வீ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 3
வீக்க 1
வீக்கி 1
வீக்கின 1
வீக்கினான் 2
வீக்கு 1
வீக்கும் 1
வீக்குமாறு 1
வீச்சினால் 1
வீச்சுற 1
வீச 6
வீசலின் 2
வீசவீச 1
வீசவும் 1
வீசவே 3
வீசாநின்ற 1
வீசி 26
வீசிய 2
வீசின 1
வீசினர் 1
வீசினன் 2
வீசினார் 3
வீசினான் 6
வீசு 11
வீசுகின்ற 1
வீசுகின்றன 1
வீசும் 5
வீசுமால் 2
வீசுவ 1
வீட்டி 1
வீட்டிடுவன் 1
வீட்டிடை 1
வீட்டில் 1
வீட்டுக 1
வீட 1
வீடணன் 1
வீடணனை 1
வீடவும் 1
வீடிய 1
வீடினன் 1
வீடு 17
வீடுகள் 1
வீடும் 2
வீடும்மன் 1
வீடுமற்கு 2
வீடுமற்கும் 1
வீடுமன் 44
வீடுமனிடம் 1
வீடுமனும் 7
வீடுமனை 7
வீடுமனொடு 1
வீடுவிப்பன் 1
வீடேன் 1
வீணே 1
வீணை 2
வீணையின் 1
வீத்த 1
வீத்ததற்கு 1
வீதல் 1
வீதலும் 1
வீதி 17
வீதி-தோறும் 3
வீதிகள் 1
வீதிகள்-தோறும் 1
வீதிபோய் 1
வீதியில் 1
வீதியின் 1
வீதியும் 1
வீந்த 2
வீந்தனர் 1
வீந்தார் 3
வீந்தான் 1
வீமசேனன் 3
வீமசேனனும் 3
வீமசேனனே 2
வீமசேனனை 1
வீமசேனனொடு 1
வீமசேனனோடு 1
வீமவாகு 1
வீமற்கு 2
வீமற்கும் 1
வீமன் 117
வீமன்-தன்னை 1
வீமன்-தன்னோடு 1
வீமன்-தனொடும் 1
வீமன்-தானும் 1
வீமனால் 1
வீமனுக்கு 6
வீமனுக்கும் 1
வீமனுடன் 6
வீமனும் 21
வீமனுமே 2
வீமனே 7
வீமனை 16
வீமனையும் 1
வீமனொடு 4
வீமனோடு 4
வீமா 1
வீய 1
வீயிடை 1
வீயின் 1
வீயினால் 2
வீர 46
வீரட்டமும் 1
வீரத்தில் 1
வீரம் 15
வீரம்-கொலோ 1
வீரம்-தானோ 1
வீரமுடன் 1
வீரமும் 7
வீரமோ 1
வீரர் 72
வீரர்-தம் 4
வீரர்-தம்மொடும் 1
வீரர்-தாமுமே 1
வீரர்க்கு 2
வீரர்கள் 2
வீரரானவர்க்கு 1
வீரரில் 4
வீரரின் 1
வீரருக்கு 2
வீரருக்கும் 2
வீரரும் 19
வீரருமே 1
வீரரே 7
வீரரை 5
வீரரையும் 1
வீரரொடு 1
வீரரோடு 2
வீரற்கு 4
வீரன் 68
வீரன்-தன் 1
வீரன்-தனையும் 1
வீரன்-தானும் 1
வீரனாகிய 1
வீரனுக்கு 2
வீரனுக்கும் 1
வீரனும் 18
வீரனே 9
வீரனை 11
வீரனோ 1
வீரா 2
வீராபிடேகம் 1
வீரியம் 6
வீரியராய் 1
வீரியன் 1
வீரோதயன் 2
வீவது 1
வீவதே 1
வீவரோ 1
வீவன 1
வீவு 2
வீவையும் 1
வீவொடு 1
வீழ் 17
வீழ்க்க 1
வீழ்க 1
வீழ்கலார் 1
வீழ்த்த 1
வீழ்த்தனவே 1
வீழ்த்தால் 1
வீழ்த்தான் 10
வீழ்த்தி 13
வீழ்த்திட்டே 1
வீழ்த்தியும் 1
வீழ்த்தியே 1
வீழ்த்தினனே 1
வீழ்த்தினார் 1
வீழ்த்தினான் 3
வீழ்த்தினேன் 1
வீழ்த்துவான் 1
வீழ்தந்திடும் 1
வீழ்தர 8
வீழ்தரு 1
வீழ்தரும் 3
வீழ்தல் 4
வீழ்தலும் 7
வீழ்ந்த 11
வீழ்ந்தது 2
வீழ்ந்ததும் 1
வீழ்ந்தபோது 1
வீழ்ந்தவன் 1
வீழ்ந்தவே 1
வீழ்ந்தன 3
வீழ்ந்தனர் 1
வீழ்ந்தனள் 1
வீழ்ந்தனன் 6
வீழ்ந்தனை 1
வீழ்ந்தார் 7
வீழ்ந்தாள் 4
வீழ்ந்தான் 21
வீழ்ந்திடவே 1
வீழ்ந்து 24
வீழ்ந்தும் 1
வீழ்ந்தேன் 2
வீழ்ந்தோன்-தன்னை 2
வீழ்ந்தோனை 1
வீழ்வ 1
வீழ்வதன் 2
வீழ்வதே 1
வீழ்வர 1
வீழ்வரால் 1
வீழ்வரோ 1
வீழ்வன் 1
வீழ்வன 2
வீழ்வான் 1
வீழ்வித்தாய் 1
வீழ்வித்தான் 1
வீழ்வித்தானே 1
வீழ்வேன் 1
வீழ்வேனோ 1
வீழ 54
வீழவீழ 1
வீழவும் 8
வீழவே 8
வீழா 1
வீழாது 1
வீழாமல் 2
வீழு 1
வீழும் 12
வீழும்-கொல்லோ 1
வீழும்படி 2
வீழும்வகை 1
வீழுமாறு 2
வீற்றிருக்கும் 1
வீற்றிருந்த 1
வீற்றிருந்து 1
வீற்று 2
வீறிய 1
வீறு 7
வீறொடு 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


வீ (3)

வீ மலர் தொடையினானும் வேத்திரத்தவரை நோக்கி – வில்லி:27 186/3
வீ வரும் தன்மை அறிந்து வாகனமும் விறல் படைகளும் ஒழித்திட்டாய் – வில்லி:45 15/2
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே – வில்லி:45 216/4

மேல்


வீக்க (1)

கட்டழகு உடைய வீரன் மகேந்திர கணையால் வீக்க
எள் துணை பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச – வில்லி:13 80/2,3

மேல்


வீக்கி (1)

விம்பமாய் வளைந்தது என்ன விளங்கு பொன் கச்சை வீக்கி
தம்பம் ஆம் என்ன தக்க தண்டொடு தரணி வீழா – வில்லி:20 9/2,3

மேல்


வீக்கின (1)

வீர சாபமும் சாபமும் வீக்கின
தூர வாளியும் வாளியும் தோய்ந்தவே – வில்லி:29 21/3,4

மேல்


வீக்கினான் (2)

வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே – வில்லி:5 52/4
வீக்கினான் சிலரை ஆவி வேறு இட்டான் சிலரை வீமன் – வில்லி:14 98/4

மேல்


வீக்கு (1)

வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து – வில்லி:46 25/1

மேல்


வீக்கும் (1)

வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று – வில்லி:5 14/3

மேல்


வீக்குமாறு (1)

வீக்குமாறு அரனாம் அவை வீந்த நாள் மீள – வில்லி:1 1/3

மேல்


வீச்சினால் (1)

வீச்சினால் அறையுண்டும் கடக வாகு வெற்பினால் இடியுண்டும் வெகுளி கூரும் – வில்லி:43 40/3

மேல்


வீச்சுற (1)

வீச்சுற பயில் தென்றலால் மெய் உயிர் எய்தி – வில்லி:16 46/3

மேல்


வீச (6)

எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச
நண்புடை அனலன்-தானும் நலம் மிகு நண்பு தோன்ற – வில்லி:2 76/2,3
நறை கமழும் பொலம் சிவிறி நண்ணிய செம் சிந்தூர நாரம் வீச
அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது – வில்லி:8 12/2,3
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச
கார்காலம் புகுந்து செழும் காள முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன – வில்லி:8 19/2,3
எள் துணை பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச
வட்ட வார் சிலையினானும் மண்டு அழல் படையால் மாற்ற – வில்லி:13 80/3,4
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன் – வில்லி:14 16/4
முனைகொள் வீமன் ஆம் ஆறு முறுவல் வாள் நிலா வீச
மனனில் ஓடு தேர் மாறி வலி கொள் பாரில் ஆனானே – வில்லி:46 89/3,4

மேல்


வீசலின் (2)

வரு களிறு ஒரு கையால் வாங்கி வீசலின்
பொரு பணை மண்ணுற புதைய வீழ்ந்தன – வில்லி:30 16/1,2
எழஎழ மத கரி எடுத்து வீசலின்
விழுவன அன்றி மேல் விசையின் போவன – வில்லி:30 17/2,3

மேல்


வீசவீச (1)

ஆசுகங்கள் வீசவீச அந்தரம் புதைந்தவே – வில்லி:30 8/4

மேல்


வீசவும் (1)

உரன் உற பிணித்த நாண் ஓசை வீசவும்
மருவு பொன் தோள் உற வலியின் வாங்கவும் – வில்லி:45 125/2,3

மேல்


வீசவே (3)

செழு மத அருவியின் திவலை வீசவே – வில்லி:11 96/4
வீசு கொண்டலுடன் எதிர்ந்து கோடை உந்தி வீசவே
மூசு கொண்டல் ஓர் இரண்டு முடுகி நின்று பொழிவ போல் – வில்லி:30 8/1,2
குண்டலங்கள் வெயிலும் மூரல் குளிர் நிலாவும் வீசவே
வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார் – வில்லி:42 26/3,4

மேல்


வீசாநின்ற (1)

வீசாநின்ற மாருதம் போல் மேல் வந்து அடுத்த வீமனுடன் – வில்லி:40 74/3

மேல்


வீசி (26)

திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால் – வில்லி:4 60/3
மன்றல் அம் தென்றல் வீசி வழி விடாய் தணித்தது அன்றே – வில்லி:5 11/4
இறகரால் வீசி உள் புக்கு இன் மது நுகர்தல் கண்டு – வில்லி:5 12/3
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி
நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி – வில்லி:5 62/2,3
சோதி அரி சிலம்பு அரற்ற துணை நெடும் கண் செவி அளப்ப தொடி தோள் வீசி
ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள் – வில்லி:7 24/3,4
மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு கோளகை உற வீசி
ஆவிகள் அனைத்தும் நிறைந்து ஒளி சிறந்த அச்சுதன் அலைகொள் பாற்கடலில் – வில்லி:10 138/2,3
சுவாதமே வீசி எல்லா உலகையும் துளக்குகிற்போர் – வில்லி:13 15/2
கல்மழை சொரிந்து வேக கனல்_மழை வீசி எங்கும் – வில்லி:13 83/1
வானகம் மறைய வீசி வான் படை கலங்கள் வால – வில்லி:14 96/1
விண்ணில் இயக்கர் படை கலங்கள் வீசி
எண் இலர் சுற்றும் வளைத்து எதிர்ந்த போதில் – வில்லி:14 114/1,2
கட்டினன் குறங்கை குறங்கினால் வீசி கம்பம் உற்று அகிலமும் கலங்க – வில்லி:15 14/3
உதைத்தனர் வீசி வன்போடு உரம் கொடு கரங்கள் எற்றி – வில்லி:20 11/1
சந்தன அளறும் வாச தண் பனிநீரும் வீசி
வெம் திறல் வேந்தன்-தன்னை மெய் மெலிவு இருந்து தேற்றி – வில்லி:22 113/1,2
ஏற்றிய நறு நெய் வீசி இந்தனம் அடுக்கினாலும் – வில்லி:27 144/1
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால் – வில்லி:27 192/1
கை போய் முட்டி கையொடு தம்தம் கால் வீசி
மெய் போல் வெம் போர் செய்தன வீரன் விறல் வேழம் – வில்லி:32 35/2,3
கதித்து நெடும் கை வீசி உடு கணத்தை முகந்து வாருவன – வில்லி:40 18/2
கதை கொடு பனை கை வீசி எதிர்வரு கட கரியின் நெற்றி ஓடை அணியொடு – வில்லி:40 50/1
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான் மேல் எறிந்து எறிந்திட்டு ஆர்த்த காலை – வில்லி:42 178/1,2
வீசி அ காளை மார்பின் எறிதலும் வீமன் ஏ ஒன்று – வில்லி:44 14/3
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி எறியும் அளவினில் – வில்லி:44 79/2
கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு – வில்லி:44 80/3
மின் தூண்டில் வீசி விடசேன மீன் படுப்பான் – வில்லி:45 174/4
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே – வில்லி:45 216/4
கன்று எஞ்ச இனைந்துஇனைந்து மறுகாநின்ற கபிலையை போல் என் பட்டாள் கலாபம் வீசி
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி – வில்லி:45 257/3,4
பரிதிகள் போலே விருத்தம் ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர் வீரரே – வில்லி:46 170/4

மேல்


வீசிய (2)

நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி – வில்லி:8 10/3
பொறியிலவன் வீசிய பொருப்பு ஒர் அணு ஆகி – வில்லி:37 23/3

மேல்


வீசின (1)

மேல் எழு பூம் கதிர் வாள் உறை போம்படி வீசின வான் புடையே – வில்லி:27 203/1

மேல்


வீசினர் (1)

வெருவர நீள் நாகர் உட்க வீசினர் விசையுடனே போர் விறல் கதாயுதம் – வில்லி:46 168/4

மேல்


வீசினன் (2)

வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ – வில்லி:12 111/4
வீறு கொண்ட கதாயுதம் வீசினன் வீரன் அம் புவி மீது உற வீழவே – வில்லி:46 185/4

மேல்


வீசினார் (3)

வேந்தனது உடலகம் வெதும்ப வீசினார் – வில்லி:21 24/4
அம்புகள் மாரி போல் ஆர்த்து எழ வீசினார்
தும்பை அம் தார் முடி சூழ் படை மன்னரும் – வில்லி:34 12/2,3
நின்ற வீரரும் தனு வளைத்து மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார்
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார் – வில்லி:45 54/2,3

மேல்


வீசினான் (6)

அரும் கலை அயல் உற அதிர்ந்து வீசினான்
பொரும் கலை எனும் இகல் புரவி வீரனே – வில்லி:1 63/3,4
வலி பட பணை விறல் தட கை கொடு மாறிமாறி முறை வீசினான் – வில்லி:4 53/4
என்ன வந்து அடுத்து அயல் எடுத்து வீசினான் – வில்லி:21 31/4
செற்றவன் தலை சிந்திட வீசினான் – வில்லி:29 31/4
மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி மெய் உற வீசினான்
அன்னவன் பகழி குலங்கள் அநேக மோகரம் ஆகையால் – வில்லி:41 27/2,3
உருவ வீசினான் மாமன் உதவியா ஒர் கூர் வேலே – வில்லி:46 92/4

மேல்


வீசு (11)

வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/3
மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால் – வில்லி:3 78/3
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கான நெறி மீது போய் அண்டர் – வில்லி:4 49/3
வீசு அறல் வன நதி விதமும் மேல்கொள – வில்லி:11 112/3
மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்-கொல் என வந்து முன் – வில்லி:14 130/1
மெய் கனிவு உடைமை தோன்ற விளம்பினாள் வீசு தென்றல் – வில்லி:18 2/3
வீசு சாமரம் இரட்ட வெண் மதி குடை நிழற்ற – வில்லி:27 82/3
வீசு கொண்டலுடன் எதிர்ந்து கோடை உந்தி வீசவே – வில்லி:30 8/1
வீசு பகழி துளியின் மேகம் என விற்கொடு இவன் மேலுற நடக்கும் அளவில் – வில்லி:30 29/1
வீசு தெண் திரை அம்பு வெதும்பின மேலை அண்டமும் விண்டு பகிர்ந்தன – வில்லி:42 127/2
உதைய தடம் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக வீசு கதிரின் – வில்லி:46 2/3

மேல்


வீசுகின்ற (1)

மேவு சிங்க வியாள விலோதனர் வீசுகின்ற கதாரவம் மேலிட – வில்லி:46 179/1

மேல்


வீசுகின்றன (1)

வீசுகின்றன புலிங்க சாலமும் புகல் வேறு எமக்கு இலது என்று – வில்லி:9 22/2

மேல்


வீசும் (5)

போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும் பொய்கை-தன்னில் – வில்லி:10 4/3
வரங்களும் மறையும் மேன்மேல் வான் படை கலங்கள் வீசும்
கரங்களும் சரங்கள் கொண்டு கணத்திடை கண்டம் கண்டான் – வில்லி:13 90/3,4
அருக்கனின் மு மடி ஆர் ஒளி வீசும்
உரு கிளர் மேனியை ஊடுற நோக்கா – வில்லி:14 56/1,2
வீசும் தம கை முதல் மெய் முழுதும் – வில்லி:32 14/1
மேகம் அம்பு பொழிந்து என எங்கணும் வீசும் அம்பு விரைந்து விரைந்திட – வில்லி:42 121/2

மேல்


வீசுமால் (2)

