மே – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மே 2
மேக 10
மேகங்கள் 2
மேகம் 20
மேகம்-கொல் 1
மேகம்-தனை 1
மேகமும் 1
மேகமே 1
மேகமொடு 1
மேகலை 5
மேகலையுடை 1
மேகவண்ணனுக்கு 1
மேகவாகனன்-பால் 1
மேதக்க 1
மேதக 4
மேதகவே 1
மேதகு 11
மேதகும் 3
மேதியும் 1
மேதினி 11
மேதினிக்கு 2
மேதினியாள் 1
மேதினியின் 1
மேதினியினும் 1
மேம்பட்டதால் 1
மேம்பட 3
மேம்படு 1
மேம்பாடு 1
மேய் 1
மேய்ந்ததற்கு 1
மேய 5
மேயினவே 1
மேயினார் 1
மேயினான் 1
மேயும் 2
மேரு 23
மேருவில்லி 1
மேருவின் 2
மேருவினிடை 1
மேருவுக்கு 1
மேருவும் 1
மேருவே 1
மேருவை 5
மேருவொடு 1
மேருவோடு 1
மேல் 418
மேல்-பால் 1
மேல்கொண்டு 3
மேல்கொள 1
மேல்கொளுமவனது 1
மேல்தலை 1
மேல்நாள் 3
மேல்பால் 1
மேல்வர 1
மேல்வரு 2
மேல்வரும் 3
மேலாம் 2
மேலாள் 2
மேலாளும் 1
மேலாளொடு 1
மேலான் 2
மேலான 1
மேலிட 3
மேலிடு 3
மேலிடும் 2
மேலிடுவான் 1
மேலும் 11
மேலுமே 1
மேலுற 4
மேலே 4
மேலை 6
மேலோர் 2
மேலோன் 1
மேவ 3
மேவர 2
மேவரு 6
மேவரும் 2
மேவல் 1
மேவலர் 5
மேவலன் 1
மேவலனை 1
மேவலார் 3
மேவலார்கள் 1
மேவலும் 1
மேவவே 1
மேவா 1
மேவார் 3
மேவி 11
மேவிய 9
மேவியபோது 1
மேவில் 1
மேவின் 1
மேவினர் 1
மேவினராகி 1
மேவினவே 1
மேவினன் 2
மேவினார் 2
மேவினாரே 3
மேவினாளே 1
மேவினான் 6
மேவினானே 3
மேவினிர் 1
மேவு 10
மேவுக 1
மேவுதன் 1
மேவுதி 1
மேவும் 3
மேவுமா 1
மேவுவித்தனள் 1
மேழி 1
மேற்கடல் 1
மேற்கொண்ட 1
மேற்கொண்டார் 1
மேற்கொண்டான் 2
மேற்கொண்டானே 1
மேற்கொண்டு 5
மேற்கொள்ள 1
மேற்சென்று 1
மேற்பட 1
மேன்மேல் 40
மேன்மேலும் 2
மேன்மை 8
மேன்மையால் 3
மேன்மையான் 2
மேன்மையும் 2
மேன்மையை 1
மேன்மையோ 2
மேன்மையோர் 1
மேனகை 1
மேனகையால் 1
மேனாள் 1
மேனி 40
மேனியர் 4
மேனியள் 1
மேனியன் 6
மேனியனும் 1
மேனியனை 1
மேனியனோடும் 1
மேனியாய் 5
மேனியான் 8
மேனியானை 1
மேனியில் 2
மேனியின் 1
மேனியும் 4
மேனியுமே 1
மேனியூடு 1
மேனியை 4
மேனை 2

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மே (2)

மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு போர் விளைத்தார் – வில்லி:9 45/4
மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்தபோதும் – வில்லி:11 20/3

மேல்


மேக (10)

வெண் நிற மதியம் அன்ன விடலையும் கரிய மேக
வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும் – வில்லி:2 112/1,2
மேக சாலங்கள் இளைத்ததும் திளைத்து மேலிடு விண்ணவர் அணிந்த – வில்லி:9 44/1
மின் இடை விளங்கும் மேக மேனியான் அவனி மானை – வில்லி:11 205/1
வெல்லுக அறமும் மெய்ம்மையும் பொறையும் மேக மேனியனும் வெல்லாமல் – வில்லி:18 16/1
வெம் புய வீமனும் வெகுண்டு மீண்டும் இவை எடுத்துரைப்ப மேக மேனி – வில்லி:27 19/1
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால் – வில்லி:27 192/1
மேக பந்தி கலங்க எழுந்து அது மீளவும் புவியின்-கண் விழுந்தது – வில்லி:42 124/2
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் – வில்லி:43 36/2
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே – வில்லி:43 43/4
கல் மேல் மேக துளி என்ன காய்ந்தான் அவற்றை கடிது உதறி – வில்லி:45 143/2

மேல்


மேகங்கள் (2)

விதம் உற எழுந்து காள மேகங்கள் படிதல் நோக்கி – வில்லி:6 34/2
மேகங்கள் வழங்காமல் விண் அதிர்ந்திட்டு ஊர் கோளும் வெயிலை சூழ்ந்து – வில்லி:11 258/1

மேல்


மேகம் (20)

சோரி அந்தரத்தினின்றும் சொரிந்தது சோனை மேகம் – வில்லி:2 78/4
சுரி குழல் மேகம் மாரி துளித்திட எதிர்கொள்வாரும் – வில்லி:10 74/2
பைம் கடல் பருகு மேகம் பரிதியை மறைத்தது என்ன – வில்லி:10 105/2
மேகம் குருதி பொழிந்து அகல் வான் மீனும் பகலே மிக விளங்கி – வில்லி:11 227/1
தூமம் படு செம் தழல் அவிய சோனை மேகம் சொரிவது போல் – வில்லி:11 228/3
தனித மேகம் அன்ன தேரும் ஒன்று தா இல் குன்று போல் – வில்லி:13 130/1
தனித மேகம் போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின் சாய்த்து இ – வில்லி:14 94/1
மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார் – வில்லி:14 112/4
காட்டுறு கோடை வெப்பம் களைகுவான் கரிய மேகம்
மோட்டு உருக்கொண்டு மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி – வில்லி:16 37/1,2
சோனை மேகம் என்ன வாளி தூவு திட்டத்துய்மனை – வில்லி:30 2/1
மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து மழை மேகம் நிகர் மெய் கணை தொடா – வில்லி:30 26/3
வீசு பகழி துளியின் மேகம் என விற்கொடு இவன் மேலுற நடக்கும் அளவில் – வில்லி:30 29/1
ஓதம் வந்து எழுந்தது என மேகம் நின்று அதிர்ந்தது என ஊழியும் பெயர்ந்தது எனவே – வில்லி:38 29/1
உந்தி வாரி மேகம் என்ன அமர் செய்தானும் ஒருவனே – வில்லி:40 42/2
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
சோனை மேகம் ஒத்து இவன் பொழி தொடைகளால் கலங்கி – வில்லி:42 109/3
மேகம் அம்பு பொழிந்து என எங்கணும் வீசும் அம்பு விரைந்து விரைந்திட – வில்லி:42 121/2
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே – வில்லி:44 72/4
சோனா மேகம் பொழிவது போல் துச்சாதனனும் தம்பியரும் – வில்லி:45 135/1
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் – வில்லி:46 177/3

மேல்


மேகம்-கொல் (1)

மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்-கொல் என வந்து முன் – வில்லி:14 130/1

மேல்


மேகம்-தனை (1)

வெண் நீர்மை இல்லாத மேகம்-தனை போல்வான் – வில்லி:45 160/4

மேல்


மேகமும் (1)

மேகமும் கரும் கடலும் நீலமும் கலந்த திரு மேனியும் சிவந்தது அறவே – வில்லி:38 32/4

மேல்


மேகமே (1)

மெய் வழி நின்ற போக மேகமே அனையான்-தன்னை – வில்லி:10 77/3

மேல்


மேகமொடு (1)

அஞ்சன மேகமொடு ஆலம் அளாவி – வில்லி:14 69/1

மேல்


மேகலை (5)

மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான் – வில்லி:3 49/3
சுரி குழல் மேகலை சோர ஓடினார் – வில்லி:11 118/4
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க – வில்லி:12 60/2
பெய் மணி மேகலை பிறங்கி ஆர்க்கவே – வில்லி:12 147/3
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த – வில்லி:27 252/1

மேல்


மேகலையுடை (1)

கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின் – வில்லி:6 34/3

மேல்


மேகவண்ணனுக்கு (1)

மேகவண்ணனுக்கு இளவலும் வேதியருடன் போர் – வில்லி:42 106/3

மேல்


மேகவாகனன்-பால் (1)

மேகவாகனன்-பால் பெற்ற வெயிலவன் இயமதங்கி – வில்லி:45 35/1

மேல்


மேதக்க (1)

மேதக்க அர_மகளிர் கை பிடிக்க இந்திரனும் விண்ணோர்-தாமும் – வில்லி:46 134/3

மேல்


மேதக (4)

மேதக வாழ்வுறு வில் விதுரற்கும் – வில்லி:3 102/3
விந்தை-தன்னையும் மேதக வேட்ட பின் – வில்லி:5 106/2
மேதக தெரி ஞானநூல் புலவரும் வேத்து நூல் அறிந்தோரும் – வில்லி:11 66/1
மேதக அழைத்து நாடு வேண்டு-மின் என்று மூட்டும் – வில்லி:27 167/3

மேல்


மேதகவே (1)

விரும்பி மனம் களி கூர மேதகவே எதிர்கொண்டார் – வில்லி:46 147/4

மேல்


மேதகு (11)

மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும் – வில்லி:1 91/2
விசயனோடு எண்ணும் வீமன் மேதகு தருமன் என்றும் – வில்லி:2 86/2
மேதகு படைக்கலம் யாவும் வீறொடு அம் – வில்லி:3 28/2
மேதகு வேள்வி செல்வம் வேந்தரில் யாவர் பெற்றார் – வில்லி:11 5/2
அற்று மேதகு நிறத்தன கவினுடை அவயவத்தன ஆகி – வில்லி:11 80/2
விண்ணில் அங்கு அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி – வில்லி:11 201/1
வென்று தன் இளைஞரோடும் மேதகு புதல்வரோடும் – வில்லி:11 281/1
நாதமும் இயலும் மேதகு நட நூல் நவில்தரும் அரங்கினுக்கு உரியேன் – வில்லி:19 18/1
மின்னையும் வெறுத்து ஒளிரும் மேதகு நிறத்தாள் – வில்லி:23 4/3
செம்மை அல்லது விரகு இலாது தெரிந்த மேதகு சிந்தையான் – வில்லி:26 10/1
கிருப மா முனி-தானும் மேதகு கிருதவன்மனும் ஓர் புறத்து – வில்லி:41 28/1

மேல்


மேதகும் (3)

விதி என பொருது வாழ்வும் மேதகும் அரசும் தங்கள் – வில்லி:11 28/3
மேதகும் அரசன் என்றார் முகுந்தனும் விரைந்து சென்றான் – வில்லி:27 184/4
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும்
அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின் – வில்லி:46 235/2,3

மேல்


மேதியும் (1)

கான மேதியும் கரடியும் ஏனமும் கட கரி குலம்-தாமும் – வில்லி:9 12/3

மேல்


மேதினி (11)

மேரு என்றிட மேதினி யாவையும் தரிப்பான் – வில்லி:1 26/3
விதை என மேதினி மீது தோன்றினான் – வில்லி:1 78/2
மேதினி ஆளுதல் வேத்து இயல்பு என்றான் – வில்லி:3 100/4
மேதினி மதித்த போர் வீமன் நல்கிய – வில்லி:4 29/3
விதியினும் உயர்ந்த தொல் வியாதன் மேதினி
பதிகள் ஆகிய திறல் பாண்டு மைந்தரை – வில்லி:10 94/1,2
மிஞ்சி விரகால் உரிய மேதினி புரந்தான் – வில்லி:10 124/4
மேதினி மதிக்குமாறு வில் முதல் படைகள் யாவும் – வில்லி:22 87/2
வில் விதூரன் இ வேதியன் மொழிப்படி மேதினி வழங்காமல் – வில்லி:24 14/2
சுமக்கும் மேதினி ஆளுவோர் வினை வேறுபட்டது சொல்வரே – வில்லி:26 13/4
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம் – வில்லி:29 44/3
உதய மால் வரையின் உச்சி உற்றது-கொல் என்ன மேதினி உரைக்கவே – வில்லி:43 50/4

மேல்


மேதினிக்கு (2)

சூதன் மைந்தன் வேலை ஏழும் சூழும் மேதினிக்கு எலாம் – வில்லி:3 66/1
வேட்ட வெம் களிறோடு ஒப்பான் மேதினிக்கு அரசன் வில் போர் – வில்லி:44 86/1

மேல்


மேதினியாள் (1)

செ ஆறு படுத்தலின் மேதினியாள் திருமேனி அணிந்தது செவ்வணியே – வில்லி:45 220/4

மேல்


மேதினியின் (1)

மீனோததி சூழ் மேதினியின் வேந்தர் குலத்தை வேரோடும் – வில்லி:10 31/3

மேல்


மேதினியினும் (1)

வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை – வில்லி:9 42/4

மேல்


மேம்பட்டதால் (1)

வில் தானை வெம் போர் விராடன்-தன் வள நாடு மேம்பட்டதால்
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து – வில்லி:22 6/2,3

மேல்


மேம்பட (3)

வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள் – வில்லி:12 35/3
வெம் முனிவு அகற்றி நாமும் மேம்பட வேண்டின் இன்னம் – வில்லி:18 10/3
விருந்து எதிர் சிறிதும் அஞ்சார் மேம்பட வாழும் இல்லோர் – வில்லி:36 11/2

மேல்


மேம்படு (1)

வேண்டாவோ வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ வேந்தர்_வேந்தே – வில்லி:27 22/4

மேல்


மேம்பாடு (1)

