மு – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 25
மு_நான்கு 1
முக்கண் 3
முக்கண்ணர் 1
முக்கண்ணினான் 1
முக்கணன் 2
முக்கணும் 2
முக்காலங்களும் 1
முக்குணங்களோடும் 1
முக்குவடு 1
முக்கோண 1
முக்கோல் 1
முக்கோலினர் 1
முக்கோலும் 1
முக 31
முகக்கும் 1
முகங்கள் 1
முகங்கள்-தோறும் 1
முகங்களில் 1
முகங்களும் 2
முகங்களூடு 1
முகங்களை 1
முகட்டு 1
முகட்டுற 1
முகட்டையும் 1
முகடு 16
முகடும் 2
முகடுற 2
முகடோடு 1
முகத்த 2
முகத்தர் 1
முகத்தவனை 1
முகத்தன 1
முகத்தால் 3
முகத்தாள் 3
முகத்தாளை 1
முகத்தான் 2
முகத்திடை 1
முகத்தில் 7
முகத்திலே 1
முகத்தின் 1
முகத்தின 1
முகத்தினார் 1
முகத்தினால் 2
முகத்தினாளும் 1
முகத்தினாளை 1
முகத்தினில் 2
முகத்தினும் 2
முகத்து 12
முகத்தும் 2
முகத்தை 2
முகத்தோடு 1
முகத்தோன் 2
முகந்த 1
முகந்து 9
முகந்துகொண்டு 1
முகப்பட்டிடும் 1
முகப்பன 1
முகபட 2
முகம் 77
முகம்-தன்னில் 1
முகம்-தொறும் 3
முகம்பட 1
முகமன் 2
முகமா 3
முகமாக 4
முகமாகி 1
முகமாய் 1
முகமும் 11
முகராகம் 1
முகராய் 1
முகவாய்கள் 1
முகவோலை 1
முகன் 3
முகனுடன் 1
முகனும் 1
முகனுற 1
முகனையும் 1
முகனொடே 1
முகாசுரன் 1
முகில் 101
முகில்கள் 3
முகில்களும் 1
முகில்களை 1
முகில்வண்ணன் 3
முகில்வண்ணனும் 1
முகிலிடை 1
முகிலில் 1
முகிலின் 5
முகிலின்-வாய் 1
முகிலுக்கு 1
முகிலும் 9
முகிலூர்தி 1
முகிலை 3
முகிலையும் 1
முகிழ் 6
முகிழ்த்த 1
முகிழ்த்தனன் 1
முகிழ்த்து 1
முகுடம் 1
முகுடமும் 1
முகுந்தன் 7
முகுந்தனால் 1
முகுந்தனுக்கு 1
முகுந்தனுக்கும் 1
முகுந்தனுடன் 2
முகுந்தனும் 3
முகுந்தனை 1
முகுரம் 1
முகுரவானனனும் 1
முகுரானனன் 3
முகுரானனனுக்கு 1
முகுள 1
முகுளம் 2
முகூர்த்தம் 4
முகூர்த்தம்-தன்னில் 4
முகை 1
முகைக்கும் 1
முச்சிகரத்தின் 1
முச்சுடர் 1
முச்சுடரோடு 1
முசல 2
முசு 1
முசுண்டி 1
முஞ்சியும் 1
முட்ட 11
முட்டமுட்ட 1
முட்டலின் 4
முட்டவும் 1
முட்டவே 1
முட்டி 7
முட்டிகள் 1
முட்டிய 1
முட்டியால் 1
முட்டியாலும் 1
முட்டியின் 2
முட்டியினும் 1
முட்டியும் 5
முட்டின 2
முட்டினர் 1
முட்டினவே 1
முட்டினார் 2
முட்டுதலும் 1
முட்டுதலுமே 1
முட்டுப்படாத 1
முட்டும் 1
முட்டுவர் 1
முடக்க 2
முடக்கு 1
முடங்கிய 3
முடி 165
முடி-கண் 1
முடிக்க 7
முடிக்கின்றனை 1
முடிக்கின்றேன் 1
முடிக்கு 1
முடிக்கும் 2
முடிக்குமாறு 1
முடிக்குவம் 1
முடிகள் 5
முடிகளால் 1
முடிகளின் 1
முடிகளினால் 1
முடிகொள் 1
முடித்த 3
முடித்தருள் 1
முடித்தருளி 1
முடித்தல் 1
முடித்தவன் 1
முடித்தவனும் 1
முடித்தனள் 1
முடித்தனன் 1
முடித்தார் 1
முடித்தால் 1
முடித்தாலும் 1
முடித்தான் 7
முடித்தானே 1
முடித்தி 2
முடித்திட 1
முடித்திடும் 2
முடித்தியே 1
முடித்து 4
முடித்தும் 3
முடித்துமோ 1
முடித்தோன் 1
முடிதும் 1
முடிந்த 5
முடிந்ததன் 1
முடிந்தது 3
முடிந்தது-கொல் 1
முடிந்திடு 1
முடிந்திடும் 2
முடிப்ப 1
முடிப்பதற்கு 1
முடிப்பது 1
முடிப்பதும் 1
முடிப்பர் 1
முடிப்பல் 1
முடிப்பன் 4
முடிப்பன 1
முடிப்பார் 3
முடிப்பான் 8
முடிப்பிக்க 1
முடிப்பித்து 1
முடிப்பு 1
முடிப்பெயர் 1
முடிமன்னர் 3
முடிமன்னரும் 1
முடிமன்னரை 1
முடிமன்னவர் 4
முடிமன்னவரும் 1
முடிமன்னவரோடு 1
முடிமன்னவன் 1
முடிமன்னன் 1
முடிய 2
முடியவற்கும் 1
முடியவன் 2
முடியவன்-தன்னை 1
முடியாத 1
முடியாது 7
முடியாநின்று 1
முடியாய் 3
முடியாற்கு 1
முடியில் 2
முடியின் 3
முடியினது 1
முடியினான் 2
முடியினும் 1
முடியினை 1
முடியுடன் 1
முடியுடை 3
முடியும் 11
முடியும்வகை 1
முடியுமாறு 1
முடியுமே 2
முடியுற 1
முடியூடே 1
முடியேன் 1
முடியை 2
முடியொடு 1
முடியோடு 3
முடியோர் 1
முடியோன் 7
முடியோன்-தன்பால் 1
முடியோனும் 5
முடியோனே 2
முடிவதன் 2
முடிவது 1
முடிவளவும் 1
முடிவாக 1
முடிவாயோ 1
முடிவான 1
முடிவிப்பது 1
முடிவில் 7
முடிவினுக்கும் 1
முடிவினை 1
முடிவு 8
முடிவும் 3
முடிவுற்றான் 1
முடிவுற 1
முடிவுறாது 1
முடிவுறும் 1
முடுக 4
முடுகவும் 1
முடுகவே 3
முடுகி 20
முடுகிய 1
முடுகியும் 1
முடுகின 2
முடுகினர் 1
முடுகினால் 1
முடுகினான் 3
முடுகு 13
முடுகும் 1
முடை 5
முண்டக 1
முத்த 10
முத்தம் 3
முத்தருக்கு 1
முத்தனை 1
முத்தால் 2
முத்தி 7
முத்தியும் 1
முத்திரை 1
முத்தின் 3
முத்தீ 1
முத்தீக்களாக 1
முத்து 10
முத்தும் 2
முத்தை 1
முதல் 124
முதல்வர் 2
முதல்வற்கு 1
முதல்வன் 21
முதல்வன்-தனை 1
முதல்வனால் 1
முதல்வனான 1
முதல்வனுக்கும் 1
முதல்வனும் 1
முதல்வனே 1
முதல்வனை 3
முதல்வா 1
முதல 2
முதலா 32
முதலாக 6
முதலாகிய 1
முதலாம் 26
முதலாய் 2
முதலாய 4
முதலால் 1
முதலான 15
முதலானோர் 2
முதலிட்டு 1
முதலிய 23
முதலியோர் 4
முதலினோர் 1
முதலினோரும் 1
முதலினோரை 1
முதலுமாய் 1
முதலே 3
முதலை 2
முதலையின் 2
முதலொடு 2
முதலொடும் 1
முதலோர் 26
முதலோர்க்கு 1
முதலோர்கள் 1
முதலோரும் 1
முதன்மை 10
முதன்மையால் 1
முதன்மையான 1
முதிய 1
முதிர் 17
முதிர்தரு 1
முதிர்ந்த 2
முதிர்ந்தது 1
முதிர்ந்தனையோ 1
முதிர்ந்தார் 1
முதிர்ந்திட 1
முதிர்ந்து 1
முதிர்வன 1
முதிர 5
முதிருகின்ற 1
முதிரும் 2
முது 15
முதுக்குறைந்து 1
முதுக்குறைவு 1
முதுகிட்ட 1
முதுகிட்டது 1
முதுகிட்டவர் 1
முதுகிட்டவரை 1
முதுகிட்டனர் 1
முதுகிட்டனரே 1
முதுகிட்டான் 1
முதுகிட்டானே 1
முதுகிட்டு 6
முதுகிட 8
முதுகிடமுதுகிட 1
முதுகிடாது 1
முதுகிடார் 1
முதுகிடு 1
முதுகிடுதல் 1
முதுகிடும் 3
முதுகிடும்படி 1
முதுகிடுவை 1
முதுகில் 2
முதுகிலும் 1
முதுகு 20
முதுகுதந்த 1
முதுகும் 1
முதுகையும் 1
முதுவோர்கள் 1
முந்த 34
முந்தமுந்த 1
முந்தவே 2
முந்தி 10
முந்திமுந்தி 1
முந்திய 7
முந்தினார் 4
முந்தினான் 2
முந்து 18
முந்துபுமுந்துபு 1
முந்தும் 3
முந்துவோர் 1
முந்துற 16
முந்துறு 3
முந்துறும் 1
முந்தை 10
முந்தை-தன்னையும் 1
முந்நீர் 8
முந்நூல் 1
முந்நூலும் 1
முப்பத்து 2
முப்பத்துமுக்கோடியாலும் 1
முப்பதின் 1
முப்பதினாயிரம் 2
முப்பதினாயிரர் 1
முப்பது 3
முப்பதும் 2
முப்பவமும் 1
முப்பாலினுக்கும் 1
முப்புர 1
முப்புரங்களும் 1
முப்புரங்களை 1
முப்புரத்தில் 1
முப்புரத்தை 1
முப்புரம் 3
முப்புரமும் 1
முப்புரமே 1
முப்புரி 1
முப்பொழுது 1
முப்பொழுதும் 2
மும்மடங்கு 5
மும்மடி 1
மும்மத 7
மும்மதத்தினால் 1
மும்மதத்து 2
மும்மதம் 1
மும்மதமும் 1
மும்முரசு 1
மும்முறை 3
மும்மை 5
மும்மையும் 3
முயக்கம் 1
முயக்கிற்கு 1
முயங்கினும் 1
முயங்கும் 1
முயல் 6
முயல்வரோ 1
முயல்வாள் 1
முயல்வோர் 1
முயலும் 1
முயற்சியால் 1
முயறலால் 1
முயறலே 1
முயன்ற 2
முயன்று 5
முரச 16
முரசகேதனன் 1
முரசகேது 1
முரசகேதுவோடு 1
முரசங்கள் 2
முரசங்களும் 2
முரசம் 11
முரசமும் 3
முரசினன் 1
முரசினை 1
முரசு 45
முரசுடன் 2
முரசுடை 3
முரசுடையோனை 1
முரசும் 6
முரண் 36
முரண்கொள் 2
முரண்டு 4
முரண்படு 1
முரணால் 1
முரணிய 2
முரணு 2
முரணுடன் 3
முரணுடை 3
முரணுற 1
முரணுறுத்தவர்கள்-தம்மை 1
முரணொடு 1
முரணோடு 1
முரல் 8
முரல 1
முரலும் 5
முரன்று 2
முராரி 1
முராரியும் 1
முராரியே 1
முராரியை 2
முரி 5
முரிகின்ற 1
முரித்தன 2
முரிதர 2
முரிந்த 1
முரிந்தது 1
முரிந்ததே 1
முரிந்தன 1
முரிந்து 7
முரிய 3
முரியும்படி 1
முரிவுண்டு 1
முருக்க 1
முருக்கி 10
முருக்கிய 2
முருக்கியே 2
முருக்கின் 3
முருக்கினள் 1
முருக்கினனால் 1
முருக்கு 2
முருக்குதலால் 1
முருக்கும் 3
முருக்குமாறு 1
முருக்குவன் 1
முருக்குவனால் 1
முருக்குவார் 1
முருக்குவித்தான் 1
முருகவேளும் 1
முருகவேளையே 1
முருகற்கு 1
முருகன் 1
முருகனும் 1
முருகு 8
முருடு 1
முருத்து 1
முருந்த 2
முருந்து 2
முல்லை 5
முல்லைகள் 1
முல்லையின் 1
முலை 23
முலைக்கண் 1
முலைகள் 1
முலைப்பால் 3
முலைப்பாலோடு 1
முலையாருடன் 1
முலையாள் 3
முலையாளும் 1
முலையாளை 1
முலையாளொடு 1
முலையினாளுக்கு 1
முலையினாளை 1
முழ 2
முழக்க 1
முழக்கம் 5
முழக்கம்-தன்னின் 1
முழக்கான் 1
முழக்கி 3
முழக்கிய 1
முழக்கியது 1
முழக்கின 4
முழக்கினவே 1
முழக்கினன் 2
முழக்கினால் 1
முழக்கினான் 1
முழக்கினின் 1
முழக்கினொடு 1
முழக்கு 7
முழங்க 24
முழங்கவும் 2
முழங்கவே 1
முழங்கி 2
முழங்கிடவும் 1
முழங்கின 6
முழங்கு 3
முழங்கும் 3
முழங்குவ 2
முழந்தாள் 1
முழந்தாளால் 1
முழம் 3
முழவம் 2
முழவினொடு 1
முழவு 7
முழவும் 1
முழு 15
முழுக்க 1
முழுக 4
முழுகவும் 1
முழுகி 5
முழுகிய 2
முழுகின 4
முழுகினள் 1
முழுகினார் 1
முழுகினான் 1
முழுகு 1
முழுகும் 2
முழுது 16
முழுதுடை 4
முழுதும் 41
முழுதுமாய் 1
முழுதுமே 1
முழுதையும் 1
முழுவதும் 13
முழுவதுவும் 1
முழை 5
முழை-தொறும் 1
முழை-தோறும் 1
முழைகளும் 1
முழைஞ்சுகள்-தொறும் 1
முழைத்த 1
முழையில்-நின்று 1
முழையுளே 1
முழையை 1
முள் 4
முளரி 9
முளரிகள் 1
முளரியின் 1
முளி 2
முளிந்து 2
முளை 3
முளைத்து 2
முளையிலே 2
முளையுடன் 1
முற்கரம் 1
முற்கோலி 1
முற்பகல் 4
முற்பட்டு 1
முற்பட 1
முற்படு 1
முற்பூசை 2
முற்ற 8
முற்றமுற்ற 1
முற்றவும் 1
முற்றா 1
முற்றி 12
முற்றிய 12
முற்றியவாறு 1
முற்றினன் 1
முற்றினான் 1
முற்று 4
முற்றுடை 1
முற்றும் 40
முற்றும்முற்றும் 1
முற்றுமே 1
முற்றுவ 1
முற்றுவமால் 1
முற்றுவித்து 1
முற்றுற 3
முற்றையும் 1
முறி 1
முறிக்கில் 1
முறித்த 4
முறித்து 1
முறிதலும் 1
முறிந்த 1
முறிந்தது 2
முறிந்தவாறு 1
முறிந்து 2
முறிப்பது 1
முறிப்பதே 1
முறிப்பன 1
முறிய 3
முறியும் 1
முறியும்வகை 1
முறுக்கி 1
முறுக்கிவிட்டு 1
முறுக்குவ 1
முறுகி 1
முறுகு 2
முறுவல் 12
முறுவலித்து 2
முறுவலும் 1
முறை 56
முறைக்கு 1
முறைப்படி 1
முறைமுறை 21
முறைமை 10
முறைமையால் 7
முறைமையான் 1
முறைமையில் 2
முறைமையின் 7
முறைமையினால் 1
முறைமையே 2
முறைமையோ 1
முறையவன் 1
முறையால் 10
முறையிட்டால் 1
முறையிடு 1
முறையில் 3
முறையின் 7
முறையினால் 4
முறையும் 1
முறையே 5
முறையோ 3
முறையோடு 1
முன் 380
முன்கை 2
முன்செயல் 1
முன்நாள் 1
முன்பினொடு 1
முன்பினோடும் 1
முன்பு 26
முன்புடன் 1
முன்புடை 1
முன்முன் 4
முன்றில் 4
முன்றில்-தோறும் 2
முன்றிலானை 1
முன்றிலின்-கண் 1
முன்றிலின்-வாய் 1
முன்றிலும் 1
முன்ன 1
முன்னது 1
முன்னம் 51
முன்னமும் 1
முன்னமே 10
முன்னர் 41
முன்னர்முன்னர் 1
முன்னரின் 1
முன்னரே 1
முன்னவர்க்கு 1
முன்னவர்கள் 1
முன்னவன் 5
முன்னவனோடும் 1
முன்னா 3
முன்னாக 1
முன்னாள் 1
முன்னி 9
முன்னிட்ட 1
முன்னிட 1
முன்னிடு 1
முன்னிய 4
முன்னில் 1
முன்னின் 1
முன்னினள் 1
முன்னினன் 2
முன்னினார் 1
முன்னினான் 1
முன்னினை 1
முன்னுக 1
முன்னுதலும் 1
முன்னும் 6
முன்னுற 3
முன்னே 27
முன்னை 10
முன்னைய 1
முன்னையினும் 1
முன்னோர் 1
முன்னோர்-தங்களை 1
முன்னோன் 4
முன்னோனை 2
முனம் 5
முனி 117
முனி-தன் 2
முனி-தன்னை 4
முனி-தன்னொடும் 1
முனி-தன்னோடு 1
முனி-தனக்கு 1
முனி-தனை 1
முனி-தானும் 3
முனி_புதல்வன் 1
முனி_மகற்கு 1
முனி_மகன் 4
முனி_மகன்-தன்னை 1
முனி_மகனுடன் 1
முனி_மகனும் 1
முனி_மைந்தன் 6
முனி_மைந்தனே 1
முனிக்கு 11
முனித்தகை 1
முனிதரு 1
முனிதல் 1
முனிதலை 1
முனிந்த 6
முனிந்தது 1
முனிந்தான் 1
முனிந்து 5
முனிந்தோன் 1
முனியா 2
முனியாத 1
முனியாமல் 1
முனியாய் 1
முனியால் 1
முனியான் 1
முனியினும் 1
முனியும் 25
முனியும்-கொல்லோ 1
முனியே 2
முனியேல் 10
முனியை 17
முனியையும் 1
முனியொடும் 1
முனிவர் 27
முனிவர்-தம்பால் 1
முனிவர்-தம்மால் 1
முனிவர்-தமை 1
முனிவர்-தாமும் 1
முனிவர்க்கு 1
முனிவர்களும் 1
முனிவரர் 10
முனிவரர்க்கு 2
முனிவரராய் 1
முனிவரரும் 2
முனிவரரை 2
முனிவரன் 11
முனிவரன்-தன் 1
முனிவரனும் 1
முனிவராய் 2
முனிவருடன் 2
முனிவரும் 9
முனிவரை 1
முனிவரையும் 1
முனிவரொடும் 1
முனிவரோடு 1
முனிவரோடும் 5
முனிவற்கு 2
முனிவன் 43
முனிவன்-தனை 1
முனிவன்_மதலை 1
முனிவன்_மதலையும் 1
முனிவன்_மைந்தன் 2
முனிவன்_மைந்தனும் 1
முனிவனுடன் 1
முனிவனும் 4
முனிவனை 7
முனிவனோடு 3
முனிவால் 1
முனிவு 8
முனிவுக்கு 1
முனிவுடன் 1
முனிவோரொடு 1
முனே 3
முனை 113
முனை-கண் 2
முனை-தன்னில் 1
முனை-தனக்கு 1
முனை-தனில் 1
முனை-தொறும் 2
முனை-தோறும் 2
முனைக்கு 4
முனைகள்-தோறும் 2
முனைகின்ற 1
முனைகொள் 2
முனைத்தலை 1
முனைதரவே 1
முனைதல் 1
முனைந்த 4
முனைந்ததும் 1
முனைந்தபோது 1
முனைந்தவர் 1
முனைந்தன 1
முனைந்தனர் 1
முனைந்தனர்கள் 1
முனைந்தனன் 1
முனைந்தனை 1
முனைந்தனையானாலும் 1
முனைந்தாரை 1
முனைந்து 34
முனைந்துமுனைந்து 2
முனைப்படில் 1
முனைபட 3
முனைமுனை 1
முனைய 2
முனையது 1
முனையவே 3
முனையாக 1
முனையாய் 2
முனையில் 17
முனையின் 2
முனையும் 2
முனையோடு 2
முனைவன் 1
முனைவாய் 3
முனொடு 1
முனோர்கள் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மு (25)

மு குலத்தினும் மதி குலம் முதன்மை பெற்றது என்று – வில்லி:1 34/1
முன்னரின் மு மடி முரண்டு மாய்க்கவே – வில்லி:1 55/2
மு குலத்து அரசினும் முதன்மையால் உயர் – வில்லி:1 81/1
இருவரும் குருகுல பெரும் கிரி மிசை இலங்கு மு குவடு என்ன – வில்லி:2 20/2
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் – வில்லி:9 58/4
கல் அடர் செம்பொன் வரையின் மு குவடு காலுடன் பறித்த கால் கண்டு – வில்லி:10 25/3
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி – வில்லி:10 108/3
மு திறத்தன எண் நல பிறப்பின மூரி வெம் களி யானை – வில்லி:11 78/4
அரு மக முனிவர் மு_நான்கு ஆயிரர் சூழ்ந்து போத – வில்லி:12 1/3
மு தழல் வளர்ப்போர் பாத முளரிகள் முடி மேல் கொண்டான் – வில்லி:12 31/4
கோழியான்-தனக்கும் தோலா அவுணர் மு கோடி உண்டால் – வில்லி:13 14/4
மு கோடியும் இன்று முருக்குவனால் – வில்லி:13 58/4
மு சிரம் உடையது மூ_இரு திரள் தோள் – வில்லி:13 136/1
அருக்கனின் மு மடி ஆர் ஒளி வீசும் – வில்லி:14 56/1
மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று – வில்லி:14 135/3
மு கனி கமழும் சோலை முகில் தவழ் நாடன் பாவை – வில்லி:18 2/4
மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும் – வில்லி:19 9/4
முன் பவனன் பொர மு குவடும் துணிபட்டு முடங்கிய பொன் – வில்லி:27 191/3
ஒரு பகலில் யான் மலைவன் மு பகலிலே மலைவன் உபநிடத வில் கை முனியும் – வில்லி:28 67/1
நெடு மேருவின் மு குவடு ஒடித்தான் நேய புதல்வன் பேர் உடலில் – வில்லி:40 75/3
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே – வில்லி:41 111/2
இரு காலமும் மு கால் விடு கை மாரி இருக்கால் – வில்லி:42 50/3
உரத்தினில் மு சுழி உடையது தாள் வலி கல்தூண் ஒப்பு என்று உரை செய்யும் – வில்லி:44 9/1
விளைவு இலா அரும் புலமும் மு தீ இலா வேதியர் மனை வாழ்வும் – வில்லி:45 180/2
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே – வில்லி:46 72/4

மேல்


மு_நான்கு (1)

அரு மக முனிவர் மு_நான்கு ஆயிரர் சூழ்ந்து போத – வில்லி:12 1/3

மேல்


முக்கண் (3)

முக்கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான் – வில்லி:3 130/4
முராரியை முராரி நாபி முளரி வாழ் முனியை முக்கண்
புராரியை நோக்கி முன் நாள் புரி பெரும் தவத்தின் மிக்கார் – வில்லி:6 42/1,2
தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா – வில்லி:40 61/2

மேல்


முக்கண்ணர் (1)

முற்றா முகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும் – வில்லி:7 15/2

மேல்


முக்கண்ணினான் (1)

கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான் – வில்லி:45 60/4

மேல்


முக்கணன் (2)

முப்புரங்களை முக்கணன் முனிந்த நாள் மூவர் அம் முழு தீயில் – வில்லி:9 24/1
ஆயிடை நின்ற கிரீடியை முக்கணன் அங்கு ஒரு பொய்கையிலே – வில்லி:41 221/1

மேல்


முக்கணும் (2)

முக்கணும் நிலவு எழ முகிழ்த்த மூரலும் – வில்லி:12 120/1
முக்கணும் அழல் உக முரணொடு முடுகி – வில்லி:13 138/3

மேல்


முக்காலங்களும் (1)

முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும் மொழிவான் மன்னோ – வில்லி:27 20/2

மேல்


முக்குணங்களோடும் (1)

அயின்று முக்குணங்களோடும் அறு வகை படைகளோடும் – வில்லி:29 3/2

மேல்


முக்குவடு (1)

மொய் திறல் பவமானன் அன்று முருக்கும் முக்குவடு என்னவே – வில்லி:29 47/3

மேல்


முக்கோண (1)

அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண
குன்றினையும் சீர்தூக்கி நிறுப்பதாக கோகனதன் அமைத்த துலைக்கோலும் போலும் – வில்லி:7 46/3,4

மேல்


முக்கோல் (1)

பாகு அன்ன மொழி கனி வாய் முத்த மூரல் பாவை நலம் பெற முக்கோல் பகவன் ஆனான் – வில்லி:7 49/4

மேல்


முக்கோலினர் (1)

முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி முக்கோலினர் ஆகி – வில்லி:7 11/3

மேல்


முக்கோலும் (1)

முக்கோலும் கமண்டலமும் செங்கல் தூசும் முந்நூலும் சிகையுமாய் முதிர்ந்து தோன்றும் – வில்லி:7 55/1

மேல்


முக (31)

வால் முக மதியமும் புதிய மாலிகை – வில்லி:1 62/1
கான் முக இதழியும் கமழும் கங்கையாள் – வில்லி:1 62/2
ஓர் இடை உடன் விழும் உற்கை போல் முக
வார் ஒளி மழுங்கினர் வசுக்கள் தோன்றினார் – வில்லி:1 67/3,4
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும் – வில்லி:3 57/2
முனைந்த போரின் முடி துணித்து உன் முக சரோருகத்தினால் – வில்லி:3 64/3
சமர் முக பொறிகள் மிக்க தட மதில் குடுமி-தோறும் – வில்லி:6 31/1
ஓடை முக மத கயத்தின் தழை செவியில் பல் இறகில் ஒளித்த மாதோ – வில்லி:8 17/4
இந்து மா முக சரங்கள் ஏழு நெடு நாவினான் அழிய ஏவினான் – வில்லி:10 56/4
முன் குலத்தவர்க்கும் முனி குலத்தவர்க்கும் மும்மத கை முக களிற்று – வில்லி:10 153/1
மாசு அறு மதியம் அன்ன வாள் முக மங்கை பாகத்து – வில்லி:12 70/1
கூர் முக பகு வாய் மாயோன் கொடும் கடும் பகழி கோத்தான் – வில்லி:13 77/4
வார் முக கன தன மாதர் என் சொலார் – வில்லி:22 69/4
வளைந்த ஏழ் கடல் வற்ற மேல் வடவையின் முக தீ – வில்லி:27 96/3
பொடி படப்பட உடன் நடப்பன புகர் முக கரி நிகரமே – வில்லி:28 41/4
யானை முக அசுரேசனுடன் அமர் ஆடு முதல்வனை ஒக்குமே – வில்லி:34 27/4
கொலை வில் அம் கையன் பிறை முக கூர வாளியன் தேரினன் – வில்லி:36 4/2
நீத்தம்-தன்னால் வடவை முக நெருப்பு ஒத்தது கார் நெடு வேலை – வில்லி:37 35/4
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா – வில்லி:38 34/2
மன் முக வெம் பெரும் சேனை மறையவன்-பால் அடைந்தனவே – வில்லி:40 12/4
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ – வில்லி:40 52/4
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் – வில்லி:40 61/3
மின்னும் பிறை முக வாளியின் வீழும்படி விட்டான் – வில்லி:41 112/4
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல் – வில்லி:42 84/2
பின்னரும் செல நால்வரை பிறை முக கணையினால் பிளந்திட்டான் – வில்லி:42 142/4
தீ முக கணையும் சில சிந்தியே – வில்லி:42 146/4
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன – வில்லி:44 22/3
கரி முக கடவுள் அன்ன கடும் பரித்தாமா என்னும் – வில்லி:45 48/1
பிளந்திடு இங்கு இவனை என்ன பிறை முக பகழி ஒன்றால் – வில்லி:45 105/3
பிறை முக கணையால் அம் தண் பிறை குல வழுதி எய்ய – வில்லி:45 117/2
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெம் கணையால் அதன் பருமை கொள் – வில்லி:45 225/3
கை முக மா முதலான கடும் சேனை பாஞ்சாலன் காதல் மைந்தன் – வில்லி:46 14/2

மேல்


முகக்கும் (1)

மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல – வில்லி:14 90/1

மேல்


முகங்கள் (1)

விரி சுடர் தீகள் மூன்றும் விண்ணவர் முகங்கள் ஆக – வில்லி:10 106/3

மேல்


முகங்கள்-தோறும் (1)

காவல் மன்னவர் முகங்கள்-தோறும் இரு கண் பரப்பி அமர் கருதுவோர் – வில்லி:27 102/1

மேல்


முகங்களில் (1)

உந்துகின்ற சிலீமுகம் பல பகை முகங்களில் உருவவே – வில்லி:41 26/3

மேல்


முகங்களும் (2)

முட்ட எண் திசா முகங்களும் பேரிகை முழங்க – வில்லி:22 24/2
எரிந்தன முகங்களும் எழுந்தன சிரங்களும் இறந்தனர் கடும் கண் இளையோர் – வில்லி:38 26/4

மேல்


முகங்களூடு (1)

உற்கை என்ன ஒருகைமா முகங்களூடு ஒளித்தவே – வில்லி:30 9/4

மேல்


முகங்களை (1)

எழுத அரிய மட பாவை தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த – வில்லி:11 250/2

மேல்


முகட்டு (1)

வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின – வில்லி:42 201/2

மேல்


முகட்டுற (1)

அண்ட முகட்டுற நின்று சிரித்தனன் அம் கண் நெருப்பு எழவே – வில்லி:27 199/4

மேல்


முகட்டையும் (1)

அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை – வில்லி:41 89/3

மேல்


முகடு (16)

அண்ட முகடு உற வளர்ந்தனன் அரக்கன் நின்ற உழி அறியவே – வில்லி:4 49/4
நெய் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் – வில்லி:9 35/4
முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற முறைமுறை அடுக்கி – வில்லி:9 36/3
சோலை தரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி – வில்லி:12 155/3
அகல் வெளி முகடு உற அதிர்ந்து மேல் எழும் – வில்லி:30 18/3
இடியும் முகில் என அகில வெளி முகடு இடிய அதிர் பெரு நகையுடன் – வில்லி:34 22/2
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் – வில்லி:41 85/3
அலை நெடும் கடல் தரணிபர் அனைவரும் அமரரும் துதித்தனர் முகடு அதிரவே – வில்லி:41 126/4
மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே – வில்லி:44 73/4
முன் பூசல் அம்பின் பிளந்து அண்ட முகடு விள்ள – வில்லி:45 78/3
முகடு விண்டது அண்டமும் அப்புறத்து உற முகில்களும் பெரும் குகை புக்கு ஒளித்தவே – வில்லி:45 149/4
மின்னை வலி உற நீட்டி அண்ட முகடு அசையாமல் விண்ணோர் தச்சன் – வில்லி:45 258/3
நன் பெரும் துளை சங்குகள் எழுப்பிய நாதம் வான் முகடு உற நண்ணி – வில்லி:46 24/3
முகடு உற மீதே குதிப்பர் பார்_மகள் முதுகு இற நேரே குதிப்பர் மீளவே – வில்லி:46 169/4
ஒரு கையினாலே சுழற்றி வான் முகடு உடைபட மேலே கிளப்பி நீள் கதை – வில்லி:46 170/1
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி – வில்லி:46 244/3

மேல்


முகடும் (2)

மாதிரங்களும் செவிடுபோய் அகண்டமும் பொதுளி வாய் பிளந்தது அண்ட முகடும்
சீதரன் செழும் துளப மாதவன் தயங்கு அருண சீத பங்கயம் கொள் திருவின் – வில்லி:38 29/2,3
மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/4

மேல்


முகடுற (2)

மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ – வில்லி:9 9/4
பயில் படை நடக்க அகல் முகடுற நிரைத்து அரிய பகலையும் மறைத்த துகளே – வில்லி:28 64/4

மேல்


முகடோடு (1)

அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன் அவனி முற்றும் – வில்லி:20 2/1

மேல்


முகத்த (2)

வெவ் அரி முகத்த பீடம் விளங்க வீற்றிருந்த காலை – வில்லி:13 1/4
முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின் நகைத்த சீர் அரி முகத்த கால் – வில்லி:27 101/1

மேல்


முகத்தர் (1)

புறத்தினில் முகத்தர் மார்பில் புழை முழை மூக்கர் இன்ன – வில்லி:14 87/3

மேல்


முகத்தவனை (1)

தீ முகத்தவனை அ செம்மல் மீளவும் – வில்லி:21 72/3

மேல்


முகத்தன (1)

கணை பல வீரர் முகத்தன தோளன கண்ணன மார்வனவே – வில்லி:44 62/3

மேல்


முகத்தால் (3)

அத்தியின் பலகை நவமணி அழுத்தி ஆடகத்து அமைத்து அரி முகத்தால்
பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி பசும் பொனின் தசும்புகள் நிறைந்த – வில்லி:6 3/1,2
மை வரையும் தடம் கண்ணாள் மன சோகம் பல முகத்தால் மாற்றி மைந்தர் – வில்லி:11 261/1
போர் ஒரு முகத்தால் அன்றி பொருப்பு ஒன்றில் புணரி ஏழும் – வில்லி:41 95/1

மேல்


முகத்தாள் (3)

அந்தி அரவிந்தம் என அணி குலை முகத்தாள் – வில்லி:2 102/4
புழுகு கமழ் மை குழலி பொற்புடை முகத்தாள்
முழுகினள் அனற்புனலில் மொய்ம்பனை விடாதாள் – வில்லி:2 104/3,4
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம் அன்றி வேறே-கொல்லோ – வில்லி:11 241/2

மேல்


முகத்தாளை (1)

முத்த நகை பவள இதழ் குளிர் வெண் திங்கள் முகத்தாளை கைத்தாயர் மொழிந்த காலை – வில்லி:5 48/1

மேல்


முகத்தான் (2)

சீற்றம் சிந்தை கொண்டு அழல பொய்யே மலர்ந்த திரு முகத்தான்
ஏற்றம்-தன்னில் வேறு ஒருவர் இ பேர் உலகில் இலர் என்ன – வில்லி:5 35/2,3
முனை-கண் செம் கண் தீ உமிழும் முகத்தான் மாதே பகதத்தன் – வில்லி:5 44/3

மேல்


முகத்திடை (1)

ஆழி-வாய் ஒரு வடவையின் முகத்திடை அவதரித்தனன் என்ன – வில்லி:9 10/1

மேல்


முகத்தில் (7)

அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது – வில்லி:8 12/3
வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான் – வில்லி:9 43/2
கருத்து இனி முடியும் என்று கடும் கனல் முகத்தில் தோன்றும் – வில்லி:21 55/1
முனை தேர் முகத்தில் பிணித்தான் அவன் சேனை முகம் மாறவே – வில்லி:22 15/4
நாத நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி மிக நகைசெயா – வில்லி:27 108/2
முகத்தில் நின்ற கன்னனோடும் முடி மகீபரோடும் நின்று – வில்லி:42 27/1
முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில்
அல் பொழுது அடைந்த ஆயிரம் சுடரும் அநேக நூறாயிரம் சுடராய் – வில்லி:42 220/1,2

மேல்


முகத்திலே (1)

உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு வெம் சுடர் உதிக்கவும் – வில்லி:4 8/3

மேல்


முகத்தின் (1)

கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான் – வில்லி:20 2/4

மேல்


முகத்தின (1)

முழுகிய வாளிகள் குழுமிய வீரர் முகத்தின எண் இலவே – வில்லி:44 53/1

மேல்


முகத்தினார் (1)

வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார் – வில்லி:42 26/4

மேல்


முகத்தினால் (2)

முகத்தினால் இறைஞ்சி நிற்ப மொழிந்தனர் மொழிகள் வல்லார் – வில்லி:43 13/4
அன்று அயன் முகத்தினால் பெற்று அநேக மா முனிவர்-தம்பால் – வில்லி:46 128/3

மேல்


முகத்தினாளும் (1)

மண்டல மதியம் அன்ன மாசு அறு முகத்தினாளும்
திண் திறல் மருகன்-தன்னை சென்று எதிர்கொண்டு கண்டு – வில்லி:27 146/1,2

மேல்


முகத்தினாளை (1)

முருத்து வாள் நகை துவர் வாய் முகத்தினாளை மூத்தோன் பின் நிறுத்தி அமர் முருக்குமாறு – வில்லி:5 60/1

மேல்


முகத்தினில் (2)

பொரு முகத்தினில் பகைவனை புயம் உற பிணித்து – வில்லி:22 19/1
வெரு முகத்தினில் வீடு கொள் வீமனை விராடன் – வில்லி:22 19/2

மேல்


முகத்தினும் (2)

சித்திர கனல் முகத்தினும் பிறந்து ஒளி சிறந்தோன் – வில்லி:1 11/4
நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை நெடும் போது – வில்லி:24 19/2

மேல்


முகத்து (12)

இலை முகத்து உழலுகின்ற எந்திர திகிரி நாப்பண் – வில்லி:5 31/2
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய – வில்லி:13 77/2
போர் முகத்து ஒருவர் ஒவ்வா புரி சிலை வீரன்-தானும் – வில்லி:13 77/3
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல் – வில்லி:21 61/3
மா முகத்து இரு கையும் மாறி மோதினான் – வில்லி:21 72/2
குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி – வில்லி:27 95/1
அத்திரம் நால் இரண்டு அவன் முகத்து அடைசினான் – வில்லி:39 28/3
ஈர கருணை முகத்து அண்ணல் எய்தான் அவற்றுக்கு எட்டாமல் – வில்லி:40 72/3
கார் முகத்து எழுந்த தாரை போல் வழங்க கார்முகத்து ஒலியினால் கலங்கி – வில்லி:42 10/2
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே – வில்லி:45 88/4
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே – வில்லி:45 89/4
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல – வில்லி:45 90/1

மேல்


முகத்தும் (2)

சேவக இமையோர் எண் திசா முகத்தும் செம் சுடர் வாள் விதிர்த்து என்ன – வில்லி:9 30/2
வன் கரத்தும் மார்பகத்தும் முகத்தும் சேர வை வாளி குளிப்பித்தான் மற்றும்மற்றும் – வில்லி:46 82/2

மேல்


முகத்தை (2)

முனித்தகை உணர்ந்து அவன் முகத்தை நோக்கி இ – வில்லி:21 34/2
தேன் உறை துளவினான்-தன் செய்ய மா முகத்தை நோக்கி – வில்லி:27 147/3

மேல்


முகத்தோடு (1)

அமரில் யானை அணி முகத்தோடு மெய் – வில்லி:5 102/3

மேல்


முகத்தோன் (2)

செம்மை புரமும் கொடுத்தான் அ திசை முகத்தோன் – வில்லி:13 108/4
என் உயிரும் நினது அன்றி யாரது இனி சதுர் முகத்தோன் ஈன்ற பாரின் – வில்லி:29 76/3

மேல்


முகந்த (1)

சுருவையால் முகந்த நெய்யை சுருதியால் ஓமம் செய்தான் – வில்லி:10 106/4

மேல்


முகந்து (9)

கனகுலம் முகந்து பெய் கரும் கயம் நெருங்கும் – வில்லி:2 109/3
இனிய பால் முகந்து ஒழுக்கும் ஆகுதி என இலங்கு முப்புரி நூலும் – வில்லி:9 1/1
தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை அம் சுருவையால் முகந்து
மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் வழங்கிய ஆகுதி அனைத்தும் – வில்லி:9 35/2,3
பால் முகந்து எறியும் வேலை பாம்பு அணை பள்ளி கொள்ளும் – வில்லி:11 204/2
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும் – வில்லி:27 146/3
கதித்து நெடும் கை வீசி உடு கணத்தை முகந்து வாருவன – வில்லி:40 18/2
வில் முகந்து எழு வாளி வாளி விலக்க வந்த விகன்னனும் – வில்லி:41 30/1
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து பற்குன பொருப்பிடை பொழியும் – வில்லி:42 1/3
பவ்வம் புனல் வற்ற முகந்து வலம் பட அம்பரமூடு உருவ பரவா – வில்லி:45 215/1

மேல்


முகந்துகொண்டு (1)

முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே – வில்லி:4 52/2

மேல்


முகப்பட்டிடும் (1)

முகப்பட்டிடும் ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும் – வில்லி:16 19/3

மேல்


முகப்பன (1)

ஒன்றுபட கடல் அம்பு முகப்பன உம்பர் குல தருவும் – வில்லி:27 200/1

மேல்


முகபட (2)

முகபட முகில்கள் வான் முகில்கள் போன்றவே – வில்லி:30 18/4
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் – வில்லி:40 61/3

மேல்


முகம் (77)

முற்ற வன் பகை முகம் கெட முகம்-தொறும் திசையில் – வில்லி:1 22/3
பூண் உறு முலை முகம் பொருந்த நோக்கினள் – வில்லி:1 48/2
தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை – வில்லி:1 62/3
விழுதுடை தனி ஆல் என இருந்த தொல் வியாதனை முகம் நோக்கி – வில்லி:2 9/2
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன தர தக்க – வில்லி:2 37/3
வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி – வில்லி:2 38/2
மை தாழ் தடம் கண் மகவின் முகம் மன்னு பார்வை – வில்லி:2 59/3
முகம் முகுரம் புரை முதலொடு சொன்னான் – வில்லி:3 101/4
வரம் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால் – வில்லி:4 18/3
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை – வில்லி:4 63/2
தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும் – வில்லி:5 57/1
கைகொண்டு முகம் புதைத்து தன் விரல் சாளரங்களிலே கண்கள் வைத்தாள் – வில்லி:8 8/4
புகுந்து யான் முகம் வைக்கின் ஏழ் புயலையும் ஏவி அ புருகூதன் – வில்லி:9 6/1
சிஞ்சினீ முகம் தெறித்தனன் தெறித்தலும் தெறித்த பேர் ஒலி கானின் – வில்லி:9 9/2
முரசுடை துவச வேந்தன் முகம் மலர்ந்து இருந்த காலை – வில்லி:10 86/2
தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி வண் துளப மாலை – வில்லி:11 204/3
மால் முகம் கண்டு கூற வந்தவா மாலும் கேட்டான் – வில்லி:11 204/4
சொல்ல பாவி தரியாமல் துச்சாதனனை முகம் நோக்கி – வில்லி:11 211/2
சோரும் கொடியை முகம் நோக்கி துச்சாதனன் மெய் சுட சொன்னான் – வில்லி:11 230/4
என்னா மன்னர் முகம் நோக்கி எல்லார் இதயங்களும் மகிழ – வில்லி:11 239/1
அன்னான் இளவல் முகம் நோக்கி அருக்கன் குமரன் அறைகின்றான் – வில்லி:11 239/4
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு கொடும் கோபம் அகற்றி நீங்கள் – வில்லி:11 261/2
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான் – வில்லி:11 267/2
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான் – வில்லி:11 267/2
அனந்த மா முகம் ஆகி அடி சுவடு நோக்கினான் அடவி எல்லாம் – வில்லி:12 88/4
முதிர்ந்த சினத்துடன் எய்தான் முகம் புதைய அ கணைக்கு முன்னே அண்டம் – வில்லி:12 90/3
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ நீ – வில்லி:12 93/1
இன்றும் எனை முகம் நோக்கி வன்மை வின்மை இரண்டுக்கும் மன்னவ நீ இகழ்ந்திட்டாயே – வில்லி:12 98/4
நின்றானை முகம் நோக்கி நீதிக்கு ஒர் வடிவாம் மன் இவை கூறுவான் – வில்லி:14 130/2
மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று – வில்லி:14 135/3
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ் – வில்லி:16 11/3
தாரம் ஆனவர்-தம் முகம் பார்ப்பரோ தக்கவர்க்கு தகவு இவையே-கொலாம் – வில்லி:21 6/2
இழிபடு பிறர் முகம் என்றும் நோக்கலேன் – வில்லி:21 68/2
மொழி பல கூறினான் முகம் புகுந்துளான் – வில்லி:21 68/4
முனை தேர் முகத்தில் பிணித்தான் அவன் சேனை முகம் மாறவே – வில்லி:22 15/4
முந்துற விழித்து நோக்கி முகம் மலர்ந்து அருள்செய்தானே – வில்லி:25 9/4
நீண்ட கரும் குழல் சோர நின்றாளை முகம் நோக்கி – வில்லி:27 39/3
முன் நகம் குடை கவித்த காள முகில் முன் இருந்த பின் முகம் கொடாது – வில்லி:27 105/1
கரிந்து மாலை சருகு ஆகவும் புதிய கமல வாள் முகம் வெயர்க்கவும் – வில்லி:27 124/1
முண்டக குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப – வில்லி:27 162/2
துனி வந்து அரசர் முகம் நோக்கி சொன்னான் இடியேறு அன்னானே – வில்லி:27 225/4
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:28 9/2
காண்தக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்றான் – வில்லி:28 35/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:29 8/2
சேனை இப முகம் அற்று விழுவன சென்று திசை வழி கவ்வி விண் – வில்லி:34 27/1
கல் முகம் ஆம் காந்தாரர் கலிங்கர் கவுசலர் நிடதர் – வில்லி:40 12/2
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர் – வில்லி:41 30/3
பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும் என்று உரை பேசினான் – வில்லி:41 30/4
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற – வில்லி:41 45/3
நேர் முகம் இழந்தார் – வில்லி:41 71/4
முகம் கலங்க மெய் கலங்க முடி கலங்க மூரி மார்பு – வில்லி:42 31/1
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன – வில்லி:42 39/3
அலி முகம் தொழும் இளவல் வாணனை புயம் அழித்த மா மறை ஒன்று – வில்லி:42 41/1
முகம் செறி வரி சிலை கால் பொர குனித்து வன்பொடு தொட்ட – வில்லி:42 41/3
வார் கழல் சகுனியும் துணைவரும் தம் முகம் மாறியிட்டனர் மறிந்தனர் கலிங்கர் பலர் – வில்லி:42 82/2
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில – வில்லி:42 87/3
கன துரங்கமும் முடுகு தேர் வய படை காவலன் முகம் நோக்கி – வில்லி:42 133/2
தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி – வில்லி:42 136/1
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் – வில்லி:42 211/2
முன் புடை வாலதி செற்றது வெம் புகர் முகம் முழுகும் சரமே – வில்லி:44 50/3
தார் செலுத்தும் பெரும் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி தனஞ்சயற்கு – வில்லி:45 25/2
என்ன மன்னர்_மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை எடுத்துரைத்து – வில்லி:45 53/1
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன் வாகுவும் மார்புமே – வில்லி:45 64/4
மோது ஏவு பட்டு முகம் மாறி மகதர் கோமான் – வில்லி:45 69/3
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி – வில்லி:45 89/2
மோதி மத் தாரை மாறா கை முகம் உகுத்த செக்கர் – வில்லி:45 115/1
முகம் மலர்ந்து நின்று அதிர சிரித்தனர் முதிர வஞ்சினம் பல கட்டுரைத்தனர் – வில்லி:45 148/3
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு மகிழ்ந்து பெரும் – வில்லி:45 207/3
முன் அம்பு சிதைந்துசிதைந்து அழியா முகம் மாறி இமைத்து விழிக்கும் முனே – வில்லி:45 217/3
மாறு இயல் வேந்தர் தம்மில் வாள் முகம் நோக்கிநோக்கி – வில்லி:46 116/3
பம்பி எழ நடக்கின்ற பரிசு-தனை முகம் நோக்கி – வில்லி:46 156/2
குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான் – வில்லி:46 164/2
சாலவும் இடருற்று அலமர கண்டு தம்மிலே முகம் முகம் நோக்கி – வில்லி:46 205/3
சாலவும் இடருற்று அலமர கண்டு தம்மிலே முகம் முகம் நோக்கி – வில்லி:46 205/3
சித்தம் மன்னவன் தேறி சிறார் முகம்
தம்தம் அன்புடை தந்தையர் வாள் முகம் – வில்லி:46 224/2,3
தம்தம் அன்புடை தந்தையர் வாள் முகம்
ஒத்த ஆகும் இஃது உண்மை என்று ஓதினான் – வில்லி:46 224/3,4
கொந்து அலரும் முகம் நோக்கி கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து – வில்லி:46 248/3

மேல்


முகம்-தன்னில் (1)

முன்னை வானவரை முனை முகம்-தன்னில் முதுகிடமுதுகிட முருக்கி – வில்லி:9 41/3

மேல்


முகம்-தொறும் (3)

முற்ற வன் பகை முகம் கெட முகம்-தொறும் திசையில் – வில்லி:1 22/3
மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை – வில்லி:9 17/4
ஆடினான் அவர்கள் முகம்-தொறும் எச்சில் ஆக்கினான் கன்று முன் ஓட – வில்லி:10 119/2

மேல்


முகம்பட (1)

ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக – வில்லி:42 86/2

மேல்


முகமன் (2)

முந்துபுமுந்துபு முகமன் கூறினார் – வில்லி:4 32/3
மோதி இளைத்தனை ஆறுக என பல முகமன் மொழிந்தனனே – வில்லி:41 16/4

மேல்


முகமா (3)

வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயன – வில்லி:12 158/3
எ முகமும் தம் முகமா இலையும் காயும் இனிய கனியுடன் அருந்தி இருக்கும் நாளில் – வில்லி:14 11/2
மை வான் அளகம் திசை வாள் முகமா மலையாம் முலை வாரிதி வண் துகிலம் – வில்லி:45 220/3

மேல்


முகமாக (4)

ஆயிரம் கரத்து அதிபதி புகழ்ந்து நூறாயிரம் முகமாக
போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி – வில்லி:2 35/1,2
காரணம் உணர்ந்தோர் வேள்வி கனல் முகமாக தேவர் – வில்லி:10 90/3
யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக
தானை அம் கடலை மிடல் உற வகுத்து தான் முதல் பேர் அணியாக – வில்லி:42 4/2,3
ஒன்று என அநேகம் ஏவி ஒரு முகமாக போர் செய்து – வில்லி:46 41/2

மேல்


முகமாகி (1)

ஒரு முகமாகி மேற்சென்று உறு செரு புரியும் வேலை – வில்லி:46 45/4

மேல்


முகமாய் (1)

கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அற பொழியுமா போல் – வில்லி:41 95/2

மேல்


முகமும் (11)

மருவி எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும் – வில்லி:10 134/3
கன்றிவரு கனல் கடவுள் கையில் தேரும் காண்டீவ கார் முகமும் கணையும் வாங்கி – வில்லி:12 98/1
மாறாய் அவர் மார்பமும் வாள் முகமும்
சீறா எதிர் சென்று செறிந்ததுவே – வில்லி:13 73/3,4
எ முகமும் தம் முகமா இலையும் காயும் இனிய கனியுடன் அருந்தி இருக்கும் நாளில் – வில்லி:14 11/2
இந்து நுதலாய் மனிதர் யார் முகமும் நோக்கேன் – வில்லி:19 33/3
தடம் கயல் மலைந்து உலாவ தாமரை முகமும் காதல் – வில்லி:27 182/3
மடந்தையர் முகமும் சேர மணம் பெற மலர்ந்த மாதோ – வில்லி:27 182/4
மாறினான் முகமும் தேரும் வரி வில்லும் அழிந்து மன்னோ – வில்லி:41 102/4
ஈர்_இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள் – வில்லி:43 6/1
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே – வில்லி:45 247/4
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும் – வில்லி:46 14/3

மேல்


முகராகம் (1)

சேராமல் முகராகம் வழங்காமல் இகழாமல் செ வாய் ஊறல் – வில்லி:8 6/2

மேல்


முகராய் (1)

புன் முகராய் இளைத்து ஓட பொருது அழித்தான் பொருது அழிந்த – வில்லி:40 12/3

மேல்


முகவாய்கள் (1)

முகவாய்கள் பிளந்தன மற்று உள போர் முனை வாளியும் இப்படி முட்டினவே – வில்லி:45 218/4

மேல்


முகவோலை (1)

முன்னர் பயந்தோன் முகவோலை உவகையோடு – வில்லி:2 42/2

மேல்


முகன் (3)

முறுகு சின அனல் பொழியும் விழியினன் முகன் இல் பகன் எனும் முரணுடை – வில்லி:4 37/3
முகன் அமரில் வந்து புரதகனன் – வில்லி:41 68/3
முகன் உற சென்று மூரி வில் வாங்கி மேல் – வில்லி:42 148/3

மேல்


முகனுடன் (1)

முளிந்து முற்றும் மனம் வேவவேவ நெடு மூச்சு எறிந்து புகை முகனுடன்
விளிந்தது ஒத்து வழி குழிய நின்று சுழல் விழி நிரைத்து அயரும் வெகுளியான் – வில்லி:4 50/3,4

மேல்


முகனும் (1)

முதிர் சிலை முனியும் வீர முனிவு இலா முகனும் விட்ட – வில்லி:22 91/2

மேல்


முகனுற (1)

முன்னம் நின்ற வாயுவின் மகன் முகனுற நோக்கி – வில்லி:42 111/2

மேல்


முகனையும் (1)

முதுகிலும் கவின் பெற உற்பவித்து என முகனையும் புறம் திருக திருப்பியே – வில்லி:45 154/4

மேல்


முகனொடே (1)

முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/4

மேல்


முகாசுரன் (1)

சமர வேழ முகாசுரன் சாய்ந்தனன் – வில்லி:5 102/1

மேல்


முகில் (101)