பிறை மதி நிலவினும் பிறங்க வீசுமால் – வில்லி:41 204/4
கங்கை நுண் துவலையும் கலந்து வீசுமால் – வில்லி:41 206/4

மேல்


வீசுவ (1)

தும்பி மேல் விழவிழ தும்பி வீசுவ
பம்பி மேல் எறிதரு பவனனால் கடல் – வில்லி:30 15/2,3

மேல்


வீட்டி (1)

வினை பயன்களால் உறு துயர் யாவையும் வீட்டி
சுனை பெரும் புனல் தாகமும் அடிக்கடி தோன்ற – வில்லி:16 47/2,3

மேல்


வீட்டிடுவன் (1)

எஞ்ச வீட்டிடுவன் இ இறைவன்-தன்னையும் – வில்லி:1 76/2

மேல்


வீட்டிடை (1)

வீட்டிடை புகுதும்போது மெய் மகிழ் விபுதர் போல்வான் – வில்லி:11 283/4

மேல்


வீட்டில் (1)

வீட்டில் உள் உறைகின்றது என் வேந்தன் மா மதலாய் – வில்லி:22 27/4

மேல்


வீட்டுக (1)

வேகித்து கன்னனை பார்த்து இவன் உயிரை வீட்டுக என வேக தண்டால் – வில்லி:42 179/2

மேல்


வீட (1)

மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் – வில்லி:5 49/4

மேல்


வீடணன் (1)

வெற்பனை புகல அந்த வீடணன் அளித்த நீடு உயர் வியன்தலை – வில்லி:10 64/3

மேல்


வீடணனை (1)

வீடணனை பகை ஆக்கி கிளையுடனே வீழ்வித்தாய் வேலை சூழ்ந்த – வில்லி:45 268/2

மேல்


வீடவும் (1)

சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண் – வில்லி:45 245/3

மேல்


வீடிய (1)

பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக நொந்துளான் உயர் – வில்லி:46 200/3

மேல்


வீடினன் (1)

வீடினன் ஆம் என துணைவர் வேறுவேறு – வில்லி:3 19/1

மேல்


வீடு (17)

தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி அ தனஞ்சயன் தனது வெம் கணையால் – வில்லி:9 41/2
தீர மால் பொருது வீடு கண்டதன் பின் செக்கர் மெய் தக்ககன் பயந்த – வில்லி:9 42/1
வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான் – வில்லி:11 263/4
வேகமுற்ற மனத்தொடு தம்பியை மிக முனிந்து தன் வீடு அணுகாவகை – வில்லி:21 10/3
வெரு முகத்தினில் வீடு கொள் வீமனை விராடன் – வில்லி:22 19/2
அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின் – வில்லி:26 6/3
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும் – வில்லி:26 10/3
தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு இது சாலுமே – வில்லி:26 15/4
வீடு கண்டவர்க்கு இயம்பவும் வேண்டுமோ வேண்டா – வில்லி:27 76/4
வீடு அளிக்கினும் வெறுப்பரோ இதனை விடுக என்று எதிர் விளம்பினான் – வில்லி:27 114/4
தாழி-தனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா – வில்லி:31 15/3
தாம் தம் பாடி வீடு புகுந்தார் தரை ஆளும் – வில்லி:32 38/3
வேர் அற வெல்ல நிற்பான் வீடு உற நின்ற எல்லை – வில்லி:43 26/2
திருவருட்கு அரியை ஒப்பான் திரு தகு வீடு சேர்ந்தான் – வில்லி:45 48/4
ஐவரும் போய் தம் பாடி வீடு அடைந்தார் ஆகுலத்தால் அழிந்த நெஞ்சார் – வில்லி:45 269/2
வீடுமனை சிலை குருவாம் வேதியனை நும்முனை முன் வீடு சேர்த்த – வில்லி:46 16/1
வேல் அமர் தட கை வீரர் இ பாடி வீடு சென்று அணைதலும் புறத்து ஓர் – வில்லி:46 205/1

மேல்


வீடுகள் (1)

பரித்தன நல் நிற படங்கு வீடுகள்
விரித்தனர் இடம்-தொறும் வேந்தர் எய்தினார் – வில்லி:11 108/3,4

மேல்


வீடும் (2)

விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும் – வில்லி:1 104/1
உன்னி களத்தில் உயிர் வீடும் உரக மைந்தன் – வில்லி:36 39/1

மேல்


வீடும்மன் (1)

வேந்தனோடும் பாசறை புக்கான் வீடும்மன் – வில்லி:32 38/4

மேல்


வீடுமற்கு (2)

விசையன் வெம் சிலை வீடுமற்கு எதிர் அமர் தொடங்கலும் வெருவ எண் – வில்லி:29 36/1
உகவை-தன்னொடு வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும் – வில்லி:29 37/1

மேல்


வீடுமற்கும் (1)

வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க அ – வில்லி:5 109/1

மேல்


வீடுமன் (44)

மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி – வில்லி:1 106/1
வீடுமன் கழல் வேந்தர் வணங்கிட – வில்லி:1 116/1
வில் படை திறல் வீடுமன் வாய்மையால் – வில்லி:1 122/3
விரித்த வெண்குடை வீடுமன் ஏகினான் – வில்லி:1 124/4
மீனகேதனனை வென்று தன் கொடிய விரதமே புரியும் வீடுமன்
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால் – வில்லி:1 138/2,3
விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து மீளவும் விளம்புமேல் – வில்லி:1 139/4
விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின் மேவலும் – வில்லி:1 142/3
வெவ் இராவும் ஒழியாது வெம் சமர் விளைத்த காலை அடல் வீடுமன்
கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர் – வில்லி:1 148/2,3
வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என வீடுமன்
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா – வில்லி:1 150/1,2
வேதியர் குரவர் வில் விதுரன் வீடுமன்
ஆதியர் துணைவர் அ நகர் உளார்கள் என்று – வில்லி:3 26/1,2
மதியுடை கடவுள் வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார் – வில்லி:10 141/4
வீடுமன் விதுரன் துரோணனே முதலாம் விரகு இலா உணர்வுடை வேந்தர் – வில்லி:10 149/1
நின்ற வீடுமன் துரோணனும் நினைவு இது என்றார் – வில்லி:22 51/2
சொல் பயில் நான்மறை துவசன் வீடுமன்
கற்பகம் நிகர் கொடை கன்னன் ஆதியோர் – வில்லி:22 74/2,3
வென்னிடும் அளவில் நின்ற வீடுமன் விதுரன் வண்டு – வில்லி:22 97/1
வெல் படை வேந்தன் சொல்ல வீடுமன் மீண்டும் சொல்வான் – வில்லி:22 104/4
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை – வில்லி:24 7/3
விந்தம் அன்ன தோள் வீடுமன் முதலியோர் விழைவுடன் தொழுது ஏத்தி – வில்லி:24 9/1
வீடுமன் திரு தனயனோடு உறுதிகள் வெகுண்டு உரைத்தனன் அன்றே – வில்லி:24 16/4
வீடுமன் கிருபன் கன்னன் வில் கை ஆசிரியன் வையம் – வில்லி:28 22/1
ஒன்பது இப்படி ஏவி வீடுமன் மெய் நடுங்க உடற்றினான் – வில்லி:29 38/2
விட்ட பரிமா இரத வீடுமன் எதிர்ந்தான் – வில்லி:29 55/4
மின்னையும் நகும் பகழி வீடுமன் வெகுண்டு ஆங்கு – வில்லி:29 58/3
விளைந்தது சிவேதனுடன் வீடுமன் இளைத்தான் – வில்லி:29 59/2
ஏறு அனைய வீடுமன் இளைத்தபடி கண்டால் – வில்லி:29 64/1
வீடுமன் மகீபனோடு நடுவண் வந்து மேவினான் – வில்லி:30 7/4
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் – வில்லி:30 23/4
மீளவும் வளைத்த சிலை வீடுமன் அதிர்த்த குரல் வீமனொடு உருத்து இருவரும் – வில்லி:30 25/1
வேலை அமுதுக்கு வரு வானவர்கள் ஒத்தனர்கள் வீடுமன் முதல் படைஞரார் – வில்லி:30 30/1
கான் எரி துற்று என வீடுமன் இப்படி காதி மலைந்திடவும் – வில்லி:31 14/1
ஈறு படுத்தினன் வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவரே – வில்லி:31 21/4
பெரும் சனம்-தன்னை அ பீடுடை வீடுமன்
கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான் – வில்லி:34 5/3,4
வியந்த தேரின் மேல் முப்புரங்களும் வென்ற மீளி போல் நின்ற வீடுமன்
இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே – வில்லி:35 5/3,4
வேறு போர் இனி பொருதல் வேண்டுமோ விசயன் வீடுமன் என்னும் வீரர்-தம் – வில்லி:35 8/1
வீடுமன் எனும் தட கை வீர மன்னும் வெம் சுடர் – வில்லி:38 4/1
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது புகன்ற நரபாலர் எவரும் – வில்லி:38 23/2
விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர விறல் வீடுமன் விருப்பினுடனே – வில்லி:38 24/1
போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே – வில்லி:38 30/4
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே – வில்லி:38 36/4
விதி இலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனை – வில்லி:39 5/4
முன்னமே சிவேதன்-தன்னை வீடுமன் முடித்த போரும் – வில்லி:42 160/2
வன்பின் மிக்க வீடுமன் உன்னை மன் ஆகு என்று – வில்லி:43 32/1
வெம் களத்து உதயன் போல வீடுமன் களத்தை எல்லாம் – வில்லி:45 47/3
மெய் பெரும் புகழ் புனை குருகுலத்திடை வீடுமன் முதலான – வில்லி:45 179/2

மேல்


வீடுமனிடம் (1)

வெருவரும்படி பல கலைவிதங்களும் வீடுமனிடம் கற்றார் – வில்லி:2 20/4

மேல்


வீடுமனும் (7)

விதுரனும் வார் கழல் வீடுமனும் தம் – வில்லி:3 106/1
ஆனது என வீடுமனும் அதிரதரில் மிக்க தனு ஆசிரியனும் புதல்வனும் – வில்லி:28 54/1
வீடுமனும் மீள ஒரு விற்கொடு சிவேதன் – வில்லி:29 57/1
மேவலர் வித படையும் வீடுமனும் உட்கும்வகை வீமனும் விறல் புதல்வனும் – வில்லி:30 27/1
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் – வில்லி:31 2/2
வட்ட கவிகை வீடுமனும் மன்னற்கு இளைய காளையரும் – வில்லி:37 30/3
வேந்தருடனும் போய் புகுந்தான் தன் பாசறையில் வீடுமனும் – வில்லி:37 40/4

மேல்


வீடுமனை (7)

தொடுத்து வரு வீடுமனை மா முடி துணிப்பான் – வில்லி:29 68/2
பொரு முனையில் வீடுமனை புறங்கண்டு நிருபர் எலாம் பொன்ற வென்று – வில்லி:29 74/3
ஆழி எடுத்தனன் வீடுமனை பொருது ஆவி அழித்திடுவான் – வில்லி:31 15/1
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 17/1
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 28/1
அன்று வீடுமனை வென்ற ஆண்தகை சிகண்டி என்பான் – வில்லி:39 18/3
வீடுமனை சிலை குருவாம் வேதியனை நும்முனை முன் வீடு சேர்த்த – வில்லி:46 16/1

மேல்


வீடுமனொடு (1)

வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர் – வில்லி:30 24/1

மேல்


வீடுவிப்பன் (1)

வீடுவிப்பன் நீ அஞ்சிடா விடுக தேர் என்றான் – வில்லி:22 47/4

மேல்


வீடேன் (1)

கருத்து நான் வீடேன் என்றான் கடும் கனல் ஊடு நின்றான் – வில்லி:12 71/4

மேல்


வீணே (1)

மிண்டும் அரக்கர் குலத்தை வீணே ஆவி – வில்லி:14 121/3

மேல்


வீணை (2)

யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார் அவனிபரில் இசையின் வீணை
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய் – வில்லி:10 11/1,2
விரைவினில் கொணருமாறு வீணை நாரதனை போக்கி – வில்லி:10 68/1

மேல்


வீணையின் (1)

பண் மிசை வீணையின் கிழவன் பாண்டு மொழிந்தனன் எனவும் பகர்வுற்றானே – வில்லி:10 13/4

மேல்


வீத்த (1)

வண்ண வில் படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த
பண் என படுத்தது அந்த பைம் துழாய் பரமன் வாளி – வில்லி:13 78/3,4

மேல்


வீத்ததற்கு (1)

விண்ணுளார் சிலர் வீத்ததற்கு ஏதுவாம் – வில்லி:21 92/2

மேல்


வீதல் (1)

விதலையன் ஆகி பின்னை வில் எடான் வீதல் திண்ணம் – வில்லி:43 20/2

மேல்


வீதலும் (1)

வீதலும் பிழைத்தல்-தானும் விதி வழி அன்றி நம்மால் – வில்லி:41 151/1

மேல்


வீதி (17)

அழைப்பன போன்ற வீதி அணி கொடி ஆடை எல்லாம் – வில்லி:5 20/4
நூபுரத்து அரவ வீதி அகலமும் நோக்கினாரே – வில்லி:6 28/4
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும் – வில்லி:6 36/2
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி
நன்று அறிவார் வீற்றிருக்கும் நான்மாடக்கூடல் வள நகரி ஆளும் – வில்லி:7 21/2,3
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடம் சாரல் இரைவதக சயிலம் நண்ணி – வில்லி:7 50/3
மீது அடுக்கி பசும் பொன்னால் சுவர் செய்து மரகத தூண் வீதி போக்கி – வில்லி:10 6/1
சுரர் பெரும் தச்சன் செய்த தொல் நகர் வீதி புக்கார் – வில்லி:10 72/3
மாடம் பயிலும் மணி தோரண வீதி
நீடு அஞ்சன கண் நெருங்கி தடுமாற – வில்லி:10 78/1,2
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர் – வில்லி:11 57/1,2
மண்டலம் வீதி கோணமே முதலாம் வாசிகள் ஊர் தொழில் வல்லேன் – வில்லி:19 23/1
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே வீதி உற்றான் – வில்லி:22 129/4
போய் ஓதை வீதி உபலாவி புகுந்து தங்கள் – வில்லி:23 30/3
மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம் – வில்லி:25 3/1
திரு நகர் வீதி புக்கான் சித்து அசித்து உணர்வு இலாதான் – வில்லி:25 6/4
விரவிய அமளி எய்தி வீதி மா நகரி எங்கும் – வில்லி:27 165/2
நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு – வில்லி:44 73/3
வீதி கொள் பாடிவீடு உற பூதம் மீள வந்து அடர்த்து இவன் கரத்தில் – வில்லி:46 212/3

மேல்


வீதி-தோறும் (3)

மேவி அனந்தரம் வேனில் விழவு அயர்வான் முரசு அறைந்து வீதி-தோறும்
ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால – வில்லி:8 4/2,3
தோரண வீதி-தோறும் தூரிய முழக்கம்-தன்னின் – வில்லி:10 90/1
மாதர்கள் வீதி-தோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த – வில்லி:13 153/3

மேல்


வீதிகள் (1)

என்னும் ஓசையே உள்ளன வீதிகள் எல்லாம் – வில்லி:27 61/4

மேல்


வீதிகள்-தோறும் (1)

வென்று மீள் குமரன்-தன்னை வீதிகள்-தோறும் மாதர் – வில்லி:22 130/1

மேல்


வீதிபோய் (1)

மேல் திசை எல்லை எல்லாம் வீதிபோய் ஒல்லை மீள்வ – வில்லி:13 18/2

மேல்


வீதியில் (1)

வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில் விலாசம் உற்றிடும் நாளில் – வில்லி:2 118/2

மேல்


வீதியின் (1)

ஊர்முக களிற்றின் மேல் உலாவும் வீதியின்
வார் முக கன தன மாதர் என் சொலார் – வில்லி:22 69/3,4

மேல்


வீதியும் (1)

விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து ஆங்கு – வில்லி:22 33/1

மேல்


வீந்த (2)

வீக்குமாறு அரனாம் அவை வீந்த நாள் மீள – வில்லி:1 1/3
ஈங்கு இவர் உயங்கி வீந்த எல்லையில் எரி செய் ஓமத்து – வில்லி:16 34/1

மேல்


வீந்தனர் (1)

மேவலர் கொல்லும் முன்னே வீந்தனர் இந்த பாவம் – வில்லி:16 41/3

மேல்


வீந்தார் (3)

அம் கண் மா ஞாலம் எங்கும் அரக்கு மாளிகையின் வீந்தார்
பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர் என்று மாழ்க – வில்லி:5 1/2,3
நாகம் உற்றனர்கள் கோடி நரபதி குமரர் வீந்தார் – வில்லி:41 97/4
மாரதர் வீந்தார் அதிரதர் மாய்ந்தார் – வில்லி:42 94/1

மேல்


வீந்தான் (1)

உருப்பினை அறிந்தும் வாரி உண்டு தன் உயிரும் வீந்தான்
நெருப்பினும் சொல்லின் நா வேம் நினைப்பினும் நெஞ்சம் வேமால் – வில்லி:16 31/3,4

மேல்


வீமசேனன் (3)

விந்தமாம் என்ன நின்று விளங்கு தோள் வீமசேனன்
முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி அந்த – வில்லி:14 84/2,3
மிடைந்த கொண்டல் என அதிர்ந்து வீமசேனன் வேலையை – வில்லி:30 11/2
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/4

