா
நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய் – வில்லி:38 34/2,3

மேல்


பிடியும் (1)

கரும் துறுகல் என கருதி பிடியும் கன்றும் களிற்று இனமும் உடன் உரிஞ்ச கறையான் ஏறி – வில்லி:12 41/1

மேல்


பிடியொடு (1)

எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின – வில்லி:41 125/2

மேல்


பிடுங்கிய (1)

தத்தினார் பிடுங்கிய மரங்களால் சாடினார் புய சயிலம் ஒன்றொடு ஒன்று – வில்லி:4 13/3

மேல்


பிடுங்கின (1)

அடு பணை யானையின் வெம் குடர் சென்று பிடுங்கின ஆயசமே – வில்லி:44 61/4

மேல்


பிடுங்கினன் (3)

பிடுங்கினன் விசும்பில் எறிந்து அவன்-தன்னை பிளந்தனன் பிளந்த அ பொழுதில் – வில்லி:15 13/2
பிடுங்கினன் கைகளால் பிசைந்து தீ எழ – வில்லி:21 84/2
மிக பிடுங்கினன் வேரொடும் கோட்டொடும் – வில்லி:21 96/2

மேல்


பிடுங்கினனால் (1)

கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டையும் கஞ்சன் குஞ்சரம் என பிடுங்கினனால் – வில்லி:15 16/4

மேல்


பிடுங்குவான் (1)

விடவியை பிடுங்குவான் வெகுண்டு நோக்கினான் – வில்லி:21 33/4

மேல்


பிண (5)

விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து பொரு புயம் ஒடிந்து கடை ஒத்த வாய் – வில்லி:4 59/2,3
எ திக்கினும் வெம் பிண குன்றம் எழிலொடு ஓங்க – வில்லி:13 101/2
கார் கொண்ட விசும்பு கொண்டது அவர் பிண காயம் வானோர் – வில்லி:13 146/2
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற – வில்லி:31 26/3
இருள் கிரி என தகு கரிய தோற்றமும் எயிற்றினில் நிண பிண முடை கொள் நாற்றமும் – வில்லி:42 196/1

மேல்


பிணக்கு (1)

பெருகு உலை கனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற பிணக்கு அறுத்து – வில்லி:26 2/3

மேல்


பிணங்க (1)

கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப கரம் கரத்தொடு நனி பிணங்க
ஒட்டியே முடுகி ஒருவருக்கொருவர் உரத்துடன் மோதினார் உரவோர் – வில்லி:15 18/3,4

மேல்


பிணங்கவும் (1)

கரம் கரத்தொடு பிணங்கவும் தமது கால்கள் கால்களொடு கட்டவும் – வில்லி:4 58/1

மேல்


பிணங்களாய் (1)

பின்னவர் மூவர் சேர பிணங்களாய் கிடத்தல் கண்ட – வில்லி:16 27/1

மேல்


பிணங்களாலே (1)

பின் களத்தை சோரியினால் பரவை ஆக்கி பிறங்கலும் ஆக்கினர் மடிந்த பிணங்களாலே – வில்லி:46 82/4

மேல்


பிணங்கினார் (1)

பேர் அழலும் புகுந்தது என பிணங்கினார் தம் கேள்வர் பிரிந்த மாதர் – வில்லி:8 16/4

மேல்


பிணங்கும் (1)

செய்த்தலை கயலும் வாளையும் பிணங்கும் செழும் புனல் சிந்து நாட்டு அரசை – வில்லி:42 9/1

மேல்


பிணத்தை (1)

பெரும் திறல் நிசாசர பிணத்தை அ வனத்து – வில்லி:4 17/1

மேல்


பிணம் (5)

மருளும் நரியொடு கழுகு தொடர்தர வலிய பிணம் நுகர் சுவை அறாது – வில்லி:4 38/3
பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் நெஞ்சு – வில்லி:21 63/3
பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை பிறகிட்டு முறியும் அளவே – வில்லி:40 63/1
இம்பர் வாள் அரக்கன் நிணத்தொடு பிணம் தின்று இடம்கொள் வாய் கொடு மடுத்திலனேல் – வில்லி:42 207/1
இட்ட குமண்டைய பேய் பிணம் மிக்கன என்று உகளித்தனவே – வில்லி:44 51/4

மேல்


பிணமலை (1)

நீடின பிணமலை நிரைநிரை நெறி போய் – வில்லி:13 141/3

மேல்


பிணமும் (1)

தசையும் வெம் பிணமும் துன்ற தனித்தனி பெருகி எல்லா – வில்லி:13 79/1

மேல்


பிணவை (1)

பிணவை அன்பினின் கலை நயப்பதே பேதை மானுடன் பேசுகிற்பதே – வில்லி:4 10/4

மேல்


பிணி (2)

பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து வாழ்வு இனி நணித்து என – வில்லி:1 153/3
பிணி உழந்து முன் பேர் பெறும் பெற்றியான் – வில்லி:12 170/4

மேல்


பிணிகளுக்கு (1)

பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து வாழ்வு இனி நணித்து என – வில்லி:1 153/3

மேல்


பிணிகளும் (1)

சொல் தகு நிலனும் ஆயுவும் உணர்வேன் துயர் உறு பிணிகளும் தவிர்ப்பேன் – வில்லி:19 22/4

மேல்


பிணிகளை (1)

சூழ்ந்த அ பிணிகளை துணிகள் ஆக்கியே – வில்லி:3 6/2

மேல்


பிணித்த (4)

சிறுவன் வென்று உனை பிணித்த சிறுமை என்ன பெருமையோ – வில்லி:3 80/4
குமர் உற பிணித்த பைம் பொன் கொடி துகில் அசைவு நோக்கி – வில்லி:6 31/2
பிணித்த தேரினை பெற்றமும் பிற்பட கடாவி – வில்லி:22 41/1
உரன் உற பிணித்த நாண் ஓசை வீசவும் – வில்லி:45 125/2

மேல்


பிணித்தது (1)

சலத்தால் யமுனை பிணித்தது என தயங்கும்படி சேர் தானையினான் – வில்லி:5 40/2

மேல்


பிணித்ததும் (1)

உன் பிறப்பும் உரலோடு கோவியர் உனை பிணித்ததும் மறந்து நீ – வில்லி:27 119/2

மேல்


பிணித்தமை (2)

காவலானை அ கால்_மகன் பிணித்தமை கண்டு – வில்லி:22 20/2
அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று – வில்லி:27 37/1

மேல்


பிணித்தனன் (1)

வடத்திலே பிணித்தனன் கங்கை வாரியின் – வில்லி:3 11/2

மேல்


பிணித்தான் (3)

முனை தேர் முகத்தில் பிணித்தான் அவன் சேனை முகம் மாறவே – வில்லி:22 15/4
பிடித்து வந்து ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான் – வில்லி:22 40/4
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான் – வில்லி:27 35/4

மேல்


பிணித்திட்டு (1)

பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு
உம்பர் ஆனவர் தானவருடன் கடைந்திடவே – வில்லி:1 10/1,2

மேல்


பிணித்து (8)

பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து வாழ்வு இனி நணித்து என – வில்லி:1 153/3
அரவினில் பிணித்து எழும் அரவம் பொங்கிட – வில்லி:3 5/1
மிக படும் தடம் கொள் தேர் மிசை பிணித்து விசையுடன் – வில்லி:3 79/3
திண் திறல் சிலை விராடனை தேரொடும் பிணித்து
கொண்டு போதலும் குருகுல கோமக முனிவன் – வில்லி:22 16/1,2
பொரு முகத்தினில் பகைவனை புயம் உற பிணித்து
வெரு முகத்தினில் வீடு கொள் வீமனை விராடன் – வில்லி:22 19/1,2
மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து மழை மேகம் நிகர் மெய் கணை தொடா – வில்லி:30 26/3
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை – வில்லி:41 119/2
உண்ட வாசியை தேருடன் பிணித்து வில் ஓர் இமைப்பினில் வாங்கி – வில்லி:42 71/2

மேல்


பிணிப்ப (1)

ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான் – வில்லி:10 118/4

மேல்


பிணிப்பான் (1)

தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத – வில்லி:5 49/1

மேல்


பிணிப்புடன் (1)

பின்னை வெல்ல ஒணாது என பிணிப்புடன் மருட்டினான் – வில்லி:11 171/3

மேல்


பிணிப்பும் (1)

மல் படு புயகிரி வட பிணிப்பும் அற்று – வில்லி:3 13/3

மேல்


பிணியால் (1)

துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி – வில்லி:5 76/2

மேல்


பிணியின் (1)

மூத்தவர் இளையோர் வேத முனிவரர் பிணியின் மிக்கோர் – வில்லி:27 170/1

மேல்


பிணியினால் (1)

அன்றுதொட்டு இவன் ஐம் முதல் பிணியினால் அழுங்கி – வில்லி:1 28/3

மேல்


பிணியோர் (1)

துன்று பிணியோர் துறந்தோர் அடங்காதோர் – வில்லி:27 50/1

மேல்


பிணை (4)

மன்னும் கலையும் பிணை மானும் மகிழ்ச்சி கூர – வில்லி:2 48/2
பின் போயினள் மென் பிணை ஆன அ பேதை-தானும் – வில்லி:2 50/4
அழுதுஅழுது கொடும் புலி-வாய் அகப்பட்ட மான் பிணை போல் அரற்றாநின்ற – வில்லி:11 250/1
பேதுற தொடர்ந்து ஒரு பிணை பின் போனதும் – வில்லி:16 69/2

மேல்


பிணைபட (1)

பிணைபட விழுந்த செயல் கண்டு நனி பேதுற்று – வில்லி:37 20/2

மேல்


பிணையல் (2)

பிணையல் மாலை விசயன் அண்ணல் பெற்றி பற்றி நாணினான் – வில்லி:3 62/3
கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி – வில்லி:12 83/2

மேல்


பிணையும் (1)

பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடை பரி திண் தேர் – வில்லி:24 5/1

மேல்


பித்தர் (1)

பித்தர் மொழி என கருதி மறந்தருள் என்று ஒரு கோடி பிதற்றினானே – வில்லி:11 260/4

மேல்


பித்தா (2)

பிறர் பெரும் தாரம் வௌவி அந்தரத்தில் பெயர்வது பெருமையோ பித்தா
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய் – வில்லி:15 9/2,3
பேய் உரைத்து தாலாட்ட முலைப்பாலோடு உயிர் உண்ட பித்தா ஈண்டை – வில்லி:45 267/3

மேல்


பித்தி (1)

கார் இரண்டு எதிர் மலையுமாறு என அண்ட பித்தி கலங்கவே – வில்லி:10 132/4

மேல்


பித்திகை (1)

பித்திகை தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின் – வில்லி:10 55/4

மேல்


பித்து (1)

வெம் பித்து அடங்கி மனம் சித்தொடு மேவல் கூர – வில்லி:46 104/2

மேல்


பித்துறு (1)

பேதுறு மருங்குலோடும் பித்துறு பிடி அன்னாரும் – வில்லி:10 76/4

மேல்


பிதற்றி (3)

கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி
பைம்_தொடி-தனை கொண்டு அந்தரம் தன்னில் பறந்தனன் பழி உணராதான் – வில்லி:15 7/3,4
பேர் ஆறு மூழ்கி மறை நூல் பிதற்றி மிடறும் பிளந்து பிறவி – வில்லி:37 1/1
வசை பல பிதற்றி வேகமுடன் வரும் வலிய பகதத்தன் வாகு கிரிகளை – வில்லி:40 49/3

மேல்


பிதற்றினானே (1)

பித்தர் மொழி என கருதி மறந்தருள் என்று ஒரு கோடி பிதற்றினானே – வில்லி:11 260/4

மேல்


பிதற்றும் (1)

தாதையுடனே மொழி தகாதன பிதற்றும்
பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன் – வில்லி:41 181/3,4

மேல்


பிதா (4)

பேதகன் ஆன பிதா மருள் எய்தா – வில்லி:3 102/2
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன் – வில்லி:27 131/4
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் – வில்லி:36 8/4
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3

மேல்


பிதாமகன் (10)

பிறந்த இ மாற்றம் கேட்டு பிதாமகன் முதலாய் உள்ளோர் – வில்லி:11 276/3
பிதாமகன் பரிவுடன் முனிந்து சில பேச நாசம் உறு பேரனாம் – வில்லி:27 132/1
என்றனன் என்றபோது அ பிதாமகன் இரு தாள் போற்றி – வில்லி:29 12/3
ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன் ஏறு தேர் – வில்லி:29 39/1
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும் பேசினான் மகீபதி பிதாமகன் – வில்லி:31 28/4
தரணி காவலன்-தன் பிதாமகன் சகட_வியூகமும் தான் வகுக்கவே – வில்லி:35 2/4
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலி மேல் வைத்து நின்று – வில்லி:36 8/1
பிதாமகன் இறந்தான் என்று பேதுறு நிருபன் போந்து – வில்லி:39 11/3
நாயனாம் பிதாமகன் மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம் – வில்லி:41 131/2
பேர் அமர் ஆண்மை கேட்டு பிதாமகன் என் சொன்னானோ – வில்லி:41 165/4

மேல்


பிதாமகனும் (2)

சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும் மற்று உள செழும் குரவரும் – வில்லி:28 68/2
நின்று அமர் தொடங்க நினைகிற்பவர் பிதாமகனும் நீள் கிளைஞரும் துணைவரும் – வில்லி:28 69/1

மேல்


பிதாவின் (2)

ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன் ஏறு தேர் – வில்லி:29 39/1
உன் பிதாவின் மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய் – வில்லி:36 8/2

மேல்


பிதாவினும் (1)

பேர்ந்து போய் பிழைப்போம் என்றான் பிதாவினும் கருணை மிக்கான் – வில்லி:18 9/4

மேல்


பிதாவினை (1)

பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன் பெரியோன் – வில்லி:7 73/2

மேல்


பிதாவும் (4)

பெரு மன் பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான் – வில்லி:5 86/4
பெற்ற தாய்-தானும் பிதாவும் முன் வணங்க பேசலா உரை எலாம் பேசி – வில்லி:10 117/2
சென்று அவன் பிதாவும் தேர் மேல் சிக்கென தழீஇக்கொண்டானே – வில்லி:22 130/4
என் பிதாவும் நீ யாயும் நீ என்று இருந்தனன் எம்பிமார் – வில்லி:36 8/3

மேல்


பிதாவை (2)

இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி – வில்லி:11 196/1
பிற்றை நாள் முரசு அதிர வளை முழங்க களம் புகுந்தான் பிதாவை போல்வான் – வில்லி:46 13/4

மேல்


பிதாவையும் (1)

பின்னை எண்ணிய பெரும் தவம் புரிதி என்று கூறிய பிதாவையும்
அன்னை-தன்னையும் வணங்கி நீடு சதுரந்தயானம் மிசை அம்புய – வில்லி:1 140/1,2

மேல்


பிதாவொடு (1)

என் பிதாவொடு பிறந்தும் இன்று அளவும் என் கை ஓதனம் அருந்தியும் – வில்லி:27 125/3

மேல்


பிதிர் (3)

பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் – வில்லி:11 84/4
பிதிர் ஏறுவது அல்லாது அது பிழைப்பிப்பவர் இலரால் – வில்லி:42 58/4
பிதிர் படும்படி தொடுத்தனன் தொடி தட கையினில் பிடித்த வில் குனித்தே – வில்லி:46 22/4

மேல்


பிதிர்ந்திட (1)

பிதிர்ந்திட வில் நாண் எறிந்து வேடன் அதன் அபராங்கம் பிளக்க எய்தான் – வில்லி:12 90/4

மேல்


பிதிர்பட (1)

அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட – வில்லி:41 122/3

மேல்


பிதிரவே (1)

மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே – வில்லி:44 73/4

மேல்


பிதுங்கவும் (1)

மினலினும் சிவந்து ஒளி மிக்க அற்புத விழி பிதுங்கவும் பெருக கலக்கியே – வில்லி:45 153/4

மேல்


பிரத்த (1)

வாம பதி-தன்னினும் வாசவ மா பிரத்த
நாம பதியே திசை ஆக நடக்கல் உற்றான் – வில்லி:7 79/2,3

மேல்


பிரதை (3)

வந்து யாவரும் பிரதை என்று அடி தொழ மதி என வளர்கின்றாள் – வில்லி:2 24/4
ஏசு இல் பிரதை கொடியை இறை நகரின் உய்த்தார் – வில்லி:2 106/3
பிளந்த கோள் அரி-தன்னை ஒத்தனன் பிரதை என்னும் மின் பெற்ற காளையே – வில்லி:4 14/4

மேல்


பிரதை-தன் (1)

உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் – வில்லி:4 36/2

மேல்


பிரதை-தன்னை (1)

பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல் – வில்லி:2 28/1

மேல்


பிரம (2)

பேடியை விறல் கொண்டாடி பேசுதி பிரம மூர்த்தீ – வில்லி:22 121/4
எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார் – வில்லி:26 13/1

மேல்


பிரமற்கும் (1)

சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே – வில்லி:40 59/3

மேல்


பிரமன் (2)

கரிய நெடுமால் பிரமன் இந்திரன் முதல் பலர் கலந்த அகல் வான் நிகருமே – வில்லி:3 54/4
பிரமன் கணை ஏவுதலும் சமனார் பின்னோன் முடுகி பிறை மா மவுலி – வில்லி:45 219/2

மேல்


பிரமனே (1)

பிரமனே முதலா எண்ணும் பேர் பெறும் தேவர் ஈந்த – வில்லி:13 11/1

மேல்


பிரளயம் (1)

ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை – வில்லி:46 70/3

மேல்


பிராதிகாமி (1)

வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி வான் – வில்லி:11 153/3

மேல்


பிராதிகாமியும் (1)

பெருந்தகை ஏவலோடும் பிராதிகாமியும் அங்கு ஏகி – வில்லி:11 209/1

மேல்


பிரான் (16)

அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம் அனைத்தும் செய்து – வில்லி:7 39/3
ஏத்து தனஞ்சயன் கிரீடி சுவேத வாகன் எனும் நாமம் படைத்த பிரான் யாழோர் இன்பம் – வில்லி:7 44/2
கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம் – வில்லி:12 84/3
விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல் – வில்லி:12 112/1
வென்றி கொள் ஐய நீ விபுதர் தம் பிரான்
தன் திரு செல்வமும் தாங்குவாய் எனா – வில்லி:12 142/3,4
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான் – வில்லி:14 5/2
இரும் சமரம் தொலைத்த பிரான் இளைஞரையும் உடன் இருத்தி இயம்புவானே – வில்லி:27 4/4
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் – வில்லி:27 99/4
நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் – வில்லி:42 165/2
வாள் வலியால் அரிந்த பிரான் கையில் வில்லும் வாளியும் வாகனமும் உடன் மாற்றுவித்தான் – வில்லி:43 41/3
மன்னர் பிரான் இமைப்பொழுதில் பழுது இலாத மத்திரராசனை எய்தி மதுப சாலம் – வில்லி:45 22/2
வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் – வில்லி:45 204/1
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே – வில்லி:45 225/4
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை – வில்லி:45 258/1
ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக – வில்லி:46 159/2
ஐந்து பெரும் பார்த்திவரோடு ஆரணியம் புகுந்த பிரான் அரிய கங்குல் – வில்லி:46 243/1

மேல்


பிரானுக்கு (1)

முந்தி இயக்கர் பிரானுக்கு ஓடி மொழிந்தார் – வில்லி:14 107/4

மேல்


பிரானும் (2)

அந்த இயக்கர் பிரானும் அ கணத்தில் – வில்லி:14 111/1
மத்திரர் பிரானும்
புத்திரரில் ஆதி உரு – வில்லி:41 73/2,3

மேல்


பிரானை (3)

அங்கர்_பிரானை வரூதினியின் பதி ஆக என்று அருள்செய்து அவனோடும் – வில்லி:44 2/3
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/4
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு – வில்லி:46 191/1

மேல்


பிரானொடு (1)

வன் திறல் அங்கர்_பிரானொடு கூறினன் மற்று ஒரு வாசகமே – வில்லி:27 214/4

மேல்


பிரித்தான் (2)

பெரும் துவந்தனை பிறப்பையும் இறப்பையும் பிரித்தான்
மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன் – வில்லி:27 75/2,3
பிரித்தான் அவனும் சூளுற்றான் என்றார் இருந்த பேர் அவையோர் – வில்லி:27 224/4

மேல்


பிரிந்த (4)

பிரிந்த நாள் எண்ணி பகீரதி பெருக்கை பேதுறும் குறிப்பொடு நோக்கி – வில்லி:1 88/1
மனைவியை கண்டு மீளவும் பிரிந்த வருத்தம் மெய் திருத்தகு கேள்வி – வில்லி:1 95/1
பேர் அழலும் புகுந்தது என பிணங்கினார் தம் கேள்வர் பிரிந்த மாதர் – வில்லி:8 16/4
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் – வில்லி:14 3/1

மேல்


பிரிந்தால் (1)

யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும் ஈர்_இரு பொருள்களும் பிரிந்தால்
மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை – வில்லி:9 32/2,3

மேல்


பிரிந்து (3)

பிரிந்து அகன்றிடுவன் இ பிறப்பு மாற்றியே – வில்லி:1 49/4
உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து எதிர்த்தீர் ஆனால் – வில்லி:11 38/1
பேடொடு சேவல் மெய் பிரிந்து தேடுமால் – வில்லி:11 119/4

மேல்


பிரிந்தோர் (1)

தூ இயல் நிலவு தோன்ற துணைவரை பிரிந்தோர் கண்கள் – வில்லி:27 164/1

மேல்


பிரியா (2)

நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க என்றாள் – வில்லி:5 77/3
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும் மா தவர் ஒருசார் – வில்லி:6 16/4

மேல்


பிரியாது (1)

என்றும் பிரியாது இருவோரும் இதயம் ஒத்தே – வில்லி:5 78/4

மேல்


பிரியான் (1)

பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் பிரியான் ஆகி – வில்லி:27 1/1

மேல்


பிரியேம் (1)

பின்னை இரவும் பகலும் பிரியேம் ஆகி திரிய – வில்லி:3 38/1

மேல்


பிரிவுற்றார் (1)

பச்சை குரும்பை இள முலை மேல் பரிவால் நாணம் பிரிவுற்றார் – வில்லி:5 32/4

மேல்


பிரிவுற (1)

பின்னையும் வேண்டுவோரை பிரிவுற நெறியில் போக்கி – வில்லி:12 17/3

மேல்


பிருகந்நளை (2)

பேதையர் தமக்கு நடம் பயிற்றுவிப்பேன் பெயர் பிருகந்நளை என்ப – வில்லி:19 18/2
பிருகந்நளை என்று ஓதும் பேடியை பேடி என்று – வில்லி:22 120/1

மேல்


பிருகனையும் (1)

பொருது பிருகனையும் விறல் சூசிதனையும் வானில் போக்கினானே – வில்லி:42 176/4

மேல்


பில (3)

நாடும் பில வழியே அவள் பின் சென்று நலத்தால் – வில்லி:7 8/3
மை கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய – வில்லி:12 165/3
பெரும் பில அறையை வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி – வில்லி:27 179/1

மேல்


பிலத்தினும் (1)

அறத்தொடு பகைக்கும் நெஞ்சர் பிலத்தினும் அகன்ற வாயர் – வில்லி:14 87/2

மேல்


பிலத்தையும் (1)

அழித்த மேனியர் ஆழ் வெம் பிலத்தையும்
பழித்து அகன்ற பெரும் பகு வாயினார் – வில்லி:13 32/3,4

மேல்


பிலம் (3)

அ வாசவற்கு பிலம் ஒன்றில் அடைத்த வச்ர – வில்லி:5 84/3
உந்தி உதைத்து உடலம் புதைய பிலம் ஒன்றி ஒளித்திடலால் – வில்லி:27 195/2
பின் அம்பு தொடர்ந்து செல செலவே பிலம் மூழ்கியது என்ன பெரும் பிழையோ – வில்லி:45 217/4

மேல்


பிலமும் (1)

உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும் – வில்லி:45 88/2

மேல்


பிலனில் (1)

இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள் என ஒருவருக்கொருவர் நடை – வில்லி:45 87/3

மேல்


பிழம்பினை (2)

பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும் – வில்லி:9 17/2
ஓங்கிய கீசகன் உடல் பிழம்பினை
நீங்கிய வாய்மைகள் நிகழ்ந்தது என்னவே – வில்லி:21 83/2,3

மேல்


பிழம்பு (3)

நிறம் திகழ் இருள் பிழம்பு என்ன நீண்டு அற – வில்லி:4 28/1
தூள வண் புடை இருள் பிழம்பு எழ அருக்கனின் பெரிது சுடர் எழ – வில்லி:10 51/2
சூழ் இருள் பிழம்பு நஞ்சு தோய்ந்து அன்ன துவக்கர் உன்னின் – வில்லி:14 86/1

மேல்


பிழம்போடு (1)

தோய் இருள் பிழம்போடு உற்ற சோனை அம் புயலின் தோன்றி – வில்லி:36 17/3

மேல்


பிழை (12)

பேதுற அடர்த்தும் பின்னை உருகி நீர் பிழை செய்தீரே – வில்லி:11 265/4
மன்னன் ஆயினும் வான் பிழை செய்தனன் – வில்லி:12 173/3
அந்தம் இலாய் அடியேன் பிழை எல்லாம் – வில்லி:14 58/3
புன் பிழை செய்தனன் பொறுத்தி நீ என – வில்லி:21 65/3
பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர் பெரியோர் – வில்லி:23 6/2
பரசுற்று அகன்றான் பிழை கொன்ற பகடு போல்வான் – வில்லி:23 25/4
உரத்து வாள் அமர் உடற்றலோ பெரும் பிழை உடன்றனையாமாகின் – வில்லி:24 15/2
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்று – வில்லி:27 209/3
பின்னை வந்ததும் பேழையில் விடுத்ததும் பிழை இலாது உரைத்திட கேட்டே – வில்லி:27 246/4
பேர் அறன் மைந்தன் நாவின் பிழை அற பேசுவானே – வில்லி:43 26/4
பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன் – வில்லி:44 80/1
மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ – வில்லி:46 189/1

மேல்


பிழைக்க (2)

பின்னையும் குறிப்பு உறாது பொருது கை பிழைக்க மேல் – வில்லி:11 180/3
என்றலும் அரசன் யாமும் எம் படையும் இரவிடை பிழைக்க நீ இவனை – வில்லி:42 210/1

மேல்


பிழைத்த (1)

பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும் – வில்லி:9 17/2

மேல்


பிழைத்தல் (1)

சூது எடுத்து விழைதல் உற்ற சூள் பிழைத்தல் இன்னவே – வில்லி:11 161/3

மேல்


பிழைத்தல்-தானும் (1)

வீதலும் பிழைத்தல்-தானும் விதி வழி அன்றி நம்மால் – வில்லி:41 151/1

மேல்


பிழைத்தவர் (2)

பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம் – வில்லி:9 56/3
பின்னிய சடையோன் வழங்கிய படை முன் பிழைத்தவர் யாவரே பிழைத்தார் – வில்லி:46 219/4

மேல்


பிழைத்தவரே (1)

ஈறு படுத்தினன் வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவரே – வில்லி:31 21/4

மேல்


பிழைத்தனை (1)

கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ – வில்லி:41 144/4

மேல்


பிழைத்தார் (3)

எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார்
கதிர் ஏகிடும் முன் துச்சளை கணவன் தலை கடிதின் – வில்லி:42 58/2,3
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்-கொல் பிழைத்தார்
ஏத்திய பதினெண் பூமியின் எண்ணும் – வில்லி:42 92/2,3
பின்னிய சடையோன் வழங்கிய படை முன் பிழைத்தவர் யாவரே பிழைத்தார் – வில்லி:46 219/4

மேல்


பிழைத்தால் (1)

கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/2

மேல்


பிழைத்தான் (1)

சொன்ன மொழி பிழைத்தான் வெம் சுவேத துரங்கமன் என்று துள்ளி ஆர்த்தார் – வில்லி:42 169/2

மேல்


பிழைத்திடாதவரே (1)

பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின் யார்-கொலோ பிழைத்திடாதவரே – வில்லி:9 55/4

மேல்


பிழைத்தேன் (1)

உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் – வில்லி:10 3/1

மேல்


பிழைத்தோர் (1)

பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் – வில்லி:11 84/4

மேல்


பிழைப்பட்டான் (1)

பின் பட்டான் அவன் தந்தை இனி பட்டார் எவரும் என பிழைப்பட்டான் போல் – வில்லி:42 168/3

மேல்


பிழைப்பது (1)

பாதகம்-தன்னில் ஒன்று உன் பதயுகம் பிழைப்பது ஐயா – வில்லி:22 87/4

மேல்


பிழைப்பித்தனன் (1)

பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன் யானும் வந்தேன் – வில்லி:46 113/2

மேல்


பிழைப்பிப்பது (1)

அன்னியம் நன்றாய் இருந்தது இப்படியே பிழைப்பிப்பது அறிந்திலேமே – வில்லி:45 264/4

மேல்


பிழைப்பிப்பவர் (1)

பிதிர் ஏறுவது அல்லாது அது பிழைப்பிப்பவர் இலரால் – வில்லி:42 58/4

மேல்


பிழைப்பினை (1)

எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள் என்று பணிந்தனரே – வில்லி:27 208/4

மேல்


பிழைப்பீர் (1)

போனபோன மைந்தர் பிழைப்பீர் போம் என்று என்று – வில்லி:32 37/2

மேல்


பிழைப்போம் (1)

பேர்ந்து போய் பிழைப்போம் என்றான் பிதாவினும் கருணை மிக்கான் – வில்லி:18 9/4

மேல்


பிழைபோதலின் (1)

மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின்
மேல் முழங்கின வானவர் தூரியம் மேல் விழுந்தது பூ மழை சாலவே – வில்லி:46 184/3,4

மேல்


பிழைபோனது (1)

ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என – வில்லி:45 227/3

மேல்


பிழையா (1)

தூவாநின்ற ஏ அனைத்தும் துச்சாதனன் தன் தொடை பிழையா
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும் – வில்லி:45 144/1,2

மேல்


பிழையும் (1)

பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும் என்று உரை பேசினான் – வில்லி:41 30/4

மேல்


பிழையோ (1)

பின் அம்பு தொடர்ந்து செல செலவே பிலம் மூழ்கியது என்ன பெரும் பிழையோ – வில்லி:45 217/4

மேல்


பிள்ளை (4)

பேடி தேர் விட சென்றனன் சுதேட்டிணை பிள்ளை – வில்லி:22 32/4
பெருக்கு ஆறு அணை செய்து ஒத்து அவிர் பிள்ளை பிறை அனையான் – வில்லி:41 111/3
பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீள பெற்றனன் போல் அடல் அருக்கன் பெற்ற பிள்ளை
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற – வில்லி:45 31/1,2
பிறை முடி சடையவன் பிள்ளை வள் உகிர் – வில்லி:45 128/1

மேல்


பிள்ளைகள் (2)

பெருகு உலை கனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற பிணக்கு அறுத்து – வில்லி:26 2/3
பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும் தம்மை பெற்ற பாவை – வில்லி:45 263/1

