ம – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கட்கு 1
மக்கள் 2
மக்கள்-தம்மால் 1
மக்காள் 1
மக 11
மகட்கு 1
மகத்தால் 1
மகத்தில் 2
மகத்து 1
மகத்துக்கு 1
மகத்தோன் 1
மகத 4
மகதத்தரில் 1
மகதத்து 1
மகதநாடர் 1
மகதம் 1
மகதர் 3
மகதரும் 1
மகதேசன் 1
மகப்பேற்று 1
மகப்பேறு 2
மகபதி 12
மகபதி-தன் 3
மகபதிக்கு 1
மகபதியை 1
மகம் 12
மகமும் 1
மகர 13
மகர_வியூகம் 3
மகரந்த 1
மகரம் 1
மகராலயம் 1
மகரிகை 4
மகரிகையும் 1
மகவன் 1
மகவாய் 1
மகவான் 12
மகவான 1
மகவானுடன் 1
மகவின் 4
மகவு 15
மகவுக்கு 1
மகவுடனே 1
மகவுடை 1
மகவும் 6
மகவை 7
மகவையும் 4
மகள் 35
மகள்-தன் 1
மகள்-தன்னையும் 1
மகளாம் 1
மகளார் 1
மகளிர் 12
மகளிருடன் 1
மகளிரும் 2
மகளிரை 2
மகளிரோடும் 1
மகளும் 1
மகளுழை 1
மகளே 3
மகளை 3
மகற்கு 2
மகற்கும் 3
மகன் 165
மகன்-தன் 3
மகன்-தன்னால் 1
மகன்-தன்னை 2
மகன்-தனக்கு 3
மகன்-தனை 1
மகன்-தனையும் 1
மகன்_மகன் 3
மகனால் 1
மகனுக்கு 6
மகனுக்கும் 1
மகனுடன் 5
மகனும் 30
மகனே 4
மகனை 18
மகனையும் 2
மகனொடு 1
மகனோடு 4
மகனோடும் 3
மகார் 3
மகாரதர் 1
மகாரால் 1
மகாருக்கு 1
மகாரும் 1
மகிதலத்து 3
மகிதலம் 4
மகிதலம்-தனக்கு 1
மகிதலம்-தனில் 1
மகிபதி 3
மகிபர் 4
மகிபர்க்கு 1
மகிபரும் 1
மகிபன் 1
மகிபாலர் 1
மகிபாலரும் 1
மகிழ் 11
மகிழ்ச்சி 14
மகிழ்ச்சியால் 3
மகிழ்ச்சியும் 1
மகிழ்ச்சியொடு 1
மகிழ்தர 1
மகிழ்ந்ததும் 1
மகிழ்ந்தனள் 2
மகிழ்ந்தனன் 1
மகிழ்ந்தார் 2
மகிழ்ந்தான் 4
மகிழ்ந்திட 1
மகிழ்ந்து 46
மகிழ்ந்தும் 1
மகிழ்ந்தே 1
மகிழ்ந்தேன் 2
மகிழ்நர் 1
மகிழ்நருக்கும் 1
மகிழ்நரும் 1
மகிழ்நன் 1
மகிழ்நனாலும் 1
மகிழ்நனுடனே 1
மகிழ்நனும் 2
மகிழ்வால் 1
மகிழ்வினொடு 1
மகிழ்வு 5
மகிழ்வுற்று 4
மகிழ்வுற 3
மகிழ்வுறா 1
மகிழ்வுறும் 1
மகிழ்வொடு 3
மகிழ்வோடு 1
மகிழ 7
மகிழவே 1
மகிழா 9
மகிழாமல் 1
மகிழும் 3
மகிழும்படி 1
மகீதரம் 1
மகீப 1
மகீபதி 5
மகீபதியையும் 1
மகீபர் 7
மகீபர்-தம்மை 1
மகீபர்க்கு 1
மகீபரில் 1
மகீபரும் 2
மகீபரை 1
மகீபரோடும் 1
மகீபன் 7
மகீபனினும் 1
மகீபனும் 3
மகீபனே 1
மகீபனை 1
மகீபனோடு 1
மகீருக 1
மகீருகங்களும் 1
மகுட 15
மகுடங்களினும் 1
மகுடத்து 2
மகுடத்துடன் 1
மகுடத்தோடும் 1
மகுடம் 18
மகுடம்-தனை 1
மகுடமும் 5
மகுடமே 1
மகுடமொடு 1
மகுடவர்த்தனர் 2
மகுடவர்த்தனர்களும் 1
மகுடவர்த்தனரில் 1
மகுடவர்த்தனரும் 2
மகுடியின் 1
மகேந்திர 1
மகோததியின் 1
மகோததியும் 1
மகோதரனுடன் 1
மங்கல 9
மங்கலம் 4
மங்கலமும் 1
மங்குல் 9
மங்குலின் 3
மங்குலை 1
மங்கை 9
மங்கை-தன் 1
மங்கை-தன்னுடன் 1
மங்கை-தன்னை 1
மங்கைக்கு 1
மங்கையர் 15
மங்கையர்-தங்களை 1
மங்கையர்கள் 1
மங்கையருள் 1
மங்கையாம் 1
மங்கையும் 3
மங்கையே 1
மச்ச 7
மச்சத்து 1
மச்சநாட்டவர் 1
மச்சர் 4
மச்சராசனோடு 1
மச்சரில் 1
மஞ்ச 5
மஞ்சம் 1
மஞ்சமும் 1
மஞ்சன 1
மஞ்சனம் 1
மஞ்சின் 1
மஞ்சு 5
மஞ்சே 1
மட்க 2
மட்கலம் 1
மட்குழி 1
மட்டியா 1
மட்டியே 1
மட்டின 1
மட்டு 3
மட 25
மட_கொடி 2
மட_மயில் 1
மடக்கி 1
மடங்க 1
மடங்கல் 23
மடங்கல்-தன்னையே 1
மடங்கலின் 1
மடங்கலை 1
மடங்கா 1
மடங்காக 1
மடங்கிய 1
மடங்கியும் 1
மடங்கியே 1
மடங்கினார் 1
மடங்குவார் 1
மடந்தை 16
மடந்தை-கொல் 4
மடந்தை-தன் 1
மடந்தைக்கு 2
மடந்தைக்கும் 1
மடந்தைமார்கள் 1
மடந்தையர் 6
மடந்தையர்-தமக்கு 1
மடந்தையர்க்கு 1
மடந்தையர்க்கும் 1
மடந்தையாய் 1
மடந்தையும் 1
மடந்தையை 1
மடநலார் 1
மடம் 1
மடல் 2
மடவரல் 6
மடவரலை 4
மடவார் 5
மடவார்-தம்மை 1
மடவாருடன் 1
மடவியார் 1
மடி 4
மடிக்கினும் 1
மடிக்கும் 1
மடித்து 1
மடிதர 1
மடிதல் 1
மடிந்த 3
மடிந்ததற்கு 1
மடிந்தது 1
மடிந்தவாறு 1
மடிந்தன 1
மடிந்தனவே 1
மடிந்தார் 4
மடிந்தான் 2
மடிந்திட 2
மடிந்திடும் 1
மடிந்திடுமோ 1
மடிந்திடுவார் 1
மடிந்து 4
மடிந்துழி 1
மடிப்பர் 1
மடிய 9
மடியா 2
மடியின் 1
மடியின 1
மடியினது 1
மடியினும் 1
மடியும் 7
மடியுமால் 1
மடியுமாறு 2
மடிவிக்க 1
மடிவித்தான் 2
மடிவித்தானே 1
மடிவித்திட்டான் 1
மடிவித்து 1
மடிவிப்பர் 1
மடிவுறாத 1
மடுத்திலனேல் 1
மடுத்து 1
மடுவில் 1
மடை 4
மடைத்தொழில் 1
மடைப்படு 1
மடைப்பளி 1
மடையர் 1
மடையர்-தம்மில் 1
மடையன் 1
மடையன்-தன்னை 1
மடையின் 1
மண் 56
மண்ட 3
மண்டப 3
மண்டபங்களுக்கும் 1
மண்டபத்திடை 2
மண்டபத்தில் 1
மண்டபத்தின் 5
மண்டபத்து 4
மண்டபத்தும் 2
மண்டபம் 14
மண்டபம்-தன்னில் 2
மண்டபம்-தன்னை 1
மண்டல 6
மண்டலங்கள் 3
மண்டலங்களினும் 1
மண்டலங்களுடனே 1
மண்டலங்களோடும் 1
மண்டலத்தில் 1
மண்டலத்தின் 2
மண்டலத்து 1
மண்டலம் 14
மண்டலமா 1
மண்டலமாய் 1
மண்டலமும் 1
மண்டலமுமாய் 1
மண்டலிகர் 4
மண்டலிகரில் 1
மண்டலித்து 1
மண்டலின் 1
மண்டலீகர் 4
மண்டலீகரின் 1
மண்டலீகரும் 3
மண்டலேசரும் 2
மண்டி 8
மண்டிய 2
மண்டியிட்டு 1
மண்டினார் 1
மண்டினான் 1
மண்டு 25
மண்டும் 3
மண்ணகத்து 1
மண்ணகம் 1
மண்ணகமும் 1
மண்ணிடை 1
மண்ணில் 20
மண்ணின் 10
மண்ணினிடை 1
மண்ணினும் 2
மண்ணினூடும் 1
மண்ணுக்கு 2
மண்ணுக்கும் 1
மண்ணுடை 1
மண்ணும் 9
மண்ணுற 1
மண்தலத்தில் 1
மண்தலத்து 1
மண்தலம்-தனை 1
மண்நாடர் 1
மண 1
மணந்த 3
மணந்ததும் 1
மணந்து 4
மணம் 36
மணமே 1
மணல் 3
மணலின் 2
மணலினும் 1
மணலே 1
மணி 233
மணிகள் 3
மணிகளால் 1
மணிகளின் 3
மணிகளும் 2
மணிமண்டபம் 1
மணிமுடி 1
மணியின் 2
மணியும் 1
மத் 1
மத்த 15
மத்தக 2
மத்தகத்திடை 2
மத்தகம் 2
மத்தரை 1
மத்தா 1
மத்தாக 1
மத்திகை 1
மத்திகையுடன் 1
மத்திர 11
மத்திரத்தார் 3
மத்திரத்தான் 3
மத்திரத்து 1
மத்திரபதிக்கு 1
மத்திரபதியும் 1
மத்திரர் 3
மத்திரராசன் 3
மத்திரராசன்-தானும் 1
மத்திரராசனை 2
மத்திரன் 5
மத்திரனே 1
மத்திரனை 2
மத்திரனொடு 1
மத்திராதிபன் 1
மத்திராதிபனுடன் 1
மத்திரி 1
மத்திரிக்கு 1
மத்திரேசன் 3
மத்திரை 1
மத்தினில் 1
மத்தே 1
மத 42
மதங்கய 1
மதங்கள் 3
மதத்த 2
மதத்தால் 2
மதத்திடை 1
மதத்தினால் 1
மதத்து 1
மதத்துடனே 1
மதம் 10
மதமலைகளும் 2
மதமா 3
மதமும் 4
மதமுமாய் 1
மதர் 3
மதலாய் 2
மதலாயோ 1
மதலை 72
மதலை-தன் 1
மதலை-தன்மேல் 1
மதலை-தன்னை 2
மதலை-தனை 1
மதலைக்காக 1
மதலைக்கு 3
மதலையர் 4
மதலையான 1
மதலையுடன் 1
மதலையும் 12
மதலையே 4
மதலையை 16
மதலையொடு 2
மதலையோடும் 3
மதவேள் 1
மதன் 7
மதன்-கொலோ 1
மதன 2
மதனத்தில் 1
மதனலீலையில் 1
மதனன் 4
மதனனும் 2
மதனின் 1
மதனினும் 1
மதனும் 2
மதனை 2
மதாசலம் 2
மதாணி 1
மதி 104
மதி-தன்னை 1
மதி_இலேன் 1
மதிக்க 3
மதிக்கப்பெற்றேன் 1
மதிக்கிற்பார் 1
மதிக்கு 2
மதிக்குடை 1
மதிக்கும் 3
மதிக்கும்வகையே 1
மதிக்குமாறு 3
மதித்த 6
மதித்தருளான் 1
மதித்தல் 1
மதித்தலும் 1
மதித்தன 1
மதித்தார் 3
மதித்திட 1
மதித்து 6
மதிப்பதற்கு 1
மதிப்பது 2
மதிப்பதோ 1
மதிப்பீர் 1
மதிப்பு 1
மதிப்பேன் 1
மதிமகன் 1
மதிமயங்கி 1
மதிமுகத்தினாள் 1
மதிமுகம் 2
மதியத்தின் 1
மதியம் 11
மதியமும் 2
மதியா 5
மதியாது 5
மதியாதே 1
மதியாமல் 7
மதியாய் 1
மதியார் 1
மதியால் 4
மதியான் 3
மதியான 1
மதியின் 5
மதியினால் 2
மதியினானை 1
மதியினில் 1
மதியினை 1
மதியுடன் 2
மதியுடை 2
மதியும் 6
மதியுமே 1
மதியே 1
மதியை 1
மதியோ 3
மதில் 14
மதில்களும் 1
மதிலின் 1
மதிலும் 2
மது 17
மதுகயிடவர் 1
மதுகர 3
மதுகரங்கள் 1
மதுகரம் 1
மதுகை 7
மதுசூதன் 1
மதுசூதனனே 1
மதுசூதா 1
மதுப 1
மதுபம் 2
மதுர 8
மதுரமா 1
மதுராபுரி 1
மதுரை 6
மதுரையினும் 2
மதுவின் 1
மந்த்ரமும் 1
மந்த 1
மந்தணம் 3
மந்தமாருதமே 1
மந்தர 4
மந்தரகிரியும் 1
மந்தரங்களொடு 1
மந்தரம் 5
மந்தரமும் 3
மந்தராசலம் 2
மந்தாகினி 4
மந்தாகினியாள் 2
மந்தாகினீ 1
மந்தாகினீ_மைந்தன் 1
மந்திக்கு 1
மந்திர 5
மந்திரத்தவர் 2
மந்திரத்தவரையும் 1
மந்திரத்தின் 1
மந்திரத்து 1
மந்திரபாலன்-தனை 1
மந்திரம் 20
மந்திரம்-தம்மில் 1
மந்திரம்-தொறும் 1
மந்திரமும் 2
மந்திராதிகளும் 1
மந்திரி 3
மந்திரிகளின் 1
மந்துரைக்கு 1
மந்தேகர் 2
மநு 1
மம்மரோடு 1
மயக்கால் 1
மயக்கி 4
மயக்கினும் 1
மயக்கு 3
மயக்கும் 1
மயக்குற்று 1
மயக்குற 1
மயக்குறாதார் 1
மயக்குறும் 2
மயங்க 3
மயங்கலின் 1
மயங்கார் 1
மயங்கி 9
மயங்கிய 1
மயங்கியது 1
மயர்வு 1
மயல் 2
மயற்கையால் 1
மயன் 2
மயனார் 1
மயனினும் 1
மயனும் 1
மயனை 1
மயான 1
மயிர் 4
மயிர்க்கால்-தோறும் 1
மயிர்க்கிடை 1
மயிரை 1
மயில் 24
மயில்கள் 3
மயில்களும் 1
மயிலினோடும் 1
மயிலும் 2
மயிலே 1
மயிலையும் 1
மயிலோன் 2
மயூரமும் 1
மயூரவாகனன் 1
மயூரவாகனனை 1
மர 1
மரகத 18
மரகதத்தின் 1
மரகதம் 1
மரகதமாம் 1
மரகதமும் 1
மரகதவண்ணன் 1
மரகதவல்லி 1
மரகதாசலம் 1
மரங்கள் 4
மரங்களால் 1
மரங்களினால் 1
மரணம் 4
மரத்தன 1
மரத்தினும் 1
மரபால் 2
மரபில் 7
மரபிற்கு 2
மரபின் 4
மரபினால் 2
மரபினாலும் 1
மரபினில் 3
மரபினுக்கு 2
மரபினுக்கும் 2
மரபினை 1
மரபினோனும் 1
மரபு 9
மரபுக்கு 3
மரபும் 3
மரபோர் 3
மரபோன் 1
மரம் 2
மரமாய் 1
மரமே 1
மரவுரி 1
மரன் 3
மரனாருடன் 1
மரனும் 1
மராமர 1
மராமரம் 4
மரித்தனன் 1
மரீசி 1
மரு 35
மருக 1
மருகருக்காக 1
மருகன் 11
மருகன்-தன்னை 3
மருகன்-தனோடு 1
மருகனும் 3
மருகனை 1
மருகனோடு 1
மருங்கில் 2
மருங்கின் 1
மருங்கினும் 4
மருங்கு 17
மருங்கு-தோறும் 1
மருங்கும் 14
மருங்குல் 6
மருங்குலாய் 1
மருங்குலார் 1
மருங்குலாள் 1
மருங்குலோடும் 1
மருங்குற 2
மருங்கே 3
மருச்சகன் 2
மருச்சுதன் 5
மருச்சுதனும் 1
மருட்சியால் 1
மருட்டி 1
மருட்டிய 1
மருட்டினள் 1
மருட்டினான் 2
மருண்டான் 1
மருண்டு 5
மருத்தாலும் 1
மருத்தின் 11
மருத்தினை 1
மருத்து 11
மருத்துடன் 1
மருத்தும் 1
மருத்துவர் 4
மருத்துவர்-தம் 1
மருத்துவரும் 1
மருத்துவன் 1
மருத்துவான் 4
மருத 1
மருதம் 2
மருதமும் 1
மருதிடை 1
மருதிற்கு 1
மருதினூடு 1
மருது 5
மருதுக்கு 1
மருதும் 1
மருதூடு 1
மருந்து 4
மருந்தும் 1
மருப்பது 1
மருப்பினாலும் 1
மருப்பினிடை 1
மருப்பு 6
மருப்பும் 2
மருமகன் 3
மருமகனும் 1
மருமங்கள் 1
மருமங்களினும் 1
மருமத்தில் 1
மருமத்தினிடை 1
மருமத்து 1
மருமம் 1
மருவ 4
மருவல் 1
மருவலர் 1
மருவலன் 1
மருவலாரே 1
மருவலாரை 1
மருவார் 4
மருவி 8
மருவியது 1
மருவியிட்டு 1
மருவின 1
மருவினார் 1
மருவு 12
மருவும் 4
மருவுற 3
மருவுறல் 1
மருவுறு 1
மருவுறும் 1
மருள் 8
மருளால் 1
மருளும் 1
மருளுற்று 1
மருளே 1
மல் 42
மல்க 6
மல்கலின் 1
மல்கவே 2
மல்கிய 2
மல்கு 2
மல்லர் 6
மல்லர்-தங்களை 1
மல்லருமே 1
மல்லரை 2
மல்லல் 10
மல்லன் 3
மல்லன்-தன்னை 2
மல்லன்-தன்னோடு 2
மல்லால் 2
மல்லிகை 1
மல்லின் 2
மல்லினால் 3
மல்லினின் 1
மல்லினுக்கு 1
மல்லினும் 1
மல்லுக்கும் 1
மல்லும் 1
மலக்கி 1
மலம் 1
மலய 3
மலயம் 1
மலர் 217
மலர்-தன்னால் 1
மலர்-தனை 1
மலர்-தோறும் 1
மலர்_மகள் 1
மலர்_மழை 2
மலர்கள் 3
மலர்களும் 3
மலர்த்தாள் 1
மலர்த்தி 3
மலர்த்தும் 1
மலர்ந்த 13
மலர்ந்தது 1
மலர்ந்தருளினான் 1
மலர்ந்தன 1
மலர்ந்திலள் 1
மலர்ந்து 22
மலர்வது 1
மலர்வான் 1
மலர்வுற 1
மலர 1
மலரால் 2
மலரில் 6
மலரின் 2
மலரினால் 1
மலரினும் 1
மலரினோடு 1
மலருக்கு 1
மலருகின்ற 1
மலருடன் 2
மலரும் 15
மலருமா 1
மலரே 1
மலரை 2
மலரொடு 1
மலரோ 3
மலரோன் 3
மலி 2
மலிந்த 1
மலிய 1
மலியவே 1
மலை 35
மலைக்கு 1
மலைக்கும் 1
மலைகள் 1
மலைகள்-தோறும் 1
மலைகின்ற 1
மலைகுவம் 1
மலைகுவன் 1
மலைத்த 1
மலைத்தபடி 1
மலைத்தருள் 1
மலைத்தல் 1
மலைத்தனர்கள் 1
மலைத்து 3
மலைதலால் 1
மலைதலின் 1
மலைதலும் 1
மலைதலுற்றார் 1
மலைதி 1
மலைந்த 16
மலைந்தது 1
மலைந்ததும் 1
மலைந்தபோது 1
மலைந்தவரே 1
மலைந்தனர் 4
மலைந்தனவே 1
மலைந்தனன் 2
மலைந்தனனே 1
மலைந்தனிர் 1
மலைந்தனை 1
மலைந்தால் 2
மலைந்தான் 4
மலைந்தானே 1
மலைந்திட்டாரே 1
மலைந்திட 3
மலைந்திடவும் 1
மலைந்திடவே 1
மலைந்திடற்கு 1
மலைந்திடு 1
மலைந்திடும் 1
மலைந்திடுவோர் 1
மலைந்திடுவோன் 1
மலைந்து 30
மலைந்தும் 2
மலைந்தே 2
மலைந்தோர் 3
மலைந்தோர்-தம்மை 1
மலைந்தோன் 1
மலைப்பது 1
மலைப்பல் 1
மலைய 6
மலையல் 1
மலையாம் 1
மலையாமல் 2
மலையில் 2
மலையின் 4
மலையினில் 1
மலையினும் 1
மலையினையும் 1
மலையுடன் 1
மலையும் 5
மலையுமா 1
மலையுமாறு 1
மலையோடு 1
மலையோடும் 1
மலைவ 1
மலைவதற்கு 1
மலைவது 5
மலைவதே 1
மலைவரோ 1
மலைவன் 5
மலைவார் 1
மலைவான் 6
மலைவுற்றார் 1
மலைவுற்றான் 1
மலைவுற்று 1
மலைவுற 1
மலைவுறும் 1
மலைவுறேன் 1
மலைவேன் 1
மவுலி 5
மவுலியர் 1
மவுலியும் 1
மவுலியோடு 1
மழ 3
மழலை 1
மழு 14
மழுக்களும் 1
மழுங்க 1
மழுங்கி 1
மழுங்கிற்று 1
மழுங்கினர் 1
மழுங்கு 1
மழுவால் 2
மழுவாளி 2
மழுவினான் 1
மழுவீரன் 1
மழுவுடை 1
மழை 66
மழைக்கு 1
மழைகள் 3
மழைகளின் 1
மழைத்த 1
மழையால் 2
மழையாலே 1
மழையில் 1
மழையின் 1
மழையினால் 1
மழையுடனே 1
மழையும் 1
மள்ளர் 1
மள்ளராலும் 1
மற்கடமும் 1
மற்குண 1
மற்பூசல் 1
மற்போர் 4
மற்ற 2
மற்றவர்கள் 1
மற்றவருடன் 1
மற்றவன் 1
மற்று 222
மற்றும் 21
மற்றும்மற்றும் 2
மற்றுள 1
மற்றுளார் 1
மற்றுளோர் 4
மற்றை 32
மற்றொர் 1
மற்றொரு 1
மற 8
மறத்திரோ 1
மறத்தின் 1
மறத்தினன் 1
மறத்தினால் 1
மறத்தினானை 1
மறத்து 1
மறத்துடன் 1
மறத்தொடு 4
மறந்த 3
மறந்தது 2
மறந்ததும் 1
மறந்தருள் 1
மறந்தனையோ 1
மறந்தாய்-கொல்லோ 2
மறந்தார் 1
மறந்திட்டாள் 1
மறந்து 11
மறந்தும் 2
மறந்தே 3
மறந்தோனே 1
மறப்பது 1
மறப்பரோ 1
மறம் 14
மறமும் 4
மறமையும் 1
மறலி 5
மறலி-பால் 1
மறலிக்கு 2
மறலிக்கும் 1
மறலியிடம்-தனில் 1
மறலியுடன் 1
மறலியும் 2
மறவர் 2
மறவாதாரே 1
மறவாது 1
மறவாமல் 1
மறவாள் 1
மறவேன் 1
மறவேனே 1
மறவோய் 1
மறவோர் 2
மறவோன் 1
மறன் 2
மறனால் 1
மறனில் 1
மறனுடை 1
மறாது 4
மறாமல் 1
மறார் 1
மறான் 2
மறி 4
மறித்தது 1
மறித்திலமேல் 1
மறித்து 4
மறித்தும் 3
மறிதர 1
மறிந்த 2
மறிந்தது 2
மறிந்தன 4
மறிந்தனர் 1
மறிய 1
மறியும் 1
மறிவன 1
மறு 7
மறுக்க 3
மறுக்கம்படு 1
மறுக்கமாட்டாள் 1
மறுக்கிலார் 1
மறுக்கினும் 2
மறுக்குமோ 1
மறுக 3
மறுகாநின்ற 1
மறுகாலும் 1
மறுகி 3
மறுகிட 1
மறுகிடை 1
மறுகில் 2
மறுகினில் 1
மறுகு 2
மறுகும் 1
மறுகும்படி 1
மறுத்த 3
மறுத்ததற்கு 1
மறுத்ததும் 1
மறுத்தமை 1
மறுத்தலால் 1
மறுத்தவன் 1
மறுத்தனன் 3
மறுத்தனை 1
மறுத்தால் 1
மறுத்தான் 1
மறுத்தானாகில் 1
மறுத்தி 1
மறுத்திட 1
மறுத்திடார் 1
மறுத்திடான் 1
மறுத்தியேல் 2
மறுத்திலன் 1
மறுத்து 14
மறுப்பது 2
மறுப்பதோ 1
மறுப்பரோ 3
மறுமை-தன்னில் 1
மறுமையும் 1
மறுவுறும் 1
மறை 65
மறை-தனக்கும் 1
மறை-தனை 1
மறை_வலாளன் 1
மறை_வலானும் 1
மறைக்க 1
மறைக்கு 2
மறைக்கும் 3
மறைக்குமோ 1
மறைக 1
மறைகள் 4
மறைகளின்படியே 1
மறைகளும் 4
மறைகொள் 1
மறைத்த 1
மறைத்தது 1
மறைத்தவர் 1
மறைத்தன 1
மறைத்தனள் 1
மறைத்தனனோ 1
மறைத்தார் 1
மறைத்தான் 2
மறைத்து 4
மறைந்த 3
மறைந்தது 7
மறைந்ததே 1
மறைந்தனர்களாய் 1
மறைந்தனன் 1
மறைந்தான் 1
மறைந்திட 1
மறைந்து 3
மறைநூலவர்க்கும் 1
மறைப்படியும் 1
மறைபட 1
மறைமொழி-தன்னை 1
மறைய 7
மறையவர் 1
மறையவன் 3
மறையவன்-பால் 1
மறையவனோ 1
மறையவே 2
மறையா 1
மறையால் 7
மறையாலும் 1
மறையின் 5
மறையின்படியே 1
மறையினால் 2
மறையினை 1
மறையினொடு 1
மறையுடன் 3
மறையும் 8
மறையையும் 1
மறையொடு 2
மறையொடும் 2
மறையோர் 5
மறையோரின் 1
மறையோருடன் 1
மறையோன் 3
மறைவதன் 1
மறைவாணர் 1
மறைவாணர்க்கு 1
மறைவாணரும் 1
மன் 89
மன்-தன் 1
மன்பதை 3
மன்பதையோடு 1
மன்மகன்-தனக்கு 1
மன்மத 1
மன்மதன் 2
மன்ற 3
மன்றல் 54
மன்றலால் 1
மன்றலில் 1
மன்றலுக்கு 3
மன்றற்கு 2
மன்றிடை 1
மன்றில் 4
மன்று 1
மன்ன 5
மன்னர் 98
மன்னர்-தம் 1
மன்னர்-தாமும் 2
மன்னர்_மன்னவன் 4
மன்னர்_மன்னன் 4
மன்னர்_மன்னன்-தன்னை 1
மன்னர்_மன்னனை 1
மன்னர்க்கு 7
மன்னர்கள் 1
மன்னரில் 4
மன்னருக்கு 2
மன்னரும் 20
மன்னரே 2
மன்னரை 7
மன்னரையும் 1
மன்னரோடும் 2
மன்னவ 5
மன்னவர் 42
மன்னவர்-தம் 1
மன்னவர்-தமக்கு 1
மன்னவர்_மன்னன்-தன்னை 1
மன்னவர்க்கு 3
மன்னவர்கள் 6
மன்னவர்களும் 1
மன்னவருடன் 1
மன்னவரும் 4
மன்னவரை 2
மன்னவரோடும் 2
மன்னவற்கு 1
மன்னவன் 39
மன்னவன்-தன் 1
மன்னவன்-தனக்கு 1
மன்னவன்-பால் 2
மன்னவனுடன் 1
மன்னவனும் 3
மன்னவனே 1
மன்னவனை 1
மன்னவனோ 1
மன்னவா 1
மன்னற்கு 7
மன்னன் 60
மன்னன்-தன் 1
மன்னன்-தன்னை 4
மன்னன்-தனை 1
மன்னன்-தானும் 1
மன்னனும் 9
மன்னனே 4
மன்னனை 7
மன்னனையும் 2
மன்னனோடு 1
மன்னா 1
மன்னி 4
மன்னிய 7
மன்னினரால் 1
மன்னினனே 1
மன்னினார் 2
மன்னினான் 5
மன்னினும் 1
மன்னினேன் 1
மன்னு 26
மன்னுடன் 3
மன்னுடை 1
மன்னும் 17
மன்னுயிர் 2
மன்னுயிருக்கு 1
மன்னை 3
மன்னொடு 1
மன்னோ 27
மன 31
மனக்கு 3
மனங்களும் 1
மனத்தர் 2
மனத்தன் 5
மனத்தனான 1
மனத்தாய் 2
மனத்தாலும் 1
மனத்தான் 1
மனத்தி 2
மனத்திர் 1
மனத்தில் 9
மனத்தின் 5
மனத்தினர் 1
மனத்தினால் 4
மனத்தினான் 2
மனத்தினானும் 1
மனத்தினானை 1
மனத்தினில் 1
மனத்தினும் 1
மனத்தினை 1
மனத்தினோடு 1
மனத்தினோடும் 1
மனத்து 18
மனத்தும் 1
மனத்தே 1
மனத்தை 2
மனத்தொடு 5
மனத்தோடு 3
மனத்தோர் 2
மனத்தோன் 1
மனத்தோனும் 1
மனத்தோனை 1
மனம் 89
மனம்-கொல் 1
மனமும் 7
மனர் 1
மனன் 11
மனனம் 1
மனனில் 1
மனனுடை 1
மனனும் 2
மனனுற 2
மனித்தர் 1
மனித்தரொடு 1
மனித்தன் 1
மனித 1
மனிதர் 2
மனிதரும் 1
மனிதரே 1
மனிதன் 8
மனிதன்-தன்னை 1
மனிதனை 1
மனிதனோ 1
மனிதா 1
மனு 14
மனுக்கள் 1
மனுகுல 3
மனுகுலம் 1
மனுசன் 1
மனுநூல் 2
மனுநெறி 3
மனுமுறை 1
மனுவாய் 1
மனுவே 1
மனை 42
மனை-தொறும் 2
மனை-தோறும் 1
மனை-வயின் 2
மனை_மகள் 1
மனைக்கு 2
மனைக்கே 1
மனைகள் 1
மனையவரை 1
மனையாள் 2
மனையிடை 1
மனையில் 13
மனையினில் 1
மனைவாழ்க்கையில் 1
மனைவாழ்வில் 1
மனைவாழ்வின் 1
மனைவி 3
மனைவியும் 2
மனைவியே 1
மனைவியை 1
மனோ 1
மனோராக 1
மனோவீரம் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மக்கட்கு (1)

காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி – வில்லி:11 45/2

மேல்


மக்கள் (2)

தம் மக்கள் ஆய அசுரேசர் அதிதி தந்த – வில்லி:13 108/1
தாயொடு தந்தை மக்கள் தாரம் என்று இவர்-பால் வைத்த – வில்லி:29 2/3

மேல்


மக்கள்-தம்மால் (1)

அ மக்கள்-தம்மால் அழியாமையும் ஆடகத்தால் – வில்லி:13 108/2

மேல்


மக்காள் (1)

தெள் அமுது என்ன மக்காள் சேர நீர் அருந்தும் என்னா – வில்லி:5 65/2

மேல்


மக (11)

பழுது அறு மக பல பயந்த மங்கையர் – வில்லி:1 56/3
மக பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும் வாழ்வும் மெய் வலியும் – வில்லி:1 94/1
இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும் – வில்லி:1 104/3
ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மக பெற நின்னால் – வில்லி:2 3/1
பெற்றோன் பெற்ற பேறு மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் – வில்லி:3 91/4
அயனார் புரி மக சாலையும் அணி அத்திகிரிக்கே – வில்லி:7 14/1
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை – வில்லி:7 37/2
அரு மக முனிவர் மு_நான்கு ஆயிரர் சூழ்ந்து போத – வில்லி:12 1/3
ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும் – வில்லி:19 28/1
தேற்றினும் மக பரிவு தேறல் அரிது அன்றே – வில்லி:41 174/1
பல் மக நூறாயிரவர் பரி தேரன் – வில்லி:42 102/1

மேல்


மகட்கு (1)

தெண் திரை கைதொழு கழலோன் திரு மகட்கு வதுவை என சேர சோழர் – வில்லி:7 39/1

மேல்


மகத்தால் (1)

உற்று ஓர்ந்து உள்ளம் மிக தருக்கி உவந்து ஆங்கு அமைந்தான் உயர் மகத்தால்
பெற்றோன் பெற்ற பேறு மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் – வில்லி:3 91/3,4

மேல்


மகத்தில் (2)

உச்ச மா மகத்தில் பண்டு ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்களும் ஒடிய – வில்லி:9 46/3
மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார் – வில்லி:39 40/4

மேல்


மகத்து (1)

மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும் மலய சாரல் – வில்லி:43 13/1

மேல்


மகத்துக்கு (1)

இ முறை இராயசூய மா மகத்துக்கு எழுதொணா நான்மறை உரைத்த – வில்லி:10 108/1

மேல்


மகத்தோன் (1)

நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன்
சேய் எனின் இளையன் வீமனை விசும்பில் சேர்த்துவன் என விழி சிவவா – வில்லி:10 21/3,4

மேல்


மகத (4)

வானோர் பகைவர்களில் ஒருவன் மகத குலத்து மாரத பேர் – வில்லி:10 31/1
வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய – வில்லி:10 35/2
துருபதேயர் மகத நாடர் வெம் குலிங்கர் சோனகர் – வில்லி:38 14/1
மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும் – வில்லி:44 35/2

மேல்


மகதத்தரில் (1)

மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும் – வில்லி:40 92/1

மேல்


மகதத்து (1)

என்னா அழைத்தி என மகதத்து இறைவற்கு அளித்து அங்கு ஏகினளால் – வில்லி:10 36/2

மேல்


மகதநாடர் (1)

துருபதேயர் மகதநாடர் வெம் குலிங்கர் சோனகர் – வில்லி:39 14/1

மேல்


மகதம் (1)

வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல – வில்லி:45 87/1

மேல்


மகதர் (3)

வங்கர் கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் – வில்லி:10 133/2
கலிங்கர் சோனகர் மகதர் கன்னடர் கங்கர் கொங்கணர் கௌசலர் – வில்லி:41 36/1
மோது ஏவு பட்டு முகம் மாறி மகதர் கோமான் – வில்லி:45 69/3

மேல்


மகதரும் (1)

வங்கர் கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதரும்
இங்குமங்கும் அணிந்து நின்றவர் எதிர் முனைந்தனர் இகலியே – வில்லி:29 35/3,4

மேல்


மகதேசன் (1)

கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில் – வில்லி:10 17/3

மேல்


மகப்பேற்று (1)

புரிந்த மகப்பேற்று அழல் வேள்வி பொன்றா ஓம பொருள் மிச்சில் – வில்லி:3 85/1

மேல்


மகப்பேறு (2)

பிறப்பு உணர்த்தினை மகப்பேறு செய்து நீ – வில்லி:1 80/2
பருதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி – வில்லி:2 5/1,2

மேல்


மகபதி (12)

வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து மீண்ட நாள் விண்ணின் மாதர் – வில்லி:7 23/1
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி – வில்லி:12 26/2
எண்ண அரு மகபதி இருந்த மா நகர் – வில்லி:12 136/3
வரி சிலை விறலுடை மகபதி மகனும் – வில்லி:13 134/1
மகபதி அரி சிறை வரை நிகர் எனவே – வில்லி:13 140/1
மரு மிகும் தொடை தடம் புய மகபதி மதலை – வில்லி:22 61/1
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன் – வில்லி:40 45/2
சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க ஏகி மகபதி
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை – வில்லி:41 40/1,2
மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய – வில்லி:41 118/2
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என – வில்லி:41 126/2
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான் – வில்லி:42 70/4
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம் – வில்லி:45 221/1

மேல்


மகபதி-தன் (3)

மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் – வில்லி:12 42/3
தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா – வில்லி:40 61/2
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி – வில்லி:45 30/1

மேல்


மகபதிக்கு (1)

கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில் – வில்லி:45 89/1

மேல்


மகபதியை (1)

வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின் சூரன் – வில்லி:29 14/3

மேல்


மகம் (12)

சகுட நீர் என சத மகம் புரி அரும் தவத்தோன் – வில்லி:1 20/2
அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை அடைய வாரி – வில்லி:10 14/3
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் – வில்லி:10 32/2
சுருதி படியே வர ராயசூய பெயர் மா மகம் தொடங்க – வில்லி:10 39/1
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான் – வில்லி:10 63/2
மைந்தர் நீர் நால்வரும் மகம் செய் வேந்தனே – வில்லி:10 97/1
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய – வில்லி:10 109/2
சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி தொல் முனிவரையும் நோக்கி – வில்லி:10 111/4
மா மகம் முற்றி தங்கள் மா நகர் புகுந்த பின்னர் – வில்லி:11 1/2
மகம் உழந்ததும் வண்மை செய்ததும் – வில்லி:11 129/2
ஈரம் ஆன தயாமனத்தொடு இராயசூய மகம் செயும் – வில்லி:26 16/3
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து – வில்லி:45 246/1

மேல்


மகமும் (1)

விதி இலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனை – வில்லி:39 5/4

மேல்


மகர (13)

மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் – வில்லி:6 13/2
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் – வில்லி:7 51/3
வரை நிலம் கழிந்து எறி மகர வாரிதி – வில்லி:11 101/1
வரை கலங்க வனம் கலங்க கலங்குறாத மண் கலங்க விண் கலங்க மகர முந்நீர் – வில்லி:14 20/1
மகர வாரிதி அகன்று மா மருங்குற அணைந்த – வில்லி:27 97/3
மாடு அளி குலம் நெருங்கு பைம் துளப மாலையாய் மகர வேலை சூழ் – வில்லி:27 114/1
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும் – வில்லி:27 146/3
வகுத்தனன் புறம் இடா மகர மா வியூகமே – வில்லி:34 3/4
அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே – வில்லி:40 5/4
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து – வில்லி:41 7/1
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ – வில்லி:41 42/2
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே – வில்லி:44 4/4
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த – வில்லி:45 1/3

மேல்


மகர_வியூகம் (3)

அப்பால் வந்து அணி மகர_வியூகம் வகுத்து அணிந்தாரே – வில்லி:40 5/4
வரு படை-தன்னை நிறுத்தி விதம்பட மகர_வியூகம் வகுத்து – வில்லி:41 7/1
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே – வில்லி:44 4/4

மேல்


மகரந்த (1)

வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த – வில்லி:12 55/1

மேல்


மகரம் (1)

வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் – வில்லி:41 234/2

மேல்


மகராலயம் (1)

ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் – வில்லி:5 59/4

மேல்


மகரிகை (4)

வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா – வில்லி:28 57/4
மகரிகை மருப்பு நாலும் உள எனில் வலிய குண திக்கில் வாரணமும் இனி – வில்லி:40 52/1
துணிபட்டு விழ விசிறு செவி அற்று விழ வலிய தொடை அற்று விழ மகரிகை
பணி பெற்ற பணைகளொடு பதம் அற்று விழ உழுது படுவித்த பல பகழியே – வில்லி:40 62/3,4
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய் – வில்லி:44 7/3

மேல்


மகரிகையும் (1)

மகரிகையும் இரு பணைகளும் விரி நுதல் மருவு கலனொடு மினல் என ஒளி விட – வில்லி:44 20/1

மேல்


மகவன் (1)

குறை அற்ற தன் வில்லை மகவன் குமாரன் குனித்து ஆசுகம் – வில்லி:45 235/1

மேல்


மகவாய் (1)

ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் – வில்லி:7 38/2

மேல்


மகவான் (12)

மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர் – வில்லி:3 59/1
மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் வழங்கிய ஆகுதி அனைத்தும் – வில்லி:9 35/3
மகவான் பெருமித வாழ்வு உரை வானோர் முதல் யாரும் – வில்லி:12 152/3
அந்த சிலை மகவான் மகன் அ மாளிகையிடையே – வில்லி:12 156/1
குட திசை மகவான் வாளி குண திசை வருணன் வாளி – வில்லி:22 99/1
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் – வில்லி:27 18/1
வான் பட்ட புரவி தேரோன் மகன் படும் மகவான் மைந்தன் – வில்லி:27 157/2
என்ன மகவான் மகன் இரங்கினன் அரற்ற – வில்லி:41 168/1
குடைந்து இரு புறனும் கைவர மகவான் குமரனும் அமர்க்களம் குறுக – வில்லி:42 3/4
எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை – வில்லி:42 170/2
மகவான் அருள் வாளி தொடுத்தனன் அ மகவான் மகன் வாசிகள் ஏழுடை வெம் – வில்லி:45 218/1
மகவான் அருள் வாளி தொடுத்தனன் அ மகவான் மகன் வாசிகள் ஏழுடை வெம் – வில்லி:45 218/1

மேல்


மகவான (1)

தக்ககன்-தன் மகவான உரக வாளி தனஞ்சயனை சதியாமல் சாய்வித்தேனும் – வில்லி:45 251/1

மேல்


மகவானுடன் (1)

ஒரு வயின் பிறந்தோனாதலின் மகவானுடன் உடன்றிலன் உதாசனனே – வில்லி:9 40/4

மேல்


மகவின் (4)

மை தாழ் தடம் கண் மகவின் முகம் மன்னு பார்வை – வில்லி:2 59/3
மண்டு இலை வேலினாய் மகவின் அன்பினால் – வில்லி:41 192/3
நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக கடிது எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 90/3
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/4

மேல்


மகவு (15)

பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர் மகவு என்பர் – வில்லி:2 4/2
முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் – வில்லி:2 9/4
வெம் படை தொழில் விதுரன் என்று அவன் பெயர் மேல் இனி மகவு ஆசை – வில்லி:2 19/3
காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று – வில்லி:2 57/3
வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான் – வில்லி:3 41/2
வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான் – வில்லி:7 37/4
அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று – வில்லி:7 38/1
நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும் – வில்லி:7 38/3
இவனை பயந்தோன் மகவு ஒன்றும் இன்றி சண்டகௌசிக பேர் – வில்லி:10 33/1
மாசு அற்று இலங்கும் மகவு இருவர்-வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின் – வில்லி:10 34/3
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் – வில்லி:10 117/4
மத்திரிக்கு ஒரு மகவு இல்லை வல்லவர் – வில்லி:16 63/3
பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ அன்றி பெரும் பழி நாணியோ விடுத்தீர் – வில்லி:27 251/1
வென்றனையே சுயோதனன்-தன் மகவுடனே மகவு அனைத்தும் விடம் கால் அம்பின் – வில்லி:41 140/3
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும் – வில்லி:46 174/3

மேல்


மகவுக்கு (1)

வென்று கொண்ட புவியை வேந்தன் மகவுக்கு அளித்து – வில்லி:3 39/3

மேல்


மகவுடனே (1)

வென்றனையே சுயோதனன்-தன் மகவுடனே மகவு அனைத்தும் விடம் கால் அம்பின் – வில்லி:41 140/3

மேல்


மகவுடை (1)

அருமையின் அளித்த மகவுடை சோகம் ஆற்றி அங்கு உவகையர் ஆனார் – வில்லி:42 214/3

மேல்


மகவும் (6)

வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான் – வில்லி:3 41/2
இந்த மகவும் ஐ ஆண்டு இளமை அறியாது எனலால் – வில்லி:3 41/3
தறுகண் குருவின் தலை துணிக்க தக ஓர் மகவும் தனஞ்சயன் தோள் – வில்லி:3 83/3
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் – வில்லி:7 38/2
பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம் – வில்லி:9 56/3
அண்ணிய கிளையும் இல்லும் அரும் பெறல் மகவும் அன்பும் – வில்லி:43 22/1

மேல்


மகவை (7)

சூடிய மகவை கை கொடுத்து இவளும் தோன்றலோடு இவையிவை சொன்னாள் – வில்லி:1 92/4
கந்த மகவை ஈன்ற காளகண்டன் அருளால் – வில்லி:3 41/1
தந்த மகவை நோக்கி தாயும் பெருக தளர்ந்தாள் – வில்லி:3 41/4
சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர் நிகர் என – வில்லி:4 45/2
அன்னானை அவள் பயந்தாள் பயந்த போதே அ மகவை உவகையுடன் அவனும் ஈந்தான் – வில்லி:7 43/2
நதியும் அ மகவை கங்கை நதியிடை படுத்தது அன்றே – வில்லி:27 150/4
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா – வில்லி:41 17/1,2

மேல்


மகவையும் (4)

சாதர் ஆயினர் அ இரு மகவையும் சத்தியவதி கண்டாள் – வில்லி:2 16/4
தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர் தவ பயன் என பெற்ற – வில்லி:2 29/1
அழு குரல் விலக்கிய பின் ஐம் மகவையும் கொண்டு – வில்லி:2 104/1
மிக்க விண்ணவர்கள் திரிதர அவன்-தன் மெல் இயல் மகவையும் விழுங்கி – வில்லி:9 39/2

மேல்


மகள் (35)

விந்தை பூ_மகள் முதலிய மடந்தையர் விரும்ப – வில்லி:1 30/1
ஆக்கிய முனி உருத்து அழன்று பார்_மகள் – வில்லி:1 65/2
பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் – வில்லி:1 100/1
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் – வில்லி:1 109/4
ஒரு முனி முனிவால் அர_மகள் ஒருத்தி மீனமாய் உற்பவித்து உழல்வாள் – வில்லி:1 111/1
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால் இனிமையின் வளர்த்தேன் – வில்லி:1 112/3
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால் – வில்லி:1 138/3
காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி என்று கடை காவலோர் – வில்லி:1 141/1
புந்தியால் அரும் கலை_மகள் பொற்பினால் பூம் திரு புனை கற்பால் – வில்லி:2 24/1
குந்திபோசர் இல் சூரன் என்பவன் மகள் குருகுலம் தழைத்து ஓங்க – வில்லி:2 24/3
செம் மனத்தொடு பயின்று அர_மகள் என செல்வ மா மனை சேர்ந்தாள் – வில்லி:2 29/4
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி – வில்லி:2 37/2
சூரன் மா மகள் சூரனது அருளினால் துலங்கு கன்னிகை ஆகி – வில்லி:2 38/1
ஒரு பகல் நில_மகள் உய்ய மங்குலின் – வில்லி:3 2/1
வார் அடா உனக்கு யாதுதானர்-தம் மகள் அடுக்குமோ வான மாதர் தோள் – வில்லி:4 11/1
ஏதம் அற உறவான மனை_மகள் யாவும் உரைசெய யாதவன் – வில்லி:4 43/1
தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள் – வில்லி:4 43/2
பயப்போன் மகள் மேல் புரிகின்ற பரிவினுக்கும் – வில்லி:5 89/2
ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும் – வில்லி:6 25/4
நாகாதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு மகிழ்ந்து – வில்லி:7 10/1
ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள் – வில்லி:7 24/4
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா – வில்லி:7 35/1
மங்கலம் புவி_மகள் வழக்கின் எய்தினீர் – வில்லி:10 95/4
மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை – வில்லி:10 144/3
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை – வில்லி:12 105/2
தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா – வில்லி:14 40/3
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி – வில்லி:19 28/2
வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு – வில்லி:19 34/1
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் – வில்லி:21 4/2
ஆண்டு வந்த துருபதன் மா மகள் அடைந்த நாள்தொட்டு அமரர் ஒர் ஐவரே – வில்லி:21 18/1
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து – வில்லி:22 6/3
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் – வில்லி:22 138/2
ஈங்கு இவன் பிறந்ததும் இளைத்த பார்_மகள் – வில்லி:41 209/3
தல மா மகள் உந்தி தடம் நிகரான தடம் கண்டு – வில்லி:42 54/1
முகடு உற மீதே குதிப்பர் பார்_மகள் முதுகு இற நேரே குதிப்பர் மீளவே – வில்லி:46 169/4

மேல்


மகள்-தன் (1)

முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து – வில்லி:44 83/1

மேல்


மகள்-தன்னையும் (1)

வண்ண மா மகள்-தன்னையும் வன்னியால் – வில்லி:21 92/3

மேல்


மகளாம் (1)

பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன் விறல் படையோன் – வில்லி:1 96/4

மேல்


மகளார் (1)

பேதம் அடியுண்டன பிறப்பு இலி இறப்பு இலி பிறங்கல் அரசன்-தன் மகளார்
நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே – வில்லி:12 108/3,4

மேல்


மகளிர் (12)

அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற – வில்லி:7 33/1
அம் கண் மாநிலத்து அரசர்-தம் மகளிர் பேர் அரும் பிடி மிசை போத – வில்லி:11 88/1
மை தவழ் கரும் கண் செ வாய் வானவர் மகளிர் எல்லாம் – வில்லி:13 23/4
வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்-தம் மகளிர் தெய்வ – வில்லி:13 145/1
தெம் முன் ஆயினும் செவ்வி மென் போக மா மகளிர்
தம் முன் ஆயினும் நா தவறா அடல் வீமன் – வில்லி:14 26/3,4
வரை தடம் புயம் வளர்த்தது மகளிர் போர் பொரவோ – வில்லி:22 29/4
ஒன்றும் முறைமை உணராதவர் மகளிர்
என்றும் இவர் மந்திரத்தின் எய்த பெறாதாரே – வில்லி:27 50/3,4
நீதியின் புகல் பகல் எலாம் நீர்_அர_மகளிர் – வில்லி:27 86/1
மேவிய மகளிர் கண்கள் மீன் எறி பரவை ஏழும் – வில்லி:27 164/3
பச்சளை முடை கொள் மேனி பாடி மா மகளிர் பைம் பொன் – வில்லி:42 163/3
மேதக்க அர_மகளிர் கை பிடிக்க இந்திரனும் விண்ணோர்-தாமும் – வில்லி:46 134/3
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க – வில்லி:46 236/2

மேல்


மகளிருடன் (1)

மித்திர மா மகளிருடன் விரவி ஒரு செய்குன்றில் மேவினாளே – வில்லி:7 26/4

மேல்


மகளிரும் (2)

வானவர் பெருமான் ஏவலால் வந்த வானவர் மகளிரும் தம்மால் – வில்லி:12 67/1
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால் – வில்லி:21 4/2

மேல்


மகளிரை (2)

அருகு நின்ற மகளிரை மற்று இவள் ஆர்-கொல் என்ன அறியான் வினவினான் – வில்லி:21 4/1
சுரதம் ஆடும் மகளிரை தேடி நின் துணைவன் வேட்கையும் சோகமும் மாற்றிடு – வில்லி:21 9/3

மேல்


மகளிரோடும் (1)

மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும்
கண் உற்ற கானில் விளையாடல் கருதி அம் பொன் – வில்லி:2 45/2,3

மேல்


மகளும் (1)

மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும்
செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா – வில்லி:12 160/2,3

மேல்


மகளுழை (1)

உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் – வில்லி:19 19/4

மேல்


மகளே (3)

பாட்டன் நீ எனக்கு பெற்ற தாய்-தானும் பகீரதி அல்லள் நின் மகளே
நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம் – வில்லி:1 103/2,3
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் – வில்லி:21 16/4
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் – வில்லி:22 138/2

மேல்


மகளை (3)

மை வாள் நெடும் கண் வர சூரன் மகளை நோக்கி – வில்லி:2 56/3
ஈண்டு உறு நிகழ்ச்சி கேட்டே யாதவன் மகளை நோக்கி – வில்லி:2 74/1
கவுரியர் கோன் திரு மகளை கண் அனையார் கொண்டுபோய் கன்னிமாடத்து – வில்லி:7 31/1

மேல்


மகற்கு (2)

எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே – வில்லி:45 92/4
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே – வில்லி:46 203/4

மேல்


மகற்கும் (3)

பூ_மகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம் – வில்லி:3 77/3
மா மகற்கும் விசயனுக்கும் மன்னு போர் வயங்கவே – வில்லி:3 77/4
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் – வில்லி:46 4/2

மேல்


மகன் (165)

ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான் – வில்லி:1 19/2
பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன் இவள் பயந்த – வில்லி:1 100/3
சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே – வில்லி:1 100/4
அரவ மா நதி அன்னையும் தன் மகன்
வரவு அறிந்து வழி இளைப்பு ஆற்றினாள் – வில்லி:1 125/1,2
முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள – வில்லி:2 7/2
அழைத்த மா மகன் அப்பொழுது அவருழை அணுகுவம் என போக – வில்லி:2 10/1
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி – வில்லி:2 21/2
மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல – வில்லி:2 22/3
வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி – வில்லி:2 38/2
வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர் – வில்லி:2 108/1
கோதமன் மகன்_மகன் குனி வில் ஆதியாம் – வில்லி:3 28/1
கோதமன் மகன்_மகன் குனி வில் ஆதியாம் – வில்லி:3 28/1
ஒன்றுபட்டு மகன் தொழுது ஓதினான் – வில்லி:3 109/2
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல் – வில்லி:5 59/3
அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக – வில்லி:6 46/3
நாகாதிபன் மகன் மீளவும் நதியின் வழி வந்து – வில்லி:7 10/2
குன்ற சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான் – வில்லி:7 80/3
தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை – வில்லி:8 18/1
என தருமன் மகன் கூற இளையோர்கள் தனித்தனி நின்று இறைஞ்ச நீல – வில்லி:10 12/1
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன – வில்லி:10 66/1
அ நரபதிகளோடும் அவன் மகன் மாகதேசன் – வில்லி:10 87/3
அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா – வில்லி:10 110/4
அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா – வில்லி:10 110/4
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான் – வில்லி:10 116/3
மகன் மொழி நயந்து கேட்டு வாழ்வு உறு தந்தை-தானும் – வில்லி:11 48/1
மன் கருத்தையும் அவன் திருவுளம் நிகர் மகன் கருத்தையும் நோக்கி – வில்லி:11 67/3
கண் இலான் மகன் கடுமை அஞ்சி இ – வில்லி:11 145/3
கங்கை_மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி கண்ணீர் சோர – வில்லி:11 249/1
வில் மகன் உரைக்க ஏனை அமைச்சரும் விதுரன்-தானும் – வில்லி:11 272/1
உரை பெறு தசரதன்-தன் மகன் அலாது உவமை இல்லான் – வில்லி:12 29/4
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் – வில்லி:12 101/2
அந்த சிலை மகவான் மகன் அ மாளிகையிடையே – வில்லி:12 156/1
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு இவை பேசும் – வில்லி:12 158/4
ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு – வில்லி:16 42/2
பொருவு இலா மகன் புகலுவ புகறி நீ என்றான் – வில்லி:16 54/4
திண் திறல் மா மகன் தேவர் கோமகன் – வில்லி:16 62/2
அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன்
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற – வில்லி:17 9/2,3
சொல்லு-மின் என்றான் என்றலும் தொழுது சுரபதி மகன் இவை சொல்வான் – வில்லி:19 2/4
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி – வில்லி:21 46/2
பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மா மகன்
கண்ணுடை பொறி எழும் கனலின் வந்திட – வில்லி:21 70/1,2
மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு – வில்லி:22 5/2
காவலானை அ கால்_மகன் பிணித்தமை கண்டு – வில்லி:22 20/2
சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன் – வில்லி:22 52/4
மும்முறை முறிதலும் முனிவன் மா மகன்
அ முறை முதுகிடும் அருக்கன் மைந்தனை – வில்லி:22 81/2,3
அறன் மகன் வாய்மை தேறி அரசன் ஆங்கு இருந்த எல்லை – வில்லி:22 114/1
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு – வில்லி:22 118/1
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:22 140/1
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச – வில்லி:23 24/2
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி – வில்லி:24 9/2
கங்கை மா மகன் இவையிவை புகலவும் கன்னனை கசிந்து உள் கொண்டு – வில்லி:24 20/1
பேர் அனைத்தும் என உள் அழிந்து சில பேசினான் உயர் பிதா மகன் – வில்லி:27 131/4
வான் பட்ட புரவி தேரோன் மகன் படும் மகவான் மைந்தன் – வில்லி:27 157/2
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர் – வில்லி:27 208/1
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர் – வில்லி:27 208/1
கங்கை_மகன் கதிரோன் மகன் அம்பிகை காதல் மகன் தனயர் – வில்லி:27 208/1
அல்லாதவர்க்கும் இரவி_மகன் அரிய தானம் அளிக்கின்றான் – வில்லி:27 232/4
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் – வில்லி:27 257/4
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை – வில்லி:27 258/1
மற்றை நாள் வசுதேவன் மா மகன் மண்டலீகரும் மன்னரும் – வில்லி:28 36/1
மன் மகன் தருமன் வென்று வையகம் எய்தி நிற்பான் – வில்லி:29 14/1
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று வானில் – வில்லி:29 14/2
தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே – வில்லி:29 14/4
கங்கை_மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து – வில்லி:29 62/1
சொல் ஆர் கேள்வி கங்கை_மகன் துரோணன் முதலாம் அதிரதரும் – வில்லி:31 4/1
அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ – வில்லி:31 27/3
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார் – வில்லி:31 29/2
வென்றார் அன்றோ வீமன் மகன் சேனையில் வீரர் – வில்லி:32 36/4
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன் – வில்லி:33 6/1
செற்று கங்கை_மகன் நிற்ப சேரார் ஓட தேரோனும் – வில்லி:37 38/3
தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா – வில்லி:40 61/2
வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு – வில்லி:40 90/1
இந்திரன் மா மகன் இங்கு இவர்-தம்முடன் இ முறை போர் புரிய – வில்லி:41 12/1
பார்த்தன் மா மகன் இரதம் மீது உயர் பரிதியாம் என ஏறினான் – வில்லி:41 20/4
தந்தை வென்னிடு முன்னர் முப்புர தகனனே நிகர் மகன் மிக – வில்லி:41 26/1
மகன் விழுந்தனன் மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில் மற்று உளார் – வில்லி:41 29/3
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை – வில்லி:41 40/2
என் மகன் மடிந்திடுமோ – வில்லி:41 57/4
இரவி_மகன் ஏகுதலும் – வில்லி:41 66/1
மகன் விசயன் மைந்தன் எதிர் – வில்லி:41 68/2
அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின – வில்லி:41 90/2
துச்சாதனன் மகன் மன்னர் தொழும் துச்சனி என்னும் – வில்லி:41 108/1
மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய – வில்லி:41 118/2
வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி – வில்லி:41 152/2
என் மகன் இறக்க என்னை இருத்தினை ஆயின் அம்ம – வில்லி:41 152/3
நின் மகன் இறந்தால் என் சொல் மறாது ஒழி நீயும் என்றான் – வில்லி:41 152/4
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று – வில்லி:41 164/3
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று – வில்லி:41 164/3
என்ன மகவான் மகன் இரங்கினன் அரற்ற – வில்லி:41 168/1
மத்திரை மகன் கனல் வளர்க்க அதனூடே – வில்லி:41 175/1
மோது அமரின் என் மகன் முடி தலை துணித்த – வில்லி:41 181/1
பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன் – வில்லி:41 181/4
அஞ்சல் என்று அறன் மகன் அவலம் ஆற்றினான் – வில்லி:41 188/2
எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே – வில்லி:41 229/4
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும் – வில்லி:41 237/1
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும் – வில்லி:41 237/1
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும் – வில்லி:41 237/1
பேர் அரசன் மகன் முதலா எத்தனை பேர் பட்டாலும் பெரியது அன்றே – வில்லி:41 237/2
பார் அரசாளுதற்கு இருந்த பார்த்தன் மா மகன் ஒருவன் பட்டானாகில் – வில்லி:41 237/3
பவனன் மகன்_மகன் என்னும் பரிசு அறிய தொலைத்து ஈடுபடுத்துவேனே – வில்லி:41 239/4
பவனன் மகன்_மகன் என்னும் பரிசு அறிய தொலைத்து ஈடுபடுத்துவேனே – வில்லி:41 239/4
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி – வில்லி:41 242/1
என்று சேனாபதி மகன் இயம்பினான் – வில்லி:41 256/1
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன்
கனன்று எழுந்த சேனையோடு வந்து கார்முகம் குனித்து – வில்லி:42 28/2,3
வான வச்சிரன் மகன் கடிது உவந்து பெரு வாழ்வு பெற்றனம் எனும் பரிவினன் தனது – வில்லி:42 89/3
மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும் – வில்லி:42 90/1
முன்னம் நின்ற வாயுவின் மகன் முகனுற நோக்கி – வில்லி:42 111/2
தகனன் ஒத்த சமீரணன் மா மகன்
முகன் உற சென்று மூரி வில் வாங்கி மேல் – வில்லி:42 148/2,3
எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக என்று நாடி – வில்லி:42 166/1
மன் பட்டான் மா மாயன் மாயம் இது என்று அறியாமல் மகன் போய் பட்ட – வில்லி:42 168/2
எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை – வில்லி:42 170/2
உந்து இரத தனி வலவன் உபாயத்தால் வருணன் மகன் உயிரை மாய்த்தான் – வில்லி:42 171/1
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி – வில்லி:42 178/1
நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை – வில்லி:42 180/1
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே – வில்லி:42 216/4
விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம் உணர் முனி_மகன் – வில்லி:43 42/1
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும் – வில்லி:43 43/3
கங்கை_மகன் சிலையின் குரு என்பவர் காதி மலைந்தே கையற்றார் – வில்லி:44 2/1
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே – வில்லி:44 4/4
அல்லி நாள்முகை அம்புயங்கள் அலர்த்தும் நாதன் மகன்
சொல்லினால் உயர் ஆயுள் வேதியர் சுதனை இன்று அமரில் – வில்லி:44 34/1,2
சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன் மேல் – வில்லி:44 44/1
எஞ்ச பொருதனன் வெம் சிலை இமையோர் பதி மகன் என்று – வில்லி:44 69/2
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து – வில்லி:44 83/1
அம் கண் மா நிலமும் தந்தனை என பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான் – வில்லி:45 8/4
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் – வில்லி:45 25/3
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி – வில்லி:45 30/1
சதமகன் மகன் தேர் பாகன்-தன்வயின் கேண்மை விஞ்சி – வில்லி:45 46/1
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் – வில்லி:45 53/2
நிறம் இட்ட வில் கை துரோணன் மகன் நெஞ்சு கன்றி – வில்லி:45 70/2
வேறு ஓர் வரி வில் வெயிலோன் மகன் வெய்தின் வாங்கி – வில்லி:45 82/1
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே – வில்லி:45 92/4
வில் கை ஆரியன் மகன் விசும்பின் வீழ்தரும் – வில்லி:45 120/1
துன்மருடணன் மகன் சுவாகு துன்முகன் – வில்லி:45 132/1
வில்_மகன் சுவாது வாள் வெயில் விபாகரன் – வில்லி:45 132/2
தன் மகன் திரு மகன் சங்கன் என்பவர் – வில்லி:45 132/3
தன் மகன் திரு மகன் சங்கன் என்பவர் – வில்லி:45 132/3
மீண்டும் எதிர் ஊன்றாமல் வெய்யோன் மகன் நின்றான் – வில்லி:45 163/4
கம்ப மத மால் யானை கன்னன் மகன் ஏவிய கூர் – வில்லி:45 170/3
ஆரியன் திரு மகன் இவை உரைசெய அரசனும் அவை கேட்டு – வில்லி:45 182/1
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு – வில்லி:45 183/1
என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு ஏவிய புருகூதன் – வில்லி:45 185/1
தன் மகன் தலை துணிப்பன் இ கணத்தில் ஓர் சாயகம்-தனில் என்று – வில்லி:45 185/2
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா – வில்லி:45 185/4
அறன் மகன் பெரும் சேனையின் நிருபரும் அரவ வெம் கொடி ஆடை – வில்லி:45 190/1
மறன் மகன் கொடும் சேனையின் நிருபரும் வஞ்சினம் பல கூறி – வில்லி:45 190/2
சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று – வில்லி:45 208/3
செ அம்பரம் ஒத்த களத்திடை அ செய்யோன் மகன் வன்பொடு சீறி விடும் – வில்லி:45 215/3
மகவான் அருள் வாளி தொடுத்தனன் அ மகவான் மகன் வாசிகள் ஏழுடை வெம் – வில்லி:45 218/1
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம் – வில்லி:45 221/1
செயற்கை படை திண்மை கை வந்திலா வெய்ய செய்யோன் மகன்
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து – வில்லி:45 233/2,3
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை – வில்லி:45 248/1
குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர குற்றுயிரினுடன் கிடந்தான் கொடையால் மிக்கோன் – வில்லி:45 253/4
பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும் தம்மை பெற்ற பாவை – வில்லி:45 263/1
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை – வில்லி:46 49/4
சாத்தகி பெயரவன் சமீரணன் மகன் நகுலன் வெம் சாதேவன் – வில்லி:46 55/1
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை – வில்லி:46 72/1
என்னை துருபன் மகன் ஆதியர் கோறல் எண்ண – வில்லி:46 113/1
கங்கை_மகன் முதலாக காந்தாரன் முடிவாக களத்தில் வீழ்ந்த – வில்லி:46 131/1
தம்பியர்கள் புடை சூழ தருமன் மகன் பல்லியமும் – வில்லி:46 156/1
குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான் – வில்லி:46 164/2
இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல் விதாதாவொடு ஒத்த கேள்வியன் – வில்லி:46 174/1
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை – வில்லி:46 198/2
ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான் ஒரு விநாழிகையில் – வில்லி:46 199/4
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால் – வில்லி:46 241/1

மேல்


மகன்-தன் (3)

அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன் – வில்லி:40 25/1
வினையில் என் மகன்-தன் உயிர் வேறு செய்வித்தோனை – வில்லி:41 184/1
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் – வில்லி:42 209/4

மேல்


மகன்-தன்னால் (1)

தயங்கு வெண்குடை சல்லியன் தண்டுடை சமீரணன் மகன்-தன்னால்
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று – வில்லி:46 54/1,2

மேல்


மகன்-தன்னை (2)

ஆன திக்கு இரு நாலும் வந்து அடி தொழ அம்பிகை மகன்-தன்னை
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி – வில்லி:2 21/1,2
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும் – வில்லி:46 207/1

மேல்


மகன்-தனக்கு (3)

மகன்-தனக்கு நீ மந்திரி ஆகியே – வில்லி:3 112/2
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி – வில்லி:45 185/3
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா – வில்லி:45 185/4

மேல்


மகன்-தனை (1)

மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய – வில்லி:41 118/2

மேல்


மகன்-தனையும் (1)

ஆசுகன் மகன்-தனையும் அப்போதே துணைவர் ஆனவரையும் தலை துணிப்பான் நாடி அவர் – வில்லி:46 204/3

மேல்


மகன்_மகன் (3)

கோதமன் மகன்_மகன் குனி வில் ஆதியாம் – வில்லி:3 28/1
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று – வில்லி:41 164/3
பவனன் மகன்_மகன் என்னும் பரிசு அறிய தொலைத்து ஈடுபடுத்துவேனே – வில்லி:41 239/4

மேல்


மகனால் (1)

பேச்சினால் வெருவுண்டும் படாதது உண்டோ பேர் அனிலன் மகனால் அ பெருமான் வாளி – வில்லி:43 40/4

மேல்


மகனுக்கு (6)

நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு – வில்லி:11 14/1
இனிமையொடு அறத்தின் மகனுக்கு இவை இசைப்பான் – வில்லி:23 13/4
கார் பாகசாதனன்-தன் மகனுக்கு எல்லா கலகமும் செய் வஞ்சனையே கற்ற கள்வன் – வில்லி:45 18/1
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி – வில்லி:45 30/1
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான் – வில்லி:45 30/2
இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை என்று நின்ற – வில்லி:45 40/1

மேல்


மகனுக்கும் (1)

நா தகு நல் உரை நதி_மகனுக்கும் – வில்லி:3 102/4

மேல்


மகனுடன் (5)

மகனுடன் வெகுளி தோன்ற வழக்குற மொழிதலுற்றான் – வில்லி:11 267/4
ஆர்-கொல் நீ என்ன அறன் மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பதியை – வில்லி:19 26/1
தன் மகனுடன் தீ மூழ்க தவிர்ந்த நல் தவனும் மீள – வில்லி:41 152/1
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர் என்று உரைத்தான் அரசர் யார்க்கும் – வில்லி:41 242/4
முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார் – வில்லி:46 219/3

மேல்


மகனும் (30)

வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும்
கண்டு தேர் நனி கடவினன் அசுரர் மெய் கலங்க – வில்லி:1 17/3,4
தானும் அம் மகனும் தரியலர் வணங்க தங்கு நல் நாளில் அங்கு ஒரு நாள் – வில்லி:1 96/1
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும் – வில்லி:3 57/2
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் – வில்லி:5 60/2
ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான் – வில்லி:10 16/4
சொன்னான் அது கேட்டு உளம் மகிழ்ந்தார் சுரர் கோ மகனும் துணைவனுமே – வில்லி:10 36/4
மகனும் புகழ் புனை தந்தையும் மந்தாகினி ஆடி – வில்லி:12 153/1
வரி சிலை விறலுடை மகபதி மகனும்
எரி விழி அவுணரும் முறைமுறை இகலி – வில்லி:13 134/1,2
அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும் – வில்லி:14 11/1
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும் – வில்லி:14 135/1
நறை வாய் தொடையல் அறன் மகனும் இளைய வீரர் நால்வரும் தம் – வில்லி:16 18/3
காற்றின் மகனும் கடவுள் ஆதி திரு மகனும் – வில்லி:23 3/1
காற்றின் மகனும் கடவுள் ஆதி திரு மகனும்
மாற்றம் முதிர் ஆயுள் மறை வானவர் மகாரும் – வில்லி:23 3/1,2
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் – வில்லி:23 5/4
துன்னு கங்கை_மகனும் துரோணனொடு சுதனும் நீதி புனை விதுரனும் – வில்லி:27 104/1
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி – வில்லி:27 254/1
வெய்யவன் மகனும் வீர விராடனும் எதிர்ந்த வேலை – வில்லி:39 16/2
நிருத கன்னி மகனும் நேமி நீலவண்ணன் மருகனும் – வில்லி:40 37/1
விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை – வில்லி:41 44/1
மேல் வந்த வேந்தன் மகனும் பல வேந்தும் ஊழி – வில்லி:41 82/1
துரியோதனன் மகனும் பொரு துச்சாதனன் மகனும் – வில்லி:41 109/1
துரியோதனன் மகனும் பொரு துச்சாதனன் மகனும்
புரி யோதன முனை வென்றமை புரி வில் முனி கருதா – வில்லி:41 109/1,2
எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய இந்திரன் மா மகனும்
திண்ணிய நேமி வலம்புரி வாள் கதை சிலையுடை நாயகனும் – வில்லி:41 224/1,2
வடிவுடை சிந்து மா மகனும் உய்குவன் – வில்லி:41 247/3
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் – வில்லி:42 91/3
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் – வில்லி:42 177/1
முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரச கொடி மன்னவன் முன்பு செல – வில்லி:45 205/1
வன் பெரும் பணை சங்கினை முழக்கினன் மத்திராதிபன் திரு மகனும்
நன் பெரும் துளை சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற நண்ணி – வில்லி:46 24/2,3
வேதியன் வாய்மை கேட்ட வேதியன் மகனும் மற்றை – வில்லி:46 114/1
கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும் – வில்லி:46 237/1

மேல்


மகனே (4)

வண்டு ஓலிடும் தார் பேர் அறத்தின் மகனே உன்னை அரசு என்று – வில்லி:17 13/3
தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே – வில்லி:29 14/4
விரியும் சுடர் என நின்றனன் விசயன் திரு மகனே – வில்லி:41 110/4
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ மகனே என்றுஎன்று மாழ்கி – வில்லி:41 141/3

மேல்


மகனை (18)

இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுற தழுவி – வில்லி:1 107/2
மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உற காட்டலும் மகனை
மீனவன் என பேர் கொடுத்தனன் கொண்டு மெல் இயல் இவளை மீண்டு அளித்தான் – வில்லி:1 112/1,2
மருவ நின்று அருக்கன் மைந்தன் வானநாடன் மகனை நாம் – வில்லி:3 63/1
தோழன் மா மகனை கண்ட பின் தனது தோழனை ஒருவயின் காணான் – வில்லி:9 43/1
இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம் – வில்லி:10 37/2
கன்னனும் தம்மின் எண்ணி கங்கை மா மகனை நோக்கி – வில்லி:11 193/3
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி – வில்லி:12 26/2
பெரு நலம் பெறு மகனை அ பேர் அற கடவுள் – வில்லி:16 54/1
இ வகை பல வினவலும் இயம்பிய மகனை
அ வயின் பெரிது உவந்து கண்ணினுக்கு இலக்கு ஆகி – வில்லி:16 58/1,2
அப்போது உணரும்படி உணர்ந்தான் அசோதை மகனை அறத்தின் மகன் – வில்லி:17 9/2
தறி பொரு களிற்றின் அன்ன சமீரணன் மகனை எய்தி – வில்லி:21 59/2
சான்ற தன் மகனை கண்டு மகிழ்ந்தனள் தவத்தின் மிக்காள் – வில்லி:22 134/4
கங்குலின் அழைத்து உரக கன்னி மகனை புகல் களப்பலி கொடுத்தனர் என – வில்லி:28 52/3
பனித்து உயிர் பொன்றி வீழ பார்த்தன் மா மகனை இன்னே – வில்லி:41 93/2
வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன் – வில்லி:41 183/1
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத – வில்லி:42 208/2,3
தருமனும் மருத்தும் அடல் மருத்துவரும் தந்தவர் மருத்துவான் மகனை
பெருமையும் வலியும் நல்வினை பயத்தால் பெற்றனம் என உற தழுவி – வில்லி:42 214/1,2
வரு சதாகதி மகனை நால் இரு வாளி ஏவி வெகுண்டு – வில்லி:44 44/2

மேல்


மகனையும் (2)

வென்று மா மன்னவன் மகனையும் மீது கொண்டு – வில்லி:39 27/2
தன் மகனையும் சமரில் – வில்லி:41 57/1

மேல்


மகனொடு (1)

மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை – வில்லி:41 40/2

மேல்


மகனோடு (4)

கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ – வில்லி:28 55/3
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான் அமரில் அவனும் இவனோடு உரை செய்வான் – வில்லி:28 69/4
அரி ஒத்த பரி கடவி மனம் ஒத்த இரதம் மிசை அமரர்க்கு முதல்வன் மகனோடு
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/1,2
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் – வில்லி:42 177/1

மேல்


மகனோடும் (3)

நின்னொடும் கிருபனோடும் நின் மகனோடும் முந்தை – வில்லி:22 88/3
தம்பிமாரொடும் நும்முன் ஆகிய விறல் தருமன் மா மகனோடும்
பம்பி மா நிலம் புரப்பதே கடன் என பார்த்திவற்கு உரை செய்தான் – வில்லி:45 181/3,4
தூர்த்தன் வெம் பரி தேர் விடும் அளவும் இ சுரபதி மகனோடும்
கோத்த அம்பினில் பல படைகளில் அமர் கொளுத்துதல் அரிது என்று – வில்லி:46 52/2,3

மேல்


மகார் (3)

இ குலத்து இவன் அலாது இல்லை மா மகார்
அ குல தவ முனி அருளினால் இவன் – வில்லி:1 81/2,3
குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே – வில்லி:3 107/4
மன் மகார் பலரொடும் மடிந்து வீழவே – வில்லி:45 132/4

மேல்


மகாரதர் (1)

இற்றை நாள் அதிரதர் மகாரதர் சமரதாதியர் எவரொடும் – வில்லி:28 36/3

மேல்


மகாரால் (1)

பங்கய நெடும் துறை படிந்து தன் மகாரால்
மங்கை இவளும் கடன் முடித்தனள் வனத்தே – வில்லி:2 105/3,4

மேல்


மகாருக்கு (1)

இ மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர் – வில்லி:7 88/2

மேல்


மகாரும் (1)

மாற்றம் முதிர் ஆயுள் மறை வானவர் மகாரும்
ஏற்ற முறையால் அடி இறைஞ்சி இசையோடும் – வில்லி:23 3/2,3

மேல்


மகிதலத்து (3)

மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும் – வில்லி:10 25/2
சூழும் கனல் வாய் உரும் அன்றி துளி வாய் முகிலும் மகிதலத்து
வீழும்-கொல்லோ உற்பாதம் விரவிற்று என்றே வெரூஉக்கொள்ள – வில்லி:11 219/1,2
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி – வில்லி:11 242/3

மேல்


மகிதலம் (4)

சிந்திய திவலை சிந்துவின் மறைந்தான் அரசனும் மகிதலம் சேர்ந்தான் – வில்லி:1 90/4
மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த – வில்லி:45 36/3
மகிதலம் பிளந்தது சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று நஞ்சுகள் கக்கியிட்டன – வில்லி:45 149/2
மகிதலம் மேல் வீழ்தல் உற்றும் மீளவும் வலியுடனே போர் குறித்து மேல்வரு – வில்லி:46 175/1

மேல்


மகிதலம்-தனக்கு (1)

மந்திர சுற்றத்தவர்களை அழைத்து மதலையை மகிதலம்-தனக்கு ஓர் – வில்லி:10 22/1

மேல்


மகிதலம்-தனில் (1)

மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் – வில்லி:41 130/3

மேல்


மகிபதி (3)

மத்திரனை விட்டு மிசை வந்த மகிபதி மேல் – வில்லி:29 56/1
சொரிகின்ற சோரி உடைய மகிபதி சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில் – வில்லி:44 77/2
பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன் – வில்லி:44 80/1

மேல்


மகிபர் (4)

மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர் நெடு வன சரிதராய் – வில்லி:4 36/1
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் – வில்லி:28 48/2
தொட்ட கழல் தட மகுட சுடர் வடி வாள் மகிபர் எலாம் துணுக்கம் எய்தி – வில்லி:29 73/2
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே – வில்லி:45 148/4

மேல்


மகிபர்க்கு (1)

வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால் – வில்லி:15 2/4

மேல்


மகிபரும் (1)

மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும்
புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி – வில்லி:10 55/2,3

மேல்


மகிபன் (1)

மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட – வில்லி:46 97/2

மேல்


மகிபாலர் (1)

மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி நனி – வில்லி:46 194/2

மேல்


மகிபாலரும் (1)

மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும்
பகதத்தனும் துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும் – வில்லி:40 92/1,2

மேல்


மகிழ் (11)

மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி – வில்லி:1 106/1
கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும் – வில்லி:1 106/2
செய் மகிழ் பழன குருநிலம் உடையான் திருமனை விரைவுடன் சேர்ந்தான் – வில்லி:1 106/4
பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான் – வில்லி:2 107/4
குந்தியை மகிழ் உரை கூறி கற்பினால் – வில்லி:3 27/1
ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை – வில்லி:3 52/1
வந்தனை புரிதலின் மகிழ் இடிம்பையும் – வில்லி:4 26/2
ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் – வில்லி:6 1/2
வீட்டிடை புகுதும்போது மெய் மகிழ் விபுதர் போல்வான் – வில்லி:11 283/4
சென்று தழுவினர் இந்து வர எழு சிந்து என மகிழ் தந்தைமார் – வில்லி:34 24/4
ஒருபால் உளம் மகிழ் நேமிகள் அன்றில் குலம் ஒருபால் – வில்லி:42 53/2

மேல்


மகிழ்ச்சி (14)

மன்னும் கலையும் பிணை மானும் மகிழ்ச்சி கூர – வில்லி:2 48/2
மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர் – வில்லி:2 58/3
மரு மாலை வல்லி உரை கேட்டு மகிழ்ச்சி கூரும் – வில்லி:2 64/1
வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:2 68/4
எங்கும் நல் நிமித்தம் செல்ல இரு நிலம் மகிழ்ச்சி கூர – வில்லி:2 82/1
மேவிய கலவி இன்பம் மெய் உறு மகிழ்ச்சி முற்றி – வில்லி:2 97/2
மன்பதை மகிழ்ச்சி கூர வரம்பு இலா விருந்து செய்தார் – வில்லி:2 115/4
வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:7 29/2
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே – வில்லி:7 56/4
மாற்றினான் வழி இளைப்பு மலர் அயன் போல் இருந்தோனை மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:10 10/2
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:14 4/1
வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ – வில்லி:14 5/1
வாளி கண்டு உளம் மிக மகிழ்ச்சி கூரவும் – வில்லி:22 85/2
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:22 140/1

மேல்


மகிழ்ச்சியால் (3)

தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப – வில்லி:1 95/2
மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால்
அணி பெற தழுவி இன்ப வேலையின் அழுந்தி நாள் பல கழிந்த பின் – வில்லி:1 153/1,2
வசை அறு தவத்தின் மிக்கான் மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான் – வில்லி:2 86/4

மேல்


மகிழ்ச்சியும் (1)

மக பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும் வாழ்வும் மெய் வலியும் – வில்லி:1 94/1

மேல்


மகிழ்ச்சியொடு (1)

தேசினோடு இளைஞர் தொழ மகிழ்ச்சியொடு தழுவினான் முறைமை திகழவே – வில்லி:4 62/4

மேல்


மகிழ்தர (1)

மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர
பொய்த்த ஆடல் வல்ல மீளி பொருது வென்றி புனையவே – வில்லி:11 176/3,4

மேல்


மகிழ்ந்ததும் (1)

மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் – வில்லி:2 36/3

மேல்


மகிழ்ந்தனள் (2)

விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள் – வில்லி:2 22/4
சான்ற தன் மகனை கண்டு மகிழ்ந்தனள் தவத்தின் மிக்காள் – வில்லி:22 134/4

மேல்


மகிழ்ந்தனன் (1)

மங்கை இன்பம் மகிழ்ந்தனன் மன்னனே – வில்லி:1 115/4

மேல்


மகிழ்ந்தார் (2)

சொன்னான் அது கேட்டு உளம் மகிழ்ந்தார் சுரர் கோ மகனும் துணைவனுமே – வில்லி:10 36/4
வாழி மொழிந்து உளம் மகிழ்ந்தார் அந்தர துந்துபி முழங்க வானோர் உள்ளார் – வில்லி:29 69/2

மேல்


மகிழ்ந்தான் (4)

வந்து இரா வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் – வில்லி:7 74/4
கண்டான் மகிழ்ந்தான் அறன் மைந்தனை கை தழீஇயும் – வில்லி:23 18/1
ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான் – வில்லி:45 239/4
அமல நாரணனை காணவும் பெற்றேன் என்று தன் அகம் மிக மகிழ்ந்தான் – வில்லி:45 245/4

மேல்


மகிழ்ந்திட (1)

உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு – வில்லி:41 119/1

மேல்


மகிழ்ந்து (46)

அடியும் நீ இனி என மகிழ்ந்து அளியுடன் அளித்தான் – வில்லி:1 31/4
மருத்தினை மனனுற மகிழ்ந்து காதல் கூர் – வில்லி:1 64/3
இறைவனும் மகிழ்ந்து பின்னும் யாதவிக்கு உரைப்ப அந்த – வில்லி:2 84/1
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் – வில்லி:3 56/3
வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து – வில்லி:3 87/3
ஆடுதல் நோக்கிநோக்கி அகம் மகிழ்ந்து ஏகினாரே – வில்லி:5 15/4
வந்தனர் குமரர் யாரும் வருக என மகிழ்ந்து போற்றி – வில்லி:5 27/1
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார் – வில்லி:6 17/4
நாகாதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு மகிழ்ந்து
நாகாதிபன் மகன் மீளவும் நதியின் வழி வந்து – வில்லி:7 10/1,2
சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே – வில்லி:7 30/4
தமருடன் துணைவர் நால்வரும் நகர சனங்களும் மகிழ்ந்து எதிர்கொள்ள – வில்லி:9 58/3
தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி – வில்லி:10 11/4
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த மனம் மகிழ்ந்து அழலின் வந்த – வில்லி:10 85/3
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன் – வில்லி:11 35/2
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும் அளக நீள் – வில்லி:11 178/2
அச்சுதன் உரைத்த மாற்றம் அறன் சுதன் மகிழ்ந்து கேட்டு – வில்லி:12 18/1
மைந்தன் இ மாற்றம் கூற மனன் உற மகிழ்ந்து தெய்வ – வில்லி:12 72/1
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் – வில்லி:12 112/4
அளி பயில் அமுதம் உண்டு அகம் மகிழ்ந்து உள – வில்லி:12 146/3
அ உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து அவனுக்கு அன்பால் – வில்லி:13 3/1
அவன் உரை மகிழ்ந்து கேட்டு ஆங்கு அமரருக்கு அதிபன் சொல்வான் – வில்லி:13 10/1
தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு தனுவினுக்கு ஒருவன் ஆன – வில்லி:13 13/1
வன் திறல் அமரர் கோமான் மனம் மகிழ்ந்து இருந்தபோதில் – வில்லி:13 157/2
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற மகிழ்ந்து கேட்டு – வில்லி:13 159/1
அன்ன போழ்தினில் அகம் மகிழ்ந்து அருளுடன் நோக்கி – வில்லி:14 31/3
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான் – வில்லி:16 11/4
மற பெரும் புதல்வனை மகிழ்ந்து நும்பியர் – வில்லி:16 59/3
மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு அந்த மனுகுல மன்னனும் மகிழ்ந்து
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற – வில்லி:19 12/1,2
அகம் மிக மகிழ்ந்து வேந்தன் அந்தணன்-தன்னோடு ஆட – வில்லி:22 118/2
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து வாழ் தினம் மாறினால் – வில்லி:26 5/3
மல்கு மூ_இருபத்து_நூறாயிரர் மகிழ்ந்து
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார் – வில்லி:27 72/3,4
மாயனும் மகிழ்ந்து நோக்கி மாசுணம் உயர்த்த மன்னன் – வில்லி:27 143/1
கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசும் தோகை போன்றாள் – வில்லி:27 146/4
நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து அவண் நிறுத்தி – வில்லி:27 242/1
எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி – வில்லி:27 260/2
மான வெம் சிலை முன் இறுத்த விதூரனோடு மகிழ்ந்து போய் – வில்லி:28 40/2
புந்தியால் மகிழ்ந்து எதிர் போந்து புல்லினான் – வில்லி:41 208/4
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான் – வில்லி:43 50/2
சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன் மேல் – வில்லி:44 44/1
கன்னன் இவை எடுத்துரைப்ப மகிழ்ந்து கேட்டு காந்தாரன் திரு குலத்து கன்னி ஈன்ற – வில்லி:45 22/1
நின்ற அ கன்னன்-தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி – வில்லி:45 45/1
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா – வில்லி:45 185/4
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும் – வில்லி:45 207/3
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள் – வில்லி:45 242/1
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே – வில்லி:46 77/4
ஒன்றுபட மகிழ்ந்து ஆடி மீண்டவாறு உரைசெய்தார் – வில்லி:46 149/4

மேல்


மகிழ்ந்தும் (1)

அழுதும் வாள் முறுவல் அரும்பியும் களித்தும் ஆடியும் பாடியும் மகிழ்ந்தும்
தொழுதும் ஆதரித்தும் விழுந்தும் மேல் எழுந்தும் துதித்திட தன் பதம் தருவான் – வில்லி:15 1/1,2

மேல்


மகிழ்ந்தே (1)

எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே இளையோன்-தனக்கு விடை நல்கி – வில்லி:27 227/2

மேல்


மகிழ்ந்தேன் (2)

தான் தொடுத்த கடும் கணைக்கு தப்பினேன் என மகிழ்ந்தேன் சஞ்சரீக – வில்லி:45 266/2
யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன்
வாய் உரைத்தது இன்று அளவும் கேட்டிலேம் கேட்டனமேல் வாட்டம் உண்டோ – வில்லி:45 267/1,2

மேல்


மகிழ்நர் (1)

அன்பால் மகிழ்நர் இவட்கு ஐவரும் ஆதிர் என்று – வில்லி:5 85/3

மேல்


மகிழ்நருக்கும் (1)

வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் – வில்லி:8 14/4

மேல்


மகிழ்நரும் (1)

அரவு இயல் அல்குலாரும் மகிழ்நரும் அன்பு கூர – வில்லி:27 165/1

மேல்


மகிழ்நன் (1)

வசுக்கள் என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான் – வில்லி:1 71/4

மேல்


மகிழ்நனாலும் (1)

துன்னிய மகிழ்நனாலும் துலங்கிய சுபலன் பாவை – வில்லி:2 80/2

மேல்


மகிழ்நனுடனே (1)

தன் போல் மகிழ்நனுடனே செம் தழலின் எய்தி – வில்லி:2 50/3

மேல்


மகிழ்நனும் (2)

மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை – வில்லி:10 144/3
மனைவியும் தானும் கிராதர்-தம் குலத்து மகிழ்நனும் வனிதையும் ஆனார் – வில்லி:12 81/4

மேல்


மகிழ்வால் (1)

புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால்
தந்து யாவரும் களிப்புற இருக்கும் நாள்-தன்னில் – வில்லி:1 12/3,4

மேல்


மகிழ்வினொடு (1)

வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு – வில்லி:19 34/1

மேல்


மகிழ்வு (5)

மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உற காட்டலும் மகனை – வில்லி:1 112/1
மீளவும் தலைப்புதல்வனை நோக்கியே மிக மகிழ்வு உறா அன்னை – வில்லி:2 13/1
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன் மகிழ்வு எய்த – வில்லி:2 27/3
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி – வில்லி:9 7/2
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே – வில்லி:44 29/4

மேல்


மகிழ்வுற்று (4)

வனத்தில் உண்டி கொண்டே மகிழ்வுற்று ஒருசார் வைகி – வில்லி:3 40/2
அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல் – வில்லி:7 53/2
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று இரு கையும் சென்னி மேல் இருத்தி – வில்லி:19 15/1
ஈங்கு வந்து எழில் யாதவற்கு இயம்பலும் யாதவன் மகிழ்வுற்று
வாங்கு வெம் சிலை விசயனை விரைவினில் வர விடுக என மீள – வில்லி:24 21/2,3

மேல்


மகிழ்வுற (3)

கன கரும்_குழல் மகிழ்வுற முதல் பெறு காதல் மைந்தனும் வந்தான் – வில்லி:2 8/4
அ தகவு உடையாள் மகிழ்வுற கலனும் ஆடையும் வேண்டுவ வழங்கி – வில்லி:19 19/3
என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் – வில்லி:45 250/1

மேல்


மகிழ்வுறா (1)

மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா – வில்லி:3 72/4

மேல்


மகிழ்வுறும் (1)

வன் சிலை வில்லி-தான் மகிழ்வுறும் குமரனை – வில்லி:39 21/2

மேல்


மகிழ்வொடு (3)

துவனி அற மன மகிழ்வொடு இனிது அறு சுவைகொள் அமுது அடு தொழிலராய் – வில்லி:4 45/4
வந்து நிற்றலும் மகிழ்வொடு உன்னினாள் – வில்லி:11 134/3
மற்று அவன் அ உரை கூற மகிழ்வொடு அம் தண் – வில்லி:14 124/1

மேல்


மகிழ்வோடு (1)

பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார் – வில்லி:45 228/3

மேல்


மகிழ (7)

தேயுவும் பல தேவரும் மகிழ மற்று இவனே – வில்லி:1 19/3
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் – வில்லி:10 8/4
என்னா மன்னர் முகம் நோக்கி எல்லார் இதயங்களும் மகிழ
சொன்னான் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒரு பேர் சூட்டினர் பின் – வில்லி:11 239/1,2
பின்னோர் வணங்க பேர் அழலில் பிறந்தாள் மகிழ பேரருட்கு – வில்லி:17 17/3
ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான் – வில்லி:19 10/4
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ
உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான் – வில்லி:38 43/3,4
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய – வில்லி:41 48/3

மேல்


மகிழவே (1)

வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே – வில்லி:44 80/4

மேல்


மகிழா (9)

சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா
மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள் – வில்லி:2 100/1,2
வாதித்தல் அன்றி மகிழா மனை வாழ்வு பூண்டான் – வில்லி:5 74/4
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா – வில்லி:12 114/4
திகழ்கின்றன உரை தந்தை செவி போது உற மகிழா
இகல் கொண்டு உயர் தோளாய் புதிது இ நாடகம் என்னா – வில்லி:12 152/1,2
வச்சிரம் அனையது வருதலும் மகிழா – வில்லி:13 136/4
அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா
துள்ளினர் இமையவர் சுரபதி முதலோர் – வில்லி:13 143/3,4
என முரசு உயர்த்தவன் இயம்புதலும் மகிழா
மனன் இடர் அகற்றினன் அ மச்ச வள நாடன் – வில்லி:23 13/1,2
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா – வில்லி:38 34/4
வாழ அன்று உயர் நாரணனார் திரு வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக – வில்லி:46 183/2

மேல்


மகிழாமல் (1)

கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே – வில்லி:27 18/4

மேல்


மகிழும் (3)

நலத்தால் மகிழும் சிந்தையினான் நறும் தார் இராமன் இவன் என்றார் – வில்லி:5 40/4
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின் வேந்தர் – வில்லி:10 69/2
தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் – வில்லி:46 136/2

மேல்


மகிழும்படி (1)

மறுக்கம்படு மறையோன் மனம் மகிழும்படி நல்கி – வில்லி:7 6/2

மேல்


மகீதரம் (1)

வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து – வில்லி:10 44/2

மேல்


மகீப (1)

கோது இலாத குருகுல மகீப அவர் உரிமை நண்பொடு கொடுத்தியே – வில்லி:27 109/4

மேல்


மகீபதி (5)

தன்னை அம் மகீபதி தனயன் ஆதரித்து – வில்லி:3 10/2
மாசுண மணி கொடி மகீபதி படைத்தலைவன் வார் சிலை வளைத்திலன் நெடும் – வில்லி:30 29/3
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும் பேசினான் மகீபதி பிதாமகன் – வில்லி:31 28/4
பானுவின் மைந்தன் முனைந்து மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான் – வில்லி:44 5/1
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும் – வில்லி:46 235/2

மேல்


மகீபதியையும் (1)

வாசுதேவனையும் மத்திர மகீபதியையும்
தேசு வேறு தெரிகிற்றிலர்கள் தேவர்களுமே – வில்லி:45 197/3,4

மேல்


மகீபர் (7)

வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும் – வில்லி:1 139/1
முன்னி சமருக்கு ஒருப்பட்ட முடி மகீபர்
கன்னிக்கு வேண்டும் கடன் ஆன பலிகள் நல்கி – வில்லி:23 29/1,2
அங்கு நின்ற மகீபர் வென்னிட அவனை முந்துற அணுகினான் – வில்லி:29 49/4
தல மகீபர் அல்ல தேவர் தானவர் எதிர்ப்பினும் – வில்லி:38 9/3
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும் – வில்லி:40 28/2
துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ நடந்தனனே – வில்லி:41 5/4
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை – வில்லி:45 210/3

மேல்


மகீபர்-தம்மை (1)

மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான் – வில்லி:28 38/3

மேல்


மகீபர்க்கு (1)

மாட்டு இருந்த மகீபர்க்கு உரைசெய்வான் – வில்லி:12 13/4

மேல்


மகீபரில் (1)

மற்றும் மற்றும் மகீபரில் அன்பினால் – வில்லி:12 5/1

மேல்


மகீபரும் (2)

பண் வளர் நல் இசை பல மகீபரும்
கண் வளர் பாளையம் காண எண்ணியே – வில்லி:11 114/2,3
இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும் எண் இல் கோடி மகீபரும்
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர – வில்லி:41 22/1,2

மேல்


மகீபரை (1)

போற்றிய மகீபரை இருத்தி முனி போனான் – வில்லி:41 173/4

மேல்


மகீபரோடும் (1)

முகத்தில் நின்ற கன்னனோடும் முடி மகீபரோடும் நின்று – வில்லி:42 27/1

மேல்


மகீபன் (7)

அனுச நிருபன் புதல்வர் ஐவரும் மகீபன்
தனயர் ஒரு நூற்றுவரும் அன்பினொடு தழுவி – வில்லி:2 109/1,2
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர – வில்லி:11 176/3
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள் கட்செவி மகீபன் முதலோர் – வில்லி:12 107/3
சிந்து மகீபன் தேடி மணி தேர் – வில்லி:42 95/3
வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி அருச்சுனன் சிந்து மகீபன் மௌலி – வில்லி:42 167/1
மோகித்து விழும் அரக்கன் மீண்டு எழுந்து மோகரிக்க முடி மகீபன்
வேகித்து கன்னனை பார்த்து இவன் உயிரை வீட்டுக என வேக தண்டால் – வில்லி:42 179/1,2
என மகீபன் வாடாமல் இனிய வாய்மையே கூறி – வில்லி:46 89/1

மேல்


மகீபனினும் (1)

வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன் – வில்லி:10 50/1

மேல்


மகீபனும் (3)

வல் எடுத்து வருதலால் மறுத்தனன் மகீபனும்
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் என்று கன்னன் மேல் – வில்லி:11 169/2,3
உகவை-தன்னொடு வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும்
சகுனி சல்லியன் இவரையும் பல தம்பிமாரையும் ஏவினான் – வில்லி:29 37/1,2
சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும் – வில்லி:31 24/3

மேல்


மகீபனே (1)

தனதனும் நிகர் இலா தன மகீபனே – வில்லி:1 51/4

மேல்


மகீபனை (1)

பாந்தள் அம் கொடி பார் மகீபனை
சேர்ந்த மன்னர்-தம் செயல் விளம்புவாம் – வில்லி:11 151/3,4

மேல்


மகீபனோடு (1)

வீடுமன் மகீபனோடு நடுவண் வந்து மேவினான் – வில்லி:30 7/4

மேல்


மகீருக (1)

மா சினை தடம் சந்தன மகீருக நிழலில் – வில்லி:16 46/2

மேல்


மகீருகங்களும் (1)

மிடைந்த நால் வகை மகீருகங்களும் நெடு வெற்பு இனங்களும் துன்றி – வில்லி:9 5/1

மேல்


மகுட (15)

கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி – வில்லி:5 56/1
உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து – வில்லி:9 27/2
மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும் – வில்லி:10 55/2
குண்டலங்கள் அழகு எறிப்ப மகுட கோடி குலவி மேல் – வில்லி:13 119/2
சே ஒளி மகுட சென்னியான் இருந்த பேர் அவை சிறப்புற சென்று – வில்லி:19 17/2
பட அரவு உயர்த்த கோவை பண்ணினான் மகுட பங்கம் – வில்லி:22 103/4
என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுட
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி – வில்லி:27 67/1,2
பாங்கினால் வரு மகுட வர்த்தனருடன் பட்டவர்த்தனர் உள்ளார் – வில்லி:28 7/1
தொட்ட கழல் தட மகுட சுடர் வடி வாள் மகிபர் எலாம் துணுக்கம் எய்தி – வில்லி:29 73/2
மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா – வில்லி:30 24/2
நீறு படுத்தினன் மா மகுட திரள் நீள் நில வைப்பு அடைய – வில்லி:31 21/1
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால் – வில்லி:32 30/2
பை பகல் மகுட மைந்தன் பல பெரும் படையும் ஆகி – வில்லி:36 19/2
மதாசலம் மகுட மான் தேர் வாம் பரி வயவர் வெள்ள – வில்லி:39 11/1
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/1

மேல்


மகுடங்களினும் (1)

மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும் – வில்லி:42 80/2

மேல்


மகுடத்து (2)

மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் – வில்லி:10 13/1
அரி விரசும் துழாய் மகுடத்து அரியும் இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும் – வில்லி:10 17/1

மேல்


மகுடத்துடன் (1)

பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு – வில்லி:29 71/3

மேல்


மகுடத்தோடும் (1)

சூடிகா மகுடத்தோடும் சூழ்ந்தது ஓர் தோற்றம் போலும் – வில்லி:25 3/4

மேல்


மகுடம் (18)

மகுடம் ஏந்திய குரிசில் ஆயுவின் திரு மைந்தன் – வில்லி:1 20/4
மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம் – வில்லி:2 90/4
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் – வில்லி:6 1/4
இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம்
புனைவித்து அந்த நகரீசன் பொன் தாள் வணங்க அவன் ஏறும் – வில்லி:10 37/2,3
நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் – வில்லி:14 5/3
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல – வில்லி:22 103/2
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி – வில்லி:27 154/2
மயில் கடவி கடவுளர் பகையை கதிர் மகுடம் முருக்கிய வேள் – வில்லி:27 193/3
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் – வில்லி:27 251/3
உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம்
கொடுமுடிகள் ஒக்கும் இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும் அடைவே – வில்லி:28 58/2,3
ஈரம் துறந்த ஒரு நூறு பேரை மகுடம் துணிப்பல் எனவே – வில்லி:37 7/3
இற்று தெறித்த மகுடம் என வீழ்ந்தான் புணரிக்கிடை அந்தோ – வில்லி:37 38/4
மைந்து உற பொருது அவன் மகுடம் கொள்ளுமே – வில்லி:41 189/4
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை – வில்லி:42 76/3
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு – வில்லி:42 83/2
தன்னை வெற்றி மகுடம் தடிந்ததே – வில்லி:42 151/4
மாமனை மகுடம் துணித்தனன் எவரும் வணங்கு தாள் முனி என வயிர்த்து – வில்லி:42 217/1
சொன்ன பாலர் மகுடம் துணித்தது இன்று – வில்லி:46 226/3

மேல்


மகுடம்-தனை (1)

விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே – வில்லி:45 224/4

மேல்


மகுடமும் (5)

துதை அளி ததைந்த மாலையான் சென்னி சோதி மா மகுடமும் சூட்டி – வில்லி:6 4/2
என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும்
முன்புடன் சாயவே தண்டினால் மொத்தினான் – வில்லி:39 30/3,4
நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன மகுடமும்
அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும் – வில்லி:44 21/1,2
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உரு குலைந்தும் – வில்லி:45 236/3
விரித்த வெண்குடை மகுடமும் ஒடித்தனன் வில் வலோர் எவரினும் மிக்கோன் – வில்லி:46 27/4

மேல்


மகுடமே (1)

பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே – வில்லி:41 129/4

மேல்


மகுடமொடு (1)

கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே – வில்லி:40 66/3

மேல்


மகுடவர்த்தனர் (2)

மாகத குரிசிலோடு மகுடவர்த்தனர் அநேகர் – வில்லி:41 97/3
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும் – வில்லி:45 87/2

மேல்


மகுடவர்த்தனர்களும் (1)

பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர்களும் பல படைஞரும் கூடி – வில்லி:42 67/2

மேல்


மகுடவர்த்தனரில் (1)

மா மகுடவர்த்தனரில் மண்டலிகரில் பட்டவர்த்தனரில் மற்று இ உரவோன் – வில்லி:38 27/3

மேல்


மகுடவர்த்தனரும் (2)

பட்டவர்த்தனரும் மகுடவர்த்தனரும் வந்து சேவடி பணிந்த பின் – வில்லி:27 101/3
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க ஒளி கால் – வில்லி:46 6/1

மேல்


மகுடியின் (1)

வளை முழக்கின கிடுகு கொட்டின வயிர் ஒலித்தன மகுடியின்
கிளை இமிழ்த்தன முழவு அதிர்த்தன கிணை உரற்றின பல வித – வில்லி:28 50/1,2

மேல்


மகேந்திர (1)

கட்டழகு உடைய வீரன் மகேந்திர கணையால் வீக்க – வில்லி:13 80/2

மேல்


மகோததியின் (1)

உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர் மகோததியின்
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து பற்குன பொருப்பிடை பொழியும் – வில்லி:42 1/2,3

மேல்


மகோததியும் (1)

வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான் – வில்லி:7 34/4

மேல்


மகோதரனுடன் (1)

அந்த மா மகோதரனுடன் மாகவிந்துவும் அபயனும் – வில்லி:36 6/3

மேல்


மங்கல (9)

வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி – வில்லி:2 21/2
வாரியின் அதிர்ந்து விம்மும் மங்கல முழவம் மேன்மேல் – வில்லி:2 78/1
வெற்பக முனிவர் ஈண்டி மங்கல வேதம் பாட – வில்லி:2 83/2
மங்கல முழவம் விம்ம மன்னு பல்லியங்கள் ஆர்ப்ப – வில்லி:5 18/1
நல் மங்கல பூண் துகிலோடு நயந்து சாத்தி – வில்லி:5 94/2
தொல் மங்கல செம் சுடர் தீ வலம் சூழுவித்தார் – வில்லி:5 94/4
நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி – வில்லி:12 86/2
கலந்து மங்கல முழவு வெண் சங்கொடு கறங்க – வில்லி:27 87/1
வளை இலாதன மங்கல விழவும் நல் வரம்பு இலா மரபும் தொல் – வில்லி:45 180/1

மேல்


மங்கலம் (4)

மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே – வில்லி:2 67/4
மங்கலம் புவி_மகள் வழக்கின் எய்தினீர் – வில்லி:10 95/4
வாழி பாடினர்கள் நாரதன் முதலோர் மங்கலம் பாடினர் புலவோர் – வில்லி:10 109/4
மங்கலம் திகழ் மனை எலாம் வலம்புரி ஓசை – வில்லி:27 65/1

மேல்


மங்கலமும் (1)

பல் மங்கலமும் உடன் வைகிய பண்பினாளை – வில்லி:5 94/1

மேல்


மங்குல் (9)

மங்குல் பெய் மாரியால் வயங்குமாறு போல் – வில்லி:3 15/2
மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே – வில்லி:3 60/1
மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார் – வில்லி:3 115/3
மங்குலின் மங்குல் மூடி வயங்கு ஒளி மறைந்து தோன்றா – வில்லி:5 29/1
மங்குல் சுற்றும் மா மண்டபத்திடை – வில்லி:11 147/1
மங்குல் வாகனன் என்று எண்ணி கதுமென வந்து தொக்கார் – வில்லி:13 24/4
மங்குல் என நாலு துரகங்களும் – வில்லி:41 64/3
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில் – வில்லி:45 63/2
மங்குல் போல் பொழியும் வாளி மழையினால் அழிந்தது அந்தோ – வில்லி:45 112/3

மேல்


மங்குலின் (3)

ஒரு பகல் நில_மகள் உய்ய மங்குலின்
வரு பகீரதி நதி வாச நீர் படிந்து – வில்லி:3 2/1,2
மங்குலின் மங்குல் மூடி வயங்கு ஒளி மறைந்து தோன்றா – வில்லி:5 29/1
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து உரைத்தான் – வில்லி:14 109/4

மேல்


மங்குலை (1)

மங்குலை புழுகு அளை வைத்த கூந்தலாய் – வில்லி:21 66/2

மேல்


மங்கை (9)

மங்கை அங்கு அனந்தரம் வயிறு வாய்த்துழி – வில்லி:1 57/2
மங்கை இன்பம் மகிழ்ந்தனன் மன்னனே – வில்லி:1 115/4
மங்கை இவளும் கடன் முடித்தனள் வனத்தே – வில்லி:2 105/4
மங்கை அங்கு ஒரு நாள் அவன் மலர் அடி வணங்கி – வில்லி:7 64/1
மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன் – வில்லி:10 11/3
மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து – வில்லி:12 70/1
கருமத்தின் வடிவான மட மங்கை இவ்வாறு கழறாத முன் – வில்லி:14 128/1
கலியன் எங்கள் மங்கை ஆதி கண்டுகொண்ட நாமமே – வில்லி:38 1/4
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய – வில்லி:41 48/3

மேல்


மங்கை-தன் (1)

மங்கை-தன் பேர் ஒளி வனப்பின் வெள்ளமே – வில்லி:1 42/2

மேல்


மங்கை-தன்னுடன் (1)

வந்து அவன் முந்தும் முன் மங்கை-தன்னுடன்
இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய் – வில்லி:12 126/1,2

மேல்


மங்கை-தன்னை (1)

மங்கை-தன்னை மறுத்த பின் மங்கையும் – வில்லி:1 136/2

மேல்


மங்கைக்கு (1)

பொலம் காவிரி இருபாலும் வர பூதல மங்கைக்கு
அலங்காரம் அளிக்கும் தென் அரங்கத்திடை தொழுதான் – வில்லி:7 19/3,4

மேல்


மங்கையர் (15)

சுரத மங்கையர் முலை குவடு அணை வரை தோளான் – வில்லி:1 32/2
பழுது அறு மக பல பயந்த மங்கையர்
அழுதனர் கண் புனல் ஆறு பாயவே – வில்லி:1 56/3,4
தவ முனிவரரும் தேவரும் ககனம் தங்கும் மா மங்கையர் பலரும் – வில்லி:1 105/2
வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர் பொருட்டினால் – வில்லி:1 145/3
பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர் மகவு என்பர் – வில்லி:2 4/2
மங்கையர் பலரும் இங்ஙன் மன்மத பாணம் நான்கின் – வில்லி:10 84/1
அருளுடை மைந்தர் தோள் அணைந்த மங்கையர்
புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே – வில்லி:11 115/3,4
மங்கையர் வாய்மை கேட்டு மணி குறு முறுவல் செய்து – வில்லி:13 24/1
திவசத்து இவறா அர_மங்கையர் வீழ சென்றார் – வில்லி:13 98/3
ஆயர் மங்கையர் இடஇட அமுது செய்து ஆடிய திருக்கூத்தும் – வில்லி:16 1/2
போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் – வில்லி:26 9/2
மங்கையர் சூழ இருந்து அழுது உள்ளம் மயக்கினும் யான் மறவேன் – வில்லி:41 1/2
ஒருபால் மட அன்னம் புனல் அர_மங்கையர் ஒருபால் – வில்லி:42 53/3
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே – வில்லி:44 59/4
சுரிகையொடு அற்று விழுந்தன மங்கையர் துனியில் அரும்பு கையே – வில்லி:44 60/4

மேல்


மங்கையர்-தங்களை (1)

நின்ற மங்கையர்-தங்களை நிரைநிரை நோக்கி – வில்லி:22 28/2

மேல்


மங்கையர்கள் (1)

கை களாசி இவை கொண்டு உலாவி வரு கன்னி மங்கையர்கள் அனைவரும் – வில்லி:27 99/2

மேல்


மங்கையருள் (1)

பொருப்பினை சிறகு அரிந்தவன் புரத்து மங்கையருள்
உருப்பசி பெயர் ஒண்_தொடி உருவினின் சிறந்தாள் – வில்லி:1 16/1,2

மேல்


மங்கையாம் (1)

மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய – வில்லி:1 102/2

மேல்


மங்கையும் (3)

மங்கை-தன்னை மறுத்த பின் மங்கையும்
செம் கண் நீர் எழ சிந்தை செம் தீ எழ – வில்லி:1 136/2,3
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும் அந்த – வில்லி:5 67/3
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள் – வில்லி:12 163/2

மேல்


மங்கையே (1)

வந்தனள் என்னுடை வண்ண மங்கையே – வில்லி:21 26/4

மேல்


மச்ச (7)

வேதியர் பலரும் உறைவதும் அவணே விராடர் கோன் மச்ச நாடு ஐயா – வில்லி:19 3/4
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே – வில்லி:22 11/4
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ – வில்லி:22 14/1
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம் – வில்லி:22 14/2
மச்ச நாடன் மா மதலை அ மன்னவன் மொழியால் – வில்லி:22 64/1
மனன் இடர் அகற்றினன் அ மச்ச வள நாடன் – வில்லி:23 13/2
வானில் பறந்து புலர்த்தும் புனல் மச்ச நாடன் – வில்லி:23 23/2

மேல்


மச்சத்து (1)

வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் – வில்லி:37 39/3

மேல்


மச்சநாட்டவர் (1)

வராக கேதுவும் உத்தரகுமாரனும் மச்சநாட்டவர் வந்தார் – வில்லி:28 4/2

மேல்


மச்சர் (4)

வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர் – வில்லி:22 55/4
மா மன்றல் அங்கே புரிவித்தனன் மச்சர் கோமான் – வில்லி:23 28/4
இன்று பட்டனன் மச்சர் கோமகன் என்று தங்களில் நேரலார் – வில்லி:29 41/1
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் – வில்லி:29 76/4

மேல்


மச்சராசனோடு (1)

முந்திமுந்தி மச்சராசனோடு சேனை முதல்வனும் – வில்லி:40 28/1

மேல்


மச்சரில் (1)

சோமகரில் மச்சரில் தென்னரில் துளுவரில் துருபதேயரில் வளவரில் – வில்லி:38 27/1

மேல்


மஞ்ச (5)

வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் – வில்லி:3 54/2
மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே – வில்லி:3 60/1
தூங்கணங்குரீஇயின் மஞ்ச தலம்-தொறும் தூங்குகின்ற – வில்லி:5 22/3
தோரண மஞ்ச தலம்-தொறும் நடிக்கும் தோகையர் நாடகம் ஒருசார் – வில்லி:6 16/1
கோபுரத்து உம்பர் மஞ்ச கோடியில் நின்று தங்கள் – வில்லி:6 28/2

மேல்


மஞ்சம் (1)

மஞ்சம் ஏறி மணி தவிசு ஏறினார் – வில்லி:1 126/4

மேல்


மஞ்சமும் (1)

மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் – வில்லி:6 13/2

மேல்


மஞ்சன (1)

மரு மிகுத்த நீள் மஞ்சன வாவியின் கரையில் – வில்லி:14 42/2

மேல்


மஞ்சனம் (1)

அமைத்த வாச நல் நீர் கொடு மஞ்சனம் ஆடி – வில்லி:27 81/1

மேல்


மஞ்சின் (1)

மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ – வில்லி:9 9/4

மேல்


மஞ்சு (5)

விரி சிறை பறவின் கடுமையால் எய்தி மீது எழும் மஞ்சு என கலங்கி – வில்லி:6 20/3
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான் – வில்லி:7 4/4
மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும் நீலன் வழிபாடுமே – வில்லி:10 57/4
வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயன – வில்லி:12 158/3
மஞ்சு என கரிய மெய்யான் மனம் கனன்று இனைய சொல்வான் – வில்லி:13 151/4

மேல்


மஞ்சே (1)

மஞ்சே அனைய தடம் தேர் அவள் ஊர வந்த – வில்லி:7 82/3

மேல்


மட்க (2)

உருத்து முகில் குலம் உருமுடன் மட்க
சிரித்து இதழ் கவ்வி எயிற்று இணை தின்று ஆங்கு – வில்லி:14 73/1,2
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் – வில்லி:40 55/2

மேல்


மட்கலம் (1)

சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி – வில்லி:5 64/3

மேல்


மட்குழி (1)

ஒப்பு அற மட்குழி உற்றவரை பட ஒத்தி மிதித்தலுமே – வில்லி:27 198/4

மேல்


மட்டியா (1)

வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா
முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் – வில்லி:4 57/3,4

மேல்


மட்டியே (1)

மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து – வில்லி:15 18/2

மேல்


மட்டின (1)

மட்டின பரிமள மரங்கள் யாவையும் – வில்லி:11 107/3

மேல்


மட்டு (3)

மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே – வில்லி:27 197/3
மட்டு படாமல் வரு தெவ்வர் மலையின் நின்றே – வில்லி:45 74/1
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன் – வில்லி:46 73/3

மேல்


மட (25)

அந்த மாது இள மட மயில் என விளையாடும் எல்லையில் என்றும் – வில்லி:2 25/1
வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை – வில்லி:2 31/3
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி – வில்லி:2 37/2
மன்னர்க்கு எழுத மட பாவை வரிக்கும் என்று – வில்லி:2 42/3
மன்னன் புகல மட மாது மறுக்கமாட்டாள் – வில்லி:2 63/2
தருமாதிபனை கருத்தால் மட தையல் உன்னி – வில்லி:2 64/3
கொவ்வை இதழ் மட நவ்வி அலமரல் குவ்வின் அனலினும் வெவ்வியோர் – வில்லி:4 44/1
நச்சு அம்பும் அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும் நாணும் பூணும் – வில்லி:7 25/2
அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற – வில்லி:7 33/1
எழுத அரிய மட பாவை தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த – வில்லி:11 250/2
வணங்கும் முன்னம் மட நடை ஓதிம – வில்லி:12 172/1
அன்போடு அவுணர் மட மாதர் அரற்றும் ஓதை – வில்லி:13 102/3
இவ்வாறு அவுணர் மட மாதர் இரங்கி ஏங்க – வில்லி:13 103/1
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல – வில்லி:14 2/3
செ வாய் மட பாவை நின்றாளை நீ கூறு என செப்பினான் – வில்லி:14 126/4
கருமத்தின் வடிவான மட மங்கை இவ்வாறு கழறாத முன் – வில்லி:14 128/1
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி – வில்லி:15 7/2
நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும் நிகர்த்தாள் – வில்லி:15 21/3
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர் – வில்லி:19 36/1
ஓடிய மட_கொடி உலகு காவலன் – வில்லி:21 29/1
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் – வில்லி:21 49/1
வாடுகின்ற மட பாவை-தன் வரமும் என் வரமும் வழுவாவண்ணம் – வில்லி:27 17/3
செந்திரு மட மயில் கேள்வன் சென்றமை – வில்லி:41 208/1
ஒருபால் மட அன்னம் புனல் அர_மங்கையர் ஒருபால் – வில்லி:42 53/3
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே – வில்லி:45 251/4

மேல்


மட_கொடி (2)

ஓடிய மட_கொடி உலகு காவலன் – வில்லி:21 29/1
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் – வில்லி:21 49/1

மேல்


மட_மயில் (1)

செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி – வில்லி:15 7/2

மேல்


மடக்கி (1)

தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன் – வில்லி:1 151/1

மேல்


மடங்க (1)

வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி – வில்லி:43 10/4

மேல்


மடங்கல் (23)

போதகம் மடங்கல் புல்வாய் புலி முதல் விலங்கொடு ஓடி – வில்லி:2 87/3
புதை நக மடங்கல் நாளும் புறம் செலாது ஒடுங்குமானால் – வில்லி:11 6/3
அரு மடங்கல் ஏறு அனைய ஆண்மையான் – வில்லி:11 124/3
மண்டினான் உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான் – வில்லி:14 97/2
மடங்கல் போல்பவர் தங்கள் மேல் செல்லுமோ மாயவன் இருக்கின்றான் – வில்லி:16 10/2
மாந்தரில் மடங்கல் ஒப்பாய் வருத்தம் நீ உழக்க யாமோ – வில்லி:18 9/3
புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே – வில்லி:21 48/3
வன் பெரும் கொடி மிசை மடங்கல் ஏற்றினான் – வில்லி:22 71/3
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் – வில்லி:27 241/1
சாதியாதன இல்லை மீளி மடங்கல் ஏறு அன தன்மையார் – வில்லி:29 44/2
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் – வில்லி:38 18/2
கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு கூறினன் பனங்கொடியனே – வில்லி:38 35/4
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும் – வில்லி:39 17/2
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல் – வில்லி:40 28/3
விகனனும் மடங்கல் போலும் இளைஞரும் விருதர் பலரும் துரோணன் மதலையும் – வில்லி:41 40/3
கன்னனும் மடங்கல் அபிமன்னுவும் – வில்லி:41 63/1
போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம் பட பொழி சிலீமுகங்கள் – வில்லி:42 10/1
மடங்கல் போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார் – வில்லி:42 25/4
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல் – வில்லி:44 36/1
மாவானவற்றின் தலை நான்கும் மடங்கல் கொடியும் மணி தேரும் – வில்லி:45 144/3
கொடி ஆர் மடங்கல் என கூத்தாடி நின்று ஆர்த்தான் – வில்லி:45 161/4
மாயா சரகூடம் வளைத்திடலால் வலையுள் படு வீர மடங்கல் என – வில்லி:45 203/1
வன் துணையாய் சேவிப்ப மடங்கல் ஆசனம் ஏறி – வில்லி:46 158/2

மேல்


மடங்கல்-தன்னையே (1)

வளைத்தன மருத்தின் மா மடங்கல்-தன்னையே – வில்லி:30 20/4

மேல்


மடங்கலின் (1)

மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின்
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால் – வில்லி:4 60/2,3

மேல்


மடங்கலை (1)

மடங்கலை வளைவது ஓர் சிலம்பி நூல் வலை என – வில்லி:39 25/1

மேல்


மடங்கா (1)

மடங்கா வரும் போம் சூழ்போதும் அப்போது அந்த மான் கன்று – வில்லி:16 20/2

மேல்


மடங்காக (1)

அருக்கன் மெய்யினும் மனம் மிக கொதித்தனன் ஆயிரம் மடங்காக – வில்லி:2 33/4

மேல்


மடங்கிய (1)

வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால் வெம் சேனை அடங்க மடங்கிய பின் – வில்லி:45 220/2

மேல்


மடங்கியும் (1)

மடங்கியும் செல்லுகின்ற மன்னுயிர் உலகம் எல்லாம் – வில்லி:5 19/2

மேல்


மடங்கியே (1)

வாடி வாடி இனி அமையும் என்று தவ வனம் அடைந்தனள் மடங்கியே – வில்லி:1 149/4

மேல்


மடங்கினார் (1)

மடங்கினார் தம பதி-தொறும் அவ்வுழி வந்தார் – வில்லி:7 77/4

மேல்


மடங்குவார் (1)

மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார்
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார் – வில்லி:38 16/1,2

மேல்


மடந்தை (16)

மதலையை பயந்தனள் மடந்தை என்றலும் – வில்லி:1 58/1
நால் இரு வசுக்களும் நதி_மடந்தை சொல் – வில்லி:1 77/1
வாச நாறு துளவோனுடன் புகல வருக என்ற பின் மடந்தை போய் – வில்லி:1 141/2
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து – வில்லி:4 2/1
புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ – வில்லி:4 7/2
கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை – வில்லி:7 40/1
கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை – வில்லி:7 40/1
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் – வில்லி:7 40/2
பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே – வில்லி:7 40/3
நா_மடந்தை நிகர் ஆக்கி நாயகன்-தன் வல பாகம் நண்ணுவித்தார் – வில்லி:7 40/4
செழும் தராதல மடந்தை பொன்னுலகிடை செல்லுகின்றது போல் மேல் – வில்லி:11 86/2
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை – வில்லி:12 86/1
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் – வில்லி:14 15/2
நீக்கிய மடந்தை முன் நிற்றல் கண்டுளான் – வில்லி:21 25/4
சீத நாள்மலர் மடந்தை கேள்வன் இவை செப்பவும் தெரிய ஒப்பு இலா – வில்லி:27 108/1
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த – வில்லி:27 252/1

மேல்


மடந்தை-கொல் (4)

வையக மடந்தை-கொல் வரை மடந்தை-கொல் – வில்லி:1 43/1
வையக மடந்தை-கொல் வரை மடந்தை-கொல்
செய்ய பங்கய மலர் திரு மடந்தை-கொல் – வில்லி:1 43/1,2
செய்ய பங்கய மலர் திரு மடந்தை-கொல்
துய்ய வண் கலைவித சொல் மடந்தை-கொல் – வில்லி:1 43/2,3
துய்ய வண் கலைவித சொல் மடந்தை-கொல்
ஐயமுற்றனன் இவள் ஆர்-கொல் என்னவே – வில்லி:1 43/3,4

மேல்


மடந்தை-தன் (1)

மாது பட்ட பார்_மடந்தை-தன் மதிமுகம் மழுங்க – வில்லி:3 133/2

மேல்


மடந்தைக்கு (2)

செம் திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர – வில்லி:10 89/3
பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி – வில்லி:13 152/2

மேல்


மடந்தைக்கும் (1)

வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால் – வில்லி:17 4/4

மேல்


மடந்தைமார்கள் (1)

மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள்
பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே – வில்லி:7 40/2,3

மேல்


மடந்தையர் (6)

விந்தை பூ_மகள் முதலிய மடந்தையர் விரும்ப – வில்லி:1 30/1
மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான் – வில்லி:1 85/3
கன்னி கன்னி என் கை தொடேல் மடந்தையர் கற்பு நீ அறிகிற்றி – வில்லி:2 32/1
மடந்தையர் அளகமும் மாந்தர் மாலையும் – வில்லி:11 90/1
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர் யாரும் இல்லா – வில்லி:11 201/2
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ – வில்லி:27 182/4

மேல்


மடந்தையர்-தமக்கு (1)

பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம் – வில்லி:27 126/3

மேல்


மடந்தையர்க்கு (1)

குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர் குறிப்பு இலாமையின் நாளும் – வில்லி:11 65/1

மேல்


மடந்தையர்க்கும் (1)

வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் – வில்லி:8 14/4

மேல்


மடந்தையாய் (1)

மானிட மடந்தையாய் மணந்து மீள்க என – வில்லி:1 66/2

மேல்


மடந்தையும் (1)

நாணினளாம் என நதி_மடந்தையும் – வில்லி:1 48/1

மேல்


மடந்தையை (1)

மடந்தையை தழுவுவான் வந்து சார்தலும் – வில்லி:21 28/2

மேல்


மடநலார் (1)

அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின் – வில்லி:46 235/3

மேல்


மடம் (1)

பெண்ணுடை மடம் நாண் அகன்ற பேர் அமளி பேச்சு எலாம் பேசி வந்து அடுப்பார் – வில்லி:12 63/2

மேல்


மடல் (2)

அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் – வில்லி:45 20/2
செய் வரு சேல் இளம் பூக மடல் ஒடிக்கும் திரு நாடா செரு செய்வான் இ – வில்லி:46 141/3

மேல்


மடவரல் (6)

இளை எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப – வில்லி:1 13/4
மன்னவன் தரு மடவரல் இவனுழை வந்தாள் – வில்லி:1 24/4
வாழி தன் மனை மடவரல் அறிவுறாவண்ணம் – வில்லி:1 25/3
வாடிய தருவில் மழை பொழிவது போல் மடவரல் கருணை நீர் பொழிய – வில்லி:1 92/1
விளைத்திடும் கரு விளையும் முன் மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள் – வில்லி:2 14/4
உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் – வில்லி:4 36/2

மேல்


மடவரலை (4)

அருகு அணுகி மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான் அமைந்த போதில் – வில்லி:11 245/3
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் – வில்லி:11 259/3
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் – வில்லி:11 269/3
மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால் – வில்லி:27 26/3

மேல்


மடவார் (5)

இல் வாழ்பவர்க்கு மடவார் அலது யாவர் இன்ப – வில்லி:2 61/1
கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப – வில்லி:6 5/2
சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார் – வில்லி:7 7/4
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச – வில்லி:8 19/2
எண்ணுடை மடவார் புரிந்தன இவ்வாறு இங்கிதம் எத்தனை கோடி – வில்லி:12 63/4

மேல்


மடவார்-தம்மை (1)

நல் எழில் மடவார்-தம்மை நம் பதி எய்த சொற்றி – வில்லி:11 197/3

மேல்


மடவாருடன் (1)

மனை வைத்த காதல் மடவாருடன் மன்றல் வேந்தன் – வில்லி:2 51/3

மேல்


மடவியார் (1)

மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து வாழ் தினம் மாறினால் – வில்லி:26 5/3

மேல்


மடி (4)

பண்டையின் எழு மடி பரிவு கூரவே – வில்லி:1 54/4
முன்னரின் மு மடி முரண்டு மாய்க்கவே – வில்லி:1 55/2
அருக்கனின் மு மடி ஆர் ஒளி வீசும் – வில்லி:14 56/1
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது இகலொடு புரியவே – வில்லி:44 28/4

மேல்


மடிக்கினும் (1)

மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை – வில்லி:44 7/2

மேல்


மடிக்கும் (1)

மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய – வில்லி:13 81/1

மேல்


மடித்து (1)

உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் – வில்லி:5 60/3

மேல்


மடிதர (1)

மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன – வில்லி:44 22/3

மேல்


மடிதல் (1)

குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன் – வில்லி:1 147/3

மேல்


மடிந்த (3)

தானவர் தானை எல்லாம் மடிந்த அ தளர்வினாலோ – வில்லி:13 144/3
துருபதன் மடிந்த எல்லையில் திட்டத்துய்மனும் வெகுண்டு உளம் சுட போய் – வில்லி:42 216/1
பின் களத்தை சோரியினால் பரவை ஆக்கி பிறங்கலும் ஆக்கினர் மடிந்த பிணங்களாலே – வில்லி:46 82/4

மேல்


மடிந்ததற்கு (1)

போரில் புகுந்து மடிந்ததற்கு புறம்தந்து அஞ்சி போவான் போல் – வில்லி:40 82/3

மேல்


மடிந்தது (1)

வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம் – வில்லி:43 44/1

மேல்


மடிந்தவாறு (1)

மதலை பேர் எடுத்து போரில் மடிந்தவாறு உரைத்தபோதே – வில்லி:43 20/1

மேல்


மடிந்தன (1)

களத்திடை மடிந்தன கலிங்கன் வேழம் என்று – வில்லி:30 20/1

மேல்


மடிந்தனவே (1)

மன் ஆகவம் எங்கும் மடிந்தனவே – வில்லி:32 12/4

மேல்


மடிந்தார் (4)

தற்கினால் மடிந்தார் தகவு ஒன்று இலார் – வில்லி:21 99/4
வாசி உடையான் விசயன் வாளியின் மடிந்தார் – வில்லி:37 28/4
பொரு சிலை வெம் கணை பொழிந்தான் போர் வேந்தர் பலர் மடிந்தார் – வில்லி:40 11/4
முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார்
பின்னிய சடையோன் வழங்கிய படை முன் பிழைத்தவர் யாவரே பிழைத்தார் – வில்லி:46 219/3,4

மேல்


மடிந்தான் (2)

மைந்தன் களத்தில் மடிந்தான் என வாயு_மைந்தன் – வில்லி:36 26/1
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான்
செறிந்து அருகு அணைந்த சேனையும் பயந்தோர் சிந்தையும் செயல் அற கலங்க – வில்லி:42 211/2,3

மேல்


மடிந்திட (2)

ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து – வில்லி:27 212/3
மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார் – வில்லி:46 216/2

மேல்


மடிந்திடும் (1)

ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற – வில்லி:9 20/4

மேல்


மடிந்திடுமோ (1)

என் மகன் மடிந்திடுமோ – வில்லி:41 57/4

மேல்


மடிந்திடுவார் (1)

மன்னன் புதல்வன்-தனக்கே ஆம் ஒழிந்தோர் தாமும் மடிந்திடுவார்
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் அவர்க்கு அன்று – வில்லி:27 230/2,3

மேல்


மடிந்து (4)

தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி – வில்லி:11 244/2
மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ – வில்லி:36 33/3
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய – வில்லி:42 88/3
மன் மகார் பலரொடும் மடிந்து வீழவே – வில்லி:45 132/4

மேல்


மடிந்துழி (1)

மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி அவர் தம்தம் – வில்லி:2 4/1

மேல்


மடிப்பர் (1)

உகவையினாலே சிரிப்பர் நீள் சினம் உறுதலினாலே மடிப்பர் வாய் மலர் – வில்லி:46 169/1

மேல்


மடிய (9)

மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் – வில்லி:14 1/1
மண்டு அழல் விடத்தினால் மடிய மா மருத்து – வில்லி:16 62/3
மடிய நேரலரை கொன்று வாழ்வு இவர்க்கு அளிக்க நின்றாய் – வில்லி:28 33/2
இவ்வாறு முனைந்து ஆர் உயிர் இரு சேனையும் மடிய
மை வான் உலகு இடம் அற்றது வய வீரர் நெருக்கால் – வில்லி:33 23/1,2
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் – வில்லி:34 22/3
கரி குலம் இவுளி திண் தேர் மடிய வெம் கணைகள் தொட்டான் – வில்லி:39 12/4
வாயு_புத்திரன் வாளியால் ஆர் உயிர் மடிய
சாய்தலுற்றது சடக்கென தரணிபன் வியூகம் – வில்லி:42 120/2,3
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும் இமைப்பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே – வில்லி:42 198/4
பாண்டு பயந்தோர் படை யாவும் மடிய மோத – வில்லி:46 112/3

மேல்


மடியா (2)

செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா – வில்லி:12 160/3
கார் போல் நனி அதிரா இதழ் மடியா எறி கடல்-வாய் – வில்லி:41 107/3

மேல்


மடியின் (1)

பைம்_தொடியை கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக என பணித்திட்டானே – வில்லி:11 252/4

மேல்


மடியின (1)

பால் எடுத்த பொன் குடம் நிகர் மடியின பருவ – வில்லி:22 56/1

மேல்


மடியினது (1)

மடியினது எல்லை அ வானினது எல்லை – வில்லி:14 51/2

மேல்


மடியினும் (1)

அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை – வில்லி:45 258/1

மேல்


மடியும் (7)

கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே கவலை உற்றனனால் – வில்லி:9 49/2
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே – வில்லி:11 10/4
தான் பட்டு மடியும் சென்று தடாது இனி இருந்தேனாகில் – வில்லி:27 157/3
மற்றை நாள் அகில புவனமும் இன்றே மடியும் என்று அனைவரும் மயங்க – வில்லி:45 2/2
தத்தின புரவி தேர் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும்
அத்தினபுரியும் ஈர்_இரு கடல் சூழ் அவனியும் நின்ன ஆம் என்றான் – வில்லி:45 7/2,3
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு – வில்லி:45 88/3
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும்
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே – வில்லி:45 89/3,4

மேல்


மடியுமால் (1)

மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் – வில்லி:11 64/4

மேல்


மடியுமாறு (2)

தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான் – வில்லி:11 14/4
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன் – வில்லி:18 17/4

மேல்


மடிவிக்க (1)

வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய் – வில்லி:46 1/3

மேல்


மடிவித்தான் (2)

தம் தம் உயிருடன் போக தானை எலாம் மடிவித்தான் – வில்லி:40 14/4
மைந்தர் இருவரை இரண்டு வடி கணையால் மடிவித்தான் மாயோன் வன் கை – வில்லி:42 182/2

மேல்


மடிவித்தானே (1)

மன்னரை இமைத்த கண்கள் மலரும் முன் மடிவித்தானே – வில்லி:46 38/4

மேல்


மடிவித்திட்டான் (1)

மந்திரம் ஒன்று அறிவித்து வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான்
தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய – வில்லி:42 171/2,3

மேல்


மடிவித்து (1)

தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய் – வில்லி:40 56/2

மேல்


மடிவிப்பர் (1)

வரு நாள் தொடங்கி அமர் செய்து தெவ்வை மடிவிப்பர் சொன்னவகையே – வில்லி:37 8/2

மேல்


மடிவுறாத (1)

மருக வாழி கேள் போரில் மடிவுறாத பூபாலர் – வில்லி:46 87/3

மேல்


மடுத்திலனேல் (1)

இம்பர் வாள் அரக்கன் நிணத்தொடு பிணம் தின்று இடம்கொள் வாய் கொடு மடுத்திலனேல்
தும்பிமா பரிமா வீரர் என்று இவர் மெய் துணித்தலின் சொரிந்த செம் சோரி – வில்லி:42 207/1,2

மேல்


மடுத்து (1)

தொல்லை வெம் கரி என தேரொடும் தோள் மடுத்து
எல்லை அம் புவியின் மேல் எற்றினான் வீமனே – வில்லி:34 10/3,4

மேல்


மடுவில் (1)

தண் சமந்தபஞ்சகம் என்று ஒரு மடுவில் இவன் தாதை தருப்பிக்கின்றான் – வில்லி:42 166/2

மேல்


மடை (4)

மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி – வில்லி:7 83/1
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான் – வில்லி:21 43/3
மடை பெரும் பள்ளி எய்திய மாருதி – வில்லி:21 95/1
பன்னு நூல் மடை பலாயனன் கண்டு பாவித்தாங்கு – வில்லி:22 21/2

மேல்


மடைத்தொழில் (1)

மண்டு தீ என எழுந்தனன் மடைத்தொழில் வல்லான் – வில்லி:22 16/4

மேல்


மடைப்படு (1)

மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு அவற்கே – வில்லி:28 16/3

மேல்


மடைப்பளி (1)

இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி – வில்லி:21 46/2

மேல்


மடையர் (1)

அம்ம என்றனன் ஆறு_நூறாயிரம் மடையர்
தம்மை நோக்கினன் அவர்களும் விரைவுடன் சமைத்தார் – வில்லி:27 79/3,4

மேல்


மடையர்-தம்மில் (1)

இன்று நின் மடையர்-தம்மில் பலாயனன் என்போன்-தன்னை – வில்லி:20 8/3

மேல்


மடையன் (1)

மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் – வில்லி:19 13/4

மேல்


மடையன்-தன்னை (1)

வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை – வில்லி:22 138/3

மேல்


மடையின் (1)

அசும்பு அறா மடையின் தூபம் அவி பெறும் அழலின் தூபம் – வில்லி:6 32/2

மேல்


மண் (56)

மறம் தரும் கழல் மன்னவன் மண் மிசை அணைந்து – வில்லி:1 18/3
உம் பதம் இழந்து நீர் உததி மண் உளோர் – வில்லி:1 72/1
மண் வரு தையலை வணங்க தையலும் – வில்லி:1 74/3
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும் – வில்லி:2 45/2
மண் மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாள பிறந்தாள் வாமன் நுதல் – வில்லி:3 90/1
மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று – வில்லி:5 36/1
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் – வில்லி:5 55/1
மனத்தினால் நிறுக்க உயர்ந்தது ஒன்று ஒன்று மண் மிசை இருந்தது மிகவும் – வில்லி:6 23/3
மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் – வில்லி:10 13/1
மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் – வில்லி:10 13/1
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் – வில்லி:10 32/2
மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி மண் அளந்தருள் பதம் அடைய – வில்லி:10 139/3
வன் புய வலியும் கொண்டே மண் எலாம் கவர எண்ணி – வில்லி:11 15/2
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர் – வில்லி:11 32/2
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் – வில்லி:11 83/1
மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும் – வில்லி:11 114/1
பண்டு போல மண் பரவ வைகுவீர் – வில்லி:11 130/4
வந்து அவதரித்தான் என்று மண் எலாம் வார்த்தை ஆனது – வில்லி:11 206/2
வாழும் சுரும்பு சுழன்று அரற்ற மண் மேல் இழுத்து வருகின்றான் – வில்லி:11 219/4
வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே – வில்லி:12 99/2
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் – வில்லி:12 103/3
மண் புரக்கும் வரி சிலை வீரனை – வில்லி:12 167/3
மண் சுழன்று வரை சுழன்று வானில் நின்ற வானுளோர் – வில்லி:13 125/2
வரை கலங்க வனம் கலங்க கலங்குறாத மண் கலங்க விண் கலங்க மகர முந்நீர் – வில்லி:14 20/1
மாயத்தால் ஒரு கவறுகொண்டு எங்கள் மண் கொண்டு – வில்லி:14 39/2
துன்னும் வாய் நஞ்சு கக்கி சுழன்று மண் சுமக்கும் கொற்ற – வில்லி:14 103/3
மண் அனைத்தும் நின் தனி குடை நிழலிலே மனு முறைமையின் வாழும் – வில்லி:16 9/2
மண் மொழி வார்த்தை பொய்யோ வருத்தம் நீர் உற்ற எல்லாம் – வில்லி:18 12/2
கண்டனன் இருந்த மண் காவல் வேந்தனும் – வில்லி:21 32/1
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான் – வில்லி:21 43/3
மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை – வில்லி:22 34/2
செஞ்சோறு சால வலிது என்று மண் செப்பும் வார்த்தை – வில்லி:23 27/3
வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால் கொளல் அன்றி – வில்லி:24 2/1
வஞ்ச மைந்தரொடு உயவி மீளவும் மண் கொடாத குறிப்பினன் – வில்லி:26 1/3
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன் – வில்லி:27 49/4
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் – வில்லி:29 53/3
மண் இழந்து படும் அரசர் மணி கலங்கள் பல சிந்தி வயங்கு தோற்றம் – வில்லி:29 72/3
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால் – வில்லி:32 30/2
மின்னே என்ன மெய் குலையா மண் மிசை வீழ்ந்தாள் – வில்லி:32 40/3
ஈர்_ஆறு நாமம் உரைசெய்து மண் கொடு இடுவார்கள் காணும் இமையோர் – வில்லி:37 1/4
மண் மேல் விழுந்தான் எழுந்தான் மானம் போனது என்றான் – வில்லி:38 49/1
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ – வில்லி:40 87/3
பூண் ஆர் கடக கையொடு புகர் வாளமும் மண் மேல் – வில்லி:41 113/3
வரிந்த வெம் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே – வில்லி:41 194/4
அங்கு உரையாடியது உரைசெயின் மண் மிசை யார் வியவாது ஒழிவார் – வில்லி:41 225/2
மோகரித்து எறிந்த தெவ்வன் முடி துளங்கி மண் மிசை – வில்லி:42 32/2
தோளின் ஓடி மண் மிசை புதைதர ஒரு தோமரம்-தனை ஏவ – வில்லி:42 141/2
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே – வில்லி:43 11/4
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம் – வில்லி:43 31/3
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை – வில்லி:44 7/2
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும் – வில்லி:45 116/3
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து – வில்லி:45 233/3
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு – வில்லி:45 255/3
கொடிஞ்சி மா நெடும் தேர்களில் பூட்டிய குரகத குரம் படப்பட மண்
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு – வில்லி:46 23/1,2
தொல்லை மண் அளித்திலேனேல் துரோணன் மா மதலை அல்லேன் – வில்லி:46 119/2
வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் – வில்லி:46 136/4