மேல்


வீமசேனனும் (3)

வென்றி நல்குமா வந்த விந்தை போல் விழி பரப்ப மேல் வீமசேனனும்
சென்று கைகளால் பற்கள் நாவுடன் சிதற வாயினில் சென்று குத்தினான் – வில்லி:4 12/3,4
சேனையும் முறிந்து வீமசேனனும் முதுகிட்டு ஓட – வில்லி:45 101/1
வீமசேனனும் அவற்கு இளைய பச்சை மயில் வேளின் வானவர் குல பகை தொலைத்தவனும் – வில்லி:46 66/1

மேல்


வீமசேனனே (2)

விதிக்கு ஒரு விதி அனான் வீமசேனனே – வில்லி:30 13/4
மிகு நிறம் கொள் பைம் தாம வாகை போர் வென்று சூடினான் வீமசேனனே – வில்லி:35 4/4

மேல்


வீமசேனனை (1)

மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ – வில்லி:46 141/4

மேல்


வீமசேனனொடு (1)

வீமசேனனொடு அருச்சுனன் வய புரவி வீர மா நகுலன் நட்பின் அவனுக்கு இளைய – வில்லி:46 69/1

மேல்


வீமசேனனோடு (1)

வெவ் அனல் சுடர்க்கு ஒத்த ஓதியாள் வீமசேனனோடு உரை விளம்பினாள் – வில்லி:4 2/4

மேல்


வீமவாகு (1)

ஆனா வீமவாகு எனும் அடல் வாள் நிருபர் ஐவரையும் – வில்லி:32 28/2

மேல்


வீமற்கு (2)

வீமற்கு எதிர் நின்று அவன் வில் அறவும் – வில்லி:32 18/1
யாயை வெறுத்தனன் பின்னை விதியை வெறுத்தனன் வீமற்கு இளைய கோவே – வில்லி:46 12/4

மேல்


வீமற்கும் (1)

அறம் தந்த மைந்தற்கும் வீமற்கும் விசயற்கும் அபிமற்குமே – வில்லி:40 83/1

மேல்


வீமன் (117)

விசயனோடு எண்ணும் வீமன் மேதகு தருமன் என்றும் – வில்லி:2 86/2
குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல் – வில்லி:4 13/1
மேதினி மதித்த போர் வீமன் நல்கிய – வில்லி:4 29/3
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி – வில்லி:5 62/1
வேறு இட புவியின் மிசை எறிந்தனனால் வீமன் வல்லபத்தை யார் உரைப்பார் – வில்லி:10 28/4
நென்னல் அங்கு எய்த வீமன் நகைத்ததும் நேயமான – வில்லி:11 12/3
நெடும் பணை புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க – வில்லி:11 21/2
விசையன் இ வகை மொழிந்ததும் முந்துறு வீமன் மாற்றமும் கேட்டே – வில்லி:11 72/1
உருமினும் கொடிய வீமன் உருத்து இனி எழுமோ என்பார் – வில்லி:11 190/4
யானே என்றும் வீமன் முதல் இளையோர் என்றும் என் வேள்வி – வில்லி:11 213/3
பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார் – வில்லி:11 222/3
வீமன் கதை மேல் கை வைக்க விசயன் சிலை மேல் விழி வைக்க – வில்லி:11 228/1
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க – வில்லி:11 244/3
மந்திரமும் அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற வலியும் காண – வில்லி:11 252/2
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/3
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன் – வில்லி:14 18/2
மிகைத்த வாள் அரி போல் வரும் வீமன் முன் கண்டு – வில்லி:14 24/3
தம் முன் ஆயினும் நா தவறா அடல் வீமன் – வில்லி:14 26/4
உரம் கொள் வீமன் அ மாருதி உரைத்த சொல் கேளா – வில்லி:14 28/1
வீமன் வாயுவின் புதல்வன் யான் என்றனன் விறலோன் – வில்லி:14 32/4
மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன் வீமன்
ஈட்டும் மா நிதி இலங்கை தீ இட்ட நாள் இசைந்த – வில்லி:14 49/2,3
என்று அடல் வீமன் இசைத்திடும் முன்னம் – வில்லி:14 50/1
கால் அளவு அல்லது கண்டிலன் வீமன் – வில்லி:14 55/4
சுருக்குக என்று துதித்தனன் வீமன் – வில்லி:14 56/4
வீக்கினான் சிலரை ஆவி வேறு இட்டான் சிலரை வீமன் – வில்லி:14 98/4
உரம் பட சரங்கள் மேன்மேல் உறுக்கி வெல் வீமன் உந்த – வில்லி:14 104/1
மன்னவன் வீமன் மருத்தின் மைந்தன் என்றான் – வில்லி:14 122/4
காள கரும் கொண்டல் போல் வந்து வீமன் தரும் காளை முன் – வில்லி:14 129/3
வென்றி வாள் வீமன் உற்றதும் நிருதன் வெகுள்வதும் விசும்பிடை கண்டான் – வில்லி:15 10/4
எழுந்து தோள் கொட்டி ஆர்த்து அழன்று உருமேறு என கொதித்திடுதலும் வீமன்
அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின் – வில்லி:15 16/2,3
வீமன் அங்கு அவனை தேற்றி மெலிவுறு சோகத்தோடும் – வில்லி:16 26/1
பொருப்பினும் வலிய கொற்ற புயமுடை வீமன் என்றால் – வில்லி:16 31/1
அ உரை வீமன் கேட்டு ஆங்கு அமித்திரன் வந்த போதே – வில்லி:18 6/1
மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் – வில்லி:19 13/4
மேருவொடு ஒத்த தோள் வீமன் குத்தலும் – வில்லி:21 73/2
வெம் கை யானையின் மிடல் வீமன் வெற்பு அன – வில்லி:21 82/3
வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை – வில்லி:22 138/3
வீமன் வெம் சிறை மீட்ட நாளினும் திறல் வினை புரி முனை வென்றாய் – வில்லி:24 18/4
பரிந்து அறன் தரு காளை சொற்றதும் வீமன் நின்று பகர்ந்ததும் – வில்லி:26 18/3
இகல் விசயன்-தன் மொழியும் திறல் வீமன் இயம்பியதும் யாவும் கேட்டோம் – வில்லி:27 28/2
மிகு கொடும் சின வீமன் விந்தரன் அபிமன் ஆதியர் விசயனுக்கு – வில்லி:29 37/3
வீமன் மேல் வரவர உடைந்தனர் மேவலார்கள் வலம்புரி – வில்லி:29 42/2
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர வீமன் நிற்பது ஓர் மேன்மை கண்டு – வில்லி:29 46/3
முடுகு சேனை அபிமன் வீமன் விசயன் மாயன் முன் செல – வில்லி:30 6/2
உக்ரமாக வீமன் வந்த உறுதி கண்டு அநேக போர் – வில்லி:30 12/1
வெம்பி மேல் வரு திறல் வீமன் மும்மத – வில்லி:30 15/1
வென்னிடு கட கரி வீரன் வீமன் முன் – வில்லி:30 19/1
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் – வில்லி:30 23/4
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார் – வில்லி:31 29/2
மேல் ஆள் விழ வீமன் வெறும் கைகளால் – வில்லி:32 5/2
மிடல் பற்றிய வீமன் வெறும் கைகளால் – வில்லி:32 8/3
வேறு அம்பு தொடுத்திலன் வீமன் அவன் – வில்லி:32 19/3
வெம் கண் கனல் வீமன் வெகுண்டனனே – வில்லி:32 20/4
கான் ஆள்க என்ற காவலனை போல்வான் வீர கழல் வீமன் – வில்லி:32 28/4
ஒருபால் வீமன் சிலை விசயன் ஒருபால் ஒருபால் அபிமன்னு – வில்லி:32 29/1
வென்றார் அன்றோ வீமன் மகன் சேனையில் வீரர் – வில்லி:32 36/4
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில் மிக மூழ்கவே – வில்லி:33 11/4
வீமன் தொடுத்தான் ஒர் எதிர் அம்பு பார் மன்னன் மிடல் சாயவே – வில்லி:33 12/4
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க – வில்லி:33 13/2
விரவினான் வீமன் மேல் வில் கை ஆசிரியனே – வில்லி:34 7/4
வெம் புய வீமன் மேல் வில் வளைத்து ஆயிரம் – வில்லி:34 12/1
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே – வில்லி:35 3/4
முதிர் படை விசயன் வீமன் மூண்டு அமர் புரியும் காலை – வில்லி:36 14/3
மெய் பகன் இளவல் அந்த வீமன் மேல் வெகுண்டு வந்தான் – வில்லி:36 19/4
கந்தே அனைய புய வீமன் கணைகள் பட்டு – வில்லி:36 33/1
பற்றுக என வீமன் உடல் பற்றுபு புகுந்தான் – வில்லி:37 17/4
முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர் முதுகிடுதல் கண்டு முனியா – வில்லி:38 21/1
தண்டே கொண்டு வீமன் எனும் சண்ட பவனம் தாக்குதலால் – வில்லி:39 34/1
பெற்றோன்-தனினும் சதமடங்கு வலியோன் வீமன் பின் நிற்க – வில்லி:39 38/1
வரு தளத்தொடு உதவினான் மருத்து வீமன் மைந்தனே – வில்லி:40 36/4
விசையுடன் நடத்தி வீமன் எவண் அவன் விறல் முடி துணித்து மீள்வன் இனி என – வில்லி:40 49/2
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன்
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும் இமைப்பின் – வில்லி:40 76/2,3
அதிர்த்தான் வீமன் தன் கணையால் அறுத்தான் வில்லும் அணி நாணும் – வில்லி:40 78/2
வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு – வில்லி:40 90/1
விபினம் மிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும் இயல்பு அந்த வீமன் அணுகிலே – வில்லி:41 39/4
புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது – வில்லி:41 47/2
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன்
தான் இருக்க மா நகுல சாதேவர் தாம் இருக்க தமராய் வந்து – வில்லி:41 139/1,2
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி – வில்லி:41 242/1
தாளின் ஓடிய கன்னன் மன்னவன் விடு தம்பி வீழ்தலும் வீமன்
தோளின் ஓடி மண் மிசை புதைதர ஒரு தோமரம்-தனை ஏவ – வில்லி:42 141/1,2
வேளினோடு இசை வீமன் மேல் அது செலும் வேலையின் விட வெவ் வாய் – வில்லி:42 141/3
மின் இரும் கணை விகருணன் முதலியோர் வீமன் மேல் ஓர் ஐவர் – வில்லி:42 142/3
வீமன் இப்படி சொல்லவும் வேரி அம் – வில்லி:42 146/1
மா மணி சிலை வாங்கி அ வீமன் மேல் – வில்லி:42 146/3
விகனன் விட்ட கணைகளின் வீமன் மெய் – வில்லி:42 150/1
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா மைந்தன் வீமன் கையில் – வில்லி:42 178/3
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை – வில்லி:42 208/2
நாலு சாப நிலையும் வல்ல நரனும் வீமன் நகுலனும் – வில்லி:43 3/1
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன்
தோள் வலியால் விலக்கவும் அ தொடை போய் வாச தொடை மிடை மார்பகம் அணுகு சுராரி தோள்கள் – வில்லி:43 41/1,2
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
வீசி அ காளை மார்பின் எறிதலும் வீமன் ஏ ஒன்று – வில்லி:44 14/3
வீமன் அன்று ஊர்ந்த வெம் கை வெற்பினை புடைத்து வீழ்த்தான் – வில்லி:44 15/3
கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான் – வில்லி:44 17/4
மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெம் சினம் மேல் – வில்லி:44 45/1
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்_இரண்டு நால் இரண்டு எண் இரண்டினால் – வில்லி:45 61/3
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும் காலின் – வில்லி:45 95/2
பாய்ந்த அ பாணம்-தன்னை பாணியால் திமிர்ந்து வீமன்
காய்ந்த வாள் அனைய தாரை கடும் கொடும் பகழி ஒன்றால் – வில்லி:45 98/1,2
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற வீமன் எதிர் – வில்லி:45 135/3
வீமன் கருத்தோடு இவை மொழிய வேறு உத்தரம் மற்று ஒன்று இன்றி – வில்லி:45 140/1
உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் வீமன் கை – வில்லி:45 142/1
மென் மேல் எய்தான் எதிர்ப்பட்டால் விடுமோ பின்னை விறல் வீமன் – வில்லி:45 143/4
வேந்தன் அனைய விறல் தம்பி வீமன் கை – வில்லி:45 165/1
மூண்ட அனல் செம் கண் முரண் வீமன் கொண்டு ஏக – வில்லி:45 173/3
விளையும் வெம் சின வீமன் முன் போதர விசயன் – வில்லி:45 191/3
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான் – வில்லி:46 39/4
வீமன் முதல் தம்பியரும் பொரு இலாத வெம் சேனை தலைவரும் போர் வென்றி கூரும் – வில்லி:46 76/1
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு – வில்லி:46 78/3
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட – வில்லி:46 79/3
கறங்கு எனவே சூழ்வந்து பொருதான் வீமன் கட்டாண்மைக்கு இது பொருளோ கருதுங்காலே – வில்லி:46 84/4
பாண்டவரில் வீமன் கை படையால் முன்னம் பட்டு ஒழிந்தோர் ஒழிந்தோர்கள் பலரும் கூடி – வில்லி:46 85/1
தனக்கு இளையோர் தொண்ணூற்று ஒன்பதின்மர்-தாமும் சய வீமன் சரத்தாலும் தண்டினாலும் – வில்லி:46 86/1
அனிக ராசியோடு ஏகி அமரில் வீமன் மேல் மோத – வில்லி:46 89/2
முனைகொள் வீமன் ஆம் ஆறு முறுவல் வாள் நிலா வீச – வில்லி:46 89/3
சமரில் வீமன் ஏவோடு தலைவன் வீழவே பூமி – வில்லி:46 94/1
அமரனான தாமா ஒர் அயிலை வீமன் மேல் ஏவ – வில்லி:46 94/2
இகலொடு ஏவினான் வீமன் இளவலான போர் மீளி – வில்லி:46 97/4
தருமனும் எவரும் கேட்ப தாம வேல் வீமன் சொன்னான் – வில்லி:46 127/2
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும் – வில்லி:46 193/1

மேல்


வீமன்-தன்னை (1)

வெம் சின வீமன்-தன்னை பயந்தனள் விரதம் மிக்காள் – வில்லி:2 75/4

மேல்


வீமன்-தன்னோடு (1)

ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால் – வில்லி:46 83/3

மேல்


வீமன்-தனொடும் (1)

வீமன்-தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட வில் விசயன் – வில்லி:45 212/2

மேல்


வீமன்-தானும் (1)

அறை கழல் வீமன்-தானும் அங்கர்_கோன் பாகன்-தானும் – வில்லி:46 40/1

மேல்


வீமனால் (1)

வெண்ணெய் ஒத்து உடைந்தார் விறல் வீமனால் – வில்லி:5 104/4

மேல்


வீமனுக்கு (6)

உரம் கொள் வீமனுக்கு எதிர் உதய பானுவே – வில்லி:4 18/4
விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய் – வில்லி:14 21/3
ஈனமே உயிருக்கு இயற்கையதலினால் என்றனன் வீமனுக்கு இளையோன் – வில்லி:18 18/4
மின்னுடை முகில் போல் சென்றான் வீமனுக்கு இளையோன் மைந்தன் – வில்லி:36 20/4
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் வரி சிலை உற வாங்கி – வில்லி:42 132/2
வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய் – வில்லி:45 9/2

மேல்


வீமனுக்கும் (1)

வீமனுக்கும் வீமனுடன் வெகுண்டு அமர் செய் வலம்புரி பூம் – வில்லி:46 152/1

மேல்


வீமனுடன் (6)

மின்னும் கழல் கால் வீமனுடன் வெம் போர் விளைத்து விடலையராய் – வில்லி:31 11/3
வெம் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான் – வில்லி:37 14/3
வீசாநின்ற மாருதம் போல் மேல் வந்து அடுத்த வீமனுடன்
கூசாது எதிர்ந்து வெம் பகழி கோத்தார் விசும்பை தூர்த்தாரே – வில்லி:40 74/3,4
விதித்தான் வரினும் வீமனுடன் வில் போர் புரிதல் அரிது என்று – வில்லி:40 78/3
ஒரு பதினாயிரவரும் போய் வீமனுடன் உடற்றி அவன் ஊர்ந்த தேரும் – வில்லி:42 174/3
வீமனுக்கும் வீமனுடன் வெகுண்டு அமர் செய் வலம்புரி பூம் – வில்லி:46 152/1

மேல்


வீமனும் (21)