இடித்திடும் முகில் என எழுந்து மா நகர் – வில்லி:3 8/3
முந்த கஞ்ச மாமன் உயிர் முடித்தான் இவற்கு முகில் ஊர்தி – வில்லி:5 41/3
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்ற கரு முகில் வாகனன் புதல்வன் கரிய மேனி – வில்லி:5 54/3
முந்த வார் சிலை கை முகில் வாகனன் – வில்லி:5 101/3
நீடும் கொடி மணம் எய்தினன் முகில் போலும் நிறத்தான் – வில்லி:7 8/4
கருகும் கரு முகில் மேனியர் கவி ஞானியர் கண்ணில் – வில்லி:7 16/3
முன் உருவம்-தனை மாற்றி முகில் வாகன் திரு மதலை மோகி ஆகி – வில்லி:7 27/1
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/4
கார்காலம் புகுந்து செழும் காள முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன – வில்லி:8 19/3
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்-தனை அண்ட – வில்லி:9 11/3
மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை – வில்லி:9 32/3
எழு முகில் இனமும் பொழிதரு மாரி யாவையும் ஏவினால் விலக்கி – வில்லி:9 36/2
சண்ட தூணங்கள் போன்றன பரந்து தனித்தனி முகில் பொழி தாரை – வில்லி:9 38/4
மூண்ட வினை முழுவதுவும் முனை-தோறும் முரண் முருக்கி முகில் புகாமல் – வில்லி:10 1/2
மோதி வலம்புரி ஊத முகில் இனங்கள் முழங்குவ போல் முரசம் ஆர்ப்ப – வில்லி:10 129/2
சோனை மா முகில் ஏழுமே நிகர் என்ன அம்பு தொடுத்தலின் – வில்லி:10 131/2
கரு முகில் அனைய மேனி அம் கருணை கண்ணனும் கிளையுடன் துவரை – வில்லி:10 151/3
அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன் அகல் வானுக்கு – வில்லி:11 84/1
மழை முகில் என களி மயில்கள் ஆடின – வில்லி:11 96/2
இன முகில் தவழ்தலின் இரங்கு பேர் இசை – வில்லி:11 97/3
கரிய முகில் அனையானும் பிறர் எவர்க்கும் தெரியாமல் கருணை செய்தான் – வில்லி:11 247/4
கரு முகில் படியும் சாரல் காமிய வனம் புக்காரே – வில்லி:12 1/4
பொங்கிய ஓம தீயின் புகையினால் முகில் உண்டாக – வில்லி:12 3/2
விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல் – வில்லி:12 112/1
சுந்தர முகில் ஒலி தூங்க தூங்குமால் – வில்லி:12 144/4
இவ்வாறு இவர் இருவோர்களும் இணை மா முகில் எனவே – வில்லி:12 148/1
முந்து உற்றது ஓர் தவிசில் கரு முகில் போல இருந்தான் – வில்லி:12 156/2
மூன்று கோடி அசுரர் முகில் என – வில்லி:13 38/1
கால மா முகில் என்ன கடியவர் – வில்லி:13 56/2
மை கார் முகில் என்ன வழங்கிய திண் – வில்லி:13 57/2
மொய்த்தார் முகில் செம் கதிர் மூடுவ போல் – வில்லி:13 62/2
கரு முகில் அனையவர் கடுகினர் முடுகி – வில்லி:13 131/2
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ – வில்லி:14 11/3
உருத்து முகில் குலம் உருமுடன் மட்க – வில்லி:14 73/1
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும் – வில்லி:14 135/1
நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர் நின்று இவை நவில்வார் – வில்லி:15 8/4
வண்டு சிந்திய மது துளி முகில் பொழி மழை துளியொடும் சேர்ந்து – வில்லி:16 2/1
மு கனி கமழும் சோலை முகில் தவழ் நாடன் பாவை – வில்லி:18 2/4
உரும் மிக்க முகில் போல் உரைத்தான் ஒர் அக்ரோணி உள தானையான் – வில்லி:22 10/4
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டு என்ன – வில்லி:22 90/3
செ கமல நாபி முகில் சேவடி துதிப்பாம் – வில்லி:23 1/4
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில் சொன்னான் – வில்லி:24 2/4
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில் சொன்னான் – வில்லி:24 2/4
குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் உண்மை ஆம்வகை கூறினான் – வில்லி:26 18/4
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று – வில்லி:27 20/1
மூவராய் அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி முகில் தோய் பூக – வில்லி:27 21/3
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம் உருக மொழிகின்றானே – வில்லி:27 28/4
சண்ட முகில் உரும் அனைய சராசந்தன்-தனக்கு அஞ்சி – வில்லி:27 45/1
அடி நிலத்திலே படிவன இடி முகில் அனைத்தும் – வில்லி:27 58/1
இயங்கு கார் முகில் வரையின்-நின்று எழுவன போல – வில்லி:27 60/3
மின்னும் மா முகில் பல்லிய விதங்கள் முன் முழங்க – வில்லி:27 70/1
முன் நகம் குடை கவித்த காள முகில் முன் இருந்த பின் முகம் கொடாது – வில்லி:27 105/1
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் – வில்லி:27 129/3
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி – வில்லி:27 173/2
மா முகில் வண்ணன் வந்தான் என்றனர் வரவு கண்டோர் – வில்லி:27 186/2
தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் சதுர் மறையின்படியே – வில்லி:27 211/1
நடந்த நாயகன் கரு முகில் வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே – வில்லி:28 1/4
சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன துந்தபி குலம் வந்த – வில்லி:28 8/3
கரு முகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து வாழ்வும் – வில்லி:28 31/3
இடி படப்பட வரு முகில் குலம் என நிரை கடல் என நெடும் – வில்லி:28 41/1
குல முகில் தலை கிழிய வைப்பன குர விதத்தன புரவியே – வில்லி:28 43/4
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் – வில்லி:28 56/2
பொழியும் முகில் பற்றி எழும் இள வெயில் எறித்து அனைய புகரன பனைக்கைகொடு கார் – வில்லி:28 57/1
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே – வில்லி:28 62/4
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான் முகில் அஞ்சவே – வில்லி:29 39/4
சக்ரதேவன் முகில் எறிந்த உரும் என தலைப்பெய்தான் – வில்லி:30 12/4
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார் – வில்லி:30 25/2
கார் முகில் வண்ணனை கண்டு காணலார் – வில்லி:32 3/1
முன்முன் கடிதின் கணை பொழிந்தார் முகுந்தன் தடுத்த முகில் போல்வார் – வில்லி:32 26/4
கரு மா முகில் கோலம் நெஞ்சத்து இருத்தும் கருத்து எய்துமேல் – வில்லி:33 1/1
இடி வாய் முகில் அதிரா எதிர் எதிர் சீறினர் இப்பால் – வில்லி:33 17/4
இடியும் முகில் என அகில வெளி முகடு இடிய அதிர் பெரு நகையுடன் – வில்லி:34 22/2
சோனை மழை முகில் வாகன் முதல சுரேசர் தொழுது துதிக்கவே – வில்லி:34 27/3
முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன் – வில்லி:35 4/1
மின்னுடை முகில் போல் சென்றான் வீமனுக்கு இளையோன் மைந்தன் – வில்லி:36 20/4
முறியும்வகை பல் பகழி முகில் என விடுத்தான் – வில்லி:37 23/4
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் – வில்லி:38 21/3
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் – வில்லி:40 46/3
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் – வில்லி:40 55/2
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/4
வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு – வில்லி:40 90/1
தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர் சமர் முனையில் தரியார் – வில்லி:41 11/2
நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி மாயும் அரவு என – வில்லி:41 39/1
முனை பட அணிந்து கால முகில் என முரசு இனம் முழங்க ஓடி எதிரெதிர் – வில்லி:41 41/2
முகில் இடித்து என எழு கடல்களும் மிக மொகுமொகுத்து என அனிலமும் அனலமும் – வில்லி:41 86/3
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் – வில்லி:41 90/1
விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை – வில்லி:41 123/2
பாரத அமர் புரி பச்சை மா முகில்
ஆர் அதர் விடாயை வந்து ஆற்றுகின்றதால் – வில்லி:41 205/3,4
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில்
காமனுக்கு இனிய தந்தை சமரம் பொருது காதல் மைத்துனன் அயர்ந்த நிலை கண்டு பல – வில்லி:42 87/1,2
எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை – வில்லி:42 170/2
முருக்கு அலர் வெளுத்திடும் அருண நாட்டமும் முகில் குரல் இளைத்திட முதிரும் வார்த்தையும் – வில்லி:42 196/2
ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே – வில்லி:44 20/4
கரு முகில் முட்டின பட்டவர் கண் கனல் காலும் அரும் புகையே – வில்லி:44 60/3
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன் – வில்லி:44 73/2
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம் முழுதும் மறையவே – வில்லி:44 75/4
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் – வில்லி:45 23/4
மருத்தின் புதல்வன் கண்டு மழை முகில் போல் எதிர் வாய்மலர்ந்தானே – வில்லி:45 136/4
கரு முகில் அனைய மேனி கண்ணனும் பவள மேனி – வில்லி:46 127/1
தப்பாது என் மொழி என்று தருமன் மா மதலை முகில்
ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக – வில்லி:46 159/1,2
முடிப்பதும் இன்று அழல்_பிறந்தாள் முகில் ஓதி முகில் பொழி நீர் – வில்லி:46 165/3
முடிப்பதும் இன்று அழல்_பிறந்தாள் முகில் ஓதி முகில் பொழி நீர் – வில்லி:46 165/3

மேல்


முகில்கள் (3)

முந்துற தீபமும் எடுத்து தாரை முத்தால் முழு பொரி சிந்தின கால முகில்கள் அம்மா – வில்லி:7 51/4
முகபட முகில்கள் வான் முகில்கள் போன்றவே – வில்லி:30 18/4
முகபட முகில்கள் வான் முகில்கள் போன்றவே – வில்லி:30 18/4

மேல்


முகில்களும் (1)

முகடு விண்டது அண்டமும் அப்புறத்து உற முகில்களும் பெரும் குகை புக்கு ஒளித்தவே – வில்லி:45 149/4

மேல்


முகில்களை (1)

அந்தரம்-தனில் தலைகள் போய் முகில்களை அலைப்ப – வில்லி:42 117/3

மேல்


முகில்வண்ணன் (3)

வென்றனம் இனி நாம் என்று மெய் முகில்வண்ணன் சொல்ல – வில்லி:39 3/3
மை ஆழி முகில்வண்ணன் வாங்கியன பூம் கமல – வில்லி:40 1/3
முன்னவனோடும் அந்த முகில்வண்ணன் இளவலோடும் – வில்லி:42 161/3

மேல்


முகில்வண்ணனும் (1)

முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரச கொடி மன்னவன் முன்பு செல – வில்லி:45 205/1

மேல்


முகிலிடை (1)

நின்றபோது உடல் முகிலிடை மறைந்தது நிரைநிரை நெறிப்பட்டு – வில்லி:11 79/3

மேல்


முகிலில் (1)

வான் ஆளும் நாதன் அதிர் முகிலில் புகுந்தது என வன்போடு மன்னர் தொழவே – வில்லி:46 7/4

மேல்


முகிலின் (5)

சோனை மா முகிலின் மேனி தோன்றலும் துவரை புக்கான் – வில்லி:12 19/1
காளமா முகிலின் மேனி கரிய நாயகனும் தேற்றி – வில்லி:27 160/1
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே – வில்லி:41 127/4
முகிலின் சிலையின் சிலை கோலி முனை கொள் அம்பு – வில்லி:45 73/1
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3

மேல்


முகிலின்-வாய் (1)

ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை முகிலின்-வாய் ஒலியே – வில்லி:9 31/4

மேல்


முகிலுக்கு (1)

காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார் – வில்லி:30 25/2

மேல்


முகிலும் (9)

வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம் பட பொழிந்த தாரைகளால் – வில்லி:9 34/3
கல் மழை பொழியும் காள மா முகிலும் கடவுளர் துரந்தவன் கரத்தில் – வில்லி:9 50/3
கால முகிலும் மலர் காயாவும் அன்ன திரு – வில்லி:10 83/1
ஆழி-வாய் முகிலும் மின்னுமே என்ன அரும் புனல் ஆடிய பின்னர் – வில்லி:10 109/3
சூழும் கனல் வாய் உரும் அன்றி துளி வாய் முகிலும் மகிதலத்து – வில்லி:11 219/1
கூற்றமும் முகிலும் உட்க குமுறும் வெம் குரலும் மேன்மேல் – வில்லி:13 18/3
நெடிய மா முகிலும் நேர்ந்து நினக்கு இனி விசய போரில் – வில்லி:25 13/3
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடம் மிசை மொய் துழாய் முகிலும் எய்தினான் – வில்லி:27 104/4
நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த – வில்லி:45 247/1

மேல்


முகிலூர்தி (1)

சீறி கொடும் சாயகம் கோடி முகிலூர்தி சேய் மேல் விட – வில்லி:45 234/2

மேல்


முகிலை (3)

கூந்தல் மா முகிலை குலைத்து உடன் முடிப்பார் குங்குமம் கொங்கை மேல் அணிவார் – வில்லி:12 62/1
விழித்த கண்ணினர் விண் முகிலை கவின் – வில்லி:13 32/2
போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப புணரி மொண்டு எழுந்த கார் முகிலை
மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும் ஆகி – வில்லி:45 244/1,2

மேல்


முகிலையும் (1)

நிலவு இலா நிசியும் மின் இலா இடி கொள் நீல மா முகிலையும் நிகர்த்தான் – வில்லி:15 17/2

மேல்


முகிழ் (6)

தங்கிய முகிழ் முலை தடமும் நோக்கியே – வில்லி:1 46/2
முருந்து ஆர் பவள துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார் – வில்லி:5 34/4
முற்றா முகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும் – வில்லி:7 15/2
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை – வில்லி:18 23/1
அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா – வில்லி:40 58/1
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/4

மேல்


முகிழ்த்த (1)

முக்கணும் நிலவு எழ முகிழ்த்த மூரலும் – வில்லி:12 120/1

மேல்


முகிழ்த்தனன் (1)

முடித்தனன் சிலரை போக முகிழ்த்தனன் சிலரை கண்டம் – வில்லி:14 99/3

மேல்


முகிழ்த்து (1)

பேரன் புகன்ற மொழி கேள்விசெய்து பெரியோன் முகிழ்த்து நகையா – வில்லி:37 7/1

மேல்


முகுடம் (1)

முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/4

மேல்


முகுடமும் (1)

முகுடமும் பெரும் சேனையும் தரணியும் முற்றும் – வில்லி:1 20/1

மேல்


முகுந்தன் (7)

முடங்கிய சார்ங்க செம் கை முகுந்தன் வாய் புகுந்து காலத்து – வில்லி:5 19/3
முகுந்தன் ஆநிரை புரந்தவாறு என ஒரு முனைபட விலக்கின் பின் – வில்லி:9 6/3
முனி குலம் தொழு கடவுள் யார் மொய் துழாய் முகுந்தன்
நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது உயர் நாண் – வில்லி:16 56/1,2
கண்டோம் உன்னால் எ உலகும் காணா முகுந்தன் கழல் இணைகள் – வில்லி:17 13/2
முகுந்தன் வாசகம் கேட்பதன் முன்னமே முரசு உயர்த்தவன் முன்னி – வில்லி:28 2/1
முன்முன் கடிதின் கணை பொழிந்தார் முகுந்தன் தடுத்த முகில் போல்வார் – வில்லி:32 26/4
முத்தருக்கு எல்லாம் மூலமாய் வேத முதல் கொழுந்து ஆகிய முகுந்தன்
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி – வில்லி:45 237/2,3

மேல்


முகுந்தனால் (1)

முடி இழந்த நிருபர் முகுந்தனால்
இடி படும் தலை ராகுவொடு ஏயினார் – வில்லி:29 25/1,2

மேல்


முகுந்தனுக்கு (1)

முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம் உருக மொழிகின்றானே – வில்லி:27 28/4

மேல்


முகுந்தனுக்கும் (1)

முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும் மொழிவான் மன்னோ – வில்லி:27 20/2

மேல்


முகுந்தனுடன் (2)

முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும் முடி சாய்த்து ஆங்கண் – வில்லி:29 77/1
ஏண் நிலத்து இவுளி முந்த முனை உந்து இரதம் ஏறியிட்டனன் முகுந்தனுடன் இன்புறவே – வில்லி:42 76/4

மேல்


முகுந்தனும் (3)

முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர் துவரை நகர் புக்கான் – வில்லி:17 17/2
மேதகும் அரசன் என்றார் முகுந்தனும் விரைந்து சென்றான் – வில்லி:27 184/4
முனிவனை விடை கொண்டு ஏகி முகுந்தனும் தாமும் முன்னம் – வில்லி:29 16/1

மேல்


முகுந்தனை (1)

தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் – வில்லி:45 25/3

மேல்


முகுரம் (1)

முகம் முகுரம் புரை முதலொடு சொன்னான் – வில்லி:3 101/4

மேல்


முகுரவானனனும் (1)

முகுரவானனனும் வேத்து முனிவனும் மனம் சொல் காயம் – வில்லி:2 114/1

மேல்


முகுரானனன் (3)

அறன் தரு காளையும் முகுரானனன் தரு காளையும் புரிந்த – வில்லி:46 150/1
ஆனிலன் பெலவான் அதிலே முகுரானனன் தரு சேய் வினை ஆதிகன் – வில்லி:46 181/2
முகுரானனன் மைந்தனும் வீமனுமே முடியாத பெரும் பகையாளர்கள் காண் – வில்லி:46 194/1

மேல்


முகுரானனனுக்கு (1)

முனியும் நகரில் சென்று முகுரானனனுக்கு உரைப்ப – வில்லி:38 48/1

மேல்


முகுள (1)

தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள சாலம் போலும் – வில்லி:29 71/4

மேல்


முகுளம் (2)

கொங்கை முகுளம் குழையும்படியாக – வில்லி:10 79/2
சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே – வில்லி:43 37/4

மேல்


முகூர்த்தம் (4)

சிவம் உற முகூர்த்தம் வாரம் தினம் திதி கரணம் யோகம் – வில்லி:2 66/1
முனிவரன் மொழிந்திட முகூர்த்தம் ஆன பின் – வில்லி:10 98/2
தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை – வில்லி:28 25/3
ஐவரில் இளையோன்-தன்பால் முகூர்த்தம் கேட்டு அவர் சேய் ஆன – வில்லி:28 28/1

மேல்


முகூர்த்தம்-தன்னில் (4)

செம் சுடர் உச்சி எய்தி சிறந்தது ஓர் முகூர்த்தம்-தன்னில்
அஞ்சனை அளித்த பொன் தோள் அனுமனே உவமை என்ன – வில்லி:2 75/2,3
முன்னை நாள் அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தம்-தன்னில்
இன்ன நாள் உருவம் முற்றி எழில் பெறும் என்று முன்னோன் – வில்லி:2 77/2,3
கோள்களின் நிலையால் தீமை கொண்டன முகூர்த்தம்-தன்னில்
தேள்களின் கொடிய மற்றை சிறுவரும் சேர ஓரோர் – வில்லி:2 79/1,2
நனி மிகு திதியும் நாளும் நல்லது ஓர் முகூர்த்தம்-தன்னில்
தனி வதி இயக்கர் காட்ட தனஞ்சயன் சேறலுற்றான் – வில்லி:12 27/3,4

மேல்


முகை (1)

கோங்கு இளம் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால் – வில்லி:7 68/3

மேல்


முகைக்கும் (1)

முத்து இனம் நிலவு எழ முகைக்கும் தாமரை – வில்லி:11 106/2

மேல்


முச்சிகரத்தின் (1)

விராதன் ஆதி நிசாசரேசரை வென்று முச்சிகரத்தின் மேல் – வில்லி:12 92/3

மேல்


முச்சுடர் (1)

முழுதுமாய் ஓங்கும் முச்சுடர் ஆகி மூலமாய் ஞாலமாய் விண்ணாய் – வில்லி:15 1/3

மேல்


முச்சுடரோடு (1)

சூரியவன்மன் சித்ரகீர்த்தி முச்சுடரோடு ஒப்பார் – வில்லி:46 34/2

மேல்


முசல (2)

முன் போர் விளைத்த முசல படை மொய்ம்பினானும் – வில்லி:7 84/1
முதுகிட புடைப்பல் யானும் என முசல கைத்தலத்தொடு ஓடினனே – வில்லி:46 192/4

மேல்


முசு (1)

முசு குலம் அனைய மெய் முனிவர் கூறலும் – வில்லி:1 71/2

மேல்


முசுண்டி (1)

முற்கரம் கணையம் விட்டேறு எழு கொழு முசுண்டி குந்தம் – வில்லி:14 105/2

மேல்


முஞ்சியும் (1)

முரண் நிறைந்த மெய் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரிநூலும் – வில்லி:2 6/1

மேல்


முட்ட (11)

முட்ட விசும்பினது எல்லை எங்கும் மூட – வில்லி:14 115/2
முட்ட எண் திசா முகங்களும் பேரிகை முழங்க – வில்லி:22 24/2
முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின் நகைத்த சீர் அரி முகத்த கால் – வில்லி:27 101/1
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய் – வில்லி:30 31/2
மொத்துவார் இரண்டு தேரும் முட்ட விட்டு மொய்ம்பினால் – வில்லி:40 32/2
எறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை எதிர் முட்ட விடு பகழியால் – வில்லி:40 61/1
முட்ட உரைக்கொண்ணா – வில்லி:41 78/2
முட்ட விட்டனர் தனஞ்சயன் நின்ற மா முனையில் வேல் முனை ஒப்பார் – வில்லி:42 67/4
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாதன் என்று உரை கொள் முனிவரன் – வில்லி:43 42/3
முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின் – வில்லி:45 56/1
இருவரும் ஆகாயம் முட்ட நாகர்கள் இறைகொள நால்_நாலு திக்கு நாகரும் – வில்லி:46 168/3

மேல்


முட்டமுட்ட (1)

முட்டமுட்ட ஏகுக என்று தன் படைக்கு முந்தினான் – வில்லி:40 40/4

மேல்


முட்டலின் (4)

ஓடி முட்டலின் தேர்கள் உடைந்தன – வில்லி:29 30/1
நாடி முட்டலின் நாகங்கள் வீழ்ந்தன – வில்லி:29 30/2
கூடி முட்டலின் கொய்யுளை மாய்ந்தன – வில்லி:29 30/3
சாடி முட்டலின் ஆள்களும் சாய்ந்தனர் – வில்லி:29 30/4

மேல்


முட்டவும் (1)

முட்டவும் இவன் கணை முனைக்கு எதிர் இலக்காய் – வில்லி:37 25/3

மேல்


முட்டவே (1)

சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே – வில்லி:42 194/4

மேல்


முட்டி (7)

முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் – வில்லி:4 57/4
முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் முட்டி கொள் பல் விரலால் – வில்லி:27 197/1
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா – வில்லி:30 25/3
கை போய் முட்டி கையொடு தம்தம் கால் வீசி – வில்லி:32 35/2
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3
முதிர் சினம் கொளுந்தலின் முற்றும் விட்டிலர் முரணுடன் தொடங்கினர் முட்டி யுத்தமே – வில்லி:45 151/4
அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால் ஓடி முட்டி மோதவே – வில்லி:46 177/4

மேல்


முட்டிகள் (1)

பக்கமும் பிடரும் ஒக்க முட்டிகள் படப்பட கவள பாரமாய் – வில்லி:4 54/1

மேல்


முட்டிய (1)

முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் முட்டி கொள் பல் விரலால் – வில்லி:27 197/1

மேல்


முட்டியால் (1)

முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும் முறைமுறை ஆக – வில்லி:15 18/1

மேல்


முட்டியாலும் (1)

முட்டியாலும் நிலையினாலும் மொய்ம்பினாலும் முரணுற – வில்லி:42 13/1

மேல்


முட்டியின் (2)

சாக முட்டியின் அடர்த்து மா முனிவர் தம் பதிப்புறன் அடுத்தது ஓர் – வில்லி:4 61/2
மோட்டு வன் கர முட்டியின் ஓதையும் – வில்லி:21 85/2

மேல்


முட்டியினும் (1)

தாளினும் சமர மண்டலங்களினும் தாழ் விரல் தட கை முட்டியினும்
தோளினும் சென்னித்தலத்தினும் மற்போர் சொன்ன போர் விதம் எலாம் தொடங்கி – வில்லி:10 23/2,3

மேல்


முட்டியும் (5)

துய்ய பாசுபத மெய் தொடையும் முட்டியும்
ஒய்யென நிலையுடன் உதவினான் அரோ – வில்லி:12 129/3,4
நிலையும் முட்டியும் நிலை பெற நின்று நேர்பட திண் – வில்லி:22 37/1
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் – வில்லி:41 90/1
முப்புரம் நீறு எழு நாளின் இயற்றிய முட்டியும் நல் நிலையும் – வில்லி:41 222/1
வேலினால் எறிந்து அமர் உடற்றியும் வெய்ய வாளினால் வெட்டி முட்டியும்
கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும் களம் குறுகினார்களே – வில்லி:45 58/3,4

மேல்


முட்டின (2)

தேர் இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின தீ இடி – வில்லி:10 132/3
கரு முகில் முட்டின பட்டவர் கண் கனல் காலும் அரும் புகையே – வில்லி:44 60/3

மேல்


முட்டினர் (1)

அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர்
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே – வில்லி:45 147/3,4

மேல்


முட்டினவே (1)

முகவாய்கள் பிளந்தன மற்று உள போர் முனை வாளியும் இப்படி முட்டினவே – வில்லி:45 218/4

மேல்


முட்டினார் (2)

முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் – வில்லி:4 57/4
உந்தினார் முந்தினார் ஒட்டினார் முட்டினார் – வில்லி:34 6/4

மேல்


முட்டுதலும் (1)

வந்து எதிர் முட்டுதலும் தன தேரினை மாறுபட திருகி – வில்லி:41 15/1

மேல்


முட்டுதலுமே (1)

ஈடு குலைய துவசம் வீழ அனிகத்தவரும் ஏக எதிர் முட்டுதலுமே
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ – வில்லி:30 23/2,3

மேல்


முட்டுப்படாத (1)

முட்டுப்படாத முரண் கன்னன் முனைந்து சென்றான் – வில்லி:45 74/4

மேல்


முட்டும் (1)

சலம் புரிந்து அதிர முட்டும் இரு சந்தனமுமே – வில்லி:45 196/4

மேல்


முட்டுவர் (1)

மொத்துவர் சினத்தொடு எதிர் முட்டுவர் சிரத்தால் – வில்லி:37 18/4

மேல்


முடக்க (2)

அதிரதர்-தம்மை எண்ணில் அணி விரல் முடக்க ஒட்டா – வில்லி:22 91/1
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற – வில்லி:45 31/2

மேல்


முடக்கு (1)

தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து – வில்லி:10 26/2

மேல்


முடங்கிய (3)

முடங்கிய சார்ங்க செம் கை முகுந்தன் வாய் புகுந்து காலத்து – வில்லி:5 19/3
முன் பவனன் பொர மு குவடும் துணிபட்டு முடங்கிய பொன் – வில்லி:27 191/3
செம் திகிரி-தனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி – வில்லி:42 182/3

மேல்


முடி (165)

திருந்து அ வானவர்க்கு அரியவன் செம் சடை முடி மேல் – வில்லி:1 8/3
பன்னக நெடு முடி பார் களிக்கவே – வில்லி:1 82/3
தொங்கல் மா முடி சூடிய வேந்தனை – வில்லி:1 120/3
தம்முன் மீள தனி முடி சூட்டினான் – வில்லி:1 121/4
சந்தனு பெயர் தார் முடி மன்னவன் – வில்லி:1 132/3
பணி முடி புவி இரங்க வைகி ஒரு பற்று இலாத நெறி பற்றினான் – வில்லி:1 153/4
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி – வில்லி:2 21/2
செம்பொன் ஆடையும் கவச குண்டலங்களும் திகழ் மணி முடி ஆரம் – வில்லி:2 31/1
செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார் – வில்லி:2 42/4
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் – வில்லி:3 59/2
வாளியின் வினோதம் உற எய்தனன் இருந்த முடி மன்னவர் மதிக்கும்வகையே – வில்லி:3 59/4
முனைந்த போரின் முடி துணித்து உன் முக சரோருகத்தினால் – வில்லி:3 64/3
மின் தயங்கு முடி கவித்து வேந்து எலாம் வியக்கவே – வில்லி:3 69/4
வலையம் பிறழ முடி தயங்க மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப – வில்லி:3 86/1
பணியின் முடி நாயக தலையின் பாங்கே நிரைத்த பல் தலை போல் – வில்லி:5 36/2
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான் – வில்லி:5 53/4
சூடும் கனக முடி வேந்தரும் தொக்கு நிற்ப – வில்லி:5 90/2
முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின் – வில்லி:6 2/2
முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா – வில்லி:7 18/2
எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர் எவரும் ஈண்ட – வில்லி:7 39/2
தொழு தகு விசயன் தாலு ஏழ் உடையோன் சுடர் முடி நனைந்திடுவதன் முன் – வில்லி:9 36/1
முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும் முடிவு அற புகழ்ந்தார் – வில்லி:9 54/4
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார் – வில்லி:10 15/2
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:10 22/2
எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர் பசு ஆக – வில்லி:10 32/1
மீள வந்து இளைய தாதை பாதம் முடி மீது வைத்து ஒளி விளங்கு பொன் – வில்லி:10 65/1
முன் நரமேதம் செய்வான் முடி சராசந்தன் என்னும் – வில்லி:10 87/1
புனை முடி திரு குழல் புழுகும் நானமும் – வில்லி:10 98/3
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி – வில்லி:10 108/3
சோதி முடி அமரர் வர நகர் புறத்தில் அமர் புரிய தொடங்கினாரே – வில்லி:10 129/4
கஞ்சனை முனிந்தோன் இவன் முடி தலை மேல் கதிர் மணி திகிரி ஏவினனே – வில்லி:10 137/4
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன – வில்லி:11 60/2
ஐந்து காவுமே பொரு என பணி முடி ஐந்துமே நேர் என்ன – வில்லி:11 76/2
கார் தவழ் கொடு முடி கான மால் வரை – வில்லி:11 100/1
மொட்டின பரு மணி முடி கொள் தேர் பரி – வில்லி:11 107/1
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர – வில்லி:11 176/3
முன் வந்திருந்தார் முன் கொண்ட முறையால் முயங்கும் முடி வேந்தர் – வில்லி:11 231/2
முறையோ என்று என்று அவனிதலம் முழுதும் உடையான் முடி தேவி – வில்லி:11 237/1
பொரு சமரில் முடி துணித்து புலால் நாறு வெம் குருதி பொழிய வெற்றி – வில்லி:11 254/3
மு தழல் வளர்ப்போர் பாத முளரிகள் முடி மேல் கொண்டான் – வில்லி:12 31/4
பூண்டு இள மதி முடி புண்ணியன்-தனை – வில்லி:12 45/2
இந்துவும் அரவும் உறவு செய் முடி மேல் இருந்த மந்தாகினி அருவி – வில்லி:12 54/3
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி – வில்லி:12 55/3
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/3
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி – வில்லி:12 101/3
அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின் – வில்லி:12 102/1
வேணி முடி வேடன் மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன் விடுத்த கணை வில் – வில்லி:12 104/1
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் – வில்லி:12 114/2
எந்தை பெயர் புனை ஆயு எனும் பேர் முடி இறைவன் – வில்லி:12 159/1
மூடி துயில் கொண்டான் மணி முடி மன்னவர் திலகன் – வில்லி:12 164/4
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ – வில்லி:14 11/3
சந்தன தருவில் சார்ந்து சாய் முடி தலையன் ஆகி – வில்லி:16 38/3
மன்றல் அம் தொடை முடி மைந்தனுக்கு அமர் – வில்லி:16 64/2
முன்னர் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான் முடி வேந்தன் – வில்லி:17 14/4
முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உற தனித்தனி வணங்கி – வில்லி:19 5/1
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர் – வில்லி:19 28/3
நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி
கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/3,4
சூடிய மணி முடி துலங்கு கோயிலின் – வில்லி:21 29/2
முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண் – வில்லி:21 47/2
சொல் நடுங்கவும் சுடர் முடி நடுங்கவும் சோர்ந்தான் – வில்லி:22 35/3
துணித்து மேவலர் முடி உகு சோரி தோய் தொடையும் – வில்லி:22 41/3
நின்ற போர் முடி மன்னரும் சுளித்து உளம் நெளித்தார் – வில்லி:22 48/4
மான மா முடி மன்னரை விலக்கி வல் விரைந்து – வில்லி:22 54/1
முடி கொள் தன் தனி இரதமும் முன் வர கண்டான் – வில்லி:22 57/4
உரவினால் வட மேருவை கொடு முடி ஒடித்து – வில்லி:22 65/1
மோகன கணை ஒன்று ஏவி முடி அடி படி-கண் வீழ்த்தான் – வில்லி:22 100/2
அராவின் முடி மேல் உலகில் ஆர்-கொல் உளர் என்றான் – வில்லி:23 9/4
முன்னி சமருக்கு ஒருப்பட்ட முடி மகீபர் – வில்லி:23 29/1
முடி நிலத்தினுக்கு உடு பதத்தினும் முடிவு இல்லை – வில்லி:27 58/2
பைம் துழாய் முடி பரமனும் கண் மலர் பரப்பி – வில்லி:27 73/2
உரக புங்கவன் மணி முடி ஒப்பன தீபம் – வில்லி:27 88/1
சொன்ன வாய் குருதி சோர வாள் கொடு துளைத்து நின் முடி துணிப்பன் யான் – வில்லி:27 127/2
முறுகு சினத்துடன் அடி அதலத்து உற முடி ககனத்து உறவே – வில்லி:27 188/4
ஆர் என்று அறிய தகாத எனை அரசும் ஆக்கி முடி சூட்டி – வில்லி:27 219/1
முரண்டு பொரு வில் கன்னனும் தன் முன்னே எய்தி முடி சிதறி – வில்லி:27 234/3
புரிந்த தாய் அன்போடு இறுகுற தழுவி பொன் முடி மோயினள் உயிரா – வில்லி:27 249/3
முடி நெருக்கவும் முறை நெருக்கினர் முரசம் ஒத்த சொல் அரசரே – வில்லி:28 45/4
அம் கண் மா முடி அரசர் மற்று உள அவயவாதிகள் ஆகவே – வில்லி:28 51/3
முடி இழந்த நிருபர் முகுந்தனால் – வில்லி:29 25/1
கைதவ படை மன்னர் மா முடி சிதைய அங்கு ஒரு கதையினால் – வில்லி:29 47/4
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் – வில்லி:29 53/3
சூடு முடி வீழ ஒரு சுடு கணை தொடுத்தான் – வில்லி:29 57/2
தொடுத்து வரு வீடுமனை மா முடி துணிப்பான் – வில்லி:29 68/2
முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும் முடி சாய்த்து ஆங்கண் – வில்லி:29 77/1
முதிர்ந்தார் போரில் தொடு கணையால் முரண் தோள் துணிந்தும் முடி துணிந்தும் – வில்லி:32 23/3
ஏலா முடி அரசோடு அரசு இரதத்துடன் இரதம் – வில்லி:33 18/3
தும்பை அம் தார் முடி சூழ் படை மன்னரும் – வில்லி:34 12/3
மன்னர் மணி முடி மன்னு கனை கழல் மன்னன் இளவல் விகன்னனை – வில்லி:34 23/1
செம் பற்பராக முடி மா மதாணி செறி தொங்கல் வாகு வலயம் – வில்லி:37 13/1
தலத்தில் கனக முடி சிந்த சரத்தால் அழித்தான் சதானிகனை – வில்லி:37 39/2
முடி துணிந்து பின்பு வீழ முன் நடந்து உடற்றுவார் – வில்லி:38 15/1
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு – வில்லி:38 25/1
கிருதவன்மா எனும் கிளர் முடி நிருபனே – வில்லி:39 32/4
முடி தலை வாள் அடல் நிருபர் முப்பதினாயிரர் சூழ – வில்லி:40 9/2
மிகைத்தனர் தும்பை மாலை முடி மிலைச்சினர் இன்று சாலும் என – வில்லி:40 22/1
கோல் விதத்தும் முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார் – வில்லி:40 31/2
கொற்ற வாளின் முடி இழந்த குறை உடம்பு வாளுடன் – வில்லி:40 33/1
விசையுடன் நடத்தி வீமன் எவண் அவன் விறல் முடி துணித்து மீள்வன் இனி என – வில்லி:40 49/2
கதிர் வார் முடி கோவும் அரசர்க்கு விடைதந்து கண் துஞ்சினான் – வில்லி:40 91/4
மணி முடி சிரங்களோடு தறிபட வலயமொடு அணிந்த தோள்கள் தறிபட – வில்லி:41 43/1
அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு கடந்து போக வெருவுவர் – வில்லி:41 48/1
அறிவுடன் இறைஞ்சி ஆதி பகவனது அணி முடி அலங்கலாகும் அடையலர் – வில்லி:41 50/3
நல் முடி தறிந்தான் – வில்லி:41 72/4
முரண் அற விலக்கி பாதம் முடி அளவாக அந்த – வில்லி:41 96/2
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன் – வில்லி:41 116/3
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட – வில்லி:41 122/3
பதயுகங்கள் ஒத்திய வலி பல கண பண புயங்கர் பற்பல முடி சிதறின – வில்லி:41 125/1
சேடன் முடி நெளிய வரு செம்பொன் தேர் அழிவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/1
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார் – வில்லி:41 136/2
மோது அமரின் என் மகன் முடி தலை துணித்த – வில்லி:41 181/1
மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம் – வில்லி:41 196/3
பறிந்தன கொடு முடி பலவும் வேரொடு – வில்லி:41 201/1
கொற்றவர் மா முடி கமழ் கழலாய் வலி கூர் திறலும் செயலும் – வில்லி:41 226/3
பூதனை முலை நுகர் பூம் துழாய் முடி
நாதனும் விசயனும் நலத்தொடு ஏவிய – வில்லி:41 257/1,2
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி – வில்லி:42 7/2
உரம் குளிக்க வாகு வீழ உதரம் மூழ்க ஒளி முடி
சிரங்கள் அற்று மறிய என்பு சிந்த வாய்கள் துளைபட – வில்லி:42 22/2,3
முகத்தில் நின்ற கன்னனோடும் முடி மகீபரோடும் நின்று – வில்லி:42 27/1
முகம் கலங்க மெய் கலங்க முடி கலங்க மூரி மார்பு – வில்லி:42 31/1
மோகரித்து எறிந்த தெவ்வன் முடி துளங்கி மண் மிசை – வில்லி:42 32/2
முடி தரித்தவர் அனைவரும் திரண்டு ஒருமுனைபட எதிர் சென்றார் – வில்லி:42 44/4
உனது தம்பியர் இருவரை செற்றவன் முடி தலை ஒடியேனேல் – வில்லி:42 133/3
சொல்லினன் பகைவன்-தன்னை சுடர் முடி துணித்தி என்றே – வில்லி:42 157/4
மோகித்து விழும் அரக்கன் மீண்டு எழுந்து மோகரிக்க முடி மகீபன் – வில்லி:42 179/1
முன் சதாகதி முருக்க மேரு கிரி முடி முரிந்து என முரண்கொள் போர் – வில்லி:42 191/1
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று வஞ்சினம் எடுத்துரைத்தான் – வில்லி:42 216/2
நறிய தொடை முடி நிருபரும் நிருபரும் நடலை அமரிடை அடலுடன் உடலவே – வில்லி:44 25/4
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் – வில்லி:44 26/3
தழல் விழி வாரண வீரர் முடி தலை தடிவன சக்கரமே – வில்லி:44 52/3
மணி முடி பாரம் உற பல நாகம் வருந்த இளைத்தனவே – வில்லி:44 62/2
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி – வில்லி:45 6/3
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான் – வில்லி:45 15/4
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி – வில்லி:45 21/2
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும் – வில்லி:45 57/3
அண்டர் குல பதியாம் விடை வாகனன் அம் பொன் முடி மலர் நாறிடு தாளினன் – வில்லி:45 68/1
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும் – வில்லி:45 87/2
உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் – வில்லி:45 90/2
பிறை முடி சடையவன் பிள்ளை வள் உகிர் – வில்லி:45 128/1
முன் ஆன தும்பை முடித்தோன் முடி தலையும் – வில்லி:45 176/2
முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான் – வில்லி:45 254/1
சாமந்தர் மண்டலிகர் முடி மன்னர் சூழ்வர தரணி பதி பின் அணியவே – வில்லி:46 9/4
முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும் முடி முதல் அடி அளவாக – வில்லி:46 30/3
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று – வில்லி:46 31/3
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் – வில்லி:46 32/3
தண் துழாய் முடி மாயவன் தம்பியை சாயகம் பல கோடி – வில்லி:46 56/1
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி – வில்லி:46 58/3
தாள் முதல் முடி உற சரங்கள் ஏவியும் – வில்லி:46 62/1
ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள் – வில்லி:46 67/3
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே – வில்லி:46 72/4
கூற்றிடை ஏகுதலும் மிக கொதித்து நாக கொடி வேந்தன் முடி வேந்தர் பலரும் சூழ – வில்லி:46 81/2
மூரி வெம் கணைகளாலே முடி தலை துணிவர் கண்டாய் – வில்லி:46 118/4
துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார் துரக மாவும் – வில்லி:46 131/2
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் – வில்லி:46 133/3
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி – வில்லி:46 134/1
மூ_எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து – வில்லி:46 153/2
முடி குல மன்னவர் தம்தம் முடிகளினால் சிவக்கின்ற – வில்லி:46 157/1
வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன் – வில்லி:46 173/3
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும் – வில்லி:46 174/3
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி – வில்லி:46 180/2
சலத்தினால் வினை இயற்றுவார் முடி தரித்த காவலரொடு ஒப்பரோ – வில்லி:46 189/3
மைந்தினால் பெரியோன் எனும் வாயுவின் மைந்தனால் துரியோதனன் மா முடி
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/1,2
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே – வில்லி:46 203/4
முந்து பூதம் முதுகிட மா முடி
சிந்த யாரையும் செற்று அகன் பாசறை – வில்லி:46 222/2,3
இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த – வில்லி:46 243/3
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே – வில்லி:46 245/3

மேல்


முடி-கண் (1)

மா உகைத்து வலவன் திறலுடன் கடவ மா முடி-கண் மகுடம் திகழ அன்று பெறு – வில்லி:42 83/2

மேல்


முடிக்க (7)

பேதுற கவர்ந்திலேனேல் பின்னை யார் முடிக்க வல்லார் – வில்லி:11 11/2
எரி தழல் கானகம் அகன்றும் இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய் – வில்லி:27 11/3
எக்காலம் பகை முடித்து திரௌபதியும் குழல் முடிக்க இருக்கின்றாளே – வில்லி:27 20/4
செனுவே உன்னை அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார் – வில்லி:39 37/2
மற்று ஓர் பிறப்பில் தெரியாது இ பிறப்பில் முடிக்க மாட்டேமால் – வில்லி:39 38/4
இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும் எனும் இதயத்தோடும் – வில்லி:46 13/3
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே – வில்லி:46 70/4

மேல்


முடிக்கின்றனை (1)

அறம் தந்த வாழ்க்கை முடிக்கின்றனை ஆகி நீயும் – வில்லி:36 32/1

மேல்


முடிக்கின்றேன் (1)

நல்லாய் உன் பைம் கூந்தல் நானே முடிக்கின்றேன்
எல்லாரும் காண இனி விரிப்பது எண்ண அரிய – வில்லி:27 47/2,3

மேல்


முடிக்கு (1)

மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால் – வில்லி:1 153/1

மேல்


முடிக்கும் (2)

முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா – வில்லி:15 9/4
மதித்தார் தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர வரி வில்லார் – வில்லி:40 78/4

மேல்


முடிக்குமாறு (1)

வயிர்த்து இருவோரும் சொன்ன வஞ்சினம் முடிக்குமாறு
செயிர்த்திடும் இற்றை பூசல் தெரியுமோ தெரிந்தது இல்லை – வில்லி:45 39/1,2

மேல்


முடிக்குவம் (1)

பேசினாள் அவனும் யாம் முடிக்குவம் இது என்று மெய்ம்மையொடு பேசினான் – வில்லி:1 141/4

மேல்


முடிகள் (5)

மோதி வரு கட களிறும் காலாளும் பொறாது உரகர் முடிகள் சோர – வில்லி:10 130/2
முன்றிலின்-கண் நின்று இடம் பெறா அரசர் மா முடிகள்
ஒன்றொடு ஒன்று அறைந்து எற்றி மேல் ஒளிர் பொறி சிதறி – வில்லி:27 66/1,2
மிதித்து உரகன் பணா முடிகள் விதிர்த்து வெகுண்டு உலாவுவன – வில்லி:40 18/3
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ – வில்லி:46 85/3
முனிவன்-தனை கண்டு இரு தாளில் முடிகள் சேர்த்தி – வில்லி:46 110/2

மேல்


முடிகளால் (1)

பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப பகர் விதி முடித்த பின் பலரும் – வில்லி:6 4/3

மேல்


முடிகளின் (1)

பிடர் வலி கட கரிகளின் செறி பிடிகளின் புனை முடிகளின்
படர் நிழல் கவிகையின் மிசை துகள் பரவி மொய்த்து எழு புரவியின் – வில்லி:28 49/1,2

மேல்


முடிகளினால் (1)

முடி குல மன்னவர் தம்தம் முடிகளினால் சிவக்கின்ற – வில்லி:46 157/1

மேல்


முடிகொள் (1)

இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3

மேல்


முடித்த (3)

பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப பகர் விதி முடித்த பின் பலரும் – வில்லி:6 4/3
முன்னமே சிவேதன்-தன்னை வீடுமன் முடித்த போரும் – வில்லி:42 160/2
மெத்த மோகரித்து பாரதம் முடித்த வீரரை தேடி மேல் வெகுளும் – வில்லி:46 215/3

மேல்


முடித்தருள் (1)

முன்னம் யாவையும் முடித்தருள் மொய் துழாய் முடியோன் – வில்லி:7 78/1

மேல்


முடித்தருளி (1)

காலை ஆதபனை தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்கு தானமும் தகுவன வழங்கி – வில்லி:42 2/1,2

மேல்


முடித்தல் (1)

ஆர்த்த பைம் கழலாய் எய்தாது அரும் பகை முடித்தல் என்றான் – வில்லி:12 25/4

மேல்


முடித்தவன் (1)

கோணிய இளம்பிறை முடித்தவன் வெகுண்டு பல கோல்கள் விட இந்த்ரகுமரன் – வில்லி:12 104/3

மேல்


முடித்தவனும் (1)

வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும்
இருள் நிற அரக்கன்-தானும் இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று இளைத்தார் – வில்லி:9 49/3,4

மேல்


முடித்தனள் (1)

மங்கை இவளும் கடன் முடித்தனள் வனத்தே – வில்லி:2 105/4

மேல்


முடித்தனன் (1)

முடித்தனன் சிலரை போக முகிழ்த்தனன் சிலரை கண்டம் – வில்லி:14 99/3

மேல்


முடித்தார் (1)

பேர் முடித்தான் இப்படியே யார் முடித்தார் இவனுடனே பிறப்பதே நான் – வில்லி:27 13/4

மேல்


முடித்தால் (1)

கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என் விரித்தால் என் குறித்த செய்கை – வில்லி:27 29/3

மேல்


முடித்தாலும் (1)

முன்னம் நீ கூறியவை எல்லாம் முடித்தாலும்
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு என மாயன் – வில்லி:27 34/1,2

மேல்


முடித்தான் (7)

முந்த கஞ்ச மாமன் உயிர் முடித்தான் இவற்கு முகில் ஊர்தி – வில்லி:5 41/3
போர் முடித்தான் அமர் பாருது புலம்புறு சொல் பாஞ்சாலி பூம் தண் கூந்தல் – வில்லி:27 13/1
கார் முடித்தான் இளையோர் முன் கழறிய வஞ்சினம் முடித்தான் கடவுள் கங்கை – வில்லி:27 13/2
கார் முடித்தான் இளையோர் முன் கழறிய வஞ்சினம் முடித்தான் கடவுள் கங்கை – வில்லி:27 13/2
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் – வில்லி:27 13/3
பேர் முடித்தான் இப்படியே யார் முடித்தார் இவனுடனே பிறப்பதே நான் – வில்லி:27 13/4
முருகு இதழி சுடர் அருளும் படைக்கலம் பெற்று இவ்வண்ணம் முடித்தான் அம்மா – வில்லி:46 246/3

மேல்


முடித்தானே (1)

பெலத்தில் செம் கை மலர் தீண்டி பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே – வில்லி:11 215/4

மேல்


முடித்தி (2)

மூட்டி நின் வஞ்சினமும் முடித்தி என்று மொழிந்தான் – வில்லி:3 45/4
நீயே முடித்தி எனது எண்ணத்தை என்று உவகை நிகழா வியந்து புகழா – வில்லி:46 5/4

மேல்


முடித்திட (1)

நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் – வில்லி:21 46/3

மேல்


முடித்திடும் (2)

இன்றோ அழலின் உற்பவித்தாள் இருள் ஆர் அளகம் முடித்திடும் நாள் – வில்லி:45 138/2
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் – வில்லி:45 205/3

மேல்


முடித்தியே (1)

நிலத்தில் வாழ்வு அவர் பெற கொடாய் இனி நினைத்த காரியம் முடித்தியே – வில்லி:46 189/4

மேல்


முடித்து (4)

எக்காலம் பகை முடித்து திரௌபதியும் குழல் முடிக்க இருக்கின்றாளே – வில்லி:27 20/4
உகம் முடித்து என முறைமுறை பலபல உரையெடுத்தனர் ஒருவரொடு ஒருவரே – வில்லி:41 86/4
வெம் சமரம் முடித்து அன்றோ அறைவது இவை வீரருக்கு வீரம் ஆமோ – வில்லி:46 132/4
வெம் சினம் உற சென்று உன் பகை முடித்து மீளுதும் என பல படியும் – வில்லி:46 209/2

மேல்


முடித்தும் (3)

இம்பர் நோய் அகற்றி எல்லா எண்ணமும் முடித்தும் என்றான் – வில்லி:2 113/4
முனைந்து அடங்க இன்று நாம் முடித்தும் வெய்ய போர் எனா – வில்லி:38 5/3
அறுதியாக இன்று அரும் சமர் முடித்தும் என்று அறத்தின் மைந்தனுக்கு அன்பால் – வில்லி:46 46/1

மேல்


முடித்துமோ (1)

மோது மோகர போர் வென்று முடித்துமோ ஒன்றில் ஒன்றில் – வில்லி:46 120/1

மேல்


முடித்தோன் (1)

முன் ஆன தும்பை முடித்தோன் முடி தலையும் – வில்லி:45 176/2

மேல்


முடிதும் (1)

முறிய இனி மண்டு போரில் அமர்செய்து முடிதும் என வந்து மீள முடுகவே – வில்லி:41 50/4

மேல்


முடிந்த (5)

போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே – வில்லி:10 46/4
முன்னர் ஏழ் எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த இன்று என முன்னி – வில்லி:16 8/4
உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு சங்க வேலை என – வில்லி:40 20/1
முன் படு தினத்தில் தந்தை முடிந்த மெய் வருத்தத்தோடு – வில்லி:44 85/1
பாசறை புகுந்தனர் பரி தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவே – வில்லி:46 204/4

மேல்


முடிந்ததன் (1)

முந்த பொருத மல் அமரில் முரணோடு அழிந்து முடிந்ததன் பின் – வில்லி:10 29/2

மேல்


முடிந்தது (3)

முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது என்று ஆகுலம் முற்றி – வில்லி:1 101/3
எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி – வில்லி:27 260/2
முன்னே முன்னும் முன்னம் முடிந்தது என முன்னா – வில்லி:32 40/2

மேல்


முடிந்தது-கொல் (1)

முந்திய கடும் பழி முடிந்தது-கொல் என்னா – வில்லி:2 102/2

மேல்


முடிந்திடு (1)

என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான் – வில்லி:14 6/4

மேல்


முடிந்திடும் (2)

மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும் வேண்டுவது இது என்றான் – வில்லி:9 6/4
முன் துணைவனும் அ கானில் முடிந்திடும் மொழிய வேறு ஓர் – வில்லி:16 29/3

மேல்


முடிப்ப (1)

பூசுவன சுற்றுவன பூண்பன முடிப்ப
தேசொடு வனப்பு நனி திகழும்வகை அணிவேன் – வில்லி:19 32/1,2

மேல்


முடிப்பதற்கு (1)

துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார் துரக மாவும் – வில்லி:46 131/2

மேல்


முடிப்பது (1)

என்று முடிப்பது இனி எம் பெருமான் என்று அழுதாள் – வில்லி:27 43/4

மேல்


முடிப்பதும் (1)

முடிப்பதும் இன்று அழல்_பிறந்தாள் முகில் ஓதி முகில் பொழி நீர் – வில்லி:46 165/3

மேல்


முடிப்பர் (1)

மூளை வாய் உக முடிப்பர் வெம் போர் என மொழிந்தான் – வில்லி:27 92/4

மேல்


முடிப்பல் (1)

பொரு பாரத சமரம் இன்றே முடிப்பல் எனும் எண்ணத்தினோடு பொரவே – வில்லி:46 8/4

மேல்


முடிப்பன் (4)

மிகுந்த கோபமோடு இ கணம் முடிப்பன் யான் வெம் பகை இனி என்னா – வில்லி:28 2/2
இ பகல் முடியும் முன்னே யாரையும் முடிப்பன் என்னா – வில்லி:36 19/1
இன்றே முடிப்பன் வினை என்று இரண்டு இந்த்ரநீல – வில்லி:45 71/1
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை – வில்லி:46 201/1

மேல்


முடிப்பன (1)

முற்றும் மாதிரத்து அளவும் ஐம் கதியினால் முடிப்பன இமைப்போதில் – வில்லி:11 80/4

மேல்


முடிப்பார் (3)

கூந்தல் மா முகிலை குலைத்து உடன் முடிப்பார் குங்குமம் கொங்கை மேல் அணிவார் – வில்லி:12 62/1
மூண்டு எழும் அவுணர்-தம்மை இவன் அன்றி முடிப்பார் யார் என்று – வில்லி:13 2/2
கோறல் அரிது என்றனர் குல பகை முடிப்பார் – வில்லி:29 64/4

மேல்


முடிப்பான் (8)

தன் எணம் முடிப்பான் வந்த தலைவனை தந்த கோமான் – வில்லி:2 110/4
கண் மேல் இன்றும் இவள் பிறந்தாள் கழல் காவலர்-தம் குலம் முடிப்பான்
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை – வில்லி:3 90/2,3
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று – வில்லி:7 52/1
முந்த கருதுகின்ற வினை முடிப்பான் உபாயம் மொழிகின்றான் – வில்லி:27 228/4
வாசவன் தனக்கு விடை கொடுத்ததன் பின் வந்த காரியம்-தனை முடிப்பான்
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி – வில்லி:27 244/1,2
பெரும் பேர் அறத்தின் திருமகவை பிடிப்பான் எண்ணி முடிப்பான் போல் – வில்லி:40 81/1
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான்
வேலை ஆர் அரவ பல பணை முழங்க வெம் முரண் சேனையோடு எழுந்தான் – வில்லி:42 2/3,4
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற வீமன் எதிர் – வில்லி:45 135/3

மேல்


முடிப்பிக்க (1)

வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன் – வில்லி:45 231/2

மேல்


முடிப்பித்து (1)

மூ_எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து
நா எழு பான்மையின் உடையோன் களிக்க நரமேதம் செய் – வில்லி:46 153/2,3

மேல்


முடிப்பு (1)

உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை – வில்லி:27 258/1

மேல்


முடிப்பெயர் (1)

நண்ணிய முடிப்பெயர் நாகம் பூணலால் – வில்லி:12 136/2

மேல்


முடிமன்னர் (3)

பாண்டவர்க்கு உதவி ஆகில் என்னை முடிமன்னர் ஆனவர் பழிப்பரோ – வில்லி:27 128/4
கிளர்ந்த முடிமன்னர் பலர் கிட்டினர் விரைந்தே – வில்லி:29 59/4
அம் தார் முடிமன்னர் அநேகருடன் – வில்லி:32 21/2

மேல்


முடிமன்னரும் (1)

எ சாப முடிமன்னரும் பின்னரும் துன்னி எதிர் சீறினார் – வில்லி:33 9/2

மேல்


முடிமன்னரை (1)

மதுகை முடிமன்னரை வகுத்து எழுக என்றனன் மனத்து அசைவு இலாத வலியோன் – வில்லி:28 53/4

மேல்


முடிமன்னவர் (4)

மாசு இலா முடிமன்னவர் மாளிகை ஒருபால் – வில்லி:27 64/2
இட்ட தார் முடிமன்னவர் எய்தினார் – வில்லி:29 22/2
அந்த முடிமன்னவர் அநேகரையும் முன்னம் – வில்லி:29 60/1
ஐயாயிரம் முடிமன்னவர் அகல் வானம் அடைந்தார் – வில்லி:33 22/4

மேல்


முடிமன்னவரும் (1)

சென்றனர் எம் முடிமன்னவரும் பணி சேர் கொடியோனை அலார் – வில்லி:27 214/2

மேல்


முடிமன்னவரோடு (1)

இட்ட தார் முடிமன்னவரோடு எதிர் – வில்லி:29 22/1

மேல்


முடிமன்னவன் (1)

அடுத்த போர் முடிமன்னவன் விடும்விடும் அநேக ஆயிரம் அம்பும் – வில்லி:42 40/3

மேல்


முடிமன்னன் (1)

முன் போர் உடைந்து தனது இல் அடைந்த முடிமன்னன் முன்னை இரவில் – வில்லி:37 2/1

மேல்


முடிய (2)

முடிய நேரலர் வெம் போரில் முடிவு எனக்கு அருளுக என்றான் – வில்லி:28 33/4
பாண்டவர் முடிய வென்று இ பார் எலாம் உனக்கே தந்தால் – வில்லி:46 121/1

மேல்


முடியவற்கும் (1)

தனகரற்கும் குமரற்கும் தண் துழாய் முடியவற்கும்
தினகரற்கும் மேலான சிந்தையுடன் செரு செய்வோன் – வில்லி:46 145/3,4

மேல்


முடியவன் (2)

கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே – வில்லி:41 119/4
துளவு அணி முடியவன் துள்ளு கன்றினால் – வில்லி:45 129/1

மேல்


முடியவன்-தன்னை (1)

முடை கமழ் முல்லை மாலை முடியவன்-தன்னை போரில் – வில்லி:25 13/1

மேல்


முடியாத (1)

முகுரானனன் மைந்தனும் வீமனுமே முடியாத பெரும் பகையாளர்கள் காண் – வில்லி:46 194/1

மேல்


முடியாது (7)

சல்லியனும் நாண் ஏற்ற முடியாது அந்த தனுவுடனே தன் தனுவும் தகர வீழ்ந்தான் – வில்லி:5 51/2
நமர்களால் நவில முடியுமே முடியாது ஆயினும் வல்லவா நவில்வாம் – வில்லி:6 14/4
இ குழலும் சேர முடியாது இரான் என்றான் – வில்லி:27 48/4
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் அவர்க்கு அன்று – வில்லி:27 230/3
வீரம் புகன்று என் இனி நான் உமக்கு விசயன் செறுத்தல் முடியாது
ஈரம் துறந்த ஒரு நூறு பேரை மகுடம் துணிப்பல் எனவே – வில்லி:37 7/2,3
முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ – வில்லி:41 162/2
எண்ணிய கருமம் முடியினும் முடியாது ஒழியினும் ஈசனை தொழுதல் – வில்லி:46 210/1

மேல்


முடியாநின்று (1)

முடியாநின்று என் எண்ணம் முற்றினன் என்று ஆங்கண் – வில்லி:45 161/2

மேல்


முடியாய் (3)

மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ – வில்லி:11 240/3
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய்
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே – வில்லி:37 4/2,3
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே – வில்லி:45 21/4

மேல்


முடியாற்கு (1)

ஒன்றும் கதிர் முடியாற்கு ஓம் என்று உரைத்தருளி – வில்லி:27 38/2

மேல்


முடியில் (2)

வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து மீண்ட நாள் விண்ணின் மாதர் – வில்லி:7 23/1
அதிர்வு உற புடைப்பரோ தொடையில் அடிபட துகைப்பரோ முடியில்
எதிரியை சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை – வில்லி:46 192/2,3

மேல்


முடியின் (3)

கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின் – வில்லி:12 106/2
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி – வில்லி:19 14/1
குல பட அரவின் முடியின் மேல் நடித்த கூத்துடை கோவியர் கூத்தன் – வில்லி:42 213/4

மேல்


முடியினது (1)

முடியினது எல்லை மொழிந்திடல் ஆமோ – வில்லி:14 51/4

மேல்


முடியினான் (2)

வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:28 9/4
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:29 8/4

மேல்


முடியினும் (1)

எண்ணிய கருமம் முடியினும் முடியாது ஒழியினும் ஈசனை தொழுதல் – வில்லி:46 210/1

மேல்


முடியினை (1)

சேதி மன்னவன்-தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட ஒரு பொன் – வில்லி:10 139/1

மேல்


முடியுடன் (1)

படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே – வில்லி:28 61/2

மேல்


முடியுடை (3)

முடியுடை தடம் கிரியினை முளி கழை-தொறும் உற்று – வில்லி:3 129/1
முந்து அரவு உயர்த்தோன் ஓலை முடியுடை அரசர் காண்க – வில்லி:28 14/1
முதல்வன் வென்னிடுதல் கண்டு முடியுடை வேந்தரோடும் – வில்லி:45 95/1

மேல்


முடியும் (11)

முடியும் மாலையும் முத்த வெண் கவிகையும் முரசும் – வில்லி:1 31/2
என் பிறந்து முடியும் மண்ணில் எண் இல் காலம் இன்னுமே – வில்லி:11 184/4
வட்ட நெடும் பீலி அணி முடியும் மார்பும் வாகுவுமே இலக்காக வலியொடு எய்தான் – வில்லி:12 100/4
மேவரு முடியும் சூட பொறுக்குமோ விமல என்றே – வில்லி:13 9/4
பேதியா கவசம் பெற்று பிறங்கு பொன் முடியும் பெற்றாய் – வில்லி:13 28/2
கருத்து இனி முடியும் என்று கடும் கனல் முகத்தில் தோன்றும் – வில்லி:21 55/1
நண்புடை உரிமை எல்லாம் நல்கி மா முடியும் சூட்டி – வில்லி:27 152/2
மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட – வில்லி:29 43/3
இ பகல் முடியும் முன்னே யாரையும் முடிப்பன் என்னா – வில்லி:36 19/1
முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண் அரவு எழுதிய – வில்லி:44 28/1
காலை மலர் என மலர்ந்த முகமும் சோதி கதிர் முடியும் இம்மையிலே கண்ணுற்றேனே – வில்லி:45 247/4

மேல்


முடியும்வகை (1)

அந்தத்தில் முடியும்வகை அடியேற்கு தெரியுமோ ஆதி மூர்த்தி – வில்லி:27 29/4

மேல்


முடியுமாறு (1)

முடியுமாறு ஒரு மண்டபம் கோட்டினேன் முழை போல் – வில்லி:3 122/4

மேல்


முடியுமே (2)

நமர்களால் நவில முடியுமே முடியாது ஆயினும் வல்லவா நவில்வாம் – வில்லி:6 14/4
வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே உததி வையம் எனதாய் முடியுமே – வில்லி:28 65/4

மேல்


முடியுற (1)

தொட்ட வாளியான் அடி முதல் முடியுற துணிப்புண்டு – வில்லி:22 66/2

மேல்


முடியூடே (1)

சிரம் முடியூடே பிளக்க நால்_இரு திசையினும் வார் சோரி கக்கி வீழ்தர – வில்லி:46 176/2

மேல்


முடியேன் (1)

முரசு அறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன் என்றாள் – வில்லி:11 254/4

மேல்


முடியை (2)

மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு கோளகை உற வீசி – வில்லி:10 138/2
உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான் – வில்லி:38 43/4

மேல்


முடியொடு (1)

அம் தண் மதிக்குடை முடியொடு அளித்தான் – வில்லி:3 95/4

மேல்


முடியோடு (3)

கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி – வில்லி:5 62/2
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே – வில்லி:38 19/3
இ சாயகம் ஒன்றால் என எய்தான் அவன் முடியோடு
அ சாயகம் வடி வாள் கொடு அறுத்தான் அடல் அபிமன் – வில்லி:41 108/3,4

மேல்


முடியோர் (1)

சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர் கை தனுவும் குனிவித்திலர் தார் முடியோர் – வில்லி:45 219/4

மேல்


முடியோன் (7)

மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு – வில்லி:7 53/3
முன்னம் யாவையும் முடித்தருள் மொய் துழாய் முடியோன்
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையை தழீஇக்கொண்டு – வில்லி:7 78/1,2
பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில் – வில்லி:12 103/1
சூடுகின்ற துழாய் முடியோன் சுரருடனே முனிவர்களும் சுருதி நான்கும் – வில்லி:27 17/1
விரவி பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர் மொழியும் விளம்பாமல் – வில்லி:27 220/2
பிறை வாய் வெம் கணை தொடுத்து பிறை_முடியோன் என சென்றான் – வில்லி:40 13/4
தோள் வலியும் தம் செயலும் தொழா முடியோன் துஞ்சியதும் தொழுது சொன்னார் – வில்லி:46 237/4

மேல்


முடியோன்-தன்பால் (1)

பை வரு முடியோன்-தன்பால் சேறலும் பணிந்து தாதை – வில்லி:28 28/2

மேல்


முடியோனும் (5)

தம்பியர்கள் நால்வருடன் தண் துழாய் முடியோனும் தானும் ஏனை – வில்லி:10 9/1
கொன்றை கமழ் முடியோனும் வேணியினை பின்னல் படு குஞ்சி ஆக்கி – வில்லி:12 82/3
தண் அம் துளப முடியோனும் தனித்து அங்கு இருந்து தன் மனத்தில் – வில்லி:27 227/1
கந்த துளப முடியோனும் கண்ணும் கருத்தும் களி கூர – வில்லி:27 228/2
தண் தார் முடியோனும் வில் கை தனஞ்சயனும் – வில்லி:45 158/2

மேல்


முடியோனே (2)

முருகு அவிழ்க்கும் பசும் துளப முடியோனே அன்று அலகை முலைப்பால் உண்டு – வில்லி:27 30/1
நீயே கரி என்று எடுத்துரைத்தான் நெடியோன் துளப முடியோனே – வில்லி:27 221/4

மேல்


முடிவதன் (2)

உளம் புக தொடுத்தான் பாகன் உரை முடிவதன் முன் அம்மா – வில்லி:45 105/4
என்றனன் என்ற உரை முடிவதன் முன் ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான் – வில்லி:46 211/4

மேல்


முடிவது (1)

எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது
வெருவரும் திறல் தரணிபர்களில் இவன் விளிய வென்றிட தகுமவர் இலர் இனி – வில்லி:41 117/2,3

மேல்


முடிவளவும் (1)

மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான் – வில்லி:28 39/3

மேல்


முடிவாக (1)

கங்கை_மகன் முதலாக காந்தாரன் முடிவாக களத்தில் வீழ்ந்த – வில்லி:46 131/1

மேல்


முடிவாயோ (1)

முன் பின் எண்ண உவமை இலாதாய் முடிவாயோ
உன் பின் வந்தேன் உன்னை ஒழிந்தும் உய்வேனோ – வில்லி:43 32/3,4

மேல்


முடிவான (1)

வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி – வில்லி:41 139/3

மேல்


முடிவிப்பது (1)

கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் – வில்லி:46 3/2

மேல்


முடிவில் (7)

முடிவில் இப்படி மிசை வர கருதியே முனிவரன் உயிர்க்கு எல்லாம் – வில்லி:11 82/3
முந்தை ஆரணங்களுக்கும் முடிவில் நின்ற பொருளை என் – வில்லி:38 10/3
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் – வில்லி:41 170/4
முன் பட்டான் அருக்கன் என வெளிப்பட்டான் வெளிப்பட்டு முடிவில் சிந்து – வில்லி:42 168/1
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல் – வில்லி:42 191/3
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/2
முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி – வில்லி:45 243/4

மேல்


முடிவினுக்கும் (1)

நாலு வேத முடிவினுக்கும் ஆதியான நாரணன் – வில்லி:43 3/4

மேல்


முடிவினை (1)

திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு பணிந்த ஞான முடிவினை – வில்லி:41 46/4

மேல்


முடிவு (8)

முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான் – வில்லி:1 108/4
முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும் முடிவு அற புகழ்ந்தார் – வில்லி:9 54/4
உறைதரு குவடும் நீங்கி உத்தர முடிவு கண்டான் – வில்லி:12 30/4
முடி நிலத்தினுக்கு உடு பதத்தினும் முடிவு இல்லை – வில்லி:27 58/2
முடிய நேரலர் வெம் போரில் முடிவு எனக்கு அருளுக என்றான் – வில்லி:28 33/4
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் – வில்லி:36 8/4
மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ – வில்லி:41 121/3
தத்துவத்தின் முடிவு கண்ட சதுர்மறை புரோகிதன் – வில்லி:43 1/2

மேல்


முடிவும் (3)

முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு முடிவும் அவன் – வில்லி:3 91/1
மன்னிய பொருளும் யானே மறைக்கு எலாம் முடிவும் யானே – வில்லி:29 6/2
தோற்றியபடியே தோற்றினான் முடிவும் தோற்றமும் இலாத பைம் துளவோன் – வில்லி:45 244/4

மேல்


முடிவுற்றான் (1)

முன்னே தோற்று தங்களையும் முறையே தோற்று முடிவுற்றான்
சொல் நேர் உரைக்கு தான் பிறர்க்கு தொண்டாய்விட்டு சுரி_குழலை – வில்லி:11 238/2,3

மேல்


முடிவுற (1)

உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு – வில்லி:44 24/3

மேல்


முடிவுறாது (1)

என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது
ஒன்று நூறு சின்னமா உடைந்தது ஓர் ஒர் உடலமே – வில்லி:40 30/3,4

மேல்


முடிவுறும் (1)

முன் நிராயுதன் மிசை இவன் படை உறின் முடிவுறும் வரம் பெற்றான் – வில்லி:42 35/4

மேல்


முடுக (4)

வெம் சினம் முடுக ஒருவருக்கொருவர் வெல்லலும் தோற்றலும் இன்றி – வில்லி:10 137/1
முடுக வாள் அமரில் சென்று முன் முனைந்தாரை இன்றே – வில்லி:36 16/2
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர் – வில்லி:41 128/1
துணை பெற மன சினம் முடுக நா கொடு சுழற்று கண் நெருப்பு எழ நிருதர் பார்த்திவன் – வில்லி:42 195/2

மேல்


முடுகவும் (1)

நெடிய வரி சிலை நிலை பெற வளையவும் நிமிர விடு கணை நிரைநிரை முடுகவும்
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது இகலொடு புரியவே – வில்லி:44 28/3,4

மேல்


முடுகவே (3)

அனில குல மைந்தனான பதியொடும் அபிமனொடும் வந்து போரில் முடுகவே – வில்லி:41 41/4
முறிய இனி மண்டு போரில் அமர்செய்து முடிதும் என வந்து மீள முடுகவே – வில்லி:41 50/4
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே – வில்லி:41 84/4

மேல்


முடுகி (20)

மூளமூள வெம் பசியொடும் சினத்தொடும் முடுகி வெய்துற ஓடி – வில்லி:9 11/1
முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத – வில்லி:11 87/1
முந்த ஓடி முடுகி முறுவலித்து – வில்லி:13 43/2
கரு முகில் அனையவர் கடுகினர் முடுகி
சர மழை இடி மழை தழல் மழை சொரியா – வில்லி:13 131/2,3
முக்கணும் அழல் உக முரணொடு முடுகி
புக்கது தனுசர்-தம் உடல் பொடிபடவே – வில்லி:13 138/3,4
ஒட்டியே முடுகி ஒருவருக்கொருவர் உரத்துடன் மோதினார் உரவோர் – வில்லி:15 18/4
மூசு கொண்டல் ஓர் இரண்டு முடுகி நின்று பொழிவ போல் – வில்லி:30 8/2
உளைத்தனர் சிங்க சாபம் என உறுக்கினர் சென்று மேல் முடுகி
வளைத்தனர் கொண்ட வார் சிலைகள் வடித்த சரங்களால் உழுது – வில்லி:40 21/2,3
முனியும் ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும் – வில்லி:40 44/1
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி உடலில் இடு கவசத்தை மறைய நுழையூ – வில்லி:40 59/2
உளைய வந்து அமர் முடுகி நின்றமை கண்டு சோகமொடு உரைசெய்தான் – வில்லி:41 32/4
முழவினொடு சிங்க நாதம் எழஎழ முடுகி எதிர் சென்று மோதி அவரவர் – வில்லி:41 42/3
முரண் இலக்கணகுமரனும் அபிமனும் முடுகி இப்படி முரண் அமர் புரியவே – வில்லி:41 89/4
துருபதனும் சாத்தகியும் திரௌபதி மைந்தரும் முடுகி தொட்ட சாப – வில்லி:42 174/1
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – வில்லி:42 199/2
உந்தி மீள முடுகி அந்த முனிவனோடு உடன்றபோது – வில்லி:43 7/3
என நின்ற சேனை முடுகி அயில் சிலை எறி துங்க வாளொடு இகலி எழ எதிர் – வில்லி:44 72/2
நிருபர் அங்கங்கள்-தொறும் நிரையினில் துளை உருவ நெடிய அம்பு ஐம்பது அறுபது படப்பட முடுகி
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/2,3
அசைவுற முடுகி எய்தான் அவனும் மற்று இவனை வேறு ஓர் – வில்லி:45 104/2
பிரமன் கணை ஏவுதலும் சமனார் பின்னோன் முடுகி பிறை மா மவுலி – வில்லி:45 219/2

மேல்


முடுகிய (1)

இருவர் எதிரும் பொறாமல் முடுகிய இரு படையும் நொந்து மீள அவனிபன் – வில்லி:41 45/1

மேல்


முடுகியும் (1)

மொத்தியும் பற்பல் சாரி முடுகியும் வயிர கையால் – வில்லி:20 6/2

மேல்


முடுகின (2)

ககன முகில் என உயர் வடிவு உடையன கதியின் விததியின் முடுகின கரிகளே – வில்லி:44 20/4
இருவர் இரதமும் அழிய முன் முடுகின இருவர் துவசமும் அற விசை கடுகின – வில்லி:44 32/2

மேல்


முடுகினர் (1)

அரவினை உயர்த்த கோவும் இளைஞரும் அவனிபரும் ஒத்து மீள முடுகினர்
முரசு எழுது பொன் பதாகை நிருபனும் முதல் அமர் செகுத்த வாகை அபிமனும் – வில்லி:40 48/2,3

மேல்


முடுகினால் (1)

முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்து அமரில் முடுகினால்
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார் – வில்லி:27 130/3,4

மேல்


முடுகினான் (3)

முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/4
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான்
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன் – வில்லி:43 8/2,3
முனிவன்_மைந்தன் இந்திரன்-தன் மைந்தனோடு முடுகினான்
தினகரன்-தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான் – வில்லி:43 9/1,2

மேல்


முடுகு (13)

சோமகர்க்கும் முடுகு சேனை சூழ வந்த குருகுல – வில்லி:3 77/1
மோதுறு முளையுடன் முடுகு வேட்டமாய் – வில்லி:11 120/2
மோது போரில் எங்ஙன் உய்தி இளைஞரோடும் முடுகு தேர் – வில்லி:11 168/3
முந்த முந்த முடுகு சினத்தராய் – வில்லி:12 12/2
முந்து கோப அசுரர் முடுகு தேர் – வில்லி:13 55/1
முடுகு சேனை அபிமன் வீமன் விசயன் மாயன் முன் செல – வில்லி:30 6/2
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற – வில்லி:31 26/3
சிந்தி வாளி மழைகள் ஓடு சிலை வளைத்து முடுகு தேர் – வில்லி:40 42/1
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு – வில்லி:40 66/1
எரி கணைகளால் முடுகு
தரியலர் பதாதி படை – வில்லி:41 51/2,3
கன துரங்கமும் முடுகு தேர் வய படை காவலன் முகம் நோக்கி – வில்லி:42 133/2
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம் முழுதும் மறையவே – வில்லி:44 75/4
முரணு வாகுவால் மோதி முடுகு நீள் கதாபாணி – வில்லி:46 90/2

மேல்


முடுகும் (1)

முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும் முடுகும் இடனுடை முழைகளும் உடையன – வில்லி:44 21/3

மேல்


முடை (5)

அடா முடை நாறு தோள் ஆயர் கைதொழ – வில்லி:11 93/2
முடை கமழ் முல்லை மாலை முடியவன்-தன்னை போரில் – வில்லி:25 13/1
பச்சளை முடை கொள் மேனி பாடி மா மகளிர் பைம் பொன் – வில்லி:42 163/3
முடை எடுத்த நவநீதம் தொட்டு உண்டும் கட்டுண்டும் முன் நாள் நாக – வில்லி:42 172/1
இருள் கிரி என தகு கரிய தோற்றமும் எயிற்றினில் நிண பிண முடை கொள் நாற்றமும் – வில்லி:42 196/1

மேல்


முண்டக (1)

முண்டக குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப – வில்லி:27 162/2

மேல்


முத்த (10)

முடியும் மாலையும் முத்த வெண் கவிகையும் முரசும் – வில்லி:1 31/2
முத்த நகை பவள இதழ் குளிர் வெண் திங்கள் முகத்தாளை கைத்தாயர் மொழிந்த காலை – வில்லி:5 48/1
பாகு அன்ன மொழி கனி வாய் முத்த மூரல் பாவை நலம் பெற முக்கோல் பகவன் ஆனான் – வில்லி:7 49/4
உகவை முத்த மென் பவளமும் நீலமும் ஒளிர – வில்லி:7 70/1
தூதுளங்கனி வாய் முத்த வாள் நகை சுதேட்டிணை பெயராளுழை துன்னினாள் – வில்லி:21 7/4
மா முத்த மதி குடை மன்னவனே – வில்லி:32 18/4
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்த கழல் காலினான் – வில்லி:45 235/4
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் – வில்லி:46 133/3
முத்த நெடும் குடை நிழற்ற மூ வகை வாகனம் ஏறி – வில்லி:46 155/2

மேல்


முத்தம் (3)

இருள் இலா முத்தம் அன்ன எயிற்று அரும்பு இலங்க நக்கான் – வில்லி:14 93/3
யானை ஓடிட நரி துரந்திடும் நிலத்து எரி வெயில் கழை முத்தம்
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான் – வில்லி:16 12/3,4
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே – வில்லி:46 6/4

மேல்


முத்தருக்கு (1)

முத்தருக்கு எல்லாம் மூலமாய் வேத முதல் கொழுந்து ஆகிய முகுந்தன் – வில்லி:45 237/2

மேல்


முத்தனை (1)

முத்தனை அன்றி பின்னை யாரையே முதன்மை செய்தான் – வில்லி:11 13/4

மேல்


முத்தால் (2)

தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த – வில்லி:7 32/2
முந்துற தீபமும் எடுத்து தாரை முத்தால் முழு பொரி சிந்தின கால முகில்கள் அம்மா – வில்லி:7 51/4

மேல்


முத்தி (7)

முத்தி முனி தாள் இணையை நீர் படி தடம் துறையில் முதலை கவர்வுற்றது எனலும் – வில்லி:3 51/1
முத்தி பெற்றவரினும் முற்றும் சிந்தையார் – வில்லி:4 23/4
வாரணம் முத்தி விசாலதலத்திடை வாழ்வுற வைத்தவனே – வில்லி:31 17/4
அரு மாதவன்-தானும் அவன் முத்தி தருகைக்கும் அவனே குரு – வில்லி:33 1/2
வீயின் முத்தி இல்லை என்ன இருந்தான் விருந்தா – வில்லி:38 45/3
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/4
வைத்த முத்தி நாதன் அன்றி வான நாடர் முதல்வன் யார் – வில்லி:43 1/4

மேல்


முத்தியும் (1)

முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி – வில்லி:45 243/4

மேல்


முத்திரை (1)

முத்திரை உணர்ந்திலள் முயக்கம் உறும் இன்ப – வில்லி:2 100/3

மேல்


முத்தின் (3)

சூழ்தர நிரைத்து தூக்கிய முத்தின் சுடர் மணி தொடையல் போன்றனவே – வில்லி:9 37/4
கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால் முற்றும் வேய்ந்தார் – வில்லி:11 44/4
கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர் முத்தின் சோதி என மேனை ஈன்ற – வில்லி:12 40/2

மேல்


முத்தீ (1)

எழு சுடர் முத்தீ பொங்க எழு பகல் ஓமம் செய்தான் – வில்லி:10 107/3

மேல்


முத்தீக்களாக (1)

செங்காவி செங்கமலம் சேதாம்பல் தடம்-தொறும் முத்தீக்களாக
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க – வில்லி:8 3/1,2

மேல்


முத்து (10)

முத்து இசைக்கும் மதி வெண்குடை கடவுள் முதல்வனான அரி புதல்வனே – வில்லி:10 48/4
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் – வில்லி:11 54/3
முத்து இனம் நிலவு எழ முகைக்கும் தாமரை – வில்லி:11 106/2
ஈரம் வைத்த சிந்தை மன்னன் இசைவு என கழுத்தின் முத்து
ஆரம் வைத்து நீயும் மாறு அழைக்க என்ன மாமன் மேல் – வில்லி:11 174/1,2
மருவும் முத்து இள நிலவு எழ தனி மனம் நெருப்பு எழ வளர் தட – வில்லி:28 44/2
வனைந்து இலங்கு கழலும் முத்து வடமும் வாகு வலயமும் – வில்லி:38 5/1
முத்து அக வெண்குடை மன்னவன் ஏவலின் முன் பகலின்படியே – வில்லி:41 8/2
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் – வில்லி:41 85/1
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி – வில்லி:45 6/3
விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என – வில்லி:45 150/1

மேல்


முத்தும் (2)

திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும் – வில்லி:6 18/2
துளை இலா மணி முத்தும் அம் தண் புனல் துறை இலா வளநாடும் – வில்லி:45 180/3

மேல்


முத்தை (1)

தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த – வில்லி:7 32/2

மேல்


முதல் (124)

ஆக்குமாறு அயனாம் முதல் ஆக்கிய உலகம் – வில்லி:1 1/1
பூக்கும் மா முதல் எவன் அவன் பொன் அடி போற்றி – வில்லி:1 1/4
அன்றுதொட்டு இவன் ஐம் முதல் பிணியினால் அழுங்கி – வில்லி:1 28/3
இன் சொலால் அவனி கொண்ட எந்தை முதல் இன்ப மன்றல் இனிது எய்த நான் – வில்லி:1 144/1
மைந்த கேட்டி நின் துணைவன் வான் அடைந்த பின் மதி முதல் என தக்க – வில்லி:2 2/1
கன கரும்_குழல் மகிழ்வுற முதல் பெறு காதல் மைந்தனும் வந்தான் – வில்லி:2 8/4
மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற – வில்லி:2 20/1
நாரிக்கு ஒரு கூறு அரனார் முதல் நல்க எய்த – வில்லி:2 49/1
அன்போடு இறந்தான் முதல் கிந்தமன் ஆன பேரோன் – வில்லி:2 50/2
போதகம் மடங்கல் புல்வாய் புலி முதல் விலங்கொடு ஓடி – வில்லி:2 87/3
காசிபன் முதல் கடவுள் வேதியர் கருத்தால் – வில்லி:2 106/1
வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர் – வில்லி:2 108/1
அன்று முதலாக வரி வெம் சிலை முதல் படைகள் ஆனவை அனைத்தும் அடைவே – வில்லி:3 47/1
கரிய நெடுமால் பிரமன் இந்திரன் முதல் பலர் கலந்த அகல் வான் நிகருமே – வில்லி:3 54/4
ஆற்றின் வழுவா மனுமுறை தருமன் மைந்தன் முதல் ஆகிய குமாரர் அடைவே – வில்லி:3 55/1
இன்று முதல் இனி என்றும் முறைமுறை எங்கள் மனை-தொறும் விஞ்சையோர் – வில்லி:4 40/2
அன்று முதல் அடல் வஞ்சகனும் இறை அன்பினொடு பெறு வன்பினால் – வில்லி:4 41/1
மன்னு குல முதல் பின்னை ஒருவரும் மண்ணின் உறு துணை இன்மையால் – வில்லி:4 42/2
குறிக்கும் பணிலம் முதல் ஆயிரம் கோடியாக – வில்லி:5 91/1
அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார் ஆடக பொருப்பினை அழித்து – வில்லி:6 11/3
வாரணம் இவுளி தேர் முதல் நிரைத்த வாகமும் சேனையும் ஒருசார் – வில்லி:6 16/3
சிற்ப வல்லபத்தில் மயன் முதல் உள்ள தெய்வ வான் தபதியர் ஒருசார் – வில்லி:6 17/1
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று – வில்லி:7 52/1
அற்றை நாள் முதல் அநேக நாள் அகில் மணம் கமழும் – வில்லி:7 62/1
அறிவு உறாவகை அலாயுதன் முதல் வடமதுரை – வில்லி:7 72/1
குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல் கொடு விலங்கினம் மிக்கு – வில்லி:9 5/3
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன தீப சலமும் போன்ற – வில்லி:9 16/3
அ நாள் முதல் அ பெயர் படைத்தான் அதனால் இவ்வாறு ஆனது என – வில்லி:10 36/3
கரும் பனை தட கை வெம் கண் கரி முதல் சேனையோடும் – வில்லி:10 88/3
இந்த வான் பிறப்பினுக்கு இற்றை நாள் முதல்
குந்தியும் பாண்டுவும் என்று கொண்-மினே – வில்லி:10 97/3,4
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச – வில்லி:10 141/2
பதி முதல் பலவும் தோற்கும்படி செகுத்திடுவல் என்றான் – வில்லி:11 28/4
படா முதல் முல்லையின் பரிமளம் கொளா – வில்லி:11 93/3
யானே என்றும் வீமன் முதல் இளையோர் என்றும் என் வேள்வி – வில்லி:11 213/3
முன்னர் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம் வாய்மை மொழியோனே – வில்லி:11 233/4
ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால் யானும் முதல் அறிந்திலேனே – வில்லி:11 262/4
சாரணர் இயக்கர் விச்சாதரர் முதல் பலரும் செம் சொல் – வில்லி:12 32/1
என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி – வில்லி:12 82/1
ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று – வில்லி:12 91/3
பூதம் அடியுண்டன விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பு இல் பொருளின் – வில்லி:12 108/2
மகவான் பெருமித வாழ்வு உரை வானோர் முதல் யாரும் – வில்லி:12 152/3
ஏறு உடையான் முதல் யாவர்கள் எனினும் – வில்லி:14 71/3
முப்பாலினுக்கும் முதல் பாலாய் மும்மை புவனங்களும் காக்கும் – வில்லி:16 16/3
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல்
அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ என வினவ – வில்லி:17 10/1,2
கன்னல் கட்டி முதல் பல தீம் கனி நெய்யுடனே இனிது அருந்தி – வில்லி:17 14/2
தருக்கினுடன் யானை முதல் தானைகளும் விஞ்சி – வில்லி:19 37/3
தேடி ஆயுதம் சிலை முதல் தெரிந்தவை கொண்டு – வில்லி:22 32/2
பேடி நாம் முதல் ஐயுறும் பெருந்தகை என்றும் – வில்லி:22 46/2
தொட்ட வாளியான் அடி முதல் முடியுற துணிப்புண்டு – வில்லி:22 66/2
மேதினி மதிக்குமாறு வில் முதல் படைகள் யாவும் – வில்லி:22 87/2
வந்தவாறு உரைத்தருள்க என அறன் மகன் வந்தனை முதல் கூறி – வில்லி:24 9/2
கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்று ஏந்து – வில்லி:27 25/1
அன்னை ஆனவரும் இருவர் ஆம் முதல் அளித்த தந்தையர்கள் ஐவர் ஆம் – வில்லி:27 122/1
முதல் விழைந்து ஒருவன் உடன் இயைந்த பொருள் பற்றி இன்புற முயங்கினும் – வில்லி:27 126/1
வண்ண வேல் பூரி கௌரிமா முதல் குமரராலும் – வில்லி:28 20/3
சேனை முதல் நாதனொடு மெய் துணைவர் தங்களொடு சென்றனன் இராச திலகன் – வில்லி:28 56/4
முழவு முதல் எற்றுவன கடிபடு பணை கருவி முழு மணி முதல் கருவி பைம் – வில்லி:28 62/1
முழவு முதல் எற்றுவன கடிபடு பணை கருவி முழு மணி முதல் கருவி பைம் – வில்லி:28 62/1
குழல் முதல் அமைத்த பல வகைபடு துளை கருவி குல வளை நரப்பு நிரையால் – வில்லி:28 62/2
உழை முதல் எழுப்புவன இசைப்படும் இசை கருவி உழை உழை அதிர்த்த உடனே – வில்லி:28 62/3
வேலை அமுதுக்கு வரு வானவர்கள் ஒத்தனர்கள் வீடுமன் முதல் படைஞரார் – வில்லி:30 30/1
மீளவும் உதித்தனன் விரோசனன் முதல் பகலில் வீரர் விறலை கருதியே – வில்லி:30 32/4
சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனனும் தம்பியரும் – வில்லி:31 5/1
நாடி ஒளித்தனர் சூழ் புனல் மத்திர நாடன் முதல் பலரும் – வில்லி:31 23/1
வீசும் தம கை முதல் மெய் முழுதும் – வில்லி:32 14/1
அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர் இன்றும் அவர் போல் உமை – வில்லி:33 4/1
அமையும் என முதல் அனிகம் அடையவும் அணியும் அவனிபர் நால்வரும் – வில்லி:34 28/2
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும் – வில்லி:36 38/3
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள் – வில்லி:37 31/1
தருமன் முதல் ஐவரையும் வென்றிடுதும் என்று துச்சாதனனொடு ஐவர் இளையோர் – வில்லி:38 23/1
நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய் – வில்லி:38 34/3
மறமும் வாகு வலியும் வல் வில் முதல் எ படையின் – வில்லி:38 40/1
துப்பு ஆர் வெம் சிலை தட கை துரோணன் முதல் அனைவோரும் – வில்லி:40 5/3
தூளியே அண்டம் உற தூர்த்து முதல் அகல் விசும்பை – வில்லி:40 8/1
அதிர்த்தன சங்க சாலம் முதல் அனைத்து விதம் கொள் காகளமும் – வில்லி:40 17/1
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற – வில்லி:40 24/3
அதி தவள மத்த வாரணமும் முதல் அமுத மதனத்தில் ஆழி மிசை வரும் – வில்லி:40 45/1
முரசு எழுது பொன் பதாகை நிருபனும் முதல் அமர் செகுத்த வாகை அபிமனும் – வில்லி:40 48/3
இன்று முதல் ஆயோதனத்தில் ஏறோம் என்னும்படியாக – வில்லி:40 77/3
கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான் – வில்லி:40 77/4
மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினி-தன்னொடு சஞ்சத்தகர் – வில்லி:41 8/3
கோத்த தூணியன் வாள் முதல் பல கொற்றம் முற்றிய படையினன் – வில்லி:41 20/3
தன் மாதுலன் முதல் நாள் உரைதரு மந்திரம் ஒன்றால் – வில்லி:41 115/1
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி – வில்லி:41 134/2
அறிந்தன மயில் முதல் ஆன புள் இனம் – வில்லி:41 201/3
தானை அம் கடலை மிடல் உற வகுத்து தான் முதல் பேர் அணியாக – வில்லி:42 4/3
தூசியில் முதல் நாள் வஞ்சினம் மொழிந்த துன்மருடணன்-தனை நிறுத்தி – வில்லி:42 6/1
மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு இயம்பிய வகையே – வில்லி:42 8/1
தெரி சரங்கள் ஓர் ஒருவருக்கு ஆயிரம் சிரம் முதல் அடி ஈறா – வில்லி:42 45/2
வாகை நெட்டயில் துணிந்திடலும் வன்பினுடன் மா நிரைத்து இரதமும் கடவி வந்து முதல்
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக – வில்லி:42 86/1,2
பல்லம் வாள் அயில் சூலம் என்பன முதல் பகழி – வில்லி:42 116/2
அருக்கனை மறைத்தவர் கடவு தேர்த்தலை அருச்சுனன் முதல் பல துணைவர் சாத்தகி – வில்லி:42 197/1
வாயு வாளி முதல் அனைத்து வாளியாலும் மலைதலால் – வில்லி:43 11/2
முதல் அமர்-தன்னில் அந்த முனிவரன் மொழிந்த மாற்றம் – வில்லி:43 20/3
முன் நாள் முதல் நால் நாலினும் முனை-தோறும் முருக்கி – வில்லி:44 68/1
நதி முதல் தீர்த்தம் யாவும் ஆடுவான் நயந்து போனான் – வில்லி:45 46/4
தன் சேனைநாதன் முதல் யாவரும் தளர்தல் கண்டு – வில்லி:45 84/3
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே – வில்லி:45 91/4
பொன் ஆர் முரசம் முதல் போர் வெம் பணையாலும் – வில்லி:45 168/1
இங்கு ஓதை எழுந்தது அறிந்திலரால் இமையா விழியோர் முதல் யாவருமே – வில்லி:45 211/4
இணை இன்றி எழுந்து சுடும் கனலால் இரதங்களும் வேல் முதல் எ படையும் – வில்லி:45 214/1
முத்தருக்கு எல்லாம் மூலமாய் வேத முதல் கொழுந்து ஆகிய முகுந்தன் – வில்லி:45 237/2
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் – வில்லி:46 3/3
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/3
முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும் முடி முதல் அடி அளவாக – வில்லி:46 30/3
கொண்டு தேர் முதல் யாவையும் அழித்து மெய் குலைந்திடும்படி மோதி – வில்லி:46 56/2
தாள் முதல் முடி உற சரங்கள் ஏவியும் – வில்லி:46 62/1
வாள் முதல் படைகளால் மலைந்தும் மற்று அவர் – வில்லி:46 62/2
தோள் முதல் உறுப்பு எலாம் சோரி காலவே – வில்லி:46 62/3
நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார் – வில்லி:46 62/4
ஆர மார்பினர் முதல் படைஞரில் தலைவர் ஆன வீர துரகத்தினர் களிற்றினர்கள் – வில்லி:46 65/3
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் – வில்லி:46 68/2
வீமன் முதல் தம்பியரும் பொரு இலாத வெம் சேனை தலைவரும் போர் வென்றி கூரும் – வில்லி:46 76/1
வன் களிறு இவுளி பொன் தேர் வாள் முதல் படைகள் யாவும் – வில்லி:46 117/2
இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில் எண் ஒணாதால் – வில்லி:46 142/1
திண் திறல் வீமனை நோக்கி சிலை முதல் ஆம் படை கொண்டோ – வில்லி:46 144/3
அன்று முதல் ஏகிய நாள் அளவாக இருவோரும் – வில்லி:46 149/1
நடை ஒழியாதோன் விறல் குமாரனும் நயனம் இலாதோன் முதல் குமாரனும் – வில்லி:46 167/1
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை – வில்லி:46 203/1
வாசவன் விரிஞ்சன் உமை பத்தா மாயன் முதல் வானவர் வழங்கிய வய போர் வாளிகளின் – வில்லி:46 204/2
துன்னு பாரதம் தோன்றிய நாள் முதல்
மன்னர் ஓட மலைந்தனை வாளியால் – வில்லி:46 226/1,2
ஆற்றின் நீர் விளையாடிய நாள் முதல்
காற்றின் மைந்தனொடு எத்தனை கன்றினேன் – வில்லி:46 228/1,2
கொந்து அலரும் முகம் நோக்கி கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து – வில்லி:46 248/3
பத்தியினால் இறைஞ்சிட மற்று எவர்-கொல் என தருமன் முதல் பாலர் என்ன – வில்லி:46 249/2

மேல்


முதல்வர் (2)

முன்புடை கங்கை_மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம் – வில்லி:2 115/2
முதல்வர் முப்பத்து மூவரும் சூழ்வர – வில்லி:12 166/2

மேல்


முதல்வற்கு (1)

செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான் – வில்லி:28 52/4

மேல்


முதல்வன் (21)

முற்ற துறந்து பெரு ஞான முதல்வன் ஆனான் – வில்லி:2 53/4
அந்தர துந்துபி முழங்க சங்கம் ஆர்ப்ப ஆனக துந்துபி முதல்வன் ஆதி ஆக – வில்லி:5 58/1
முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று – வில்லி:11 156/2
மோட்டு உருத்தனை காட்டுக என்று இறைஞ்சினன் முதல்வன் – வில்லி:14 49/4
மூவராய் அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி முகில் தோய் பூக – வில்லி:27 21/3
முன்னம் அவருடன் பொருது சிறை மீட்டான் நம் குலத்து முதல்வன் அன்றோ – வில்லி:27 26/2
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால் என் வழங்கினால் என் – வில்லி:27 29/2
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால் – வில்லி:28 63/1
மூவரும் ஆகி அந்த மூவர்க்கும் முதல்வன் ஆகி – வில்லி:29 1/2
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள் – வில்லி:37 31/1
ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு உரை-மின் என்று – வில்லி:38 47/3
புண் மேல் அயில் உற்று என்ன புலந்தான் முதல்வன் புதல்வன் – வில்லி:38 49/4
அரி ஒத்த பரி கடவி மனம் ஒத்த இரதம் மிசை அமரர்க்கு முதல்வன் மகனோடு – வில்லி:40 57/1
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/4
அன்பொடு துழாய் முதல்வன் அப்பொழுது அழைக்க – வில்லி:41 176/1
வைத்த முத்தி நாதன் அன்றி வான நாடர் முதல்வன் யார் – வில்லி:43 1/4
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான் – வில்லி:43 50/2
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3
முதல்வன் வென்னிடுதல் கண்டு முடியுடை வேந்தரோடும் – வில்லி:45 95/1
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன் – வில்லி:45 107/4
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய் புதல்வன் மேல் – வில்லி:45 200/3

மேல்


முதல்வன்-தனை (1)

பஞ்சவர் கோ முதல்வன்-தனை வன்பொடு படை பொர எண்ணினனே – வில்லி:41 2/4

மேல்


முதல்வனால் (1)

முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் – வில்லி:36 8/4

மேல்


முதல்வனான (1)

முத்து இசைக்கும் மதி வெண்குடை கடவுள் முதல்வனான அரி புதல்வனே – வில்லி:10 48/4

மேல்


முதல்வனுக்கும் (1)

முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் முதல்வனுக்கும் மொழிவான் மன்னோ – வில்லி:27 20/2

மேல்


முதல்வனும் (1)

முந்திமுந்தி மச்சராசனோடு சேனை முதல்வனும்
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும் – வில்லி:40 28/1,2

மேல்


முதல்வனே (1)

இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே – வில்லி:41 118/4

மேல்


முதல்வனை (3)

மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி – வில்லி:10 108/3
யானை முக அசுரேசனுடன் அமர் ஆடு முதல்வனை ஒக்குமே – வில்லி:34 27/4
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே – வில்லி:45 94/4

மேல்


முதல்வா (1)

முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா ஞாலம் முழுதும் – வில்லி:38 41/3

மேல்


முதல (2)

சோனை மழை முகில் வாகன் முதல சுரேசர் தொழுது துதிக்கவே – வில்லி:34 27/3
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும் – வில்லி:45 87/1,2

மேல்


முதலா (32)

வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும் வான் உளோரும் – வில்லி:2 67/2
முனி நீ ஐயா இதற்கு முன்னம் இன்று முதலா
இனி இ உலகுக்கு அரசாய் எம்மில் ஒருவன் ஆகி – வில்லி:3 46/1,2
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி – வில்லி:5 54/1
கேசவன் முதலா உள்ள கிளைஞரும் கேண்மை தப்பா – வில்லி:6 38/1
விண்ணும் கடவுள் ஆலயமும் முதலா உள்ள மேல் உலகும் – வில்லி:10 40/2
இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்பு செய்ய – வில்லி:11 9/1
மெய் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம் – வில்லி:12 18/2
யோகியாய் இருந்தும் யோகிகள் முதலா உரைப்ப அரும் பல பொருளாயும் – வில்லி:12 78/2
பிரமனே முதலா எண்ணும் பேர் பெறும் தேவர் ஈந்த – வில்லி:13 11/1
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம் எவற்றிலும் போய் நானம் ஆடி – வில்லி:14 7/3
இந்திரன் முதலா உள்ள இமையவர் தாமும் இந்த – வில்லி:14 92/1
சேனனே முதலா உள்ள சேனையின் தலைவர் ஆர்த்தார் – வில்லி:14 96/2
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து – வில்லி:15 18/2
மாருதி முதலா உள்ள மன்னவர் நால்வர்-தம்மோடு – வில்லி:16 32/3
துரோணனை முதலா மிக்க தொல் மதி அமைச்சரோடும் – வில்லி:25 1/3
அதிரதர் முதலா உள்ள அவனிபர் வளைந்து நிற்ப – வில்லி:27 173/1
முதலா உள்ள மன்னரும் மதி வல்லோரும் – வில்லி:27 185/2
தம்பியர் அனைவரும் துச்சாதனன் முதலா உள்ளோர் – வில்லி:28 21/1
பாடு சீர் விகத்தசேனன் பகதத்தன் முதலா உள்ளோர் – வில்லி:28 22/2
ஆர கவிகை காந்தாரன் முதலா உள்ள அவனிபரும் – வில்லி:31 5/2
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர் – வில்லி:32 25/4
இங்கும் தருமன் முதலா உள்ள மன்னர் எவரும் – வில்லி:38 39/1
தடி தலை வேல் சயத்திரதன் சவுபலன் குண்டலன் முதலா
முடி தலை வாள் அடல் நிருபர் முப்பதினாயிரர் சூழ – வில்லி:40 9/1,2
உத்தமபானுவை முதலா உள்ள கொடும் திறல் வேந்தர் – வில்லி:40 14/3
ஒன்று முதலா பல பகழி ஓர் ஓர் தொடையில் தொடுத்து ஏவி – வில்லி:40 77/1
பேர் அரசன் மகன் முதலா எத்தனை பேர் பட்டாலும் பெரியது அன்றே – வில்லி:41 237/2
அகத்தியன் முதலா உள்ள அனைவரும் வருதல் கண்டு – வில்லி:43 13/2
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த – வில்லி:43 39/3
கோடு கை முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல – வில்லி:44 13/1
துன்ன அரும் தடம் தேர் ஆண்மை சுமித்திரன் முதலா உள்ள – வில்லி:46 38/3
துருபதன் முதலா உள்ளோர் சோமகர் முதலா உள்ளோர் – வில்லி:46 45/1
துருபதன் முதலா உள்ளோர் சோமகர் முதலா உள்ளோர் – வில்லி:46 45/1

மேல்


முதலாக (6)

அன்று முதலாக வரி வெம் சிலை முதல் படைகள் ஆனவை அனைத்தும் அடைவே – வில்லி:3 47/1
வளவன் பதி முதலாக வயங்கும் பதி-தோறும் – வில்லி:7 20/1
கண்ணி சிறையினிடை வைத்தான் கண் ஆயிரத்தோன் முதலாக
விண்ணில் பயிலும் தேவர்களும் இவன் பேர் சொல்ல வெருவுவரால் – வில்லி:10 32/3,4
திகத்த ராசன் முதலாக சஞ்சத்தகரில் சில மன்னர் – வில்லி:39 40/1
பிறந்த தினம் முதலாக பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும் – வில்லி:41 138/1
கங்கை_மகன் முதலாக காந்தாரன் முடிவாக களத்தில் வீழ்ந்த – வில்லி:46 131/1

மேல்


முதலாகிய (1)

களிந்தா நதி முதலாகிய கடவுள் நதி பலவும் – வில்லி:7 11/2

மேல்


முதலாம் (26)

மைத்துனன் முதலாம் தமரையும் தக்க மந்திரத்தவரையும் கூட்டி – வில்லி:6 1/3
எழு முரசு அதிர பகீரதி முதலாம் எ துறை புனல்களும் இயற்றி – வில்லி:6 2/3
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும் – வில்லி:6 7/2
மண்ணினும் புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள உலகினும் நமதாம் – வில்லி:6 9/3
அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை அரம்பையர் ஒருசார் – வில்லி:6 17/3
முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும் முடிவு அற புகழ்ந்தார் – வில்லி:9 54/4
முரச கொடியோன் முன் வேதம் மொழிந்தோன் முதலாம் முனிவரரும் – வில்லி:10 38/2
மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும் – வில்லி:10 40/3
பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகை குலத்தும் உற்பவித்த – வில்லி:10 111/1
மதியுடை கடவுள் வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார் – வில்லி:10 141/4
வீடுமன் விதுரன் துரோணனே முதலாம் விரகு இலா உணர்வுடை வேந்தர் – வில்லி:10 149/1
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரும் தம் பதி புகுந்தார் – வில்லி:10 152/2
நாணே முதலாம் நாற்குணனும் நண்ணும் கற்பும் நயந்து அணிந்த – வில்லி:11 226/1
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை – வில்லி:14 19/3
நாளொடு தாரகை ஞாயிறு முதலாம்
கோள் அணி சூழ்வரு குன்றமும் ஒத்தான் – வில்லி:14 53/3,4
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ் தருக்கொடு சென்றான் – வில்லி:19 20/4
மண்டலம் வீதி கோணமே முதலாம் வாசிகள் ஊர் தொழில் வல்லேன் – வில்லி:19 23/1
சொல் ஆர் கேள்வி கங்கை_மகன் துரோணன் முதலாம் அதிரதரும் – வில்லி:31 4/1
வை ஆர் அயில் கணை தோமரம் வாள் கப்பணம் முதலாம்
கை ஆயுதம் முழுகும் துளை வழி செம்புனல் கால – வில்லி:33 22/1,2
கண்ணுற நில்லார் கடவுளர் முதலாம்
விண்ணவரேனும் விசயன் வெகுண்டால் – வில்லி:42 99/1,2
கன்ன சவுபலர் முதலாம் காவலரும் சுயோதனனும் கரந்தான் வெய்யோன் – வில்லி:42 169/1
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரோடு எதிர்ந்து அமர் மலைந்து – வில்லி:42 215/3
கண்டார் அவர் முதலாம் காவலரும் கைகலந்தார் – வில்லி:45 158/3
பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும் தம்மை பெற்ற பாவை – வில்லி:45 263/1
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் – வில்லி:46 75/4
சேனாவிந்துவை முதலாம் திரு மைந்தர் ஐவரும் வான் சென்ற நாள்தொட்டு – வில்லி:46 240/1

மேல்


முதலாய் (2)

பிறந்த இ மாற்றம் கேட்டு பிதாமகன் முதலாய் உள்ளோர் – வில்லி:11 276/3
சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும் மற்று உள செழும் குரவரும் – வில்லி:28 68/2

மேல்


முதலாய (4)

தான பகடு முதலாய சனங்கள் எல்லாம் – வில்லி:2 46/3
தெம் மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும் – வில்லி:7 88/3
கோ தருமன் முதலாய குல வேந்தர் ஐவரையும் – வில்லி:27 46/2
சோமகரும் முதலாய தறுகண் வீரர் தும்பிகளை அரி இனங்கள் துரக்குமா போல் – வில்லி:46 76/2

மேல்


முதலால் (1)

முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு முடிவும் அவன் – வில்லி:3 91/1

மேல்


முதலான (15)

நயனங்கள் முதலான ஐம்புலனும் மனமும் போல் நகரி எய்தி – வில்லி:10 2/2
பாளை அம் பனைகள் பற்பராகம் முதலான பல் மணி பரப்பினான் – வில்லி:10 65/2
கங்கை_மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி கண்ணீர் சோர – வில்லி:11 249/1
பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம் புரிந்தார் பைம் பொன் மேனி – வில்லி:12 42/1
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும் – வில்லி:12 42/2
திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழை சென்று உன் மைந்தர் – வில்லி:29 74/1
சேர்கின்ற எல்லை கலிங்கேசர் முதலான தெம் மன்னர் போய் – வில்லி:33 6/2
சென்ற நிருபர் புறம் நாண திண் தோள் அபிமன் முதலான
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு விறல் ஆர் சேனை வேந்தனுடன் – வில்லி:39 35/1,2
பவனன் சேய் முதலான துணைவர் ஓர் ஓர் பகழி முனை-தனக்கு ஆற்றார் பரவை ஆடை – வில்லி:45 19/3
மெய் பெரும் புகழ் புனை குருகுலத்திடை வீடுமன் முதலான
எ பெரும் திறல் குரவரும் கிளைஞரும் ஏனை மன்னரும் யாரும் – வில்லி:45 179/2,3
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை – வில்லி:45 248/1
தைவரு திண் சிலை தட கை சகுனி-தனை முதலான தரணிபாலர் – வில்லி:45 269/4
கை முக மா முதலான கடும் சேனை பாஞ்சாலன் காதல் மைந்தன் – வில்லி:46 14/2
இரதம் மதம் கயம் இவுளி பணி கொடி முதலான
அரசர் பெருந்தகை அரசு அடையாளம் அனைத்தும் போய் – வில்லி:46 100/2,3
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை – வில்லி:46 140/3

மேல்


முதலானோர் (2)

திட்டத்துய்மன் முதலானோர் சிகண்டியுடனே எதிர் தோன்ற – வில்லி:37 30/2
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான – வில்லி:45 32/3

மேல்


முதலிட்டு (1)

உத்தமோசாவும் உதாமனும் முதலிட்டு உள்ளவர் யாவரும் பிறரும் – வில்லி:46 215/1

மேல்


முதலிய (23)

விந்தை பூ_மகள் முதலிய மடந்தையர் விரும்ப – வில்லி:1 30/1
சுருதியின் தொழில் முதலிய தொழில் அனைத்தினுக்கும் – வில்லி:1 37/3
முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை நீ உணர்கிற்றி – வில்லி:2 2/3
பதயுகம் தொழூஉ வரி சிலை முதலிய பல படைகளும் கற்று – வில்லி:2 41/3
முந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம் – வில்லி:2 92/3
முன்புடை கங்கை_மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம் – வில்லி:2 115/2
எந்தை முதலிய அந்தணரும் அவன் இங்கு வரு தொழில் அஞ்சியே – வில்லி:4 39/3
தகைவு அற கழை முதலிய தருக்களின் சடுல ஆரவம் மிஞ்சி – வில்லி:9 25/3
யாளி குஞ்சரம் வானரம் முதலிய இயக்கினால் விசும்பு எங்கும் – வில்லி:11 81/3
மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்-தம்மில் – வில்லி:16 14/1
வில் விதூரனும் கிருபனும் முதலிய வேந்தர் – வில்லி:27 72/2
இந்திரன் முதலிய இமையவர் தங்களால் – வில்லி:34 6/1
திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர் – வில்லி:39 25/3
சகுனியுடன் விந்துபூரி முதலிய தரணிபர் அடங்க ஏகி மகபதி – வில்லி:41 40/1
நணிய இரதங்கள் சாய இவுளிகள் நடுவு அற வளைந்த சாபம் முதலிய
துணி பட அழிந்து மீள நடவினர் துவச புயகன் பதாதி நிருபரே – வில்லி:41 43/3,4
துனை வரு தடம் தேர் துரகதம் களிறு முதலிய யாவையும் தோற்று – வில்லி:42 219/2
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது மேரு நிகர் என்ன – வில்லி:44 10/3
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என – வில்லி:44 23/2
முரசு கரடிகை கிணை துடி பெருமரம் முருடு படு பறை முதலிய கருவிகள் – வில்லி:44 24/1
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் – வில்லி:44 24/2
குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய – வில்லி:44 72/3
குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே – வில்லி:44 72/3,4
வரி பொலம் கழல் சகுனியும் முதலிய மறவோர் – வில்லி:45 192/2

மேல்


முதலியோர் (4)

உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அ – வில்லி:6 27/1
விந்தம் அன்ன தோள் வீடுமன் முதலியோர் விழைவுடன் தொழுது ஏத்தி – வில்லி:24 9/1
நாரதன் முதலியோர் நவிற்று நாத யாழ் – வில்லி:41 205/2
மின் இரும் கணை விகருணன் முதலியோர் வீமன் மேல் ஓர் ஐவர் – வில்லி:42 142/3

மேல்


முதலினோர் (1)

ஏது பட்டன முனிவரர் முதலினோர் இதயம் – வில்லி:3 133/4

மேல்


முதலினோரும் (1)

வாசவன் முதலினோரும் மன்னு தம் பதிகள் புக்கார் – வில்லி:6 38/2

மேல்


முதலினோரை (1)

கன்னன் வில் துரோணன் மைந்தன் காங்கேயன் முதலினோரை
மன்னவ வெல்ல நின் சேய் வல்லனோ வந்து சொன்னால் – வில்லி:22 123/2,3

மேல்


முதலுமாய் (1)

பிறிந்த யோனிகள் அனைத்துமாய் முதலுமாய் பெருமிதம் மறந்து ஈண்டு – வில்லி:42 36/3

மேல்


முதலே (3)

ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே
நின்ற குறையாலும் ஒருவர்க்கொருவர் கல்வியின் நிரம்பினர் வரம்பு இல் நிதியோர் – வில்லி:3 47/3,4
தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன் குரு நிலம் சார்ந்தான் – வில்லி:9 52/1
துனி கொண்டு உளம் அழியாது ஒழி துணிவுற்றனை முதலே
இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால் – வில்லி:42 61/2,3

மேல்


முதலை (2)

முத்தி முனி தாள் இணையை நீர் படி தடம் துறையில் முதலை கவர்வுற்றது எனலும் – வில்லி:3 51/1
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை அற்ற புகழ் உரைசெய்தார் – வில்லி:40 64/4

மேல்


முதலையின் (2)

கை திகிரி போல் கணையின் விசயன் அதனை பழைய கார் முதலையின் துணிசெய்தான் – வில்லி:3 51/4
நீடு முதலையின் வாயின் வலி படு நீலகிரியை நிகர்க்குமால் – வில்லி:34 25/4

மேல்


முதலொடு (2)