வேந்தராய் அமர்க்களத்தில் அதிசயித்த வீரரானவர்க்கு இதுதான் மேம்பாடு அன்றோ – வில்லி:45 29/2

மேல்


மேய் (1)

மேய் இருந்தனன் பணி_வேந்தன் கோயிலே – வில்லி:3 16/4

மேல்


மேய்ந்ததற்கு (1)

தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனி திவலையும் பொசியாமல் – வில்லி:9 37/2

மேல்


மேய (5)

மேய வண் புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன் – வில்லி:1 19/4
மேய கட்புலன்கள் களித்திட திருமுன் நின்றனன் விச்சுவகன்மா – வில்லி:6 8/4
வேனில் சிலை வேள் விராடன் புரம் மேய அன்றே – வில்லி:23 23/3
மேய தீய காலனை ஒக்கும் மேலாளும் – வில்லி:32 33/2
மேய விழி இலையாய பதி தரு வீரர் பலரும் விகன்னனும் – வில்லி:34 19/2

மேல்


மேயினவே (1)

சர மழை காவலர்-தங்கள் மனோ வனசம் புக மேயினவே
இரை கவர் புள்ளினொடு உள் உறவு ஆவன சம்புகம் ஏயினவே – வில்லி:44 54/1,2

மேல்


மேயினார் (1)

வேத்திரகீய மா நகரில் மேயினார் – வில்லி:4 31/4

மேல்


மேயினான் (1)

தென் திசை படர்தல் மேயினான் நகுல நிருபனுக்கு இளைய செம்மலே – வில்லி:10 54/4

மேல்


மேயும் (2)

பம்பி பரந்த புல் மேயும் பசுவின் கன்றும் கோபாலர் – வில்லி:10 122/1
புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும் – வில்லி:45 26/1

மேல்


மேரு (23)

மேரு என்றிட மேதினி யாவையும் தரிப்பான் – வில்லி:1 26/3
பலரும் உடன் அகங்கரித்து மேரு சார பார வரி சிலையின் நிலை பார்த்து மீண்டார் – வில்லி:5 50/1
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும் – வில்லி:7 46/2
வென்று கொண்டு அணிந்த வாகையோன் தினவு மிக்கன எமது இணை மேரு
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா – வில்லி:10 20/3,4
அந்தராதிபர் நடுங்க மேரு கிரி அ புறத்து நனி அணுகியே – வில்லி:10 47/4
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே – வில்லி:10 52/4
மிக தியங்கி நெடு மேரு வெற்பின் மிசை மேவு வானவர்கள் மீளவும் – வில்லி:10 60/3
செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான் – வில்லி:12 115/2
கொண்ட மா மேரு ஒத்த குங்கும கடக தோளான் – வில்லி:20 2/2
பைம் பொன் மா மேரு வெற்பின் பராரையை சோதி நேமி – வில்லி:20 9/1
என்று பூசுரன் இயம்பலும் குங்குமம் எழில் உறும் இணை மேரு
குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன் – வில்லி:24 13/1,2
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா – வில்லி:31 16/4
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என – வில்லி:40 47/1
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் – வில்லி:41 46/1
சங்கரா மேரு வெம் சாபம் வாங்கிய – வில்லி:41 212/3
மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும் – வில்லி:42 80/2
முன் சதாகதி முருக்க மேரு கிரி முடி முரிந்து என முரண்கொள் போர் – வில்லி:42 191/1
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது மேரு நிகர் என்ன – வில்லி:44 10/3
மணி நிறுத்தி வைத்தது என பவள மேரு வரை நின்றது என நின்றான் வண்மை வல்லான் – வில்லி:45 32/4
வேறுவேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட – வில்லி:45 55/3
மீண்டு அவனும் வேறு ஒரு வில் மேரு என வாங்கி – வில்லி:45 173/1
உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ – வில்லி:46 174/4

மேல்


மேருவில்லி (1)

மெய்யில் தெறித்த குருதி துளி மேருவில்லி
சையத்து அலர்ந்த கமழ் குங்கும தாது மான – வில்லி:2 47/1,2

மேல்


மேருவின் (2)

உழுவை கண்ட உழைகள் போல ஓடி ஓடி மேருவின்
முழை-தொறும் புகுந்த தேவர் ஏவல் கொண்டு மொய்ம்புடன் – வில்லி:13 122/1,2
நெடு மேருவின் மு குவடு ஒடித்தான் நேய புதல்வன் பேர் உடலில் – வில்லி:40 75/3

மேல்


மேருவினிடை (1)

வேண்டிய தருதி நீ என கேட்டேன் மேருவினிடை தவம் பூண்டேன் – வில்லி:45 238/2

மேல்


மேருவுக்கு (1)

தானும் மேருவுக்கு அப்புறத்து அ அமுது அருந்த – வில்லி:27 83/3

மேல்


மேருவும் (1)

மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும் மேல் இனி இவை புகன்று என்-கொல் – வில்லி:1 100/2

மேல்


மேருவே (1)

விம்ப மால் வரை மீது ஒரு மேருவே ஒக்கும் – வில்லி:14 23/3

மேல்


மேருவை (5)

உரவினால் வட மேருவை கொடு முடி ஒடித்து – வில்லி:22 65/1
மீனம் ஆகியும் கமடம்-அது ஆகியும் மேருவை எடுக்கும் தாள் – வில்லி:24 1/1
மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து மழை மேகம் நிகர் மெய் கணை தொடா – வில்லி:30 26/3
ஏழ் இரு புவனமும் ஏந்து மேருவை
சூழ்வன கிரி குழாம் சுற்றுமாறு போல் – வில்லி:32 4/1,2
தோளொடு புரையும் செம்பொன் மேருவை சுடரோன் நாக – வில்லி:41 106/3

மேல்


மேருவொடு (1)

மேருவொடு ஒத்த தோள் வீமன் குத்தலும் – வில்லி:21 73/2

மேல்


மேருவோடு (1)

உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே – வில்லி:35 5/1

மேல்


மேல் (418)