வெம் திறல் வீமனும் விழைந்து வள்ளியும் – வில்லி:4 26/3
வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும்
மோகரித்து அவுணரை தடிந்து கடல் முளரி நாயகனும் மூழ்கினான் – வில்லி:4 61/3,4
யாளி வெம் பதாகை வீமனும் அவனும் யாளியும் யாளியும் எனவே – வில்லி:10 23/1
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும்
கை கானின் நறை வாச மலர் கொண்டு அறன் காளை கழல் நல்கியே – வில்லி:14 135/1,2
கன்றியே அடல் வீமனும் விசயனும் களம் புகில் அனைவீரும் – வில்லி:24 12/3
வெம் புய வீமனும் வெகுண்டு மீண்டும் இவை எடுத்துரைப்ப மேக மேனி – வில்லி:27 19/1
அதிரதாதிபர் தானும் வீமனும் விசயனும் திறல் அபிமனும் – வில்லி:28 37/1
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள் – வில்லி:28 51/2
வீமனும் தனது தேர் மேல் கொண்டு ஆங்கு ஒரு – வில்லி:30 22/1
வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர் – வில்லி:30 24/1
மேவலர் வித படையும் வீடுமனும் உட்கும்வகை வீமனும் விறல் புதல்வனும் – வில்லி:30 27/1
வெம்பி வீமனும் தன் சரம் விண்தலத்தில் இ வேந்தனுக்கு – வில்லி:36 5/3
எடுத்தான் ஒரு தன் சிலை வீமனும் எண் இல் பாணம் – வில்லி:36 29/1
என்றுஎன்று வீமனும் தன் இளையோரும் அழுது அரற்ற இறந்தோன் வீரம் – வில்லி:41 145/1
மிடைந்து ஒளி உமிழும் வேல் படை தட கை வீமனும் இளைஞரும் பலரும் – வில்லி:42 3/3
சங்கபாணி-தன் தம்பியும் வீமனும்
செம் கலங்கல் அம் சேற்றிடை மூழ்கிய – வில்லி:42 154/2,3
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில் – வில்லி:45 63/2
எவ்விடை வீமனும் யானும் இகல் புரிதற்கு இடம் என்று – வில்லி:46 146/1
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும்
உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ – வில்லி:46 174/3,4
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும்
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே – வில்லி:46 175/3,4
வீமனும் துரியோதன நாமனும் வேகம் ஒன்றிய வீரியராய் அடு – வில்லி:46 178/3

மேல்


வீமனுமே (2)

வென்ற திறல் வீமனுமே – வில்லி:41 58/4
முகுரானனன் மைந்தனும் வீமனுமே முடியாத பெரும் பகையாளர்கள் காண் – வில்லி:46 194/1

மேல்


வீமனே (7)

திண் நெருப்பினும் மிகு சினம் கொள் வீமனே – வில்லி:21 43/4
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன வந்தனன் வீமனே – வில்லி:29 41/4
எல்லை அம் புவியின் மேல் எற்றினான் வீமனே – வில்லி:34 10/4
மேவு இகல் நகம் போல் புய வீமனே – வில்லி:42 152/4
வீமனே ஆக வென்றி விசயனே ஆக வெற்றி – வில்லி:45 96/2
மா முனை படுத்தினன் மறித்து வீமனே – வில்லி:46 60/4
விரைவுடன் ஆறுஆறு என தன் ஆண்மையை விருதர் முன் மேன்மேல் விளக்க வீமனே – வில்லி:46 176/4

மேல்


வீமனை (16)

விடத்திலே அழிந்து அறிவு ஒழிந்த வீமனை
வடத்திலே பிணித்தனன் கங்கை வாரியின் – வில்லி:3 11/1,2
வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி – வில்லி:3 120/3
சேய் எனின் இளையன் வீமனை விசும்பில் சேர்த்துவன் என விழி சிவவா – வில்லி:10 21/4
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும் – வில்லி:10 86/3
வீமனை பிடித்த கை விலக்கி மற்று அவன் – வில்லி:21 72/1
வெரு முகத்தினில் வீடு கொள் வீமனை விராடன் – வில்லி:22 19/2
வாயு வழங்கினன் வீமனை நல்கினன் விசயனை வாசவனும் – வில்லி:27 216/2
மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை வீமனை வளைத்தனர் என – வில்லி:30 28/3
இவர் கொண்ட செற்றத்தொடு இவ்வாறு போர் செய்ய இகல் வீமனை
பவர் கொண்ட நெடு வேலை போல் வந்து மொய்த்தார்கள் பல மன்னரும் – வில்லி:33 8/1,2
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் – வில்லி:36 4/3
வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும் – வில்லி:45 60/2
மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன் வெற்றி கூர்ந்திடவே – வில்லி:46 32/4
வீமனை போர் செய்து வெல்ல முன்னிய – வில்லி:46 60/2
திண் திறல் வீமனை நோக்கி சிலை முதல் ஆம் படை கொண்டோ – வில்லி:46 144/3
அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால் ஓடி முட்டி மோதவே – வில்லி:46 177/4
தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை வாசி கொள் – வில்லி:46 180/1

மேல்


வீமனையும் (1)

வீமனையும் நின்ற இளையோரையும் வெகுண்டான் – வில்லி:41 178/4

மேல்


வீமனொடு (4)

மீளவும் வளைத்த சிலை வீடுமன் அதிர்த்த குரல் வீமனொடு உருத்து இருவரும் – வில்லி:30 25/1
ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில் எனைவரும் வென்னிட – வில்லி:34 19/1
சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே – வில்லி:42 194/4
வீழ்வேனோ அமராட வீமனொடு தலைநாளில் விளைந்த செற்றம் – வில்லி:45 261/2

மேல்


வீமனோடு (4)

வேறு ஒரு பகல் கழு நிரைத்து வீமனோடு
ஆறு பாய்ந்து இருவரும் ஆடும் வேலையில் – வில்லி:3 9/1,2
மின் பாடு இலங்கும் கணை வெம் சிலை வீமனோடு
மன் பாடி புக்கான் பெரும் போரிடை மாய்ந்த மன்னர் – வில்லி:36 37/2,3
சென்று மீளவும் வீமனோடு எதிர்ந்து வெம் சிலை அமர் புரிந்து அந்த – வில்லி:42 131/1
பொருது மாய்வன் என வீமனோடு உயர் புயங்க கேது மிகு போர் செய்தான் – வில்லி:42 186/4

மேல்


வீமா (1)

நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என – வில்லி:46 166/4

மேல்


வீய (1)

வெவ் ஓடை யானை விறல் மன்னவர் வீய யாரும் – வில்லி:46 111/3

மேல்


வீயிடை (1)

வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி – வில்லி:22 128/3

மேல்


வீயின் (1)

வீயின் முத்தி இல்லை என்ன இருந்தான் விருந்தா – வில்லி:38 45/3

மேல்


வீயினால் (2)

வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு வேந்தன் மாமன் – வில்லி:11 266/4
வீயினால் வென்ற போர் வில்லியை கண் நுதல் – வில்லி:39 23/1

மேல்


வீர (46)

வீர காம பாணங்களின் மெலிவுற மயங்கி – வில்லி:1 14/3
வரதன் வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன் – வில்லி:1 142/1
வந்து வெம் சராசனம் வணக்கி வீர வாளியால் – வில்லி:3 61/2
நீலாம்பரனும் யது வீர நிருபர் யாரும் – வில்லி:7 81/3
வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை – வில்லி:9 42/4
குடாது சென்று இளைய வீர மா நகுலன் நகுலன் என்று குலைகுலையவே – வில்லி:10 50/2
மின்னி நாடுற விளங்கு வெம் சமர வீர வாகை பெறு வேலினான் – வில்லி:10 59/4
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே – வில்லி:10 114/4
வில் எடுத்தனன் பொறாமல் வீர வாளி விசயனே – வில்லி:11 169/4
திரு வரும் வின்மை வீர செப்புவது ஒன்று கேளாய் – வில்லி:13 11/4
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் – வில்லி:13 16/4
கழல் வெம் சிலை வீர கடிந்திலையே – வில்லி:13 60/4
வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய கேளாய் – வில்லி:13 92/1
விழித்து மீசை நுனி முறுக்கி வெய்ய வீர வாள் உறை – வில்லி:13 115/2
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன் – வில்லி:14 1/2
வீர வார் கழலாய் வந்தனன் என்றான் வேள்வியால் கேள்வியால் மிக்கோன் – வில்லி:19 11/4
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் – வில்லி:21 6/4
வீர வெம் சிலை வளைத்த கை வீரனும் பேடி – வில்லி:22 52/2
முதிர் சிலை முனியும் வீர முனிவு இலா முகனும் விட்ட – வில்லி:22 91/2
வீர மா முனி-தன்னை வெம் கள வேள்வியும் புரிவிப்பனே – வில்லி:26 16/4
விரிக்கும் வெண்குடை விந்தனும் சோமனும் வீர கீர்த்தியும் போரில் – வில்லி:28 5/2
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே – வில்லி:28 53/2
வீர சாபமும் சாபமும் வீக்கின – வில்லி:29 21/3
வீர சாபமுடன் உரைக்கும் வெய்ய சாபம் வல்ல அ – வில்லி:30 10/1
வீர துவசன் நின்றுழி போய் வளைத்தார் சமரம் விளைத்தாரே – வில்லி:31 5/4
கொந்து ஆர் தொடை வீர குமாரருமே – வில்லி:32 21/4
கான் ஆள்க என்ற காவலனை போல்வான் வீர கழல் வீமன் – வில்லி:32 28/4
சுந்தரன் விசாலக்கணன் வீர வாசி பௌதுண்டனும் – வில்லி:36 6/2
வீடுமன் எனும் தட கை வீர மன்னும் வெம் சுடர் – வில்லி:38 4/1
கொற்ற வாகை வாளினன் கூர வீர வேலினன் – வில்லி:38 6/2
சல்லியன் முனைந்து வீர சாயகம் ஏவினானே – வில்லி:39 13/4
வெய்யவன் மகனும் வீர விராடனும் எதிர்ந்த வேலை – வில்லி:39 16/2
மீளவும் கொடியது ஓர் வீர வேல் ஏவினான் – வில்லி:39 29/2
வீர பகழி உனை இவற்றால் வெல்வேன் என போர் வில் வாங்கி – வில்லி:40 72/2
வீர வார் கழல் கழலின் மீது விளங்க மார்பினில் வெண் நிலா – வில்லி:41 21/1
தன் ஆண்மை நிலை நிறுத்தி சங்கம் முழக்கிய வீர சிங்க சாப – வில்லி:41 143/3
எறி கணை வரி வில் வீர விலக்கு நீ ஈண்டை என்றான் – வில்லி:41 149/4
இகல் செய் வெம் சிலைக்கை வீர இ நிலம்-தனக்கு நின் – வில்லி:42 15/1
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர இனி உள் உற – வில்லி:43 44/3
விளவினை எறிந்து என வீர வேலினால் – வில்லி:45 129/2
வென்னிட்டது அ மன்னன் வீர பெரும் சேனை – வில்லி:45 157/4
மாயா சரகூடம் வளைத்திடலால் வலையுள் படு வீர மடங்கல் என – வில்லி:45 203/1
ஆர மார்பினர் முதல் படைஞரில் தலைவர் ஆன வீர துரகத்தினர் களிற்றினர்கள் – வில்லி:46 65/3
வீமசேனனொடு அருச்சுனன் வய புரவி வீர மா நகுலன் நட்பின் அவனுக்கு இளைய – வில்லி:46 69/1
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் – வில்லி:46 70/1
தலைவ கேள் எனா வீர சகுனி கூறினான் மீள – வில்லி:46 91/4

மேல்


வீரட்டமும் (1)

மெய் ஆகம அதிகை திரு வீரட்டமும் நேமி – வில்லி:7 17/3

மேல்


வீரத்தில் (1)

நன்று அல்ல வீரத்தில் ஓரம் சொலுவது என்று நனி சீறினான் – வில்லி:40 86/4

மேல்


வீரம் (15)

வில் விசயன் உத்தரன் விளம்புதலும் வீரம்
கல்வி செய் கலை திறன் வனப்பு உடைய காளாய் – வில்லி:23 15/1,2
பல்லியம் முழக்கியது என பலவும் வீரம்
சொல்லி ஒருவர்க்கொருவர் தொடு சிலை குனித்தார் – வில்லி:29 50/3,4
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க – வில்லி:33 13/2
வீரம் புகன்று என் இனி நான் உமக்கு விசயன் செறுத்தல் முடியாது – வில்லி:37 7/2
இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு இயம்பல் ஆமோ – வில்லி:39 18/4
சிரம் அறுத்தான் பின் பொருத சயத்திரதன் இவன் வீரம் செப்பலாமோ – வில்லி:41 134/4
என்றுஎன்று வீமனும் தன் இளையோரும் அழுது அரற்ற இறந்தோன் வீரம்
நன்று என்று தளம் இரண்டின் நரபாலர் பலர் திரண்டு நவிலா நிற்ப – வில்லி:41 145/1,2
யாரும் போரில் எளிவர வீரம்
சாரும் சாபம்-தன்னொடு நேமி – வில்லி:42 105/1,2
கெட்டது நாககேதனன் வீரம் கிளர் சேனை – வில்லி:43 30/2
தெளிவு என்பது ஆசும் இலது உன் மனம் உறு செரு வென்ற வீரம் அமையும் அமையுமே – வில்லி:44 81/4
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே – வில்லி:45 108/4
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு – வில்லி:45 255/3
பூ முழுதும் பரந்து வர பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்து புகலல் ஆமோ – வில்லி:46 76/4
விண்டார் மிகவும் வியந்தார் அவர் வீரம் அம்மா – வில்லி:46 108/4
வெம் சமரம் முடித்து அன்றோ அறைவது இவை வீரருக்கு வீரம் ஆமோ – வில்லி:46 132/4

மேல்


வீரம்-கொலோ (1)

வீரம்-கொலோ வாகு சாரம்-கொலோ செல்வ மிச்சம்-கொலோ – வில்லி:10 115/3

மேல்


வீரம்-தானோ (1)

வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி அரற்றுவது வீரம்-தானோ – வில்லி:41 233/4

மேல்


வீரமுடன் (1)

விளைத்தனர் தொந்தமாக அமர் மிகைத்தனர் தம்தம் வீரமுடன்
உளைத்தனர் சிங்க சாபம் என உறுக்கினர் சென்று மேல் முடுகி – வில்லி:40 21/1,2

மேல்


வீரமும் (7)

சேனையோடு தெவ்வரை செகுக்க வல்ல வீரமும்
மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா – வில்லி:3 72/3,4
நெறியும் மானமும் வீரமும் நின்ன ஆதலினால் – வில்லி:14 44/3
வீரமும் வலிமையும் விரகும் ஒத்தவர் – வில்லி:21 78/1
தங்கள் வீரமும் மானமும் மரபும் நல் வாய்மையும் தவறு இல்லார் – வில்லி:28 11/4
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார் – வில்லி:31 29/2
சிந்தையும் மானமும் வீரமும் விட்டு ஒரு செயல் அற வென்னிடலும் – வில்லி:41 15/2
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர் – வில்லி:45 190/4

மேல்


வீரமோ (1)

வீரமோ தருமமோ விருப்பமோ இவை – வில்லி:21 40/3

மேல்


வீரர் (72)

சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே – வில்லி:3 51/2
உற்றவர்க்கும் வீரர் என்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடை – வில்லி:3 67/2
பவனன் உம்பர் நாயகன் பயந்த வீரர் அஞ்சவே – வில்லி:3 71/3
மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா – வில்லி:3 72/4
பெற்ற பூபதி அ வீரர் பெருமித வாய்மை எல்லாம் – வில்லி:5 68/2
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் வீரர் ஏறே – வில்லி:7 27/4
எ திசைக்கும் இவன் அன்றி வீரர் இலர் என்று தேவரும் இயம்பவே – வில்லி:10 48/2
அங்கர் சோனகர் ஆன வீரர் அதிர்ந்து தங்களின் அமர் செய்தார் – வில்லி:10 133/4
இப்பொழுது இருந்த வீரர் யாவரும் இருந்திலேமோ – வில்லி:11 22/4
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர்
சாதுரங்கமும் தந்திர தலைவரும் தரணி மன்னரும் சூழ – வில்லி:11 75/1,2
கூடுமால் வரை இல் என பரந்தனர் கொடிய வெம் படை வீரர் – வில்லி:11 83/4
விருந்துறு சேனை வெவ் வீரர் இன் அமுது – வில்லி:11 113/1
எடுத்தனர் பற்பல வீரர் உரிந்தோனும் சலித்து இரு கை இளைத்து நின்றான் – வில்லி:11 248/4
மேல் வரு கருமம் எண்ணா வெகுளியால் மிக்க வீரர்
நால்வரும் எம்மனோர்கள் நவின்றன சிறிதும் கேளார் – வில்லி:11 271/1,2
எந்தை பாரத அமர்க்கு இசைந்த வீரர் மெய் – வில்லி:12 128/2
வென் போகிய விண் உறை வீரர் அலேன் – வில்லி:13 59/2
தன் முன் ஒரு வீரர் தராதலம் மேல் – வில்லி:13 63/3
வன் காலகேயர் எனும் பேர் திசை வைத்த வீரர் – வில்லி:13 109/4
பொரு முப்புரத்தில் உறை தானவர் போலும் வீரர்
இரு_முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால் – வில்லி:13 110/3,4
ஆழி நீர் கடைந்த நாளும் அமுது எழ கடைந்த வீரர் – வில்லி:14 86/4
தன் எதிர் வீரர் இலாத சங்கோடணன்-தான் – வில்லி:14 116/4
நறை வாய் தொடையல் அறன் மகனும் இளைய வீரர் நால்வரும் தம் – வில்லி:16 18/3
சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந்தால் – வில்லி:27 43/2
வீரர் ஆனவரது அல்லவோ உரிமை வேண்டுமோ என விளம்பினான் – வில்லி:27 117/4
விதார பொய்ம்பனும் விதுரன் அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ – வில்லி:27 132/2
வில்லுடை வீரர் தம்மை வேறு அதின் இரட்டி வைத்தான் – வில்லி:27 178/2
வில்லினர் இப்படி துற்ற நிலத்து அறை மேவிய வீரர் எலாம் – வில்லி:27 190/2
மிடல் கொள் வாள் அமைச்சரோடு விரைவின் வீரர் பின் வர – வில்லி:30 6/1
தூசி நின்ற வீரரோடு தூசி வீரர் வில் வளைத்து – வில்லி:30 8/3
விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன் – வில்லி:30 12/2
மீளவும் உதித்தனன் விரோசனன் முதல் பகலில் வீரர் விறலை கருதியே – வில்லி:30 32/4
வென்றார் அன்றோ வீமன் மகன் சேனையில் வீரர் – வில்லி:32 36/4
மை வான் உலகு இடம் அற்றது வய வீரர் நெருக்கால் – வில்லி:33 23/2
மேய விழி இலையாய பதி தரு வீரர் பலரும் விகன்னனும் – வில்லி:34 19/2
வீரர் வானின் மேல் வழி நடத்தலான் மெய் தளர்ந்து வேதனை மிகுத்த பின் – வில்லி:35 9/2
பூட்டு அற்ற வில்லின் மிசை சோரி புனலின் வீரர்
வாட்டு அற்ற ஈரல் பல சுற்றி வயங்கு தோற்றம் – வில்லி:36 35/1,2
வில் கவ்வு வாளி அடல் ஐவர் மீது விட அஞ்சி வீரர் எதிரே – வில்லி:37 5/1
முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர் முதுகிடுதல் கண்டு முனியா – வில்லி:38 21/1
அந்தஅந்த முனைகள்-தோறும் அந்தஅந்த வீரர் மெய் – வில்லி:40 41/3
இருபது பதிற்று நூறு களிறு உள இவனினும் மிகுத்த வீரர் கடவுவர் – வில்லி:40 46/1
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடி கொடு துகைக்கும் வீரர் அணியையே – வில்லி:40 53/4
சேர்ந்து அன்று இறந்தார் விடசெயனும் செயனும் எனும் போர் செய வீரர் – வில்லி:40 69/4
புறம்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறம் சார்பு இருந்து – வில்லி:40 83/2
என உயர் புயங்ககேது உரைசெய இவனை விடை கொண்டு வீரர் அனைவரும் – வில்லி:41 41/1
ஓர் ஒரு வீரர் கோடி ஆசுகம் உடற்றினாரே – வில்லி:41 95/4
பட்டான் என்பது கேட்டு திருகினார் முதுகிட்டு பறந்த வீரர்
ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு உருகும் சோகம் – வில்லி:41 135/2,3
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனை – வில்லி:42 20/3
ஒப்பாய் உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய வீரர்
தப்பார் ஒருவரும் இன்று அடு சமரம்-தனில் விசயன் – வில்லி:42 56/2,3
யானை தேர் பரி வீரர் ஈர்_ஒன்பது நிலத்து – வில்லி:42 109/1
தும்பிமா பரிமா வீரர் என்று இவர் மெய் துணித்தலின் சொரிந்த செம் சோரி – வில்லி:42 207/2
முன் எண்ண வீரர் இல்லை என வரும் தனஞ்சயன் – வில்லி:43 5/4
ஈர்_இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள் – வில்லி:43 6/1
அந்தஅந்த வீரர் செய்த ஆண்மை சொல்லும் அளவதோ – வில்லி:43 10/2
தழல் விழி வாரண வீரர் முடி தலை தடிவன சக்கரமே – வில்லி:44 52/3
முழுகிய வாளிகள் குழுமிய வீரர் முகத்தின எண் இலவே – வில்லி:44 53/1
மெய் வகையால் இவை கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே – வில்லி:44 58/4
வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே – வில்லி:44 59/4
கணை பல வீரர் முகத்தன தோளன கண்ணன மார்வனவே – வில்லி:44 62/3
கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வா கட்டாண்மை அரசே இ களத்தில் இன்றே – வில்லி:45 17/3
ஒருவரை ஒருவர் ஒவ்வா உரனுடை வீரர் நீங்கள் – வில்லி:45 38/1
இனைய பொன் தடம் தேர் வீரர் யாவரும் எண் இல் சேனை – வில்லி:45 44/3
சூழ் படை வீரர் யாரும் துஞ்சிட துணித்திட்டானே – வில்லி:45 99/4
சூழ்ந்தார் சில வீரர் தோலாது எதிர் நடந்து – வில்லி:45 177/3
விடுத்த நேமியும் நேமியும் துணித்தன வீரர் சென்னிகள் வீழ – வில்லி:45 189/4
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான் அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடி – வில்லி:45 252/3
இசையுடன் வளர்ந்த வீரர் இருவரும் இரத மேலோர் – வில்லி:46 35/2
ஆனபோது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர் ஒருவர்க்கொருவர் மெய் கவசம் – வில்லி:46 68/1
சோமகரும் முதலாய தறுகண் வீரர் தும்பிகளை அரி இனங்கள் துரக்குமா போல் – வில்லி:46 76/2
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/2
கொய்வரு தார் புய வீரர் கூறும் என திருநெடுமால் கூறல் உற்றான் – வில்லி:46 141/2
வேல் அமர் தட கை வீரர் இ பாடி வீடு சென்று அணைதலும் புறத்து ஓர் – வில்லி:46 205/1
மிடைந்துமிடைந்து எதிர்கொள்ள வீரர் உறை பேர் உலகம் மேவினானே – வில்லி:46 236/4

மேல்


வீரர்-தம் (4)

அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ – வில்லி:31 27/3
வேறு போர் இனி பொருதல் வேண்டுமோ விசயன் வீடுமன் என்னும் வீரர்-தம்
சீறு போரிடை திசை அடங்கலும் சிவந்த கோல மெய் கவந்தம் ஆடுமால் – வில்லி:35 8/1,2
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம் – வில்லி:46 42/2
ஐந்து வீரர்-தம் ஆவியும் கொண்டு அரோ – வில்லி:46 222/4

மேல்


வீரர்-தம்மொடும் (1)

தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும்
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/3,4

மேல்


வீரர்-தாமுமே (1)

விரை தனு வளைத்தனர் வீரர்-தாமுமே – வில்லி:22 77/4

மேல்


வீரர்க்கு (2)

தொடும் படை தட கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ – வில்லி:11 21/4
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு விறல் மன்ன நீ – வில்லி:40 86/3

மேல்


வீரர்கள் (2)

வேறுவேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட – வில்லி:45 55/3
புரிவது போல் மேல் விசைத்து மீமிசை பொறி எழ மாறாமல் எற்றி வீரர்கள்
இருவரும் ஆகாயம் முட்ட நாகர்கள் இறைகொள நால்_நாலு திக்கு நாகரும் – வில்லி:46 168/2,3

மேல்


வீரரானவர்க்கு (1)

வேந்தராய் அமர்க்களத்தில் அதிசயித்த வீரரானவர்க்கு இதுதான் மேம்பாடு அன்றோ – வில்லி:45 29/2

மேல்


வீரரில் (4)

வீரரில் பலரும் போற்ற விதுரனும் இரண்டு நாளால் – வில்லி:11 51/3
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி – வில்லி:20 7/3
ஈறு இலாத வீரன் வந்து எதிர்த்த காலை வீரரில்
மாறு இலாத விசயன் விட்ட மறைகொள் வாளி யாவையும் – வில்லி:42 29/1,2
வீரரில் வீரன் ஆன வெம் பரி நகுலனோடும் – வில்லி:46 34/3

மேல்


வீரரின் (1)

விரவு கான் மலரினும் பல வீரரின் விதங்கள் – வில்லி:27 63/1

மேல்


வீரருக்கு (2)

வெம் சமரம் முடித்து அன்றோ அறைவது இவை வீரருக்கு வீரம் ஆமோ – வில்லி:46 132/4
வீரருக்கு முனை தாமன் சுயோதனற்கு சூள் உரைத்து மீண்டான் ஐவர் – வில்லி:46 245/2

மேல்


வீரருக்கும் (2)

போர் இரண்டு வீரருக்கும் ஒத்து நின்ற பொழுதிலே – வில்லி:42 14/4
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் – வில்லி:45 27/1

மேல்


வீரரும் (19)

தரித்தனர் வீரரும் தம்தம் மாதரும் – வில்லி:11 108/1
உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன் – வில்லி:14 34/4
வென்றி வீரரும் வீரரும் மேவினார் – வில்லி:29 20/4
வென்றி வீரரும் வீரரும் மேவினார் – வில்லி:29 20/4
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும்
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது விளிகிற்பரால் – வில்லி:40 88/1,2
நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு வெண் – வில்லி:40 93/1
மேல் விடு தேர்களும் யானையும் வாசியும் வீரரும் மெய் உருவ – வில்லி:41 9/3
தொங்கல் மா மணி கவசம் எ வீரரும் தொழத்தகு கழல் காலாய் – வில்லி:42 66/3
சென்ற வீரரும் சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார் – வில்லி:45 54/1
நின்ற வீரரும் தனு வளைத்து மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார் – வில்லி:45 54/2
பரியில் வீரரும் பரியில் வீரரும் வய படை எறிந்தனர் கொற்ற – வில்லி:45 188/1
பரியில் வீரரும் பரியில் வீரரும் வய படை எறிந்தனர் கொற்ற – வில்லி:45 188/1
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர் கால் தேராம் – வில்லி:45 188/2
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர் கால் தேராம் – வில்லி:45 188/2
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர் பத சாரி – வில்லி:45 188/3
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர் பத சாரி – வில்லி:45 188/3
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செரு புரிந்தனர் அன்றே – வில்லி:45 188/4
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செரு புரிந்தனர் அன்றே – வில்லி:45 188/4
ஏதி பெற்று உவகையுடன் இமைப்பு அளவின் இருந்த அ வீரரும் தானும் – வில்லி:46 212/2

மேல்


வீரருமே (1)

அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு – வில்லி:46 198/3

மேல்


வீரரே (7)

மென் நிழல் வைகினார் விலாச வீரரே – வில்லி:11 104/4
ஊடுவர் சிலர் சிலர் ஓகை வீரரே – வில்லி:11 121/4
மீளி ஆம் என நின்றனர் வீரரே – வில்லி:29 33/4
எற்றுவார் படைக்கலன் இழந்து நின்ற வீரரே – வில்லி:40 33/4
அல்லாத உலகிற்கும் இரு நாலு திக்கிற்கும் அவர் வீரரே – வில்லி:40 87/4
மிண்டு முது புலி ஏறு பதாகையன் வென்றி வளவனை யார் நிகர் வீரரே – வில்லி:45 68/4
பரிதிகள் போலே விருத்தம் ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர் வீரரே – வில்லி:46 170/4

மேல்


வீரரை (5)

இறைவனோடு எதிர் ஏற்ற வில் வீரரை
பிறைமுக கணையால் பிளந்து ஓட்டினான் – வில்லி:1 131/3,4
ஏவிய திகிரி வீரரை துறக்கம் ஏற விட்டிடும் இரவியை போல் – வில்லி:10 138/1
சென்றுசென்று அடு வீரரை தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி – வில்லி:42 72/3
விடுத்தான் அவரும் இரதம் மிசை வீழ்ந்தார் வீழ்ந்த வீரரை வந்து – வில்லி:45 141/3
மெத்த மோகரித்து பாரதம் முடித்த வீரரை தேடி மேல் வெகுளும் – வில்லி:46 215/3

மேல்


வீரரையும் (1)

பருவரல் அகற்றி இருவர் வீரரையும் பாசறை வாயிலில் நிறுத்தி – வில்லி:46 213/1

மேல்


வீரரொடு (1)

உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா – வில்லி:37 12/2

மேல்


வீரரோடு (2)

தூசி நின்ற வீரரோடு தூசி வீரர் வில் வளைத்து – வில்லி:30 8/3
பாச நாம அணியில் நின்ற வீரரோடு பற்றினான் – வில்லி:42 18/4

மேல்


வீரற்கு (4)

பூம்_கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு
ஓங்கு மைத்துனனே ஆகில் இதனின் மற்று உறுதி உண்டோ – வில்லி:13 8/2,3
கோது இலாத குனி சிலை வீரற்கு
மோது போர் தர மொய்ம்புடை வஞ்சர்-பால் – வில்லி:13 40/2,3
குருகுலத்தில் குனி சிலை வீரற்கு
தருக யுத்தம் திறலுடை தானவர் – வில்லி:13 45/2,3
எய்திடுக என்று வீரற்கு உறுதியும் இசைத்தது அன்றே – வில்லி:13 93/4

மேல்


வீரன் (68)

விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன் – வில்லி:1 88/4
மீளவும் கொல்லுவான் வீரன் ஏவினான் – வில்லி:3 7/4
இணை இல் வீரன் என்றது அன்று இருந்த ராச மண்டலம் – வில்லி:3 62/2
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன் – வில்லி:5 43/1
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் – வில்லி:5 55/3
தெருமந்த இந்த சிலை வீரன் இ தேவர்க்கு எல்லாம் – வில்லி:5 86/3
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன்
துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத வாய்த்த திரு துணைவனோடும் – வில்லி:7 45/2,3
தாம குழலாள் தனி தேர் விட சாப வீரன் – வில்லி:7 79/4
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே – வில்லி:10 56/2
வென்றி வீரன் மண்டபத்தின் விரிவு காண வேண்டும் நீ – வில்லி:11 154/3
அரவ ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே – வில்லி:11 159/4
காண்டவம் எரித்த வீரன் இவன் என காட்டினானே – வில்லி:13 2/4
புவனம் மூன்றினுக்கும் உன்னை போல் ஒரு வீரன் உண்டோ – வில்லி:13 10/2
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால் – வில்லி:13 17/4
விடை என தொழுது போந்து வெம் சிலை வினோத வீரன்
சுடு சர தூணி கொற்ற புயத்தினில் துதைய தூக்கி – வில்லி:13 20/1,2
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு – வில்லி:13 21/2
வென்று மீள்க என்று வாழ்த்தி விரைவினில் வீரன் தன்னை – வில்லி:13 26/3
உந்து வீரன் ஒரு தனி தேரினை – வில்லி:13 55/2
ஒரு தேர் கொடு வீரன் உடன்றவர்-தம் – வில்லி:13 64/1
வீரன் சரம் வஞ்சகர் மெய் முழுதும் – வில்லி:13 65/1
கட்டழகு உடைய வீரன் மகேந்திர கணையால் வீக்க – வில்லி:13 80/2
கடும் சிலை விரைவும் வீரன் கைத்தொழில் விரைவும் மேன்மேல் – வில்லி:13 87/1
தேனுடை தெரியல் வீரன் தேரினை திரிய ஓட்டி – வில்லி:13 94/2
திரம் பட்ட சிலை கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது அ – வில்லி:13 96/2
கொத்துற்ற தண் தார் திறல் கோதண்ட வீரன் நின்றான் – வில்லி:13 101/4
விம்ப திறல் வார் சிலை வீரன் வினவ அன்னான் – வில்லி:13 105/4
எந்த வீரன் நம்மொடு இன்று எதிர்க்கும் இந்த வீரனே – வில்லி:13 118/4
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் – வில்லி:13 147/2
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன்
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் – வில்லி:14 18/2,3
குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன்
மனிதனோ வான் உளானோ மறத்திரோ வஞ்சர் என்றான் – வில்லி:14 94/3,4
தானை வளைத்திட நின்ற சாப வீரன்
யானை இனங்கள் வளைக்கும் யாளி போன்றான் – வில்லி:14 113/3,4
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி – வில்லி:20 7/3
மீண்டு போவதே உறுதி என்றனன் இகல் வீரன் – வில்லி:22 38/4
மீளிமை உடைய அ வீரன் மீது எழும் – வில்லி:22 85/3
வேந்தனை முதுகு கண்ட வெம் திறல் வீரன் மீண்டு – வில்லி:22 107/1
ஆறிய பசும் தண் காவின் அசைவு ஒரீஇ இருந்த வீரன்
ஏறிய கானில் பல் யாண்டு இருந்த பின் ஏனை ஆண்டு – வில்லி:22 109/1,2
வீரன் வெம் சமரம் வெல்ல விராடன் உத்தரன் வென்றான் அ – வில்லி:22 116/3
வெம் மைந்தின் வேறற்கு அமைந்தான் ஒரு வீரன் ஆன – வில்லி:23 20/2
உம்பர் கற்பகமும் நாண வண்மையில் உயர்ந்த வீரன் இவை உரைசெய்தான் – வில்லி:27 135/4
பொரு சிலை முறித்த வீரன் கோயிலில் புகுந்து நேமி – வில்லி:27 139/1
வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன்
தம்பியை முனிந்து சீறி தமையனை நோக்கி சொல்வான் – வில்லி:27 172/1,2
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன்
கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ – வில்லி:28 34/3,4
இரண்டு சிலை ஆக ஒரு வீரன் இவன் எய்தான் – வில்லி:29 53/2
வாளின் எதிர் வெம் சிலை வளைத்து வய வீரன்
தோள் இணையில் ஒன்று துணிய கணை தொடுத்தான் – வில்லி:29 67/1,2
வென்னிடு கட கரி வீரன் வீமன் முன் – வில்லி:30 19/1
மெய் போல் வெம் போர் செய்தன வீரன் விறல் வேழம் – வில்லி:32 35/3
அன்றே களத்தில் பலி ஊட்டிய ஆண்மை வீரன்
இன்றே இறந்தான் இதற்கு உன்னி இரங்கலீர் என்று – வில்லி:36 38/1,2
சித்திர வில் வீரன் எனும் – வில்லி:41 73/1
வில் மைந்து கொண்டு தகுவோர்-தமை வென்ற வீரன்
நல் மைந்தனுக்கு முதுகு இட்டனர் என்று நாணி – வில்லி:41 81/1,2
நாளொடு துறக்கம் எய்த நயந்தனன் நின்ற வீரன்
தோளொடு புரையும் செம்பொன் மேருவை சுடரோன் நாக – வில்லி:41 106/2,3
ஐ என தொழுது வீரன் அந்தணன் உயிரை மீட்டு – வில்லி:41 153/1
வெருவுற பகையை வென்ற வீரன் என் மருகன் என்றுஎன்று – வில்லி:41 157/3
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடினும் குறித்த வீரன்
தான் இடர் உற்று உயிர் அழிகை தப்பாது என்பதும் உரைத்து தனயன் மீண்டான் – வில்லி:41 245/3,4
ஈறு இலாத வீரன் வந்து எதிர்த்த காலை வீரரில் – வில்லி:42 29/1
வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உற படுதல் இன்றி விழுகின்ற நிலை – வில்லி:42 85/1
வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை – வில்லி:42 123/1
காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெம் கார்முக வீரன்
சோமனை வகிர்செய்து அனைய வெம் முனைய தொடைகளால் சுரும்பு சூழ் கமல – வில்லி:42 217/2,3
கிள்ளிய பினாக பாணி கிரீசனொடு ஒத்த வீரன்
துள்ளிய பரி தேர் திட்டத்துய்மனது அம்பு சென்று – வில்லி:43 29/2,3
ஆசு இல் அரும் திறல் ஆசுகன் மைந்தனும் ஆண்மைக்கு எண்ணும் அடல் வீரன்
காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர் – வில்லி:44 11/1,2
வேலினால் சுவற்றும் கொற்ற வெம் கயல் விலோத வீரன்
மாலினால் பொரு கை வேழம் வாசி தேர் பதாதி மாய – வில்லி:45 111/2,3
விறலுடை புலிக்கொடி வீரன் மெய் எலாம் – வில்லி:45 128/2
ஆகம் உற பிளந்த ஆண்தகை மீண்டு அ வீரன்
பாகம் உறு கை விரல்கள் பத்தும் துணித்தானே – வில்லி:45 159/3,4
எ தலங்களினும் ஈகையால் ஓகை வாகையால் எதிர் இலா வீரன்
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய – வில்லி:45 236/1,2
வீரரில் வீரன் ஆன வெம் பரி நகுலனோடும் – வில்லி:46 34/3
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் – வில்லி:46 47/4
வீரன் ஆன சகுனி பெயர் படைத்தவனும் வீறு சால் கிருதபற்பனும் என புகலும் – வில்லி:46 65/2
குமரன் ஆவி போமாறு குடைதும் நாம் எனா வீரன் – வில்லி:46 94/4
வீறு கொண்ட கதாயுதம் வீசினன் வீரன் அம் புவி மீது உற வீழவே – வில்லி:46 185/4