மேல்


மண்ட (3)

திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட
அசைவு இலா அவுணர் மீண்டும் அந்தரத்து ஒளித்து நின்று – வில்லி:13 79/2,3
ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன் – வில்லி:14 133/3
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன் – வில்லி:44 82/3

மேல்


மண்டப (3)

உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட – வில்லி:8 14/3
சிகரம் பயில் வரை போல் உயர் திரு மண்டப மிசையே – வில்லி:12 153/2
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ – வில்லி:27 100/4

மேல்


மண்டபங்களுக்கும் (1)

முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான தேவர் ஊர் – வில்லி:11 157/2

மேல்


மண்டபத்திடை (2)

மங்குல் சுற்றும் மா மண்டபத்திடை
கங்குலில் தடம் கண் துயின்ற பின் – வில்லி:11 147/1,2
சுதை நிலா ஒளி சூழ் மண்டபத்திடை
சிதையும் மெய்யொடும் செம்பொன் சிலம்பு என – வில்லி:21 91/1,2

மேல்


மண்டபத்தில் (1)

இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்-மின் – வில்லி:21 58/3

மேல்


மண்டபத்தின் (5)

முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின்
எழு முரசு அதிர பகீரதி முதலாம் எ துறை புனல்களும் இயற்றி – வில்லி:6 2/2,3
அ தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின் அளவு நீளம் – வில்லி:10 8/1
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின் வேந்தர் – வில்லி:10 69/2
மண்டபத்தின் அழகு காண மன்னர் ஐவர்-தம்மை நீ – வில்லி:11 153/1
வென்றி வீரன் மண்டபத்தின் விரிவு காண வேண்டும் நீ – வில்லி:11 154/3

மேல்


மண்டபத்து (4)

சந்திராதவ மண்டபத்து இடு பொலம் தவிசில் – வில்லி:7 74/3
குரு மணி சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து
ஒரு மணி ஆசனத்து ஓங்கி வைகினார் – வில்லி:12 139/3,4
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை – வில்லி:21 63/2
மாட்டு வண் சுதை மண்டபத்து ஓதையும் – வில்லி:21 85/3

மேல்


மண்டபத்தும் (2)

அந்த மண்டபத்தும் இல்லை அதனை அன்றி மண்ணின் மேல் – வில்லி:11 157/3
எந்த மண்டபத்தும் இல்லை இதனின் உள்ள எழில் அரோ – வில்லி:11 157/4

மேல்


மண்டபம் (14)

முடியுமாறு ஒரு மண்டபம் கோட்டினேன் முழை போல் – வில்லி:3 122/4
ஆடும் கொடி மண்டபம் எய்தினர் அண்டர் போல்வார் – வில்லி:5 90/4
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே – வில்லி:7 39/4
தக்ககன்-தன்னை கூயினர் தேடி சாயக மண்டபம் சுற்றி – வில்லி:9 39/1
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான் – வில்லி:10 7/3
மன்ன நின் செல்வ கோயில் மண்டபம் ஒன்று தேவர் – வில்லி:11 26/1
மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால் – வில்லி:11 27/1
வரி விலான் விரைவின் ஈண்டு ஓர் மண்டபம் சமைக்க என்றான் – வில்லி:11 42/4
மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம் சமைந்தது என்று – வில்லி:11 46/1
அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை – வில்லி:11 54/1
இந்த மண்டபம் சமைந்த இனிமை-தன்னை என் சொல்வேன் – வில்லி:11 157/1
வித மணி பணி மண்டபம் மேவினான் – வில்லி:12 166/4
வாய்ந்த மாளிகை நடுவண் ஓர் மண்டபம் குறுகி – வில்லி:27 74/2
மந்திரம் இருப்பான் வந்து ஓர் மண்டபம் குறுகினாரே – வில்லி:27 166/4

மேல்


மண்டபம்-தன்னில் (2)

பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி மண்டபம்-தன்னில்
கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர் – வில்லி:11 61/1,2
மாற்று இசைவு இலாத செம்பொன் மண்டபம்-தன்னில் ஆதி – வில்லி:27 161/3

மேல்


மண்டபம்-தன்னை (1)

வடு அற சமைத்த சாலை மண்டபம்-தன்னை நோக்கின் – வில்லி:10 91/3

மேல்


மண்டல (6)

வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும் – வில்லி:1 139/1
மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம் – வில்லி:3 58/2
வட்டமாக வில் வளைத்து எதிர் மண்டல நிலையாய் – வில்லி:22 66/1
மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும் – வில்லி:27 146/1
யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக – வில்லி:42 4/2
தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே – வில்லி:42 83/4

மேல்


மண்டலங்கள் (3)

மண்டலங்கள் ஈர்_ஒன்பதும் புரந்திட வல்லான் – வில்லி:16 50/2
எதிர் அற பொருது வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம் – வில்லி:28 23/2
மறையவன் செம்பொன் தேரை வளைந்து மண்டலங்கள் ஓட்டி – வில்லி:45 117/1

மேல்


மண்டலங்களினும் (1)

தாளினும் சமர மண்டலங்களினும் தாழ் விரல் தட கை முட்டியினும் – வில்லி:10 23/2

மேல்


மண்டலங்களுடனே (1)

தேர்களும் துரங்கமொடு வேழமும் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என – வில்லி:38 30/2,3

மேல்


மண்டலங்களோடும் (1)

எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும்
துங்க வேல் துருபதன்-தன் தொல்லை மா நகரி புக்கார் – வில்லி:5 18/3,4

மேல்


மண்டலத்தில் (1)

எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் – வில்லி:6 22/2

மேல்


மண்டலத்தின் (2)

இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன் – வில்லி:10 116/2
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின் சாயை போலும் – வில்லி:29 70/2

மேல்


மண்டலத்து (1)

மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் – வில்லி:19 13/4

மேல்


மண்டலம் (14)

மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி – வில்லி:1 9/1
மண்டலம் பொழி அமிழ்தின் மெய் குளிரவே வைத்தோன் – வில்லி:1 9/4
இணை இல் வீரன் என்றது அன்று இருந்த ராச மண்டலம்
பிணையல் மாலை விசயன் அண்ணல் பெற்றி பற்றி நாணினான் – வில்லி:3 62/2,3
கான் இருந்த மண்டலம் கருத்தினால் இருத்தினான் – வில்லி:3 70/4
மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில் – வில்லி:4 49/1
அ திகை-கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம் அனைத்தினும் – வில்லி:10 55/1
மண்டலம் வீதி கோணமே முதலாம் வாசிகள் ஊர் தொழில் வல்லேன் – வில்லி:19 23/1
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை இரண்டும் முனைந்து – வில்லி:41 12/2
மாயை ஒத்து ஒரு வடிவம் இன்றி வகுத்த சக்கர மண்டலம்
ஈயை ஒத்தது கலுழன் ஒத்தனன் ஈறு இலா அரி ஏறு அனான் – வில்லி:41 35/3,4
வாளொடு பரிசை ஏந்தி மண்டலம் பயிற்றி இற்றை – வில்லி:41 106/1
மடங்கல் போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார் – வில்லி:42 25/4
மண்டலம் படுத்த வில்லின் வலி கொள் கூர வாளியால் – வில்லி:42 26/1
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் – வில்லி:45 147/2
அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன் மண்டலம் போல – வில்லி:46 58/1

மேல்


மண்டலமா (1)

வரும் களி கொள் வரூதினியை மண்டலமா வகுத்தானே – வில்லி:40 3/4

மேல்


மண்டலமாய் (1)

தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை – வில்லி:45 223/2

மேல்


மண்டலமும் (1)

ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடும் கடல் – வில்லி:42 125/3

மேல்


மண்டலமுமாய் (1)

வலம் புரிந்திடில் இடம் புரியும் மண்டலமுமாய்
நடம் புரிந்து பவுரி கதி நடத்தும் எதிரே – வில்லி:45 196/2,3

மேல்


மண்டலிகர் (4)

சென்று பட்டனர் சேனை மண்டலிகர் வெம் சினம் பொழி சிறு செம் கண் – வில்லி:42 47/2
மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/4
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் – வில்லி:45 67/1
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர தரணி பதி பின் அணியவே – வில்லி:46 9/4

மேல்


மண்டலிகரில் (1)

மா மகுடவர்த்தனரில் மண்டலிகரில் பட்டவர்த்தனரில் மற்று இ உரவோன் – வில்லி:38 27/3

மேல்


மண்டலித்து (1)

கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும் – வில்லி:41 125/3

மேல்


மண்டலின் (1)

வரை தடம்-தொறும் கதுவிய கடும் கனல் மண்டலின் அகல் வானில் – வில்லி:9 13/1

மேல்


மண்டலீகர் (4)

மண்டலீகர் தம் மார்பு உறை ஆகவே – வில்லி:29 24/1
மண்டலீகர் தம் வாட்படை ஓச்சினார் – வில்லி:29 24/2
சூடு தும்பை மண்டலீகர் தூசியாக நிற்கவும் – வில்லி:30 7/3
வித மண்டலீகர் புலி கண்ட மிருகம் ஒத்தார் – வில்லி:46 106/4

மேல்


மண்டலீகரின் (1)

வாங்கும் வெம் சிலை மன்னவ குமரரின் மண்டலீகரின் உள்ளார் – வில்லி:28 7/2

மேல்


மண்டலீகரும் (3)

மற்றை நாள் வசுதேவன் மா மகன் மண்டலீகரும் மன்னரும் – வில்லி:28 36/1
மனக்கு நேர் வரு தேரினன் பல மண்டலீகரும் மன்னரும் – வில்லி:41 34/3
சென்னியும் அவன்-தன் சேனையின் விதமும் சேனை மண்டலீகரும் சேர – வில்லி:46 219/2

மேல்


மண்டலேசரும் (2)

மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும் – வில்லி:10 55/2
மண்டலேசரும் மாலை மன்னரும் – வில்லி:11 150/2

மேல்


மண்டி (8)

மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள் இந்திரன் மதலை வாளிகளால் – வில்லி:9 38/1
மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய – வில்லி:13 81/1
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம் – வில்லி:13 119/3
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா என்றான் – வில்லி:14 25/3
கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டி
பற்றினன் வந்தவன் ஆவி பறிப்பான் – வில்லி:14 76/3,4
மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல – வில்லி:14 90/1
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் – வில்லி:15 11/4
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் – வில்லி:42 80/1

மேல்


மண்டிய (2)

தீயை ஒத்து விளங்கும் மாருதி சென்று மண்டிய திசை எலாம் – வில்லி:41 35/2
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும் – வில்லி:45 221/3

மேல்


மண்டியிட்டு (1)

மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின் – வில்லி:4 60/2

மேல்


மண்டினார் (1)

மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட – வில்லி:29 43/3

மேல்


மண்டினான் (1)

மண்டினான் உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான் – வில்லி:14 97/2

மேல்


மண்டு (25)

மண்டு அலம் பொர வருந்திய பெரும் துயர் மாற – வில்லி:1 9/2
மண்டு எரி சுடுதலின் வாடும் மேனியள் – வில்லி:4 19/2
மண்டு நறு நெய்யொடு அந்த விடலையும் மைந்தர் அனைவரும் உண்டு தம் – வில்லி:4 46/3
மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம் – வில்லி:5 21/2
காற்றாய் மிக மண்டு கடும் கனலாய் – வில்லி:13 72/1
வட்ட வார் சிலையினானும் மண்டு அழல் படையால் மாற்ற – வில்லி:13 80/4
மண்டு அழல் விடத்தினால் மடிய மா மருத்து – வில்லி:16 62/3
மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான் – வில்லி:18 4/3
மண்டு தீ என எழுந்தனன் மடைத்தொழில் வல்லான் – வில்லி:22 16/4
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே – வில்லி:27 240/4
இரைத்து விரைந்து உலாவல் இல என செரு மண்டு தேர் பலவே – வில்லி:40 19/4
மிக புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு தேயு என – வில்லி:40 20/2
மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின் மைந்தன் உருத்து எழும் – வில்லி:41 38/1
விபினம் மிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும் இயல்பு அந்த வீமன் அணுகிலே – வில்லி:41 39/4
முறிய இனி மண்டு போரில் அமர்செய்து முடிதும் என வந்து மீள முடுகவே – வில்லி:41 50/4
மண்டு இலை வேலினாய் மகவின் அன்பினால் – வில்லி:41 192/3
பாகன் அங்கம் நெரிந்தது நொந்தது பார்முகம் துளை விண்டன மண்டு உருள் – வில்லி:42 124/3
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு – வில்லி:42 128/3
மண்டு போர் புரிந்து அண்ணல் கை பகழியால் வான் இமைப்பினில் உற்றான் – வில்லி:42 140/4
மண்டு பாவகனாய் எரிந்திடும் ஒருகால் வல் இருளாய் வரும் ஒருகால் – வில்லி:42 206/3
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் – வில்லி:45 68/3
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே – வில்லி:45 147/4
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட – வில்லி:45 152/2
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த – வில்லி:45 171/3
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல் – வில்லி:46 56/3

மேல்


மண்டும் (3)

ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன் – வில்லி:14 133/3
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே – வில்லி:45 88/4
கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில் – வில்லி:45 89/1

மேல்


மண்ணகத்து (1)

மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான் – வில்லி:28 38/3

மேல்


மண்ணகம் (1)

மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை – வில்லி:45 133/3

மேல்


மண்ணகமும் (1)

விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெம் களம் முழுவதும் கஞல – வில்லி:45 3/3

மேல்


மண்ணிடை (1)

மாயோன் உரைத்து தன் விரலின் மணி ஆழியை மண்ணிடை வீழ்த்தான் – வில்லி:27 223/2

மேல்


மண்ணில் (20)

மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த – வில்லி:1 4/1
மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில் – வில்லி:4 49/1
மண்ணில் ஆர் வெளா வடிவம் எய்தினார் – வில்லி:11 145/4
என் பிறந்து முடியும் மண்ணில் எண் இல் காலம் இன்னுமே – வில்லி:11 184/4
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர் யாரும் இல்லா – வில்லி:11 201/2
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் – வில்லி:11 232/4
என விடை கொடுப்ப மண்ணில் இணை இலா வியாதன் பாதம் – வில்லி:12 27/1
பரிந்து வெயில் நாள் மழை நாள் பனி நாள் என்று பாராமல் நெடுங்காலம் பயின்றான் மண்ணில்
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/3,4
மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர் மனுக்கள் முதலோர்கள் அதல – வில்லி:12 107/2
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில்
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல – வில்லி:14 2/2,3
பிடித்தனன் சிலரை அள்ளி பிசைந்தனன் சிலரை மண்ணில்
அடித்தனன் சிலரை அங்கம் அகைத்தனன் சிலரை எண்ணம் – வில்லி:14 99/1,2
இன் அருள் மைத்துனன் மண்ணில் யாரும் போற்றும் – வில்லி:14 122/3
பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம் – வில்லி:27 126/3
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை வளைந்து கொன்றார் – வில்லி:27 169/2
திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலர் உண்டோ – வில்லி:27 231/2
மை புயல் வண்ணன் நின்னை அல்லது மண்ணில் என்னை – வில்லி:28 32/3
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன் – வில்லி:41 116/3
மண்ணில் எதிர்க்கும் மன்னவர் யாரோ – வில்லி:42 99/3
மருவுறும் மைந்தன்-தானும் வாளொடு மண்ணில் தாவி – வில்லி:45 42/2
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு – வில்லி:46 4/1

மேல்


மண்ணின் (10)

என்னின் மற்று உயர்ந்தவர் இல்லை மண்ணின் மேல் – வில்லி:1 47/2
மது அயர்ந்தவரில் யாவர் மண்ணின் மேல் மயக்குறாதார் – வில்லி:2 91/4
மன்னு குல முதல் பின்னை ஒருவரும் மண்ணின் உறு துணை இன்மையால் – வில்லி:4 42/2
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின் மேல் வாழ்தல் உற்றால் – வில்லி:11 37/2
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும் – வில்லி:11 55/3
அந்த மண்டபத்தும் இல்லை அதனை அன்றி மண்ணின் மேல் – வில்லி:11 157/3
வாது செய் புலன்களை அடக்கி மண்ணின் மேல் – வில்லி:12 124/3
மண்ணின் மீது நடத்தினன் மாதலி – வில்லி:13 41/2
வல் வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் – வில்லி:27 141/4
வாகனாதியும் அகற்றி நின்-மின் என்ன மாருதி மைந்தனை ஒழிந்தோர் மண்ணின் மீது – வில்லி:43 36/3

மேல்


மண்ணினிடை (1)

மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் – வில்லி:12 112/2

மேல்


மண்ணினும் (2)

வந்தியாதவர் மண்ணினும் வானினும் இல்லை – வில்லி:1 12/2
மண்ணினும் புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள உலகினும் நமதாம் – வில்லி:6 9/3

மேல்


மண்ணினூடும் (1)

வார் தரங்க வேலையூடும் மண்ணினூடும் மறைய அ – வில்லி:13 127/3

மேல்


மண்ணுக்கு (2)

மண்ணுக்கு தவம் புரியும் தனஞ்சயற்கு கோடையினும் மதியம் போன்றான் – வில்லி:12 43/2
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச – வில்லி:23 24/2

மேல்


மண்ணுக்கும் (1)

மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கும் உறவான வடி வாளினான் – வில்லி:14 125/4

மேல்


மண்ணுடை (1)

மண்ணுடை காவலன் மைத்துனன்-தனை – வில்லி:21 70/3

மேல்


மண்ணும் (9)

வானும் மண்ணும் வியக்க மற வெம் படைகள் கற்று – வில்லி:3 37/3
மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும் – வில்லி:10 40/3
மண்ணும் நீரும் அனலும் மருத்துடன் – வில்லி:13 33/1
வானும் மண்ணும் திசையும் மற்று எண் பெறும் – வில்லி:13 52/3
இருண்டது மண்ணும் விண்ணும் எல்லை எண் திசையும் எங்கும் – வில்லி:13 75/1
கொழித்து அழன்று மண்ணும் விண்ணும் இன்று கோறும் நாம் எனா – வில்லி:13 115/4
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால் – வில்லி:37 9/3
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும் – வில்லி:37 37/3
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி – வில்லி:45 251/3

மேல்


மண்ணுற (1)

பொரு பணை மண்ணுற புதைய வீழ்ந்தன – வில்லி:30 16/2

மேல்


மண்தலத்தில் (1)

தானை மன்னரும் வந்தனர் இந்த மண்தலத்தில் ஆர் வாராதார் – வில்லி:28 6/4

மேல்


மண்தலத்து (1)

அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்தாக – வில்லி:11 60/3

மேல்


மண்தலம்-தனை (1)

மண்தலம்-தனை நிழல் எனும் மரபினால் தனது – வில்லி:1 9/3

மேல்


மண்நாடர் (1)

வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய் – வில்லி:46 1/3

மேல்


மண (1)

மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள் – வில்லி:7 40/2

மேல்


மணந்த (3)

மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான் – வில்லி:1 85/3
இருவரும் ஒருவர் போல இன்புற மணந்த போதில் – வில்லி:2 85/2
மருள் மிகு சுரும்பு இனம் மணந்த சோலையின் – வில்லி:11 115/1

மேல்


மணந்ததும் (1)

மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் – வில்லி:2 36/3

மேல்


மணந்து (4)

மருவுற சில பகல் மணந்து மான்_விழி – வில்லி:1 53/1
ஒண்_தொடியுடன் மணந்து உருகி வைகினன் – வில்லி:1 54/3
மானிட மடந்தையாய் மணந்து மீள்க என – வில்லி:1 66/2
நெஞ்சு உற மணந்து மீள நெடும் கலைவாகன் ஏக – வில்லி:2 75/1

மேல்


மணம் (36)

முந்தை மா மணம் யாவையும் பல பகல் முற்றி – வில்லி:1 30/2
மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ – வில்லி:1 106/3
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு – வில்லி:1 107/3
வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான் – வில்லி:1 134/4
தூதை ஏவி மணம் உற்று இரந்தனன் விசும்பு உலாவு நதி சுதனையே – வில்லி:1 137/4
வன் சொலால் இரத மணம் உறேன் என மனத்தினால் விரதம் மன்னினேன் – வில்லி:1 144/2
நினையும் நெஞ்சினர் பயின்றுழி புல் மணம் நிறைந்து ஒளி குறைந்து ஒல்க – வில்லி:2 11/2
பதி அளித்த மெய் கன்னியை தருக பூபதிக்கு என மணம் நேர்ந்தார் – வில்லி:2 22/2
நிருபன்-தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள் – வில்லி:2 43/4
புதுமையின் முரன்று மொய்ப்ப புது மணம் பரந்து உலாவ – வில்லி:2 91/2
கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும் – வில்லி:4 27/2
மேல் மணம் புரிந்தனர் வேட்கை விஞ்சவே – வில்லி:4 27/4
நீடும் கொடி மணம் எய்தினன் முகில் போலும் நிறத்தான் – வில்லி:7 8/4
செச்சை தொடை இளையோன் நுகர் தீம் பால் மணம் நாறும் – வில்லி:7 13/3
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி – வில்லி:7 21/2
அற்றை நாள் முதல் அநேக நாள் அகில் மணம் கமழும் – வில்லி:7 62/1
அந்தணாளனும் குழிந்த பொன் கண்ணினன் அவி மணம் கமழ் வாயன் – வில்லி:9 2/3
கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுற கண்ட வானவரும் – வில்லி:9 54/2
ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும் அலையின் கூல – வில்லி:10 16/1
வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி – வில்லி:10 26/3
துரகத தடம் தேர் விட்டு துழாய் மணம் கமழும் பொன் தோள் – வில்லி:10 71/2
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும் அன்று – வில்லி:11 178/3
மறம் தரு வலியும் அன்று மணம் தரு வாழ்வும் அன்று – வில்லி:11 199/3
திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லென செல்ல – வில்லி:14 40/1
மல்லல் மாலையில் மணம் உளது ஏது வண் சாதி – வில்லி:16 55/3
நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது உயர் நாண் – வில்லி:16 56/2
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் – வில்லி:18 19/3
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை – வில்லி:21 63/2
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ – வில்லி:22 14/1
மணம் மிகுத்த செந்தாமரை மலருடன் சிறந்த – வில்லி:27 56/3
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ – வில்லி:27 182/4
தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய் – வில்லி:33 1/3
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்ப தடம் தோயவே – வில்லி:33 12/3
மதி இலா விசும்பும் செவ்வி மணம் இலா மலரும் தெண்ணீர் – வில்லி:39 5/1
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே – வில்லி:42 87/4
மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள் – வில்லி:45 114/1

மேல்


மணமே (1)

எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி – வில்லி:14 12/3

மேல்


மணல் (3)

பணி உடன் செய்வான் போல பரு மணல் ஏட்டில் கையால் – வில்லி:16 30/3
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தை – வில்லி:16 50/3
பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன் நடக்கும் நடையார் – வில்லி:28 60/4

மேல்


மணலின் (2)

அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு அமைந்தது அம்மா – வில்லி:8 10/4
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த தேவர் – வில்லி:10 100/3

மேல்


மணலினும் (1)

பரவை வெண் மணலினும் பல புரவியின் பந்தி – வில்லி:27 63/2

மேல்


மணலே (1)

இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட – வில்லி:45 65/3

மேல்


மணி (233)

ஆன மென் குளிர் புனல் ஆசையால் மணி
தூ நிற கங்கையாள் சூழல் எய்தினான் – வில்லி:1 40/3,4
புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான் – வில்லி:1 95/4
மஞ்சம் ஏறி மணி தவிசு ஏறினார் – வில்லி:1 126/4
தானை சூழ் மணி சந்தனத்து ஏற்றியே – வில்லி:1 130/2
மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால் – வில்லி:1 153/1
செம்பொன் ஆடையும் கவச குண்டலங்களும் திகழ் மணி முடி ஆரம் – வில்லி:2 31/1
மைந்தனானவன் ஒருவனை பயந்தனள் மாசு இலா மணி என்ன – வில்லி:2 37/4
வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி – வில்லி:2 38/2
காண்டற்கு அரிய மணி பைம் பொன் கலனொடு ஆடை – வில்லி:2 52/1
தாதியர் மருங்கும் தந்தை தட மணி மார்பும் பெற்ற – வில்லி:2 87/1
ஆதவ பண மணி அரவின் அம் சிறார் – வில்லி:3 12/4
நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன் – வில்லி:3 53/3
தெரிந்த மணி பூணவன் தேவிக்கு அளிக்க தீண்டாள் ஆகிய பின் – வில்லி:3 85/3
வலையம் பிறழ முடி தயங்க மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப – வில்லி:3 86/1
தேரோடு அருக்கன் அருண மணி சிமயத்து உதிப்ப செவ்வியுடன் – வில்லி:3 87/1
மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார் – வில்லி:3 115/3
கன்னி இவள் பிறர் பன்னி எனது இரு கண்ணின் மணி நிகர் சன்மனும் – வில்லி:4 42/1
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து – வில்லி:4 62/1
மை புற பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆர போனார் – வில்லி:5 7/4
கோட்டிய சிலையினோடும் கொடி மணி தேரினோடும் – வில்லி:5 24/3
பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார் – வில்லி:5 50/4
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/2
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே – வில்லி:5 57/4
கொடுத்தன சிறப்பினோடும் குரு மணி தவிசின் ஏற்றி – வில்லி:5 69/3
நீடும் கதிர் மா மணி தூண்கள் நிரைத்த பத்தி – வில்லி:5 90/3
எறிக்கும் கிரண மணி பீடம்-அது ஏற்றினாரே – வில்லி:5 91/4
எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று – வில்லி:6 11/2
மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் – வில்லி:6 13/2
பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார் – வில்லி:6 16/2
அரி மணி சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே அமைத்த சாலகம்-தோறு – வில்லி:6 22/1
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் – வில்லி:6 22/2
விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின் – வில்லி:6 22/3
புரி மணி சுழியில் துணையொடும் உலாவி பொருவன கயல்களே போலும் – வில்லி:6 22/4
அரவின் வெம் சுடிகை கொண்ட அவிர் மணி சோதி மேன்மேல் – வில்லி:6 29/1
கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின் – வில்லி:6 34/3
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும் – வில்லி:6 36/2
சந்தனாகருவின் தூபம் தவழ் மணி தவிசின் ஏற்றி – வில்லி:6 40/2
அவிரும் மணி பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின் அனங்கன் போரால் – வில்லி:7 31/2
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான் – வில்லி:7 34/2
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே – வில்லி:7 39/4
பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே – வில்லி:7 40/3
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடம் சாரல் இரைவதக சயிலம் நண்ணி – வில்லி:7 50/3
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச – வில்லி:8 19/2
வேய்ந்த மா மணி கவசமும் அருக்கனில் அழகுற மேற்கொண்டான் – வில்லி:9 8/4
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்து என பொலிந்து இலங்கின மாதோ – வில்லி:9 21/4
பை புறத்து அணி மணி ஒளி பரந்து என பல் தலைகளில் பற்றி – வில்லி:9 24/3
சூழ்தர நிரைத்து தூக்கிய முத்தின் சுடர் மணி தொடையல் போன்றனவே – வில்லி:9 37/4
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான் – வில்லி:10 7/3
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் – வில்லி:10 8/3
மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் – வில்லி:10 13/1
கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில் – வில்லி:10 13/3
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:10 22/2
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் மணி தார் புய வாசவன் மைந்தன் – வில்லி:10 29/4
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர் – வில்லி:10 39/3
மந்தராசலம் விசால மாலிய மணி தடம் சிகர மலையுடன் – வில்லி:10 47/2
நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி நவ நிதியமும் – வில்லி:10 58/1
கன்னி நாடு உறவுடன் புகுந்து மணி நித்தில குவைகள் கை கொளா – வில்லி:10 59/2
பாளை அம் பனைகள் பற்பராகம் முதலான பல் மணி பரப்பினான் – வில்லி:10 65/2
வார் குழை பற்பராக மணி விளக்கு ஏற்றுவாரும் – வில்லி:10 75/1
மாடம் பயிலும் மணி தோரண வீதி – வில்லி:10 78/1
கங்கை தரு பொன் கழலான் மணி மார்பில் – வில்லி:10 79/1
கோலம் உடையோன் குலவு மணி பூண் மார்பின் – வில்லி:10 83/2
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணி தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான் – வில்லி:10 127/4
கஞ்சனை முனிந்தோன் இவன் முடி தலை மேல் கதிர் மணி திகிரி ஏவினனே – வில்லி:10 137/4
சூடினர் சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும் சுடர் மணி துய்ய சோதியையே – வில்லி:10 149/4
வஞ்சனை கொண்டே ஆதல் வாரணம் மணி தேர் வாசி – வில்லி:11 18/1
அரும் திறல் மள்ளராலும் அணி மணி தேரினாலும் – வில்லி:11 43/3
கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று – வில்லி:11 47/2
அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை – வில்லி:11 54/1
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன – வில்லி:11 60/2
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர் – வில்லி:11 75/1
எற்று மா மணி முரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து இ பார் – வில்லி:11 80/3
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் – வில்லி:11 88/3
மொட்டின பரு மணி முடி கொள் தேர் பரி – வில்லி:11 107/1
வாரம் வைத்த நெஞ்சினானும் வருக என்று மா மணி
சாரம் வைத்த வலயம் ஒன்று தானும் முன்னர் வைக்கவே – வில்லி:11 174/3,4
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ – வில்லி:12 43/4
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி – வில்லி:12 55/3
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் – வில்லி:12 61/2
நீல மணி திருக்கண்டம் நிலவு எழவே பலகறை பூண் நிறைய கட்டி – வில்லி:12 83/1
கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி – வில்லி:12 83/2
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை – வில்லி:12 86/1
கொழுந்து அமுது சோர விட நாகர் சுடிகை தலை குலைந்து மணி சிந்த நதியாள் – வில்லி:12 106/3
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு பத நாள்மலரினால் – வில்லி:12 111/3
செய்ய சுடரோன் அளகை ஆதிபதி கின்னரர்கள் சித்தர் பல சாரணர் மணி
பை அரவின் ஆடி புருகூதன் இவர் சூழ்தர ஓர் பச்சை_மயில் பாதியுடனே – வில்லி:12 113/2,3
உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர் – வில்லி:12 115/3
செழும் சுடர் மணி பணி திங்கள் மௌலியாய் – வில்லி:12 117/3
பை அரா அணி மணி பவள மேனியாய் – வில்லி:12 119/1
பரு மணி வெயில் எழ பணில மா நிரை – வில்லி:12 139/1
தரும் மணி நிலவு எழ தமனிய பெரும் – வில்லி:12 139/2
குரு மணி சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து – வில்லி:12 139/3
ஒரு மணி ஆசனத்து ஓங்கி வைகினார் – வில்லி:12 139/4
தூய செம் பரு மணி சுடரும் மாளிகை – வில்லி:12 143/3
பத்தி கொள் நவ மணி பயின்று செம் துகிர் – வில்லி:12 145/1
செம் மணி வெயில் விரி சிலம்பு கொஞ்சவே – வில்லி:12 147/1
கை மணி வரி வளை கலந்து பொங்கவே – வில்லி:12 147/2
பெய் மணி மேகலை பிறங்கி ஆர்க்கவே – வில்லி:12 147/3
துய் மணி ஒளி அர_மாதர் சூழவே – வில்லி:12 147/4
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று – வில்லி:12 154/2
உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள் – வில்லி:12 157/3
மூடி துயில் கொண்டான் மணி முடி மன்னவர் திலகன் – வில்லி:12 164/4
வித மணி பணி மண்டபம் மேவினான் – வில்லி:12 166/4
இடு மணி கவசம் மெய்யில் எழில் உற புனைந்து தன்னை – வில்லி:13 20/3
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு – வில்லி:13 21/2
மங்கையர் வாய்மை கேட்டு மணி குறு முறுவல் செய்து – வில்லி:13 24/1
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி
குண்டலங்கள் அழகு எறிப்ப மகுட கோடி குலவி மேல் – வில்லி:13 119/1,2
தூணொடு பறம்பு வாங்கும் சுடர் மணி கடக தோளான் – வில்லி:13 145/4
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி – வில்லி:14 16/1
செம்பொன் மா மணி குண்டலம் இரு புறம் திகழ – வில்லி:14 23/2
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து – வில்லி:14 38/2
மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும் வந்தால் – வில்லி:16 30/1
வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த – வில்லி:17 3/3
பொன் திகழ் மணி பூண் மென் துகில் பலவும் புரவி போதகங்களும் வழங்கி – வில்லி:19 15/2
துரங்கம் ஓர் ஏழுடன் சோதி கூர் மணி
கரங்கள் ஓர் ஆயிரம் கவின தோன்றினாய் – வில்லி:21 21/1,2
சூடிய மணி முடி துலங்கு கோயிலின் – வில்லி:21 29/2
அளையும் மா மணி ஆநிரை கவர்தலும் ஆயர் – வில்லி:22 25/3
இட்ட மா மணி கவசமும் பிளந்து எதிர்ந்துள்ளார் – வில்லி:22 66/3
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை – வில்லி:22 100/3
மத்தரை மயிர் கொய்து என்ன மணி கொடி தூசும் தூசும் – வில்லி:22 101/2
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல – வில்லி:22 103/2
வாழையும் கமுகும் நாட்டி மணி ஒளி தீபம் ஏற்றி – வில்லி:22 117/2
வந்தவர் சாய்ந்தவாறும் மணி நிரை மீட்டவாறும் – வில்லி:22 136/3
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான் அரவ வெம் கொடியோனே – வில்லி:24 8/4
வரி சிலை குழைய வாங்கி மணி தலை துமிப்பன் என்றான் – வில்லி:25 14/4
பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும் – வில்லி:27 10/3
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம் – வில்லி:27 31/3
சங்கும் மணி முரசும் சல்லரியும் தாரைகளும் – வில்லி:27 52/1
என்று இசைக்கும் நல் ஒளி நிமிர் எழில் மணி மகுட – வில்லி:27 67/1
கேசவன் மணி கேசரி தவிசிடை கிளர்ந்தான் – வில்லி:27 82/4
உரக புங்கவன் மணி முடி ஒப்பன தீபம் – வில்லி:27 88/1
பரு மணி கிரண பற்பராக வயிர துலாம் மிசை பரப்பி வெண் – வில்லி:27 100/2
போர் அரா நிருபன் மணி நெடும் சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார் – வில்லி:27 117/3
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி – வில்லி:27 154/2
மேல் திசை கடவுள் இட்ட வெயில் மணி பீடம் போன்றான் – வில்லி:27 161/4
சிரம் தரு சுடிகை நாக திரள் மணி பலவும் சிந்தி – வில்லி:27 181/1
மாயோன் உரைத்து தன் விரலின் மணி ஆழியை மண்ணிடை வீழ்த்தான் – வில்லி:27 223/2
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த – வில்லி:27 252/1
அடி படப்பட உரகர் பைத்தலை அணி மணி கணம் அடையவும் – வில்லி:28 41/3
உருள் மணி திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும் உரகர் வாழ் – வில்லி:28 42/1
நதி எனை பல என நிரைத்தன நவ மணி கொடி நளின வெம் – வில்லி:28 48/3
நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான் – வில்லி:28 58/1
படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே – வில்லி:28 61/2
முழவு முதல் எற்றுவன கடிபடு பணை கருவி முழு மணி முதல் கருவி பைம் – வில்லி:28 62/1
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ – வில்லி:28 63/2
மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட – வில்லி:29 43/3
மண் இழந்து படும் அரசர் மணி கலங்கள் பல சிந்தி வயங்கு தோற்றம் – வில்லி:29 72/3
மாசுண மணி கொடி மகீபதி படைத்தலைவன் வார் சிலை வளைத்திலன் நெடும் – வில்லி:30 29/3
வாரே தொடங்கும் பணை குலமும் மணி காகளமும் உடன் முழங்க – வில்லி:31 3/3
துவசம் பிளந்து தேர் ஊரும் துரகம் பிளந்து சுடர் மணி பொன் – வில்லி:31 7/1
மின் நாக மணி புயன் வெம் கதையால் – வில்லி:32 12/1
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் – வில்லி:33 2/1
இவனும் அம்பு அவன் மணி தோளின் மேல் எழுதினான் – வில்லி:34 15/2
மன்னர் மணி முடி மன்னு கனை கழல் மன்னன் இளவல் விகன்னனை – வில்லி:34 23/1
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே – வில்லி:35 10/4
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே – வில்லி:36 1/4
விட்டான் மணி தேர் வளைத்தான் தனி வெய்ய சாபம் – வில்லி:36 25/2
சென்னி கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம் – வில்லி:36 39/2
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் – வில்லி:38 2/1
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் – வில்லி:38 22/4
எத்தனை மணி தொடைகள் எத்தனை மலர் கழல்கள் இற்றன களத்தினிடையே – வில்லி:38 25/4
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலய தோள் மேல் – வில்லி:39 10/3
என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும் – வில்லி:39 30/3
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில் அது புதிய மணி வர்க்கம் மிகு தொடையலாய் – வில்லி:40 64/2
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் – வில்லி:40 93/3
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி
காலொடு கால் பொர வன் துவசத்தொடு கவசம் அழித்தனனே – வில்லி:41 13/3,4
சார மா மணி குண்டலங்கள் வயங்க மௌலி தயங்கவே – வில்லி:41 21/4
மணி முடி சிரங்களோடு தறிபட வலயமொடு அணிந்த தோள்கள் தறிபட – வில்லி:41 43/1
வில் சக்ரம் ஆக மணி தேரினின் மீது நிற்பான் – வில்லி:41 79/3
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/4
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி – வில்லி:41 115/2
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட – வில்லி:41 122/3
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே – வில்லி:41 129/4
மன கவலையுடன் அழிந்து மணி தேரின் மிசை வீழ்ந்தான் மன்னர் கோவே – வில்லி:41 141/4
சங்கரன் மணி வரை சாரல் மாருதம் – வில்லி:41 206/1
பொங்கு அழல் உமிழ் விழி புயங்க மா மணி
எங்கணும் இருள் அற இலங்கு சோதியால் – வில்லி:41 207/2,3
பொங்கு அரா வெயில் மணி பூணும் பேணும் நீற்று – வில்லி:41 212/1
மணி மதில் அரண் என மன்னு சேனையை – வில்லி:41 249/1
பை திகழ் மணி பணி பதாகையானிடை – வில்லி:41 259/1
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி – வில்லி:42 7/2
அநேகம் ஆயிரம் ஆட வெம் சிலை மணி அசைந்து ஒரு குரல் ஆர்க்கும் – வில்லி:42 48/2
அநேக நாழிகை அருச்சுனன் சிலை மணி ஆர்த்தது அ களம் பட்ட – வில்லி:42 48/3
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா – வில்லி:42 54/3
தொங்கல் மா மணி கவசம் எ வீரரும் தொழத்தகு கழல் காலாய் – வில்லி:42 66/3
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும் – வில்லி:42 70/3
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி
வார் கழல் சகுனியும் துணைவரும் தம் முகம் மாறியிட்டனர் மறிந்தனர் கலிங்கர் பலர் – வில்லி:42 82/1,2
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு – வில்லி:42 84/3
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே – வில்லி:42 87/4
சிந்து மகீபன் தேடி மணி தேர் – வில்லி:42 95/3
இழிந்து தன் பெரும் தட மணி தேரின் மேல் ஏற்றலும் இவன் ஏறி – வில்லி:42 130/3
மா மணி சிலை வாங்கி அ வீமன் மேல் – வில்லி:42 146/3
இகல் மணி கவசம் பிளந்து ஏறு தேர் – வில்லி:42 150/2
எல் இயங்கு சுடரினும் மணி சுடர்கள் எழுமடங்கு ஒளி எறிக்கவும் – வில்லி:42 187/3
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் – வில்லி:42 198/3
மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன் – வில்லி:42 200/2
மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தால் அன்ன – வில்லி:43 17/3
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து – வில்லி:43 50/3
அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு – வில்லி:44 20/3
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் – வில்லி:44 26/3
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே – வில்லி:44 30/4
மணி முடி பாரம் உற பல நாகம் வருந்த இளைத்தனவே – வில்லி:44 62/2
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/1
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/1
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/2
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/2
அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி – வில்லி:45 19/1
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி – வில்லி:45 21/2
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி – வில்லி:45 24/1
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற – வில்லி:45 31/2
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் – வில்லி:45 32/4
கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செம் கை – வில்லி:45 79/1
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய – வில்லி:45 91/1
மாவானவற்றின் தலை நான்கும் மடங்கல் கொடியும் மணி தேரும் – வில்லி:45 144/3
நாம மணி தேர் மேல் நகுலன் மேல் சென்று சில – வில்லி:45 169/3
துளை இலா மணி முத்தும் அம் தண் புனல் துறை இலா வளநாடும் – வில்லி:45 180/3
மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத – வில்லி:45 247/3
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க ஒளி கால் – வில்லி:46 6/1
நீடு மணி பொலம் கழலோர் நின் அருகே நிற்கின்றார் நிகர் இலாய் கேள் – வில்லி:46 16/2
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் – வில்லி:46 25/4
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று – வில்லி:46 31/3
சென்று போர் புரி அளவையின் அருச்சுனன் செழு மணி முழு நீல – வில்லி:46 47/1
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி – வில்லி:46 58/3
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர – வில்லி:46 65/1
ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ – வில்லி:46 71/1
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி – வில்லி:46 76/3
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே – வில்லி:46 83/4
துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார் துரக மாவும் – வில்லி:46 131/2
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் – வில்லி:46 131/3
கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே – வில்லி:46 139/4
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன் – வில்லி:46 153/1
பூம் கவசத்துள் புகுந்து பூண் அனைத்தும் திருத்தி மணி
ஓங்கல்-இவை இரண்டு உயிர் பெற்று உடற்றுகின்றது என உரைப்ப – வில்லி:46 163/1,2
துருபதன் மதலை வரி சிலை திட்டத்துய்மனை மணி தலை துணித்தான் – வில்லி:46 213/4
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே – வில்லி:46 245/3

மேல்


மணிகள் (3)

போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும் பொய்கை-தன்னில் – வில்லி:10 4/3
பரிகள் கோடி நவ கோடி மா மணிகள் பல் வகை படு பசும் பொனின் – வில்லி:10 49/2
இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே – வில்லி:27 188/1

மேல்


மணிகளால் (1)

அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன் மேல் ஆக்கி – வில்லி:27 179/2

மேல்


மணிகளின் (3)

வாவியும் புறவும் சோலையும் மலர்ந்த மலர்களும் மணிகளின் குழாமும் – வில்லி:6 25/1
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன – வில்லி:11 52/2
விடிஞ்சதாம் என பரந்தது அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய் – வில்லி:46 23/3

மேல்


மணிகளும் (2)

திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும் – வில்லி:6 18/2
சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும் – வில்லி:9 27/3

மேல்


மணிமண்டபம் (1)

அம்மா என்று அதிசயிப்ப அரிய மணிமண்டபம் ஒன்று அமைக்கின்றேனே – வில்லி:10 3/4

மேல்


மணிமுடி (1)

சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன் கேட்ப – வில்லி:7 22/3

மேல்


மணியின் (2)

மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று – வில்லி:5 36/1
சேடன் வந்து அனந்த கோடி செம் கதிர் மணியின் பத்தி – வில்லி:25 3/3

மேல்


மணியும் (1)

ஈட்டிய மணியும் பொன்னும் எழில் பெற புடைகள்-தோறும் – வில்லி:6 35/1

மேல்


மத் (1)

மோதி மத் தாரை மாறா கை முகம் உகுத்த செக்கர் – வில்லி:45 115/1

மேல்


மத்த (15)

மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் – வில்லி:3 57/4
மருவி எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும் – வில்லி:10 134/3
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் – வில்லி:10 136/3
ஆரமும் அகிலும் நாறும் அருவியும் சுனையும் மத்த
வாரணம் பிடிகளோடு வாரி தோய் கானியாறும் – வில்லி:12 2/1,2
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் – வில்லி:14 18/3
மற்றை இளைஞரும் மைத்துனனும் மத மத்த கய பகதத்தனும் – வில்லி:34 21/1
அதி தவள மத்த வாரணமும் முதல் அமுத மதனத்தில் ஆழி மிசை வரும் – வில்லி:40 45/1
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான் – வில்லி:40 58/2
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் – வில்லி:40 61/3
மத்த வாரணம் கொண்டு செந்தாமரை வனம் கலக்குறுவிப்பார் – வில்லி:42 69/1
மத்த வாரணத்துக்கு ஐயோ மாருதி சிங்கம் ஆனான் – வில்லி:43 27/2
பரியுடன் பரி நெருங்கின நெருங்கின படையுடன் படை மத்த
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும் – வில்லி:45 187/1,2
மா மரு தடம் தேர் வாசி மத்த வாரணங்கள் ஊர்ந்து – வில்லி:46 33/3
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான் – வில்லி:46 50/2
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி மத்த வாரணம் – வில்லி:46 167/2

மேல்


மத்தக (2)

மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினி-தன்னொடு சஞ்சத்தகர் – வில்லி:41 8/3
சோதி மத்தக வெம் குன்றின் தழை செவி துளங்கு காற்றால் – வில்லி:45 115/2

மேல்


மத்தகத்திடை (2)

மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின் – வில்லி:4 60/2
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை
கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் – வில்லி:45 153/1,2

மேல்


மத்தகம் (2)

புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே – வில்லி:21 48/3
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது அம் பொன் குவடு என்ன – வில்லி:44 8/4

மேல்


மத்தரை (1)

மத்தரை மயிர் கொய்து என்ன மணி கொடி தூசும் தூசும் – வில்லி:22 101/2

மேல்


மத்தா (1)

நன் தூண் திகழ் மதியா நாகம் பரு மத்தா
அன்று ஊண் திரை மதியா அண்டர்க்கு அமுது அளித்தோன் – வில்லி:45 174/1,2

மேல்


மத்தாக (1)

வாழி மந்தரம் மத்தாக வாசுகி கயிறா மாயோன் – வில்லி:14 86/3

மேல்


மத்திகை (1)

மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும் – வில்லி:10 55/2

மேல்


மத்திகையுடன் (1)

மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன் கரத்து ஏந்தி – வில்லி:19 20/3

மேல்


மத்திர (11)

நாடி ஒளித்தனர் சூழ் புனல் மத்திர நாடன் முதல் பலரும் – வில்லி:31 23/1
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திர தலைவன் மனம் முரிந்து – வில்லி:42 191/2
மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை – வில்லி:45 23/3
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற – வில்லி:45 31/2
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான் – வில்லி:45 50/2
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் – வில்லி:45 89/3
வாழ்வு அற வீழ்ந்தோன்-தன்னை மத்திர தலைவன் தேற்ற – வில்லி:45 99/2
வாசுதேவனையும் மத்திர மகீபதியையும் – வில்லி:45 197/3
மத்திர பூபதி நின்ற வலியினை கண்டு அதிசயித்து மாலை நோக்கி – வில்லி:46 15/2
மத்திர பெயர் சிங்கஏறு அனையவன் வன் கை வான் படைகளின் மயங்கி – வில்லி:46 31/1
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் – வில்லி:46 32/3

மேல்


மத்திரத்தார் (3)

போக மத்திரத்தார் கோவும் புறம்தந்து போகலுற்றான் – வில்லி:39 15/4
கூர்ந்த திறல் மத்திரத்தார் கோவே வெருவுமோ – வில்லி:45 165/3
கோ தரும மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி என கூறியிட்டான் – வில்லி:46 19/4

மேல்


மத்திரத்தான் (3)

மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா – வில்லி:29 77/4
வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான் – வில்லி:45 26/2
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி – வில்லி:46 18/2

மேல்


மத்திரத்து (1)

எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய் – வில்லி:29 49/3

மேல்


மத்திரபதிக்கு (1)

பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக என்று – வில்லி:29 51/3

மேல்


மத்திரபதியும் (1)

மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான் – வில்லி:28 15/4

மேல்


மத்திரர் (3)

வாஞ்சா மனத்தின் வய மத்திரர் மாகதேயர் – வில்லி:23 21/2
சீனர் சாவகர் மத்திரர் மாளவர் தெலுங்கர் வெம் கலிங்கேசர் – வில்லி:28 6/1
மத்திரர் பிரானும் – வில்லி:41 73/2

மேல்


மத்திரராசன் (3)

யானே தருவன் என மத்திரராசன் நல்க – வில்லி:2 44/3
எண் உற்ற சூரன் இகல் மத்திரராசன் என்ன – வில்லி:2 45/1
மறையினை முறையின் பெற்ற மத்திரராசன் கன்னி – வில்லி:2 84/2

மேல்


மத்திரராசன்-தானும் (1)

மதம் படு வேழம் அன்ன மத்திரராசன்-தானும்
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம் – வில்லி:46 42/1,2

மேல்


மத்திரராசனை (2)

மத்திரராசனை வருக நீ வருக என்று – வில்லி:39 28/2
மன்னர் பிரான் இமைப்பொழுதில் பழுது இலாத மத்திரராசனை எய்தி மதுப சாலம் – வில்லி:45 22/2

மேல்


மத்திரன் (5)

வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான் – வில்லி:43 8/2
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி – வில்லி:45 185/3
ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை உரக துவசன் – வில்லி:46 10/1
அரணுடை படைக்கு அரசு ஆன மத்திரன்
மரணம் இப்பொழுது என வந்து மேவினான் – வில்லி:46 64/3,4
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே – வில்லி:46 72/4

மேல்


மத்திரனே (1)

சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே – வில்லி:46 70/4

மேல்


மத்திரனை (2)

மத்திரனை விட்டு மிசை வந்த மகிபதி மேல் – வில்லி:29 56/1
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே – வில்லி:46 69/4

மேல்


மத்திரனொடு (1)

ஊரும் ஊரும் இரதத்தினர் எனை பலரும் ஓத வாரி என மத்திரனொடு ஒத்தனரே – வில்லி:46 65/4

மேல்


மத்திராதிபன் (1)

வன் பெரும் பணை சங்கினை முழக்கினன் மத்திராதிபன் திரு மகனும் – வில்லி:46 24/2

மேல்


மத்திராதிபனுடன் (1)

மாசு இலா விறல் உத்தரன் திறல் மத்திராதிபனுடன் உடன்று – வில்லி:29 39/3

மேல்


மத்திரி (1)

மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள் – வில்லி:2 100/2

மேல்


மத்திரிக்கு (1)

மத்திரிக்கு ஒரு மகவு இல்லை வல்லவர் – வில்லி:16 63/3

மேல்


மத்திரேசன் (3)

என்றலும் மத்திரேசன் இள நகை செய்து நீ நின் – வில்லி:45 37/1
வெம்பு போர் மத்திரேசன் வியன் கொடி பாகு வாசி – வில்லி:46 43/3
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன்
பட்டனன் என்று அணி குலைந்து முதுகிட்டு ஓடி படாது பட்டது உயர்ந்த பணி பதாகன் சேனை – வில்லி:46 73/3,4

மேல்


மத்திரை (1)

மத்திரை மகன் கனல் வளர்க்க அதனூடே – வில்லி:41 175/1

மேல்


மத்தினில் (1)

பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு – வில்லி:1 10/1

மேல்


மத்தே (1)

மத்தே அனையான் சிலை வாங்கி மன்னற்கு இளைய வய மீளி – வில்லி:45 145/2

மேல்


மத (42)

ஓடை முக மத கயத்தின் தழை செவியில் பல் இறகில் ஒளித்த மாதோ – வில்லி:8 17/4
கான் மத களிற்றாய் முனிவராய் வந்தோம் காவலர்க்கு அணுக ஒணாமையினால் – வில்லி:10 19/4
பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி பிளிறு மா மத கரி நிகர்ப்ப – வில்லி:10 27/1
மத கரி விடுமோ என்றான் வசை இசையாக கொள்வான் – வில்லி:11 6/4
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர் – வில்லி:11 75/1
மெய் திறத்தன எழு திறத்தினும் மிக விடுவன மத தாரை – வில்லி:11 78/2
செழு மத அருவியின் திவலை வீசவே – வில்லி:11 96/4
பரியன கந்துகம் பரிந்து மா மத
கரி சில பாகையும் கை கடந்தன – வில்லி:11 118/1,2
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத
கார் கொடுத்தும் எண்இலாத கவன மா கொடுத்தும் அ – வில்லி:11 177/1,2
சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி – வில்லி:12 144/3
புடைப்ப ஓடினன் போர் மத மா அனான் – வில்லி:21 95/4
பருமித்த மத யானை தேர் வாசி ஆள் இன்ன பண் செய்யும் என்று – வில்லி:22 10/3
தூண்டு மா இவை சொரி மத களிறு இவை துரங்கம் – வில்லி:22 38/1
விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன் – வில்லி:30 12/2
எழஎழ மத கரி எடுத்து வீசலின் – வில்லி:30 17/2
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும் மன வலியும் – வில்லி:32 32/2
ஆய போதில் ஆயிர நூறு மத மாவும் – வில்லி:32 33/1
காலாளொடு காலாள் மத கரிமாவொடு கரிமா – வில்லி:33 18/4
மற்றை இளைஞரும் மைத்துனனும் மத மத்த கய பகதத்தனும் – வில்லி:34 21/1
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும் – வில்லி:34 26/1
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும் – வில்லி:38 23/3
கன்ன ஆறு சொரி மத களிற்று இனங்கள் வீழ்ந்தன – வில்லி:40 34/2
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன் – வில்லி:40 45/2
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ – வில்லி:40 52/4
அமர் செய் பகதத்தனாலும் அவன் விடும் அருவி மத வெற்பினாலும் அணி கெழு – வில்லி:40 54/1
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் – வில்லி:40 60/2
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் – வில்லி:40 62/1
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத வாரணம் ஒத்தான் – வில்லி:41 114/2
கொன்றுகொன்று சூழ்வர குவித்தனன் மத குன்று-தான் என நின்றான் – வில்லி:42 72/4
மன் மத வெம் கை மலை மிசை வீரன்-தன் – வில்லி:42 102/3
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும் மத கட களிற்று அதி மதமுமாய் புடை – வில்லி:42 196/3
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் – வில்லி:44 11/2
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ – வில்லி:44 20/2
வண்ணம் ஓர் அளவு இல் வாசியும் தேரும் மத சயிலமும் பதாதிகளும் – வில்லி:45 3/2
குன்றின் அருவிகள் போல் மத தாரைகள் கொண்ட கட தட வாரண மா மிசை – வில்லி:45 65/1
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
கம்ப மத மால் யானை கன்னன் மகன் ஏவிய கூர் – வில்லி:45 170/3
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை – வில்லி:45 210/3
பத்திர பெயர் பருத்த கை சிறுத்த கண் பாய் மத பரூஉ பகடு அனையான் – வில்லி:46 31/2
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன – வில்லி:46 35/3
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் – வில்லி:46 67/1
மத வெம் கய போர் வளவற்கு முதுகு தந்த – வில்லி:46 106/3

மேல்


மதங்கய (1)

எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்வகை – வில்லி:45 223/3

மேல்


மதங்கள் (3)

மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு கொண்டல் மானுவன – வில்லி:40 18/1
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி மண் உடைந்து தாழும் – வில்லி:45 116/3
வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும் – வில்லி:46 78/2

மேல்


மதத்த (2)

மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் – வில்லி:11 251/3
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் – வில்லி:46 186/4

மேல்


மதத்தால் (2)

அன்பு-அது இலா அவன் அனுசர் மதத்தால்
என் பதம் அம்ம இறந்ததை இன்றே – வில்லி:3 98/3,4
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற – வில்லி:41 242/3

மேல்


மதத்திடை (1)

தும்பி மேல் மதத்திடை விழும் தும்பி போல் விறல் தோன்றலும் – வில்லி:36 5/1

மேல்


மதத்தினால் (1)

உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான் – வில்லி:46 217/4

மேல்


மதத்து (1)

மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் – வில்லி:46 186/4

மேல்


மதத்துடனே (1)

தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் – வில்லி:46 136/2

மேல்


மதம் (10)

சோனை மா மதம் சோரும் கட தட – வில்லி:1 130/3
ஆயுதம் அநேக விதம் ஆனவை எனை பலவும் அழகுற இயற்றியும் மதம்
பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும் – வில்லி:3 56/1,2
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து உயங்கி வீழ – வில்லி:14 103/2
கர கவுள் மதம் பொழி காய் களிற்றை விட்டு – வில்லி:22 76/1
பாதம் அற்றன மதம் கய விதங்கள் பொரு பாகர் பட்டனர் மறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 81/2
கற்கியும் வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரியும் தேரும் காலாளும் – வில்லி:44 4/1
அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி – வில்லி:44 7/1
மதம் படு வேழம் அன்ன மத்திரராசன்-தானும் – வில்லி:46 42/1
இரதம் மதம் கயம் இவுளி பணி கொடி முதலான – வில்லி:46 100/2
உரத்து வாரணங்கள் மதம் மிகுத்து என்ன ஊக்கமோடு ஒன்றையும் மதியார் – வில்லி:46 206/1

மேல்


மதமலைகளும் (2)

வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும் விசயம் மிகுவன இரதமும் இரதமும் – வில்லி:44 25/2
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும் விசயம் மிகுவன இரதமும் இரதமும் – வில்லி:44 25/2

மேல்


மதமா (3)

பொரு பெரும் படை தொழில் வய புரவி தேர் மதமா
மருவ அரும் தொழில் மன்னர் நீதியின் தொழில் வளம் கூர் – வில்லி:1 37/1,2
வெம் கண் மதமா மிசை வருவோன் மெய் நோக்கி – வில்லி:10 82/2
வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா – வில்லி:28 57/4

மேல்


மதமும் (4)

நாவியின் மதமும் சாந்தும் நறும் பனி நீரும் தாரும் – வில்லி:10 101/1
உடைந்து உகு கட கரி மதமும் உன்னியே – வில்லி:11 90/2
பம்பிய சேனையிடத்து ஏழ் மதமும் பாயும் – வில்லி:14 108/3
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல் – வில்லி:44 36/1

மேல்


மதமுமாய் (1)

மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும் மத கட களிற்று அதி மதமுமாய் புடை – வில்லி:42 196/3

மேல்


மதர் (3)

பொங்கிய மதர் விழி புரிவும் ஆதரம் – வில்லி:1 46/1
போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி – வில்லி:2 35/2
மதர் அஞ்சன கண் திரு வாழும் மார்போன் மாயா வல்லபத்தால் – வில்லி:17 12/3

மேல்


மதலாய் (2)

வீட்டில் உள் உறைகின்றது என் வேந்தன் மா மதலாய் – வில்லி:22 27/4
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி – வில்லி:27 250/1

மேல்


மதலாயோ (1)

மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் – வில்லி:11 232/3,4

மேல்


மதலை (72)

தன் ஒரு மதலை ஆக்கமும் கருதி சானவி தடம் கரை அடைந்தான் – வில்லி:1 86/4
வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும் – வில்லி:1 89/2
ஆசுகன் மதலை என்று அறிந்து மற்று அவன் – வில்லி:3 14/2
மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர் – வில்லி:3 59/1
சித்திரத்தேரோன்-தன்னை தேவர் கோன் மதலை செம் தீ – வில்லி:5 8/3
தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை மாலை – வில்லி:5 71/1
வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை வானவர் கோன் மதலை கண்டான் – வில்லி:7 21/4
முன் உருவம்-தனை மாற்றி முகில் வாகன் திரு மதலை மோகி ஆகி – வில்லி:7 27/1
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று – வில்லி:7 51/1
மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள் இந்திரன் மதலை வாளிகளால் – வில்லி:9 38/1
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி – வில்லி:9 42/3
மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன் – வில்லி:10 19/2
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் – வில்லி:10 19/3
தழல் வரு பாவை வைக தருமன் மா மதலை ஆங்கண் – வில்லி:10 103/2
தருமன் மா மதலை அந்த சடங்கு சொற்படியே தொட்டு – வில்லி:10 106/1
பராசர முனிவன் மதலை ஆம்படியே பகர்ந்தனை பழுது இலா மாற்றம் – வில்லி:10 116/1
தாது அவிழ் குவளை மாலை தருமன் மா மதலை பெற்ற – வில்லி:11 5/1
சேந்தனன் இரு கண் பாரீர் தேவர் கோன் மதலை என்பார் – வில்லி:11 191/4
பகலவன்-தன் மதலை உயிர் பகை புலத்து கவர்வன் என பார்த்தன் சொன்னான் – வில்லி:11 257/1
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் – வில்லி:12 42/3
இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி – வில்லி:12 66/3
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான் – வில்லி:12 80/3
விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல் – வில்லி:12 112/1
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள் – வில்லி:13 158/3
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் – வில்லி:19 16/1
வாயுவின் மதலை சென்று கண்டதன் பின் மற்றை நாள் ஒற்றை வெண் கவிகை – வில்லி:19 17/1
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் – வில்லி:21 49/1
மரு மிகும் தொடை தடம் புய மகபதி மதலை
பெருமிதம் பட வளைத்த வில் பிறங்கு நாண் ஒலியால் – வில்லி:22 61/1,2
மச்ச நாடன் மா மதலை அ மன்னவன் மொழியால் – வில்லி:22 64/1
அந்தன் மா மதலை வந்தால் அறிவியாது அழை-மின் என்று – வில்லி:25 7/2
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று – வில்லி:27 20/1
கார் வழங்கு உரும் என சினத்தினொடு கண் இலான் மதலை கழறவும் – வில்லி:27 113/1
மதலை அங்கு ஒருவன்-தன்னை பயந்த பின் வடு என்று அஞ்சி – வில்லி:27 150/2
மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என் மைந்தன் என்பது – வில்லி:27 156/1
இரவிக்கு உரிய திரு மதலை இவ்வாறு உரைக்க இசை வண்டு – வில்லி:27 220/1
எறியும் உருமு துவசன் மதலை விதலை சமரின் இறுதியை விளைக்கும் எனவோ – வில்லி:28 63/3
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் – வில்லி:38 14/3
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் – வில்லி:39 14/3
அன்புடன் கண்டு பேர் அனிலன் மா மதலை போய் – வில்லி:39 30/2
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா – வில்லி:40 65/3
இளையவன் தனி மதலை தெவ்வர் இளைக்க இப்படி இகல் செய – வில்லி:41 32/1
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன் திரு மதலை போய் – வில்லி:41 32/2
வந்து அணுகுவான் மதலை
நிந்தனை-கொல் ஆம் இது என – வில்லி:41 54/2,3
நின்ற வில் விருதர் யாரும் நிருபன் மா மதலை ஆவி – வில்லி:41 94/3
வாள் விசயன் திரு மதலை வானோரும் வியந்து உரைக்க மாய்ந்தான் என்று – வில்லி:41 137/2
சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன் – வில்லி:41 182/1
காலை ஆதபனை தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி – வில்லி:42 2/1
ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்-தன் மதலை காம் – வில்லி:42 18/1
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான் – வில்லி:42 70/4
கலக்கம் உற்ற பின் தினகரன் மதலை அ காற்றின் மைந்தனை சீறி – வில்லி:42 137/2
அந்த முனை-தனில் மீண்டும் அந்தணன்-தன் திரு மதலை குந்திபோசன் – வில்லி:42 182/1
சங்கு தாரை எழ நின்றனன் தருமன் மதலை தம்பியர்கள்-தம்மொடும் – வில்லி:42 185/4
தினகரன்-தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான் – வில்லி:43 9/2
மதலை பேர் எடுத்து போரில் மடிந்தவாறு உரைத்தபோதே – வில்லி:43 20/1
பாகசாதனன் மதலை தெய்வ பாகன் பாகு அடரும் நெடும் பனை கை பகட்டின் மேலான் – வில்லி:43 36/1
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன் இனி ஆவதும் – வில்லி:43 48/2
தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை – வில்லி:44 19/3
பானுவின் மதலை கவசமும் அகற்றி பரிந்து பல் வினைகளும் புரிந்தாய் – வில்லி:45 10/4
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை – வில்லி:45 14/1
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை – வில்லி:45 14/1
என்றவன் மதலை ஏவும் இமையவர் தெவ்வை ஓட – வில்லி:45 102/3
எய்த அ பகழி ஒன்றால் ஈசன் மா மதலை மாழ்கி – வில்லி:45 106/1
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன் – வில்லி:45 169/2
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன் – வில்லி:45 169/2
கண் துஞ்சல் இன்றி இரவு இரு கண் இலான் மதலை கண்ணீரில் மூழ்கி எவரை – வில்லி:46 3/1
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் – வில்லி:46 21/2
தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில் – வில்லி:46 24/1
தொல்லை மண் அளித்திலேனேல் துரோணன் மா மதலை அல்லேன் – வில்லி:46 119/2
தப்பாது என் மொழி என்று தருமன் மா மதலை முகில் – வில்லி:46 159/1
சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் – வில்லி:46 208/4
துருபதன் மதலை வரி சிலை திட்டத்துய்மனை மணி தலை துணித்தான் – வில்லி:46 213/4
மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார் – வில்லி:46 216/2

மேல்


மதலை-தன் (1)

வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே – வில்லி:41 87/4

மேல்


மதலை-தன்மேல் (1)

தருமன் மா மதலை-தன்மேல் சல்லியன்-தானும் மீள – வில்லி:46 37/2

மேல்


மதலை-தன்னை (2)

அன்று சூதன் மதலை-தன்னை அங்கராசன் ஆக்கினான் – வில்லி:3 69/3
பன்னக அரசன் பெற்ற பாவை மா மதலை-தன்னை
முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ – வில்லி:41 162/1,2

மேல்


மதலை-தனை (1)

என்று அருள் மதலை-தனை தழீஇ நிறுத்தி யாதவன் இருந்துழி சென்றாள் – வில்லி:27 259/4

மேல்


மதலைக்காக (1)

இரவி-தன் மதலைக்காக இமைத்த கண் விழிக்கும் முன்னர் – வில்லி:45 103/1

மேல்


மதலைக்கு (3)

கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து – வில்லி:37 11/2
அ புரசூதனன் ஏவலின் அந்தணன் அமரர்பிரான்_மதலைக்கு – வில்லி:41 222/2
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு – வில்லி:45 255/3

மேல்


மதலையர் (4)

ஆடியானனன்-தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு அழிந்து – வில்லி:12 76/1
ஆண்டு மன்னிய பாண்டுவின் மதலையர் ஐவரும் வெளிப்பட்டார் – வில்லி:24 10/2
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர் – வில்லி:44 26/1
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று – வில்லி:46 85/2

மேல்


மதலையான (1)

தானமும் தியாகம்-தானும் தபனன் மா மதலையான
மானவன் கொடுக்க என்றான் வரம்பு இலா நிதிகள் யாவும் – வில்லி:10 102/1,2

மேல்


மதலையுடன் (1)

பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன் பூசலிட்டார் – வில்லி:12 91/4

மேல்


மதலையும் (12)

பாண்டு மதலையும் காதல் பாவையரும் துழாயோனும் பாவைமாரும் – வில்லி:8 13/1
முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத – வில்லி:11 87/1
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெரும் தகவுடன் போத – வில்லி:11 87/2
பார்த்திவன் மதலையும் பார்த்தன் மா மதலையும் – வில்லி:39 19/3
பார்த்திவன் மதலையும் பார்த்தன் மா மதலையும்
தூர்த்தனர் விசும்பையும் தொடுத்தன தொடைகளால் – வில்லி:39 19/3,4
விகனனும் மடங்கல் போலும் இளைஞரும் விருதர் பலரும் துரோணன் மதலையும்
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும் வென்று கோறல் எளிது அரோ – வில்லி:41 40/3,4
உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை இன்று என பகழியின் மழை பொழி – வில்லி:41 126/1
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி – வில்லி:43 39/1
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர் – வில்லி:44 26/1
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர் – வில்லி:44 26/1
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் – வில்லி:45 242/2
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு – வில்லி:46 211/3

மேல்


மதலையே (4)

வேந்த கேள் இவன் உன் மதலையே தேவ விரதன் என்று இவன் பெயர் பல்லோர் – வில்லி:1 93/1
மித்திரர் செல்வமாம் விசயன் மா மதலையே – வில்லி:39 28/4
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே – வில்லி:41 42/4
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே – வில்லி:41 87/4

மேல்


மதலையை (16)

