பு – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 2
புக்கது 4
புக்கதும் 1
புக்கவரினும் 1
புக்கன 2
புக்கனம் 1
புக்கனர்களே 1
புக்கனன் 5
புக்கனனால் 1
புக்கனனே 1
புக்கார் 10
புக்காரே 1
புக்காள் 3
புக்கான் 19
புக்கானே 1
புக்கு 17
புக்குழி 2
புக 13
புகர் 12
புகரவன் 1
புகரன 1
புகரால் 1
புகல் 32
புகல்கிற்பது 1
புகல்கிற்பாம் 1
புகல்கிற்பார் 1
புகல்கின்ற 1
புகல்கின்றான் 1
புகல்கின்றீரே 1
புகல்போது 1
புகல்வது 4
புகல்வாய் 3
புகல்வான் 3
புகல்வீரே 1
புகல்வு 1
புகல 16
புகலல் 1
புகலலாம் 1
புகலலுற்றாம் 1
புகலவும் 1
புகலவே 1
புகலா 1
புகலாமல் 2
புகலான் 2
புகலில் 1
புகலினும் 1
புகலுகின்ற 2
புகலுகின்றது 2
புகலுதற்கு 2
புகலும் 7
புகலுமாறு 1
புகலுவ 1
புகலுவாயேல் 1
புகலுவார் 1
புகலுறு 1
புகலேன் 1
புகவே 2
புகழ் 41
புகழ்-கொலோ 1
புகழ்_மடந்தை 1
புகழ்தற்கு 1
புகழ்ந்தனரே 1
புகழ்ந்தார் 2
புகழ்ந்தான் 2
புகழ்ந்து 8
புகழ்வதற்கு 1
புகழ்வது 1
புகழ்வர் 1
புகழ 1
புகழா 1
புகழார் 1
புகழான் 1
புகழினான் 1
புகழுடைய 1
புகழும் 11
புகழுவார் 1
புகழே 3
புகழோ 1
புகறி 4
புகன்ற 13
புகன்றதும் 1
புகன்றபடி 1
புகன்றபோது 2
புகன்றவாறும் 1
புகன்றன 1
புகன்றனம் 1
புகன்றனர் 1
புகன்றனன் 3
புகன்றனனே 1
புகன்றனையால் 1
புகன்றாய் 1
புகன்றார் 1
புகன்றாலும் 1
புகன்றான் 9
புகன்று 11
புகன்றே 1
புகாது 1
புகாமல் 3
புகார் 3
புகில் 1
புகின் 1
புகு 3
புகுத 3
புகுதந்திடின் 1
புகுதர 2
புகுதல் 1
புகுதலும் 2
புகுதலுமே 1
புகுதலோடும் 1
புகுதவே 1
புகுதா 1
புகுதாமல் 1
புகுதார் 1
புகுதும்போது 1
புகுதேன் 1
புகுந்த 20
புகுந்ததன் 2
புகுந்தது 5
புகுந்ததுவே 1
புகுந்தபோது 1
புகுந்தபோதும் 1
புகுந்தவரை 1
புகுந்தவாறு 1
புகுந்தனர் 4
புகுந்தனன் 9
புகுந்தனையோ 1
புகுந்தாய் 1
புகுந்தாயே 1
புகுந்தார் 5
புகுந்தால் 1
புகுந்தாள் 2
புகுந்தான் 14
புகுந்து 50
புகுந்துழி 1
புகுந்துள 1
புகுந்துளான் 1
புகுந்தேற்கு 1
புகுந்தோர் 2
புகும் 7
புகுவ 1
புகுவதே 1
புகுவர் 2
புகுவன் 1
புகுவேம் 1
புகுவோனை 1
புகை 19
புகைத்த 1
புகைந்து 3
புகையா 1
புகையால் 1
புகையில் 1
புகையினால் 1
புகையினை 1
புகையும் 1
புகையும்படி 1
புகையே 1
புகையொடு 1
புங்க 5
புங்கம் 2
புங்கமொடு 1
புங்கயம் 1
புங்கவன் 2
புங்கவன்-தன் 1
புங்கவன்-தானும் 1
புசிப்பன் 1
புசிப்பாள் 1
புட்கலாவர்த்தமாம் 1
புட்ப 1
புட்பம் 1
புடவி 6
புடவியில் 1
புடவியின் 1
புடவியே 1
புடை 42
புடைக்க 2
புடைக்கும் 1
புடைகள்-தோறும் 1
புடைகொண்டு 1
புடைசூழ 1
புடைத்த 2
புடைத்தனன் 4
புடைத்தான் 2
புடைத்திட 1
புடைத்து 7
புடைப்ப 2
புடைப்பரோ 1
புடைப்பல் 1
புடைப்பார் 1
புடைபட்டு 1
புடையா 1
புடையினும் 2
புடையுண்டாரோ 1
புடையுண்டு 1
புடையே 3
புடைவர 1
புண் 10
புண்செய்து 1
புண்டர 2
புண்டரிக 1
புண்டரீகமும் 1
புண்டரீகன் 2
புண்டரீகன்-தன் 1
புண்டலன் 1
புண்ணிய 8
புண்ணியங்களுக்கும் 1
புண்ணியம் 11
புண்ணியர் 1
புண்ணியன் 6
புண்ணியன்-தனை 1
புண்ணின் 2
புண்ணோடு 1
புண்நீர் 2
புண்நீரினால் 1
புண்படவே 1
புண்படாதார் 1
புண்படாது 1
புண்யமும் 1
புணர் 3
புணர்ச்சியின் 1
புணர்ப்பினான் 1
புணர்வல் 1
புணர்வோன் 1
புணரி 4
புணரிக்கிடை 1
புணரிகள் 1
புணரியிடை 1
புணரியின் 1
புணரியினும் 1
புணரியை 1
புணில் 1
புணீர் 1
புணை 1
புணையாய் 1
புணையும் 1
புத்தி 1
புத்தியால் 1
புத்திர 1
புத்திரர் 4
புத்திரர்-தம்மை 1
புத்திரரில் 1
புத்திரரும் 2
புத்திரரோடும் 1
புத்திரற்கு 1
புத்திரன் 4
புத்திரனால் 1
புத்திரனை 1
புத்தேள் 1
புத்தேளிர் 2
புதல்வர் 7
புதல்வர்க்கே 1
புதல்வர்புதல்வர்-தம்மை 1
புதல்வராலும் 1
புதல்வரில் 1
புதல்வருக்கு 1
புதல்வருடனும் 1
புதல்வரும் 2
புதல்வரை 1
புதல்வரோ 1
புதல்வரோடு 1
புதல்வரோடும் 1
புதல்வற்கு 1
புதல்வன் 33
புதல்வன்-தன் 1
புதல்வன்-தன்னை 2
புதல்வன்-தன்னையே 1
புதல்வன்-தனக்கு 1
புதல்வன்-தனக்கே 1
புதல்வன்-தனையும் 1
புதல்வன்-தானே 1
புதல்வனாம் 1
புதல்வனுக்கும் 1
புதல்வனும் 7
புதல்வனே 1
புதல்வனை 15
புதல்வனோடு 4
புதல்வி 1
புதல்வியாலும் 1
புதன் 1
புதனும் 2
புதிதின் 1
புதிது 2
புதிய 8
புது 9
புதுமை 5
புதுமை-தனை 1
புதுமையின் 1
புதை 1
புதைக்க 4
புதைக்கவும் 1
புதைக்கவே 1
புதைக்கும் 1
புதைத்த 5
புதைத்தது 1
புதைத்தலின் 1
புதைத்தன 1
புதைத்தனர் 1
புதைத்தனள் 1
புதைத்து 6
புதைதர 3
புதைதரவும் 1
புதைதரும் 1
புதைந்தது 1
புதைந்தவே 1
புதைந்திட 2
புதைந்து 3
புதைப்ப 1
புதைபட்டு 1
புதைபட 1
புதைபடப்பட 1
புதைய 10
புதையவும் 2
புதையவே 1
புதையார் 1
புதையும் 2
புதையும்படி 1
புதைவித்தானே 1
புந்தி 9
புந்தியால் 6
புந்தியில் 2
புந்தியினால் 1
புந்தியுடன் 1
புய 66
புயகங்கள் 1
புயகன் 1
புயகிரி 2
புயங்க 10
புயங்ககேதனன் 1
புயங்ககேது 1
புயங்கங்கள் 1
புயங்கம் 8
புயங்கர் 2
புயங்கள் 4
புயங்களின் 1
புயங்களினும் 2
புயங்களும் 3
புயங்கனை 1
புயத்தடத்தில் 1
புயத்தவன் 1
புயத்தால் 1
புயத்தான் 1
புயத்திடை 2
புயத்தில் 2
புயத்தின் 1
புயத்தினில் 2
புயத்தினும் 2
புயத்தீர் 1
புயத்து 9
புயத்தையும் 1
புயத்தொடு 1
புயம் 36
புயமுடன் 1
புயமுடை 1
புயமும் 8
புயமே 1
புயர் 1
புயல் 24
புயல்-ஆனது 1
புயல்கள் 1
புயல்வண்ணா 2
புயல்வணன் 1
புயலின் 5
புயலும் 1
புயலே 2
புயலை 1
புயலையும் 1
புயன் 3
புயனார் 1
புயாசல 1
புயாசலங்களுக்கு 1
புயாசலத்தின் 1
புயாசலம் 1
புர 2
புரக்க 3
புரக்கும் 13
புரக்கும்படி 1
புரக்குமவர்-தம்மில் 1
புரக்கைக்கு 1
புரங்கள் 2
புரசூதனன் 2
புரசை 4
புரண்டது 1
புரண்டவே 1
புரண்டு 6
புரத்தல் 1
புரத்தவர் 1
புரத்தி 2
புரத்தில் 3
புரத்தின் 2
புரத்தினை 1
புரத்தினோடும் 1
புரத்து 4
புரத்தும் 1
புரத்தை 2
புரத்தையும் 1
புரதகனன் 1
புரந்த 1
புரந்தரற்கு 2
புரந்தரன் 10
புரந்தரன்-தானும் 1
புரந்தரனொடு 1
புரந்தவன் 1
புரந்தவாறு 1
புரந்தான் 1
புரந்திட 1
புரந்திடும் 4
புரந்திடுவன் 1
புரந்தோன் 1
புரப்பதற்கே 1
புரப்பது 2
புரப்பதே 1
புரப்பான் 2
புரப்போர் 1
புரம் 14
புரமும் 1
புரமே 1
புரவல 1
புரவலன் 3
புரவலன்-தனை 1
புரவி 59
புரவிக்கு 1
புரவிகளும் 1
புரவிசயன் 1
புரவிசயன்-தன்னை 1
புரவித்தாமா 5
புரவியின் 2
புரவியுடன் 1
புரவியும் 4
புரவியே 1
புரவியை 1
புரவிஅம்தாமா 2
புரள 1
புரளுவது 1
புராண 1
புராதனாகம 1
புராரி 2
புராரியே 1
புராரியை 1
புரி 86
புரி-மின் 1
புரி_குழலோடும் 1
புரிக 3
புரிகின்ற 1
புரிகின்றான் 1
புரிகின்றீரே 1
புரிகுவது 1
புரிகுவம் 1
புரிசடையுடன் 1
புரிசை 12
புரிசை-தன்னை 1
புரிசையின் 2
புரிசையும் 1
புரிஞரை 1
புரிதரு 2
புரிதரும் 1
புரிதல் 3
புரிதலின் 3
புரிதற்கு 2
புரிதி 3
புரிதும் 1
புரிந்த 34
புரிந்தது 5
புரிந்ததும் 1
புரிந்ததுவும் 1
புரிந்ததே 1
புரிந்தமை 1
புரிந்தருளும் 1
புரிந்தவாறும் 2
புரிந்தன 2
புரிந்தனர் 3
புரிந்தனர்களேனும் 1
புரிந்தனவால் 1
புரிந்தனன் 2
புரிந்தனை 1
புரிந்தாய் 2
புரிந்தார் 6
புரிந்தால் 2
புரிந்தான் 3
புரிந்தானே 2
புரிந்திட்டார் 1
புரிந்திடில் 2
புரிந்திலன் 2
புரிந்து 39
புரிந்தும் 2
புரிந்தே 3
புரிந்தேன் 1
புரிந்தோய் 1
புரிந்தோரில் 1
புரிந்தோன் 1
புரிநர் 1
புரிநூல் 1
புரிநூலும் 1
புரிய 11
புரியல் 1
புரியவே 2
புரியா 2
புரியாது 1
புரியாமல் 2
புரியில் 1
புரியின் 3
புரியினும் 2
புரியும் 30
புரியும்வகை 1
புரியுமாறு 1
புரியேன் 1
புரியேனேல் 2
புரிவதன் 2
புரிவது 6
புரிவரேனும் 1
புரிவன் 1
புரிவன 1
புரிவார் 2
புரிவாரும் 1
புரிவான் 1
புரிவி 1
புரிவித்தனன் 1
புரிவித்தார் 1
புரிவிப்பனே 1
புரிவில் 1
புரிவிலாதாய் 1
புரிவிலீர் 1
புரிவினுடன் 1
புரிவு 5
புரிவுடை 1
புரிவும் 2
புரிவேன் 1
புரிவோம் 2
புரிவோர் 1
புரிவோன் 1
புரிவோனை 1
புருகூதன் 6
புருகூதனும் 1
புருடராகம் 1
புருடன் 1
புருடனது 1
புருவ 5
புருவங்கள் 1
புருவத்தனாய் 1
புருவம் 3
புருவமும் 4
புரூர் 1
புரூரவாவினை 1
புரை 20
புரையும் 3
புரோகிதன் 5
புரோகிதனுக்கு 1
புரோகிதனும் 1
புரோசன 3
புரோசனன் 2
புரோசனன்-தன்னை 1
புல் 4
புல்கவ்வுமாகில் 1
புல்ல 1
புல்லர் 2
புல்லரை 1
புல்லன் 1
புல்லார்-தம் 1
புல்லாரை 1
புல்லி 2
புல்லிய 3
புல்லியே 1
புல்லினான் 2
புல்லுக 1
புல்வாய் 1
புல்வாய்க்கு 1
புல 2
புலத்து 2
புலத்துடன் 1
புலந்தான் 1
புலப்பது 1
புலப்பாடு 1
புலம் 2
புலம்ப 2
புலம்பல் 1
புலம்பலுற்றார் 1
புலம்பவே 1
புலம்பி 2
புலம்பின 1
புலம்புதலும் 1
புலம்புற 1
புலம்புறு 1
புலம்புறுவது 1
புலமும் 1
புலர் 1
புலர்த்தும் 1
புலர்ந்த 2
புலர்ந்தன 1
புலர்ந்து 5
புலர்ந்துழி 1
புலர 3
புலரா 2
புலரும் 3
புலவர் 2
புலவரும் 1
புலவன் 1
புலவனை 1
புலவியிலே 1
புலவு 2
புலவையும் 1
புலவோர் 3
புலவோர்க்கும் 1
புலன் 3
புலன்கள் 2
புலன்களின் 1
புலன்களும் 1
புலன்களை 2
புலன்வழி 1
புலனும் 3
புலால் 3
புலாலின 1
புலி 18
புலி-தனக்கு 1
புலி-வாய் 1
புலிக்கொடி 1
புலிகள் 1
புலிங்க 2
புலிபோல்வான் 1
புலியின் 2
புலியினும் 1
புலியை 1
புலோம 1
புலோமசை 1
புலோமை 1
புவன 1
புவனங்கள் 4
புவனங்களும் 1
புவனத்தினூடு 1
புவனத்து 4
புவனதலம் 1
புவனம் 9
புவனம்-தனில் 1
புவனமும் 6
புவி 40
புவி-கொலோ 1
புவி-தனில் 1
புவி_மகள் 1
புவிக்கு 3
புவிக்கும் 1
புவித்தேவனை 1
புவிப்படுத்து 1
புவிபாலர் 2
புவிமானுக்கு 1
புவியில் 9
புவியின் 2
புவியின்-கண் 1
புவியினில் 1
புவியும் 2
புவியை 2
புழு 1
புழுகு 4
புழுகும் 3
புழுங்கா 1
புழுங்கினான் 1
புழுதி 2
புழுவில் 1
புழை 3
புள் 13
புள்ளி 2
புள்ளின் 2
புள்ளினம் 1
புள்ளினொடு 1
புள்ளு 1
புள்ளுடை 1
புள்ளும் 1
புள 1
புளக 2
புளகம் 12
புளகித்து 1
புளகு 7
புளிக்கும் 1
புளினம் 1
புளினமும் 2
புற்களால் 1
புற்று 1
புற 12
புறக்கிடாத 1
புறக்கிடாது 1
புறக்கிடாவரு 1
புறக்கிடுதல் 1
புறக்கிடுவது 1
புறக்கிடுவதே 1
புறகிட்ட 1
புறகிட்டான் 1
புறகிட்டு 1
புறங்கண்டு 3
புறங்கள் 1
புறங்காணும் 1
புறங்கானில் 1
புறங்கொடுக்கும் 1
புறங்கொடுத்தவர் 1
புறங்கொடுத்தார் 1
புறத்ததோ 1
புறத்திடை 1
புறத்தில் 2
புறத்திலே 1
புறத்தினில் 4
புறத்தினும் 2
புறத்து 35
புறத்தும் 3
புறத்தே 1
புறப்பட்டது 2
புறப்பட்டனன் 1
புறப்பட்டான் 2
புறப்பட 3
புறப்படாய் 1
புறம் 36
புறம்-தன்னில் 1
புறம்கொடாமல் 1
புறம்தந்த 3
புறம்தந்தனன் 1
புறம்தந்தானே 1
புறம்தந்திட 1
புறம்தந்து 3
புறம்தர 1
புறம்தரவே 1
புறம்தரு 2
புறம்தரும்படி 1
புறம்பர் 1
புறமிட்ட 1
புறமிட்டார் 2
புறமிட்டான் 1
புறமிட்டுவிட 1
புறமிட 2
புறமிடாது 1
புறமிடும்படிக்கு 1
புறமும் 5
புறவடி 2
புறவம் 1
புறவில் 1
புறவின்-கண் 1
புறவினில் 1
புறவினுக்கு 1
புறவும் 3
புறன் 1
புறனும் 2
புன் 30
புன்கண் 2
புன்சொல் 4
புன்சொலானது 1
புன்சொற்கள் 1
புன்மதி 1
புன்மதி-தன்னை 1
புன்முறுவல் 1
புன்மை 6
புன்மையின் 1
புன்மையும் 1
புன்மொழி 2
புன்னை 1
புன்னையின் 2
புனக்கிரி 1
புனங்கள் 1
புனல் 80
புனல்-தோறும் 1
புனல்கள் 3
புனல்களும் 1
புனல்கொடு 1
புனலால் 3
புனலிடை 3
புனலில் 5
புனலின் 2
புனலுக்கு 1
புனலுடன் 1
புனலும் 12
புனலூடு 3
புனலை 2
புனலையும் 1
புனித 6
புனிதர் 1
புனிதன் 4
புனிதனும் 2
புனிதனை 1
புனை 62
புனைகின்ற 1
புனைதரு 1
புனைதல் 2
புனைந்த 10
புனைந்ததுவும் 1
புனைந்தமை 1
புனைந்தார் 1
புனைந்தானே 1
புனைந்திடு 1
புனைந்திடும் 1
புனைந்து 13
புனைய 1
புனையவே 1
புனையாது 1
புனையார் 1
புனையின் 1
புனையும் 7
புனையேனேல் 1
புனைவித்து 1
புனைவிப்பேனே 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


புக்க (2)

புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று – வில்லி:4 54/3
சென்று தன் மனை புக்க பின் மன்மதன் செருவில் நொந்து அழி சிந்தையனாய் மலர் – வில்லி:21 11/1

மேல்


புக்கது (4)

புக்கது தனுசர்-தம் உடல் பொடிபடவே – வில்லி:13 138/4
போது புக்கது என்று இதம்பட சுருக்கிய பூம் பட்டு – வில்லி:27 86/3
பாண்டு மன்னன் புதல்வர் படையும் பாடி புக்கது
ஆண்டு பாடி புக்கது அரவ துவசன் படையும் – வில்லி:38 47/1,2
ஆண்டு பாடி புக்கது அரவ துவசன் படையும் – வில்லி:38 47/2

மேல்


புக்கதும் (1)

கயிலை புக்கதும் அரன் கணையும் சாபமும் – வில்லி:41 258/1

மேல்


புக்கவரினும் (1)

வேளை புக்கவரினும் வீழ்ந்து வேண்டினான் – வில்லி:41 248/4

மேல்


புக்கன (2)

பொரியே என வானிடை புக்கன போர் – வில்லி:32 15/2
பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே – வில்லி:44 63/2

மேல்


புக்கனம் (1)

கோபுரம் திகழ் மூதெயில் வள நகர் கோயில் புக்கனம் ஆக – வில்லி:11 59/2

மேல்


புக்கனர்களே (1)

பாதகம் மிகுத்த கொலை வாள் நிருபர் தத்தமது பாடி நகர் புக்கனர்களே – வில்லி:30 31/4

மேல்


புக்கனன் (5)

கலைப்புரவி ஊர் திருவையும் தொழுது புக்கனன் அகத்து உணர்வு மிக்க கலையோன் – வில்லி:3 53/4
புக்கனன் பருகலுற்றான் பொலிவு அற புலர்ந்த நாவான் – வில்லி:16 23/4
அருளுடன் சயத்திரதனை அழை என அவனும் வந்து புக்கனன் ஒரு நொடியிலே – வில்லி:41 117/4
நிருபாதிபன் தனது சேனாதிபன்-தனொடு நீள் களம் புக்கனன் அரும் – வில்லி:46 8/3
புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன் கண்டோம் என்றார் – வில்லி:46 126/3

மேல்


புக்கனனால் (1)

கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து இ குன்றிடை இன்று புக்கனனால் – வில்லி:12 79/4

மேல்


புக்கனனே (1)

சேர முருக்குவன் ஏறுக என தன தேர் மிசை புக்கனனே – வில்லி:31 20/4

மேல்


புக்கார் (10)