மேல்


வீரன்-தன் (1)

மன் மத வெம் கை மலை மிசை வீரன்-தன்
முன் மலைந்தான் தார் சலசந்தன் – வில்லி:42 102/3,4

மேல்


வீரன்-தனையும் (1)

வில்லால் முன்நாள் தமை துரந்த வீரன்-தனையும் சிறுவனையும் – வில்லி:31 4/3

மேல்


வீரன்-தானும் (1)

போர் முகத்து ஒருவர் ஒவ்வா புரி சிலை வீரன்-தானும்
கூர் முக பகு வாய் மாயோன் கொடும் கடும் பகழி கோத்தான் – வில்லி:13 77/3,4

மேல்


வீரனாகிய (1)

மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன் – வில்லி:10 61/3

மேல்


வீரனுக்கு (2)

கிளவியால் முனிவர் தொழு பதம் தொழுது கேசரி துவச வீரனுக்கு
இளவல் மீளவும் அரிப்பிரத்த நகர் எய்தி மன்னனை இறைஞ்சினான் – வில்லி:10 53/3,4
பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே – வில்லி:46 46/3

மேல்


வீரனுக்கும் (1)

வீரனுக்கும் மிகுத்த பேர் அமர் விளைய வேறு ஒருபால் – வில்லி:44 40/4

மேல்


வீரனும் (18)

வெம் சராசன வீரனும் தம்பியும் – வில்லி:1 126/3
வேத வித்தக வீரனும் மேவினான் – வில்லி:12 6/4
அனலன் தரு சிலை வீரனும் அஃது எய்தினன் அந்தோ – வில்லி:12 163/4
வீரனும் உவகை தூண்ட விண்ணவர் மலர்த்தாள் போற்றி – வில்லி:13 29/1
அ கார்முக வீரனும் அங்கு அவர் தம் – வில்லி:13 57/1
மன் ஆகவ வீரனும் வார் சிலை நாண் – வில்லி:13 61/2
ஆற்றல் சிலை வீரனும் அவ்வவ் எலாம் – வில்லி:13 69/3
கட்டு ஆர் முது கார்முக வீரனும் முன் – வில்லி:13 71/1
தனை தேர் அழித்தோனை நிரை கொண்டு போகின்ற தனு வீரனும்
துனை தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு நால் ஐந்து தொடை ஏவியே – வில்லி:22 15/1,2
வீர வெம் சிலை வளைத்த கை வீரனும் பேடி – வில்லி:22 52/2
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும் வீரனும் ஆகவே – வில்லி:28 38/2
வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார் – வில்லி:38 37/2
கன்னன் என்று உலகு எண்ணும் வீரனும் மொய்ம்புடன் பல கணைகள் வான் – வில்லி:41 27/1
வேண்டுவது என்-கொல் மற்று என்ன வீரனும்
பூண்டது ஓர் பறை அறைந்து அன்றி போகலேன் – வில்லி:41 217/1,2
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள – வில்லி:42 139/3
ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும் – வில்லி:46 66/2
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும்
இருவருமே வாலி சுக்கிரீவர்கள் என அமர் மோதா இளைத்த காலையில் – வில்லி:46 173/1,2
வெம் சராசன வீரனும் மாமனும் – வில்லி:46 231/1

மேல்


வீரனே (9)

பொரும் கலை எனும் இகல் புரவி வீரனே – வில்லி:1 63/4
குன்று என குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே
உன்-தனக்கு வேண்டும் என்ன உயிரும் வாழ்வும் உதவினான் – வில்லி:3 81/3,4
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே – வில்லி:10 52/4
சுந்தர மரகத சோதி வீரனே
அந்த வல் அசுரனை அம்பின் வீழ்த்தினேன் – வில்லி:12 126/3,4
எந்த வீரன் நம்மொடு இன்று எதிர்க்கும் இந்த வீரனே – வில்லி:13 118/4
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரனே – வில்லி:28 38/4
வெம் திறல் வில்லின் வென் கண்டனன் வீரனே – வில்லி:39 26/4
வரிந்த வெம் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே – வில்லி:41 194/4
இமைய வில் வீரனே என்று கொண்டு இவன் – வில்லி:41 215/2

மேல்


வீரனை (11)

வீரனை பயந்த பாவை விதி வழி இது என்று எண்ணி – வில்லி:5 67/2
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி – வில்லி:12 55/3
மண் புரக்கும் வரி சிலை வீரனை
எண் பெற கொணர்வாய் என ஏவினான் – வில்லி:12 167/3,4
நேமியான் இவை சொன்ன வீரனை நிற்க என்று நிறுத்தி உள் – வில்லி:26 17/1
வீரனை பழுது உரைத்த நீ பகையை எங்ஙனே தனி-கொல் வெல்லுவாய் – வில்லி:27 131/2
முன்னும் சுருதியினால் உயர் முனி வீரனை முனியா – வில்லி:41 112/1
அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை நீ – வில்லி:44 38/1
காரின் மேல் வீரனை கணையின் காய்வதே – வில்லி:45 121/2
தாதையை கொன்ற வெம் சாப வீரனை
கோதை வில் கணைகளால் கொன்றிலாத நீ – வில்லி:45 123/1,2
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன் – வில்லி:46 201/1,2
வேத பண்டிதன் நிற்க அ வீரனை
பாதகம் செய்கை பார்ப்பன மாக்களுக்கு – வில்லி:46 225/2,3

மேல்


வீரனோ (1)

பொங்கு கானில் புகும் சிலை வீரனோ
எங்களோடும் எதிர்க்க வந்து எய்தினான் – வில்லி:13 50/3,4

மேல்


வீரா (2)

தெவ் முனை மதியா வீரா தேவர்-தம் பகையை வென்ற – வில்லி:22 89/3
துளைத்து முன் காலாள் ஆக துரோணனை துரந்த வீரா
திளைத்த வெம் சமரில் நொந்து தனஞ்சயன் சிறுவன் மேனி – வில்லி:41 167/2,3

மேல்


வீராபிடேகம் (1)

வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில் மிக மூழ்கவே – வில்லி:33 11/4

மேல்


வீரியம் (6)

நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய் – வில்லி:1 110/3
வீரியம் தனக்கு ஒருவனாம் விராடனை ஒரு பொன் – வில்லி:22 18/1
வீரியம் பெறல் எனக்கு இனி பயன் என விளம்பினன் விறல் வேலோன் – வில்லி:45 182/4
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – வில்லி:46 28/3
வீரியம் விளம்பல் போதாது ஆயினும் விளம்புகின்றேன் – வில்லி:46 118/1
என்ன வீரியம் என் நினைந்து என் செய்தாய் – வில்லி:46 226/4

மேல்


வீரியராய் (1)

வீமனும் துரியோதன நாமனும் வேகம் ஒன்றிய வீரியராய் அடு – வில்லி:46 178/3

மேல்


வீரியன் (1)

மறுத்து இவன் புகல வீரியன் புயம் ஒர் ஆயிரம் துணிசெய் மழுவினான் – வில்லி:1 146/1

மேல்


வீரோதயன் (2)

வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து – வில்லி:3 87/3
வென்றே அவனி முழுது ஆளும் வீரோதயன் நின் தம்முனையும் – வில்லி:45 139/1

மேல்


வீவது (1)

வீவது குறியானாகில் விளைவதும் உணரானாகில் – வில்லி:27 140/2

மேல்


வீவதே (1)

விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து நான் வீவதே மெய் என்றான் – வில்லி:16 10/4

மேல்


வீவரோ (1)

விண்ணகத்து நான் ஏற்றுதல் புரியினும் வீவரோ வீவு இல்லார் – வில்லி:16 9/4

மேல்


வீவன (1)

வீவன மற்று அறியாமல் நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான் – வில்லி:46 138/4

மேல்


வீவு (2)

விண்ணகத்து நான் ஏற்றுதல் புரியினும் வீவரோ வீவு இல்லார் – வில்லி:16 9/4
வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து – வில்லி:36 9/2

மேல்


வீவையும் (1)

வீவையும் குறித்து வென்ற மேன்மையான் விளம்புவான் – வில்லி:11 179/4

மேல்


வீவொடு (1)

நான் இயம்பல் தகாது இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும் வீவொடு
வானகம் புகுதார் இருவோர்களும் வாசவன் தரு பூண் அணி மார்பனே – வில்லி:46 181/3,4

மேல்


வீழ் (17)

தாள்களின் கதி தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல் மன்னினான் – வில்லி:4 1/3
தளர்ந்து வீழ் நிசாசரனும் ஆடகன்-தன்னை ஒத்தனன் பின்னை முன் உற – வில்லி:4 14/3
அ புறத்து வீழ் பொறிகள் அவ்வவற்றினை அலங்கரித்தன அன்றே – வில்லி:9 19/4
கற்பனைக்கு உதவி தருக என பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ்
வெற்பனை புகல அந்த வீடணன் அளித்த நீடு உயர் வியன்தலை – வில்லி:10 64/2,3
நீல மால் வரை ஒன்றின் நெருக்கி வீழ்
கால மா முகில் என்ன கடியவர் – வில்லி:13 56/1,2
தூ நிற புனல் உண்டு வீழ் துணைவரை கண்டான் – வில்லி:16 48/4
அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட அஞ்சி நிலத்திடை வீழ்
விந்தமொடு ஒத்தனர் வன் குழியில் திகழ் வெம் கண் அரக்கருமே – வில்லி:27 195/3,4
குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே குருதி வட்டமும் பரிதி வட்டமே – வில்லி:31 25/2
தரையில் வீழ் சல்லியன்-தன்னையும் தனது பேர் – வில்லி:39 32/1
புன் தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே – வில்லி:41 180/4
வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை – வில்லி:42 123/1
பழுது அற வீழ் படை மன்னவர் பேர் உடல் பற்பல அம்பினவே – வில்லி:44 52/1
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன கோடுகளே – வில்லி:44 56/2
வீழ் பசியால் உழல் பேயொடு பாரிடம் மிக்க விருந்துகளே – வில்லி:44 57/4
மேவு நரிக்கு விளைந்தன வெம் கரி வீழ் தலை ஓதனமே – வில்லி:44 63/3
வெம் கயமும் ஏறாமல் வீழ் கயத்தில் ஏறினையோ வேந்தர்_வேந்தே – வில்லி:46 131/4
நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன் – வில்லி:46 188/1

மேல்


வீழ்க்க (1)

பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க
உங்கார மதுகரங்கள் ஓங்கார சுருதி எடுத்து ஓத வேள்வி – வில்லி:8 3/2,3

மேல்


வீழ்க (1)

வீழ்க பைம் புயல் விளங்குக வளம் கெழு மனு நூல் – வில்லி:1 2/3

மேல்


வீழ்கலார் (1)

பரி நிரைக்குள் எ பரி துணிப்புறா பாகர்-தம்மில் எ பாகர் வீழ்கலார்
நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும் நா நடுங்குமால் – வில்லி:35 7/2,3

மேல்


வீழ்த்த (1)

மின்னாமல் இடித்தது என வீழ்த்த பொலம் தொடையாலும் விடையோன் ஈந்த – வில்லி:41 143/1

மேல்


வீழ்த்தனவே (1)

மேவா நிருபன் மலர் தட கை வில்லும் துணித்து வீழ்த்தனவே – வில்லி:45 144/4

மேல்


வீழ்த்தால் (1)

தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால் சூட்டுமோ தொடையல் இளம்_தோகை என்ன – வில்லி:5 55/2

மேல்


வீழ்த்தான் (10)

மோகன கணை ஒன்று ஏவி முடி அடி படி-கண் வீழ்த்தான்
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை – வில்லி:22 100/2,3
மாயோன் உரைத்து தன் விரலின் மணி ஆழியை மண்ணிடை வீழ்த்தான்
சேயோன் அதனை எடுத்து அவன் தன் செம் கை கொடுக்க வாங்காமல் – வில்லி:27 223/2,3
அவனோ செம் கை சிலை வீழ்த்தான் அரசன் தம்பிக்கு அழிந்து இவனும் – வில்லி:37 34/2
வில் மாரி விலக்கா அது கொடு யாரையும் வீழ்த்தான் – வில்லி:41 115/4
விலக்கி வச்சிர தேரும் வெம் புரவியும் விறல் துவசமும் வீழ்த்தான் – வில்லி:42 137/4
பகன் பட்ட பாடு எல்லாம் படுத்தி ஒரு கதாயுதத்தால் படியில் வீழ்த்தான் – வில்லி:42 178/4
வீமன் அன்று ஊர்ந்த வெம் கை வெற்பினை புடைத்து வீழ்த்தான்
பூ மரு தாரினானும் பூவின் மேல் சுரும்பின் பாய்ந்தான் – வில்லி:44 15/3,4
சென்று ஓர் இமைப்பின் சிலையும் திறல் அம்பும் வீழ்த்தான் – வில்லி:45 81/4
துன்றிய கணைகள் ஏவி தொடு சிலை துணித்து வீழ்த்தான்
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே – வில்லி:45 108/3,4
செம் புணீர் சொரி களத்தில் சிதறிட அறுத்து வீழ்த்தான் – வில்லி:46 43/4

மேல்


வீழ்த்தி (13)

விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து வீழ்த்தி மலர் – வில்லி:5 33/3
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி – வில்லி:5 62/1,2
மின் மழை சிந்தி மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி
செல் மழை சிதறி எல்லா திசை-தொறும் பரந்து கொற்ற – வில்லி:13 83/2,3
தொடா நெடும் பகழி-தன்னால் சூரனும் துணித்து வீழ்த்தி – வில்லி:13 89/4
தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி
காட்டுறை வாழ்க்கையானை கண்ணுற கண்டது அன்றே – வில்லி:16 37/3,4
திரு உளம்-தனில் கொண்டு தன் செம் கை நீர் வீழ்த்தி
பொருவு இலா மகன் புகலுவ புகறி நீ என்றான் – வில்லி:16 54/3,4
ஏ முறை தொடுத்து வீழ்த்தி ஈதலும் ஆங்கண் கண்டோர் – வில்லி:18 3/3
எல்லிடை அழைத்து வீழ்த்தி இகலுடன் விலங்கு பூட்டி – வில்லி:27 176/3
இரு கணை தொடுத்து வீழ்த்தி இரத மா தொலைய நான்கு – வில்லி:39 9/2
பாகனை சிலையை பொன் தேர் பதாகையை பரியை வீழ்த்தி
ஆகம் உற்று உருவ எய்தான் அருச்சுனன் இளவல் மாறா – வில்லி:39 15/2,3
மல்லினின் வென்று வீழ்த்தி மாயவன் தம்பி-தன்னை – வில்லி:42 157/1
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெம் கணையும் வீழ்த்தி
போது இலான் இறந்தான் போலும் புதல்வன் என்று இனைதல் இன்றி – வில்லி:43 28/2,3
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி
இன்று அமையும் சமரம் இனி காண்டல் பாவம் என்று இமையோர் அதிசயிப்ப இமயம் போல – வில்லி:46 77/2,3