மதலையை பயந்தனள் மடந்தை என்றலும் – வில்லி:1 58/1
பஞ்சரத்திடை வரு திரு மதலையை பகீரதி எனும் அன்னை – வில்லி:2 39/2
என்ற காலையில் இந்திரன் மதலையை ஒழிய – வில்லி:7 65/1
மந்திர சுற்றத்தவர்களை அழைத்து மதலையை மகிதலம்-தனக்கு ஓர் – வில்லி:10 22/1
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி – வில்லி:10 112/3
மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து வாசவன் மதலையை வதைத்து – வில்லி:12 80/1
தன் திரு மதலையை தழுவினான் அரோ – வில்லி:12 122/4
மறத்துடன் தொழுது வணங்கி முன் நின்ற வாயுவின் மதலையை நோக்கி – வில்லி:15 4/1
இமையம் அணுகினன் விசயன் மதலையை இன்றை அமர் இனி உங்களுக்கு – வில்லி:34 28/1
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை
விகனனும் மடங்கல் போலும் இளைஞரும் விருதர் பலரும் துரோணன் மதலையும் – வில்லி:41 40/2,3
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே – வில்லி:41 87/4
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர் – வில்லி:41 88/1
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு – வில்லி:41 129/2
மதலையை நோக்கி பாகன் வன் பகை தோன்ற சொன்னான் – வில்லி:45 95/4
பகலவன்-தன் மதலையை நீ பகலோன் மேல்-பால் பவ்வத்தில் படுவதன் முன் படுத்தி என்ன – வில்லி:45 252/1
வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன் – வில்லி:46 173/3

மேல்


மதலையொடு (2)

அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா – வில்லி:40 58/1
அரவு உயர்த்தவன் மதலையொடு அடலுடை அரசர் புத்திரர் அனைவரும் எழு பரி – வில்லி:41 84/1

மேல்


மதலையோடும் (3)

கற்பின் பன்னியோடும் கையின் மதலையோடும்
பொற்பின் அமராவதியே போலும் நகரி புக்கான் – வில்லி:3 33/3,4
இந்திரன் மதலையோடும் எதிர்த்தனன் இவுளித்தாமா – வில்லி:22 94/2
தருமன் மா மதலையோடும் தம்பியரோடும் கூடி – வில்லி:46 45/3

மேல்


மதவேள் (1)

மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் – வில்லி:12 42/3

மேல்


மதன் (7)

வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத – வில்லி:2 35/3
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல் – வில்லி:7 29/3
பொழுது விடிவளவும் மதன் பூசலிலே கருத்து அழிந்து பூவாம் வாளி – வில்லி:7 35/2
இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம் என்றுஎன்று – வில்லி:7 62/3
இளையன் ஆதலின் என் இளையோன் மனத்து எண்ணம் இன்றி இகல் மதன் அம்பினால் – வில்லி:21 15/1
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி – வில்லி:28 60/3
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக – வில்லி:37 3/2

மேல்


மதன்-கொலோ (1)

வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும் – வில்லி:1 89/2

மேல்


மதன (2)

வாசகாதிகள் கற்றும் தெளிந்திலை மதன வேதத்தின் மார்க்கமும் பார்த்திலை – வில்லி:21 13/2
இன் சிலை மதன வேள் என வரும் குமரன் அ – வில்லி:39 21/1

மேல்


மதனத்தில் (1)

அதி தவள மத்த வாரணமும் முதல் அமுத மதனத்தில் ஆழி மிசை வரும் – வில்லி:40 45/1

மேல்


மதனலீலையில் (1)

மதனலீலையில் பழுது அற வழிபடும் பாவை – வில்லி:7 61/1

மேல்


மதனன் (4)

பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன் போல மன்றல் – வில்லி:2 98/3
தாதியரும் சேடியரும் தன் சூழ சிலை மதனன் தனி சேவிக்க – வில்லி:7 24/2
நின்றிலன் மதனன் நிற்குமோ நெற்றி நெருப்பினால் நீறுபட்டுள்ளோன் – வில்லி:12 66/4
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் – வில்லி:41 85/1

மேல்


மதனனும் (2)

மதனனும் கலை முருகனும் எனும்படி வளர்ந்தான் – வில்லி:1 15/4
இரதியும் மதனனும் அல்லது இல்லை மற்று – வில்லி:1 52/3

மேல்


மதனின் (1)

சிரித்தனர் உருத்தனர் அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர் பெருத்தனர் மதனின் நோக்கினர் – வில்லி:42 202/1

மேல்


மதனினும் (1)

தொடங்கு போரில் வலியினாலும் மதனினும் துலங்கு மெய் – வில்லி:42 25/1

மேல்


மதனும் (2)

இருந்து மெய் உருகும் காவில் இரதியும் மதனும் என்ன – வில்லி:2 95/3
ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர – வில்லி:8 13/3

மேல்


மதனை (2)

உரு ஒன்றும் மதனை ஒப்பான் ஒருப்பட்டான் உரைப்பது என்னோ – வில்லி:13 17/3
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும் சிவனை போல்வான் – வில்லி:14 93/4

மேல்


மதாசலம் (2)

மதாசலம் மகுட மான் தேர் வாம் பரி வயவர் வெள்ள – வில்லி:39 11/1
கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண – வில்லி:45 66/1

மேல்


மதாணி (1)

செம் பற்பராக முடி மா மதாணி செறி தொங்கல் வாகு வலயம் – வில்லி:37 13/1

மேல்


மதி (104)

படியும் யாவையும் வழங்கி எம் பனி மதி மரபிற்கு – வில்லி:1 31/3
மு குலத்தினும் மதி குலம் முதன்மை பெற்றது என்று – வில்லி:1 34/1
மதி நெடும் குல மன்னனை நண்பினால் – வில்லி:1 119/1
கஞ்ச வாவி கலை மதி கண்டு என – வில்லி:1 126/1
சென்ற அம்பையை தீ மதி சாலுவன் – வில்லி:1 135/1
மைந்த கேட்டி நின் துணைவன் வான் அடைந்த பின் மதி முதல் என தக்க – வில்லி:2 2/1
நாள பங்கய பதி என மதி என நலம் திகழ் கவிகை கீழ் – வில்லி:2 13/3
பால் நிற திறல் பாண்டுவே சேனையின் பதி முழு மதி மிக்க – வில்லி:2 21/3
மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல – வில்லி:2 22/3
சுமை தராபதி மதி இவள் உரோகிணி என்னவே தொழ தக்காள் – வில்லி:2 23/4
வந்து யாவரும் பிரதை என்று அடி தொழ மதி என வளர்கின்றாள் – வில்லி:2 24/4
பழுது இல் அன்புடன் இயற்றினள் ஒன்றுபோல் பன்னிரு மதி சேர – வில்லி:2 27/4
மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன் – வில்லி:2 41/2
மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல் – வில்லி:2 43/2
குந்தி தெரிவை நிறை மா மதி கூட்டம் உற்ற – வில்லி:2 65/3
ஈர வெண் மதி நிலாவும் இதம் பெறு தென்றல் காலும் – வில்லி:2 90/2
இருள் அற மதி நிலவு எறித்ததாயினும் – வில்லி:3 30/3
மன் மதி யாதும் மதித்தல் இலாதான் – வில்லி:3 97/4
எம் உரை கொள்கலர் இனி அவர் மதி ஏது – வில்லி:3 105/3
அம் மதியே மதி ஆகுவது என்றார் – வில்லி:3 105/4
இருந்த தீ மதி அமைச்சனோடு இறந்தமை உணரார் – வில்லி:3 132/2
திருந்து மா மதி பாண்டவர் செயலும் மற்று அறியார் – வில்லி:3 132/3
தண் மதி குடை தம்முனும் தம்பியும் – வில்லி:5 104/1
ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற ஒரு குடை மதி என நிழற்ற – வில்லி:6 5/1
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/2
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு – வில்லி:7 53/3
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ – வில்லி:7 61/2
மதி வியர்த்தது துடித்தது குமுத வாய் மலரும் – வில்லி:7 69/2
நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு – வில்லி:8 9/1
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் – வில்லி:9 23/3
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் – வில்லி:9 49/3
வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை – வில்லி:9 54/1
மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன் – வில்லி:10 11/3
முத்து இசைக்கும் மதி வெண்குடை கடவுள் முதல்வனான அரி புதல்வனே – வில்லி:10 48/4
மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார் – வில்லி:10 140/2
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் – வில்லி:10 150/4
சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி – வில்லி:11 7/1
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால் – வில்லி:11 28/2
மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் – வில்லி:11 64/4
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண் – வில்லி:11 77/3
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி என புறப்பட்டான் – வில்லி:11 87/4
வானிடை முறைமுறை வளரும் மா மதி
மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே – வில்லி:11 116/3,4
மிஞ்சிய குளிர் மதி மேல் பொறாது இகல் – வில்லி:11 122/3
கழலோன் மதி வெண்குடை என்பார் கையால் கண்ட கண் புடைப்பார் – வில்லி:11 220/4
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம் அன்றி வேறே-கொல்லோ – வில்லி:11 241/2
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக – வில்லி:11 242/1
மைத்துனர் ஆம் முறையால் இ வழக்கு அலாதன செய்தார் மதி இலாமல் – வில்லி:11 260/2
பூண்டு இள மதி முடி புண்ணியன்-தனை – வில்லி:12 45/2
அந்தி யானையன் மதி ஆதபத்திரன் – வில்லி:12 53/2
பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ் – வில்லி:12 149/2
செ வாய் இதழ் மடியா விழி சிவவா மதி கருகா – வில்லி:12 160/3
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் – வில்லி:14 7/4
உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு ஒக்கும் – வில்லி:14 68/3
வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி – வில்லி:14 92/3
பூண்ட வெள் அரவத்தோடு புனை மதி வேணியார்க்கு – வில்லி:16 43/1
மாண்டவர் பின்னும் பின்னும் மாள்வரோ மதி இலாதாய் – வில்லி:16 43/4
மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான் – வில்லி:18 4/3
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் – வில்லி:19 24/2
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர் – வில்லி:19 36/1
மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை – வில்லி:21 3/3
தக செயா மதி கீசகன் தம்பிமார் – வில்லி:21 96/4
விண் கொளா மதி மேன்மை கொள் மீன் இனம் என்ன – வில்லி:22 34/1
பரவையின் இரவி கண்ட பனி மதி போல மாழ்கி – வில்லி:22 106/2
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இ தீ மதி கொடிது என்று – வில்லி:24 3/3
துரோணனை முதலா மிக்க தொல் மதி அமைச்சரோடும் – வில்லி:25 1/3
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே – வில்லி:27 23/2
காசு இலா மதி அமைச்சர்-தம் கடி மனை ஒருபால் – வில்லி:27 64/3
வீசு சாமரம் இரட்ட வெண் மதி குடை நிழற்ற – வில்லி:27 82/3
குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி – வில்லி:27 95/1
அரவம் மல்கிய பதாகையாய் மதி அமைச்சராய் அரசு அழிப்பினும் – வில்லி:27 107/1
சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர்-தாமும் – வில்லி:27 166/2
தீது அறு மதி வல்லோரை செழு மதி குடையான் நோக்கி – வில்லி:27 167/1
தீது அறு மதி வல்லோரை செழு மதி குடையான் நோக்கி – வில்லி:27 167/1
மதி பிறிது இல்லை இன்னே வல் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:27 173/4
முதலா உள்ள மன்னரும் மதி வல்லோரும் – வில்லி:27 185/2
ஆதவனே முனியேல் மதி வெம் கனல் ஆனவனே முனியேல் – வில்லி:27 207/3
வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து – வில்லி:27 215/1
கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள் – வில்லி:28 45/1
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் – வில்லி:28 48/2
மந்திரத்தவர் தம்முடன் மா மதி
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார் – வில்லி:29 23/1,2
மதி வெண்குடை மாருதி வன்புடனே – வில்லி:32 7/1
மா முத்த மதி குடை மன்னவனே – வில்லி:32 18/4
மால் கொண்ட கரி கோடு இள மதி ஆவன ஒருசார் – வில்லி:33 20/4
பாந்தள் உயர்த்த அரசுடனும் பைம் பொன் கவரி மதி கவிகை – வில்லி:37 40/3
மதி இலா விசும்பும் செவ்வி மணம் இலா மலரும் தெண்ணீர் – வில்லி:39 5/1
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை – வில்லி:41 42/1
விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு – வில்லி:41 119/3
நிறை மதி நிகர் என நிறத்த வெள்ளி அம் – வில்லி:41 204/1
பிறை மதி நிலவினும் பிறங்க வீசுமால் – வில்லி:41 204/4
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன – வில்லி:42 39/3
வழுதியும் தனி மதி நெடும் குடை மன்னன் மாதுலனும் – வில்லி:44 41/3
மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே – வில்லி:44 73/4
வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி – வில்லி:45 11/3
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண – வில்லி:45 93/1
மீனவன் வழுதி மாறன் வெண் மதி மரபில் வந்தோன் – வில்லி:45 107/3
பாண்டவர்கள் சேனை மதி கண்ட பௌவம் என – வில்லி:45 163/1
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்த கழல் காலினான் – வில்லி:45 235/4
வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன் – வில்லி:45 249/1
வன் பரி பாகு தேர் மதி நெடும் குடை – வில்லி:46 63/1
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை – வில்லி:46 74/1
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் – வில்லி:46 92/3
ஒரு மதி வெண்குடை இரு கவரி குலம் ஊரும் சீர் – வில்லி:46 100/1
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் – வில்லி:46 188/3
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும் – வில்லி:46 193/1

மேல்


மதி-தன்னை (1)

மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய் – வில்லி:44 7/2,3

மேல்


மதி_இலேன் (1)

மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான் – வில்லி:18 4/3

மேல்


மதிக்க (3)

கோன் மதிக்க நெடு வங்கமும் திகழ் கலிங்கமும் தெறு குலிங்கமும் – வில்லி:10 42/3
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து அடு கோள் அரி போல் – வில்லி:41 7/3
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான் அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடி – வில்லி:45 252/3

மேல்


மதிக்கப்பெற்றேன் (1)

வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன் மதி பெற்ற திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன்
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன் – வில்லி:45 249/1,2

மேல்


மதிக்கிற்பார் (1)

அங்கு நீர்மையின் மொழிந்தனன் என் மொழி யார்-கொலோ மதிக்கிற்பார்
பொங்கு நீருடை பூதல தலைவ கேள் புனைந்த நின் இதயத்து – வில்லி:11 68/2,3

மேல்


மதிக்கு (2)

விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ – வில்லி:27 136/3
ஈர மா மதிக்கு உடைந்த இருள்-கொல் என்ன ஏகினான் – வில்லி:30 10/3

மேல்


மதிக்குடை (1)

அம் தண் மதிக்குடை முடியொடு அளித்தான் – வில்லி:3 95/4

மேல்


மதிக்கும் (3)

மற்று இதற்கு என் செய்வேன் என்று இனைவுடன் மதிக்கும் ஏல்வை – வில்லி:13 91/4
மதிக்கும் மும்மத கரி வந்த யாவையும் – வில்லி:30 13/2
வரிந்த வெம் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே – வில்லி:41 194/4

மேல்


மதிக்கும்வகையே (1)

வாளியின் வினோதம் உற எய்தனன் இருந்த முடி மன்னவர் மதிக்கும்வகையே – வில்லி:3 59/4

மேல்


மதிக்குமாறு (3)

மருங்கு அலை மதியினை மதிக்குமாறு போல் – வில்லி:1 63/2
மேதினி மதிக்குமாறு வில் முதல் படைகள் யாவும் – வில்லி:22 87/2
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே – வில்லி:44 33/4

மேல்


மதித்த (6)

மேதினி மதித்த போர் வீமன் நல்கிய – வில்லி:4 29/3
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் – வில்லி:10 136/3
மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான் – வில்லி:28 39/3
வாலவீமன் என்று பார் மதித்த ஆண்மை மன்னனும் – வில்லி:43 4/1
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது – வில்லி:45 27/2
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு – வில்லி:45 29/1

மேல்


மதித்தருளான் (1)

செம் மொழி அற்றவன் மொழிவழி சென்று ஒரு சிறிதும் மதித்தருளான் நும் – வில்லி:41 230/2

மேல்


மதித்தல் (1)

மன் மதி யாதும் மதித்தல் இலாதான் – வில்லி:3 97/4

மேல்


மதித்தலும் (1)

மதித்தலும் மனத்தில் தோன்றும் வலாரியை குறிப்பினால் உன் – வில்லி:41 148/1

மேல்


மதித்தன (1)

மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே – வில்லி:2 67/4

மேல்


மதித்தார் (3)

தூர்த்தார் துதித்தார் மதித்தார் நனி துள்ளுகின்றார் – வில்லி:13 99/2
வானவர் விராடபதி மைந்தனை மதித்தார்
வேனிலவன் மேல் நுதல் விழித்தவன் அளிக்கும் – வில்லி:29 63/2,3
மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார் – வில்லி:40 78/4

மேல்


மதித்திட (1)

இரு நிலம் மதித்திட இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு எனும் முறைமையோ பார்த்திலை – வில்லி:46 202/2

மேல்


மதித்து (6)

மனிதன் வின்மை நன்று நன்று எனா மதித்து வஞ்சரே – வில்லி:13 130/4
வஞ்சகன் செய்த வஞ்சனை இது என மதித்து
நஞ்ச நீர் கொடு தானும் தன் நாவினை நனைக்கும் – வில்லி:16 51/2,3
மாயனார் விரகு இது என மனத்தினில் மதித்து உவந்து அளித்திடும் வள்ளல் – வில்லி:27 247/1
மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு கொண்டல் மானுவன – வில்லி:40 18/1
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி – வில்லி:40 25/2
கருதி அணி நிற்றி என உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து மிகு கருணையவன் நிற்பளவில் – வில்லி:45 94/1

மேல்


மதிப்பதற்கு (1)

வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ – வில்லி:10 16/2

மேல்


மதிப்பது (2)

வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால் வெல்ல – வில்லி:11 19/3
மதிப்பது என் வேறு கள்ள மாயனை மனையில் கோலி – வில்லி:27 175/3

மேல்


மதிப்பதோ (1)

மனுசன் வந்து மலைய மதிப்பதோ
அனுசரும் கொலை ஆடல் அவுணரும் – வில்லி:13 49/2,3

மேல்


மதிப்பீர் (1)

வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும் – வில்லி:17 4/3

மேல்


மதிப்பு (1)

வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2

மேல்


மதிப்பேன் (1)

வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன்
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் – வில்லி:18 19/3,4

மேல்


மதிமகன் (1)

வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும் – வில்லி:1 17/3

மேல்


மதிமயங்கி (1)

வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன் – வில்லி:7 36/2

மேல்


மதிமுகத்தினாள் (1)

முயல் இலா மதிமுகத்தினாள் ஒருவர் முயல் அரும் தவம் முயன்ற பின் – வில்லி:1 152/1

மேல்


மதிமுகம் (2)

மாது பட்ட பார்_மடந்தை-தன் மதிமுகம் மழுங்க – வில்லி:3 133/2
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி – வில்லி:11 244/2

மேல்


மதியத்தின் (1)

வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா – வில்லி:28 57/4

மேல்


மதியம் (11)

வெண் நிற மதியம் அன்ன விடலையும் கரிய மேக – வில்லி:2 112/1
புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான் மீண்டு பூசுரன்-தன் – வில்லி:3 82/1
மண்ணுக்கு தவம் புரியும் தனஞ்சயற்கு கோடையினும் மதியம் போன்றான் – வில்லி:12 43/2
மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து – வில்லி:12 70/1
இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும் இவர்களே நரகில் எய்துவார் – வில்லி:27 107/4
மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும் – வில்லி:27 146/1
தூ நிலா மதியம் வந்து குண திசை தோன்றிற்று அம்மா – வில்லி:27 163/4
பனி வெண் மதியம் கண்ட பங்கயம் போல் ஆனான் – வில்லி:38 48/4
புடவியின் மீது உறை நிறை மதியம் பல போல் நகரத்தனவே – வில்லி:44 61/2
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப – வில்லி:45 11/2
விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என – வில்லி:45 210/1

மேல்


மதியமும் (2)

வால் முக மதியமும் புதிய மாலிகை – வில்லி:1 62/1
அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது இடத்து அடக்கி – வில்லி:42 1/1

மேல்


மதியா (5)

தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா
வன்பன் தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒரு நாள் – வில்லி:7 1/3,4
தெவ் முனை மதியா வீரா தேவர்-தம் பகையை வென்ற – வில்லி:22 89/3
மன் ஆகவம் மதியா விறல் வயவன்-தனை விசயன் – வில்லி:42 65/1
நன் தூண் திகழ் மதியா நாகம் பரு மத்தா – வில்லி:45 174/1
அன்று ஊண் திரை மதியா அண்டர்க்கு அமுது அளித்தோன் – வில்லி:45 174/2

மேல்


மதியாது (5)

சிவனை சிறிதும் மதியாது எதிர் சென்ற காலை – வில்லி:5 83/2
தனுசர் தானை-தனை மதியாது ஒரு – வில்லி:13 49/1
செரு மிக்க படையோடு சதியாக மதியாது திரிகத்தர் கோன் – வில்லி:22 10/1
இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான என வெய்தின் – வில்லி:33 14/1
ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என – வில்லி:46 178/2

மேல்


மதியாதே (1)

இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் – வில்லி:46 175/3

மேல்


மதியாமல் (7)

வில் மைந்தரையும் மதியாமல் விரைந்து உள் புகுந்து விசைத்து அகல் வான் – வில்லி:16 17/3
கேண்மையால் எனது அரசு நீ தருக என கேட்கவும் மதியாமல்
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள் – வில்லி:28 10/1,2
மன்னர்க்கு மன்னன்-தன் முன் வைகும் முனி-தன்னை மதியாமல்
நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று நிலையானதே – வில்லி:40 84/1,2
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ – வில்லி:41 235/3
முன்னர் வந்தவர் இருவரும் படப்பட முனைந்த போர் மதியாமல்
மின் இரும் கணை விகருணன் முதலியோர் வீமன் மேல் ஓர் ஐவர் – வில்லி:42 142/2,3
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் – வில்லி:43 39/2
புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும் – வில்லி:45 26/1

மேல்


மதியாய் (1)

நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு – வில்லி:8 9/1

மேல்


மதியார் (1)

உரத்து வாரணங்கள் மதம் மிகுத்து என்ன ஊக்கமோடு ஒன்றையும் மதியார்
புர துவாரத்து புகுதலும் வெகுண்டு பொங்கு அழல் போல்வது ஓர் பூதம் – வில்லி:46 206/1,2

மேல்


மதியால் (4)

தந்தை என்று இவனை உணர்கிலா மதியால் சராசனம் தழுவுற வளைத்து – வில்லி:1 90/1
தன் மதியால் அருள் தந்தையை எய்தி – வில்லி:3 97/2
பின்ன நெஞ்சுடை புரோசனன் பேது உறு மதியால்
முன்னமே இனிது அமைத்திடும் மனை செயல் முன்னா – வில்லி:3 117/3,4
தொல் அவையின்-கண் இருந்த நராதிப துன் மதியால் எனை நீ – வில்லி:27 212/1

மேல்


மதியான் (3)

வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும் – வில்லி:5 58/2
மாயவன்-தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அ தந்தையை மதியான்
தூய வெம் கணையால் அவன் இடி துவசம் துணித்து அமர் தொடங்கும் அவ்வளவில் – வில்லி:9 51/1,2
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி – வில்லி:41 242/1

மேல்


மதியான (1)

பிடர்-கணே மதியான கண் இலி பெற்றி அல்லன பேசினான் – வில்லி:26 14/2

மேல்


மதியின் (5)

கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின்
கொழுந்து அமுது சோர விட நாகர் சுடிகை தலை குலைந்து மணி சிந்த நதியாள் – வில்லி:12 106/2,3
அளவு இல் பெரும் பகு வாய் அதில் மதியின்
பிளவு எனலா வளையும் பிறழும் தண் – வில்லி:14 70/2,3
வட திசை மறலி வாளி தென் திசை மதியின் வாளி – வில்லி:22 99/2
உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால் – வில்லி:40 60/1
மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை மன்னா – வில்லி:42 64/4

மேல்


மதியினால் (2)

மதியினால் குளிர் நெடு வானும் ஆயினான் – வில்லி:3 25/4
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன் – வில்லி:42 24/3

மேல்


மதியினானை (1)

குருட்டு இயல் மதியினானை கோது இலா அறிவில் மிக்காள் – வில்லி:21 58/1

மேல்


மதியினில் (1)

மதியினில் ஒரு புடை வருக என்று அன்பினால் – வில்லி:10 94/3

மேல்


மதியினை (1)

மருங்கு அலை மதியினை மதிக்குமாறு போல் – வில்லி:1 63/2

மேல்


மதியுடன் (2)

ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி – வில்லி:1 91/3
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப – வில்லி:12 61/3

மேல்


மதியுடை (2)

மதியுடை மந்திரி வருக என வந்தான் – வில்லி:3 106/4
மதியுடை கடவுள் வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார் – வில்லி:10 141/4

மேல்


மதியும் (6)

வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும் – வில்லி:9 49/3
பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகை குலத்தும் உற்பவித்த – வில்லி:10 111/1
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன – வில்லி:11 77/2
மரபில் ஆதியாம் மதியும் எண்ணின் உள் – வில்லி:11 144/3
நிறம் தரு புகழும் அன்று நெறி தரு மதியும் அன்றே – வில்லி:11 199/4
வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும் வஞ்ச – வில்லி:15 21/1

மேல்


மதியுமே (1)

நினைவினில் சிறந்த தேர் மிசை புதனும் நிறை கலை மதியுமே நிகர்ப்ப – வில்லி:1 95/3

மேல்


மதியே (1)

அம் மதியே மதி ஆகுவது என்றார் – வில்லி:3 105/4

மேல்


மதியை (1)

தங்கள் குல கலை மதியை தபனன் எனும் என் பட்டாள் தனி பொறாதாள் – வில்லி:7 32/4

மேல்


மதியோ (3)

எண்ணிய மதியோ எண்ணின் இங்ஙனம் விளைந்தது என்றான் – வில்லி:11 194/4
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ – வில்லி:27 45/3
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ
பண்டும் அவர் கருத்து அறிந்தும் பார் போய் வேண்டுவது என்றான் – வில்லி:27 45/3,4

மேல்


மதில் (14)

வாளி கொண்ட விருதர் மா மதில் புறம் புதைக்கவே – வில்லி:3 75/4
சமர் முக பொறிகள் மிக்க தட மதில் குடுமி-தோறும் – வில்லி:6 31/1
கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே – வில்லி:7 48/4
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் – வில்லி:10 19/3
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி – வில்லி:11 57/1
கங்கை அம் பழன நாடன் கடி மதில் வாயில் செல்ல – வில்லி:13 24/2
அங்க மா மதில் அயோத்தி_மன் தேரும் ஒன்று அளித்தே – வில்லி:22 22/4
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் – வில்லி:22 24/4
கொடி மதில் பாகை வேந்தன் கொங்கர் கோன் புரவி காலால் – வில்லி:22 103/1
மாயவன்-தன்னை கூட்ட வளர் மதில் துவரை சேர்ந்தான் – வில்லி:25 2/4
மீண்டு போக என்று என்று அந்த வியன் மதில் குடுமி-தோறும் – வில்லி:25 5/3
படர்ந்த பாதல கங்கை அ படர் மதில் சூழ்ந்து – வில்லி:27 57/3
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழுநூறாம் – வில்லி:27 69/3
மணி மதில் அரண் என மன்னு சேனையை – வில்லி:41 249/1

மேல்


மதில்களும் (1)

விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து ஆங்கு – வில்லி:22 33/1

மேல்


மதிலின் (1)

மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம் – வில்லி:25 3/1

மேல்


மதிலும் (2)

மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் – வில்லி:6 13/2
தொல் வரைய கோபுரமும் நீள் மதிலும் சூழ்ந்து இலங்கும் – வில்லி:27 53/3

மேல்


மது (17)

மார காகளம் எழுவது ஓர் மது மலர் காவில் – வில்லி:1 14/1
மது அயர்ந்தவரில் யாவர் மண்ணின் மேல் மயக்குறாதார் – வில்லி:2 91/4
இறகரால் வீசி உள் புக்கு இன் மது நுகர்தல் கண்டு – வில்லி:5 12/3
புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி – வில்லி:8 15/2
ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில் – வில்லி:8 16/2
வந்து சூழ வளைத்தார் மது மலர் – வில்லி:13 55/3
வண்டு சிந்திய மது துளி முகில் பொழி மழை துளியொடும் சேர்ந்து – வில்லி:16 2/1
மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள் – வில்லி:19 29/1
தூவி வாசம் துளி மது சோலையில் – வில்லி:21 88/1
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய் – வில்லி:22 4/3
இந்த மது மாலை இடை – வில்லி:41 55/1
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை – வில்லி:42 71/3
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது – வில்லி:45 27/2
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் – வில்லி:45 68/3
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் – வில்லி:45 92/3
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் – வில்லி:46 3/3
வள்ளிய தோடு-தோறும் மது நுகர் வண்டும் காணார் – வில்லி:46 115/4

மேல்


மதுகயிடவர் (1)

கன்னனை கடிது உற்று இருவரும் மதுகயிடவர் என தக்கோர் – வில்லி:42 132/1

மேல்


மதுகர (3)

தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம் – வில்லி:11 53/2
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம் எவற்றிலும் போய் நானம் ஆடி – வில்லி:14 7/3
அணி தொடை தேன் மதுகர நிரை சால அருந்த விளைத்தனவே – வில்லி:44 62/1

மேல்


மதுகரங்கள் (1)

உங்கார மதுகரங்கள் ஓங்கார சுருதி எடுத்து ஓத வேள்வி – வில்லி:8 3/3

மேல்


மதுகரம் (1)

மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும் – வில்லி:11 112/2

மேல்


மதுகை (7)

சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் – வில்லி:10 15/4
மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன் – வில்லி:28 53/4
கரியும் தாமும் சிலர் பட்டார் கலி வாய் மதுகை கால் வேக – வில்லி:37 31/3
புங்க படையால் அமர் புரிய புகுந்தான் மதுகை புலி போல்வான் – வில்லி:40 71/4
மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான் – வில்லி:44 70/3
மருமங்கள் சோரி வடிய இருவரும் மலைகின்ற போதில் மதுகை நிலையொடு – வில்லி:44 78/1
மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற – வில்லி:45 154/3

மேல்


மதுசூதன் (1)

மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர் – வில்லி:7 89/3

மேல்


மதுசூதனனே (1)

வாரா முன் விலக்கி அருச்சுனனை வருக என்று தழீஇ மதுசூதனனே – வில்லி:45 206/4

மேல்


மதுசூதா (1)

மாதவ யாதவ வாசவ கேசவ மாயா ஆயா மதுசூதா
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன் அடியேனே – வில்லி:44 1/3,4

மேல்


மதுப (1)

மன்னர் பிரான் இமைப்பொழுதில் பழுது இலாத மத்திரராசனை எய்தி மதுப சாலம் – வில்லி:45 22/2

மேல்


மதுபம் (2)

பரிமள மதுபம் முரல் பசும் தொடையல் பாண்டவர் ஐவரும் கடவுள் – வில்லி:6 26/1
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் – வில்லி:45 89/3

மேல்


மதுர (8)

மதுர மன்றல் நாள் மாலை மன்னரும் – வில்லி:11 139/3
மா மலர் வாளியும் மதுர சாபமும் – வில்லி:12 52/2
வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த – வில்லி:12 55/1
மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை – வில்லி:18 3/2
மதுர மொழியாள் அழை-மின் வாள்_நுதலை என்றாள் – வில்லி:19 29/4
வருக நீ அருகுற மதுர வாசகம் – வில்லி:21 27/1
வருவன் என்று உரைத்து வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி – வில்லி:25 17/2
அதி மதுர வாய்மையால் வெகுளாவகை அடிகள் இவை கேண்-மினோ என ஓதினான் – வில்லி:46 193/4

மேல்


மதுரமா (1)

மதுரமா மொழி தருமனோடு இவர் மாரதாதிபர் சமரத – வில்லி:28 37/3

மேல்


மதுராபுரி (1)

சீர் வண் மதுராபுரி விடுத்து துவாரகையினில் சென்று ஒதுங்க – வில்லி:5 43/3

மேல்


மதுரை (6)

வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன் – வில்லி:7 36/2
ஈ என ஓடி மதுரை விட்டு ஆழி எயில் துவாரகை பதி புகுந்தாய் – வில்லி:10 21/2
மதுரை பதியும் தன் கிளையும் வாழ்வும் துறந்து வாரிதி-வாய் – வில்லி:10 123/2
மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன் – வில்லி:41 147/2
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் – வில்லி:45 67/1
மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி – வில்லி:46 148/1

மேல்


மதுரையினும் (2)

வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை – வில்லி:9 54/1
வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை – வில்லி:9 54/1

மேல்


மதுவின் (1)

துளி ஆர் மதுவின் வலம்புரி தார் துரியோதனன்-தான் சொல்லியதும் – வில்லி:27 226/1

மேல்


மந்த்ரமும் (1)

வெய்ய பொன் தூணியும் வில்லும் மந்த்ரமும்
துய்ய பாசுபத மெய் தொடையும் முட்டியும் – வில்லி:12 129/2,3

மேல்


மந்த (1)

மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே – வில்லி:7 56/4

மேல்


மந்தணம் (3)

வம்பு அவிழ் அலங்கல் மார்ப மந்தணம் உரைக்கலுற்றால் – வில்லி:27 172/3
மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு இயம்பிய வகையே – வில்லி:42 8/1
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு – வில்லி:43 49/3

மேல்


மந்தமாருதமே (1)

வந்து இழி புனலும் சந்தனம் கமழ வந்தது மந்தமாருதமே – வில்லி:12 54/4

மேல்


மந்தர (4)

மந்தர வெற்பை வளைத்தது மானும் – வில்லி:14 52/4
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே – வில்லி:31 12/4
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே – வில்லி:45 212/4
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ – வில்லி:45 219/1

மேல்


மந்தரகிரியும் (1)

மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான் – வில்லி:10 22/3

மேல்


மந்தரங்களொடு (1)

எழிலுடன் பரந்து இறுகி தடித்தன இமய மந்தரங்களொடு ஒத்த பொன் புயம் – வில்லி:45 150/3

மேல்


மந்தரம் (5)

வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ – வில்லி:10 16/2
வாழி மந்தரம் மத்தாக வாசுகி கயிறா மாயோன் – வில்லி:14 86/3
மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி – வில்லி:22 95/1
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே – வில்லி:27 196/4
மந்தரம் அனைய பொன் தோள் மாருதி மாளவ கோன் – வில்லி:43 19/1

மேல்


மந்தரமும் (3)

வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி – வில்லி:14 9/3
மந்தரமும் மந்தரமும் என்ன அமர் மலைவான் – வில்லி:37 22/1
மந்தரமும் மந்தரமும் என்ன அமர் மலைவான் – வில்லி:37 22/1

மேல்


மந்தராசலம் (2)

மந்தராசலம் விசால மாலிய மணி தடம் சிகர மலையுடன் – வில்லி:10 47/2
மந்தராசலம் அனைய தோள் மாருதி கேட்டு – வில்லி:14 21/2

மேல்


மந்தாகினி (4)

இந்துவும் அரவும் உறவு செய் முடி மேல் இருந்த மந்தாகினி அருவி – வில்லி:12 54/3
மகனும் புகழ் புனை தந்தையும் மந்தாகினி ஆடி – வில்லி:12 153/1
புகலுகின்ற மந்தாகினி தரங்கமே போல – வில்லி:27 59/3
எழுந்தான் மந்தாகினி மைந்தன் இளைத்தோர்-தமக்கு ஓர் எயில் போல்வான் – வில்லி:31 9/4

மேல்


மந்தாகினியாள் (2)

வந்தான் வரதன் எனலும் மந்தாகினியாள் மைந்தன் – வில்லி:3 34/1
மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ – வில்லி:11 232/3

மேல்


மந்தாகினீ (1)

மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு – வில்லி:22 5/2

மேல்


மந்தாகினீ_மைந்தன் (1)

மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு – வில்லி:22 5/2

மேல்


மந்திக்கு (1)

உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல – வில்லி:5 37/1

மேல்


மந்திர (5)

வேந்தர் ஐவரும் மந்திர வலியினால் மிக்கோர் – வில்லி:3 126/2
மந்திர சுற்றத்தவர்களை அழைத்து மதலையை மகிதலம்-தனக்கு ஓர் – வில்லி:10 22/1
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய – வில்லி:11 9/3
மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்-தம்மில் – வில்லி:16 14/1
மந்திர வாசி திண் தேர் வல்லையேல் ஊர்வது அன்றி – வில்லி:45 40/3

மேல்


மந்திரத்தவர் (2)

மந்திரத்தவர் தம்முடன் மா மதி – வில்லி:29 23/1
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார் – வில்லி:29 23/2

மேல்


மந்திரத்தவரையும் (1)

மைத்துனன் முதலாம் தமரையும் தக்க மந்திரத்தவரையும் கூட்டி – வில்லி:6 1/3

மேல்


மந்திரத்தின் (1)

என்றும் இவர் மந்திரத்தின் எய்த பெறாதாரே – வில்லி:27 50/4

மேல்


மந்திரத்து (1)

அந்தி ஆரண மந்திரத்து அன்புடன் இவனை – வில்லி:1 12/1

மேல்


மந்திரபாலன்-தனை (1)

வன் தாள் வலி மிகு மந்திரபாலன்-தனை வானோர் – வில்லி:44 67/2

மேல்


மந்திரம் (20)

மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா மயனை – வில்லி:9 55/1
கருமம் நீதி சீர் கல்வி மந்திரம்
பெருமை ஆண்மை தாள் பீடு நீடு பேர் – வில்லி:11 128/1,2
விதுரன் மந்திரம் மீள மன்னினார் – வில்லி:11 139/4
மனன் உற இறைஞ்சி ஆங்கு ஓர் மந்திரம் முறையின் பெற்று – வில்லி:12 27/2
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல் – வில்லி:16 14/2
தொக்க மந்திரம் ஒன்றினுக்கு ஓர் எழு சுருவையின் நறு நெய் வார்த்து – வில்லி:16 14/3
ஒக்க மந்திரம் அனைத்தினும் கொடுமை கூர் ஓமமும் புரிந்தானே – வில்லி:16 14/4
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான் – வில்லி:16 38/4
நா சுவை படு ஞான நல் மந்திரம் நவிலா – வில்லி:16 46/4
சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால் சூரன்-தன்னை – வில்லி:27 149/3
மந்திரம் இருப்பான் வந்து ஓர் மண்டபம் குறுகினாரே – வில்லி:27 166/4
அந்தணன் முன் தரும் மந்திரம் ஐந்தினில் அறுவரையும் கடவுள் – வில்லி:27 217/1
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால் – வில்லி:27 246/3
அச்சுத பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம் அன்பினோடு – வில்லி:41 24/1
தன் மாதுலன் முதல் நாள் உரைதரு மந்திரம் ஒன்றால் – வில்லி:41 115/1
மந்திரம் ஒன்று அறிவித்து வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான் – வில்லி:42 171/2
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால் மறந்தாய்-கொல்லோ – வில்லி:45 264/2
உன்னாமல் உன்னும் முறை மந்திரம் ஓதினானே – வில்லி:46 105/4
உதகம்-தனில் புக்கு உயர் மந்திரம் ஓதும் வேலை – வில்லி:46 106/2
நின்ற மந்திரம் ஒன்று உண்டு நிகர் அதற்கு இல்லை வேறே – வில்லி:46 128/4

மேல்


மந்திரம்-தம்மில் (1)

மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்-தம்மில்
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல் – வில்லி:16 14/1,2

மேல்


மந்திரம்-தொறும் (1)

மான்மதம் கமழ் கொடி மந்திரம்-தொறும்
கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும் – வில்லி:4 27/1,2

மேல்


மந்திரமும் (2)

மந்திரமும் அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற வலியும் காண – வில்லி:11 252/2
நஞ்சுதனை மிக அருந்தி நன் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது – வில்லி:27 3/3

மேல்


மந்திராதிகளும் (1)

மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் – வில்லி:6 13/2

மேல்


மந்திரி (3)

மதியுடை மந்திரி வருக என வந்தான் – வில்லி:3 106/4
மகன்-தனக்கு நீ மந்திரி ஆகியே – வில்லி:3 112/2
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து அறன் வடிவாம் – வில்லி:3 121/3

மேல்


மந்திரிகளின் (1)

தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல் தந்திரிகளின் உள்ளார் – வில்லி:28 7/3

மேல்


மந்துரைக்கு (1)

மற்று அவன்-தனது வாசி மந்துரைக்கு தலைவராய் வாழும் மாக்களில் யான் – வில்லி:19 22/1

மேல்


மந்தேகர் (2)

உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர்
துரங்கம் ஏழுடை கடவுளை நிரைநிரை துணித்த – வில்லி:27 85/2,3
மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ – வில்லி:36 33/3

மேல்


மநு (1)

வளை நெடும் சிலை கரத்தினன் மநு அருள் மைந்தன் – வில்லி:1 13/1

மேல்


மம்மரோடு (1)

வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம – வில்லி:11 282/2

மேல்


மயக்கால் (1)

மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால்
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் – வில்லி:41 170/3,4

மேல்


மயக்கி (4)

முன்னிய இன்ப செருக்கிலே மயக்கி மூரி வில் காமனும் ஆனான் – வில்லி:10 120/3
அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய – வில்லி:28 52/2
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப – வில்லி:45 11/2
தியக்கம் உற்றிட மயக்கி நெடுமால் செய் விரகால் – வில்லி:45 202/3

மேல்


மயக்கினும் (1)

மங்கையர் சூழ இருந்து அழுது உள்ளம் மயக்கினும் யான் மறவேன் – வில்லி:41 1/2

மேல்


மயக்கு (3)

புந்தி மயக்கு உற நொந்து புகுந்த எல்லாம் – வில்லி:14 107/3
பெற்று வாழுதல் அரிது மற்று அது பெறினும் மாயை செய் பெரு மயக்கு
அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின் – வில்லி:26 6/2,3
நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் – வில்லி:42 165/2

மேல்


மயக்கும் (1)

நின்னிடை மயக்கும் இந்த நேயமும் ஒழிக என்று – வில்லி:29 7/3

மேல்


மயக்குற்று (1)

பொறித்த பாவையின் உத்தரன் பொறி மயக்குற்று
மறித்தும் வீழ்ந்தனன் மா விடு தொழிலையும் மறந்தே – வில்லி:22 62/3,4

மேல்


மயக்குற (1)

இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் – வில்லி:27 198/2

மேல்


மயக்குறாதார் (1)

மது அயர்ந்தவரில் யாவர் மண்ணின் மேல் மயக்குறாதார் – வில்லி:2 91/4

மேல்


மயக்குறும் (2)

மறைந்த யாமினி நிகர் என குருகுல மன் மயக்குறும் எல்லை – வில்லி:2 1/3
மாயை எனும் வல்லபம் மயக்குறும் மயக்கால் – வில்லி:41 170/3

மேல்


மயங்க (3)

வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே – வில்லி:10 56/2
மன்னர் வேழமும் சேனையும் எதிரெதிர் மயங்க
பின்னும் முன்னும் எம்மருங்கினும் பெயர் இடம் பெறாமல் – வில்லி:27 61/1,2
மற்றை நாள் அகில புவனமும் இன்றே மடியும் என்று அனைவரும் மயங்க
ஒற்றை வெண் சங்கும் பல் வகை பறையும் ஓத வான் கடல் என ஒலிப்ப – வில்லி:45 2/2,3

மேல்


மயங்கலின் (1)

மேவி எங்கெங்கும் மயங்கலின் தம்தம் வேரியும் வாசமும் தூதா – வில்லி:6 25/2

மேல்


மயங்கார் (1)

இந்த உலகத்து அறிஞர் யாதினும் மயங்கார் – வில்லி:41 171/4

மேல்


மயங்கி (9)

மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி
மண்டு அலம் பொர வருந்திய பெரும் துயர் மாற – வில்லி:1 9/1,2
வீர காம பாணங்களின் மெலிவுற மயங்கி
தீர காமமும் செவ்வியும் மிகும்படி திளைத்தான் – வில்லி:1 14/3,4
மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் – வில்லி:11 251/3
வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து மெய் மயங்கி மீண்டும் – வில்லி:13 86/1
இவன் மயங்கி மெய் தளர்வுடன் மெலிவுறும் இறுதி கண்டு இனி தெறுவது கடன் என – வில்லி:41 129/1
தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய – வில்லி:42 171/3
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண் சங்கமும் முழக்கி நேமியினால் – வில்லி:45 14/3
மத்திர பெயர் சிங்கஏறு அனையவன் வன் கை வான் படைகளின் மயங்கி
பத்திர பெயர் பருத்த கை சிறுத்த கண் பாய் மத பரூஉ பகடு அனையான் – வில்லி:46 31/1,2
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன – வில்லி:46 241/3

மேல்


மயங்கிய (1)

மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை – வில்லி:9 17/4

மேல்


மயங்கியது (1)

பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி – வில்லி:42 89/1

மேல்


மயர்வு (1)

மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி – வில்லி:10 110/3

மேல்


மயல் (2)

நவிருடை மா மயல் உழந்து நயனங்கள் பொருந்தாமல் நாண் உறாமல் – வில்லி:7 31/3
ஆற்றினை துயர் மயல் அனைத்தும் மெய் உற – வில்லி:41 216/1

மேல்


மயற்கையால் (1)

மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை – வில்லி:21 3/3

மேல்


மயன் (2)

சிற்ப வல்லபத்தில் மயன் முதல் உள்ள தெய்வ வான் தபதியர் ஒருசார் – வில்லி:6 17/1
மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே – வில்லி:10 2/4

மேல்


மயனார் (1)

மயனார் செய் திரு கோயிலும் மா நீழலின் வைகு எண் – வில்லி:7 14/2

மேல்


மயனினும் (1)

ஐயம் உற்று இவர் இருப்புழி மயனினும் அதிகன் – வில்லி:3 120/1

மேல்


மயனும் (1)

பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம் – வில்லி:9 56/3

மேல்


மயனை (1)

மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா மயனை
ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் வெருவி அருச்சுனா அபயம் என்று அரற்ற – வில்லி:9 55/1,2

மேல்


மயான (1)

விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா – வில்லி:19 7/4

மேல்


மயிர் (4)

சரோருகர் அண்டம் விண்டால் ஒரு மயிர் சலிக்கும் முன்கை – வில்லி:13 160/3
மத்தரை மயிர் கொய்து என்ன மணி கொடி தூசும் தூசும் – வில்லி:22 101/2
மயிர் கால்-தொறும் அம்பு இனம் சொருக மன்னற்கு இளையோன் மலைந்தானே – வில்லி:45 142/4
மறைய தொடுத்தான் உயிர் கால் அவிப்பான் மயிர் கால்-தொறும் – வில்லி:45 235/3

மேல்


மயிர்க்கால்-தோறும் (1)

ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை – வில்லி:43 38/2

மேல்


மயிர்க்கிடை (1)

நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன – வில்லி:5 53/3

மேல்


மயிரை (1)

மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் – வில்லி:45 155/1

மேல்


மயில் (24)

மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை – வில்லி:1 152/3
அந்த மாது இள மட மயில் என விளையாடும் எல்லையில் என்றும் – வில்லி:2 25/1
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு – வில்லி:5 34/2
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி – வில்லி:6 26/2
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான் – வில்லி:7 4/4
விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி நெடு வேயும் பாகும் – வில்லி:8 11/1
செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத – வில்லி:11 88/2
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற அதற்கு ஒன்றும் – வில்லி:11 236/1
கரு_மயில்_பாகனை காண்டல் வேண்டிய – வில்லி:12 47/3
மான் என மயில் என வந்த மாதரீர் – வில்லி:12 50/3
மயில் இனம் நடிக்க தாமும் வண் கலாப மணி அணி ஒளி எழ நடிப்பார் – வில்லி:12 61/2
துன்றும் மயில் பீலி நெடும் கண்ணி திரு நெற்றி உற சுற்றினானே – வில்லி:12 82/4
எல்லையும் அதிர்ந்து சுழல்கின்ற பொழுதத்து இமைய இன்ப மயில் கேள்வன் வெகுளா – வில்லி:12 111/2
பை அரவின் ஆடி புருகூதன் இவர் சூழ்தர ஓர் பச்சை_மயில் பாதியுடனே – வில்லி:12 113/3
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே – வில்லி:12 114/1
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ – வில்லி:14 11/3
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி – வில்லி:15 7/2
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி – வில்லி:19 28/2
மயில் கடவி கடவுளர் பகையை கதிர் மகுடம் முருக்கிய வேள் – வில்லி:27 193/3
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே – வில்லி:35 6/3
அறிந்தன மயில் முதல் ஆன புள் இனம் – வில்லி:41 201/3
செந்திரு மட மயில் கேள்வன் சென்றமை – வில்லி:41 208/1
கலவ மா மயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனி கொடி கந்தன் – வில்லி:46 28/4
வீமசேனனும் அவற்கு இளைய பச்சை மயில் வேளின் வானவர் குல பகை தொலைத்தவனும் – வில்லி:46 66/1

மேல்


மயில்கள் (3)

வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட – வில்லி:7 28/1
மழை முகில் என களி மயில்கள் ஆடின – வில்லி:11 96/2
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி – வில்லி:45 257/4

மேல்


மயில்களும் (1)

அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல் வள நாட்டீர் – வில்லி:24 11/3

மேல்


மயிலினோடும் (1)

ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல – வில்லி:14 2/3

மேல்


மயிலும் (2)

தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் – வில்லி:1 94/4
மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும்
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் – வில்லி:19 6/2,3

மேல்


மயிலே (1)

உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே – வில்லி:11 260/1

மேல்


மயிலையும் (1)

வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல் – வில்லி:6 26/3

மேல்


மயிலோன் (2)

இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார் – வில்லி:29 52/2
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை – வில்லி:41 17/1

மேல்


மயூரமும் (1)

மலை தடம் நெருங்க புகுந்தனர் குயிலும் மயூரமும் மானுமே அனையார் – வில்லி:12 59/3

மேல்


மயூரவாகனன் (1)

வளவனும் வெகுண்டு பின் மயூரவாகனன்
இளவலை எறிந்தனன் எவரும் அஞ்சவே – வில்லி:45 129/3,4

மேல்


மயூரவாகனனை (1)

உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர இனி உள் உற – வில்லி:43 44/3

மேல்


மர (1)

அழுந்த வல் விரல்களால் சுற்றி ஆய் மர
கழுந்து என புடைத்தனன் கைகள் சேப்பவே – வில்லி:21 76/3,4

மேல்


மரகத (18)

தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம் – வில்லி:8 7/4
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல வெண் நிற தூமம் – வில்லி:9 13/2
மீது அடுக்கி பசும் பொன்னால் சுவர் செய்து மரகத தூண் வீதி போக்கி – வில்லி:10 6/1
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் – வில்லி:10 28/2
மரகத கிரி அன்னானை வணங்கினன் தழுவி வெள்ளை – வில்லி:10 71/3
வடிவுடை சில குரகதம் மரகத வண்ணம் மிக்கன ஆகி – வில்லி:11 82/1
வாதியே மரகத வல்லியாள் ஒரு – வில்லி:12 118/3
செய்ய வாய் மரகத செல்வி பாகனே – வில்லி:12 119/2
மை கயல் மரகத வல்லி வாழ்வுறு – வில்லி:12 120/3
சுந்தர மரகத சோதி வீரனே – வில்லி:12 126/3
இரு மரகத கிரி இருந்த என்னவே – வில்லி:12 134/2
மரகத கிரி திரு மைத்துனன்-தனை – வில்லி:12 140/2
மரகத கொண்டல் மாதலிக்கு அன்பினால் – வில்லி:13 30/3
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/2
கிரியின் மீது எழும் மரகத கிரி என கிளர்ந்தே – வில்லி:22 58/4
மேவு செம் துகிர் திரளும் மா மரகத விதமும் – வில்லி:27 54/1
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற – வில்லி:27 205/1
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி – வில்லி:41 139/3

மேல்


மரகதத்தின் (1)

மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ – வில்லி:27 100/4

மேல்


மரகதம் (1)

மரகதம் கோமேதகம் துகிர் தரளம் வைரம் வைதூரியம் நீலம் – வில்லி:6 11/1

மேல்


மரகதமாம் (1)

பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை – வில்லி:41 142/3

மேல்


மரகதமும் (1)

திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும்
கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும் – வில்லி:6 18/2,3

மேல்


மரகதவண்ணன் (1)

மரு விரி துளப மாலை மரகதவண்ணன் கேட்ப – வில்லி:25 11/2

மேல்


மரகதவல்லி (1)

மானையும் பொருத செம் கண் மரகதவல்லி கேட்டு – வில்லி:12 74/2

மேல்


மரகதாசலம் (1)

மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும் – வில்லி:35 2/3

மேல்


மரங்கள் (4)

மரங்கள் இட்டும் உயர் கற்கள் இட்டும் நெடு வாதினோடு இகலி மோதினார் – வில்லி:4 58/4
மட்டின பரிமள மரங்கள் யாவையும் – வில்லி:11 107/3
தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி – வில்லி:16 37/3
மறிந்தன சாரலின் மரங்கள் யாவையும் – வில்லி:41 201/2

மேல்


மரங்களால் (1)

தத்தினார் பிடுங்கிய மரங்களால் சாடினார் புய சயிலம் ஒன்றொடு ஒன்று – வில்லி:4 13/3

மேல்


மரங்களினால் (1)

ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என – வில்லி:46 178/2

மேல்


மரணம் (4)

மரணம் இவனால் தனக்கு என்பது உணர்ந்தும் குருவும் மறாது அளித்தான் – வில்லி:3 92/3
மரணம் உற்றிட முன் சீறி மாமனை மலைந்து மற்றை – வில்லி:10 67/3
மரணம் என்று உன்ன வல் வில் வளைத்தனன் வளைவு இலாதான் – வில்லி:41 96/4
மரணம் இப்பொழுது என வந்து மேவினான் – வில்லி:46 64/4

மேல்


மரத்தன (1)

முரித்தன கிரி கொடுமுடிகளால் சினை முரித்தன மரத்தன துணிகளால் கடிது – வில்லி:42 202/3

மேல்


மரத்தினும் (1)

ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும் – வில்லி:41 87/1

மேல்


மரபால் (2)

மன்னன் யான் நீ முனிவன் மரபால் எனக்கும் உனக்கும் – வில்லி:3 43/1
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால்
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர் பகலோன் அன்ன பகதத்தன் – வில்லி:32 30/2,3

மேல்


மரபில் (7)

பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் – வில்லி:1 100/1
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் – வில்லி:5 55/1
தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால் சூட்டுமோ தொடையல் இளம்_தோகை என்ன – வில்லி:5 55/2
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
மரபில் ஆதியாம் மதியும் எண்ணின் உள் – வில்லி:11 144/3
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் – வில்லி:21 44/3
மீனவன் வழுதி மாறன் வெண் மதி மரபில் வந்தோன் – வில்லி:45 107/3

மேல்


மரபிற்கு (2)

படியும் யாவையும் வழங்கி எம் பனி மதி மரபிற்கு
அடியும் நீ இனி என மகிழ்ந்து அளியுடன் அளித்தான் – வில்லி:1 31/3,4
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் – வில்லி:11 225/2

மேல்


மரபின் (4)

வந்த காலையில் மனம் கலந்து அநங்க நூல் மரபின் மெய் உற தோய்ந்து – வில்லி:2 18/1
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி – வில்லி:11 209/2
மரபின் வல்லியை மன் அவை ஏற்றிய – வில்லி:12 8/1
மார சாயகத்தால் உயிர் மாளினும் வசை இலாத மரபின் வந்தோர் பிறர் – வில்லி:21 6/1

மேல்


மரபினால் (2)

மண்தலம்-தனை நிழல் எனும் மரபினால் தனது – வில்லி:1 9/3
இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன் – வில்லி:10 116/2

மேல்


மரபினாலும் (1)

வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன் மரபினாலும்
சரித்திரத்தாலும் கொண்ட தவ விரதத்தினாலும் – வில்லி:21 55/3,4

மேல்


மரபினில் (3)

திங்கள் மா மரபினில் பிறந்து இசையுடன் சிறந்தோர் – வில்லி:1 7/2
அந்த நல் மரபினில் அமுத வெண் திரை – வில்லி:1 39/1
பார மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு அழுது அஞ்சி – வில்லி:2 38/3

மேல்


மரபினுக்கு (2)

மருவுற தழுவி திங்கள் மரபினுக்கு உரிய செல்வா – வில்லி:41 157/2
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே – வில்லி:46 202/4

மேல்


மரபினுக்கும் (2)

செம் கை மலர் குவித்து இவளே கற்பினுக்கும் மரபினுக்கும் தெய்வம் என்றார் – வில்லி:11 249/2
மரபினுக்கும் நமக்கும் உலகு உள்ள அளவும் தீராத வசையே கண்டாய் – வில்லி:27 11/2

மேல்


மரபினை (1)

நிறுத்துக மரபினை நிலைபெறும்படி – வில்லி:1 59/1

மேல்


மரபினோனும் (1)

வேறு ஒர் தேர் மேற்கொண்டு விதி தரு மரபினோனும்
சீறி வெம் கணைகள் நூறு தெரிந்து ஒரு சிலையும் வாங்கி – வில்லி:45 109/1,2

மேல்


மரபு (9)

இந்த மா மரபு அரும் பனிப்பகை சிரத்து எழிலி ஒத்தது மன்னோ – வில்லி:2 2/2
சந்தனுவின் திரு மரபு தயங்க – வில்லி:3 96/1
இவன் செம் தழலோன் மரபு ஆகி ஈர் ஏழ் உலகும் புகழ் சேரன் – வில்லி:5 45/4
நின்னால் என் மரபு நிலை பெற்றது என்று நேயமுடன் கவர்ந்து துயர் நீங்கினானே – வில்லி:7 43/4
குரு மரபு உடைய வேந்தன் கொடியன் ஓ கொடியன் என்பார் – வில்லி:11 190/1
நகா மரபு இயற்கை அன்று நம்மில் நாம் புன்மை கூறல் – வில்லி:11 195/2
நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ – வில்லி:12 162/1
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக நின் மரபு என்றான் – வில்லி:19 18/4
வரம் கொள்வேன் நின்னை யான் மரபு பொன்றும் என்று – வில்லி:21 21/3

மேல்


மரபுக்கு (3)

மாவின் பாலே அன்றி மரபுக்கு உரிய மைந்தன் – வில்லி:3 42/1
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் – வில்லி:5 55/3
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா ஞாலம் முழுதும் – வில்லி:38 41/3

மேல்


மரபும் (3)

மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும்
ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால் – வில்லி:18 18/2,3
தங்கள் வீரமும் மானமும் மரபும் நல் வாய்மையும் தவறு இல்லார் – வில்லி:28 11/4
வளை இலாதன மங்கல விழவும் நல் வரம்பு இலா மரபும் தொல் – வில்லி:45 180/1

மேல்


மரபோர் (3)

குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் – வில்லி:17 2/2
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர்
ஐவரும் மறைந்தனர்களாய் உறையும் நாளில் – வில்லி:19 36/1,2
திங்களை தலையாக மன்னவர் செப்பு மா மரபோர்
தங்களில் பகை ஆகி வானவர் தானவர்க்கு எதிராய் – வில்லி:44 48/1,2

மேல்


மரபோன் (1)

வாசவன் அளித்த விமானம் மீது ஒருவன் வசு எனும் சேதி மா மரபோன்
கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி – வில்லி:1 110/1,2

மேல்


மரம் (2)

ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் – வில்லி:7 45/2
அக பொழில் கண்ட அ மரம் யாவையும் – வில்லி:21 96/1

மேல்


மரமாய் (1)

தூ நீர் நச்சு சுனையாய் அ சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய்
யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே – வில்லி:16 21/3,4

மேல்


மரமே (1)

கொற்றம் மிகும் பறை ஓசை அழிந்து குலைந்தன சா மரமே – வில்லி:44 49/4

மேல்


மரவுரி (1)

மரவுரி உடையன் சென்னி வகுத்த செம் சடையன் தூணி – வில்லி:12 29/1

மேல்


மரன் (3)

மா எலாம் துணையின் மேவ மரன் எலாம் வல்லி புல்ல – வில்லி:5 16/2
ஊதையின் மரன் அசைவுற பொறா வடம் – வில்லி:11 120/1
பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற – வில்லி:12 41/2

மேல்


மரனாருடன் (1)

மரனாருடன் நண்பு இசைந்தன்று வசந்த காலம் – வில்லி:7 90/4

மேல்


மரனும் (1)

குன்றும் நதியும் மரனும் பைம் கொடியும் ஆகி – வில்லி:5 78/1

மேல்


மராமர (1)

வர கொடும் கதையினானும் மராமர பணையினானும் – வில்லி:14 100/2

மேல்


மராமரம் (4)

மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் – வில்லி:3 57/4
நெடும் பணை பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை நேர்ந்தது அங்கு அதனை – வில்லி:15 13/1
தனி பெரு மராமரம் தழல் கொளுந்திடாது – வில்லி:21 34/3
விடும் குழை மராமரம் ஒன்று வேருடன் – வில்லி:21 84/1

மேல்


மரித்தனன் (1)

மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன் – வில்லி:42 200/2

மேல்


மரீசி (1)

மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும் மலய சாரல் – வில்லி:43 13/1

மேல்


மரு (35)

மரு வரும் குழல் விழி வதனம் வார் குழை – வில்லி:1 41/1
மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற – வில்லி:2 20/1
மரு மாலை வல்லி உரை கேட்டு மகிழ்ச்சி கூரும் – வில்லி:2 64/1
மரு வரும் குழலி ஆயும் மறையினால் வரிசை பெற்ற – வில்லி:2 85/1
துன்னு வெம் கதை படை மரு சுதனையே சுடுவான் – வில்லி:3 135/2
மரு வரும்படி அணிதலின் அணி கெழு வனப்பால் – வில்லி:7 75/3
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வ – வில்லி:11 1/3
பா மரு பனுவல் மாலை பாண்டவர்-தம்மை நின் கை – வில்லி:11 25/3
மரு விளங்கு இதழி நீள் வனமும் மா மலர் – வில்லி:11 95/3
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள் – வில்லி:11 175/3
மரு தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர் – வில்லி:11 200/2
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ – வில்லி:11 240/3
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி – வில்லி:11 247/3
மரு வரு கற்பக மாலை மௌலியும் – வில்லி:12 134/3
மரு ஒன்றும் அலங்கல் மார்பும் வாகு பூதரமும் பூரித்து – வில்லி:13 17/2
மரு மிகுத்த நீள் மஞ்சன வாவியின் கரையில் – வில்லி:14 42/2
மரு வடி தார் புனை மாருதி தொழவே – வில்லி:14 59/2
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான் – வில்லி:16 22/4
மரு மிகும் தொடை தடம் புய மகபதி மதலை – வில்லி:22 61/1
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் – வில்லி:22 138/2
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி – வில்லி:24 19/3
மரு விரி துளப மாலை மரகதவண்ணன் கேட்ப – வில்லி:25 11/2
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் – வில்லி:27 257/4
மா மரு மாலையான்-தானும் மற்று அ வேல் – வில்லி:30 22/3
மரு மாலை புனைகின்ற திருமாலை அல்லாது வல்லார்கள் யார் – வில்லி:33 1/4
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் – வில்லி:38 27/4
மரு வரு கானக மலரினால் எமை – வில்லி:41 195/1
மரு கமழ் தொடையலானை வைத்தனர் மருவலாரே – வில்லி:42 162/4
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த – வில்லி:44 6/2
பூ மரு தாரினானும் பூவின் மேல் சுரும்பின் பாய்ந்தான் – வில்லி:44 15/4
மரு விரி தாதகி வாச மாலையான் – வில்லி:45 127/4
ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும் – வில்லி:46 33/2
மா மரு தடம் தேர் வாசி மத்த வாரணங்கள் ஊர்ந்து – வில்லி:46 33/3
தீ மரு கானம் என்ன தனி தனி செரு செய்தாரே – வில்லி:46 33/4
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து – வில்லி:46 213/2

மேல்


மருக (1)

மருக வாழி கேள் போரில் மடிவுறாத பூபாலர் – வில்லி:46 87/3

மேல்


மருகருக்காக (1)

மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான் – வில்லி:28 15/4

மேல்


மருகன் (11)

மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர் – வில்லி:7 89/3
பேரன் யான் விறல் இடிம்பன் மா மருகன் என அரக்கர் பெருமான் மனத்து – வில்லி:10 62/3
சகுனி சொல் மருகன் கேட்டு தம்பியும் அங்கர்_கோவும் – வில்லி:11 267/1
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் – வில்லி:41 90/1
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன் – வில்லி:41 114/4
வெருவுற பகையை வென்ற வீரன் என் மருகன் என்றுஎன்று – வில்லி:41 157/3
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற நிசாசரன் மா மருகன் – வில்லி:41 232/4
கிருபாரியன் கடவுள் மருகன் திகத்த பதி சாலுவன் கிருதன் முதலோர் – வில்லி:46 8/1
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல் – வில்லி:46 56/3
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் – வில்லி:46 92/3
மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை – வில்லி:46 96/1

மேல்


மருகன்-தன்னை (3)

என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை
வன்பொடு தகைந்தனன் கொடுமை கூர் சகுனி – வில்லி:27 70/3,4
திண் திறல் மருகன்-தன்னை சென்று எதிர்கொண்டு கண்டு – வில்லி:27 146/2
கோவலன் மருகன்-தன்னை குறுகினன் கொடையால் மிக்கோன் – வில்லி:41 100/4

மேல்


மருகன்-தனோடு (1)

வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை – வில்லி:41 47/1

மேல்


மருகனும் (3)

மாதுலன் உரைத்த மாற்றம் மருகனும் இசைந்து கங்குல் – வில்லி:27 177/1
நிருத கன்னி மகனும் நேமி நீலவண்ணன் மருகனும்
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும் – வில்லி:40 37/1,2
மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய – வில்லி:41 118/2

மேல்


மருகனை (1)

வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை
விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை – வில்லி:41 123/1,2

மேல்


மருகனோடு (1)

வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான் – வில்லி:43 8/2

மேல்


மருங்கில் (2)

சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன் – வில்லி:12 83/3
கானக மருங்கில் மேவலன் பணியால் கடும் பசியுடன் வரும் கடவுள் – வில்லி:45 10/1

மேல்


மருங்கின் (1)

வண் துறை மருங்கின் ஆங்கு ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே – வில்லி:5 13/1

மேல்


மருங்கினும் (4)

இரு மருங்கினும் இளைஞர் நால்வரும் – வில்லி:11 124/1
வந்துவந்து இரு மருங்கினும் மன்னவர் வணங்க – வில்லி:27 73/1
இரு மருங்கினும் ஆயிரம் ஆயிரம் ஏந்த – வில்லி:27 88/2
என்று அரி இயம்பலும் இரு மருங்கினும்
நின்ற நல் மலர் கொடு நிகர் இல் கேள்வியான் – வில்லி:41 196/1,2

மேல்


மருங்கு (17)

மருங்கு அலை மதியினை மதிக்குமாறு போல் – வில்லி:1 63/2
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் – வில்லி:1 87/2
பருதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு – வில்லி:2 5/1
கோடு அகப்பட வரும் புனல் விழைவினால் குளிர் துறை மருங்கு உற்றோர் – வில்லி:2 40/1
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் – வில்லி:7 23/3
பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற – வில்லி:8 8/3
புனித வெண் புகை மருங்கு சுற்றியது என புனைந்த ஆடையும் ஆகி – வில்லி:9 1/3
மான் இனம் பேர்கலா மருங்கு வைகுமால் – வில்லி:11 94/4
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே எனா – வில்லி:11 103/2
வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள் – வில்லி:11 216/4
பாணியுடனே தொடை நடுங்கி அயல் நின்றது ஒரு பாதவ மருங்கு அணுகினான் – வில்லி:12 104/4
வந்தவள் இருந்தவள் மருங்கு அணையும் வேலை – வில்லி:19 30/1
மற்றவன் மருங்கு பற்ற வன் கரம் மிடறு பற்ற – வில்லி:20 12/3
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ – வில்லி:27 100/4
மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான் – வில்லி:28 39/3
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் – வில்லி:42 211/2
மற்றை நால்வரும் மாலும் மன்னவரும் வரூதினியும் மருங்கு சூழ – வில்லி:46 13/2

மேல்


மருங்கு-தோறும் (1)

கா எலாம் மருங்கு-தோறும் கண்டு கண் களித்து போனார் – வில்லி:5 16/4

மேல்


மருங்கும் (14)

யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி – வில்லி:1 97/2
தாதியர் மருங்கும் தந்தை தட மணி மார்பும் பெற்ற – வில்லி:2 87/1
அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற – வில்லி:7 33/1
வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் எ மருங்கும் வழக்கம் இன்றி – வில்லி:8 17/2
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச – வில்லி:8 19/2
இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத – வில்லி:10 72/1
கன்னியின் மருங்கும் ஓரையின் மருங்கும் கலை எலாம் நாணிட கவர்ந்தே – வில்லி:10 120/2
கன்னியின் மருங்கும் ஓரையின் மருங்கும் கலை எலாம் நாணிட கவர்ந்தே – வில்லி:10 120/2
இரு புடை மருங்கும் நிற்ப இந்திரன் இருந்த பின்னர் – வில்லி:13 154/2
எண் இழந்த குருதி நதி இரு மருங்கும் கரி பரி ஆள் கரைகள் ஆக – வில்லி:29 72/1
பதாதி எம் மருங்கும் போத பார்த்திவர் நிழலின் போத – வில்லி:39 11/2
இரும் களிறு தேர் பரி ஆள் இரு மருங்கும் புடை சூழ – வில்லி:40 3/3
மன்னு நால் வகை படையொடும் திரண்டு இரு மருங்கும்
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர போயினன் பெரியோன் – வில்லி:42 113/3,4
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி – வில்லி:45 32/2

மேல்


மருங்குல் (6)