மேல்


பிள்ளையும் (1)

பேடி தேர் செலுத்த சென்ற பிள்ளையும் பெரும் போர் வென்று – வில்லி:22 110/1

மேல்


பிள்ளையே (2)

பிறை எயிற்று யாயொடும் பெற்ற பிள்ளையே – வில்லி:4 30/4
பின்பட பல கணை தொடுத்தனன் வரு சதாகதி பிள்ளையே – வில்லி:29 38/4

மேல்


பிள்ளையை (1)

பேர் அறன் தரு பிள்ளையை பார்த்து அருள் – வில்லி:12 7/3

மேல்


பிளக்க (3)

கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான் – வில்லி:10 26/4
பிதிர்ந்திட வில் நாண் எறிந்து வேடன் அதன் அபராங்கம் பிளக்க எய்தான் – வில்லி:12 90/4
சிரம் முடியூடே பிளக்க நால்_இரு திசையினும் வார் சோரி கக்கி வீழ்தர – வில்லி:46 176/2

மேல்


பிளக்கும் (1)

புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே – வில்லி:21 48/3

மேல்


பிளந்த (6)

பிளந்த கோள் அரி-தன்னை ஒத்தனன் பிரதை என்னும் மின் பெற்ற காளையே – வில்லி:4 14/4
அலத்தால் முன்னம் பிளந்த பகை அடர்ப்பான் கருதி பிளப்புண்ட – வில்லி:5 40/1
வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி – வில்லி:10 26/3
பிடுங்கினன் விசும்பில் எறிந்து அவன்-தன்னை பிளந்தனன் பிளந்த அ பொழுதில் – வில்லி:15 13/2
ஆகம் உற பிளந்த ஆண்தகை மீண்டு அ வீரன் – வில்லி:45 159/3
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன – வில்லி:46 73/2

மேல்


பிளந்ததால் (1)

பின்பு விட்ட சரம் சிரத்திடை உருவுமாறு பிளந்ததால்
வன்பொடு இப்படி புகலுகின்றது வன்மையோ திறல் வின்மையோ – வில்லி:12 93/2,3

மேல்


பிளந்தது (3)

பிளந்தது ஆம் என கரும் படாம் பீறியது என்ன – வில்லி:27 96/2
மாதிரங்களும் செவிடுபோய் அகண்டமும் பொதுளி வாய் பிளந்தது அண்ட முகடும் – வில்லி:38 29/2
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன – வில்லி:45 149/2

மேல்


பிளந்தவாறும் (1)

சக்கரம் பிளந்தவாறும் தரியலர் உடைந்தவாறும் – வில்லி:41 161/1

மேல்


பிளந்தன (1)

முகவாய்கள் பிளந்தன மற்று உள போர் முனை வாளியும் இப்படி முட்டினவே – வில்லி:45 218/4

மேல்


பிளந்தனன் (2)

பிடுங்கினன் விசும்பில் எறிந்து அவன்-தன்னை பிளந்தனன் பிளந்த அ பொழுதில் – வில்லி:15 13/2
பின் தரும்படி பிளந்தனன் தனுசர் பின்னிட பொருத பெற்றியான் – வில்லி:42 188/4

மேல்


பிளந்தனை (1)

பேறு அற அன்று ஒரு முனிவன் வார்த்தை கேட்டு பிளந்தனை பல் வேடுவரை பிறை வாய் அம்பால் – வில்லி:12 97/4

மேல்


பிளந்தான் (5)

உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் – வில்லி:5 61/4
பின்னை வாரிதங்கள் ஏழையும் பொருது பின்னிடபின்னிட பிளந்தான் – வில்லி:9 41/4
சாடினான் அரவின் முதுகையும் புள்ளின் தாலுவோடு அலகையும் பிளந்தான் – வில்லி:10 119/4
பின் நாள் மீள பிறை கணையால் பிளந்தான் அவனை பெற்று எடுத்தோன் – வில்லி:32 25/2
பின் பகலில் வீழ வடி வேல் கொடு பிளந்தான்
சொல் பகல் இலான் இளவல் என்றனர் துதித்தார் – வில்லி:37 27/2,3

மேல்


பிளந்திட்டான் (1)

பின்னரும் செல நால்வரை பிறை முக கணையினால் பிளந்திட்டான் – வில்லி:42 142/4

மேல்


பிளந்திட்டு (1)

அம்புராசிகளில் அண்டகோளகையில் அடங்குமோ அண்டமும் பிளந்திட்டு
உம்பர் வாரியையும் கலக்குமே மிகவும் உண்மை நாம் உரைசெயும் பொழுதே – வில்லி:42 207/3,4

மேல்


பிளந்திட (1)

பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் – வில்லி:41 18/4

மேல்


பிளந்திடு (1)

பிளந்திடு இங்கு இவனை என்ன பிறை முக பகழி ஒன்றால் – வில்லி:45 105/3

மேல்


பிளந்து (23)

பிறைமுக கணையால் பிளந்து ஓட்டினான் – வில்லி:1 131/4
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே – வில்லி:3 55/4
கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான் – வில்லி:10 26/4
பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி பிளிறு மா மத கரி நிகர்ப்ப – வில்லி:10 27/1
ஆசின் பிளந்து தம் கொழுநன் அருளால் அமுது ஒத்து இனிது அருந்த – வில்லி:10 34/2
தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும் – வில்லி:10 146/4
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ நீ – வில்லி:12 93/1
இட்ட மா மணி கவசமும் பிளந்து எதிர்ந்துள்ளார் – வில்லி:22 66/3
துவசம் பிளந்து தேர் ஊரும் துரகம் பிளந்து சுடர் மணி பொன் – வில்லி:31 7/1
துவசம் பிளந்து தேர் ஊரும் துரகம் பிளந்து சுடர் மணி பொன் – வில்லி:31 7/1
கவசம் பிளந்து மார்பகமும் பிளந்து ஊடு உருவ கடோற்கசன்-தான் – வில்லி:31 7/2
கவசம் பிளந்து மார்பகமும் பிளந்து ஊடு உருவ கடோற்கசன்-தான் – வில்லி:31 7/2
ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி ஆண்மைக்கு எலாம் – வில்லி:33 11/3
பேர் ஆறு மூழ்கி மறை நூல் பிதற்றி மிடறும் பிளந்து பிறவி – வில்லி:37 1/1
யூகமும் பிளந்து சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற செம் கண் நெடுமால் – வில்லி:38 32/3
தாள் விசயம் பெற முனைந்து சக்கரயூகம் பிளந்து தானே நின்று – வில்லி:41 137/1
பேறு இலாமல் முனை உற பிளந்து கீழ் விழுந்தவே – வில்லி:42 29/4
யூகம் இன்று பிளந்து தனஞ்சயனோடு இவன் புகுதந்திடின் நம் படை – வில்லி:42 121/3
ஊர வந்த வெம் பாகனும் தலை பிளந்து ஓடலுற்றனன் பின்னும் – வில்லி:42 139/2
இகல் மணி கவசம் பிளந்து ஏறு தேர் – வில்லி:42 150/2
முன் பூசல் அம்பின் பிளந்து அண்ட முகடு விள்ள – வில்லி:45 78/3
கதைகளும் பிளந்து ஒடிபட்டு எடுத்தன கரதலங்களும் கருகி சிவந்தன – வில்லி:45 151/3
துன்னி பிளந்து சுரர் உலகம் ஏற்றுதலும் – வில்லி:45 157/2

மேல்


பிளந்துபோய் (1)

சோதி மற்று அவன்-தன் உடலின்-நின்று எழுந்து சுடரையும் பிளந்துபோய் மீண்டு – வில்லி:10 139/2

மேல்


பிளந்தே (1)

துன்றிய செருவில் தூசி பிளந்தே – வில்லி:42 100/4

மேல்


பிளப்பல் (1)

நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் – வில்லி:5 61/2

மேல்


பிளப்பினால் (1)

பெரும் பில அறையை வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி – வில்லி:27 179/1

மேல்


பிளப்புண்ட (2)

அலத்தால் முன்னம் பிளந்த பகை அடர்ப்பான் கருதி பிளப்புண்ட
சலத்தால் யமுனை பிணித்தது என தயங்கும்படி சேர் தானையினான் – வில்லி:5 40/1,2
முன் சக்ரயூகம் பிளப்புண்ட பின் முன்பினோடும் – வில்லி:41 79/1

மேல்


பிளப்பேன் (1)

தன் உடல் பிளப்பேன் என்று தானை வல் அரக்கரோடு – வில்லி:36 20/2

மேல்


பிளவு (4)

பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி பிளிறு மா மத கரி நிகர்ப்ப – வில்லி:10 27/1
பிளவு எனலா வளையும் பிறழும் தண் – வில்லி:14 70/3
பிளவு உற்ற வேழ நுதல் நித்தில பெட்டி போலும் – வில்லி:36 34/4
ஒன்றொடு ஒன்று பிளவு ஓட விசையோடு புதையும் – வில்லி:45 195/2

மேல்


பிளவுண்டு (1)

பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன் – வில்லி:44 80/1

மேல்


பிளிறி (1)

பிறிக்கும் கருவி இடம்-தோறும் பிளிறி ஆர்ப்ப – வில்லி:5 91/2

மேல்


பிளிறினர் (1)

பெரு மழை என நனி பிளிறினர் எவரும் – வில்லி:13 131/4

மேல்


பிளிறு (2)

ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும் எடுத்த வில் தெறித்த நாண் ஒலியும் – வில்லி:9 31/1
பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி பிளிறு மா மத கரி நிகர்ப்ப – வில்லி:10 27/1

மேல்


பிற்பகல் (1)

அன்ன வேதியன் தளர்ந்த என் நடையினால் ஆனதே பிற்பகல் என்று – வில்லி:27 237/3

மேல்


பிற்பட (4)

பெருந்தகை ஏவல் மாற்றம் பிற்பட முற்பட்டு ஓடி – வில்லி:11 43/1
பிணித்த தேரினை பெற்றமும் பிற்பட கடாவி – வில்லி:22 41/1
மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும் – வில்லி:39 20/1
சொன்ன வார்த்தையும் பிற்பட முற்பட தொழுது – வில்லி:42 113/1

மேல்


பிற்படு (1)

பிற்படு விடத்தினால் பெயர்ந்து போதலின் – வில்லி:3 13/2

மேல்


பிற்பொழுது (1)

பிற்பொழுது அவற்றை கவர்ந்து சென்று உதய பிறங்கலில் பிறங்கினன் பெரியோன் – வில்லி:42 220/4

மேல்


பிற்றை (1)

பிற்றை நாள் முரசு அதிர வளை முழங்க களம் புகுந்தான் பிதாவை போல்வான் – வில்லி:46 13/4

மேல்


பிற (4)

பேசுகின்ற சொல் கேட்டலும் நடுங்கின பிற பறவைகள் எல்லாம் – வில்லி:9 22/4
என் பிற புகல்வது ஈர்_எழு புவனம் எம்பிரான் அருந்தியது என்ன – வில்லி:9 57/1
நிறத்து இருந்தது பிற நிகர்ப்ப இல்லையே – வில்லி:11 110/4
கருதி பிற நாம் புரியும் அது கடனோ என்றான் கழல் விசயன் – வில்லி:17 6/2

மேல்


பிறக்கமும் (1)

பிறக்கமும் வனமும் ஒழித்து அவண் அமைத்த பெரும் பதிக்கு உவமையும் பெறாமல் – வில்லி:6 24/2

மேல்


பிறக்கவே (1)

முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன் – வில்லி:35 4/1

மேல்


பிறக்குமோ (1)

குலத்திலே இழிகுலத்தர் ஆனவர் குறிப்பு இலாது இவை பிறக்குமோ
சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ – வில்லி:46 189/2,3

மேல்


பிறகிட்டு (1)

பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை பிறகிட்டு முறியும் அளவே – வில்லி:40 63/1

மேல்


பிறகிடவும் (1)

மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை – வில்லி:41 87/2

மேல்


பிறகு (3)

விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ தொடு சரத்தால் வீழ்ந்தது என்றார் – வில்லி:29 74/4
பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெம் கணையால் அழிந்திடு பணி – வில்லி:45 226/1
நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே – வில்லி:45 267/4

மேல்


பிறகே (2)

என்று உரையாடி நெடும் கடல்வண்ணன் எழுந்தருள பிறகே
சென்றனர் எம் முடிமன்னவரும் பணி சேர் கொடியோனை அலார் – வில்லி:27 214/1,2
பெரு நாள் இருந்து நனி வாழ்திர் என்று விடை நல்கி விட்ட பிறகே – வில்லி:37 8/4

மேல்


பிறங்க (2)

பிறை மதி நிலவினும் பிறங்க வீசுமால் – வில்லி:41 204/4
பொன்னை அழகு எழ பூசி ஒளி பிறங்க நாட்டியது ஓர் பொன் தூண் ஒத்தே – வில்லி:45 258/4

மேல்


பிறங்கல் (1)

பேதம் அடியுண்டன பிறப்பு இலி இறப்பு இலி பிறங்கல் அரசன்-தன் மகளார் – வில்லி:12 108/3

மேல்


பிறங்கலில் (1)

பிற்பொழுது அவற்றை கவர்ந்து சென்று உதய பிறங்கலில் பிறங்கினன் பெரியோன் – வில்லி:42 220/4

மேல்


பிறங்கலும் (1)

பின் களத்தை சோரியினால் பரவை ஆக்கி பிறங்கலும் ஆக்கினர் மடிந்த பிணங்களாலே – வில்லி:46 82/4

மேல்


பிறங்கி (1)

பெய் மணி மேகலை பிறங்கி ஆர்க்கவே – வில்லி:12 147/3

மேல்


பிறங்கிய (1)

பிறங்கிய உத்தமன் உதயபானு கீர்த்தி பெலவன்மன் பெலவீமன் ப்ரபலதானன் – வில்லி:46 84/1

மேல்


பிறங்கினன் (1)

பிற்பொழுது அவற்றை கவர்ந்து சென்று உதய பிறங்கலில் பிறங்கினன் பெரியோன் – வில்லி:42 220/4

மேல்


பிறங்கு (7)

பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்கா பிறங்கு நீள் கானிடை அழிந்த – வில்லி:6 6/3
பேதியா கவசம் பெற்று பிறங்கு பொன் முடியும் பெற்றாய் – வில்லி:13 28/2
பெருமிதம் பட வளைத்த வில் பிறங்கு நாண் ஒலியால் – வில்லி:22 61/2
பின் பகல் அணியையும் பிறங்கு சேனையால் – வில்லி:32 2/3
பின்ன ஆறு பட்டன பிறங்கு தேர் பதாதிகள் – வில்லி:40 34/3
பின் முன்பு பட்ட பல கோடி பிறங்கு சேனை – வில்லி:41 83/4
பின்னரும் பொரு பாகர் தந்த பிறங்கு தேர்மிசையார் – வில்லி:44 33/2

மேல்


பிறந்த (22)

பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் – வில்லி:1 100/1
உதிட்டிரன் பிறந்த காலை உலகினில் உயர்ந்தோர் யாரும் – வில்லி:2 67/1
நாள்களில் பிறந்த பின்னர் நங்கையும் ஒருத்தி வந்தாள் – வில்லி:2 79/3
பின்னிய புதல்வராலும் பிறந்த மென் புதல்வியாலும் – வில்லி:2 80/1
பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான் – வில்லி:2 107/4
ஆண்டு எரி பிறந்த போதே அன்பினால் எந்தை நேர்ந்த – வில்லி:5 25/1
பொங்கு அழல் பிறந்த பாவை பொற்பினை பொலிய நோக்கி – வில்லி:5 28/2
தேவினும் தேவ யோனியில் பிறந்த திரளினும் சிறந்த யாவர்க்கும் – வில்லி:6 10/1
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் – வில்லி:10 8/3
ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்கு – வில்லி:10 96/3
பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே – வில்லி:11 184/1
முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால் அடர்ப்பரோ – வில்லி:11 184/2
பூம் தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது என்பார் – வில்லி:11 191/3
பிறந்த இ மாற்றம் கேட்டு பிதாமகன் முதலாய் உள்ளோர் – வில்லி:11 276/3
அந்த மலரோ அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலரோ அவனி-தன்னில் – வில்லி:14 12/2
திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும் இ தீயிடை பிறந்த சே_இழையும் – வில்லி:18 15/1
மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும் – வில்லி:19 6/2
பற்றிய நிறனும் கந்தமும் குரலும் பல் வகை கதிகளும் பிறந்த
சொல் தகு நிலனும் ஆயுவும் உணர்வேன் துயர் உறு பிணிகளும் தவிர்ப்பேன் – வில்லி:19 22/3,4
பிறந்த தினம் முதலாக பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும் – வில்லி:41 138/1
பேர் ஆழி அறிதுயிலும் பெருமிதமும் உடன் மறந்து பிறந்த மாயோன் – வில்லி:42 164/2
மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள் – வில்லி:45 114/1
அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான் – வில்லி:45 114/2

மேல்


பிறந்தது (4)

கன்னன் பிறந்தது ஒழிய செழும் கன்னி ஆகி – வில்லி:2 63/3
அரி பிறந்தது அன்று தூணில் அரனும் வேயில் ஆயினான் – வில்லி:3 68/1
ஒருவயின்-கண் முன் பிறந்தது ஒண் சரத்தின் அல்லவோ – வில்லி:3 68/3
பதிட்டிதம் பிறந்தது இன்று பாண்டவர்க்கு ஞாலம் என்று – வில்லி:40 39/3

மேல்


பிறந்ததும் (1)

ஈங்கு இவன் பிறந்ததும் இளைத்த பார்_மகள் – வில்லி:41 209/3

மேல்


பிறந்ததே (1)

அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே – வில்லி:3 68/4

மேல்


பிறந்தவர் (2)

பார மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு அழுது அஞ்சி – வில்லி:2 38/3
அம் புவி-தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால் – வில்லி:18 21/3

மேல்


பிறந்தவரும் (1)

தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால் சூட்டுமோ தொடையல் இளம்_தோகை என்ன – வில்லி:5 55/2

மேல்


பிறந்தவன் (1)

முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன்
புகு நிலம்-தனில் சற்றும் நின்றிலன் பொரு சுதாயு தன் போர் பொறாமையின் – வில்லி:35 4/1,2

மேல்


பிறந்தவாறும் (1)

வரத்தினால் பிறந்தவாறும் வான்மொழி புகன்றவாறும் – வில்லி:5 2/1

மேல்


பிறந்தனன் (2)

தவ நெறி முனிவர் கூற பிறந்தனன் தருமன் மைந்தன் – வில்லி:2 66/4
பிறந்தனன் கடோற்கசன் என்னும் பேரினான் – வில்லி:4 28/4

மேல்


பிறந்தனனாக (1)

அன்ன நாள் அனிலன் மைந்தன் பிறந்தனனாக அற்றை – வில்லி:2 77/1

மேல்


பிறந்தாய் (1)

குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என – வில்லி:11 215/3

மேல்


பிறந்தார்கள் (1)

ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ – வில்லி:27 15/3

மேல்


பிறந்தாருக்கு (1)

என்னே குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இ ஊர் இனி என்பார் – வில்லி:11 223/1

மேல்


பிறந்தாலும் (1)

புழு ஆக ஒன்றில் பிறந்தாலும் நரகில் புகார் காணுமே – வில்லி:22 1/4

மேல்


பிறந்தாள் (5)

பொன்னும் பிறந்தாள் கோகனக பூ மீது எழுந்த பொன் போல்வாள் – வில்லி:3 89/4
மண் மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாள பிறந்தாள் வாமன் நுதல் – வில்லி:3 90/1
கண் மேல் இன்றும் இவள் பிறந்தாள் கழல் காவலர்-தம் குலம் முடிப்பான் – வில்லி:3 90/2
பின்னோர் வணங்க பேர் அழலில் பிறந்தாள் மகிழ பேரருட்கு – வில்லி:17 17/3
முடிப்பதும் இன்று அழல்_பிறந்தாள் முகில் ஓதி முகில் பொழி நீர் – வில்லி:46 165/3

மேல்


பிறந்தாளும் (1)

கண் மலர் அருவி சோர கனல்_பிறந்தாளும் சொன்னாள் – வில்லி:18 12/4

மேல்


பிறந்தான் (1)

வெம் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான் வென்றி – வில்லி:2 82/3

மேல்


பிறந்திட்டானே (1)

பெருக்க உண்டாக மீண்டும் குண கடல் பிறந்திட்டானே
@45. பதினேழாம் போர்ச் சருக்கம் – வில்லி:44 91/4,5

மேல்


பிறந்திடும் (1)

இராச குஞ்சரம் பிறந்திடும் விழி புலன் இல்லை மற்று அதற்கு என்றான் – வில்லி:2 12/4

மேல்


பிறந்து (14)

திங்கள் மா மரபினில் பிறந்து இசையுடன் சிறந்தோர் – வில்லி:1 7/2
சித்திர கனல் முகத்தினும் பிறந்து ஒளி சிறந்தோன் – வில்லி:1 11/4
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் – வில்லி:5 55/1
தராதல மிசையே பிறந்து இவன் கற்றது எத்தனை இந்திரசாலம் – வில்லி:10 116/4
என் பிறந்து முடியும் மண்ணில் எண் இல் காலம் இன்னுமே – வில்லி:11 184/4
பூகம்பம் பிறந்து உடுவும் அரும் பகலே விழுந்து உடனே பொய்கை வாடி – வில்லி:11 258/2
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால் – வில்லி:27 116/1
உன்னை யான் பிறிவது இல்லை ஒரு முறை பிறந்து மேல் நாள் – வில்லி:29 6/3
செற்றிட தவமும் செய்து சிகண்டியாய் பிறந்து நின்றாள் – வில்லி:29 10/4
அவசம் பிறந்து தம்பியர் முன் விழுந்தான் ஒருவர்க்கு அழியாதோன் – வில்லி:31 7/4
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும் – வில்லி:40 38/2
பாரில் பிறந்து சிறந்த இந்த பல் மா நிறத்த பரி அனைத்தும் – வில்லி:40 82/2
ஞானமும் பிறந்து போரில் ஆசையும் நடத்தல் இன்றி – வில்லி:43 16/2
வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர் – வில்லி:46 237/3

மேல்


பிறந்தும் (2)

பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும் சீற பெறார் என்பார் – வில்லி:11 222/2
என் பிதாவொடு பிறந்தும் இன்று அளவும் என் கை ஓதனம் அருந்தியும் – வில்லி:27 125/3

மேல்


பிறந்துளோனை (1)

முரணிய பகையும் தீர்ப்பான் மூர்த்தியாய் பிறந்துளோனை – வில்லி:10 67/4

மேல்


பிறந்தோர் (2)

குறையோ கண் கண்டது நாளும் குலத்து பிறந்தோர் கூறாரோ – வில்லி:11 237/4
அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை உரைத்தால் அது கேளாமல் – வில்லி:27 19/3

மேல்


பிறந்தோரில் (1)

யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே – வில்லி:45 249/4

மேல்


பிறந்தோனாதலின் (1)

ஒரு வயின் பிறந்தோனாதலின் மகவானுடன் உடன்றிலன் உதாசனனே – வில்லி:9 40/4

மேல்


பிறப்பதே (1)

பேர் முடித்தான் இப்படியே யார் முடித்தார் இவனுடனே பிறப்பதே நான் – வில்லி:27 13/4

மேல்


பிறப்பால் (1)

பேசாது ஒடுங்கும் பேர் அறிவால் பெரும் போர் வலியால் பிறப்பால் மெய் – வில்லி:5 38/1

மேல்


பிறப்பில் (8)

இந்த பிறப்பில் நலம் எய்தி இறந்த பின்னும் – வில்லி:5 79/1
முன்னர் ஏழ் எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த இன்று என முன்னி – வில்லி:16 8/4
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா – வில்லி:27 119/3
பின்னை ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் ஒரு பிறப்பில் ஓர் – வில்லி:27 122/2
இ நெடும் பிறப்பில் நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம் – வில்லி:29 7/2
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவ பயனே – வில்லி:31 19/2
மற்று ஓர் பிறப்பில் தெரியாது இ பிறப்பில் முடிக்க மாட்டேமால் – வில்லி:39 38/4
மற்று ஓர் பிறப்பில் தெரியாது இ பிறப்பில் முடிக்க மாட்டேமால் – வில்லி:39 38/4

மேல்


பிறப்பிலே (1)

கூற்றை ஒத்தனன் பிறப்பிலே துவக்குளோர் குணங்களும் கொள்ளாரோ – வில்லி:42 135/4

மேல்


பிறப்பிற்கு (1)

பெரு மன் பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான் – வில்லி:5 86/4

மேல்


பிறப்பின் (3)

சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்னே – வில்லி:7 81/1
பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்கும பேர் பெற்றோம் – வில்லி:29 7/1
ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய் யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:45 1/1

மேல்


பிறப்பின (1)

மு திறத்தன எண் நல பிறப்பின மூரி வெம் களி யானை – வில்லி:11 78/4

மேல்


பிறப்பினன் (1)

ஒளித்து வந்தனன் இரு பிறப்பினன் அலேன் உதாசனன் என் நாமம் – வில்லி:9 4/2

மேல்


பிறப்பினாலும் (1)

இ பிறப்பு ஒழிய இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும்
மெய்ப்பு இறப்பு அற்ற நீதி தருமனை வெல்ல மாட்டோம் – வில்லி:11 23/1,2

மேல்


பிறப்பினாள் (1)

பெண் இவள் மானுட பிறப்பினாள் என – வில்லி:1 44/2

மேல்


பிறப்பினுக்கு (1)

இந்த வான் பிறப்பினுக்கு இற்றை நாள் முதல் – வில்லி:10 97/3

மேல்


பிறப்பினும் (1)

என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த – வில்லி:19 12/3

மேல்


பிறப்பினை (1)

வஞ்சக பிறப்பினை மாற்றுவேன் என்றாள் – வில்லி:1 76/4

மேல்


பிறப்பு (9)

பிரிந்து அகன்றிடுவன் இ பிறப்பு மாற்றியே – வில்லி:1 49/4
புன் பிறப்பு எழுவரும் புரிந்து மீளுதிர் – வில்லி:1 73/2
பிறப்பு உணர்த்தினை மகப்பேறு செய்து நீ – வில்லி:1 80/2
பெற்றவள் பாதம் போற்றி பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன் – வில்லி:10 85/2
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம் – வில்லி:10 145/1
இ பிறப்பு ஒழிய இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும் – வில்லி:11 23/1
பேதம் அடியுண்டன பிறப்பு இலி இறப்பு இலி பிறங்கல் அரசன்-தன் மகளார் – வில்லி:12 108/3
இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால் – வில்லி:27 218/3
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும் – வில்லி:40 38/2

மேல்


பிறப்புடை (1)

பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடை பரி திண் தேர் – வில்லி:24 5/1

மேல்


பிறப்புடைய (1)

புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில் ஆன் நிரை புரந்திடும் – வில்லி:27 119/1

மேல்


பிறப்பும் (6)

பெருகும் துறை ஏழேழு பிறப்பும் கெட மூழ்கி – வில்லி:7 16/2
பூண்டருள் எம் பெருமானை போற்றுவார் எழு பிறப்பும் மாற்றுவாரே – வில்லி:10 1/4
உன் பிறப்பும் உரலோடு கோவியர் உனை பிணித்ததும் மறந்து நீ – வில்லி:27 119/2
என் பிறப்பும் உணராமலோ சபையில் இந்த வாசகம் இயம்பினாய் – வில்லி:27 119/4
மாற்றினை மும்முறை பிறப்பும் வந்து நின் – வில்லி:41 216/3
அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும்
இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள் என்றான் – வில்லி:45 242/3,4

மேல்


பிறப்பையும் (2)

பெரும் துவந்தனை பிறப்பையும் இறப்பையும் பிரித்தான் – வில்லி:27 75/2
தோடு கொண்ட தார் விதுரன் இ பிறப்பையும் தொலைத்தான் – வில்லி:27 76/3

மேல்


பிறர் (21)

இற்பாலவர்க்கு பிறர் மேல் மனம் ஏற்பது என்றாள் – வில்லி:2 62/4
பின்னும் பலகால் வருட்டி பிறர் பெற்றி காட்டி – வில்லி:2 63/1
தயங்கும் சிலை கை வாள் விசயன் சயமும் பிறர் முன் தான் அகப்பட்டு – வில்லி:3 82/3
கன்னி இவள் பிறர் பன்னி எனது இரு கண்ணின் மணி நிகர் சன்மனும் – வில்லி:4 42/1
ஒருவரும் பிறர் ஒப்பலர் என்னுமாறு உயர்ந்தார் – வில்லி:7 75/4
மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் பிறர் பெரும் – வில்லி:11 161/1
கரிய முகில் அனையானும் பிறர் எவர்க்கும் தெரியாமல் கருணை செய்தான் – வில்லி:11 247/4
பிறர் பெரும் தாரம் வௌவி அந்தரத்தில் பெயர்வது பெருமையோ பித்தா – வில்லி:15 9/2
பின் பிறர் அறிவுறா பெற்றி பெற்று நீர் – வில்லி:16 67/2
பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும் – வில்லி:18 17/1
பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும் – வில்லி:18 17/1
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும் – வில்லி:18 17/2
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் பிறர் துயர் என் துயர் எனவும் – வில்லி:18 17/2
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர்
தாரம் ஆனவர்-தம் முகம் பார்ப்பரோ தக்கவர்க்கு தகவு இவையே-கொலாம் – வில்லி:21 6/1,2
இழிபடு பிறர் முகம் என்றும் நோக்கலேன் – வில்லி:21 68/2
பேடி அன்று தன் பெண்மையை ஆண்மையாய் பிறர் கொண்டாட – வில்லி:22 47/1
தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ தரணி வேந்தே – வில்லி:27 27/4
ஒன்றும் பிறர் அறிய ஓதாது ஒழிக என்றான் – வில்லி:27 38/4
குரவர் நல் உரை மறுக்கினும் பிறர் புரிந்த நன்றியது கொல்லினும் – வில்லி:27 107/2
விதார பொய்ம்பனும் விதுரன் அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ – வில்லி:27 132/2
வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார் – வில்லி:42 62/4

மேல்


பிறர்க்கு (1)

சொல் நேர் உரைக்கு தான் பிறர்க்கு தொண்டாய்விட்டு சுரி_குழலை – வில்லி:11 238/3

மேல்


பிறரால் (1)

பரிபவமோ கேட்டோர்க்கு பரிபவம் என்பது பிறரால் பட்டால் அன்றோ – வில்லி:27 16/2

மேல்


பிறருக்கு (1)

உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த – வில்லி:14 14/3

மேல்


பிறரும் (3)

முன்னும் மா மறை முனிவரும் தேவரும் பிறரும்
பன்னும் மா மொழி பாரத பெருமையும் பாரேன் – வில்லி:1 6/1,2
பின் ஒரு தினத்தில் அமைச்சரும் பிறரும் பெரும் படை தலைவரும் சூழ – வில்லி:1 86/1
உத்தமோசாவும் உதாமனும் முதலிட்டு உள்ளவர் யாவரும் பிறரும்
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி – வில்லி:46 215/1,2

மேல்


பிறவா (1)