திருந்து அ வானவர்க்கு அரியவன் செம் சடை முடி மேல்
இருந்த வானவன் பெருமையை யார்-கொலோ இசைப்பார் – வில்லி:1 8/3,4
உரு விளங்கிய உலகுடை நிருபனுக்கு இவள் மேல்
திருவுளம்-கொல் என்று அழன்று தன் தாதை இல் சென்றாள் – வில்லி:1 27/3,4
கங்கையின் வெள்ளம் மேல் கருத்து மாறி இ – வில்லி:1 42/1
என்னின் மற்று உயர்ந்தவர் இல்லை மண்ணின் மேல்
உன் நினைவு என உசாவினான் இகல் – வில்லி:1 47/2,3
உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும் உலகின் மேல் என்னும் – வில்லி:1 89/3
தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் – வில்லி:1 94/4
மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும் மேல் இனி இவை புகன்று என்-கொல் – வில்லி:1 100/2
மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய – வில்லி:1 102/2
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு – வில்லி:1 107/3
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல்
முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான் – வில்லி:1 108/3,4
நீடு மன்னனும் நேரிழை மேல் மலர் – வில்லி:1 116/3
விருத்தன் வந்தனன் மேல் இனி ஏது இவன் – வில்லி:1 127/3
சமரின் முந்திய சாலுவன் மேல் மனம் – வில்லி:1 133/1
செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல் – வில்லி:1 147/4
வெம் படை தொழில் விதுரன் என்று அவன் பெயர் மேல் இனி மகவு ஆசை – வில்லி:2 19/3
அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார் – வில்லி:2 28/2
செ வாய் மலர்வான் புவி மேல் உறை தெய்வம் அன்னான் – வில்லி:2 56/4
இற்பாலவர்க்கு பிறர் மேல் மனம் ஏற்பது என்றாள் – வில்லி:2 62/4
மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ – வில்லி:2 81/3
மது அயர்ந்தவரில் யாவர் மண்ணின் மேல் மயக்குறாதார் – வில்லி:2 91/4
பயினன் மேல் வரு கல் என செறிந்த மெய் பவனன் மைந்தனும் ஒத்தான் – வில்லி:2 118/3
அம் சொல் முனி-தானும் இவன் மேல் எவரினும் பெருக அன்புடையன் ஆகி அகலான் – வில்லி:3 48/3
இருவரும் நயந்து அருளும் விநயமும் மிகுந்தனர்கள் இன் உயிரும் மனமும் என மேல்
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ – வில்லி:3 52/3,4
தான் இருந்த அரிமுகம் செய் தாள் சுமந்த தவிசின் மேல்
ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி வண்டு சூழ் – வில்லி:3 70/1,2
தலைவன் களிக்க தடம் தேர் மேல் தனயன் ஒருவன் தலைப்பட்டான் – வில்லி:3 86/4
மண் மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாள பிறந்தாள் வாமன் நுதல் – வில்லி:3 90/1
கண் மேல் இன்றும் இவள் பிறந்தாள் கழல் காவலர்-தம் குலம் முடிப்பான் – வில்லி:3 90/2
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை – வில்லி:3 90/3
விண் மேல் எழுந்தது அவன் புரிந்த வேள்வி களத்தினிடை அம்மா – வில்லி:3 90/4
உள் பனித்து மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார் – வில்லி:3 134/3
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/3
வென்றி நல்குமா வந்த விந்தை போல் விழி பரப்ப மேல் வீமசேனனும் – வில்லி:4 12/3
குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல்
மொத்தினான் முனைந்து இருவரும் பொறார் முரணுடன் சினம் மூளமூளவே – வில்லி:4 13/1,2
மேல் மணம் புரிந்தனர் வேட்கை விஞ்சவே – வில்லி:4 27/4
பச்சை குரும்பை இள முலை மேல் பரிவால் நாணம் பிரிவுற்றார் – வில்லி:5 32/4
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி – வில்லி:5 62/1
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி – வில்லி:5 62/2
அன்னோன் அகல அவன் மேல் அவள் ஆசை விஞ்சி – வில்லி:5 80/1
பயப்போன் மகள் மேல் புரிகின்ற பரிவினுக்கும் – வில்லி:5 89/2
மீண்டும் வந்து அவர் மேல் வினை செய்யவே – வில்லி:5 98/4
சிந்த மேல் விடு சீற்றமும் தோற்றமும் – வில்லி:5 101/2
இற்றை நாள் எவரும் வாய்த்தவா என்ன ஏழ் உயர் இராச குஞ்சரம் மேல்
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் – வில்லி:6 5/3,4
புன் பதி ஆகி போயின எனவும் புரை அறு புந்தியால் புவி மேல்
நன் பதி இது ஒன்று இயற்றினான் என்று நாரணாதிகள் துதித்திடவும் – வில்லி:6 12/3,4
யாய் மொழி தலை மேல் கொண்டும் இளையவர் மொழிகள் கேட்டும் – வில்லி:6 39/1
காண்டலும் அவள் மேல் வைத்த காதலால் உழந்து நெஞ்சில் – வில்லி:6 43/1
துலங்கு ஆடு அரவு அணை மேல் அறி துயில் கொண்டவர் பொன் தாள் – வில்லி:7 19/2
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே – வில்லி:7 39/4
இருதுக்களின் மேல் இள வேனிலின் தோற்றம் ஏய்ப்ப – வில்லி:7 89/2
வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே – வில்லி:8 3/4
நிறைமதி மேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவ போல் நிறத்த மாதோ – வில்லி:8 12/4
நெடு வேனில் புகுதர மேல் இளவேனில் அகன்றதன் பின் நிகர் இல் கஞ்ச – வில்லி:8 14/1
சினைகள்-தோறும் வாழ் சிகாவல கலாபம் மேல் செறிதரு தீ சோதி – வில்லி:9 21/2
இரதம் மேல் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில் பன் முறை தேர்ந்து – வில்லி:9 26/2
அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல்
தமருடன் துணைவர் நால்வரும் நகர சனங்களும் மகிழ்ந்து எதிர்கொள்ள – வில்லி:9 58/2,3
மேல் நாள் இ உலகு ஆண்ட விடபருவன் அசுர குல வேந்தர்_வேந்தன் – வில்லி:10 4/1
என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம் – வில்லி:10 5/1
விண்ணும் கடவுள் ஆலயமும் முதலா உள்ள மேல் உலகும் – வில்லி:10 40/2
மற்றும் மற்றும் அவண் மருவு பாடைகளின் மன் குலத்தொடு தடிந்து மேல்
உற்ற உற்றவரை யானம் யாவையும் ஒடிந்து இடிந்து பொடியுண்ணவே – வில்லி:10 43/1,2
அ திசை-கண் அரசான உத்தர குருக்கள் மேன்மையை அடக்கி மேல்
எ திசைக்கும் இவன் அன்றி வீரர் இலர் என்று தேவரும் இயம்பவே – வில்லி:10 48/1,2
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே – வில்லி:10 52/4
அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி எதிர் பொங்கி மேல்
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே – வில்லி:10 56/1,2
யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும் – வில்லி:10 131/1
யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும் – வில்லி:10 131/1
கஞ்சனை முனிந்தோன் இவன் முடி தலை மேல் கதிர் மணி திகிரி ஏவினனே – வில்லி:10 137/4
காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் – வில்லி:10 140/4
சல்லியம் மிகு போர் செய்ய சல்லியன்-தன் மேல் சென்றான் – வில்லி:11 16/2
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின் மேல் வாழ்தல் உற்றால் – வில்லி:11 37/2
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும் – வில்லி:11 55/3
மடியுமால் மதி உணர்ந்தவர் சூதின் மேல் வைப்பரோ மனம் வையார் – வில்லி:11 64/4
வளையில் ஏதமே புரிந்து மேல் மலைந்திடும் வன் படை கொடு மோதி – வில்லி:11 70/3
வேளை ஏறிய அரும் படை தலைவரும் மேல் வரும் புனலூடு – வில்லி:11 74/3
ஐந்து வாசமே தரம் என ஐவரும் ஐந்து தேர் மேல் கொண்டார் – வில்லி:11 76/4
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல்
ஓடும் மால் வரை இவை என தனித்தனி ஊர்ந்த தேர் பல கோடி – வில்லி:11 83/1,2
அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து அமரருக்கு உரை செய்ய – வில்லி:11 86/1
செழும் தராதல மடந்தை பொன்னுலகிடை செல்லுகின்றது போல் மேல்
எழுந்த தூளிகள் இடை விடாது எங்கணும் எழுந்து எழுந்து எதிர் ஓடி – வில்லி:11 86/2,3
மிஞ்சிய குளிர் மதி மேல் பொறாது இகல் – வில்லி:11 122/3
அந்த மண்டபத்தும் இல்லை அதனை அன்றி மண்ணின் மேல்
எந்த மண்டபத்தும் இல்லை இதனின் உள்ள எழில் அரோ – வில்லி:11 157/3,4
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் என்று கன்னன் மேல்
வில் எடுத்தனன் பொறாமல் வீர வாளி விசயனே – வில்லி:11 169/3,4
ஆரம் வைத்து நீயும் மாறு அழைக்க என்ன மாமன் மேல்
வாரம் வைத்த நெஞ்சினானும் வருக என்று மா மணி – வில்லி:11 174/2,3
வெரு வரும் களிற்றினானும் மேல் விருப்பம் மிஞ்சினான் – வில்லி:11 175/4
பின்னையும் குறிப்பு உறாது பொருது கை பிழைக்க மேல்
என்னை உம் குறிப்பு எனா முன் விரகினால் இயம்பினான் – வில்லி:11 180/3,4
காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன கள்வன் மேல்
நேயம் உற்று நின்று தானும் நிகர் பிடித்தது என்னவே – வில்லி:11 187/1,2
மேவார் அல்லர் தமர் அழைத்தால் மேல் உன் கருத்து விளம்பிவர – வில்லி:11 217/3
வாழும் சுரும்பு சுழன்று அரற்ற மண் மேல் இழுத்து வருகின்றான் – வில்லி:11 219/4
வீமன் கதை மேல் கை வைக்க விசயன் சிலை மேல் விழி வைக்க – வில்லி:11 228/1
வீமன் கதை மேல் கை வைக்க விசயன் சிலை மேல் விழி வைக்க – வில்லி:11 228/1
வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரை மேல் அருவி என வீழ – வில்லி:11 230/1
பழுது படா அடல் ஆண்மை பவன குமரன் தட கை படை மேல் வைத்தான் – வில்லி:11 250/4
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 259/2
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 269/2
மேல் வரு கருமம் எண்ணா வெகுளியால் மிக்க வீரர் – வில்லி:11 271/1
பரிவுடன் முனிவன் மாற்றம் பணிந்து தன் தலை மேல் கொண்டு – வில்லி:12 26/1
மு தழல் வளர்ப்போர் பாத முளரிகள் முடி மேல் கொண்டான் – வில்லி:12 31/4
ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின் மேல் ஒரு தாளை ஊன்றி ஒன்றும் – வில்லி:12 38/1
இந்துவும் அரவும் உறவு செய் முடி மேல் இருந்த மந்தாகினி அருவி – வில்லி:12 54/3
கூந்தல் மா முகிலை குலைத்து உடன் முடிப்பார் குங்குமம் கொங்கை மேல் அணிவார் – வில்லி:12 62/1
விண்ணுடை அமிர்தம் பருகுவார் உகிரால் மென் மலர் கொய்து மேல் எறிவார் – வில்லி:12 63/3
நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி – வில்லி:12 81/1
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை – வில்லி:12 86/1
மூக தானவன் இவன் மேல் முந்தி உயிர் கவரும் எனும் சிந்தையான் அ – வில்லி:12 89/1
ஆகனால் நோக்கப்பட்டு அணுகியதால் அரும் தவன் மேல் அந்த ஏனம் – வில்லி:12 89/4
விராதன் ஆதி நிசாசரேசரை வென்று முச்சிகரத்தின் மேல்
இராதவாறு அடல் அமர் புரிந்த இராமனே நிகர் ஏவினான் – வில்லி:12 92/3,4
வில்லுக்கும் உனின் மிகுத்தார் மண் மேல் உண்டோ விசயன் எனும் பெயர்க்கு உரிய விசயத்தாலே – வில்லி:12 99/2
கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் – வில்லி:12 99/4
அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின் – வில்லி:12 102/1
நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த – வில்லி:12 102/2
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே – வில்லி:12 102/4
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் – வில்லி:12 103/3
மல் அமர் தொடங்கி இவர் இருவரும் வெகுண்டு பொர மாதிரமும் மாநிலமும் மேல்
எல்லையும் அதிர்ந்து சுழல்கின்ற பொழுதத்து இமைய இன்ப மயில் கேள்வன் வெகுளா – வில்லி:12 111/1,2
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல்
சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி ஒளிர் நாள்மலர் எலாம் – வில்லி:12 114/2,3
வாது செய் புலன்களை அடக்கி மண்ணின் மேல்
நீ தவம் புரிந்தமை நினையல் ஆகுமோ – வில்லி:12 124/3,4
தந்தருள் என்றனன் தவத்தின் மேல் நின்றான் – வில்லி:12 128/4
மோகர துந்துபி முழங்க தேரின் மேல்
நாகரும் முனிவரும் நண்ணி வாழ்த்தவே – வில்லி:12 131/2,3
தன் திரு தேரின் மேல் தாழ்ந்த கைகளால் – வில்லி:12 133/2
ஒரு பெரு மாதலி ஊரும் தேரின் மேல்
இரு மரகத கிரி இருந்த என்னவே – வில்லி:12 134/1,2
ஆயிரம் பொலம் கிரி அழித்து வானின் மேல்
மா இரும் ஒரு புரம் வகுத்தது என்னவே – வில்லி:12 135/1,2
சித்திர விசய வில் விசயன் சென்னி மேல்
வைத்தது முருகு அவிழ் வாச மாலையே – வில்லி:12 145/3,4
மேல் திசை எல்லை எல்லாம் வீதிபோய் ஒல்லை மீள்வ – வில்லி:13 18/2
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு – வில்லி:13 21/2
ஆதலால் இ தேர் மேல் கொண்டு அடல் புனை அவுணருக்கு – வில்லி:13 28/1
பாரும் மேல் திசையும் பகிர் அண்டமும் – வில்லி:13 42/3
மாய வஞ்சர் மறுக வெம் புண்ணின் மேல்
தீயை ஒப்பன சில் உரை சொல்லுவான் – வில்லி:13 44/3,4
பொய் தானவர் போர் அரி அன்னவன் மேல்
மொய்த்தார் முகில் செம் கதிர் மூடுவ போல் – வில்லி:13 62/1,2
உய்த்தார் வரை மேல் உருமேறு எனவே – வில்லி:13 62/4
தன் முன் ஒரு வீரர் தராதலம் மேல்
வில் முன்னின் நிலா விறல் வில் விசயன் – வில்லி:13 63/3,4
நிருதேசரை வென்றவன் நேர் என மேல்
வரு தேர் அணி-தோறும் மலைந்திடவே – வில்லி:13 64/3,4
கூற்று ஒப்பன பல் படை கொண்டு அவன் மேல்
சீற்றத்தொடு எறிந்தனர் தீயவரும் – வில்லி:13 69/1,2
முள் தாமரை மேல் முனிவன் படையை – வில்லி:13 71/3
நூறாயிர தேர் அணி நூறியும் மேல்
ஆறாத சினத்துடன் அ கணை போய் – வில்லி:13 73/1,2
இரு கோடியும் உற்றன மற்று இவன் மேல் – வில்லி:13 74/4
விண்ணிடத்து அசனி நாகர் மேல் வெகுண்டிடுவது என்ன – வில்லி:13 78/1
விசைய வில் விசயன்-தன் மேல் வெகுண்டு வெம் படைகள் விட்டார் – வில்லி:13 79/4
எள் துணை பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச – வில்லி:13 80/3
மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய – வில்லி:13 81/1
சண்ட வாயுவின் பேர் வாளி தானவர் அவன் மேல் ஏவ – வில்லி:13 81/2
ஆற்றல் சால் அரி அன்னான் மேல் எறிந்து அடல் அவுணர் ஆர்த்தார் – வில்லி:13 82/4
அஞ்சன குன்று அன்னான் மேல் எறிந்து உடன் ஆர்த்த காலை – வில்லி:13 86/4
வேனில் வேள் அனையான்-தன் மேல் வெகுண்டு வெம் கடலின் பொங்கி – வில்லி:13 95/3
ஊரும் குருதி கடல் பொங்கி உவர் கடல் மேல்
போரும் பொர போய் அணியோடு புகுவ போலும் – வில்லி:13 100/3,4
பத்திப்பட மேல் பருந்தின் குலம் பந்தர் செய்ய – வில்லி:13 101/3
ஓடுவாரும் அந்த ஓதை எதிர் உடன்று உறுக்கி மேல்
நாடுவாரும் நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா நகைத்து – வில்லி:13 116/1,2
ஆளி கோடி உய்ப்ப வாயு கதி கொடு அந்தரத்தின் மேல்
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப வாவு தேர் – வில்லி:13 117/2,3
கந்தன் என்னில் ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை மேல்
எந்த வீரன் நம்மொடு இன்று எதிர்க்கும் இந்த வீரனே – வில்லி:13 118/3,4
குண்டலங்கள் அழகு எறிப்ப மகுட கோடி குலவி மேல்
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம் – வில்லி:13 119/2,3
குனிதரும் கடுப்பின் மிக்க கொடிய வில்லும் ஒன்று மேல்
கனிவுறும் சர குழாம் விசும்பின் எல்லை காட்டும் ஓர் – வில்லி:13 130/2,3
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் – வில்லி:13 147/2
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ – வில்லி:14 11/3
சென்று இறைஞ்சினன் திரை கடல் கடந்த சேவடி மேல் – வில்லி:14 37/4
காவின் மேல் பயில் கடி மலர் கவருவேன் என்றான் – வில்லி:14 46/4
மேல் அளவாது விளங்கிய சொல் மெய் – வில்லி:14 55/1
துங்க வய புயம் மேல் கதை தொட்டான் – வில்லி:14 80/4
எ கரங்களினும் ஏந்தி யாவரும் இவன் மேல் ஏவி – வில்லி:14 105/3
கூளி குழாம் வானின் மிசை உய்த்தது என்ன கொடி தேரின் மேல்
காள கரும் கொண்டல் போல் வந்து வீமன் தரும் காளை முன் – வில்லி:14 129/2,3
தொழுதும் ஆதரித்தும் விழுந்தும் மேல் எழுந்தும் துதித்திட தன் பதம் தருவான் – வில்லி:15 1/2
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் – வில்லி:15 11/4
படும் பணை குன்றம் ஒன்று வேரோடும் பறித்து அவன் மேல் பட எறிந்தான் – வில்லி:15 13/4
விட்ட குன்றினை தன் மேல் படாவண்ணம் விசும்பிடை பொடிபட கதையால் – வில்லி:15 14/1
குலவு தோள் வாயு_குமரன் மேல் மீள கொதித்து எழுந்து இரு கரம் கொண்டு – வில்லி:15 17/3
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் – வில்லி:15 17/4
மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து – வில்லி:15 20/2
மடங்கல் போல்பவர் தங்கள் மேல் செல்லுமோ மாயவன் இருக்கின்றான் – வில்லி:16 10/2
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் – வில்லி:17 2/2
பொறுத்திடும் மேல் இடா ஐம்புலத்தினனாதலாலே – வில்லி:18 7/1
மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும் – வில்லி:18 18/2
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி – வில்லி:19 14/1
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று இரு கையும் சென்னி மேல் இருத்தி – வில்லி:19 15/1
வாடிய மருங்குல் பணைத்த பூண் கொங்கை வாள் தடம் கண்கள் வார் குழை மேல்
ஓடிய வதனத்து உருப்பசி பணியால் உறுவதற்கு ஓர் யாண்டு அமைந்த – வில்லி:19 16/2,3
சென்றவன்-தன் மேல் புரவி மேல் இருந்தோன் செழும் தடம் கண் மலர் பரப்பி – வில்லி:19 21/1
சென்றவன்-தன் மேல் புரவி மேல் இருந்தோன் செழும் தடம் கண் மலர் பரப்பி – வில்லி:19 21/1
தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் – வில்லி:20 7/4
ஆம் முறை அனைத்தும் மெல் அமளி மேல் விரித்து – வில்லி:21 23/3
ஈம வல் எரியின் மேல் என்ன வைகினான் – வில்லி:21 23/4
கொக்கின் மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில் குறியும் சொன்னாள் – வில்லி:21 57/4
அன்புடன் சிலம்பு அணி அடியில் வீழ்ந்து மேல் – வில்லி:21 65/4
செய்க்கொண்ட கழுநீர் அலங்கல் கரந்தை திருத்தாமன் மேல்
மை கொண்டல் என வில் வளைத்து ஆறு_பத்து அம்பு மழை சிந்தினான் – வில்லி:22 13/3,4
துனை தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு நால் ஐந்து தொடை ஏவியே – வில்லி:22 15/2
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல்
துலங்கு பேர் ஒளி அருக்கனில் உருத்து எழு தோற்றத்து – வில்லி:22 33/2,3
மெய் நடுங்கவும் நா புலர்ந்து உயிர்ப்பு மேல் விஞ்சி – வில்லி:22 35/2
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று – வில்லி:22 52/1
தாழ்ந்த ஆடையின் உயர் கொடி தண்டுடை தேர் மேல்
வீழ்ந்த பாகனை மீளவும் விரகுற தேற்றி – வில்லி:22 63/1,2
வாழ்ந்த மன்னன் மேல் ஏவினான் வரி சிலை வல்லான் – வில்லி:22 63/4
ஊர்முக களிற்றின் மேல் உலாவும் வீதியின் – வில்லி:22 69/3
உர கொடுவரியின் மேல் ஓடும் யாளி போல் – வில்லி:22 76/2
இரக்கும் அ கன்னன் மேல் இரதம் ஏவினான் – வில்லி:22 76/4
பவுரி வந்து ஒன்றும் தன் மேல் படாமல் வெம் பகழி கோத்தான் – வில்லி:22 98/4
சென்று அவன் பிதாவும் தேர் மேல் சிக்கென தழீஇக்கொண்டானே – வில்லி:22 130/4
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது – வில்லி:22 137/2
அராவின் முடி மேல் உலகில் ஆர்-கொல் உளர் என்றான் – வில்லி:23 9/4
வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ – வில்லி:24 19/4
வண்டு இருந்த பூம் குழல் மேல் மாசு இருந்தது என இருந்தாள் – வில்லி:27 44/2
பொன் உற்ற நேமி பொரு பரி தேர் மேல் கொண்டான் – வில்லி:27 51/4
ஒன்றொடு ஒன்று அறைந்து எற்றி மேல் ஒளிர் பொறி சிதறி – வில்லி:27 66/2
பருதி-தன் பெரும் பகைவர் மேல் விடுத்தலின் பரந்த – வில்லி:27 84/3
வளைந்த ஏழ் கடல் வற்ற மேல் வடவையின் முக தீ – வில்லி:27 96/3
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் – வில்லி:27 99/4
வல் வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் – வில்லி:27 141/4
மேல் திசை கடவுள் இட்ட வெயில் மணி பீடம் போன்றான் – வில்லி:27 161/4
மல்லரை இருத்தி மேல் ஓர் ஆசனம் வகுத்து நாளை – வில்லி:27 176/2
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன் மேல் ஆக்கி – வில்லி:27 179/2
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால் – வில்லி:27 192/1
மேல் எழு பூம் கதிர் வாள் உறை போம்படி வீசின வான் புடையே – வில்லி:27 203/1
மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம் – வில்லி:27 235/3
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் – வில்லி:27 241/1
உறு கணை ஒன்றே பார்த்தன் மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்று உரைத்தான் – வில்லி:27 256/3