மின் எனும் மருங்குல் கொங்கை வெற்புடை வேய் கொள் மென் தோள் – வில்லி:2 110/2
மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல் – வில்லி:3 89/3
நேர் இழை மருங்குல் வாட்டும் நிறை குடம் பூரிப்பாரும் – வில்லி:10 75/2
மின் புரை மருங்குல் மின்னும் வேந்தரும் அந்த கானில் – வில்லி:14 139/1
வாடிய மருங்குல் பணைத்த பூண் கொங்கை வாள் தடம் கண்கள் வார் குழை மேல் – வில்லி:19 16/2
மின் நிகர் மருங்குல் விரதசாரிணி-பால் விளைவுறு துயரமது உணர்ந்து – வில்லி:21 44/2

மேல்


மருங்குலாய் (1)

மின் புரை மருங்குலாய் வேட்கை விஞ்சலால் – வில்லி:21 65/2

மேல்


மருங்குலார் (1)

குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார்
சென்றனர் அவ்வுழி செய்ய வாயினார் – வில்லி:12 51/3,4

மேல்


மருங்குலாள் (1)

மருவு இளம் கொடி அனைய மென் மருங்குலாள் பின்னும் – வில்லி:1 27/1

மேல்


மருங்குலோடும் (1)

பேதுறு மருங்குலோடும் பித்துறு பிடி அன்னாரும் – வில்லி:10 76/4

மேல்


மருங்குற (2)

மான் விரத நோக்கியர் மருங்குற இருந்தேன் – வில்லி:19 31/3
மகர வாரிதி அகன்று மா மருங்குற அணைந்த – வில்லி:27 97/3

மேல்


மருங்கே (3)

திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே
இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ – வில்லி:7 2/2,3
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் – வில்லி:14 18/3
நீள் அகல் வானம் நெருங்க மருங்கே
தோள் புறம் வாலதி சூழ்தர நிற்போன் – வில்லி:14 53/1,2

மேல்


மருச்சகன் (2)

வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே – வில்லி:3 135/4
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் – வில்லி:21 49/1

மேல்


மருச்சுதன் (5)

மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடி கணை தொடுத்தலும் இரவு உலாய் திரி – வில்லி:42 197/3
மருச்சுதன் வடி கணை அமரர் மாற்றலன் வடி கணை தடுத்தும் வல் இரதம் மாற்றியும் – வில்லி:42 198/1
எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் – வில்லி:42 200/3
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர் – வில்லி:42 204/3
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை – வில்லி:46 203/1

மேல்


மருச்சுதனும் (1)

வான் மருச்சுதனும் ஈர்_இரண்டு கடல் வய வரூதினியின் வர்க்கமும் – வில்லி:10 42/1

மேல்


மருட்சியால் (1)

முருந்த வாள்_நகை மருட்சியால் விளர்த்திடும் முழுவதும் உடல் என்றே – வில்லி:2 15/4

மேல்


மருட்டி (1)

வழியிலாய் ஒழுகும்வண்ணம் மருட்டி நீ கொணர்தி என்றான் – வில்லி:11 49/4

மேல்


மருட்டிய (1)

மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை – வில்லி:11 280/2

மேல்


மருட்டினள் (1)

மருட்டினள் ஆகி அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார் – வில்லி:21 58/2

மேல்


மருட்டினான் (2)

வனிதையை மருட்டினான் மன்றல் எண்ணியே – வில்லி:1 51/3
பின்னை வெல்ல ஒணாது என பிணிப்புடன் மருட்டினான்
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேல் இராசராசனே – வில்லி:11 171/3,4

மேல்


மருண்டான் (1)

மயற்கையால் அழிந்தான் ஐம்புலன்களும் வழக்கு ஒழிந்து மதி மருண்டான் இணை – வில்லி:21 3/3

மேல்


மருண்டு (5)

வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு
நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும் அ நிருபன் – வில்லி:1 21/3,4
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ – வில்லி:7 61/2
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் மருண்டு கண்டாள் – வில்லி:22 125/4
மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு அவற்கே – வில்லி:28 16/3
மாசுணம் தலை நொந்து சுழன்றன மாதிரங்கள் மருண்டு கலங்கின – வில்லி:42 127/1

மேல்


மருத்தாலும் (1)

மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி – வில்லி:45 259/1

மேல்


மருத்தின் (11)

மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் – வில்லி:5 60/2
மன்னவன் வீமன் மருத்தின் மைந்தன் என்றான் – வில்லி:14 122/4
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் – வில்லி:15 11/4
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் – வில்லி:21 49/1
வளைத்தன மருத்தின் மா மடங்கல்-தன்னையே – வில்லி:30 20/4
மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின் மைந்தன் உருத்து எழும் – வில்லி:41 38/1
மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின் மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும் – வில்லி:42 90/1
என்னும் முன் மருத்தின் மைந்தன் இரதம் மேல் வரி வில் வாங்கி – வில்லி:45 97/1
மருத்தின் புதல்வன் கண்டு மழை முகில் போல் எதிர் வாய்மலர்ந்தானே – வில்லி:45 136/4
வன்புடை தடம் புய மருத்தின் மைந்தன் மேல் – வில்லி:46 59/2
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால் – வில்லி:46 241/1

மேல்


மருத்தினை (1)

மருத்தினை மனனுற மகிழ்ந்து காதல் கூர் – வில்லி:1 64/3

மேல்


மருத்து (11)

வண்ண நூல் முனிவர் அல்லர் மருத்துவான் மருத்து நல்கும் – வில்லி:5 63/1
வட்ட நெடும் கடலூடு மருத்து அன்று – வில்லி:14 81/3
கண்டு மருத்து அருள் காளை-தன்னை நோக்கி – வில்லி:14 121/1
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் – வில்லி:15 11/4
மண்டு அழல் விடத்தினால் மடிய மா மருத்து
அண்டர் நல்கு இளவலை அழைத்தது என் என்றான் – வில்லி:16 62/3,4
மருத்து தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா – வில்லி:33 10/3
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் – வில்லி:36 8/4
மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார் – வில்லி:38 16/1
வரு தளத்தொடு உதவினான் மருத்து வீமன் மைந்தனே – வில்லி:40 36/4
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி – வில்லி:45 259/1
இரு கொடும் கணைக்கு இலக்கம் ஆயினன் மருத்து ஈன்றவன் இரு தோளும் – வில்லி:46 57/2

மேல்


மருத்துடன் (1)

மண்ணும் நீரும் அனலும் மருத்துடன்
விண்ணும் வேண்டின் விரைவின் முருக்குவார் – வில்லி:13 33/1,2

மேல்


மருத்தும் (1)

தருமனும் மருத்தும் அடல் மருத்துவரும் தந்தவர் மருத்துவான் மகனை – வில்லி:42 214/1

மேல்


மருத்துவர் (4)

ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர் செம் – வில்லி:27 216/3
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள் – வில்லி:28 51/2
மருத்துவர் மைந்தர்-தம்மில் இளவலும் வலிய சூது – வில்லி:39 8/1
மன் நிறுத்தி இரு பாலும் மருத்துவர் மைந்தரை நிறுத்தி – வில்லி:40 4/2

மேல்


மருத்துவர்-தம் (1)

மற்று ஒரு தேர் ஏறி மருத்துவர்-தம் மைந்தனும் அ – வில்லி:45 172/1

மேல்


மருத்துவரும் (1)

தருமனும் மருத்தும் அடல் மருத்துவரும் தந்தவர் மருத்துவான் மகனை – வில்லி:42 214/1

மேல்


மருத்துவன் (1)

மருத்துவன் உருவம் மாறி வந்தவாறு உணர்கிலாதான் – வில்லி:12 69/4

மேல்


மருத்துவான் (4)

மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் – வில்லி:5 60/2
வண்ண நூல் முனிவர் அல்லர் மருத்துவான் மருத்து நல்கும் – வில்லி:5 63/1
தருமனும் மருத்தும் அடல் மருத்துவரும் தந்தவர் மருத்துவான் மகனை – வில்லி:42 214/1
மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும் மருத்துவான் வழங்கும் சோதி – வில்லி:45 259/1

மேல்


மருத (1)

மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி – வில்லி:7 83/1

மேல்


மருதம் (2)

மாலையில் பயிலும் வானமீன் கொடி போல் வாவியில் குளிக்கும் மா மருதம் – வில்லி:6 19/4
வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார் – வில்லி:11 92/4

மேல்


மருதமும் (1)

மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும் – வில்லி:19 6/2

மேல்


மருதிடை (1)

தங்கள் பாடியில் வளர்ந்து மா மருதிடை தவழ்ந்து – வில்லி:27 89/2

மேல்


மருதிற்கு (1)

மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் – வில்லி:17 6/3

மேல்


மருதினூடு (1)

விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தென தவழ்ந்தருளி மீளவும் – வில்லி:35 1/3

மேல்


மருது (5)

மருது போழ்ந்திட்ட செம் கண் மாயவன் விடுப்ப ஏகி – வில்லி:25 17/3
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே – வில்லி:27 30/2
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன் – வில்லி:41 114/4
வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை – வில்லி:41 123/1
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே – வில்லி:45 248/4

மேல்


மருதுக்கு (1)

மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர் – வில்லி:7 89/3

மேல்


மருதும் (1)

மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ வாயு என – வில்லி:40 68/3

மேல்


மருதூடு (1)

முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு – வில்லி:14 122/2

மேல்


மருந்து (4)

வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி – வில்லி:14 9/3
மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன் – வில்லி:27 75/3
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து – வில்லி:31 10/3
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து
உண்டான் உண்ட கணத்தினில் மீண்டு உணர்ந்தான் உலகு ஏழ் உடையானே – வில்லி:31 10/3,4

மேல்


மருந்தும் (1)

நஞ்சுதனை மிக அருந்தி நன் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது – வில்லி:27 3/3

மேல்


மருப்பது (1)

இடிக்கும் மருப்பது புன்னையின் நாள்மலர் என்னும் சீரது இரு கண்ணும் – வில்லி:44 7/4

மேல்


மருப்பினாலும் (1)

இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும் – வில்லி:40 53/2

மேல்


மருப்பினிடை (1)

வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த மதமா – வில்லி:28 57/4

மேல்


மருப்பு (6)

புரந்தரன்-தானும் ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான் – வில்லி:9 29/4
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் – வில்லி:10 42/2
சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே – வில்லி:27 9/4
மகரிகை மருப்பு நாலும் உள எனில் வலிய குண திக்கில் வாரணமும் இனி – வில்லி:40 52/1
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான் – வில்லி:46 50/2
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் – வில்லி:46 186/4

மேல்


மருப்பும் (2)

கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் – வில்லி:14 18/4
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும் – வில்லி:34 26/1

மேல்


மருமகன் (3)

மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி என்பார் – வில்லி:11 190/2
எறி தொடையல் சங்கபாணி மருமகன் இகலும் அமர் வென்று மீளும் அளவையில் – வில்லி:41 50/1
இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு இடிம்பன் மருமகன் வெகுளுற்று என் சொன்னாலும் – வில்லி:41 239/1

மேல்


மருமகனும் (1)

இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் – வில்லி:42 177/1

மேல்


மருமங்கள் (1)

மருமங்கள் சோரி வடிய இருவரும் மலைகின்ற போதில் மதுகை நிலையொடு – வில்லி:44 78/1

மேல்


மருமங்களினும் (1)

மருமங்களினும் புயங்களினும் வதனங்களினும் கண்களினும் – வில்லி:31 12/1

மேல்


மருமத்தில் (1)

பாகன்-தனது மருமத்தில் பாய்ந்தான் அவனும் மாய்ந்தானே – வில்லி:31 8/4

மேல்


மருமத்தினிடை (1)

மருமத்தினிடை முழுகு பொழுதத்தில் அது புதிய மணி வர்க்கம் மிகு தொடையலாய் – வில்லி:40 64/2

மேல்


மருமத்து (1)

மருமத்து வேல் தைத்த புண் மீது கனல் உற்றது என மாழ்கினான் – வில்லி:14 128/3

மேல்


மருமம் (1)

கருணையால் மருமம் புதைய ஏற்று அந்த காளை கையறும்படி கண்டாய் – வில்லி:45 14/2

மேல்


மருவ (4)

மருவ அரும் தொழில் மன்னர் நீதியின் தொழில் வளம் கூர் – வில்லி:1 37/2
மருவ நின்று அருக்கன் மைந்தன் வானநாடன் மகனை நாம் – வில்லி:3 63/1
ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் – வில்லி:6 1/2
மருவ அரும் சுருதி கூறும் நிலை நாலும் வழுவாது – வில்லி:45 194/1

மேல்


மருவல் (1)

மனைவி அயலான் மருவல் கண்டும் அவள் கையால் – வில்லி:41 184/3

மேல்


மருவலர் (1)

மருவலர் கைதொழ வாழுகின்ற நீ – வில்லி:22 70/3

மேல்


மருவலன் (1)

விடுத்த அம்பினால் மருவலன் பாகனும் வெம் பரிகளும் வில்லும் – வில்லி:46 48/2

மேல்


மருவலாரே (1)

மரு கமழ் தொடையலானை வைத்தனர் மருவலாரே – வில்லி:42 162/4

மேல்


மருவலாரை (1)

மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் – வில்லி:45 23/3,4

மேல்


மருவார் (4)

பாதாரவிந்தத்து மருவார் விழ கொண்டு பார் ஆளும் வெம் – வில்லி:22 2/3
மை குழலாய் கேளாய் மருவார் உடற்புலத்து – வில்லி:27 48/1
மறந்தனையோ எங்களையும் மாலையினால் வளைப்புண்டு மருவார் போரில் – வில்லி:41 138/3
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த – வில்லி:44 6/2

மேல்


மருவி (8)

மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ – வில்லி:3 52/4
மன்னர் ஐவரும் வாரணாவதம்-தனில் மருவி
துன்னலார் தொழ தொல் நிலம் புரந்திடும் நாளில் – வில்லி:3 117/1,2
வனத்தை விட்டு அ வனம் மருவி வைகினார் – வில்லி:4 25/2
வெற்பகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர் கின்னரர் ஒருசார் – வில்லி:6 17/2
மருவி எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும் – வில்லி:10 134/3
மாறலாருடன் மலைதலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே – வில்லி:11 71/2
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி
பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன் நடக்கும் நடையார் – வில்லி:28 60/3,4
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் – வில்லி:45 147/2

மேல்


மருவியது (1)

மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் – வில்லி:12 36/4

மேல்


மருவியிட்டு (1)

மருவியிட்டு எதிருற வந்து மோதியும் – வில்லி:22 80/2

மேல்


மருவின (1)

இருவர் சிலைகளும் நடு அற மருவின இருவர் கவசமும் இடை இடை கெழுமின – வில்லி:44 32/3

மேல்


மருவினார் (1)

மருவினார் அ வனத்து இருந்தோரையே – வில்லி:12 4/4

மேல்


மருவு (12)

மருவு இளம் கொடி அனைய மென் மருங்குலாள் பின்னும் – வில்லி:1 27/1
மருவு அயில் சத கோடியின் இறை ஐராவதத்தின் மும்மதத்தினால் நனைத்து – வில்லி:9 40/1
மற்றும் மற்றும் அவண் மருவு பாடைகளின் மன் குலத்தொடு தடிந்து மேல் – வில்லி:10 43/1
தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே – வில்லி:10 124/3
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி – வில்லி:13 154/3
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல் – வில்லி:14 6/2
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர் – வில்லி:19 28/3
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே – வில்லி:35 6/4
மருவு சுடர் வாளினுடன் வந்த நிலை காணா – வில்லி:37 15/2
தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா – வில்லி:38 27/2
மகரிகையும் இரு பணைகளும் விரி நுதல் மருவு கலனொடு மினல் என ஒளி விட – வில்லி:44 20/1
மருவு பொன் தோள் உற வலியின் வாங்கவும் – வில்லி:45 125/3

மேல்


மருவும் (4)

மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல் – வில்லி:2 43/2
வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான் – வில்லி:7 37/4
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட – வில்லி:28 44/2
மைந்தர் போர் விதம் கண்டுகண்டு தார் மருவும் அம் புயத்து இருவரும் களித்து – வில்லி:45 59/1

மேல்


மருவுற (3)

மருவுற சில பகல் மணந்து மான்_விழி – வில்லி:1 53/1
மருவுற தழுவி திங்கள் மரபினுக்கு உரிய செல்வா – வில்லி:41 157/2
தன்னை மருவுற தழுவி தானம் உற கிளர்ந்தது அவண் தடுமாறாமல் – வில்லி:45 258/2

மேல்


மருவுறல் (1)

மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான் – வில்லி:2 72/4

மேல்


மருவுறு (1)

மருவுறு கொன்றை நாள் மாலை மௌலியை – வில்லி:12 47/2

மேல்


மருவுறும் (1)

மருவுறும் மைந்தன்-தானும் வாளொடு மண்ணில் தாவி – வில்லி:45 42/2

மேல்


மருள் (8)

பேதகன் ஆன பிதா மருள் எய்தா – வில்லி:3 102/2
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால் – வில்லி:11 28/2
மருள் மிகு சுரும்பு இனம் மணந்த சோலையின் – வில்லி:11 115/1
அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை இ – வில்லி:41 253/1
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை – வில்லி:41 253/2
கல் மருள் திகிரியின் காப்பன் யான் என்றான் – வில்லி:41 253/3
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும் மத கட களிற்று அதி மதமுமாய் புடை – வில்லி:42 196/3
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன் எனும் மன்னனே – வில்லி:43 46/4

மேல்


மருளால் (1)

மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் – வில்லி:11 251/3

மேல்


மருளும் (1)

மருளும் நரியொடு கழுகு தொடர்தர வலிய பிணம் நுகர் சுவை அறாது – வில்லி:4 38/3

மேல்


மருளுற்று (1)

அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை – வில்லி:41 145/3

மேல்


மருளே (1)

மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய – வில்லி:39 41/3

மேல்


மல் (42)

மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர் – வில்லி:2 58/3
மல் படு புயகிரி வட பிணிப்பும் அற்று – வில்லி:3 13/3
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா – வில்லி:4 57/3
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் – வில்லி:4 58/3
மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான் – வில்லி:10 22/3
மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும் – வில்லி:10 25/2
வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக – வில்லி:10 27/3
முந்த பொருத மல் அமரில் முரணோடு அழிந்து முடிந்ததன் பின் – வில்லி:10 29/2
மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ – வில்லி:11 232/3
மல் ஆர் தடம் தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் வாள் வேந்தீர் – வில்லி:11 236/3
வள்ளல் எனை ஆளுடைய மாதவனும் மா தவனும் மல் அமர் தொடங்கியுறவே – வில்லி:12 110/4
மல் அமர் தொடங்கி இவர் இருவரும் வெகுண்டு பொர மாதிரமும் மாநிலமும் மேல் – வில்லி:12 111/1
மல் புயாசலத்தின் வலியால் இகல் – வில்லி:13 34/1
மல் வளைத்த சிகர வாகு கிரியின் மீதும் மார்பினும் – வில்லி:13 121/3
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் – வில்லி:14 1/1
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து – வில்லி:15 18/2
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன் – வில்லி:18 17/4
அந்த மல் தொழிலின் மிக்கோர் அநேகர் நீடு அசனி ஒப்பார் – வில்லி:20 5/1
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று – வில்லி:20 5/2
முந்த மல் கலை நூல் சொன்ன முறைமையின் அரசன் காண – வில்லி:20 5/3
சந்த மல் சமரம் செய்தார் தனித்தனி ஒருவராக – வில்லி:20 5/4
குத்தியும் காலும் காலும் கோத்தும் மல் கூறு தோன்ற – வில்லி:20 6/3
தாளொடு தாள் உற தாக்கி மல் கெழு – வில்லி:21 74/2
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து – வில்லி:22 6/3
மல் புய நிருபனை வந்து கூடினார் – வில்லி:22 74/4
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான் – வில்லி:27 53/4
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் – வில்லி:27 129/3
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே – வில்லி:31 4/4
மல் வலி அழிந்து பிறை வாள் எயிறு அரக்கன் – வில்லி:37 19/1
குத்துவார் படைக்கலங்கள் கொண்டு மல் குறிப்பினால் – வில்லி:40 32/1
மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம் – வில்லி:41 9/1
மல் புய குன்றில் ஒன்று வாளுடன் வீழ்ந்த பின்னும் – வில்லி:41 166/1
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் – வில்லி:42 203/2
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே – வில்லி:44 4/4
மூள மல் புய கிரி தடித்திட மூரி வில் வளையா – வில்லி:44 45/2
மல் வணக்கு தோளினும் இலக்கு இலா வாளி ஏவினான் ஒளியாகவே – வில்லி:45 60/3
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி கொடும் போர் வாளி பல – வில்லி:45 143/3
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம் – வில்லி:45 193/1
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே – வில்லி:46 17/3
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி – வில்லி:46 25/2
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர – வில்லி:46 65/1
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய – வில்லி:46 70/2

மேல்


மல்க (6)

நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி – வில்லி:10 149/2
நாட்டமும் நல் நீர் மல்க நா அமிழ்து ஊற பின்னும் – வில்லி:11 202/3
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி – வில்லி:21 46/2
நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க – வில்லி:22 126/3
நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க
மல்கிய குருதி-தன்னை மாற்றினாள் வண்ண மாதே – வில்லி:22 126/3,4
கண்ணில் நீர் மல்க வண்ண காரிகை கலையால் அந்த – வில்லி:22 127/1

மேல்


மல்கலின் (1)

முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் முட்டி கொள் பல் விரலால் – வில்லி:27 197/1

மேல்


மல்கவே (2)

வாவி நித்திலம் என்னவே மலர்ந்த கண்கள் நீர் மல்கவே – வில்லி:36 9/4
கொந்து உறு கணை முனை குருதி நீர் மல்கவே
வெம் திறல் வில்லின் வென் கண்டனன் வீரனே – வில்லி:39 26/3,4

மேல்


மல்கிய (2)

மல்கிய குருதி-தன்னை மாற்றினாள் வண்ண மாதே – வில்லி:22 126/4
அரவம் மல்கிய பதாகையாய் மதி அமைச்சராய் அரசு அழிப்பினும் – வில்லி:27 107/1

மேல்


மல்கு (2)

மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும் – வில்லி:19 6/2
மல்கு மூ_இருபத்து_நூறாயிரர் மகிழ்ந்து – வில்லி:27 72/3

மேல்


மல்லர் (6)

ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்ன சூழ – வில்லி:20 3/1
ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்-தன்னோடு – வில்லி:20 7/1
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர் – வில்லி:20 7/2
போதிடை அநேக மல்லர் வருக என புகன்று தானும் – வில்லி:27 177/2
மல்லர் பப்பரவர்-தம்மை மற்று அதின் இரட்டி வைத்தான் – வில்லி:27 178/1
மல்லர் அரக்கர் குலத்தொடு பப்பரர் வாளினர் வேலினர் போர் – வில்லி:27 190/1

மேல்


மல்லர்-தங்களை (1)

தன்னுழை வைகும் மல்லர்-தங்களை நோக்கினானே – வில்லி:20 4/4

மேல்


மல்லருமே (1)

இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே – வில்லி:27 197/4

மேல்


மல்லரை (2)

மல்லரை இருத்தி மேல் ஓர் ஆசனம் வகுத்து நாளை – வில்லி:27 176/2
மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண் – வில்லி:41 251/1

மேல்


மல்லல் (10)

வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு – வில்லி:5 51/1
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின் அழை என்றான் – வில்லி:11 211/4
மல்லல் மலர் தருவோடு வழங்கும் – வில்லி:14 64/4
மல்லல் அரூபி வழங்கியது அன்றே – வில்லி:14 78/4
மல்லல் மாலையில் மணம் உளது ஏது வண் சாதி – வில்லி:16 55/3
மல்லல் மாலையினார் வந்து பற்றலும் – வில்லி:21 93/3
மல்லல் ஆளியை பல வளைந்து கொள்ளினும் – வில்லி:22 83/3
மல்லல் மாலையான் ஏவலால் மா நகர் மாக்கள் – வில்லி:27 69/2
மல்லல் அம் புய அபிமன் வெம் சர மழை அனைத்தையும் மால் என – வில்லி:41 25/1
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள் – வில்லி:45 242/1

மேல்


மல்லன் (3)

தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் – வில்லி:20 7/4
வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன்
இன்று நின் மடையர்-தம்மில் பலாயனன் என்போன்-தன்னை – வில்லி:20 8/2,3
தேர் மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும் – வில்லி:20 13/1

மேல்


மல்லன்-தன்னை (2)

வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன் – வில்லி:20 8/2
சீர் மிகு மல்லன்-தன்னை சிறப்புற தழுவி எல்லா – வில்லி:20 13/3

மேல்


மல்லன்-தன்னோடு (2)

ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்-தன்னோடு
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர் – வில்லி:20 7/1,2
கதையுடை காளை வந்து கடும் திறல் மல்லன்-தன்னோடு
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து – வில்லி:20 10/1,2

மேல்


மல்லால் (2)

இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம் – வில்லி:10 37/2
மல்லால் வஞ்ச மல் அடர்த்த மாயன்-தனையும் வளைத்தாரே – வில்லி:31 4/4

மேல்


மல்லிகை (1)

முல்லை மல்லிகை உற்பலம் குமுதம் மா முளரி – வில்லி:42 116/1

மேல்


மல்லின் (2)

மன்னனை வணங்கி நின்று வலியுடை மல்லின் போருக்கு – வில்லி:20 4/1
ஏ தரும் தட கை கொட்டி இருவரும் மல்லின் நேர்ந்தார் – வில்லி:42 156/4

மேல்


மல்லினால் (3)

மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன் – வில்லி:11 30/2
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன் – வில்லி:12 127/3
மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண் – வில்லி:41 251/1

மேல்


மல்லினின் (1)

மல்லினின் வென்று வீழ்த்தி மாயவன் தம்பி-தன்னை – வில்லி:42 157/1

மேல்


மல்லினுக்கு (1)

மல்லினுக்கு ஒருவன் யானே வாசவன் என்று வந்தான் – வில்லி:20 1/4

மேல்


மல்லினும் (1)

மல்லினும் படை விதத்தினும் செருவில் வல்ல வல்லன புரிந்து போர் – வில்லி:4 56/2

மேல்


மல்லுக்கும் (1)

மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும் – வில்லி:12 99/1

மேல்


மல்லும் (1)

வெம் திறல் மல்லும் புரி தொழில் உடையேன் விருதுடை பலாயனன் என் பேர் – வில்லி:19 14/3

மேல்


மலக்கி (1)

கன்னம் வாய் நெரிய கரங்களால் மலக்கி கழுத்தையும் புறத்தினில் திருப்பி – வில்லி:15 15/3

மேல்


மலம் (1)

வாசகம் கேட்டலும் மலம் கொள் நெஞ்சுடை – வில்லி:21 69/2

மேல்


மலய (3)

வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் – வில்லி:1 87/2
மாற்றாத பனிநீரால் மான்மத குங்கும மலய வாச சந்தின் – வில்லி:8 7/1
மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும் மலய சாரல் – வில்லி:43 13/1

மேல்


மலயம் (1)

மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான் – வில்லி:10 59/3

மேல்


மலர் (217)

எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய – வில்லி:1 7/1
மார காகளம் எழுவது ஓர் மது மலர் காவில் – வில்லி:1 14/1
கான நாள் மலர் கயத்திடை கயமும் வெம் கராமும் – வில்லி:1 36/3
செய்ய பங்கய மலர் திரு மடந்தை-கொல் – வில்லி:1 43/2
சாற்றிய மலர் அயன் சாபம் இ வழி – வில்லி:1 45/3
ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி – வில்லி:1 91/3
அரிவையை அளித்தோன் பக்கம் அது அடைந்தான் அவனும் வந்து அடி மலர் பணிந்தான் – வில்லி:1 98/4
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் – வில்லி:1 109/4
நீடு மன்னனும் நேரிழை மேல் மலர்
தோடு மன்னு சுரும்பு என வீழவே – வில்லி:1 116/3,4
பரவி வந்து பனி மலர் தென்றலை – வில்லி:1 125/3
தழங்கு செம் சுரும்பு எழு மலர் சோலையும் தனித்தனி மறந்திட்டாள் – வில்லி:2 26/4
இதைய மா மலர் களிக்க நின்று அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி – வில்லி:2 30/3
உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான் – வில்லி:2 30/4
பாயிரம்-கொல் என்று ஐயுற அவனொடும் பனி மலர் அணை சேர்ந்தாள் – வில்லி:2 35/4
சூடக கை அம்புய மலர் இராதையும் சூத புங்கவன்-தானும் – வில்லி:2 40/3
சிந்தித்த சிந்தையினளாய் மலர் சேக்கை சேர்ந்து – வில்லி:2 65/2
மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர்
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் – வில்லி:3 59/1,2
சரண மலர் தன் தலை கொண்டு தனுநூல் எனக்கு தருக என்றான் – வில்லி:3 92/2
செய்ய மலர் கொடு செய்ய துகில் கொடு செய்ய கலவையின் மொய் கொடே – வில்லி:4 47/4
பட்டவர்த்தனர்கள் பொன் சிரத்தின் மலர் பொற்புடை சரணபற்பனும் – வில்லி:4 57/1
வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும் – வில்லி:4 61/3
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை – வில்லி:5 3/3
என்று கொண்டு உவகையோடும் இன் மலர் கழுநீர் வாச – வில்லி:5 11/3
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி – வில்லி:5 20/3
விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து வீழ்த்தி மலர்
பெண் போல்வாளை கைப்பிடிக்கும் பேராசையினால் பேதுற்றார் – வில்லி:5 33/3,4
பலரும் மலர் கை படுத்தி பெயர்க்க மாட்டார் பணை தோள் நொந்து அமையும் என பயந்து நின்றார் – வில்லி:5 50/3
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் – வில்லி:5 56/4
விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான் – வில்லி:5 71/4
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி – வில்லி:6 6/1
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார் – வில்லி:6 17/4
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார் – வில்லி:6 34/4
அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக – வில்லி:6 46/3
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து – வில்லி:7 23/2
இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம் – வில்லி:7 33/3
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் – வில்லி:7 36/3
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை – வில்லி:7 37/2
கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே – வில்லி:7 48/4
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து – வில்லி:7 52/3
மங்கை அங்கு ஒரு நாள் அவன் மலர் அடி வணங்கி – வில்லி:7 64/1
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க – வில்லி:8 3/2
தேவியரும் திருமாலும் செழு மலர் தார் தனஞ்சயனும் தேவிமாரும் – வில்லி:8 4/1
உறையும் மலர் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள் ஒரு பொற்பாவை – வில்லி:8 10/2
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன் – வில்லி:10 9/4
மாற்றினான் வழி இளைப்பு மலர் அயன் போல் இருந்தோனை மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:10 10/2
மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன் – வில்லி:10 19/2
தோரணம் நாட்டுவாரும் தூ மலர் சிந்துவாரும் – வில்லி:10 75/4
செம் கை மலர் பதற சென்றார் சில மாதர் – வில்லி:10 79/4
வண்டு மலர் கரும்பு ஆம் வண்ண படையானை – வில்லி:10 80/1
கண்டு அனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன் – வில்லி:10 80/2
கால முகிலும் மலர் காயாவும் அன்ன திரு – வில்லி:10 83/1
சேனை யாவையும் மெய் சிவந்தன சிந்தை மா மலர் கருகவே – வில்லி:10 131/4
மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை – வில்லி:10 144/3
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம் – வில்லி:10 145/1
பாடினர் புகழ்ந்து பரவினர் பரவி பைம் துழாய் கமழ் மலர் பாதம் – வில்லி:10 149/3
ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் – வில்லி:11 53/1
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த – வில்லி:11 57/3
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த – வில்லி:11 57/3
மா புரந்தரன் இவன் என இருந்தனன் வலம்புரி மலர் தாரான் – வில்லி:11 59/4
மரு விளங்கு இதழி நீள் வனமும் மா மலர்
கருவிளம் கண் கொடு கலந்து கண்டவே – வில்லி:11 95/3,4
புன்னையின் புது மலர் புனைந்து கைதையின் – வில்லி:11 104/3
தொத்தின பொய்கையும் சுரும்பு அறா மலர்
கொத்தின சோலையும் குறுகி வைகினார் – வில்லி:11 106/3,4
யாயையும் பணிந்து எந்தை தாள் மலர்
சேய பங்கயம் சேர்-மின் என்னவே – வில்லி:11 132/3,4
பூம் தண் மா மலர் பூவை கொங்கை தோய் – வில்லி:11 151/1
மான் அவராக வேத மலர் முனி-தனக்கு சொன்னாள் – வில்லி:11 203/4
பெலத்தில் செம் கை மலர் தீண்டி பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே – வில்லி:11 215/4
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர்
சூட்டும் பனிச்சை இவண் புழுதி துகள் ஏறியது என்று அழுது நைவார் – வில்லி:11 221/1,2
கொடு மா மலர் கண் புனல் சோர குலைந்தே கிடந்த குழல் சோர – வில்லி:11 225/3
இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் – வில்லி:11 245/4
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி – வில்லி:11 247/3
செம் கை மலர் குவித்து இவளே கற்பினுக்கும் மரபினுக்கும் தெய்வம் என்றார் – வில்லி:11 249/2
பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார் – வில்லி:11 249/4
கொந்து அளக மலர் சரிய கூப்பிடுவாள் கொடும் கற்பும் கூறை மாளா – வில்லி:11 252/1
நாட்டிடை எல்லை பொன் தாள் நறு மலர் சிவக்க ஏகி – வில்லி:11 283/1
மா மலர் வாளியும் மதுர சாபமும் – வில்லி:12 52/2
தேமரு மலர் கையில் சேர்த்தி சேனையோடு – வில்லி:12 52/3
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க – வில்லி:12 60/2
விண்ணுடை அமிர்தம் பருகுவார் உகிரால் மென் மலர் கொய்து மேல் எறிவார் – வில்லி:12 63/3
நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி – வில்லி:12 81/1
கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி – வில்லி:12 83/2
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் – வில்லி:12 84/1
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் – வில்லி:12 84/1
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா – வில்லி:12 114/4
தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் – வில்லி:12 115/1
மாவலி சிறைப்பட வைத்த தாள் மலர்
தாவிய விண்ணிடை தயங்கு பொன் நகர் – வில்லி:12 137/1,2
அ கங்குலினிடையே மலர் அரிசந்தன வாசம் – வில்லி:12 157/1
மை கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம் அணிந்தாள் – வில்லி:12 157/2
வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான் – வில்லி:12 159/4
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள் – வில்லி:12 163/2
மற்று அவன் திரு தாள் மலர் போற்றி அ – வில்லி:12 168/1
வேய் மலர் தொடையான் நெஞ்சில் வேண்டும் நாள் – வில்லி:12 174/3
வந்து சூழ வளைத்தார் மது மலர்
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே – வில்லி:13 55/3,4
விசயனும் நறை விரி மலர் கொடு பரவி – வில்லி:13 137/2
மாதர்கள் வீதி-தோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த – வில்லி:13 153/3
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ – வில்லி:14 11/3
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே – வில்லி:14 11/4
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் – வில்லி:14 12/1
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி – வில்லி:14 15/3
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் – வில்லி:14 18/3
பம்பு செம் தழல் கானிடை பத மலர் சிவப்ப – வில்லி:14 38/3
அகைந்த இ துணை மலர் எனக்கு அருளுதி என்றாள் – வில்லி:14 40/4
தரு மலர் பெரும் சோலையில் தங்கும் அ மலர் சென்று – வில்லி:14 42/3
தரு மலர் பெரும் சோலையில் தங்கும் அ மலர் சென்று – வில்லி:14 42/3
காவின் மேல் பயில் கடி மலர் கவருவேன் என்றான் – வில்லி:14 46/4
மன்றல் மலர் பொழில் வாவியில் மன்னும் – வில்லி:14 62/4
செப்பிய மா மலர் சென்று உறலாகும் – வில்லி:14 63/4
மல்லல் மலர் தருவோடு வழங்கும் – வில்லி:14 64/4
கந்த வான் பொழிலும் நல் நீர் கடி மலர் தடமும் கண்டான் – வில்லி:14 84/4
மொய்த்தார் அ கடவுள் வாச மொய் மலர் சோலை எல்லாம் – வில்லி:14 89/4
புனித வான் பொழிலில் வாச புது மலர் கொய்ய வந்தேன் – வில்லி:14 94/2
கந்த மலர் பொழில் காக்கும் காவலாளர் – வில்லி:14 107/2
உந்தி இமைப்பில் மலர் தண் சோலை உற்றான் – வில்லி:14 111/4
மாதர் மலர் பொழிலூடு வந்த மனித்தன் – வில்லி:14 119/3
வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின் போல வந்துற்றதும் – வில்லி:14 127/1
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் – வில்லி:14 127/2
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் – வில்லி:14 127/2
உன் தாதை தமியேனொடு உயவாமல் ஒரு வாச மலர் கொண்டிட – வில்லி:14 130/3
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா – வில்லி:14 131/2
கை கானின் நறை வாச மலர் கொண்டு அறன் காளை கழல் நல்கியே – வில்லி:14 135/2
சென்று அம் தண் மலர் வாவி படிவுற்று வாச திரு தார் புனைந்து – வில்லி:14 137/2
மேவி பெரும் தெய்வமுனி பாத மலர் சென்னி மிசை வைத்து மென் – வில்லி:14 138/1
வாவி செழும் தாம மலர் நல்கி ஒல்காது வலி கூரும் நல் – வில்லி:14 138/3
அன்புடை முனிவன் கூற அவன் மலர் பாதம் போற்றி – வில்லி:14 139/2
அங்கு அவன் மலர் பதம் வணங்கி அருள் பெற்று – வில்லி:15 24/1
மாணுடை மலர் பதம் வணங்கினர் துதித்தார் – வில்லி:15 25/3
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி நெஞ்சுடன் – வில்லி:16 68/3
கண் மலர் அருவி சோர கனல்_பிறந்தாளும் சொன்னாள் – வில்லி:18 12/4
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் – வில்லி:18 19/3
இருவரில் இளையோன் மொழிந்தனன் தன் பேர் இதய மா மலர் கிடை எடுத்தே – வில்லி:18 20/4
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை – வில்லி:18 23/1
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி – வில்லி:19 14/1
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி – வில்லி:19 14/1
சென்றவன்-தன் மேல் புரவி மேல் இருந்தோன் செழும் தடம் கண் மலர் பரப்பி – வில்லி:19 21/1
வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் – வில்லி:21 2/3
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர்
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் – வில்லி:21 11/1,2
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் – வில்லி:21 11/2
தாமரை வளையம் வண் தாது அறா மலர்
ஆம் முறை அனைத்தும் மெல் அமளி மேல் விரித்து – வில்லி:21 23/2,3
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும் – வில்லி:21 47/3
தோட்டு மென் மலர் சோலையின் ஓதையும் – வில்லி:21 85/1
வண்டு அறாத மலர் குழல் வல்லியை – வில்லி:21 87/1
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும் விராடற்கு நல் – வில்லி:22 9/3
வென்று போனகம் நுகர்ந்து பொன் தரு மலர் வேய்ந்தான் – வில்லி:22 49/4
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் – வில்லி:22 131/4
மைந்தனொடும் எய்தி அவர் மலர் அடியின் வீழ்ந்தான் – வில்லி:23 8/4
வான_நாயகன் ஆகியும் நின்ற மால் மலர் அடி மறவேனே – வில்லி:24 1/4
பாற்கடல் வளைத்தது ஒக்கும் பல் மலர் அகழி அம்மா – வில்லி:25 4/4
பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர் கை பணித்து நோக்கி – வில்லி:27 15/1
மா தேவரும் தேடி காணா மலர் அடியோன் – வில்லி:27 36/4
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர – வில்லி:27 40/3
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர – வில்லி:27 40/3
விரை மலர் செம் சேவடி கீழ் வீழ்ந்து அழுதாள் மின் அனையாள் – வில்லி:27 40/4
பைம் துழாய் முடி பரமனும் கண் மலர் பரப்பி – வில்லி:27 73/2
தள்ளினான் மலர் தட கையால் தத்துவ அமுதை – வில்லி:27 77/3
தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை – வில்லி:27 95/2
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது காலையில் பல கடன் கழித்து – வில்லி:27 103/3
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் – வில்லி:27 108/4
வேய் மலர் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெம் சமர் விளைக்கில் என் – வில்லி:27 112/3
வீ மலர் தொடையினானும் வேத்திரத்தவரை நோக்கி – வில்லி:27 186/3
பயில உதைத்தலின் அவர்கள் உரத்திடை பத மலர் பட்டு உருவா – வில்லி:27 193/2
மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த மலர் கழலால் – வில்லி:27 195/1
மை புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க மலர் கழலால் – வில்லி:27 198/3
அண்ணல் மலர் கழல் சென்னியில் வைத்து எதிர் அன்று துதித்தனரே – வில்லி:27 209/4
அண்டர் யாவரும் மலர்_மழை பொழிந்தனர் அந்தர துந்துபி ஆர்ப்ப – வில்லி:27 240/1
வருக என் மதலாய் இளைஞர் ஐவரும் நின் மலர் அடி அன்பினால் வணங்கி – வில்லி:27 250/1
தீபம் என்னவும் செம் மலர் கோடுடை – வில்லி:29 26/3
காரண சிற்குண ரூப மலர் கொடி காதல் மனத்து உறையும் – வில்லி:31 17/2
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி சோதி பயில்வான் – வில்லி:37 13/2
எத்தனை மணி தொடைகள் எத்தனை மலர் கழல்கள் இற்றன களத்தினிடையே – வில்லி:38 25/4
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே – வில்லி:40 48/4
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட – வில்லி:40 50/3
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா – வில்லி:40 65/3
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார் – வில்லி:41 32/3
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை – வில்லி:41 42/1
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு பணிந்த ஞான முடிவினை – வில்லி:41 46/4
தன் முன்பு தூவும் மலர் போல் இரு தாளில் வீழ – வில்லி:41 83/2
கழல்கள் அற்றன இரு தொடை நழுவின கவசம் அற்றது கர மலர் புயமுடன் – வில்லி:41 90/3
பொன்னுலகோர் வியந்து உருகி புந்தியினால் மலர் பொழிந்தார் அந்தோ அந்தோ – வில்லி:41 133/3
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் – வில்லி:41 139/1
நின்ற நல் மலர் கொடு நிகர் இல் கேள்வியான் – வில்லி:41 196/2
சாத்தினன் தொழுது பின் தலைவன் தாள் மலர்
தீர்த்தமும் கனிகளும் தெவிட்ட உண்டு தன் – வில்லி:41 197/1,2
நறை மலர் இதழி சேர் நாதன் வார் சடை – வில்லி:41 204/3
கொங்கு அவிழ் செழு மலர் கொன்றை வாசமும் – வில்லி:41 206/3
கண்ணன் மேல் அணி மலர் அனைத்தும் காய் கனல் – வில்லி:41 211/1
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை – வில்லி:41 241/3
வியன் மலர் பொய்கையும் விசயற்கு ஈந்ததும் – வில்லி:41 258/2
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு – வில்லி:42 50/1
கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி மென் காவி நாள் மலர் கொய்வார் – வில்லி:42 69/3
இ தலத்தினில் இ மலர் பரிமளம் இல்லை என்று அணிகிற்பார் – வில்லி:42 69/4
மன் கள் தாரோன் மலர் அடி வீழ்ந்தான் – வில்லி:42 98/3
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன – வில்லி:44 22/3
தொடை உண்ட மலர் தும்பை சுமக்கும் திரள் தோளார் – வில்லி:44 66/2
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது – வில்லி:45 27/2
அண்டர் குல பதியாம் விடை வாகனன் அம் பொன் முடி மலர் நாறிடு தாளினன் – வில்லி:45 68/1
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் – வில்லி:45 92/3
மேவா நிருபன் மலர் தட கை வில்லும் துணித்து வீழ்த்தனவே – வில்லி:45 144/4
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா – வில்லி:45 203/4
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என – வில்லி:45 231/3
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு ஐயன் மன மலர் உகந்துஉகந்து அவனை – வில்லி:45 243/1
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி – வில்லி:45 243/2
இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே – வில்லி:45 246/2
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே – வில்லி:45 247/4
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில் – வில்லி:45 266/3
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் – வில்லி:46 3/3
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/3
நாள மலர் பொய்கையின்-நின்று எழுவான் மெய் சுருதி மறை நவிலும் நாவான் – வில்லி:46 139/2
வாங்கிய தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர – வில்லி:46 163/3
கந்த நறு மலர் கூந்தல் காந்தாரி_புதல்வனை அ – வில்லி:46 164/1
உகவையினாலே சிரிப்பர் நீள் சினம் உறுதலினாலே மடிப்பர் வாய் மலர்
புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை – வில்லி:46 169/1,2
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு – வில்லி:46 171/1
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு – வில்லி:46 177/1
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி – வில்லி:46 199/1
கரதல மலர் மிசை கொண்டு வார் புனல் கலுழ்தரு விழியினன் நண்பினால் அமர் – வில்லி:46 200/2
பண் இயல் இசையின் படிவமாம் தெரிவை பங்கனை பங்கய மலர் கொண்டு – வில்லி:46 210/3
கஞ்ச நாள் மலர் கண் புனல் சோர்தரும் – வில்லி:46 231/3
என்ன அ முனி-தன் இணை தாள் மலர்
சென்னி மீதும் விழியினும் சேர்த்திடா – வில்லி:46 234/1,2
கார் இருக்கும் மலர் அளக காந்தாரி சுத உள்ளம் களித்தி என்றே – வில்லி:46 245/4
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் – வில்லி:46 248/1

மேல்


மலர்-தன்னால் (1)

செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே – வில்லி:14 11/4

மேல்


மலர்-தனை (1)

தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா – வில்லி:14 40/3

மேல்


மலர்-தோறும் (1)

இதய மலர்-தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய் விலகா இரு – வில்லி:46 193/2

மேல்


மலர்_மகள் (1)

மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை – வில்லி:10 144/3

மேல்


மலர்_மழை (2)

பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார் – வில்லி:11 249/4
அண்டர் யாவரும் மலர்_மழை பொழிந்தனர் அந்தர துந்துபி ஆர்ப்ப – வில்லி:27 240/1

மேல்


மலர்கள் (3)

கற்பக மலர்கள் சிந்தி கடவுளர் கணங்கள் ஆட – வில்லி:2 83/1
திரு நயனங்களினும் பத மலர்கள் சிவப்பு ஏற – வில்லி:46 100/4
ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி மன்றல் – வில்லி:46 115/3

மேல்


மலர்களும் (3)

வாவியும் புறவும் சோலையும் மலர்ந்த மலர்களும் மணிகளின் குழாமும் – வில்லி:6 25/1
வாவியில் காவில் உள்ள மலர்களும் மற்றும் யாவும் – வில்லி:10 101/2
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும் முடுகும் இடனுடை முழைகளும் உடையன – வில்லி:44 21/3

மேல்


மலர்த்தாள் (1)

வீரனும் உவகை தூண்ட விண்ணவர் மலர்த்தாள் போற்றி – வில்லி:13 29/1

மேல்


மலர்த்தி (3)

வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி நிறை வாவி நீரினிடை வான் உளோர் – வில்லி:1 151/3
குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி
தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை – வில்லி:27 95/1,2
நல் நாள மூல நளினத்தை மலர்த்தி நாவால் – வில்லி:46 105/3

மேல்


மலர்த்தும் (1)

வரம் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால் – வில்லி:4 18/3

மேல்


மலர்ந்த (13)

சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் – வில்லி:4 63/3
சீற்றம் சிந்தை கொண்டு அழல பொய்யே மலர்ந்த திரு முகத்தான் – வில்லி:5 35/2
வாவியும் புறவும் சோலையும் மலர்ந்த மலர்களும் மணிகளின் குழாமும் – வில்லி:6 25/1
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற – வில்லி:7 21/1
மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம் – வில்லி:27 87/4
கான் எலாம் மலர்ந்த முல்லை ககனம் மீது எழுந்தது என்ன – வில்லி:27 163/1
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ – வில்லி:27 182/4
காண்தக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்றான் – வில்லி:28 35/2
மலர்ந்த பற்ப வனம் நிகர் பைம் துழாய் – வில்லி:29 19/1
வாவி நித்திலம் என்னவே மலர்ந்த கண்கள் நீர் மல்கவே – வில்லி:36 9/4
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த
தடம் நேர் என்ன நிறம் பெற்றது அப்போது அந்த சம பூமி – வில்லி:40 73/3,4
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே – வில்லி:45 247/4
வாழ அன்று உயர் நாரணனார் திரு வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக – வில்லி:46 183/2

மேல்


மலர்ந்தது (1)

கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா – வில்லி:7 56/3

மேல்


மலர்ந்தருளினான் (1)

வண்மையால் உயர்ந்தீர் என்று செம் பவள வாய் மலர்ந்தருளினான் மாயோன் – வில்லி:18 15/3

மேல்


மலர்ந்தன (1)

மலர்ந்தன மனமும் கண்ணும் வயங்கின திசையும் பாரும் – வில்லி:5 10/2

மேல்


மலர்ந்திலள் (1)

அனைய காலையில் அம்பிகை மலர்ந்திலள் அம்பகம் ஒருக்காலும் – வில்லி:2 11/4

மேல்


மலர்ந்து (22)

தூதுளங்கனி வாய் மலர்ந்து இனிது அழைத்து சூடக செம் கையால் எடுத்தாள் – வில்லி:1 91/4
இமைத்த கண் இணை மலர்ந்து இனி நோக்கிலேன் யான் ஒருவரை என்று – வில்லி:2 23/1
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன தர தக்க – வில்லி:2 37/3
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும் – வில்லி:3 57/2
அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும் அன்னை ஆர்வ உரை கூறவும் – வில்லி:4 63/1
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை – வில்லி:4 63/2
மிக மலர்ந்து புனல் ஓடையின் குழுமி நனி வியந்து இசை விளம்பினார் – வில்லி:4 63/4
வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி மீண்டு – வில்லி:6 45/3
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் – வில்லி:7 27/3
நேராமல் நிழல்-அதனை நிகழ்த்தாமல் மலர்ந்து அழகு நிறைந்த நீழல் – வில்லி:8 6/3
முரசுடை துவச வேந்தன் முகம் மலர்ந்து இருந்த காலை – வில்லி:10 86/2
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால் – வில்லி:11 116/2
குயிலொடு கூவி கிஞ்சுகம் மலர்ந்து கொஞ்சு பைம் கிளிகளை அழைப்பார் – வில்லி:12 61/1
அம்பகம் மலர்ந்து தம் அடவி எய்தினார் – வில்லி:16 68/4
கிஞ்சுகம் மலர்ந்து நின் கிள்ளை வாய்மையால் – வில்லி:21 67/1
முந்துற விழித்து நோக்கி முகம் மலர்ந்து அருள்செய்தானே – வில்லி:25 9/4
வண் துறை நின்று தங்கள் வாய் மலர்ந்து அழைக்கலுற்றார் – வில்லி:27 162/4
வான் எலாம் வயங்கு தாரை நிரைநிரை மலர்ந்து தோன்ற – வில்லி:27 163/2
செ வாய் மலர்ந்து மானத்தால் திறலால் வாழ்வால் செகத்து ஒருவர் – வில்லி:39 44/3
கயம் தெளிவு உற்றது என்ன கண் மலர்ந்து அழுதலுற்றான் – வில்லி:41 159/4
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு – வில்லி:42 128/3
முகம் மலர்ந்து நின்று அதிர சிரித்தனர் முதிர வஞ்சினம் பல கட்டுரைத்தனர் – வில்லி:45 148/3

மேல்


மலர்வது (1)

வளர்ந்த திண் கரும் குன்று காந்தளை மலர்வது என்னவே வானகம் பட – வில்லி:4 14/1

மேல்


மலர்வான் (1)

செ வாய் மலர்வான் புவி மேல் உறை தெய்வம் அன்னான் – வில்லி:2 56/4

மேல்


மலர்வுற (1)

அம்புயானனம் மலர்வுற கரங்களால் அணைத்தனன் அழகு எய்த – வில்லி:2 31/4

மேல்


மலர (1)

வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் – வில்லி:8 5/2

மேல்


மலரால் (2)

கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி – வில்லி:45 243/2
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க – வில்லி:46 236/2

மேல்


மலரில் (6)

ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில் – வில்லி:8 16/2
கரதல மலரில் சங்கும் கலாபமும் சிலம்பும் ஆர்ப்ப – வில்லி:10 74/3
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
கருதில் இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ கண் மலரில் கை படாதோ – வில்லி:27 16/3
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே – வில்லி:40 59/3
செம் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்-தான் அறம் வளர்க்கும் தெய்வ பாவை – வில்லி:45 28/1

மேல்


மலரின் (2)

வரை உளானும் மலரின் உளானும் வெண் – வில்லி:13 48/1
மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள் – வில்லி:19 29/1

மேல்


மலரினால் (1)

மரு வரு கானக மலரினால் எமை – வில்லி:41 195/1

மேல்


மலரினும் (1)

விரவு கான் மலரினும் பல வீரரின் விதங்கள் – வில்லி:27 63/1

மேல்


மலரினோடு (1)

சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி ஒளிர் நாள்மலர் எலாம் – வில்லி:12 114/3

மேல்


மலருக்கு (1)

இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க – வில்லி:14 13/1

மேல்


மலருகின்ற (1)

மலருகின்ற வார் பனிக்கு உடைந்து சால மாழ்கி நீடு – வில்லி:38 12/3

மேல்


மலருடன் (2)

மணம் மிகுத்த செந்தாமரை மலருடன் சிறந்த – வில்லி:27 56/3
தென் திசை குளிர் செண்பக மலருடன் சிறந்து – வில்லி:27 67/3

மேல்


மலரும் (15)

வனச மலரும் குமுத மலரும் என வளர்வார் – வில்லி:2 109/4
வனச மலரும் குமுத மலரும் என வளர்வார் – வில்லி:2 109/4
பத்திரமும் நறு மலரும் அவயவம் போல் விளங்குவன பலவும் கொய்து – வில்லி:7 26/3
மதி வியர்த்தது துடித்தது குமுத வாய் மலரும்
புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின புளகம் – வில்லி:7 69/2,3
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி – வில்லி:14 12/3
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க – வில்லி:14 13/1
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன் – வில்லி:14 16/4
பரிவுடன் மலரும் பலங்களும் கிழங்கும் பாசடைகளும் இனிது அருந்தி – வில்லி:19 1/3
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே – வில்லி:22 11/4
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் – வில்லி:22 138/2
காவியும் ஆம்பலும் பைம் கருவிள மலரும் போன்ற – வில்லி:27 164/2
மலரும் குடை மன்னவர் வந்தமை கண்டு – வில்லி:32 22/1
மதி இலா விசும்பும் செவ்வி மணம் இலா மலரும் தெண்ணீர் – வில்லி:39 5/1
பரிமள சந்தன தீபமும் கமழ் புகை பனி மலரும் கொடு பூசையும் பரிவுடன் – வில்லி:45 222/1
மன்னரை இமைத்த கண்கள் மலரும் முன் மடிவித்தானே – வில்லி:46 38/4

மேல்


மலருமா (1)

மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல் – வில்லி:2 43/2

மேல்


மலரே (1)

வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே – வில்லி:38 36/4

மேல்


மலரை (2)

அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே – வில்லி:14 13/4

மேல்


மலரொடு (1)

சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத – வில்லி:14 4/2

மேல்


மலரோ (3)

இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் – வில்லி:14 12/1
அந்த மலரோ அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலரோ அவனி-தன்னில் – வில்லி:14 12/2
அந்த மலரோ அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலரோ அவனி-தன்னில் – வில்லி:14 12/2

மேல்


மலரோன் (3)

அழிவு இலா மலரோன் ஆதி அமரர்-தம் குழாமும் சூழ – வில்லி:10 107/2
நாரணன் மலரோன் உம்பர்_நாயகன் பதங்கள் நச்சி – வில்லி:12 32/3
வாக்கு உந்தி மலரோன் பின்னும் மன தளர்வு அகற்றினானே – வில்லி:27 158/4

மேல்


மலி (2)

செரு மலி ஆழி அம் கை செழும் சுடர் நின்று என் தேரில் – வில்லி:25 14/1
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் – வில்லி:29 76/4

மேல்


மலிந்த (1)

மா இரும் திறல் வலி மலிந்த மேனியான் – வில்லி:3 16/2

மேல்


மலிய (1)

மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய
பங்கயானனம்-தான் முறைமுறை குறையும் பால்மதி என அழகு அழிந்த – வில்லி:1 102/2,3

மேல்


மலியவே (1)

மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4

மேல்


மலை (35)

தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் – வில்லி:4 46/1
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் – வில்லி:4 46/1
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் – வில்லி:4 46/1
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/2
தங்கள் மலை சந்தனத்தை தழல் குழம்போ இது என்னும் தாபம் தோன்ற – வில்லி:7 32/1
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார் – வில்லி:11 93/4
பெரும் கட மலை குலம் பெயர்த்தும் வந்தன – வில்லி:11 103/1
அ மலை சாரல்-தோறும் அரும் தவம் புரிநர் கூற – வில்லி:12 34/3
ஆறுபட்டு உருகி பெருகி ஓடினவால் அ மலை வெள்ளி ஆதலினால் – வில்லி:12 58/4
மலை தடம் நெருங்க புகுந்தனர் குயிலும் மயூரமும் மானுமே அனையார் – வில்லி:12 59/3
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே – வில்லி:12 102/4
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/2
துன்னிய மலை என சுருக்கினான் அரோ – வில்லி:21 79/4
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ் – வில்லி:22 4/1
மலை இலக்கு என யாரையும் மலைந்திடு மலைந்தால் – வில்லி:22 37/3
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் – வில்லி:27 18/1
மலை ஒத்து அதிரும் கட களிறும் வய மா அணியும் மான் தேரும் – வில்லி:31 13/1
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் – வில்லி:32 31/2
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் – வில்லி:36 4/3
வாளியே தூர்க்கும்வகை மலை வாங்கு சிலை வாங்கி – வில்லி:40 8/2
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் – வில்லி:41 130/3
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி – வில்லி:41 139/3
நீலம் முற்றிய மலை இரண்டொடு ஒன்று பொன் – வில்லி:41 199/1
சீலம் முற்றிய மலை செல்வது என்னவே – வில்லி:41 199/2
கோலம் முற்றிய மலை குறுகினான் அரோ – வில்லி:41 199/4
பொறை மலை திசை-தொறும் பொழியும் வாள் நிலா – வில்லி:41 204/2
மன் மத வெம் கை மலை மிசை வீரன்-தன் – வில்லி:42 102/3
கொண்டு திண் திறல் வாளியால் மலை மிசை கொண்டல் பெய்வது போல – வில்லி:42 140/3
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே – வில்லி:44 21/4
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே – வில்லி:44 72/4
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
மலை கலங்கினும் மாதிரம் கலங்கினும் மாதிரங்களில் விண்ணோர் – வில்லி:45 184/1
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே – வில்லி:45 199/2
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் – வில்லி:46 67/1
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி – வில்லி:46 215/2

மேல்


மலைக்கு (1)

என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர் எஞ்சிய பப்பரரே – வில்லி:27 194/4

மேல்


மலைக்கும் (1)

எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ – வில்லி:45 27/3

மேல்


மலைகள் (1)

மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி – வில்லி:42 178/1

மேல்


மலைகள்-தோறும் (1)

வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும்
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை – வில்லி:8 5/2,3

மேல்


மலைகின்ற (1)

மருமங்கள் சோரி வடிய இருவரும் மலைகின்ற போதில் மதுகை நிலையொடு – வில்லி:44 78/1

மேல்


மலைகுவம் (1)

அன்றியே அவருடன் மலைகுவம் என அழிவினை கருதாமல் – வில்லி:24 12/1

மேல்


மலைகுவன் (1)

வன்புடன் எனக்கு கூற்றாய் மலைகுவன் மலைந்த அன்றே – வில்லி:29 15/3

மேல்


மலைத்த (1)

மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ – வில்லி:46 189/1

மேல்


மலைத்தபடி (1)

அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என – வில்லி:45 91/3

மேல்


மலைத்தருள் (1)

அன்று தனித்தனி நின்று மலைத்தருள் அம் கைகள் பற்பலவே – வில்லி:27 200/4

மேல்


மலைத்தல் (1)

மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ – வில்லி:27 120/3

மேல்


மலைத்தனர்கள் (1)

மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள்
தான வானவர்கள் யுத்தமும் அரக்கரொடு சாகை மா மிருக யுத்தமும் நிகர்த்தனவே – வில்லி:46 68/3,4

மேல்


மலைத்து (3)

தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே – வில்லி:10 42/4
எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் தண்டம் இவற்றினொடும் – வில்லி:27 202/3
உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே – வில்லி:42 200/4

மேல்


மலைதலால் (1)

வாயு வாளி முதல் அனைத்து வாளியாலும் மலைதலால்
ஆயு நூல் முனிக்கு உடைந்தது அன்பு மிக்க தந்தையும் – வில்லி:43 11/2,3

மேல்


மலைதலின் (1)

சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின்
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே – வில்லி:44 29/3,4

மேல்


மலைதலும் (1)

மாறலாருடன் மலைதலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே – வில்லி:11 71/2

மேல்


மலைதலுற்றார் (1)

மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் – வில்லி:42 173/4

மேல்


மலைதி (1)

என்னுடன் மலைதி நீ என்று கூறினான் – வில்லி:22 75/4

மேல்


மலைந்த (16)

வரதன் வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன் – வில்லி:1 142/1
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே – வில்லி:10 51/4
தரங்க வாரிதி புறத்து எதிர் மலைந்த வெம் சமரில் – வில்லி:27 85/1
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் – வில்லி:27 129/3
வன்புடன் எனக்கு கூற்றாய் மலைகுவன் மலைந்த அன்றே – வில்லி:29 15/3
ஆரவாரமுடன் மலைந்த ஐவர் சேனை அதிபனே – வில்லி:30 10/4
வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய் – வில்லி:35 10/1
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து எதிர் மலைந்த காலை – வில்லி:36 20/3
தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன் கை வாளிகளில் – வில்லி:40 24/1
அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி – வில்லி:40 77/2
மற்றும்மற்றும் முனைந்து வந்து மலைந்த வெம் சின மன்னர் மெய் – வில்லி:41 31/1
மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண் – வில்லி:41 251/1
சேர்த்தனர் மலைந்த காலை சிலை துணிவுண்டு தேர் விட்டு – வில்லி:42 156/3
மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை – வில்லி:45 133/3
எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும் – வில்லி:45 151/1
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் – வில்லி:46 25/4

மேல்


மலைந்தது (1)

மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே – வில்லி:45 199/2

மேல்


மலைந்ததும் (1)

பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும் பேசினான் மகீபதி பிதாமகன் – வில்லி:31 28/4

மேல்


மலைந்தபோது (1)

இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி – வில்லி:27 241/3

மேல்


மலைந்தவரே (1)

மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே – வில்லி:27 196/4

மேல்


மலைந்தனர் (4)

நூலினால் வழு அற மலைந்தனர் நுண்மை யாவினும் நுண்ணியார் – வில்லி:10 136/4
நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர் என்னும் – வில்லி:21 50/3
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர் – வில்லி:45 190/4
நான் இயம்பல் தகாது இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும் வீவொடு – வில்லி:46 181/3

மேல்


மலைந்தனவே (1)

கை கொடு கால் கொடு தம்மின் வெகுண்டு கவந்தம் மலைந்தனவே
ஐ வகை ஆன கதி குரம் நாலும் அழிந்தன வாசிகளே – வில்லி:44 58/2,3

மேல்


மலைந்தனன் (2)

கரிகளும் துணிபட பட மலைந்தனன் கடிகை ஒன்றினில் மாதோ – வில்லி:42 45/4
மாரி சிந்தி மலைந்தனன் வெம் சினம் மாற முன் பவனன் திரு மைந்தனே – வில்லி:42 126/4

மேல்


மலைந்தனனே (1)

வார் சிலை குருவின் மைந்தன் அது கண்டு அதனை வாளியின் துணிபடும்படி மலைந்தனனே – வில்லி:42 85/4

மேல்


மலைந்தனிர் (1)

மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர் என்று நக்கான் – வில்லி:42 160/3

மேல்


மலைந்தனை (1)

மன்னர் ஓட மலைந்தனை வாளியால் – வில்லி:46 226/2

மேல்


மலைந்தால் (2)

மலை இலக்கு என யாரையும் மலைந்திடு மலைந்தால்
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் – வில்லி:22 37/3,4
பார்த்தன் வெம் சமரில் நின்னுடன் மலைந்தால் பகை பெரும் பாந்தள் அம் பகழி – வில்லி:27 255/1

மேல்


மலைந்தான் (4)

வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான்
தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே – வில்லி:10 124/2,3
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும் – வில்லி:37 37/3
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால் – வில்லி:40 70/3
முன் மலைந்தான் தார் சலசந்தன் – வில்லி:42 102/4

மேல்


மலைந்தானே (1)

மயிர் கால்-தொறும் அம்பு இனம் சொருக மன்னற்கு இளையோன் மலைந்தானே – வில்லி:45 142/4

மேல்


மலைந்திட்டாரே (1)

வன் திறல் யாவும் காட்டி மாறு இல் போர் மலைந்திட்டாரே – வில்லி:46 41/4

மேல்


மலைந்திட (3)

மாறொடு காதி மலைந்திட வல்லான் – வில்லி:14 71/4
பதாதியோடு அமரில் ஐவரும் பட மலைந்திட பரணி பாடவே – வில்லி:27 132/4
இருவரும் மலைந்திட இராச குலராசன் – வில்லி:29 51/2

மேல்


மலைந்திடவும் (1)

கான் எரி துற்று என வீடுமன் இப்படி காதி மலைந்திடவும்
மானம் நினைத்திலை சாபம் எடுத்திலை வாளி தொடுத்திலை நீ – வில்லி:31 14/1,2

மேல்


மலைந்திடவே (1)

வரு தேர் அணி-தோறும் மலைந்திடவே – வில்லி:13 64/4

மேல்


மலைந்திடற்கு (1)

எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன் – வில்லி:4 4/1

மேல்


மலைந்திடு (1)

மலை இலக்கு என யாரையும் மலைந்திடு மலைந்தால் – வில்லி:22 37/3

மேல்


மலைந்திடும் (1)

வளையில் ஏதமே புரிந்து மேல் மலைந்திடும் வன் படை கொடு மோதி – வில்லி:11 70/3

மேல்


மலைந்திடுவோர் (1)

நீ நயந்தனை கேள் உறு போரிடை நேர் மலைந்திடுவோர் இருவோரினும் – வில்லி:46 181/1

மேல்


மலைந்திடுவோன் (1)

ஆயு புறமிட்டுவிட பொருவோன் அரி வெம் கணை அங்கு மலைந்திடுவோன்
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே – வில்லி:45 216/3,4

மேல்


மலைந்து (30)

அம் கையால் மலைந்து ஆர் உயிர் கொள்ளவே – வில்லி:1 120/4
மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் – வில்லி:3 57/4
சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் – வில்லி:4 11/2
உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம் – வில்லி:10 27/4
மரணம் உற்றிட முன் சீறி மாமனை மலைந்து மற்றை – வில்லி:10 67/3
மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து வாசவன் மதலையை வதைத்து – வில்லி:12 80/1
பாகு அவற்றினை தலை அற மலைந்து பாழ்படுத்தி – வில்லி:22 67/2
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும் – வில்லி:22 114/3
வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும் எனல் வேத்து நீதியது அன்றால் – வில்லி:24 2/2
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் – வில்லி:27 133/4
தடம் கயல் மலைந்து உலாவ தாமரை முகமும் காதல் – வில்லி:27 182/3
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து – வில்லி:27 212/3
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே – வில்லி:27 213/3
முன்னாக மலைந்து முருக்குதலால் – வில்லி:32 12/2
தருமன் மைந்தனுடன் மலைந்து சமரில் அஞ்சி ஓடியும் – வில்லி:40 26/1
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன் நிற்க மலைந்து இவரை – வில்லி:40 80/3
சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால் – வில்லி:40 87/2
நீ வலையாகின் சென்று நேர் மலைந்து அடர்த்தி என்ன – வில்லி:41 100/3
மன் மைந்தர் பலரொடும் போய் மறித்து ஒருவர் மீளாமல் மலைந்து வீழ – வில்லி:41 233/1
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரோடு எதிர்ந்து அமர் மலைந்து
தராதிபர் பலரோடு அ இருவரையும் சரங்களால் சிரங்களை தடிந்தான் – வில்லி:42 215/3,4
போர் அற மலைந்து வென்று போதத்தால் பவங்கள் ஏழும் – வில்லி:43 26/1
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது என்றான் – வில்லி:43 27/4
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே – வில்லி:44 33/4
சுருத கீர்த்தியும் உடன் மலைந்து தொடங்கினார் ஒருபால் – வில்லி:44 46/2
கிருத பார்த்திவனுடன் மலைந்து சிகண்டி கெட்டனன் மா – வில்லி:44 46/3
கிருபனோடு மலைந்து வெம் சமர் கெட்டு நீடு இரதம் – வில்லி:44 47/2
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை – வில்லி:45 248/1
கொற்றவன் புறம் தர மலைந்து ஏனை வெம் கொடும் சிலை குல வேந்தர் – வில்லி:46 53/2
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால் – வில்லி:46 83/3
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து மற்றுளோர் கொற்றமும் அழித்து – வில்லி:46 207/3

மேல்


மலைந்தும் (2)

நின்று நெடும் பொழுதாக மலைந்தும்
வன் திறலும் தம வாகுவின் வலியும் – வில்லி:14 77/2,3
வாள் முதல் படைகளால் மலைந்தும் மற்று அவர் – வில்லி:46 62/2

மேல்


மலைந்தே (2)

வண் தார் விராடன்-தன் வள நாடு தண்டால் மலைந்தே தொறு – வில்லி:22 7/1
கங்கை_மகன் சிலையின் குரு என்பவர் காதி மலைந்தே கையற்றார் – வில்லி:44 2/1

மேல்


மலைந்தோர் (3)