துங்க வேல் துருபதன்-தன் தொல்லை மா நகரி புக்கார் – வில்லி:5 18/4
வாசவன் முதலினோரும் மன்னு தம் பதிகள் புக்கார்
ஓச வன் திகிரி ஓச்சி உதய பானுவுக்கும் மேலாம் – வில்லி:6 38/2,3
சுரர் பெரும் தச்சன் செய்த தொல் நகர் வீதி புக்கார்
வரு திரு பவனி கேட்டார் வள நகர் மாதர் எல்லாம் – வில்லி:10 72/3,4
ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார்
ஞான யோகிகளும் ஒவ்வா நரேசனும் தம்பிமாரும் – வில்லி:12 19/2,3
ஊறிய கருணை நெஞ்சின் உதிட்டிரன் இருக்கை புக்கார்
@26. சஞ்சயன் தூதுச் சருக்கம் – வில்லி:25 19/4,5
வரும் துயில் இலாத கண்ணான் வாழ் பெரும் கோயில் புக்கார்
பெரும் துயில் அநந்த போக பேர் அணை துறந்த மாலும் – வில்லி:27 183/2,3
தனி வனம் திரிந்து மீண்டோர் தானை அம் கானில் புக்கார்
பனி வனம் நிறைந்த பொய்கை கரை நிழல் பரப்பும் தேமாம் – வில்லி:29 16/2,3
அப்போது அனிகத்தோடும் அகன் பாசறை புக்கார் – வில்லி:33 24/4
தென் பாடி புக்கார் குடிபுக்கது சேர்ந்த கங்குல் – வில்லி:36 37/4
பைவரு மாசுண துவச பார்த்திவனை கொண்டே தம் பாடி புக்கார்
தைவரு திண் சிலை தட கை சகுனி-தனை முதலான தரணிபாலர் – வில்லி:45 269/3,4

மேல்


புக்காரே (1)

கரு முகில் படியும் சாரல் காமிய வனம் புக்காரே – வில்லி:12 1/4

மேல்


புக்காள் (3)

குந்தியும் விரைந்து தன குமரரொடு புக்காள்
அந்தி அரவிந்தம் என அணி குலை முகத்தாள் – வில்லி:2 102/3,4
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள்
கொடு மா மலர் கண் புனல் சோர குலைந்தே கிடந்த குழல் சோர – வில்லி:11 225/2,3
கோமகளை நாடி அவள் கோயிலிடை புக்காள் – வில்லி:19 28/4

மேல்


புக்கான் (19)

பொற்பின் அமராவதியே போலும் நகரி புக்கான் – வில்லி:3 33/4
மற்றை நாள் வந்து கொற்ற வாழ் மனை கொண்டு புக்கான் – வில்லி:5 68/4
நாகாதிபன் விடும் மும்மதம் நாறும் திசை புக்கான் – வில்லி:7 10/4
நடைபட்டு உருகி எதிர்கொள்ள நகரி புக்கான் – வில்லி:7 83/4
கொங்கு அவிழ் துளப தாரான் குந்தி வாழ் கோயில் புக்கான் – வில்லி:10 84/4
கிணை வரும் ஓதை மூதூர் கிளர் நெடும் புரிசை புக்கான் – வில்லி:11 2/4
எழுந்து தன் கோயில் புக்கான் இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 41/4
சோனை மா முகிலின் மேனி தோன்றலும் துவரை புக்கான்
ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார் – வில்லி:12 19/1,2
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான் – வில்லி:16 11/4
முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர் துவரை நகர் புக்கான்
பின்னோர் வணங்க பேர் அழலில் பிறந்தாள் மகிழ பேரருட்கு – வில்லி:17 17/2,3
இரவிடை யாரும் துஞ்ச எயில் வளை நகரி புக்கான் – வில்லி:22 106/4
வெம் கழல் விராடன்-தானும் மீண்டு தன் நகரி புக்கான் – வில்லி:22 111/4
திரு நகர் வீதி புக்கான் சித்து அசித்து உணர்வு இலாதான் – வில்லி:25 6/4
கன்னனை பயந்த காதல் கன்னி-தன் கோயில் புக்கான் – வில்லி:27 145/4
வேந்தனோடும் பாசறை புக்கான் வீடும்மன் – வில்லி:32 38/4
தன் பாடி புக்கான் புறம் தந்த தரணி வேந்தன் – வில்லி:36 37/1
மன் பாடி புக்கான் பெரும் போரிடை மாய்ந்த மன்னர் – வில்லி:36 37/3
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான் என்று – வில்லி:45 162/2
பூண்டு உத்தமம் ஆம் மறை கொண்டு அகன் பொய்கை புக்கான் – வில்லி:46 112/4

மேல்


புக்கானே (1)

அண்ணலே வருக என்று ஓதி அத்தினாபுரி புக்கானே – வில்லி:25 18/4

மேல்


புக்கு (17)

இறகரால் வீசி உள் புக்கு இன் மது நுகர்தல் கண்டு – வில்லி:5 12/3
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு
இருந்தார் இருந்த காவலரை இன்னோர்இன்னோர் இவர் என்று – வில்லி:5 34/2,3
மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை – வில்லி:9 17/4
சீயம் அன்ன துணைவரோடு சென்று புக்கு நன்றி இல் – வில்லி:11 155/3
விராடன் மா நகரி எல்லை புக்கு ஒரு பால் மயான பூமியினிடை விரவா – வில்லி:19 7/4
புக்கு உயிர் நிறுத்தி மெய்யும் புளகு எழ இளகி நெஞ்சம் – வில்லி:21 57/2
புக்கு உழல் ஆகும் கொழுவாம் போர் வாள் அபிமன்னு – வில்லி:27 48/2
செற்று நீடு அவை புக்கு இருந்த சிவேதனோடு இவை செப்பினான் – வில்லி:28 36/2
ஏதில் இருள் புக்கு உலவலாம் இடம் அற கடையின் ஏறு அனலி ஒத்தது இகலி – வில்லி:30 31/3
விண்ணும் புதைக்க அடல் ஆகவத்தின் மிசை சென்று புக்கு விரகால் – வில்லி:37 9/4
முரண் அற்றது இவண் இனி உன் உயிர் ஒத்த தமையனொடு முனை புக்கு விரைவின் அணுகா – வில்லி:40 56/3
நிலை அறிந்து புக்கு உரன் உற எறிதலின் நெரிநெரிந்தது அ தரணிபன் உடலமும் – வில்லி:41 130/2
புன் தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே – வில்லி:41 180/4
பயத்து இரவின் நடுங்கி அரன் பருப்பதம் புக்கு அவன் கொடுத்த படையும் வாங்கி – வில்லி:41 234/1
முகடு விண்டது அண்டமும் அப்புறத்து உற முகில்களும் பெரும் குகை புக்கு ஒளித்தவே – வில்லி:45 149/4
உதகம்-தனில் புக்கு உயர் மந்திரம் ஓதும் வேலை – வில்லி:46 106/2
அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன் – வில்லி:46 133/1

மேல்


புக்குழி (2)

பொரு படை சேனை யாவும் புக்குழி யாவர் கண்டார் – வில்லி:22 96/3
பொன் தவர் இராசராசன் புக்குழி அறிவுறாமல் – வில்லி:46 124/4

மேல்


புக (13)

அந்த ஓசை அவுணர் செவி புக
முந்த ஓடி முடுகி முறுவலித்து – வில்லி:13 43/1,2
புண் புக உட்கி உழைக்கும் வேழம் போல்வான் – வில்லி:14 118/4
ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன் – வில்லி:14 133/3
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான் – வில்லி:16 61/3
நொந்து இனி என் செய்வோம் என்று ஊர் புக நோக்கினானே – வில்லி:22 95/4
நெறுநெறென கொடு நிலவறையில் புக நெடியவன் அப்பொழுதே – வில்லி:27 188/2
பாசறை புக கடவினார் கட களிற்றின் அணி பாய் பரி அணி படைஞரே – வில்லி:30 29/4
அற்ற கந்தரம் உயிரினோடு அந்தரம் புக துள்ளவும் – வில்லி:36 7/1
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/4
சர மழை காவலர்-தங்கள் மனோ வனசம் புக மேயினவே – வில்லி:44 54/1
அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/4
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் – வில்லி:45 88/1
உளம் புக தொடுத்தான் பாகன் உரை முடிவதன் முன் அம்மா – வில்லி:45 105/4

மேல்


புகர் (12)

வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் – வில்லி:21 2/3
பொடி படப்பட உடன் நடப்பன புகர் முக கரி நிகரமே – வில்லி:28 41/4
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும் கரிய புகர் வேல் கண் – வில்லி:29 70/3
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ – வில்லி:40 52/4
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் – வில்லி:40 61/3
பூண் ஆர் கடக கையொடு புகர் வாளமும் மண் மேல் – வில்லி:41 113/3
போர் சலம் இல்லா புகர் மலையோடு – வில்லி:42 103/3
பூத்து அகி குலமும் மால் வரை குலமும் புகர் இப குலங்களும் புகழ – வில்லி:42 218/1
பல திசை மாருதம் உய்ப்பது செம் புகர் பட்டின் தொழிலின் பயில்கிற்பது – வில்லி:44 8/2
முன் புடை வாலதி செற்றது வெம் புகர் முகம் முழுகும் சரமே – வில்லி:44 50/3
வெம் புகர் வாளில் அழிந்தன மால் வரை விதம் அன அம் புயமே – வில்லி:44 56/4
தேரின் மேல் நின்று நீ சிறு கண் செம் புகர்
காரின் மேல் வீரனை கணையின் காய்வதே – வில்லி:45 121/1,2

மேல்


புகரவன் (1)

புயாசலங்களுக்கு இசையவே புகரவன் புதல்வி – வில்லி:1 23/3

மேல்


புகரன (1)

பொழியும் முகில் பற்றி எழும் இள வெயில் எறித்து அனைய புகரன பனைக்கைகொடு கார் – வில்லி:28 57/1

மேல்


புகரால் (1)

அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி – வில்லி:44 7/1

மேல்


புகல் (32)

உய்யும்வகை புகல் ஐயை உரையினை ஒய்யென் விரைவொடு கைகொளா – வில்லி:4 47/2
வீசுகின்றன புலிங்க சாலமும் புகல் வேறு எமக்கு இலது என்று – வில்லி:9 22/2
கையறு தொண்டர் ஆகி கான் புகல் வழக்கும் அன்றால் – வில்லி:11 278/2
பூதம் அடியுண்டன விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பு இல் பொருளின் – வில்லி:12 108/2
வந்துற்ற எனை தாயர்-தம் வகையில் புகல் செய்யா – வில்லி:12 161/2
புரி சிலை விசயற்கு உற்ற போர் தொழில் புகல் நீ என்றான் – வில்லி:13 154/4
என்னை நீ புகல் ஆர் அடா என்பது இங்கு எவனோ – வில்லி:14 27/2
முன்னவன் புகல் உறுதி கூர் மொழி எலாம் கேட்டு – வில்லி:14 45/1
ஆண்டு அவன் புகல் உறுதியும் ஆண்மையும் கேட்டு – வில்லி:14 47/1
பாசகாரிகள் ஆம் ஐம்புலன்களும் பரிவு கூர பரிந்து உயர்ந்தோர் புகல்
வாசகாதிகள் கற்றும் தெளிந்திலை மதன வேதத்தின் மார்க்கமும் பார்த்திலை – வில்லி:21 13/1,2
உத்தரன் புகல் உறுதி கேட்டு ஒப்பனைக்கு உரியாள் – வில்லி:22 31/1
தெரிப்புற புகல் எ வயின் சேர்ந்தனன் அவன் என்று – வில்லி:22 42/3
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான் – வில்லி:22 140/4
கரியவன் புகல் கட்டுரை கேட்ட பின் காமபாலனும் சொன்னான் – வில்லி:24 3/4
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன – வில்லி:27 28/3
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன – வில்லி:27 28/3
நீதியின் புகல் பகல் எலாம் நீர்_அர_மகளிர் – வில்லி:27 86/1
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா – வில்லி:27 105/3
கங்குலின் அழைத்து உரக கன்னி மகனை புகல் களப்பலி கொடுத்தனர் என – வில்லி:28 52/3
புகல் அரும் ஐந்து நாளை பூசலும் புகலலுற்றாம் – வில்லி:39 2/4
அச்சுத பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம் அன்பினோடு – வில்லி:41 24/1
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி போக்கினான் ஒரு கணையால் புரவித்தாமா – வில்லி:42 177/4
முழுது உணர்ந்தருள் முனிவரன் புகல் மும்மை வண் தமிழும் – வில்லி:44 41/1
நா புகல் வாய்மையான்-தன் நாள்மலர் செம் கை வை வேல் – வில்லி:44 87/2
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் – வில்லி:45 30/3
புகல் அரு மறையவன் புராரி ஆதியாம் – வில்லி:45 126/1
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு – வில்லி:45 183/1
புறமும் ஒத்த கதி பற்பலவும் ஒத்த புகல் வாள் – வில்லி:45 198/2
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என – வில்லி:45 227/1
மாயவன் புகல் மொழிப்படி தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் – வில்லி:46 21/2
பின் புகல் அறுமா துரந்தது அ பூத பெருமை யாம் பேசுறும் தகைத்தோ – வில்லி:46 207/4
புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும் அவர் படைத்த – வில்லி:46 220/1

மேல்


புகல்கிற்பது (1)

பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக – வில்லி:37 3/2

மேல்


புகல்கிற்பாம் (1)

என்ற போதக தானையின் பெருமையை எங்ஙனம் புகல்கிற்பாம்
நின்றபோது உடல் முகிலிடை மறைந்தது நிரைநிரை நெறிப்பட்டு – வில்லி:11 79/2,3

மேல்


புகல்கிற்பார் (1)

புறம் தயங்கிட விழுந்த செம் தனி சடை பொலிவை யார் புகல்கிற்பார்
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/2,3

மேல்


புகல்கின்ற (1)

பொங்கு ஓத பாற்கடலான் இவன் என்று யாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து – வில்லி:45 28/3

மேல்


புகல்கின்றான் (1)

புரவித்தாமா நின்றானை வருக என்று அழைத்து புகல்கின்றான் – வில்லி:27 220/4

மேல்


புகல்கின்றீரே (1)

பொருவன் என அறைகூவி பொன்றுவித்தான் இது கொண்டோ புகல்கின்றீரே – வில்லி:41 241/4

மேல்


புகல்போது (1)

முன்பு வனத்திடை வந்து கவிக்கு இறை மொய்ம்பு உணர புகல்போது
என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர் எஞ்சிய பப்பரரே – வில்லி:27 194/3,4

மேல்


புகல்வது (4)

என் பிற புகல்வது ஈர்_எழு புவனம் எம்பிரான் அருந்தியது என்ன – வில்லி:9 57/1
புன் தொழில் வசையே அன்றி புகழ்-கொலோ புகல்வது அம்மா – வில்லி:11 34/4
புண்ணியம் ஆனதால் புகல்வது என்-கொலாம் – வில்லி:21 81/4
காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ – வில்லி:45 182/2

மேல்


புகல்வாய் (3)

பொன் போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய்
வன்போ அருள் நலமோ பெருமிதமோ வளர் புகழோ – வில்லி:12 162/3,4
புன் தொழில் சிறு குரங்கையோ என்னொடும் புகல்வாய் – வில்லி:14 29/4
புரக்கும் நாயகன்-தன்னையோ இழித்து நீ புகல்வாய் – வில்லி:14 30/4

மேல்


புகல்வான் (3)

புந்தியால் உயர் அஞ்சனை புதல்வனும் புகல்வான்
சிந்து சீகர சிந்து முன் கடந்து செம் தீயால் – வில்லி:14 35/2,3
கோண் அற்றன புகல்வான் ஒரு குறை அற்றது அவர்க்கே – வில்லி:33 15/4
இடிக்கும் முரசு என புகல்வான் இராசராசனுக்கு அம்மா – வில்லி:46 157/4

மேல்


புகல்வீரே (1)

பொல்லா நெறியில் அனைவீரும் போகாவண்ணம் புகல்வீரே – வில்லி:11 236/4

மேல்


புகல்வு (1)

இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும் – வில்லி:26 10/3

மேல்


புகல (16)

வாச நாறு துளவோனுடன் புகல வருக என்ற பின் மடந்தை போய் – வில்லி:1 141/2
மறுத்து இவன் புகல வீரியன் புயம் ஒர் ஆயிரம் துணிசெய் மழுவினான் – வில்லி:1 146/1
மன்னன் புகல மட மாது மறுக்கமாட்டாள் – வில்லி:2 63/2
நாவினும் புகல கருத்தினும் நினைக்க அரியது ஓர் நலம் பெற சமைத்தான் – வில்லி:6 10/4
வெற்பனை புகல அந்த வீடணன் அளித்த நீடு உயர் வியன்தலை – வில்லி:10 64/3
போந்து அழைத்ததும் புகல வந்ததும் – வில்லி:11 136/2
பொல்லா வசையே புகழ் பூணா புல்லன் புகல இதற்கு ஒன்றும் – வில்லி:11 232/1
பொன் நெடும் தேரவன் புகல மற்றொரு – வில்லி:21 31/2
பூண்ட தேர் இவை பதாதி மற்று இவை என புகல
ஈண்டு நின்றவை யாவையும் யா என தெரியா – வில்லி:22 38/2,3
அ முனி-தன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல வல் வில் – வில்லி:22 89/1
இம்பரில் புகல இரு தளத்தினும் எனக்கு நேர் ஒருவர் இல்லை என்று – வில்லி:27 135/3
என்னை நீ புகல கேண்மோ எங்குமாய் யாவும் ஆகி – வில்லி:29 6/1
நா தந்திலனே எண்ணுதற்கு நாம் ஆர் புகல தே மாலை – வில்லி:37 35/2
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார் – வில்லி:44 16/4
புணையாய் எ திறங்களினும் பகிராமல் உற்றது எலாம் புகல தக்க – வில்லி:45 260/2
உளம் புகல அரசவையில் வஞ்சினமும் பற்பல அன்று உரைத்தே நின்றான் – வில்லி:46 142/2

மேல்


புகலல் (1)

பூ முழுதும் பரந்து வர பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்து புகலல் ஆமோ – வில்லி:46 76/4

மேல்


புகலலாம் (1)

புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ – வில்லி:15 4/4

மேல்


புகலலுற்றாம் (1)

புகல் அரும் ஐந்து நாளை பூசலும் புகலலுற்றாம் – வில்லி:39 2/4

மேல்


புகலவும் (1)

கங்கை மா மகன் இவையிவை புகலவும் கன்னனை கசிந்து உள் கொண்டு – வில்லி:24 20/1

மேல்


புகலவே (1)

மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே – வில்லி:45 226/4

மேல்


புகலா (1)

பொன் போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய் – வில்லி:12 162/3

மேல்


புகலாமல் (2)

அவ்வண்ணம் புகலாமல் விரகு உரைத்தான் இவன் என்ன அவனோடு ஆங்கு ஓர் – வில்லி:27 31/2
என் மைந்தன் இறந்திடவும் யாது ஒன்றும் புகலாமல் இருக்கின்றேன் யான் – வில்லி:41 233/2

மேல்


புகலான் (2)

புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூம் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி – வில்லி:10 127/3
பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம் புகலான் ஆகி – வில்லி:14 93/2

மேல்


புகலில் (1)

போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் – வில்லி:27 112/2

மேல்


புகலினும் (1)

பொறை எனப்படுவது ஆடவர்-தமக்கு பூண் என புகலினும் பொருந்தார் – வில்லி:21 47/1

மேல்


புகலுகின்ற (2)

புகலுகின்ற மந்தாகினி தரங்கமே போல – வில்லி:27 59/3
புகலுகின்ற பொழுது சென்றது என்று அவண் பொறாமல் மால் – வில்லி:42 15/3

மேல்


புகலுகின்றது (2)

வன்பொடு இப்படி புகலுகின்றது வன்மையோ திறல் வின்மையோ – வில்லி:12 93/3
புகலுகின்றது போர்முகத்து அதிர் குரல் பொம்ம – வில்லி:42 112/3

மேல்


புகலுதற்கு (2)

பூழி படு கமர் வாய நானிலத்து புகலுதற்கு ஓர் புனலும் உண்டோ – வில்லி:8 18/4
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடை கருத்தினர் திருத்தகு வரத்தால் – வில்லி:46 26/3

மேல்


புகலும் (7)

முன்னர் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம் வாய்மை மொழியோனே – வில்லி:11 233/4
புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கின் – வில்லி:24 14/3
தான தண்டம் என நிருபர் தருமம் முறைமையில் புகலும் தகுதி நோக்கி – வில்லி:27 2/2
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே – வில்லி:27 201/3
புகலும் வஞ்சினம் பொய்க்கினும் நின்னுடன் – வில்லி:42 143/3
புகலும் சொல் அவன் செவியில் புகவே புண் மேல் அயில் உற்றது போன்றதுவே – வில்லி:45 205/4
வீரன் ஆன சகுனி பெயர் படைத்தவனும் வீறு சால் கிருதபற்பனும் என புகலும்
ஆர மார்பினர் முதல் படைஞரில் தலைவர் ஆன வீர துரகத்தினர் களிற்றினர்கள் – வில்லி:46 65/2,3

மேல்


புகலுமாறு (1)

பொங்கி ஆடு அரவு எழுந்து அநேகவிதம் ஆனது என்று அமரர் புகலுமாறு
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து அளப்ப அரிய ஆகவம் – வில்லி:42 185/1,2

மேல்


புகலுவ (1)

பொருவு இலா மகன் புகலுவ புகறி நீ என்றான் – வில்லி:16 54/4

மேல்


புகலுவாயேல் (1)

பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல்
மறுத்து உரையேன் உரைத்தருள் என்று உரைத்தான் அந்த மத்திர பூபனும் இவனும் மருவலாரை – வில்லி:45 23/2,3

மேல்


புகலுவார் (1)

உடற்றுவம் என்ன புகலுவார் – வில்லி:12 11/4

மேல்


புகலுறு (1)