உன்னை யான் பிறிவது இல்லை ஒரு முறை பிறந்து மேல் நாள் – வில்லி:29 6/3
வன் பனை கொடி மீது பன்னிரு வாளி மெய் கவசத்தின் மேல்
ஒன்பது இப்படி ஏவி வீடுமன் மெய் நடுங்க உடற்றினான் – வில்லி:29 38/1,2
அன்று பட்ட கலக்கம் அப்படி ஐவர்-தம் படை அமரின் மேல்
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன வந்தனன் வீமனே – வில்லி:29 41/3,4
தாமன் மேல் வரவர உடைந்திடு தமம் எனும்படி தண்டுடன் – வில்லி:29 42/1
வீமன் மேல் வரவர உடைந்தனர் மேவலார்கள் வலம்புரி – வில்லி:29 42/2
காமன் மேல் அரன் என்ன நெஞ்சு கனன்று கண்கள் சிவக்கவே – வில்லி:29 42/4
அம்பரத்தவர் கண்டு நின்றவர் அதிசயித்திட வானின் மேல்
இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய வன்பொடு திரியவே – வில்லி:29 48/1,2
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல்
புரண்டு விழ வாளி மழை தூவு புயல் போல்வான் – வில்லி:29 53/3,4
மத்திரனை விட்டு மிசை வந்த மகிபதி மேல்
அத்திரமும் விட்டு அவன் அடல் சிலை அறுத்தான் – வில்லி:29 56/1,2
வேனிலவன் மேல் நுதல் விழித்தவன் அளிக்கும் – வில்லி:29 63/3
வெம்பி மேல் வரு திறல் வீமன் மும்மத – வில்லி:30 15/1
தும்பி மேல் விழவிழ தும்பி வீசுவ – வில்லி:30 15/2
பம்பி மேல் எறிதரு பவனனால் கடல் – வில்லி:30 15/3
அம்பி மேல் விழ விழும் அம்பி போன்றவே – வில்லி:30 15/4
விழுவன அன்றி மேல் விசையின் போவன – வில்லி:30 17/3
அகல் வெளி முகடு உற அதிர்ந்து மேல் எழும் – வில்லி:30 18/3
வீமனும் தனது தேர் மேல் கொண்டு ஆங்கு ஒரு – வில்லி:30 22/1
மேல் இனி இமைப்பொழுது நாம் வெளியில் நிற்கில் இவன் மேலிடும் என கருதினான் – வில்லி:30 30/3
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம் உற்று உணரா – வில்லி:31 16/2
செம் சரத்தின் மேல் சிறகர் பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானுமே – வில்லி:31 25/4
ஓடிய சகடு இற உதைத்து பாம்பின் மேல்
ஆடியும் சிவந்த தாள் என்னை ஆண்ட தாள் – வில்லி:32 1/3,4
மேல் ஆள் விழ வீமன் வெறும் கைகளால் – வில்லி:32 5/2
மேல் வாய் தம கையொடு மேல் எழவும் – வில்லி:32 6/1
மேல் வாய் தம கையொடு மேல் எழவும் – வில்லி:32 6/1
புடைகொண்டு வர போனான் அவன் மேல் – வில்லி:32 17/4
மாறு அம்பு தொடுத்தனன் மற்று இவன் மேல் – வில்லி:32 19/4
வில் மேல் விசையின் கடும் பாணம் மேன்மேல் நிறுத்தி வேந்தரை பார்த்து – வில்லி:32 27/1
என் மேல் நினைவு என்று அவர் அவர் பேர் இரதம் துணித்து சிலை துணித்து – வில்லி:32 27/2
தன் மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்கு – வில்லி:32 27/3
மன் மேல் எய்த வாளி என தொடுத்தான் ஐந்து வய வாளி – வில்லி:32 27/4
சொல்லும் பெரும் செம்மல் பல்லங்கள் அவன் மேல் தொடுத்து ஏவினான் – வில்லி:33 7/2
காமன்-தன் உடல் மேல் விழித்திட்ட நுதலில் கனல் கண் என – வில்லி:33 12/2
ஈர் அம்பு தொடுத்தான் ஒரு தேர்மேலினன் இவன் மேல் – வில்லி:33 13/4
விரவினான் வீமன் மேல் வில் கை ஆசிரியனே – வில்லி:34 7/4
எல்லை அம் புவியின் மேல் எற்றினான் வீமனே – வில்லி:34 10/4
வெம் புய வீமன் மேல் வில் வளைத்து ஆயிரம் – வில்லி:34 12/1
இவனும் அம்பு அவன் மணி தோளின் மேல் எழுதினான் – வில்லி:34 15/2
மான அபிமனும் ஞான விகனனை வாளி பல பல ஏவ மேல்
ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின் – வில்லி:34 20/1,2
வியந்த தேரின் மேல் முப்புரங்களும் வென்ற மீளி போல் நின்ற வீடுமன் – வில்லி:35 5/3
ஒருவர் எய்த அம்பு ஒருவர் மேல் உறாது ஓர்ஒர் அம்பினுக்கு ஓர்ஒர் அம்பு தொட்டு – வில்லி:35 6/1
வீரர் வானின் மேல் வழி நடத்தலான் மெய் தளர்ந்து வேதனை மிகுத்த பின் – வில்லி:35 9/2
தும்பி மேல் மதத்திடை விழும் தும்பி போல் விறல் தோன்றலும் – வில்லி:36 5/1
இற்ற பேர் உடம்பு அவனி மேல் எடுத்த வில்லுடன் வீழவும் – வில்லி:36 7/2
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலி மேல் வைத்து நின்று – வில்லி:36 8/1
உன் பிதாவின் மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய் – வில்லி:36 8/2
விடுக நீ கவல வேண்டா மேல் உனக்கு உறுதி சொன்னேன் – வில்லி:36 16/1
படுக வா என்று தேர் மேல் சென்றனன் பரிதி போல்வான் – வில்லி:36 16/4
மெய் பகன் இளவல் அந்த வீமன் மேல் வெகுண்டு வந்தான் – வில்லி:36 19/4
வெந்து அங்கம் முற்றும் மனம் தீ எழ மேல் நடந்தான் – வில்லி:36 26/3
சினத்தோடு நம் மேல் வருகின்றனன் செம்மல் என்னா – வில்லி:36 27/1
தொடுத்தான் அவர் மேல் இமைப்போதையில் சூழ்ந்துளோரை – வில்லி:36 29/2
சிலையும் அற மேல் ஒரு செழும் கணை தொடுத்தான் – வில்லி:37 21/2
கருகி திருகி மேல் நடந்தான் கங்காநதியாள் திருமைந்தன் – வில்லி:37 29/4
வில்லோன் சரங்கள் பட நகைசெய்து அவன் மேல் தனது வில் வளையா – வில்லி:37 33/1
நின்ற சேனை நிருபன் மேல் நிரைத்து வாளி தூவவே – வில்லி:38 11/4
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல்
எத்தனை மணி தொடைகள் எத்தனை மலர் கழல்கள் இற்றன களத்தினிடையே – வில்லி:38 25/3,4
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் – வில்லி:38 31/3
போன திண் சிகண்டி-தனை மீளவும் கொணர்ந்து பல பூசலும் கடந்து இரதம் மேல்
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் – வில்லி:38 33/1,2
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே – வில்லி:38 36/4
ஆகம் எங்கும் தங்கும் அம்பின் அணை மேல் வீழ்வான் – வில்லி:38 38/1
சிங்கம் அன்னான் பாதம் சென்னி மேல் கொண்டு அழுதார் – வில்லி:38 39/4
மண் மேல் விழுந்தான் எழுந்தான் மானம் போனது என்றான் – வில்லி:38 49/1
கண் மேல் எற்றி இன்றே கண்ணும் இழந்தேன் என்றான் – வில்லி:38 49/2
விண் மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது என்றான் – வில்லி:38 49/3
புண் மேல் அயில் உற்று என்ன புலந்தான் முதல்வன் புதல்வன் – வில்லி:38 49/4
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலய தோள் மேல்
மிகு திறல் தண்டுகொண்டே வென்னிட பொருது மீண்டான் – வில்லி:39 10/3,4
போயினான் அவனொடும் பொன் நெடும் தேரின் மேல் – வில்லி:39 23/4
தோள் இரண்டினும் நடு துளை பட பாகன் மேல்
மீளவும் கொடியது ஓர் வீர வேல் ஏவினான் – வில்லி:39 29/1,2
வன்புடன் அபிமன் மேல் மற்று அவன் வருதலும் – வில்லி:39 30/1
இரதம் மேல் ஏற்றி அ இலக்கணகுமரனாம் – வில்லி:39 32/2
அடும் பெரும் கொடியின் மேல் அரவ ஏறு எழுதினான் – வில்லி:39 33/3
உளைத்தனர் சிங்க சாபம் என உறுக்கினர் சென்று மேல் முடுகி – வில்லி:40 21/2
சுருதி அன்ன தூ மொழி துரோணன் மேல் நடக்கவே – வில்லி:40 37/3
கருதும் புரவி தேர் ஊரும் கழல் காவலன் மேல் காந்தாரர் – வில்லி:40 68/4
சிங்க தனி ஏறு என செம்பொன் தேர் மேல் நின்ற தருமனுடன் – வில்லி:40 71/3
வீசாநின்ற மாருதம் போல் மேல் வந்து அடுத்த வீமனுடன் – வில்லி:40 74/3
மேல் விடு தேர்களும் யானையும் வாசியும் வீரரும் மெய் உருவ – வில்லி:41 9/3
அந்தணன் மேல் வரி சாபம் வளைத்தனன் ஐவர் படைத்தலைவன் – வில்லி:41 12/4
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன் மன்னனை மேல்
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் – வில்லி:41 14/3,4
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் – வில்லி:41 14/4
சகுனியும் திருமகனும் மற்று உள தமரும் மேல் இடு தானையோடு – வில்லி:41 29/1
மேல் வந்த வேந்தன் மகனும் பல வேந்தும் ஊழி – வில்லி:41 82/1
மின்னை ஒத்து இலங்கும் வாளோடு அவனி மேல் விரைந்து பாய்ந்தான் – வில்லி:41 105/4
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல்
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே – வில்லி:41 111/1,2
பூண் ஆர் கடக கையொடு புகர் வாளமும் மண் மேல்
நீள் நாகர் வியக்கும்படி விழ மீளியும் நின்றான் – வில்லி:41 113/3,4
கல் மாரி விலக்கும் கிரி என மேல் வரு கருதார் – வில்லி:41 115/3
ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல்
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார் – வில்லி:41 136/1,2
அ தடம் தேரின்-நின்றும் அவனி மேல் அயர்ந்து வீழ்ந்தான் – வில்லி:41 158/4
பரிந்து இவை உரைத்தலும் பாவை பங்கன் மேல்
புரிந்திலன் இன்னமும் பூசை என்றனன் – வில்லி:41 194/2,3
மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம் – வில்லி:41 196/3
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணி மேல்
கொங்கு அவிழ் செழு மலர் கொன்றை வாசமும் – வில்லி:41 206/2,3
கண்ணன் மேல் அணி மலர் அனைத்தும் காய் கனல் – வில்லி:41 211/1
வண்ணன் மேல் காண்டலும் மனம் களிப்புறா – வில்லி:41 211/2
எண்ணின் மேல் இரண்டு என இலது என்று அ விறல் – வில்லி:41 211/3
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் – வில்லி:42 9/4
கலக்கம் உற்று வில் இழந்து கவன மா இழந்து மேல்
இலக்கம் அற்ற களிறு இழந்து கொடி கொள் தேர் இழந்து போய் – வில்லி:42 23/1,2
அகம் கலங்க மற்று ஒர் தண்டு அருச்சுனன்-தன் மேல் விட – வில்லி:42 31/2
வண் துழாய் மது மாலையாய் வளைந்து மேல் வரு வரூதினி-தன்னை – வில்லி:42 71/3
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/4
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால் – வில்லி:42 74/2
மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும் – வில்லி:42 80/2
வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உற படுதல் இன்றி விழுகின்ற நிலை – வில்லி:42 85/1
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் – வில்லி:42 89/2
அன்று ஒரு தேர் மேல் அதிரதரோடும் – வில்லி:42 100/2
மேல் சலம் எய்தி வெம் கனல் ஆனான் – வில்லி:42 103/4
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன் – வில்லி:42 108/3
பகலும் மேல் திசை பட்டது பாஞ்சசன்னியமும் – வில்லி:42 112/2
விலங்கினார்களை விண் உற விலக்கி மேல் விரைந்தான் – வில்லி:42 114/4
வீழ இங்கும் அவன்-தனை வென்று இவன் மேல் நடந்துழி எண் திசையும் படை – வில்லி:42 125/1
இழிந்து தன் பெரும் தட மணி தேரின் மேல் ஏற்றலும் இவன் ஏறி – வில்லி:42 130/3
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/4
நாலின் நால் முழம் உடையது கன்னன் மேல் எறிந்தனன் நகை செய்தான் – வில்லி:42 138/4
வேளினோடு இசை வீமன் மேல் அது செலும் வேலையின் விட வெவ் வாய் – வில்லி:42 141/3
மின் இரும் கணை விகருணன் முதலியோர் வீமன் மேல் ஓர் ஐவர் – வில்லி:42 142/3
மா மணி சிலை வாங்கி அ வீமன் மேல்
தீ முக கணையும் சில சிந்தியே – வில்லி:42 146/3,4
முகன் உற சென்று மூரி வில் வாங்கி மேல்
இகல் நிற கணை ஏவினன் என்பவே – வில்லி:42 148/3,4
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான் மேல் எறிந்து எறிந்திட்டு ஆர்த்த காலை – வில்லி:42 178/2
சோகித்து தளர்ந்தான் மேல் தொடேன் விசயன் உயிர் உண என் தொடையோ சால – வில்லி:42 179/3
கருதி வாகை புனை விசயன் மேல் விசய கன்னன் முந்தி அமர் கடுகினான் – வில்லி:42 186/1
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல்
மின் செய் தாரை அயில் ஏவினான் அவன் விரைந்து தேரின் மிசை வீழவே – வில்லி:42 191/3,4
உரித்தனர் துவக்கு உரம் நெரிய மேல் பழு ஒடித்தனர் இளைத்தனர் உருவம் வேர்க்கவே – வில்லி:42 202/4
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான் – வில்லி:42 210/3
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால் – வில்லி:42 212/2
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால் – வில்லி:42 212/3
உலப்பு அடையவும் தான் உய்யவும் அரசன் உரைத்தலால் ஓச்சினன் இவன் மேல்
வலம் பட முனையில் இன்று உமக்கு அவனி வழங்கினன் கன்னனே என்றான் – வில்லி:42 213/2,3
குல பட அரவின் முடியின் மேல் நடித்த கூத்துடை கோவியர் கூத்தன் – வில்லி:42 213/4
யானமும் விமானம் அல்லால் இரதம் மேல் விருப்பு இலாதான் – வில்லி:43 16/4
சுடு கனல் அளித்த திட்டத்துய்மனை அவன் மேல் ஏவி – வில்லி:43 18/2
இந்திரவன்மா மேல் சென்று எரி கணை தொடுத்த போரில் – வில்லி:43 19/2
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ – வில்லி:43 38/4
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும் – வில்லி:43 48/3
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
பூ மரு தாரினானும் பூவின் மேல் சுரும்பின் பாய்ந்தான் – வில்லி:44 15/4
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல் – வில்லி:44 36/1
சுரர் உலோகம் மகிழ்ந்து அணைந்த துரோணன் மா மகன் மேல்
வரு சதாகதி மகனை நால் இரு வாளி ஏவி வெகுண்டு – வில்லி:44 44/1,2
மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெம் சினம் மேல்
மூள மல் புய கிரி தடித்திட மூரி வில் வளையா – வில்லி:44 45/1,2
இரதம் மேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால் – வில்லி:44 46/4
உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி அவர் மேல்
தடையுண்ட தடம் தேரினை விட்டான் முனைதரவே – வில்லி:44 66/3,4
உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல்
நிருமித்து நடந்தான் மனு நீதிக்கு ஒரு நிலையான் – வில்லி:44 71/2,3
வெரு கொளும் நிருபர் என்ன மேல் திசை வேலை மூழ்கி – வில்லி:44 91/2
சுருக்கம் இல் கங்குல் காலம் சென்ற பின் சுதன் மேல் அன்பு – வில்லி:44 91/3
கரும் களத்தவனை காசினி தேர் மேல் கண்டு என காணுமா நின்றான் – வில்லி:45 5/4
நின்ற அ குரிசில் அருச்சுனன் தேர் மேல் நின்றருள் நீல மேனியனை – வில்லி:45 6/1
ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெம் கடத்து ஒருத்தலின் மேல்
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய் – வில்லி:45 13/1,2
நின்ற வீரரும் தனு வளைத்து மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார் – வில்லி:45 54/2
முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின் – வில்லி:45 56/1
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/4
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் – வில்லி:45 60/1
கன்னன் கருத்தும் கடும் சேனையும் கண்டு மேல் போய் – வில்லி:45 76/2
என்னும் முன் மருத்தின் மைந்தன் இரதம் மேல் வரி வில் வாங்கி – வில்லி:45 97/1
யானை மேல் சிங்கம் செல்வது என்ன வந்து எய்தியிட்டான் – வில்லி:45 101/3
தேரின் மேல் நின்று நீ சிறு கண் செம் புகர் – வில்லி:45 121/1
காரின் மேல் வீரனை கணையின் காய்வதே – வில்லி:45 121/2
பாரின் மேல் ஆர்-கொல் இ பாதகம் செய்தார் – வில்லி:45 121/3
நீரின் மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய் – வில்லி:45 121/4
என்று சில் மொழி மொழிந்து இவுளித்தாமன் மேல்
துன்று வில் வளைத்தனன் சோழ பூபதி – வில்லி:45 124/1,2
புறவினுக்கு அரிந்த நாள் போல மேல் விடும் – வில்லி:45 128/3
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற வீமன் எதிர் – வில்லி:45 135/3
மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல் ஆண்மை – வில்லி:45 137/2
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி – வில்லி:45 142/2
தன் மேல் உரக கேதனனுக்கு இளையோன் தொடுத்த சரங்கள் எல்லாம் – வில்லி:45 143/1
கல் மேல் மேக துளி என்ன காய்ந்தான் அவற்றை கடிது உதறி – வில்லி:45 143/2
மென் மேல் எய்தான் எதிர்ப்பட்டால் விடுமோ பின்னை விறல் வீமன் – வில்லி:45 143/4
போரில் சிறந்த தண்டமுடன் புவி மேல் பாய்ந்தான் புலி போல்வான் – வில்லி:45 146/4
வேகம் மிகும் செம் தீயில் மேல் நாள் அவதரித்த – வில்லி:45 159/1
நாம மணி தேர் மேல் நகுலன் மேல் சென்று சில – வில்லி:45 169/3
நாம மணி தேர் மேல் நகுலன் மேல் சென்று சில – வில்லி:45 169/3
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய் புதல்வன் மேல்
பூவின் மொய்த்த அறுகாலின் நிரை போல விடவே – வில்லி:45 200/3,4
புகலும் சொல் அவன் செவியில் புகவே புண் மேல் அயில் உற்றது போன்றதுவே – வில்லி:45 205/4
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல்
யார் ஆயினும் ஆவி செகுத்திடுமால் இது வஞ்சினம் ஆதலின் இப்பொழுதே – வில்லி:45 206/1,2
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே – வில்லி:45 216/4
அயர்க்க சபித்தோனை வந்தித்து வேறு ஓர் அடல் தேரின் மேல் – வில்லி:45 233/4
சீறி கொடும் சாயகம் கோடி முகிலூர்தி சேய் மேல் விட – வில்லி:45 234/2
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன் – வில்லி:45 239/2
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் – வில்லி:45 253/3
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/4
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி – வில்லி:46 18/2
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி – வில்லி:46 18/2
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் – வில்லி:46 21/2
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு – வில்லி:46 23/2
புலவன் வெண்குடை ஒடிந்ததும் மேல் வரு போற்றலன் ஏற்றமும் பொறாமல் – வில்லி:46 28/2
இறைவரும் செம் கண் மாயன் இளவலும் இவன் மேல் சென்றார் – வில்லி:46 40/4
இன்று இவன் ஆவி கோறும் என்று சல்லியன் மேல் தங்கள் – வில்லி:46 41/3
பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன் மேல் ஒரு பார – வில்லி:46 50/3
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும் – வில்லி:46 55/3
அருகு ஒடுங்குற நுதலின் மேல் அம்பு நான்கு அறத்தின் மைந்தனை எய்தான் – வில்லி:46 57/4
வன்புடை தடம் புய மருத்தின் மைந்தன் மேல்
மின் படைத்து ஒரு கணை விசையின் ஏவினான் – வில்லி:46 59/2,3
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே – வில்லி:46 74/4
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/2
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ – வில்லி:46 78/4
எனக்கு இவரே அமையும் என புறக்கிடாத இளையவர் மேல் கடும் கணை ஐந்து ஏவினானே – வில்லி:46 79/4
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ – வில்லி:46 85/3
பொருது சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை – வில்லி:46 88/3
அனிக ராசியோடு ஏகி அமரில் வீமன் மேல் மோத – வில்லி:46 89/2
பலம்-அது ஆக மேல் மோது படைஞர் சாயவே நாமும் – வில்லி:46 91/2
எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின் மேல் வீழ – வில்லி:46 93/1
அமரனான தாமா ஒர் அயிலை வீமன் மேல் ஏவ – வில்லி:46 94/2
வினை கொள் வாளி மேல் ஏவி விதம்-அது ஆகவே போர் செய் – வில்லி:46 95/3
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட – வில்லி:46 97/2
இனத்திடை நின்று ஒருபதின் மேல் எழு நாளும் ஒருவருடன் இகல் செய்யாமல் – வில்லி:46 136/1
புரிவது போல் மேல் விசைத்து மீமிசை பொறி எழ மாறாமல் எற்றி வீரர்கள் – வில்லி:46 168/2
இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர் – வில்லி:46 170/2
மகிதலம் மேல் வீழ்தல் உற்றும் மீளவும் வலியுடனே போர் குறித்து மேல்வரு – வில்லி:46 175/1
மேல் முழங்கின வானவர் தூரியம் மேல் விழுந்தது பூ மழை சாலவே – வில்லி:46 184/4
மேல் முழங்கின வானவர் தூரியம் மேல் விழுந்தது பூ மழை சாலவே – வில்லி:46 184/4
அரி பதாகன் உரக பதாகனை அதிர்த்து மேல் உற அடர்த்து நீடு – வில்லி:46 186/1
உதைத்து மேல் இரு பதத்தினால் அவன் உரத்தை வாகுவை ஒடித்து நீள் – வில்லி:46 187/3
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு – வில்லி:46 191/1
கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு மேல் ஒழிய – வில்லி:46 192/1
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும் – வில்லி:46 193/1
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன் மாலை கொள் – வில்லி:46 197/3
மெத்த மோகரித்து பாரதம் முடித்த வீரரை தேடி மேல் வெகுளும் – வில்லி:46 215/3
பெருமையோடு எழுந்தான் பகைவன் மேல் அவன் முன் பின்னிட பொருதிடும் பெரியோன் – வில்லி:46 218/4
வயிரம் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொரு படை வினையின் மேல் வரு – வில்லி:46 235/1