முகம் முகுரம் புரை முதலொடு சொன்னான் – வில்லி:3 101/4
கோடு முதலொடு வாளிகளின் இற வீழ்வ பல கட குஞ்சரம் – வில்லி:34 25/1

மேல்


முதலொடும் (1)

புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும் போன வாள் நிருதன் – வில்லி:15 17/1

மேல்


முதலோர் (26)

தெரிவுறு விமானமனை-தோறும் உறை தேவர் பலர் சித்தர் முதலோர் பரனொடும் – வில்லி:3 54/3
தூண்டு பரி துரியோதனன் முதலோர்
பூண்டனர் வெம் பகை வாழ்வு பொறாதார் – வில்லி:3 103/3,4
துட்பதத்துடன் அழுதிடும் சுயோதனன் முதலோர்
உள் பனித்து மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார் – வில்லி:3 134/2,3
துணியும் கொடுமை வகிர் அன்ன துணைவர் துச்சாதனன் முதலோர்
அணியும் கழல் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர் இவர் என்றார் – வில்லி:5 36/3,4
சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர் சோமன் வந்து உதித்து – வில்லி:6 3/3
கன்றிய வெம் கரன் முதலோர் களத்தில் வீழ கவி குல நாயகன் இதயம் கலங்கி வீழ – வில்லி:7 45/1
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும் – வில்லி:10 86/3
வாழி பாடினர்கள் நாரதன் முதலோர் மங்கலம் பாடினர் புலவோர் – வில்லி:10 109/4
பேரன் குலத்தோர்கள் முதலோர் இருந்தார்கள் பெயர் பெற்ற பேர் – வில்லி:10 115/2
வேதியர் முதலோர் யாவரும் வேள்வி பேர் அவை வேந்தரும் கண்டார் – வில்லி:10 139/4
சராசன தட கை சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார் – வில்லி:10 152/3
வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள் – வில்லி:12 35/3
விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர் விரிஞ்சன் முதலோர் உததி சூழ் – வில்லி:12 107/1
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள் கட்செவி மகீபன் முதலோர்
எண் இல் பல யோனியிலும் யா அடி படாதன இருந்துழி இருந்துழி அரோ – வில்லி:12 107/3,4
துள்ளினர் இமையவர் சுரபதி முதலோர் – வில்லி:13 143/4
தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே – வில்லி:18 15/4
சூடினான் நெடும் சேனையில் துரோணனே முதலோர் – வில்லி:22 46/4
வென்றானும் மற்றை இளையோரும் ஒன்றின் ரகு அற்ற கோவும் முதலோர் – வில்லி:37 11/4
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ – வில்லி:42 9/3
தம்பியரும் துச்சாதனன் முதலோர்
அம்பில் அழிந்து தம் ஆர் உயிர் உய்ந்தார் – வில்லி:42 93/1,2
நாரதன் முதலோர் நாகர் அநேகர் – வில்லி:42 94/3
குலிங்கர் ஆரியர் பப்பரர் குச்சரர் முதலோர்
விலங்கினார்களை விண் உற விலக்கி மேல் விரைந்தான் – வில்லி:42 114/3,4
அந்தணர் பரிசில்மாக்கள் அவனிபர் முதலோர் யார்க்கும் – வில்லி:45 34/1
கிருபாரியன் கடவுள் மருகன் திகத்த பதி சாலுவன் கிருதன் முதலோர்
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே – வில்லி:46 8/1,2
வில் எனும் படையும் தீண்டேன் விடையவன் முதலோர் தந்த – வில்லி:46 119/3
பயில் புரி சிலை கை சிகண்டியை முதலோர் பலரும் வந்தனர்கள் பாஞ்சாலர் – வில்லி:46 214/4

மேல்


முதலோர்க்கு (1)

எம்பிரான் ஆதிமூலம் இந்திரன் முதலோர்க்கு எல்லாம் – வில்லி:2 113/1

மேல்


முதலோர்கள் (1)

மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர் மனுக்கள் முதலோர்கள் அதல – வில்லி:12 107/2

மேல்


முதலோரும் (1)

பராவு பேருடை சேர செம்பியருடன் பாண்டியன் முதலோரும்
குரா நறும் பொழில் கேகய தலைவரும் குந்தி போசரும் வந்தார் – வில்லி:28 4/3,4

மேல்


முதன்மை (10)

மு குலத்தினும் மதி குலம் முதன்மை பெற்றது என்று – வில்லி:1 34/1
சோதிடத்தோர் நாள் உரைப்ப சுதன்மையினும் முதன்மை பெற தொடங்கினானே – வில்லி:10 6/4
பராவ அரும் முதன்மை பாண்டவர் கடல் பார் பண்புற திருத்தி ஆண்டிருந்தார் – வில்லி:10 152/4
முத்தனை அன்றி பின்னை யாரையே முதன்மை செய்தான் – வில்லி:11 13/4
நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு – வில்லி:11 14/1
எந்தகோ இவனுக்கு இந்த முதன்மை என்று எதிர்ந்து மாற்றம் – வில்லி:11 14/3
முனிவரர்க்கு எலாம் முதன்மை ஆகவே – வில்லி:11 149/1
முருந்து ஆர் நகை அர_மாதரின் முதன்மை பெயர் புனையும் – வில்லி:12 149/3
மொய் வரு சுரர்கள் சூழ முதன்மை சேர் சுதன்மை எய்தி – வில்லி:13 1/3
அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி – வில்லி:40 77/2

மேல்


முதன்மையால் (1)

மு குலத்து அரசினும் முதன்மையால் உயர் – வில்லி:1 81/1

மேல்


முதன்மையான (1)

முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான தேவர் ஊர் – வில்லி:11 157/2

மேல்


முதிய (1)

அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் – வில்லி:40 62/1

மேல்


முதிர் (17)

இன்று நூறு என நரை முதிர் யாக்கையோடு இருந்தான் – வில்லி:1 28/4
இரை என அதனை விழுங்கும் முன் கரு கொண்டு ஈன் முதிர் காலையில் அதனை – வில்லி:1 111/2
வெற்றிகொள் முதிர் போர் நேமியாய் என்றார் விமலனும் கொடிய வெம் சாபம் – வில்லி:10 145/3
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும்மடி முழங்கின அவை-தாமும் – வில்லி:11 84/3
முதிர் சிலை முனியும் வீர முனிவு இலா முகனும் விட்ட – வில்லி:22 91/2
மாற்றம் முதிர் ஆயுள் மறை வானவர் மகாரும் – வில்லி:23 3/2
ஆய முதிர் சினம் மூள விரைவுடன் மீள வர அபிமன்னுவும் – வில்லி:34 19/3
முதிர் படை விசயன் வீமன் மூண்டு அமர் புரியும் காலை – வில்லி:36 14/3
முதிர் வாய்மையால் என்ன பயன் என்று வெம் சாப முனி ஏகினான் – வில்லி:40 91/3
முதிர் அமர் முருக்கி மீண்டேன் இத்தனை போதும் முன் போல் – வில்லி:41 163/3
உலை படு கனல் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய அரக்கரை ஒருவர் போல் பொருது – வில்லி:42 203/3
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயக – வில்லி:43 48/1
முதிர் சண்ட சூர கிரணம் இருள் எழ முகில் பஞ்ச பூத வடிவு பெற வியன் – வில்லி:44 73/2
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து – வில்லி:44 83/1
முதிர் இடம் காலம் எண்ணல் சூதர்க்கு முறைமை கண்டாய் – வில்லி:45 52/4
முதிர் சினம் கொளுந்தலின் முற்றும் விட்டிலர் முரணுடன் தொடங்கினர் முட்டி யுத்தமே – வில்லி:45 151/4
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை – வில்லி:46 199/2

மேல்


முதிர்தரு (1)

தவனில் முதிர்தரு முனியும் வழுவு அறு தனது இல் அறனுடை வனிதையும் – வில்லி:4 45/3

மேல்


முதிர்ந்த (2)

திடத்திலே முதிர்ந்த கிங்கரர் திறங்களால் – வில்லி:3 11/4
முதிர்ந்த சினத்துடன் எய்தான் முகம் புதைய அ கணைக்கு முன்னே அண்டம் – வில்லி:12 90/3

மேல்


முதிர்ந்தது (1)

முனியாமல் நடந்து இளைத்து முன்னையினும் பரிதாபம் முதிர்ந்தது என்று – வில்லி:8 1/2

மேல்


முதிர்ந்தனையோ (1)

குருக்கொண்டு முதிர்ந்தனையோ நின் ஒழிந்தால் வழக்கு ஒருவர் குறிப்பார் அற்றோ – வில்லி:11 240/2

மேல்


முதிர்ந்தார் (1)

முதிர்ந்தார் போரில் தொடு கணையால் முரண் தோள் துணிந்தும் முடி துணிந்தும் – வில்லி:32 23/3

மேல்


முதிர்ந்திட (1)

குந்தி-தன் புதல்வர் ஐவரும் சோகம் முதிர்ந்திட இதயமும் கொதித்தார் – வில்லி:21 45/1

மேல்


முதிர்ந்து (1)

முக்கோலும் கமண்டலமும் செங்கல் தூசும் முந்நூலும் சிகையுமாய் முதிர்ந்து தோன்றும் – வில்லி:7 55/1

மேல்


முதிர்வன (1)

மை திறத்தின் நின்று அதிர்வன முதிர்வன வரை திறத்தினும் ஓங்கும் – வில்லி:11 78/1

மேல்


முதிர (5)

முதிர பொரும் போர் தம்முனுடன் இருந்தான் பல் நாள் முரண் அறுத்தே – வில்லி:10 123/4
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான் – வில்லி:11 186/4
முதிர உரைத்தது ஓர் மொழி உளது அ மொழி மொழிதர வந்தனன் யான் – வில்லி:41 229/3
முகம் மலர்ந்து நின்று அதிர சிரித்தனர் முதிர வஞ்சினம் பல கட்டுரைத்தனர் – வில்லி:45 148/3
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில் – வில்லி:46 22/3

மேல்


முதிருகின்ற (1)

முதிருகின்ற மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன் – வில்லி:3 65/3

மேல்


முதிரும் (2)

முருக்கு அலர் வெளுத்திடும் அருண நாட்டமும் முகில் குரல் இளைத்திட முதிரும் வார்த்தையும் – வில்லி:42 196/2
முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண் அரவு எழுதிய – வில்லி:44 28/1

மேல்


முது (15)

கட்டு ஆர் முது கார்முக வீரனும் முன் – வில்லி:13 71/1
மூது ஆர் அழல் பாலை வனமும் தடம் சாரல் முது குன்றமும் – வில்லி:22 2/1
கன்றிடுவது அன்றி முது கயவர் நினையாரே – வில்லி:23 6/4
அனலும் முது கானகம் அகன்று நெடு நாள் நம் – வில்லி:23 7/1
செந்நெல் வயலூடு முது சேல் உகளும் நாடா – வில்லி:23 11/3
முன்னமே துயின்றருளிய முது பயோததியோ – வில்லி:27 78/1
வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர் – வில்லி:30 24/1
தத்துவர் உரத்தொடு உரம் மூழ்க முது தகர் போல் – வில்லி:37 18/3
பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று வரு கொடிய வேல் – வில்லி:40 64/1
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை – வில்லி:41 126/3
மூச்சினால் அடியுண்டும் கடும் கண் கோப முது கனலால் எரியுண்டும் முனை கொள் வாளி – வில்லி:43 40/1
கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு – வில்லி:44 80/3
மிண்டு முது புலி ஏறு பதாகையன் வென்றி வளவனை யார் நிகர் வீரரே – வில்லி:45 68/4
தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை – வில்லி:45 223/2
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு – வில்லி:46 4/1

மேல்


முதுக்குறைந்து (1)

எழுதினும் பொறா இளமையள் முதுக்குறைந்து யாதுயாது உரைசெய்தான் – வில்லி:2 27/2

மேல்


முதுக்குறைவு (1)

மொழி அலாத மொழியை சுதேட்டிணை மொழிந்தபோது முதுக்குறைவு உள்ள அ – வில்லி:21 17/1

மேல்


முதுகிட்ட (1)

முன்னம் அமரில் முதுகிட்ட மன்னரையும் – வில்லி:45 166/1

மேல்


முதுகிட்டது (1)

சாதேவன் வீழ முதுகிட்டது தானை வெள்ளம் – வில்லி:45 69/4

மேல்


முதுகிட்டவர் (1)

முதுகிட்டவர் துரியோதனன் முன் வீழ்தலும் நூறைம்பது – வில்லி:44 70/1

மேல்


முதுகிட்டவரை (1)

நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன் நான் என உரைத்தனன் அரோ – வில்லி:30 32/3

மேல்


முதுகிட்டனர் (1)

குஞ்சத்தொடு குடை வீழ்தர முதுகிட்டனர் கூடார் – வில்லி:44 69/4

மேல்


முதுகிட்டனரே (1)

கெட்டு முதுகிட்டனரே – வில்லி:41 67/4

மேல்


முதுகிட்டான் (1)

பாண்டியனும் முதுகிட்டான் பாஞ்சாலர் புறமிட்டார் – வில்லி:40 15/2

மேல்


முதுகிட்டானே (1)

ஆறு கோல் தொடுப்ப வெள்கி ஆரியன் முதுகிட்டானே – வில்லி:22 93/4

மேல்


முதுகிட்டு (6)

வெம்பு போரில் முதுகிட்டு மீண்ட பின் – வில்லி:5 107/2
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே – வில்லி:38 19/3
பட்டான் என்பது கேட்டு திருகினார் முதுகிட்டு பறந்த வீரர் – வில்லி:41 135/2
ஏனை மன்னவர்-தமக்கு உடைந்து முதுகிட்டு மன்னன் அருகு எய்தினார் – வில்லி:42 192/4
சேனையும் முறிந்து வீமசேனனும் முதுகிட்டு ஓட – வில்லி:45 101/1
பட்டனன் என்று அணி குலைந்து முதுகிட்டு ஓடி படாது பட்டது உயர்ந்த பணி பதாகன் சேனை – வில்லி:46 73/4

மேல்


முதுகிட (8)

தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் – வில்லி:38 14/3
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் – வில்லி:39 14/3
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என திசைதிசை-தொறும் முதுகிட
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும் – வில்லி:41 84/2,3
விறல் புனைந்த கை திகிரியை ஒழிய முன் வினை அழிந்து பற்றலர் முதுகிட விழு – வில்லி:41 120/2
தாமனை முதுகு கண்டனன் முன்னம் தயித்தியர் முதுகிட தக்கோன் – வில்லி:42 217/4
முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி – வில்லி:46 38/2
முதுகிட புடைப்பல் யானும் என முசல கைத்தலத்தொடு ஓடினனே – வில்லி:46 192/4
முந்து பூதம் முதுகிட மா முடி – வில்லி:46 222/2

மேல்


முதுகிடமுதுகிட (1)

முன்னை வானவரை முனை முகம்-தன்னில் முதுகிடமுதுகிட முருக்கி – வில்லி:9 41/3

மேல்


முதுகிடாது (1)

அயர்த்து நீ முதுகிடாது ஒழி இமைப்பொழுது ஐயா – வில்லி:22 39/2

மேல்


முதுகிடார் (1)

எழுந்து அமரில் முதுகிடார் இவை எல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான் – வில்லி:41 244/4

மேல்


முதுகிடு (1)

மூண்ட நிலை கண்டு முதுகிடு தன் சேனையுடன் – வில்லி:45 163/3

மேல்


முதுகிடுதல் (1)

முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர் முதுகிடுதல் கண்டு முனியா – வில்லி:38 21/1

மேல்


முதுகிடும் (3)

அந்தகனும் மிக அஞ்சி முதுகிடும் அந்த நிசிசரன் இந்த ஊர் – வில்லி:4 39/1
முந்து போரில் முதுகிடும் வேந்தரால் – வில்லி:5 106/1
அ முறை முதுகிடும் அருக்கன் மைந்தனை – வில்லி:22 81/3

மேல்


முதுகிடும்படி (1)

தூளம் உற்றிட முதுகிடும்படி தொட்டனன் கணையே – வில்லி:44 45/4

மேல்


முதுகிடுவை (1)

கிருபன் மிக நகைத்து எதிரே கிட்டினால் முதுகிடுவை கிரீடி-தன்னை – வில்லி:42 180/2

மேல்


முதுகில் (2)

முதுகில் ஓடவே நூறு முழுக ஏவினான் வாளி – வில்லி:46 93/3
முனை கொள் மார்பின்-வாய் மூழ்கி முதுகில் ஓடவே ஏழு – வில்லி:46 95/2

மேல்


முதுகிலும் (1)

முதுகிலும் கவின் பெற உற்பவித்து என முகனையும் புறம் திருக திருப்பியே – வில்லி:45 154/4

மேல்


முதுகு (20)

அமரரை முதுகு கண்ட காவலரும் அவரவர் ஆண்மைகள் உரைசெய்து – வில்லி:9 58/1
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே – வில்லி:10 51/4
ஏழ் இரு புவனத்து உள்ளோர் யாரையும் முதுகு காண்போர் – வில்லி:13 14/3
மானவன் முதுகு தந்தான் என்று வாள் அசுரர் எல்லாம் – வில்லி:13 95/2
முனைபட பொருது இமைக்கும் முன் முதுகு கண்டிடுவேன் – வில்லி:22 30/2
வேந்தனை முதுகு கண்ட வெம் திறல் வீரன் மீண்டு – வில்லி:22 107/1
கோடி தேர் முதுகு கண்டு கோ நிரை மீட்டான் என்று என்று – வில்லி:22 110/2
ஒத்துவார் களிற்றின்-நின்றும் ஒரு களிற்றின் முதுகு உற – வில்லி:40 32/3
சேர்த்த நாணுடை வில்லன் வெய்ய தெரிந்த வாளியன் முதுகு உற – வில்லி:41 20/2
நல் மைந்தனுக்கு முதுகு இட்டனர் என்று நாணி – வில்லி:41 81/2
முனை வரும் அளவில் பாலன் முனை வெரீஇ முதுகு தந்தான் – வில்லி:41 99/4
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை – வில்லி:41 124/3
தாமனை முதுகு கண்டனன் முன்னம் தயித்தியர் முதுகிட தக்கோன் – வில்லி:42 217/4
அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு – வில்லி:44 20/3
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும் விறல் வலவன் அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு
பறியவும் தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும் சண்ட தனு உற வளைத்தனன் இவனே – வில்லி:45 90/3,4
எறி படை விடுத்து இரதம் மிசை உற இளைத்து முதுகு இட அறன் மகற்கு இரவி_மகன் இவை உரைத்தனனே – வில்லி:45 92/4
தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோதான் – வில்லி:45 110/4
மற்று அவன்-தனை முதுகு கண்டு அவன் திரு மாதுலன் கிருப பேர் – வில்லி:46 53/1
மத வெம் கய போர் வளவற்கு முதுகு தந்த – வில்லி:46 106/3
முகடு உற மீதே குதிப்பர் பார்_மகள் முதுகு இற நேரே குதிப்பர் மீளவே – வில்லி:46 169/4

மேல்


முதுகுதந்த (1)

முரண் உடை சுயோதனன் முதுகுதந்த பின் – வில்லி:46 64/2

மேல்


முதுகும் (1)

அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/4

மேல்


முதுகையும் (1)

சாடினான் அரவின் முதுகையும் புள்ளின் தாலுவோடு அலகையும் பிளந்தான் – வில்லி:10 119/4

மேல்


முதுவோர்கள் (1)

பூர் அம்பு ராசி புவிக்கு என்றும் முதுவோர்கள் பொதுவோர்-கொலோ – வில்லி:10 115/4

மேல்


முந்த (34)

முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான் – வில்லி:2 25/2
வணங்கலும் வாழ்த்தி முந்த வந்து நீர் வாழ்வு செய்தீர் – வில்லி:5 6/1
முந்த கஞ்ச மாமன் உயிர் முடித்தான் இவற்கு முகில் ஊர்தி – வில்லி:5 41/3
முந்த வார் சிலை கை முகில் வாகனன் – வில்லி:5 101/3
முந்த பொருத மல் அமரில் முரணோடு அழிந்து முடிந்ததன் பின் – வில்லி:10 29/2
முந்த வந்து தாள் முளரி கைதொழும் – வில்லி:11 134/1
முந்த முந்த முடுகு சினத்தராய் – வில்லி:12 12/2
முந்த முந்த முடுகு சினத்தராய் – வில்லி:12 12/2
முந்த ஓடி முடுகி முறுவலித்து – வில்லி:13 43/2
முன்முன் வர முந்த முருக்கினனால் – வில்லி:13 63/2
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி – வில்லி:14 21/4
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை வைத்தான் – வில்லி:17 11/2
முந்த மல் கலை நூல் சொன்ன முறைமையின் அரசன் காண – வில்லி:20 5/3
முந்த ஆன் தொறு மீட்டலும் முன் கவர் பொதுவர் – வில்லி:22 55/1
குன்று எறிந்தவனை கண்ட குன்ற வில்லியை போல் முந்த
சென்று அவன் பிதாவும் தேர் மேல் சிக்கென தழீஇக்கொண்டானே – வில்லி:22 130/3,4
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று – வில்லி:24 6/3
வில் திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான் என்று – வில்லி:25 12/3
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு – வில்லி:27 115/3
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்து அமரில் முடுகினால் – வில்லி:27 130/3
முந்த கருதுகின்ற வினை முடிப்பான் உபாயம் மொழிகின்றான் – வில்லி:27 228/4
முந்த அன்று சென்று ஆசுகன் மைந்தன் ஆசுகம் மூழ்கவே – வில்லி:36 6/1
நாம வெம் கொடும் கணையின் நாமும் நொந்தனம் சமரம் நாளும் இன்று முந்த இனி நீர் – வில்லி:38 35/1
முந்த வய பணை முழங்க முழங்கு ஒலி நீர் கொதிப்பது போல் – வில்லி:40 10/3
முரண் மிகுந்து உடற்றவே-கொல் முந்த ஓடவே-கொலாம் – வில்லி:40 26/3
முந்த வந்த மன்னனும் முரண் கொள் வாகை அரசரும் – வில்லி:40 41/1
ஆகவம்-தன்னில் முந்த மனு குலத்து அரசன் பட்டான் – வில்லி:41 97/1
ஏண் நிலத்து இவுளி முந்த முனை உந்து இரதம் ஏறியிட்டனன் முகுந்தனுடன் இன்புறவே – வில்லி:42 76/4
கோமக குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர் விலங்கி விசயன் தனது – வில்லி:42 84/1
விருதொடு முந்த விளங்கிய கொற்ற – வில்லி:42 101/1
நாலு கூறு செய்து தானும் நரனும் முந்த நடவினான் – வில்லி:43 3/3
மூசு போரில் ஒருவர்க்கொருவர் முந்த விடலால் – வில்லி:45 197/2
முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும் முடி முதல் அடி அளவாக – வில்லி:46 30/3
முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும் முடி முதல் அடி அளவாக – வில்லி:46 30/3
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/2

மேல்


முந்தமுந்த (1)

முந்தமுந்த வென்றுவென்று மோகரித்த தெவ்வர்-தாம் – வில்லி:43 10/3

மேல்


முந்தவே (2)

ஆகுலம் படும் என்று தடம் சிலை ஆரியன் சமரம்-தனில் முந்தவே – வில்லி:42 121/4
ஆசுகன் திரு மைந்தனுடன் சுடர் ஆதபன் குமரன் சமர் முந்தவே – வில்லி:42 127/4

மேல்


முந்தி (10)

முந்தி வார் சிலை கை பற்குனன் தொடுத்த முரணுடை மூரி வெம் கணைகள் – வில்லி:9 27/1
என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி – வில்லி:12 82/1
மூக தானவன் இவன் மேல் முந்தி உயிர் கவரும் எனும் சிந்தையான் அ – வில்லி:12 89/1
முந்தி இயக்கர் பிரானுக்கு ஓடி மொழிந்தார் – வில்லி:14 107/4
ஆயிரம் வடிவாய் முந்தி அரசர் பேர் அணியை எல்லாம் – வில்லி:36 17/2
உகத்தின் கடையில் கனல் போல்வார் ஒருவர்க்கொருவர் உரை முந்தி
சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல் – வில்லி:39 40/2,3
முந்தி இருவோரும் – வில்லி:41 74/2
முன் முன்பு முந்தி பலர் ஏவிய மூரி வாளி – வில்லி:41 83/1
கருதி வாகை புனை விசயன் மேல் விசய கன்னன் முந்தி அமர் கடுகினான் – வில்லி:42 186/1
முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான் – வில்லி:45 254/1

மேல்


முந்திமுந்தி (1)

முந்திமுந்தி மச்சராசனோடு சேனை முதல்வனும் – வில்லி:40 28/1

மேல்


முந்திய (7)

சமரின் முந்திய சாலுவன் மேல் மனம் – வில்லி:1 133/1
முந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம் – வில்லி:2 92/3
முந்திய கடும் பழி முடிந்தது-கொல் என்னா – வில்லி:2 102/2
முந்திய மறை ஒலி முழங்கும் சங்கு ஒலி – வில்லி:12 144/2
முந்திய நீள் உடல் வாசுகி முன் நாள் – வில்லி:14 52/3
முந்திய அமரில் சென்று முனைந்து போர் விளைத்தவாறும் – வில்லி:22 136/2
சோரும் வன் துவசம் தறியுண்டது சூதனும் தலை சிந்தினன் முந்திய
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன சேம வெம் கவசம் துளை விஞ்சியது – வில்லி:42 129/2,3

மேல்


முந்தினார் (4)

ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி முந்தினார் – வில்லி:13 117/4
தாமும் அ வியூகமே சமைத்து முந்தினார்
ஏமமோடு எதிர் முனைந்து இருவர் சேனையும் – வில்லி:32 3/2,3
உந்தினார் முந்தினார் ஒட்டினார் முட்டினார் – வில்லி:34 6/4
என்று மொழிவது தம்தம் மனை உற எந்த நிருபரும் முந்தினார்
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும் உவகை கொள் நெஞ்சுடன் – வில்லி:34 24/2,3

மேல்


முந்தினான் (2)

முட்டமுட்ட ஏகுக என்று தன் படைக்கு முந்தினான் – வில்லி:40 40/4
முந்தினான் அவன் அப்பு மாரியின் முழுகினான் உடல் முற்றுமே – வில்லி:41 26/4

மேல்


முந்து (18)

மொண்டு சொரிதருகின்ற அடிசிலும் முந்து கறிகளும் வெந்த பால் – வில்லி:4 46/2
முந்து போரில் முதுகிடும் வேந்தரால் – வில்லி:5 106/1
முந்து உற்றது ஓர் தவிசில் கரு முகில் போல இருந்தான் – வில்லி:12 156/2
முந்து கோப அசுரர் முடுகு தேர் – வில்லி:13 55/1
முந்து ஊர் வெம் பணி கொடியோன் மூதூரில் நடந்து உழவர் முன்றில்-தோறும் – வில்லி:27 9/1
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் முழுதும் எண்ணி – வில்லி:27 166/3
முந்து அமரர்க்கு அமுதம் தர மை கடல் முன் சுழல சுழலும் – வில்லி:27 196/3
முந்து அரவு உயர்த்தோன் ஓலை முடியுடை அரசர் காண்க – வில்லி:28 14/1
முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர் முதுகிடுதல் கண்டு முனியா – வில்லி:38 21/1
யூகமும் பிளந்து சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற செம் கண் நெடுமால் – வில்லி:38 32/3
மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும் – வில்லி:39 20/1
முந்து வாள் அபிமன் அ மூரி வில் குமரனை – வில்லி:39 24/1
மனத்தினும் முந்து மா துணிய வயத்துடன் உந்து பாகன் விழ – வில்லி:40 23/2
முந்து வடி வாள் அமரின் – வில்லி:41 54/1
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான் – வில்லி:43 50/2
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார் முந்து போர் செய்தார் – வில்லி:45 55/2
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை – வில்லி:45 153/1
முந்து பூதம் முதுகிட மா முடி – வில்லி:46 222/2

மேல்


முந்துபுமுந்துபு (1)

முந்துபுமுந்துபு முகமன் கூறினார் – வில்லி:4 32/3

மேல்


முந்தும் (3)

வந்து அவன் முந்தும் முன் மங்கை-தன்னுடன் – வில்லி:12 126/1
சிந்தைக்கும் முந்தும் தடம் தேரை தனுசர் வைகும் – வில்லி:13 112/3
முந்தும் அன்புடன் தொழுது எதிர்கொண்டு நல் முறைமையால் ஆசனத்து இருத்தி – வில்லி:27 245/2

மேல்


முந்துவோர் (1)

மோது போர் எனின் மொய்ம்புடன் முந்துவோர்
ஓதம் ஏழும் உடன் உண்டு உமிழுவோர் – வில்லி:13 36/3,4

மேல்


முந்துற (16)

முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான் – வில்லி:1 108/4
முந்துற பெறும் மூவரொடு ஆடு அமர் – வில்லி:1 132/1
முனி வனம் சில பகல் வைகி முந்துற
மனன் உற பார்ப்பன மாக்கள் ஆகியே – வில்லி:4 24/2,3
முந்துற தீபமும் எடுத்து தாரை முத்தால் முழு பொரி சிந்தின கால முகில்கள் அம்மா – வில்லி:7 51/4
மூவரும் தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்துவந்து அணிந்தார் – வில்லி:9 45/2
முந்துற நுமதே ஆகும் முழுதும் வாழ்வு எழுதும் செம் பூண் – வில்லி:11 32/3
கன்ன பாகமும் சிந்தையும் முந்துற களித்து – வில்லி:14 33/2
முந்துற இருவர் வில்லும் முரண் பட குனித்த போரின் – வில்லி:22 94/3
முந்துற விழித்து நோக்கி முகம் மலர்ந்து அருள்செய்தானே – வில்லி:25 9/4
அங்கு நின்ற மகீபர் வென்னிட அவனை முந்துற அணுகினான் – வில்லி:29 49/4
நின்று பட்டனர் தனித்தனி அமர் புரி நிருபர் முந்துற ஓடி – வில்லி:42 47/1
தானை காவலனும் முந்துற பொருது தரணி மன்னன் விடு சமர்முக – வில்லி:42 192/1
ஆலகாலம் என உருத்து அடர்த்த போரில் முந்துற
காலன் ஊரில் ஏகினார் கிரீடி ஏவு கணைகளால் – வில்லி:43 4/3,4
வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி – வில்லி:45 11/3
முந்துற விலக்கி தங்கள் மூ வகை தமிழும் போல – வில்லி:45 110/2
பேர்த்தும் முந்துற திருகினன் அரசொடும் பெரும் படையொடும் அம்மா – வில்லி:46 55/4

மேல்


முந்துறு (3)

விசையன் இ வகை மொழிந்ததும் முந்துறு வீமன் மாற்றமும் கேட்டே – வில்லி:11 72/1
மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின் – வில்லி:41 226/1
போர்க்கு முந்துறு தேரினான் குண்டலபோசி – வில்லி:42 118/1

மேல்


முந்துறும் (1)

முன்னர்முன்னர் வந்துவந்து முனைகள்-தோறும் முந்துறும்
மன்னர் தம்தம் வில்லும் வேலும் வாளும் வென்றி வாளியின் – வில்லி:42 19/1,2

மேல்


முந்தை (10)

முந்தை மா மணம் யாவையும் பல பகல் முற்றி – வில்லி:1 30/2
முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை நீ உணர்கிற்றி – வில்லி:2 2/3
முந்தை ஏவலால் மொழிய உள் புகுந்து – வில்லி:11 125/3
முந்தை ஓதை மா முரசு உயர்த்தவன் – வில்லி:11 146/2
மன் இருந்த பேர் அவை-கண் வந்து முந்தை வரிசையால் – வில்லி:11 156/1
முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான தேவர் ஊர் – வில்லி:11 157/2
முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி அந்த – வில்லி:14 84/3
நின்னொடும் கிருபனோடும் நின் மகனோடும் முந்தை
தன்னொடும் புரியேன் வெம் போர் தக்கதோ சரதம் பாவம் – வில்லி:22 88/3,4
முந்தை ஆரணங்களுக்கும் முடிவில் நின்ற பொருளை என் – வில்லி:38 10/3
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா ஞாலம் முழுதும் – வில்லி:38 41/3

மேல்


முந்தை-தன்னையும் (1)

முழுது உணர் முனியையும் முந்தை-தன்னையும்
தொழுது பற்குனன் சில தொடைகள் ஏவினான் – வில்லி:22 84/3,4

மேல்


முந்நீர் (8)

சாலையை நோக்கும் வேந்தன் தம்பியை நோக்கி முந்நீர்
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த தேவர் – வில்லி:10 100/2,3
வரை கலங்க வனம் கலங்க கலங்குறாத மண் கலங்க விண் கலங்க மகர முந்நீர்
திரை கலங்க திசை கலங்க ஈறு இலாத செகம் கலங்க உகம் கலங்க சிந்தை தூயோர் – வில்லி:14 20/1,2
முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர் துவரை நகர் புக்கான் – வில்லி:17 17/2
அம்பரத்து அளவும் முந்நீர் அம்பரம் எழுந்தது என்ன – வில்லி:28 21/3
முந்நீர் தரு பவளம் கொடு முன்னம் சமைவன போல் – வில்லி:33 21/1
கொண்டே அருக்கன் அவ்வளவில் குட-பால் முந்நீர் குளித்திட்டான் – வில்லி:39 34/4
பொங்கு வெண் தரங்க முந்நீர் புணரிகள் ஏழும் சேர – வில்லி:45 113/3
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர்
படி மாறி ஒழிய விடேன் புறப்படாய் மறைபட இ பகல் போம் முன்னே – வில்லி:46 133/3,4

மேல்


முந்நூல் (1)

சுரி குழல் குலைய நின்ற திரௌபதி சுருதி முந்நூல்
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும் வணங்கி ஐவர் – வில்லி:11 277/1,2

மேல்


முந்நூலும் (1)

முக்கோலும் கமண்டலமும் செங்கல் தூசும் முந்நூலும் சிகையுமாய் முதிர்ந்து தோன்றும் – வில்லி:7 55/1

மேல்


முப்பத்து (2)

தேவரும் கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய் நின்ற முப்பத்து
மூவரும் தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்துவந்து அணிந்தார் – வில்லி:9 45/1,2
முதல்வர் முப்பத்து மூவரும் சூழ்வர – வில்லி:12 166/2

மேல்


முப்பத்துமுக்கோடியாலும் (1)

மொய் திறல் கடவுளோர் முப்பத்துமுக்கோடியாலும்
செய்து அமர் தொலைக்க ஒண்ணா தெயித்தியர் சேனை-தன்னை – வில்லி:13 23/1,2

மேல்


முப்பதின் (1)

என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம் – வில்லி:10 5/1

மேல்


முப்பதினாயிரம் (2)

இரு_முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால் – வில்லி:13 110/4
புரவி முப்பதினாயிரம் கொடு முனைந்து பொரு திறல் கிருதவன்மாவும் – வில்லி:42 11/1

மேல்


முப்பதினாயிரர் (1)

முடி தலை வாள் அடல் நிருபர் முப்பதினாயிரர் சூழ – வில்லி:40 9/2

மேல்


முப்பது (3)

முப்பது கடிகையின் முரண் கொள் மொய்ம்பனை – வில்லி:41 187/1
முப்பது கடிகையின் மொழிந்த வஞ்சினம் – வில்லி:41 250/1
சேர முப்பது குமாரர்கள் சென்று அமர் மலைந்தோர் – வில்லி:42 119/1

மேல்


முப்பதும் (2)

கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல் – வில்லி:41 247/2
கடிகை முப்பதும் சிந்துவுக்கு அரசனை காக்குமாறு அறைகூவி – வில்லி:42 44/1

மேல்


முப்பவமும் (1)

உற்று முப்பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து உன் பதம் உறுவேம் – வில்லி:10 145/2

மேல்


முப்பாலினுக்கும் (1)

முப்பாலினுக்கும் முதல் பாலாய் மும்மை புவனங்களும் காக்கும் – வில்லி:16 16/3

மேல்


முப்புர (1)

தந்தை வென்னிடு முன்னர் முப்புர தகனனே நிகர் மகன் மிக – வில்லி:41 26/1

மேல்


முப்புரங்களும் (1)

வியந்த தேரின் மேல் முப்புரங்களும் வென்ற மீளி போல் நின்ற வீடுமன் – வில்லி:35 5/3

மேல்


முப்புரங்களை (1)

முப்புரங்களை முக்கணன் முனிந்த நாள் மூவர் அம் முழு தீயில் – வில்லி:9 24/1

மேல்


முப்புரத்தில் (1)

பொரு முப்புரத்தில் உறை தானவர் போலும் வீரர் – வில்லி:13 110/3

மேல்


முப்புரத்தை (1)

முப்புரத்தை முனிந்த அ நாளினும் – வில்லி:13 39/2

மேல்


முப்புரம் (3)

பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ அன்று அரன் வளைத்த – வில்லி:40 76/1
முப்புரம் நீறு எழு நாளின் இயற்றிய முட்டியும் நல் நிலையும் – வில்லி:41 222/1
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான் – வில்லி:45 60/4

மேல்


முப்புரமும் (1)

ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ – வில்லி:30 26/4

மேல்


முப்புரமே (1)

அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்புரமே
அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு போதுவமே – வில்லி:45 209/3,4

மேல்


முப்புரி (1)

இனிய பால் முகந்து ஒழுக்கும் ஆகுதி என இலங்கு முப்புரி நூலும் – வில்லி:9 1/1

மேல்


முப்பொழுது (1)

முப்பொழுது உணரும் முனிவரன் பணியால் முறைமுறை பூசனை புரிந்தான் – வில்லி:10 150/3

மேல்


முப்பொழுதும் (2)

வரு முப்பொழுதும் மறை அந்தணர் அம் கை வாரி – வில்லி:13 110/1
முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும் முடி சாய்த்து ஆங்கண் – வில்லி:29 77/1

மேல்


மும்மடங்கு (5)

அன்றி மும்மடங்கு பகைவராய் வருதல் அல்லது இங்கு உன் பதம் அணுகார் – வில்லி:10 144/2
முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும் மும்மடங்கு ஆகவே வழங்கி – வில்லி:19 24/3
ஆயிரம் பதின்மடங்கு தேர் இபம் அதன் மும்மடங்கு அடல் வாசி – வில்லி:42 38/1
ஆயிரம் சதம் அதனின் மும்மடங்கு காலாளுடன் அணி ஆக்கி – வில்லி:42 38/2
முன்னர் அம்பு தொடுத்த போரினும் மும்மடங்கு பொர – வில்லி:44 33/3

மேல்


மும்மடி (1)

முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும்மடி முழங்கின அவை-தாமும் – வில்லி:11 84/3

மேல்


மும்மத (7)

மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான் – வில்லி:4 1/4
முழைத்த வான் புழை ஒரு கரத்து இரு பணை மும்மத பெரு நால் வாய் – வில்லி:9 17/3
முன் குலத்தவர்க்கும் முனி குலத்தவர்க்கும் மும்மத கை முக களிற்று – வில்லி:10 153/1
மூல பேர் இட்டு அழைத்த மும்மத மால் யானைக்கு – வில்லி:27 41/3
மதிக்கும் மும்மத கரி வந்த யாவையும் – வில்லி:30 13/2
வெம்பி மேல் வரு திறல் வீமன் மும்மத
தும்பி மேல் விழவிழ தும்பி வீசுவ – வில்லி:30 15/1,2
பமர மும்மத கரி விலாவின் வேல் பட்ட வாய் நிணம் பறிய நிற்பன – வில்லி:31 27/1

மேல்


மும்மதத்தினால் (1)

மருவு அயில் சத கோடியின் இறை ஐராவதத்தின் மும்மதத்தினால் நனைத்து – வில்லி:9 40/1

மேல்


மும்மதத்து (2)

நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் – வில்லி:10 42/2
தங்கள் குல முன்றில் தலையாய மும்மதத்து
வெம் கண் மதமா மிசை வருவோன் மெய் நோக்கி – வில்லி:10 82/1,2

மேல்


மும்மதம் (1)

நாகாதிபன் விடும் மும்மதம் நாறும் திசை புக்கான் – வில்லி:7 10/4

மேல்


மும்மதமும் (1)

சுரந்து மும்மதமும் பாயும் துதிக்கை வாரணங்கள் சூழ – வில்லி:22 129/2

மேல்


மும்முரசு (1)

அம் கண் மா நகர் அனைத்தும் மும்முரசு அதிர் ஓசை – வில்லி:27 65/3

மேல்


மும்முறை (3)

மும்முறை முறிதலும் முனிவன் மா மகன் – வில்லி:22 81/2
மை போல் ஆர்த்து மும்முறை தான மழை சிந்தி – வில்லி:32 35/1
மாற்றினை மும்முறை பிறப்பும் வந்து நின் – வில்லி:41 216/3

மேல்


மும்மை (5)

மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரும் மொய்ம்பின் இந்த – வில்லி:13 108/3
முப்பாலினுக்கும் முதல் பாலாய் மும்மை புவனங்களும் காக்கும் – வில்லி:16 16/3
பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் பிரியான் ஆகி – வில்லி:27 1/1
மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் அருந்தும் – வில்லி:27 79/1
முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும் – வில்லி:44 41/1

மேல்


மும்மையும் (3)

மும்மையும் உணர்ந்த நாதன் முன்னுற பின்னும் சொன்னான் – வில்லி:25 16/4
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து – வில்லி:26 10/2
மும்மையும் உணர்ந்து வரும் மூதறிவினீரே – வில்லி:41 172/4

மேல்


முயக்கம் (1)

முத்திரை உணர்ந்திலள் முயக்கம் உறும் இன்ப – வில்லி:2 100/3

மேல்


முயக்கிற்கு (1)

புரந்தரன் பதம் பெற்ற பின் புலோமசை முயக்கிற்கு
இரந்து மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி – வில்லி:1 21/1,2

மேல்


முயங்கினும் (1)

முதல் விழைந்து ஒருவன் உடன் இயைந்த பொருள் பற்றி இன்புற முயங்கினும்
அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின் அவனையே ஒழிய அறிவரோ – வில்லி:27 126/1,2

மேல்


முயங்கும் (1)

முன் வந்திருந்தார் முன் கொண்ட முறையால் முயங்கும் முடி வேந்தர் – வில்லி:11 231/2

மேல்


முயல் (6)

முயல் இலா மதிமுகத்தினாள் ஒருவர் முயல் அரும் தவம் முயன்ற பின் – வில்லி:1 152/1
முயல் இலா மதிமுகத்தினாள் ஒருவர் முயல் அரும் தவம் முயன்ற பின் – வில்லி:1 152/1
ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே – வில்லி:3 47/3
என்றும் யாம் முயல் தவ பயன் இருந்தவா என்னா – வில்லி:14 37/3
தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது என்று – வில்லி:22 50/1
தவம் முயல் பொய்கை-தன்னில் தண்டுடை கையன் ஆகி – வில்லி:46 126/2

மேல்


முயல்வரோ (1)

மன் அறத்தினை விட்டு நல் அறம் மன்னர் ஆனவர் முயல்வரோ
என் அறத்தினின்-நின்று தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால் – வில்லி:26 11/2,3

மேல்


முயல்வாள் (1)

முன் இசைந்த பேர் இசைவினால் ஏவலின் முயல்வாள்
நல் நலம் திகழ் கவி-தனக்கு கெழு நண்பாம் – வில்லி:1 24/2,3

மேல்


முயல்வோர் (1)

நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல் – வில்லி:12 95/3

மேல்


முயலும் (1)

கூறும் வாசகம் பொய்ப்பவர் கூர் தவம் முயலும்
பேறு இலாதவர் பேர் அருள் இலாதவர் பிறிதும் – வில்லி:14 43/2,3

மேல்


முயற்சியால் (1)

மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ – வில்லி:27 254/2

மேல்


முயறலால் (1)

எனக்கு அரும் தவம் முயறலால் உதிர் சருகு அலால் உணவு இல்லையால் – வில்லி:12 94/1

மேல்


முயறலே (1)

இகந்து மா தவம் முயறலே கடன் ஈறு இலா உலகு எய்தவே – வில்லி:26 7/4

மேல்


முயன்ற (2)

முயல் இலா மதிமுகத்தினாள் ஒருவர் முயல் அரும் தவம் முயன்ற பின் – வில்லி:1 152/1
தனஞ்சயன் தலைநாள் முயன்ற தவம் பலித்தன தன்மையான் – வில்லி:41 22/4

மேல்


முயன்று (5)

முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி – வில்லி:1 86/2
முனை வைத்த வாய்மை முனி கானம் முயன்று சேர்ந்தான் – வில்லி:2 51/4
ஊழி நாளும் தவம் முயன்று ஓங்குவார் – வில்லி:13 35/3
சிரங்களும் தாளும் நாளும் செய் தவம் முயன்று பெற்ற – வில்லி:13 90/2
உரங்கள் ஆயிரத்தர் ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற – வில்லி:14 88/3

மேல்


முரச (16)

முரச கொடியோன் முன் வேதம் மொழிந்தோன் முதலாம் முனிவரரும் – வில்லி:10 38/2
மூச்சு அற புலர்ந்து உயங்கிய முரச வெம் கொடியோன் – வில்லி:16 46/1
முரச வெம் கொடியோன் தேசு அழித்தனனால் இன்றும் அ முறைமையே மொழிந்தான் – வில்லி:21 48/2
முரச கொடியோன் நயமாக மொழிந்தபோது – வில்லி:23 25/2
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று – வில்லி:24 6/3
முரச கேதனன் நீ எழுந்தருள்க என முனிவனை தொழுது ஏத்தி – வில்லி:24 7/2
பொரும் சமர நெடு முரச பூங்கொடியோன்-தனை நோக்கி புய போர் வாணன் – வில்லி:27 4/3
முரச சாலம் முழங்கின சாலவே – வில்லி:29 18/4
ஒற்றரால் அ கணத்தே உணர்ந்த முரச கொடியோன் – வில்லி:40 2/2
இங்கு இவர் மூவரும் ஏகினர் மீளும் முன் எறி முரச கொடியோன் – வில்லி:41 225/1
அதிர் முரச கொடியோன் அரவ கொடி அரசனிடை பகர்வான் – வில்லி:41 229/2
முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரச கொடி மன்னவன் முன்பு செல – வில்லி:45 205/1
கிரி தடம் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன் முரச கேதனன்-தன் – வில்லி:46 27/1
ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ – வில்லி:46 71/1
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே – வில்லி:46 74/4
கொண்டான் முரச கொடியோன் என கோபம் மிஞ்சி – வில்லி:46 108/3

மேல்


முரசகேதனன் (1)

கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன் எதிர் கிட்டினான் – வில்லி:42 186/2

மேல்


முரசகேது (1)

கேட்டி நீ முரசகேது கிளைஞர்-தம் இருக்கை-தோறும் – வில்லி:12 16/1

மேல்


முரசகேதுவோடு (1)

முரசகேதுவோடு ஓட முரணு போரில் மூள்வோமே – வில்லி:46 88/4

மேல்


முரசங்கள் (2)

திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள் அரசு ஆன திரிகத்தர் கோன் – வில்லி:22 8/3
முன் துள்ள எங்கும் எழு பூழி துள்ள முரசங்கள் துள்ள மிகவும் – வில்லி:37 12/3

மேல்


முரசங்களும் (2)

முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:33 2/2
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:38 2/2

மேல்


முரசம் (11)

சங்கம் விம்ம முரசம் தழங்கவே – வில்லி:3 115/4
அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி அண்டம் உற இடி முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப – வில்லி:7 51/2
மோதி வலம்புரி ஊத முகில் இனங்கள் முழங்குவ போல் முரசம் ஆர்ப்ப – வில்லி:10 129/2
கொல்லுதல் புரிந்தோய் என்றனன் முரசம் கோட்டிய கொற்ற வெம் கொடியோன் – வில்லி:18 16/4
முடி நெருக்கவும் முறை நெருக்கினர் முரசம் ஒத்த சொல் அரசரே – வில்லி:28 45/4
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார் – வில்லி:35 2/2
முன் நிறுத்தி நடு நின்றான் முரசம் நிறுத்திய கொடியோன் – வில்லி:40 4/4
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை – வில்லி:40 54/3
உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன் – வில்லி:42 96/3
கெட்டனர் முரசம் தீட்டும் கேதனன் சேனையுள்ளார் – வில்லி:45 119/2
பொன் ஆர் முரசம் முதல் போர் வெம் பணையாலும் – வில்லி:45 168/1

மேல்


முரசமும் (3)

எற்று மா மணி முரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து இ பார் – வில்லி:11 80/3
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் – வில்லி:44 25/1
எரி செம் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை நிருபர் இருவரும் – வில்லி:44 75/3

மேல்


முரசினன் (1)

சிந்து வெம் முரசினன் செவ்வி கூரவே – வில்லி:12 53/3

மேல்


முரசினை (1)

முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று – வில்லி:11 189/1

மேல்


முரசு (45)

மூள்வித்த செம் தீ கரி ஆக முரசு உயர்த்த – வில்லி:5 93/3
செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு இன்று திரு அபிடேக நாள் என்று – வில்லி:6 2/1
முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின் – வில்லி:6 2/2
எழு முரசு அதிர பகீரதி முதலாம் எ துறை புனல்களும் இயற்றி – வில்லி:6 2/3
மேவி அனந்தரம் வேனில் விழவு அயர்வான் முரசு அறைந்து வீதி-தோறும் – வில்லி:8 4/2
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் – வில்லி:10 8/3
வெருவரும்படி கம்பு கொம்பு விதம்கொள் மா முரசு ஆதியா – வில்லி:10 134/1
அதிர் முரசு உயர்த்த கோவும் ஐ என துணியும் பின்னை – வில்லி:11 28/1
காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார் – வில்லி:11 74/2
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் – வில்லி:11 88/3
முந்தை ஓதை மா முரசு உயர்த்தவன் – வில்லி:11 146/2
முரசு அறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன் என்றாள் – வில்லி:11 254/4
முரசு அதிர் அயோத்தி மூதூர் முன்னவன் கதையும் கூறி – வில்லி:11 274/2
மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும் வந்தால் – வில்லி:16 30/1
போய் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள புரசை களிற்று முரசு உயர்த்தோன் – வில்லி:17 4/2
அறை முரசு உயர்த்தவனை அவனும் நனி ஐயா – வில்லி:23 10/1
என முரசு உயர்த்தவன் இயம்புதலும் மகிழா – வில்லி:23 13/1
முனியும் அ பெரு முரசு உயர்த்தவனும் புகன்றன முன்னி நாம் – வில்லி:26 12/1
அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே – வில்லி:27 11/4
முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்-தனக்கு உரிமை – வில்லி:27 91/1
தழக்கின் நால் இரு திசையினும் முரசு எழ சமரில் – வில்லி:27 91/3
முகுந்தன் வாசகம் கேட்பதன் முன்னமே முரசு உயர்த்தவன் முன்னி – வில்லி:28 2/1
வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய் – வில்லி:28 11/1
துளை இசைத்தன முரசு இரைத்தன துடி அரற்றின செவிடுபட்டு – வில்லி:28 50/3
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால் – வில்லி:28 63/1
சங்கு இனங்கள் முழங்கவும் பணை முரசு இனங்கள் தழங்கவும் – வில்லி:29 49/1
போர் முரசு எழஎழ பொங்கி ஆர்த்தவே – வில்லி:32 3/4
சங்கம் ஊத தார் முரசு ஆர்ப்ப முழவு ஆர்ப்ப – வில்லி:32 34/1
விருது ஆயிரம் கோடி முரசு ஆயிரம் கோடி மேன்மேல் எழ – வில்லி:33 3/1
மற்றும் ஆயுதங்களோடும் மன்னரோடும் வார் முரசு
எற்றும் ஆரவத்தினோடும் அடு களத்தின் எய்தினான் – வில்லி:38 6/3,4
இடி தலை மா முரசு இயம்ப இப துரக படை சூழ – வில்லி:40 9/3
முரசு எழுது பொன் பதாகை நிருபனும் முதல் அமர் செகுத்த வாகை அபிமனும் – வில்லி:40 48/3
நினைவுற்ற பொழுது எழுது முரசு உற்ற கொடி நிருபன் நியமித்தபடி தரியலார் – வில்லி:40 55/1
முனை பட அணிந்து கால முகில் என முரசு இனம் முழங்க ஓடி எதிரெதிர் – வில்லி:41 41/2
மா முரசு அணிந்த கொடி மன்னனையும் வண் தார் – வில்லி:41 178/3
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/2
புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும் – வில்லி:43 47/3
முரசு கரடிகை கிணை துடி பெருமரம் முருடு படு பறை முதலிய கருவிகள் – வில்லி:44 24/1
கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும் – வில்லி:44 28/2
பறியவும் தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும் சண்ட தனு உற வளைத்தனன் இவனே – வில்லி:45 90/4
துவனி செய் முரசு எழ துன்று போர் செய்தார் – வில்லி:45 131/4
பிற்றை நாள் முரசு அதிர வளை முழங்க களம் புகுந்தான் பிதாவை போல்வான் – வில்லி:46 13/4
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் – வில்லி:46 22/1
கொடி-கண் முரசு எழுதிய அ கோவேந்தன் கொடி தேர்விட்டு – வில்லி:46 157/3
இடிக்கும் முரசு என புகல்வான் இராசராசனுக்கு அம்மா – வில்லி:46 157/4

மேல்


முரசுடன் (2)

தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க சுருதி மா முனிவரும் தொக்கார் – வில்லி:6 2/4
தொடங்கி நாத வெம் முரசுடன் சுரிமுகம் தழங்க – வில்லி:7 77/1

மேல்


முரசுடை (3)

முரசுடை துவச வேந்தன் முகம் மலர்ந்து இருந்த காலை – வில்லி:10 86/2
பின்னரும் கொடி முரசுடை பெருந்தகை வருந்தி – வில்லி:42 111/1
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3

மேல்


முரசுடையோனை (1)

ஏயும் நெடும் கொடி முரசுடையோனை எழில் தருமன் தரவே – வில்லி:27 216/1

மேல்


முரசும் (6)

முடியும் மாலையும் முத்த வெண் கவிகையும் முரசும்
படியும் யாவையும் வழங்கி எம் பனி மதி மரபிற்கு – வில்லி:1 31/2,3
கலந்தன குருகும் பேடும் கலித்தன முரசும் சங்கும் – வில்லி:5 10/4
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் – வில்லி:9 58/4
அம் கண் மா முரசும் உக அந்தத்தில் – வில்லி:13 53/3
சங்கும் மணி முரசும் சல்லரியும் தாரைகளும் – வில்லி:27 52/1
குடையும் கொடியும் குளிர் மா முரசும்
படையும் சில தம்பியரும் பலரும் – வில்லி:32 17/2,3

மேல்


முரண் (36)