மேல்


வீழ்த்திட்டே (1)

யார் யார் குதித்து ஓடுதல் ஒழிந்தவர் எறி படை வீழ்த்திட்டே – வில்லி:42 46/4

மேல்


வீழ்த்தியும் (1)

விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்தியும் விறல் பரிகளை துணிதுணிகள் ஆக்கியும் – வில்லி:42 198/2

மேல்


வீழ்த்தியே (1)

அலப்படை அரக்கனது உயிரை மாய்த்தனன் அடல் தொடைகளின் தொடை அடைசி வீழ்த்தியே – வில்லி:42 203/4

மேல்


வீழ்த்தினனே (1)

அம்பு அடைய அம்பால் அறுத்துஅறுத்து வீழ்த்தினனே – வில்லி:45 170/4

மேல்


வீழ்த்தினார் (1)

விரவும் அ பெரு நதியூடு வீழ்த்தினார் – வில்லி:3 5/4

மேல்


வீழ்த்தினான் (3)

அ கணம்-தன்னில் அந்தரத்து எழலும் வீழ்த்தினான் அம்பினால் துணித்து – வில்லி:9 39/3
சாமுகத்தவன் என தள்ளி வீழ்த்தினான் – வில்லி:21 72/4
தோமரம் ஒன்றினால் துணித்து வீழ்த்தினான் – வில்லி:30 22/4

மேல்


வீழ்த்தினேன் (1)

அந்த வல் அசுரனை அம்பின் வீழ்த்தினேன் – வில்லி:12 126/4

மேல்


வீழ்த்துவான் (1)

நிருபர் என்னை நெருப்பிடை வீழ்த்துவான்
கருதினார்கள் மெய் காக்கும் கடவுள்காள் – வில்லி:21 94/2,3

மேல்


வீழ்தந்திடும் (1)

மேலை திசை காலை சுடர் வீழ்தந்திடும் முன்னம் – வில்லி:12 155/1

மேல்


வீழ்தர (8)

இரதம் மேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால் – வில்லி:44 46/4
குஞ்சத்தொடு குடை வீழ்தர முதுகிட்டனர் கூடார் – வில்லி:44 69/4
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண் சங்கமும் முழக்கி நேமியினால் – வில்லி:45 14/3
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன் வாகுவும் மார்புமே – வில்லி:45 64/3,4
வேண்டியவாறு சோரி வீழ்தர பொருத பின்னர் – வில்லி:45 118/3
புறத்து வீழ்தர எறிந்தனன் எறிந்தமை புயங்க கேதனன் கண்டான் – வில்லி:46 58/4
சிரம் முடியூடே பிளக்க நால்_இரு திசையினும் வார் சோரி கக்கி வீழ்தர
இரு நிலம் மீதே பதைத்து வீழ்தலும் இரிதர மோதாமல் விட்டு நீ இனி – வில்லி:46 176/2,3
விதத்தினால் இரு நிலத்து மீது உடல் விதிர்த்து வீழ்தர விழுத்தினான் – வில்லி:46 187/4

மேல்


வீழ்தரு (1)

குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு – வில்லி:46 177/2

மேல்


வீழ்தரும் (3)

வீழ்தரும் அருவி பாவகன்-தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு – வில்லி:9 37/3
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் – வில்லி:12 112/2
வில் கை ஆரியன் மகன் விசும்பின் வீழ்தரும்
உற்கையாம் என விடும் ஒளி கொள் வாளியால் – வில்லி:45 120/1,2

மேல்


வீழ்தல் (4)

வண் துறை மருங்கின் ஆங்கு ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே – வில்லி:5 13/1
மிச்சில் புறத்து விரல் வீழவும் வீழ்தல் மிஞ்சி – வில்லி:5 75/2
செரு கிளர் விசயன் இன்றே தீயிடை வீழ்தல் திண்ணம் – வில்லி:42 162/2
மகிதலம் மேல் வீழ்தல் உற்றும் மீளவும் வலியுடனே போர் குறித்து மேல்வரு – வில்லி:46 175/1

மேல்


வீழ்தலும் (7)

தல-கணே சல்லியன் வீழ்தலும் தந்தையோடு – வில்லி:39 31/1
ஆகிய குமரன் மெய் அயர்ந்து வீழ்தலும்
போகியின் அறிதுயில் புரியும் நான்மறை – வில்லி:41 191/2,3
தாளின் ஓடிய கன்னன் மன்னவன் விடு தம்பி வீழ்தலும் வீமன் – வில்லி:42 141/1
முதுகிட்டவர் துரியோதனன் முன் வீழ்தலும் நூறைம்பது – வில்லி:44 70/1
வீழ்தலும் மன்னர்_மன்னன் வெம் படை வென்னிட்டு ஓட – வில்லி:45 99/1
கருத்துடை முனிவன் மெய் கலங்கி வீழ்தலும்
திரு தகு சகுனியும் சிற்சில் வேந்தரும் – வில்லி:45 130/2,3
இரு நிலம் மீதே பதைத்து வீழ்தலும் இரிதர மோதாமல் விட்டு நீ இனி – வில்லி:46 176/3

மேல்


வீழ்ந்த (11)

மின்னும் கணையால் இவன் எய்திட வீழ்ந்த போதில் – வில்லி:2 48/3
சுரத தாது வீழ்ந்த துரோணகும்பம்-தன்னில் – வில்லி:3 31/3
வெம் கதிர் போய் குட திசையில் வீழ்ந்த பின்னர் வீழாமல் மாலையின்-வாய் மீண்டும் அந்த – வில்லி:7 50/1
எழுத அரிய மட பாவை தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள – வில்லி:11 250/2,3
வீழ்ந்த பாகனை மீளவும் விரகுற தேற்றி – வில்லி:22 63/2
இ தரை இடம் கொளாமல் இறந்தனர் போல வீழ்ந்த
மத்தரை மயிர் கொய்து என்ன மணி கொடி தூசும் தூசும் – வில்லி:22 101/1,2
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்த பின் தானும் வீழ்ந்து – வில்லி:22 133/3
விண் இழந்து பரந்த செழும் கடலிடையே மீன் இனங்கள் வீழ்ந்த போலும் – வில்லி:29 72/4
மல் புய குன்றில் ஒன்று வாளுடன் வீழ்ந்த பின்னும் – வில்லி:41 166/1
விடுத்தான் அவரும் இரதம் மிசை வீழ்ந்தார் வீழ்ந்த வீரரை வந்து – வில்லி:45 141/3
கங்கை_மகன் முதலாக காந்தாரன் முடிவாக களத்தில் வீழ்ந்த
துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார் துரக மாவும் – வில்லி:46 131/1,2

மேல்


வீழ்ந்தது (2)

உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு உருகி வீழ்ந்தான் – வில்லி:22 112/4
விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ தொடு சரத்தால் வீழ்ந்தது என்றார் – வில்லி:29 74/4

மேல்


வீழ்ந்ததும் (1)

வலவன் வீழ்ந்ததும் தனுவின் நாண் அற்றதும் மனத்து அழுக்காறு இலா வாய்மை – வில்லி:46 28/1

மேல்


வீழ்ந்தபோது (1)

வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது அவனிபர் அறிய – வில்லி:27 257/3

மேல்


வீழ்ந்தவன் (1)

வீழ்ந்தவன் அனந்தரம் நிமிர்ந்து மெய் உற – வில்லி:3 6/1

மேல்


வீழ்ந்தவே (1)

பூண்டன பணிகளும் புரண்டு வீழ்ந்தவே – வில்லி:41 202/4

மேல்


வீழ்ந்தன (3)

நாடி முட்டலின் நாகங்கள் வீழ்ந்தன
கூடி முட்டலின் கொய்யுளை மாய்ந்தன – வில்லி:29 30/2,3
பொரு பணை மண்ணுற புதைய வீழ்ந்தன
விரி திரை நெடும் கடல் விசும்பு தூர்த்த நாள் – வில்லி:30 16/2,3
கன்ன ஆறு சொரி மத களிற்று இனங்கள் வீழ்ந்தன
பின்ன ஆறு பட்டன பிறங்கு தேர் பதாதிகள் – வில்லி:40 34/2,3

மேல்


வீழ்ந்தனர் (1)

எரிந்து வீழ்ந்தனர் ஐவரும் யாயும் ஈண்டு என்றார் – வில்லி:3 131/4

மேல்


வீழ்ந்தனள் (1)

வாடிய கொடி என வந்து வீழ்ந்தனள்
நீடிய வேத்தவை நிருபர் காணவே – வில்லி:21 29/3,4

மேல்


வீழ்ந்தனன் (6)

வெருக்கொடு தாள் மிசை வீழ்ந்தனன் மீண்டும் – வில்லி:14 56/3
மறித்தும் வீழ்ந்தனன் மா விடு தொழிலையும் மறந்தே – வில்லி:22 62/4
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன் மெய் தவா வேந்தன் வேலால் – வில்லி:44 84/2
வெற்பு அடு தடம் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று வெய்தின் – வில்லி:44 85/3
வெய்துயிர்த்து இரதம் மீது வீழ்ந்தனன் வீழ்ந்தோன்-தன்னை – வில்லி:45 106/2
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர் – வில்லி:45 178/2

மேல்


வீழ்ந்தனை (1)

கொண்டிலை பசி கனல் கொளுந்தி வீழ்ந்தனை
மண்டு இலை வேலினாய் மகவின் அன்பினால் – வில்லி:41 192/2,3

மேல்


வீழ்ந்தார் (7)

வெப்பு உறுத்தலின் உரகரும் தங்கள் வாய் விடங்கள் கொன்று என வீழ்ந்தார் – வில்லி:9 24/4
கொண்டான் அவன்-தன் இளையோர் கை குவித்து வீழ்ந்தார்
எண்தான் அவரோடு இயைந்து எண்ணி புவனம் ஏழும் – வில்லி:23 18/2,3
படுத்தான் எழுவர் இவன் வாளியின் பட்டு வீழ்ந்தார் – வில்லி:36 29/4
கெட்டனர் நிசாசரர்கள் கிரிகள் என வீழ்ந்தார் – வில்லி:37 25/4
குதை அம்பில் வீழ்ந்தார் இனையோர் என கூறல் தேற்றார் – வில்லி:45 77/2
உதையுண்டு வீழ்ந்தார் உரைத்தாலும் உரைக்கல் ஆற்றா – வில்லி:45 77/4
விடுத்தான் அவரும் இரதம் மிசை வீழ்ந்தார் வீழ்ந்த வீரரை வந்து – வில்லி:45 141/3

மேல்


வீழ்ந்தாள் (4)

ஓவியம் எனவே உள்ளம் உருகினள் அயர்ந்து வீழ்ந்தாள் – வில்லி:2 97/4
மின் தோற்று அனைய நுண்_இடையாள் விழி நீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள் – வில்லி:11 234/4
யான் பட்ட கொடுமை நன்று என்று என் பட்டாள் இரங்கி வீழ்ந்தாள் – வில்லி:27 157/4
மின்னே என்ன மெய் குலையா மண் மிசை வீழ்ந்தாள்
என்னே என்னே என்று இனையா நின்று என் செய்தாள் – வில்லி:32 40/3,4

மேல்


வீழ்ந்தான் (21)

சுரும்பு இனம் இரங்கி ஆர்ப்ப தோன்றலும் சோர்ந்து வீழ்ந்தான் – வில்லி:2 98/4
சல்லியனும் நாண் ஏற்ற முடியாது அந்த தனுவுடனே தன் தனுவும் தகர வீழ்ந்தான்
வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில் – வில்லி:5 51/2,3
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
புவனத்து எவரும் நகையாட புலம்பி வீழ்ந்தான் – வில்லி:5 83/4
வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான் – வில்லி:12 67/4
வந்து உற்றது என் என அன்னை மலர் தாள்களில் வீழ்ந்தான் – வில்லி:12 159/4
திருவுளத்து அருள்செய்குக என அவன் சேவடிகளில் வீழ்ந்தான் – வில்லி:16 5/4
உள் புலன் அழிந்து பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான்
நட்பு உலந்தவரால் முன்னம் கானகம் நண்ணினானே – வில்லி:16 33/3,4
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு உருகி வீழ்ந்தான் – வில்லி:22 112/4
மைந்தனொடும் எய்தி அவர் மலர் அடியின் வீழ்ந்தான் – வில்லி:23 8/4
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும் வேந்தனும் தொழுது அடி வீழ்ந்தான் – வில்லி:27 236/4
இற்று தெறித்த மகுடம் என வீழ்ந்தான் புணரிக்கிடை அந்தோ – வில்லி:37 38/4
மன கவலையுடன் அழிந்து மணி தேரின் மிசை வீழ்ந்தான் மன்னர் கோவே – வில்லி:41 141/4
அ தடம் தேரின்-நின்றும் அவனி மேல் அயர்ந்து வீழ்ந்தான் – வில்லி:41 158/4
மன் கள் தாரோன் மலர் அடி வீழ்ந்தான்
தன் கட்டு ஆண்மை தன் முனொடு ஒப்பான் – வில்லி:42 98/3,4
கண்டான் வீழ்ந்தான் அம் முனி பாதம் கமழ் சென்னி – வில்லி:43 31/1
வேய்ந்த தாரவனும் தேரின் மிசை அயர்வுற்று வீழ்ந்தான் – வில்லி:45 98/4
தூண்டிய துரோணன்_மைந்தன் தொடை ஒன்றால் தானும் வீழ்ந்தான் – வில்லி:45 118/4
வீழ்ந்தான் விடசேனன் வேந்தர் எலாம் வெம் சமரில் – வில்லி:45 177/1
தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான் – வில்லி:45 252/4
முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான்
அந்தி படுவதன் முன்னே ஆவி போம் என்று அசரீரி எடுத்துரைப்ப அன்னையான – வில்லி:45 254/1,2

மேல்


வீழ்ந்திடவே (1)

குரக்கு நாயகன் முன் விரலினால் தெறித்த குன்று என சிந்தி வீழ்ந்திடவே – வில்லி:15 19/4

மேல்


வீழ்ந்து (24)

நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி – வில்லி:5 62/3
ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு – வில்லி:7 49/1,2
மீளியர் வேலின்-வாய் வீழ்ந்து மாய்ந்தவே – வில்லி:11 99/4
கூரும் துயரினுடன் வீழ்ந்து கோகோ என்று கோ சபையில் – வில்லி:11 230/3
மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த தென் புலத்து இமைப்பினில் சென்றான் – வில்லி:15 20/2,3
தம்பி அ பெரும் தையலை நூபுர தாளின் வீழ்ந்து தகவுடன் மீடலும் – வில்லி:21 2/1
இரு பதங்களில் வீழ்ந்து எனது ஆவி நீ என்று மீளவும் எத்தனை கூறினான் – வில்லி:21 4/4
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/2
இனைவுடன் எய்தி வீழ்ந்து ஏங்கி விம்மினாள் – வில்லி:21 38/4
அன்புடன் சிலம்பு அணி அடியில் வீழ்ந்து மேல் – வில்லி:21 65/4
ஓர் ஒரு குத்து ஒரு உருமு வீழ்ந்து என – வில்லி:21 73/1
தழுவிய அரசன் தாளில் தலை உற வீழ்ந்து வேந்தர் – வில்லி:22 131/1
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்த பின் தானும் வீழ்ந்து
மறுப்பது புரியா ஞானி மன துனி அகற்றினானே – வில்லி:22 133/3,4
அ மைந்தனும் வீழ்ந்து உடன் வைகினன் ஆர்வம் மிக்கே – வில்லி:23 20/4
விரை மலர் செம் சேவடி கீழ் வீழ்ந்து அழுதாள் மின் அனையாள் – வில்லி:27 40/4
கரு முகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து வாழ்வும் – வில்லி:28 31/3
வன்கணன் இளகி செம் கண் மால் அடி வீழ்ந்து மேன்மேல் – வில்லி:41 156/1
வேளை புக்கவரினும் வீழ்ந்து வேண்டினான் – வில்லி:41 248/4
வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று – வில்லி:45 8/3
அன்புடைய தம்முன் அடி வீழ்ந்து அகங்கரித்தான் – வில்லி:45 162/3
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/4
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் – வில்லி:45 269/1
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வது போல் வீழ்ந்து அழுதாள் சுபலன் பாவை – வில்லி:46 240/4
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன – வில்லி:46 241/3

மேல்


வீழ்ந்தும் (1)

ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப்பெற்றேன் – வில்லி:45 249/3

மேல்


வீழ்ந்தேன் (2)

சோரி கணையால் அறையுண்டு உயிர் சோர்ந்து வீழ்ந்தேன் – வில்லி:2 49/4
உழுது வாளி உருவ உங்கள் முன்னர் வீழ்ந்தேன்
பழுது ஒன்று இல்லை இதுவே பயன் என் பவத்தால் என்றான் – வில்லி:38 42/3,4