மேல்


மேல்-பால் (1)

பகலவன்-தன் மதலையை நீ பகலோன் மேல்-பால் பவ்வத்தில் படுவதன் முன் படுத்தி என்ன – வில்லி:45 252/1

மேல்


மேல்கொண்டு (3)

உளை தடம் பரி தேரும் மற்று ஒன்று மேல்கொண்டு
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன் – வில்லி:42 108/2,3
மேல்கொண்டு பாண்டவர்-தம் வெம் சேனை சூழ்ந்திடவும் – வில்லி:45 164/1
தன் தேரின் மேல்கொண்டு தனி வில்லும் மீள தரித்தான் அரோ – வில்லி:45 231/4

மேல்


மேல்கொள (1)

வீசு அறல் வன நதி விதமும் மேல்கொள
பாசறை இருந்தவா பகரல் ஆகுமோ – வில்லி:11 112/3,4

மேல்


மேல்கொளுமவனது (1)

உலகினை மேல்கொளுமவனது என களி ஊறியதால் அங்குலம் ஒத்து – வில்லி:44 8/3

மேல்


மேல்தலை (1)

வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின – வில்லி:42 201/2

மேல்


மேல்நாள் (3)

வியாதனும் புகழ்ந்து உரைத்தது மற்று இவன் மேல்நாள்
புயாசலங்களுக்கு இசையவே புகரவன் புதல்வி – வில்லி:1 23/2,3
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:27 12/3
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம் – வில்லி:28 12/3

மேல்


மேல்பால் (1)

விட்ட படங்கு இயல் பாடிவீடு அணைந்தார் வெயிலோனும் மேல்பால் குன்றில் – வில்லி:29 73/3

மேல்


மேல்வர (1)

தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன் – வில்லி:29 42/3

மேல்


மேல்வரு (2)

வாவி மேல்வரு புரவி வீழவும் வலவன் வீழவும் மற்றுளார் – வில்லி:29 40/1
மகிதலம் மேல் வீழ்தல் உற்றும் மீளவும் வலியுடனே போர் குறித்து மேல்வரு
பகைவனை நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர் என மாறாடு சர்ப்பகேதுவும் – வில்லி:46 175/1,2