புகலுறு கலிங்கர்_கோன் போரில் வென்னிட – வில்லி:30 18/1

மேல்


புகலேன் (1)

சொல் இரண்டு புகலேன் இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் எனா – வில்லி:27 129/1

மேல்


புகவே (2)

புகலும் சொல் அவன் செவியில் புகவே புண் மேல் அயில் உற்றது போன்றதுவே – வில்லி:45 205/4
புதைய பரந்த அகல் இருளும் துரந்து உரகர் புவனத்தினூடு புகவே – வில்லி:46 2/4

மேல்


புகழ் (41)

மேய வண் புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன் – வில்லி:1 19/4
குரு எனும் புகழ் குருவும் அ குலத்தில் அங்குரித்தான் – வில்லி:1 37/4
நல் வாழ்வு தேசு புகழ் யாவும் நடத்துகிற்பார் – வில்லி:2 61/2
இவன் செம் தழலோன் மரபு ஆகி ஈர் ஏழ் உலகும் புகழ் சேரன் – வில்லி:5 45/4
கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை – வில்லி:7 40/1
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே – வில்லி:10 114/4
நன் குலத்தவர்க்கும் பொருள் எலாம் நல்கி நாள்-தொறும் புகழ் மிக வளர்வான் – வில்லி:10 153/3
பெரும் புகழ் நகரின் ஈண்டு சமைத்தனன் பெருமை காண – வில்லி:11 47/3
வசை அறும் புகழ் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை ஆயினும் பெற்ற – வில்லி:11 72/3
ஆவி யார் நிலைபெறுபவர் நீதி கூர் அரிய வான் புகழ் அன்றி – வில்லி:11 73/1
மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும் – வில்லி:11 114/1
ஆடுவர் சிலர் சிலர் ஐவர் வான் புகழ்
பாடுவர் சிலர் சிலர் பாயல் இன்புற – வில்லி:11 121/1,2
வான் உலாவு புகழ் படைத்த மைந்தனும் துரோணனும் – வில்லி:11 152/3
பொல்லா வசையே புகழ் பூணா புல்லன் புகல இதற்கு ஒன்றும் – வில்லி:11 232/1
விரி புகழ் மைந்தனும் விளங்கினார் அரோ – வில்லி:12 134/4
பாயிர மறை புகழ் பரமன் தேசு என – வில்லி:12 135/3
மகனும் புகழ் புனை தந்தையும் மந்தாகினி ஆடி – வில்லி:12 153/1
கிட்டா உலகோர் புகழ் கேழ் கிளர் சீர் – வில்லி:13 71/2
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற – வில்லி:14 8/2
உண்டியும் இழந்தேன் உறுதியும் இழந்தேன் உன் புகழ் கேட்டு வந்து உற்றேன் – வில்லி:19 23/4
விளை புகழ் விராடன் வேத்தவை-அதனை வேறு ஒரு நாளையின் அடைந்தான் – வில்லி:19 25/4
பராவரு பெரும் புகழ் படைத்தவர் உனை போல் – வில்லி:23 9/3
பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ – வில்லி:23 10/2
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன – வில்லி:27 28/3
பாண்டவர்கள் முன் எய்தி பழுது இல் புகழ் பாஞ்சாலி – வில்லி:27 39/2
பொரு குல களிறு வளர் திசை-கண் மிகு புகழ் பரப்பி எழு புவி பெறும் – வில்லி:27 116/3
சென்னியிலும் கரம் வைத்திலன் வண் புகழ் சிறிதும் மொழிந்திலனே – வில்லி:27 211/4
சொலற்கு அரும் புகழ் சுரபதி கொடுப்ப அ தோன்றலும் தொழுது கை கொண்டான் – வில்லி:27 241/4
நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து அவண் நிறுத்தி – வில்லி:27 242/1
போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து – வில்லி:33 13/3
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை அற்ற புகழ் உரைசெய்தார் – வில்லி:40 64/4
வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை – வில்லி:41 123/1
சேதனர் புகழ் மொழி திகிரி வேந்தையே – வில்லி:41 257/4
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன் அடியேனே – வில்லி:44 1/4
வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்-தனையும் – வில்லி:44 35/3
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2
சென்னி என்று அவன் புகழ் செப்பி மீளவே – வில்லி:45 134/4
மெய் பெரும் புகழ் புனை குருகுலத்திடை வீடுமன் முதலான – வில்லி:45 179/2
வினதை காளையோடு உவமை கூர் வலியினான் வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன் – வில்லி:46 29/4
பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன் கடல் பார் புகழ் பரித்தாமா – வில்லி:46 52/4
போதுமோ பூண்டபூண்ட புகழ் எலாம் போய்விடாதோ – வில்லி:46 120/4

மேல்


புகழ்-கொலோ (1)

புன் தொழில் வசையே அன்றி புகழ்-கொலோ புகல்வது அம்மா – வில்லி:11 34/4

மேல்


புகழ்_மடந்தை (1)

கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை – வில்லி:7 40/1

மேல்


புகழ்தற்கு (1)

புகழ்தற்கு அரிய பாகனையும் புகழார் இல்லை பூபாலர் – வில்லி:40 67/4

மேல்


புகழ்ந்தனரே (1)

பாயிர நான்மறை பாடி வியந்து பணிந்து புகழ்ந்தனரே – வில்லி:27 205/4

மேல்


புகழ்ந்தார் (2)

அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார் ஆடக பொருப்பினை அழித்து – வில்லி:6 11/3
முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும் முடிவு அற புகழ்ந்தார் – வில்லி:9 54/4

மேல்


புகழ்ந்தான் (2)

போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் – வில்லி:10 10/3
பொன்னாடு உடையவன் மைந்தன் வியப்போடு புகழ்ந்தான் – வில்லி:12 151/4

மேல்


புகழ்ந்து (8)

வியாதனும் புகழ்ந்து உரைத்தது மற்று இவன் மேல்நாள் – வில்லி:1 23/2
புண்ணியம் நீ என புகழ்ந்து போற்றினான் – வில்லி:1 44/4
ஆயிரம் கரத்து அதிபதி புகழ்ந்து நூறாயிரம் முகமாக – வில்லி:2 35/1
பாடினர் புகழ்ந்து பரவினர் பரவி பைம் துழாய் கமழ் மலர் பாதம் – வில்லி:10 149/3
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி – வில்லி:14 3/3
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார் – வில்லி:31 29/2
புரக்க நின்றவன் சில புகழ்ந்து கூறுவான் – வில்லி:41 246/4
மலையும் திறலும் புகழ்ந்து அண்டரும் வாழ்த்தினாரே – வில்லி:45 79/4

மேல்


புகழ்வதற்கு (1)

சமைவுற விரித்து புகழ்வதற்கு உன்னில் சதுர்முகத்தவனும் மெய் தளரும் – வில்லி:6 14/3

மேல்


புகழ்வது (1)

ஆரணாதிபர் ஆரும் புகழ்வது
நாரணாதியர் நண்ணும் சிறப்பது – வில்லி:3 108/1,2

மேல்


புகழ்வர் (1)

நல்ல வாய்மை நிலை உடையை என்று அரசர் நாள்-தொறும் புகழ்வர் நண்பு கொண்டு – வில்லி:27 110/3

மேல்


புகழ (1)

பூத்து அகி குலமும் மால் வரை குலமும் புகர் இப குலங்களும் புகழ
காத்து அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர் நீதியை கடந்தோன் – வில்லி:42 218/1,2

மேல்


புகழா (1)

நீயே முடித்தி எனது எண்ணத்தை என்று உவகை நிகழா வியந்து புகழா – வில்லி:46 5/4

மேல்


புகழார் (1)

புகழ்தற்கு அரிய பாகனையும் புகழார் இல்லை பூபாலர் – வில்லி:40 67/4

மேல்


புகழான் (1)

நா கையா புகழான் பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன் – வில்லி:44 90/1

மேல்


புகழினான் (1)

நிலைபெறும் புகழினான் நெஞ்சின் அஞ்சலி செயா – வில்லி:34 8/2

மேல்


புகழுடைய (1)

மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய விசயற்கு மிசை உதவினான் – வில்லி:40 58/4

மேல்


புகழும் (11)

பல்லார் புகழும் பான்மையினால் பதினெண் புவிக்கும் பதியாய – வில்லி:5 46/2
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று – வில்லி:11 33/2
ஓங்கிய புகழும் வாழ்வும் ஒருப்பட வளரும் அன்றே – வில்லி:11 37/4
படியும் மா மறை ஒழுக்கமும் புகழும் முன் பயின்ற கல்வியும் சேர – வில்லி:11 64/3
நிறம் தரு புகழும் அன்று நெறி தரு மதியும் அன்றே – வில்லி:11 199/4
திக்கு ஓடிய நும் திறலும் புகழும்
தொக்கு ஓடி உடற்று படை தொகையும் – வில்லி:13 58/1,2
ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டு – வில்லி:15 25/1
அல்ல ஆம் என மறுத்தியேல் அறமும் ஆண்மையும் புகழும் அல்லவே – வில்லி:27 110/4
கழிப்பதுவே எனக்கு இனி புகழும் கருமமும் தருமமும் என்றான் – வில்லி:27 252/4
நிறமும் உண்மை அறிவும் நெறியும் புகழும் திகழ் பேர் – வில்லி:38 40/3
எங்கள் மானமும் தொல் ஆண்மையும் புகழும் நீ அலால் யார் நிலையிடுவார் – வில்லி:45 8/2

மேல்


புகழுவார் (1)

கற்ற சாரி ஓடும் அ கணக்கு அறிந்து புகழுவார்
அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்களாகவே – வில்லி:40 33/2,3

மேல்


புகழே (3)

மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது அமரரும் வேள்வி – வில்லி:19 3/3
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே என மொழிந்தான் புகழே பூண்பான் – வில்லி:27 16/4
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு – வில்லி:45 29/1

மேல்


புகழோ (1)

வன்போ அருள் நலமோ பெருமிதமோ வளர் புகழோ – வில்லி:12 162/4

மேல்


புகறி (4)

கவர்தர புகறி என்றான் கண் அருள் சிறிதும் இல்லான் – வில்லி:11 198/4
போர் கோலம் இவனுக்கு எவ்வாறு இசைந்தது புகறி என்று – வில்லி:13 25/2
பொருவு இலா மகன் புகலுவ புகறி நீ என்றான் – வில்லி:16 54/4
புல்லிய கானின் இன்னம் போக நீ புகறி என்று – வில்லி:22 104/3

மேல்


புகன்ற (13)

புகன்ற கேள்வி புரோசனன்-தன்னை இ – வில்லி:3 112/1
கந்தமாதனமும் நீல சைலமும் என புகன்ற பல கிரியில் வாழ் – வில்லி:10 47/3
பொங்கிய இருளில் முன்னம் புகன்ற அ பொங்கரூடு – வில்லி:21 62/2
பொருவிலோய் என்று கொண்டு அ இருவரும் புகன்ற காலை – வில்லி:25 11/4
பொன் ஆரும் திகிரியினான் போனாலும் பொறை வேந்தன் புகன்ற எல்லாம் – வில்லி:27 23/1
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற பின்பு புய வலியினால் – வில்லி:27 118/1
போயே கானம் பல திரிந்து புகன்ற விரதம் பொய்யாதோர் – வில்லி:27 221/1
மைந்தன் உய்ந்திட புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம் – வில்லி:30 1/4
பேரன் புகன்ற மொழி கேள்விசெய்து பெரியோன் முகிழ்த்து நகையா – வில்லி:37 7/1
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது புகன்ற நரபாலர் எவரும் – வில்லி:38 23/2
படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி பகைத்த போரின் – வில்லி:42 172/3
நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை – வில்லி:42 180/1
கையினான் அந்தணாளன் கையறல் புகன்ற காலை – வில்லி:43 21/2

மேல்


புகன்றதும் (1)

வெய்து உற புகன்றதும் மீண்டு வந்ததும் – வில்லி:41 259/3

மேல்


புகன்றபடி (1)

புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன் – வில்லி:3 44/1

மேல்


புகன்றபோது (2)

போன தூதுவர் வணங்கி இ மொழி புகன்றபோது மொழி பொய்யுறா – வில்லி:1 138/1
புகன்றபோது அருக்கன் புதல்வனும் மாய போர் இது கங்குல் இ பொழுதே அகன்றிடும் – வில்லி:42 209/1

மேல்


புகன்றவாறும் (1)

வரத்தினால் பிறந்தவாறும் வான்மொழி புகன்றவாறும்
சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்தவாறும் – வில்லி:5 2/1,2

மேல்


புகன்றன (1)

முனியும் அ பெரு முரசு உயர்த்தவனும் புகன்றன முன்னி நாம் – வில்லி:26 12/1

மேல்


புகன்றனம் (1)

பொரு படை முனைக்கு உரிய சேனாபதி பெயர் புனைந்தமை புகன்றனம் இனி – வில்லி:46 10/2

மேல்


புகன்றனர் (1)

புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும் கேட்டு ஆங்கு – வில்லி:22 122/1

மேல்


புகன்றனன் (3)

புறத்து இருந்து புகன்றனன் காவலன் – வில்லி:3 111/2
தங்கள் கானகம் தமது என புகன்றனன் சர்ப்பகேதனன் அந்த – வில்லி:24 20/3
அச்சாணி ஆன அவனுக்கு இவன் சொல் அடைவே புகன்றனன் அரோ – வில்லி:37 6/4

மேல்


புகன்றனனே (1)

அற்றவர் போல உரைப்பது என் என்று உள் அழன்று புகன்றனனே – வில்லி:41 226/4

மேல்


புகன்றனையால் (1)

புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும் – வில்லி:45 26/1

மேல்


புகன்றாய் (1)

எதிர் அன்று அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய்
விதுரன் தனது உளம் நொந்து அடல் வில்லும் துணிசெய்தான் – வில்லி:42 64/2,3

மேல்


புகன்றார் (1)

புகுந்த நீர்மையை தேவகி அறியுமா புகன்றார்
அகைந்த பல் பெரும் கிளைஞரில் ஆர்-கொலோ அறிந்தார் – வில்லி:7 71/3,4

மேல்


புகன்றாலும் (1)

அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன் – வில்லி:46 133/1

மேல்


புகன்றான் (9)

சங்கையால் மைந்தன் வினவலும் நிகழ்ந்த தன்மையை சாரதி புகன்றான் – வில்லி:1 102/4
புன்மதி ஆம் உரை சிற்சில் புகன்றான்
மன் மதி யாதும் மதித்தல் இலாதான் – வில்லி:3 97/3,4
அன்புடை இருவர்க்கு ஆசியும் புகன்றான் அசைந்து போய் துறக்கமும் அடைந்தான் – வில்லி:9 57/4
ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான் – வில்லி:10 16/4
புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம் – வில்லி:14 4/4
அரு மா முனியை பூசித்தார் அவனும் புகன்றான் ஆசி அரோ – வில்லி:17 2/4
வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான்
சாதேவனும் அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு இசைந்தான் தருமனுமே – வில்லி:17 7/3,4
புரியும் போரும் நாளை புரி-மின் என்று புகன்றான் – வில்லி:38 44/4
புள் செறி தொடையாய் கொல்க என விரைவின் புகைந்து நா பொறி எழ புகன்றான் – வில்லி:42 208/4

மேல்


புகன்று (11)

மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும் மேல் இனி இவை புகன்று என்-கொல் – வில்லி:1 100/2
புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர் – வில்லி:3 50/2
கொல்ல வந்தனன் என புகன்று இரு கை கொட்டி வாகு மிசை தட்டினான் – வில்லி:4 56/4
அன்ன போதில் அருள் விதூரன் அந்தனை புகன்று எழா – வில்லி:11 182/1
தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் – வில்லி:21 12/2
பார்த்தன் இவை புகன்று இறைவன் பணித்தருள இருந்ததன் பின் பரிவினோடும் – வில்லி:27 24/1
போதிடை அநேக மல்லர் வருக என புகன்று தானும் – வில்லி:27 177/2
போய் அவன்-தன்னை வேறல் அரிது என புகன்று செம் கண் – வில்லி:28 30/3
வீரம் புகன்று என் இனி நான் உமக்கு விசயன் செறுத்தல் முடியாது – வில்லி:37 7/2
என்று கோடி சபதம் புகன்று எதிர் எடுத்த தீபமும் இருண்டிட – வில்லி:42 194/3
பாரிடம் ஒன்றினை புரத்தி பாசறையை என புகன்று பரிவின் சென்றேம் – வில்லி:46 245/1

மேல்


புகன்றே (1)

பொருந்திய கொடிய விலங்கினால் தமக்கு புகுந்துள யாவையும் புகன்றே
வருந்திய துயரம் தவிர்த்தி நீ என்றார் மன்னனும் அ குறை நேர்ந்தான் – வில்லி:15 3/3,4

மேல்


புகாது (1)

புகாது உளம் வெகுளி கூர புரிந்தனன் போதம் இல்லான் – வில்லி:11 195/4

மேல்


புகாமல் (3)

கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான் – வில்லி:6 27/4
மூண்ட வினை முழுவதுவும் முனை-தோறும் முரண் முருக்கி முகில் புகாமல்
காண்டவமும் கனல் வயிற்று கனல் தணிய நுகருவித்து காக்குமாறே – வில்லி:10 1/2,3
அந்த மா நகர் புகுந்த பின் அரசன் இல் புகாமல்
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான் – வில்லி:27 73/3,4

மேல்


புகார் (3)

புழு ஆக ஒன்றில் பிறந்தாலும் நரகில் புகார் காணுமே – வில்லி:22 1/4
வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் – வில்லி:45 67/1
பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும் நகரியும் படைத்த – வில்லி:46 219/1

மேல்


புகில் (1)

கன்றியே அடல் வீமனும் விசயனும் களம் புகில் அனைவீரும் – வில்லி:24 12/3

மேல்


புகின் (1)

பொடி அனல் இவன் புகின் புகுந்து நால்வரும் – வில்லி:41 186/3

மேல்


புகு (3)

வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின் சிகா வர்க்கம் – வில்லி:9 16/4
புகு நிலம்-தனில் சற்றும் நின்றிலன் பொரு சுதாயு தன் போர் பொறாமையின் – வில்லி:35 4/2
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும் – வில்லி:46 207/1

மேல்


புகுத (3)

விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல் – வில்லி:12 112/1
அந்த வில்லினை முறித்த வில்லி தனது ஆலயம் புகுத அச்சுதன் – வில்லி:27 130/1
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து உம்பர் ஊர் புகுத
புள் செறி தொடையாய் கொல்க என விரைவின் புகைந்து நா பொறி எழ புகன்றான் – வில்லி:42 208/3,4

மேல்


புகுதந்திடின் (1)

யூகம் இன்று பிளந்து தனஞ்சயனோடு இவன் புகுதந்திடின் நம் படை – வில்லி:42 121/3

மேல்


புகுதர (2)

நெடு வேனில் புகுதர மேல் இளவேனில் அகன்றதன் பின் நிகர் இல் கஞ்ச – வில்லி:8 14/1
ஒழிய நகுலனும் ஒரு தன் இரதம் மிசை உபரிசரர் என உரனொடு புகுதர
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே – வில்லி:44 30/3,4

மேல்


புகுதல் (1)

நின் புதல்வனோடு எரியின் நீ புகுதல் நெறியோ – வில்லி:41 176/3

மேல்


புகுதலும் (2)

பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி – வில்லி:44 30/2
புர துவாரத்து புகுதலும் வெகுண்டு பொங்கு அழல் போல்வது ஓர் பூதம் – வில்லி:46 206/2

மேல்


புகுதலுமே (1)

திருகு சினத்தொடும் கடுகி பாசறையில் புகுதலுமே செம் கண் பூதம் – வில்லி:46 246/1

மேல்


புகுதலோடும் (1)

நஞ்சு என புகுதலோடும் நயனங்கள் செம் தீ கால – வில்லி:13 151/2

மேல்


புகுதவே (1)

பொருத பற்பல பாடை மன்னவர் பொன்னிலம் குடி புகுதவே
விருத வித்தகனுடன் வரும் பல பாடை மன்னவர் வெட்டினார் – வில்லி:41 37/1,2

மேல்


புகுதா (1)

கருதலர் துற்றிய பாசறை அன்று ஒர் கண பொழுதில் புகுதா
ஒரு தன் இலக்கணமைந்தன் இறந்தனன் என்று அழுது உள் அழியும் – வில்லி:41 228/2,3

மேல்


புகுதாமல் (1)

வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான் உலகை தருவான் – வில்லி:31 19/1

மேல்


புகுதார் (1)

வானகம் புகுதார் இருவோர்களும் வாசவன் தரு பூண் அணி மார்பனே – வில்லி:46 181/4

மேல்


புகுதும்போது (1)

வீட்டிடை புகுதும்போது மெய் மகிழ் விபுதர் போல்வான் – வில்லி:11 283/4

மேல்


புகுதேன் (1)

போன வெம் பலபத்திரன் பொரு பூசலில் புகுதேன் எனா – வில்லி:28 40/1

மேல்


புகுந்த (20)