முரண் நிறைந்த மெய் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரிநூலும் – வில்லி:2 6/1
முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு முடிவும் அவன் – வில்லி:3 91/1
மூண்ட வினை முழுவதுவும் முனை-தோறும் முரண் முருக்கி முகில் புகாமல் – வில்லி:10 1/2
தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே – வில்லி:10 42/4
முதிர பொரும் போர் தம்முனுடன் இருந்தான் பல் நாள் முரண் அறுத்தே – வில்லி:10 123/4
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன் – வில்லி:11 205/3
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் – வில்லி:12 103/3
மோது போர் தனக்கு வேண்டும் முரண் படை பலவும் கொள்ளா – வில்லி:13 21/1
முரண் தகு தேரோன்-தன்னை மொய்த்த வெம் பனி போல் மூடி – வில்லி:13 75/3
முகப்பட்டிடும் ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும் – வில்லி:16 19/3
முந்துற இருவர் வில்லும் முரண் பட குனித்த போரின் – வில்லி:22 94/3
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன் – வில்லி:24 17/1
முதிர்ந்தார் போரில் தொடு கணையால் முரண் தோள் துணிந்தும் முடி துணிந்தும் – வில்லி:32 23/3
முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே – வில்லி:38 3/3
முரண் மிகுந்து உடற்றவே-கொல் முந்த ஓடவே-கொலாம் – வில்லி:40 26/3
முந்த வந்த மன்னனும் முரண் கொள் வாகை அரசரும் – வில்லி:40 41/1
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் – வில்லி:40 46/3
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா – வில்லி:40 56/3
முன் எதிரா அமர் புரி பொழுது அன்றி முரண் குலையாது இனியே – வில்லி:41 17/4
முரண் அமர் தொடக்கும் வலி – வில்லி:41 56/2
முரண் இலக்கணகுமரனும் அபிமனும் முடுகி இப்படி முரண் அமர் புரியவே – வில்லி:41 89/4
முரண் இலக்கணகுமரனும் அபிமனும் முடுகி இப்படி முரண் அமர் புரியவே – வில்லி:41 89/4
முரண் அற விலக்கி பாதம் முடி அளவாக அந்த – வில்லி:41 96/2
முப்பது கடிகையின் முரண் கொள் மொய்ம்பனை – வில்லி:41 187/1
வேலை ஆர் அரவ பல பணை முழங்க வெம் முரண் சேனையோடு எழுந்தான் – வில்லி:42 2/4
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது என முரண் அழிந்திட மொழிந்து போர் – வில்லி:42 188/2
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன் – வில்லி:43 8/3
முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண் அரவு எழுதிய – வில்லி:44 28/1
முட்டுப்படாத முரண் கன்னன் முனைந்து சென்றான் – வில்லி:45 74/4
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3
முன் ஒரு வாளி தொட்டான் எதிரியும் முரண் வில் ஒன்றால் – வில்லி:45 97/3
மூண்ட அனல் செம் கண் முரண் வீமன் கொண்டு ஏக – வில்லி:45 173/3
அதவா முரண் போர்-தனக்கு அஞ்சுமோ என்றும் அடல் அங்கர்_கோன் – வில்லி:45 232/4
முரண் உடை சுயோதனன் முதுகுதந்த பின் – வில்லி:46 64/2
முருகவேளையே போல்வர் முரண் அறாத கூர் வேலோய் – வில்லி:46 87/4
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும் – வில்லி:46 207/1

மேல்


முரண்கொள் (2)

முரண்டு எதிரும் மன்னவர் முரண்கொள் சிலை ஓர் ஒன்று – வில்லி:29 53/1
முன் சதாகதி முருக்க மேரு கிரி முடி முரிந்து என முரண்கொள் போர் – வில்லி:42 191/1

மேல்


முரண்டு (4)

முன்னரின் மு மடி முரண்டு மாய்க்கவே – வில்லி:1 55/2
முரண்டு பொரு வில் கன்னனும் தன் முன்னே எய்தி முடி சிதறி – வில்லி:27 234/3
முரண்டு எதிரும் மன்னவர் முரண்கொள் சிலை ஓர் ஒன்று – வில்லி:29 53/1
முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி – வில்லி:46 38/2

மேல்


முரண்படு (1)

முரண்படு சிலை வேள் விட்ட மோகன சுண்ணம் போன்ற – வில்லி:2 93/2

மேல்


முரணால் (1)

முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன் முரணால் – வில்லி:44 65/4

மேல்


முரணிய (2)

முரணிய பகையும் தீர்ப்பான் மூர்த்தியாய் பிறந்துளோனை – வில்லி:10 67/4
முரணிய கொடுமை புரிந்து மூஉலகும் மொய்ம்புடன் கவர்ந்திடு நாளில் – வில்லி:10 146/2

மேல்


முரணு (2)

முரசகேதுவோடு ஓட முரணு போரில் மூள்வோமே – வில்லி:46 88/4
முரணு வாகுவால் மோதி முடுகு நீள் கதாபாணி – வில்லி:46 90/2

மேல்


முரணுடன் (3)

மொத்தினான் முனைந்து இருவரும் பொறார் முரணுடன் சினம் மூளமூளவே – வில்லி:4 13/2
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை – வில்லி:41 124/3
முதிர் சினம் கொளுந்தலின் முற்றும் விட்டிலர் முரணுடன் தொடங்கினர் முட்டி யுத்தமே – வில்லி:45 151/4

மேல்


முரணுடை (3)

முறுகு சின அனல் பொழியும் விழியினன் முகன் இல் பகன் எனும் முரணுடை
தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான் – வில்லி:4 37/3,4
முந்தி வார் சிலை கை பற்குனன் தொடுத்த முரணுடை மூரி வெம் கணைகள் – வில்லி:9 27/1
முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா – வில்லி:15 9/4

மேல்


முரணுற (1)

முட்டியாலும் நிலையினாலும் மொய்ம்பினாலும் முரணுற
தொட்ட வில்லு நிமிர்வு அற தொடுத்த வின்மையாலும் முன் – வில்லி:42 13/1,2

மேல்


முரணுறுத்தவர்கள்-தம்மை (1)

மூளும் வெம் சினத்தை மாற்றி முரணுறுத்தவர்கள்-தம்மை
மீளவும் தேரில் ஏற்றி வெம் சமர் விளை-மின் என்றான் – வில்லி:45 43/1,2

மேல்


முரணொடு (1)

முக்கணும் அழல் உக முரணொடு முடுகி – வில்லி:13 138/3

மேல்


முரணோடு (1)

முந்த பொருத மல் அமரில் முரணோடு அழிந்து முடிந்ததன் பின் – வில்லி:10 29/2

மேல்


முரல் (8)

பரிமள மதுபம் முரல் பசும் தொடையல் பாண்டவர் ஐவரும் கடவுள் – வில்லி:6 26/1
இம்மென்று அளி முரல் பாயலில் இன்பத்தை வளர்த்தும் – வில்லி:7 9/1
தேன் நுகர்ந்து இசை முரல் பசும் தொடையலான் திரு தக மொழிகின்றான் – வில்லி:11 58/2
தடம்-தொறும் முரல் அளி தமரின் நண்புற – வில்லி:11 90/3
துன்று தூது வண்டு இனம் முரல் தொடையலான் தனக்கு – வில்லி:27 68/3
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும் – வில்லி:43 48/3
இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ – வில்லி:44 20/2
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று உதையினன் அளி முரல் பங்கய நாயகன் குமரனே – வில்லி:45 223/4

மேல்


முரல (1)

தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் – வில்லி:7 43/3

மேல்


முரலும் (5)

துதை அளி முரலும் வாச சோலையின் பொங்கர்-தோறும் – வில்லி:6 34/1
வண்டு-தான் முரலும் கஞ்ச மாலையான் பயிற்றுவித்து – வில்லி:22 92/1
தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தான் தாரானாகில் – வில்லி:27 8/2
தேன் இடறி பாண் முரலும் செழும் தாம விசயனுடன் செருவில் வந்தால் – வில்லி:41 245/1
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ – வில்லி:45 22/3

மேல்


முரன்று (2)

புதுமையின் முரன்று மொய்ப்ப புது மணம் பரந்து உலாவ – வில்லி:2 91/2
பாளை-வாய் அளி முரன்று எழும் பழன நாடு உடையான் – வில்லி:27 92/2

மேல்


முராரி (1)

முராரியை முராரி நாபி முளரி வாழ் முனியை முக்கண் – வில்லி:6 42/1

மேல்


முராரியும் (1)

ஊர் புரந்தவன் ஓத முராரியும் ஓதினன் பரிவோடு அவனோடு இவை – வில்லி:46 180/4

மேல்


முராரியே (1)

புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/4

மேல்


முராரியை (2)

முராரியை முராரி நாபி முளரி வாழ் முனியை முக்கண் – வில்லி:6 42/1
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு – வில்லி:46 191/1

மேல்


முரி (5)

சேந்த நெடும் கண் முரி புருவ திட்டத்துய்மன் சேனையொடும் – வில்லி:37 40/1
மன் முரி குவவு திண் தோள் வாசவன் பேரன்-தன்னோடு – வில்லி:41 101/1
அல் முரி இரவி_மைந்தன் அரும் சமர் விளைத்த காலை – வில்லி:41 101/2
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம் முழுதும் மறையவே – வில்லி:44 75/4
மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை – வில்லி:45 150/2

மேல்


முரிகின்ற (1)

முரிகின்ற நீடு புருவம் நிகர் என முனைகின்ற சாபம் முரிய விரைவொடு – வில்லி:44 77/3

மேல்


முரித்தன (2)

முரித்தன கிரி கொடுமுடிகளால் சினை முரித்தன மரத்தன துணிகளால் கடிது – வில்லி:42 202/3
முரித்தன கிரி கொடுமுடிகளால் சினை முரித்தன மரத்தன துணிகளால் கடிது – வில்லி:42 202/3

மேல்


முரிதர (2)

நிகர் என துணை விழி கடை நிமிர்தர நெறி கடை புருவமும் மிக முரிதர
முகில் இடித்து என எழு கடல்களும் மிக மொகுமொகுத்து என அனிலமும் அனலமும் – வில்லி:41 86/2,3
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் – வில்லி:41 122/1

மேல்


முரிந்த (1)

மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை – வில்லி:45 150/2

மேல்


முரிந்தது (1)

முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது மூரி தேரும் – வில்லி:41 104/3

மேல்


முரிந்ததே (1)

சகலம் உற்று தனுவும் முரிந்ததே – வில்லி:42 150/4

மேல்


முரிந்தன (1)

துனித்த நெஞ்சமும் முரிந்தன புருவமும் எரிந்த கண்களும் தோன்ற – வில்லி:42 134/2

மேல்


முரிந்து (7)

மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி – வில்லி:2 3/3
செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை – வில்லி:41 101/3
செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை – வில்லி:41 101/3
வில் முரிந்து உள்ளம்-தானும் மிக முரிந்து உடைந்து மீண்டான் – வில்லி:41 101/4
வில் முரிந்து உள்ளம்-தானும் மிக முரிந்து உடைந்து மீண்டான் – வில்லி:41 101/4
முன் சதாகதி முருக்க மேரு கிரி முடி முரிந்து என முரண்கொள் போர் – வில்லி:42 191/1
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திர தலைவன் மனம் முரிந்து
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல் – வில்லி:42 191/2,3

மேல்


முரிய (3)

அம் கண் மிளிர அரும் புருவ வில் முரிய
திங்கள் நுதல் வேர்வு ஓட நின்றார் சில மாதர் – வில்லி:10 82/3,4
ஏறு தேர் முரிய வேதம் எழுதிய துவசம் வீழ – வில்லி:22 93/1
முரிகின்ற நீடு புருவம் நிகர் என முனைகின்ற சாபம் முரிய விரைவொடு – வில்லி:44 77/3

மேல்


முரியும்படி (1)

முரியும்படி வடி வாள் கொடு மோதா அமர் காதா – வில்லி:41 110/3

மேல்


முரிவுண்டு (1)

மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர் – வில்லி:44 79/3

மேல்


முருக்க (1)

முன் சதாகதி முருக்க மேரு கிரி முடி முரிந்து என முரண்கொள் போர் – வில்லி:42 191/1

மேல்


முருக்கி (10)

மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி – வில்லி:9 33/1
முன்னை வானவரை முனை முகம்-தன்னில் முதுகிடமுதுகிட முருக்கி
பின்னை வாரிதங்கள் ஏழையும் பொருது பின்னிடபின்னிட பிளந்தான் – வில்லி:9 41/3,4
மூண்ட வினை முழுவதுவும் முனை-தோறும் முரண் முருக்கி முகில் புகாமல் – வில்லி:10 1/2
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் – வில்லி:15 19/1
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என – வில்லி:28 66/3
முதிர் அமர் முருக்கி மீண்டேன் இத்தனை போதும் முன் போல் – வில்லி:41 163/3
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி அமர் கொள்ளவே – வில்லி:42 190/2
முன் நாள் முதல் நால் நாலினும் முனை-தோறும் முருக்கி
தன்னால் உயிர் கவராதவர் சஞ்சத்தகர் யாரும் – வில்லி:44 68/1,2
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே – வில்லி:45 94/4
உள்ளியபடியே கடும் சினம் கன்றி உள்ளவர் யாரையும் முருக்கி
துள்ளிய விடை போல் செருக்கி அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி – வில்லி:46 221/1,2

மேல்


முருக்கிய (2)

மயில் கடவி கடவுளர் பகையை கதிர் மகுடம் முருக்கிய வேள் – வில்லி:27 193/3
முன் பகலில் மைந்தனை முருக்கிய அரக்கன் – வில்லி:37 27/1

மேல்


முருக்கியே (2)

முற்றமுற்ற வரை இனமும் வார் குருதி நதியுமாய் எழ முருக்கியே – வில்லி:10 43/4
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே – வில்லி:10 51/4

மேல்


முருக்கின் (3)

முருக்கின் நாள்மலரும் கறுத்திட சிவக்கும் மொய் அழல் பெய் செழும் கண்ணன் – வில்லி:15 6/1
முருக்கின் இதழை கருக்குவிக்கும் முறுவல் செ வாய் திரௌபதியும் – வில்லி:17 10/3
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் – வில்லி:18 19/3

மேல்


முருக்கினள் (1)

எழுவரை முருக்கினள் ஈன்ற தாய் என – வில்லி:1 56/2

மேல்


முருக்கினனால் (1)

முன்முன் வர முந்த முருக்கினனால்
தன் முன் ஒரு வீரர் தராதலம் மேல் – வில்லி:13 63/2,3

மேல்


முருக்கு (2)

முருக்கு இதழ் வல்லி தன் முளரி செம் கையால் – வில்லி:21 20/3
முருக்கு அலர் வெளுத்திடும் அருண நாட்டமும் முகில் குரல் இளைத்திட முதிரும் வார்த்தையும் – வில்லி:42 196/2

மேல்


முருக்குதலால் (1)

முன்னாக மலைந்து முருக்குதலால்
எ நாகமும் நாகம் எனும்படியே – வில்லி:32 12/2,3

மேல்


முருக்கும் (3)

முன் காலனையும் சமர் மோதி முருக்கும் மொய்ம்பர் – வில்லி:13 109/2
மொய் திறல் பவமானன் அன்று முருக்கும் முக்குவடு என்னவே – வில்லி:29 47/3
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள வந்தனனாம் என – வில்லி:41 38/3

மேல்


முருக்குமாறு (1)

முருத்து வாள் நகை துவர் வாய் முகத்தினாளை மூத்தோன் பின் நிறுத்தி அமர் முருக்குமாறு
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் – வில்லி:5 60/1,2

மேல்


முருக்குவன் (1)

சேர முருக்குவன் ஏறுக என தன தேர் மிசை புக்கனனே – வில்லி:31 20/4

மேல்


முருக்குவனால் (1)

மு கோடியும் இன்று முருக்குவனால் – வில்லி:13 58/4

மேல்


முருக்குவார் (1)

விண்ணும் வேண்டின் விரைவின் முருக்குவார்
எண்ணெய் ஊட்டி இருள் குழம்பால் எழில் – வில்லி:13 33/2,3

மேல்


முருக்குவித்தான் (1)

முன் இரு மூவர் முன்னோர்-தங்களை முருக்குவித்தான்
பின் ஒரு தமையன்-தன்னை பெற்ற தாய் இருவர் என்று என்று – வில்லி:10 125/2,3

மேல்


முருகவேளும் (1)

அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே – வில்லி:3 68/4

மேல்


முருகவேளையே (1)

முருகவேளையே போல்வர் முரண் அறாத கூர் வேலோய் – வில்லி:46 87/4

மேல்


முருகற்கு (1)

வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்-தனையும் – வில்லி:44 35/3

மேல்


முருகன் (1)

முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் – வில்லி:40 46/3

மேல்


முருகனும் (1)

மதனனும் கலை முருகனும் எனும்படி வளர்ந்தான் – வில்லி:1 15/4

மேல்


முருகு (8)

மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை – வில்லி:3 35/1
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் – வில்லி:11 54/3
முருகு அவிழ் பரிமளம் மொய்த்த தண் துழாய் – வில்லி:12 140/1
வைத்தது முருகு அவிழ் வாச மாலையே – வில்லி:12 145/4
முருகு அவிழ்க்கும் பசும் துளப முடியோனே அன்று அலகை முலைப்பால் உண்டு – வில்லி:27 30/1
முருகு ஏடு அவிழ் தார் மார்பினர் முனை வாளம் இரண்டோடு – வில்லி:33 16/3
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு – வில்லி:42 50/1
முருகு இதழி சுடர் அருளும் படைக்கலம் பெற்று இவ்வண்ணம் முடித்தான் அம்மா – வில்லி:46 246/3

மேல்


முருடு (1)

முரசு கரடிகை கிணை துடி பெருமரம் முருடு படு பறை முதலிய கருவிகள் – வில்லி:44 24/1

மேல்


முருத்து (1)

முருத்து வாள் நகை துவர் வாய் முகத்தினாளை மூத்தோன் பின் நிறுத்தி அமர் முருக்குமாறு – வில்லி:5 60/1

மேல்


முருந்த (2)

முருந்த வாள்_நகை மூவரும் தோன்றினார் – வில்லி:1 128/4
முருந்த வாள்_நகை மருட்சியால் விளர்த்திடும் முழுவதும் உடல் என்றே – வில்லி:2 15/4

மேல்


முருந்து (2)

முருந்து ஆர் பவள துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார் – வில்லி:5 34/4
முருந்து ஆர் நகை அர_மாதரின் முதன்மை பெயர் புனையும் – வில்லி:12 149/3

மேல்


முல்லை (5)

மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல் – வில்லி:3 89/3
கல் கெழு குறும்பும் சாரல் அம் கிரியும் கடி கமழ் முல்லை அம் புறவும் – வில்லி:19 6/1
முடை கமழ் முல்லை மாலை முடியவன்-தன்னை போரில் – வில்லி:25 13/1
கான் எலாம் மலர்ந்த முல்லை ககனம் மீது எழுந்தது என்ன – வில்லி:27 163/1
முல்லை மல்லிகை உற்பலம் குமுதம் மா முளரி – வில்லி:42 116/1

மேல்


முல்லைகள் (1)

தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால் – வில்லி:11 116/2

மேல்


முல்லையின் (1)

படா முதல் முல்லையின் பரிமளம் கொளா – வில்லி:11 93/3

மேல்


முலை (23)

சுரத மங்கையர் முலை குவடு அணை வரை தோளான் – வில்லி:1 32/2
தங்கிய முகிழ் முலை தடமும் நோக்கியே – வில்லி:1 46/2
பூண் உறு முலை முகம் பொருந்த நோக்கினள் – வில்லி:1 48/2
கனக்கும் வெண் தரள வட முலை பெரிய கரிய கண்ணி இவள் காதலால் – வில்லி:1 143/3
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/3
கன்னல் பயந்த கதிர் வெம் முலை கன்னி-தன்னை – வில்லி:2 42/1
பூ இயல் அமளி பொங்க புணர் முலை புளகம் ஏற – வில்லி:2 97/1
கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று – வில்லி:4 4/3
பச்சை குரும்பை இள முலை மேல் பரிவால் நாணம் பிரிவுற்றார் – வில்லி:5 32/4
கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல – வில்லி:7 57/3
இலகு பரிமள புளக ஈர முலை தடம் மூழ்கி இரதி கேள்வன் – வில்லி:8 15/3
ஈன்ற தாய் வடிவம் கொண்டு உளம் உருகி இணை முலை தடத்து அணைத்து அமுதம் – வில்லி:10 118/1
போன்ற பால் கொடுப்ப பொழி முலை பாலோ பூதனை உயிர்-கொலோ நுகர்ந்தான் – வில்லி:10 118/2
வார் தவழ் முலை அர_மாதரார் செவி – வில்லி:11 100/2
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை – வில்லி:12 86/1
சுணங்கு அறா முலை தோகையை வார் குழல் – வில்லி:12 172/3
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை – வில்லி:18 23/1
குடம் நிறைப்பன குவி முலை கோ நிரை மீட்பான் – வில்லி:22 26/1
வந்து பிறவாத மனை இல்லை முலை மாறி – வில்லி:41 171/1
பூதனை முலை நுகர் பூம் துழாய் முடி – வில்லி:41 257/1
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா – வில்லி:44 1/2
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர் சோரியின் மூழ்குற – வில்லி:45 66/3
மை வான் அளகம் திசை வாள் முகமா மலையாம் முலை வாரிதி வண் துகிலம் – வில்லி:45 220/3

மேல்


முலைக்கண் (1)

அன்று அன்போடு எடுத்து அணைத்து முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி நேயமுடன் அணித்தா ஈன்ற – வில்லி:45 257/2

மேல்


முலைகள் (1)

படா முலைகள் தாமுடைய பைம்_தொடியையும் போய் – வில்லி:15 22/2

மேல்


முலைப்பால் (3)

கஞ்சனை மலைய எண்ணி கரிய பேய் முலைப்பால் உண்ட – வில்லி:11 18/3
முருகு அவிழ்க்கும் பசும் துளப முடியோனே அன்று அலகை முலைப்பால் உண்டு – வில்லி:27 30/1
மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து உம்-தம் மகன் எனும் வாய்மையும் உரைப்பீர் – வில்லி:27 257/4

மேல்


முலைப்பாலோடு (1)

பேய் உரைத்து தாலாட்ட முலைப்பாலோடு உயிர் உண்ட பித்தா ஈண்டை – வில்லி:45 267/3

மேல்


முலையாருடன் (1)

மிகு குங்கும முலையாருடன் விடை கொண்டிட விட்டான் – வில்லி:12 152/4

மேல்


முலையாள் (3)

சுணங்கு அணி முலையாள் நாளை சூட்டுவள் தொடையல் மாதோ – வில்லி:5 6/4
கச்சிற்கு அடங்கா முலையாள் அ கணவன் உண்ட – வில்லி:5 75/1
கச்சை பொரு முலையாள் உறை கச்சி பதி கண்டான் – வில்லி:7 13/4

மேல்


முலையாளும் (1)

சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக – வில்லி:7 41/3

மேல்


முலையாளை (1)

வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார் – வில்லி:5 92/4

மேல்


முலையாளொடு (1)

முற்றா முகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும் – வில்லி:7 15/2

மேல்


முலையினாளுக்கு (1)

இழை பொலி முலையினாளுக்கு இற்றை நாள் வதுவை என்று – வில்லி:5 20/2

மேல்


முலையினாளை (1)

சந்து அணி முலையினாளை தாயினும் பரிவு கூர்ந்தோர் – வில்லி:5 27/2

மேல்


முழ (2)

முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:33 2/2
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:38 2/2

மேல்


முழக்க (1)

கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு – வில்லி:46 78/3

மேல்


முழக்கம் (5)

ஆரண முழக்கம் மிஞ்ச அந்தணர் ஆகி உள்ளோர் – வில்லி:10 90/2
அரியும் வெம் கரியும் தம்மில் அமர் புரி முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/1
கிரியினின் முழக்கம் கேட்டும் கிராதர் போர் முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/2
கிரியினின் முழக்கம் கேட்டும் கிராதர் போர் முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/2
எரி கிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த – வில்லி:12 33/3

மேல்


முழக்கம்-தன்னின் (1)

தோரண வீதி-தோறும் தூரிய முழக்கம்-தன்னின்
ஆரண முழக்கம் மிஞ்ச அந்தணர் ஆகி உள்ளோர் – வில்லி:10 90/1,2

மேல்


முழக்கான் (1)

அன்றி முழக்கான் அதிர் வளை ஐயன் – வில்லி:42 97/3

மேல்


முழக்கி (3)

மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார் – வில்லி:14 112/4
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண் சங்கமும் முழக்கி நேமியினால் – வில்லி:45 14/3
தேவதத்தமும் முழக்கி உயர் தேவர் பலரால் – வில்லி:45 200/1

மேல்


முழக்கிய (1)

தன் ஆண்மை நிலை நிறுத்தி சங்கம் முழக்கிய வீர சிங்க சாப – வில்லி:41 143/3

மேல்


முழக்கியது (1)

பல்லியம் முழக்கியது என பலவும் வீரம் – வில்லி:29 50/3

மேல்


முழக்கின (4)

அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன் அகல் வானுக்கு – வில்லி:11 84/1
துகிர் இதழ் வைத்து நல் வளைகள் முழக்கின தொடர் சில கைத்தலமே – வில்லி:27 201/1
சதி எனை பல என முழக்கின சத வித பணை தவள மா – வில்லி:28 48/1
வளை முழக்கின கிடுகு கொட்டின வயிர் ஒலித்தன மகுடியின் – வில்லி:28 50/1

மேல்


முழக்கினவே (1)

தாரைகள் ஒற்றை தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே
ஓர் இமையில் சிலை யானை துரங்க சங்கம் உழக்கினவே – வில்லி:44 59/1,2

மேல்


முழக்கினன் (2)

தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில் – வில்லி:46 24/1
வன் பெரும் பணை சங்கினை முழக்கினன் மத்திராதிபன் திரு மகனும் – வில்லி:46 24/2

மேல்


முழக்கினால் (1)

முழக்கினால் உயர் முரசு உயர்த்தவன்-தனக்கு உரிமை – வில்லி:27 91/1

மேல்


முழக்கினான் (1)

தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய – வில்லி:42 171/3

மேல்


முழக்கினின் (1)

அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே – வில்லி:45 89/4

மேல்


முழக்கினொடு (1)

கோடி கோடி தமர பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த இரு பக்கமுமே – வில்லி:46 67/4

மேல்


முழக்கு (7)

எதிர் முழக்கு என முழங்கின தனி தனி இன்னியம் இடம்-தோறும் – வில்லி:11 84/2
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும்மடி முழங்கின அவை-தாமும் – வில்லி:11 84/3
பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் – வில்லி:11 84/4
கொண்டல் முழக்கு என அம் புவியை கடல் கொண்டு எழுதற்கு எதிரும் – வில்லி:27 199/1
சண்ட முழக்கு என வன் பவன கிளை தந்த முழக்கு எனவே – வில்லி:27 199/2
சண்ட முழக்கு என வன் பவன கிளை தந்த முழக்கு எனவே – வில்லி:27 199/2
கொண்டலின் முழக்கு ஈது என்ன குரை கடல் ஒலி ஈது என்ன – வில்லி:44 17/2

மேல்


முழங்க (24)

சங்க சங்கம் மிக முழங்க சாந்தும் புழுகும் எறிந்து ஆர்த்து – வில்லி:3 88/1
சங்கு இனம் முழங்க எல்லா தானையும் பரந்து சூழ – வில்லி:5 18/2
அந்தர துந்துபி முழங்க சங்கம் ஆர்ப்ப ஆனக துந்துபி முதல்வன் ஆதி ஆக – வில்லி:5 58/1
தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க சுருதி மா முனிவரும் தொக்கார் – வில்லி:6 2/4
துந்துபியின் குலம் முழங்க சுரிசங்கின் குழாம் தழங்க துலங்க வேட்டார் – வில்லி:7 41/4
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் – வில்லி:9 58/4
ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து ஆதுலர்க்கு அமுது அன்ன – வில்லி:11 55/1
அந்தரத்து அமரர் துந்துபி முழங்க அநங்க துந்துபி எதிர் முழங்க – வில்லி:12 60/1
அந்தரத்து அமரர் துந்துபி முழங்க அநங்க துந்துபி எதிர் முழங்க
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க – வில்லி:12 60/1,2
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க
பந்து அடித்திடுவார் அம்மனை எறிவார் பயில் கழங்கு ஆடுவார் நெற்றி – வில்லி:12 60/2,3
மோகர துந்துபி முழங்க தேரின் மேல் – வில்லி:12 131/2
முட்ட எண் திசா முகங்களும் பேரிகை முழங்க
தொட்ட பைம் கடல் சூரியன் தோன்றும் முன் தோன்றி – வில்லி:22 24/2,3
மீது ஊது வளை குலமும் வலம் புரியும் மிக முழங்க வெய்ய காலன் – வில்லி:27 8/3
எங்கும் முழங்க எழில் வெண்குடை நிழற்ற – வில்லி:27 52/2
மின்னும் மா முகில் பல்லிய விதங்கள் முன் முழங்க
மன்னர்_மன்னவன் எழுந்தனன் மால் எதிர்கொள்வான் – வில்லி:27 70/1,2
வாழி மொழிந்து உளம் மகிழ்ந்தார் அந்தர துந்துபி முழங்க வானோர் உள்ளார் – வில்லி:29 69/2
வாரே தொடங்கும் பணை குலமும் மணி காகளமும் உடன் முழங்க
பாரே தொடங்கி எ உலகும் அடைவே செவிடு பட்டனவே – வில்லி:31 3/3,4
பல்லியம் முழங்க மன்னர் படப்பட பரி தேரோடும் – வில்லி:39 13/1
முந்த வய பணை முழங்க முழங்கு ஒலி நீர் கொதிப்பது போல் – வில்லி:40 10/3
முனை பட அணிந்து கால முகில் என முரசு இனம் முழங்க ஓடி எதிரெதிர் – வில்லி:41 41/2
வேலை ஆர் அரவ பல பணை முழங்க வெம் முரண் சேனையோடு எழுந்தான் – வில்லி:42 2/4
செரு திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு இளையோனை – வில்லி:45 136/3
இன கொண்டல் முழங்குவ போல் அந்தர துந்துபி முழங்க இமையோர் ஆர்ப்ப – வில்லி:45 262/3
பிற்றை நாள் முரசு அதிர வளை முழங்க களம் புகுந்தான் பிதாவை போல்வான் – வில்லி:46 13/4

மேல்


முழங்கவும் (2)

சங்கு இனங்கள் முழங்கவும் பணை முரசு இனங்கள் தழங்கவும் – வில்லி:29 49/1
பல்லியம் பல முழங்கவும் தரணிபாலர் இப்படி பகைக்கவே – வில்லி:42 187/4

மேல்


முழங்கவே (1)

முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார் – வில்லி:35 2/2

மேல்


முழங்கி (2)

பொற்பு அக முழவு விம்ம புரி வளை முழங்கி ஆர்ப்ப – வில்லி:2 83/3
நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி மாயும் அரவு என – வில்லி:41 39/1

மேல்


முழங்கிடவும் (1)

பணை வெம் குரல் கன்றி முழங்கிடவும் பவ்வத்து அரசன் தரு பாணம் எடா – வில்லி:45 214/4

மேல்


முழங்கின (6)

எதிர் முழக்கு என முழங்கின தனி தனி இன்னியம் இடம்-தோறும் – வில்லி:11 84/2
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும்மடி முழங்கின அவை-தாமும் – வில்லி:11 84/3
பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் – வில்லி:11 84/4
முரச சாலம் முழங்கின சாலவே – வில்லி:29 18/4
காரில் ஐந்துமடங்கு புலம்பின காகளம் சுரி சங்கு முழங்கின
பேரி பம்பின கொம்பு தழங்கின பேர் இயங்கள் பெயர்ந்து கறங்கின – வில்லி:42 126/1,2
மேல் முழங்கின வானவர் தூரியம் மேல் விழுந்தது பூ மழை சாலவே – வில்லி:46 184/4

மேல்


முழங்கு (3)

முழங்கு சங்கினம் தவழ்தரு பனி நிலா முன்றிலும் செய்குன்றும் – வில்லி:2 26/3
முந்த வய பணை முழங்க முழங்கு ஒலி நீர் கொதிப்பது போல் – வில்லி:40 10/3
நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல் – வில்லி:42 88/1

மேல்


முழங்கும் (3)

முந்திய மறை ஒலி முழங்கும் சங்கு ஒலி – வில்லி:12 144/2
இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள் என ஒருவருக்கொருவர் நடை – வில்லி:45 87/3
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு – வில்லி:45 88/3

மேல்


முழங்குவ (2)

மோதி வலம்புரி ஊத முகில் இனங்கள் முழங்குவ போல் முரசம் ஆர்ப்ப – வில்லி:10 129/2
இன கொண்டல் முழங்குவ போல் அந்தர துந்துபி முழங்க இமையோர் ஆர்ப்ப – வில்லி:45 262/3

மேல்


முழந்தாள் (1)

உள் அடி விரல் தலைகள் புற அடி பரட்டினுடன் உயர் கணைக்கால் முழந்தாள்
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் – வில்லி:12 110/1,2

மேல்


முழந்தாளால் (1)

முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால்
அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு அவன்-தன் அவயவம் யாவையும் ஒன்றா – வில்லி:15 19/1,2

மேல்


முழம் (3)

தரணி மீது செம் கையும் மா முழம் தாளும் வைத்துவைத்து ஆடும் மாயனார் – வில்லி:35 1/2
நாலின் நால் முழம் உடையது கன்னன் மேல் எறிந்தனன் நகை செய்தான் – வில்லி:42 138/4
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் – வில்லி:44 10/4

மேல்


முழவம் (2)

வாரியின் அதிர்ந்து விம்மும் மங்கல முழவம் மேன்மேல் – வில்லி:2 78/1
மங்கல முழவம் விம்ம மன்னு பல்லியங்கள் ஆர்ப்ப – வில்லி:5 18/1

மேல்


முழவினொடு (1)

முழவினொடு சிங்க நாதம் எழஎழ முடுகி எதிர் சென்று மோதி அவரவர் – வில்லி:41 42/3

மேல்


முழவு (7)

பொற்பு அக முழவு விம்ம புரி வளை முழங்கி ஆர்ப்ப – வில்லி:2 83/3
எங்கணும் கடவுளர் இடம்-தொறும் முழவு ஓசை – வில்லி:27 65/4
கலந்து மங்கல முழவு வெண் சங்கொடு கறங்க – வில்லி:27 87/1
கிளை இமிழ்த்தன முழவு அதிர்த்தன கிணை உரற்றின பல வித – வில்லி:28 50/2
முழவு முதல் எற்றுவன கடிபடு பணை கருவி முழு மணி முதல் கருவி பைம் – வில்லி:28 62/1
சங்கம் ஊத தார் முரசு ஆர்ப்ப முழவு ஆர்ப்ப – வில்லி:32 34/1
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும் – வில்லி:41 84/3

மேல்


முழவும் (1)

துங்க மா முழவும் துடி ஈட்டமும் – வில்லி:13 53/2

மேல்


முழு (15)

பால் நிற திறல் பாண்டுவே சேனையின் பதி முழு மதி மிக்க – வில்லி:2 21/3
முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின் – வில்லி:6 2/2
முந்துற தீபமும் எடுத்து தாரை முத்தால் முழு பொரி சிந்தின கால முகில்கள் அம்மா – வில்லி:7 51/4
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் – வில்லி:9 23/3
முப்புரங்களை முக்கணன் முனிந்த நாள் மூவர் அம் முழு தீயில் – வில்லி:9 24/1
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண் – வில்லி:11 77/3
முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண் – வில்லி:21 47/2
முழவு முதல் எற்றுவன கடிபடு பணை கருவி முழு மணி முதல் கருவி பைம் – வில்லி:28 62/1
வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே – வில்லி:28 64/3
நாலு மறைகளும் ஓலம் என அகல் வானம் என முழு ஞானமே – வில்லி:34 26/3
நாதன் வெம் சமம் கருதி ஊதுகின்ற சங்கின் முழு நாதம் வந்து எழுந்த பொழுதே – வில்லி:38 29/4
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் – வில்லி:40 93/3
நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு
மதி அங்க மாசு கழிய நிரைநிரை வளர் அண்ட கூட முகடு பிதிரவே – வில்லி:44 73/3,4
சென்று போர் புரி அளவையின் அருச்சுனன் செழு மணி முழு நீல – வில்லி:46 47/1
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர் – வில்லி:46 168/1

மேல்


முழுக்க (1)

ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே – வில்லி:30 24/4

மேல்


முழுக (4)

இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய – வில்லி:45 91/1
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி – வில்லி:46 76/3
காற்று எனவே பாண்டவர்-தம் உடலம்-தோறும் கணை முழுக வில் விசயம் காட்டினானே – வில்லி:46 81/4
முதுகில் ஓடவே நூறு முழுக ஏவினான் வாளி – வில்லி:46 93/3

மேல்


முழுகவும் (1)

சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் – வில்லி:44 29/3

மேல்


முழுகி (5)

வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே – வில்லி:28 64/3
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே – வில்லி:41 127/4
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 77/4
காள நிற கொண்டல் பெரும் கடல் முழுகி வெள்ளம் எலாம் கவர்வுற்று அண்ட – வில்லி:46 139/3
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி – வில்லி:46 199/1

மேல்


முழுகிய (2)

முன்னை நாள் அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 77/2
முழுகிய வாளிகள் குழுமிய வீரர் முகத்தின எண் இலவே – வில்லி:44 53/1

மேல்


முழுகின (4)

அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின
கழல்கள் அற்றன இரு தொடை நழுவின கவசம் அற்றது கர மலர் புயமுடன் – வில்லி:41 90/2,3
அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு நவமணி என – வில்லி:44 23/1
இருவர் பரிகளும் உரன் உற முழுகின இருவர் வலவரும் விழ எரி கதுவின – வில்லி:44 32/1
நிறம் ஒன்றும் ஏழு பகழி முழுகின நிருபன்-தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 76/4

மேல்


முழுகினள் (1)

முழுகினள் அனற்புனலில் மொய்ம்பனை விடாதாள் – வில்லி:2 104/4

மேல்


முழுகினார் (1)

வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார்
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே – வில்லி:38 37/2,3

மேல்


முழுகினான் (1)

முந்தினான் அவன் அப்பு மாரியின் முழுகினான் உடல் முற்றுமே – வில்லி:41 26/4

மேல்


முழுகு (1)

மருமத்தினிடை முழுகு பொழுதத்தில் அது புதிய மணி வர்க்கம் மிகு தொடையலாய் – வில்லி:40 64/2

மேல்


முழுகும் (2)

கை ஆயுதம் முழுகும் துளை வழி செம்புனல் கால – வில்லி:33 22/2
முன் புடை வாலதி செற்றது வெம் புகர் முகம் முழுகும் சரமே – வில்லி:44 50/3

மேல்


முழுது (16)

முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன் – வில்லி:1 5/1
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன் மகிழ்வு எய்த – வில்லி:2 27/3
பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன் – வில்லி:4 38/2
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான் – வில்லி:5 72/2
முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற முறைமுறை அடுக்கி – வில்லி:9 36/3
முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும் என்றும் – வில்லி:10 107/1
நீவிரே அல்லிர் முன்னாள் நிலம் முழுது ஆண்ட நேமி – வில்லி:12 24/1
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை வைத்தான் – வில்லி:17 11/2
முழுது உணர் முனியையும் முந்தை-தன்னையும் – வில்லி:22 84/3
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் – வில்லி:40 65/2
வாளை பாய் குரு நாடும் எ நாடும் முழுது ஆளும் மன்னர் கோமான் – வில்லி:41 236/4
முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும் – வில்லி:44 41/1
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் – வில்லி:45 23/2
வென்றே அவனி முழுது ஆளும் வீரோதயன் நின் தம்முனையும் – வில்லி:45 139/1
ஓவியது எங்கணும் வெம் சமர் பார் முழுது உடையானும் – வில்லி:46 98/3
புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன் கண்டோம் என்றார் – வில்லி:46 126/3

மேல்


முழுதுடை (4)

வையம் முழுதுடை ஐயன் இளவலும் வைகலுடன் மனை வைகுவோர் – வில்லி:4 47/1
பாரை ஏழினையும் முழுதுடை குருகுலத்து மேன்மை பெறு பாண்டுவின் – வில்லி:10 62/2
வாள மா நிலம் முழுதுடை மன்னன் இல் வந்தனன் விரைவில் போய் – வில்லி:16 4/3
முறிந்தது வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை – வில்லி:44 18/2

மேல்


முழுதும் (41)

பாசறை முழுதும் ஒரு பெரும் கடவுள் பரிமளம் ஒல்லென பரப்ப – வில்லி:1 97/1
முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் – வில்லி:2 9/4
பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான் – வில்லி:7 25/4
பூ இனமும் சுரும்பும் என புரம் முழுதும் புறப்பட வண் பொங்கர் சேர்ந்தார் – வில்லி:8 4/4
தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த சலதர சஞ்சலா சாலம் – வில்லி:9 30/4
முந்துற நுமதே ஆகும் முழுதும் வாழ்வு எழுதும் செம் பூண் – வில்லி:11 32/3
முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று – வில்லி:11 189/1
முறையோ என்று என்று அவனிதலம் முழுதும் உடையான் முடி தேவி – வில்லி:11 237/1
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி கான வண்டு இமிர்தர புகுந்த – வில்லி:12 67/3
மை வானகம் முழுதும் செழு மறை ஓசை விளைக்கும் – வில்லி:12 148/3
வீரன் சரம் வஞ்சகர் மெய் முழுதும்
கூரும்படி சென்று குளித்திடலால் – வில்லி:13 65/1,2
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர் விசயன் என்பான் – வில்லி:13 81/4
பரம் கொண்டு உலகம் முழுதும் இசை பரப்பி புரப்பான் பாண்டு எனும் – வில்லி:17 16/1
மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது அமரரும் வேள்வி – வில்லி:19 3/3
தராதலம் முழுதும் உடைய கோமகனும் தம்பியர் நால்வரும் திருவும் – வில்லி:19 7/1
அம் புவி முழுதும் நீயே ஆளலாம் வருக என்றால் – வில்லி:27 154/3
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் முழுதும் எண்ணி – வில்லி:27 166/3
கன்னன் விசயன்-தனை கொல்லின் கடல் பார் முழுதும் கண் இல்லா – வில்லி:27 230/1
வந்தவர்-தமக்கே வாழ்வு முழுதும் என்று எழுதிவிட்டான் – வில்லி:28 14/4
வீசும் தம கை முதல் மெய் முழுதும்
கூசும்படி சிற்சில் குழம்புகளாய் – வில்லி:32 14/1,2
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா ஞாலம் முழுதும்
எந்தை ஆள வைப்பார் இனி யார் கோவே என்றார் – வில்லி:38 41/3,4
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும் உரனும் தேசும் – வில்லி:39 17/3
உருள் ஏர் இரதத்து அருச்சுனனை ஒரு நாள் முழுதும் தகைந்திலமேல் – வில்லி:39 41/2
உதிர்த்தன அண்டகோளம் உற ஒலித்து உடுவின் குழாம் முழுதும்
விதிர்த்தன செம் கை வாளொடு அயில் விழித்தன கண்கள் தீ உமிழ – வில்லி:40 17/2,3
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு – வில்லி:40 66/1
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/4
அவனி தலம் முழுதும் இனி அரசாள நினைந்திருந்தீர் அறிவிலீர்காள் – வில்லி:41 239/2
கொன்று பார் முழுதும் நின்னதாக உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் – வில்லி:42 194/2
இற்ற கை கால் செறி களம் முழுதும் கழுகு இட்டன காவணமே – வில்லி:44 49/1
அஞ்சி களம் முழுதும் கழுகு ஆட குறை ஆட – வில்லி:44 69/3
முரி தந்த சாபம் முடுகு பகழியின் முகில் தங்கு வானம் முழுதும் மறையவே – வில்லி:44 75/4
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு – வில்லி:45 29/1
மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த – வில்லி:45 36/3
மாளவும் பாண்டு மைந்தர் வையகம் முழுதும் தானே – வில்லி:45 43/3
எங்களுக்கு அரசும் வாழ்வும் இரு நிலம் முழுதும் தந்து – வில்லி:45 47/2
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய – வில்லி:45 236/2
பூ முழுதும் பரந்து வர பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்து புகலல் ஆமோ – வில்லி:46 76/4
வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் – வில்லி:46 136/4
தோன்றி நெடும் கரை ஏறி கரை முழுதும் நெருக்கம் உற சூழ்ந்து நின்ற – வில்லி:46 140/1
பூதலம் முழுதும் கவர்ந்த தந்தையர்கள் புறத்திடை போயதும் துயின்ற – வில்லி:46 216/1

மேல்


முழுதுமாய் (1)

முழுதுமாய் ஓங்கும் முச்சுடர் ஆகி மூலமாய் ஞாலமாய் விண்ணாய் – வில்லி:15 1/3

மேல்


முழுதுமே (1)

பவனன் மை கடல் வடவையின் முனிதரு பருவம் ஒத்தது படுகளம் முழுதுமே – வில்லி:41 88/4

மேல்


முழுதையும் (1)

மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் அருந்தும் – வில்லி:27 79/1

மேல்


முழுவதும் (13)

முருந்த வாள்_நகை மருட்சியால் விளர்த்திடும் முழுவதும் உடல் என்றே – வில்லி:2 15/4
பெட்பு உற புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர் – வில்லி:3 134/4
அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்-தம் பதியின் அங்குரித்த – வில்லி:6 7/1
தீர்த்தம் முழுவதும் ஆடி அன்பால் தென்பால் திருமலையும் கைதொழுது சிந்தித்தானே – வில்லி:7 44/4
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப – வில்லி:12 61/3
வட திசை புலம் முழுவதும் மாசுண கொடியோன் – வில்லி:22 26/3
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே – வில்லி:41 120/4
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும்
அதிசயம் பட பொருதனர் எதிரெதிர் அபிமனும் சயத்திரதனும் அமரிலே – வில்லி:41 125/3,4
உரை செய் கருவிகள் முழுவதும் எழு வகை உலகம் முடிவுற உக இறுதியில் எழு – வில்லி:44 24/3
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/3
விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெம் களம் முழுவதும் கஞல – வில்லி:45 3/3
கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன கூறுவது எவன்-கொல் – வில்லி:46 26/2
கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன் காசினி முழுவதும் வென்று – வில்லி:46 217/1

மேல்


முழுவதுவும் (1)

மூண்ட வினை முழுவதுவும் முனை-தோறும் முரண் முருக்கி முகில் புகாமல் – வில்லி:10 1/2

மேல்


முழை (5)

முடியுமாறு ஒரு மண்டபம் கோட்டினேன் முழை போல் – வில்லி:3 122/4
களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில் ஒரு கழி முழை
தெளிந்த பற்களொடு நாவை மென்று நனி தின்று வெம் பசி கொள் தீயினால் – வில்லி:4 50/1,2
பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற – வில்லி:12 41/2
புறத்தினில் முகத்தர் மார்பில் புழை முழை மூக்கர் இன்ன – வில்லி:14 87/3
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2

மேல்


முழை-தொறும் (1)

முழை-தொறும் புகுந்த தேவர் ஏவல் கொண்டு மொய்ம்புடன் – வில்லி:13 122/2

மேல்


முழை-தோறும் (1)

உருகிய வெள்ளி போல உயர் முழை-தோறும் வீழும் – வில்லி:12 36/1

மேல்


முழைகளும் (1)

முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும் முடுகும் இடனுடை முழைகளும் உடையன – வில்லி:44 21/3

மேல்


முழைஞ்சுகள்-தொறும் (1)

கிரி முழைஞ்சுகள்-தொறும் பதைத்து ஓடின கேசரி குலம் எல்லாம் – வில்லி:9 18/2

மேல்


முழைத்த (1)

முழைத்த வான் புழை ஒரு கரத்து இரு பணை மும்மத பெரு நால் வாய் – வில்லி:9 17/3

மேல்


முழையில்-நின்று (1)

உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி – வில்லி:12 57/1

மேல்


முழையுளே (1)

முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே
அன்பினால் அடையும் அன்னம் என்ன நிறை அன்னம் முற்றவும் அருந்தினான் – வில்லி:4 52/2,3

மேல்


முழையை (1)

உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறு போல் – வில்லி:3 76/2

மேல்


முள் (4)

முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால் – வில்லி:11 10/3
முள் தாமரை மேல் முனிவன் படையை – வில்லி:13 71/3
முள் இயல் நாள கோயில் முனி நடு தலையை முன்னம் – வில்லி:43 29/1
முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன் முரணால் – வில்லி:44 65/4

மேல்


முளரி (9)

மோகரித்து அவுணரை தடிந்து கடல் முளரி நாயகனும் மூழ்கினான் – வில்லி:4 61/4
வெறி படு முளரி மொக்குள் விரி பதம் நோக்கி சுற்றும் – வில்லி:5 12/1
முராரியை முராரி நாபி முளரி வாழ் முனியை முக்கண் – வில்லி:6 42/1
முந்த வந்து தாள் முளரி கைதொழும் – வில்லி:11 134/1
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை வைத்தான் – வில்லி:17 11/2
முருக்கு இதழ் வல்லி தன் முளரி செம் கையால் – வில்லி:21 20/3
மூத்த தாதை-தன் ஏவலின் கழல் முளரி கைதொழுது உரன் உற – வில்லி:41 20/1
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு – வில்லி:42 50/1
முல்லை மல்லிகை உற்பலம் குமுதம் மா முளரி
பல்லம் வாள் அயில் சூலம் என்பன முதல் பகழி – வில்லி:42 116/1,2

மேல்


முளரிகள் (1)

மு தழல் வளர்ப்போர் பாத முளரிகள் முடி மேல் கொண்டான் – வில்லி:12 31/4

மேல்


முளரியின் (1)

முன் உரு ஆயினை நின் திரு நாபியின் முளரியின் வாழ் முனிவன் – வில்லி:41 220/1

மேல்


முளி (2)

முடியுடை தடம் கிரியினை முளி கழை-தொறும் உற்று – வில்லி:3 129/1
பழிப்படு சுரத்தில் முளி பாதவம்-அது ஆனான் – வில்லி:41 177/4

மேல்


முளிந்து (2)

முளிந்து முற்றும் மனம் வேவவேவ நெடு மூச்சு எறிந்து புகை முகனுடன் – வில்லி:4 50/3
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி முக்கோலினர் ஆகி – வில்லி:7 11/3

மேல்


முளை (3)

முற்படு கொடு விடம் முளை எயிற்று உகும் – வில்லி:3 13/1
எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது – வில்லி:27 23/3
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் – வில்லி:41 85/3

மேல்


முளைத்து (2)

மோட்டு உருக்கொண்டு மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி – வில்லி:16 37/2
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை – வில்லி:18 23/1

மேல்


முளையிலே (2)

முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால் – வில்லி:11 10/3
முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி – வில்லி:11 70/1

மேல்


முளையுடன் (1)

மோதுறு முளையுடன் முடுகு வேட்டமாய் – வில்லி:11 120/2

மேல்


முற்கரம் (1)

முற்கரம் கணையம் விட்டேறு எழு கொழு முசுண்டி குந்தம் – வில்லி:14 105/2

மேல்


முற்கோலி (1)

மீண்டும் இ புவி வேண்டுவர் இருக்கின் நாம் விரகுடன் முற்கோலி
பாண்டு புத்திரர் கோறும் என்று அருள் இலா பாவியர் துணிந்தாரே – வில்லி:16 3/3,4

மேல்


முற்பகல் (4)

இங்கு இவன் இவ்வாறு உய்ப்ப முற்பகல் ஏகி ஆங்கண் – வில்லி:22 111/1
அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட அஞ்சி நிலத்திடை வீழ் – வில்லி:27 195/3
அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க்கு அருளுடன் முற்பகல் அளவும் – வில்லி:27 236/1
இடிஞ்சு மேல் எழு தூளி முற்பகல் வரும் இரவினை நிகர்த்தது அ இரவு – வில்லி:46 23/2

மேல்


முற்பட்டு (1)

பெருந்தகை ஏவல் மாற்றம் பிற்பட முற்பட்டு ஓடி – வில்லி:11 43/1

மேல்


முற்பட (1)

சொன்ன வார்த்தையும் பிற்பட முற்பட தொழுது – வில்லி:42 113/1

மேல்


முற்படு (1)

முற்படு கொடு விடம் முளை எயிற்று உகும் – வில்லி:3 13/1

மேல்


முற்பூசை (2)

நரபதி குழாத்தில் யாவரே பெறுவார் நவிலும் முற்பூசை மற்று என்ன – வில்லி:10 111/2
பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார் புறங்கானில் வாழ் – வில்லி:10 114/1

மேல்


முற்ற (8)

முற்ற வன் பகை முகம் கெட முகம்-தொறும் திசையில் – வில்லி:1 22/3
முற்ற துறந்து பெரு ஞான முதல்வன் ஆனான் – வில்லி:2 53/4
முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் – வில்லி:4 57/4
முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் – வில்லி:4 57/4
முற்ற முன்னினள் இருவரும் முன் முன் வந்துற்றார் – வில்லி:7 73/4
அரும் பெறல் ஐய கேட்டி அடியனேன் கருத்து முற்ற
கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று – வில்லி:11 47/1,2
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே – வில்லி:30 24/3
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற – வில்லி:31 26/3

மேல்


முற்றமுற்ற (1)

முற்றமுற்ற வரை இனமும் வார் குருதி நதியுமாய் எழ முருக்கியே – வில்லி:10 43/4

மேல்


முற்றவும் (1)

அன்பினால் அடையும் அன்னம் என்ன நிறை அன்னம் முற்றவும் அருந்தினான் – வில்லி:4 52/3

மேல்


முற்றா (1)

முற்றா முகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும் – வில்லி:7 15/2

மேல்


முற்றி (12)

முந்தை மா மணம் யாவையும் பல பகல் முற்றி
சிந்தை ஆதரம் தணிந்த பின் சிந்தனை இன்றி – வில்லி:1 30/2,3
முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி
மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும் – வில்லி:1 86/2,3
முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது என்று ஆகுலம் முற்றி
அன்னமும் குயிலும் பயிலும் நீள் படப்பை அத்தினாபுரியை மீண்டு அடைந்தான் – வில்லி:1 101/3,4
கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி – வில்லி:2 57/2
இன்ன நாள் உருவம் முற்றி எழில் பெறும் என்று முன்னோன் – வில்லி:2 77/3
மேவிய கலவி இன்பம் மெய் உறு மகிழ்ச்சி முற்றி
காவி அம் கண்ணி கேள்வன் கமழ் வரை மார்பின் அன்போடு – வில்லி:2 97/2,3
காலம் முற்றி எழு கால் எனும்படி கலக்கினான் எழு கலிங்கமும் – வில்லி:10 58/4
மா மகம் முற்றி தங்கள் மா நகர் புகுந்த பின்னர் – வில்லி:11 1/2
நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது தம் நியமம் முற்றி
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார் – வில்லி:11 3/3,4
முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி – வில்லி:11 70/1
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் – வில்லி:40 55/2
வினை முற்றி உயர் தருமனுடன் இற்றை அரிய அமர் விளைவுற்றது என உரைசெய்தான் – வில்லி:40 55/4

மேல்


முற்றிய (12)

சரதம் முற்றிய மெய் தாதுவும் மூல தழலுடன் மீது எழும் தகைத்தே – வில்லி:1 104/2
இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும் – வில்லி:1 104/3
சுரதம் முற்றிய என் தந்தை-தன் பொருட்டால் பெறுவல் என்று இன்னதும் சொன்னான் – வில்லி:1 104/4
இந்திராதிபர் போகம் உற்று இசைதலும் இன்பம் முற்றிய பின்னர் – வில்லி:2 18/3
காசி தலைவன் கன்னியர் தம் கண் போல் வடு முற்றிய கனியை – வில்லி:10 34/1
வினை முற்றிய பின் மூவரும் நல் வினையே புரி போர் மன்னவரை – வில்லி:10 37/1
கோத்த தூணியன் வாள் முதல் பல கொற்றம் முற்றிய படையினன் – வில்லி:41 20/3
நீலம் முற்றிய மலை இரண்டொடு ஒன்று பொன் – வில்லி:41 199/1
சீலம் முற்றிய மலை செல்வது என்னவே – வில்லி:41 199/2
ஆலம் முற்றிய களத்து ஐயன் வெள்ளி அம் – வில்லி:41 199/3
கோலம் முற்றிய மலை குறுகினான் அரோ – வில்லி:41 199/4
பூதல மாது இடர் தீர அரும் சமர் புரி தொழில் முற்றிய பின் – வில்லி:41 223/3

மேல்


முற்றியவாறு (1)

விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும் – வில்லி:1 104/1

மேல்


முற்றினன் (1)

முடியாநின்று என் எண்ணம் முற்றினன் என்று ஆங்கண் – வில்லி:45 161/2

மேல்


முற்றினான் (1)

முற்றினான் நெடும் பெரு மூச்சன் ஆகியே – வில்லி:21 71/4

மேல்


முற்று (4)

முற்று அறிகுவம் என முன்னும் சிந்தையான் – வில்லி:12 49/2
முற்று ஒரு கணத்திடை மூன்று கோல் விட – வில்லி:22 79/2
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும் – வில்லி:45 153/3
புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும் அவர் படைத்த – வில்லி:46 220/1

மேல்


முற்றுடை (1)

வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி – வில்லி:3 120/3

மேல்


முற்றும் (40)