மேல்


மேல்வரும் (3)

மேல்வரும் இராயசூய வேள்வி நாம் விளம்ப கேண்மோ – வில்லி:10 66/4
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா என்றான் – வில்லி:14 25/3
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில் – வில்லி:46 22/3

மேல்


மேலாம் (2)

ஓச வன் திகிரி ஓச்சி உதய பானுவுக்கும் மேலாம்
தேசவன்-தானும் வையம் திசை முறை திருத்தி ஆண்டான் – வில்லி:6 38/3,4
மேலாம் வென்றி பாண்டவர் தம் வெம் சேனையை கொண்டு எஞ்சாமல் – வில்லி:31 2/3

மேல்


மேலாள் (2)

மேலாளொடு மேலாள் வரி வில்லாளொடு வில்லாள் – வில்லி:33 18/2
தூண்டினன் மேலாள் ஆகி துனை பரி தடம் தேர் தூண்டி – வில்லி:41 103/1

மேல்


மேலாளும் (1)

மேய தீய காலனை ஒக்கும் மேலாளும்
சாயகம்மும் சாபமும் யாவும் தானே ஆம் – வில்லி:32 33/2,3

மேல்


மேலாளொடு (1)

மேலாளொடு மேலாள் வரி வில்லாளொடு வில்லாள் – வில்லி:33 18/2

மேல்


மேலான் (2)

காய் இரும் களிற்றின் மேலான் கடோற்கச காளை-தான் ஓர் – வில்லி:36 17/1
பாகசாதனன் மதலை தெய்வ பாகன் பாகு அடரும் நெடும் பனை கை பகட்டின் மேலான்
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் – வில்லி:43 36/1,2

மேல்


மேலான (1)

தினகரற்கும் மேலான சிந்தையுடன் செரு செய்வோன் – வில்லி:46 145/4

மேல்


மேலிட (3)

வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட சகுனியும் தினகரன் சுதனும் – வில்லி:42 77/2
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல் – வில்லி:44 36/1
மேவு சிங்க வியாள விலோதனர் வீசுகின்ற கதாரவம் மேலிட
வாவு வெம் பரி ஆதபனும் தடு மாறி நின்றனன் வானவர் தானவர் – வில்லி:46 179/1,2

மேல்


மேலிடு (3)

மேக சாலங்கள் இளைத்ததும் திளைத்து மேலிடு விண்ணவர் அணிந்த – வில்லி:9 44/1
விந்தன் விந்தரன் இருவரும் மேலிடு முனையில் – வில்லி:42 117/1
விடை அரிமா ஏறு என ப்ரதாபமும் விசயமும் மேன்மேல் மிகுத்து மேலிடு
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து மூளவே – வில்லி:46 167/3,4

மேல்


மேலிடும் (2)

நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு அணி திகழ் நெடும் புயம் பூரித்து – வில்லி:9 9/1
மேல் இனி இமைப்பொழுது நாம் வெளியில் நிற்கில் இவன் மேலிடும் என கருதினான் – வில்லி:30 30/3

மேல்


மேலிடுவான் (1)

விஞ்ச வரூதினி மன்னர் திரண்டனர் விசயனை மேலிடுவான்
நெஞ்சு அவரால் அழிவுண்ட தபோதனன் நெருநலினும் கடுகி – வில்லி:41 2/2,3

மேல்


மேலும் (11)

வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் – வில்லி:12 101/2
எதிரெதிர் கோத்த அல்லால் பட்டில இருவர் மேலும் – வில்லி:22 91/4
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:38 14/4
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:39 14/4
பட்ட இல்லை இருவர் மேலும் விட்டவிட்ட பகழியே – வில்லி:42 13/4
சேனையின் மன்னவர் யாவரும் வெம் பரிமாவின் மேலும் தேர் மேலும் – வில்லி:44 5/3
சேனையின் மன்னவர் யாவரும் வெம் பரிமாவின் மேலும் தேர் மேலும்
யானையின் மேலும் இருந்தவர் அவ்வவர் தம்மோடு அம்ம இகலுற்றார் – வில்லி:44 5/3,4
யானையின் மேலும் இருந்தவர் அவ்வவர் தம்மோடு அம்ம இகலுற்றார் – வில்லி:44 5/4
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும்
வன் திறல் வலவன் மேலும் வாம் பரிமாவின் மேலும் – வில்லி:45 108/1,2
வன் திறல் வலவன் மேலும் வாம் பரிமாவின் மேலும் – வில்லி:45 108/2
வன் திறல் வலவன் மேலும் வாம் பரிமாவின் மேலும்
துன்றிய கணைகள் ஏவி தொடு சிலை துணித்து வீழ்த்தான் – வில்லி:45 108/2,3

மேல்


மேலுமே (1)

உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே – வில்லி:46 175/4

மேல்


மேலுற (4)

வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர – வில்லி:21 51/3
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர – வில்லி:21 51/3
வென்றி வடி வாள் உருவி மேலுற நடந்தான் – வில்லி:29 66/3
வீசு பகழி துளியின் மேகம் என விற்கொடு இவன் மேலுற நடக்கும் அளவில் – வில்லி:30 29/1

மேல்


மேலே (4)

நினக்கு இது தொழிலால் என்றும் நேயமும் அவர்கள் மேலே
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன் – வில்லி:11 35/1,2
சரமுடன் அங்கி ஈந்த தனுவினன் தவத்தின் மேலே
புரிதரு மனத்தன் எல்லா புண்ணியங்களுக்கும் தானே – வில்லி:12 29/2,3
ஒரு கையினாலே சுழற்றி வான் முகடு உடைபட மேலே கிளப்பி நீள் கதை – வில்லி:46 170/1
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும் – வில்லி:46 174/3

மேல்


மேலை (6)

கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான் – வில்லி:7 47/4
மேலை திசை காலை சுடர் வீழ்தந்திடும் முன்னம் – வில்லி:12 155/1
மிசை எழும் துகளால் இமைத்தனர் மேலை நாகரும் வெம் கழுத்து – வில்லி:29 36/3
சென்று பரிதி மேலை திக்கின் எல்லை சேர்ந்தான் – வில்லி:38 46/2
அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை
குன்று என்று தடுமாறி பின்னையும் போய் தனது தடம் குன்று சேர்ந்தான் – வில்லி:41 145/3,4
வீசு தெண் திரை அம்பு வெதும்பின மேலை அண்டமும் விண்டு பகிர்ந்தன – வில்லி:42 127/2

மேல்


மேலோர் (2)

காசி நரேசனும் ஏழ் உயர் ஏழ் மத மாரி சிந்தும் கரி மேலோர்
தூசியின் வந்து முனைந்துமுனைந்து இரு தோலும் போர் செய்ய – வில்லி:44 11/2,3
இசையுடன் வளர்ந்த வீரர் இருவரும் இரத மேலோர்
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன – வில்லி:46 35/2,3

மேல்


மேலோன் (1)

இவர் பெரும் தேரின் மேலோன் ஒருவனே இலக்கது ஆக – வில்லி:22 98/1

மேல்


மேவ (3)

மா எலாம் துணையின் மேவ மரன் எலாம் வல்லி புல்ல – வில்லி:5 16/2
வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று எழில் கொள் விசும்பில் மேவ
நயனங்கள் முதலான ஐம்புலனும் மனமும் போல் நகரி எய்தி – வில்லி:10 2/1,2
மேவ அரும் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர் – வில்லி:42 155/3

மேல்


மேவர (2)

வெற்று எலும்பின் உயர் ஆசனம்-தனில் விகங்க நீழலிடை மேவர
சுற்றும் நின்று பல சம்புகங்கள் துதி சொல்ல அல்லல் மிகு துன்முகன் – வில்லி:4 51/1,2
மேவர வேண்டும் இன்னே விடை எனக்கு அருளுக என்றான் – வில்லி:13 158/4

மேல்


மேவரு (6)

விரும்பிய சுரத போகம் மேவரு குறிப்பும் ஆகி – வில்லி:2 98/2
செம் திரு மேவரு சிறுவனும் அப்போது – வில்லி:3 96/2
மேவரு முடியும் சூட பொறுக்குமோ விமல என்றே – வில்லி:13 9/4
கொல்லுக என்றனன் நின் புயம் மேவரு கொற்றவை-தன் அருளால் – வில்லி:41 19/3
குவளை பரிமளம் மேவரு குளிர் வாரி பருக்கி – வில்லி:42 55/1
இதய மலர்-தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய் விலகா இரு – வில்லி:46 193/2

மேல்


மேவரும் (2)

சதனம் மேவரும் தபோதனன்-தனக்கு வெம் மோக – வில்லி:7 61/3
மேற்கடல் துவரை மூதூர் மேவரும் விரகு நோக்கி – வில்லி:25 4/2

மேல்


மேவல் (1)

வெம் பித்து அடங்கி மனம் சித்தொடு மேவல் கூர – வில்லி:46 104/2

மேல்


மேவலர் (5)

மேவலர் கொல்லும் முன்னே வீந்தனர் இந்த பாவம் – வில்லி:16 41/3
துணித்து மேவலர் முடி உகு சோரி தோய் தொடையும் – வில்லி:22 41/3
மேவலர் வித படையும் வீடுமனும் உட்கும்வகை வீமனும் விறல் புதல்வனும் – வில்லி:30 27/1
மேவலர் எமர் என்னாமல் வெம் களம்-தன்னில் நின்ற – வில்லி:45 33/3
மிடல் மிஞ்சு மேவலர் வானிடை போதர வினை வென்ற காவலர் பாசறை சேருதல் – வில்லி:46 198/1

மேல்


மேவலன் (1)

கானக மருங்கில் மேவலன் பணியால் கடும் பசியுடன் வரும் கடவுள் – வில்லி:45 10/1

மேல்


மேவலனை (1)

மீளவும் மிருக துவசன் உற்று எழுந்து விதலையின் விழுந்த மேவலனை
தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து – வில்லி:10 26/1,2

மேல்


மேவலார் (3)

மின் பொழி படையுடை மேவலார் உடல் – வில்லி:30 14/1
பார்த்தன் அம்பினால் மேவலார் படை பரவை சாயவே விரவு கோவியர் – வில்லி:31 24/1
சீதை கொண்கனும் மேவலார் உயிர் தென்புலத்து இடு தன் பெரும் – வில்லி:41 23/3

மேல்


மேவலார்கள் (1)

வீமன் மேல் வரவர உடைந்தனர் மேவலார்கள் வலம்புரி – வில்லி:29 42/2

மேல்


மேவலும் (1)

விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின் மேவலும்
சரதமாக எதிர்கொண்டு அவன் சிரம் இவன் பதத்தினிடை சாத்தினான் – வில்லி:1 142/3,4

மேல்


மேவவே (1)

வெம்புற்ற பைம் கானினிடை மின்னும் இளையோரும் உடன் மேவவே
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின் மீது அ கணத்து ஏறினான் – வில்லி:14 131/3,4

மேல்


மேவா (1)

மேவா நிருபன் மலர் தட கை வில்லும் துணித்து வீழ்த்தனவே – வில்லி:45 144/4

மேல்


மேவார் (3)

மேவார் அல்லர் தமர் அழைத்தால் மேல் உன் கருத்து விளம்பிவர – வில்லி:11 217/3
மேவார் உரைக்க இவன் வந்தது அல்லால் பிறிது வேறு இல்லை – வில்லி:17 5/1
மிக முனி அடுத்து வெல்ல வென்றி உத்தரன் முன் மேவார்
இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான் – வில்லி:22 118/3,4

மேல்


மேவி (11)

மேவி அ திசை வேந்தர் குழாம் தொழ – வில்லி:3 116/2
மேவி எங்கெங்கும் மயங்கலின் தம்தம் வேரியும் வாசமும் தூதா – வில்லி:6 25/2
மேவி அனந்தரம் வேனில் விழவு அயர்வான் முரசு அறைந்து வீதி-தோறும் – வில்லி:8 4/2
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் – வில்லி:10 42/2
விசைய வெம் பகழி விசயன் வெவ் விசையொடு இரு நிதி கிழவன் மேவி வாழ் – வில்லி:10 45/1
மேவி ஆளுடை ஐயன் வந்திருக்கவும் வேரி வண்டு எழும் மன்றல் – வில்லி:11 73/3
மேவி வாழ்க எனா மெய் களிக்கவே – வில்லி:11 127/2
வெவ் வனம் விடாது மேவி தவம் புரி வியாதன் என்னும் – வில்லி:12 20/2
மேவி பெரும் தெய்வமுனி பாத மலர் சென்னி மிசை வைத்து மென் – வில்லி:14 138/1
கவந்த கானகம் மேவி ஊடு உறு தீய வெவ் வினை களைவதே – வில்லி:26 15/3
அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால் ஓடி முட்டி மோதவே – வில்லி:46 177/4

மேல்


மேவிய (9)

மேவிய கலவி இன்பம் மெய் உறு மகிழ்ச்சி முற்றி – வில்லி:2 97/2
மெள்ள வந்து தன் கடி மனை மேவிய வேட – வில்லி:7 58/3
மேவிய வரி வில் ஆண்மை விசயனை நல்குக என்றான் – வில்லி:10 101/3
மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு கோளகை உற வீசி – வில்லி:10 138/2
வெம்பிய கானிடை மேவிய பயன் இங்கு – வில்லி:14 66/2
மேவிய மகளிர் கண்கள் மீன் எறி பரவை ஏழும் – வில்லி:27 164/3
வில்லினர் இப்படி துற்ற நிலத்து அறை மேவிய வீரர் எலாம் – வில்லி:27 190/2
விண் நின்று அமரர் மிக துதிக்க விதுரன் மனையில் மேவிய பின் – வில்லி:27 227/3
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல் – வில்லி:46 191/3

மேல்


மேவியபோது (1)

மெல்_இயலும் பொழில் மேவியபோது
நல் உறவு ஆகி நயத்தொடு சென்றால் – வில்லி:14 64/2,3

மேல்


மேவில் (1)

மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ – வில்லி:27 120/3

மேல்


மேவின் (1)

வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ – வில்லி:2 62/3

மேல்


மேவினர் (1)

அந்தி-வாய் தம பாசறை மேவினர் ஐந்து பார்த்திவர்-ஆனவர் தாமுமே – வில்லி:46 197/4

மேல்


மேவினராகி (1)

விண்டுசிந்தன் என்று ஒரு முனி அரும் தவ விபினம் மேவினராகி
கொண்டு சிந்தனை அற இருந்தனர் குல குந்தி முன் பயந்தோரே – வில்லி:16 2/3,4

மேல்


மேவினவே (1)

வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே – வில்லி:44 59/4

மேல்


மேவினன் (2)

மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன் விளம்பலுற்றான் – வில்லி:11 46/4
முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் – வில்லி:46 196/4

மேல்


மேவினார் (2)

வென்றி வீரரும் வீரரும் மேவினார் – வில்லி:29 20/4
மேவினார் மெய் படாமல் விலக்கினார் – வில்லி:42 149/2

மேல்


மேவினாரே (3)

வெம் சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே – வில்லி:2 96/4
மின்னனாள்-தன்னை வேட்ட முறையினால் மேவினாரே
@7. அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கம் – வில்லி:6 46/4,5
மீண்டு தம மனை-தோறும் நிரைநிரை வாள் விளக்கு ஏந்த மேவினாரே – வில்லி:8 13/4

மேல்


மேவினாளே (1)

மித்திர மா மகளிருடன் விரவி ஒரு செய்குன்றில் மேவினாளே – வில்லி:7 26/4

மேல்


மேவினான் (6)

வேத வித்தக வீரனும் மேவினான் – வில்லி:12 6/4
வித மணி பணி மண்டபம் மேவினான் – வில்லி:12 166/4
மின் தந்த இடையாளும் இளையோரும் உறை கானினிடை மேவினான் – வில்லி:14 137/4
வேளொடு வரு நலம் விஞ்ச மேவினான் – வில்லி:21 74/4
வீடுமன் மகீபனோடு நடுவண் வந்து மேவினான் – வில்லி:30 7/4
மரணம் இப்பொழுது என வந்து மேவினான் – வில்லி:46 64/4

மேல்


மேவினானே (3)

விண் உற்ற சாரல் இமய புறம் மேவினானே – வில்லி:2 45/4
மின்னி பரிதி குண-பால் திசை மேவினானே
@37. ஒன்பதாம் போர்ச் சருக்கம் – வில்லி:36 39/4,5
மிடைந்துமிடைந்து எதிர்கொள்ள வீரர் உறை பேர் உலகம் மேவினானே – வில்லி:46 236/4

மேல்


மேவினிர் (1)

மேவினிர் புரியும் அங்ஙன் மேவும் நாள் ஏனையோர் இ – வில்லி:6 44/3

மேல்


மேவு (10)

ஓடி மீள மழு மேவு பாணி தனது ஊர் புகுந்தனன் உவந்து பல் – வில்லி:1 149/1
மிக தியங்கி நெடு மேரு வெற்பின் மிசை மேவு வானவர்கள் மீளவும் – வில்லி:10 60/3
மிருகம் அன்று பறவை அன்று இரக்கம் இன்றி மேவு நின் – வில்லி:11 183/3
விடைத்தனன் அகற்றி மெய் மேவு பூதியும் – வில்லி:21 77/2
மேவு செம் துகிர் திரளும் மா மரகத விதமும் – வில்லி:27 54/1
மேவு அரு ஞானானந்த வெள்ளமாய் விதித்தோன் ஆதி – வில்லி:29 1/1
செற்று உள்ளம் மேவு கனல் துள்ள வந்து செரு வெம் களத்தினிடையே – வில்லி:37 12/4
மேவு இகல் நகம் போல் புய வீமனே – வில்லி:42 152/4
மேவு நரிக்கு விளைந்தன வெம் கரி வீழ் தலை ஓதனமே – வில்லி:44 63/3
மேவு சிங்க வியாள விலோதனர் வீசுகின்ற கதாரவம் மேலிட – வில்லி:46 179/1

மேல்


மேவுக (1)

சீதர நின் பதம் மேவுக என்று அருள்செய்து விடுத்தனனே – வில்லி:41 223/4

மேல்


மேவுதன் (1)

மேவுதன் கருத்தின் வழியிலே நின்ற விசயனை அங்கி-பால் வில்லும் – வில்லி:12 64/3

மேல்


மேவுதி (1)

விண்ணவர்கள் பாவையரின் மேவுதி எனக்கு – வில்லி:19 34/3

மேல்


மேவும் (3)

மேவினிர் புரியும் அங்ஙன் மேவும் நாள் ஏனையோர் இ – வில்லி:6 44/3
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் – வில்லி:12 37/3
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை நின் பாதமே – வில்லி:22 4/4

மேல்


மேவுமா (1)

வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல் – வில்லி:7 29/3

மேல்


மேவுவித்தனள் (1)

வெம் சர சிலை சூதநாயகன் பதி மேவுவித்தனள் அன்றே – வில்லி:2 39/4

மேல்


மேழி (1)

பாஞ்சாலிக்கு அரசவையில் பழுது உரைத்தோன் உடல் எனது படையாம் மேழி
போம் சாலின் நிணம் சொரிய துணைவரொடு குலம் மாள பொருவேன் யானே – வில்லி:11 255/1,2

மேல்


மேற்கடல் (1)

மேற்கடல் துவரை மூதூர் மேவரும் விரகு நோக்கி – வில்லி:25 4/2

மேல்


மேற்கொண்ட (1)

மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி கொடும் போர் வாளி பல – வில்லி:45 143/3

மேல்


மேற்கொண்டார் (1)

பாகசாதனனும் ஏனைய திசையின் பாலரும் பகடு மேற்கொண்டார் – வில்லி:9 44/4

மேல்


மேற்கொண்டான் (2)

வேய்ந்த மா மணி கவசமும் அருக்கனில் அழகுற மேற்கொண்டான் – வில்லி:9 8/4
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணி தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான் – வில்லி:10 127/4

மேல்


மேற்கொண்டானே (1)

வெம் கையால் வாரும் கொற்ற வேழமா மேற்கொண்டானே – வில்லி:45 113/4

மேல்


மேற்கொண்டு (5)

விரதம் மேற்கொண்டு செம்பொன் மால் வரையை விரி சுடர் சூழ்வருவது போல் – வில்லி:9 26/1
சரதம் மேற்கொண்டு சரிப்பதும் தனது தாவகம் பாவகன் புகுந்து – வில்லி:9 26/3
பரதம் மேற்கொண்டு நடிப்பதும் கருதி பார்த்தனன் பாகசாதனனே – வில்லி:9 26/4
மூவரும் தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்துவந்து அணிந்தார் – வில்லி:9 45/2
வேறு ஒர் தேர் மேற்கொண்டு விதி தரு மரபினோனும் – வில்லி:45 109/1

மேல்


மேற்கொள்ள (1)

வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள
தூர நின்றவர் இருவரும் உடன்றமை சுயோதனன் கண்ணுற்றான் – வில்லி:42 139/3,4

மேல்


மேற்சென்று (1)

ஒரு முகமாகி மேற்சென்று உறு செரு புரியும் வேலை – வில்லி:46 45/4

மேல்


மேற்பட (1)

கிட்டினன் தலத்தின் மிசை அடல் அரக்கன் கீழ்ப்பட மேற்பட விழுந்தான் – வில்லி:15 14/4

மேல்


மேன்மேல் (40)

வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:2 68/4
வாரியின் அதிர்ந்து விம்மும் மங்கல முழவம் மேன்மேல்
ஓரியின் குரலால் ஓதை ஒடுங்கின இடங்கள்-தோறும் – வில்லி:2 78/1,2
நெஞ்சினை நலிய மேன்மேல் நேயம் உற்று உருகி ஆங்கண் – வில்லி:2 96/2
வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து – வில்லி:3 87/3
இரு திறன் மைந்தரும் இகலுவர் மேன்மேல்
அருகு அணுகாவகை அகல இருந்தால் – வில்லி:3 104/2,3
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல்
ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் – வில்லி:5 59/3,4
அரவின் வெம் சுடிகை கொண்ட அவிர் மணி சோதி மேன்மேல்
விரவி வந்து எறிப்ப பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக – வில்லி:6 29/1,2
தூக்கிய பொன் துலையின் அநுராகம் மேன்மேல் தொடர அரும் பெரும் போகம் துய்த்தார் முன்னை – வில்லி:7 42/3
மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப்படலும் மெய் புளகம் மேன்மேல் ஏறி – வில்லி:7 56/2
மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல் மேன்மேல் நோக்கும் – வில்லி:8 8/1
ஆசுகன்-தனோடு அடவியை வளைத்தனன் ஆசுசுக்கணி மேன்மேல்
வீசுகின்றன புலிங்க சாலமும் புகல் வேறு எமக்கு இலது என்று – வில்லி:9 22/1,2
குஞ்சி நீடுற வளர்வ போல் அசைந்து செம் கொழுந்து விட்டன மேன்மேல்
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் – வில்லி:9 23/2,3
பாண்டவர்கள் புரிந்த தவ பயன் ஆகி அவதரித்து பகைத்து மேன்மேல்
மூண்ட வினை முழுவதுவும் முனை-தோறும் முரண் முருக்கி முகில் புகாமல் – வில்லி:10 1/1,2
தூண் தகு தோளின் மொய்ம்பால் நம் வலி தொலைத்து மேன்மேல்
மூண்டு எழும் அவுணர்-தம்மை இவன் அன்றி முடிப்பார் யார் என்று – வில்லி:13 2/1,2
ஆயிரம் கதிரும் திங்கள் அனந்தமும் அடங்க மேன்மேல்
காய் கதிர் விரிவது யார்க்கும் கருத்து உற காண ஒண்ணா – வில்லி:13 4/1,2
கூற்றமும் முகிலும் உட்க குமுறும் வெம் குரலும் மேன்மேல்
சீற்றமும் திறலும் மிக்க தீ கதி செலாத தூய – வில்லி:13 18/3,4
கடும் சிலை விரைவும் வீரன் கைத்தொழில் விரைவும் மேன்மேல்
விடும் கணை விரைவும் எண்ணில் விபுதர்க்கும் காண ஒணாதால் – வில்லி:13 87/1,2
ஆய்ந்த நூல் அறிஞர்க்கு ஈந்த அரும் பொருள் என்ன மேன்மேல்
வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது எங்கும் – வில்லி:13 88/1,2
வரங்களும் மறையும் மேன்மேல் வான் படை கலங்கள் வீசும் – வில்லி:13 90/3
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் – வில்லி:14 3/1
மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல – வில்லி:14 90/1
அவர் வெகுண்டு அழன்று மேன்மேல் அலை கடல் போல ஆர்த்து – வில்லி:14 102/1
உரம் பட சரங்கள் மேன்மேல் உறுக்கி வெல் வீமன் உந்த – வில்லி:14 104/1
தம்பியர் கிடந்த தன்மை கண்டும் அ தலைவன் மேன்மேல்
வெம்புறு கொடிய தாக மிகுதியால் விரைந்து வாரி – வில்லி:16 25/1,2
மன்னவன்-தனக்கு தாகம் மாறுமோ வளர்ந்து மேன்மேல்
என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ முன் – வில்லி:16 27/2,3
தொடர்ந்து ஒளிர் உதய ராகத்தோடு உற நெருங்கி மேன்மேல்
அடர்ந்து அரி பரந்து காமன் ஆகம வேதம் பாட – வில்லி:27 182/1,2
வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது – வில்லி:27 259/2
வில் மேல் விசையின் கடும் பாணம் மேன்மேல் நிறுத்தி வேந்தரை பார்த்து – வில்லி:32 27/1
விருது ஆயிரம் கோடி முரசு ஆயிரம் கோடி மேன்மேல் எழ – வில்லி:33 3/1
வையகம் கம்பமுற்று மாசுணம் நடுங்க மேன்மேல்
எய்யும் வெம் கணையால் வானத்து எல்லையும் மறைந்தது அன்றே – வில்லி:39 16/3,4
விருதும் சங்கும் பல்லியமும் மேன்மேல் அதிர வில் போரில் – வில்லி:40 68/1
வன்கணன் இளகி செம் கண் மால் அடி வீழ்ந்து மேன்மேல்
என் கணும் தோளும் மார்பும் இடன் உற துடிக்கை மாறா – வில்லி:41 156/1,2
தவள கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர் – வில்லி:42 55/3
சரத்தினை மேன்மேல் ஏவி தடத்து இருந்து தருப்பித்த தாதை-தன் பொன் – வில்லி:42 167/3
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த – வில்லி:43 39/3
தொட்டனர் வரி வில் வாளி தொடுத்தனர் அடுத்து மேன்மேல்
விட்டனர் வேந்தர்_வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார் – வில்லி:45 119/3,4
இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம் எனது உயிர் நீ கோறல் இற்றை நாளிடை – வில்லி:46 166/1
விடை அரிமா ஏறு என ப்ரதாபமும் விசயமும் மேன்மேல் மிகுத்து மேலிடு – வில்லி:46 167/3
உலைவுற மேன்மேல் மிகுத்து மூளையும் உதிரமும் மாறாது உகுக்க மோதியே – வில்லி:46 171/4
விரைவுடன் ஆறுஆறு என தன் ஆண்மையை விருதர் முன் மேன்மேல் விளக்க வீமனே – வில்லி:46 176/4

மேல்


மேன்மேலும் (2)

தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும் சிலம்பு என திரண்ட தோள் இணையும் – வில்லி:1 88/3
இந்துவின் கதிர் கண்டு மேன்மேலும் உற்று இரங்கி வான் கரை கடந்து ஏறும் – வில்லி:27 245/3

மேல்


மேன்மை (8)