போய் அவண் புகுந்த பொழுது பைம் கடலும் பூவையும் புயலும் நேர்வடிவின் – வில்லி:6 8/1
உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அ – வில்லி:6 27/1
திரம் குடி புகுந்த கல்வி சிற்ப வித்தகன் தன் நெஞ்சால் – வில்லி:6 27/3
புகுந்த நீர்மையை தேவகி அறியுமா புகன்றார் – வில்லி:7 71/3
பித்திகை தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின் – வில்லி:10 55/4
மா மகம் முற்றி தங்கள் மா நகர் புகுந்த பின்னர் – வில்லி:11 1/2
போனகம் பரிந்து இடு நெடும் சாலையே புகுந்த மா மறுகு எல்லாம் – வில்லி:11 55/2
அங்கு இவர் புகுந்த பின்னர் அங்கியின் புகையும் மாறி – வில்லி:12 3/1
கானகம் முழுதும் பரிமளம் பரப்பி கான வண்டு இமிர்தர புகுந்த
வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான் – வில்லி:12 67/3,4
ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும் என்றார் – வில்லி:13 8/4
முழை-தொறும் புகுந்த தேவர் ஏவல் கொண்டு மொய்ம்புடன் – வில்லி:13 122/2
புந்தி மயக்கு உற நொந்து புகுந்த எல்லாம் – வில்லி:14 107/3
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ – வில்லி:15 4/4
பார் கொள நினைந்து சுயோதனன் விடுப்ப படர் வனம் புகுந்த பாண்டவரில் – வில்லி:19 26/3
புருடன் இ பதி புகுந்த நாள் வந்து உடன் புகுந்து ஓர் – வில்லி:22 43/3
குழுவிடை கொண்டு போக கோயிலில் புகுந்த பின்னர் – வில்லி:22 131/2
அந்த மா நகர் புகுந்த பின் அரசன் இல் புகாமல் – வில்லி:27 73/3
போரே தொடங்கி இரு படையும் புகுந்த பொழுதில் உகம் தொலைத்த – வில்லி:31 3/1
பொன்ற என்று உறுதி கூறி அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும் – வில்லி:43 45/2
ஐந்து பெரும் பார்த்திவரோடு ஆரணியம் புகுந்த பிரான் அரிய கங்குல் – வில்லி:46 243/1

மேல்


புகுந்ததன் (2)

வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின் – வில்லி:19 23/3
வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும் – வில்லி:46 78/2

மேல்


புகுந்தது (5)

பேர் அழலும் புகுந்தது என பிணங்கினார் தம் கேள்வர் பிரிந்த மாதர் – வில்லி:8 16/4
நாசம் வந்து புகுந்தது எனா நகா – வில்லி:13 47/4
பொறை-வாய் புகுந்தது அபயம் என புகுந்து ஆங்கு அமுது புலம்புதலும் – வில்லி:16 18/2
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா – வில்லி:27 105/3
வான் ஆளும் நாதன் அதிர் முகிலில் புகுந்தது என வன்போடு மன்னர் தொழவே – வில்லி:46 7/4

மேல்


புகுந்ததுவே (1)

துறக்கமும் ஒளித்தது இலங்கையும் வெருவி தொடு கடல் சுழி புகுந்ததுவே – வில்லி:6 24/4

மேல்


புகுந்தபோது (1)

பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/2,3

மேல்


புகுந்தபோதும் (1)

காட்டிடை புகுந்தபோதும் கலக்கம் அற்று உவகை கூர்ந்தான் – வில்லி:11 283/2

மேல்


புகுந்தவரை (1)

களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முக வினோத கேள் – வில்லி:1 145/1

மேல்


புகுந்தவாறு (1)

புகுந்தவாறு எலாம் தூதரின் போக்கினான் ஓலையின் புறத்து அம்மா – வில்லி:28 2/4

மேல்


புகுந்தனர் (4)

அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால் நிற்பரோ ஆயுள்_வேதியரே – வில்லி:9 48/4
மலை தடம் நெருங்க புகுந்தனர் குயிலும் மயூரமும் மானுமே அனையார் – வில்லி:12 59/3
பூசலின்-கண் உடன்று கழன்றவர் போர் தொடங்க நினைந்து புகுந்தனர்
ஆசுகன் திரு மைந்தனுடன் சுடர் ஆதபன் குமரன் சமர் முந்தவே – வில்லி:42 127/3,4
பாசறை புகுந்தனர் பரி தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவே – வில்லி:46 204/4

மேல்


புகுந்தனன் (9)

பொறுத்த வில்லினன் விரைந்து தேர் மிசை புகுந்தனன் பெரிது போர் செய்வான் – வில்லி:1 146/4
ஓடி மீள மழு மேவு பாணி தனது ஊர் புகுந்தனன் உவந்து பல் – வில்லி:1 149/1
பண்டியில் கடிதின் இட்டு மாருதி புகுந்தனன் பழைய பதியிலே – வில்லி:4 60/4
திரை நிலம் புகுந்தனன் சேனை சூழ்வர – வில்லி:11 101/2
ஆம்முறை புகுந்தனன் அரனும் அஞ்சவே – வில்லி:12 52/4
தானுடை தண்டம் ஏந்தி புகுந்தனன் சலிப்பு இலாதான் – வில்லி:14 96/4
ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் தனது ஊர் புகுந்தனன் அன்றே – வில்லி:24 5/4
கொடுத்து நாயகன் புகுந்தனன் நாளை நீர் குறுகு-மின் என்று அவன் கோயில் – வில்லி:27 236/2
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து பொரு தேரில் புகுந்தனன் வழா – வில்லி:46 7/3

மேல்


புகுந்தனையோ (1)

குளம்-தனில் இ கவந்தமும் கண்டு ஏகுதற்கு புகுந்தனையோ கொற்ற வேந்தே – வில்லி:46 135/2

மேல்


புகுந்தாய் (1)

ஈ என ஓடி மதுரை விட்டு ஆழி எயில் துவாரகை பதி புகுந்தாய்
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் – வில்லி:10 21/2,3

மேல்


புகுந்தாயே (1)

சிந்தை-தனில் வலி கொண்டோ செரு செய நீ புகுந்தாயே – வில்லி:46 164/4

மேல்


புகுந்தார் (5)

புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/4
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரும் தம் பதி புகுந்தார்
சராசன தட கை சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார் – வில்லி:10 152/2,3
தாம் தம் பாடி வீடு புகுந்தார் தரை ஆளும் – வில்லி:32 38/3
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த – வில்லி:40 73/3
புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார் – வில்லி:46 80/4

மேல்


புகுந்தால் (1)

வினை-கண் புகுந்தால் எதிர் நின்று வேறு ஆர் இவனை வெல்கிற்பார் – வில்லி:5 44/2

மேல்


புகுந்தாள் (2)

தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் – வில்லி:1 94/4
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள்
அனலன் தரு சிலை வீரனும் அஃது எய்தினன் அந்தோ – வில்லி:12 163/3,4

மேல்


புகுந்தான் (14)

புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான் – வில்லி:1 95/4
சென்று வானம் புகுந்தான் சிறுவன் தலைவன் ஆனான் – வில்லி:3 39/4
பொக்கென கொடு போய் அகல் வனத்திடை புகுந்தான்
முக்கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான் – வில்லி:3 130/3,4
முறையோ என ஒரு வைதிக முனி வந்து புகுந்தான் – வில்லி:7 2/4
தளவம் கமழ் புறவம் செறி தண் கூடல் புகுந்தான் – வில்லி:7 20/4
புரந்தரன்-தானும் ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான் – வில்லி:9 29/4
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் – வில்லி:10 8/4
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான் – வில்லி:27 73/4
பற்றுக என வீமன் உடல் பற்றுபு புகுந்தான் – வில்லி:37 17/4
வேந்தருடனும் போய் புகுந்தான் தன் பாசறையில் வீடுமனும் – வில்லி:37 40/4
புங்க படையால் அமர் புரிய புகுந்தான் மதுகை புலி போல்வான் – வில்லி:40 71/4
பிற்றை நாள் முரசு அதிர வளை முழங்க களம் புகுந்தான் பிதாவை போல்வான் – வில்லி:46 13/4
பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில் புகுந்தான் என்று – வில்லி:46 127/3
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று – வில்லி:46 241/2

மேல்


புகுந்து (50)

உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை அன்றி இலை உண்மையே – வில்லி:1 145/2
நல் தவர் புகுந்து உருகி நைந்து உளம் நெகிழ்ந்தார் – வில்லி:2 103/4
புரிந்த தீயினை கண்ணின் நீர் அவித்திட புகுந்து
பரிந்த நெஞ்சினை மீண்டும் அ பாவகன் சுடவே – வில்லி:3 131/1,2
போது பட்டு இருள் புகுந்து ஒளி போன வானகம் போல் – வில்லி:3 133/1
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து
ஈசனோடு உமை என தவம் புரியும் இருவர் தாள்களும் இறைஞ்சியே – வில்லி:4 62/1,2
முடங்கிய சார்ங்க செம் கை முகுந்தன் வாய் புகுந்து காலத்து – வில்லி:5 19/3
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த – வில்லி:6 27/2
பாங்கு வைக மற்று ஒரு மனை புகுந்து கண்படுத்தாள் – வில்லி:7 59/4
பகர்ந்து போய் ஒரு மாதவி பந்தரில் புகுந்து
புகுந்த நீர்மையை தேவகி அறியுமா புகன்றார் – வில்லி:7 71/2,3
நூலரும் ததி உற புகுந்து ஆசிகள் நுவன்றார் – வில்லி:7 76/4
கார்காலம் புகுந்து செழும் காள முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன – வில்லி:8 19/3
புகுந்து யான் முகம் வைக்கின் ஏழ் புயலையும் ஏவி அ புருகூதன் – வில்லி:9 6/1
எப்புறத்தினும் புகுந்து தீ சூழ்தலின் ஏகுதற்கு இடம் இன்றி – வில்லி:9 19/1
சரதம் மேற்கொண்டு சரிப்பதும் தனது தாவகம் பாவகன் புகுந்து
பரதம் மேற்கொண்டு நடிப்பதும் கருதி பார்த்தனன் பாகசாதனனே – வில்லி:9 26/3,4
கரி விரசும் கோபுர பொன் திரு வாயில் புகுந்து உரைத்தார் காவலோர்க்கே – வில்லி:10 17/4
தந்திடும் எனலும் புகுந்து நீடு அம் பொன் தவிசு இருந்து ஆசியும் சாற்ற – வில்லி:10 18/2
கன்னி நாடு உறவுடன் புகுந்து மணி நித்தில குவைகள் கை கொளா – வில்லி:10 59/2
தன் நிலம் கொதிகொள புகுந்து ஒரு சழக்கு அற சமர் உழக்கினான் – வில்லி:10 61/4
காளை பைம் கழல் வணங்கினன் தனது பதி புகுந்து நனி கடுகியே – வில்லி:10 65/4
முந்தை ஏவலால் மொழிய உள் புகுந்து
அந்த மீளி சேவடி வணங்கினார் – வில்லி:11 125/3,4
தவிசில் ஒன்றிட புகுந்து தருமன் வைக மாமனும் – வில்லி:11 172/2
பொலிவுறும் அ நகர் புகுந்து தாதையும் – வில்லி:12 138/1
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த – வில்லி:14 14/3
உம்பலின் வாவி புகுந்து உழக்குகின்றான் – வில்லி:14 108/4
வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால் – வில்லி:15 2/4
கானமானது புகுந்து பாரிடங்களும் கழுகு இனங்களும் துன்றி – வில்லி:16 12/2
வில் மைந்தரையும் மதியாமல் விரைந்து உள் புகுந்து விசைத்து அகல் வான் – வில்லி:16 17/3
பொறை-வாய் புகுந்தது அபயம் என புகுந்து ஆங்கு அமுது புலம்புதலும் – வில்லி:16 18/2
தங்கிய தவள மாடம்-தன்னிடை புகுந்து சான்ற – வில்லி:21 62/3
உளைய ஓடி வந்து ஊர் புகுந்து உத்தரற்கு உரைப்பார் – வில்லி:22 25/4
கண் கொளாவகை புகுந்து தன் கண்ணுற கண்டான் – வில்லி:22 34/4
புருடன் இ பதி புகுந்த நாள் வந்து உடன் புகுந்து ஓர் – வில்லி:22 43/3
விரகின் புகுந்து நெறியின்-கண் விருந்து செய்த – வில்லி:23 26/3
போய் ஓதை வீதி உபலாவி புகுந்து தங்கள் – வில்லி:23 30/3
போன நான்மறை புரோகிதன் அத்தினாபுரி புகுந்து எரி பைம் பொன் – வில்லி:24 8/1
பொரு சிலை முறித்த வீரன் கோயிலில் புகுந்து நேமி – வில்லி:27 139/1
பொரு படை கொடி படை புற படு பெரும் படை புகுந்து குரு பூமி உறவே – வில்லி:28 65/1
இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும் என்று உன்னல் ஆகுமோ – வில்லி:35 6/2
வாரிதம் கொள் மேனியான் வனம் புகுந்து வருதலான் – வில்லி:38 8/3
போரில் புகுந்து மடிந்ததற்கு புறம்தந்து அஞ்சி போவான் போல் – வில்லி:40 82/3
பொடி அனல் இவன் புகின் புகுந்து நால்வரும் – வில்லி:41 186/3
பாதலம் புகுந்து இன்பம் எய்திய விறல் பார்த்தன் வெம் கணையாலே – வில்லி:42 42/4
மீது கொண்டனன் என்று வணங்கவும் வேதியன் கைமிகுந்து புகுந்து எதிர் – வில்லி:42 122/3
என்ன மன்னர்_மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை எடுத்துரைத்து – வில்லி:45 53/1
செயிருடன் பெரும் தொடை தொட்டு இழுத்து அணி திகழ் உரம் புகுந்து அவுண குலத்து இறை – வில்லி:45 155/3
நாடு அறிய புகுந்து எமக்கு நாயகமாம் கன்னனையும் நரன் கை அம்பால் – வில்லி:45 268/3
களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தட கையால் கொன்றான் – வில்லி:46 142/3
பூம் கவசத்துள் புகுந்து பூண் அனைத்தும் திருத்தி மணி – வில்லி:46 163/1
பூதமே பொருது துரத்தலின் மீண்டு போய் வட தரு நிழல் புகுந்து
பேதுற வெருவோடு இருந்தனர் கரிய பெரிய அ கங்குலில் துரோண – வில்லி:46 208/2,3
புரவிஅம்தாமா நினைவு அற புகுந்து பொன்றுவித்தனன் என புலம்ப – வில்லி:46 218/2

மேல்


புகுந்துழி (1)

நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி நண்பு அற – வில்லி:26 1/1

மேல்


புகுந்துள (1)

பொருந்திய கொடிய விலங்கினால் தமக்கு புகுந்துள யாவையும் புகன்றே – வில்லி:15 3/3

மேல்


புகுந்துளான் (1)

மொழி பல கூறினான் முகம் புகுந்துளான் – வில்லி:21 68/4

மேல்


புகுந்தேற்கு (1)

கூற்றின் வாய் புகுந்தேற்கு என்ன கூற்று ஐயா – வில்லி:46 228/4

மேல்


புகுந்தோர் (2)

அலை தடம் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர் வாழ் பதி குடி புகுந்தோர்
குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த – வில்லி:12 59/1,2
எம் இல் துய்த்த ஓதனம் போல் எம்மோடு இகலி வனம் புகுந்தோர்
தம் இல் சென்று நாளை நுகர் இதுவே எனக்கு தரும் வரம் என்று – வில்லி:17 15/1,2

மேல்


புகும் (7)

சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து – வில்லி:10 15/1
பூணே அனையாள் அழுது அரற்றி புன் பேர் அவையில் புகும் சோகம் – வில்லி:11 226/2
பொங்கு கானில் புகும் சிலை வீரனோ – வில்லி:13 50/3
மெய் புகும் விறலது விடையவன் அருளும் – வில்லி:13 135/3
விண் புகும் இ புரம் வேந்த என்றான் மெய்யில் – வில்லி:14 118/3
அ நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன ஒருசார் – வில்லி:33 21/4
ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள் அடல் மள்ளர் – வில்லி:42 135/1

மேல்


புகுவ (1)

போரும் பொர போய் அணியோடு புகுவ போலும் – வில்லி:13 100/4

மேல்


புகுவதே (1)

கோள் இரண்டு அஞ்சி பிறை இரண்டு அகல் வான் குகையிடை புகுவதே போல – வில்லி:15 5/3

மேல்


புகுவர் (2)

எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார் – வில்லி:11 19/2
பூ தெரி தொடையாய் பின்னும் நரகினும் புகுவர் என்றான் – வில்லி:27 170/4

மேல்


புகுவன் (1)

மீண்டு எரி புகுவன் என்னும் எண்ணமே விழையும் நீராள் – வில்லி:5 25/4

மேல்


புகுவேம் (1)

பொருளே வெஃகும் அரசரை போல் புகுவேம் யாமும் நரகு என்றார் – வில்லி:39 41/4

மேல்


புகுவோனை (1)

புண்நீர் பருக புகுவோனை யாவருக்கும் – வில்லி:45 160/2

மேல்


புகை (19)

முளிந்து முற்றும் மனம் வேவவேவ நெடு மூச்சு எறிந்து புகை முகனுடன் – வில்லி:4 50/3
பூண்பன இசைய பூட்டி புகை கமழ் தாமம் சூட்டி – வில்லி:5 26/3
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார் – வில்லி:6 34/4
புனித வெண் புகை மருங்கு சுற்றியது என புனைந்த ஆடையும் ஆகி – வில்லி:9 1/3
புகை படப்பட கரிந்தன பொறியினால் பொறி எழுந்தன வானின் – வில்லி:9 25/1
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே – வில்லி:10 56/2
மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும் நீலன் வழிபாடுமே – வில்லி:10 57/4
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள – வில்லி:11 250/3
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் – வில்லி:27 60/4
புருவ வில் குனிவு எழ உயிர்ப்பொடு புகை எழ துகிர் புரையும் வாய் – வில்லி:28 44/1
மிக புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு தேயு என – வில்லி:40 20/2
மொழி உற அதிர்த்து நீடு புய கிரி முறைமுறை தடிக்க வேகமொடு புகை
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என – வில்லி:40 47/2,3
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும் – வில்லி:45 221/3
பரிமள சந்தன தீபமும் கமழ் புகை பனி மலரும் கொடு பூசையும் பரிவுடன் – வில்லி:45 222/1
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப – வில்லி:46 32/2
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி – வில்லி:46 37/3
இழிந்து மீளவும் வேறு ஒரு வில் எடுத்து எரி முனை புகை கால – வில்லி:46 49/1
புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை – வில்லி:46 169/2
வன் புகை எழுமாறு உள் உற மலைந்து மற்றுளோர் கொற்றமும் அழித்து – வில்லி:46 207/3

மேல்


புகைத்த (1)

புகைத்த கனல் விழி கன்னன் தருக்கால் எள்ளி பூசுரன் என்று அவமதித்து புனை வில் வாங்கி – வில்லி:5 61/3

மேல்


புகைந்து (3)

வெடி பட சிரித்து இரு புறத்து நா மிளிர உள் புகைந்து ஒளிரும் வாயினான் – வில்லி:4 9/2
கருத்து புகைந்து உள் கலங்கி கடை கண்கள் கனல் காலவே – வில்லி:33 10/2
புள் செறி தொடையாய் கொல்க என விரைவின் புகைந்து நா பொறி எழ புகன்றான் – வில்லி:42 208/4

மேல்


புகையா (1)

எரி புவனம் நுகர்ந்தது போல் இ தடமும் புகையா முன் எழுந்திராயே – வில்லி:46 137/4

மேல்


புகையால் (1)

பரந்து எழு புகையால் தம் தம வடிவம் பண்டையின் பதின்மடங்கு ஆக – வில்லி:9 29/1

மேல்


புகையில் (1)

மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம் – வில்லி:5 21/2

மேல்


புகையினால் (1)

பொங்கிய ஓம தீயின் புகையினால் முகில் உண்டாக – வில்லி:12 3/2

மேல்


புகையினை (1)

பொங்குறும் ஓம செம் தீ புகையினை போர்த்தது என்ன – வில்லி:10 105/1

மேல்


புகையும் (1)

அங்கு இவர் புகுந்த பின்னர் அங்கியின் புகையும் மாறி – வில்லி:12 3/1

மேல்


புகையும்படி (1)

பொங்கி கனல் சாலம் எழுந்தது என புகையும்படி போய் அகல் வான் நதியின் – வில்லி:45 213/3

மேல்


புகையே (1)

கரு முகில் முட்டின பட்டவர் கண் கனல் காலும் அரும் புகையே
சுரிகையொடு அற்று விழுந்தன மங்கையர் துனியில் அரும்பு கையே – வில்லி:44 60/3,4

மேல்


புகையொடு (1)

புகையொடு தெறு கனல் அகல் வெளி பொதுள – வில்லி:13 140/3

மேல்


புங்க (5)

புங்க படையால் அமர் புரிய புகுந்தான் மதுகை புலி போல்வான் – வில்லி:40 71/4
புங்க வாளியில் படைகளில் ஒன்றினும் பொன்றிடாது இது என்றான் – வில்லி:42 66/4
விறல் மைந்தன் வாளி அடைய விரகு இலி விடு புங்க வாளி விலக முறைமுறை – வில்லி:44 76/2
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால் – வில்லி:46 36/3
பொற்றைகள் துணிந்து வீழ புங்க வாளிகளும் தொட்டான் – வில்லி:46 44/4

மேல்


புங்கம் (2)

புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர் – வில்லி:3 50/2
புங்கம் மெய் புதைய புதைய சிலர் – வில்லி:29 32/1

மேல்


புங்கமொடு (1)

புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர் – வில்லி:3 50/2

மேல்


புங்கயம் (1)

புயங்க வெம் பதாகை நச்சு பொங்கு அழல் புங்கயம் போல்வான் – வில்லி:46 36/1

மேல்


புங்கவன் (2)

வேத புங்கவன் அகன்றுழி வலியுடை விழி இல் மைந்தனும் யாரும் – வில்லி:2 16/1
உரக புங்கவன் மணி முடி ஒப்பன தீபம் – வில்லி:27 88/1

மேல்


புங்கவன்-தன் (1)

செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/3

மேல்


புங்கவன்-தானும் (1)

சூடக கை அம்புய மலர் இராதையும் சூத புங்கவன்-தானும்
ஆடக குலம் அடைந்தது ஒத்து அரும் பெறல் ஆதரத்தொடு கொண்டார் – வில்லி:2 40/3,4

மேல்


புசிப்பன் (1)

புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று – வில்லி:4 54/3

மேல்


புசிப்பாள் (1)

புரிசை வாயில் கண்டு அவற்றை புசிப்பாள் எடுத்து பொருத்தினளால் – வில்லி:10 35/3

மேல்


புட்கலாவர்த்தமாம் (1)