முகுடமும் பெரும் சேனையும் தரணியும் முற்றும்
சகுட நீர் என சத மகம் புரி அரும் தவத்தோன் – வில்லி:1 20/1,2
முத்தி பெற்றவரினும் முற்றும் சிந்தையார் – வில்லி:4 23/4
முளிந்து முற்றும் மனம் வேவவேவ நெடு மூச்சு எறிந்து புகை முகனுடன் – வில்லி:4 50/3
நாடு முற்றும் நரபதி நல்கவே – வில்லி:5 109/2
வெம் சேனை முற்றும் புறம்தந்திட வென்று போனான் – வில்லி:7 82/4
கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால் முற்றும் வேய்ந்தார் – வில்லி:11 44/4
முற்றும் மாதிரத்து அளவும் ஐம் கதியினால் முடிப்பன இமைப்போதில் – வில்லி:11 80/4
காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன கள்வன் மேல் – வில்லி:11 187/1
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன் – வில்லி:11 205/3
ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர் – வில்லி:11 207/1
முன்னை தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி – வில்லி:11 210/3
ஆய அம் முறைமை தப்பா அறம் பொருள் இன்பம் முற்றும்
தூயவர் இதயம் என்ன தொலைந்தது சூழ்ந்த மாயை – வில்லி:13 85/3,4
தீய வெம் பகழி ஒன்றால் செற்றனன் இமைப்பில் முற்றும்
மாயமோ மனிதன் வில்லின் வன்மையோ தெரிந்தது இல்லை – வில்லி:13 156/3,4
மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும் – வில்லி:19 9/4
அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன் அவனி முற்றும்
கொண்ட மா மேரு ஒத்த குங்கும கடக தோளான் – வில்லி:20 2/1,2
வழிபடு தெய்வமும் மற்றும் முற்றும் நீ – வில்லி:21 68/1
ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட நகைத்து வண் துவரை நாதனும் – வில்லி:27 123/1
சால முற்றும் இனி அவர் கருத்து என நினைந்து பேர் அவை தணந்து போய் – வில்லி:27 123/2
தாயமும் செல்வம் முற்றும் தரணியும் பெறுவர் அன்றே – வில்லி:27 143/4
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் – வில்லி:27 198/2
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து – வில்லி:27 212/3
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே – வில்லி:28 57/3
புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை – வில்லி:28 59/2
நின் பெரும் கருத்து முற்றும் ஏகுவீர் நீவிர் என்றான் – வில்லி:29 15/4
பூவலயம் முற்றும் எழு கால இறுதி பரவை போல் இகல் விளைத்த பொழுதில் – வில்லி:30 27/2
செற்ற விகனனும் முற்றும் இவனொடு செற்றி அமர் பொருகிற்றினார் – வில்லி:34 21/2
வெந்து அங்கம் முற்றும் மனம் தீ எழ மேல் நடந்தான் – வில்லி:36 26/3
சூட்டு அற்று முற்றும் குடர் வாச தொடையல் அற்றே – வில்லி:36 35/4
ஏறு தேர் அழிந்து சாபம் இற்று முற்றும் இன்றியே – வில்லி:40 43/1
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே – வில்லி:40 57/3
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா – வில்லி:40 58/3
மனம் முற்றும் அழல் கதுவ மொழி முற்றும் இடி நிகர வலி பட்ட சிலையை வளையா – வில்லி:40 58/3
கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே – வில்லி:40 66/4
தேவுமாய் மானுடமாய் மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி சராசரங்கள் – வில்லி:45 24/3
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/4
முதிர் சினம் கொளுந்தலின் முற்றும் விட்டிலர் முரணுடன் தொடங்கினர் முட்டி யுத்தமே – வில்லி:45 151/4
முற்றும் வெந்நிட பொருது சல்லியனொடு முனைபட எதிர் மோதி – வில்லி:46 53/3
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய – வில்லி:46 70/2
தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றி தயங்குமாறு – வில்லி:46 105/2
முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் – வில்லி:46 196/4

மேல்


முற்றும்முற்றும் (1)

முற்றும்முற்றும் இவன் கை வாளிகள் முனை புதைந்திட மூழ்கலால் – வில்லி:41 31/2

மேல்


முற்றுமே (1)

முந்தினான் அவன் அப்பு மாரியின் முழுகினான் உடல் முற்றுமே – வில்லி:41 26/4

மேல்


முற்றுவ (1)

பணிவுறு புண்ணிய பாவம் முற்றுவ
துணிவுற தெரியுமோ தும்பை மாலையாய் – வில்லி:41 249/3,4

மேல்


முற்றுவமால் (1)

முன்னே வய வாகையும் முற்றுவமால் – வில்லி:13 66/4

மேல்


முற்றுவித்து (1)

சிந்தை ஆர முற்றுவித்து வினை அறுத்த செம்மலே – வில்லி:38 10/4

மேல்


முற்றுற (3)

ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய – வில்லி:42 88/3
உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும் – வில்லி:45 88/2
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர் – வில்லி:46 69/3

மேல்


முற்றையும் (1)

சீவனம் முற்றையும் விடுவோன் இருக்குமோ மறை மொழியும் சேர விட்டான் – வில்லி:46 138/2

மேல்


முறி (1)

இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன் அவனும் அஃது எண் முறி பட எய்தான் – வில்லி:46 50/4

மேல்


முறிக்கில் (1)

போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் – வில்லி:27 133/4

மேல்


முறித்த (4)

அந்த வில்லினை முறித்த வில்லி தனது ஆலயம் புகுத அச்சுதன் – வில்லி:27 130/1
பொரு சிலை முறித்த வீரன் கோயிலில் புகுந்து நேமி – வில்லி:27 139/1
ஒரு சிலை முறித்த சீற்றம் என்-கொலோ உரைசெய் என்றான் – வில்லி:27 139/4
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3

மேல்


முறித்து (1)

கரத்து வார் சிலையும் கணைகளும் முறித்து கடவு திண் தேர்களும் கலக்கி – வில்லி:46 206/4

மேல்


முறிதலும் (1)

மும்முறை முறிதலும் முனிவன் மா மகன் – வில்லி:22 81/2

மேல்


முறிந்த (1)

பெரியோன் முறிந்த பெரும் சேனையின் பின்பு நின்றோன் – வில்லி:45 72/2

மேல்


முறிந்தது (2)

மூரி ஏறு என மீண்டனன் முறிந்தது அ சேனை – வில்லி:22 18/4
முறிந்தது வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை – வில்லி:44 18/2

மேல்


முறிந்தவாறு (1)

முன் அணி கலங்குற முறிந்தவாறு கண்டு – வில்லி:30 19/2

மேல்


முறிந்து (2)

முறிந்து போக அ தேர் விடு தொழிலினில் மூண்டான் – வில்லி:22 45/4
சேனையும் முறிந்து வீமசேனனும் முதுகிட்டு ஓட – வில்லி:45 101/1

மேல்


முறிப்பது (1)

தூணும் விலங்கும் முறிப்பது பாகு பரிக்கோல் யாவும் தூரத்தே – வில்லி:44 10/1

மேல்


முறிப்பதே (1)

சந்த வில்லும் அரன் வில்லும் ஒப்பது ஒரு தாம வில்லினை முறிப்பதே
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்து அமரில் முடுகினால் – வில்லி:27 130/2,3

மேல்


முறிப்பன (1)

சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண் – வில்லி:27 200/2

மேல்


முறிய (3)

ஏல நெட்டு அடவி முறிய மோதி வெளியாக ஏழ் கடலையும் கடை – வில்லி:10 58/3
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/4
முறிய இனி மண்டு போரில் அமர்செய்து முடிதும் என வந்து மீள முடுகவே – வில்லி:41 50/4

மேல்


முறியும் (1)

பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை பிறகிட்டு முறியும் அளவே – வில்லி:40 63/1

மேல்


முறியும்வகை (1)

முறியும்வகை பல் பகழி முகில் என விடுத்தான் – வில்லி:37 23/4

மேல்


முறுக்கி (1)

விழித்து மீசை நுனி முறுக்கி வெய்ய வீர வாள் உறை – வில்லி:13 115/2

மேல்


முறுக்கிவிட்டு (1)

ஏ அக விருத்த செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண் முறுக்கிவிட்டு என்ன – வில்லி:9 30/1

மேல்


முறுக்குவ (1)

சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட – வில்லி:8 2/2

மேல்


முறுகி (1)

முறுகி புரி வெம் கலைக்கோட்டு_முனியே போலும் முனிவரரை – வில்லி:3 83/2

மேல்


முறுகு (2)

முறுகு சின அனல் பொழியும் விழியினன் முகன் இல் பகன் எனும் முரணுடை – வில்லி:4 37/3
முறுகு சினத்துடன் அடி அதலத்து உற முடி ககனத்து உறவே – வில்லி:27 188/4

மேல்


முறுவல் (12)

முறுவல் கொண்டு கண்ட சாப முனியும் நாண எம்மை நீ – வில்லி:3 80/1
மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல்
பொன்னும் பிறந்தாள் கோகனக பூ மீது எழுந்த பொன் போல்வாள் – வில்லி:3 89/3,4
பொறுத்தருள் என்ன கையால் போற்றினன் முறுவல் செய்தான் – வில்லி:11 40/4
மங்கையர் வாய்மை கேட்டு மணி குறு முறுவல் செய்து – வில்லி:13 24/1
அழுதும் வாள் முறுவல் அரும்பியும் களித்தும் ஆடியும் பாடியும் மகிழ்ந்தும் – வில்லி:15 1/1
முருக்கின் இதழை கருக்குவிக்கும் முறுவல் செ வாய் திரௌபதியும் – வில்லி:17 10/3
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து – வில்லி:26 10/2
வெண் நிலா முறுவல் செய்து விகன்னனும் விளம்பலுற்றான் – வில்லி:27 169/4
தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா – வில்லி:40 61/2
விழிவழி தீ எழ முறுவல் பரப்ப விரித்தன வெண் நிலவே – வில்லி:44 53/2
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து – வில்லி:44 83/1
முனைகொள் வீமன் ஆம் ஆறு முறுவல் வாள் நிலா வீச – வில்லி:46 89/3

மேல்


முறுவலித்து (2)

முந்த ஓடி முடுகி முறுவலித்து
இந்திரன் பொர வந்தனன் என்று தம் – வில்லி:13 43/2,3
வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும் என்ன முறுவலித்து
எய்ய வந்த முனிவு மாறி ஏகுக என்று இயம்பினான் – வில்லி:42 17/3,4

மேல்


முறுவலும் (1)

நேயமும் குறு முறுவலும் புரிந்து பார்த்தருளிய நெடும் கண்ணும் – வில்லி:16 1/3

மேல்


முறை (56)

அமைத்து அரும் குல முனிவரும் மறை முறை அரும் கடி விளைத்திட்டார் – வில்லி:2 23/3
ஆங்கு அவர் அ முறை அயரும் ஆயிடை – வில்லி:3 1/1
தெம் முறை ஆயினர் சிறு பருவத்தே – வில்லி:3 105/2
ஐய பட்டதை அறிந்தருள் ஆம் முறை என்றான் – வில்லி:3 120/4
தின்று திரிகுவன் இன்று என் மனை முறை சென்று பணி கவர் திங்கள் போல் – வில்லி:4 41/3
வலி பட பணை விறல் தட கை கொடு மாறிமாறி முறை வீசினான் – வில்லி:4 53/4
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற – வில்லி:5 96/2
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/2
தேசவன்-தானும் வையம் திசை முறை திருத்தி ஆண்டான் – வில்லி:6 38/4
இரதம் மேல் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில் பன் முறை தேர்ந்து – வில்லி:9 26/2
ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன் – வில்லி:9 32/4
சென்றுகொண்டு அடர்த்து தெவ்வர்-தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து – வில்லி:10 20/2
சென்றுகொண்டு அடர்த்து தெவ்வர்-தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து – வில்லி:10 20/2
ஏனையோர் பலரும் வேந்தன் ஏவலின் முறை நின்றாரே – வில்லி:10 102/4
இ முறை இராயசூய மா மகத்துக்கு எழுதொணா நான்மறை உரைத்த – வில்லி:10 108/1
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி – வில்லி:10 108/2
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி – வில்லி:10 108/3
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் – வில்லி:10 108/4
ஆதலால் உறுதி சொன்னேன் ஆம் முறை தெரிந்து கோடி – வில்லி:11 39/1
தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இ முறை தருமன் மைந்தனும் கூறி – வில்லி:11 67/1
முன்னை தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி – வில்லி:11 210/3
நூல் வரு முறை சொல் என்றான் நோன் சிலை நூலின் மிக்கோன் – வில்லி:11 271/4
மன் முறை தவறின் இன்றே வசையும் வந்து இசையும் என்றார் – வில்லி:11 272/2
என்று கொண்டு இ முறை இவன் இயம்பவே – வில்லி:12 122/1
கக படலமும் முறை கஞலின களமே – வில்லி:13 140/4
முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா – வில்லி:15 9/4
சாம் முறை தம்பிமாரை கண்டு அரும் தடத்து நீரை – வில்லி:16 26/3
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டெடுத்தாள் கொடுத்தாள் இறைவன் கை – வில்லி:17 10/4
ஏ முறை தொடுத்து வீழ்த்தி ஈதலும் ஆங்கண் கண்டோர் – வில்லி:18 3/3
பெறு முறை பெறுமே உள்ளவாறு உரைத்தால் பெரியவர் பேசும் வாசகமே – வில்லி:18 22/4
அன்னை எனுமாறு நெறியான முறை கூறி – வில்லி:19 35/1
ஆம் முறை அனைத்தும் மெல் அமளி மேல் விரித்து – வில்லி:21 23/3
எண் தகு நெறி முறை இடறு கீசகன் – வில்லி:21 32/2
முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண் – வில்லி:21 47/2
கீசகன் இ முறை கிளந்த பற்பல – வில்லி:21 69/1
இ முறை வந்துவந்து எதிர்ந்து வெம் சமர் – வில்லி:22 81/1
அ முறை முதுகிடும் அருக்கன் மைந்தனை – வில்லி:22 81/3
அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை உரைத்தால் அது கேளாமல் – வில்லி:27 19/3
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி – வில்லி:27 254/1
திட்டத்துய்மனும் திட்டகேதுவும் விறல் சிகண்டியும் முறை வந்தார் – வில்லி:28 3/2
முடி நெருக்கவும் முறை நெருக்கினர் முரசம் ஒத்த சொல் அரசரே – வில்லி:28 45/4
துங்க வயவீரர் என இ முறை வகுத்து உரக துவசனுடனே உரை செய்தான் – வில்லி:28 55/2
உன்னை யான் பிறிவது இல்லை ஒரு முறை பிறந்து மேல் நாள் – வில்லி:29 6/3
ஆகிய நராதிபதி அ முறை அறிந்தான் – வில்லி:29 65/2
காணல் தொழில் அரிது ஆம் முறை கடிதின் கணை தொடவே – வில்லி:33 15/2
இந்திரன் மா மகன் இங்கு இவர்-தம்முடன் இ முறை போர் புரிய – வில்லி:41 12/1
கோப்புற பரி தேர் குஞ்சரம் பதாதி கூறு நூல் முறை அணி நிறுத்தி – வில்லி:42 5/3
இந்த வய போர் இ முறை வென்று – வில்லி:42 95/1
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர் என்று நக்கான் – வில்லி:42 160/3
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ – வில்லி:43 14/2
அடியவர் இடுக்கண் தீர்ப்பான் ஆம் முறை அருளி செய்வான் – வில்லி:43 18/4
உரவோனையும் அ முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய் – வில்லி:45 207/2
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி – வில்லி:46 25/3
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி – வில்லி:46 25/3
உன்னாமல் உன்னும் முறை மந்திரம் ஓதினானே – வில்லி:46 105/4
பரிதிகள் போலே விருத்தம் ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர் வீரரே – வில்லி:46 170/4

மேல்


முறைக்கு (1)

மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் – வில்லி:5 49/4

மேல்


முறைப்படி (1)

வரும் முறைப்படி விருந்து அயின்று வைகினார் – வில்லி:4 34/2

மேல்


முறைமுறை (21)

பங்கயானனம்-தான் முறைமுறை குறையும் பால்மதி என அழகு அழிந்த – வில்லி:1 102/3
இன்று முதல் இனி என்றும் முறைமுறை எங்கள் மனை-தொறும் விஞ்சையோர் – வில்லி:4 40/2
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி – வில்லி:6 26/2
முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற முறைமுறை அடுக்கி – வில்லி:9 36/3
முப்பொழுது உணரும் முனிவரன் பணியால் முறைமுறை பூசனை புரிந்தான் – வில்லி:10 150/3
வானிடை முறைமுறை வளரும் மா மதி – வில்லி:11 116/3
எரி விழி அவுணரும் முறைமுறை இகலி – வில்லி:13 134/2
மூவர் காக்கினும் முறைமுறை மொழிந்த மூஉலகில் – வில்லி:14 46/2
முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும் முறைமுறை ஆக – வில்லி:15 18/1
வாச நீரும் வண் சுண்ணமும் முறைமுறை வழங்க – வில்லி:27 82/1
தண்ணளியுடன் தன் பின் வரு நிருபர் தம்மையும் முறைமுறை நிறுத்தி – வில்லி:27 260/3
நெடிய வரி சிலை நிமிர முறைமுறை நெடிய விசையுடன் விசியும் நாண் – வில்லி:34 22/1
மொழி உற அதிர்த்து நீடு புய கிரி முறைமுறை தடிக்க வேகமொடு புகை – வில்லி:40 47/2
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ – வில்லி:41 42/1,2
உகம் முடித்து என முறைமுறை பலபல உரையெடுத்தனர் ஒருவரொடு ஒருவரே – வில்லி:41 86/4
சினவும் சிங்கம் ஒத்து இருவரும் முறைமுறை திருகி வெம் செரு புரிதலின் எழும் ஒலி – வில்லி:41 121/1
கதியில் வந்த சித்திரம் என முறைமுறை கதுவி மண்டலித்து ஒரு பகல் முழுவதும் – வில்லி:41 125/3
முன்னவர்கள் பின்னவர்கள் முறைமுறை புலம்ப – வில்லி:41 168/2
இருவரும் கொடும் பகழிகள் முறைமுறை எய்தார் – வில்லி:42 107/2
விறல் மைந்தன் வாளி அடைய விரகு இலி விடு புங்க வாளி விலக முறைமுறை
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின் – வில்லி:44 76/2,3
முறைமுறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார் – வில்லி:46 40/2

மேல்


முறைமை (10)

இங்கித முறைமை நன்று என்று வேந்தனும் – வில்லி:1 46/3
முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை நீ உணர்கிற்றி – வில்லி:2 2/3
தேசினோடு இளைஞர் தொழ மகிழ்ச்சியொடு தழுவினான் முறைமை திகழவே – வில்லி:4 62/4
ஆய அம் முறைமை தப்பா அறம் பொருள் இன்பம் முற்றும் – வில்லி:13 85/3
ஒன்றும் முறைமை உணராதவர் மகளிர் – வில்லி:27 50/3
தீ வலம் செய அடர்ப்பன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் – வில்லி:27 102/4
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால் – வில்லி:28 63/1
உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி இனி நான் – வில்லி:28 64/1
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர் – வில்லி:41 128/1
முதிர் இடம் காலம் எண்ணல் சூதர்க்கு முறைமை கண்டாய் – வில்லி:45 52/4

மேல்


முறைமையால் (7)

வெம் சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே – வில்லி:2 96/4
ஆய்ந்துகொள் முறைமையால் அரக்கர் பாவை நீ – வில்லி:4 20/3
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி – வில்லி:6 6/1
இட்ட பொன் தவிசின் முறைமையால் இனிது இருக்க என்று அவரை ஏவியே – வில்லி:27 101/4
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு – வில்லி:27 115/3
முந்தும் அன்புடன் தொழுது எதிர்கொண்டு நல் முறைமையால் ஆசனத்து இருத்தி – வில்லி:27 245/2
தானை மன்னரை தனித்தனி முறைமையால் தருமனும் எதிர்கொண்டான் – வில்லி:28 8/4

மேல்


முறைமையான் (1)

மனு விளங்கு முறைமையான் வணங்கி மன்னர் மன்னன் முன் – வில்லி:11 158/3

மேல்


முறைமையில் (2)

தான தண்டம் என நிருபர் தருமம் முறைமையில் புகலும் தகுதி நோக்கி – வில்லி:27 2/2
பொன்னின் ஆசனத்து இருத்தி மெய் அன்புடன் பூசையும் முறைமையில் புரிய – வில்லி:27 237/2

மேல்


முறைமையின் (7)

எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை என்று இரு கையால் – வில்லி:2 4/3
மண் அனைத்தும் நின் தனி குடை நிழலிலே மனு முறைமையின் வாழும் – வில்லி:16 9/2
முந்த மல் கலை நூல் சொன்ன முறைமையின் அரசன் காண – வில்லி:20 5/3
தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான் – வில்லி:22 81/4
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின் சிதைந்தது உண்டோ – வில்லி:36 12/2
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின்
இருவரும் விலக்க ஓடி விலகின எதிரெதிர் கடித்து வானம் மறையவே – வில்லி:40 51/3,4
அந்த அந்த வெம் சாயகம் அடங்கலும் அவர் அவர் முறைமையின் தொடுத்தார் – வில்லி:46 30/2

மேல்


முறைமையினால் (1)

கந்தருவ முறைமையினால் கடவுளர்க்கும் கிடையாத காமம் துய்த்தார் – வில்லி:7 29/4

மேல்


முறைமையே (2)

முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக என்றான் – வில்லி:11 273/4
முரச வெம் கொடியோன் தேசு அழித்தனனால் இன்றும் அ முறைமையே மொழிந்தான் – வில்லி:21 48/2

மேல்


முறைமையோ (1)

இரு நிலம் மதித்திட இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு எனும் முறைமையோ பார்த்திலை – வில்லி:46 202/2

மேல்


முறையவன் (1)

பெரும் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன் பெற்ற – வில்லி:2 15/3

மேல்


முறையால் (10)

யானும் அவனும் முறையால் இளையோம் ஆன எல்லை – வில்லி:3 37/1
தருக்குடன் அவர்கள் இருவரும் முறையால் தம்பியும் தமையனும் ஆனார் – வில்லி:10 147/2
அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும் ஆசி சொற்றருளி – வில்லி:10 151/1
முன் வந்திருந்தார் முன் கொண்ட முறையால் முயங்கும் முடி வேந்தர் – வில்லி:11 231/2
மைத்துனர் ஆம் முறையால் இ வழக்கு அலாதன செய்தார் மதி இலாமல் – வில்லி:11 260/2
ஏற்ற முறையால் அடி இறைஞ்சி இசையோடும் – வில்லி:23 3/3
வெம் பற்ப ராக வரை யூகமாக முறையால் அணிந்து வெயில் கால் – வில்லி:37 13/3
இடம் புரிந்திடில் வலம் புரியும் எண்ணின் முறையால்
வலம் புரிந்திடில் இடம் புரியும் மண்டலமுமாய் – வில்லி:45 196/1,2
அன்றே பொன் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால் உனை விடுத்தேன் அருள் இலாதேன் – வில்லி:45 255/2
மன் பட்டவர்த்தனரும் மணி மகுடவர்த்தனரும் முறையால் வணங்க ஒளி கால் – வில்லி:46 6/1

மேல்


முறையிட்டால் (1)

முன்னே ஓடி முறையிட்டால் முனியும்-கொல்லோ எமை என்பார் – வில்லி:11 223/2

மேல்


முறையிடு (1)

விரி குழல் பைம்_தொடி நாணி வேத்தவையில் முறையிடு நாள் வெகுளேல் என்று – வில்லி:27 11/1

மேல்


முறையில் (3)

கூறும் முறையில் சடங்கு இயற்றி கோவின் வழக்க பெரு வேள்வி – வில்லி:3 84/3
விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/1
அ முறையில் பற்குனனால் ஆவி ஒழிந்தவர் அரசர் அநேக கோடி – வில்லி:42 181/3

மேல்


முறையின் (7)

மறையினை முறையின் பெற்ற மத்திரராசன் கன்னி – வில்லி:2 84/2
தொன்று படு நூல் முறையின் மறையினொடு உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவரும் – வில்லி:3 47/2
வினைப்படுத்து யாழினோர் முறையின் வேள்வி செய் – வில்லி:4 25/3
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய – வில்லி:11 9/3
மனன் உற இறைஞ்சி ஆங்கு ஓர் மந்திரம் முறையின் பெற்று – வில்லி:12 27/2
அரும் துயில் எழுந்து காலை அரும் கடன் முறையின் செய்தான் – வில்லி:27 183/4
முறையின் நறை கமழ் தொடைபடு மலர்களும் முடுகும் இடனுடை முழைகளும் உடையன – வில்லி:44 21/3

மேல்


முறையினால் (4)

அரு மறை முறையினால் அங்கி சான்று என – வில்லி:1 52/1
முறையினால் அன்றி மொய்ம்பின் கவர்வது எ – வில்லி:1 131/1
மின்னனாள்-தன்னை வேட்ட முறையினால் மேவினாரே – வில்லி:6 46/4
அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனை-தனை உவந்தருளி – வில்லி:46 211/1

மேல்


முறையும் (1)

புண்ணிய நலமும் எண்ணி பூமி ஆள் முறையும் கோத்தார் – வில்லி:2 112/4

மேல்


முறையே (5)

ஆம்போது ஆகும் அது அன்றி ஆய பொருள்கள் அம் முறையே
போம்போது அனைத்தும் போம் முன்னம் பொறுத்தீர் இன்னம் பொறும் என்றான் – வில்லி:11 229/3,4
முன்னே தோற்று தங்களையும் முறையே தோற்று முடிவுற்றான் – வில்லி:11 238/2
சைவ முறையே இறைவர் தண் மலரினோடு அறுகு சாத்தி ஒளிர் நாள்மலர் எலாம் – வில்லி:12 114/3
அரு மறை முறையே பார்க்கின் அமரர் மற்று உன்னின் உண்டோ – வில்லி:13 11/3
சுக்கிரனார் நிகர் என்ன வகை படு தூசியின் மா முறையே
எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல் – வில்லி:41 4/2,3

மேல்


முறையோ (3)

இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ
முறையோ என ஒரு வைதிக முனி வந்து புகுந்தான் – வில்லி:7 2/3,4
முறையோ என ஒரு வைதிக முனி வந்து புகுந்தான் – வில்லி:7 2/4
முறையோ என்று என்று அவனிதலம் முழுதும் உடையான் முடி தேவி – வில்லி:11 237/1

மேல்


முறையோடு (1)

மு காலும் வலம் வந்து முறையோடு தொழுவானை முகம் நோக்கி நின்று – வில்லி:14 135/3

மேல்


முன் (380)

கன்ன பாகம் மெய் களிப்பது ஓர் அளப்பு இல் தொல் கதை முன்
சொன்ன பாவலன் துகள் அறு சுகன் திரு தாதை – வில்லி:1 3/1,2
முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன் – வில்லி:1 5/1
மித்திரற்கு அவை கொடுத்து முன் மீளவும் கவர்வோன் – வில்லி:1 11/2
முன் இசைந்த பேர் இசைவினால் ஏவலின் முயல்வாள் – வில்லி:1 24/2
புரசை நாகம் முன் கடவினன் நாகமும் புரந்தோன் – வில்லி:1 33/4
புண்டரீகன் முன் படைத்த அ புரவலன் அமைத்தது – வில்லி:1 35/2
மீனம் ஆகிய விண்ணவன் விநதை முன் பயந்த – வில்லி:1 36/1
கண்டு உளம் வெருவி முன் கதித்த வாசகம் – வில்லி:1 54/1
அஞ்சன்-மின் உம்மை நான் அவனி தோயும் முன்
எஞ்ச வீட்டிடுவன் இ இறைவன்-தன்னையும் – வில்லி:1 76/1,2
அன்று தொட்டு இவனும் அகன்ற பூம்_கொடியை அழகுற எழுதி முன் வைத்தும் – வில்லி:1 85/1
முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி – வில்லி:1 86/2
விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன் – வில்லி:1 88/4
என்ன முன் இறைஞ்சி இவன் மொழி கொடும் சொல் இறையவன் கேட்டலும் இரண்டு – வில்லி:1 101/1
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு – வில்லி:1 107/3
உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி ஒடுங்கினன் வாய் புதைத்து உரைத்தான் – வில்லி:1 109/2
இரை என அதனை விழுங்கும் முன் கரு கொண்டு ஈன் முதிர் காலையில் அதனை – வில்லி:1 111/2
எம் முன் அன்றி இறந்தனன் என்று தாய் – வில்லி:1 121/1
தெம் முன் வல்ல விசித்திரவீரனை – வில்லி:1 121/3
கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர் – வில்லி:1 148/3
முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள – வில்லி:2 7/2
உழைத்த துன்பமும் முன் உளோர் பலர் உலகியற்கையும் உற காட்டி – வில்லி:2 10/3
விளைத்திடும் கரு விளையும் முன் மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள் – வில்லி:2 14/4
வெருக்கொளா எனை மறுத்தனை உனக்கு முன் மெய் மறை உரைசெய்த – வில்லி:2 33/2
முன் நின்றது அந்த உயிர் வந்து ஒர் முனிவன் ஆகி – வில்லி:2 48/4
பொருந்தும் முன் அவசம் ஆகி போகம் மென் குயிலும் பேடும் – வில்லி:2 95/2
தேசிகரின் முன் தொழுதகும் சதசிருங்கர் – வில்லி:2 106/4
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி – வில்லி:3 23/3
இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன் – வில்லி:3 50/3
அம் கண் வான மீனம் என்ன அவை இருந்த அரசர் முன்
சிங்கம் என்னுமாறு எழுந்து சிங்கநாதமும் செய்தான் – வில்லி:3 60/2,3
இந்திரன் குமாரன் முன் யாதுயாது இயற்றினான் – வில்லி:3 61/3
முதிருகின்ற மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன் – வில்லி:3 65/3
ஒருவயின்-கண் முன் பிறந்தது ஒண் சரத்தின் அல்லவோ – வில்லி:3 68/3
தயங்கும் சிலை கை வாள் விசயன் சயமும் பிறர் முன் தான் அகப்பட்டு – வில்லி:3 82/3
முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு முடிவும் அவன் – வில்லி:3 91/1
தளர்ந்து வீழ் நிசாசரனும் ஆடகன்-தன்னை ஒத்தனன் பின்னை முன் உற – வில்லி:4 14/3
காய்ந்தமை அறிதி முன் கணை இராமனே – வில்லி:4 20/4
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே – வில்லி:4 52/2
விக்க நின்றன வயிற்று இரண்டு அருகும் வீழவீழ முன் விழுங்கலும் – வில்லி:4 54/2
தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்-தம்மோடு எய்தி – வில்லி:5 22/2
வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில் – வில்லி:5 51/3
நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் – வில்லி:5 61/2
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி – வில்லி:5 62/2
நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி – வில்லி:5 62/3
மூள் ஆர் அழல் உற்பவித்தாள் இவள் முன் பவத்தில் – வில்லி:5 73/1
தன் பங்கை ஈசன் திறை நல்க முன் சாபம் வாங்கும் – வில்லி:5 76/3
ஐந்து ஆன சொல்லான் அளித்தான் மற்று அவனும் முன் நாள் – வில்லி:5 81/3
முன் நின்ற தேவன் மொழியின்படி கங்கை மூழ்கி – வில்லி:5 82/1
பெரு மன் பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான் – வில்லி:5 86/4
தெவ் மாதர் முன் பூண் கவர் மன்னன் தெளியுமாறு – வில்லி:5 87/3
கண் உற களம் காணும் முன் தீயினால் – வில்லி:5 104/3
கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப – வில்லி:6 5/2
விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின் – வில்லி:6 22/3
புராரியை நோக்கி முன் நாள் புரி பெரும் தவத்தின் மிக்கார் – வில்லி:6 42/2
இலங்காபுரி முன் செற்றவன் இரு போதும் வணங்க – வில்லி:7 19/1
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ் – வில்லி:7 20/3
முன் உருவம்-தனை மாற்றி முகில் வாகன் திரு மதலை மோகி ஆகி – வில்லி:7 27/1
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான் – வில்லி:7 34/2
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில் – வில்லி:7 54/1
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ – வில்லி:7 61/2
முற்ற முன்னினள் இருவரும் முன் முன் வந்துற்றார் – வில்லி:7 73/4
முற்ற முன்னினள் இருவரும் முன் முன் வந்துற்றார் – வில்லி:7 73/4
முன் போர் விளைத்த முசல படை மொய்ம்பினானும் – வில்லி:7 84/1
தொழு தகு விசயன் தாலு ஏழ் உடையோன் சுடர் முடி நனைந்திடுவதன் முன்
எழு முகில் இனமும் பொழிதரு மாரி யாவையும் ஏவினால் விலக்கி – வில்லி:9 36/1,2
என்று கொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில் இரவி முன் இருள் போல் – வில்லி:9 53/1
பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம் – வில்லி:9 56/3
என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம் – வில்லி:10 5/1
போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார் போதும் இப்போது – வில்லி:10 16/3
நீ எனில் ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி நெடும் சிறை கலுழன் முன் நெறிக்கொள் – வில்லி:10 21/1
முரச கொடியோன் முன் வேதம் மொழிந்தோன் முதலாம் முனிவரரும் – வில்லி:10 38/2
மரணம் உற்றிட முன் சீறி மாமனை மலைந்து மற்றை – வில்லி:10 67/3
மாதர்கள் எவர்க்கும் முன் போய் வணங்குதற்கு உன்னி சிந்தை – வில்லி:10 76/1
முன் நரமேதம் செய்வான் முடி சராசந்தன் என்னும் – வில்லி:10 87/1
மாலை முன் வணங்கி கங்கை_மைந்தனை வணங்கி யாக – வில்லி:10 100/1
பெற்ற தாய்-தானும் பிதாவும் முன் வணங்க பேசலா உரை எலாம் பேசி – வில்லி:10 117/2
ஆடினான் அவர்கள் முகம்-தொறும் எச்சில் ஆக்கினான் கன்று முன் ஓட – வில்லி:10 119/2
முன் இரு மூவர் முன்னோர்-தங்களை முருக்குவித்தான் – வில்லி:10 125/2
தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும் – வில்லி:10 146/4
முன் குலத்தவர்க்கும் முனி குலத்தவர்க்கும் மும்மத கை முக களிற்று – வில்லி:10 153/1
வந்தனன் சிலை விதுரன் என்று ஓடி முன் வந்தவர் உரையா முன் – வில்லி:11 56/1
வந்தனன் சிலை விதுரன் என்று ஓடி முன் வந்தவர் உரையா முன்
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார் – வில்லி:11 56/1,2
படியும் மா மறை ஒழுக்கமும் புகழும் முன் பயின்ற கல்வியும் சேர – வில்லி:11 64/3
பாண்டவர் வரவு முன் பணிந்து கூறவே – வில்லி:11 111/2
கொண்டது ஆகும் முன் குருகுலத்து உளோர் – வில்லி:11 130/2
தாம் தழைக்கவே தந்தைதந்தை முன்
தேம் தழைத்த தார் செல்வர் கூறினார் – வில்லி:11 136/3,4
முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று – வில்லி:11 156/2
மனு விளங்கு முறைமையான் வணங்கி மன்னர் மன்னன் முன்
தனதன் அங்கு இருப்பது அன்ன தவிசின் மீது வைகினார் – வில்லி:11 158/3,4
ஏதிலாரின் எம்பி நீ இருக்க என்று இருத்தி முன்
காதில் ஆர் என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர் – வில்லி:11 170/1,2
பவளமான நீலமான கருவி முன் பரப்பினார் – வில்லி:11 173/2
என்னை உம் குறிப்பு எனா முன் விரகினால் இயம்பினான் – வில்லி:11 180/4
முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால் அடர்ப்பரோ – வில்லி:11 184/2
எண்ணின் முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன் எண்ணம் என்றான் – வில்லி:11 201/4
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன் – வில்லி:11 205/3
கோனே சொல்லி யாவையும் முன் கொடுத்தான் கொடுத்த பின் இசைவு – வில்லி:11 213/2
தண் தார் விடலை தாய் உரைப்ப தாய் முன் அணுகி தாமரை கை – வில்லி:11 218/1
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் – வில்லி:11 225/2
முன் வந்திருந்தார் முன் கொண்ட முறையால் முயங்கும் முடி வேந்தர் – வில்லி:11 231/2
முன் வந்திருந்தார் முன் கொண்ட முறையால் முயங்கும் முடி வேந்தர் – வில்லி:11 231/2
முன் தோற்றனனோ என்னையும் தான் முன்னே இசைந்து தனை தோற்ற – வில்லி:11 234/2
தருக துகில் என எழுந்து தங்களை வன்பொடு துச்சாதனன் சொலா முன்
வருக என வரை மார்பின் வாங்காத உத்தரியம் வாங்கி ஈந்தார் – வில்லி:11 245/1,2
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை – வில்லி:11 256/2
முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக என்றான் – வில்லி:11 273/4
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/4
ஏவும் முன் பெற்ற இறைவனை எய்துஎய்து இளைத்தனன் இரதி கேள்வனுமே – வில்லி:12 64/4
இந்திரன் ஆகி முன் நின்று இ பெரும் தவத்தால் வந்து – வில்லி:12 72/3
மேனை முன் பெற்ற கிள்ளை வேலையும் சேலினோடு – வில்லி:12 74/1
நனை மலர் சிதறி தொழுது முன் நின்ற நந்தி மேல் நயனம் வைத்தருளி – வில்லி:12 81/1
கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம் – வில்லி:12 84/3
கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின் – வில்லி:12 106/2
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் – வில்லி:12 112/2
வந்து அவன் முந்தும் முன் மங்கை-தன்னுடன் – வில்லி:12 126/1
நொந்துற்று முன் நடனம் புரி நுண் நேர்_இழை அங்கண் – வில்லி:12 156/4
சொற்றனன் சுரர் கோ முன் தொழுது அரோ – வில்லி:12 168/4
பிணி உழந்து முன் பேர் பெறும் பெற்றியான் – வில்லி:12 170/4
முன் போர்-தொறும் வந்து முனைந்து வெரீஇ – வில்லி:13 59/1
என் முன் அவன் என்முன் எனா எவரும் – வில்லி:13 63/1
தன் முன் ஒரு வீரர் தராதலம் மேல் – வில்லி:13 63/3
கரி தேர் பரி ஆள் அணி கையற முன்
நிருதேசரை வென்றவன் நேர் என மேல் – வில்லி:13 64/2,3
கட்டு ஆர் முது கார்முக வீரனும் முன்
கிட்டா உலகோர் புகழ் கேழ் கிளர் சீர் – வில்லி:13 71/1,2
தென் திசை மறலி-பால் இ தீய வஞ்சகர் முன் பெற்ற – வில்லி:13 92/2
முன் காலனையும் சமர் மோதி முருக்கும் மொய்ம்பர் – வில்லி:13 109/2
உருமு புயல் போல் கவர்வோர் முன் உகாந்த நாதன் – வில்லி:13 110/2
அந்தகன் பொரற்கு நம்மை வல்லன் அல்லன் அபயம் முன்
தந்த இந்திரன்-தனக்கும் ஒக்கும் அன்ன தன்மைதான் – வில்லி:13 118/1,2
மன்னர் மன்னன் முன் உரைத்த வாய்மையும் குறிப்புறா – வில்லி:13 120/4
பசுபதி அருளிய பகழி முன் வரலும் – வில்லி:13 137/1
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ – வில்லி:14 11/3
வெற்பு இரண்டினில் வேலை முன் கடந்த தாள் நீட்டி – வில்லி:14 22/1
மிகைத்த வாள் அரி போல் வரும் வீமன் முன் கண்டு – வில்லி:14 24/3
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 26/2
தெம் முன் ஆயினும் செவ்வி மென் போக மா மகளிர் – வில்லி:14 26/3
தம் முன் ஆயினும் நா தவறா அடல் வீமன் – வில்லி:14 26/4
பரத்துவாசன் முன் பகர்தர கேட்டனன் பலகால் – வில்லி:14 34/2
சிந்து சீகர சிந்து முன் கடந்து செம் தீயால் – வில்லி:14 35/3
மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன் வீமன் – வில்லி:14 49/2
முந்திய நீள் உடல் வாசுகி முன் நாள் – வில்லி:14 52/3
சிந்து முன் செப்புக என்னா தெழித்தனர் தீயோர் எல்லாம் – வில்லி:14 92/4
குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன் – வில்லி:14 94/3
முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு – வில்லி:14 122/2
கை வார் கதை காளையை கண்ணுற சூழல் காணாது முன்
செ வாய் மட பாவை நின்றாளை நீ கூறு என செப்பினான் – வில்லி:14 126/3,4
கான் நின்ற குழலாளும் மன்னற்கு முன் கட்டுரைத்தாள் அரோ – வில்லி:14 127/4
கருமத்தின் வடிவான மட மங்கை இவ்வாறு கழறாத முன்
உருமு துவசன் மைந்தன் முன் போக அன்போடும் உளம் நொந்துளான் – வில்லி:14 128/1,2
உருமு துவசன் மைந்தன் முன் போக அன்போடும் உளம் நொந்துளான் – வில்லி:14 128/2
காள கரும் கொண்டல் போல் வந்து வீமன் தரும் காளை முன்
ஆளி பெரும் கொற்ற வெற்றி திரு தாதை அடி மன்னினான் – வில்லி:14 129/3,4
மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்-கொல் என வந்து முன்
நின்றானை முகம் நோக்கி நீதிக்கு ஒர் வடிவாம் மன் இவை கூறுவான் – வில்லி:14 130/1,2
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர் – வில்லி:14 131/1
மறத்துடன் தொழுது வணங்கி முன் நின்ற வாயுவின் மதலையை நோக்கி – வில்லி:15 4/1
இபம் நடுங்கிட முன் வளைத்திடும் கொற்றத்து யாளி போல் இரு புறம் சூழ்ந்து – வில்லி:15 8/3
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய் – வில்லி:15 9/3
குரக்கு நாயகன் முன் விரலினால் தெறித்த குன்று என சிந்தி வீழ்ந்திடவே – வில்லி:15 19/4
கொண்டு சிந்தனை அற இருந்தனர் குல குந்தி முன் பயந்தோரே – வில்லி:16 2/4
ஒரு முனி கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம் – வில்லி:16 5/1
அகப்பட்டது போல் முன் நிற்கும் அருகு எய்தலும் கூர் ஆசுகம் போல் – வில்லி:16 19/1
செழும் புனல் உதரம் தன்னில் சேரும் முன் ஆவி பொன்றி – வில்லி:16 24/1
என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ முன்
சொன்னவன்-தானும் இந்த சோகமோ தொகுக்க மாட்டான் – வில்லி:16 27/3,4
முன் துணைவனும் அ கானில் முடிந்திடும் மொழிய வேறு ஓர் – வில்லி:16 29/3
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும் வாரிதி முன்
தந்த அமுது உண்டவர் போல தாபம் தணிந்து தண்ணென்றார் – வில்லி:17 11/3,4
சோமகர்க்கு அரசன் பாவை சொல்லு முன் வில்லு வாங்கி – வில்லி:18 3/1
விளை தவ முனிவன் கண்டு வெகுளும் முன் அவன் தாள் போற்றி – வில்லி:18 11/1
கிளைபடு நெல்லி வாச கேழ் உறு கனி முன் வைத்தால் – வில்லி:18 11/2
தினகரன் எழும் முன் செல்வம் அ செல்வம் திகழ்தரு நகர்க்கு என செப்பா – வில்லி:19 5/4
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் – வில்லி:19 16/1
மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய – வில்லி:21 1/3
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் – வில்லி:21 6/4
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் – வில்லி:21 9/2
நீக்கிய மடந்தை முன் நிற்றல் கண்டுளான் – வில்லி:21 25/4
பாயும் வெம் சிறகர் கலுழன் முன் பட்ட பாந்தள் போல் கீசகன் பதைப்ப – வில்லி:21 50/1
ஐ என இவனும் தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புடைய – வில்லி:21 51/1
துவன்று கற்புடை தோகையை விட்டு முன்
நுவன்ற கீசகர் நூற்றொருமூவரும் – வில்லி:21 98/1,2
தொழுவார்-தம் வினை தீர முன் கோலமாய் வேலை சூழ் பார் எயிற்று – வில்லி:22 1/1
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா – வில்லி:22 5/1
துன்னலன்-தனை தோள் உற துவக்கி முன் தந்த – வில்லி:22 21/1
தொட்ட பைம் கடல் சூரியன் தோன்றும் முன் தோன்றி – வில்லி:22 24/3
முனைபட பொருது இமைக்கும் முன் முதுகு கண்டிடுவேன் – வில்லி:22 30/2
கொடி தடம் தனி தேரின்-நின்று உகைத்து முன் குதியா – வில்லி:22 40/1
கொண்ட கோ நிரை கோவலர் கொண்டு முன் போக – வில்லி:22 53/1
முந்த ஆன் தொறு மீட்டலும் முன் கவர் பொதுவர் – வில்லி:22 55/1
முடி கொள் தன் தனி இரதமும் முன் வர கண்டான் – வில்லி:22 57/4
நடுங்குமாறு முன் தோன்றினன் நரன் எனும் நாமன் – வில்லி:22 59/4
வல்லினில் அழிந்து நின் முன் மன் அவை-தன்னில் அன்று – வில்லி:22 104/1
சொல்லிய காலம் செல்லா முன் இவர் தோற்றம் செய்தார் – வில்லி:22 104/2
போந்து முன் எடுத்த வன்னி பொதும்பரின் புறத்து வந்து – வில்லி:22 107/2
மிக முனி அடுத்து வெல்ல வென்றி உத்தரன் முன் மேவார் – வில்லி:22 118/3
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின் அது நீர் கொண்டு – வில்லி:24 10/3
செம் சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும் முன் சென்ற காலை – வில்லி:27 3/1
கார் முடித்தான் இளையோர் முன் கழறிய வஞ்சினம் முடித்தான் கடவுள் கங்கை – வில்லி:27 13/2
அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை உரைத்தால் அது கேளாமல் – வில்லி:27 19/3
பார் ஆள கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின் – வில்லி:27 33/1
சாதேவன் கண் களிக்க தானேயாய் முன் நின்றான் – வில்லி:27 36/2
பாண்டவர்கள் முன் எய்தி பழுது இல் புகழ் பாஞ்சாலி – வில்லி:27 39/2
நீல கிரி போல் முன் நின்ற நெடுமாலே – வில்லி:27 41/4
மின்னும் மா முகில் பல்லிய விதங்கள் முன் முழங்க – வில்லி:27 70/1
காட்டு உவந்து முன் திரிந்து தம் கடவ நாள் கழித்து – வில்லி:27 90/2
இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில் ஏயினான் இசை கொள் வேயினான – வில்லி:27 103/4
முன் நகம் குடை கவித்த காள முகில் முன் இருந்த பின் முகம் கொடாது – வில்லி:27 105/1
முன் நகம் குடை கவித்த காள முகில் முன் இருந்த பின் முகம் கொடாது – வில்லி:27 105/1
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் – வில்லி:27 106/2
மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ – வில்லி:27 120/3
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் – வில்லி:27 129/3
முன் பவனன் பொர மு குவடும் துணிபட்டு முடங்கிய பொன் – வில்லி:27 191/3
முந்து அமரர்க்கு அமுதம் தர மை கடல் முன் சுழல சுழலும் – வில்லி:27 196/3
அந்தணன் முன் தரும் மந்திரம் ஐந்தினில் அறுவரையும் கடவுள் – வில்லி:27 217/1
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும் வேந்தனும் தொழுது அடி வீழ்ந்தான் – வில்லி:27 236/4
வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது – வில்லி:27 259/2
மான வெம் சிலை முன் இறுத்த விதூரனோடு மகிழ்ந்து போய் – வில்லி:28 40/2
துண்ணென வெருக்கொள முன் நின்றருள் பகீரதி சுதன்-தனை வியாள துவசன் – வில்லி:28 66/2
போய் அவர் குருவின் பாதம் போற்றி முன் நிற்ப செம் கண் – வில்லி:29 13/1
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின் சூரன் – வில்லி:29 14/3
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன்
வல்லியம் என தகு சிவேதன் அமர் வல்லான் – வில்லி:29 50/1,2
முடுகு சேனை அபிமன் வீமன் விசயன் மாயன் முன் செல – வில்லி:30 6/2
வென்னிடு கட கரி வீரன் வீமன் முன்
முன் அணி கலங்குற முறிந்தவாறு கண்டு – வில்லி:30 19/1,2
முன் அணி கலங்குற முறிந்தவாறு கண்டு – வில்லி:30 19/2
குந்தி உரலின் மிசை ஏறி இளம் கோவியர் முன் கூத்தாடி – வில்லி:31 1/2
அவசம் பிறந்து தம்பியர் முன் விழுந்தான் ஒருவர்க்கு அழியாதோன் – வில்லி:31 7/4
முன் நின்றவரும் பின்னிட தன் முனை வாளியினால் வினை செய்தான் – வில்லி:31 11/4
தாழி-தனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா – வில்லி:31 15/3
வாசவன் முன் பெறு காளை தொழத்தொழ மாறுபட சினவும் – வில்லி:31 16/1
முன் பகல் வியூகமே ஆக மூட்டினான் – வில்லி:32 2/4
மால் வாரணம் வாய்கள் கழன்றன முன்
நால்வாய் எனும் நாமம் நலம் பெறவே – வில்லி:32 6/3,4
முன் நாள் அமரில் கடோற்கசன்-தான் முனை வெம் சரத்தால் மூழ்குவித்தான் – வில்லி:32 25/1
எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி – வில்லி:32 26/2
தெவ் முன் செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து தேர் கடவி – வில்லி:32 26/3
தவர் கொண்டு செற்றான் முன் அளகேசன் அமர் வென்ற தனி ஆண்மையான் – வில்லி:33 8/4
வரத்தின் முன் பெறு கதை வன்மையும் வின்மையும் – வில்லி:34 16/1
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன் மழ களிறு ஒக்குமால் – வில்லி:34 25/2
முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன் – வில்லி:35 4/1
சகுனியும் பெரும் சேனை முன் வர தக்க சல்லியன்-தானும் ஓடவே – வில்லி:35 4/3
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் – வில்லி:36 8/4
நீ வினைத்தலை சேனையின் தலைவன் ஆகி முன் நிற்கவே – வில்லி:36 9/1
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின் சிதைந்தது உண்டோ – வில்லி:36 12/2
முடுக வாள் அமரில் சென்று முன் முனைந்தாரை இன்றே – வில்லி:36 16/2
முன் போர் உடைந்து தனது இல் அடைந்த முடிமன்னன் முன்னை இரவில் – வில்லி:37 2/1
மா வில் எடுத்து என் இளையோர்கள் கந்தவகன் மைந்தன் முன்பு சிவன் முன்
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக – வில்லி:37 3/1,2
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் – வில்லி:37 4/2
புல்கவ்வுமாகில் விரைவோடு கங்குல் புலரா முன் வந்து பொருவேன் – வில்லி:37 5/2
முன் துள்ள எங்கும் எழு பூழி துள்ள முரசங்கள் துள்ள மிகவும் – வில்லி:37 12/3
முன் பகலில் மைந்தனை முருக்கிய அரக்கன் – வில்லி:37 27/1
பொலியும் நாமம் மறைகள் சொன்ன பொருள் விளக்கும் நாமம் முன்
கலியன் எங்கள் மங்கை ஆதி கண்டுகொண்ட நாமமே – வில்லி:38 1/3,4
தானும் முன் அணிந்தவாறு தானையை நிறுத்தி அ – வில்லி:38 7/1
மூரி வெம் கொடி குரங்கு முன் நடக்கும் மேன்மையான் – வில்லி:38 8/2
முடி துணிந்து பின்பு வீழ முன் நடந்து உடற்றுவார் – வில்லி:38 15/1
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது புகன்ற நரபாலர் எவரும் – வில்லி:38 23/2
வெரு கொள் பேர் அரவம் அன்னான் வில்லும் முன் அற்று வீழ – வில்லி:39 12/2
பெய் கணை கணையுடன் பின்னி முன் வீழவும் – வில்லி:39 20/2
வன் திறல் சல்லியன் வந்து முன் வளையவே – வில்லி:39 27/4
சித்திரபானுவின் சீறி முன் செல்லும் அ – வில்லி:39 28/1
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி – வில்லி:39 38/2
முன் நிறுத்தி நடு நின்றான் முரசம் நிறுத்திய கொடியோன் – வில்லி:40 4/4
வந்த குரு குருகுல மா மன்னுடன் போர் புரிவதன் முன்
பந்தம் உற பாஞ்சாலர் பல் பதினாயிரர் சூழ – வில்லி:40 10/1,2
துறந்து போய விதுரன் முன் துணித்த வில் என துணிந்து – வில்லி:40 38/3
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி – வில்லி:40 49/1
பேரப்பேர தேர் கடவி பின்னிட்டவர்க்கு முன் இட்டான் – வில்லி:40 72/4
மன்னர்க்கு மன்னன்-தன் முன் வைகும் முனி-தன்னை மதியாமல் – வில்லி:40 84/1
தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே – வில்லி:40 85/4
முத்து அக வெண்குடை மன்னவன் ஏவலின் முன் பகலின்படியே – வில்லி:41 8/2
முன் எதிரா அமர் புரி பொழுது அன்றி முரண் குலையாது இனியே – வில்லி:41 17/4
எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன்
வச்சிரத்தவன் உரைசெய் சக்கர மாறு இலா அணி பாறவே – வில்லி:41 24/3,4
கொன்றை கடவேன் என முன்
நின்றனன் நராதிபனே – வில்லி:41 53/3,4
சென்றனன் இடிம்பனை முன்
வென்ற திறல் வீமனுமே – வில்லி:41 58/3,4
முன் இரதமும் கடவி – வில்லி:41 63/3
முன் சக்ரயூகம் பிளப்புண்ட பின் முன்பினோடும் – வில்லி:41 79/1
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார் – வில்லி:41 82/4
முன் முன்பு முந்தி பலர் ஏவிய மூரி வாளி – வில்லி:41 83/1
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே – வில்லி:41 84/4
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது மூரி தேரும் – வில்லி:41 104/3
கருது ஓகையொடு அளகாபதி தனயோர் கதி பெற முன்
மருது ஓர் அடி இணை சாடிய மாயன் திரு மருகன் – வில்லி:41 114/3,4
விறல் புனைந்த கை திகிரியை ஒழிய முன் வினை அழிந்து பற்றலர் முதுகிட விழு – வில்லி:41 120/2
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே – வில்லி:41 124/4
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர் – வில்லி:41 128/1
முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ – வில்லி:41 162/2
முதிர் அமர் முருக்கி மீண்டேன் இத்தனை போதும் முன் போல் – வில்லி:41 163/3
துளைத்து முன் காலாள் ஆக துரோணனை துரந்த வீரா – வில்லி:41 167/2
மாய முன் அடர்த்து வய வாகை புனையேனேல் – வில்லி:41 182/2
வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன் – வில்லி:41 183/1
வெயில் எழுவதன் முன் இ விசயன் தன்னொடும் – வில்லி:41 190/1
பார்த்தன் முன் தவ பயன் பலித்தவாறு அரோ – வில்லி:41 197/4
நீர் அறு தருக்களும் தழைக்க நின்று முன்
நாரதன் முதலியோர் நவிற்று நாத யாழ் – வில்லி:41 205/1,2
நின்றது ஒர் தூணிடை வந்தனை யானை முன் நின்றனை கஞ்சனையும் – வில்லி:41 219/3
முன் உரு ஆயினை நின் திரு நாபியின் முளரியின் வாழ் முனிவன் – வில்லி:41 220/1
இங்கு இவர் மூவரும் ஏகினர் மீளும் முன் எறி முரச கொடியோன் – வில்லி:41 225/1
மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின் – வில்லி:41 226/1
வென்றி கொள் காவலர் காவல் மிகுப்பினும் வெயிலவன் வீழ்வதன் முன்
கொன்றிடுவேன் அது தப்பின் அரும் கனலூடு குதித்திடுவேன் – வில்லி:41 231/2,3
கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள – வில்லி:41 234/3
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் – வில்லி:42 9/4
தொட்ட வில்லு நிமிர்வு அற தொடுத்த வின்மையாலும் முன்
கிட்டி ஆசிரீயனும் கிரீடியும் பொரப்பொர – வில்லி:42 13/2,3
ஆகவத்தில் விசயன் உய்ய ஐயன் மெய்யில் அறையும் முன்
மோகரித்து எறிந்த தெவ்வன் முடி துளங்கி மண் மிசை – வில்லி:42 32/1,2
முன் நிராயுதன் மிசை இவன் படை உறின் முடிவுறும் வரம் பெற்றான் – வில்லி:42 35/4
துன்று அருச்சுன நான்மறை உரலுடன் தொடர முன் தவழ்ந்து ஓடி – வில்லி:42 43/3
கதிர் ஏகிடும் முன் துச்சளை கணவன் தலை கடிதின் – வில்லி:42 58/3
நாணாது முன் வென்னிட்டிடும் நம் சேனை அடங்க – வில்லி:42 59/3
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே – வில்லி:42 91/4
முன் மலைந்தான் தார் சலசந்தன் – வில்லி:42 102/4
வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை – வில்லி:42 123/1
மாரி சிந்தி மலைந்தனன் வெம் சினம் மாற முன் பவனன் திரு மைந்தனே – வில்லி:42 126/4
வேறல் என் கடன் நின்னை மன் அவையின் முன் விளம்பிய வசனத்தால் – வில்லி:42 136/3
உம் முன் யான் ஒருவேனும் உய்வேன்-கொலோ – வில்லி:42 147/3
வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி அருச்சுனன் சிந்து மகீபன் மௌலி – வில்லி:42 167/1
முன் பட்டான் அருக்கன் என வெளிப்பட்டான் வெளிப்பட்டு முடிவில் சிந்து – வில்லி:42 168/1
விரி ஓத நெடும் கடலில் வீழ்வதன் முன் விரைந்து உரகன் விழுங்கினானோ – வில்லி:42 170/1
முடை எடுத்த நவநீதம் தொட்டு உண்டும் கட்டுண்டும் முன் நாள் நாக – வில்லி:42 172/1
ஒற்றை நெடும் திகிரி இனன் மறைவதன் முன் ஐவரையும் உடன்று மோதி – வில்லி:42 173/1
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது என முரண் அழிந்திட மொழிந்து போர் – வில்லி:42 188/2
முன் சதாகதி முருக்க மேரு கிரி முடி முரிந்து என முரண்கொள் போர் – வில்லி:42 191/1
இணை பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர பகை முனையில் ஏற்கும் முன்
அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர் எதிர்த்தனர் அமரை நோக்கியே – வில்லி:42 195/3,4
பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை உனை நாளை – வில்லி:42 216/3
முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில் – வில்லி:42 220/1
என் முன் என் முன் என்று மன்னர் யாரும் யாரும் இகலவே – வில்லி:43 5/1
என் முன் என் முன் என்று மன்னர் யாரும் யாரும் இகலவே – வில்லி:43 5/1
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-தன் – வில்லி:43 5/3
முன் எண்ண வீரர் இல்லை என வரும் தனஞ்சயன் – வில்லி:43 5/4
முன் பின் எண்ண உவமை இலாதாய் முடிவாயோ – வில்லி:43 32/3
கல் கொண்டு கல்மழை முன் காத்த கள்வன் கட்டுரைத்த மொழிப்படியே கருதார் போரில் – வில்லி:43 34/1
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/2
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே – வில்லி:43 48/4
புதல்வன் ஆன திறல் அங்கர்_பூபன் இருள் புலரும் முன் பொரு படைக்கு மா – வில்லி:43 50/1
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி – வில்லி:44 30/2
இருவர் இரதமும் அழிய முன் முடுகின இருவர் துவசமும் அற விசை கடுகின – வில்லி:44 32/2
தொடங்கும் முன் பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன் – வில்லி:44 36/3
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன்
கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான் – வில்லி:44 38/3,4
பொருது சீறினன் முன் பயந்த புராரியே அனையான் – வில்லி:44 44/4
முன் புடை வாலதி செற்றது வெம் புகர் முகம் முழுகும் சரமே – வில்லி:44 50/3
முன் நாள் முதல் நால் நாலினும் முனை-தோறும் முருக்கி – வில்லி:44 68/1
முதுகிட்டவர் துரியோதனன் முன் வீழ்தலும் நூறைம்பது – வில்லி:44 70/1
கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு – வில்லி:44 80/3
எளிவந்த சூது பொருத விரகு அரிது எளிது இன்று பூசல் என முன் விரவினை – வில்லி:44 81/2
முன் படு தினத்தில் தந்தை முடிந்த மெய் வருத்தத்தோடு – வில்லி:44 85/1
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த – வில்லி:45 1/3
தன்னை முன் பயந்தோன்-தன்னினும் வடிவம் தயங்கு செம் சுடர் வெயில் எறிப்ப – வில்லி:45 4/3
இருவரும் இரண்டு காயம் இகலும் முன் உரக கேது – வில்லி:45 42/3
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன்
சொன்ன திண் திறல் துருபதேயனும் சோமகேசராய் உள்ள சூரரும் – வில்லி:45 53/2,3
முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின் – வில்லி:45 56/1
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே – வில்லி:45 63/4
முன் பூசல் அம்பின் பிளந்து அண்ட முகடு விள்ள – வில்லி:45 78/3
முன் சேனையோடும் வலி உற்று முனைந்து கொற்ற – வில்லி:45 84/1
என்னும் முன் மருத்தின் மைந்தன் இரதம் மேல் வரி வில் வாங்கி – வில்லி:45 97/1
முன் ஒரு வாளி தொட்டான் எதிரியும் முரண் வில் ஒன்றால் – வில்லி:45 97/3
உளம் புக தொடுத்தான் பாகன் உரை முடிவதன் முன் அம்மா – வில்லி:45 105/4
காலினால் துகைத்து வேலை கனை கடல் ஏழும் முன் நாள் – வில்லி:45 111/1
ஊதை முன் சருகு போல் ஓடல் அல்லதை – வில்லி:45 123/3
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் – வில்லி:45 147/2
நிருபர்-தம் பெருந்தகை முன் கனிட்டனும் நினைவுடன் கலந்து எதிர் குத்தியிட்ட பின் – வில்லி:45 152/4
முன் தூண்டிய தேரில் சென்றான் முனை வாளி – வில்லி:45 174/3
முன் ஆன தும்பை முடித்தோன் முடி தலையும் – வில்லி:45 176/2
விளையும் வெம் சின வீமன் முன் போதர விசயன் – வில்லி:45 191/3
வாரா முன் விலக்கி அருச்சுனனை வருக என்று தழீஇ மதுசூதனனே – வில்லி:45 206/4
படை கொண்ட பதாகினி முன் பின் வரும் படி ஏகினர் மாதவ பற்குனரே – வில்லி:45 210/4
முன் அம்பு சிதைந்துசிதைந்து அழியா முகம் மாறி இமைத்து விழிக்கும் முனே – வில்லி:45 217/3
திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும் – வில்லி:45 226/2
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என – வில்லி:45 227/1
என்ன முன் மொழிந்து கரம் குவித்து இறைஞ்ச இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான் – வில்லி:45 241/1
கூற்று உறழ் கராவின் வாயின்-நின்று அழைத்த குஞ்சரராசன் முன் அன்று – வில்லி:45 244/3
மருது இடை முன் தவழ்ந்தருளும் செம் கண் மாலே மா தவத்தால் ஒரு தமியன் வாழ்ந்தவாறே – வில்லி:45 248/4
பகலவன்-தன் மதலையை நீ பகலோன் மேல்-பால் பவ்வத்தில் படுவதன் முன் படுத்தி என்ன – வில்லி:45 252/1
வீடுமனை சிலை குருவாம் வேதியனை நும்முனை முன் வீடு சேர்த்த – வில்லி:46 16/1
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப – வில்லி:46 32/2
மன்னரை இமைத்த கண்கள் மலரும் முன் மடிவித்தானே – வில்லி:46 38/4
வாளிகள் இருவர்-தம் வடிவில் பாயும் முன்
தூளிகள் பட்டன துணிந்து வானிலே – வில்லி:46 61/3,4
தாம மீளி அளி மொய்த்த துளவ புதிய தாரினான் அநுசன் வில் குருவை முன் பொருத – வில்லி:46 69/2
புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார் – வில்லி:46 80/4
முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு – வில்லி:46 82/3
முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு – வில்லி:46 82/3
இரதம் ஏவி ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன்
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் – வில்லி:46 92/2,3
அயனிடை அசுரர் குரு பெறலுற்றது அவன்-பால் முன்
கய முனி பெற இமையோர் குரு விரகொடு கை கொண்டு – வில்லி:46 101/1,2
ஆயும் மனம் கொடு சேவடி முன் பினதா ஏகி – வில்லி:46 103/3
வஞ்சக மறை முன் பெற்றான் வலம்புரி தாரினானும் – வில்லி:46 129/2
எரி புவனம் நுகர்ந்தது போல் இ தடமும் புகையா முன் எழுந்திராயே – வில்லி:46 137/4
இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர் – வில்லி:46 170/2
விரைவுடன் ஆறுஆறு என தன் ஆண்மையை விருதர் முன் மேன்மேல் விளக்க வீமனே – வில்லி:46 176/4
அனல் சகாயன் முன் அளித்த காளை தன் அடல் சரோருக பதத்தினால் – வில்லி:46 190/2
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற – வில்லி:46 199/3
விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன் – வில்லி:46 203/3
பூசுரர் பெரும் தகை பரித்தாமா இரியல் போன கிருபன் கிருதபத்மா மூவரும் முன்
வாசவன் விரிஞ்சன் உமை பத்தா மாயன் முதல் வானவர் வழங்கிய வய போர் வாளிகளின் – வில்லி:46 204/1,2
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும் – வில்லி:46 207/1
என்றனன் என்ற உரை முடிவதன் முன் ஏதி ஒன்று ஈசனும் ஈந்தான் – வில்லி:46 211/4
துயில் புரி அமையத்து இமைக்கு முன் சென்னி துணித்தனன் சுதன் என கலங்கி – வில்லி:46 214/2
வெயில் புரிவதன் முன் வல் இருளிடையே உணர்ந்தவர் வெருவுடன் அரற்ற – வில்லி:46 214/3
சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான் – வில்லி:46 215/4
கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன் காசினி முழுவதும் வென்று – வில்லி:46 217/1
பெருமையோடு எழுந்தான் பகைவன் மேல் அவன் முன் பின்னிட பொருதிடும் பெரியோன் – வில்லி:46 218/4
பின்னிய சடையோன் வழங்கிய படை முன் பிழைத்தவர் யாவரே பிழைத்தார் – வில்லி:46 219/4
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி – வில்லி:46 239/2