முன்னம் பெறு மா மறை மேன்மை மொழிந்திட்டாளே – வில்லி:2 63/4
இவனுக்கு என் மேன்மை என சீறலும் எஞ்சினான் போல் – வில்லி:5 83/3
பாரை ஏழினையும் முழுதுடை குருகுலத்து மேன்மை பெறு பாண்டுவின் – வில்லி:10 62/2
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான் – வில்லி:11 15/4
விண் கொளா மதி மேன்மை கொள் மீன் இனம் என்ன – வில்லி:22 34/1
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர வீமன் நிற்பது ஓர் மேன்மை கண்டு – வில்லி:29 46/3
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் – வில்லி:37 4/2
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற – வில்லி:40 24/3

மேல்


மேன்மையால் (3)

அரும் தவ முனிவர் பேர் அவையின் மேன்மையால்
பெரும் தகை நாபி அம் பெருமன் வாழ்வு போன்று – வில்லி:10 92/2,3
வாண்மையால் வரி வின்மையால் மேன்மையால் வலி உரைக்கலன் உங்கள் – வில்லி:28 10/3
வென்று போன போர் மேன்மையால் விலோதன பணி காவலன் – வில்லி:36 3/1

மேல்


மேன்மையான் (2)

வீவையும் குறித்து வென்ற மேன்மையான் விளம்புவான் – வில்லி:11 179/4
மூரி வெம் கொடி குரங்கு முன் நடக்கும் மேன்மையான்
வாரிதம் கொள் மேனியான் வனம் புகுந்து வருதலான் – வில்லி:38 8/2,3

மேல்


மேன்மையும் (2)

விண் வரு செல்வமும் விழைவும் மேன்மையும்
எண்மரும் இழந்தனம் என் செய்வேம் என – வில்லி:1 74/1,2
விட்டவர் எத்தனை ஆயிரர் தம் குல மேன்மையும் வெம் திறலும் – வில்லி:41 10/3

மேல்


மேன்மையை (1)

அ திசை-கண் அரசான உத்தர குருக்கள் மேன்மையை அடக்கி மேல் – வில்லி:10 48/1

மேல்


மேன்மையோ (2)

மின் ஏவலால் வந்து விரகாக வினை செய்த இது மேன்மையோ
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ – வில்லி:14 136/2,3
மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ
நா விலங்கும் என எண்ணியோ மிகவும் நன்று அரசர் ஞாயமே – வில்லி:27 120/3,4

மேல்


மேன்மையோர் (1)

விழியுடையவரை அன்றோ மேன்மையோர் வெறுப்பது என்பார் – வில்லி:11 192/2

மேல்


மேனகை (1)

மேனகை திலோத்தமை என்று வேலையில் – வில்லி:12 50/2

மேல்


மேனகையால் (1)

விரத வேள்வி-தன்னில் மேனகையால் ஆன – வில்லி:3 31/2

மேல்


மேனாள் (1)

வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன் – வில்லி:46 173/3

மேல்


மேனி (40)

கண் பனி துளிப்ப நெஞ்சம் கனிந்து இனிது உருக மேனி
வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:2 68/3,4
வெம் கழல் படை கை வேந்தர் விழிகளால் விளங்கும் மேனி
பொங்கு அழல் பிறந்த பாவை பொற்பினை பொலிய நோக்கி – வில்லி:5 28/1,2
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்ற கரு முகில் வாகனன் புதல்வன் கரிய மேனி
இரவிகுல சிறுவனை போல் எழுந்து மன்றல் இளம்_கொடி தம்முனை நோக்கி இயம்பினானே – வில்லி:5 54/3,4
சூது அடர் பச்சிளம் கொங்கை பச்சை மேனி சுபத்திரையும் தோழியர்கள் சூழ வந்தாள் – வில்லி:7 54/4
அங்கு உறுப்புடனே வெம் கோட்டு அரிண தொக்கு அருண மேனி
எங்கணும் புதைப்ப வேள்வி தொழிலிலே இதயம் வைத்தான் – வில்லி:10 105/3,4
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான் – வில்லி:10 112/4
கரு முகில் அனைய மேனி அம் கருணை கண்ணனும் கிளையுடன் துவரை – வில்லி:10 151/3
சோனை மா முகிலின் மேனி தோன்றலும் துவரை புக்கான் – வில்லி:12 19/1
பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம் புரிந்தார் பைம் பொன் மேனி
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும் – வில்லி:12 42/1,2
நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி
விரை அகிலின் நறும் சாந்தும் விரித்த தழை பூம் துகிலும் வேடமாதர் – வில்லி:12 86/2,3
பொன் போலும் நும் மேனி பொடி செய்திடா – வில்லி:13 59/3
நீல மேனி செம் புண்நீரினால் நிறம் சிவக்கவே – வில்லி:13 124/4
உந்திய மேனி ஒடுக்கினன் அம்மா – வில்லி:14 57/4
மை பொலியும் மேனி விசயன் வனம் அடைந்தான் – வில்லி:15 26/2
செம்பொனின் ஒளிரும் மேனி தெய்வ மா முனியை நோக்கி – வில்லி:16 36/2
போரினை என்னா மேனி புளகு எழ பூரித்தானே – வில்லி:22 116/4
துளி நின்ற மேனி துளவோன் தன் துணைவரோடும் – வில்லி:23 17/2
வெம் புய வீமனும் வெகுண்டு மீண்டும் இவை எடுத்துரைப்ப மேக மேனி
பைம் பொன் நெடும் தனி திகிரி பரந்தாமன் கருணையுடன் பரிந்து நோக்கி – வில்லி:27 19/1,2
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம் உருக மொழிகின்றானே – வில்லி:27 28/4
காளமா முகிலின் மேனி கரிய நாயகனும் தேற்றி – வில்லி:27 160/1
பூழி பட நிலம் மிசை அ பொன் சுண்ணம் கமழ் மேனி புதல்வன் வீழ – வில்லி:29 69/1
போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே – வில்லி:34 26/4
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும் – வில்லி:35 2/3
முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன் – வில்லி:35 4/1
தன்னில் கவர்ந்தான் என பண்டையின் தாம மேனி
மின்னி பரிதி குண-பால் திசை மேவினானே – வில்லி:36 39/3,4
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே – வில்லி:37 12/1
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே – வில்லி:38 33/4
பார் ஒரு பாதி சிவந்தது மேனி பரந்து எழு சோரியினால் – வில்லி:41 11/4
மை என கரிய மேனி வலவனும் தானும் திண் தேர் – வில்லி:41 153/2
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய் அலங்கல் மூர்த்தி – வில்லி:41 154/2
திளைத்த வெம் சமரில் நொந்து தனஞ்சயன் சிறுவன் மேனி
இளைத்தது என்று இந்திராணி இன் அமுது ஊட்டினாளோ – வில்லி:41 167/3,4
பச்சளை முடை கொள் மேனி பாடி மா மகளிர் பைம் பொன் – வில்லி:42 163/3
சூரனுக்கு எதிராகி மேனி துலங்கு சேரன் எனும் – வில்லி:44 40/3
பொழி குருதி புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே – வில்லி:44 52/2
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் – வில்லி:45 23/4
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ – வில்லி:46 85/4
கரு முகில் அனைய மேனி கண்ணனும் பவள மேனி – வில்லி:46 127/1
கரு முகில் அனைய மேனி கண்ணனும் பவள மேனி
தருமனும் எவரும் கேட்ப தாம வேல் வீமன் சொன்னான் – வில்லி:46 127/1,2
புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/4
கண்டவுடன் மனம் மெலிவுற்று இவ்வண்ணம் எவன்-கொல் என கரிய மேனி
கொண்டல் உரைத்தனன் துரகதாமாவின் வினைகள் எலாம் கூற்றும் உட்க – வில்லி:46 244/1,2

மேல்


மேனியர் (4)

கருகும் கரு முகில் மேனியர் கவி ஞானியர் கண்ணில் – வில்லி:7 16/3
கரிய மேனியர் இருவரும் செய்ய பொன் காய மா முனி உண்டற்கு – வில்லி:9 3/1
அழித்த மேனியர் ஆழ் வெம் பிலத்தையும் – வில்லி:13 32/3
தோன்றும் மேனியர் தோம் அறும் ஆற்றலர் – வில்லி:13 38/2

மேல்


மேனியள் (1)

மண்டு எரி சுடுதலின் வாடும் மேனியள்
கொண்ட வெம் காதலின் குறிப்பை அ வழி – வில்லி:4 19/2,3

மேல்


மேனியன் (6)

கறுத்த நெஞ்சினன் வெளுத்த மேனியன் உற சிவந்த இரு கண்ணினன் – வில்லி:1 146/3
தீண்டற்கு அரிய திரு மேனியன் தேவராலும் – வில்லி:2 52/3
திமிர நாசனன் செய்ய மேனியன்
கமல நாயகன் கடலில் மூழ்கினான் – வில்லி:11 140/3,4
அளையும் மேனியன் ஆகி நின் மெய் நலம் ஆதரித்து இன்று அடாது செய் நீர்மையால் – வில்லி:21 15/2
கரிய மேனியன் செய்ய தாமரை தடம் கண்ணன் – வில்லி:22 58/2
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் – வில்லி:43 36/2

மேல்


மேனியனும் (1)

வெல்லுக அறமும் மெய்ம்மையும் பொறையும் மேக மேனியனும் வெல்லாமல் – வில்லி:18 16/1

மேல்


மேனியனை (1)

நின்ற அ குரிசில் அருச்சுனன் தேர் மேல் நின்றருள் நீல மேனியனை
மன்றல் அம் துளப மாலை மாதவனை வழிபடுமவர்க்கு வான் துணையை – வில்லி:45 6/1,2

மேல்


மேனியனோடும் (1)

ஈண்டு இருந்தனர் இவ்வுழி செரு குறித்து எழிலி மேனியனோடும்
தூண்டும் வெம் பரி தேர் துரியோதனன் தூது போய் பரந்தாமன் – வில்லி:28 13/2,3

மேல்


மேனியாய் (5)

பை அரா அணி மணி பவள மேனியாய்
செய்ய வாய் மரகத செல்வி பாகனே – வில்லி:12 119/1,2
பொன் புரை மேனியாய் போற்றினேன் உனை – வில்லி:12 121/3
சித்திரம் வகுத்து என திகழும் மேனியாய் – வில்லி:16 63/4
நின்றனை அருளோடு ஆங்கே நீல மா மேனியாய் நீ – வில்லி:29 12/1
அங்கராகமும் உவந்து அணியும் மேனியாய்
சங்கரா மேரு வெம் சாபம் வாங்கிய – வில்லி:41 212/2,3

மேல்


மேனியான் (8)

மா இரும் திறல் வலி மலிந்த மேனியான்
ஏய் இரும் தவ பயன் என்ன எண் பகல் – வில்லி:3 16/2,3
நதியினால் வருதலின் நலம் கொள் மேனியான்
பதியினால் விளங்கும் மென் பங்கயங்களும் – வில்லி:3 25/2,3
மின் இடை விளங்கும் மேக மேனியான் அவனி மானை – வில்லி:11 205/1
கன்னல் வேள் அனையான் தன் துணைவியை காண வந்தனன் காண்தகு மேனியான் – வில்லி:21 1/4
நென்னல் அம் கையில் கொண்டது என்னையே நேமியாக அ நீல மேனியான்
இன்னமும் பொர தேடும் ஆகவத்து இன்றும் என்று கொண்டு எண்ணியே-கொலோ – வில்லி:31 30/1,2
வாரிதம் கொள் மேனியான் வனம் புகுந்து வருதலான் – வில்லி:38 8/3
குஞ்சரம்-தனக்கு அருள் கொண்டல் மேனியான் – வில்லி:41 188/4
பாங்கினால் வினவினான் பவள மேனியான்
ஈங்கு இவன் பிறந்ததும் இளைத்த பார்_மகள் – வில்லி:41 209/2,3

மேல்


மேனியானை (1)

கார் கோல மேனியானை கண்ட பின் ஐயம் நீங்கி – வில்லி:13 25/1

மேல்


மேனியில் (2)

பொன் புரையும் மேனியில் அடித்தமை பொறாது மற்போர் புரியுமாறு கருதா – வில்லி:12 109/4
நின்-தன் மேனியில் எறி கொடும் கதை பட எறிந்தவன் நெடு வானில் – வில்லி:42 34/3

மேல்


மேனியின் (1)

மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே – வில்லி:11 116/4

மேல்


மேனியும் (4)

பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும் பவள மேனியும் ஆகி – வில்லி:2 31/2
வில் மழை பொழிய கற்களும் துகளாய் மேனியும் வெளிறி மீண்டனவே – வில்லி:9 50/4
மேகமும் கரும் கடலும் நீலமும் கலந்த திரு மேனியும் சிவந்தது அறவே – வில்லி:38 32/4
அண்ணல் மேனியும் புளகு அரும்பினான் அரோ – வில்லி:41 211/4

மேல்


மேனியுமே (1)

அம் கையின் மீது ஒளிர் சங்கமும் நேமியும் அஞ்சன மேனியுமே – வில்லி:41 1/4

மேல்


மேனியூடு (1)

மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள் – வில்லி:46 68/3

மேல்


மேனியை (4)

பாழி மேனியை வளர்த்தனன் பாவகன் பவனனும் பாங்கானான் – வில்லி:9 10/4
பாடினன் பதைத்தனன் பவள மேனியை
நாடினன் நடுங்கினன் நயந்த சிந்தையான் – வில்லி:12 116/3,4
உரு கிளர் மேனியை ஊடுற நோக்கா – வில்லி:14 56/2
வெயர்த்த மேனியை நறும் பனி நீரினால் விளக்கி – வில்லி:22 39/1

மேல்


மேனை (2)

கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர் முத்தின் சோதி என மேனை ஈன்ற – வில்லி:12 40/2
மேனை முன் பெற்ற கிள்ளை வேலையும் சேலினோடு – வில்லி:12 74/1

மேல்