மை குலத்தினில் புட்கலாவர்த்தமாம் எனவே – வில்லி:1 34/3

மேல்


புட்ப (1)

பரந்து எழு சூத புட்ப பராகம் நல் இராகம் மிஞ்ச – வில்லி:2 93/1

மேல்


புட்பம் (1)

சுகந்த புட்பம் ஒன்று யாம் உறை வனத்தினில் தோன்ற – வில்லி:14 40/2

மேல்


புடவி (6)

புடவி தங்கள் வெண்குடை நிழல் குளிருமா புரப்போர் – வில்லி:3 125/4
புடவி எங்கணும் புதைய வான் பொழிதரு புனலால் – வில்லி:7 60/1
புடவி ஆளுதல் விட்டு நல் நெறி புரியும் மா தவர்-தம்மின் நீர் – வில்லி:26 5/1
அசையினும் புடவி அசையினும் சமரில் அசைவு இலாத தனி ஆண்மையான் – வில்லி:42 183/4
எரித்தனர் இரித்தனர் ககனமேற்பட எடுத்தனர் படுத்தனர் புடவி கீழ்ப்பட – வில்லி:42 202/2
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/3

மேல்


புடவியில் (1)

புடவியில் ஒருவரொடும் இனி பூசல் பொரேன் என போன வாசவனும் – வில்லி:9 54/3

மேல்


புடவியின் (1)

புடவியின் மீது உறை நிறை மதியம் பல போல் நகரத்தனவே – வில்லி:44 61/2

மேல்


புடவியே (1)

அடர் பொருப்பு இனம் இடையிடை பயில் அடவி ஒத்தது புடவியே – வில்லி:28 49/4

மேல்


புடை (42)

மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சி புடை சூழ – வில்லி:3 93/2
கச்சை பொருது புடை பரந்து கதித்து பணைக்கும் கதிர் ஆர – வில்லி:5 32/3
புடை காவலர் தொழ வந்து புவித்தேவனை மறையின் – வில்லி:7 3/2
தூள வண் புடை இருள் பிழம்பு எழ அருக்கனின் பெரிது சுடர் எழ – வில்லி:10 51/2
இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத – வில்லி:10 72/1
மதியினில் ஒரு புடை வருக என்று அன்பினால் – வில்லி:10 94/3
புடை பட கிளையாகி வந்து எதிர் பூ துரந்தரர் யாவரும் – வில்லி:10 135/1
ஒன்றிய கேண்மை தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ – வில்லி:11 34/2
தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்துழி வண்டு – வில்லி:11 58/1
அ வானவர் புடை சூழ்தர அழகு எய்தி இருந்தார் – வில்லி:12 148/4
துன்று சேனை குழாம் புடை சூழ்வர – வில்லி:13 51/2
இரு புடை மருங்கும் நிற்ப இந்திரன் இருந்த பின்னர் – வில்லி:13 154/2
சக்கர நாகம் அதன் புடை சார்ந்தான் – வில்லி:14 67/4
போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை மிடை நெடும் கள்ளி – வில்லி:16 12/1
தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி – வில்லி:16 37/3
தீபத்தால் மெய் வகுத்தனையான் திகழ் பல் முனிவர் புடை சூழ – வில்லி:17 1/3
தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து – வில்லி:19 17/3
தூமம் புடை சூழ் புவி வேந்தர் தொடையல் சூழ – வில்லி:23 28/2
பொங்கு கவரி புடை இரட்ட எண் இல்லா – வில்லி:27 52/3
அளைந்த ஆர் இருள் கடல் பொறாது ஒரு புடை அண்டம் – வில்லி:27 96/1
ஒரு புடை இவன் போர் செய்ய ஒரு புடை உரக கன்னி – வில்லி:36 18/1
ஒரு புடை இவன் போர் செய்ய ஒரு புடை உரக கன்னி – வில்லி:36 18/1
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே – வில்லி:37 12/1
கோ திரள் புடை வர குடை வர கொடி வர – வில்லி:39 19/2
உந்து தேர் மீது கொண்டு ஓடலும் ஒரு புடை
சிந்து பூபதி செயத்திரதன் வெம் சினம் உற – வில்லி:39 24/2,3
இரும் களிறு தேர் பரி ஆள் இரு மருங்கும் புடை சூழ – வில்லி:40 3/3
பகதத்தனும் பட்டு அவன் ஊர்ந்த பகடும் பட்டு புடை சூழ – வில்லி:40 67/1
பொருது இன்று இவனை கொன்று அன்றி போகோம் என்ன புடை சூழ்ந்தார் – வில்லி:40 68/2
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே – வில்லி:41 34/4
ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என – வில்லி:42 80/3
புடை வரும் தனது அனீகினி நிழல் என போத – வில்லி:42 110/2
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும் மத கட களிற்று அதி மதமுமாய் புடை
நெருக்கினர் தருக்கினர் விறல் நிசாச்சரர் நிமிர்த்தனர் வடி கணை சிலைகள் கோட்டியே – வில்லி:42 196/3,4
முன் புடை வாலதி செற்றது வெம் புகர் முகம் முழுகும் சரமே – வில்லி:44 50/3
இளைஞரும் பெரும் சேனையும் இரு புடை நடக்க – வில்லி:45 191/1
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை – வில்லி:45 210/3
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் – வில்லி:45 253/3
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் – வில்லி:46 14/4
கவரி புடை பணிமாற தவள கொற்ற கவிகை ஒரு தனி நிழற்ற கரை காணாத – வில்லி:46 75/2
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி – வில்லி:46 134/1
தம்பியர்கள் புடை சூழ தருமன் மகன் பல்லியமும் – வில்லி:46 156/1
ஊழினும் புரி தாள் வலிதே என ஊருவின் புடை சேர் கர நாள்மலர் – வில்லி:46 183/3
புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/4

மேல்


புடைக்க (2)

தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி – வில்லி:45 146/3
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும் – வில்லி:46 174/3

மேல்


புடைக்கும் (1)

உரனுடைய சித்ர வால் கொடு ஒருபடி ஒலியொடு புடைக்கும் வாசி விழவிழ – வில்லி:40 53/3

மேல்


புடைகள்-தோறும் (1)

ஈட்டிய மணியும் பொன்னும் எழில் பெற புடைகள்-தோறும்
பூட்டிய சிகரி சால புரிசையின் புதுமை நோக்கி – வில்லி:6 35/1,2

மேல்


புடைகொண்டு (1)

புடைகொண்டு வர போனான் அவன் மேல் – வில்லி:32 17/4

மேல்


புடைசூழ (1)

தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே – வில்லி:1 140/4

மேல்


புடைத்த (2)

புடைத்தனன் இவன் அவன் புடைத்த கைகளை – வில்லி:21 77/1
அத்தரை மவுலி திங்கள் அமுது உக புடைத்த வில்லான் – வில்லி:22 101/4

மேல்


புடைத்தனன் (4)

வீழ்வர புடைத்தனன் மிடலில் விஞ்சினான் – வில்லி:21 75/4
கழுந்து என புடைத்தனன் கைகள் சேப்பவே – வில்லி:21 76/4
புடைத்தனன் இவன் அவன் புடைத்த கைகளை – வில்லி:21 77/1
உக புடைத்தனன் ஓட தொடங்கினார் – வில்லி:21 96/3

மேல்


புடைத்தான் (2)

வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான் – வில்லி:9 43/2
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் – வில்லி:15 17/4

மேல்


புடைத்திட (1)

அந்தணன் முற்பகல் வந்து புடைத்திட அஞ்சி நிலத்திடை வீழ் – வில்லி:27 195/3

மேல்


புடைத்து (7)

நன்று என கை புடைத்து நகைத்திடா – வில்லி:13 46/2
துதைவுற பொருவதே போல் தோள் புடைத்து உருமின் ஆர்த்து – வில்லி:20 10/3
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே – வில்லி:40 50/4
முரணுடன் புடைத்து அணி துவசமும் விழ முதுகு கண்ட பின் சரபம்-அது எனும் வகை – வில்லி:41 124/3
ஈர்_இரண்டும் வேறு வேறுபட்டு வென்னிட புடைத்து
ஈர்_இரண்டு ஒர் தொடையில் வாளி ஏவிஏவி இகல் செய்தான் – வில்லி:43 6/2,3
வீமன் அன்று ஊர்ந்த வெம் கை வெற்பினை புடைத்து வீழ்த்தான் – வில்லி:44 15/3
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/4

மேல்


புடைப்ப (2)

புடைப்ப ஓடினன் போர் மத மா அனான் – வில்லி:21 95/4
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் – வில்லி:46 32/2,3

மேல்


புடைப்பரோ (1)

அதிர்வு உற புடைப்பரோ தொடையில் அடிபட துகைப்பரோ முடியில் – வில்லி:46 192/2

மேல்


புடைப்பல் (1)

முதுகிட புடைப்பல் யானும் என முசல கைத்தலத்தொடு ஓடினனே – வில்லி:46 192/4

மேல்


புடைப்பார் (1)

கழலோன் மதி வெண்குடை என்பார் கையால் கண்ட கண் புடைப்பார் – வில்லி:11 220/4

மேல்


புடைபட்டு (1)

விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற விசி நரம்பு சந்துகளில் தெறித்து இற – வில்லி:45 154/2

மேல்


புடையா (1)

துங்க கடக திரள் தோள் புடையா
வெம் கண் கனல் வீமன் வெகுண்டனனே – வில்லி:32 20/3,4

மேல்


புடையினும் (2)

இரு புடையினும் போர் வேந்தர் எலிகள் போல் ஏங்கி அம்பால் – வில்லி:36 18/3
அகலம் உடையன முதுகு இரு புடையினும் அணியும் மணி கணகண என அதிர்தரு – வில்லி:44 20/3

மேல்


புடையுண்டாரோ (1)

பேயினால் புடையுண்டாரோ மறப்பரோ பெரியோர் என்றான் – வில்லி:11 266/3

மேல்


புடையுண்டு (1)

புடையுண்டு உளம் உருகி புயல் போல் வண்ணன் நகைத்து – வில்லி:44 66/1

மேல்


புடையே (3)

இந்திர தனுவோடு இந்திரன் எழிலி இடை மறைந்தனன் என புடையே
சிந்திய திவலை சிந்துவின் மறைந்தான் அரசனும் மகிதலம் சேர்ந்தான் – வில்லி:1 90/3,4
அற்புத பங்கய நல் பதம் உந்தலின் அ குழியின் புடையே
சற்ப தலம்-தொறும் அற்று விழுந்தன தத்தம் நெடும் தலை போய் – வில்லி:27 191/1,2
மேல் எழு பூம் கதிர் வாள் உறை போம்படி வீசின வான் புடையே
தோல் இனம் ஏந்தின நீள் கவண் ஏந்தின சோரிகள் சோர்ந்திடவே – வில்லி:27 203/1,2

மேல்


புடைவர (1)

போன்ற மைத்துனரும் வாள் நிருபரும் புடைவர – வில்லி:34 13/4

மேல்


புண் (10)

கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன் – வில்லி:4 8/2
உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்து என தென்றல் ஊரஊர – வில்லி:7 35/3
தீயினால் சுட்ட செம் புண் ஆறும் அ தீயின் தீய – வில்லி:11 266/1
புண் புக உட்கி உழைக்கும் வேழம் போல்வான் – வில்லி:14 118/4
மருமத்து வேல் தைத்த புண் மீது கனல் உற்றது என மாழ்கினான் – வில்லி:14 128/3
ஈர்கின்ற புண் வாயில் வார்கின்ற செந்நீரினிடை மூழ்கினார் – வில்லி:33 6/4
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா – வில்லி:35 7/1
புண் மேல் அயில் உற்று என்ன புலந்தான் முதல்வன் புதல்வன் – வில்லி:38 49/4
புகலும் சொல் அவன் செவியில் புகவே புண் மேல் அயில் உற்றது போன்றதுவே – வில்லி:45 205/4
பொரு கொடும் கணை மூன்றினால் அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து – வில்லி:46 57/3

மேல்


புண்செய்து (1)

தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து பின் – வில்லி:34 17/2

மேல்


புண்டர (2)

புண்டர விசால நெற்றி புரவல பொழுது போக – வில்லி:11 27/3
புண்டர நுதலினானை பூசனை செய்த பின்னர் – வில்லி:12 21/3

மேல்


புண்டரிக (1)

புண்டரிக பெயர் நாடு பொறித்தோன் – வில்லி:14 72/2

மேல்


புண்டரீகமும் (1)

புண்டரீகமும் செம் காவியும் கமழும் புளினமும் புள் இன மென் துறையும் – வில்லி:1 87/3

மேல்


புண்டரீகன் (2)

புண்டரீகன் முன் படைத்த அ புரவலன் அமைத்தது – வில்லி:1 35/2
பகன் விறல் இடிம்பன் பண்பு இல் புண்டரீகன் இவர் உயிர் பறித்து அளகேசன் – வில்லி:15 12/1

மேல்


புண்டரீகன்-தன் (1)

புண்டரீகன்-தன் நாடு பொருக்கென நோக்கி அப்பால் – வில்லி:14 83/2

மேல்


புண்டலன் (1)

செருக்கு நெஞ்சுடை புண்டலன் செயசெனன் செருவிடை தெவ் ஓட – வில்லி:28 5/3

மேல்


புண்ணிய (8)

பூரு என்று ஒரு புண்ணிய புதல்வனை பயந்தாள் – வில்லி:1 26/4
புறம் தழுவி அப்பொழுது புண்ணிய நலத்தால் – வில்லி:2 107/3
புண்ணிய நலமும் எண்ணி பூமி ஆள் முறையும் கோத்தார் – வில்லி:2 112/4
புண்ணிய புனல்கள் ஆட போவதே உறுதி என்று – வில்லி:6 45/2
புண்ணிய நெறியோ அந்த பொதுமகள் யாகசாலை – வில்லி:11 194/2
புரி_குழலோடும் வைகும் புண்ணிய பொருப்பை சேர்ந்தான் – வில்லி:12 33/4
புரவலன்-தனை புண்ணிய விதுரனும் போற்றி – வில்லி:27 88/4
பணிவுறு புண்ணிய பாவம் முற்றுவ – வில்லி:41 249/3

மேல்


புண்ணியங்களுக்கும் (1)

புரிதரு மனத்தன் எல்லா புண்ணியங்களுக்கும் தானே – வில்லி:12 29/3

மேல்


புண்ணியம் (11)

புண்ணியம் நீ என புகழ்ந்து போற்றினான் – வில்லி:1 44/4
புரை கொள் பாவமே நிறைந்து புண்ணியம் குறைந்து நீள் – வில்லி:11 159/1
பூம் தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது என்பார் – வில்லி:11 191/3
புத்தியால் அவனும் யான் செய் புண்ணியம் அனைத்தும் என்றான் – வில்லி:11 279/4
புண்ணியம் ஆனதால் புகல்வது என்-கொலாம் – வில்லி:21 81/4
புண்ணியம் அனைத்தும் சேர பொய்மையால் பொன்றும் அன்றே – வில்லி:43 22/4
பொய்ம்மையும் மெய்ம்மை போல புண்ணியம் பயக்கும் மாதோ – வில்லி:43 24/4
ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான் – வில்லி:45 239/4
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு – வில்லி:45 240/3
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ – வில்லி:45 240/4
புண்ணியம் எனுமாறு உன்னி ஆங்கு ஒரு தண் பொய்கையின் புனல் படிந்து ஏறி – வில்லி:46 210/2

மேல்


புண்ணியர் (1)

புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூம் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி – வில்லி:10 127/3

மேல்


புண்ணியன் (6)

புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும் தங்கள் புய வலிமையின் பொருதிடுவார் – வில்லி:9 48/2
புள்ளுடை கொடியோர் இருவரும் காணா புண்ணியன் பொருப்பிடை தவம் செய் – வில்லி:12 57/3
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் – வில்லி:12 112/4
புண்ணியன் வடிவு என பொலிந்து இலங்குமால் – வில்லி:12 136/4
பொரும்பொரும் முனை-தொறும் புண்ணியன் சேனையில் – வில்லி:39 33/1
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும் வன் கரமும் – வில்லி:41 224/3

மேல்


புண்ணியன்-தனை (1)

பூண்டு இள மதி முடி புண்ணியன்-தனை
வேண்டியவாறு எலாம் விருப்பொடு உன்னினான் – வில்லி:12 45/2,3

மேல்


புண்ணின் (2)

மாய வஞ்சர் மறுக வெம் புண்ணின் மேல் – வில்லி:13 44/3
கல் படு புண்ணின் மீள தடி படு கணக்கிற்று ஆக – வில்லி:44 85/2

மேல்


புண்ணோடு (1)

மெய் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல் வென்னிட்ட பின் – வில்லி:22 13/1

மேல்


புண்நீர் (2)

கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன் கேத நெஞ்சினன் கோத வாய்மையன் – வில்லி:4 14/2
புண்நீர் பருக புகுவோனை யாவருக்கும் – வில்லி:45 160/2

மேல்


புண்நீரினால் (1)

நீல மேனி செம் புண்நீரினால் நிறம் சிவக்கவே – வில்லி:13 124/4

மேல்


புண்படவே (1)

ஈறு கண்டிடலாம் அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே – வில்லி:46 182/4

மேல்


புண்படாதார் (1)

பட்டொழிந்தனர் ஒழிந்தவர் யாவர் புண்படாதார் – வில்லி:22 66/4

மேல்


புண்படாது (1)

வெம் சமம்-தனில் வந்து புண்படாது இனி மீண்டால் – வில்லி:22 36/3

மேல்


புண்யமும் (1)

பரக்கும் பெரும் புண்யமும் பாவமும் தா இல் பகிரண்டமும் – வில்லி:14 132/3

மேல்


புணர் (3)

பூ இயல் அமளி பொங்க புணர் முலை புளகம் ஏற – வில்லி:2 97/1
பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும் – வில்லி:27 10/3
மின் புணர் துவச நாக விடம் நிகர் மனத்தினானும் – வில்லி:27 187/3

மேல்


புணர்ச்சியின் (1)

யாழினோர் பெரும் புணர்ச்சியின் இதயம் ஒத்து இசைந்தான் – வில்லி:1 25/4

மேல்


புணர்ப்பினான் (1)

எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே – வில்லி:2 19/4

மேல்


புணர்வல் (1)

புரிந்தது பொறுத்தியேல் புணர்வல் உன் புயம் – வில்லி:1 49/2

மேல்


புணர்வோன் (1)

பொருந்த வான் உறை நாள்களை நாள்-தொறும் புணர்வோன்
அருந்த வானவர்க்கு ஆர் அமுது அன்புடன் அளிப்போன் – வில்லி:1 8/1,2

மேல்


புணரி (4)

போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே – வில்லி:10 46/4
உவர் அலை புணரி ஆடை உலகுடை வேந்தர் காண – வில்லி:11 198/3
போர் ஒரு முகத்தால் அன்றி பொருப்பு ஒன்றில் புணரி ஏழும் – வில்லி:41 95/1
போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப புணரி மொண்டு எழுந்த கார் முகிலை – வில்லி:45 244/1

மேல்


புணரிக்கிடை (1)

இற்று தெறித்த மகுடம் என வீழ்ந்தான் புணரிக்கிடை அந்தோ – வில்லி:37 38/4

மேல்


புணரிகள் (1)

பொங்கு வெண் தரங்க முந்நீர் புணரிகள் ஏழும் சேர – வில்லி:45 113/3

மேல்


புணரியிடை (1)

பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன – வில்லி:44 22/2

மேல்


புணரியின் (1)

புணரியின் பெரும் புனலையும் கொள்வன பொய்கை – வில்லி:27 56/4

மேல்


புணரியினும் (1)

ஆழம் புணரியினும் பெரிது அதினும் பெரிது அகலம் – வில்லி:42 52/1

மேல்


புணரியை (1)

புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை
கவனமொடு எழுப்பி விடு துகள் கொடு நிறைப்ப விரை கதிகளின் விதத்தை மொழியின் – வில்லி:28 59/2,3

மேல்


புணில் (1)

கல கணீர் பொழிந்து இனையும் வேலையில் கனல் படும் புணில் தடி படும் கணக்கு – வில்லி:45 61/2

மேல்


புணீர் (1)

செம் புணீர் சொரி களத்தில் சிதறிட அறுத்து வீழ்த்தான் – வில்லி:46 43/4

மேல்


புணை (1)

புணை வனம் நெருங்க நீடி பொழி புயல் கிழிக்கும் சாரல் – வில்லி:6 36/3

மேல்


புணையாய் (1)

புணையாய் எ திறங்களினும் பகிராமல் உற்றது எலாம் புகல தக்க – வில்லி:45 260/2

மேல்


புணையும் (1)

புணையும் இவர் என்றனர் புரந்தரனொடு இமையோர் – வில்லி:37 20/4

மேல்


புத்தி (1)

புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி – வில்லி:10 55/3

மேல்


புத்தியால் (1)

புத்தியால் அவனும் யான் செய் புண்ணியம் அனைத்தும் என்றான் – வில்லி:11 279/4

மேல்


புத்திர (1)

புத்திர சோகம் என்னும் நஞ்சினால் பொன்றினான் போல் – வில்லி:41 158/3

மேல்


புத்திரர் (4)

புத்திரர் வேறு இல்லாது புரிவு அரிய தவம் புரிந்து பூழி வேந்தன் – வில்லி:7 26/1
பாண்டு புத்திரர் கோறும் என்று அருள் இலா பாவியர் துணிந்தாரே – வில்லி:16 3/4
அரவு உயர்த்தவன் மதலையொடு அடலுடை அரசர் புத்திரர் அனைவரும் எழு பரி – வில்லி:41 84/1
புத்திரர் இலா இடர் பொறுத்திடலும் ஆமோ – வில்லி:41 175/4

மேல்


புத்திரர்-தம்மை (1)

பூண் பாய் மார்பின் புத்திரர்-தம்மை பொலிவோடும் – வில்லி:32 39/1

மேல்


புத்திரரில் (1)

புத்திரரில் ஆதி உரு – வில்லி:41 73/3

மேல்


புத்திரரும் (2)