அஞ்சல் இனி உனக்கு உரியள் யான் பயந்த கடல் பிறவா அமுதம் என்றான் – வில்லி:7 36/4

மேல்


பிறவாத (1)

வந்து பிறவாத மனை இல்லை முலை மாறி – வில்லி:41 171/1

மேல்


பிறவாதார் (1)

மைந்தன் இரு தாள் ஒரு நாளும் மறவாதாரே பிறவாதார் – வில்லி:31 1/4

மேல்


பிறவாது (2)

சோகம் பிறவாது இருந்தார் மற்று ஒழிந்தார் யாரும் சோகித்தார் – வில்லி:11 227/4
பின்னமும் பிறவாது இனி பண்டு போல் பீடுறும் பெரு வாழ்வும் – வில்லி:24 11/4

மேல்


பிறவாமல் (1)

யானும் இனி பிறவாமல் அளித்தருள் ஈச என பரவா – வில்லி:31 19/3

மேல்


பிறவி (4)

சொல் கொண்டு துதித்து எழுந்து துள்ளி நாளும் தொழுமவரே எழு பிறவி துவக்கு அற்றாரே – வில்லி:14 1/4
பேர் ஆறு மூழ்கி மறை நூல் பிதற்றி மிடறும் பிளந்து பிறவி
தூர் ஆறுமாறு நினையாமல் உங்கள் தொழிலே புரிந்த சுமடீர் – வில்லி:37 1/1,2
கூற்றினை அடைதலால் பிறவி கொள்ளுமே – வில்லி:41 216/4
எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி – வில்லி:45 243/3

மேல்


பிறவியின் (1)

அழுந்திய பிறவியின் அயருவேன் முனம் – வில்லி:12 117/2

மேல்


பிறவியினும் (1)

பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் பிரியான் ஆகி – வில்லி:27 1/1

மேல்


பிறவு (1)

கார் படைத்த நிறத்தோனை கைதொழுவார் பிறவு ஆழி கரை கண்டாரே – வில்லி:27 1/4

மேல்


பிறழ் (1)

பெரும் சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு பின் பிறழ் கலங்கல் போய் – வில்லி:4 5/1

மேல்


பிறழ (1)

வலையம் பிறழ முடி தயங்க மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப – வில்லி:3 86/1

மேல்


பிறழும் (1)

பிளவு எனலா வளையும் பிறழும் தண் – வில்லி:14 70/3

மேல்


பிறன் (1)

பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும் பேறு என்றார் – வில்லி:39 42/4

மேல்


பிறிக்கும் (1)

பிறிக்கும் கருவி இடம்-தோறும் பிளிறி ஆர்ப்ப – வில்லி:5 91/2

மேல்


பிறிது (7)

காட்டிய கோலம் அன்றி பிறிது ஒன்றும் காண்கிலாதாள் – வில்லி:5 24/4
மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி – வில்லி:5 35/1
மேவார் உரைக்க இவன் வந்தது அல்லால் பிறிது வேறு இல்லை – வில்லி:17 5/1
பிறிது ஒரு கருத்தும் இன்றி பெரும் பகல் போக்கினாளே – வில்லி:21 59/4
மதி பிறிது இல்லை இன்னே வல் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:27 173/4
அகன்றால் இவன் உயிர் பிறிது ஓர் அம்பினால் அகற்றுவித்திடலாம் – வில்லி:42 209/2
காரியம் பிறிது இல்லை என்று கலந்து மோதினரே – வில்லி:44 43/4

மேல்


பிறிதும் (1)

பேறு இலாதவர் பேர் அருள் இலாதவர் பிறிதும்
ஆறு இலாதவர் தமக்கும் அங்கு அணுகுதல் அரிதால் – வில்லி:14 43/3,4

மேல்


பிறிதொரு (1)

பண்டி நிறைவுறு பின்பு பிறிதொரு பண்டி கெழுமிய பண்டமே – வில்லி:4 46/4

மேல்


பிறிந்த (3)

பிறிந்த பற்பல பேர் அணி நால் வகை படையும் – வில்லி:22 45/3
பிறிந்த யோனிகள் அனைத்துமாய் முதலுமாய் பெருமிதம் மறந்து ஈண்டு – வில்லி:42 36/3
பிறிந்த பல் அணியும் ஒன்ற பேர் அணி ஆக்கி நின்றான் – வில்லி:44 18/4

மேல்


பிறிந்தவர் (1)

பிறிந்தவர் மீண்டும் ஆவி பெற்றவா பேச கேண்மோ – வில்லி:16 45/4

மேல்


பிறிந்தன (1)

பிறிந்தன தாயம்-தன்னில் பெரும் பகை இனிது என்று அன்றோ – வில்லி:12 22/3

மேல்


பிறிந்திலர் (1)

வருணமும் பெயரும் பிறிந்திலர் மனனும் ஒன்று எனவே – வில்லி:44 37/3

மேல்


பிறிவது (1)

உன்னை யான் பிறிவது இல்லை ஒரு முறை பிறந்து மேல் நாள் – வில்லி:29 6/3

மேல்


பிறை (35)

தண் பிறை எழுச்சி கண்ட சலநிதி எனவே மைந்தன் – வில்லி:2 68/1
சேர வெண் பிறை செம் சடை வானவன் – வில்லி:3 114/3
நெடும் பிறை கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும் நின்ற நீர்மையான் – வில்லி:4 8/4
பிறை எயிற்று யாயொடும் பெற்ற பிள்ளையே – வில்லி:4 30/4
கோண் பிறை நுதலாள்-தன்னை கோதையர் பலரும் கூடி – வில்லி:5 26/1
பனைக்கை பிறை வெண் கோட்டு அயிராபதமே போலும் பகட்டில் இவன் – வில்லி:5 44/1
பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி பிடித்த செம் கை – வில்லி:8 12/1
கதியொடு பிறை தவழ் கடுக்கை காட்டு நல் – வில்லி:10 99/1
பெரும் பிறை அணி சடை பிஞ்ஞகன்-தனது – வில்லி:12 48/2
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு – வில்லி:12 96/3
பேறு அற அன்று ஒரு முனிவன் வார்த்தை கேட்டு பிளந்தனை பல் வேடுவரை பிறை வாய் அம்பால் – வில்லி:12 97/4
பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில் – வில்லி:12 103/1
பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில் – வில்லி:12 103/1
நக்கது பிறை எயிறு இள நிலவு எழவே – வில்லி:13 138/2
கோள் இரண்டு அஞ்சி பிறை இரண்டு அகல் வான் குகையிடை புகுவதே போல – வில்லி:15 5/3
பின் நாள் மீள பிறை கணையால் பிளந்தான் அவனை பெற்று எடுத்தோன் – வில்லி:32 25/2
கொலை வில் அம் கையன் பிறை முக கூர வாளியன் தேரினன் – வில்லி:36 4/2
இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிற்று ஏனம் என்ன – வில்லி:36 27/2
மல் வலி அழிந்து பிறை வாள் எயிறு அரக்கன் – வில்லி:37 19/1
பிறை வாய் வெம் கணை தொடுத்து பிறை_முடியோன் என சென்றான் – வில்லி:40 13/4
பிறை வாய் வெம் கணை தொடுத்து பிறை_முடியோன் என சென்றான் – வில்லி:40 13/4
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர் – வில்லி:40 53/1
பெருக்கு ஆறு அணை செய்து ஒத்து அவிர் பிள்ளை பிறை அனையான் – வில்லி:41 111/3
மின்னும் பிறை முக வாளியின் வீழும்படி விட்டான் – வில்லி:41 112/4
காமர் பிறை அன்ன சிறு காளை-தனை வாளா – வில்லி:41 178/1
பிறை மதி நிலவினும் பிறங்க வீசுமால் – வில்லி:41 204/4
ஆர வெண்குடை அம்புலியும் பிறை ஆனது அஞ்சல் இல் நெஞ்சும் அழிந்ததே – வில்லி:42 129/4
பின்னரும் செல நால்வரை பிறை முக கணையினால் பிளந்திட்டான் – வில்லி:42 142/4
இணை பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர பகை முனையில் ஏற்கும் முன் – வில்லி:42 195/3
பிளந்திடு இங்கு இவனை என்ன பிறை முக பகழி ஒன்றால் – வில்லி:45 105/3
பிறை முக கணையால் அம் தண் பிறை குல வழுதி எய்ய – வில்லி:45 117/2
பிறை முக கணையால் அம் தண் பிறை குல வழுதி எய்ய – வில்லி:45 117/2
பிறை முடி சடையவன் பிள்ளை வள் உகிர் – வில்லி:45 128/1
பின் ஆக வாங்கும் பிறை அம்பும் பேர் அமரில் – வில்லி:45 176/3
பிரமன் கணை ஏவுதலும் சமனார் பின்னோன் முடுகி பிறை மா மவுலி – வில்லி:45 219/2

மேல்


பிறை_முடியோன் (1)

பிறை வாய் வெம் கணை தொடுத்து பிறை_முடியோன் என சென்றான் – வில்லி:40 13/4

மேல்


பிறைகள் (2)

இருளின் மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு எழும் இதழினான் – வில்லி:4 38/4
வாயிடை பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர் வஞ்ச – வில்லி:14 85/3

மேல்


பிறைமுக (4)

பிறைமுக கணையால் பிளந்து ஓட்டினான் – வில்லி:1 131/4
பின்னை விட்ட பிறைமுக வார் கணை – வில்லி:42 151/2
பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெம் கணையால் அழிந்திடு பணி – வில்லி:45 226/1
ஒன்று போல்வன பிறைமுக கடும் கணை ஒருபது தொடுத்திட்டான் – வில்லி:46 47/3

மேல்


பிறைமுகம் (1)

காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை – வில்லி:42 83/3

மேல்


பிறையின் (2)

அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின்
கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டையும் கஞ்சன் குஞ்சரம் என பிடுங்கினனால் – வில்லி:15 16/3,4
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன் வாகுவும் மார்புமே – வில்லி:45 64/4

மேல்


பிறையும் (1)

கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் – வில்லி:12 101/4

மேல்


பிறைவில் (1)

அரு வரை தோளில் நாணி அறைதர பிறைவில் வாங்கி – வில்லி:22 90/2

மேல்


பின் (221)