மேல்


வீழ்ந்தோன்-தன்னை (2)

வாழ்வு அற வீழ்ந்தோன்-தன்னை மத்திர தலைவன் தேற்ற – வில்லி:45 99/2
வெய்துயிர்த்து இரதம் மீது வீழ்ந்தனன் வீழ்ந்தோன்-தன்னை
கைதவ செயலினான் துச்சாதனன் கண்டு முன்னை – வில்லி:45 106/2,3

மேல்


வீழ்ந்தோனை (1)

பாண்டவனை வீழும்படி எய்தான் வீழ்ந்தோனை
மூண்ட அனல் செம் கண் முரண் வீமன் கொண்டு ஏக – வில்லி:45 173/2,3

மேல்


வீழ்வ (1)

கோடு முதலொடு வாளிகளின் இற வீழ்வ பல கட குஞ்சரம் – வில்லி:34 25/1

மேல்


வீழ்வதன் (2)

வென்றி கொள் காவலர் காவல் மிகுப்பினும் வெயிலவன் வீழ்வதன் முன் – வில்லி:41 231/2
விரி ஓத நெடும் கடலில் வீழ்வதன் முன் விரைந்து உரகன் விழுங்கினானோ – வில்லி:42 170/1

மேல்


வீழ்வதே (1)

வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே நலம் மிகவுமே – வில்லி:26 10/4

மேல்


வீழ்வர (1)

வீழ்வர புடைத்தனன் மிடலில் விஞ்சினான் – வில்லி:21 75/4

மேல்


வீழ்வரால் (1)

விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால் – வில்லி:26 5/4

மேல்


வீழ்வரோ (1)

பாதத்தில் வீழ்வரோ பார் அரசர் கேட்டாலும் பழியே அன்றோ – வில்லி:46 134/2

மேல்


வீழ்வன் (1)

வெம் தழலின் வீழ்வன் இது வேத மொழி என்றான் – வில்லி:41 179/4

மேல்


வீழ்வன (2)

காரின்-நின்று பாதலம் உற உரகமேல் கனன்று வீழ்வன போன்ற – வில்லி:42 75/2
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன வெவ் வெயிலே – வில்லி:44 53/3

மேல்


வீழ்வான் (1)

ஆகம் எங்கும் தங்கும் அம்பின் அணை மேல் வீழ்வான்
யோகம் கொண்டே உயிரை ஓடாவண்ணம் நிறுவி – வில்லி:38 38/1,2

மேல்


வீழ்வித்தாய் (1)

வீடணனை பகை ஆக்கி கிளையுடனே வீழ்வித்தாய் வேலை சூழ்ந்த – வில்லி:45 268/2

மேல்


வீழ்வித்தான் (1)

கரத்திடையே வீழ்வித்தான் அவன் அதனை நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் – வில்லி:42 167/4

மேல்


வீழ்வித்தானே (1)

அறை சிறை பகழி ஒன்றால் ஆனையை வீழ்வித்தானே – வில்லி:45 117/4

மேல்


வீழ்வேன் (1)

கன்னனை வெல்ல நின்ற காளை கை கணையால் வீழ்வேன் – வில்லி:29 11/4

மேல்


வீழ்வேனோ (1)

வீழ்வேனோ அமராட வீமனொடு தலைநாளில் விளைந்த செற்றம் – வில்லி:45 261/2

மேல்


வீழ (54)

இவ்வாறு வீழ மழுவாளி இமைப்பில் மீண்டும் – வில்லி:5 84/2
கன்றிய வெம் கரன் முதலோர் களத்தில் வீழ கவி குல நாயகன் இதயம் கலங்கி வீழ – வில்லி:7 45/1
கன்றிய வெம் கரன் முதலோர் களத்தில் வீழ கவி குல நாயகன் இதயம் கலங்கி வீழ
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன் – வில்லி:7 45/1,2
கை படு சிலையினோடும் காவலர் கலங்கி வீழ
மெய் படு முனியாய் வந்து விசயன் வில் வளைத்தபோதும் – வில்லி:11 22/2,3
வாட்டம் இல் அன்பினோடு மனம் கனிந்து உருகி வீழ
நாட்டமும் நல் நீர் மல்க நா அமிழ்து ஊற பின்னும் – வில்லி:11 202/2,3
வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரை மேல் அருவி என வீழ
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ – வில்லி:11 230/1,2
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ
கூரும் துயரினுடன் வீழ்ந்து கோகோ என்று கோ சபையில் – வில்லி:11 230/2,3
வெம்பி வீழ விரைந்து வில் வாங்கி இன்று – வில்லி:12 9/2
வெம் சமத்தினில் வீழ கணத்திடை – வில்லி:12 10/2
இருவரும் ஏவிய வாளி உடனே பட்டு உடல் உருவி ஏனம் வீழ
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை – வில்லி:12 91/1,2
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்-தன்னை தேற்றி – வில்லி:13 84/2,3
துவசத்தொடு தேர் களம் வீழ சுடர் நிவாத – வில்லி:13 98/1
கவசத்தொடு மெய் கடல் வீழ கடுகி அற்றை – வில்லி:13 98/2
திவசத்து இவறா அர_மங்கையர் வீழ சென்றார் – வில்லி:13 98/3
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ
செம்மலரை செம் கண் மலர்-தன்னால் நோக்கி செய்ய மலர் கரத்து ஏந்தி சிந்தித்தாளே – வில்லி:14 11/3,4
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/2,3
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து உயங்கி வீழ
துன்னும் வாய் நஞ்சு கக்கி சுழன்று மண் சுமக்கும் கொற்ற – வில்லி:14 103/2,3
மூஇலை சூலம்-தன்னால் முனிதலை துணிந்து வீழ
ஏவலில் பழுது இல் பூதம் இவனையே எறிந்தது அன்றே – வில்லி:16 44/3,4
ஏறு தேர் முரிய வேதம் எழுதிய துவசம் வீழ
தாறு பாய் புரவி நான்கும் சாரதி தலையும் சிந்த – வில்லி:22 93/1,2
சூடு முடி வீழ ஒரு சுடு கணை தொடுத்தான் – வில்லி:29 57/2
பூழி பட நிலம் மிசை அ பொன் சுண்ணம் கமழ் மேனி புதல்வன் வீழ
வாழி மொழிந்து உளம் மகிழ்ந்தார் அந்தர துந்துபி முழங்க வானோர் உள்ளார் – வில்லி:29 69/1,2
ஈடு குலைய துவசம் வீழ அனிகத்தவரும் ஏக எதிர் முட்டுதலுமே – வில்லி:30 23/2
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை யான் ஒர் இலக்கு எனவோ – வில்லி:31 18/3
வீழ வெம் கணைகளால் மெய் துளைத்த அளவிலே – வில்லி:34 9/2
மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ
செம் தேர் அருக்கன் குட-பால் திசை சென்று சேர்ந்தான் – வில்லி:36 33/3,4
பட்டு அவனும் வீழ இரு பாலும் வரு சேனை – வில்லி:37 25/2
பின் பகலில் வீழ வடி வேல் கொடு பிளந்தான் – வில்லி:37 27/2
அற்று சென்னி வேறு ஆகி வீழ துணித்தே அம்பு ஒன்றால் – வில்லி:37 38/2
முடி துணிந்து பின்பு வீழ முன் நடந்து உடற்றுவார் – வில்லி:38 15/1
வெரு கொள் பேர் அரவம் அன்னான் வில்லும் முன் அற்று வீழ
எரி கணை ஏவி சூழ்ந்த தரணிபர் எதிர்ந்த வேந்தர் – வில்லி:39 12/2,3
விழிவழி நெருப்பு வீழ விரைவுடன் விறல் மிகு களத்தில் ஆன பொழுதிலே – வில்லி:40 47/4
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே – வில்லி:40 50/4
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடி கொடு துகைக்கும் வீரர் அணியையே – வில்லி:40 53/4
மனன் உற உணர்ந்து நாவில் நிகழ்தரு மறையொடு வளைந்து வீழ எறியவே – வில்லி:41 49/4
தன் முன்பு தூவும் மலர் போல் இரு தாளில் வீழ
வில் முன்பு உடையோன் ஒரு வில்லின் விசித்த அம்பால் – வில்லி:41 83/2,3
பனித்து உயிர் பொன்றி வீழ பார்த்தன் மா மகனை இன்னே – வில்லி:41 93/2
மன் மைந்தர் பலரொடும் போய் மறித்து ஒருவர் மீளாமல் மலைந்து வீழ
என் மைந்தன் இறந்திடவும் யாது ஒன்றும் புகலாமல் இருக்கின்றேன் யான் – வில்லி:41 233/1,2
பாளை வாய் நெடும் கமுகின் மிடறு ஒடிய குலை தெங்கின் பழங்கள் வீழ
வாளை பாய் குரு நாடும் எ நாடும் முழுது ஆளும் மன்னர் கோமான் – வில்லி:41 236/3,4
வெம் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார் நிரை கழுவில் வீழ செய்யார் – வில்லி:41 243/3
உரம் குளிக்க வாகு வீழ உதரம் மூழ்க ஒளி முடி – வில்லி:42 22/2
வெய்தின் நேமி அம் தேரொடு கொடிகளும் வில்லும் வாசியும் வீழ
கொய்துகொய்து பல் பவுரி வந்தனன் விறல் குன்றவில்லியொடு ஒப்பான் – வில்லி:42 74/3,4
வீழ இங்கும் அவன்-தனை வென்று இவன் மேல் நடந்துழி எண் திசையும் படை – வில்லி:42 125/1
சூழ்ந்தது விதி-கொல் பாகும் துரகமும் தேரும் வீழ
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன் மெய் தவா வேந்தன் வேலால் – வில்லி:44 84/1,2
சாதேவன் வீழ முதுகிட்டது தானை வெள்ளம் – வில்லி:45 69/4
கன்னனது உரையும் வில்லும் கணத்திடை சிதைந்து வீழ
முன் ஒரு வாளி தொட்டான் எதிரியும் முரண் வில் ஒன்றால் – வில்லி:45 97/2,3
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி – வில்லி:45 142/2
விடுத்த நேமியும் நேமியும் துணித்தன வீரர் சென்னிகள் வீழ – வில்லி:45 189/4
கொற்றவர் பலரும் வீழ கொடி குடை கவரி வீழ – வில்லி:46 44/2
கொற்றவர் பலரும் வீழ கொடி குடை கவரி வீழ
சுற்றிய நேமி வாசி துளை கர கோட்டு நால்வாய் – வில்லி:46 44/2,3
பொற்றைகள் துணிந்து வீழ புங்க வாளிகளும் தொட்டான் – வில்லி:46 44/4
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ – வில்லி:46 85/3,4
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ – வில்லி:46 85/4
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ – வில்லி:46 85/4
எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின் மேல் வீழ
உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில் – வில்லி:46 93/1,2

மேல்


வீழவீழ (1)

விக்க நின்றன வயிற்று இரண்டு அருகும் வீழவீழ முன் விழுங்கலும் – வில்லி:4 54/2

மேல்


வீழவும் (8)

வெருவுடன் தொழுது கங்கை_மைந்தன் அடி வீழவும் சினம் மிகுத்தலால் – வில்லி:1 147/1
மிச்சில் புறத்து விரல் வீழவும் வீழ்தல் மிஞ்சி – வில்லி:5 75/2
வாவி மேல்வரு புரவி வீழவும் வலவன் வீழவும் மற்றுளார் – வில்லி:29 40/1
வாவி மேல்வரு புரவி வீழவும் வலவன் வீழவும் மற்றுளார் – வில்லி:29 40/1
ஆவி வீழவும் அவன் எடுத்த வில் அற்று வீழவும் அமர் செய்தான் – வில்லி:29 40/2
ஆவி வீழவும் அவன் எடுத்த வில் அற்று வீழவும் அமர் செய்தான் – வில்லி:29 40/2
இற்ற பேர் உடம்பு அவனி மேல் எடுத்த வில்லுடன் வீழவும்
உற்ற தம்பியர் மாய்தல் கண்டு உள் உடைந்துபோய் உரனுடை – வில்லி:36 7/2,3
பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும்
எய் கணை அபிமனும் இலக்கணகுமரனும் – வில்லி:39 20/2,3

மேல்


வீழவே (8)

தோடு மன்னு சுரும்பு என வீழவே – வில்லி:1 116/4
தோள் இரண்டும் துணிந்து எதிர் வீழவே – வில்லி:29 29/4
மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர் வீழும் மன்னர்கள் வீழவே – வில்லி:41 29/4
மின் செய் தாரை அயில் ஏவினான் அவன் விரைந்து தேரின் மிசை வீழவே – வில்லி:42 191/4
மன் மகார் பலரொடும் மடிந்து வீழவே – வில்லி:45 132/4
சமரில் வீமன் ஏவோடு தலைவன் வீழவே பூமி – வில்லி:46 94/1
மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை – வில்லி:46 96/1
வீறு கொண்ட கதாயுதம் வீசினன் வீரன் அம் புவி மீது உற வீழவே – வில்லி:46 185/4

மேல்


வீழா (1)

தம்பம் ஆம் என்ன தக்க தண்டொடு தரணி வீழா
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் – வில்லி:20 9/3,4

மேல்


வீழாது (1)

அறிவுடை விசயற்கு இந்த அந்தணன் தழலில் வீழாது
எறி கணை வரி வில் வீர விலக்கு நீ ஈண்டை என்றான் – வில்லி:41 149/3,4

மேல்


வீழாமல் (2)

வெம் கதிர் போய் குட திசையில் வீழ்ந்த பின்னர் வீழாமல் மாலையின்-வாய் மீண்டும் அந்த – வில்லி:7 50/1
சிரத்தினில் எய்தலும் துணிந்தது ஒரு சரத்தால் துணிதலும் அ சிரம் வீழாமல்
சரத்தினை மேன்மேல் ஏவி தடத்து இருந்து தருப்பித்த தாதை-தன் பொன் – வில்லி:42 167/2,3

மேல்


வீழு (1)

இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர் – வில்லி:46 170/2

மேல்


வீழும் (12)

விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின் – வில்லி:6 22/3
உருகிய வெள்ளி போல உயர் முழை-தோறும் வீழும்
அருவி நீர் புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற – வில்லி:12 36/1,2
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் – வில்லி:21 11/2
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதய குன்றில் – வில்லி:27 181/2
உம்பரார் நடுங்கினார் உருத்து வீழும் உரும் என – வில்லி:30 4/3
வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார் – வில்லி:38 37/2
மிக நடுங்கி ஒடுங்கி ஓடினர் வீழும் மன்னர்கள் வீழவே – வில்லி:41 29/4
பொறி உற வீழும் காலை புவனங்கள் அனைத்தும் ஈன்றோன் – வில்லி:41 149/2
வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம் – வில்லி:42 52/4
கோப்புற வீழும் முன்னர் கொதித்து எழு மனத்தன் ஆகி – வில்லி:44 87/3
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த – வில்லி:45 1/3
எல்லவன் வீழும் முன்னம் யாரையும் தொலைத்து வேலை – வில்லி:46 119/1

மேல்


வீழும்-கொல்லோ (1)

வீழும்-கொல்லோ உற்பாதம் விரவிற்று என்றே வெரூஉக்கொள்ள – வில்லி:11 219/2

மேல்


வீழும்படி (2)

மின்னும் பிறை முக வாளியின் வீழும்படி விட்டான் – வில்லி:41 112/4
பாண்டவனை வீழும்படி எய்தான் வீழ்ந்தோனை – வில்லி:45 173/2

மேல்


வீழும்வகை (1)

மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற – வில்லி:46 199/2,3

மேல்


வீழுமாறு (2)

உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம் – வில்லி:10 27/4
என்பன யாவையும் இற்று வீழுமாறு
ஒன்பது படி அமர் உடற்றினான் அரோ – வில்லி:46 63/3,4

மேல்


வீற்றிருக்கும் (1)

நன்று அறிவார் வீற்றிருக்கும் நான்மாடக்கூடல் வள நகரி ஆளும் – வில்லி:7 21/3

மேல்


வீற்றிருந்த (1)

வெவ் அரி முகத்த பீடம் விளங்க வீற்றிருந்த காலை – வில்லி:13 1/4

மேல்


வீற்றிருந்து (1)

வீற்றிருந்து இங்கு ஐவேமும் அடி வருட புவி ஆள விதி இலாதாய் – வில்லி:45 265/4

மேல்


வீற்று (2)

வெற்பகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர் கின்னரர் ஒருசார் – வில்லி:6 17/2
வெற்பகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர் கின்னரர் ஒருசார் – வில்லி:6 17/2

மேல்


வீறிய (1)

வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3

மேல்


வீறு (7)

வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே – வில்லி:3 78/4
வீறு ஆர் கற்பின் மின் அனையாளை விறல் மைந்தர் – வில்லி:32 41/1
விண் மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது என்றான் – வில்லி:38 49/3
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே – வில்லி:42 91/4
வீரன் ஆன சகுனி பெயர் படைத்தவனும் வீறு சால் கிருதபற்பனும் என புகலும் – வில்லி:46 65/2
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை – வில்லி:46 72/1
வீறு கொண்ட கதாயுதம் வீசினன் வீரன் அம் புவி மீது உற வீழவே – வில்லி:46 185/4

மேல்


வீறொடு (1)

மேதகு படைக்கலம் யாவும் வீறொடு அம் – வில்லி:3 28/2

மேல்