தம் புத்திரரும் அம்புயத்தோன் தன் மாயையினால் ஒளித்திடும் நாள் – வில்லி:10 122/2
எம் புத்திரரும் எம் கோவின் இளம் கன்றினமும் என தெளிய – வில்லி:10 122/3

மேல்


புத்திரரோடும் (1)

புத்திரரோடும் தத்தம் போர் புரி சேனையோடும் – வில்லி:28 15/2

மேல்


புத்திரற்கு (1)

இனிமையின் புத்திரற்கு யாவும் கூறினான் – வில்லி:16 66/4

மேல்


புத்திரன் (4)

புத்திரன் பேரர் கங்கை பூம் துறை அடைந்த போதில் – வில்லி:5 8/1
புத்திரன் உளன் என புரிந்து நல்கினாய் – வில்லி:16 63/2
புத்திரன் விடும் கணை பொறாது புலிபோல்வான் – வில்லி:29 56/4
வாயு_புத்திரன் வாளியால் ஆர் உயிர் மடிய – வில்லி:42 120/2

மேல்


புத்திரனால் (1)

புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார் – வில்லி:46 80/4

மேல்


புத்திரனை (1)

ஒருவரும் எனக்கு நிகர் இல்லை எனும் மத்திரன் புத்திரனை உரக துவசன் – வில்லி:46 10/1

மேல்


புத்தேள் (1)

புரண்டு மறியும் என வணங்கி புத்தேள் அரசன் போகின்றான் – வில்லி:27 234/4

மேல்


புத்தேளிர் (2)

பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள் புத்தேளிர் நிருதரில் ஓர் புறத்து உளானோ – வில்லி:12 96/2
நடந்த உயிர் புத்தேளிர் அர_மகளிர் விழி மலரால் நலன் உற்று ஓங்க – வில்லி:46 236/2

மேல்


புதல்வர் (7)

ஆசி பெறும் அ புதல்வர் ஐவரொடும் அன்றே – வில்லி:2 106/2
அனுச நிருபன் புதல்வர் ஐவரும் மகீபன் – வில்லி:2 109/1
ஈட்டிய புதல்வர் உள்ளோர் யாரையும் இருத்தல் செய்து – வில்லி:12 16/2
குந்தி-தன் புதல்வர் ஐவரும் சோகம் முதிர்ந்திட இதயமும் கொதித்தார் – வில்லி:21 45/1
நின் பெரும் புதல்வர் சொல்ல நெடும் புனல் நாடு வேண்டி – வில்லி:27 148/1
பாண்டு மன்னன் புதல்வர் படையும் பாடி புக்கது – வில்லி:38 47/1
காதல் அம் புதல்வர் கண் துயில் புரிவோர் கனவு கண்டனர் என கண்டார் – வில்லி:46 216/4

மேல்


புதல்வர்க்கே (1)

பொன்றிய எம்பி பதம் புதல்வர்க்கே
அன்றி நுமக்கு அரசு ஆளுதல் ஆமோ – வில்லி:3 99/3,4

மேல்


புதல்வர்புதல்வர்-தம்மை (1)

பூட்டு வரி வில் தட கை புதல்வர்புதல்வர்-தம்மை
காட்டி நீயே இவரை கடிதில் படைமை கல்வி – வில்லி:3 45/2,3

மேல்


புதல்வராலும் (1)

பின்னிய புதல்வராலும் பிறந்த மென் புதல்வியாலும் – வில்லி:2 80/1

மேல்


புதல்வரில் (1)

புந்தியில் மறு இலாதோய் புதல்வரில் ஒரு சார் அன்பு – வில்லி:11 36/3

மேல்


புதல்வருக்கு (1)

காடு மன்னு நின் புதல்வருக்கு அறுதி செய் காலமோ கழிந்தன்று – வில்லி:24 16/1

மேல்


புதல்வருடனும் (1)

எ புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி துணித்து யாகசேனன் – வில்லி:43 35/3

மேல்


புதல்வரும் (2)

இரு திற புதல்வரும் இயைந்த கேண்மையால் – வில்லி:3 2/3
நின் புதல்வரும் திறல் வரூதினியும் நீயும் – வில்லி:23 12/1

மேல்


புதல்வரை (1)

பொன்றல் உய்ந்திருந்தால் இன்னம் புதல்வரை பெறலும் ஆகும் – வில்லி:41 150/2

மேல்


புதல்வரோ (1)

புன்கண் உற்றவர்கள் மற்று என் புதல்வரோ துணைவர் தாமோ – வில்லி:41 156/4

மேல்


புதல்வரோடு (1)

பூதலம்-தன்னில் யாவர் புதல்வரோடு இறந்தார் ஐயா – வில்லி:41 151/3

மேல்


புதல்வரோடும் (1)

வென்று தன் இளைஞரோடும் மேதகு புதல்வரோடும்
மன்றல் அம் தெரிவையோடும் மற்றுளோர் தங்களோடும் – வில்லி:11 281/1,2

மேல்


புதல்வற்கு (1)

ஒட்டாமல் செயிர் அமரில் உயிர் இழந்த தன் புதல்வற்கு உருகும் சோகம் – வில்லி:41 135/3

மேல்


புதல்வன் (33)

தாரகாபதி புதல்வன் அ தையலை காணா – வில்லி:1 14/2
இ சொல் பழன பாஞ்சாலர்க்கு இறைவன் புதல்வன் இயம்புதல் கேட்டு – வில்லி:5 32/1
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்ற கரு முகில் வாகனன் புதல்வன் கரிய மேனி – வில்லி:5 54/3
அன்பு மிகும் விழி கருணை அறன் புதல்வன் ஏவலினால் அசுர தச்சன் – வில்லி:10 5/3
காதல் அம் புதல்வன் அரும் தவம் புரிதல் கண்டு பாவிப்பன போல – வில்லி:12 56/2
புதல்வன் உற்றது உணரான் புரந்தரன் – வில்லி:12 166/3
வீமன் வாயுவின் புதல்வன் யான் என்றனன் விறலோன் – வில்லி:14 32/4
உற்றனர் நின்ற போதில் ஊதையின் புதல்வன் ஊரு – வில்லி:20 12/2
போய் இடை நெருங்கி வேந்தன் புதல்வன் அ புரத்தை சேர்ந்தான் – வில்லி:22 128/4
முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு அரும் சூள் முன்னர் மொழிகின்றான் – வில்லி:27 225/2
பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன் என மொழிந்தனன் நிசாரி புதல்வன் – வில்லி:28 55/4
பூழி பட நிலம் மிசை அ பொன் சுண்ணம் கமழ் மேனி புதல்வன் வீழ – வில்லி:29 69/1
புண் மேல் அயில் உற்று என்ன புலந்தான் முதல்வன் புதல்வன் – வில்லி:38 49/4
நெடு மேருவின் மு குவடு ஒடித்தான் நேய புதல்வன் பேர் உடலில் – வில்லி:40 75/3
அலங்கல் வேல் அவந்தி மன்னன் அவன் புதல்வன் ஆதியா – வில்லி:42 20/2
மாருதன் புதல்வன் தொடும் அம்பினில் மா இரண்டும்_இரண்டும் விழுந்தன – வில்லி:42 129/1
போது இலான் இறந்தான் போலும் புதல்வன் என்று இனைதல் இன்றி – வில்லி:43 28/3
இ புதல்வன் திரு தாதை பாடு நோக்கி இ வகையே இரங்குதலும் இராசராசன் – வில்லி:43 35/1
புதல்வன் ஆன திறல் அங்கர்_பூபன் இருள் புலரும் முன் பொரு படைக்கு மா – வில்லி:43 50/1
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி – வில்லி:44 30/2
பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே – வில்லி:44 79/4
கள பலி நாக கன்னிகை புதல்வன் கருதலான்-தனக்கு நேர்ந்திடவும் – வில்லி:45 11/1
ஏ வரும் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள் – வில்லி:45 15/1
பொங்கு ஓத பாற்கடலான் இவன் என்று யாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து – வில்லி:45 28/3
உதையன் புதல்வன் பெரும் சேனை உதிட்டிரன் கை – வில்லி:45 77/1
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே – வில்லி:45 94/4
மருத்தின் புதல்வன் கண்டு மழை முகில் போல் எதிர் வாய்மலர்ந்தானே – வில்லி:45 136/4
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய் புதல்வன் மேல் – வில்லி:45 200/3
கன கொண்ட கதிர் புதல்வன் பாடு அறிந்து மூழ்கியதால் கடலினூடே – வில்லி:45 262/4
தம்பியர் தளர்ச்சி கண்டு சமீரணன் புதல்வன் சீறி – வில்லி:46 43/1
பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன் மேல் ஒரு பார – வில்லி:46 50/3
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர் – வில்லி:46 69/3
புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும் துரோண முனி_புதல்வன் ஆன – வில்லி:46 238/1

மேல்


புதல்வன்-தன் (1)

வெட்டி அறன் புதல்வன்-தன் வரூதினி வென்று களித்தனவே – வில்லி:44 51/3

மேல்


புதல்வன்-தன்னை (2)

காதல் நின் புதல்வன்-தன்னை கண் இலா அரசன் பொன் தேர் – வில்லி:27 151/1
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை – வில்லி:43 35/2

மேல்


புதல்வன்-தன்னையே (1)

பொறுத்து அருள்புரிக இ புதல்வன்-தன்னையே – வில்லி:1 59/4

மேல்


புதல்வன்-தனக்கு (1)

அரியின் புதல்வன்-தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது ஆர் அறியாதார் – வில்லி:27 229/4

மேல்


புதல்வன்-தனக்கே (1)

மன்னன் புதல்வன்-தனக்கே ஆம் ஒழிந்தோர் தாமும் மடிந்திடுவார் – வில்லி:27 230/2

மேல்


புதல்வன்-தனையும் (1)

மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/4

மேல்


புதல்வன்-தானே (1)

ஓடி என் புதல்வன்-தானே ஒரு தனி பொருது வென்று – வில்லி:22 121/2

மேல்


புதல்வனாம் (1)

பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம்
விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர் வியப்பை என் சொலி வெறுப்பதே – வில்லி:27 126/3,4

மேல்


புதல்வனுக்கும் (1)

அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா – வில்லி:3 53/2

மேல்


புதல்வனும் (7)

இ புதல்வனும் இனி என்னொடு ஏகியே – வில்லி:1 84/1
சோதி அம் புதல்வனும் தொழுது சொல்லுவான் – வில்லி:4 29/4
பொருதனர் ரகுபதி புதல்வனும் அடு போர் – வில்லி:13 134/3
புந்தியால் உயர் அஞ்சனை புதல்வனும் புகல்வான் – வில்லி:14 35/2
ஆனது என வீடுமனும் அதிரதரில் மிக்க தனு ஆசிரியனும் புதல்வனும்
தானும் உயர் பூரிசரவாவும் இவர் சோம வர தத்த பகதத்தர்கள் வழா – வில்லி:28 54/1,2
மேவலர் வித படையும் வீடுமனும் உட்கும்வகை வீமனும் விறல் புதல்வனும்
பூவலயம் முற்றும் எழு கால இறுதி பரவை போல் இகல் விளைத்த பொழுதில் – வில்லி:30 27/1,2
புகன்றபோது அருக்கன் புதல்வனும் மாய போர் இது கங்குல் இ பொழுதே அகன்றிடும் – வில்லி:42 209/1

மேல்


புதல்வனே (1)

முத்து இசைக்கும் மதி வெண்குடை கடவுள் முதல்வனான அரி புதல்வனே – வில்லி:10 48/4

மேல்


புதல்வனை (15)

புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால் – வில்லி:1 12/3
பூரு என்று ஒரு புண்ணிய புதல்வனை பயந்தாள் – வில்லி:1 26/4
நண்பன் மெய் புதல்வனை நார் கொள் வல்லியால் – வில்லி:3 4/3
தங்கு நீர்மையின் புரிக என புதல்வனை தந்தையும் தக சொன்னான் – வில்லி:11 68/4
மா இரும் புதல்வனை வாழ்த்தி வாழ்த்தியே – வில்லி:12 143/2
மற பெரும் புதல்வனை மகிழ்ந்து நும்பியர் – வில்லி:16 59/3
என்ற போதில் அ புதல்வனை பரிவுடன் ஈன்றாள் – வில்லி:22 28/1
வாசவன் புதல்வனை வருக என்றலும் – வில்லி:41 210/3
கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள – வில்லி:41 234/3
தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே – வில்லி:45 85/4
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் – வில்லி:45 86/1
புதல்வனை பொருது வேறல் அரிது என பொலம் பொன் தேரோன் – வில்லி:45 95/3
மெய் தவ படிவ வேதியன் ஆகி வெயிலவன் புதல்வனை அடைந்தான் – வில்லி:45 237/4
ஆடகனை புதல்வனை கொண்டு அழிப்பித்தாய் இலங்கை நகர்க்கு அரசை அன்று – வில்லி:45 268/1
கந்த நறு மலர் கூந்தல் காந்தாரி_புதல்வனை அ – வில்லி:46 164/1

மேல்


புதல்வனோடு (4)

அ பெரும் புதல்வனோடு அவளும் ஏகினாள் – வில்லி:1 84/4
புலிங்க சாலம் என சதாகதி புதல்வனோடு உறு போர் செய்தார் – வில்லி:41 36/4
நின் புதல்வனோடு எரியின் நீ புகுதல் நெறியோ – வில்லி:41 176/3
என் புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய் – வில்லி:41 176/4

மேல்


புதல்வி (1)

புயாசலங்களுக்கு இசையவே புகரவன் புதல்வி
குயாசலம் தழீஇ இருவர் வெம் குமரரை அளித்தான் – வில்லி:1 23/3,4

மேல்


புதல்வியாலும் (1)

பின்னிய புதல்வராலும் பிறந்த மென் புதல்வியாலும்
துன்னிய மகிழ்நனாலும் துலங்கிய சுபலன் பாவை – வில்லி:2 80/1,2

மேல்


புதன் (1)

புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால் – வில்லி:1 12/3

மேல்


புதனும் (2)

புதனும் அந்த மென் பூவையும் புரூரவாவினை தம் – வில்லி:1 15/1
நினைவினில் சிறந்த தேர் மிசை புதனும் நிறை கலை மதியுமே நிகர்ப்ப – வில்லி:1 95/3

மேல்


புதிதின் (1)

புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி – வில்லி:8 15/2

மேல்


புதிது (2)

இகல் கொண்டு உயர் தோளாய் புதிது இ நாடகம் என்னா – வில்லி:12 152/2
போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் – வில்லி:26 9/2

மேல்


புதிய (8)

வால் முக மதியமும் புதிய மாலிகை – வில்லி:1 62/1
புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின புளகம் – வில்லி:7 69/3
தரள வர்க்க வயிடூரிய புதிய கோமள பலகை தைத்து மா – வில்லி:27 100/3
கரிந்து மாலை சருகு ஆகவும் புதிய கமல வாள் முகம் வெயர்க்கவும் – வில்லி:27 124/1
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில் அது புதிய மணி வர்க்கம் மிகு தொடையலாய் – வில்லி:40 64/2
ஏறு பை தலை நெடும் துவசமும் புதிய ஏழு தட்டு இரதமும் துணிசெய்து அங்கு அருகு – வில்லி:42 91/2
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் – வில்லி:45 89/3
தாம மீளி அளி மொய்த்த துளவ புதிய தாரினான் அநுசன் வில் குருவை முன் பொருத – வில்லி:46 69/2

மேல்


புது (9)

புதுமையின் முரன்று மொய்ப்ப புது மணம் பரந்து உலாவ – வில்லி:2 91/2
பூ இனம் சுரும்பை அழைக்கும் வண் பழன புது வளம் சுரக்கும் நாடு அனைத்தும் – வில்லி:6 25/3
செம் கலங்கல் புது புனலுக்கு எதிர் ஓடி விளையாடும் சேல்கள் போலும் – வில்லி:8 9/4
புன்னையின் புது மலர் புனைந்து கைதையின் – வில்லி:11 104/3
தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா – வில்லி:14 40/3
புனித வான் பொழிலில் வாச புது மலர் கொய்ய வந்தேன் – வில்லி:14 94/2
செம் கலங்கல் புது புனலில் விளையாடி திரிகின்ற சேல்கள் போலும் – வில்லி:29 71/2
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு – வில்லி:42 50/1
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட – வில்லி:45 65/3

மேல்


புதுமை (5)

பொன் அம் கமல வனம் ஆன புதுமை நோக்கி – வில்லி:5 82/3
பூட்டிய சிகரி சால புரிசையின் புதுமை நோக்கி – வில்லி:6 35/2
ஈது ஒரு புதுமை இருந்தவா என்பார் இந்திரசாலமோ என்பார் – வில்லி:10 140/1
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி – வில்லி:14 8/1
பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம் – வில்லி:27 126/3

மேல்


புதுமை-தனை (1)

இந்த புதுமை-தனை வியவா ஏத்தா இறைஞ்சா யதுகுல மா – வில்லி:10 29/3

மேல்


புதுமையின் (1)

புதுமையின் முரன்று மொய்ப்ப புது மணம் பரந்து உலாவ – வில்லி:2 91/2

மேல்


புதை (1)

புதை நக மடங்கல் நாளும் புறம் செலாது ஒடுங்குமானால் – வில்லி:11 6/3

மேல்


புதைக்க (4)

ஒண் தூளி வானம் புதைக்க பல் இயசாலம் ஒலிபட்டிட – வில்லி:22 11/1
விண்ணும் புதைக்க அடல் ஆகவத்தின் மிசை சென்று புக்கு விரகால் – வில்லி:37 9/4
திரண்டு பல்லியங்கள் தேவர் செவி புதைக்க வானிடை – வில்லி:38 3/1
புரண்டு எழுந்த தூளி கண் புதைக்க மெய் பதைக்கவே – வில்லி:38 3/2

மேல்


புதைக்கவும் (1)

கருத்துடன் அவைக்கணோர் கண் புதைக்கவும்
மருத்தினை மனனுற மகிழ்ந்து காதல் கூர் – வில்லி:1 64/2,3

மேல்


புதைக்கவே (1)

வாளி கொண்ட விருதர் மா மதில் புறம் புதைக்கவே – வில்லி:3 75/4

மேல்


புதைக்கும் (1)

ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெம் சொல் அறன் இல்லான் – வில்லி:11 212/2

மேல்


புதைத்த (5)

தூளி கண் புதைத்த சென்று செவி புதைத்த துவனி போய் – வில்லி:3 75/2
தூளி கண் புதைத்த சென்று செவி புதைத்த துவனி போய் – வில்லி:3 75/2
ஓளி கொண்ட செம்பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலி போல் – வில்லி:3 75/3
விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல் – வில்லி:5 21/1
பொங்கு அழல் சிந்தை சுயோதனன் கங்கை புனல் விளையாட்டிடை புதைத்த
வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய் – வில்லி:45 9/1,2

மேல்


புதைத்தது (1)

பொய் என பரந்து ஓர் ஓதை செவிகளை புதைத்தது அன்றே – வில்லி:41 153/4

மேல்


புதைத்தலின் (1)

படும் குறும் பனி புதைத்தலின் பரிதி தன் உருவம் – வில்லி:22 59/1

மேல்


புதைத்தன (1)

அகல் வெளி புதைத்தன அம்பும் அம்புமே – வில்லி:45 126/4

மேல்


புதைத்தனர் (1)

புதைத்தனர் விரல்கள் மெய்யில் புருவமும் மூக்கும் வாயும் – வில்லி:20 11/2

மேல்


புதைத்தனள் (1)

பொரு புனல் புதைத்தனள் புவனம் காணவே – வில்லி:1 53/4

மேல்


புதைத்து (6)

உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி ஒடுங்கினன் வாய் புதைத்து உரைத்தான் – வில்லி:1 109/2
கைகொண்டு முகம் புதைத்து தன் விரல் சாளரங்களிலே கண்கள் வைத்தாள் – வில்லி:8 8/4
மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே – வில்லி:10 2/4
நின்று வாய் புதைத்து அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய் – வில்லி:11 154/2
என்று அவர் வாய் கை புதைத்து இசைத்தல் கேட்டு – வில்லி:14 109/1
விரல்கள் ஐந்தையும் செறிய குவித்து ஒளி மிகு நகம் புதைந்திட உள் புதைத்து இரு – வில்லி:45 152/1

மேல்


புதைதர (3)

தோளின் ஓடி மண் மிசை புதைதர ஒரு தோமரம்-தனை ஏவ – வில்லி:42 141/2
பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன – வில்லி:44 22/2
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே – வில்லி:45 222/3,4

மேல்


புதைதரவும் (1)

ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் – வில்லி:45 86/3

மேல்


புதைதரும் (1)

ஓடு குருதியினூடு வடிவு ஒரு பாதி புதைதரும் ஓடை மா – வில்லி:34 25/3

மேல்


புதைந்தது (1)

சேற்றிடை புதைந்தது அந்த சேய் அனான் தேரின் காலே – வில்லி:45 116/4

மேல்


புதைந்தவே (1)

ஆசுகங்கள் வீசவீச அந்தரம் புதைந்தவே – வில்லி:30 8/4

மேல்


புதைந்திட (2)

முற்றும்முற்றும் இவன் கை வாளிகள் முனை புதைந்திட மூழ்கலால் – வில்லி:41 31/2
விரல்கள் ஐந்தையும் செறிய குவித்து ஒளி மிகு நகம் புதைந்திட உள் புதைத்து இரு – வில்லி:45 152/1

மேல்


புதைந்து (3)

விண்தலம் புதைந்து தங்கள் மெய் படாமல் விலகினார் – வில்லி:42 26/2
அந்தரம் புதைந்து உம்பரார் எலாம் அஞ்சி ஓடுமாறு அப்பு மாரியும் – வில்லி:45 59/3
புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க புதைந்து வாளி – வில்லி:45 253/2

மேல்


புதைப்ப (1)

எங்கணும் புதைப்ப வேள்வி தொழிலிலே இதயம் வைத்தான் – வில்லி:10 105/4

மேல்


புதைபட்டு (1)

உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம் – வில்லி:45 156/1

மேல்


புதைபட (1)

புதைபட அடித்து மீள விசையொடு புரவி இரதத்தின் மீது குதி கொள – வில்லி:40 50/2

மேல்


புதைபடப்பட (1)

இரு நிலத்திடை புதைபடப்பட எதிர் நடப்பன இவுளியின் – வில்லி:28 42/2

மேல்


புதைய (10)

புடவி எங்கணும் புதைய வான் பொழிதரு புனலால் – வில்லி:7 60/1
முதிர்ந்த சினத்துடன் எய்தான் முகம் புதைய அ கணைக்கு முன்னே அண்டம் – வில்லி:12 90/3
உந்தி உதைத்து உடலம் புதைய பிலம் ஒன்றி ஒளித்திடலால் – வில்லி:27 195/2
புங்கம் மெய் புதைய புதைய சிலர் – வில்லி:29 32/1
புங்கம் மெய் புதைய புதைய சிலர் – வில்லி:29 32/1
பொரு பணை மண்ணுற புதைய வீழ்ந்தன – வில்லி:30 16/2
கருணையால் மருமம் புதைய ஏற்று அந்த காளை கையறும்படி கண்டாய் – வில்லி:45 14/2
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2
புதைய பரந்த அகல் இருளும் துரந்து உரகர் புவனத்தினூடு புகவே – வில்லி:46 2/4
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய
ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை – வில்லி:46 70/2,3

மேல்


புதையவும் (2)

பூவும் வந்து உள்ளம் உறஉற பட்டு புதையவும் புலன்வழி அன்றி – வில்லி:12 64/2
சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் – வில்லி:44 29/3

மேல்


புதையவே (1)

வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே – வில்லி:38 33/4

மேல்


புதையார் (1)

உந்து புனலிடை புதையார் ஓர் ஊரில் இருப்பு அகற்றார் உரையும் தப்பார் – வில்லி:41 243/4

மேல்


புதையும் (2)

ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடும் கடல் – வில்லி:42 125/3
ஒன்றொடு ஒன்று பிளவு ஓட விசையோடு புதையும்
ஒன்றொடு ஒன்று துணி பட்டிட ஒடிக்கும் உடனே – வில்லி:45 195/2,3

மேல்


புதையும்படி (1)

இலகிய அங்குலி ஆறு_இரண்டு அவனியின் இடை புதையும்படி தாழ நின்றிடுதலின் – வில்லி:45 224/2

மேல்


புதைவித்தானே (1)

விரவிய வானம் என்ன வெம் சரம் புதைவித்தானே – வில்லி:45 103/4

மேல்


புந்தி (9)

புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக தொட்ட – வில்லி:2 93/3
புந்தி இலள் மன்றல் பெறு பூவை குரல் கேளா – வில்லி:2 102/1
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான் – வில்லி:7 34/2
புன் பெரும் சூது கொண்டு பொருவதே புந்தி என்றான் – வில்லி:11 24/4
புந்தி உறாது பொறுத்தருள் என்றான் – வில்லி:14 58/4
புந்தி மயக்கு உற நொந்து புகுந்த எல்லாம் – வில்லி:14 107/3
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான் – வில்லி:27 73/4
புந்தி உணர்வு அற்றவர் புலம்புறுவது அல்லால் – வில்லி:41 171/3
புந்தி கூர் துரோணனுக்கு யாவரும் புறம்தர – வில்லி:43 7/1

மேல்


புந்தியால் (6)

புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால் – வில்லி:1 12/3
புந்தியால் அரும் கலை_மகள் பொற்பினால் பூம் திரு புனை கற்பால் – வில்லி:2 24/1
பூவினும் எவ்வெவ் உலகினும் முன்னம் புந்தியால் இயற்றிய புரங்கள் – வில்லி:6 10/2
புன் பதி ஆகி போயின எனவும் புரை அறு புந்தியால் புவி மேல் – வில்லி:6 12/3
புந்தியால் உயர் அஞ்சனை புதல்வனும் புகல்வான் – வில்லி:14 35/2
புந்தியால் மகிழ்ந்து எதிர் போந்து புல்லினான் – வில்லி:41 208/4

மேல்


புந்தியில் (2)

புந்தியில் மறு இலாதோய் புதல்வரில் ஒரு சார் அன்பு – வில்லி:11 36/3
புந்தியில் ஒன்றும் கொள்ளேல் ஆர் இருள் பொழுதில் இன்று – வில்லி:21 56/3

மேல்


புந்தியினால் (1)

பொன்னுலகோர் வியந்து உருகி புந்தியினால் மலர் பொழிந்தார் அந்தோ அந்தோ – வில்லி:41 133/3

மேல்


புந்தியுடன் (1)

புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம் – வில்லி:14 4/4

மேல்


புய (66)

வலத்து உயர் தடம் புய வருணனும் குரு – வில்லி:1 75/1
பாழி அம் புய கிரி பாண்டவன்-தனை – வில்லி:3 24/1
தத்தினார் பிடுங்கிய மரங்களால் சாடினார் புய சயிலம் ஒன்றொடு ஒன்று – வில்லி:4 13/3
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் – வில்லி:7 43/3
புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும் தங்கள் புய வலிமையின் பொருதிடுவார் – வில்லி:9 48/2
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும் – வில்லி:10 20/1
மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும் – வில்லி:10 25/2
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் மணி தார் புய வாசவன் மைந்தன் – வில்லி:10 29/4
புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி – வில்லி:10 55/3
சிர குவையுடனே புய வரை நிரையும் சிந்த அ சிந்துவினிடையே – வில்லி:10 147/3
தன் புய வலியும் நான்கு தம்பியர் வலியும் மாயன் – வில்லி:11 15/1
வன் புய வலியும் கொண்டே மண் எலாம் கவர எண்ணி – வில்லி:11 15/2
இன் புய சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி – வில்லி:11 15/3
தார் தவழ் தடம் புய தரணி மன்னவர் – வில்லி:11 100/3
மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும் – வில்லி:12 99/1
தண்டினுக்கு ஒருவன் புய வலிக்கு ஒருவன் தனுவினுக்கு ஒருவன் என்று உரைக்கும் – வில்லி:19 13/1
ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி – வில்லி:21 7/2
தன் புய வலியினால் தழுவ உன்னினான் – வில்லி:21 36/4
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர – வில்லி:21 51/3
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து – வில்லி:22 6/3
திடனுடை புய மன்னவன் தென் திசை சென்றான் – வில்லி:22 26/2
மரு மிகும் தொடை தடம் புய மகபதி மதலை – வில்லி:22 61/1
மல் புய நிருபனை வந்து கூடினார் – வில்லி:22 74/4
குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன் – வில்லி:24 13/2
பொரும் சமர நெடு முரச பூங்கொடியோன்-தனை நோக்கி புய போர் வாணன் – வில்லி:27 4/3
வெம் புய வீமனும் வெகுண்டு மீண்டும் இவை எடுத்துரைப்ப மேக மேனி – வில்லி:27 19/1
காவலன்-தன் படை வலியும் எமது தடம் புய வலியும் காணலாமே – வில்லி:27 25/4
குன்று போல் புய காவலர் கொடும் துடி கறங்க – வில்லி:27 94/3
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா – வில்லி:27 105/3
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற பின்பு புய வலியினால் – வில்லி:27 118/1
வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் – வில்லி:27 172/1
கால் விசையில் பட மோதுதலின் பொரு காமர் புய துணை போய் – வில்லி:27 192/2
பாழி அம் புய கிரி பவனன் மைந்தனை – வில்லி:32 4/3
கந்தாவகன் மொய்ம்பு உறு காளை புய
கந்தால் அமர் செய்து கலக்குதலின் – வில்லி:32 9/1,2
வெம் புய வீமன் மேல் வில் வளைத்து ஆயிரம் – வில்லி:34 12/1
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய் – வில்லி:34 18/2
பொன் அசலம் நிகர் அன்ன புய அபிமன்னு ஒருவனும் இன்னும் நாம் – வில்லி:34 23/3
கந்தே அனைய புய வீமன் கணைகள் பட்டு – வில்லி:36 33/1
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 17/1
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு – வில்லி:38 25/1
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 28/1
மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என – வில்லி:39 42/1
மொழி உற அதிர்த்து நீடு புய கிரி முறைமுறை தடிக்க வேகமொடு புகை – வில்லி:40 47/2
நிருமித்தபடி தனது புய வெற்பின் மிசை ஒளிர நிகர் அற்ற கருணை வடிவை – வில்லி:40 64/3
மல்லல் அம் புய அபிமன் வெம் சர மழை அனைத்தையும் மால் என – வில்லி:41 25/1
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை – வில்லி:41 126/3
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு – வில்லி:41 129/2
கேடக வாள் அணி வலய கிளர் புய தோள் அறுவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/2
மல் புய குன்றில் ஒன்று வாளுடன் வீழ்ந்த பின்னும் – வில்லி:41 166/1
மேவு இகல் நகம் போல் புய வீமனே – வில்லி:42 152/4
பணைத்து இரு புய கிரி வளர மாற்றலர் பயப்பட வயப்படு பயம் இல் நூற்றுவர் – வில்லி:42 195/1
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும் வயத்தொடு செய புய வலிமை காட்டியும் – வில்லி:42 203/2
மல் கெழு திண் புய அர்க்கன் மகன் பெரு மகர_வியூகம் வகுத்தானே – வில்லி:44 4/4
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய
சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் – வில்லி:44 29/2,3
மூள மல் புய கிரி தடித்திட மூரி வில் வளையா – வில்லி:44 45/2
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின் – வில்லி:44 76/3
கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான் – வில்லி:45 17/4
மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற – வில்லி:45 154/3
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா – வில்லி:45 206/3
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி – வில்லி:46 58/3
வன்புடை தடம் புய மருத்தின் மைந்தன் மேல் – வில்லி:46 59/2
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர – வில்லி:46 65/1
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால் – வில்லி:46 83/3
கொய்வரு தார் புய வீரர் கூறும் என திருநெடுமால் கூறல் உற்றான் – வில்லி:46 141/2
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால் – வில்லி:46 241/1

மேல்


புயகங்கள் (1)

மின் சுடிகை புயகங்கள் வெருக்கொளும் வெம் கருட கொடியோன் – வில்லி:27 194/1

மேல்


புயகன் (1)

துணி பட அழிந்து மீள நடவினர் துவச புயகன் பதாதி நிருபரே – வில்லி:41 43/4

மேல்


புயகிரி (2)

மல் படு புயகிரி வட பிணிப்பும் அற்று – வில்லி:3 13/3
நிறை வலம்புரி தொடை கமழ் புயகிரி நிருப துங்கன் மைத்துனன் உளம் வெருவர – வில்லி:41 128/3

மேல்


புயங்க (10)

மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும் – வில்லி:10 40/3
நென்னல் புயங்க கேதனன்-தன் நிலயம்-தன்னில் தீம் பாலும் – வில்லி:17 14/1
புரோகிதன் தூது வந்து போன பின் புயங்க கேது – வில்லி:25 1/1
புயங்க பூமியோ புரந்தரற்கு அமைத்த பொன்னுலகோ – வில்லி:27 60/1
போரினில் துணைவரோடும் புயங்க கேதனனை வென்று – வில்லி:41 160/1
பொங்கு அழல் உமிழ் விழி புயங்க மா மணி – வில்லி:41 207/2
பொருது மாய்வன் என வீமனோடு உயர் புயங்க கேது மிகு போர் செய்தான் – வில்லி:42 186/4
புயங்க வெம் பதாகை நச்சு பொங்கு அழல் புங்கயம் போல்வான் – வில்லி:46 36/1
புயங்க கேதனன் கண்ணினுக்கு இமை என பொரு படையுடன் சேர்ந்தான் – வில்லி:46 54/4
புறத்து வீழ்தர எறிந்தனன் எறிந்தமை புயங்க கேதனன் கண்டான் – வில்லி:46 58/4

மேல்


புயங்ககேதனன் (1)

பொய் விடை ஏழ் அடர்த்தோனை புயங்ககேதனன் கேட்ப – வில்லி:46 146/2

மேல்


புயங்ககேது (1)

என உயர் புயங்ககேது உரைசெய இவனை விடை கொண்டு வீரர் அனைவரும் – வில்லி:41 41/1

மேல்


புயங்கங்கள் (1)

இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள் என ஒருவருக்கொருவர் நடை – வில்லி:45 87/3

மேல்


புயங்கம் (8)

நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும் அ நிருபன் – வில்லி:1 21/4
புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான் மீண்டு பூசுரன்-தன் – வில்லி:3 82/1
மின்னிடை புயங்கம் வெரு கொண்டு என – வில்லி:5 103/2
கருதி ஆயிர கோடி வெம் புயங்கம் இ கானிடை உள என்று – வில்லி:9 14/1
பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற – வில்லி:12 41/2
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து உள்ளாய் நின்ற – வில்லி:28 31/2
பூண்டனன் பொருவான் தன் கை பொரு கணை புயங்கம் போல்வான் – வில்லி:41 103/4
போய் இடை மூழ்கு என அ புனலூடு ஒர் புயங்கம் எழுந்தது அதன் – வில்லி:41 221/2

மேல்


புயங்கர் (2)

மண்ணினும் புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள உலகினும் நமதாம் – வில்லி:6 9/3
பதயுகங்கள் ஒத்திய வலி பல கண பண புயங்கர் பற்பல முடி சிதறின – வில்லி:41 125/1

மேல்


புயங்கள் (4)

மன கடும் காதல் விம்ம மாலை தாழ் புயங்கள் வாட – வில்லி:5 30/1
துன்று புயங்கள் துவக்கி எய்த சொன்னான் – வில்லி:14 110/4
சிதைத்தனர் புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்க தாக்க – வில்லி:20 11/3
பூதலம்-தனில் விழுந்த போல் விழுந்தன புயங்கள் ஆயிரமும் போய் – வில்லி:42 42/2

மேல்


புயங்களின் (1)

இருவரும் புயங்களின் அப்பி ஒத்தினர் இகல் புரிந்து தண்டு இறுக பிடித்தனர் – வில்லி:45 147/1

மேல்


புயங்களினும் (2)

மருமங்களினும் புயங்களினும் வதனங்களினும் கண்களினும் – வில்லி:31 12/1
மேல் நடக்குமவர்-தங்கள் மகுடங்களினும் மேரு ஒத்து உயர் புயங்களினும் உந்தியினும் – வில்லி:42 80/2

மேல்


புயங்களும் (3)

பூபர் தங்கள் புயங்களும் மார்பமும் – வில்லி:29 26/1
புண்ணியன் மால் வரை நின்று உரகாரி புயங்களும் வன் கரமும் – வில்லி:41 224/3
அன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களும் அரிந்தனன் மழுவீரன் – வில்லி:42 43/1

மேல்


புயங்கனை (1)

இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே – வில்லி:45 221/4

மேல்


புயத்தடத்தில் (1)

தாம வேல் அவன் புயத்தடத்தில் ஓச்சினான் – வில்லி:30 22/2

மேல்


புயத்தவன் (1)

ஆயிரம் புயத்தவன் என எதிர்த்தனன் ஆடல் ஆயிரவாகு – வில்லி:42 38/4

மேல்


புயத்தால் (1)

நெடும் பணை புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க – வில்லி:11 21/2

மேல்


புயத்தான் (1)

வந்தனன் அலம்புசன் வலம் புனை புயத்தான் – வில்லி:37 14/4

மேல்


புயத்திடை (2)

சிலசில கைத்தலம் இறுகு புயத்திடை செறி தொடை இட்டனவே – வில்லி:27 204/2
இருவர் நெற்றியும் எழுதின சில கணை இரு புயத்திடை சொருகின சில கணை – வில்லி:41 89/2

மேல்


புயத்தில் (2)

மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர் – வில்லி:2 58/3
பத்தே எய்து ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட எய்தான் – வில்லி:45 145/4

மேல்


புயத்தின் (1)

வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக – வில்லி:10 27/3

மேல்


புயத்தினில் (2)

சுடு சர தூணி கொற்ற புயத்தினில் துதைய தூக்கி – வில்லி:13 20/2
புரத்தினை எரித்தவர் கயிலை மா கிரி புயத்தினில் எடுத்து இசை புனை பராக்ரமன் – வில்லி:42 204/1

மேல்


புயத்தினும் (2)

போர் வரு தெரியல் மாலை புயத்தினும் உயர்ந்த கொற்றம் – வில்லி:2 89/2
இரு கணை புயத்தினும் இரண்டு மார்பினும் – வில்லி:45 127/2

மேல்


புயத்தீர் (1)

மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும் – வில்லி:11 261/3

மேல்


புயத்து (9)

அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள் – வில்லி:4 4/2
திரு விரும்பு புயத்து வானவர் செவிகளும் செவிடு ஆனவே – வில்லி:10 134/4
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள் – வில்லி:11 175/3
ஆயிரம் புயத்து அருச்சுனன் நிகர் என ஆழியால் துணிப்புண்ட – வில்லி:42 38/3
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் – வில்லி:42 218/3
மைந்தர் போர் விதம் கண்டுகண்டு தார் மருவும் அம் புயத்து இருவரும் களித்து – வில்லி:45 59/1
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல – வில்லி:45 87/1
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ – வில்லி:45 219/1

மேல்


புயத்தையும் (1)

எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன் – வில்லி:41 24/3

மேல்


புயத்தொடு (1)

பொடி நெருக்கவும் வளர் புயத்தொடு புயம் நெருக்கவும் ஒளி அறா – வில்லி:28 45/3

மேல்


புயம் (36)

கொற்றவன் திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன் – வில்லி:1 22/2
பாழி வன் புயம் வலம் துடித்து உடல் உற பரிந்து – வில்லி:1 25/2
புரிந்தது பொறுத்தியேல் புணர்வல் உன் புயம்
பரிந்து எனை மறுத்தியேல் பரிவொடு அன்று உனை – வில்லி:1 49/2,3
தோளியும் புயம் தோய்ந்தனள் முன்னமே – வில்லி:1 114/2
மறுத்து இவன் புகல வீரியன் புயம் ஒர் ஆயிரம் துணிசெய் மழுவினான் – வில்லி:1 146/1
திண் பதத்தொடு புயம் சிக்க யாத்த பின் – வில்லி:3 4/4
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து பொரு புயம் ஒடிந்து கடை ஒத்த வாய் – வில்லி:4 59/3
நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு அணி திகழ் நெடும் புயம் பூரித்து – வில்லி:9 9/1
என்றலும் கடவுள் வேந்தன் இரு புயம் துளங்க நக்கு – வில்லி:13 7/1
தரைக்கு நாயகன் தடம் புயம் குலுங்கிட நகையா – வில்லி:14 30/2
துங்க வய புயம் மேல் கதை தொட்டான் – வில்லி:14 80/4
குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு – வில்லி:14 109/2
பார் மிசை கிடக்க நின்று பணை புயம் கொட்டி ஆர்த்தான் – வில்லி:20 13/2
பொரு முகத்தினில் பகைவனை புயம் உற பிணித்து – வில்லி:22 19/1
வரை தடம் புயம் வளர்த்தது மகளிர் போர் பொரவோ – வில்லி:22 29/4
தொடி தடம் புயம் இரண்டையும் தொடர்ந்து போய் துவக்கி – வில்லி:22 40/3
என் புயம் என சமரில் என் அருகு நின்றால் – வில்லி:23 12/2
பொடி நெருக்கவும் வளர் புயத்தொடு புயம் நெருக்கவும் ஒளி அறா – வில்லி:28 45/3
செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம்
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள் – வில்லி:28 51/1,2
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே – வில்லி:34 22/4
என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும் – வில்லி:39 30/3
கொல்லுக என்றனன் நின் புயம் மேவரு கொற்றவை-தன் அருளால் – வில்லி:41 19/3
புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது – வில்லி:41 47/2
உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் – வில்லி:41 122/1
புயம் தழீஇ எடுத்து வாச பூசு நீர் தெளித்து மாற்ற – வில்லி:41 159/2
அலி முகம் தொழும் இளவல் வாணனை புயம் அழித்த மா மறை ஒன்று – வில்லி:42 41/1
இன்று அருச்சுனன் இவன் புயம் அரிந்தனன் என்று இமையவர் ஏத்த – வில்லி:42 43/2
திருவுளம் அறிந்து தெவ்வன் திண் புயம் துணிய எய்தான் – வில்லி:42 158/4
புயம் துணிவுண்ட பூரிசவாவினை புரிந்து தள்ளி – வில்லி:42 159/1
மந்திரம் ஒன்று அறிவித்து வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான் – வில்லி:42 171/2
உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன் – வில்லி:42 199/3
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர் சோரியின் மூழ்குற – வில்லி:45 66/3
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி கொடும் போர் வாளி பல – வில்லி:45 143/3
எழிலுடன் பரந்து இறுகி தடித்தன இமய மந்தரங்களொடு ஒத்த பொன் புயம்
அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே – வில்லி:45 150/3,4
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில – வில்லி:45 151/2
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்து அனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர் – வில்லி:46 18/1

மேல்


புயமுடன் (1)

கழல்கள் அற்றன இரு தொடை நழுவின கவசம் அற்றது கர மலர் புயமுடன்
முழுதும் அற்றன ஒளி விடு நவ மணி முகுடம் அற்றது முகிழ் நகை முகனொடே – வில்லி:41 90/3,4

மேல்


புயமுடை (1)

பொருப்பினும் வலிய கொற்ற புயமுடை வீமன் என்றால் – வில்லி:16 31/1

மேல்


புயமும் (8)

புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும்
உர அனிலம் ஒத்த வலி உரமும் மதன் ஒத்த ஒளி உருவமும் அனைத்தும் மருவி – வில்லி:28 60/2,3
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள் ஏவலும் – வில்லி:45 64/2
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல – வில்லி:45 90/1
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய – வில்லி:45 91/1
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன் – வில்லி:45 249/2
நீயே துணை புயமும் நீயே விழி துணையும் நீயே அனைத்து நிலையும் – வில்லி:46 5/2
பொரு கொடும் கணை மூன்றினால் அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து – வில்லி:46 57/3
மார சாயகம் என சிகர மல் புயமும் மார்பும் மூழ்க உடல் முற்றும் முனையின் புதைய – வில்லி:46 70/2