புறம்தரும்படி புரிந்த பின் புரந்தரன் தூதால் – வில்லி:1 18/2
புரந்தரன் பதம் பெற்ற பின் புலோமசை முயக்கிற்கு – வில்லி:1 21/1
சிந்தை ஆதரம் தணிந்த பின் சிந்தனை இன்றி – வில்லி:1 30/3
பின் ஒரு தினத்தில் அமைச்சரும் பிறரும் பெரும் படை தலைவரும் சூழ – வில்லி:1 86/1
கொங்கை இன்பம் குலைந்த பின் மற்று அவள் – வில்லி:1 115/2
மங்கை-தன்னை மறுத்த பின் மங்கையும் – வில்லி:1 136/2
வாச நாறு துளவோனுடன் புகல வருக என்ற பின் மடந்தை போய் – வில்லி:1 141/2
ஆசினால் வகுத்து முன்செயல் அனைத்தும் அண்ணல் அடி தொழுது பின்
பேசினாள் அவனும் யாம் முடிக்குவம் இது என்று மெய்ம்மையொடு பேசினான் – வில்லி:1 141/3,4
எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா என இருந்த பின்
கனக்கும் வெண் தரள வட முலை பெரிய கரிய கண்ணி இவள் காதலால் – வில்லி:1 143/2,3
முயல் இலா மதிமுகத்தினாள் ஒருவர் முயல் அரும் தவம் முயன்ற பின்
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி இயக்கி-தனது அருளினால் – வில்லி:1 152/1,2
அணி பெற தழுவி இன்ப வேலையின் அழுந்தி நாள் பல கழிந்த பின்
பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து வாழ்வு இனி நணித்து என – வில்லி:1 153/2,3
சிறந்த நான்மறை விதியினால் உலகியல் செய்த பின் செழும் திங்கள் – வில்லி:2 1/2
மைந்த கேட்டி நின் துணைவன் வான் அடைந்த பின் மதி முதல் என தக்க – வில்லி:2 2/1
தொழுது சொன்ன பின் மனம் தெளிந்து அன்னையும் தோன்றலுக்கு உரைசெய்வாள் – வில்லி:2 4/4
போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி – வில்லி:2 35/2
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த – வில்லி:2 36/2
அந்தி ஆர் அழல் என பரிதியின் ஒளி அடைந்த பின் அணி மாட – வில்லி:2 37/1
பின் போயினள் மென் பிணை ஆன அ பேதை-தானும் – வில்லி:2 50/4
நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின் நெஞ்சின் வேறு ஓர் – வில்லி:2 51/1
அழு குரல் விலக்கிய பின் ஐம் மகவையும் கொண்டு – வில்லி:2 104/1
கைவர நுகர்ந்த பின் கண்ணும் துஞ்சினார் – வில்லி:3 3/4
திண் பதத்தொடு புயம் சிக்க யாத்த பின் – வில்லி:3 4/4
இருந்து இளைப்பு அகன்ற பின் இவனை மற்றை நாள் – வில்லி:3 23/1
மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம் – வில்லி:3 58/2
தெரிந்த மணி பூணவன் தேவிக்கு அளிக்க தீண்டாள் ஆகிய பின்
சொரிந்து கனலின் உபயாசன் இமைப்பில் சுதனை தோற்றுவித்தான் – வில்லி:3 85/3,4
பின் தோன்றிய அ கன்னிகையால் விசயன் தனக்கு பெரு நலமும் – வில்லி:3 91/2
கரிந்த கோயிலில் கார் இருள் புலர்ந்த பின் கண்டோர் – வில்லி:3 131/3
கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின்
தாள்களின் கதி தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல் மன்னினான் – வில்லி:4 1/2,3
பெரும் சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு பின் பிறழ் கலங்கல் போய் – வில்லி:4 5/1
புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ – வில்லி:4 7/2
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே – வில்லி:4 52/2
அ சகட்டினில் ஒர் எள்துணை சுவடும் அற்ற பின் சிறிதும் அச்சம் அற்று – வில்லி:4 55/1
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின்
மரங்கள் இட்டும் உயர் கற்கள் இட்டும் நெடு வாதினோடு இகலி மோதினார் – வில்லி:4 58/3,4
உண்டி அற்று அயரும் யாதுதானன் அடியுண்டு மெய் தளர்வு ஒழிந்த பின்
மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின் – வில்லி:4 60/1,2
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன – வில்லி:5 54/2
முருத்து வாள் நகை துவர் வாய் முகத்தினாளை மூத்தோன் பின் நிறுத்தி அமர் முருக்குமாறு – வில்லி:5 60/1
இவ்வாறு மன்றல் அயர்வித்த பின் ஈன்ற காதல் – வில்லி:5 96/1
விந்தை-தன்னையும் மேதக வேட்ட பின்
அந்த மா நகர் ஐவரும் மாமனும் – வில்லி:5 106/2,3
வெம்பு போரில் முதுகிட்டு மீண்ட பின்
தம்பி கூறு தருமனுக்கு ஈயுமாறு – வில்லி:5 107/2,3
பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப பகர் விதி முடித்த பின் பலரும் – வில்லி:6 4/3
கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப – வில்லி:6 5/2
நாடும் பில வழியே அவள் பின் சென்று நலத்தால் – வில்லி:7 8/3
கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததன் பின் குறித்த தூ நீர் – வில்லி:7 30/1
அவிரும் மணி பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின் அனங்கன் போரால் – வில்லி:7 31/2
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு – வில்லி:7 49/2
அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/2
பின் போய் இனிய மொழி ஆயிரம் பேசி மன்றற்கு – வில்லி:7 84/3
பல் நாள் இவர் இ பதி சேர்ந்த பின் பங்க சாத – வில்லி:7 86/1
சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட – வில்லி:8 2/2
நெடு வேனில் புகுதர மேல் இளவேனில் அகன்றதன் பின் நிகர் இல் கஞ்ச – வில்லி:8 14/1
முகுந்தன் ஆநிரை புரந்தவாறு என ஒரு முனைபட விலக்கின் பின்
மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும் வேண்டுவது இது என்றான் – வில்லி:9 6/3,4
தீர மால் பொருது வீடு கண்டதன் பின் செக்கர் மெய் தக்ககன் பயந்த – வில்லி:9 42/1
தோழன் மா மகனை கண்ட பின் தனது தோழனை ஒருவயின் காணான் – வில்லி:9 43/1
தந்தை மொழி தனயருக்கு சாற்றி முனி அகன்றதன் பின் தம்பி ஆன – வில்லி:10 14/1
முந்த பொருத மல் அமரில் முரணோடு அழிந்து முடிந்ததன் பின்
இந்த புதுமை-தனை வியவா ஏத்தா இறைஞ்சா யதுகுல மா – வில்லி:10 29/2,3
மாசு அற்று இலங்கும் மகவு இருவர்-வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின்
பாசத்துடனே ஓர் ஒருவர் பயந்தார் வடிவில் பப்பாதி – வில்லி:10 34/3,4
வினை முற்றிய பின் மூவரும் நல் வினையே புரி போர் மன்னவரை – வில்லி:10 37/1
பித்திகை தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின் – வில்லி:10 55/4
முனிவரன் மொழிந்திட முகூர்த்தம் ஆன பின்
புனை முடி திரு குழல் புழுகும் நானமும் – வில்லி:10 98/2,3
பின் ஒரு தமையன்-தன்னை பெற்ற தாய் இருவர் என்று என்று – வில்லி:10 125/3
எஞ்சினர்-தமை போல் இளைத்த பின் இனி வான் ஏற்றுதல் கடன் என கருதி – வில்லி:10 137/3
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர் – வில்லி:11 57/2
வெயில் எழுந்து தன் விரதம் உற்ற பின்
பயில் பெரும் சனம் பாசறை படுத்து – வில்லி:11 123/2,3
தாதைதாதையை தாம் அகன்று பின்
கோதை வெம் சிலை குருவை மைந்தனை – வில்லி:11 138/1,2
அமிழ்து அருந்தி அங்கு அவர் இருந்த பின்
திமிர நாசனன் செய்ய மேனியன் – வில்லி:11 140/2,3
கங்குலில் தடம் கண் துயின்ற பின்
பொங்கு உலைப்படும் பொன் தசும்பு என – வில்லி:11 147/2,3
தூயவன் பொலம் சுடர் பணிந்த பின்
சாயை அன்ன தன் தம்பிமாரொடும் – வில்லி:11 148/2,3
பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே – வில்லி:11 184/1
கோனே சொல்லி யாவையும் முன் கொடுத்தான் கொடுத்த பின் இசைவு – வில்லி:11 213/2
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என – வில்லி:11 215/3
பின் தோற்றனனோ கரியாக பெரியோர் உண்மை பேசுக என – வில்லி:11 234/3
சொன்னான் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒரு பேர் சூட்டினர் பின்
நல் நா மனத்தோடு அழல் மூள நயனம் சிவக்க நஞ்சின் வடிவு – வில்லி:11 239/2,3
உயர்ந்த பின் செய் வினையை இன்று உன்னுதல் – வில்லி:12 15/3
பார் ஏனை உலகு அனைத்தும் பரிவுடனே ஈன்றாள் தன் பதி பின் வந்தாள் – வில்லி:12 87/4
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ நீ – வில்லி:12 93/1
ஐயனும் அம்மையோடு அருள் புரிந்து பின்
வெய்ய பொன் தூணியும் வில்லும் மந்த்ரமும் – வில்லி:12 129/1,2
விண் புரக்கும் அ வேந்தன் இருந்த பின்
மண் புரக்கும் வரி சிலை வீரனை – வில்லி:12 167/2,3
கார் கோல மேனியானை கண்ட பின் ஐயம் நீங்கி – வில்லி:13 25/1
பின் போகுவன் என்று இவை பேசலுமே – வில்லி:13 59/4
தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற தனஞ்சயன் அங்கு இருந்ததன் பின் தயங்கும் சோதி – வில்லி:14 6/1
சென்ற பின் யோசனை சிற்சில சென்றால் – வில்லி:14 62/3
அண்ணல் தரு பெற்ற பின் அந்த வய மீளி அ காவினில் – வில்லி:14 125/1
தங்கினர்கள் சிற்சில் பகல் தங்கிய பின் அப்பால் – வில்லி:15 24/3
பின் துணை காண்கலாதேன் யாரொடு பேசுவேனே – வில்லி:16 29/4
பின் பிறர் அறிவுறா பெற்றி பெற்று நீர் – வில்லி:16 67/2
பேதுற தொடர்ந்து ஒரு பிணை பின் போனதும் – வில்லி:16 69/2
அ நெடு வனத்தில் சில் நாள் அகன்ற பின் அமித்திரன் பேர் – வில்லி:18 1/1
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்ற பின் தெள் அமுது அனைய – வில்லி:19 13/2
வாயுவின் மதலை சென்று கண்டதன் பின் மற்றை நாள் ஒற்றை வெண் கவிகை – வில்லி:19 17/1
பின்னரும் சில் நாள் அகன்ற பின் நகுலன் பேர் அழகினுக்கு வேள் அனையான் – வில்லி:19 20/1
வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின்
உண்டியும் இழந்தேன் உறுதியும் இழந்தேன் உன் புகழ் கேட்டு வந்து உற்றேன் – வில்லி:19 23/3,4
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர் – வில்லி:21 11/1
அனைவரும் துயின்று கங்குலும் பானாள் ஆன பின் அழுத கண்ணீரோடு – வில்லி:21 46/1
அவன்-தன் வாகுவினால் அழிவுண்ட பின்
கவன்றதால் அ கடி நகர் எங்குமே – வில்லி:21 98/3,4
மெய் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல் வென்னிட்ட பின்
கை கொண்ட நிரையை கடத்தி பொலம் பொன் கழல் காலினான் – வில்லி:22 13/1,2
போர் அணி படையொடும் அவன் போன பின் தனது – வில்லி:22 23/1
அறிந்து தாள் விழுந்து எழுந்து பின் ஆங்கு அவன் அருளால் – வில்லி:22 45/1
கடிகை நால் அவண் சென்ற பின் கடை சிவந்து அகன்ற – வில்லி:22 57/1
ஏறிய கானில் பல் யாண்டு இருந்த பின் ஏனை ஆண்டு – வில்லி:22 109/2
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்த பின் தானும் வீழ்ந்து – வில்லி:22 133/3
இ நகரில் எய்திய பின் எ துயரும் எய்தாது – வில்லி:23 11/1
வெளிநின்ற மாற்றம் வெளியான பின் வெண் தயிர் தண் – வில்லி:23 17/1
கரியவன் புகல் கட்டுரை கேட்ட பின் காமபாலனும் சொன்னான் – வில்லி:24 3/4
அந்த அந்தனோடு உரைத்த பின் அவன் நினது அவனி தந்திலன் ஆகின் – வில்லி:24 6/2
அரசர் போன பின் மால் பணி தவறுறாது அ முனி-தனை நோக்கி – வில்லி:24 7/1
பரசினோம் அடி என்று பின் உரிய சொல் பணித்தருள் என போந்தான் – வில்லி:24 7/4
புரோகிதன் தூது வந்து போன பின் புயங்க கேது – வில்லி:25 1/1
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்த பின்
வஞ்ச மைந்தரொடு உயவி மீளவும் மண் கொடாத குறிப்பினன் – வில்லி:26 1/2,3
ஒன்ற வைத்து வணங்கி ஆசி உரைக்கும் மெய் பயன் உற்ற பின்
மன்றல் அம் துளவோனும் நல் அறன் மைந்தனும் திறல் அனுசரும் – வில்லி:26 4/2,3
அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின்
பற்றுமாறு அரிது இங்கு உனக்கு இவை பண்பினோடு பலித்தவே – வில்லி:26 6/3,4
பின் அறத்தினில் நினைவு கூரும் என கனன்று இவை பேசினான் – வில்லி:26 11/4
ஞானம் அன்பொடு இனிது உரைத்து ஞானமுனி அகன்றதன் பின் சாம பேத – வில்லி:27 2/1
பார்த்தன் இவை புகன்று இறைவன் பணித்தருள இருந்ததன் பின் பரிவினோடும் – வில்லி:27 24/1
கானகம் போய் கரந்து உறைந்து கடவ நாள் கழித்ததன் பின் கானம் நீங்கி – வில்லி:27 27/1
நகுலன் இவை உரைத்ததன் பின் நன்று என கை அமைத்தருளி நகுலன் சொல்லும் – வில்லி:27 28/1
தொல் ஆண்மை பாண்டவர்க்கு தூது போய் மீண்டதன் பின்
நல்லாய் உன் பைம் கூந்தல் நானே முடிக்கின்றேன் – வில்லி:27 47/1,2
அந்த மா நகர் புகுந்த பின் அரசன் இல் புகாமல் – வில்லி:27 73/3
வேந்தர் யாரையும் விடை கொடுத்து அகன்ற பின் விமலன் – வில்லி:27 74/1
பொங்கு அரா அணை பொலிவு அற போந்த பின் பொதுவர் – வில்லி:27 89/1
பட்டவர்த்தனரும் மகுடவர்த்தனரும் வந்து சேவடி பணிந்த பின்
இட்ட பொன் தவிசின் முறைமையால் இனிது இருக்க என்று அவரை ஏவியே – வில்லி:27 101/3,4
தந்த வண்ணனுடன் வந்த அண்ணல் ஒளி தங்கு கண் துயில் உணர்ந்த பின்
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது காலையில் பல கடன் கழித்து – வில்லி:27 103/2,3
முன் நகம் குடை கவித்த காள முகில் முன் இருந்த பின் முகம் கொடாது – வில்லி:27 105/1
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின்
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் – வில்லி:27 108/3,4
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி – வில்லி:27 150/2
பரவையின் நிமிர்ந்த ஓதை அமர்ந்த பின் பரி தேர் வேந்தன் – வில்லி:27 165/3
விண் நின்று அமரர் மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின்
திண்ணம் கடவுள் குல அரசன் வருமாறு அறிந்து சிந்தித்தான் – வில்லி:27 227/3,4
வாசவன் தனக்கு விடை கொடுத்ததன் பின் வந்த காரியம்-தனை முடிப்பான் – வில்லி:27 244/1
பின்னையும் பற்பல் மொழிந்த பின் பலவும் பேசி என் பூசலோ விளைந்தது – வில்லி:27 253/1
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து – வில்லி:27 257/1
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறைமுறை நிறுத்தி – வில்லி:27 260/3
தொடர்ந்து நான்மறை பின் செல பன்னக துவசன் மா நகர் தூது – வில்லி:28 1/3
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:28 9/2
மீண்டு வந்த பின் அவ்வுழி புரிந்தன விளம்புகின்றனம் மன்னோ – வில்லி:28 13/4
ஆய பின் தருமற்கு உற்றவாறு எலாம் விளம்பி இன்று – வில்லி:28 30/1
நெருங்கு வெம் படை கண்டு வந்த பின் ஐம்புலன்களும் நெஞ்சமும் – வில்லி:28 39/1
மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான் – வில்லி:28 39/3
பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்கும பேர் பெற்றோம் – வில்லி:29 7/1
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:29 8/2
பின் அவன் வெகுண்டு செய்யும் பெருமிதம் கண்டு மீண்டு – வில்லி:29 11/3
சொற்ற பின் தூசியோடு தூசி சென்று உற்றது அன்றே – வில்லி:29 17/4
கையில் வாளி தொலைந்த பின் காய்ந்து தம் – வில்லி:29 27/1
மிடல் கொள் வாள் அமைச்சரோடு விரைவின் வீரர் பின் வர – வில்லி:30 6/1
மைந்தரும் சேனையும் பொருது மாய்ந்த பின்
இந்திரனால் சிறகு இழந்த குன்று போல் – வில்லி:30 21/2,3
பின் பகல் அணியையும் பிறங்கு சேனையால் – வில்லி:32 2/3
நூறு அம்பு அகல் மார்பில் நுழைந்தன பின்
வேறு அம்பு தொடுத்திலன் வீமன் அவன் – வில்லி:32 19/2,3
பின் நாள் மீள பிறை கணையால் பிளந்தான் அவனை பெற்று எடுத்தோன் – வில்லி:32 25/2
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து பின்
ஊன் விடும்படி துளைத்து உருவு பல் பகழியால் – வில்லி:34 17/2,3
ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின்
தான் அ இரதம் உறாமல் விசையொடு தத்தி அருகு உறு சித்திர – வில்லி:34 20/2,3
முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன் – வில்லி:35 4/1
வீரர் வானின் மேல் வழி நடத்தலான் மெய் தளர்ந்து வேதனை மிகுத்த பின்
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய் – வில்லி:35 9/2,3
பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச அவனும் – வில்லி:37 2/3
பின் பகலில் வீழ வடி வேல் கொடு பிளந்தான் – வில்லி:37 27/2
பின்னும் தனது சிலை ஏந்தி பேணார் எவரும் பின் காட்ட – வில்லி:37 36/2
காடு மன்னு பரிதியை கரம் குவித்து இருந்த பின்
தோடு மன் வலம்புரி துலங்கு தாம நிருபனும் – வில்லி:38 4/2,3
தொடங்கிய மன்னவன் தோள் உரம் தொலைந்த பின்
திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர் – வில்லி:39 25/2,3
பெற்றோன்-தனினும் சதமடங்கு வலியோன் வீமன் பின் நிற்க – வில்லி:39 38/1
பொய்யாத தவ முனி பின் போயருளி தாடகை-தன் – வில்லி:40 1/1
மெய் ஆவம் நிகர் என்ன வெம் சரத்தால் அழுத்திய பின்
மை ஆழி முகில்வண்ணன் வாங்கியன பூம் கமல – வில்லி:40 1/2,3
பெரும் களம் சென்று எய்திய பின் பேணார்கள் வெரு கொள்ள – வில்லி:40 3/2
பின் நிறுத்தி மாருதியை பேர் அணியில் பல வகையாம் – வில்லி:40 4/1
கோ தருமன் பணித்ததன் பின் கோதண்டம் உற வாங்கி – வில்லி:40 7/3
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும் – வில்லி:40 38/2
கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான் – வில்லி:40 77/4
பெரு முனி-தானும் உடற்றிய போர் சிலர் பின் பொருதார் உளரோ – வில்லி:41 14/2
பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும் என்று உரை பேசினான் – வில்லி:41 30/4
முன் சக்ரயூகம் பிளப்புண்ட பின் முன்பினோடும் – வில்லி:41 79/1
பின் முன்பு பட்ட பல கோடி பிறங்கு சேனை – வில்லி:41 83/4
இளை என புறமிட அமர் பொருத பின் இளைய வித்தகன் எதிருற வருதலும் – வில்லி:41 85/2
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை – வில்லி:41 124/3
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின்
நிறை வலம்புரி தொடை கமழ் புயகிரி நிருப துங்கன் மைத்துனன் உளம் வெருவர – வில்லி:41 128/2,3
சிரம் அறுத்தான் பின் பொருத சயத்திரதன் இவன் வீரம் செப்பலாமோ – வில்லி:41 134/4
சாத்தினன் தொழுது பின் தலைவன் தாள் மலர் – வில்லி:41 197/1
தேசவன் தெளிவுற செப்பிவிட்ட பின்
வாசவன் புதல்வனை வருக என்றலும் – வில்லி:41 210/2,3
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன் – வில்லி:41 223/2
பூதல மாது இடர் தீர அரும் சமர் புரி தொழில் முற்றிய பின்
சீதர நின் பதம் மேவுக என்று அருள்செய்து விடுத்தனனே – வில்லி:41 223/3,4
அரக்கன் அ பேர் அவை அகன்ற பின் பகை – வில்லி:41 246/1
துயில் உணர் குரிசிலுக்கு அடைவில் சொன்ன பின் – வில்லி:41 258/4
அதிர்த்து அடர்ந்து பின் தொடர்ந்து அடுத்த போது அருச்சுனன் – வில்லி:42 16/3
கண்டபோது பின் கண்டிலன் கண்ட அ கடவுள் வாவியை நல் நீர் – வில்லி:42 71/1
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/4
ஏறியிட்டவன் விரைந்து இரதமும் கடவி ஏகலுற்ற பின் இயம் பல தழங்கி எழ – வில்லி:42 77/1
தனது கண் எதிர் இருவரும் அழிந்த பின் தபனன் மைந்தனும் நொந்து – வில்லி:42 133/1
கலக்கம் உற்ற பின் தினகரன் மதலை அ காற்றின் மைந்தனை சீறி – வில்லி:42 137/2
பகரும் நால்வரும் பட்ட பின் பைம் கழல் – வில்லி:42 143/1
பின் பட்டான் அவன் தந்தை இனி பட்டார் எவரும் என பிழைப்பட்டான் போல் – வில்லி:42 168/3
வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் – வில்லி:42 174/4
பின் தரும்படி பிளந்தனன் தனுசர் பின்னிட பொருத பெற்றியான் – வில்லி:42 188/4
முன் பின் எண்ண உவமை இலாதாய் முடிவாயோ – வில்லி:43 32/3
உன் பின் வந்தேன் உன்னை ஒழிந்தும் உய்வேனோ – வில்லி:43 32/4
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை அடைந்த பின்
உருள் பரந்த ரத துரக குஞ்சர பதாதியோடு கடிது ஓடினான் – வில்லி:43 46/2,3
அந்த அந்தணனும் அந்தனோடு இவை அனைத்தும் ஓதிய பின் அந்தனும் – வில்லி:43 49/1
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின்
நிறம் ஒன்றும் ஏழு பகழி முழுகின நிருபன்-தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 76/3,4
சுருக்கம் இல் கங்குல் காலம் சென்ற பின் சுதன் மேல் அன்பு – வில்லி:44 91/3
உரு உரும் என்ன சீறி உடன்ற பின் உதயன் காதல் – வில்லி:45 42/1
முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின் – வில்லி:45 56/1
விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின்
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து ஏறு தேருடன் தேறி ஓடினான் – வில்லி:45 56/3,4
காம பாணமே என விலக்க அரும் கணைகள் மெய் உற கைகழன்ற பின்
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும் – வில்லி:45 57/2,3
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல – வில்லி:45 87/1
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின்
அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என – வில்லி:45 91/2,3
ஏழ் பரி தேரோன் மைந்தன் எழுந்து பின் சாபம் வாங்கி – வில்லி:45 99/3
கொற்கையான் இறந்த பின் கோழியான் எனும் – வில்லி:45 120/3
வளவனும் வெகுண்டு பின் மயூரவாகனன் – வில்லி:45 129/3
நிருபர்-தம் பெருந்தகை முன் கனிட்டனும் நினைவுடன் கலந்து எதிர் குத்தியிட்ட பின் – வில்லி:45 152/4
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி – வில்லி:45 156/2
பின் ஆக வாங்கும் பிறை அம்பும் பேர் அமரில் – வில்லி:45 176/3
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு – வில்லி:45 183/1
படை கொண்ட பதாகினி முன் பின் வரும் படி ஏகினர் மாதவ பற்குனரே – வில்லி:45 210/4
பின் அம்பு தொடர்ந்து செல செலவே பிலம் மூழ்கியது என்ன பெரும் பிழையோ – வில்லி:45 217/4
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால் வெம் சேனை அடங்க மடங்கிய பின்
மை வான் அளகம் திசை வாள் முகமா மலையாம் முலை வாரிதி வண் துகிலம் – வில்லி:45 220/2,3
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி – வில்லி:45 225/1
என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் – வில்லி:45 250/1
ஓர் இமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்ததன் பின் உருமேறு உண்ட – வில்லி:45 263/3
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர தரணி பதி பின் அணியவே – வில்லி:46 9/4
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி – வில்லி:46 51/1
முரண் உடை சுயோதனன் முதுகுதந்த பின்
அரணுடை படைக்கு அரசு ஆன மத்திரன் – வில்லி:46 64/2,3
வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும் – வில்லி:46 78/2
பின் களத்தை சோரியினால் பரவை ஆக்கி பிறங்கலும் ஆக்கினர் மடிந்த பிணங்களாலே – வில்லி:46 82/4
மெய் விடை ஆன் நிரை பின் போய் வேய் ஊதும் திருநெடுமால் – வில்லி:46 146/3
பின் புகல் அறுமா துரந்தது அ பூத பெருமை யாம் பேசுறும் தகைத்தோ – வில்லி:46 207/4
நெஞ்சம் மாழ்குற நின்றவர் போன பின்
கஞ்ச நாள் மலர் கண் புனல் சோர்தரும் – வில்லி:46 231/2,3
அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின்
உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே – வில்லி:46 235/3,4