சேர முப்பது குமாரர்கள் சென்று அமர் மலைந்தோர்
ஓர் ஒருத்தருக்கு ஓர்ஒரு சாயகம் உடற்றி – வில்லி:42 119/1,2
தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாக சூழ்ந்து நிற்ப – வில்லி:46 143/2
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி – வில்லி:46 215/2

மேல்


மலைந்தோர்-தம்மை (1)

மன்னரில் மலைந்தோர்-தம்மை வாளியால் வானில் ஏற்றி – வில்லி:42 161/2

மேல்


மலைந்தோன் (1)

வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன்
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல் – வில்லி:41 183/1,2

மேல்


மலைப்பது (1)

வஞ்சனையால் அமரில் பகை-தன்னை மலைப்பது பாதகம் என்று – வில்லி:41 232/1

மேல்


மலைப்பல் (1)

தென்புலம் அடைந்திட மலைப்பல் இது திண்ணம் – வில்லி:23 12/4

மேல்


மலைய (6)

வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/3
கஞ்சனை மலைய எண்ணி கரிய பேய் முலைப்பால் உண்ட – வில்லி:11 18/3
மனுசன் வந்து மலைய மதிப்பதோ – வில்லி:13 49/2
வந்து எதிர் மலைய நின்றான் உறவு மற்று அறியமாட்டான் – வில்லி:27 153/2
மன்னன் தருமன் திரு மைந்தன் மலைய வந்த – வில்லி:45 76/1
பார்த்தன் ஒருவனும் சென்று பரித்தாமாவுடன் மலைய படைஞரோடு – வில்லி:46 19/1

மேல்


மலையல் (1)

வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/3

மேல்


மலையாம் (1)

மை வான் அளகம் திசை வாள் முகமா மலையாம் முலை வாரிதி வண் துகிலம் – வில்லி:45 220/3

மேல்


மலையாமல் (2)

வன் திரை வெம் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல் இடும் கணையமரனே போலும் – வில்லி:7 46/1
நேர் ஒருவர் மலையாமல் தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய் நிற்றல் கண்டு – வில்லி:43 38/3

மேல்


மலையில் (2)

கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் – வில்லி:40 57/4
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும் வென்று கோறல் எளிது அரோ – வில்லி:41 40/4

மேல்


மலையின் (4)

செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/3
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் – வில்லி:15 17/4
ஈண்டினான் எய்தி நீயே இவருடன் மலையின் மற்று உன் – வில்லி:29 9/3
மட்டு படாமல் வரு தெவ்வர் மலையின் நின்றே – வில்லி:45 74/1

மேல்


மலையினில் (1)

மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள் – வில்லி:45 114/1

மேல்


மலையினும் (1)

மலையினும் பெரிய தேர் வலவனும் புரவியும் – வில்லி:34 8/3

மேல்


மலையினையும் (1)

மலையினையும் வாசுகியையும் பொருவும் நாணும் – வில்லி:37 21/1

மேல்


மலையுடன் (1)

மந்தராசலம் விசால மாலிய மணி தடம் சிகர மலையுடன்
கந்தமாதனமும் நீல சைலமும் என புகன்ற பல கிரியில் வாழ் – வில்லி:10 47/2,3

மேல்


மலையும் (5)

மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி – வில்லி:24 19/3
பொரு படை அடங்க மலையும் புவியும் வானொடு புரந்தரன் இருந்த உலகும் – வில்லி:28 67/3
அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா – வில்லி:40 58/1
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை – வில்லி:41 126/3
மலையும் திறலும் புகழ்ந்து அண்டரும் வாழ்த்தினாரே – வில்லி:45 79/4

மேல்


மலையுமா (1)

கன தனுத்தனை ஊன்றி நின்று இருவரும் கணக்கு அற மலையுமா கண்டான் – வில்லி:46 29/2

மேல்


மலையுமாறு (1)

கார் இரண்டு எதிர் மலையுமாறு என அண்ட பித்தி கலங்கவே – வில்லி:10 132/4

மேல்


மலையோடு (1)

போர் சலம் இல்லா புகர் மலையோடு
மேல் சலம் எய்தி வெம் கனல் ஆனான் – வில்லி:42 103/3,4

மேல்


மலையோடும் (1)

எவரோ மலையோடும் பொருது இரு தோள் வலி பெற்றார் – வில்லி:42 63/2

மேல்


மலைவ (1)

மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான் – வில்லி:10 22/3

மேல்


மலைவதற்கு (1)

வன் பெரும் சேனை கொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார் – வில்லி:11 24/2

மேல்


மலைவது (5)

மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் – வில்லி:10 136/3
விதுரனும் அவனும் சேர வெந்திட மலைவது அல்லால் – வில்லி:27 173/3
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார் – வில்லி:30 25/2
வாசவர் ஓர் இருவோர் இரு கார் மிசை மலைவது என்ன மலைவுற்றார் – வில்லி:44 11/4
தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே – வில்லி:45 85/4

மேல்


மலைவதே (1)

வல்லியம் என்ன சூழ்ந்து மலைவதே கருமம் என்றான் – வில்லி:11 16/4

மேல்


மலைவரோ (1)

விளம்புவதோ வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ வேந்தர் வேந்தே – வில்லி:46 142/4

மேல்


மலைவன் (5)

ஒரு பகலில் யான் மலைவன் மு பகலிலே மலைவன் உபநிடத வில் கை முனியும் – வில்லி:28 67/1
ஒரு பகலில் யான் மலைவன் மு பகலிலே மலைவன் உபநிடத வில் கை முனியும் – வில்லி:28 67/1
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன் பரிதி மைந்தன் முனி_மைந்தன் ஒரு நாழிகையினில் – வில்லி:28 67/2
வெருவர முனைந்து ஒரு கணத்தினிடையே மலைவன் வில் விசயன் என்றனன் அரோ – வில்லி:28 67/4
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/4

மேல்


மலைவார் (1)

ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார் அறுகால் மொய்க்கும் – வில்லி:46 141/1

மேல்


மலைவான் (6)

மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான்
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் – வில்லி:10 22/3,4
வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா – வில்லி:10 39/4
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான் – வில்லி:10 116/3
வலம்புரி தாம வேந்துக்காகவே மலைவான் வந்த – வில்லி:36 21/1
வெம் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான்
வந்தனன் அலம்புசன் வலம் புனை புயத்தான் – வில்லி:37 14/3,4
மந்தரமும் மந்தரமும் என்ன அமர் மலைவான்
அந்தரம் இது அல்ல என அந்தர நெறி போய் – வில்லி:37 22/1,2

மேல்


மலைவுற்றார் (1)

வாசவர் ஓர் இருவோர் இரு கார் மிசை மலைவது என்ன மலைவுற்றார் – வில்லி:44 11/4

மேல்


மலைவுற்றான் (1)

மாய வேடம் கொண்டு அவனோடு மலைவுற்றான் – வில்லி:32 33/4

மேல்


மலைவுற்று (1)

மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ – வில்லி:36 33/3

மேல்


மலைவுற (1)

வன் திறல் வில்லினும் வாளினும் மலைவுற
குன்றம் நேர் தோளினார் இருவரும் கொக்கரித்து – வில்லி:34 14/2,3

மேல்


மலைவுறும் (1)

கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என – வில்லி:42 14/3

மேல்


மலைவுறேன் (1)

என்று பல பேசி அதி பாதகம் என கருதி யான் மலைவுறேன் இனி எனா – வில்லி:28 69/3

மேல்


மலைவேன் (1)

மருத்து தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா – வில்லி:33 10/3

மேல்


மவுலி (5)

முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும் முடிவு அற புகழ்ந்தார் – வில்லி:9 54/4
அத்தரை மவுலி திங்கள் அமுது உக புடைத்த வில்லான் – வில்லி:22 101/4
மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும் தாமும் பாடி மனை – வில்லி:39 35/3
புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும் – வில்லி:43 47/3
பிரமன் கணை ஏவுதலும் சமனார் பின்னோன் முடுகி பிறை மா மவுலி
பரமன் கணை ஏவினன் அ கணை அ பகவன் கணை நீறுபடுத்துதலின் – வில்லி:45 219/2,3

மேல்


மவுலியர் (1)

நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர்
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு பணிந்த ஞான முடிவினை – வில்லி:41 46/3,4

மேல்


மவுலியும் (1)

மா இரும் கிரண ரத்ந மவுலியும் கவித்தான் அன்றே – வில்லி:13 4/4

மேல்


மவுலியோடு (1)

புனைந்த செம்பொன் மவுலியோடு பொற்பின் மீது பொற்பு எழ – வில்லி:38 5/2

மேல்


மழ (3)

சூல் எடுத்த நல் வயிற்றின மழ விடை தொடர்வ – வில்லி:22 56/2
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன் மழ களிறு ஒக்குமால் – வில்லி:34 25/2
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க வாகு வலியினன் – வில்லி:40 46/2

மேல்


மழலை (1)

கல்லா மழலை கனி ஊறல் கலந்து கொஞ்சும் – வில்லி:2 58/1

மேல்


மழு (14)

பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி – வில்லி:1 93/3
ஓடி மீள மழு மேவு பாணி தனது ஊர் புகுந்தனன் உவந்து பல் – வில்லி:1 149/1
மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி அவர் தம்தம் – வில்லி:2 4/1
பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கிய பூமியும் சேரன் பதிகள் யாவும் – வில்லி:7 47/3
ஏதி சூலம் எழு மழு ஈட்டியின் – வில்லி:13 36/1
சூலம் நேமி எழு மழு தோமரம் – வில்லி:13 54/1
வைத்தாரை வடி கணை வாள் மழு வேல் – வில்லி:13 62/3
செம் சரம் சூலம் விட்டேறு எழு மழு திகிரி வாளம் – வில்லி:13 86/3
வை தாரை வாளம் வில் வேல் மழு எழு திகிரி சூலம் – வில்லி:14 89/1
கூனல் வாய் மழு தரித்த கோ ஆகியும் அரக்கரை கொலை செய்த – வில்லி:24 1/3
அகிலம் வெருக்கொள அரி மழு எற்றின அடு சில கைத்தலமே – வில்லி:27 201/2
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு – வில்லி:45 223/1
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் – வில்லி:46 1/2
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன் – வில்லி:46 153/1

மேல்


மழுக்களும் (1)

மாறு பட்டுழி அ பற்குனன் கணையால் மழுக்களும் சூலமும் உடைய – வில்லி:9 47/1

மேல்


மழுங்க (1)

மாது பட்ட பார்_மடந்தை-தன் மதிமுகம் மழுங்க
தீது பட்டது குருகுல செல்வம் என்று இரங்கி – வில்லி:3 133/2,3

மேல்


மழுங்கி (1)

ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே – வில்லி:42 84/4

மேல்


மழுங்கிற்று (1)

ஆகங்கள் ஒளி மழுங்கிற்று அவிதா என்று அணங்கு அனையாள் அழுதபோதே – வில்லி:11 258/4

மேல்


மழுங்கினர் (1)

வார் ஒளி மழுங்கினர் வசுக்கள் தோன்றினார் – வில்லி:1 67/4

மேல்


மழுங்கு (1)

உள் நிலாவு பேர் ஒளி மழுங்கு நீள் – வில்லி:11 145/1

மேல்


மழுவால் (2)

வரதன் வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன் – வில்லி:1 142/1
பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கிய பூமியும் சேரன் பதிகள் யாவும் – வில்லி:7 47/3

மேல்


மழுவாளி (2)

இவ்வாறு வீழ மழுவாளி இமைப்பில் மீண்டும் – வில்லி:5 84/2
உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான் – வில்லி:45 232/3

மேல்


மழுவினான் (1)

மறுத்து இவன் புகல வீரியன் புயம் ஒர் ஆயிரம் துணிசெய் மழுவினான்
வெறுத்து அனந்தரம் எழுந்திருந்து கரை அழியும் வேலை நிகர் வெகுளியன் – வில்லி:1 146/1,2

மேல்


மழுவீரன் (1)

அன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களும் அரிந்தனன் மழுவீரன்
இன்று அருச்சுனன் இவன் புயம் அரிந்தனன் என்று இமையவர் ஏத்த – வில்லி:42 43/1,2

மேல்


மழுவுடை (1)

மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன் – வில்லி:2 41/2

மேல்


மழை (66)

வாடிய தருவில் மழை பொழிவது போல் மடவரல் கருணை நீர் பொழிய – வில்லி:1 92/1
உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் செய்து ஒளி கெழு பூ_மழை பொழிந்தார் – வில்லி:1 105/3
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி – வில்லி:5 20/3
மாதவனது ஏவலினால் மழை காலத்து வாசவற்கு விழா அயர்வான் வந்த காலை – வில்லி:7 54/2
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – வில்லி:8 8/2
நீகாரம் மழை பொழிய நித்தில வெண்குடை நிழற்ற நீல வாள் கண் – வில்லி:8 19/1
சொல் மழை பொழிந்து நாள்-தொறும் தனது தோள் வலி துதிக்கும் நாவலர்க்கு – வில்லி:9 50/1
பொன் மழை பொழியும் கொங்கர் பூபதி-தன் பொன் பதம் பொருந்தலர் போல – வில்லி:9 50/2
கல் மழை பொழியும் காள மா முகிலும் கடவுளர் துரந்தவன் கரத்தில் – வில்லி:9 50/3
வில் மழை பொழிய கற்களும் துகளாய் மேனியும் வெளிறி மீண்டனவே – வில்லி:9 50/4
குன்றால் அன்று மழை தடுத்த கொற்ற கவிகை கோபாலா – வில்லி:10 30/3
மழை முகில் என களி மயில்கள் ஆடின – வில்லி:11 96/2
மையோடு அரி கண் மழை பொழிய வாடும் கொடியின் மொழிக்கு ஆகார் – வில்லி:11 235/1
பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார் – வில்லி:11 249/4
பரிந்து வெயில் நாள் மழை நாள் பனி நாள் என்று பாராமல் நெடுங்காலம் பயின்றான் மண்ணில் – வில்லி:12 41/3
கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன் – வில்லி:12 103/2
கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன் – வில்லி:12 103/2
கல்மழை சொரிந்து வேக கனல்_மழை வீசி எங்கும் – வில்லி:13 83/1
மின் மழை சிந்தி மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி – வில்லி:13 83/2
செல் மழை சிதறி எல்லா திசை-தொறும் பரந்து கொற்ற – வில்லி:13 83/3
வில் மழை பொழிவான்-தன்னை வளைந்தது வெய்ய மாயை – வில்லி:13 83/4
சர மழை இடி மழை தழல் மழை சொரியா – வில்லி:13 131/3
சர மழை இடி மழை தழல் மழை சொரியா – வில்லி:13 131/3
சர மழை இடி மழை தழல் மழை சொரியா – வில்லி:13 131/3
பெரு மழை என நனி பிளிறினர் எவரும் – வில்லி:13 131/4
மாதர்கள் வீதி-தோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த – வில்லி:13 153/3
வண்டு சிந்திய மது துளி முகில் பொழி மழை துளியொடும் சேர்ந்து – வில்லி:16 2/1
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் – வில்லி:22 5/4
மை கொண்டல் என வில் வளைத்து ஆறு_பத்து அம்பு மழை சிந்தினான் – வில்லி:22 13/4
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டு என்ன – வில்லி:22 90/3
அண்டர் யாவரும் மலர்_மழை பொழிந்தனர் அந்தர துந்துபி ஆர்ப்ப – வில்லி:27 240/1
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் – வில்லி:28 48/2
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான் முகில் அஞ்சவே – வில்லி:29 39/4
புரண்டு விழ வாளி மழை தூவு புயல் போல்வான் – வில்லி:29 53/4
வக்ர சாப மழை பொழிந்து வட கலிங்க மன்னவன் – வில்லி:30 12/3
மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து மழை மேகம் நிகர் மெய் கணை தொடா – வில்லி:30 26/3
மை போல் ஆர்த்து மும்முறை தான மழை சிந்தி – வில்லி:32 35/1
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் – வில்லி:33 21/3
தேவரும் கண்டு உவந்து அலர்_மழை சிந்தினார் – வில்லி:34 18/4
சோனை மழை முகில் வாகன் முதல சுரேசர் தொழுது துதிக்கவே – வில்லி:34 27/3
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே – வில்லி:37 12/1
துன்னும் பகழி மழை பொழிந்து துரக்கும் பொழுது விராடபதி – வில்லி:37 36/3
வந்து வடி வாளி மழை சிந்தினர் பராக்கிரம வாசி இபம் மா இரதரே – வில்லி:38 21/4
பார்த்தனும் அன்று அவர் எதிர் போய் பல வாளி மழை பொழிந்தான் – வில்லி:40 7/4
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட எதிரெதிர் தொடுத்த வாளி நெடு மழை
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின் – வில்லி:40 51/2,3
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/4
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி – வில்லி:40 69/2
படுமோ தொடுத்த பகழி பருப்பதம் சேர் மழை போல் பாறினவே – வில்லி:40 75/4
மல்லல் அம் புய அபிமன் வெம் சர மழை அனைத்தையும் மால் என – வில்லி:41 25/1
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் – வில்லி:41 90/1
சொரியும் கணை மழை ஏவு துரோணாரியன் வில்லும் – வில்லி:41 110/1
உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை இன்று என பகழியின் மழை பொழி – வில்லி:41 126/1
மாகம் உற்ற அமரர் செம்பொன் மழை பொழிந்து வாழ்த்தினார் – வில்லி:42 32/4
குடை எடுத்து மழை தடுத்தும் வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம் கொடிய பாவி – வில்லி:42 172/2
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ – வில்லி:44 20/2
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/3
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/3
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன வெவ் வெயிலே – வில்லி:44 53/3
சர மழை காவலர்-தங்கள் மனோ வனசம் புக மேயினவே – வில்லி:44 54/1
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் – வில்லி:45 23/4
ஆனா வாளி மழை தூவி அடல் வெம் சிலையோடு அடுத்தாரே – வில்லி:45 135/4
மருத்தின் புதல்வன் கண்டு மழை முகில் போல் எதிர் வாய்மலர்ந்தானே – வில்லி:45 136/4
வளை நெடும் சிலை கணை_மழை பொழிந்திட வந்தான் – வில்லி:45 191/4
நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த – வில்லி:45 247/1
மேல் முழங்கின வானவர் தூரியம் மேல் விழுந்தது பூ மழை சாலவே – வில்லி:46 184/4
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/2

மேல்


மழைக்கு (1)

கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்று ஏந்து – வில்லி:27 25/1

மேல்


மழைகள் (3)

மின் மழை சிந்தி மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி – வில்லி:13 83/2
சிந்தி வாளி மழைகள் ஓடு சிலை வளைத்து முடுகு தேர் – வில்லி:40 42/1
ஆடவர்-தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி – வில்லி:44 13/3

மேல்


மழைகளின் (1)

மைந்தன் வாளி மழைகளின் மாய்ந்தவே – வில்லி:5 101/4

மேல்


மழைத்த (1)

மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை – வில்லி:9 17/4

மேல்


மழையால் (2)

ஆர்த்தார் அணி கூர் அலர் மா மழையால் விசும்பை – வில்லி:13 99/1
கிடந்த உடல் வானவர்-தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க – வில்லி:46 236/1

மேல்


மழையாலே (1)

கார் செலவு ஆய கணை மழையாலே
போர் சலம் இல்லா புகர் மலையோடு – வில்லி:42 103/2,3

மேல்


மழையில் (1)

மன் சேனைநாதன் பொழி வாளி மழையில் மூழ்கி – வில்லி:45 84/2

மேல்


மழையின் (1)

குன்றால் மழையின் குலம் தடுத்தும் குலவும் செல்வ கோபாலா – வில்லி:27 218/2

மேல்


மழையினால் (1)

மங்குல் போல் பொழியும் வாளி மழையினால் அழிந்தது அந்தோ – வில்லி:45 112/3

மேல்


மழையுடனே (1)

மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி – வில்லி:1 106/1

மேல்


மழையும் (1)

இருக்கும் வழி மா மழையும் எ விளைவும் விஞ்சி – வில்லி:19 37/2

மேல்


மள்ளர் (1)

ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள் அடல் மள்ளர்
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன் – வில்லி:42 135/1,2

மேல்


மள்ளராலும் (1)

அரும் திறல் மள்ளராலும் அணி மணி தேரினாலும் – வில்லி:11 43/3

மேல்


மற்கடமும் (1)

அவன் விட்ட சுடு கணைகள் கொடி மற்கடமும் நடுவண் அற வெட்டி அதி தவள மா – வில்லி:40 59/1

மேல்


மற்குண (1)

துடித்திட மற்குண தொகுதி போல் பிசைந்து – வில்லி:3 8/2

மேல்


மற்பூசல் (1)

மற்பூசல் செய்ய ஒளி செய்யும் அம் மன்னர் தம்மில் – வில்லி:45 78/2

மேல்


மற்போர் (4)

தோளினும் சென்னித்தலத்தினும் மற்போர் சொன்ன போர் விதம் எலாம் தொடங்கி – வில்லி:10 23/3
பொன் புரையும் மேனியில் அடித்தமை பொறாது மற்போர் புரியுமாறு கருதா – வில்லி:12 109/4
வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை – வில்லி:22 138/3
மற்றை ஒரு தோளின் மிசை தட்டி இனி மற்போர்
பற்றுக என வீமன் உடல் பற்றுபு புகுந்தான் – வில்லி:37 17/3,4

மேல்


மற்ற (2)

மற்ற மாதுலன் நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ வகுத்து ஆங்கு – வில்லி:11 61/3
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு அங்கு ஞான – வில்லி:46 114/3

மேல்


மற்றவர்கள் (1)

வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/3

மேல்


மற்றவருடன் (1)

அடியனேனும் மற்றவருடன் அரக்கு மாளிகை இ – வில்லி:3 122/1

மேல்


மற்றவன் (1)

மற்றவன் மருங்கு பற்ற வன் கரம் மிடறு பற்ற – வில்லி:20 12/3

மேல்


மற்று (222)

என்ன பாவம் மற்று என்னை இன்று என் சொலாது உலகே – வில்லி:1 3/4
தேயுவும் பல தேவரும் மகிழ மற்று இவனே – வில்லி:1 19/3
இரந்து மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி – வில்லி:1 21/2
மற்று அவன் திரு மைந்தன் வில் மைந்தினால் உயர்ந்த – வில்லி:1 22/1
வியாதனும் புகழ்ந்து உரைத்தது மற்று இவன் மேல்நாள் – வில்லி:1 23/2
மைந்தர் யாவரும் மறுத்திட பூரு மற்று அவன்-தன் – வில்லி:1 29/3
என்னின் மற்று உயர்ந்தவர் இல்லை மண்ணின் மேல் – வில்லி:1 47/2
மெய் தரு விதியினேன் விரதம் மற்று இவை – வில்லி:1 50/1
இரதியும் மதனனும் அல்லது இல்லை மற்று
ஒருவரும் உவமை என்று உலகு கூறவே – வில்லி:1 52/3,4
இதம் உற பரிவுடன் எடுத்து மற்று அவள் – வில்லி:1 58/3
மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம் – வில்லி:1 69/4
மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும் – வில்லி:1 91/2
சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே – வில்லி:1 100/4
கொங்கை இன்பம் குலைந்த பின் மற்று அவள் – வில்லி:1 115/2
பொருந்த மற்று அவர் பொற்புடை தேசு எலாம் – வில்லி:1 128/2
அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை மற்று இது சொன்னாள் – வில்லி:2 1/4
இராச குஞ்சரம் பிறந்திடும் விழி புலன் இல்லை மற்று அதற்கு என்றான் – வில்லி:2 12/4
பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியை பூ அணை அணைவித்தாள் – வில்லி:2 17/4
தனை அளித்தி மற்று என்னினும் இரு நிலம் தாள் தொழ தக்கோனே – வில்லி:2 34/4
அரு மா மறையால் அழைத்தாள் மற்று அவனும் வந்தான் – வில்லி:2 64/4
மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ – வில்லி:2 81/3
தான் நலம் உறுதல் எண்ணி சாபமும் மறந்து மற்று அ – வில்லி:2 94/3
ஆசுகன் மதலை என்று அறிந்து மற்று அவன் – வில்லி:3 14/2
மற்று இவன் சந்தனு மைந்தன் ஏவலால் – வில்லி:3 29/1
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ – வில்லி:3 52/4
அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும் மற்று
இன்று உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன் – வில்லி:3 81/1,2
தெவ் ஆறிய வெம் பெரும் சேனை திருதராட்டிரனும் தம்பியும் மற்று
ஒவ்வார் இவற்கு என்று உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால் உட்கொண்டார் – வில்லி:3 93/3,4
வந்த அமைச்சனும் மைந்தனும் மற்று அ – வில்லி:3 107/1
திருந்து மா மதி பாண்டவர் செயலும் மற்று அறியார் – வில்லி:3 132/3
நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ – வில்லி:4 6/3
என்று சீறி மற்று இவன் அடுத்தல் கண்டு இணை இலா விறல் துணைவர் நால்வரும் – வில்லி:4 12/1
நின்ற யாயும் மற்று ஒரு புறத்திலே நிற்க மையல் கூர் நிருதவல்லியும் – வில்லி:4 12/2
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும் – வில்லி:4 63/3
போற்றி மற்று அவன்-தனோடும் புன் நெறி புறம் விட்டாரே – வில்லி:5 9/4
தோற்றம் படைத்தோன்-தனை காட்டி துரியோதனன் மற்று இவன் என்றார் – வில்லி:5 35/4
ஈசானனை மற்று ஒரு சிறிது ஒப்பு எனலாம் அல்லது இலை என்றார் – வில்லி:5 38/4
வண்மைக்கு இவனே கன்னன் எனும் மன்னன் கண்டாய் மற்று இவனே – வில்லி:5 39/4
பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார் – வில்லி:5 50/4
நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி – வில்லி:5 62/3
என் நினைந்து என் சொன்னேன் மற்று என் செய்தேன் என்று சோரும் – வில்லி:5 66/1
அந்த பதியை அடைந்தாள் மற்று அவனும் அஞ்சி – வில்லி:5 79/3
ஐந்து ஆன சொல்லான் அளித்தான் மற்று அவனும் முன் நாள் – வில்லி:5 81/3
ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் – வில்லி:6 1/2
மண்ணினும் புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள உலகினும் நமதாம் – வில்லி:6 9/3
இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள இங்கு மற்று உள்ள – வில்லி:6 14/1
கைதவர் கோன் மற்று அவர்க்கு போனகம் செய்து அருந்தும் இடம் கற்பித்தானே – வில்லி:7 23/4
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான் – வில்லி:7 54/3
பாங்கு வைக மற்று ஒரு மனை புகுந்து கண்படுத்தாள் – வில்லி:7 59/4
உரனால் அழகால் உரையால் மற்று உவமை இல்லா – வில்லி:7 90/1
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – வில்லி:8 8/2
மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன் – வில்லி:10 19/2
மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும் – வில்லி:10 40/3
தோற்று இசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி அம் – வில்லி:10 52/3
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த மனம் மகிழ்ந்து அழலின் வந்த – வில்லி:10 85/3
மாதவன் இணை அடி வணங்கி மற்று உள – வில்லி:10 93/2
நரபதி குழாத்தில் யாவரே பெறுவார் நவிலும் முற்பூசை மற்று என்ன – வில்லி:10 111/2
அன்னியன் அல்லன் மற்று இவன் பெருமை அரசரில் ஆர் அறியாதார் – வில்லி:10 120/4
சோதி மற்று அவன்-தன் உடலின்-நின்று எழுந்து சுடரையும் பிளந்துபோய் மீண்டு – வில்லி:10 139/2
கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான் – வில்லி:10 144/4
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம் – வில்லி:10 145/1
துணைவரும் தானும் கங்கா_சுதனும் மற்று எவரும் சூழ – வில்லி:11 2/2
போது உற விரைந்து மற்று அ புரவலன் செல்வம் யாவும் – வில்லி:11 11/1
கண்டு கண் களித்து மற்று அ காவலர் இருந்த போதில் – வில்லி:11 27/2
மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார் – வில்லி:11 49/2
வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் மனுநெறி வழுவாதோன் – வில்லி:11 63/2
விளையில் ஏது செய்யாது மற்று அவருடன் விழையும் நண்பு இனி வேண்டா – வில்லி:11 70/2
பூணும் ஆகில் இனிமையோடு பொருது மற்று இருந்த நீர் – வில்லி:11 164/3
வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி மற்று இவன் – வில்லி:11 185/1
இன்ன தாயம் வேண்டும் என்று எறிந்தபோது மற்று அவன் – வில்லி:11 188/1
சோகம் பிறவாது இருந்தார் மற்று ஒழிந்தார் யாரும் சோகித்தார் – வில்லி:11 227/4
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி – வில்லி:11 242/3
நகுலனும் மற்று என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு நாசம் என்றான் – வில்லி:11 257/2
அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து செல்வ – வில்லி:11 274/1
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/4
என்று கொண்டு இந்திரன் இயம்ப மற்று அவன் – வில்லி:12 51/1
மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து வாசவன் மதலையை வதைத்து – வில்லி:12 80/1
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே – வில்லி:12 102/4
மற்று அவன் திரு தாள் மலர் போற்றி அ – வில்லி:12 168/1
ஓங்கு மைத்துனனே ஆகில் இதனின் மற்று உறுதி உண்டோ – வில்லி:13 8/3
அரு மறை முறையே பார்க்கின் அமரர் மற்று உன்னின் உண்டோ – வில்லி:13 11/3
மற்று அவர் எனக்கு நாளும் வழிப்பகை ஆகி நிற்போர் – வில்லி:13 16/1
வானும் மண்ணும் திசையும் மற்று எண் பெறும் – வில்லி:13 52/3
இரு கோடியும் உற்றன மற்று இவன் மேல் – வில்லி:13 74/4
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்-தன்னை தேற்றி – வில்லி:13 84/3
மற்று இதற்கு என் செய்வேன் என்று இனைவுடன் மதிக்கும் ஏல்வை – வில்லி:13 91/4
அந்த புரத்தில் விடுத்தான் மற்று அவனும் மாதோ – வில்லி:13 112/4
மற்று அவன் தொழுது போற்றி வானவர் குழுவுக்கு எல்லாம் – வில்லி:13 155/1
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி – வில்லி:14 21/4
எம்பிரான்-தனக்கு ஒழிய மற்று யாவர்க்கும் தெரியா – வில்லி:14 23/1
சண்ட வாயுவின் தனயனை மற்று அவன் தமையன் – வில்லி:14 25/4
உரிமை உற்று அது கோடல் மற்று உம்பர்க்கும் அரிதால் – வில்லி:14 42/4
மற்று அது கூற மறத்தொடு அரக்கன் – வில்லி:14 76/1
மற்று அவன் அ உரை கூற மகிழ்வொடு அம் தண் – வில்லி:14 124/1
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் – வில்லி:15 17/4
மற்று அவனும் அங்கு உறையும் மா முனிவரோடும் – வில்லி:15 23/2
ஆண்டு மற்று அவர் உறைதரு காலையில் அரவ வெம் கொடியோனும் – வில்லி:16 3/1
மைந்தன் மற்று இவனே ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி – வில்லி:16 38/2
இறந்தனன் இவனும் மற்று இங்கு என் செய்வேன் என்றுஎன்று எண்ணி – வில்லி:16 39/3
உளைவுற முனியான் நம்மை உறுதி மற்று இதுவே என்னா – வில்லி:18 11/3
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று – வில்லி:18 20/3
நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து நிதிகள் மற்று யாவையும் நெருங்கி – வில்லி:19 3/1
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து – வில்லி:19 4/1
யார் ஐயா நீவிர் எங்கு-நின்று இவண் மற்று எழுந்தருளியது என வினவ – வில்லி:19 11/1
மற்று அவன்-தனது வாசி மந்துரைக்கு தலைவராய் வாழும் மாக்களில் யான் – வில்லி:19 22/1
மா இரு ஞாலம்-தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று என்ன – வில்லி:20 3/3
அருகு நின்ற மகளிரை மற்று இவள் ஆர்-கொல் என்ன அறியான் வினவினான் – வில்லி:21 4/1
கண்ணின் நின் உரு காணினும் மற்று அவன் கன்னம் இன்புற கட்டுரை கேட்பினும் – வில்லி:21 16/3
கந்தருவரும் மற்று என்னை காப்பது மறந்தார் போலும் – வில்லி:21 56/1
வீமனை பிடித்த கை விலக்கி மற்று அவன் – வில்லி:21 72/1
எண்ணிய கருமம் மற்று யாவர் எய்தினார் – வில்லி:21 81/2
அழிந்த கீசகன் அன்றி மற்று உண்டு என – வில்லி:21 89/1
ஆம் அச்சம் உற மற்று அவன் கோல மார்பத்தும் அம்பு ஏவினான் – வில்லி:22 14/4
பேர் அணிப்பட வகுத்து மற்று யாரினும் பெரியோன் – வில்லி:22 23/3
பூண்ட தேர் இவை பதாதி மற்று இவை என புகல – வில்லி:22 38/2
அரவை மற்று இவன் பதாகையில் அனுமன் வந்து அடுத்தான் – வில்லி:22 65/4
மற்று ஒரு தொடையினில் சுவேதவாகனன் – வில்லி:22 79/1
ஒருவியிட்டு ஓடி மற்று ஓர் ஒர் தேர் மிசை – வில்லி:22 80/1
மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி – வில்லி:22 95/1
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:22 140/1
மாயோனும் மற்று அ குரு_மைந்தரும் மன்னர் யாரும் – வில்லி:23 30/2
ஆண்டு பன்னிரண்டு அடவி உற்று ஒருவரும் அறிவுறாவகை மற்று ஓர் – வில்லி:24 10/1
திரத்து வாய்மை நீ தவறி மற்று அவருடன் சேனையும் திறலும் கொண்டு – வில்லி:24 15/1
தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெம் சரத்தின் வென்றமை அல்லால் – வில்லி:24 17/2
மறுத்திலன் பெரு முனியும் மற்று அவர் பாடிவீடு உற மன்னினான் – வில்லி:26 3/4
பெற்று வாழுதல் அரிது மற்று அது பெறினும் மாயை செய் பெரு மயக்கு – வில்லி:26 6/2
தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான் – வில்லி:26 12/3
இருந்த பேர் அவை விட்டு மற்று அவர் இதயம் இப்படி என நினைந்து – வில்லி:26 18/1
மூத்தோன் மற்று இவை உரைப்ப இளையோன் வெம் சினம் மனத்தில் மூளமூள – வில்லி:27 10/1
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குவேனே – வில்லி:27 12/4
பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர் கை பணித்து நோக்கி – வில்லி:27 15/1
கருதில் இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ கண் மலரில் கை படாதோ – வில்லி:27 16/3
மா பாரதம் அகற்ற மற்று ஆர்-கொல் வல்லாரே – வில்லி:27 32/4
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற பின்பு புய வலியினால் – வில்லி:27 118/1
இவனுடன் சிலர் பகைக்கின் மற்று அவர்-தம் இசையும் ஆண்மையும் இயம்புவாய் – வில்லி:27 137/2
வந்து எதிர் மலைய நின்றான் உறவு மற்று அறியமாட்டான் – வில்லி:27 153/2
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனில் இல்லை – வில்லி:27 170/3
இம்பர் மற்று யாது சொல்ல இளைஞரை அழைத்தது என்றான் – வில்லி:27 172/4
மல்லர் பப்பரவர்-தம்மை மற்று அதின் இரட்டி வைத்தான் – வில்லி:27 178/1
வன் திறல் அங்கர்_பிரானொடு கூறினன் மற்று ஒரு வாசகமே – வில்லி:27 214/4
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே – வில்லி:27 222/4
அருத்தி ஈதல் பொன் சுர தருவினுக்கும் மற்று அரிது நீ அளித்தியோ என்று – வில்லி:27 238/1
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே – வில்லி:27 240/4
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று – வில்லி:27 246/2
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் மைத்துனர்க்கு உரைத்தான் – வில்லி:27 261/4
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குமே – வில்லி:28 12/4
வரி சிலை வேதம் கற்று மற்று அவன்-தனையும் வென்ற – வில்லி:28 24/2
அம் கண் மா முடி அரசர் மற்று உள அவயவாதிகள் ஆகவே – வில்லி:28 51/3
சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும் மற்று உள செழும் குரவரும் – வில்லி:28 68/2
ஈண்டினான் எய்தி நீயே இவருடன் மலையின் மற்று உன் – வில்லி:29 9/3
மற்று அவன் தருமராசன் மைந்தனே அவனிக்கு எல்லாம் – வில்லி:29 10/1
வென்றி மற்று இவரே அல்லால் வேறு யார் எய்துகிற்பார் – வில்லி:29 12/2
மா மரு மாலையான்-தானும் மற்று அ வேல் – வில்லி:30 22/3
மாறு அம்பு தொடுத்தனன் மற்று இவன் மேல் – வில்லி:32 19/4
கொன்றார் மற்று அ கொற்றவர் யாரும் கொலையுண்டார் – வில்லி:32 36/3
அடுக மற்று ஒன்றில் ஒன்றில் ஆங்கு அவர்-தங்கள் கையால் – வில்லி:36 16/3
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே – வில்லி:37 12/1
மா மகுடவர்த்தனரில் மண்டலிகரில் பட்டவர்த்தனரில் மற்று இ உரவோன் – வில்லி:38 27/3
வன்புடன் அபிமன் மேல் மற்று அவன் வருதலும் – வில்லி:39 30/1
மனுவே அனைய உதிட்டிரனை நாளை சமரில் மற்று இதற்கு ஓர் – வில்லி:39 37/3
மற்று ஓர் பிறப்பில் தெரியாது இ பிறப்பில் முடிக்க மாட்டேமால் – வில்லி:39 38/4
மற்று அரா அணை துறந்த மாயனுக்கும் விசயனுக்கும் – வில்லி:40 2/3
இப்பால் மற்று இவர் நிற்ப இரவு உரைத்த மொழிப்படியே – வில்லி:40 5/1
நூலொடு சாபம் வளைத்து அவன் மற்று இவன் நொய்தின் உகைத்த வடி – வில்லி:41 13/1
சகுனியும் திருமகனும் மற்று உள தமரும் மேல் இடு தானையோடு – வில்லி:41 29/1
மகன் விழுந்தனன் மார்பின் மூழ்கிய வாளி ஒன்றினில் மற்று உளார் – வில்லி:41 29/3
துன்முகன் தலையாக மற்று உள துணைவரும் சமர் துன்னினார் – வில்லி:41 30/2
கரம் இழந்து மற்று ஒரு கரம் மிசை ஒரு கதை கொள் வெம் சின களிறு அனையவன் இவன் – வில்லி:41 124/1
நாயனாம் பிதாமகன் மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம் – வில்லி:41 131/2
ஈர்_இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார் அழுது இரங்கி என் பட்டாரே – வில்லி:41 136/4
புன்கண் உற்றவர்கள் மற்று என் புதல்வரோ துணைவர் தாமோ – வில்லி:41 156/4
எஞ்சின் மற்று என் செய்வேன் என்னும் ஏல்வையின் – வில்லி:41 188/1
அமைவு உற துதித்தலின் அவனும் மற்று இவன் – வில்லி:41 215/3
வேண்டுவது என்-கொல் மற்று என்ன வீரனும் – வில்லி:41 217/1
சேய் இடை நீரில் எடுத்தனன் மற்று ஒரு சிலையுடன் வாளியுமே – வில்லி:41 221/4
மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின் – வில்லி:41 226/1
ஆளை ஆள் நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார் அணிந்த போரில் – வில்லி:41 236/1
ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான் – வில்லி:41 237/4
இங்கு இருந்த ஏழையரேம் என் செய மற்று இருக்கின்றேம் என்றும் சொன்னான் – வில்லி:41 238/4
விசையன் வரவேண்டுமோ மற்று உள்ளார் திரண்டு வரவேண்டுமோ-தான் – வில்லி:41 240/2
ஒப்பது ஒன்று இல்லை மற்று உரைத்தவா செயல் – வில்லி:41 250/3
கோ பலருடன் பல கூறல் மற்று அவர் – வில்லி:41 252/1
அகம் கலங்க மற்று ஒர் தண்டு அருச்சுனன்-தன் மேல் விட – வில்லி:42 31/2
துன்னு நாமமும் சுதாயு மற்று ஒருவரால் தோற்று உயிர் அழிவு இல்லான் – வில்லி:42 35/3
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து அவன்-தானும் – வில்லி:42 37/3
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்குலி – வில்லி:42 41/2
வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார் – வில்லி:42 62/4
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி – வில்லி:42 89/1
உளை தடம் பரி தேரும் மற்று ஒன்று மேல்கொண்டு – வில்லி:42 108/2
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று – வில்லி:42 166/3
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் – வில்லி:42 173/4
அந்த வேலையில் மற்று எறிவதற்கு இருந்தான் ஆற்றலால் கூற்றினும் கொடியோன் – வில்லி:42 212/4
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-தன் – வில்லி:43 5/3
கொற்றவர் ஐவரும் மற்று உள பூபரும் வைனதேய கொடியோனும் – வில்லி:44 3/2
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார் – வில்லி:44 16/4
மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெம் சினம் மேல் – வில்லி:44 45/1
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர் – வில்லி:44 45/3
சொல்லிய நா என் படும் மற்று ஒருவன் சொன்னால் சுயோதனன் ஆதலின் பொறுத்தேன் சொன்னது என்று – வில்லி:45 26/3
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/4
அசைவுற முடுகி எய்தான் அவனும் மற்று இவனை வேறு ஓர் – வில்லி:45 104/2
வீமன் கருத்தோடு இவை மொழிய வேறு உத்தரம் மற்று ஒன்று இன்றி – வில்லி:45 140/1
கன்னற்கும் மற்று உள்ள காவலர்க்கும் நில்லாமல் – வில்லி:45 157/3
மற்று ஒரு தேர் ஏறி மருத்துவர்-தம் மைந்தனும் அ – வில்லி:45 172/1
பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று
இங்கு ஓதை எழுந்தது அறிந்திலரால் இமையா விழியோர் முதல் யாவருமே – வில்லி:45 211/3,4
முகவாய்கள் பிளந்தன மற்று உள போர் முனை வாளியும் இப்படி முட்டினவே – வில்லி:45 218/4
என்னாலும் அரிது இ தடம் தேர் விரைந்து ஊர்தல் இனி என்றும் மற்று
உன்னாலும் அரிது அந்த விசயன்-தன் உயிர் கொள்ளல் உன்னித்த போர் – வில்லி:45 230/1,2
முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும் முடி முதல் அடி அளவாக – வில்லி:46 30/3
மற்று அவன்-தனை முதுகு கண்டு அவன் திரு மாதுலன் கிருப பேர் – வில்லி:46 53/1
வாள் முதல் படைகளால் மலைந்தும் மற்று அவர் – வில்லி:46 62/2
மன கவலை அறிந்து பெரும் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து – வில்லி:46 79/2
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் – வில்லி:46 86/4
மற்று அவர் மீண்ட பின்னர் மா தவ குந்தி ஈன்ற – வில்லி:46 124/1
உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ – வில்லி:46 135/4
ஆவன மற்று அறியாமல் அழிவன மற்று அறியாமல் அடுத்தோர் ஆவி – வில்லி:46 138/3
ஆவன மற்று அறியாமல் அழிவன மற்று அறியாமல் அடுத்தோர் ஆவி – வில்லி:46 138/3
வீவன மற்று அறியாமல் நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான் – வில்லி:46 138/4
அரும் பெறல் ஆயோதனம் மற்று அவன் உரைக்கும் வேலையினில் – வில்லி:46 147/1
இரவிடை அமர் மற்று என்னை-கொல் என்னா இரவி-தன் திருக்குலத்து இறைவன் – வில்லி:46 218/3
மன்னர் ஐவரும் மாண்டனர் மற்று அவர் – வில்லி:46 223/2
இப்பால் மற்று இவர் இரங்க எப்பாலும் இருள் ஒளிப்ப இரவி பானு – வில்லி:46 242/1
என்று பினும் அபாண்டவியம் எனும் படையும் துரந்தால் மற்று எவரே காப்பார் – வில்லி:46 247/1
தந்திரம் மற்று ஒரு கோடி உரைக்கு அடங்கா என துயரம் தவிர்த்து தன்மன் – வில்லி:46 248/2
பத்தியினால் இறைஞ்சிட மற்று எவர்-கொல் என தருமன் முதல் பாலர் என்ன – வில்லி:46 249/2

மேல்


மற்றும் (21)

வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ – வில்லி:10 16/2
மற்றும் மற்றும் அவண் மருவு பாடைகளின் மன் குலத்தொடு தடிந்து மேல் – வில்லி:10 43/1
மற்றும் மற்றும் அவண் மருவு பாடைகளின் மன் குலத்தொடு தடிந்து மேல் – வில்லி:10 43/1
வாவியில் காவில் உள்ள மலர்களும் மற்றும் யாவும் – வில்லி:10 101/2
மற்றும் மற்றும் மகீபரில் அன்பினால் – வில்லி:12 5/1
மற்றும் மற்றும் மகீபரில் அன்பினால் – வில்லி:12 5/1
மெய் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம் – வில்லி:12 18/2
வருக மற்றும் வரூதினி தன்னொடும் – வில்லி:13 45/4
எண் சுழன்று மற்றும் உள்ள யாவையும் சுழன்றவே – வில்லி:13 125/4
வென்றிடு படையும் மற்றும் வேண்டுவ பலவும் ஈந்தார் – வில்லி:13 157/4
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ – வில்லி:14 14/2
அண்டர் யாவரும் மானுட முனிவரும் அகலிடந்தனில் மற்றும்
கண்ட கண்டவர் யாவரும் வெருவர கடும் பலி பல நல்கி – வில்லி:16 13/1,2
வழிபடு தெய்வமும் மற்றும் முற்றும் நீ – வில்லி:21 68/1
தேவராயினும் பழைய தெயித்தியராயினும் மற்றும் செப்புகின்றோர் – வில்லி:27 21/1
கங்கை_மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து – வில்லி:29 62/1
துச்சாதனன் தம்பிமார் மைந்தர் மற்றும் சகுனி சல்லியன் – வில்லி:33 9/1
மற்றும் ஆயுதங்களோடும் மன்னரோடும் வார் முரசு – வில்லி:38 6/3
வென்ற வில் முனியும் மற்றும் வேந்தராய் அருகு தொக்கு – வில்லி:41 94/2
வந்த முனி மற்றும் உடன் வரு முனிவரோடும் – வில்லி:41 169/1
தேவுமாய் மானுடமாய் மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி சராசரங்கள் – வில்லி:45 24/3
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர் – வில்லி:46 69/3

மேல்


மற்றும்மற்றும் (2)

மற்றும்மற்றும் முனைந்து வந்து மலைந்த வெம் சின மன்னர் மெய் – வில்லி:41 31/1
வன் கரத்தும் மார்பகத்தும் முகத்தும் சேர வை வாளி குளிப்பித்தான் மற்றும்மற்றும்
முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு – வில்லி:46 82/2,3

மேல்


மற்றுள (1)

மன் பதி பொலிவு சிதைந்தது என்றிடவும் மற்றுள வானவர் பதிகள் – வில்லி:6 12/2

மேல்


மற்றுளார் (1)

வாவி மேல்வரு புரவி வீழவும் வலவன் வீழவும் மற்றுளார்
ஆவி வீழவும் அவன் எடுத்த வில் அற்று வீழவும் அமர் செய்தான் – வில்லி:29 40/1,2

மேல்


மற்றுளோர் (4)

மறைந்து உறை நாளில் நும்மை மற்றுளோர் ஈண்டு உளார் என்று – வில்லி:11 276/1
மன்றல் அம் தெரிவையோடும் மற்றுளோர் தங்களோடும் – வில்லி:11 281/2
மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ – வில்லி:46 189/1
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து மற்றுளோர் கொற்றமும் அழித்து – வில்லி:46 207/3

மேல்


மற்றை (32)

தேள்களின் கொடிய மற்றை சிறுவரும் சேர ஓரோர் – வில்லி:2 79/2
இருந்து இளைப்பு அகன்ற பின் இவனை மற்றை நாள் – வில்லி:3 23/1
சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் – வில்லி:5 51/4
மற்றை நாள் வந்து கொற்ற வாழ் மனை கொண்டு புக்கான் – வில்லி:5 68/4
அவ்வாறு மற்றை ஒரு நால்வரும் அன்று வேட்டார் – வில்லி:5 96/4
எண்ணும் மற்றை இளைஞர்கள் யாவரும் – வில்லி:5 104/2
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் – வில்லி:6 5/4
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில் – வில்லி:7 54/1
மரணம் உற்றிட முன் சீறி மாமனை மலைந்து மற்றை
முரணிய பகையும் தீர்ப்பான் மூர்த்தியாய் பிறந்துளோனை – வில்லி:10 67/3,4
நரபதி-தானும் மற்றை நால்வரும் நீலமேனி – வில்லி:10 70/3
நண்ணிய தவறோ மற்றை நால்வரும் தகைமை கூர – வில்லி:11 194/3
வல பாகம் செழும் பவள சோதி என்ன வாள் நீல சோதி என்ன மற்றை பாகம் – வில்லி:12 40/1
ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான் – வில்லி:16 32/4
நிறைந்த நீர் சுனையில் மற்றை நிருபர் நால்வரையும் காணா – வில்லி:16 39/4
வாயுவின் மதலை சென்று கண்டதன் பின் மற்றை நாள் ஒற்றை வெண் கவிகை – வில்லி:19 17/1
அன்று போய் மற்றை நாளின் அரசனோடு அறத்தின் மைந்தன் – வில்லி:20 8/1
மற்றை நாள் அந்த சுதேட்டிணை கோயில் மன்னவன் மைத்துனன் வரலும் – வில்லி:21 52/2
வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை
இருவரினும் மா வலான் நகுலன்-தானே இன் நிரையின் காவலான் இளைய கோவே – வில்லி:22 138/3,4
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு அளித்தான் மற்றை
திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார் – வில்லி:27 152/3,4
மற்றை நாள் வசுதேவன் மா மகன் மண்டலீகரும் மன்னரும் – வில்லி:28 36/1
காளை ஒரு கை விழவும் மற்றை ஒரு கையால் – வில்லி:29 67/3
மற்றை இளைஞரும் மைத்துனனும் மத மத்த கய பகதத்தனும் – வில்லி:34 21/1
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி நுமரோடு இயைந்து குழுமி – வில்லி:37 8/3
வென்றானும் மற்றை இளையோரும் ஒன்றின் ரகு அற்ற கோவும் முதலோர் – வில்லி:37 11/4
மற்றை ஒரு தோளின் மிசை தட்டி இனி மற்போர் – வில்லி:37 17/3
கொல்லுவான் முனைந்து மற்றை கோமகன் அடர்த்தல் நோக்கி – வில்லி:42 157/2
மற்றை நாள் அகில புவனமும் இன்றே மடியும் என்று அனைவரும் மயங்க – வில்லி:45 2/2
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற – வில்லி:45 31/2
மற்றை நால்வரும் மாலும் மன்னவரும் வரூதினியும் மருங்கு சூழ – வில்லி:46 13/2
வேதியன் வாய்மை கேட்ட வேதியன் மகனும் மற்றை
ஓதிய கிருபன் ஆதி உள்ளவர் தாமும் எய்தி – வில்லி:46 114/1,2
அனிகமும் மாயோன் நடத்து தேருடை அநுசனும் வாள் ஆண்மை மற்றை மூவரும் – வில்லி:46 166/3
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் – வில்லி:46 196/2

மேல்


மற்றொர் (1)

உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1

மேல்


மற்றொரு (1)

பொன் நெடும் தேரவன் புகல மற்றொரு
வல் நெடும் கிங்கரன் சூறை மாருதம் – வில்லி:21 31/2,3

மேல்


மற (8)

வானும் மண்ணும் வியக்க மற வெம் படைகள் கற்று – வில்லி:3 37/3
மற கடும் களிற்று குபேரன் வாழ் அளகை வடக்கு இருந்தது நெடு வானில் – வில்லி:6 24/3
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் – வில்லி:14 15/2
மற பெரும் புதல்வனை மகிழ்ந்து நும்பியர் – வில்லி:16 59/3
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் – வில்லி:27 18/1
மற நெறி ஏன்று வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ விரகோ – வில்லி:41 227/2
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் – வில்லி:46 32/3
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி – வில்லி:46 58/3

மேல்


மறத்திரோ (1)

மனிதனோ வான் உளானோ மறத்திரோ வஞ்சர் என்றான் – வில்லி:14 94/4

மேல்


மறத்தின் (1)

அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ – வில்லி:46 188/4

மேல்


மறத்தினன் (1)

துரத்தலின் மறத்தினன் இவன் எனா பலர் துதித்து அதிசயித்தனர் சுரரும் வாழ்த்தியே – வில்லி:42 204/4

மேல்


மறத்தினால் (1)

மறத்தினால் தனி வாழுதி என்னவே – வில்லி:3 111/4

மேல்


மறத்தினானை (1)

கந்தனின் நிற்கும் மறத்தினானை கண்டான் – வில்லி:14 120/4

மேல்


மறத்து (1)

மறத்து இரும் தானையான் வஞ்சம் எண்ணினான் – வில்லி:11 110/1

மேல்


மறத்துடன் (1)

மறத்துடன் தொழுது வணங்கி முன் நின்ற வாயுவின் மதலையை நோக்கி – வில்லி:15 4/1

மேல்


மறத்தொடு (4)

மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம் – வில்லி:3 58/2
மற்று அது கூற மறத்தொடு அரக்கன் – வில்லி:14 76/1
மறத்தொடு வஞ்சம் மானம் நண்பு என வளர்த்து நாளும் – வில்லி:14 87/1
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி – வில்லி:40 25/2

மேல்


மறந்த (3)

மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான் – வில்லி:16 38/4
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர – வில்லி:27 40/3
அஞ்சியோ அன்றி அருள்-கொலோ அறியேன் ஆகவத்து அடு தொழில் மறந்த
வெம் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி மீளவும் பொரும்படி விதித்தாய் – வில்லி:45 12/1,2

மேல்


மறந்தது (2)

மன்றல் அம் தொடை விசயனை மறந்தது என் என்றான் – வில்லி:7 65/4
கைத்தலம் மறந்தது இல்லை வில் குனிப்பும் கடும் கணை தொடுத்திடும் கணக்கும் – வில்லி:45 236/4

மேல்


மறந்ததும் (1)

நின்று அருச்சுனன் பொர மறந்ததும் நெடிய செம் கண் மால் நேமி தொட்டதும் – வில்லி:31 28/3

மேல்


மறந்தருள் (1)

பித்தர் மொழி என கருதி மறந்தருள் என்று ஒரு கோடி பிதற்றினானே – வில்லி:11 260/4

மேல்


மறந்தனையோ (1)

மறந்தனையோ எங்களையும் மாலையினால் வளைப்புண்டு மருவார் போரில் – வில்லி:41 138/3

மேல்


மறந்தாய்-கொல்லோ (2)

மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால் மறந்தாய்-கொல்லோ
பின்னிய செம் சடை குழலாய் ஈது என்ன பேர் அறிவு பெற்ற தாயின் – வில்லி:45 264/2,3
வஞ்சகமும் பொய்மொழியும் மனு நீதி தவறியதும் மறந்தாய்-கொல்லோ
துஞ்சிய நின் சேனை எல்லாம் மீண்டு வர நீ அறையும் சுருதி இற்றை – வில்லி:46 132/2,3

மேல்


மறந்தார் (1)

கந்தருவரும் மற்று என்னை காப்பது மறந்தார் போலும் – வில்லி:21 56/1

மேல்


மறந்திட்டாள் (1)

தழங்கு செம் சுரும்பு எழு மலர் சோலையும் தனித்தனி மறந்திட்டாள் – வில்லி:2 26/4

மேல்


மறந்து (11)

தான் நலம் உறுதல் எண்ணி சாபமும் மறந்து மற்று அ – வில்லி:2 94/3
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ – வில்லி:13 84/2
வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து மெய் மயங்கி மீண்டும் – வில்லி:13 86/1
கண்டு இரு கண்ணும் இதயமும் களிப்ப கட்செவி பேர் அணை மறந்து
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு – வில்லி:18 14/1,2
உன் பிறப்பும் உரலோடு கோவியர் உனை பிணித்ததும் மறந்து நீ – வில்லி:27 119/2
பிறிந்த யோனிகள் அனைத்துமாய் முதலுமாய் பெருமிதம் மறந்து ஈண்டு – வில்லி:42 36/3
தாகம் உற்று அமர் தொடங்கவும் மறந்து கமழ் தார் அருச்சுனன் உயங்கினன் அனந்தரமே – வில்லி:42 86/4
பேர் ஆழி அறிதுயிலும் பெருமிதமும் உடன் மறந்து பிறந்த மாயோன் – வில்லி:42 164/2
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/2
வஞ்சினம் மறந்து நேமியும் தரித்து வலம்புரி குறித்து மூதாதை – வில்லி:45 12/3
மான பங்கம் மறந்து தன் நெஞ்சினுக்கு – வில்லி:46 233/2

மேல்


மறந்தும் (2)

வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும் – வில்லி:43 18/3
வெருவரல் மறந்தும் இல்லா விசயனை ஒருபோதத்தும் – வில்லி:45 38/3

மேல்


மறந்தே (3)

வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே
@4. வேத்திரகீயச் சருக்கம் – வில்லி:3 135/4,5
உளைத்து எழு தரங்க பாற்கடல் மறந்தே உறையும் வண் துவரையை நோக்கி – வில்லி:18 23/3
மறித்தும் வீழ்ந்தனன் மா விடு தொழிலையும் மறந்தே – வில்லி:22 62/4

மேல்


மறந்தோனே (1)

மீட்டும் அவற்கு உரைசெய்தான் விரி திரை நீர் மறந்தோனே – வில்லி:46 151/4

மேல்


மறப்பது (1)

மை உறு கண்டனே மறப்பது இல்லையே – வில்லி:41 214/4

மேல்


மறப்பரோ (1)

பேயினால் புடையுண்டாரோ மறப்பரோ பெரியோர் என்றான் – வில்லி:11 266/3

மேல்


மறம் (14)

மறம் தரும் கழல் மன்னவன் மண் மிசை அணைந்து – வில்லி:1 18/3
வரித்த மன்னர் மறம் கெட வன்பினால் – வில்லி:1 124/1
மறம் தரு கனை குரல் வாயும் ஆகவே – வில்லி:4 28/3
மறம் தரு வலியும் அன்று மணம் தரு வாழ்வும் அன்று – வில்லி:11 199/3
மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே – வில்லி:14 45/3
மறம் மிக்க வேல் குண்டலன் குண்டலதாரன் மன் நூல் – வில்லி:36 30/3
மறம் தந்த சீய கொடியோன் கொடி மாசுணத்தோன் – வில்லி:36 32/3
மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி கூறினார் – வில்லி:40 83/4
மறம் இட்ட வாளி பல தூவி வருதல் நோக்கி – வில்லி:45 70/3
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு – வில்லி:45 90/3
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் – வில்லி:45 92/3
மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற – வில்லி:46 84/2
மறம் தரு போர் வெம் களத்து மன்னவர்கள் அனைவோரும் – வில்லி:46 150/2
மறம் திகழ் தோள் இருவருக்கும் மா மாயன் கட்டுரைத்தான் – வில்லி:46 150/4

மேல்


மறமும் (4)

மறமும் வாகு வலியும் வல் வில் முதல் எ படையின் – வில்லி:38 40/1
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின் – வில்லி:44 76/3
மறமும் ஒத்த வழு அற்ற சுழி ஒத்த வலி கூர் – வில்லி:45 198/1
வஞ்சனை வழியில் ஒழிய நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம்வகை – வில்லி:46 195/3

மேல்


மறமையும் (1)

திகைத்து நின்றனன் மறமையும் திறமையும் உடையான் – வில்லி:14 24/4

மேல்


மறலி (5)

மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி என்பார் – வில்லி:11 190/2
வட திசை மறலி வாளி தென் திசை மதியின் வாளி – வில்லி:22 99/2
மறலி என தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா – வில்லி:27 188/3
மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன் – வில்லி:41 120/1
மார்க்கம் நேர்பட விலங்கி மா மறலி நேர் வரினும் – வில்லி:42 118/3

மேல்


மறலி-பால் (1)

தென் திசை மறலி-பால் இ தீய வஞ்சகர் முன் பெற்ற – வில்லி:13 92/2

மேல்


மறலிக்கு (2)

மா தவம் மிகு திறல் அசுரரை மறலிக்கு
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு – வில்லி:13 142/1,2
இச்சா போகமாக விருந்து இன்றோ மறலிக்கு இடும் நாளே – வில்லி:45 137/4

மேல்


மறலிக்கும் (1)

மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கும் உறவான வடி வாளினான் – வில்லி:14 125/4

மேல்


மறலியிடம்-தனில் (1)

வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/4

மேல்


மறலியுடன் (1)

வகைபட மறலியுடன் உறவு ஆக்கி வான் உலகு அளித்தனன் நின்ற – வில்லி:15 12/3

மேல்


மறலியும் (2)

அவனை இடு பலி அருளுக என மொழி அளவில் மறலியும் உளைவுற – வில்லி:4 45/1
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன் – வில்லி:18 17/4

மேல்


மறவர் (2)

துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர் – வில்லி:44 74/2
துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர் – வில்லி:44 74/2

மேல்


மறவாதாரே (1)

மைந்தன் இரு தாள் ஒரு நாளும் மறவாதாரே பிறவாதார் – வில்லி:31 1/4

மேல்


மறவாது (1)

கனையும் நீடு இருள் அணை மிசை இருவரும் கணவனை மறவாது
நினையும் நெஞ்சினர் பயின்றுழி புல் மணம் நிறைந்து ஒளி குறைந்து ஒல்க – வில்லி:2 11/1,2

மேல்


மறவாமல் (1)

ஒன்று உதவி செய்யினும் அ உதவி மறவாமல்
பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர் பெரியோர் – வில்லி:23 6/1,2

மேல்


மறவாள் (1)

வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி மாயனையும் மறவாள் ஆகி – வில்லி:11 253/2

மேல்


மறவேன் (1)

மங்கையர் சூழ இருந்து அழுது உள்ளம் மயக்கினும் யான் மறவேன்
கங்கையும் நான்மறையும் துளவும் கமழ் கழல் இணையும் திருமால் – வில்லி:41 1/2,3

மேல்


மறவேனே (1)

வான_நாயகன் ஆகியும் நின்ற மால் மலர் அடி மறவேனே – வில்லி:24 1/4

மேல்


மறவோய் (1)

வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார் மறவோய் – வில்லி:22 36/4

மேல்


மறவோர் (2)

மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் – வில்லி:3 57/4
வரி பொலம் கழல் சகுனியும் முதலிய மறவோர்
எரியும் வெம் கனல் கண்ணினர் எயில் என சூழ – வில்லி:45 192/2,3

மேல்


மறவோன் (1)

வன்பொடு வளர்ந்த மிருகாதிபதி காரி எனும் வடிவழகு பெற்ற மறவோன்
அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச அபிராம எயினன் – வில்லி:12 109/2,3

மேல்


மறன் (2)

மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் – வில்லி:41 46/1
மறன் மகன் கொடும் சேனையின் நிருபரும் வஞ்சினம் பல கூறி – வில்லி:45 190/2

மேல்


மறனால் (1)

வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் – வில்லி:45 204/1

மேல்


மறனில் (1)

மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என – வில்லி:39 42/1

மேல்


மறனுடை (1)

மறனுடை உரககேது வன் சமர் அழிந்தவாறும் – வில்லி:22 114/2

மேல்


மறாது (4)

மரணம் இவனால் தனக்கு என்பது உணர்ந்தும் குருவும் மறாது அளித்தான் – வில்லி:3 92/3
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் – வில்லி:7 38/2
எண்ணுகின்றனன் யான் ஒன்று நீ மறாது எனது வாய்மை எதிர்கொண்டு இளையவன் – வில்லி:21 16/1
நின் மகன் இறந்தால் என் சொல் மறாது ஒழி நீயும் என்றான் – வில்லி:41 152/4

மேல்


மறாமல் (1)

என் மொழி மறாமல் இன்று உன் இரத சாரதியும் ஆனான் – வில்லி:45 51/1

மேல்


மறார் (1)

நின் சொல் யாவரும் மறார் என கருதி நீ உரைப்பினும் நிகழ்ந்த இ – வில்லி:1 144/3

மேல்


மறான் (2)

பரசுராமன் அருள் மொழி மறான் அவனது இரு பதத்திடை பணிந்து நீ – வில்லி:1 139/2
எனக்கு மைந்த கேள் நினைவு இது உன் துணைவன் என் ஏவலும் மறான் இவ்வாறு – வில்லி:2 8/1

மேல்


மறி (4)

மறி கொள் செம் கையன் விழா அயர்வான் பெரும் தீவில் – வில்லி:7 72/3
மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல – வில்லி:14 90/1
கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே – வில்லி:40 66/4
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் – வில்லி:45 66/2

மேல்


மறித்தது (1)

எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே – வில்லி:28 62/4

மேல்


மறித்திலமேல் (1)

வன் தாள் தட கை மாருதியே ஆக அமரில் மறித்திலமேல்
என்று ஆம் நாளை முனி போரின் எ நன்றியினும் செய்ந்நன்றி – வில்லி:39 43/2,3

மேல்


மறித்து (4)

மன் மைந்தர் பலரொடும் போய் மறித்து ஒருவர் மீளாமல் மலைந்து வீழ – வில்லி:41 233/1
இதையத்தன் ஆகி அகல் பகலோன் மறித்து அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான் – வில்லி:46 2/2
மா முனை படுத்தினன் மறித்து வீமனே – வில்லி:46 60/4
இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர் – வில்லி:46 170/2

மேல்


மறித்தும் (3)

மறித்தும் வீழ்ந்தனன் மா விடு தொழிலையும் மறந்தே – வில்லி:22 62/4
கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/2
ஒவ்வோன் மறித்தும் அமர் மோத உணர்தலுற்றான் – வில்லி:46 111/4

மேல்


மறிதர (1)

இருவர் கவிகையும் மறிதர வருடின இருவர் உடலமும் எழுதின கணைகளே – வில்லி:44 32/4

மேல்


மறிந்த (2)

மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து – வில்லி:15 20/2
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் – வில்லி:42 211/2

மேல்


மறிந்தது (2)

வன்மிகம் மறிந்தது என – வில்லி:41 72/3
மலை மறிந்தது ஒத்து அபிமனது உடலமும் மகிதலம்-தனில் தரி அற விழுதலின் – வில்லி:41 130/3

மேல்


மறிந்தன (4)

மறிந்தன சாரலின் மரங்கள் யாவையும் – வில்லி:41 201/2
பாதம் அற்றன மதம் கய விதங்கள் பொரு பாகர் பட்டனர் மறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 81/2
வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன குஞ்சரமே – வில்லி:44 50/4
வரை சிறகு அற்று விழுந்தன என்ன மறிந்தன வாரணமே – வில்லி:44 54/3

மேல்


மறிந்தனர் (1)

வார் கழல் சகுனியும் துணைவரும் தம் முகம் மாறியிட்டனர் மறிந்தனர் கலிங்கர் பலர் – வில்லி:42 82/2

மேல்


மறிய (1)

சிரங்கள் அற்று மறிய என்பு சிந்த வாய்கள் துளைபட – வில்லி:42 22/3

மேல்


மறியும் (1)

புரண்டு மறியும் என வணங்கி புத்தேள் அரசன் போகின்றான் – வில்லி:27 234/4

மேல்


மறிவன (1)

வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன குஞ்சரமே – வில்லி:44 50/4

மேல்


மறு (7)

மறு இல் அந்தணாளன் யானும் மன்னன் நீயும் வாசவன் – வில்லி:3 80/3
கரணம் மறு அற்று இலங்கு திறல் கலைசொல்பவன்-பால் கனல் பயந்தோன் – வில்லி:3 92/1
புந்தியில் மறு இலாதோய் புதல்வரில் ஒரு சார் அன்பு – வில்லி:11 36/3
மறு அணி துளப_மார்பனும் கேட்டான் மா முனிக்கு ஓதனம் ஆன – வில்லி:18 22/2
வரி சிலை விசயன்-தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம் – வில்லி:27 155/3
மறு கணை தொடுப்பது ஆண்மையோ வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ – வில்லி:27 256/2
மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே – வில்லி:45 226/4

மேல்


மறுக்க (3)

மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார் – வில்லி:11 49/2
வரதனால் பணிப்புறு தொழில் யாவர் நாம் மறுக்க என்று உரைசெய்தான் – வில்லி:11 62/4
தார் வழங்கு தட மார்ப என்ன அது-தானும் மன்னவன் மறுக்க ஐந்து – வில்லி:27 113/3

மேல்


மறுக்கம்படு (1)

மறுக்கம்படு மறையோன் மனம் மகிழும்படி நல்கி – வில்லி:7 6/2

மேல்


மறுக்கமாட்டாள் (1)

மன்னன் புகல மட மாது மறுக்கமாட்டாள்
கன்னன் பிறந்தது ஒழிய செழும் கன்னி ஆகி – வில்லி:2 63/2,3

மேல்


மறுக்கிலார் (1)

வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே – வில்லி:27 243/4

மேல்


மறுக்கினும் (2)

வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும்
பரசுராமன் அருள் மொழி மறான் அவனது இரு பதத்திடை பணிந்து நீ – வில்லி:1 139/1,2
குரவர் நல் உரை மறுக்கினும் பிறர் புரிந்த நன்றியது கொல்லினும் – வில்லி:27 107/2

மேல்


மறுக்குமோ (1)

திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால் – வில்லி:13 17/4

மேல்


மறுக (3)

மாய வஞ்சர் மறுக வெம் புண்ணின் மேல் – வில்லி:13 44/3
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே – வில்லி:44 29/4
ஊற்று இருந்த விழியினளாய் உனை பயந்தாள் மனம் மறுக உயிராய் நின்று – வில்லி:45 265/1

மேல்


மறுகாநின்ற (1)

கன்று எஞ்ச இனைந்துஇனைந்து மறுகாநின்ற கபிலையை போல் என் பட்டாள் கலாபம் வீசி – வில்லி:45 257/3

மேல்


மறுகாலும் (1)

வரு மாசுணம்-தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும் – வில்லி:45 229/2

மேல்


மறுகி (3)