மேல்


முன்கை (2)

துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் – வில்லி:12 110/3
சரோருகர் அண்டம் விண்டால் ஒரு மயிர் சலிக்கும் முன்கை
உரோமச முனியை நோக்கி உரைத்தனன் உற்ற எல்லாம் – வில்லி:13 160/3,4

மேல்


முன்செயல் (1)

ஆசினால் வகுத்து முன்செயல் அனைத்தும் அண்ணல் அடி தொழுது பின் – வில்லி:1 141/3

மேல்


முன்நாள் (1)

வில்லால் முன்நாள் தமை துரந்த வீரன்-தனையும் சிறுவனையும் – வில்லி:31 4/3

மேல்


முன்பினொடு (1)

நாணி அற முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண் அற வெட்டுதலுமே – வில்லி:12 104/2

மேல்


முன்பினோடும் (1)

முன் சக்ரயூகம் பிளப்புண்ட பின் முன்பினோடும்
பொன் சக்ரம் என்ன வெறி தாமம் பொலிந்து சூழ – வில்லி:41 79/1,2

மேல்


முன்பு (26)

வந்து இவன் முன்பு போல் வளரும் நாளிலே – வில்லி:3 27/4
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ – வில்லி:10 57/2
தீது எடுத்த நூலில் முன்பு தீய என்று செப்பினார் – வில்லி:11 161/4
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ நீ – வில்லி:12 93/1
வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின் போல வந்துற்றதும் – வில்லி:14 127/1
பேதை இப்படி கூறவும் காதல் நோய் பெருகு சிந்தையன் பின்னையும் முன்பு உறா – வில்லி:21 7/1
கன்றிய கீசக கலகன் முன்பு போய் – வில்லி:21 22/2
விரை துற்று தார் சல்லியன் முன்பு விளைந்த எல்லாம் – வில்லி:23 25/3
முன்னினை அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான் – வில்லி:27 149/4
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை வளைந்து கொன்றார் – வில்லி:27 169/2
முன்பு வனத்திடை வந்து கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்போது – வில்லி:27 194/3
மா வில் எடுத்து என் இளையோர்கள் கந்தவகன் மைந்தன் முன்பு சிவன் முன் – வில்லி:37 3/1
பூ கம்பம் ஆக இனமோடு அலம்புசனும் முன்பு போக ஒரு பேர் – வில்லி:37 10/3
போரின் அண்டர் பகையை முன்பு பொருது வென்ற வின்மையான் – வில்லி:38 8/1
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என – வில்லி:38 30/3
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே – வில்லி:38 33/4
கோடு கொண்ட செம்பவள நாதம் வந்துவந்து செவி கூட முன்பு நின்ற நிலையே – வில்லி:38 36/1
முன் முன்பு முந்தி பலர் ஏவிய மூரி வாளி – வில்லி:41 83/1
தன் முன்பு தூவும் மலர் போல் இரு தாளில் வீழ – வில்லி:41 83/2
வில் முன்பு உடையோன் ஒரு வில்லின் விசித்த அம்பால் – வில்லி:41 83/3
பின் முன்பு பட்ட பல கோடி பிறங்கு சேனை – வில்லி:41 83/4
முன்பு தழல் மூழ்கல் ஒழி முனி விரைவின் வாரா – வில்லி:41 176/2
முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரச கொடி மன்னவன் முன்பு செல – வில்லி:45 205/1
பகலின்_பதி மைந்தனை இன்னமும் இ பகல் சாய்வதன் முன்பு படுத்திலையால் – வில்லி:45 205/2
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே – வில்லி:45 216/4
பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன் கடல் பார் புகழ் பரித்தாமா – வில்லி:46 52/4

மேல்


முன்புடன் (1)

முன்புடன் சாயவே தண்டினால் மொத்தினான் – வில்லி:39 30/4

மேல்


முன்புடை (1)

முன்புடை கங்கை_மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம் – வில்லி:2 115/2

மேல்


முன்முன் (4)

முன்முன் வர முந்த முருக்கினனால் – வில்லி:13 63/2
முன்முன் கடிதின் கணை பொழிந்தார் முகுந்தன் தடுத்த முகில் போல்வார் – வில்லி:32 26/4
முன்முன் அமர் செய்தே – வில்லி:41 72/2
முன்முன் நின்று யாவரோடும் மூரி வில் வணக்கினான் – வில்லி:43 5/2

மேல்


முன்றில் (4)

சுதை நிலா எழு மாளிகை தலத்திடை தூ நிலா எழு முன்றில்
இதைய மா மலர் களிக்க நின்று அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி – வில்லி:2 30/2,3
மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே – வில்லி:3 60/1
சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி – வில்லி:5 64/3
தங்கள் குல முன்றில் தலையாய மும்மதத்து – வில்லி:10 82/1

மேல்


முன்றில்-தோறும் (2)

வேதியர் முன்றில்-தோறும் விழை விளையாடல் உற்றார் – வில்லி:2 87/4
முந்து ஊர் வெம் பணி கொடியோன் மூதூரில் நடந்து உழவர் முன்றில்-தோறும்
நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு நாடு ஒன்றும் நல்கானாகில் – வில்லி:27 9/1,2

மேல்


முன்றிலானை (1)

கோ வரு முன்றிலானை கொடும் சமர் வெல்லலாமோ – வில்லி:11 20/4

மேல்


முன்றிலின்-கண் (1)

முன்றிலின்-கண் நின்று இடம் பெறா அரசர் மா முடிகள் – வில்லி:27 66/1

மேல்


முன்றிலின்-வாய் (1)

மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய்
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன் கரத்து ஏந்தி – வில்லி:19 20/2,3

மேல்


முன்றிலும் (1)

முழங்கு சங்கினம் தவழ்தரு பனி நிலா முன்றிலும் செய்குன்றும் – வில்லி:2 26/3

மேல்


முன்ன (1)

முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி – வில்லி:46 38/2

மேல்


முன்னது (1)

அண்ணல் தேரின் முன்னது ஆகும் அளவு இறந்த தேரொடும் – வில்லி:13 128/1

மேல்


முன்னம் (51)

முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது என்று ஆகுலம் முற்றி – வில்லி:1 101/3
முன்னம் பெறு மா மறை மேன்மை மொழிந்திட்டாளே – வில்லி:2 63/4
பைம் தடம் தாளால் முன்னம் பருகிய புனலை மீள – வில்லி:2 92/1
முனி நீ ஐயா இதற்கு முன்னம் இன்று முதலா – வில்லி:3 46/1
அலத்தால் முன்னம் பிளந்த பகை அடர்ப்பான் கருதி பிளப்புண்ட – வில்லி:5 40/1
பூவினும் எவ்வெவ் உலகினும் முன்னம் புந்தியால் இயற்றிய புரங்கள் – வில்லி:6 10/2
முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா – வில்லி:7 18/2
கேண்-மதி ஓர் மொழி முன்னம் கேண்மையின் நம் குலத்து ஒருவன் கிரீசன்-தன்னை – வில்லி:7 37/1
முன்னம் யாவையும் முடித்தருள் மொய் துழாய் முடியோன் – வில்லி:7 78/1
கொண்டல் கல்மாரியை முன்னம் கோவர்த்தனமே குடையாக – வில்லி:10 121/3
போம்போது அனைத்தும் போம் முன்னம் பொறுத்தீர் இன்னம் பொறும் என்றான் – வில்லி:11 229/4
கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ – வில்லி:12 39/2
கொம்பு எலாம் இருந்து குயில் இனம் கூவ கொற்ற வெம் சிலையினால் முன்னம்
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி – வில்லி:12 55/2,3
மேலை திசை காலை சுடர் வீழ்தந்திடும் முன்னம்
மாலை சுடர் காலை திசை வாழ்வு உற்றிட வந்தான் – வில்லி:12 155/1,2
வணங்கும் முன்னம் மட நடை ஓதிம – வில்லி:12 172/1
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம்
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன் – வில்லி:14 1/1,2
என்று அடல் வீமன் இசைத்திடும் முன்னம்
ஒன்றி இ ஏழ் உலகங்களும் ஒன்றாம் – வில்லி:14 50/1,2
இ வகை முன்னம் இலங்கை எரித்தான் – வில்லி:14 54/1
என்றனன் முன்னம் இடிம்பனை வென்றோன் – வில்லி:14 75/4
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும் சிவனை போல்வான் – வில்லி:14 93/4
இப்படி எதிர்ந்த சேனை யாவையும் இமைக்கும் முன்னம்
துப்புடன் தொலைத்து வாயு_சுதன் நின்ற உறுதி நோக்கி – வில்லி:14 101/1,2
கரன் படை குழாத்து முன்னம் காகுத்தன் கதிர் கொள் கூர் வாய் – வில்லி:14 104/3
முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை வெள்ளி மால் வரை முனிந்தது என்று அதற்கு – வில்லி:15 15/1
நட்பு உலந்தவரால் முன்னம் கானகம் நண்ணினானே – வில்லி:16 33/4
வெவ் உரை உரையா முன்னம் மெய் முனி-தன்னை போற்றி – வில்லி:18 6/3
எண் மிக எண்ணின் முன்னம் என்பொருட்டு அன்றோ என்று – வில்லி:18 12/3
அல்லும் வெம் பகலும் என் மனம் நிகழும் அலகையாம் அன்னையை முன்னம்
கொல்லுதல் புரிந்தோய் என்றனன் முரசம் கோட்டிய கொற்ற வெம் கொடியோன் – வில்லி:18 16/3,4
கொல் நவில் வேலினானும் கொடுப்பன கொடுத்து முன்னம்
தன்னுழை வைகும் மல்லர்-தங்களை நோக்கினானே – வில்லி:20 4/3,4
பொங்கிய இருளில் முன்னம் புகன்ற அ பொங்கரூடு – வில்லி:21 62/2
கருதல் நீ அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை – வில்லி:22 120/2
முன்னம் அவருடன் பொருது சிறை மீட்டான் நம் குலத்து முதல்வன் அன்றோ – வில்லி:27 26/2
முன்னம் நீ கூறியவை எல்லாம் முடித்தாலும் – வில்லி:27 34/1
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடம் மிசை மொய் துழாய் முகிலும் எய்தினான் – வில்லி:27 104/4
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் அவர்க்கு அன்று – வில்லி:27 230/3
முனிவனை விடை கொண்டு ஏகி முகுந்தனும் தாமும் முன்னம்
தனி வனம் திரிந்து மீண்டோர் தானை அம் கானில் புக்கார் – வில்லி:29 16/1,2
அந்த முடிமன்னவர் அநேகரையும் முன்னம்
வந்த வழி மீளவும் வரும்படி துரந்தான் – வில்லி:29 60/1,2
நாகம் துவசம் என உயர்த்தோன் நடுங்கா முன்னம் நண்ணலரை – வில்லி:31 8/1
முன்னே முன்னும் முன்னம் முடிந்தது என முன்னா – வில்லி:32 40/2
முந்நீர் தரு பவளம் கொடு முன்னம் சமைவன போல் – வில்லி:33 21/1
திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு உடல் சிதைத்தான் – வில்லி:37 39/1
பாசறை அணுகும் முன்னம் பாசடை பதுமம் போல – வில்லி:41 154/1
முன்னம் நின்ற வாயுவின் மகன் முகனுற நோக்கி – வில்லி:42 111/2
மேவ அரும் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர் – வில்லி:42 155/3
தாமனை முதுகு கண்டனன் முன்னம் தயித்தியர் முதுகிட தக்கோன் – வில்லி:42 217/4
முள் இயல் நாள கோயில் முனி நடு தலையை முன்னம்
கிள்ளிய பினாக பாணி கிரீசனொடு ஒத்த வீரன் – வில்லி:43 29/1,2
சிங்க ஏறு அனையான் அந்த தேரின்-நின்று இழிந்து முன்னம்
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனி-தன்னை போல – வில்லி:45 113/1,2
முன்னம் அமரில் முதுகிட்ட மன்னரையும் – வில்லி:45 166/1
முன்னம் ஓர் அவுணன் செம் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன் – வில்லி:45 241/4
ஏற்றிடை வெம் கனல் நுழைந்தது என்ன முன்னம் எழுவருடன் தனக்கு இளையோர் ஐவர் சேர – வில்லி:46 81/1
பாண்டவரில் வீமன் கை படையால் முன்னம் பட்டு ஒழிந்தோர் ஒழிந்தோர்கள் பலரும் கூடி – வில்லி:46 85/1
எல்லவன் வீழும் முன்னம் யாரையும் தொலைத்து வேலை – வில்லி:46 119/1

மேல்


முன்னமும் (1)

முன்னமும் பொரு சூது போர் மோது போர் முனிவுடன் கருதாமல் – வில்லி:24 11/1

மேல்


முன்னமே (10)

தோளியும் புயம் தோய்ந்தனள் முன்னமே
வாளி வெம் பரி மா நெடும் தேருடை – வில்லி:1 114/2,3
முன்னமே இனிது அமைத்திடும் மனை செயல் முன்னா – வில்லி:3 117/4
பாதகத்தில் ஒன்று என்னவே முன்னமே பலபட பழித்திட்டார் – வில்லி:11 66/2
நாடியே அரிய தவம் புரிகின்றான் நாம் இது முன்னமே அறிவோம் – வில்லி:12 76/4
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து நாம் உயிர் கவருதல் வேண்டும் – வில்லி:12 80/2
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன் – வில்லி:24 17/1
முன்னமே துயின்றருளிய முது பயோததியோ – வில்லி:27 78/1
முகுந்தன் வாசகம் கேட்பதன் முன்னமே முரசு உயர்த்தவன் முன்னி – வில்லி:28 2/1
அந்தி வான் நிறத்தவன் அறிந்து முன்னமே
நந்தியும் உரைசெய கேட்டு நன்று என – வில்லி:41 208/2,3
முன்னமே சிவேதன்-தன்னை வீடுமன் முடித்த போரும் – வில்லி:42 160/2

மேல்


முன்னர் (41)

முன்னர் பயந்தோன் முகவோலை உவகையோடு – வில்லி:2 42/2
பெரு மா தவத்தோன் பணித்து ஏவிய பின்னர் முன்னர்
தருமாதிபனை கருத்தால் மட தையல் உன்னி – வில்லி:2 64/2,3
நகப்படும் செயற்கை செய்து குருவின் முன்னர் நணுகினான் – வில்லி:3 79/4
ஈண்டு எரி முன்னர் மன்னர் இழிவுற வேட்டிலானேல் – வில்லி:5 25/3
சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி – வில்லி:5 58/3
துருபதன் முன்னர் வந்து தோன்றினன் சுருதி யாவும் – வில்லி:5 71/3
ஈர் அடிகளினும் செம்பஞ்சு எழுதுவார் எழுதும் முன்னர்
ஓர் அடி எழுதி மின் போல் ஒல்கி வந்து இறைஞ்சுவாரும் – வில்லி:10 73/1,2
எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும் என்றே – வில்லி:11 7/4
கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர்
மற்ற மாதுலன் நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ வகுத்து ஆங்கு – வில்லி:11 61/2,3
முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத – வில்லி:11 87/1
இன்ன இருந்த தலைவர் தாள் இறைஞ்சி முன்னர் இட்டது ஓர் – வில்லி:11 156/3
சாரம் வைத்த வலயம் ஒன்று தானும் முன்னர் வைக்கவே – வில்லி:11 174/4
மரு தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர்
உரு தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம் – வில்லி:11 200/2,3
முன்னர் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம் வாய்மை மொழியோனே – வில்லி:11 233/4
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர் இறகு துணிந்து ஒன்று இரண்டாய் இலக்கு உறாமல் – வில்லி:12 101/1
கொற்றவன் திரு முன்னர் குறுகி ஆங்கு – வில்லி:12 168/2
தொட்ட கொடும் கதை தோள் உறும் முன்னர்
பட்டு உளம் நொந்து பதைத்து அடல் வஞ்சன் – வில்லி:14 81/1,2
முன்னர் ஏழ் எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த இன்று என முன்னி – வில்லி:16 8/4
முன்னர் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான் முடி வேந்தன் – வில்லி:17 14/4
கோமள வல்லி கொடி நிகர் காளி கோயிலின் முன்னர் ஓர் வன்னி – வில்லி:19 8/3
கொம்பொடு ஒத்து இடை சோர பணைத்த பொன் கொங்கையாள் இவன் முன்னர் குறுகினாள் – வில்லி:21 2/4
வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன் மரபினாலும் – வில்லி:21 55/3
பார் ஆள வரும் முன்னர் அடல் ஐவர் உறை நாடு பார்-மின்கள் என்று – வில்லி:22 3/2
முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு அரும் சூள் முன்னர் மொழிகின்றான் – வில்லி:27 225/2
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன் – வில்லி:28 34/3
ஆண் தகை கன்னி முன்னர் அவயவம் அனைத்தும் ஈந்து – வில்லி:28 35/1
முன்னர் உறு கணை பின்னர் விழவிழ முன்னர் அமர் பொர முன்னினான் – வில்லி:34 23/2
முன்னர் உறு கணை பின்னர் விழவிழ முன்னர் அமர் பொர முன்னினான் – வில்லி:34 23/2
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே – வில்லி:37 12/1
முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே – வில்லி:38 3/3
உழுது வாளி உருவ உங்கள் முன்னர் வீழ்ந்தேன் – வில்லி:38 42/3
தந்தை வென்னிடு முன்னர் முப்புர தகனனே நிகர் மகன் மிக – வில்லி:41 26/1
முன்னர் வந்தவர் இருவரும் படப்பட முனைந்த போர் மதியாமல் – வில்லி:42 142/2
இன்று இரா விடியும் முன்னர் வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள் எஞ்சிட – வில்லி:42 194/1
முன்னர் அம்பு தொடுத்த போரினும் மும்மடங்கு பொர – வில்லி:44 33/3
கோப்புற வீழும் முன்னர் கொதித்து எழு மனத்தன் ஆகி – வில்லி:44 87/3
தந்திரபாலர் முன்னர் சல்லிய இகழ்தல் வேண்டா – வில்லி:45 40/2
இரவி-தன் மதலைக்காக இமைத்த கண் விழிக்கும் முன்னர்
புரவிஅம்தாமா என்னும் பூசுரன் தேரில் தோன்றி – வில்லி:45 103/1,2
எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி இ இரவு அகல்வதன் முன்னர்
வெம் சினம் உற சென்று உன் பகை முடித்து மீளுதும் என பல படியும் – வில்லி:46 209/1,2
முன்னர் வைத்தனனால் முனி_மைந்தனே – வில்லி:46 223/4
அத்தினாபுரி அதனில் ஐவருடன் சென்று அரியும் அந்தன் முன்னர்
பத்தியினால் இறைஞ்சிட மற்று எவர்-கொல் என தருமன் முதல் பாலர் என்ன – வில்லி:46 249/1,2

மேல்


முன்னர்முன்னர் (1)

முன்னர்முன்னர் வந்துவந்து முனைகள்-தோறும் முந்துறும் – வில்லி:42 19/1

மேல்


முன்னரின் (1)

முன்னரின் மு மடி முரண்டு மாய்க்கவே – வில்லி:1 55/2

மேல்


முன்னரே (1)

ஓடையாம் என்ன நின்றோன் முன்னரே உரைத்த வார்த்தை – வில்லி:43 17/2

மேல்


முன்னவர்க்கு (1)

முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும் மும்மடங்கு ஆகவே வழங்கி – வில்லி:19 24/3

மேல்


முன்னவர்கள் (1)

முன்னவர்கள் பின்னவர்கள் முறைமுறை புலம்ப – வில்லி:41 168/2

மேல்


முன்னவன் (5)

முரசு அதிர் அயோத்தி மூதூர் முன்னவன் கதையும் கூறி – வில்லி:11 274/2
முன்னவன் புகல் உறுதி கூர் மொழி எலாம் கேட்டு – வில்லி:14 45/1
முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்குமாறு – வில்லி:20 14/2
முனிதல் பழுதாகும் என முன்னவன் மொழிந்தான் – வில்லி:23 7/4
வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன் சல்லியன்-தனோடு – வில்லி:45 62/1

மேல்


முன்னவனோடும் (1)

முன்னவனோடும் அந்த முகில்வண்ணன் இளவலோடும் – வில்லி:42 161/3

மேல்


முன்னா (3)

முன்னமே இனிது அமைத்திடும் மனை செயல் முன்னா – வில்லி:3 117/4
மொய்ம்புடை மாருதி தாள் இணை முன்னா
வெம்பிய கானிடை மேவிய பயன் இங்கு – வில்லி:14 66/1,2
முன்னே முன்னும் முன்னம் முடிந்தது என முன்னா
மின்னே என்ன மெய் குலையா மண் மிசை வீழ்ந்தாள் – வில்லி:32 40/2,3

மேல்


முன்னாக (1)

முன்னாக மலைந்து முருக்குதலால் – வில்லி:32 12/2

மேல்


முன்னாள் (1)

நீவிரே அல்லிர் முன்னாள் நிலம் முழுது ஆண்ட நேமி – வில்லி:12 24/1

மேல்


முன்னி (9)

விழும் திரள் மாலை திண் தோள் விதுரனும் வெகுண்டு முன்னி
தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு இசைவுறாமல் – வில்லி:11 41/2,3
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி – வில்லி:14 21/4
மூண்டு அழல் பொறி கன்றிய மனத்தினர் மூவரும் உடன் முன்னி
மீண்டும் இ புவி வேண்டுவர் இருக்கின் நாம் விரகுடன் முற்கோலி – வில்லி:16 3/2,3
முன்னர் ஏழ் எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த இன்று என முன்னி – வில்லி:16 8/4
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி – வில்லி:19 14/1
முன்னி சமருக்கு ஒருப்பட்ட முடி மகீபர் – வில்லி:23 29/1
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து – வில்லி:26 10/2
முனியும் அ பெரு முரசு உயர்த்தவனும் புகன்றன முன்னி நாம் – வில்லி:26 12/1
முகுந்தன் வாசகம் கேட்பதன் முன்னமே முரசு உயர்த்தவன் முன்னி
மிகுந்த கோபமோடு இ கணம் முடிப்பன் யான் வெம் பகை இனி என்னா – வில்லி:28 2/1,2

மேல்


முன்னிட்ட (1)

பெட்பு ஏறி அமர் செய்ய முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே – வில்லி:22 12/4

மேல்


முன்னிட (1)

முன்னிட சமர் மோதும் சகுனியை – வில்லி:5 103/1

மேல்


முன்னிடு (1)

முன்னிடு தேரோன்-தன்னை முனை உற வளைந்துகொண்டார் – வில்லி:22 97/4

மேல்


முன்னிய (4)

முன்னிய இன்ப செருக்கிலே மயக்கி மூரி வில் காமனும் ஆனான் – வில்லி:10 120/3
முன்னிய சிலை மறை முனிவன்_மைந்தனும் – வில்லி:45 134/1
வீமனை போர் செய்து வெல்ல முன்னிய
தீ மனத்து அரசனை சிலீமுகங்களின் – வில்லி:46 60/2,3
முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார் – வில்லி:46 219/3

மேல்


முன்னில் (1)

முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில் இடர் நனி துன்னுமால் – வில்லி:4 42/4

மேல்


முன்னின் (1)

வில் முன்னின் நிலா விறல் வில் விசயன் – வில்லி:13 63/4

மேல்


முன்னினள் (1)

முற்ற முன்னினள் இருவரும் முன் முன் வந்துற்றார் – வில்லி:7 73/4

மேல்


முன்னினன் (2)

முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி – வில்லி:1 86/2
பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன் பெரியோன் – வில்லி:7 73/2

மேல்


முன்னினார் (1)

மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும் – வில்லி:19 9/4

மேல்


முன்னினான் (1)

முன்னர் உறு கணை பின்னர் விழவிழ முன்னர் அமர் பொர முன்னினான்
பொன் அசலம் நிகர் அன்ன புய அபிமன்னு ஒருவனும் இன்னும் நாம் – வில்லி:34 23/2,3

மேல்


முன்னினை (1)

முன்னினை அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான் – வில்லி:27 149/4

மேல்


முன்னுக (1)

முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக என்றான் – வில்லி:11 273/4

மேல்


முன்னுதலும் (1)

நாயக கடவுள்-தன்னை முன்னுதலும் நாக நாயகனொடும் நடுங்கி – வில்லி:6 8/3

மேல்


முன்னும் (6)

முன்னும் மா மறை முனிவரும் தேவரும் பிறரும் – வில்லி:1 6/1
முற்று அறிகுவம் என முன்னும் சிந்தையான் – வில்லி:12 49/2
பின்னும் முன்னும் எம்மருங்கினும் பெயர் இடம் பெறாமல் – வில்லி:27 61/2
முன்னே முன்னும் முன்னம் முடிந்தது என முன்னா – வில்லி:32 40/2
முன்னும் சுருதியினால் உயர் முனி வீரனை முனியா – வில்லி:41 112/1
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர போயினன் பெரியோன் – வில்லி:42 113/4

மேல்


முன்னுற (3)

முன்னுற முனிவரன் மொழிந்த வாய்மையும் – வில்லி:21 42/1
மும்மையும் உணர்ந்த நாதன் முன்னுற பின்னும் சொன்னான் – வில்லி:25 16/4
பாசம் முன்னுற மால் ஏவலால் தனது பாத பங்கயம் சிவப்பித்தாள் – வில்லி:27 244/4

மேல்


முன்னே (27)

பாரிய குலத்தோர் கண்ணின் உவகை நீர் பனிக்கும் முன்னே
சோரி அந்தரத்தினின்றும் சொரிந்தது சோனை மேகம் – வில்லி:2 78/3,4
சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்னே
காலாந்தகனும் வெருவும் திறல் காளை-தன்னை – வில்லி:7 81/1,2
மாறலாருடன் மலைதலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே
ஆறு அலாதன அரசருக்கு என்று கொண்டு அரச நீதியில் சொன்னார் – வில்லி:11 71/2,3
முன்னே ஓடி முறையிட்டால் முனியும்-கொல்லோ எமை என்பார் – வில்லி:11 223/2
முன் தோற்றனனோ என்னையும் தான் முன்னே இசைந்து தனை தோற்ற – வில்லி:11 234/2
முன்னே தோற்று தங்களையும் முறையே தோற்று முடிவுற்றான் – வில்லி:11 238/2
செறிந்தவர்க்கு ஊற்றங்கோல் ஆம் செய் தவ முனியும் முன்னே
குறிந்தன நிகழ்ந்த எல்லாம் கூறுதல் கொடிது பாவம் – வில்லி:12 22/1,2
முதிர்ந்த சினத்துடன் எய்தான் முகம் புதைய அ கணைக்கு முன்னே அண்டம் – வில்லி:12 90/3
முன்னே வய வாகையும் முற்றுவமால் – வில்லி:13 66/4
மேவலர் கொல்லும் முன்னே வீந்தனர் இந்த பாவம் – வில்லி:16 41/3
முன்னே நுகர்ந்தாம் சாக பல மூலம் பல பேர் முனிவரொடும் – வில்லி:17 8/2
உற்று அமர் உதவி செய்வான் உதிட்டிரன்-தனக்கு முன்னே
சொற்றனம் ஆங்கண் இங்கும் துயில் உணர் பொழுதத்து இன்று – வில்லி:25 12/1,2
கரும்பொழுது அகலும் முன்னே கொல்வதே கருமம் என்றான் – வில்லி:27 168/4
முரண்டு பொரு வில் கன்னனும் தன் முன்னே எய்தி முடி சிதறி – வில்லி:27 234/3
நீ அவன்-தனக்கு முன்னே களம் கொள நேரினல்லால் – வில்லி:28 30/2
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று வானில் – வில்லி:29 14/2
முன்னே முன்னும் முன்னம் முடிந்தது என முன்னா – வில்லி:32 40/2
இ பகல் முடியும் முன்னே யாரையும் முடிப்பன் என்னா – வில்லி:36 19/1
விட்ட வடி வேல் உருவ வேல் உருவும் முன்னே
பட்டு அவனும் வீழ இரு பாலும் வரு சேனை – வில்லி:37 25/1,2
இருள் நிறைந்த கங்குல் ஏங்கி முன்னே ஓட – வில்லி:38 53/3
உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாயோ – வில்லி:41 161/4
கதிரவன் உதிக்கும் முன்னே கண் துயில் உணர்த்தி என்னை – வில்லி:41 163/1
பேர் ஆண்மை செய் சேனாபதி பின்னிட்டிடு முன்னே
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல – வில்லி:44 64/1,2
கேட்டனன் அவர்க்கு முன்னே கிருபஆசிரியன் வந்தான் – வில்லி:44 86/4
அந்தி படுவதன் முன்னே ஆவி போம் என்று அசரீரி எடுத்துரைப்ப அன்னையான – வில்லி:45 254/2
படி மாறி ஒழிய விடேன் புறப்படாய் மறைபட இ பகல் போம் முன்னே – வில்லி:46 133/4
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல் – வில்லி:46 191/3

மேல்


முன்னை (10)

முன்னை நாள் அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 77/2
முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில் இடர் நனி துன்னுமால் – வில்லி:4 42/4
தூக்கிய பொன் துலையின் அநுராகம் மேன்மேல் தொடர அரும் பெரும் போகம் துய்த்தார் முன்னை
பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால் பாயல் நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே – வில்லி:7 42/3,4
முன்னை வானவரை முனை முகம்-தன்னில் முதுகிடமுதுகிட முருக்கி – வில்லி:9 41/3
வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக – வில்லி:10 27/3
முன்னை தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி – வில்லி:11 210/3
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால் – வில்லி:27 246/3
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார் – வில்லி:35 2/2
முன் போர் உடைந்து தனது இல் அடைந்த முடிமன்னன் முன்னை இரவில் – வில்லி:37 2/1
கைதவ செயலினான் துச்சாதனன் கண்டு முன்னை
செய் தவ பயன் போல் வந்து தேரொடும் கொண்டு போனான் – வில்லி:45 106/3,4

மேல்


முன்னைய (1)

முன்னைய புரவி தேரும் மூரி வெம் சிலையும் இன்றி – வில்லி:41 105/3

மேல்


முன்னையினும் (1)

முனியாமல் நடந்து இளைத்து முன்னையினும் பரிதாபம் முதிர்ந்தது என்று – வில்லி:8 1/2

மேல்


முன்னோர் (1)

தூ நகர் முன்னோர் இருந்தது ஒன்று அந்த தொல் நகர் வைகுமா துணிந்தான் – வில்லி:6 6/4

மேல்


முன்னோர்-தங்களை (1)

முன் இரு மூவர் முன்னோர்-தங்களை முருக்குவித்தான் – வில்லி:10 125/2

மேல்


முன்னோன் (4)

இன்ன நாள் உருவம் முற்றி எழில் பெறும் என்று முன்னோன்
சொன்ன நாள் வழுவுறாமல் சுயோதனன் தோன்றினானே – வில்லி:2 77/3,4
முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர் துவரை நகர் புக்கான் – வில்லி:17 17/2
முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான் – வில்லி:45 254/1
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ – வில்லி:46 85/3

மேல்


முன்னோனை (2)

முன்னோனை நோக்கி தவம் செய்தனள் மூரல் வாயாள் – வில்லி:5 80/4
கருதலான் வினயம் ஒன்றும் கண்ணன் முன்னோனை கண்டான் – வில்லி:25 17/4

மேல்


முனம் (5)

அழுந்திய பிறவியின் அயருவேன் முனம்
செழும் சுடர் மணி பணி திங்கள் மௌலியாய் – வில்லி:12 117/2,3
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/3
அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என – வில்லி:45 91/3
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் – வில்லி:46 173/4
சிந்து தினகரன் உதயம் சேரும் முனம் பாசறையில் சென்று நோக்க – வில்லி:46 243/2

மேல்


முனி (117)

வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு – வில்லி:1 21/3
ஆக்கிய முனி உருத்து அழன்று பார்_மகள் – வில்லி:1 65/2
அன்புடை முனி முனிவு ஆறி மானுட – வில்லி:1 73/1
அ குல தவ முனி அருளினால் இவன் – வில்லி:1 81/3
முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது என்று ஆகுலம் முற்றி – வில்லி:1 101/3
ஒரு முனி முனிவால் அர_மகள் ஒருத்தி மீனமாய் உற்பவித்து உழல்வாள் – வில்லி:1 111/1
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது – வில்லி:2 6/3
முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள – வில்லி:2 7/2
முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள – வில்லி:2 7/2
பராசரன் தரு முனி நினைவொடு கரு பதித்து மீளவும் சென்று – வில்லி:2 12/1
அ முனி பெரும் கடவுளும் தபோவனம் அடைந்தனன் அவளும் தன் – வில்லி:2 29/3
முனை வைத்த வாய்மை முனி கானம் முயன்று சேர்ந்தான் – வில்லி:2 51/4
முனி நீ ஐயா இதற்கு முன்னம் இன்று முதலா – வில்லி:3 46/1
அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என – வில்லி:3 50/1
முத்தி முனி தாள் இணையை நீர் படி தடம் துறையில் முதலை கவர்வுற்றது எனலும் – வில்லி:3 51/1
முனி வனம் சில பகல் வைகி முந்துற – வில்லி:4 24/2
மன் மனை அனைய தன் மனையில் ஓர் முனி
தன்மனை அம்மனை தம்பிமாரொடும் – வில்லி:4 33/2,3
கண்டகண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க வரு காட்சியான் – வில்லி:4 49/2
அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும் அன்னை ஆர்வ உரை கூறவும் – வில்லி:4 63/1
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான் – வில்லி:5 72/2
வியப்போடு தொல்லை முனி சொல் தலை மீது கொண்டு – வில்லி:5 89/1
பெரு முனி அவர்க்கு ஓர் வார்த்தை பெட்புற பேசுவானே – வில்லி:6 41/4
முறையோ என ஒரு வைதிக முனி வந்து புகுந்தான் – வில்லி:7 2/4
அஞ்சாது ஒழி முனி நீ உனது ஆனின் கணம் இன்றே – வில்லி:7 4/1
பொறுக்கும் தவ முனி சொல்படி புனித புனல் படிவான் – வில்லி:7 6/3
எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர் எவரும் ஈண்ட – வில்லி:7 39/2
கரிய மேனியர் இருவரும் செய்ய பொன் காய மா முனி உண்டற்கு – வில்லி:9 3/1
தந்தை மொழி தனயருக்கு சாற்றி முனி அகன்றதன் பின் தம்பி ஆன – வில்லி:10 14/1
விதி என பொருத வெம் களத்திடை அ வியாத மா முனி எடுத்துரைப்ப – வில்லி:10 141/3
முன் குலத்தவர்க்கும் முனி குலத்தவர்க்கும் மும்மத கை முக களிற்று – வில்லி:10 153/1
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:14 4/1
தொக்க முனி கணத்தொடும் போய் தசாங்கன் என்னும் தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார் – வில்லி:14 8/4
தொக்க முனி கணத்தொடும் போய் தசாங்கன் என்னும் தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார் – வில்லி:14 8/4
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி – வில்லி:14 10/3
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/3
தொல்லையில் ஓர் முனி சொல்லிய சாபம் – வில்லி:14 78/3
கோண் உடைய மா முனி வனம் குறுகி அன்னான் – வில்லி:15 25/2
விண்டுசிந்தன் என்று ஒரு முனி அரும் தவ விபினம் மேவினராகி – வில்லி:16 2/3
தூள மா முனி ஒருவனோடு அறிவு இலா சுயோதனன் உரைசெய்ய – வில்லி:16 4/2
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும் விடுத்த மா முனி அம்மா – வில்லி:16 4/4
ஒரு முனி கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம் – வில்லி:16 5/1
நன் கலா விதம் அனைத்தையும் தெரிக்கும் நல் நாவுடை முனி என்னை – வில்லி:16 6/1
போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை மிடை நெடும் கள்ளி – வில்லி:16 12/1
நன் மைந்தரில் ஓர் முனி_மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை – வில்லி:16 17/2
முனி குலம் தொழு கடவுள் யார் மொய் துழாய் முகுந்தன் – வில்லி:16 56/1
மூத்தோன் குளித்து வருக என முனிவருடன் அ முனி தடத்து – வில்லி:17 4/1
அ முனி வந்த ஆபத்து-அதனினும் கொடிது இ கானத்து – வில்லி:18 10/1
இ முனி உணவு கொண்டது என வெரீஇ நகுலன்-தானும் – வில்லி:18 10/2
தெவ் முனி திகிரியானை சிந்தனை செய்தி என்றான் – வில்லி:18 10/4
துருபதன் அளித்த பாவையும் தாமும் சுருதி மா முனி கணம் பலவும் – வில்லி:19 1/2
மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு அந்த மனுகுல மன்னனும் மகிழ்ந்து – வில்லி:19 12/1
தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து – வில்லி:19 17/3
சொல்லினுக்கு உததி தோய் கை தொல் முனி என்ன வன் போர் – வில்லி:20 1/3
முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்குமாறு – வில்லி:20 14/2
துங்க மா முனி சொற்படி தோள் வடம் நெகிழ்த்து – வில்லி:22 22/2
மிக முனி அடுத்து வெல்ல வென்றி உத்தரன் முன் மேவார் – வில்லி:22 118/3
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி – வில்லி:24 8/3
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன் – வில்லி:24 17/1
சென்ற அ முனி செலவு அறிந்து எதிர்சென்று தத்தம சென்னி தாள் – வில்லி:26 4/1
தூரில் ஆசை அற துறந்தருள் சுருதி மா முனி சொல்லவே – வில்லி:26 9/4
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து – வில்லி:26 10/2
செம் சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும் முன் சென்ற காலை – வில்லி:27 3/1
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும் நீ அறிதி அன்றே – வில்லி:27 3/2
கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் – வில்லி:27 235/4
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால் – வில்லி:27 246/3
படாமது என் கையில் தருக என வருதலும் பயந்திலேனெனில் எனை முனி என்று – வில்லி:27 248/3
கானகங்களில் வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ளவே – வில்லி:28 40/3
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன் பரிதி மைந்தன் முனி_மைந்தன் ஒரு நாழிகையினில் – வில்லி:28 67/2
நின்றவர் தம்மை கொண்டு சிலை_முனி நிலையில் போனான் – வில்லி:29 12/4
என்று ஆம் நாளை முனி போரின் எ நன்றியினும் செய்ந்நன்றி – வில்லி:39 43/3
பொய்யாத தவ முனி பின் போயருளி தாடகை-தன் – வில்லி:40 1/1
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற – வில்லி:40 24/3
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு நாணி மெலிவு – வில்லி:40 25/2,3
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலை கை முனி படை – வில்லி:40 31/3
முதிர் வாய்மையால் என்ன பயன் என்று வெம் சாப முனி ஏகினான் – வில்லி:40 91/3
அரு முனி ஆதி வதிட்டனும் மன் குல ஆதியும் அந்தணனாம் – வில்லி:41 14/1
ஒரு முனி ஏழ் கடலும் கரம் ஒன்றில் ஒடுக்கினன் மன்னனை மேல் – வில்லி:41 14/3
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் – வில்லி:41 14/4
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது குரு எனும் – வில்லி:41 25/3
புரி யோதன முனை வென்றமை புரி வில் முனி கருதா – வில்லி:41 109/2
முன்னும் சுருதியினால் உயர் முனி வீரனை முனியா – வில்லி:41 112/1
இரு தோள்களின் ஒரு தோள் முனி இகல் வாளியின் விழவும் – வில்லி:41 114/1
அன்ன பொழுது ஆரணம் அளித்த முனி வந்தான் – வில்லி:41 168/4
வந்த முனி மற்றும் உடன் வரு முனிவரோடும் – வில்லி:41 169/1
போற்றிய மகீபரை இருத்தி முனி போனான் – வில்லி:41 173/4
முன்பு தழல் மூழ்கல் ஒழி முனி விரைவின் வாரா – வில்லி:41 176/2
வாயிடை வந்தனன் மாண் உருவாய் ஒரு மா முனி அ முனி அ – வில்லி:41 221/3
வாயிடை வந்தனன் மாண் உருவாய் ஒரு மா முனி அ முனி அ – வில்லி:41 221/3
முனி நாயக வேறு ஓர் விரகு இல்லை திருமுன்னே – வில்லி:42 60/3
தலைவனாம் முனி கிருபனும் கிருதனும் துரகதத்தாமாவும் – வில்லி:42 73/1
சுருதி மா முனி துரோணனும் பழைய திட்டத்துய்மனொடு துன்னினான் – வில்லி:42 186/3
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல் – வில்லி:42 191/3
பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி பரி சுடருடை பெயர் முனி குலோத்தமன் – வில்லி:42 200/1
மாமனை மகுடம் துணித்தனன் எவரும் வணங்கு தாள் முனி என வயிர்த்து – வில்லி:42 217/1
செகத்தினில் நிறைந்த கேள்வி சிலை முனி எதிர் சென்று ஏத்தி – வில்லி:43 13/3
முள் இயல் நாள கோயில் முனி நடு தலையை முன்னம் – வில்லி:43 29/1
தள்ளியது அப்போது அந்த தவ முனி தலையை அந்தோ – வில்லி:43 29/4
கண்டான் வீழ்ந்தான் அம் முனி பாதம் கமழ் சென்னி – வில்லி:43 31/1
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ – வில்லி:43 38/4
விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம் உணர் முனி_மகன் – வில்லி:43 42/1
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என – வில்லி:43 43/1
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என – வில்லி:43 43/1
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும் – வில்லி:43 47/4
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு – வில்லி:45 183/1
பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே – வில்லி:46 46/3
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை – வில்லி:46 49/4
கய முனி பெற இமையோர் குரு விரகொடு கை கொண்டு – வில்லி:46 101/2
உயர் மறை ஒன்று உளது அம் மறை ஒரு முனி உரைசெய்தான் – வில்லி:46 101/4
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை – வில்லி:46 198/2
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன் – வில்லி:46 201/2
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே – வில்லி:46 203/4
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும் – வில்லி:46 207/1
முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார் – வில்லி:46 219/3
முன்னர் வைத்தனனால் முனி_மைந்தனே – வில்லி:46 223/4
கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும் – வில்லி:46 237/1
புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும் துரோண முனி_புதல்வன் ஆன – வில்லி:46 238/1

மேல்


முனி-தன் (2)

மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி – வில்லி:14 7/1
என்ன அ முனி-தன் இணை தாள் மலர் – வில்லி:46 234/1

மேல்


முனி-தன்னை (4)

ஆங்கு அவண் எழுந்த பூதம் அம் முனி-தன்னை நோக்கி – வில்லி:16 34/2
வெவ் உரை உரையா முன்னம் மெய் முனி-தன்னை போற்றி – வில்லி:18 6/3
வீர மா முனி-தன்னை வெம் கள வேள்வியும் புரிவிப்பனே – வில்லி:26 16/4
மன்னர்க்கு மன்னன்-தன் முன் வைகும் முனி-தன்னை மதியாமல் – வில்லி:40 84/1

மேல்


முனி-தன்னொடும் (1)

காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி – வில்லி:14 7/2

மேல்


முனி-தன்னோடு (1)

அ முனி-தன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல வல் வில் – வில்லி:22 89/1

மேல்


முனி-தனக்கு (1)

மான் அவராக வேத மலர் முனி-தனக்கு சொன்னாள் – வில்லி:11 203/4

மேல்


முனி-தனை (1)

அரசர் போன பின் மால் பணி தவறுறாது அ முனி-தனை நோக்கி – வில்லி:24 7/1

மேல்


முனி-தானும் (3)

அம் சொல் முனி-தானும் இவன் மேல் எவரினும் பெருக அன்புடையன் ஆகி அகலான் – வில்லி:3 48/3
பெரு முனி-தானும் உடற்றிய போர் சிலர் பின் பொருதார் உளரோ – வில்லி:41 14/2
கிருப மா முனி-தானும் மேதகு கிருதவன்மனும் ஓர் புறத்து – வில்லி:41 28/1

மேல்


முனி_புதல்வன் (1)

புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும் துரோண முனி_புதல்வன் ஆன – வில்லி:46 238/1

மேல்


முனி_மகற்கு (1)

முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே – வில்லி:46 203/4

மேல்


முனி_மகன் (4)

முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள – வில்லி:2 7/2
விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம் உணர் முனி_மகன்
வட்ட வெம் சிலையின் மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா – வில்லி:43 42/1,2
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு – வில்லி:45 183/1
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை – வில்லி:46 49/4

மேல்


முனி_மகன்-தன்னை (1)

முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும் – வில்லி:46 207/1

மேல்


முனி_மகனுடன் (1)

முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார் – வில்லி:46 219/3

மேல்


முனி_மகனும் (1)

கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும் – வில்லி:46 237/1

மேல்


முனி_மைந்தன் (6)

நன் மைந்தரில் ஓர் முனி_மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை – வில்லி:16 17/2
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன்
தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெம் சரத்தின் வென்றமை அல்லால் – வில்லி:24 17/1,2
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன் பரிதி மைந்தன் முனி_மைந்தன் ஒரு நாழிகையினில் – வில்லி:28 67/2
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல் – வில்லி:42 191/3
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ – வில்லி:43 38/4
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என – வில்லி:43 43/1

மேல்


முனி_மைந்தனே (1)

முன்னர் வைத்தனனால் முனி_மைந்தனே – வில்லி:46 223/4

மேல்


முனிக்கு (11)