மேல்


பின்தொடர் (1)

கடுமையில் பின்தொடர் காளை-தன்னையும் – வில்லி:21 33/2

மேல்


பின்பட (1)

பின்பட பல கணை தொடுத்தனன் வரு சதாகதி பிள்ளையே – வில்லி:29 38/4

மேல்


பின்பின் (1)

பின்பின் ஆக இது கண்டு வெம் பசி கொள் பகனும் எய்தி இவை பேசுவான் – வில்லி:4 52/4

மேல்


பின்பு (10)

பண்டி நிறைவுறு பின்பு பிறிதொரு பண்டி கெழுமிய பண்டமே – வில்லி:4 46/4
பின்பு விட்ட சரம் சிரத்திடை உருவுமாறு பிளந்ததால் – வில்லி:12 93/2
நாணி அற முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண் அற வெட்டுதலுமே – வில்லி:12 104/2
பின்பு இதனை கண்டு அறிவார் இல்லை என்று பேசினான் யாவரொடும் பேச்சு இலாதான் – வில்லி:14 14/4
பின்பு அவண் நிகழ்ந்தது ஒரு பெற்றி உரைசெய்வாம் – வில்லி:15 27/4
பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள் – வில்லி:22 135/4
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற பின்பு புய வலியினால் – வில்லி:27 118/1
முடி துணிந்து பின்பு வீழ முன் நடந்து உடற்றுவார் – வில்லி:38 15/1
பெரியோன் முறிந்த பெரும் சேனையின் பின்பு நின்றோன் – வில்லி:45 72/2
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு
உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான் – வில்லி:45 232/2,3

மேல்


பின்புற (1)

விடுக இந்த வெகுளியை பின்புற
அடுக நும் திறல் ஆண்மைகள் தோன்றவே – வில்லி:12 14/1,2

மேல்


பின்போம் (1)

உள் புலன் அழிந்து பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான் – வில்லி:16 33/3

மேல்


பின்றை (2)

பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர் பெரியோர் – வில்லி:23 6/2
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும் பேசினான் மகீபதி பிதாமகன் – வில்லி:31 28/4

மேல்


பின்ன (2)

பின்ன நெஞ்சுடை புரோசனன் பேது உறு மதியால் – வில்லி:3 117/3
பின்ன ஆறு பட்டன பிறங்கு தேர் பதாதிகள் – வில்லி:40 34/3

மேல்


பின்னமும் (1)

பின்னமும் பிறவாது இனி பண்டு போல் பீடுறும் பெரு வாழ்வும் – வில்லி:24 11/4

மேல்


பின்னர் (46)

இந்திராதிபர் போகம் உற்று இசைதலும் இன்பம் முற்றிய பின்னர்
அந்தணாளன் அ இரவிடை மீள வந்து அன்னையோடு உரைசெய்வான் – வில்லி:2 18/3,4
ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர்
யானே தருவன் என மத்திரராசன் நல்க – வில்லி:2 44/2,3
பெரு மா தவத்தோன் பணித்து ஏவிய பின்னர் முன்னர் – வில்லி:2 64/2
நாள்களில் பிறந்த பின்னர் நங்கையும் ஒருத்தி வந்தாள் – வில்லி:2 79/3
பேதையர் கரமும் நீங்கா பெற்றியின் வளர்ந்த பின்னர்
போதகம் மடங்கல் புல்வாய் புலி முதல் விலங்கொடு ஓடி – வில்லி:2 87/2,3
தினகரன் தொழுத பின்னர் தேர் பரி கரிகள்-தோறும் – வில்லி:2 117/2
ஆசி அன்பால் ஓதி அருள்செய்து இருந்த பின்னர் – வில்லி:3 35/4
இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர்
பொதுமை இலாத புரோசனன் என்னும் – வில்லி:3 106/2,3
பிச்சரின் கொடுத்து அவன் விடைகொண்டதன் பின்னர்
அச்சம் அற்று இவன் நம் மனைக்கு அம்மனை வழங்கும் – வில்லி:3 124/2,3
பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர் பப்புருவாகனன் என்னும் பைதல் திங்கள் – வில்லி:7 43/1
வெம் கதிர் போய் குட திசையில் வீழ்ந்த பின்னர் வீழாமல் மாலையின்-வாய் மீண்டும் அந்த – வில்லி:7 50/1
இ மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர்
தெம் மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும் – வில்லி:7 88/2,3
ஆழி-வாய் முகிலும் மின்னுமே என்ன அரும் புனல் ஆடிய பின்னர்
வாழி பாடினர்கள் நாரதன் முதலோர் மங்கலம் பாடினர் புலவோர் – வில்லி:10 109/3,4
மா மகம் முற்றி தங்கள் மா நகர் புகுந்த பின்னர்
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வ – வில்லி:11 1/2,3
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெரும் தகவுடன் போத – வில்லி:11 87/2
அங்கு இவர் புகுந்த பின்னர் அங்கியின் புகையும் மாறி – வில்லி:12 3/1
அ வனம்-தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர்
வெவ் வனம் விடாது மேவி தவம் புரி வியாதன் என்னும் – வில்லி:12 20/1,2
புண்டர நுதலினானை பூசனை செய்த பின்னர்
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்தும் சொன்னார் – வில்லி:12 21/3,4
என்று உரைத்து அமரர் கோமான் ஏகிய பின்னர் வெள்ளி – வில்லி:12 73/1
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே – வில்லி:12 114/1
ஏகிய பின்னர் ஆயிரம் கண் நாதனும் – வில்லி:12 131/1
காய் இரும் கிரண செம்பொன் கவசமும் கொடுத்து பின்னர்
வேய் இரும் தெரியலாற்கு சுரபதி விடையும் ஈந்தான் – வில்லி:13 19/3,4
இன்றே இவர் ஆவியும் தென்புலத்து ஏற்றி பின்னர்
அன்றே இனி நான் அமராவதி செல்வது என்றான் – வில்லி:13 111/3,4
இரு புடை மருங்கும் நிற்ப இந்திரன் இருந்த பின்னர்
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி – வில்லி:13 154/2,3
இற்றது கண்டேன் பின்னர் வில்லின் நாண் இடியும் கேட்டேன் – வில்லி:13 155/4
ஆயது நிகழ்ந்த பின்னர் அயன் அருள் வரத்தினாலே – வில்லி:13 156/1
புரோசன பகைவற்கு ஈந்து புரந்தரன் இருந்த பின்னர்
சரோருகர் அண்டம் விண்டால் ஒரு மயிர் சலிக்கும் முன்கை – வில்லி:13 160/2,3
கிம்புரி நெடும் கோட்டு அம் பொன் கிரி வல்லோன் கேட்ட பின்னர்
வெம் பரி நகுலன் சொல்லே விதி என கருதி அப்போது – வில்லி:18 13/2,3
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர்
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி – வில்லி:20 7/2,3
கூறு போர் நாணியோடு குனி சிலை துணிய பின்னர்
ஆறு கோல் தொடுப்ப வெள்கி ஆரியன் முதுகிட்டானே – வில்லி:22 93/3,4
செம் கதிர் எழுந்த பின்னர் தென் திசை பூசல் வென்ற – வில்லி:22 111/3
குழுவிடை கொண்டு போக கோயிலில் புகுந்த பின்னர்
பழுது அறு வாய்மை வேத பண்டிதன் பாதம் போற்றி – வில்லி:22 131/2,3
தோன்றலும் பின்னர் சென்று சுதேட்டிணை கோயில் எய்த – வில்லி:22 134/2
இசையும்படி சொற்று அவரோடும் இருந்த பின்னர்
வசை இன்றி வாழும் தமர் ஆகிய மன்னர்க்கு எல்லா – வில்லி:23 16/2,3
சேயோன் விழவு விழைவோடு சிறந்த பின்னர்
மாயோனும் மற்று அ குரு_மைந்தரும் மன்னர் யாரும் – வில்லி:23 30/1,2
கூறிய வேக நாக கொடியவன் அகன்ற பின்னர்
தேறிய விசையினோடும் செழும் புனல் துவரை நீங்கி – வில்லி:25 19/1,2
நீதியின் இருந்து தாழ நிலவறை சமைத்த பின்னர்
ஆதி நூறாயிரம் போர் அரக்கரை அதனுள் வைத்தான் – வில்லி:27 177/3,4
முன்னர் உறு கணை பின்னர் விழவிழ முன்னர் அமர் பொர முன்னினான் – வில்லி:34 23/2
அஞ்சினன் போன பின்னர் அரவினை அடர்க்கும் மாய – வில்லி:36 22/1
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன் – வில்லி:42 28/2
சுதாயு என்பவன் பல பெரும் படையுடன் துறக்கம் எய்திய பின்னர்
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து அவன்-தானும் – வில்லி:42 37/2,3
வேண்டியவாறு சோரி வீழ்தர பொருத பின்னர்
தூண்டிய துரோணன்_மைந்தன் தொடை ஒன்றால் தானும் வீழ்ந்தான் – வில்லி:45 118/3,4
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன – வில்லி:46 73/2
மற்று அவர் மீண்ட பின்னர் மா தவ குந்தி ஈன்ற – வில்லி:46 124/1
துரகததாமனுக்கும் அமைத்து இவ்வுழி நீர் இருத்திர் என சொன்ன பின்னர்
கிருதனுக்கு விடை கொடுத்தான் இவரும் அவன் மொழிப்படியே கிரி சூழ் கானில் – வில்லி:46 238/2,3
அந்தம் உறு கடன் கழித்தி என உலுகன் சொற்படி நின்று அளித்த பின்னர் – வில்லி:46 248/4

மேல்


பின்னரும் (11)

பின்னரும் அறுவரை பெற்ற தாய் மனம் – வில்லி:1 55/1
பின்னரும் ஒரு பகல் பெற்றம் பெற்றவன் – வில்லி:3 10/1
பரிவுடன் இவன் படை பயிற்ற பின்னரும்
குருபதி வேறு ஒரு குருவை தேடினான் – வில்லி:3 30/1,2
தெவ் ஆறிய பின்னரும் தீர்ந்தில தீர்ந்த அன்றே – வில்லி:13 103/3
பின்னரும் சில் நாள் அகன்ற பின் நகுலன் பேர் அழகினுக்கு வேள் அனையான் – வில்லி:19 20/1
எ சாப முடிமன்னரும் பின்னரும் துன்னி எதிர் சீறினார் – வில்லி:33 9/2
பின்னரும் கொடி முரசுடை பெருந்தகை வருந்தி – வில்லி:42 111/1
பின்னரும் செல நால்வரை பிறை முக கணையினால் பிளந்திட்டான் – வில்லி:42 142/4
பின்னரும் விசயன் நிற்ப பேணலார் பின்னிட்டு ஓட – வில்லி:42 161/1
பின்னரும் பொரு பாகர் தந்த பிறங்கு தேர்மிசையார் – வில்லி:44 33/2
பின்னரும் விரைவினோடும் பெய் கணை மாரி சிந்தி – வில்லி:46 38/1