வரும்வரும் என மனம் மறுகி வைகினாள் – வில்லி:3 22/4
மறுகி அழுவது என் மொழிக முனிவரன் மனைவி என இவள் வினவலும் – வில்லி:4 37/1
மார வசந்தனை அகன்று வயங்குறு வெம் கோடையினால் மறுகி ஆற்றாது – வில்லி:8 16/1

மேல்


மறுகிட (1)

மனம் மிக மறுகிட மன்னன் தேவி-பால் – வில்லி:21 38/3

மேல்


மறுகிடை (1)

வந்து குடியொடு கொன்று பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள் – வில்லி:4 39/2

மேல்


மறுகில் (2)

மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான் எதிர் வணங்கி – வில்லி:3 83/1
மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம் – வில்லி:5 21/2

மேல்


மறுகினில் (1)

மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில்
கண்டகண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க வரு காட்சியான் – வில்லி:4 49/1,2

மேல்


மறுகு (2)

பாடினான் மறுகு பெரு நகை விளைப்ப பாவையர் மனை-தொறும் வெண்ணெய்க்கு – வில்லி:10 119/1
போனகம் பரிந்து இடு நெடும் சாலையே புகுந்த மா மறுகு எல்லாம் – வில்லி:11 55/2

மேல்


மறுகும் (1)

மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும்
கொந்து இராநின்ற சோலையும் தடமும் கொற்றவன் கோயிலும் நோக்கி – வில்லி:6 13/2,3

மேல்


மறுகும்படி (1)

துட்கோடு உளம் மறுகும்படி சுடு தோமரம் ஒன்றால் – வில்லி:44 65/3

மேல்


மறுத்த (3)

மங்கை-தன்னை மறுத்த பின் மங்கையும் – வில்லி:1 136/2
அ இராமனும் மறுத்த மன்னவனும் ஐ இரண்டு தினம் இகலுடன் – வில்லி:1 148/1
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு – வில்லி:45 183/1

மேல்


மறுத்ததற்கு (1)

ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட மறுத்ததற்கு
சேயே அனைய சிலை முனிவன் சேயே நாளை செரு களத்தில் – வில்லி:27 221/2,3

மேல்


மறுத்ததும் (1)

கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன் மறுத்ததும்
பேதை கூற மனம் நொந்து இரங்கியவன் மிக்க நண்பினொடு பின்னையும் – வில்லி:1 137/2,3

மேல்


மறுத்தமை (1)

ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள் – வில்லி:28 10/2

மேல்


மறுத்தலால் (1)

மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால்
ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை தந்தை-தனது அருளினால் – வில்லி:1 138/3,4

மேல்


மறுத்தவன் (1)

வன்பினால் அவனி வௌவ என்று-கொல் என் மனையில் உண்டியை மறுத்தவன்
தன் பதாகினியொடு இனிது அருந்தும்வகை தன் இல் இன் அமுது இயற்றினான் – வில்லி:27 125/1,2

மேல்


மறுத்தனன் (3)

மறுத்தனன் யான் என மனம் செயாது இனி – வில்லி:1 59/3
வல் எடுத்து வருதலால் மறுத்தனன் மகீபனும் – வில்லி:11 169/2
வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன் மரபினாலும் – வில்லி:21 55/3

மேல்


மறுத்தனை (1)

வெருக்கொளா எனை மறுத்தனை உனக்கு முன் மெய் மறை உரைசெய்த – வில்லி:2 33/2

மேல்


மறுத்தால் (1)

ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/3

மேல்


மறுத்தான் (1)

கைப்பான வல் நெஞ்ச கடும் கண்ணான் கண் மறுத்தான் – வில்லி:46 159/4

மேல்


மறுத்தானாகில் (1)

உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தானாகில் – வில்லி:27 154/4

மேல்


மறுத்தி (1)

சேனாபதி ஆகு என்றாலும் செலுத்தேன் என்று நீ மறுத்தி
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே – வில்லி:27 222/3,4

மேல்


மறுத்திட (1)

மைந்தர் யாவரும் மறுத்திட பூரு மற்று அவன்-தன் – வில்லி:1 29/3

மேல்


மறுத்திடார் (1)

இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின் சொல் மறுத்திடார்
பெருகு உலை கனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற பிணக்கு அறுத்து – வில்லி:26 2/2,3

மேல்


மறுத்திடான் (1)

மறுத்திடான் ஐய நின்-தன் மாசு இலா வாய்மை என்ன – வில்லி:18 7/2

மேல்


மறுத்தியேல் (2)

பரிந்து எனை மறுத்தியேல் பரிவொடு அன்று உனை – வில்லி:1 49/3
அல்ல ஆம் என மறுத்தியேல் அறமும் ஆண்மையும் புகழும் அல்லவே – வில்லி:27 110/4

மேல்


மறுத்திலன் (1)

மறுத்திலன் பெரு முனியும் மற்று அவர் பாடிவீடு உற மன்னினான் – வில்லி:26 3/4

மேல்


மறுத்து (14)

விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து மீளவும் விளம்புமேல் – வில்லி:1 139/4
மறுத்து இவன் புகல வீரியன் புயம் ஒர் ஆயிரம் துணிசெய் மழுவினான் – வில்லி:1 146/1
மறுத்து உரைப்பது கடன் அன்று மாந்தருக்கு – வில்லி:4 22/1
மெய்யுற மறுத்து சொல்லார் வேண்டின தருவர் அன்றே – வில்லி:11 31/4
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் – வில்லி:11 40/2
சொன்னவை மறுத்து மாறு சொல்வரோ சுருதி வல்லாய் – வில்லி:22 122/4
இந்த புவியில் மறுத்து அறியான் உயிரே எனினும் ஈந்திடுவான் – வில்லி:27 233/4
தூது போய் அரவ துவசனோடு உறுதி சொன்னதும் மறுத்து அவன் சினந்து – வில்லி:27 261/1
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:28 9/4
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:29 8/4
அசைவு இல் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன் அறிகிலீரே – வில்லி:41 240/4
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும் மறுத்து கூற – வில்லி:43 23/2
குரவர் சொற்கள் மறுத்து வன்பொடு கொண்ட பார் உடையான் – வில்லி:44 42/1
மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை – வில்லி:45 23/3

மேல்


மறுப்பது (2)

காவி ஆர் தொடை காவலன் ஏவல் நாம் மறுப்பது கடன் அன்றே – வில்லி:11 73/4
மறுப்பது புரியா ஞானி மன துனி அகற்றினானே – வில்லி:22 133/4

மேல்


மறுப்பதோ (1)

அசைவு இல் அன்புடை தந்தை சொல் மறுப்பதோ என்றனன் அறம் செய்வான் – வில்லி:11 72/4

மேல்


மறுப்பரோ (3)

பெரியஆயினும் அதிதிகள் கேட்டன மறுப்பரோ பெரியோரே – வில்லி:9 3/4
சொன்னபோது நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ – வில்லி:11 182/4
தம்பியரும் மறுப்பரோ தலைவ இனி கடும் கோபம் தணிக என்றான் – வில்லி:27 19/4

மேல்


மறுமை-தன்னில் (1)

உம்மையில் மறுமை-தன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின் – வில்லி:43 24/1

மேல்


மறுமையும் (1)

ஏறுகின்ற பழிகளும் பாவமும் இம்மை-தானும் மறுமையும் பார்த்திலை – வில்லி:21 5/2

மேல்


மறுவுறும் (1)

மறுவுறும் நண்பு வளர்ந்திடும் என்றே – வில்லி:3 104/4

மேல்


மறை (65)

முன்னும் மா மறை முனிவரும் தேவரும் பிறரும் – வில்லி:1 6/1
அரு மறை முறையினால் அங்கி சான்று என – வில்லி:1 52/1
அமைத்து அரும் குல முனிவரும் மறை முறை அரும் கடி விளைத்திட்டார் – வில்லி:2 23/3
தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை – வில்லி:2 28/3
இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி – வில்லி:2 29/2
ததையும் வண்டு இமிர் கரும் குழல் கன்னி அ தனி மறை பயன் காண்பான் – வில்லி:2 30/1
வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை – வில்லி:2 31/3
வெருக்கொளா எனை மறுத்தனை உனக்கு முன் மெய் மறை உரைசெய்த – வில்லி:2 33/2
முன்னம் பெறு மா மறை மேன்மை மொழிந்திட்டாளே – வில்லி:2 63/4
மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா – வில்லி:3 72/4
மெய் தவ பழ மறை வியாதன் வந்தனன் – வில்லி:4 23/2
சாத்திரம் மறை தெரி முனிவர் தன்மையின் – வில்லி:4 31/1
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் – வில்லி:5 55/1
ஓதாது உணர்ந்து மறை நாலும் உருவு செய்த – வில்லி:5 88/1
விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/1
விண் மிசை வாழ்நரும் நெருங்க விராய அரு மறை சடங்கின் இராயசூயம் – வில்லி:10 13/2
படை எடுத்தனர் மா மறை பசுபாலனும் சிசுபாலனும் – வில்லி:10 135/4
அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும் ஆசி சொற்றருளி – வில்லி:10 151/1
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய – வில்லி:11 9/3
படியும் மா மறை ஒழுக்கமும் புகழும் முன் பயின்ற கல்வியும் சேர – வில்லி:11 64/3
சதுர மா மறை தலைவர்-தங்களால் – வில்லி:11 139/1
அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க அமரர் போற்றும் – வில்லி:11 247/1
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் – வில்லி:12 114/2
பாயிர மறை புகழ் பரமன் தேசு என – வில்லி:12 135/3
முந்திய மறை ஒலி முழங்கும் சங்கு ஒலி – வில்லி:12 144/2
மை வானகம் முழுதும் செழு மறை ஓசை விளைக்கும் – வில்லி:12 148/3
கதிர் உதித்த அ காலையில் மா மறை
முதல்வர் முப்பத்து மூவரும் சூழ்வர – வில்லி:12 166/1,2
அரு மறை முறையே பார்க்கின் அமரர் மற்று உன்னின் உண்டோ – வில்லி:13 11/3
வரு முப்பொழுதும் மறை அந்தணர் அம் கை வாரி – வில்லி:13 110/1
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே – வில்லி:14 3/4
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி – வில்லி:15 7/3
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும் விடுத்த மா முனி அம்மா – வில்லி:16 4/4
மறை வாய் சிறுவன் கலை தோலை மான் கொண்டு ஓடி வான் இடையில் – வில்லி:16 18/1
இச்சையால் இ மறை இயம்பி எண்ணி ஓர் – வில்லி:16 60/3
உதரம் குளிர்ந்து வடிவு குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து மறை நாறும் – வில்லி:17 12/1
வாசகம் பல சொனான் மறை வலானுமே – வில்லி:21 41/4
மாற்றம் முதிர் ஆயுள் மறை வானவர் மகாரும் – வில்லி:23 3/2
ஆசு இலா மறை அந்தணர் ஆலயம் ஒருபால் – வில்லி:27 64/1
தவனால் மறை தெரி பூரிசவாவும் சரம் விட்டான் – வில்லி:33 14/4
தாம் சாபம் வாங்கி மறை மைந்தனும் தந்தை-தானும் – வில்லி:36 24/4
பேர் ஆறு மூழ்கி மறை நூல் பிதற்றி மிடறும் பிளந்து பிறவி – வில்லி:37 1/1
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
மறை வாய் வெம் சிலை முனிவன் வரூதினி தன் நிலை அழிந்து – வில்லி:40 13/1
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற – வில்லி:40 24/3
கன்ன பெயர் காளை மறை அந்தணர்க்கு என்ன கட்டாண்மை உண்டு – வில்லி:40 84/3
சொல்லினான் மறை மொழி துரோணன்-தானுமே – வில்லி:41 251/4
அலி முகம் தொழும் இளவல் வாணனை புயம் அழித்த மா மறை ஒன்று – வில்லி:42 41/1
அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருண – வில்லி:42 51/3
மறை கெழு நூலும் தேசும் மாசு இலா தவமும் ஞானம் – வில்லி:43 14/1
ஆனபோது ஆசான் நெஞ்சில் அரு மறை அந்தத்து உள்ள – வில்லி:43 16/1
பங்கோனுக்கு ஆதி மறை புரவி பூண்ட படி கொடி தேர் கடவு தனி பாகன் ஆனான் – வில்லி:45 28/2
ஆர்ப்பன மறை மொழிந்து அனைவர் பாவமும் – வில்லி:45 122/1
முன்னிய சிலை மறை முனிவன்_மைந்தனும் – வில்லி:45 134/1
இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய மா மறை கூர் – வில்லி:45 220/1
வரு மாசுணம்-தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும் – வில்லி:45 229/2
மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை – வில்லி:46 96/1
உயர் மறை ஒன்று உளது அம் மறை ஒரு முனி உரைசெய்தான் – வில்லி:46 101/4
உயர் மறை ஒன்று உளது அம் மறை ஒரு முனி உரைசெய்தான் – வில்லி:46 101/4
பாய தடம்-தனில் மூழ்கினன் அ மறை பயில்வேன் என்று – வில்லி:46 103/2
பூண்டு உத்தமம் ஆம் மறை கொண்டு அகன் பொய்கை புக்கான் – வில்லி:46 112/4
வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரி தாரினானும் – வில்லி:46 129/2
அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன் – வில்லி:46 133/1
சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ மறை மொழியும் சேர விட்டான் – வில்லி:46 138/2
நாள மலர் பொய்கையின்-நின்று எழுவான் மெய் சுருதி மறை நவிலும் நாவான் – வில்லி:46 139/2
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி – வில்லி:46 199/1

மேல்


மறை-தனக்கும் (1)

ஆசு அறு கடவுளோர்க்கும் அரு மறை-தனக்கும் எட்டா – வில்லி:12 70/3

மேல்


மறை-தனை (1)

தாதை கூறிய மறை-தனை கொண்டே சுதன் – வில்லி:16 61/1

மேல்


மறை_வலாளன் (1)

மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா – வில்லி:3 72/4

மேல்


மறை_வலானும் (1)

மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை – வில்லி:46 96/1

மேல்


மறைக்க (1)

எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை – வில்லி:42 170/2

மேல்


மறைக்கு (2)

மன்னிய பொருளும் யானே மறைக்கு எலாம் முடிவும் யானே – வில்லி:29 6/2
அரு மறைக்கு அயனை ஒப்பான் அடல் சிலைக்கு அரனை ஒப்பான் – வில்லி:45 48/3

மேல்


மறைக்கும் (3)

வாள் இரவியை ஒளி மறைக்கும் வெம் சின – வில்லி:3 7/1
ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில் – வில்லி:12 78/3
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே – வில்லி:15 1/4

மேல்


மறைக்குமோ (1)

உரை தவறாதான் மறைக்குமோ எனது உயிர் துணைவா கேள் சிரத்திலே என – வில்லி:46 174/2

மேல்


மறைக (1)

புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன் – வில்லி:44 82/3

மேல்


மறைகள் (4)

பன்ன அரும் மறைகள் தெய்வ முனிவரர் பகர்ந்து வாழ்த்த – வில்லி:13 149/3
வரோதயம் ஆன தெய்வ வான் படை மறைகள் பின்னும் – வில்லி:13 160/1
வரங்கள் ஆயிரத்தர் மிக்க மறைகள் ஆயிரத்தர் மன்னோ – வில்லி:14 88/4
பொலியும் நாமம் மறைகள் சொன்ன பொருள் விளக்கும் நாமம் முன் – வில்லி:38 1/3

மேல்


மறைகளின்படியே (1)

வல்லவர் அனந்த கோடி மறைகளின்படியே ஆய்ந்து – வில்லி:43 25/1

மேல்


மறைகளும் (4)

வென்றிடு மறைகளும் வில்லொடு ஏவு வேல் – வில்லி:16 64/3
வைத்தனர் ஆகி யாவரும் உணராவகை அரு மறைகளும் பயிற்றி – வில்லி:19 9/3
நாலு மறைகளும் ஓலம் என அகல் வானம் என முழு ஞானமே – வில்லி:34 26/3
வல்லிய கணையும் பொய்த்து என் மறைகளும் பொய்க்கும் மாதோ – வில்லி:46 119/4

மேல்


மறைகொள் (1)

மாறு இலாத விசயன் விட்ட மறைகொள் வாளி யாவையும் – வில்லி:42 29/2

மேல்


மறைத்த (1)

பயில் படை நடக்க அகல் முகடுற நிரைத்து அரிய பகலையும் மறைத்த துகளே – வில்லி:28 64/4

மேல்


மறைத்தது (1)

பைம் கடல் பருகு மேகம் பரிதியை மறைத்தது என்ன – வில்லி:10 105/2

மேல்


மறைத்தவர் (1)

அருக்கனை மறைத்தவர் கடவு தேர்த்தலை அருச்சுனன் முதல் பல துணைவர் சாத்தகி – வில்லி:42 197/1

மேல்


மறைத்தன (1)

பயில மறைத்தன பாறு பருந்தொடு பல கழுகு அந்தரமே – வில்லி:44 55/3

மேல்


மறைத்தனள் (1)

வாழி வெம் சிலை விசயனை மறைத்தனள் என்னா – வில்லி:7 66/3

மேல்


மறைத்தனனோ (1)

திகிரியினால் மறைத்தனனோ இருள் பரந்த கணக்கு ஈது என்னோ – வில்லி:42 170/3

மேல்


மறைத்தார் (1)

அந்தரம் மறைத்தார் – வில்லி:41 74/4

மேல்


மறைத்தான் (2)

இடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் இன்னம் இவன் என் செய்யானே – வில்லி:42 172/4
அம்பின் மறைத்தான் அடல் ஏறு அரி அனையான் – வில்லி:45 175/4

மேல்


மறைத்து (4)

வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான் – வில்லி:2 5/4
கொள்ளை கொண்டு உடல் மறைத்து என கூறையும் தானும் – வில்லி:7 58/2
பகல் மறைத்து இருள் வர விடுத்து எறி பவன மெய் கதியுடன் உலாய் – வில்லி:28 46/1
அருணன் ஆதபத்தை மறைத்து இரவு அழைத்து ஆங்கு அபிமனுக்கு அரும் பழி கொண்டாய் – வில்லி:45 14/4

மேல்


மறைந்த (3)

மறைந்த யாமினி நிகர் என குருகுல மன் மயக்குறும் எல்லை – வில்லி:2 1/3
சிரத்தால் மறைந்தது உகு குருதி சேற்றால் மறைந்த திசை நான்கும் – வில்லி:31 6/4
முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில் – வில்லி:42 220/1

மேல்


மறைந்தது (7)

நின்றபோது உடல் முகிலிடை மறைந்தது நிரைநிரை நெறிப்பட்டு – வில்லி:11 79/3
படுத்த வானமே வானமா மறைந்தது மீதுற பகிர் அண்டம் – வில்லி:11 85/2
கரத்தால் மறைந்தது அவரவர்-தம் கடைக்கண் படை-கண் விரைந்து விடும் – வில்லி:31 6/2
சரத்தால் மறைந்தது அகல் வானம் தரணிதலம் அ சரம் துணித்த – வில்லி:31 6/3
சிரத்தால் மறைந்தது உகு குருதி சேற்றால் மறைந்த திசை நான்கும் – வில்லி:31 6/4
எய்யும் வெம் கணையால் வானத்து எல்லையும் மறைந்தது அன்றே – வில்லி:39 16/4
வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும் – வில்லி:42 165/3

மேல்


மறைந்ததே (1)

நின்ற என்றும் வெளி நிற்றல் அஞ்சி நெடு நீல வேலையில் மறைந்ததே – வில்லி:43 45/4

மேல்


மறைந்தனர்களாய் (1)

ஐவரும் மறைந்தனர்களாய் உறையும் நாளில் – வில்லி:19 36/2

மேல்


மறைந்தனன் (1)

இந்திர தனுவோடு இந்திரன் எழிலி இடை மறைந்தனன் என புடையே – வில்லி:1 90/3

மேல்


மறைந்தான் (1)

சிந்திய திவலை சிந்துவின் மறைந்தான் அரசனும் மகிதலம் சேர்ந்தான் – வில்லி:1 90/4

மேல்


மறைந்திட (1)

எ நிலமும் திருவடியில் மறைந்திட இப்படி நின்றிடவும் – வில்லி:27 211/2

மேல்


மறைந்து (3)

மங்குலின் மங்குல் மூடி வயங்கு ஒளி மறைந்து தோன்றா – வில்லி:5 29/1
மறைந்து உறை நாளில் நும்மை மற்றுளோர் ஈண்டு உளார் என்று – வில்லி:11 276/1
கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது நின்றது ஒர் கொம்பரின்-வாய் மறைந்து
ஏறுகின்ற பழிகளும் பாவமும் இம்மை-தானும் மறுமையும் பார்த்திலை – வில்லி:21 5/1,2

மேல்


மறைநூலவர்க்கும் (1)

வல்லார் வல்ல கலைஞருக்கும் மறைநூலவர்க்கும் கடவுளர்க்கும் – வில்லி:27 232/1

மேல்


மறைப்படியும் (1)

ஆசில் நான் மறைப்படியும் எண் இல் கோடி ஆகமத்தின் படியும் எழுத்து ஐந்தும் கூறி – வில்லி:12 37/1

மேல்


மறைபட (1)

படி மாறி ஒழிய விடேன் புறப்படாய் மறைபட இ பகல் போம் முன்னே – வில்லி:46 133/4

மேல்


மறைமொழி-தன்னை (1)

மாண்டவர்-தம்மை நின் வாய் மறைமொழி-தன்னை கொண்டு – வில்லி:46 121/2

மேல்


மறைய (7)

ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி முந்தினார் – வில்லி:13 117/4
வார் தரங்க வேலையூடும் மண்ணினூடும் மறைய அ – வில்லி:13 127/3
வானகம் மறைய வீசி வான் படை கலங்கள் வால – வில்லி:14 96/1
ககன வட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன துவசமே – வில்லி:28 46/4
புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே – வில்லி:40 55/3
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி உடலில் இடு கவசத்தை மறைய நுழையூ – வில்லி:40 59/2
மறைய தொடுத்தான் உயிர் கால் அவிப்பான் மயிர் கால்-தொறும் – வில்லி:45 235/3

மேல்


மறையவர் (1)

மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக – வில்லி:15 9/1

மேல்


மறையவன் (3)

மன்னன் ஆதியாக அங்கு மறையவன் பெரும் படை – வில்லி:40 29/2
மறையவன் செம்பொன் தேரை வளைந்து மண்டலங்கள் ஓட்டி – வில்லி:45 117/1
புகல் அரு மறையவன் புராரி ஆதியாம் – வில்லி:45 126/1

மேல்


மறையவன்-பால் (1)

மன் முக வெம் பெரும் சேனை மறையவன்-பால் அடைந்தனவே – வில்லி:40 12/4

மேல்


மறையவனோ (1)

மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி – வில்லி:12 96/1

மேல்


மறையவே (2)

இருவரும் விலக்க ஓடி விலகின எதிரெதிர் கடித்து வானம் மறையவே – வில்லி:40 51/4
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம் முழுதும் மறையவே – வில்லி:44 75/4

மேல்


மறையா (1)

தொடி வார் கரதலம் ஒன்றிய துறு தோலிடை மறையா
வடி வாள் முனை அசையா விசை வரு சாரிகள் பயிலா – வில்லி:33 17/2,3

மேல்


மறையால் (7)

அரு மா மறையால் அழைத்தாள் மற்று அவனும் வந்தான் – வில்லி:2 64/4
மீண்டும் அ மறையால் உன்னி அழைத்தனள் விரைவின் ஓடி – வில்லி:2 74/3
வான் மொழி மறையால் உன்னி வானவர்க்கு அரசை நோக்க – வில்லி:2 81/2
யாமள மறையால் யாவரும் பணிவாள் எழு வகை தாயரில் ஒருத்தி – வில்லி:19 8/1
வரத்தால் மறையால் தாம் பெற்ற வரி சாபங்கள் பிடித்த தனி – வில்லி:31 6/1
அரி ஓம் எனும் மறையால் அடல் அம்பு ஆயிரம் எய்தான் – வில்லி:41 109/3
அ நெடு மா மறையால் அமரத்திடை அழி சேனை – வில்லி:46 102/1

மேல்


மறையாலும் (1)

குருவும் இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி ஒன்று உதவினான் – வில்லி:3 52/2

மேல்


மறையின் (5)

எழுத அரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ – வில்லி:5 72/4
புடை காவலர் தொழ வந்து புவித்தேவனை மறையின்
தொடை காவல இது என் என அவனும் தொடு கழலோய் – வில்லி:7 3/2,3
திவ்விய மறையின் மிக்க தெக்கிணை பலவும் செய்தார் – வில்லி:13 3/2
குத்திரன் அல்லன் செம்மை கொள்கையன் மறையின் மிக்க – வில்லி:45 50/3
அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனை-தனை உவந்தருளி – வில்லி:46 211/1

மேல்


மறையின்படியே (1)

தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் சதுர் மறையின்படியே
எ நிலமும் திருவடியில் மறைந்திட இப்படி நின்றிடவும் – வில்லி:27 211/1,2

மேல்


மறையினால் (2)

மரு வரும் குழலி ஆயும் மறையினால் வரிசை பெற்ற – வில்லி:2 85/1
வரத்தினால் அரு மறையினால் வார் சிலை பயிற்றும் – வில்லி:14 34/1

மேல்


மறையினை (1)

மறையினை முறையின் பெற்ற மத்திரராசன் கன்னி – வில்லி:2 84/2

மேல்


மறையினொடு (1)

தொன்று படு நூல் முறையின் மறையினொடு உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவரும் – வில்லி:3 47/2

மேல்


மறையுடன் (3)

மைந்தனும் ஒரு போர் மோகன கணையால் மறையுடன் மார்பு உற எழுதி – வில்லி:1 90/2
மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும் – வில்லி:12 99/1
எந்த எந்த வெம் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார் – வில்லி:46 30/1

மேல்


மறையும் (8)

மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும்
தன் ஒரு மதலை ஆக்கமும் கருதி சானவி தடம் கரை அடைந்தான் – வில்லி:1 86/3,4
ஏந்து நீள் சிலையும் பல கணை மறையும் ஏனைய படைகளும் பயின்றான் – வில்லி:1 93/4
மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர் நெடு வன சரிதராய் – வில்லி:4 36/1
வரம் மிகும் மறையும் கொற்ற வான் பெரும் படையும் பெற்றாய் – வில்லி:13 11/2
வரங்களும் மறையும் மேன்மேல் வான் படை கலங்கள் வீசும் – வில்லி:13 90/3
அந்த அன்னம் சதுர் மறையும் அன்னம் ஆகி அருள் செய்தோன் – வில்லி:17 11/1
ஒப்புறவோடு பயிற்றி இதம் கொடு உருத்திர மா மறையும்
செப்பினனால் அவை பெற்றனன் வென்று செயத்திரதன் தெறுவான் – வில்லி:41 222/3,4
வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார் – வில்லி:42 62/4

மேல்


மறையையும் (1)

இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி – வில்லி:27 241/3

மேல்


மறையொடு (2)

மனன் உற உணர்ந்து நாவில் நிகழ்தரு மறையொடு வளைந்து வீழ எறியவே – வில்லி:41 49/4
மாற்று அரிய மறையொடு நாராயணன்-தன் வாளி தொடுத்தலும் அந்த வாளி ஊழி – வில்லி:43 37/1

மேல்


மறையொடும் (2)

மன்னவன் தர பெற்றனன் பல படை மறையொடும் வலி கூர – வில்லி:42 35/2
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன – வில்லி:42 39/3

மேல்


மறையோர் (5)

மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் – வில்லி:5 60/2
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக – வில்லி:7 41/3
ஒன்றி வாழ் மறையோர் அரும் துயர் ஒழித்து ஆங்கு ஒரு நொடிப்பொழுதினில் மீளும் – வில்லி:15 10/3
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும் வாரிதி முன் – வில்லி:17 11/3
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன் உதயன் – வில்லி:42 50/4

மேல்


மறையோரின் (1)

தொல் வானவரின் மறையோரின் துறக்க பூமி – வில்லி:2 61/3

மேல்


மறையோருடன் (1)

வேடம் பெறு மறையோருடன் விசயன் புரவிசயன் – வில்லி:7 7/2

மேல்


மறையோன் (3)

மறுக்கம்படு மறையோன் மனம் மகிழும்படி நல்கி – வில்லி:7 6/2
கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான் – வில்லி:10 144/4
இ வாய் நாளை அகப்படுத்தி தரலாம் என்றான் எழில் மறையோன் – வில்லி:39 39/4

மேல்


மறைவதன் (1)

ஒற்றை நெடும் திகிரி இனன் மறைவதன் முன் ஐவரையும் உடன்று மோதி – வில்லி:42 173/1

மேல்


மறைவாணர் (1)

தவா மறைவாணர் தவம் புரியும் தண் – வில்லி:14 68/1

மேல்


மறைவாணர்க்கு (1)

தூ நானம் ஆடி மறைவாணர்க்கு அநேக வித தானம் சொரிந்து துகிலும் – வில்லி:46 7/2

மேல்


மறைவாணரும் (1)

பாடும் சுருதி மறைவாணரும் பாரில் உள்ள – வில்லி:5 90/1

மேல்


மன் (89)

மறைந்த யாமினி நிகர் என குருகுல மன் மயக்குறும் எல்லை – வில்லி:2 1/3
பாண்டு மன் இரந்து பல்கால் பணித்தலும் பவனன்-தன்னை – வில்லி:2 74/2
வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே – வில்லி:3 78/4
மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சி புடை சூழ – வில்லி:3 93/2
மன் மதி யாதும் மதித்தல் இலாதான் – வில்லி:3 97/4
மன் மனை அனைய தன் மனையில் ஓர் முனி – வில்லி:4 33/2
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு – வில்லி:5 34/2
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/2
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் – வில்லி:5 55/1
பெரு மன் பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான் – வில்லி:5 86/4
மன் பதி பொலிவு சிதைந்தது என்றிடவும் மற்றுள வானவர் பதிகள் – வில்லி:6 12/2
ஆடம்பர மன் வேடம் அகற்றி தொழுதகு தொல் – வில்லி:7 7/1
மற்றும் மற்றும் அவண் மருவு பாடைகளின் மன் குலத்தொடு தடிந்து மேல் – வில்லி:10 43/1
எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன்சொற்கள் எலாம் எண்ணிஎண்ணி – வில்லி:10 127/2
அந்த மன் அவையில் இருந்துளோர் எல்லாம் அமலனை துதித்து அதிசயித்தார் – வில்லி:10 148/4
மன் குலத்தவர்க்கும் வான் குலத்தவர்க்கும் வரம்பு இலாவகை கலை தெரியும் – வில்லி:10 153/2
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார் – வில்லி:11 3/4
மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம் சமைந்தது என்று – வில்லி:11 46/1
கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர் – வில்லி:11 61/2
மன் கருத்தையும் அவன் திருவுளம் நிகர் மகன் கருத்தையும் நோக்கி – வில்லி:11 67/3
மன் குலத்துளோர் வஞ்சகம் செயார் – வில்லி:11 143/1
மன் இருந்த பேர் அவை-கண் வந்து முந்தை வரிசையால் – வில்லி:11 156/1
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின் அழை என்றான் – வில்லி:11 211/4
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் – வில்லி:11 225/2
மன் வந்து இருந்த சங்கத்து உன் மாமன் இருந்தான் ஐவரும் உன் – வில்லி:11 231/1
மன் தோற்றனன் வெம் சூது ஆகில் வழக்கால் கொண்-மின் மன் அவையில் – வில்லி:11 234/1
மன் தோற்றனன் வெம் சூது ஆகில் வழக்கால் கொண்-மின் மன் அவையில் – வில்லி:11 234/1
மன் அவையின் எதிரே இ மானம் இலா ஐவரையும் வழக்கு வார்த்தை – வில்லி:11 243/3
மன் மைந்தர் உங்களை போல் வேறுபடாது இத்தனை நாள் வளர்ந்தார் உண்டோ – வில்லி:11 263/3
மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார் – வில்லி:11 272/2
மரபின் வல்லியை மன் அவை ஏற்றிய – வில்லி:12 8/1
மன் ஆகவ வீரனும் வார் சிலை நாண் – வில்லி:13 61/2
மன் பதியில் உளது அன்றி வரம்பு இலாத வான் உலகில் உளது என்னின் மற்றும் உண்டோ – வில்லி:14 14/2
மன் அளகாபதி சேனை நாதன் மார்பில் – வில்லி:14 116/1
வாளி பரி தேர் மன் இவ்வாறு துயர் எய்தி மனனம் செய – வில்லி:14 129/1
நின்றானை முகம் நோக்கி நீதிக்கு ஒர் வடிவாம் மன் இவை கூறுவான் – வில்லி:14 130/2
தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான் – வில்லி:14 134/3
மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு அந்த மனுகுல மன்னனும் மகிழ்ந்து – வில்லி:19 12/1
மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு – வில்லி:22 5/2
அங்க மா மதில் அயோத்தி_மன் தேரும் ஒன்று அளித்தே – வில்லி:22 22/4
வல்லினில் அழிந்து நின் முன் மன் அவை-தன்னில் அன்று – வில்லி:22 104/1
மன் அவை இருந்து நாளும் வழிபடும் மாந்தர் மன்னர் – வில்லி:22 122/3
கவன்று அன்பு உறா மன் விராடன்-தன் கவற்சி தீர்த்தான் – வில்லி:23 19/4
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவை-தனில் எய்த – வில்லி:24 8/2
மன் அறத்தினை விட்டு நல் அறம் மன்னர் ஆனவர் முயல்வரோ – வில்லி:26 11/2
மாண்டார் போல் அது கண்டும் மன் அவையில் யாம் இருந்த மாசு தீர – வில்லி:27 22/3
மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால் – வில்லி:27 26/3
இந்த வண்ணம் உரைசெய்து மன் அவையில் ராசராசனும் இருக்கவே – வில்லி:27 103/1
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா – வில்லி:27 119/3
அளி வரும் குழல் பிடித்து மன் அவையில் ஐவருக்கும் உரியாளை நான் – வில்லி:27 121/1
மன் மகன் தருமன் வென்று வையகம் எய்தி நிற்பான் – வில்லி:29 14/1
மன் பரப்பொடு சகுனி சல்லியன் வந்த தம்பியர் அனைவரும் – வில்லி:29 38/3
மன் ஆகவம் எங்கும் மடிந்தனவே – வில்லி:32 12/4
மன் மேல் எய்த வாளி என தொடுத்தான் ஐந்து வய வாளி – வில்லி:32 27/4
மன் அவை-தன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள் – வில்லி:36 12/3
மறம் மிக்க வேல் குண்டலன் குண்டலதாரன் மன் நூல் – வில்லி:36 30/3
மன் பாடி புக்கான் பெரும் போரிடை மாய்ந்த மன்னர் – வில்லி:36 37/3
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும் – வில்லி:37 37/3
தோடு மன் வலம்புரி துலங்கு தாம நிருபனும் – வில்லி:38 4/3
மா தனத்து அளகை ஆளும் மன் என வானில் பாக – வில்லி:39 4/1
மன் நிறுத்தி இரு பாலும் மருத்துவர் மைந்தரை நிறுத்தி – வில்லி:40 4/2
மன் முக வெம் பெரும் சேனை மறையவன்-பால் அடைந்தனவே – வில்லி:40 12/4
தத்து ஒத்த புரவி தடம் தேர் மன் என்னோடு சாதித்ததும் – வில்லி:40 89/3
அரு முனி ஆதி வதிட்டனும் மன் குல ஆதியும் அந்தணனாம் – வில்லி:41 14/1
சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி மன் குல அடவியில் – வில்லி:41 35/1
மன் முனை திரண்டிடினும் – வில்லி:41 57/3
மன் அமர் தொடங்கினரே – வில்லி:41 63/4
மன் மைந்தர் எண் இல் பதினாயிரர் வந்து சூழ – வில்லி:41 81/3
மன் முரி குவவு திண் தோள் வாசவன் பேரன்-தன்னோடு – வில்லி:41 101/1
மன் அவையில் அன்று பல வஞ்சினம் உரைக்க – வில்லி:41 185/2
கொன்றனை மன் அவையூடு உரிய பல கூறை கொடுத்தனையே – வில்லி:41 219/4
மன் மைந்தர் பலரொடும் போய் மறித்து ஒருவர் மீளாமல் மலைந்து வீழ – வில்லி:41 233/1
மன் ஆகவம் மதியா விறல் வயவன்-தனை விசயன் – வில்லி:42 65/1
வன்கண் திண் தோள் மன் பலர் நிற்க – வில்லி:42 98/1
மன் கள் தாரோன் மலர் அடி வீழ்ந்தான் – வில்லி:42 98/3
மன் மத வெம் கை மலை மிசை வீரன்-தன் – வில்லி:42 102/3
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன் – வில்லி:42 108/3
வேறல் என் கடன் நின்னை மன் அவையின் முன் விளம்பிய வசனத்தால் – வில்லி:42 136/3
வடு உரைக்கவும் மன் உறை மன்றிடை – வில்லி:42 144/2
வயம் புனைந்து இளவல் நிற்ப மன் அறம் அன்று இ போர் என்று – வில்லி:42 159/3
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர் என்று நக்கான் – வில்லி:42 160/3
மன் பட்டான் மா மாயன் மாயம் இது என்று அறியாமல் மகன் போய் பட்ட – வில்லி:42 168/2
வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும் – வில்லி:43 18/3
வன்பின் மிக்க வீடுமன் உன்னை மன் ஆகு என்று – வில்லி:43 32/1
காசி மன் கேமதூர்த்தி காய் அயில் ஒன்று வாங்கி – வில்லி:44 14/2
மன் சேனைநாதன் பொழி வாளி மழையில் மூழ்கி – வில்லி:45 84/2
மன் மகார் பலரொடும் மடிந்து வீழவே – வில்லி:45 132/4
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு – வில்லி:45 255/3
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க ஒளி கால் – வில்லி:46 6/1

மேல்


மன்-தன் (1)

மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம் – வில்லி:16 15/2

மேல்


மன்பதை (3)

மன்பதை மகிழ்ச்சி கூர வரம்பு இலா விருந்து செய்தார் – வில்லி:2 115/4
தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா – வில்லி:7 1/3
ஆசை நோய் மன்பதை அனைத்தினுக்கும் உண்டு – வில்லி:21 41/2

மேல்


மன்பதையோடு (1)

மன்பதையோடு வழங்கினை எந்தாய் – வில்லி:3 98/2

மேல்


மன்மகன்-தனக்கு (1)

மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி – வில்லி:45 185/3

மேல்


மன்மத (1)

மங்கையர் பலரும் இங்ஙன் மன்மத பாணம் நான்கின் – வில்லி:10 84/1

மேல்


மன்மதன் (2)

எண் தகு கவர் மனத்து இடிம்பை மன்மதன்
மண்டு எரி சுடுதலின் வாடும் மேனியள் – வில்லி:4 19/1,2
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர் – வில்லி:21 11/1

மேல்


மன்ற (3)

வந்து குடியொடு கொன்று பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள் – வில்லி:4 39/2
மன்ற எங்கும் பரந்தது ஒக்கும் செக்கர் வானம் – வில்லி:38 46/4
மன்ற என்றும் இவர் செற்றதின் சதமடங்கு செற்றனர்கள் இன்று எனா – வில்லி:43 45/3

மேல்


மன்றல் (54)

வனிதையை மருட்டினான் மன்றல் எண்ணியே – வில்லி:1 51/3
மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ – வில்லி:1 106/3
மன்றல் எய்தினன் மா நிலம் வாழ்த்தவே – வில்லி:1 113/4
மன்றல் வேண்டினள் மன்றல் அம் கோதையாள் – வில்லி:1 135/4
மன்றல் வேண்டினள் மன்றல் அம் கோதையாள் – வில்லி:1 135/4
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால் – வில்லி:1 138/3
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே – வில்லி:1 143/4
இன் சொலால் அவனி கொண்ட எந்தை முதல் இன்ப மன்றல் இனிது எய்த நான் – வில்லி:1 144/1
மனை வைத்த காதல் மடவாருடன் மன்றல் வேந்தன் – வில்லி:2 51/3
பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன் போல மன்றல்
சுரும்பு இனம் இரங்கி ஆர்ப்ப தோன்றலும் சோர்ந்து வீழ்ந்தான் – வில்லி:2 98/3,4
புந்தி இலள் மன்றல் பெறு பூவை குரல் கேளா – வில்லி:2 102/1
அ பகல் மன்றல் பெற்றால் தோற்றுதல் ஆண்மை என்று – வில்லி:5 7/2
மன்றல் அம் தென்றல் வீசி வழி விடாய் தணித்தது அன்றே – வில்லி:5 11/4
நீடுதல் இல்லை இன்றே நிருபதி கன்னி மன்றல்
கூடுதல் இவர்க்கு உண்டாகும் கொற்றவர் குறை பொறாதே – வில்லி:5 15/1,2
திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலி தாயர் கடல் கடைந்து – வில்லி:5 34/1
இரவிகுல சிறுவனை போல் எழுந்து மன்றல் இளம்_கொடி தம்முனை நோக்கி இயம்பினானே – வில்லி:5 54/4
நயப்போடு மன்றல் அயர்வித்தனன் நன்கு ஓர் நாளில் – வில்லி:5 89/4
இவ்வாறு மன்றல் அயர்வித்த பின் ஈன்ற காதல் – வில்லி:5 96/1
ஆண்டு மன்றல் பெற்று அங்குரித்தார் இகல் – வில்லி:5 98/1
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல் – வில்லி:6 26/3
கோட்டிய நகரி என்னும் குல_கொடி மன்றல் எய்த – வில்லி:6 35/3
நீவிரும் விதியால் வேட்ட நேயம் உண்டேனும் மன்றல்
ஓவியம் அனையாள்-தன்னை ஓர் ஒர் ஆண்டு ஒருவர் ஆக – வில்லி:6 44/1,2
என்று உரைத்தான் மன்றல் பெற இருந்தோனும் மாமன் உரைக்கு இசைந்தான் அன்றே – வில்லி:7 38/4
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று – வில்லி:7 51/1
மன்றல் அம் தொடை விசயனை மறந்தது என் என்றான் – வில்லி:7 65/4
மன்றல் குழலின் இளையாளை வலிதின் எய்தி – வில்லி:7 80/2
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால் வடி கணை மாளாமல் – வில்லி:9 7/3
கன்றிய மனத்தினோடும் கட்டுரைசெய்தான் மன்றல்
தென்றல் அம் சோலை சூழும் சேதி நாடு உடைய கோவே – வில்லி:10 126/3,4
மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை – வில்லி:10 144/3
மேவி ஆளுடை ஐயன் வந்திருக்கவும் வேரி வண்டு எழும் மன்றல்
காவி ஆர் தொடை காவலன் ஏவல் நாம் மறுப்பது கடன் அன்றே – வில்லி:11 73/3,4
மதுர மன்றல் நாள் மாலை மன்னரும் – வில்லி:11 139/3
மன்றல் அம் தெரிவையோடும் மற்றுளோர் தங்களோடும் – வில்லி:11 281/2
மன்றல் அம் கொன்றை அம் மாலை மௌலியான் – வில்லி:12 122/2
மன்றல் அம் துளப மாயோன் மைத்துனன் எனக்கு மைந்தன் – வில்லி:13 7/2
மன்றல் மலர் பொழில் வாவியில் மன்னும் – வில்லி:14 62/4
மன்றல் அம் தொடை முடி மைந்தனுக்கு அமர் – வில்லி:16 64/2
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் – வில்லி:21 11/2
மன்றல் அம் தொடையலும் வழங்கி மெய் வெரீஇ – வில்லி:21 22/3
மா மன்றல் அங்கே புரிவித்தனன் மச்சர் கோமான் – வில்லி:23 28/4
மன்றல் அம் தொடையல் மார்பா வரவு எமக்கு உரைசெயாது என் – வில்லி:25 10/3
மன்றல் அம் துளவோனும் நல் அறன் மைந்தனும் திறல் அனுசரும் – வில்லி:26 4/3
மன்றல் நாள்மலர் பாயலின் மீது கண்வளர்ந்தான் – வில்லி:27 94/4
மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என் மைந்தன் என்பது – வில்லி:27 156/1
மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான் மாறன் மீனவன் வழுதி பஞ்சவன் – வில்லி:35 3/1
மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும் தாமும் பாடி மனை – வில்லி:39 35/3
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு பணிந்த ஞான முடிவினை – வில்லி:41 46/4
கனக தரு மன்றல் மாலை என ஒளிர் கடி இதழி அம் தண் மாலை பரமனை – வில்லி:41 49/3
மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம் – வில்லி:41 196/3
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி அ பொய்கையின் வளம் நோக்கி – வில்லி:42 68/2
மன்றல் மாலை விசால மார்பினன் மகத பூபனையும் – வில்லி:44 35/2
அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர – வில்லி:44 83/2
மன்றல் அம் துளப மாலை மாதவனை வழிபடுமவர்க்கு வான் துணையை – வில்லி:45 6/2
மன்றல் அம் சுரும்பு மாறா வலம்புரி மாலையானே – வில்லி:45 45/4
ஒள்ளிய மலர்கள் எல்லாம் உறங்குதல் அன்றி மன்றல்
வள்ளிய தோடு-தோறும் மது நுகர் வண்டும் காணார் – வில்லி:46 115/3,4

மேல்


மன்றலால் (1)

என்று கொண்டு என்றினை பணிந்து மன்றலால்
கன்றிய கீசக கலகன் முன்பு போய் – வில்லி:21 22/1,2

மேல்


மன்றலில் (1)

மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான் – வில்லி:1 85/3

மேல்


மன்றலுக்கு (3)

தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் – வில்லி:5 55/3
ஊழின் அன்புடை மன்றலுக்கு உரியளாதலினால் – வில்லி:7 66/2
மாலை நறும் துளப மன்றலுக்கு வாள் நயன – வில்லி:10 83/3

மேல்


மன்றற்கு (2)

பின் போய் இனிய மொழி ஆயிரம் பேசி மன்றற்கு
அன்போடு உதவும் உபசாரம் அனைத்தும் ஈந்தார் – வில்லி:7 84/3,4
நலமாக மன்றற்கு உடுத்து என்ன நவிலலாமே – வில்லி:36 36/4

மேல்


மன்றிடை (1)

வடு உரைக்கவும் மன் உறை மன்றிடை
நடு உரைக்கும் நல் நா உடையாய் உனை – வில்லி:42 144/2,3

மேல்


மன்றில் (4)

மன்றில் அழைத்து எனக்கு மாசு அளித்த மன்னவன்-பால் – வில்லி:27 43/1
ஏறா மன்றில் ஏற்றவும் ஆம் அன்று என்னாதாள் – வில்லி:32 41/2
மன்றில் ஒரு சார்புற வழக்கினை உரைக்கும் – வில்லி:41 180/3
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில்
அன்றே கலகம் விளைத்து என்றும் அழியா அரசை அழித்தோனே – வில்லி:45 139/3,4

மேல்


மன்று (1)

மன்று உள தார் புனை வாமனனை போல் – வில்லி:14 50/3

மேல்


மன்ன (5)

மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன் – வில்லி:10 19/2
மன்ன நின் செல்வ கோயில் மண்டபம் ஒன்று தேவர் – வில்லி:11 26/1
வரத்து இவன் மானுடன் அல்லன் மன்ன என்றே – வில்லி:14 117/4
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும் – வில்லி:14 135/1
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு விறல் மன்ன நீ – வில்லி:40 86/3

மேல்


மன்னர் (98)

மருவ அரும் தொழில் மன்னர் நீதியின் தொழில் வளம் கூர் – வில்லி:1 37/2
வரித்த மன்னர் மறம் கெட வன்பினால் – வில்லி:1 124/1
இருந்த மன்னர் இவர்இவர் என்று உளம் – வில்லி:1 128/1
வரதன் வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன் – வில்லி:1 142/1
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும் – வில்லி:2 45/2
வாசி வான் தேர் வெம் போர் மன்னர்_மன்னன்-தன்னை – வில்லி:3 35/2
மன்னர் ஐவரும் வாரணாவதம்-தனில் மருவி – வில்லி:3 117/1
வருந்தினார் தமது உயிர் இழந்து என புவி மன்னர் – வில்லி:3 132/4
ஈண்டு எரி முன்னர் மன்னர் இழிவுற வேட்டிலானேல் – வில்லி:5 25/3
இன் புய சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி – வில்லி:11 15/3
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி என புறப்பட்டான் – வில்லி:11 87/4
மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும் – வில்லி:11 114/1
மண்டபத்தின் அழகு காண மன்னர் ஐவர்-தம்மை நீ – வில்லி:11 153/1
மனு விளங்கு முறைமையான் வணங்கி மன்னர் மன்னன் முன் – வில்லி:11 158/3
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள் – வில்லி:11 175/3
மரு தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர் – வில்லி:11 200/2
என்னா மன்னர் முகம் நோக்கி எல்லார் இதயங்களும் மகிழ – வில்லி:11 239/1
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம – வில்லி:11 282/2
மன்னர் மன்னன் முன் உரைத்த வாய்மையும் குறிப்புறா – வில்லி:13 120/4
மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே – வில்லி:14 45/3
மன்னு குருக்கள் குலத்து மன்னர்_மன்னன் – வில்லி:14 112/1
கொன்ற போர் மன்னர் ஈறு இலர் குருகுலத்தவராய் – வில்லி:22 48/3
மன் அவை இருந்து நாளும் வழிபடும் மாந்தர் மன்னர்
சொன்னவை மறுத்து மாறு சொல்வரோ சுருதி வல்லாய் – வில்லி:22 122/3,4
வன்பினொடு வஞ்சனை செய் மன்னர் படை யாவும் – வில்லி:23 12/3
மாயோனும் மற்று அ குரு_மைந்தரும் மன்னர் யாரும் – வில்லி:23 30/2
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின் அது நீர் கொண்டு – வில்லி:24 10/3
மன் அறத்தினை விட்டு நல் அறம் மன்னர் ஆனவர் முயல்வரோ – வில்லி:26 11/2
மன்னர் வேழமும் சேனையும் எதிரெதிர் மயங்க – வில்லி:27 61/1
மன்னர்_மன்னவன் எழுந்தனன் மால் எதிர்கொள்வான் – வில்லி:27 70/2
மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார் – வில்லி:27 104/2
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் – வில்லி:27 108/3
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள் – வில்லி:27 133/2
மித்திரர் ஆன மன்னர் விறலுடை துணைவரோடும் – வில்லி:28 15/1
ஒருங்கு சென்று என மன்னர் ஐவரும் மாலும் வெம் சமம் உன்னவே – வில்லி:28 39/2
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர வீமன் நிற்பது ஓர் மேன்மை கண்டு – வில்லி:29 46/3
கைதவ படை மன்னர் மா முடி சிதைய அங்கு ஒரு கதையினால் – வில்லி:29 47/4
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் – வில்லி:29 53/3
அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு_இரண்டு பத்து_நூறு – வில்லி:30 5/1
மாடு இரண்டும் எண் இல் கோடி மன்னர் சேனை நிற்கவும் – வில்லி:30 7/1
பீடு கொண்டு அநேக மன்னர் பேர் அணி-கண் நிற்கவும் – வில்லி:30 7/2
அடைந்த மன்னர் உட்கி ஓட ஒரு கணத்தில் அமர் செய்தான் – வில்லி:30 11/4
கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொன் கோளம் யாவையும் தாளமாகவே – வில்லி:31 26/1
எதிர்ந்தார் மன்னர் இரு திறத்தும் ஒருவர்க்கொருவர் இடையிடை நின்று – வில்லி:32 23/1
இரு தானையும் போல எதிருற்ற இரு மன்னர் இரு தானையும் – வில்லி:33 3/4
சேர்கின்ற எல்லை கலிங்கேசர் முதலான தெம் மன்னர் போய் – வில்லி:33 6/2
உச்சாசனம் சொல்லி நின்றான் அ அடல் மன்னர் உடன் ஓடவே – வில்லி:33 9/4
மன்னர் மணி முடி மன்னு கனை கழல் மன்னன் இளவல் விகன்னனை – வில்லி:34 23/1
மனத்தோடு இயைந்த திரு தம்பியரோடும் மன்னர்
சனத்தோடும் வந்தான் எதிர் சீறி தரணி வேந்தன் – வில்லி:36 27/3,4
மன் பாடி புக்கான் பெரும் போரிடை மாய்ந்த மன்னர்
தென் பாடி புக்கார் குடிபுக்கது சேர்ந்த கங்குல் – வில்லி:36 37/3,4
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே – வில்லி:37 9/2
நாகம் குறித்த கொடி மன்னர் மன்னை நடுவே நிறுத்தி அடைவே – வில்லி:37 10/1
பாகங்கள்-தோறும் ஒரு கோடி மன்னர் பகதத்தனோடு நிறுவி – வில்லி:37 10/2
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும் உம்பர் பகை போய் – வில்லி:37 11/3
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே – வில்லி:37 12/1
மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி – வில்லி:37 26/2
பண்ணும் பரிமான் தேர் உடையான் படை தேர் மன்னர் பலர் சூழ – வில்லி:37 37/1
நீடு மன்னர் பலரும் வாயில் இரு புறத்தும் நிற்கவே – வில்லி:38 4/4
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் – வில்லி:38 27/4
இங்கும் தருமன் முதலா உள்ள மன்னர் எவரும் – வில்லி:38 39/1
தலையாய் மன்னர் யாரும் தன்னை வந்து சூழ – வில்லி:38 52/2
பல்லியம் முழங்க மன்னர் படப்பட பரி தேரோடும் – வில்லி:39 13/1
திகத்த ராசன் முதலாக சஞ்சத்தகரில் சில மன்னர்
உகத்தின் கடையில் கனல் போல்வார் ஒருவர்க்கொருவர் உரை முந்தி – வில்லி:39 40/1,2
கோல் விதத்தும் முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார் – வில்லி:40 31/2
இரு தளத்தும் நின்ற மன்னர் இருவராக இகலியே – வில்லி:40 36/1
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று உடற்றினார் – வில்லி:40 36/2
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும் – வில்லி:40 37/2
இறந்துபோன மன்னர் அன்றி நின்ற மன்னர் எவருமே – வில்லி:40 38/4
இறந்துபோன மன்னர் அன்றி நின்ற மன்னர் எவருமே – வில்லி:40 38/4
விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர் விசயனை மேலிடுவான் – வில்லி:41 2/2
ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர் உரம்-தொறும் – வில்லி:41 23/1
மற்றும்மற்றும் முனைந்து வந்து மலைந்த வெம் சின மன்னர் மெய் – வில்லி:41 31/1
துச்சாதனன் மகன் மன்னர் தொழும் துச்சனி என்னும் – வில்லி:41 108/1
மன கவலையுடன் அழிந்து மணி தேரின் மிசை வீழ்ந்தான் மன்னர் கோவே – வில்லி:41 141/4
வாளை பாய் குரு நாடும் எ நாடும் முழுது ஆளும் மன்னர் கோமான் – வில்லி:41 236/4
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள் – வில்லி:42 18/2
மன்னர் தம்தம் வில்லும் வேலும் வாளும் வென்றி வாளியின் – வில்லி:42 19/2
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார் – வில்லி:42 58/2
மன்னர் எண் படு வரூதினி வாரியின் நாப்பண் – வில்லி:42 111/3
மன்னர்_மன்னவன் தம்பியர் இருவரை மாருதி மிசை ஏவ – வில்லி:42 142/1
வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும் – வில்லி:42 165/3
மன்னர் யாவரும் வெருக்கொள சமரில் மன்னர்_மன்னன் அடி மன்னினான் – வில்லி:42 193/4
மன்னர் யாவரும் வெருக்கொள சமரில் மன்னர்_மன்னன் அடி மன்னினான் – வில்லி:42 193/4
என் முன் என் முன் என்று மன்னர் யாரும் யாரும் இகலவே – வில்லி:43 5/1
எந்தஎந்த மன்னர் தம்மில் இருவர் ஆகி அமர் செய்தார் – வில்லி:43 10/1
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன் எனும் மன்னனே – வில்லி:43 46/4
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே – வில்லி:44 33/4
வெற்று உடல் மன்னர் சரிந்த குடை-கண் விரிந்தன சாமரமே – வில்லி:44 49/3
மன்னர் பிரான் இமைப்பொழுதில் பழுது இலாத மத்திரராசனை எய்தி மதுப சாலம் – வில்லி:45 22/2
என்ன மன்னர்_மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை எடுத்துரைத்து – வில்லி:45 53/1
மற்பூசல் செய்ய ஒளி செய்யும் அம் மன்னர் தம்மில் – வில்லி:45 78/2
வீழ்தலும் மன்னர்_மன்னன் வெம் படை வென்னிட்டு ஓட – வில்லி:45 99/1
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் – வில்லி:45 253/3
வான் ஆளும் நாதன் அதிர் முகிலில் புகுந்தது என வன்போடு மன்னர் தொழவே – வில்லி:46 7/4
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே – வில்லி:46 8/2
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர தரணி பதி பின் அணியவே – வில்லி:46 9/4
வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் – வில்லி:46 136/4
மன்னர் ஐவரும் மாண்டனர் மற்று அவர் – வில்லி:46 223/2
மன்னர் ஓட மலைந்தனை வாளியால் – வில்லி:46 226/2

மேல்


மன்னர்-தம் (1)

சேர்ந்த மன்னர்-தம் செயல் விளம்புவாம் – வில்லி:11 151/4

மேல்


மன்னர்-தாமும் (2)

நின்ற சேனை மன்னர்-தாமும் நின்ற அ நிலத்திடை – வில்லி:40 30/1
சென்ற சேனை மன்னர்-தாமும் எங்கணும் செரு செய்தார் – வில்லி:40 30/2

மேல்


மன்னர்_மன்னவன் (4)

மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே – வில்லி:14 45/3
மன்னர்_மன்னவன் எழுந்தனன் மால் எதிர்கொள்வான் – வில்லி:27 70/2
மன்னர்_மன்னவன் தம்பியர் இருவரை மாருதி மிசை ஏவ – வில்லி:42 142/1
என்ன மன்னர்_மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை எடுத்துரைத்து – வில்லி:45 53/1

மேல்


மன்னர்_மன்னன் (4)

மன்னு குருக்கள் குலத்து மன்னர்_மன்னன்
தன்னை இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர் – வில்லி:14 112/1,2
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் – வில்லி:27 108/3
மன்னர் யாவரும் வெருக்கொள சமரில் மன்னர்_மன்னன் அடி மன்னினான் – வில்லி:42 193/4
வீழ்தலும் மன்னர்_மன்னன் வெம் படை வென்னிட்டு ஓட – வில்லி:45 99/1

மேல்


மன்னர்_மன்னன்-தன்னை (1)

வாசி வான் தேர் வெம் போர் மன்னர்_மன்னன்-தன்னை
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி – வில்லி:3 35/2,3

மேல்


மன்னர்_மன்னனை (1)

மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார் – வில்லி:27 104/2

மேல்


மன்னர்க்கு (7)

மன்னர்க்கு எழுத மட பாவை வரிக்கும் என்று – வில்லி:2 42/3
இவன் சல்லியன் என்று உரை சான்ற இகல் வேல் மன்னர்க்கு ஏறு அனையான் – வில்லி:5 45/1
வசை இன்றி வாழும் தமர் ஆகிய மன்னர்க்கு எல்லா – வில்லி:23 16/3
மன்னர்க்கு மன்னவன்-பால் மாயோனும் தூது ஆகி – வில்லி:27 51/3
வரியும் சாப கன்னன் மன்னர்க்கு உருமேறு அன்னான் – வில்லி:38 44/2
இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு இரங்கா அழா – வில்லி:40 83/3
மன்னர்க்கு மன்னன்-தன் முன் வைகும் முனி-தன்னை மதியாமல் – வில்லி:40 84/1

மேல்


மன்னர்கள் (1)

மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர் வீழும் மன்னர்கள் வீழவே – வில்லி:41 29/4

மேல்


மன்னரில் (4)

நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ – வில்லி:12 162/1
கருமம் தவா வில் விறல் கன்னனே அல்ல கழல் மன்னரில்
தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே – வில்லி:40 85/3,4
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார் – வில்லி:42 58/2
மன்னரில் மலைந்தோர்-தம்மை வாளியால் வானில் ஏற்றி – வில்லி:42 161/2

மேல்


மன்னருக்கு (2)

அரவ கேதனன் சேனைதன்னுளார் அழிந்த மன்னருக்கு அழுது அரற்றினார் – வில்லி:31 29/3
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் வரி சிலை உற வாங்கி – வில்லி:42 132/2

மேல்


மன்னரும் (20)

அம் புவி மன்னரும் முனிவர் அனைவரும் சூழ்தர இருந்த அமயம்-தன்னில் – வில்லி:10 9/2
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும் வந்துற்றார் – வில்லி:11 74/4
சாதுரங்கமும் தந்திர தலைவரும் தரணி மன்னரும் சூழ – வில்லி:11 75/2
மதுர மன்றல் நாள் மாலை மன்னரும்
விதுரன் மந்திரம் மீள மன்னினார் – வில்லி:11 139/3,4
மண்டலேசரும் மாலை மன்னரும்
கொண்டு வாழ்வுற குரகதம் குடை – வில்லி:11 150/2,3
நின்ற போர் முடி மன்னரும் சுளித்து உளம் நெளித்தார் – வில்லி:22 48/4
முதலா உள்ள மன்னரும் மதி வல்லோரும் – வில்லி:27 185/2
தானை மன்னரும் வந்தனர் இந்த மண்தலத்தில் ஆர் வாராதார் – வில்லி:28 6/4
மற்றை நாள் வசுதேவன் மா மகன் மண்டலீகரும் மன்னரும்
செற்று நீடு அவை புக்கு இருந்த சிவேதனோடு இவை செப்பினான் – வில்லி:28 36/1,2
பவர் கொண்ட நெடு வேலை போல் வந்து மொய்த்தார்கள் பல மன்னரும்
கவர் கொண்ட முனை வாளி அவர் மார்பு-தோறும் கழன்று ஓடவே – வில்லி:33 8/2,3
ஒப்பு ஓதுதல் அரியார் இரு திற மன்னரும் ஒருவா – வில்லி:33 24/3
தும்பை அம் தார் முடி சூழ் படை மன்னரும்
தம்பியர் யாவரும் மாமனும் தானுமே – வில்லி:34 12/3,4
இருவர் சேனையும் சேனை மன்னரும் இகலியே பல திசைகள் எங்கணும் – வில்லி:35 2/1
திங்களின் குலத்து இருவர்-தம் பெரும் சேனை மன்னரும் பாடி எய்தினார் – வில்லி:35 10/2
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி என்பர் எ மன்னரும்
வின்மைக்கும் வன்மைக்கும் இளையோரை அனையாரை மிக எண்ணலாம் – வில்லி:40 90/2,3
மனக்கு நேர் வரு தேரினன் பல மண்டலீகரும் மன்னரும்
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே – வில்லி:41 34/3,4
எதிர்கை பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான் – வில்லி:44 70/4
யாது ஏவல் என்று பல மன்னரும் ஈண்ட இ பார் – வில்லி:45 69/1
மாஞ்சார் ஒழிந்த பல மன்னரும் சூழ வண்டு – வில்லி:45 75/3
எ பெரும் திறல் குரவரும் கிளைஞரும் ஏனை மன்னரும் யாரும் – வில்லி:45 179/3

மேல்


மன்னரே (2)

மை இல் ஆண்மையினார் சில மன்னரே – வில்லி:29 27/4
இரு தளத்தினும் இருவர் அம்பினும் ஏவுணாத பேர் எந்த மன்னரே – வில்லி:35 7/4

மேல்


மன்னரை (7)

அடாத மன்னரை அடர்த்து அடுத்தவரை அஞ்சல் என்று அமர் உடற்றினான் – வில்லி:10 50/3
மான மா முடி மன்னரை விலக்கி வல் விரைந்து – வில்லி:22 54/1
தானை மன்னரை தனித்தனி முறைமையால் தருமனும் எதிர்கொண்டான் – வில்லி:28 8/4
துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை மன்னரை தொல் அமர்-கணே – வில்லி:35 3/3
வாசியில் இபத்தில் தேரில் ஏண் பட்ட மன்னரை இரு கையும் நிறுத்தி – வில்லி:42 6/3
மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை
விண்ணகம் இடன் அற விரைவின் ஏற்றவே – வில்லி:45 133/3,4
மன்னரை இமைத்த கண்கள் மலரும் முன் மடிவித்தானே – வில்லி:46 38/4

மேல்


மன்னரையும் (1)

முன்னம் அமரில் முதுகிட்ட மன்னரையும்
மன்னவர்கள் மன்னனையும் வன் பேர் அணி ஆக்கி – வில்லி:45 166/1,2

மேல்


மன்னரோடும் (2)

வளவர் ஆதி மன்னரோடும் நகுலராசன் வலம் வர – வில்லி:30 5/4
மற்றும் ஆயுதங்களோடும் மன்னரோடும் வார் முரசு – வில்லி:38 6/3

மேல்


மன்னவ (5)

இன்றும் எனை முகம் நோக்கி வன்மை வின்மை இரண்டுக்கும் மன்னவ நீ இகழ்ந்திட்டாயே – வில்லி:12 98/4
மன்னவ வெல்ல நின் சேய் வல்லனோ வந்து சொன்னால் – வில்லி:22 123/3
நாடு மன்னவ கொடாமல் வெம் சமர் பொர நாடினையெனின் நாளை – வில்லி:24 16/2
வாங்கும் வெம் சிலை மன்னவ குமரரின் மண்டலீகரின் உள்ளார் – வில்லி:28 7/2
கை பாய் கணை பொர நொந்தவர் கழல் மன்னவ என்றார் – வில்லி:42 56/4

மேல்


மன்னவர் (42)

மன்னவர் தொழு கழல் மன்னன் மைந்தனோடு – வில்லி:1 82/1
மாசு இல் தொல் குல மன்னவர் ஈண்டினார் – வில்லி:1 123/3
செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார் – வில்லி:2 42/4
வாளியின் வினோதம் உற எய்தனன் இருந்த முடி மன்னவர் மதிக்கும்வகையே – வில்லி:3 59/4
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/2
வென்றி மன்னவர் யாரையும் வினவினை மின்னே – வில்லி:7 65/3
மதியுடை கடவுள் வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார் – வில்லி:10 141/4
தார் தவழ் தடம் புய தரணி மன்னவர்
தேர் தவழ் ஓதையின் செவிடு பட்டவால் – வில்லி:11 100/3,4
மூடி துயில் கொண்டான் மணி முடி மன்னவர் திலகன் – வில்லி:12 164/4
மன்னவர்_மன்னன்-தன்னை வாசவன் தழுவிக்கொள்ளா – வில்லி:13 149/4
இந்த நீள் வனத்தில் மன்னவர் இவ்வாறு இன்பம் உற்று இருந்த அ நாளில் – வில்லி:15 2/1
மாருதி முதலா உள்ள மன்னவர் நால்வர்-தம்மோடு – வில்லி:16 32/3
மன்னவர் களிக்கத்தக்க வரிசைகள் அனைத்தும் நல்கி – வில்லி:20 14/1
பூதலம் ஆண்மையால் புரக்கும் மன்னவர்
தீ தொழில் புரிஞரை தெண்டியாரெனின் – வில்லி:21 39/1,2
பாஞ்சாலர் போச குல மன்னவர் பாண்டி வேந்தர் – வில்லி:23 21/1
வந்துவந்து இரு மருங்கினும் மன்னவர் வணங்க – வில்லி:27 73/1
விரைந்து பாய் பரி மன்னவர் இதம்பட மெலிவுற்று – வில்லி:27 93/1
ஆதி ஆக உயிரினும் வியப்புற அடுத்த மன்னவர் அநேகரும் – வில்லி:27 98/2
காவல் மன்னவர் முகங்கள்-தோறும் இரு கண் பரப்பி அமர் கருதுவோர் – வில்லி:27 102/1
நீ வெறுக்கில் என் இருந்த மன்னவர் திகைக்கில் என் பல நினைக்கில் என் – வில்லி:27 112/1
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால் – வில்லி:27 116/1
உண்மையினால் உயர் மன்னவர் ஐவரும் உன்னில் உனக்கு இளையோர் – வில்லி:27 215/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:28 9/2
திங்கள் சூழ்தரு தாரையின் கணம் என சேர்ந்த மன்னவர் எல்லாம் – வில்லி:28 11/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:29 8/2
துங்க வெம் களிறு இவுளி தேரொடு தானை மன்னவர் சூழவும் – வில்லி:29 49/2
முரண்டு எதிரும் மன்னவர் முரண்கொள் சிலை ஓர் ஒன்று – வில்லி:29 53/1
தெவ் ஆகிய மன்னவர் தேர்களொடும் – வில்லி:32 16/3
மலரும் குடை மன்னவர் வந்தமை கண்டு – வில்லி:32 22/1
இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர்
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே – வில்லி:35 10/3,4
பொருத பற்பல பாடை மன்னவர் பொன்னிலம் குடி புகுதவே – வில்லி:41 37/1
விருத வித்தகனுடன் வரும் பல பாடை மன்னவர் வெட்டினார் – வில்லி:41 37/2
மன்னவர் மைந்தரோடு என் மைந்தனை கொன்ற மைந்தன் – வில்லி:41 92/1
மன்னவர் ஐவரும் இருக்க மைந்தன் உயிர் அழிவதே அந்தோ அந்தோ – வில்லி:41 133/2
எய்தி அங்கு உரைத்ததும் இருந்த மன்னவர்
வெய்து உற புகன்றதும் மீண்டு வந்ததும் – வில்லி:41 259/2,3
மண்ணில் எதிர்க்கும் மன்னவர் யாரோ – வில்லி:42 99/3
சேனையின் மன்னவர் யாவரும் வெம் பரிமாவின் மேலும் தேர் மேலும் – வில்லி:44 5/3
திங்களை தலையாக மன்னவர் செப்பு மா மரபோர் – வில்லி:44 48/1
பழுது அற வீழ் படை மன்னவர் பேர் உடல் பற்பல அம்பினவே – வில்லி:44 52/1
கவன மான் தேருடை காவல் மன்னவர்
சிவனொடும் அமர் பொரும் தெவ்வர் என்னவே – வில்லி:45 131/2,3
வெவ் ஓடை யானை விறல் மன்னவர் வீய யாரும் – வில்லி:46 111/3
முடி குல மன்னவர் தம்தம் முடிகளினால் சிவக்கின்ற – வில்லி:46 157/1

மேல்


மன்னவர்-தம் (1)

மன்னவர்-தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம் – வில்லி:46 154/2