பூ_மகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம் – வில்லி:3 77/3
முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு முடிவும் அவன் – வில்லி:3 91/1
படிவ முனிக்கு இரு பருவம் பணித்த ஏவல் பரிவுடன் நீ புரி என்று பணித்திட்டானே – வில்லி:7 57/4
பெரு முனிக்கு அளித்து இறைஞ்சி நீ புரி தவ பெருமையால் வளர்கின்றது – வில்லி:16 5/2
கொன்னே முனியும் முனிக்கு இனி என்-கொல்லோ புரிவது என நின்ற – வில்லி:17 8/3
மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை – வில்லி:18 3/2
மறு அணி துளப_மார்பனும் கேட்டான் மா முனிக்கு ஓதனம் ஆன – வில்லி:18 22/2
காமியாத முனிக்கு நல் உரை கட்டுரைத்தனன் இவர்கள் இ – வில்லி:26 17/2
கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும் – வில்லி:27 7/3
அந்த முனிக்கு எதிர் நடந்தான் ஐவர் சேனாபதியே – வில்லி:40 10/4
ஆயு நூல் முனிக்கு உடைந்தது அன்பு மிக்க தந்தையும் – வில்லி:43 11/3

மேல்


முனித்தகை (1)

முனித்தகை உணர்ந்து அவன் முகத்தை நோக்கி இ – வில்லி:21 34/2

மேல்


முனிதரு (1)

பவனன் மை கடல் வடவையின் முனிதரு பருவம் ஒத்தது படுகளம் முழுதுமே – வில்லி:41 88/4

மேல்


முனிதல் (1)

முனிதல் பழுதாகும் என முன்னவன் மொழிந்தான் – வில்லி:23 7/4

மேல்


முனிதலை (1)

மூஇலை சூலம்-தன்னால் முனிதலை துணிந்து வீழ – வில்லி:16 44/3

மேல்


முனிந்த (6)

முக்கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான் – வில்லி:3 130/4
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே – வில்லி:5 61/1
முப்புரங்களை முக்கணன் முனிந்த நாள் மூவர் அம் முழு தீயில் – வில்லி:9 24/1
தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனிய சிலை கை வெள் ஊர்தி – வில்லி:9 28/1
முப்புரத்தை முனிந்த அ நாளினும் – வில்லி:13 39/2
சால கனகன் தனி மைந்தனை முனிந்த
காலத்து அவன் அறைந்த கல் தூணிடை வந்தாய் – வில்லி:27 41/1,2

மேல்


முனிந்தது (1)

முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை வெள்ளி மால் வரை முனிந்தது என்று அதற்கு – வில்லி:15 15/1

மேல்


முனிந்தான் (1)

தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன் பெரும் தனயனை முனிந்தான் – வில்லி:9 43/4

மேல்


முனிந்து (5)

வேகமுற்ற மனத்தொடு தம்பியை மிக முனிந்து தன் வீடு அணுகாவகை – வில்லி:21 10/3
பிதாமகன் பரிவுடன் முனிந்து சில பேச நாசம் உறு பேரனாம் – வில்லி:27 132/1
தம்பியை முனிந்து சீறி தமையனை நோக்கி சொல்வான் – வில்லி:27 172/2
வரி வெம் சிலை கை விசயனுக்கு மாறாய் முனிந்து வருகின்ற – வில்லி:27 229/2
மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே – வில்லி:45 226/4

மேல்


முனிந்தோன் (1)

கஞ்சனை முனிந்தோன் இவன் முடி தலை மேல் கதிர் மணி திகிரி ஏவினனே – வில்லி:10 137/4

மேல்


முனியா (2)

முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர் முதுகிடுதல் கண்டு முனியா
ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர் வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் – வில்லி:38 21/1,2
முன்னும் சுருதியினால் உயர் முனி வீரனை முனியா
பின்னும் பனி வரை போல் ஒரு பெரும் தேர் மிசை கொள்ளா – வில்லி:41 112/1,2

மேல்


முனியாத (1)

காபாலி முனியாத வெம் காமன் நிகரான கவின் எய்தி ஏழ் – வில்லி:10 114/3

மேல்


முனியாமல் (1)

முனியாமல் நடந்து இளைத்து முன்னையினும் பரிதாபம் முதிர்ந்தது என்று – வில்லி:8 1/2

மேல்


முனியாய் (1)

மெய் படு முனியாய் வந்து விசயன் வில் வளைத்தபோதும் – வில்லி:11 22/3

மேல்


முனியால் (1)

நிருபனை முனியால் விழாவகை விலக்கி நிசியில் வெம் கயிலையும் கண்டாய் – வில்லி:45 13/4

மேல்


முனியான் (1)

உளைவுற முனியான் நம்மை உறுதி மற்று இதுவே என்னா – வில்லி:18 11/3

மேல்


முனியினும் (1)

வெறுத்து எனை முனியினும் வேண்டுமால் இது – வில்லி:1 59/2

மேல்


முனியும் (25)

முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் – வில்லி:2 9/4
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான் – வில்லி:2 25/2
உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல் – வில்லி:2 34/1
பரவை உண்ட முனியும் இ பரத்துவாசன் மைந்தனும் – வில்லி:3 68/2
முறுவல் கொண்டு கண்ட சாப முனியும் நாண எம்மை நீ – வில்லி:3 80/1
தவனில் முதிர்தரு முனியும் வழுவு அறு தனது இல் அறனுடை வனிதையும் – வில்லி:4 45/3
சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும்
அந்த மன் அவையில் இருந்துளோர் எல்லாம் அமலனை துதித்து அதிசயித்தார் – வில்லி:10 148/3,4
இறையோன் முனியும் என நினைந்தோ இருந்தால் உறுதி எடுத்து இயம்பல் – வில்லி:11 237/3
செறிந்தவர்க்கு ஊற்றங்கோல் ஆம் செய் தவ முனியும் முன்னே – வில்லி:12 22/1
அஞ்சலிர் என்று மீள ஆரண முனியும் போனான் – வில்லி:12 28/4
தருமனுக்கு உரைத்தி என்ன தபோதன முனியும் போனான் – வில்லி:13 161/4
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே – வில்லி:14 3/4
தீங்கு இலா முனியும் பூத அரசுடன் செப்புவானே – வில்லி:16 34/4
கொன்னே முனியும் முனிக்கு இனி என்-கொல்லோ புரிவது என நின்ற – வில்லி:17 8/3
அன்னோன் மொழி கேட்டு அ முனியும் அடைந்தான் தன் பேர் அரும் தவ கான் – வில்லி:17 17/1
முதிர் சிலை முனியும் வீர முனிவு இலா முகனும் விட்ட – வில்லி:22 91/2
மறுத்திலன் பெரு முனியும் மற்று அவர் பாடிவீடு உற மன்னினான் – வில்லி:26 3/4
முனியும் அ பெரு முரசு உயர்த்தவனும் புகன்றன முன்னி நாம் – வில்லி:26 12/1
ஒரு பகலில் யான் மலைவன் மு பகலிலே மலைவன் உபநிடத வில் கை முனியும்
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன் பரிதி மைந்தன் முனி_மைந்தன் ஒரு நாழிகையினில் – வில்லி:28 67/1,2
முனியும் நகரில் சென்று முகுரானனனுக்கு உரைப்ப – வில்லி:38 48/1
முனியும் ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும் – வில்லி:40 44/1
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான் – வில்லி:40 81/2
வென்ற வில் முனியும் மற்றும் வேந்தராய் அருகு தொக்கு – வில்லி:41 94/2
துதித்து அவன் தொழுது மாய சூழ்ச்சியால் முனியும் ஆகி – வில்லி:41 148/3
முனியும் தரணிபனோடு சில் மொழி நன்கின் உரைக்கும் – வில்லி:42 61/1

மேல்


முனியும்-கொல்லோ (1)

முன்னே ஓடி முறையிட்டால் முனியும்-கொல்லோ எமை என்பார் – வில்லி:11 223/2

மேல்


முனியே (2)

முறுகி புரி வெம் கலைக்கோட்டு_முனியே போலும் முனிவரரை – வில்லி:3 83/2
தம்மில் சிறந்தோய் வந்தனம் யாம் என்றான் அந்த தவ முனியே – வில்லி:17 15/4

மேல்


முனியேல் (10)

நாரணனே முனியேல் முனியேல் என நாகர் பணிந்தனரே – வில்லி:27 206/4
நாரணனே முனியேல் முனியேல் என நாகர் பணிந்தனரே – வில்லி:27 206/4
மாதவனே முனியேல் எமை ஆளுடை வானவனே முனியேல் – வில்லி:27 207/1
மாதவனே முனியேல் எமை ஆளுடை வானவனே முனியேல்
யாதவனே முனியேல் இதயத்தில் இருப்பவனே முனியேல் – வில்லி:27 207/1,2
யாதவனே முனியேல் இதயத்தில் இருப்பவனே முனியேல் – வில்லி:27 207/2
யாதவனே முனியேல் இதயத்தில் இருப்பவனே முனியேல்
ஆதவனே முனியேல் மதி வெம் கனல் ஆனவனே முனியேல் – வில்லி:27 207/2,3
ஆதவனே முனியேல் மதி வெம் கனல் ஆனவனே முனியேல் – வில்லி:27 207/3
ஆதவனே முனியேல் மதி வெம் கனல் ஆனவனே முனியேல்
நீதவனே முனியேல் முனியேல் என நின்று பணிந்தனரே – வில்லி:27 207/3,4
நீதவனே முனியேல் முனியேல் என நின்று பணிந்தனரே – வில்லி:27 207/4
நீதவனே முனியேல் முனியேல் என நின்று பணிந்தனரே – வில்லி:27 207/4

மேல்


முனியை (17)

வரதன் ஒருவன் வந்தான் வசிட்ட முனியை ஒப்பான் – வில்லி:3 31/4
வேத முனிவன் இருந்த வேத்து முனியை நோக்கி – வில்லி:3 36/1
ஏகலைவன் என்று ஒரு கிராதன் முனியை தனி இறைஞ்சி இவன் ஏவலின் வழான் – வில்லி:3 49/1
நாரத முனியை ஒப்பான் நராதிபர் நடந்து செல்லும் – வில்லி:5 5/3
சாற்றும் உற்கச தீரத்து தௌமிய முனியை கண்டு – வில்லி:5 9/3
முராரியை முராரி நாபி முளரி வாழ் முனியை முக்கண் – வில்லி:6 42/1
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ – வில்லி:10 57/2
உரோமச முனியை நோக்கி உரைத்தனன் உற்ற எல்லாம் – வில்லி:13 160/4
செம்பொனின் ஒளிரும் மேனி தெய்வ மா முனியை நோக்கி – வில்லி:16 36/2
அரு மா முனியை பூசித்தார் அவனும் புகன்றான் ஆசி அரோ – வில்லி:17 2/4
வரம் கொண்டிடுக என முனியை வணங்கி பகைத்தோர் மாற்றங்கள் – வில்லி:17 16/3
உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி – வில்லி:22 86/1
வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ – வில்லி:22 124/4
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும் வேந்தனும் தொழுது அடி வீழ்ந்தான் – வில்லி:27 236/4
அந்த வேத முனியை ஓடி அ கணத்தில் வளையவே – வில்லி:40 28/4
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று வஞ்சினம் எடுத்துரைத்தான் – வில்லி:42 216/2
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல் – வில்லி:46 216/3

மேல்


முனியையும் (1)

முழுது உணர் முனியையும் முந்தை-தன்னையும் – வில்லி:22 84/3

மேல்


முனியொடும் (1)

மீள மா மறை வேள்வி கூர் முனியொடும் விடுத்த மா முனி அம்மா – வில்லி:16 4/4

மேல்


முனிவர் (27)

முசு குலம் அனைய மெய் முனிவர் கூறலும் – வில்லி:1 71/2
தவ நெறி முனிவர் கூற பிறந்தனன் தருமன் மைந்தன் – வில்லி:2 66/4
வெற்பக முனிவர் ஈண்டி மங்கல வேதம் பாட – வில்லி:2 83/2
சாத்திரம் மறை தெரி முனிவர் தன்மையின் – வில்லி:4 31/1
சாக முட்டியின் அடர்த்து மா முனிவர் தம் பதிப்புறன் அடுத்தது ஓர் – வில்லி:4 61/2
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் – வில்லி:5 56/4
வண்ண நூல் முனிவர் அல்லர் மருத்துவான் மருத்து நல்கும் – வில்லி:5 63/1
அம் புவி மன்னரும் முனிவர் அனைவரும் சூழ்தர இருந்த அமயம்-தன்னில் – வில்லி:10 9/2
வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப – வில்லி:10 18/1
கிளவியால் முனிவர் தொழு பதம் தொழுது கேசரி துவச வீரனுக்கு – வில்லி:10 53/3
அரும் தவ முனிவர் பேர் அவையின் மேன்மையால் – வில்லி:10 92/2
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி – வில்லி:10 110/1
அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும் ஆசி சொற்றருளி – வில்லி:10 151/1
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய – வில்லி:11 9/3
அரு மக முனிவர் மு_நான்கு ஆயிரர் சூழ்ந்து போத – வில்லி:12 1/3
விண்ணவர் முனிவர் உள் விளங்கி வாழ்தலால் – வில்லி:12 136/1
அரும் தவ முனிவர் எனை பலர் இவ்வாறு அபயம் என்று அழுங்கு சொல் கேட்டு – வில்லி:15 3/1
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ ஐய சென்று தீர்த்திடுக என்று ஏவி – வில்லி:15 4/2
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப – வில்லி:16 45/2
தீபத்தால் மெய் வகுத்தனையான் திகழ் பல் முனிவர் புடை சூழ – வில்லி:17 1/3
கண்ட அ முனிவர் சொல்ல கடவுளர் கோமான் மைந்தன் – வில்லி:18 4/1
பொன்றியே விடுகின்றினிர் முனிவர் சொல் பொய்க்குமோ பொய்யாதே – வில்லி:24 12/4
மைந்தற்கு உறுதி நீ வேண்டின் வல்லே முனிவர் வடிவு ஆகி – வில்லி:27 233/1
சேர்த்த நான்முக புனிதனும் முனிவர் யாவரும் தேவரும் – வில்லி:36 1/2
அரும் தவம் முனிவர் அஞ்சார் அரசரும் அடு போர் அஞ்சார் – வில்லி:36 11/4
சேயின் முனிவர் கேள்வி தெள் ஆர் அமுதம் நுகர்வான் – வில்லி:38 45/4
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும் – வில்லி:43 12/3

மேல்


முனிவர்-தம்பால் (1)

அன்று அயன் முகத்தினால் பெற்று அநேக மா முனிவர்-தம்பால்
நின்ற மந்திரம் ஒன்று உண்டு நிகர் அதற்கு இல்லை வேறே – வில்லி:46 128/3,4

மேல்


முனிவர்-தம்மால் (1)

செய் தவ முனிவர்-தம்மால் சிகையுடன் புரிநூல் சாத்தி – வில்லி:2 88/1

மேல்


முனிவர்-தமை (1)

கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு – வில்லி:7 49/2

மேல்


முனிவர்-தாமும் (1)

உம்பரும் முனிவர்-தாமும் யாவரும் உணரா ஒன்றை – வில்லி:29 5/1

மேல்


முனிவர்க்கு (1)

பயம் உற மா முனிவர்க்கு உரைசெய்தது பார் மீதே – வில்லி:46 101/3

மேல்


முனிவர்களும் (1)

சூடுகின்ற துழாய் முடியோன் சுரருடனே முனிவர்களும் சுருதி நான்கும் – வில்லி:27 17/1

மேல்


முனிவரர் (10)

பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர் மகவு என்பர் – வில்லி:2 4/2
ஏது பட்டன முனிவரர் முதலினோர் இதயம் – வில்லி:3 133/4
பௌவம் என நனி தெய்வ முனிவரர் பைதல் அற நெறி செய்வனே – வில்லி:4 44/4
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே – வில்லி:5 61/1
எடுத்திலர் என்றும் வேத முனிவரர் அல்லர் என்றும் – வில்லி:5 69/2
முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும் என்றும் – வில்லி:10 107/1
பன்ன அரும் மறைகள் தெய்வ முனிவரர் பகர்ந்து வாழ்த்த – வில்லி:13 149/3
அந்த மா வனத்தின் சூழலில் பயிலும் அரும் தவ முனிவரர் பலரும் – வில்லி:15 2/2
மூத்தவர் இளையோர் வேத முனிவரர் பிணியின் மிக்கோர் – வில்லி:27 170/1
எந்த எந்த வெம் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார் – வில்லி:46 30/1

மேல்


முனிவரர்க்கு (2)

முனிவரர்க்கு எலாம் முதன்மை ஆகவே – வில்லி:11 149/1
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ – வில்லி:43 14/2

மேல்


முனிவரராய் (1)

ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான் – வில்லி:10 16/4

மேல்


முனிவரரும் (2)

தவ முனிவரரும் தேவரும் ககனம் தங்கும் மா மங்கையர் பலரும் – வில்லி:1 105/2
முரச கொடியோன் முன் வேதம் மொழிந்தோன் முதலாம் முனிவரரும்
அரச குழாமும் ஈண்டிய பேர் அவையில் கடவுள் அரசு ஈன்ற – வில்லி:10 38/2,3

மேல்


முனிவரரை (2)

முறுகி புரி வெம் கலைக்கோட்டு_முனியே போலும் முனிவரரை
தறுகண் குருவின் தலை துணிக்க தக ஓர் மகவும் தனஞ்சயன் தோள் – வில்லி:3 83/2,3
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி – வில்லி:14 10/1

மேல்


முனிவரன் (11)

சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல – வில்லி:2 17/2
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன் மகிழ்வு எய்த – வில்லி:2 27/3
மறுகி அழுவது என் மொழிக முனிவரன் மனைவி என இவள் வினவலும் – வில்லி:4 37/1
முனிவரன் மொழிந்திட முகூர்த்தம் ஆன பின் – வில்லி:10 98/2
விலங்கிய இருவர்-தம்மையும் அந்த வெம் சின முனிவரன் வெகுண்டு – வில்லி:10 143/1
முப்பொழுது உணரும் முனிவரன் பணியால் முறைமுறை பூசனை புரிந்தான் – வில்லி:10 150/3
முடிவில் இப்படி மிசை வர கருதியே முனிவரன் உயிர்க்கு எல்லாம் – வில்லி:11 82/3
முன்னுற முனிவரன் மொழிந்த வாய்மையும் – வில்லி:21 42/1
முதல் அமர்-தன்னில் அந்த முனிவரன் மொழிந்த மாற்றம் – வில்லி:43 20/3
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாதன் என்று உரை கொள் முனிவரன்
தொட்ட தண்டும் மிதியடியும் ஆகி உயர் சுருதி வாய்மையொடு தோன்றினான் – வில்லி:43 42/3,4
முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும் – வில்லி:44 41/1

மேல்


முனிவரன்-தன் (1)

கை வார் சாப முனிவரன்-தன் கழல் கால் வணங்கி ஏகுக என – வில்லி:39 44/2

மேல்


முனிவரனும் (1)

அந்த முனிவரனும் அவர்க்கு அன்பால் துன்பம் அணுகாத அந்தம் இலா ஆசி கூறி – வில்லி:14 4/3

மேல்


முனிவராய் (2)

கான் மத களிற்றாய் முனிவராய் வந்தோம் காவலர்க்கு அணுக ஒணாமையினால் – வில்லி:10 19/4
முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உற தனித்தனி வணங்கி – வில்லி:19 5/1

மேல்


முனிவருடன் (2)

மூத்தோன் குளித்து வருக என முனிவருடன் அ முனி தடத்து – வில்லி:17 4/1
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் – வில்லி:41 14/4

மேல்


முனிவரும் (9)

முன்னும் மா மறை முனிவரும் தேவரும் பிறரும் – வில்லி:1 6/1
மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ – வில்லி:1 106/3
அமைத்து அரும் குல முனிவரும் மறை முறை அரும் கடி விளைத்திட்டார் – வில்லி:2 23/3
வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும் வான் உளோரும் – வில்லி:2 67/2
தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க சுருதி மா முனிவரும் தொக்கார் – வில்லி:6 2/4
முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும் முடிவு அற புகழ்ந்தார் – வில்லி:9 54/4
நாகரும் முனிவரும் நண்ணி வாழ்த்தவே – வில்லி:12 131/3
அண்டர் யாவரும் மானுட முனிவரும் அகலிடந்தனில் மற்றும் – வில்லி:16 13/1
கமல நான்முகனும் முனிவரும் கண்டு கனக நாள்மலர் கொடு பணிந்தார் – வில்லி:45 245/2

மேல்


முனிவரை (1)

வரவர வந்தவந்த முனிவரை வணங்கி ஆசி – வில்லி:10 70/1

மேல்


முனிவரையும் (1)

சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி தொல் முனிவரையும் நோக்கி – வில்லி:10 111/4

மேல்


முனிவரொடும் (1)

முன்னே நுகர்ந்தாம் சாக பல மூலம் பல பேர் முனிவரொடும்
கொன்னே முனியும் முனிக்கு இனி என்-கொல்லோ புரிவது என நின்ற – வில்லி:17 8/2,3

மேல்


முனிவரோடு (1)

துவம் மிகு முனிவரோடு சுரர்களும் தோயும் நல் நீர் – வில்லி:46 126/1

மேல்


முனிவரோடும் (5)

மற்று அவனும் அங்கு உறையும் மா முனிவரோடும்
கொற்றம் மிகு தம்பியரொடும் குழுமி அன்றே – வில்லி:15 23/2,3
கங்கை வள நாடர் கலை தேர் முனிவரோடும்
தங்கினர்கள் சிற்சில் பகல் தங்கிய பின் அப்பால் – வில்லி:15 24/2,3
தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன் சுடர்கள் தம்மில் – வில்லி:28 29/3
வலக்கண் நேர் முனிவரோடும் மன்னவரோடும் சொல்வான் – வில்லி:41 91/4
வந்த முனி மற்றும் உடன் வரு முனிவரோடும்
அந்த நரபாலர் கண் அரும் புனல் துடைத்து – வில்லி:41 169/1,2

மேல்


முனிவற்கு (2)

என்னும் மா முனிவற்கு என்றே யாவரும் அருகு செல்லா – வில்லி:18 1/2
ஆகிய முனிவற்கு ஈந்த அரும் பெரும் சாபம் பெற்றேன் – வில்லி:45 35/2

மேல்


முனிவன் (43)

முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன்
தன் சொலாகிய மா பெருங்காப்பியம்-தன்னை – வில்லி:1 5/1,2
முன் நின்றது அந்த உயிர் வந்து ஒர் முனிவன் ஆகி – வில்லி:2 48/4
வேத முனிவன் இருந்த வேத்து முனியை நோக்கி – வில்லி:3 36/1
மன்னன் யான் நீ முனிவன் மரபால் எனக்கும் உனக்கும் – வில்லி:3 43/1
செப்பியே முனிவன் போக சிறுவரும் பெரிய கங்குல் – வில்லி:5 7/3
மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான் – வில்லி:10 59/3
பராசர முனிவன் மதலை ஆம்படியே பகர்ந்தனை பழுது இலா மாற்றம் – வில்லி:10 116/1
துய்ய செய் தவத்து துருவாச முனிவன் சேறலும் சுடர் கொள் வைகுண்ட – வில்லி:10 142/3
என்றலும் முனிவன் பரிந்து இவர் எழு கால் இன்புறும் அன்பராய் வருதல் – வில்லி:10 144/1
பரிவுடன் முனிவன் மாற்றம் பணிந்து தன் தலை மேல் கொண்டு – வில்லி:12 26/1
விருத்த மா முனிவன் ஆகி விசயனை நோக்கி யாது – வில்லி:12 69/1
பேறு அற அன்று ஒரு முனிவன் வார்த்தை கேட்டு பிளந்தனை பல் வேடுவரை பிறை வாய் அம்பால் – வில்லி:12 97/4
முள் தாமரை மேல் முனிவன் படையை – வில்லி:13 71/3
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற – வில்லி:14 8/2
அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும் – வில்லி:14 11/1
அன்புடை முனிவன் கூற அவன் மலர் பாதம் போற்றி – வில்லி:14 139/2
முனிவனை கொன்றதும் முனிவன் வாய்மையில் – வில்லி:16 66/1
கோபத்தாலும் பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன் – வில்லி:17 1/2
என்னே என்னே ஆதவன் வான் இடையும் கடந்தான் முனிவன் வரும் – வில்லி:17 8/1
அதரம் குளிர்ந்து கண் குளிர்ந்து ஆங்கு அரு மா முனிவன் அதிசயித்து – வில்லி:17 12/2
விளை தவ முனிவன் கண்டு வெகுளும் முன் அவன் தாள் போற்றி – வில்லி:18 11/1
கொண்டு போதலும் குருகுல கோமக முனிவன்
கண்டு தன் திரு தம்பியை கடைக்கணித்தருள – வில்லி:22 16/2,3
மும்முறை முறிதலும் முனிவன் மா மகன் – வில்லி:22 81/2
வண்ண மா முனிவன் சோரி மாற்றிய காலை ஐயுற்று – வில்லி:22 127/2
கன்னியாய் இருந்து வாழும் காலை ஓர் முனிவன் வந்து – வில்லி:27 149/2
சேயே அனைய சிலை முனிவன் சேயே நாளை செரு களத்தில் – வில்லி:27 221/3
கிரி தாழ் கவிகை கரும் கள்வன் கிளர் நூல் முனிவன் மைந்தனையும் – வில்லி:27 224/3
முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு அரும் சூள் முன்னர் மொழிகின்றான் – வில்லி:27 225/2
மறை வாய் வெம் சிலை முனிவன் வரூதினி தன் நிலை அழிந்து – வில்லி:40 13/1
வழிப்பட வழக்கின் வழி வருக என முனிவன்
மொழிப்படி பொறுத்து அழலின் மூழ்கு தொழில் மாறி – வில்லி:41 177/1,2
முன் உரு ஆயினை நின் திரு நாபியின் முளரியின் வாழ் முனிவன்
தன் உரு ஆகி இருந்து படைத்தனை பல சக அண்டமும் நீ – வில்லி:41 220/1,2
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா மைந்தன் வீமன் கையில் – வில்லி:42 178/3
வல்லியம் புனை கடோற்கசன்-தனொடு போர் செய்தான் முனிவன் மைந்தனும் – வில்லி:42 187/2
முனிவன்_மைந்தன் இந்திரன்-தன் மைந்தனோடு முடுகினான் – வில்லி:43 9/1
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் – வில்லி:43 39/2
மானவ முனிவன் தாபமும் சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய் – வில்லி:45 10/2
பட்டனன் முனிவன் கையின் பஞ்சவன் என்று வேந்தர் – வில்லி:45 119/1
கருத்துடை முனிவன் மெய் கலங்கி வீழ்தலும் – வில்லி:45 130/2
முன்னிய சிலை மறை முனிவன்_மைந்தனும் – வில்லி:45 134/1
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள் – வில்லி:45 242/1
வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு – வில்லி:46 211/3
மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார் – வில்லி:46 216/2
பால் நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில் பட்ட காலை – வில்லி:46 240/3

மேல்


முனிவன்-தனை (1)

முனிவன்-தனை கண்டு இரு தாளில் முடிகள் சேர்த்தி – வில்லி:46 110/2

மேல்


முனிவன்_மதலை (1)

மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார் – வில்லி:46 216/2

மேல்


முனிவன்_மதலையும் (1)

வல் திறல் முனிவன்_மதலையும் விதலை மாறி மாறு அடர்ப்பது ஓர் படை நல்கு – வில்லி:46 211/3

மேல்


முனிவன்_மைந்தன் (2)

முனிவன்_மைந்தன் இந்திரன்-தன் மைந்தனோடு முடுகினான் – வில்லி:43 9/1
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் – வில்லி:43 39/2

மேல்


முனிவன்_மைந்தனும் (1)

முன்னிய சிலை மறை முனிவன்_மைந்தனும்
தன் நிகர் இலா விறல் சகுனி ஆதியா – வில்லி:45 134/1,2

மேல்


முனிவனுடன் (1)

கங்குல் சிலை நூல் முனிவனுடன் கழல் கால் அரசன் பணித்தமை கேட்டு – வில்லி:39 45/1

மேல்


முனிவனும் (4)

முகுரவானனனும் வேத்து முனிவனும் மனம் சொல் காயம் – வில்லி:2 114/1
குன்று என பொலிந்து எழுந்தது முனிவனும் கூசி மெய் குலைந்திட்டான் – வில்லி:16 15/4
கை முனிவனும் செஞ்சோற்று கடன் கழித்திடுதல் வேண்டும் – வில்லி:22 89/2
பங்கயாசன முனிவனும் மீண்டு போய் பாண்டவர்க்கு அவை சொன்னான் – வில்லி:24 20/4

மேல்


முனிவனை (7)

முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில் இடர் நனி துன்னுமால் – வில்லி:4 42/4
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி – வில்லி:16 6/3
அசைவு இலா மனத்து அரும் தவ முனிவனை அனைவரும் பணிந்து ஏத்தி – வில்லி:16 11/1
முனிவனை கொன்றதும் முனிவன் வாய்மையில் – வில்லி:16 66/1
முரச கேதனன் நீ எழுந்தருள்க என முனிவனை தொழுது ஏத்தி – வில்லி:24 7/2
முனிவனை விடை கொண்டு ஏகி முகுந்தனும் தாமும் முன்னம் – வில்லி:29 16/1
குன்றினும் வலிய தோளான் முனிவனை தழுவிக்கொண்டான் – வில்லி:41 150/4

மேல்


முனிவனோடு (3)

கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து முனிவனோடு
அடைந்த மன்னர் உட்கி ஓட ஒரு கணத்தில் அமர் செய்தான் – வில்லி:30 11/3,4
வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலை கை முனிவனோடு
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான் – வில்லி:40 39/1,2
உந்தி மீள முடுகி அந்த முனிவனோடு உடன்றபோது – வில்லி:43 7/3

மேல்


முனிவால் (1)

ஒரு முனி முனிவால் அர_மகள் ஒருத்தி மீனமாய் உற்பவித்து உழல்வாள் – வில்லி:1 111/1

மேல்


முனிவு (8)

அன்புடை முனி முனிவு ஆறி மானுட – வில்லி:1 73/1
என்று இந்த உரை கூறி முனிவு ஆறி இறையோனும் இகலோனுடன் – வில்லி:14 137/1
வெம் முனிவு அகற்றி நாமும் மேம்பட வேண்டின் இன்னம் – வில்லி:18 10/3
முதிர் சிலை முனியும் வீர முனிவு இலா முகனும் விட்ட – வில்லி:22 91/2
மூவரும் ஒன்று என நின்றருள் நாதனும் முனிவு தவிர்ந்தருளா – வில்லி:27 210/3
எய்ய வந்த முனிவு மாறி ஏகுக என்று இயம்பினான் – வில்லி:42 17/4
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு – வில்லி:45 183/1
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே – வில்லி:46 8/2

மேல்


முனிவுக்கு (1)

எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே – வில்லி:12 55/4

மேல்


முனிவுடன் (1)

முன்னமும் பொரு சூது போர் மோது போர் முனிவுடன் கருதாமல் – வில்லி:24 11/1

மேல்


முனிவோரொடு (1)

நா அடங்கினர் மா முனிவோரொடு நாகர் அஞ்சினர் நான்முகன் ஆதிய – வில்லி:46 179/3

மேல்


முனே (3)

வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/3
முன் அம்பு சிதைந்துசிதைந்து அழியா முகம் மாறி இமைத்து விழிக்கும் முனே
பின் அம்பு தொடர்ந்து செல செலவே பிலம் மூழ்கியது என்ன பெரும் பிழையோ – வில்லி:45 217/3,4
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் – வில்லி:46 221/4

மேல்


முனை (113)

முனை வைத்த வாய்மை முனி கானம் முயன்று சேர்ந்தான் – வில்லி:2 51/4
தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு – வில்லி:3 58/1
தவரில் புரி நாண் உற ஏற்றி தழல் கால் முனை வெம் சாயகத்தால் – வில்லி:5 47/2
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள் – வில்லி:5 70/3
தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா – வில்லி:7 1/3
முன்னை வானவரை முனை முகம்-தன்னில் முதுகிடமுதுகிட முருக்கி – வில்லி:9 41/3
வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை – வில்லி:9 42/4
தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே – வில்லி:10 42/4
தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே – வில்லி:10 42/4
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால் – வில்லி:11 10/3
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் – வில்லி:12 103/3
ஆலகாலம் என உருத்து அழன்று பொங்கி அயில் முனை
சூலம் நேமி பாலம் வெய்ய சுடு சரம் துரத்தினார் – வில்லி:13 124/2,3
வை வரும் முனை வேல் சித்ரசேனன் வாசவனுக்கு ஓடி – வில்லி:13 147/3
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா – வில்லி:22 5/1
முனை தேர் முகத்தில் பிணித்தான் அவன் சேனை முகம் மாறவே – வில்லி:22 15/4
சென்று போர் முனை சிலை விடு சிலீமுகங்களினால் – வில்லி:22 48/2
பொரு முனை காண்டலும் போதல் போதுமோ – வில்லி:22 70/4
தெவ் முனை மதியா வீரா தேவர்-தம் பகையை வென்ற – வில்லி:22 89/3
வெம் முனை காணுமாறு உன் வில் வளைத்திடுக என்றான் – வில்லி:22 89/4
கதிர் முனை பவன வேக கடும் கொடும் பகழி யாவும் – வில்லி:22 91/3
முன்னிடு தேரோன்-தன்னை முனை உற வளைந்துகொண்டார் – வில்லி:22 97/4
வீமன் வெம் சிறை மீட்ட நாளினும் திறல் வினை புரி முனை வென்றாய் – வில்லி:24 18/4
போய் இரு பாலும் வளைந்துவளைந்து எதிர் பொரு முனை வெம் படையோடு – வில்லி:27 205/2
கெண்டினான் முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான் – வில்லி:29 43/4
தானவர் சமத்தும் இரு தோள் வலியும் அற்று முனை தானை புறகிட்டு அழியவே – வில்லி:30 28/1
நவ சந்திர மா முனை வாளி தொடுத்தான் தொடுத்த நாழிகையில் – வில்லி:31 7/3
முன் நின்றவரும் பின்னிட தன் முனை வாளியினால் வினை செய்தான் – வில்லி:31 11/4
ஆயம் முனை படு தேர் அணி பட்டன ஆள் அணி பட்டன வெம் – வில்லி:31 22/3
முன் நாள் அமரில் கடோற்கசன்-தான் முனை வெம் சரத்தால் மூழ்குவித்தான் – வில்லி:32 25/1
பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே – வில்லி:33 5/2
கவர் கொண்ட முனை வாளி அவர் மார்பு-தோறும் கழன்று ஓடவே – வில்லி:33 8/3
முருகு ஏடு அவிழ் தார் மார்பினர் முனை வாளம் இரண்டோடு – வில்லி:33 16/3
வடி வாள் முனை அசையா விசை வரு சாரிகள் பயிலா – வில்லி:33 17/3
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும் உவகை கொள் நெஞ்சுடன் – வில்லி:34 24/3
செரு முனை சராசனமும் உடைய இருவோரும் நனி சீறி அமர் செய்த பொழுதே – வில்லி:38 23/4
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற அம்பு ஓர் அணையா – வில்லி:38 36/3
கொந்து உறு கணை முனை குருதி நீர் மல்கவே – வில்லி:39 26/3
துன்முகனை புறங்கண்டு துன்மருடன் முனை சாய்த்து – வில்லி:40 12/1
தங்கள் மன்னன் அ முனை தனித்து வென்ற வின்மையும் – வில்லி:40 27/1
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில் அற்று நூலின் முறைமையின் – வில்லி:40 51/3
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் – வில்லி:40 55/2
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா – வில்லி:40 56/3
அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர் விட்டு முகிழ் நகை செயா – வில்லி:40 58/1
முறிய தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை முகில் வர்க்கம் என முடுகினான் – வில்லி:40 61/4
ஒத்துஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு உடன்று ஏவினான் – வில்லி:40 89/2
கோலொடு கோல் முனை அற்று விழ தொடு குனி சிலை நாண் அழிய – வில்லி:41 13/2
முற்றும்முற்றும் இவன் கை வாளிகள் முனை புதைந்திட மூழ்கலால் – வில்லி:41 31/2
பாலனே கடிது ஏகி வெம் முனை பயிலுவான் ஒரு பாவமே – வில்லி:41 33/4
முனை பட அணிந்து கால முகில் என முரசு இனம் முழங்க ஓடி எதிரெதிர் – வில்லி:41 41/2
மன் முனை திரண்டிடினும் – வில்லி:41 57/3
உடன்று முனை
முன் இரதமும் கடவி – வில்லி:41 63/2,3
நடு தறிய வெட்டி முனை
கெடுத்தனன் அனந்தரமே – வில்லி:41 65/3,4
அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன் – வில்லி:41 88/2
முனை வரும் அளவில் பாலன் முனை வெரீஇ முதுகு தந்தான் – வில்லி:41 99/4
முனை வரும் அளவில் பாலன் முனை வெரீஇ முதுகு தந்தான் – வில்லி:41 99/4
புரி யோதன முனை வென்றமை புரி வில் முனி கருதா – வில்லி:41 109/2
மன்னும் சிலை குனியா முனை வடி வாளொடு கையும் – வில்லி:41 112/3
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய வென்ற கட்டழகுடை அபிமனை – வில்லி:41 123/3
சர வித படையால் விண்தலம் தூர்த்து தானை காவலன் முனை சார்ந்தான் – வில்லி:42 11/4
சென்ற வில் தனஞ்சயற்கும் முனை குலைந்த சேனை-வாய் – வில்லி:42 12/1
பக்கம் நின்ற பானு மைந்தன் முனை உற பயிற்றலும் – வில்லி:42 21/2
பேறு இலாமல் முனை உற பிளந்து கீழ் விழுந்தவே – வில்லி:42 29/4
விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு – வில்லி:42 51/1
அரனார் திருவருளால் முனை அடல் வாளிகள் பலவும் – வில்லி:42 62/3
முட்ட விட்டனர் தனஞ்சயன் நின்ற மா முனையில் வேல் முனை ஒப்பார் – வில்லி:42 67/4
ஏண் நிலத்து இவுளி முந்த முனை உந்து இரதம் ஏறியிட்டனன் முகுந்தனுடன் இன்புறவே – வில்லி:42 76/4
ஆசுகத்தினில் ஒழிந்த பல துங்க முனை ஆயுதத்தினில் அழிந்திடுவது அன்று அதனை – வில்லி:42 79/3
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் – வில்லி:42 80/1
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல் – வில்லி:42 84/2
கூட்டு அம்பு எய்ய கொடு முனை வென்றான் – வில்லி:42 104/3
வெம் முனை கணையால் விளிந்து ஏகவும் – வில்லி:42 147/2
துன்று சாத்திரத்தின்படி சூழ் முனை
வென்று சாத்திய வாகை கொள் வில்லினான் – வில்லி:42 153/3,4
வெம் முனை செய் போர் அழிந்து தேர் அழிந்து வென்னிட்டான் மீண்டும்மீண்டும் – வில்லி:42 181/2
நிசையினும் பொருதும் என்று தெவ்வர் முனை நேர் நடந்தனன் நெருங்கு குன்று – வில்லி:42 183/3
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் – வில்லி:42 218/4
வில்லாய் நீ வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ – வில்லி:43 33/1
மூச்சினால் அடியுண்டும் கடும் கண் கோப முது கனலால் எரியுண்டும் முனை கொள் வாளி – வில்லி:43 40/1
கொன்று வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே – வில்லி:44 35/4
தொட்டியுடன் பொரு சமர் முனை சீறிய தும்பிகள் பட்டனவே – வில்லி:44 51/2
உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல் – வில்லி:44 71/2
அங்கர் குல நரபாலனும் வாழ்வுடை அங்கர்களும் முனை சாய்தர ஊழியின் – வில்லி:45 63/1
முகிலின் சிலையின் சிலை கோலி முனை கொள் அம்பு – வில்லி:45 73/1
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே – வில்லி:45 89/4
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல – வில்லி:45 90/1
இகல் முனை முனை உற எதிர்ந்து தள்ளவே – வில்லி:45 126/3
இகல் முனை முனை உற எதிர்ந்து தள்ளவே – வில்லி:45 126/3
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும் – வில்லி:45 153/3
தாம முனை வாளி தழல் பொறி போல் சிந்தினனே – வில்லி:45 169/4
முன் தூண்டிய தேரில் சென்றான் முனை வாளி – வில்லி:45 174/3
ஒன்னார் முனை தடிந்தோன் ஓர் அம்பினால் அறுத்தான் – வில்லி:45 176/4
ஒன்றொடு ஒன்று முனையோடு முனை உற்று உற விழும் – வில்லி:45 195/1
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் – வில்லி:45 206/1
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே – வில்லி:45 216/4
முகவாய்கள் பிளந்தன மற்று உள போர் முனை வாளியும் இப்படி முட்டினவே – வில்லி:45 218/4
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் – வில்லி:46 1/2
நீயே முனை செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும் அதனால் – வில்லி:46 5/3
மூத்தவன் மைந்தரை வெல்ல முனை பவனன் மைந்தனொடு மூண்டு வெம் போர் – வில்லி:46 19/3
பொரு பதாகினி இரண்டினும் முனை உற போர்_வலோர் தூசிகள் பொரவே – வில்லி:46 20/4
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில் – வில்லி:46 22/3
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில் – வில்லி:46 22/3
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி – வில்லி:46 25/2
வரி தடம் சிலை நாண் அறுத்து ஒரு முனை வாளியால் வடி கணை ஒன்றால் – வில்லி:46 27/3
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – வில்லி:46 28/3
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி – வில்லி:46 37/3
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான் – வில்லி:46 39/4
இழிந்து மீளவும் வேறு ஒரு வில் எடுத்து எரி முனை புகை கால – வில்லி:46 49/1
செற்ற வன்புடை அன்புடை தம்முனை தெம் முனை கெட சேர்ந்தான் – வில்லி:46 53/4
மா முனை படுத்தினன் மறித்து வீமனே – வில்லி:46 60/4
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே – வில்லி:46 71/4
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே – வில்லி:46 72/4
முனை கொள் மார்பின்-வாய் மூழ்கி முதுகில் ஓடவே ஏழு – வில்லி:46 95/2
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும் – வில்லி:46 235/2
வீரருக்கு முனை தாமன் சுயோதனற்கு சூள் உரைத்து மீண்டான் ஐவர் – வில்லி:46 245/2

மேல்


முனை-கண் (2)

ஆளி மொய்ம்பர் அம் முனை-கண் ஆனபோது அனீகினி – வில்லி:3 75/1
முனை-கண் செம் கண் தீ உமிழும் முகத்தான் மாதே பகதத்தன் – வில்லி:5 44/3

மேல்


முனை-தன்னில் (1)

ஏண் ஆடு அமர் முனை-தன்னில் இமைப்போது எதிர் நில்லார் – வில்லி:42 59/2

மேல்


முனை-தனக்கு (1)

பவனன் சேய் முதலான துணைவர் ஓர் ஓர் பகழி முனை-தனக்கு ஆற்றார் பரவை ஆடை – வில்லி:45 19/3

மேல்


முனை-தனில் (1)

அந்த முனை-தனில் மீண்டும் அந்தணன்-தன் திரு மதலை குந்திபோசன் – வில்லி:42 182/1

மேல்


முனை-தொறும் (2)

பொரும்பொரும் முனை-தொறும் புண்ணியன் சேனையில் – வில்லி:39 33/1
விஞ்சி முனை-தொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது அடல் வானவர் கோன் அருள் – வில்லி:45 67/2

மேல்


முனை-தோறும் (2)

மூண்ட வினை முழுவதுவும் முனை-தோறும் முரண் முருக்கி முகில் புகாமல் – வில்லி:10 1/2
முன் நாள் முதல் நால் நாலினும் முனை-தோறும் முருக்கி – வில்லி:44 68/1

மேல்


முனைக்கு (4)

முட்டவும் இவன் கணை முனைக்கு எதிர் இலக்காய் – வில்லி:37 25/3
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் – வில்லி:42 218/4
பொரு படை முனைக்கு உரிய சேனாபதி பெயர் புனைந்தமை புகன்றனம் இனி – வில்லி:46 10/2
பொரு வரு முனைக்கு குரிசிலாய் எல்லா போரினும் புறமிடாது அடர்த்த – வில்லி:46 213/3

மேல்


முனைகள்-தோறும் (2)

அந்தஅந்த முனைகள்-தோறும் அந்தஅந்த வீரர் மெய் – வில்லி:40 41/3
முன்னர்முன்னர் வந்துவந்து முனைகள்-தோறும் முந்துறும் – வில்லி:42 19/1

மேல்


முனைகின்ற (1)

முரிகின்ற நீடு புருவம் நிகர் என முனைகின்ற சாபம் முரிய விரைவொடு – வில்லி:44 77/3

மேல்


முனைகொள் (2)

முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின் – வில்லி:45 56/1
முனைகொள் வீமன் ஆம் ஆறு முறுவல் வாள் நிலா வீச – வில்லி:46 89/3

மேல்


முனைத்தலை (1)

முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை – வில்லி:46 201/1

மேல்


முனைதரவே (1)

தடையுண்ட தடம் தேரினை விட்டான் முனைதரவே – வில்லி:44 66/4

மேல்


முனைதல் (1)

எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் – வில்லி:42 200/3

மேல்


முனைந்த (4)

முனைந்த போரின் முடி துணித்து உன் முக சரோருகத்தினால் – வில்லி:3 64/3
சினத்து முனைந்த போரில் வரு சிலை குருவின் பதாகை அற – வில்லி:40 23/1
முன்னர் வந்தவர் இருவரும் படப்பட முனைந்த போர் மதியாமல் – வில்லி:42 142/2
இருவரும் முனைந்த போரில் இளைத்தவர்க்கு உதவியாக – வில்லி:42 158/1

மேல்


முனைந்ததும் (1)

பருவரல் மிகுந்து உளம் இனைந்ததும் பாசறை முனைந்ததும் வியந்து பகர்வாம் – வில்லி:46 10/4

மேல்


முனைந்தபோது (1)

சென்று எதிர் முனைந்தபோது உன் சேவகம் தெரியும் மாதோ – வில்லி:45 37/4

மேல்


முனைந்தவர் (1)

மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம் அடங்கலும் நெகிழ்ந்து அரசர் – வில்லி:42 81/3

மேல்


முனைந்தன (1)

எடுத்த வேல்களும் வேல்களும் முனைந்தன இலக்கு உற கொடும் பாணம் – வில்லி:45 189/1

மேல்


முனைந்தனர் (1)

இங்குமங்கும் அணிந்து நின்றவர் எதிர் முனைந்தனர் இகலியே – வில்லி:29 35/4

மேல்


முனைந்தனர்கள் (1)

ஐவரையும் ஏவினன் முனைந்தனர்கள் அவரும் – வில்லி:29 61/2

மேல்


முனைந்தனன் (1)

தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே – வில்லி:42 83/4

மேல்


முனைந்தனை (1)

ஆறு அல் வெம் சமத்து என்னுடன் முனைந்தனை முனைந்தனையானாலும் – வில்லி:42 136/2

மேல்


முனைந்தனையானாலும் (1)

ஆறு அல் வெம் சமத்து என்னுடன் முனைந்தனை முனைந்தனையானாலும்
வேறல் என் கடன் நின்னை மன் அவையின் முன் விளம்பிய வசனத்தால் – வில்லி:42 136/2,3

மேல்


முனைந்தாரை (1)

முடுக வாள் அமரில் சென்று முன் முனைந்தாரை இன்றே – வில்லி:36 16/2

மேல்


முனைந்து (34)

மொத்தினான் முனைந்து இருவரும் பொறார் முரணுடன் சினம் மூளமூளவே – வில்லி:4 13/2
கோலினால் இருவரும் முனைந்து இரு குன்றம் ஒத்தன தேரினார் – வில்லி:10 136/2
காதில் ஆர் என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர் – வில்லி:11 170/2
முன் போர்-தொறும் வந்து முனைந்து வெரீஇ – வில்லி:13 59/1
முந்திய அமரில் சென்று முனைந்து போர் விளைத்தவாறும் – வில்லி:22 136/2
தெறு கணை ஒன்று தொடுக்கவும் முனைந்து செரு செய்வோன் சென்னியோடு இருந்தால் – வில்லி:27 256/1
வெருவர முனைந்து ஒரு கணத்தினிடையே மலைவன் வில் விசயன் என்றனன் அரோ – வில்லி:28 67/4
மோதி ஆயிர பேதமாக முனைந்து தங்களில் இருவரும் – வில்லி:29 44/1
ஏமமோடு எதிர் முனைந்து இருவர் சேனையும் – வில்லி:32 3/3
இவ்வாறு முனைந்து ஆர் உயிர் இரு சேனையும் மடிய – வில்லி:33 23/1
முனைந்து அடங்க இன்று நாம் முடித்தும் வெய்ய போர் எனா – வில்லி:38 5/3
நின்றனன் துரோணன் மைந்தன் நீடு அமர் முனைந்து செய்யான் – வில்லி:39 3/2
சல்லியன் முனைந்து வீர சாயகம் ஏவினானே – வில்லி:39 13/4
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை இரண்டும் முனைந்து
உந்திய வேலையின் உந்திகள் நாலுடை உந்து இரதத்திடை போய் – வில்லி:41 12/2,3
பல்ல வெம் கணை கொடு விலக்கி முனைந்து வந்து எதிர் பற்றினான் – வில்லி:41 25/2
மற்றும்மற்றும் முனைந்து வந்து மலைந்த வெம் சின மன்னர் மெய் – வில்லி:41 31/1
ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல் – வில்லி:41 136/1
தாள் விசயம் பெற முனைந்து சக்கரயூகம் பிளந்து தானே நின்று – வில்லி:41 137/1
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/3
புரவி முப்பதினாயிரம் கொடு முனைந்து பொரு திறல் கிருதவன்மாவும் – வில்லி:42 11/1
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து
ஓர் இரண்டு தனுவும் வாளி ஓர்ஒர் கோடி உதையவே – வில்லி:42 14/1,2
அலைவு உறா மனத்து அரசரும் சேனையும் முனைந்து அணிஅணியாக – வில்லி:42 73/2
யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர் – வில்லி:42 78/1
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு – வில்லி:42 128/3
கொல்லுவான் முனைந்து மற்றை கோமகன் அடர்த்தல் நோக்கி – வில்லி:42 157/2
வெருவர முனைந்து சீறி மீளவும் விளம்ப மாயன் – வில்லி:42 158/3
பானுவின் மைந்தன் முனைந்து மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான் – வில்லி:44 5/1
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற – வில்லி:44 13/2
அற்றை வெம் சமரில் அமர் முனைந்து ஆற்றாது அழிந்துபோம் அவனிபர் பலரும் – வில்லி:45 2/1
முட்டுப்படாத முரண் கன்னன் முனைந்து சென்றான் – வில்லி:45 74/4
முன் சேனையோடும் வலி உற்று முனைந்து கொற்ற – வில்லி:45 84/1
ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல் – வில்லி:45 203/3
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ – வில்லி:46 85/3
பரத்துவாசனையும் மாதுலன் கிருத பன்மன் என்று இவரையும் முனைந்து
கரத்து வார் சிலையும் கணைகளும் முறித்து கடவு திண் தேர்களும் கலக்கி – வில்லி:46 206/3,4

மேல்


முனைந்துமுனைந்து (2)

தூசியின் வந்து முனைந்துமுனைந்து இரு தோலும் போர் செய்ய – வில்லி:44 11/3
இருவருமே முனைந்துமுனைந்து இரவி கடல் விழும் அளவும் இகல் செய்தாலும் ஒருவர் – வில்லி:46 18/3

மேல்


முனைப்படில் (1)

உருள் மணி திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும் உரகர் வாழ் – வில்லி:28 42/1

மேல்


முனைபட (3)

முகுந்தன் ஆநிரை புரந்தவாறு என ஒரு முனைபட விலக்கின் பின் – வில்லி:9 6/3
முனைபட பொருது இமைக்கும் முன் முதுகு கண்டிடுவேன் – வில்லி:22 30/2
முற்றும் வெந்நிட பொருது சல்லியனொடு முனைபட எதிர் மோதி – வில்லி:46 53/3

மேல்


முனைமுனை (1)

அசைய இரதம் கடாவி வளைதரும் அணி சிலையும் அம்பும் ஆகி முனைமுனை
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே – வில்லி:41 44/3,4

மேல்


முனைய (2)

சோமனை வகிர்செய்து அனைய வெம் முனைய தொடைகளால் சுரும்பு சூழ் கமல – வில்லி:42 217/3
மோது அயில் படை கொடு முனைய வல்லையோ – வில்லி:45 123/4

மேல்


முனையது (1)

அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி எறியும் அளவினில் – வில்லி:44 79/2

மேல்


முனையவே (3)

வந்தவந்த சேனையும் வகுத்து அணிந்து முனையவே
அந்தஅந்த முனைகள்-தோறும் அந்தஅந்த வீரர் மெய் – வில்லி:40 41/2,3
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே – வில்லி:40 50/4
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே – வில்லி:41 124/4

மேல்


முனையாக (1)

ஓடி உத்தரன் தேர் ஊர ஒரு முனையாக தன்னை – வில்லி:22 135/1

மேல்


முனையாய் (2)

செழும் தார் வாகை விசயனையும் திருமாலையும் விட்டு ஒரு முனையாய்
எழுந்தான் மந்தாகினி மைந்தன் இளைத்தோர்-தமக்கு ஓர் எயில் போல்வான் – வில்லி:31 9/3,4
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக – வில்லி:42 86/2

மேல்


முனையில் (17)

சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும் மற்று உள செழும் குரவரும் – வில்லி:28 68/2
பொரு முனையில் வீடுமனை புறங்கண்டு நிருபர் எலாம் பொன்ற வென்று – வில்லி:29 74/3
இங்கு முனையில் நிற்பார் யார் என்று எண்ணும் எல்லை – வில்லி:38 50/2
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி – வில்லி:39 38/2
நடு தகைவு இன்றி வானவரும் நடுக்குறுகின்ற போர் முனையில்
அடுத்தனர் வன் தபோதனனும் அடல் தருமன் குமாரனுமே – வில்லி:40 16/3,4
தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர் சமர் முனையில் தரியார் – வில்லி:41 11/2
முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ – வில்லி:41 162/2
முட்ட விட்டனர் தனஞ்சயன் நின்ற மா முனையில் வேல் முனை ஒப்பார் – வில்லி:42 67/4
விந்தன் விந்தரன் இருவரும் மேலிடு முனையில்
தம்தம் வாசியும் தேர் விடு பாகரும் தாமும் – வில்லி:42 117/1,2
இணை பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர பகை முனையில் ஏற்கும் முன் – வில்லி:42 195/3
இகன்ற போர் முனையில் நாளை இ வடி வேல் எறிந்து நான் இமையவர்க்கு_இறைவன் – வில்லி:42 209/3
வலம் பட முனையில் இன்று உமக்கு அவனி வழங்கினன் கன்னனே என்றான் – வில்லி:42 213/3
பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை உனை நாளை – வில்லி:42 216/3
வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய் – வில்லி:45 9/2
கன்னன் நின்ற அம் முனையில் நெஞ்சினும் கடுகு தங்கள் தேர் கடவினார்களே – வில்லி:45 53/4
சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும் செம் கண் – வில்லி:45 245/3
முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி – வில்லி:46 38/2

மேல்


முனையின் (2)

பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது புகன்ற நரபாலர் எவரும் – வில்லி:38 23/2
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய – வில்லி:46 70/2

மேல்


முனையும் (2)

இத்தகவாக அணிந்து இரு சேனையும் எதிர் முனையும் பொழுதில் – வில்லி:41 8/1
மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர் – வில்லி:44 79/3

மேல்


முனையோடு (2)

ஒத்துஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு உடன்று ஏவினான் – வில்லி:40 89/2
ஒன்றொடு ஒன்று முனையோடு முனை உற்று உற விழும் – வில்லி:45 195/1

மேல்


முனைவன் (1)

செவ்வன முனைவன் வந்து அ சேயவன் சேய்கள் ஆன – வில்லி:12 20/3

மேல்


முனைவாய் (3)

நச்சு அரவு அனையது நகம் இறும் முனைவாய்
வச்சிரம் அனையது வருதலும் மகிழா – வில்லி:13 136/3,4
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய்
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 17/1,2
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய்
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 28/1,2

மேல்


முனொடு (1)

தன் கட்டு ஆண்மை தன் முனொடு ஒப்பான் – வில்லி:42 98/4

மேல்


முனோர்கள் (1)

எம் முனோர்கள் எனைவரும் உம் கையில் – வில்லி:42 147/1

மேல்