மேல்


பின்னல் (1)

கொன்றை கமழ் முடியோனும் வேணியினை பின்னல் படு குஞ்சி ஆக்கி – வில்லி:12 82/3

மேல்


பின்னவர் (1)

பின்னவர் மூவர் சேர பிணங்களாய் கிடத்தல் கண்ட – வில்லி:16 27/1

மேல்


பின்னவர்கள் (1)

முன்னவர்கள் பின்னவர்கள் முறைமுறை புலம்ப – வில்லி:41 168/2

மேல்


பின்னவன் (3)

பின்னிட பொருதான் அவன் பின்னவன் – வில்லி:5 103/4
பின்னவன் தொழுது இவையிவை பேசினன் பின்னும் – வில்லி:14 45/2
அன்னை சித்தம் அலமர பின்னவன்
தன்னை வெற்றி மகுடம் தடிந்ததே – வில்லி:42 151/3,4

மேல்


பின்னி (1)

பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும் – வில்லி:39 20/2

மேல்


பின்னிட்டதே (1)

பெட்பு ஏறி அமர் செய்ய முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே – வில்லி:22 12/4

மேல்


பின்னிட்டவர்க்கு (1)

பேரப்பேர தேர் கடவி பின்னிட்டவர்க்கு முன் இட்டான் – வில்லி:40 72/4

மேல்


பின்னிட்டிடு (1)

பேர் ஆண்மை செய் சேனாபதி பின்னிட்டிடு முன்னே – வில்லி:44 64/1

மேல்


பின்னிட்டு (2)

பின்னரும் விசயன் நிற்ப பேணலார் பின்னிட்டு ஓட – வில்லி:42 161/1
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும் பின்னிட்டு அரனை பெட்பின் போற்றி – வில்லி:46 246/2

மேல்


பின்னிட (4)

பின்னிட பொருதான் அவன் பின்னவன் – வில்லி:5 103/4
முன் நின்றவரும் பின்னிட தன் முனை வாளியினால் வினை செய்தான் – வில்லி:31 11/4
பின் தரும்படி பிளந்தனன் தனுசர் பின்னிட பொருத பெற்றியான் – வில்லி:42 188/4
பெருமையோடு எழுந்தான் பகைவன் மேல் அவன் முன் பின்னிட பொருதிடும் பெரியோன் – வில்லி:46 218/4

மேல்


பின்னிடபின்னிட (1)

பின்னை வாரிதங்கள் ஏழையும் பொருது பின்னிடபின்னிட பிளந்தான் – வில்லி:9 41/4

மேல்


பின்னிடாது (1)

பின்னை அ தந்தை செய்து பின்னிடாது அசைந்து நிற்ப – வில்லி:41 105/2

மேல்


பின்னிய (4)

பின்னிய புதல்வராலும் பிறந்த மென் புதல்வியாலும் – வில்லி:2 80/1
பின்னிய குஞ்சி கோவலர் பயந்த பேதையர் பலரையும் களிந்த – வில்லி:10 120/1
பின்னிய செம் சடை குழலாய் ஈது என்ன பேர் அறிவு பெற்ற தாயின் – வில்லி:45 264/3
பின்னிய சடையோன் வழங்கிய படை முன் பிழைத்தவர் யாவரே பிழைத்தார் – வில்லி:46 219/4

மேல்


பின்னும் (35)

மருவு இளம் கொடி அனைய மென் மருங்குலாள் பின்னும்
இருவர் மைந்தரை பயந்தனள் இறை மனை காணா – வில்லி:1 27/1,2
பின்னும் பலகால் வருட்டி பிறர் பெற்றி காட்டி – வில்லி:2 63/1
இறைவனும் மகிழ்ந்து பின்னும் யாதவிக்கு உரைப்ப அந்த – வில்லி:2 84/1
பின்னும் கடவுள் உபயாசன் பெரும் தீப்புறத்து சுருவையினால் – வில்லி:3 89/1
இந்த பிறப்பில் நலம் எய்தி இறந்த பின்னும்
சிந்தித்தவண்ணம் இவள் இந்திரசேனை ஆகி – வில்லி:5 79/1,2
தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும் – வில்லி:10 146/4
யாவரும் மொழிந்த வார்த்தை இன்புற கேட்டு பின்னும்
தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான் – வில்லி:11 20/1,2
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனத்தினை ஈர பின்னும்
வெம் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ – வில்லி:11 36/1,2
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத – வில்லி:11 177/1
நாட்டமும் நல் நீர் மல்க நா அமிழ்து ஊற பின்னும்
கோட்டம் இல் சிந்தையானும் குரிசிலுக்கு உரைக்கலுற்றான் – வில்லி:11 202/3,4
கோத்தவன் பின்னும் சொல்வான் குன்ற வில்லவன்-பால் இன்று – வில்லி:12 25/2
என்று அசரீரி பின்னும் இன்னவை உரைத்தது அம்மா – வில்லி:13 92/4
வரோதயம் ஆன தெய்வ வான் படை மறைகள் பின்னும்
புரோசன பகைவற்கு ஈந்து புரந்தரன் இருந்த பின்னர் – வில்லி:13 160/1,2
பின்னும் வார் சிலை இராகவன் பெருமையும் அனுமான் – வில்லி:14 31/1
பின்னவன் தொழுது இவையிவை பேசினன் பின்னும்
மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே – வில்லி:14 45/2,3
மை படி வரைகள் போல்வார் வாள் எயிற்று அரக்கர் பின்னும்
கை படை கொண்டு நூறாயிரர் ஒரு கணத்தில் சூழ்ந்தார் – வில்லி:14 101/3,4
சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான் – வில்லி:14 130/4
தொட்டனன் பின்னும் விசும்பில் நின்றவன்-தன் தோள் இணை ஒசிதர தாவி – வில்லி:15 14/2
மாண்டவர் பின்னும் பின்னும் மாள்வரோ மதி இலாதாய் – வில்லி:16 43/4
மாண்டவர் பின்னும் பின்னும் மாள்வரோ மதி இலாதாய் – வில்லி:16 43/4
நிலை பெறு கற்பினாளை நேர் உற நோக்கி பின்னும்
உலைவு உறு காதல் மிஞ்ச உரன் அழிந்து உரைக்கலுற்றான் – வில்லி:21 53/3,4
மும்மையும் உணர்ந்த நாதன் முன்னுற பின்னும் சொன்னான் – வில்லி:25 16/4
பின்னும் முன்னும் எம்மருங்கினும் பெயர் இடம் பெறாமல் – வில்லி:27 61/2
ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் – வில்லி:27 107/3
வாக்கு உந்தி மலரோன் பின்னும் மன தளர்வு அகற்றினானே – வில்லி:27 158/4
பூ தெரி தொடையாய் பின்னும் நரகினும் புகுவர் என்றான் – வில்லி:27 170/4
சதிப்பதே கருமம் என்று சௌபலன் பின்னும் சொல்வான் – வில்லி:27 175/4
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார் – வில்லி:35 2/2
பின்னும் தனது சிலை ஏந்தி பேணார் எவரும் பின் காட்ட – வில்லி:37 36/2
பின்னும் பனி வரை போல் ஒரு பெரும் தேர் மிசை கொள்ளா – வில்லி:41 112/2
மல் புய குன்றில் ஒன்று வாளுடன் வீழ்ந்த பின்னும்
பொற்பு உற பொருத நீ அ பொன்னுலகு அடைந்த காலை – வில்லி:41 166/1,2
விழுந்த வாளி கண்டு பின்னும் விசயன் மூரி வில் குனித்து – வில்லி:42 30/1
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர போயினன் பெரியோன் – வில்லி:42 113/4
ஊர வந்த வெம் பாகனும் தலை பிளந்து ஓடலுற்றனன் பின்னும்
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள – வில்லி:42 139/2,3
விதுரனும் அமர் செய்யாமல் வெம் சிலை இறுத்து பின்னும்
யதுகுல தலைவனான இராமனும் தானும் பாரில் – வில்லி:45 46/2,3

மேல்


பின்னுற (2)

பின்னுற உரிமை யாவும் பெறுதி நின் பெருமைக்கு ஏற்ப – வில்லி:11 273/3
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுற பெறுதிர் என்றான் – வில்லி:11 275/4

மேல்


பின்னே (2)

பின்னே இரங்கி அழுதுஅழுது பேதுற்று இன்னல் பெரிது உழைப்பார் – வில்லி:11 223/3
பின்னே தோற்க உரிமையினால் பெறுமோ என்று பேசீரோ – வில்லி:11 238/4

மேல்


பின்னை (32)

பின்னை அங்கு அவரும் தம் பெற்றி பேசுவார் – வில்லி:1 68/4
பின்னை எண்ணிய பெரும் தவம் புரிதி என்று கூறிய பிதாவையும் – வில்லி:1 140/1
பின்னை இரவும் பகலும் பிரியேம் ஆகி திரிய – வில்லி:3 38/1
தளர்ந்து வீழ் நிசாசரனும் ஆடகன்-தன்னை ஒத்தனன் பின்னை முன் உற – வில்லி:4 14/3
மன்னு குல முதல் பின்னை ஒருவரும் மண்ணின் உறு துணை இன்மையால் – வில்லி:4 42/2
பின்னை வாரிதங்கள் ஏழையும் பொருது பின்னிடபின்னிட பிளந்தான் – வில்லி:9 41/4
துன்றிய அமளி கங்குல் துயில் புரிந்து எழுந்த பின்னை
நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது தம் நியமம் முற்றி – வில்லி:11 3/2,3
பேதுற கவர்ந்திலேனேல் பின்னை யார் முடிக்க வல்லார் – வில்லி:11 11/2
முத்தனை அன்றி பின்னை யாரையே முதன்மை செய்தான் – வில்லி:11 13/4
அதிர் முரசு உயர்த்த கோவும் ஐ என துணியும் பின்னை
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால் – வில்லி:11 28/1,2
பின்னை வெல்ல ஒணாது என பிணிப்புடன் மருட்டினான் – வில்லி:11 171/3
பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ நினைக்க பெறாது என்றாள் – வில்லி:11 210/4
பேதுற அடர்த்தும் பின்னை உருகி நீர் பிழை செய்தீரே – வில்லி:11 265/4
அரக்கரை என்றால் பின்னை விடும்-கொலோ அனுமன் பின்னோன் – வில்லி:14 100/4
பின்னை யாது அவன் உரைப்பது தவங்களும் பெரும் தகைமையும் பொன்றி – வில்லி:16 8/3
பின்னை நீ நுகர் பெறாது பெற்று அனைய இ புனலை – வில்லி:16 53/2
பின்னை நீ தெளிதி என்றான் பீடுடை பேடி-தன்னை – வில்லி:22 123/4
பின்னை அவனுக்கு நிகழ் பெற்றி உரைசெய்தாள் – வில்லி:23 4/4
பின்னை ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் ஒரு பிறப்பில் ஓர் – வில்லி:27 122/2
சென்று உயிர் ஒழிக்குமாறு செருவினை விளைத்து பின்னை
இன்று எனக்கு உரைத்தாய் ஐயா என் நினைந்து என் செய்தாயே – வில்லி:27 156/3,4
பின்னை வந்ததும் பேழையில் விடுத்ததும் பிழை இலாது உரைத்திட கேட்டே – வில்லி:27 246/4
தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே – வில்லி:29 14/4
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் – வில்லி:41 18/4
பின்னை இ அரசும் வேண்டேன் பெருமித வாழ்வும் வேண்டேன் – வில்லி:41 92/3
பின்னை அ தந்தை செய்து பின்னிடாது அசைந்து நிற்ப – வில்லி:41 105/2
பின்னை அறன் மைந்தன் நெடு மாலினொடு பேசும் – வில்லி:41 185/4
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை
பொருவன் என அறைகூவி பொன்றுவித்தான் இது கொண்டோ புகல்கின்றீரே – வில்லி:41 241/3,4
பின்னை விட்ட பிறைமுக வார் கணை – வில்லி:42 151/2
விதலையன் ஆகி பின்னை வில் எடான் வீதல் திண்ணம் – வில்லி:43 20/2
மென் மேல் எய்தான் எதிர்ப்பட்டால் விடுமோ பின்னை விறல் வீமன் – வில்லி:45 143/4
யாயை வெறுத்தனன் பின்னை விதியை வெறுத்தனன் வீமற்கு இளைய கோவே – வில்லி:46 12/4
மீண்டவர் ஆக்கி பின்னை வேறு ஒரு பகையும் இன்றி – வில்லி:46 121/3

மேல்


பின்னைக்கு (1)

பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன் யானும் வந்தேன் – வில்லி:46 113/2

மேல்


பின்னையும் (10)

பேதை கூற மனம் நொந்து இரங்கியவன் மிக்க நண்பினொடு பின்னையும்
தூதை ஏவி மணம் உற்று இரந்தனன் விசும்பு உலாவு நதி சுதனையே – வில்லி:1 137/3,4
பின்னையும் குறிப்பு உறாது பொருது கை பிழைக்க மேல் – வில்லி:11 180/3
பின்னையும் வேண்டுவோரை பிரிவுற நெறியில் போக்கி – வில்லி:12 17/3
பேதை இப்படி கூறவும் காதல் நோய் பெருகு சிந்தையன் பின்னையும் முன்பு உறா – வில்லி:21 7/1
பேர் அரா அணை துறந்த மாயன் இவை பேச வன்பினொடு பின்னையும்
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி செயிர்த்து உளே – வில்லி:27 117/1,2
பின்னையும் அஞ்சி அயர்ந்திலன் நெஞ்சு பெயர்ந்திலன் ஆசனமும் – வில்லி:27 211/3
பின்னையும் பற்பல் மொழிந்த பின் பலவும் பேசி என் பூசலோ விளைந்தது – வில்லி:27 253/1
பின்னையும் அவன் தனி பிடித்த வரி சாபம் – வில்லி:29 58/1
கருமம் நன்று பட நினைந்த கலசயோனி பின்னையும்
முரண் மிகுந்து உடற்றவே-கொல் முந்த ஓடவே-கொலாம் – வில்லி:40 26/2,3
குன்று என்று தடுமாறி பின்னையும் போய் தனது தடம் குன்று சேர்ந்தான் – வில்லி:41 145/4

மேல்


பின்னோர் (1)

பின்னோர் வணங்க பேர் அழலில் பிறந்தாள் மகிழ பேரருட்கு – வில்லி:17 17/3

மேல்


பின்னோன் (2)

அரக்கரை என்றால் பின்னை விடும்-கொலோ அனுமன் பின்னோன் – வில்லி:14 100/4
பிரமன் கணை ஏவுதலும் சமனார் பின்னோன் முடுகி பிறை மா மவுலி – வில்லி:45 219/2

மேல்


பினதா (1)

ஆயும் மனம் கொடு சேவடி முன் பினதா ஏகி – வில்லி:46 103/3

மேல்


பினாக (1)

கிள்ளிய பினாக பாணி கிரீசனொடு ஒத்த வீரன் – வில்லி:43 29/2

மேல்


பினும் (1)

என்று பினும் அபாண்டவியம் எனும் படையும் துரந்தால் மற்று எவரே காப்பார் – வில்லி:46 247/1

மேல்


பினை (1)

நீ தவறின் பினை யார் நிலைநிற்பவர் நிருபர் சிகாமணியே – வில்லி:41 16/3

மேல்