மேல்


மன்னவர்-தமக்கு (1)

ஏனை மன்னவர்-தமக்கு உடைந்து முதுகிட்டு மன்னன் அருகு எய்தினார் – வில்லி:42 192/4

மேல்


மன்னவர்_மன்னன்-தன்னை (1)

மன்னவர்_மன்னன்-தன்னை வாசவன் தழுவிக்கொள்ளா – வில்லி:13 149/4

மேல்


மன்னவர்க்கு (3)

வன நெறி கடந்து போய் மன்னவர்க்கு எலாம் – வில்லி:11 97/1
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் – வில்லி:19 24/2
மறு கணை தொடுப்பது ஆண்மையோ வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ – வில்லி:27 256/2

மேல்


மன்னவர்கள் (6)

இடாதவன் தனம் என கரந்தனர்கள் ஏனை மன்னவர்கள் யாருமே – வில்லி:10 50/4
சேயிடை எதிர் கொள் கொற்ற சேனை மன்னவர்கள் சூழ – வில்லி:22 128/2
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் – வில்லி:38 27/4
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும் – வில்லி:42 192/3
மன்னவர்கள் மன்னனையும் வன் பேர் அணி ஆக்கி – வில்லி:45 166/2
மறம் தரு போர் வெம் களத்து மன்னவர்கள் அனைவோரும் – வில்லி:46 150/2

மேல்


மன்னவர்களும் (1)

வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர் அடைந்தனர் மன்னோ – வில்லி:24 6/4

மேல்


மன்னவருடன் (1)

எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும் வந்தான் – வில்லி:28 3/1

மேல்


மன்னவரும் (4)

மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார் – வில்லி:27 104/2
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும் இமைப்பின் – வில்லி:40 76/3
தந்திரநாதன் உடைந்தனன் என்று இரு தானையின் மன்னவரும்
அந்தணன் ஆண்மையும் வன்மையும் வின்மையும் அன்று துதித்தனரே – வில்லி:41 15/3,4
மற்றை நால்வரும் மாலும் மன்னவரும் வரூதினியும் மருங்கு சூழ – வில்லி:46 13/2

மேல்


மன்னவரை (2)

வினை முற்றிய பின் மூவரும் நல் வினையே புரி போர் மன்னவரை
இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம் – வில்லி:10 37/1,2
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே – வில்லி:10 51/4

மேல்


மன்னவரோடும் (2)

சேர்ந்தசேர்ந்த மன்னவரோடும் திறலோடும் – வில்லி:32 38/2
வலக்கண் நேர் முனிவரோடும் மன்னவரோடும் சொல்வான் – வில்லி:41 91/4

மேல்


மன்னவற்கு (1)

வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப – வில்லி:10 18/1

மேல்


மன்னவன் (39)

மறம் தரும் கழல் மன்னவன் மண் மிசை அணைந்து – வில்லி:1 18/3
மன்னவன் தரு மடவரல் இவனுழை வந்தாள் – வில்லி:1 24/4
அந்த மன்னவன் மைந்தரை அழைத்து எனக்கு உசனார் – வில்லி:1 29/1
மன்னவன் அவற்றினும் வாய் திறந்திலன் – வில்லி:1 55/3
காசி மன்னவன் கன்னியர் மூவரும் – வில்லி:1 123/1
சந்தனு பெயர் தார் முடி மன்னவன்
மைந்தர் தங்கள் வள நகர் மன்னினார் – வில்லி:1 132/3,4
வாவிய புரவி திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப – வில்லி:11 45/3
ஆடி திருமுக மன்னவன் அநுசன் தரு விசயன் – வில்லி:12 164/1
மன்னவன் பதம் வந்து வணங்கினாள் – வில்லி:12 171/4
மன்னர்_மன்னவன் அறம் உண்டு மறம் உண்டு வழக்கே – வில்லி:14 45/3
மன்னவன் வீமன் மருத்தின் மைந்தன் என்றான் – வில்லி:14 122/4
அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல் – வில்லி:21 1/1
பாவி-தன் மனை சேடியர் ஆனவர் பலரும் வந்து படியுடை மன்னவன்
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் – வில்லி:21 12/1,2
மற்றை நாள் அந்த சுதேட்டிணை கோயில் மன்னவன் மைத்துனன் வரலும் – வில்லி:21 52/2
மன்னவன் வாழ்வும் இந்த வள நகர் வாழ்வும் எல்லாம் – வில்லி:21 54/1
வடு அற தெவ்வர் போரும் மன்னவன் உணவும் கையால் – வில்லி:21 61/1
மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட – வில்லி:21 79/1
வளைய நாடு எலாம் மன்னவன் வரூதினி பரப்பி – வில்லி:22 25/1
திடனுடை புய மன்னவன் தென் திசை சென்றான் – வில்லி:22 26/2
மச்ச நாடன் மா மதலை அ மன்னவன் மொழியால் – வில்லி:22 64/1
மன்னர்_மன்னவன் எழுந்தனன் மால் எதிர்கொள்வான் – வில்லி:27 70/2
தார் வழங்கு தட மார்ப என்ன அது-தானும் மன்னவன் மறுக்க ஐந்து – வில்லி:27 113/3
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி என்று அருளி மாயோன் – வில்லி:27 145/2
வக்ர சாப மழை பொழிந்து வட கலிங்க மன்னவன்
சக்ரதேவன் முகில் எறிந்த உரும் என தலைப்பெய்தான் – வில்லி:30 12/3,4
தம் தேர் அழிந்து படு மன்னவன் தானை என்ன – வில்லி:36 33/2
தொடங்கிய மன்னவன் தோள் உரம் தொலைந்த பின் – வில்லி:39 25/2
வென்று மா மன்னவன் மகனையும் மீது கொண்டு – வில்லி:39 27/2
இலக்கணமைந்தனும் மைந்துடை மன்னவன் இளைஞரும் எம்முனையும் – வில்லி:41 3/1
முத்து அக வெண்குடை மன்னவன் ஏவலின் முன் பகலின்படியே – வில்லி:41 8/2
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார் – வில்லி:41 32/3
ஆளையும் அடு களிற்று ஆழி மன்னவன்
வேளை புக்கவரினும் வீழ்ந்து வேண்டினான் – வில்லி:41 248/3,4
பன்னவாதை என்று ஒருத்தி தாய் தந்தையும் பரவை மன்னவன் அந்த – வில்லி:42 35/1
மன்னவன் தர பெற்றனன் பல படை மறையொடும் வலி கூர – வில்லி:42 35/2
இளைத்து வேதியன் நிற்ப மன்னவன் இளைப்பாறி – வில்லி:42 108/1
தாளின் ஓடிய கன்னன் மன்னவன் விடு தம்பி வீழ்தலும் வீமன் – வில்லி:42 141/1
மன்னர்_மன்னவன் தம்பியர் இருவரை மாருதி மிசை ஏவ – வில்லி:42 142/1
என்ன மன்னர்_மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை எடுத்துரைத்து – வில்லி:45 53/1
முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரச கொடி மன்னவன் முன்பு செல – வில்லி:45 205/1
சித்தம் மன்னவன் தேறி சிறார் முகம் – வில்லி:46 224/2

மேல்


மன்னவன்-தன் (1)

சேதி மன்னவன்-தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட ஒரு பொன் – வில்லி:10 139/1

மேல்


மன்னவன்-தனக்கு (1)

மன்னவன்-தனக்கு தாகம் மாறுமோ வளர்ந்து மேன்மேல் – வில்லி:16 27/2

மேல்


மன்னவன்-பால் (2)

மன்றில் அழைத்து எனக்கு மாசு அளித்த மன்னவன்-பால்
சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால் – வில்லி:27 43/1,2
மன்னர்க்கு மன்னவன்-பால் மாயோனும் தூது ஆகி – வில்லி:27 51/3

மேல்


மன்னவனுடன் (1)

வேந்தனும் மன்னவனுடன் பல் வேந்தரோடும் வெம் பனை கை பல கோடி வேழத்தோடும் – வில்லி:46 83/2

மேல்


மன்னவனும் (3)

அ இராமனும் மறுத்த மன்னவனும் ஐ இரண்டு தினம் இகலுடன் – வில்லி:1 148/1
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி – வில்லி:14 7/1
சல்லியன் பெயர் என விளங்கிய தானை மன்னவனும்
பல்லியங்கள் துவைப்ப நீடு பணை பகட்டுடனே – வில்லி:44 39/2,3

மேல்


மன்னவனே (1)

மா முத்த மதி குடை மன்னவனே – வில்லி:32 18/4

மேல்


மன்னவனை (1)

வேதியன் விட்ட சரங்களின் நொந்து வெரீஇ வரும் மன்னவனை
தாது அவிழ் பொன் தொடை மார்பில் அணைத்து உயர் தருமன் உரைத்தருள்வான் – வில்லி:41 16/1,2

மேல்


மன்னவனோ (1)

மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி – வில்லி:12 96/1

மேல்


மன்னவா (1)

மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான் – வில்லி:27 127/3

மேல்


மன்னற்கு (7)

மன்னற்கு இளையோய் தவறு உரைத்தல் வழக்கோ வடமீன் அனையாளை – வில்லி:11 233/2
கான் நின்ற குழலாளும் மன்னற்கு முன் கட்டுரைத்தாள் அரோ – வில்லி:14 127/4
வட்ட கவிகை வீடுமனும் மன்னற்கு இளைய காளையரும் – வில்லி:37 30/3
செரு திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு இளையோனை – வில்லி:45 136/3
மயிர் கால்-தொறும் அம்பு இனம் சொருக மன்னற்கு இளையோன் மலைந்தானே – வில்லி:45 142/4
மத்தே அனையான் சிலை வாங்கி மன்னற்கு இளைய வய மீளி – வில்லி:45 145/2
மன்னற்கு இளையோனை வாள் தருமனுக்கு இளையோன் – வில்லி:45 157/1

மேல்


மன்னன் (60)

ஆழி மன்னன் அ அணங்கினை அணங்கு என கண்டு – வில்லி:1 25/1
வழு அறு குருகுல மன்னன் மைந்தர் ஓர் – வில்லி:1 56/1
மன்னவர் தொழு கழல் மன்னன் மைந்தனோடு – வில்லி:1 82/1
மன்னன் ஆவி வடிவு கொண்டு அன்ன மெய் – வில்லி:1 117/3
வைய மன்னன் வய நிலை நோக்கியே – வில்லி:1 129/3
கை வாள் ஒழிந்து சமித்து ஏந்திய காவல் மன்னன்
மை வாள் நெடும் கண் வர சூரன் மகளை நோக்கி – வில்லி:2 56/2,3
மன்னன் புகல மட மாது மறுக்கமாட்டாள் – வில்லி:2 63/2
இறந்த துணைவற்கு உளம் இரங்கும் நில மன்னன்
சிறந்த சரணத்தில் விழு சிறுவரை எடுத்து – வில்லி:2 107/1,2
வயினதேயனை காத்திரவேயரை மன்னன் மைந்தரும் ஒத்தார் – வில்லி:2 118/4
வாழி அ குலங்களின் மன்னன் அல்லனோ – வில்லி:3 24/3
மன்னன் யான் நீ முனிவன் மரபால் எனக்கும் உனக்கும் – வில்லி:3 43/1
மறு இல் அந்தணாளன் யானும் மன்னன் நீயும் வாசவன் – வில்லி:3 80/3
வண்மைக்கு இவனே கன்னன் எனும் மன்னன் கண்டாய் மற்று இவனே – வில்லி:5 39/4
தெவ் மாதர் முன் பூண் கவர் மன்னன் தெளியுமாறு – வில்லி:5 87/3
கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு வெம் கனல் அவிப்பது ஓர் – வில்லி:10 56/3
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ – வில்லி:10 57/2
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ – வில்லி:10 57/2
அற்பு அனைத்து உலகும் எண்ணவே அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின் – வில்லி:10 64/1
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் – வில்லி:10 150/4
மனு விளங்கு முறைமையான் வணங்கி மன்னர் மன்னன் முன் – வில்லி:11 158/3
ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து சகுனியும் – வில்லி:11 163/1
ஈரம் வைத்த சிந்தை மன்னன் இசைவு என கழுத்தின் முத்து – வில்லி:11 174/1
தன்னது ஆய அரசு வாழ்வு தரணி மன்னன் நல்கினான் – வில்லி:11 188/3
மன்னன் ஆயினும் வான் பிழை செய்தனன் – வில்லி:12 173/3
மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து உன் – வில்லி:13 6/3
மன்னர் மன்னன் முன் உரைத்த வாய்மையும் குறிப்புறா – வில்லி:13 120/4
மன்னு குருக்கள் குலத்து மன்னர்_மன்னன் – வில்லி:14 112/1
கர கும்ப கம்ப கடா யானை மன்னன் கருத்தோடு சென்று – வில்லி:14 132/1
வாள மா நிலம் முழுதுடை மன்னன் இல் வந்தனன் விரைவில் போய் – வில்லி:16 4/3
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன்
முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும் மும்மடங்கு ஆகவே வழங்கி – வில்லி:19 24/2,3
மனம் மிக மறுகிட மன்னன் தேவி-பால் – வில்லி:21 38/3
வாழ்ந்த மன்னன் மேல் ஏவினான் வரி சிலை வல்லான் – வில்லி:22 63/4
அந்தணன் கணையால் மன்னன் வில்லின் நாண் அற்றது அன்றே – வில்லி:22 94/4
வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ – வில்லி:22 124/4
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் – வில்லி:27 108/3
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற பின்பு புய வலியினால் – வில்லி:27 118/1
மாயனும் மகிழ்ந்து நோக்கி மாசுணம் உயர்த்த மன்னன்
போய் அரும் சேனையோடு போர் களம் குறுகும்போது – வில்லி:27 143/1,2
மாதவன் இருந்த கோயில் வந்து அடி வணங்கி மன்னன்
தூதுவர் ஆழி அம் கை தோன்றலே துளப மாலே – வில்லி:27 184/1,2
மன்னன் புதல்வன்-தனக்கே ஆம் ஒழிந்தோர் தாமும் மடிந்திடுவார் – வில்லி:27 230/2
உடைந்துஉடைந்து சேனை மன்னன் வருதல் கண்டு உருத்து வான் – வில்லி:30 11/1
ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி – வில்லி:32 41/3
வீமன் தொடுத்தான் ஒர் எதிர் அம்பு பார் மன்னன் மிடல் சாயவே – வில்லி:33 12/4
மன்னர் மணி முடி மன்னு கனை கழல் மன்னன் இளவல் விகன்னனை – வில்லி:34 23/1
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு செம் கண் மால் – வில்லி:38 7/2
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ – வில்லி:38 43/3
பாண்டு மன்னன் புதல்வர் படையும் பாடி புக்கது – வில்லி:38 47/1
தங்கள் மன்னன் அ முனை தனித்து வென்ற வின்மையும் – வில்லி:40 27/1
மன்னன் ஆதியாக அங்கு மறையவன் பெரும் படை – வில்லி:40 29/2
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி – வில்லி:40 29/4
மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன்
தேன் அதிர் கடுக்கை மாலை இடு சயத்திரதன்-தன்னால் – வில்லி:41 147/2,3
அலங்கல் வேல் அவந்தி மன்னன் அவன் புதல்வன் ஆதியா – வில்லி:42 20/2
தானை காவலனும் முந்துற பொருது தரணி மன்னன் விடு சமர்முக – வில்லி:42 192/1
ஏனை மன்னவர்-தமக்கு உடைந்து முதுகிட்டு மன்னன் அருகு எய்தினார் – வில்லி:42 192/4
மன்னர் யாவரும் வெருக்கொள சமரில் மன்னர்_மன்னன் அடி மன்னினான் – வில்லி:42 193/4
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன் எனும் மன்னனே – வில்லி:43 46/4
வழுதியும் தனி மதி நெடும் குடை மன்னன் மாதுலனும் – வில்லி:44 41/3
மன்னன் தருமன் திரு மைந்தன் மலைய வந்த – வில்லி:45 76/1
வீழ்தலும் மன்னர்_மன்னன் வெம் படை வென்னிட்டு ஓட – வில்லி:45 99/1
வென்னிட்டது அ மன்னன் வீர பெரும் சேனை – வில்லி:45 157/4
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை – வில்லி:46 74/1

மேல்


மன்னன்-தன் (1)

மன்னர்க்கு மன்னன்-தன் முன் வைகும் முனி-தன்னை மதியாமல் – வில்லி:40 84/1

மேல்


மன்னன்-தன்னை (4)

வாசி வான் தேர் வெம் போர் மன்னர்_மன்னன்-தன்னை – வில்லி:3 35/2
மன்னவர்_மன்னன்-தன்னை வாசவன் தழுவிக்கொள்ளா – வில்லி:13 149/4
வளைத்தார் கனக வரை போல் வரு மன்னன்-தன்னை
உளைத்தார் அனைவோர்களும் ஓர் ஒரு பாணம் ஏவி – வில்லி:36 28/2,3
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் – வில்லி:46 86/4

மேல்


மன்னன்-தனை (1)

மன்னன்-தனை அ சந்தனுவின் மைந்தன் பெரும் பேர் அணி நிறுவி – வில்லி:31 11/1

மேல்


மன்னன்-தானும் (1)

எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்-தானும்
சல்லியம் மிகு போர் செய்ய சல்லியன்-தன் மேல் சென்றான் – வில்லி:11 16/1,2

மேல்


மன்னனும் (9)

நீடு மன்னனும் நேரிழை மேல் மலர் – வில்லி:1 116/3
தரும மன்னனும் நகர் சனங்கள் யாவையும் – வில்லி:3 22/1
மன்னனும் தம்பி-தானும் மாமனும் மாறா வண்மை – வில்லி:11 193/2
வருந்திய துயரம் தவிர்த்தி நீ என்றார் மன்னனும் அ குறை நேர்ந்தான் – வில்லி:15 3/4
மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு அந்த மனுகுல மன்னனும் மகிழ்ந்து – வில்லி:19 12/1
மன்னனும் தன் திரு மனையில் எய்தினான் – வில்லி:21 42/4
தேர் அழிந்து கொடிஞ்சியும் பல சின்னமானது மன்னனும்
போர் அழிந்தனன் என்று சேனை புறக்கிடாவரு பொழுதினில் – வில்லி:29 45/2,3
முந்த வந்த மன்னனும் முரண் கொள் வாகை அரசரும் – வில்லி:40 41/1
வாலவீமன் என்று பார் மதித்த ஆண்மை மன்னனும்
சூலபாசபாணி-தன்னொடு ஒத்த சோமதத்தனும் – வில்லி:43 4/1,2

மேல்


மன்னனே (4)

மங்கை இன்பம் மகிழ்ந்தனன் மன்னனே – வில்லி:1 115/4
கன்றுமாறு உரைத்தனன் சொல் கன்னன் என்னும் மன்னனே – வில்லி:11 167/4
சிந்தை நொந்து உடன்றனன் சேனை மன்னனே – வில்லி:30 21/4
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன் எனும் மன்னனே – வில்லி:43 46/4

மேல்


மன்னனை (7)

வென்றி மன்னனை விருத்தன் ஆம்வகை அவன் விதித்தான் – வில்லி:1 28/2
மதி நெடும் குல மன்னனை நண்பினால் – வில்லி:1 119/1
இளவல் மீளவும் அரிப்பிரத்த நகர் எய்தி மன்னனை இறைஞ்சினான் – வில்லி:10 53/4
என மன்னனை நீ பேடியர் இயல்பு ஆக என விதியா – வில்லி:12 163/1
மன்னனை வணங்கி நின்று வலியுடை மல்லின் போருக்கு – வில்லி:20 4/1
மன்னர்_மன்னனை ஒழிந்த மன்னவரும் வந்து சேவடி வணங்கினார் – வில்லி:27 104/2
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன் மன்னனை மேல் – வில்லி:41 14/3

மேல்


மன்னனையும் (2)

மா முரசு அணிந்த கொடி மன்னனையும் வண் தார் – வில்லி:41 178/3
மன்னவர்கள் மன்னனையும் வன் பேர் அணி ஆக்கி – வில்லி:45 166/2

மேல்


மன்னனோடு (1)

மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு இயம்பிய வகையே – வில்லி:42 8/1

மேல்


மன்னா (1)

மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை மன்னா – வில்லி:42 64/4

மேல்


மன்னி (4)

வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான் – வில்லி:5 79/4
மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான் – வில்லி:10 59/3
வந்து நிதி கிழவன்-தன் பாதம் மன்னி
துந்துபி கொட்ட அளப்பு இல் சேனை சூழ – வில்லி:14 111/2,3
மைந்தனும் அ பொழிலூடு சென்று மன்னி
சிந்தி அரக்கர் சிரங்கள் குன்றம் செய்து – வில்லி:14 120/2,3

மேல்


மன்னிய (7)

மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே – வில்லி:7 56/4
மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து உன் – வில்லி:13 6/3
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன் கரத்து ஏந்தி – வில்லி:19 20/3
ஆண்டு மன்னிய பாண்டுவின் மதலையர் ஐவரும் வெளிப்பட்டார் – வில்லி:24 10/2
மன்னிய பொருளும் யானே மறைக்கு எலாம் முடிவும் யானே – வில்லி:29 6/2
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/2
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால் மறந்தாய்-கொல்லோ – வில்லி:45 264/2

மேல்


மன்னினரால் (1)

வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால் – வில்லி:15 2/4

மேல்


மன்னினனே (1)

மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே – வில்லி:45 212/4

மேல்


மன்னினார் (2)

மைந்தர் தங்கள் வள நகர் மன்னினார் – வில்லி:1 132/4
விதுரன் மந்திரம் மீள மன்னினார் – வில்லி:11 139/4

மேல்


மன்னினான் (5)

வடித்த வேல் துணைவரோடு எய்தி மன்னினான் – வில்லி:3 8/4
தாள்களின் கதி தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல் மன்னினான்
மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான் – வில்லி:4 1/3,4
ஆளி பெரும் கொற்ற வெற்றி திரு தாதை அடி மன்னினான் – வில்லி:14 129/4
மறுத்திலன் பெரு முனியும் மற்று அவர் பாடிவீடு உற மன்னினான் – வில்லி:26 3/4
மன்னர் யாவரும் வெருக்கொள சமரில் மன்னர்_மன்னன் அடி மன்னினான் – வில்லி:42 193/4

மேல்


மன்னினும் (1)

மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால – வில்லி:41 235/2

மேல்


மன்னினேன் (1)

வன் சொலால் இரத மணம் உறேன் என மனத்தினால் விரதம் மன்னினேன்
நின் சொல் யாவரும் மறார் என கருதி நீ உரைப்பினும் நிகழ்ந்த இ – வில்லி:1 144/2,3

மேல்


மன்னு (26)

வாழ்க அன்புடை அடியவர் மன்னு மா தவமே – வில்லி:1 2/4
மா இரும் தரணியில் மன்னு சில் பகல் – வில்லி:1 83/3
தோடு மன்னு சுரும்பு என வீழவே – வில்லி:1 116/4
மை தாழ் தடம் கண் மகவின் முகம் மன்னு பார்வை – வில்லி:2 59/3
வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி மன்னு கேள்வன் – வில்லி:2 65/1
மா மகற்கும் விசயனுக்கும் மன்னு போர் வயங்கவே – வில்லி:3 77/4
மன்னு குல முதல் பின்னை ஒருவரும் மண்ணின் உறு துணை இன்மையால் – வில்லி:4 42/2
மங்கல முழவம் விம்ம மன்னு பல்லியங்கள் ஆர்ப்ப – வில்லி:5 18/1
வாசவன் முதலினோரும் மன்னு தம் பதிகள் புக்கார் – வில்லி:6 38/2
பாயல் மன்னு கண்படை உணர்ந்து உளம் – வில்லி:11 148/1
வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ – வில்லி:14 5/1
மன்னு தோள் இணை வலிமையும் மாருதி சாற்ற – வில்லி:14 31/2
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து உயங்கி வீழ – வில்லி:14 103/2
மன்னு குருக்கள் குலத்து மன்னர்_மன்னன் – வில்லி:14 112/1
வான் எல்லை உற ஓடி ஒரு நாலு கடிகைக்குள் வயம் மன்னு தேர் – வில்லி:14 133/2
மன்னு தன் திசை வன் சிறை படுத்தினன் வருணன் – வில்லி:22 21/4
காடு மன்னு நின் புதல்வருக்கு அறுதி செய் காலமோ கழிந்தன்று – வில்லி:24 16/1
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று – வில்லி:24 16/3
பாரில் ஆசையும் நின் இராச பதத்தில் ஆசையும் மன்னு வெம் – வில்லி:26 9/1
மன்னர் மணி முடி மன்னு கனை கழல் மன்னன் இளவல் விகன்னனை – வில்லி:34 23/1
காடு மன்னு பரிதியை கரம் குவித்து இருந்த பின் – வில்லி:38 4/2
மணி மதில் அரண் என மன்னு சேனையை – வில்லி:41 249/1
மன்னு வார் கழல் மகபதி மதலை அ வரூதினி கடல் கண்டான் – வில்லி:42 70/4
மன்னு நால் வகை படையொடும் திரண்டு இரு மருங்கும் – வில்லி:42 113/3
கொத்து அவிழ்த்த சோலை மன்னு குருகை ஆதி நெஞ்சிலே – வில்லி:43 1/3
மாலினால் வரும் களிறு வாசி மா மன்னு தேர் எனும் வாகனத்தினார் – வில்லி:45 58/2

மேல்


மன்னுடன் (3)

மன்னுடன் இகல்வது வார்த்தை அன்று இனி – வில்லி:22 75/3
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து எதிர் மலைந்த காலை – வில்லி:36 20/3
வந்த குரு குருகுல மா மன்னுடன் போர் புரிவதன் முன் – வில்லி:40 10/1

மேல்


மன்னுடை (1)

மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை – வில்லி:22 34/2

மேல்


மன்னும் (17)

மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும் – வில்லி:1 6/3
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/3
மன்னும் கலையும் பிணை மானும் மகிழ்ச்சி கூர – வில்லி:2 48/2
வயங்கும் சுருதி வாய்மையினால் மன்னும் குருக்கள் பதி நீங்கி – வில்லி:3 82/2
மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால் – வில்லி:3 89/2
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும் – வில்லி:6 36/2
சுரர் தினம் ஈர்_ஆறு அம் கண் துன்னுதிர் மன்னும் நாட்டில் – வில்லி:11 275/2
மன்னும் தனுச குல மாதரில் வஞ்ச நெஞ்ச – வில்லி:13 106/1
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே வருவதுவும் மருவு காதல் – வில்லி:14 6/2
மன்னும் வால்-தனை கடந்து போ வல்லையேல் என்றான் – வில்லி:14 27/4
மன்றல் மலர் பொழில் வாவியில் மன்னும் – வில்லி:14 62/4
மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய – வில்லி:21 1/3
கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனதே – வில்லி:21 101/4
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர் – வில்லி:37 6/3
மன்னும் சேனை பட கண்ட வாள் சந்தனுவின் திரு மைந்தன் – வில்லி:37 36/1
வீடுமன் எனும் தட கை வீர மன்னும் வெம் சுடர் – வில்லி:38 4/1
மன்னும் சிலை குனியா முனை வடி வாளொடு கையும் – வில்லி:41 112/3

மேல்


மன்னுயிர் (2)

மடங்கியும் செல்லுகின்ற மன்னுயிர் உலகம் எல்லாம் – வில்லி:5 19/2
மாறுகின்றிலை சொல்ல தகாத புன் மாற்றம் இன்னமும் மன்னுயிர் யாவும் வந்து – வில்லி:21 5/3

மேல்


மன்னுயிருக்கு (1)

மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் – வில்லி:29 76/4

மேல்


மன்னை (3)

மன்னை சிரித்த செம் கனி வாய் மாறாது இரங்கி அழுது அரற்ற – வில்லி:11 214/2
நாகம் குறித்த கொடி மன்னர் மன்னை நடுவே நிறுத்தி அடைவே – வில்லி:37 10/1
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து எதிர் நின்றனனால் – வில்லி:41 18/2

மேல்


மன்னொடு (1)

மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை – வில்லி:22 88/1

மேல்


மன்னோ (27)

இந்த மா மரபு அரும் பனிப்பகை சிரத்து எழிலி ஒத்தது மன்னோ
முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை நீ உணர்கிற்றி – வில்லி:2 2/2,3
பூர மா நதி பேடகத்திடை நனி பொதிந்து ஒழுக்கினள் மன்னோ – வில்லி:2 38/4
எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ – வில்லி:5 63/4
தவிர்க எனவும் தவிராமல் தன் விரகம் கரை அழிந்து தளர்ந்தாள் மன்னோ – வில்லி:7 31/4
மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ – வில்லி:9 9/4
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ
சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும் – வில்லி:10 148/2,3
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ – வில்லி:11 55/4
நொந்து கண் துயில் பெறாதே நோதக புரிந்தேன் மன்னோ – வில்லி:11 206/4
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது என உருத்தான் மன்னோ – வில்லி:11 240/4
சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ – வில்லி:11 243/4
சென்றனன் என்ப மன்னோ செழு நிலம் உடைய கோமான் – வில்லி:11 281/4
புரம் பட்ட பரிசு பட்டு பொடிந்தன பொடியாய் மன்னோ – வில்லி:13 96/4
போனது கரந்து வஞ்சர் இரணியபுரமும் மன்னோ – வில்லி:13 144/4
வரங்கள் ஆயிரத்தர் மிக்க மறைகள் ஆயிரத்தர் மன்னோ – வில்லி:14 88/4
கிண்டினான் மூளை சேற்றில் கிடத்தினான் படுத்து மன்னோ – வில்லி:14 97/4
ஒடித்தனன் சிலரை அஞ்ச உறுக்கினன் சிலரை மன்னோ – வில்லி:14 99/4
எல்லையை நோக்கி சென்றான் யமன் திசை என்ன மன்னோ – வில்லி:21 60/4
வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ – வில்லி:22 124/4
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர் அடைந்தனர் மன்னோ – வில்லி:24 6/4
முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும் மொழிவான் மன்னோ
அ காலம் பொறுத்த எலாம் அமையாமல் இன்னம் இருந்து அறமே சொன்னால் – வில்லி:27 20/2,3
மீண்டு வந்த பின் அவ்வுழி புரிந்தன விளம்புகின்றனம் மன்னோ – வில்லி:28 13/4
கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ – வில்லி:28 34/4
மாறினான் முகமும் தேரும் வரி வில்லும் அழிந்து மன்னோ – வில்லி:41 102/4
நாளை யார் வெல்வர் என தெரியுமோ என நவின்று நகைத்தான் மன்னோ
பாளை வாய் நெடும் கமுகின் மிடறு ஒடிய குலை தெங்கின் பழங்கள் வீழ – வில்லி:41 236/2,3
கோளின் ஓடிய குரிசில் கை கணையினால் கோள் அழிந்தது மன்னோ – வில்லி:42 141/4
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/4
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/4

மேல்


மன (31)

வெம் கய கட கரி வேந்தன் மா மன
பங்கயம் துறந்தது பழைய இன்பமே – வில்லி:1 57/3,4
துவனி அற மன மகிழ்வொடு இனிது அறு சுவைகொள் அமுது அடு தொழிலராய் – வில்லி:4 45/4
தாங்க அரும் கொடிய கானம் தம் மன தேரில் போனார் – வில்லி:5 4/4
தாதியர் தேற்றத்தேற்ற தன் மன தளர்வு தீர்வாள் – வில்லி:5 23/4
மன கடும் காதல் விம்ம மாலை தாழ் புயங்கள் வாட – வில்லி:5 30/1
திண் போர் வேந்தர் மன கலக்கம் செப்பும் தகைத்து அன்று ஆனாலும் – வில்லி:5 33/2
கோதினால் தெரியா மன கோளினான் – வில்லி:5 108/4
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/4
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் – வில்லி:10 8/4
மன கருத்து அங்கே என்றான் மாசுண துவசன் மாதோ – வில்லி:11 35/4
தன்னை தோற்று தனது மன தளர்வால் என்னை தோற்றனனோ – வில்லி:11 210/2
மை வரையும் தடம் கண்ணாள் மன சோகம் பல முகத்தால் மாற்றி மைந்தர் – வில்லி:11 261/1
கல் மன நெடும் குன்று அன்னான் கருதி அ கணத்தே மீள – வில்லி:11 272/3
மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும் – வில்லி:12 99/1
ஆன தன் மன வலியுடன் ஆண்டு நின்று எழுந்து – வில்லி:16 48/1
இறுதியே வரினும் என் மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான் – வில்லி:18 17/3
மறுப்பது புரியா ஞானி மன துனி அகற்றினானே – வில்லி:22 133/4
கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும் – வில்லி:27 7/3
மன கடும் கனலினான் தன் மனத்தினால் உரைத்த வெம் சொல் – வில்லி:27 142/3
வன் பணி உயர்த்த கோமான் மன கருத்து அறிய வந்தேன் – வில்லி:27 148/2
வாக்கு உந்தி மலரோன் பின்னும் மன தளர்வு அகற்றினானே – வில்லி:27 158/4
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும் மன வலியும் – வில்லி:32 32/2
மன கவலையுடன் அழிந்து மணி தேரின் மிசை வீழ்ந்தான் மன்னர் கோவே – வில்லி:41 141/4
துணை பெற மன சினம் முடுக நா கொடு சுழற்று கண் நெருப்பு எழ நிருதர் பார்த்திவன் – வில்லி:42 195/2
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன – வில்லி:44 27/2
தும்பிகளால் அறையுண்டன கொற்றவர் சூழ் மன அம்புயமே – வில்லி:44 56/3
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு ஐயன் மன மலர் உகந்துஉகந்து அவனை – வில்லி:45 243/1
வாழ்வேனோ வாழ்வே என மன வலியே வருகின்றேன் வருகின்றேனே – வில்லி:45 261/4
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான் – வில்லி:46 50/2
மன கவலை அறிந்து பெரும் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து – வில்லி:46 79/2
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் – வில்லி:46 86/4

மேல்


மனக்கு (3)

மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய – வில்லி:2 8/3
மனக்கு நேர் வரு தேரினன் பல மண்டலீகரும் மன்னரும் – வில்லி:41 34/3
மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த – வில்லி:45 36/3

மேல்


மனங்களும் (1)

விரிந்தன உரங்களும் வெகுண்டன மனங்களும் விழுந்தன பசும் குருதி நீர் – வில்லி:38 26/1

மேல்


மனத்தர் (2)

வெம் சல மனத்தர் ஆனோர் விரகினால் கூட்டம் கூட்டி – வில்லி:12 28/1
உருகிய மனத்தர் ஆகி உடல் தளர்ந்து அயரும் ஆங்கண் – வில்லி:16 22/2

மேல்


மனத்தன் (5)

என்று அவன் உரைப்ப கேட்டே எரி எழும் மனத்தன் ஆகி – வில்லி:11 34/1
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி – வில்லி:11 209/2
புரிதரு மனத்தன் எல்லா புண்ணியங்களுக்கும் தானே – வில்லி:12 29/3
குன்றுடை புனிதன் பாதம் குறிப்புறு மனத்தன் ஆகி – வில்லி:12 73/2
கோப்புற வீழும் முன்னர் கொதித்து எழு மனத்தன் ஆகி – வில்லி:44 87/3

மேல்


மனத்தனான (1)

கவலை இல் மனத்தனான காற்று அருள் கூற்று அனாற்கே – வில்லி:46 126/4

மேல்


மனத்தாய் (2)

கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் – வில்லி:12 99/4
பன்னிய புரை இல் கேள்வி பயன் நுகர் மனத்தாய் நின்னை – வில்லி:27 145/1

மேல்


மனத்தாலும் (1)

மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும் – வில்லி:10 7/1

மேல்


மனத்தான் (1)

எனது தோள்களில் இளையவன்-தனக்கு வேறு யாது எனும் எண்ணுடை மனத்தான்
வினதை காளையோடு உவமை கூர் வலியினான் வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன் – வில்லி:46 29/3,4

மேல்


மனத்தி (2)

தருமம் உணரா மனத்தி ஒரு தசை வாய் அரக்கி சரை என்பாள் – வில்லி:10 35/4
மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன் வன் மனத்தி ஆன – வில்லி:46 12/3

மேல்


மனத்திர் (1)

இரு திறத்தவரும் நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால் – வில்லி:11 207/2

மேல்


மனத்தில் (9)

நிருப நின் மனத்தில் ஐயம் நீக்குக நீக்குக என்னா – வில்லி:5 71/2
மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு இ மாட கூடம் – வில்லி:10 12/3
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும் – வில்லி:10 14/2
நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி – வில்லி:10 149/2
வானிடத்து அரூபி சொன்ன வாசகம் மனத்தில் கொள்ளா – வில்லி:13 94/1
மூத்தோன் மற்று இவை உரைப்ப இளையோன் வெம் சினம் மனத்தில் மூளமூள – வில்லி:27 10/1
அடியவர் மனத்தில் உள்ள ஆர் இருள் கங்குல் தீர்க்கும் – வில்லி:27 180/1
தண் அம் துளப முடியோனும் தனித்து அங்கு இருந்து தன் மனத்தில்
எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே இளையோன்-தனக்கு விடை நல்கி – வில்லி:27 227/1,2
மதித்தலும் மனத்தில் தோன்றும் வலாரியை குறிப்பினால் உன் – வில்லி:41 148/1

மேல்


மனத்தின் (5)

மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும் – வில்லி:11 160/1
பண்டு தவமே புரி இளைப்பு அற மனத்தின் மிகு பரிவுடையன் ஆகி வெகுளா – வில்லி:12 105/3
வாஞ்சா மனத்தின் வய மத்திரர் மாகதேயர் – வில்லி:23 21/2
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என – வில்லி:40 47/3
நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக என நிலவு ஒளியால் – வில்லி:46 152/3

மேல்


மனத்தினர் (1)

மூண்டு அழல் பொறி கன்றிய மனத்தினர் மூவரும் உடன் முன்னி – வில்லி:16 3/2

மேல்


மனத்தினால் (4)

வன் சொலால் இரத மணம் உறேன் என மனத்தினால் விரதம் மன்னினேன் – வில்லி:1 144/2
மனத்தினால் நிறுக்க உயர்ந்தது ஒன்று ஒன்று மண் மிசை இருந்தது மிகவும் – வில்லி:6 23/3
உண்டு மனத்தினால் உய்ந்தார் சில மாதர் – வில்லி:10 80/4
மன கடும் கனலினான் தன் மனத்தினால் உரைத்த வெம் சொல் – வில்லி:27 142/3

மேல்


மனத்தினான் (2)

போய் இருந்து வருக என்று புரை இலா மனத்தினான்
சீயம் அன்ன துணைவரோடு சென்று புக்கு நன்றி இல் – வில்லி:11 155/2,3
தகல் இராதது ஒர் மனத்தினான் வலிய தனதன் நேர்தரு தனத்தினான் – வில்லி:42 184/4

மேல்


மனத்தினானும் (1)

மின் புணர் துவச நாக விடம் நிகர் மனத்தினானும்
அன்பொடு திகிரியானை அதன் மிசை இருக்க என்றான் – வில்லி:27 187/3,4

மேல்


மனத்தினானை (1)

அசைவு இல் பொன் சயிலம் அன்ன ஆண்தகை மனத்தினானை
திசை அனைத்தினும் தன் நாமம் தீட்டிய சிலையின் வெம் போர் – வில்லி:16 28/2,3

மேல்


மனத்தினில் (1)

மாயனார் விரகு இது என மனத்தினில் மதித்து உவந்து அளித்திடும் வள்ளல் – வில்லி:27 247/1

மேல்


மனத்தினும் (1)

மனத்தினும் முந்து மா துணிய வயத்துடன் உந்து பாகன் விழ – வில்லி:40 23/2

மேல்


மனத்தினை (1)

மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனத்தினை ஈர பின்னும் – வில்லி:11 36/1

மேல்


மனத்தினோடு (1)

நிமலனை அனைத்தும் ஆன ஒருவனை நினையினன் மனத்தினோடு பரவியே – வில்லி:40 54/4

மேல்


மனத்தினோடும் (1)

கன்றிய மனத்தினோடும் கட்டுரைசெய்தான் மன்றல் – வில்லி:10 126/3

மேல்


மனத்து (18)

எண் தகு கவர் மனத்து இடிம்பை மன்மதன் – வில்லி:4 19/1
பேரன் யான் விறல் இடிம்பன் மா மருகன் என அரக்கர் பெருமான் மனத்து
ஊரும் ஆதரவினோடு அழைத்து அவனை உவகையோடு மிக உறவு உறா – வில்லி:10 62/3,4
அசைவு இலா மனத்து அரும் தவ முனிவனை அனைவரும் பணிந்து ஏத்தி – வில்லி:16 11/1
தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே – வில்லி:18 15/4
இளையன் ஆதலின் என் இளையோன் மனத்து எண்ணம் இன்றி இகல் மதன் அம்பினால் – வில்லி:21 15/1
எண் இலா மனத்து எம்முனை எண்ணுடை – வில்லி:21 92/1
எண் கொளா மனத்து இராகவன் திருக்குலத்து இளைஞன் – வில்லி:22 34/3
மறலி என தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா – வில்லி:27 188/3
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்று – வில்லி:27 209/3
மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன் – வில்லி:28 53/4
வலக்கை அற்று விழவும் மனத்து ஒரு – வில்லி:29 28/1
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் – வில்லி:30 23/4
காரண சிற்குண ரூப மலர் கொடி காதல் மனத்து உறையும் – வில்லி:31 17/2
அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய் சூது ஆடார் – வில்லி:41 244/2
அலைவு உறா மனத்து அரசரும் சேனையும் முனைந்து அணிஅணியாக – வில்லி:42 73/2
வலவன் வீழ்ந்ததும் தனுவின் நாண் அற்றதும் மனத்து அழுக்காறு இலா வாய்மை – வில்லி:46 28/1
தீ மனத்து அரசனை சிலீமுகங்களின் – வில்லி:46 60/3
சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் – வில்லி:46 208/4

மேல்


மனத்தும் (1)

எஞ்சினர் தங்களை போல இருக்குமதோ யார் மனத்தும் இருக்கும் சோதி – வில்லி:27 3/4

மேல்


மனத்தே (1)

மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி – வில்லி:11 247/3

மேல்


மனத்தை (2)

உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி ஆக்கி நம்மிடத்தே – வில்லி:12 77/3
மாயவன் திருவடிவமும் அழகும் என் மனத்தை விட்டு அகலாவே – வில்லி:16 1/4

மேல்


மனத்தொடு (5)

செம் மனத்தொடு பயின்று அர_மகள் என செல்வ மா மனை சேர்ந்தாள் – வில்லி:2 29/4
தொடை பட பரிவுறு மனத்தொடு தொந்த யுத்தம் உடற்றினார் – வில்லி:10 135/2
வேகமுற்ற மனத்தொடு தம்பியை மிக முனிந்து தன் வீடு அணுகாவகை – வில்லி:21 10/3
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி எடுத்ததுவே – வில்லி:31 18/4
ஞான மனத்தொடு நா குழற பல நாடி உரைத்தனனே – வில்லி:31 19/4

மேல்


மனத்தோடு (3)

விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே விசாரம் ஆக – வில்லி:11 42/3
நல் நா மனத்தோடு அழல் மூள நயனம் சிவக்க நஞ்சின் வடிவு – வில்லி:11 239/3
மனத்தோடு இயைந்த திரு தம்பியரோடும் மன்னர் – வில்லி:36 27/3

மேல்


மனத்தோர் (2)

சிந்தனை செய்தனர் தீமை மனத்தோர்
குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே – வில்லி:3 107/3,4
கன்று சின மனத்தோர் கல்லாதவர் இளையோர் – வில்லி:27 50/2

மேல்


மனத்தோன் (1)

கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம் – வில்லி:22 2/4

மேல்


மனத்தோனும் (1)

தந்தை விழி இருள் போல தகு மனத்தோனும் துச்சாதனனை நோக்கி – வில்லி:11 252/3

மேல்


மனத்தோனை (1)

தன்மம் கலந்த மனத்தோனை அ தையலோடும் – வில்லி:5 94/3

மேல்


மனம் (89)

பின்னரும் அறுவரை பெற்ற தாய் மனம்
முன்னரின் மு மடி முரண்டு மாய்க்கவே – வில்லி:1 55/1,2
மறுத்தனன் யான் என மனம் செயாது இனி – வில்லி:1 59/3
கண்டு காரிகையை இம்மையில் இன்னும் காண்குமோ என மனம் கசிந்தான் – வில்லி:1 87/4
கருத்து எனா மனம் காளையர் கன்றினார் – வில்லி:1 127/4
சமரின் முந்திய சாலுவன் மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி அம்பையை – வில்லி:1 133/1,2
பேதை கூற மனம் நொந்து இரங்கியவன் மிக்க நண்பினொடு பின்னையும் – வில்லி:1 137/3
தொழுது சொன்ன பின் மனம் தெளிந்து அன்னையும் தோன்றலுக்கு உரைசெய்வாள் – வில்லி:2 4/4
மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய – வில்லி:2 8/3
வந்த காலையில் மனம் கலந்து அநங்க நூல் மரபின் மெய் உற தோய்ந்து – வில்லி:2 18/1
அருக்கன் மெய்யினும் மனம் மிக கொதித்தனன் ஆயிரம் மடங்காக – வில்லி:2 33/4
மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் – வில்லி:2 36/3
இற்பாலவர்க்கு பிறர் மேல் மனம் ஏற்பது என்றாள் – வில்லி:2 62/4
முகுரவானனனும் வேத்து முனிவனும் மனம் சொல் காயம் – வில்லி:2 114/1
வரும்வரும் என மனம் மறுகி வைகினாள் – வில்லி:3 22/4
இடிம்பை-தன் மனம் கொண்ட காளை இங்கு இவை இயம்பலும் நவை இடிம்பனும் – வில்லி:4 8/1
முளிந்து முற்றும் மனம் வேவவேவ நெடு மூச்சு எறிந்து புகை முகனுடன் – வில்லி:4 50/3
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமை-தனை குறித்து மனம் பதைக்க போனார் – வில்லி:5 50/2
காணா மெய் நடுங்கா ஒளி கருகா மனம் மிகவும் – வில்லி:7 5/1
மறுக்கம்படு மறையோன் மனம் மகிழும்படி நல்கி – வில்லி:7 6/2
கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான் – வில்லி:7 47/4
கனத்து அனைய திருமேனி கண்ணனும் தன் மனம் களிப்ப கண்ணின் நோக்க – வில்லி:10 12/2
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த மனம் மகிழ்ந்து அழலின் வந்த – வில்லி:10 85/3
வில் இடை நின்று தம்முன் வெம் மனம் களிக்க சொன்னான் – வில்லி:11 7/2
மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் – வில்லி:11 64/4
வாட்டம் இல் அன்பினோடு மனம் கனிந்து உருகி வீழ – வில்லி:11 202/2
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய – வில்லி:11 218/3
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி – வில்லி:11 244/2
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி – வில்லி:11 247/3
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள – வில்லி:11 250/3
வடு மனம் கொடு வஞ்சகம் செய்பவர் – வில்லி:12 14/3
கருதாமல் மனம் அடக்கி விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல் கரங்கள் நீட்டி – வில்லி:12 38/2
போகமாய் விரிந்தும் போகியாய் பரந்தும் புலன்களின் வழி மனம் செலுத்தா – வில்லி:12 78/1
என்னா விழி களியா மனம் உருகா இசை எழுதும் – வில்லி:12 151/3
மஞ்சு என கரிய மெய்யான் மனம் கனன்று இனைய சொல்வான் – வில்லி:13 151/4
வன் திறல் அமரர் கோமான் மனம் மகிழ்ந்து இருந்தபோதில் – வில்லி:13 157/2
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி – வில்லி:16 6/3
அல்லும் வெம் பகலும் என் மனம் நிகழும் அலகையாம் அன்னையை முன்னம் – வில்லி:18 16/3
கனிவுறும் அன்பால் என்று நான் உம்மை காண்பது என்று அவர் மனம் களிப்ப – வில்லி:19 5/2
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற – வில்லி:19 12/2
முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்குமாறு – வில்லி:20 14/2
மனம் மிக மறுகிட மன்னன் தேவி-பால் – வில்லி:21 38/3
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:22 140/1
சீர் உலூகனை தூது சென்று இவர் மனம் செப்பி மீள்க என போக்கி – வில்லி:24 5/3
மைந்தர் யாவரும் கன்னனும் சகுனியும் மனம் கனன்றிட சொல்வான் – வில்லி:24 9/4
மா தூதர் மனம் களிக்க பொருது எனினும் பெறுவன் இது வசையும் அன்றே – வில்லி:27 8/4
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம் உருக மொழிகின்றானே – வில்லி:27 28/4
மாயவனும் அன்பன் மனம் அறிவான் கட்டுக என்று – வில்லி:27 35/1
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா – வில்லி:27 189/3
கண்டு மா மனம் உருகியே களித்திடும் கன்னனுக்கு அ நெடும் கடவுள் – வில்லி:27 240/3
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி – வில்லி:27 250/2
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட – வில்லி:28 44/2
மாயை என்று ஒருத்தி-தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி – வில்லி:29 2/1
பயின்று அரசாளும் அந்த மனம் எனும் பகைவன் ஆங்கு – வில்லி:29 3/3
வெந்து அங்கம் முற்றும் மனம் தீ எழ மேல் நடந்தான் – வில்லி:36 26/3
மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன் வளைந்து பலரும் – வில்லி:38 18/1
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து ஒர் ஓர் நொடியின் – வில்லி:40 16/2
அரி ஒத்த பரி கடவி மனம் ஒத்த இரதம் மிசை அமரர்க்கு முதல்வன் மகனோடு – வில்லி:40 57/1
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா – வில்லி:40 58/3
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய – வில்லி:41 48/3
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4
அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை – வில்லி:41 145/3
விழி புனலின் மூழ்கி மனம் வெந்து தளர்வு உறுவோன் – வில்லி:41 177/3
மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம்
ஒன்றியே சிவாகம உரையின் சாத்தினான் – வில்லி:41 196/3,4
வண்ணன் மேல் காண்டலும் மனம் களிப்புறா – வில்லி:41 211/2
மனம் தளர்ந்து இளைத்த பின்னர் வருண ராசன் மா மகன் – வில்லி:42 28/2
வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட வாளி விட்டனன் மனம் செய்து தனஞ்சயனே – வில்லி:42 80/4
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திர தலைவன் மனம் முரிந்து – வில்லி:42 191/2
கொன்று போர் பொருது சிலை விசயனையும் கொல்லுதி என மனம் கொதித்து – வில்லி:42 210/2
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி – வில்லி:43 39/1
வட்ட வெம் சிலையின் மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா – வில்லி:43 42/2
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே – வில்லி:43 48/4
மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே – வில்லி:44 29/4
தெளிவு என்பது ஆசும் இலது உன் மனம் உறு செரு வென்ற வீரம் அமையும் அமையுமே – வில்லி:44 81/4
சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே – வில்லி:45 26/4
மாய்ந்த நிலை கண்டு மனம் தளர்ந்தது அல்லாது – வில்லி:45 165/2
கலை கலங்கினும் போர்முகத்து என் மனம் கலங்குமோ கலங்காதே – வில்லி:45 184/4
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து – வில்லி:45 233/3
மனம் கொண்ட வருத்தமுடன் வலி இழந்தோம் என கலுழ வானின் எங்கும் – வில்லி:45 262/2
ஊற்று இருந்த விழியினளாய் உனை பயந்தாள் மனம் மறுக உயிராய் நின்று – வில்லி:45 265/1
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் – வில்லி:46 14/4
ஆயும் மனம் கொடு சேவடி முன் பினதா ஏகி – வில்லி:46 103/3
வெம் பித்து அடங்கி மனம் சித்தொடு மேவல் கூர – வில்லி:46 104/2
வண்டு படி வலம்புரி தார் வய வேந்தன் மனம் களித்து – வில்லி:46 144/2
விரும்பி மனம் களி கூர மேதகவே எதிர்கொண்டார் – வில்லி:46 147/4
கேட்டருளி நெடும் தால கேதனன் மா மனம் தளர்வுற்று – வில்லி:46 151/1
வெம்பி மனம் மிக தளர்ந்தான் விதி-தனக்கும் விதி போல்வான் – வில்லி:46 156/4
பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக நொந்துளான் உயர் – வில்லி:46 200/3
மரு வரும் கமல மாலையான் கடப்ப மாலையான் என மனம் களித்து – வில்லி:46 213/2
கண்டவுடன் மனம் மெலிவுற்று இவ்வண்ணம் எவன்-கொல் என கரிய மேனி – வில்லி:46 244/1

மேல்


மனம்-கொல் (1)

வஞ்சகம் இயற்றுவான் மனம்-கொல் என்னவே – வில்லி:11 122/2

மேல்


மனமும் (7)

இருவரும் நயந்து அருளும் விநயமும் மிகுந்தனர்கள் இன் உயிரும் மனமும் என மேல் – வில்லி:3 52/3
மலர்ந்தன மனமும் கண்ணும் வயங்கின திசையும் பாரும் – வில்லி:5 10/2
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா – வில்லி:7 35/1
நயனங்கள் முதலான ஐம்புலனும் மனமும் போல் நகரி எய்தி – வில்லி:10 2/2
பாதலம் நடுங்க இருவர் மா மனமும் பறை அறைந்து அயர்வுடன் நடுங்க – வில்லி:10 24/3
அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும்
புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும் – வில்லி:28 60/1,2
கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான் – வில்லி:40 77/4

மேல்


மனர் (1)

திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர்
அடங்க வந்து அபிமனாம் ஒருவனோடு அமர் செய்தார் – வில்லி:39 25/3,4

மேல்


மனன் (11)

மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே – வில்லி:2 117/3
மனன் உற பார்ப்பன மாக்கள் ஆகியே – வில்லி:4 24/3
வானவர் நடுங்க வானவர்க்கு அரசு ஆம் வலாரியும் மனன் உற தளர்ந்து – வில்லி:9 28/3
மை வழி கண்ணின் நோக்கி மனன் உற வணங்கினாரே – வில்லி:10 77/4
மனன் உற இறைஞ்சி ஆங்கு ஓர் மந்திரம் முறையின் பெற்று – வில்லி:12 27/2
மைந்தன் இ மாற்றம் கூற மனன் உற மகிழ்ந்து தெய்வ – வில்லி:12 72/1
கை பகழியை மனன் உற நனி கருதா – வில்லி:13 135/4
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற மகிழ்ந்து கேட்டு – வில்லி:13 159/1
மனன் இடர் அகற்றினன் அ மச்ச வள நாடன் – வில்லி:23 13/2
மனன் உற உணர்ந்து நாவில் நிகழ்தரு மறையொடு வளைந்து வீழ எறியவே – வில்லி:41 49/4
ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும் – வில்லி:41 87/1

மேல்


மனனம் (1)

வாளி பரி தேர் மன் இவ்வாறு துயர் எய்தி மனனம் செய – வில்லி:14 129/1

மேல்


மனனில் (1)

மனனில் ஓடு தேர் மாறி வலி கொள் பாரில் ஆனானே – வில்லி:46 89/4

மேல்


மனனுடை (1)

ஒத்த மனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன் உண்மைக்கு உறுதி போல்வான் – வில்லி:11 244/4

மேல்


மனனும் (2)

வருணமும் பெயரும் பிறிந்திலர் மனனும் ஒன்று எனவே – வில்லி:44 37/3
வயிரம் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொரு படை வினையின் மேல் வரு – வில்லி:46 235/1

மேல்


மனனுற (2)

மருத்தினை மனனுற மகிழ்ந்து காதல் கூர் – வில்லி:1 64/3
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி – வில்லி:10 110/3

மேல்


மனித்தர் (1)

வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என வல்லன புரிந்தனர் அரோ – வில்லி:3 56/4

மேல்


மனித்தரொடு (1)

வரத்தினில் வனத்திடை திரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன் – வில்லி:42 204/2

மேல்


மனித்தன் (1)

மாதர் மலர் பொழிலூடு வந்த மனித்தன்
ஏதில் அருத்தியன் என்ன கேட்டி என்றான் – வில்லி:14 119/3,4

மேல்


மனித (1)

மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் – வில்லி:9 1/4

மேல்


மனிதர் (2)

மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு போர் விளைத்தார் – வில்லி:9 45/4
இந்து நுதலாய் மனிதர் யார் முகமும் நோக்கேன் – வில்லி:19 33/3

மேல்


மனிதரும் (1)

திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான் தேவரும் மனிதரும் வியப்ப – வில்லி:6 9/2

மேல்


மனிதரே (1)

இவன் மொழி நயந்து கேட்டுழி அவையின் இருந்த தொல் மனிதரே அன்றி – வில்லி:1 105/1

மேல்


மனிதன் (8)

சொல்லி என் பயன் அரக்கன் நீ மனிதன் யான் உனக்கு உரிய தொழில்களாம் – வில்லி:4 56/1
நன்றி இல் மனிதன் என்று இங்கு இகழ்வதோ நங்கை என்றான் – வில்லி:13 7/4
எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து என்று நக்கார் – வில்லி:13 23/3
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
மனிதன் வின்மை நன்று நன்று எனா மதித்து வஞ்சரே – வில்லி:13 130/4
ஆதலால் மனிதன் என்று இ அருச்சுனன் தன்னை இன்னே – வில்லி:13 153/1
மாயமோ மனிதன் வில்லின் வன்மையோ தெரிந்தது இல்லை – வில்லி:13 156/4
வம்பு அவிழ் சோலையிடத்து ஒர் மனிதன் வந்து – வில்லி:14 108/2

மேல்


மனிதன்-தன்னை (1)

வன் திறல் கூர் அடல் வேக மனிதன்-தன்னை
சென்று அவன் ஆவி செகுத்தல் செய்யாது இன்னே – வில்லி:14 110/2,3

மேல்


மனிதனை (1)

துன்று வார் சிலை மனிதனை சுமந்து தோள் வருந்தும் – வில்லி:14 29/3

மேல்


மனிதனோ (1)

மனிதனோ வான் உளானோ மறத்திரோ வஞ்சர் என்றான் – வில்லி:14 94/4

மேல்


மனிதா (1)

உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா
மன்னும் வால்-தனை கடந்து போ வல்லையேல் என்றான் – வில்லி:14 27/3,4

மேல்


மனு (14)

வீழ்க பைம் புயல் விளங்குக வளம் கெழு மனு நூல் – வில்லி:1 2/3
நின்றிலையால் மனு நீதியில் ஐயா – வில்லி:3 99/2
மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் – வில்லி:5 49/4
வேதம் சிறக்க மனு நீதி விளங்க இ பார் – வில்லி:7 87/1
மனு விளங்கு முறைமையான் வணங்கி மன்னர் மன்னன் முன் – வில்லி:11 158/3
மண் அனைத்தும் நின் தனி குடை நிழலிலே மனு முறைமையின் வாழும் – வில்லி:16 9/2
ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை மனு குலத்து அரசன் – வில்லி:19 3/2
ஆகவம்-தன்னில் முந்த மனு குலத்து அரசன் பட்டான் – வில்லி:41 97/1
நிருமித்து நடந்தான் மனு நீதிக்கு ஒரு நிலையான் – வில்லி:44 71/3
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் – வில்லி:45 66/2
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் – வில்லி:45 68/2
சொல் கையா மனு குல தோன்றல் தோன்றினான் – வில்லி:45 120/4
மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே – வில்லி:46 95/4
வஞ்சகமும் பொய்மொழியும் மனு நீதி தவறியதும் மறந்தாய்-கொல்லோ – வில்லி:46 132/2

மேல்


மனுக்கள் (1)

மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர் மனுக்கள் முதலோர்கள் அதல – வில்லி:12 107/2

மேல்


மனுகுல (3)

மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு அந்த மனுகுல மன்னனும் மகிழ்ந்து – வில்லி:19 12/1
வாசவனொடு ஒத்த மனுகுல அரசன் மனைவி – வில்லி:19 32/3
தொழும் தகை மனுகுல தோன்றல் கண் எதிர் – வில்லி:21 30/1

மேல்


மனுகுலம் (1)

மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி அவர் தம்தம் – வில்லி:2 4/1

மேல்


மனுசன் (1)

மனுசன் வந்து மலைய மதிப்பதோ – வில்லி:13 49/2

மேல்


மனுநூல் (2)

ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை மனு குலத்து அரசன் – வில்லி:19 3/2
மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய – வில்லி:39 41/3

மேல்


மனுநெறி (3)

வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் மனுநெறி வழுவாதோன் – வில்லி:11 63/2
மாய்ந்தவே அறமும் தேசும் மனுநெறி வழக்கும் என்பார் – வில்லி:11 191/2
என்னை தோற்று மனுநெறி கூர் இசையோன் தன்னை தோற்றனனோ – வில்லி:11 210/1

மேல்


மனுமுறை (1)

ஆற்றின் வழுவா மனுமுறை தருமன் மைந்தன் முதல் ஆகிய குமாரர் அடைவே – வில்லி:3 55/1

மேல்


மனுவாய் (1)

நிருதாதியரில் மனுவாய் தவம் செய்வாரில் நிகர் இவனுக்கு ஆர்-கொல் என நிலைபெற்றானே – வில்லி:12 38/4

மேல்


மனுவே (1)

மனுவே அனைய உதிட்டிரனை நாளை சமரில் மற்று இதற்கு ஓர் – வில்லி:39 37/3

மேல்


மனை (42)

வாழி தன் மனை மடவரல் அறிவுறாவண்ணம் – வில்லி:1 25/3
இருவர் மைந்தரை பயந்தனள் இறை மனை காணா – வில்லி:1 27/2
உற்று உறை எங்களுள் ஒருவன் தன் மனை
பொன்_தொடிக்கு அழிந்து அவள் புன்மை வாய்மையால் – வில்லி:1 69/1,2
வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் மனை
தேனுவை இரவினில் சென்று கைக்கொளா – வில்லி:1 70/2,3
நலத்துடன் அவன் மனை நண்ணும் எல்லையில் – வில்லி:1 75/3
இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும் இவனை கண்டு – வில்லி:2 14/2
செம் மனத்தொடு பயின்று அர_மகள் என செல்வ மா மனை சேர்ந்தாள் – வில்லி:2 29/4
மனை வைத்த காதல் மடவாருடன் மன்றல் வேந்தன் – வில்லி:2 51/3
தெய்வ ஆடக மனை செல்வ போனகம் – வில்லி:3 3/3
முன்னமே இனிது அமைத்திடும் மனை செயல் முன்னா – வில்லி:3 117/4
மன் மனை அனைய தன் மனையில் ஓர் முனி – வில்லி:4 33/2
என் மனை வருக என எதிர்கொண்டு ஏகினான் – வில்லி:4 33/4
உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள் – வில்லி:4 36/2
என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற – வில்லி:4 41/2
தின்று திரிகுவன் இன்று என் மனை முறை சென்று பணி கவர் திங்கள் போல் – வில்லி:4 41/3
முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில் இடர் நனி துன்னுமால் – வில்லி:4 42/4
ஏதம் அற உறவான மனை_மகள் யாவும் உரைசெய யாதவன் – வில்லி:4 43/1
வையம் முழுதுடை ஐயன் இளவலும் வைகலுடன் மனை வைகுவோர் – வில்லி:4 47/1
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து – வில்லி:4 62/1
சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி – வில்லி:5 64/3
மற்றை நாள் வந்து கொற்ற வாழ் மனை கொண்டு புக்கான் – வில்லி:5 68/4
வாதித்தல் அன்றி மகிழா மனை வாழ்வு பூண்டான் – வில்லி:5 74/4
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும் மாதர் – வில்லி:6 28/3
வாய்த்த இதழ் அமுத மொழி பேதை தாதை மனை இருக்க திரு வழுதி வள நாட்டு உள்ள – வில்லி:7 44/3
மெள்ள வந்து தன் கடி மனை மேவிய வேட – வில்லி:7 58/3
பாங்கு வைக மற்று ஒரு மனை புகுந்து கண்படுத்தாள் – வில்லி:7 59/4
சென்றுழி எவரும் தம்தம் செழு மனை எய்தி வாசம் – வில்லி:11 3/1
குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான் – வில்லி:11 69/2
தன் மனை யாவர் நெஞ்சும் சருகு என தழைக்க சொன்னான் – வில்லி:11 272/4
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான் – வில்லி:16 11/4
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர் – வில்லி:21 11/1
பாவி-தன் மனை சேடியர் ஆனவர் பலரும் வந்து படியுடை மன்னவன் – வில்லி:21 12/1
தடம் பதி அடைந்த காலை தன் மனை இருந்த பேடி – வில்லி:22 112/1
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே – வில்லி:27 30/2
காசு இலா மதி அமைச்சர்-தம் கடி மனை ஒருபால் – வில்லி:27 64/3
மங்கலம் திகழ் மனை எலாம் வலம்புரி ஓசை – வில்லி:27 65/1
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான் – வில்லி:27 73/4
என்று மொழிவது தம்தம் மனை உற எந்த நிருபரும் முந்தினார் – வில்லி:34 24/2
மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும் தாமும் பாடி மனை
ஒன்றி இனிதின் கண் துயின்றார் உரனும் திறலும் உடையோரே – வில்லி:39 35/3,4
வந்து பிறவாத மனை இல்லை முலை மாறி – வில்லி:41 171/1
செழும் தழல் வாழ் மனை கொளுவார் செய்ந்நன்றி கொன்று அறியார் தீங்கு பூணார் – வில்லி:41 244/1
விளைவு இலா அரும் புலமும் மு தீ இலா வேதியர் மனை வாழ்வும் – வில்லி:45 180/2

மேல்


மனை-தொறும் (2)

இன்று முதல் இனி என்றும் முறைமுறை எங்கள் மனை-தொறும் விஞ்சையோர் – வில்லி:4 40/2
பாடினான் மறுகு பெரு நகை விளைப்ப பாவையர் மனை-தொறும் வெண்ணெய்க்கு – வில்லி:10 119/1

மேல்


மனை-தோறும் (1)

மீண்டு தம மனை-தோறும் நிரைநிரை வாள் விளக்கு ஏந்த மேவினாரே – வில்லி:8 13/4

மேல்


மனை-வயின் (2)

பாந்தளோடு ஒரு மனை-வயின் பயில்பவர் போல – வில்லி:3 126/1
என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த – வில்லி:19 12/3

மேல்


மனை_மகள் (1)

ஏதம் அற உறவான மனை_மகள் யாவும் உரைசெய யாதவன் – வில்லி:4 43/1

மேல்


மனைக்கு (2)

அச்சம் அற்று இவன் நம் மனைக்கு அம்மனை வழங்கும் – வில்லி:3 124/3
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் – வில்லி:21 9/2

மேல்


மனைக்கே (1)

தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி – வில்லி:45 21/2

மேல்


மனைகள் (1)

வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் – வில்லி:8 14/4

மேல்


மனையவரை (1)

பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும் – வில்லி:18 17/1

மேல்


மனையாள் (2)

கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி – வில்லி:1 110/2
அறனின் கொண்ட தன் மனையாள் அமளி தலத்தின் அழுது இரங்க – வில்லி:39 42/3

மேல்


மனையிடை (1)

ஆங்கு உவந்து ஒரு மனையிடை அரும் தவன் துயில – வில்லி:7 59/2

மேல்


மனையில் (13)

மன் மனை அனைய தன் மனையில் ஓர் முனி – வில்லி:4 33/2
எந்தை மனையில் பயில் இளம் பருவ நாளில் – வில்லி:19 33/1
மாது அவள் கீசகன் மனையில் ஏக அல் – வில்லி:21 19/1
மன்னனும் தன் திரு மனையில் எய்தினான் – வில்லி:21 42/4
ஞான கஞ்சுக விதுரன் வாழ் மனையில் நாயகனும் – வில்லி:27 83/1
ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் – வில்லி:27 107/3
வன்பினால் அவனி வௌவ என்று-கொல் என் மனையில் உண்டியை மறுத்தவன் – வில்லி:27 125/1
விரவு பைம் துளப மாலையான் விதுரன் மனையில் உற்றது விளம்புவாம் – வில்லி:27 138/4
தன்மை நான் உரைப்ப கேள் நின் தந்தை-தன் மனையில் நீயும் – வில்லி:27 149/1
மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த – வில்லி:27 160/2
மதிப்பது என் வேறு கள்ள மாயனை மனையில் கோலி – வில்லி:27 175/3
விண் நின்று அமரர் மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின் – வில்லி:27 227/3
நந்தன் மனையில் அசோதை இரு நயனம் களிக்க விளையாடும் – வில்லி:31 1/3

மேல்


மனையினில் (1)

அதிரதன் திரு மனையினில் விழைவுடன் அரும்பிய பனி கற்றை – வில்லி:2 41/1

மேல்


மனைவாழ்க்கையில் (1)

நல் மனைவாழ்க்கையில் நயந்த சிந்தையான் – வில்லி:4 33/1

மேல்


மனைவாழ்வில் (1)

தன் நேர் இலாத மனைவாழ்வில் தவத்தில் மிக்காள் – வில்லி:5 77/4

மேல்


மனைவாழ்வின் (1)

இல்லாதவர்க்கு மனைவாழ்வின் இனிமை என் ஆம் – வில்லி:2 58/4

மேல்


மனைவி (3)

மறுகி அழுவது என் மொழிக முனிவரன் மனைவி என இவள் வினவலும் – வில்லி:4 37/1
வாசவனொடு ஒத்த மனுகுல அரசன் மனைவி
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம் – வில்லி:19 32/3,4
மனைவி அயலான் மருவல் கண்டும் அவள் கையால் – வில்லி:41 184/3

மேல்


மனைவியும் (2)

மனைவியும் தானும் கிராதர்-தம் குலத்து மகிழ்நனும் வனிதையும் ஆனார் – வில்லி:12 81/4
பாண்டுவின் திரு மா மனைவியும் அதற்கு பண்பினால் இன்னன பகர்வாள் – வில்லி:27 254/4

மேல்


மனைவியே (1)

நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள் – வில்லி:18 21/4

மேல்


மனைவியை (1)

மனைவியை கண்டு மீளவும் பிரிந்த வருத்தம் மெய் திருத்தகு கேள்வி – வில்லி:1 95/1

மேல்


மனோ (1)

சர மழை காவலர்-தங்கள் மனோ வனசம் புக மேயினவே – வில்லி:44 54/1

மேல்


மனோராக (1)

மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு – வில்லி:46 171/1

மேல்


மனோவீரம் (1)

உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் – வில்லி:46 177/3

மேல்