மேல்


புயமே (1)

வெம் புகர் வாளில் அழிந்தன மால் வரை விதம் அன அம் புயமே – வில்லி:44 56/4

மேல்


புயர் (1)

அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான் – வில்லி:29 51/4

மேல்


புயல் (24)

வீழ்க பைம் புயல் விளங்குக வளம் கெழு மனு நூல் – வில்லி:1 2/3
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி இயக்கி-தனது அருளினால் – வில்லி:1 152/2
பசும் புயல் ஏழு அன்று இன்னும் பல உளவாகும் என்பார் – வில்லி:6 32/4
புணை வனம் நெருங்க நீடி பொழி புயல் கிழிக்கும் சாரல் – வில்லி:6 36/3
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற – வில்லி:9 20/4
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான் – வில்லி:11 15/4
கரும் புயல் தவழும் சென்னி கதிர் மணி கூடம் ஒன்று – வில்லி:11 47/2
காள புயல் என்ன நிறம் கரியார் – வில்லி:13 67/1
உருமு புயல் போல் கவர்வோர் முன் உகாந்த நாதன் – வில்லி:13 110/2
புரந்தரன் நகரில் காள புயல் வருமாறு போல – வில்லி:22 129/3
களையும் மா புயல் இருவரும் ஒழி-மின் நும் கட்டுரை இனி என்றான் – வில்லி:24 4/4
மை புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க மலர் கழலால் – வில்லி:27 198/3
மை புயல் வண்ணன் நின்னை அல்லது மண்ணில் என்னை – வில்லி:28 32/3
புரண்டு விழ வாளி மழை தூவு புயல் போல்வான் – வில்லி:29 53/4
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் – வில்லி:40 65/2
புயல் என கரிய மெய் பூம் துழாயவன் – வில்லி:41 258/3
வாரி உந்த எறிந்தனன் வண் புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்கவே – வில்லி:42 123/4
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/3
மின் புயல் வாய் விரிகின்றன ஒத்தன விரி நுதல் ஓடைகளே – வில்லி:44 50/1
ஏழ் புயல் வானம் இருண்டிட எங்கும் எழுந்த இரும் துகளே – வில்லி:44 57/3
புடையுண்டு உளம் உருகி புயல் போல் வண்ணன் நகைத்து – வில்லி:44 66/1
பயிர்க்கா மாரி பொழிந்து வரு பருவ புயல் போல் பாவனனை – வில்லி:45 142/3
மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளதே – வில்லி:46 24/4

மேல்


புயல்-ஆனது (1)

சரத் புயல்-ஆனது தனிதம் செய்யுமோ – வில்லி:41 254/4

மேல்


புயல்கள் (1)

சுரந்திடும் புயல்கள் அனைத்தையும் நெடு நீர் சொரிந்து அவித்திடுக என சொல்லி – வில்லி:9 29/2

மேல்


புயல்வண்ணா (2)

பூ பாரம் தீர்க்க புரிந்தாய் புயல்வண்ணா
கோபாலா போர் ஏறே கோவிந்தா நீ அன்றி – வில்லி:27 32/2,3
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா
மாதவ யாதவ வாசவ கேசவ மாயா ஆயா மதுசூதா – வில்லி:44 1/2,3

மேல்


புயல்வணன் (1)

புரந்தரன் பசும் தண் துழாய் அணிந்திடும் புயல்வணன் இருந்துழி போந்தே – வில்லி:27 242/2

மேல்


புயலின் (5)

மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப்படலும் மெய் புளகம் மேன்மேல் ஏறி – வில்லி:7 56/2
தோய் இருள் பிழம்போடு உற்ற சோனை அம் புயலின் தோன்றி – வில்லி:36 17/3
தொடையுடை வாளி மாரி சோனை அம் புயலின் பெய்தார் – வில்லி:39 7/4
சோனை அம் புயலின் கணை தொடும் பதாதி துரகதம் துரகத தடம் தேர் – வில்லி:42 4/1
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு – வில்லி:42 84/3

மேல்


புயலும் (1)

போய் அவண் புகுந்த பொழுது பைம் கடலும் பூவையும் புயலும் நேர்வடிவின் – வில்லி:6 8/1

மேல்


புயலே (2)

வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே
நாரணனே முனியேல் முனியேல் என நாகர் பணிந்தனரே – வில்லி:27 206/3,4
கரும் புயலே அனையானும் காவலரும் கண் களித்து – வில்லி:46 147/3

மேல்


புயலை (1)

கரிய பைம் புயலை கைதொழுமவரே கருவிலே திருவுடையவரே – வில்லி:42 1/4

மேல்


புயலையும் (1)

புகுந்து யான் முகம் வைக்கின் ஏழ் புயலையும் ஏவி அ புருகூதன் – வில்லி:9 6/1

மேல்


புயன் (3)

விரை தட வரை புயன் வெகுண்டு வில் எடுத்தான் – வில்லி:23 5/3
மின் நாக மணி புயன் வெம் கதையால் – வில்லி:32 12/1
உரனுடை பணை முழவு உறழ் திணி புயன் ஒரு சமர்த்தனும் ஒரு தனி இரதமும் – வில்லி:41 84/3

மேல்


புயனார் (1)

புயனார் உறை மெய் கோலமும் உள் அன்பொடு போற்றி – வில்லி:7 14/3

மேல்


புயாசல (1)

விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய் – வில்லி:14 21/3

மேல்


புயாசலங்களுக்கு (1)

புயாசலங்களுக்கு இசையவே புகரவன் புதல்வி – வில்லி:1 23/3

மேல்


புயாசலத்தின் (1)

மல் புயாசலத்தின் வலியால் இகல் – வில்லி:13 34/1

மேல்


புயாசலம் (1)

பொன் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி – வில்லி:14 22/2

மேல்


புர (2)

நமர் புர கிழத்தி உம்பர் நாயகன் புரத்தினோடும் – வில்லி:6 31/3
புர துவாரத்து புகுதலும் வெகுண்டு பொங்கு அழல் போல்வது ஓர் பூதம் – வில்லி:46 206/2

மேல்


புரக்க (3)

புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ – வில்லி:4 7/2
நூறு தேர்-தனை புரக்க நொய்தினில் கழற்றினான் – வில்லி:40 43/4
புரக்க நின்றவன் சில புகழ்ந்து கூறுவான் – வில்லி:41 246/4

மேல்


புரக்கும் (13)

பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர் யாரையும் உணர்வீர் – வில்லி:10 112/2
ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர் – வில்லி:11 207/1
பொழிதரு கண்ணினன் புரக்கும் சிந்தையன் – வில்லி:12 123/2
விண் புரக்கும் அ வேந்தன் இருந்த பின் – வில்லி:12 167/2
மண் புரக்கும் வரி சிலை வீரனை – வில்லி:12 167/3
புரக்கும் நாயகன்-தன்னையோ இழித்து நீ புகல்வாய் – வில்லி:14 30/4
நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும – வில்லி:14 32/2
புரக்கும் பரஞ்சோதியும் பொங்கும் மா மாயையும் போலவே – வில்லி:14 132/4
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன் ஆங்கு இருந்துழி வந்து – வில்லி:15 4/3
விரதசாரிணி என்பதும் தேவர் என் மெய் புரக்கும் விரதமும் இங்கு உனக்கு – வில்லி:21 9/1
பூதலம் ஆண்மையால் புரக்கும் மன்னவர் – வில்லி:21 39/1
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3
செ இரவி_திருமகனை செகம் புரக்கும் காவலனை இரவலோருக்கு – வில்லி:46 11/1

மேல்


புரக்கும்படி (1)

கோன் நிலம் புரக்கும்படி கூறுவாய் – வில்லி:46 233/4

மேல்


புரக்குமவர்-தம்மில் (1)

புரியில் அறிவோர் சனபதத்தில் அறிவோர் புவி புரக்குமவர்-தம்மில் அறிவோர் – வில்லி:3 54/1

மேல்


புரக்கைக்கு (1)

புரக்கைக்கு நின்றோனுடன் செம் கண் விசயன் புறப்பட்டனன் – வில்லி:33 4/4

மேல்


புரங்கள் (2)

பூவினும் எவ்வெவ் உலகினும் முன்னம் புந்தியால் இயற்றிய புரங்கள்
யாவினும் அழகும் பெருமையும் திருவும் இன்பமும் எழுமடங்கு ஆக – வில்லி:6 10/2,3
தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனிய சிலை கை வெள் ஊர்தி – வில்லி:9 28/1

மேல்


புரசூதனன் (2)

சடா துங்க மௌலி புரசூதனன் தன்னை ஒத்தான் – வில்லி:41 80/4
அ புரசூதனன் ஏவலின் அந்தணன் அமரர்பிரான்_மதலைக்கு – வில்லி:41 222/2

மேல்


புரசை (4)

புரசை நாகம் முன் கடவினன் நாகமும் புரந்தோன் – வில்லி:1 33/4
போய் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள புரசை களிற்று முரசு உயர்த்தோன் – வில்லி:17 4/2
புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே – வில்லி:21 48/3
புரசை யானை பொரு பரி தேருடை – வில்லி:29 18/1

மேல்


புரண்டது (1)

புரண்டது குருதி வெள்ளம் ஊழி வெம் கடலின் பொங்கி – வில்லி:13 75/2

மேல்


புரண்டவே (1)

பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர் பூரம் எங்கும் அலைந்து புரண்டவே – வில்லி:42 128/4

மேல்


புரண்டு (6)

பெரும் சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு பின் பிறழ் கலங்கல் போய் – வில்லி:4 5/1
சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின் – வில்லி:11 188/2
புரண்டு மறியும் என வணங்கி புத்தேள் அரசன் போகின்றான் – வில்லி:27 234/4
புரண்டு விழ வாளி மழை தூவு புயல் போல்வான் – வில்லி:29 53/4
புரண்டு எழுந்த தூளி கண் புதைக்க மெய் பதைக்கவே – வில்லி:38 3/2
பூண்டன பணிகளும் புரண்டு வீழ்ந்தவே – வில்லி:41 202/4

மேல்


புரத்தல் (1)

ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ – வில்லி:45 24/2

மேல்


புரத்தவர் (1)

அ புரத்தவர் ஆண்மையும் தோற்றமும் – வில்லி:13 31/3

மேல்


புரத்தி (2)

ஈங்கும் அப்படியே புரத்தி என்று உரைத்தான் இவனும் அ அரசன் ஏவலினால் – வில்லி:19 27/3
பாரிடம் ஒன்றினை புரத்தி பாசறையை என புகன்று பரிவின் சென்றேம் – வில்லி:46 245/1

மேல்


புரத்தில் (3)

அந்த புரத்தில் ஆராமம் அந்தப்புரத்துக்கு ஆராமம் – வில்லி:5 41/4
இ புரத்தில் அவுணர் இயல்பு எலாம் – வில்லி:13 31/1
அந்த புரத்தில் விடுத்தான் மற்று அவனும் மாதோ – வில்லி:13 112/4

மேல்


புரத்தின் (2)

இந்த புரத்தின் மிசை தேரினை ஏவுக என்னா – வில்லி:13 112/1
துள்ளிய விடை போல் செருக்கி அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி – வில்லி:46 221/2

மேல்


புரத்தினை (1)

புரத்தினை எரித்தவர் கயிலை மா கிரி புயத்தினில் எடுத்து இசை புனை பராக்ரமன் – வில்லி:42 204/1

மேல்


புரத்தினோடும் (1)

நமர் புர கிழத்தி உம்பர் நாயகன் புரத்தினோடும்
அமர் பொர பற்பல் கையால் அழைப்பது போலும் என்பார் – வில்லி:6 31/3,4

மேல்


புரத்து (4)

பொருப்பினை சிறகு அரிந்தவன் புரத்து மங்கையருள் – வில்லி:1 16/1
எயில் நலம் புனை கோபுர மா புரத்து எழுது மாளிகை-தோறும் – வில்லி:2 118/1
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும் மாதர் – வில்லி:6 28/3
வார் கோல புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான் – வில்லி:13 25/4

மேல்


புரத்தும் (1)

காண்டவம் புரத்தும் என்று கொண்டு இழிந்து பொழிந்தன கணம் படு கனங்கள் – வில்லி:9 33/4

மேல்


புரத்தை (2)

இ புரத்தை இவர் கவர்ந்தார் எனா – வில்லி:13 39/4
போய் இடை நெருங்கி வேந்தன் புதல்வன் அ புரத்தை சேர்ந்தான் – வில்லி:22 128/4

மேல்


புரத்தையும் (1)

ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன் போலும் என்று அஞ்சி – வில்லி:9 28/2

மேல்


புரதகனன் (1)

முகன் அமரில் வந்து புரதகனன்
என நின்றனரே – வில்லி:41 68/3,4

மேல்


புரந்த (1)

தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே – வில்லி:43 11/4

மேல்


புரந்தரற்கு (2)

புயங்க பூமியோ புரந்தரற்கு அமைத்த பொன்னுலகோ – வில்லி:27 60/1
போது போய் வஞ்சம் விளைத்ததும் கன்னன் புரந்தரற்கு ஈந்ததும் பயந்த – வில்லி:27 261/3

மேல்


புரந்தரன் (10)

புறம்தரும்படி புரிந்த பின் புரந்தரன் தூதால் – வில்லி:1 18/2
புரந்தரன் பதம் பெற்ற பின் புலோமசை முயக்கிற்கு – வில்லி:1 21/1
மா புரந்தரன் இவன் என இருந்தனன் வலம்புரி மலர் தாரான் – வில்லி:11 59/4
புரந்தரன் அறிந்து மெய் புளகம் ஏறவே – வில்லி:12 46/4
புதல்வன் உற்றது உணரான் புரந்தரன்
வித மணி பணி மண்டபம் மேவினான் – வில்லி:12 166/3,4
புரோசன பகைவற்கு ஈந்து புரந்தரன் இருந்த பின்னர் – வில்லி:13 160/2
புரந்தரன் நகரில் காள புயல் வருமாறு போல – வில்லி:22 129/3
புரந்தரன் கோயில் இட்ட பொங்கு ஒளி தீபம் போன்றான் – வில்லி:27 181/4
புரந்தரன் பசும் தண் துழாய் அணிந்திடும் புயல்வணன் இருந்துழி போந்தே – வில்லி:27 242/2
பொரு படை அடங்க மலையும் புவியும் வானொடு புரந்தரன் இருந்த உலகும் – வில்லி:28 67/3

மேல்


புரந்தரன்-தானும் (1)

புரந்தரன்-தானும் ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான் – வில்லி:9 29/4

மேல்


புரந்தரனொடு (1)

புணையும் இவர் என்றனர் புரந்தரனொடு இமையோர் – வில்லி:37 20/4

மேல்


புரந்தவன் (1)

ஊர் புரந்தவன் ஓத முராரியும் ஓதினன் பரிவோடு அவனோடு இவை – வில்லி:46 180/4

மேல்


புரந்தவாறு (1)

முகுந்தன் ஆநிரை புரந்தவாறு என ஒரு முனைபட விலக்கின் பின் – வில்லி:9 6/3

மேல்


புரந்தான் (1)

மிஞ்சி விரகால் உரிய மேதினி புரந்தான் – வில்லி:10 124/4

மேல்


புரந்திட (1)

மண்டலங்கள் ஈர்_ஒன்பதும் புரந்திட வல்லான் – வில்லி:16 50/2

மேல்


புரந்திடும் (4)

துன்னலார் தொழ தொல் நிலம் புரந்திடும் நாளில் – வில்லி:3 117/2
அன்னை போல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே – வில்லி:16 53/3
கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை நகுலற்கு – வில்லி:19 25/1
புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில் ஆன் நிரை புரந்திடும்
உன் பிறப்பும் உரலோடு கோவியர் உனை பிணித்ததும் மறந்து நீ – வில்லி:27 119/1,2

மேல்


புரந்திடுவன் (1)

கொண்டு ஆவி புரந்திடுவன் இது விரதம் எனக்கு எனவும் கூறினானே – வில்லி:11 256/4

மேல்


புரந்தோன் (1)

புரசை நாகம் முன் கடவினன் நாகமும் புரந்தோன் – வில்லி:1 33/4

மேல்


புரப்பதற்கே (1)

நா புரப்பதற்கே ஏற்ற நவிர் அறு வாய்மை வேந்தர் – வில்லி:6 28/1

மேல்


புரப்பது (2)

மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும் – வில்லி:18 18/2
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி – வில்லி:45 24/1

மேல்


புரப்பதே (1)

பம்பி மா நிலம் புரப்பதே கடன் என பார்த்திவற்கு உரை செய்தான் – வில்லி:45 181/4

மேல்


புரப்பான் (2)

பரம் கொண்டு உலகம் முழுதும் இசை பரப்பி புரப்பான் பாண்டு எனும் – வில்லி:17 16/1
ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை மனு குலத்து அரசன் – வில்லி:19 3/2

மேல்


புரப்போர் (1)

புடவி தங்கள் வெண்குடை நிழல் குளிருமா புரப்போர் – வில்லி:3 125/4

மேல்


புரம் (14)

புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான் – வில்லி:1 95/4
புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/4
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த – வில்லி:6 27/2
ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து – வில்லி:7 49/1
பூ இனமும் சுரும்பும் என புரம் முழுதும் புறப்பட வண் பொங்கர் சேர்ந்தார் – வில்லி:8 4/4
சராசன தட கை சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார் – வில்லி:10 152/3
மா இரும் ஒரு புரம் வகுத்தது என்னவே – வில்லி:12 135/2
மாய மா புரமே ஒக்கும் அ புரம் அதனில் வாழ்வோர் – வில்லி:13 22/2
புரம் பட்ட பரிசு பட்டு பொடிந்தன பொடியாய் மன்னோ – வில்லி:13 96/4
மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரும் மொய்ம்பின் இந்த – வில்லி:13 108/3
விண் புகும் இ புரம் வேந்த என்றான் மெய்யில் – வில்லி:14 118/3
வேனில் சிலை வேள் விராடன் புரம் மேய அன்றே – வில்லி:23 23/3
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும் – வில்லி:41 239/3
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – வில்லி:46 72/2

மேல்


புரமும் (1)

செம்மை புரமும் கொடுத்தான் அ திசை முகத்தோன் – வில்லி:13 108/4

மேல்


புரமே (1)

மாய மா புரமே ஒக்கும் அ புரம் அதனில் வாழ்வோர் – வில்லி:13 22/2

மேல்


புரவல (1)

புண்டர விசால நெற்றி புரவல பொழுது போக – வில்லி:11 27/3

மேல்


புரவலன் (3)

புண்டரீகன் முன் படைத்த அ புரவலன் அமைத்தது – வில்லி:1 35/2
போது உற விரைந்து மற்று அ புரவலன் செல்வம் யாவும் – வில்லி:11 11/1
பொங்கு அளி நிகழும் கஞ்ச புரவலன் ஒழிவு கண்ட – வில்லி:11 38/3

மேல்


புரவலன்-தனை (1)

புரவலன்-தனை புண்ணிய விதுரனும் போற்றி – வில்லி:27 88/4

மேல்


புரவி (59)

பொரு பெரும் படை தொழில் வய புரவி தேர் மதமா – வில்லி:1 37/1
பொரும் கலை எனும் இகல் புரவி வீரனே – வில்லி:1 63/4
மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும் – வில்லி:10 55/2
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன – வில்லி:10 66/1
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும் – வில்லி:10 86/3
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணி தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான் – வில்லி:10 127/4
துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் சூரர் ஆனார் – வில்லி:11 10/2
தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான் – வில்லி:11 20/2
வாவிய புரவி திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப – வில்லி:11 45/3
கார் என களிறு சுற்ற காற்று என புரவி ஈண்ட – வில்லி:11 51/1
பறை வன் களிற்று பல் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர்க்கு – வில்லி:11 224/1
தா வரும் புரவி திண் தேர் தனஞ்சயன் தொழுது சொன்னான் – வில்லி:13 9/2
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள் – வில்லி:13 158/3
குசையுடை புரவி திண் தேர் குரக்கு வெம் பதாகையானை – வில்லி:16 28/1
பொன் திகழ் மணி பூண் மென் துகில் பலவும் புரவி போதகங்களும் வழங்கி – வில்லி:19 15/2
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ் தருக்கொடு சென்றான் – வில்லி:19 20/4
சென்றவன்-தன் மேல் புரவி மேல் இருந்தோன் செழும் தடம் கண் மலர் பரப்பி – வில்லி:19 21/1
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ – வில்லி:19 21/2
என்ன அ புரவி ஏற்று நாயகன் வந்து இயம்பிய இன் மொழி கேட்டு – வில்லி:19 24/1
கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை நகுலற்கு – வில்லி:19 25/1
பாய் இரும் புரவி திண் தேர் மிசை வரும் பரிதி போல – வில்லி:20 3/2
வேகம் வற்றிய நதி அன வித நடை புரவி
பாகு அவற்றினை தலை அற மலைந்து பாழ்படுத்தி – வில்லி:22 67/1,2
தாறு பாய் புரவி நான்கும் சாரதி தலையும் சிந்த – வில்லி:22 93/2
கொடி மதில் பாகை வேந்தன் கொங்கர் கோன் புரவி காலால் – வில்லி:22 103/1
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/3
நடையுடை புரவி திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி – வில்லி:25 15/3
வான் பட்ட புரவி தேரோன் மகன் படும் மகவான் மைந்தன் – வில்லி:27 157/2
யானையொடு தேர் புரவி ஆள் இவை அநேகவிதம் எண்ண அரிய தானையுடனே – வில்லி:28 68/1
வாவி மேல்வரு புரவி வீழவும் வலவன் வீழவும் மற்றுளார் – வில்லி:29 40/1
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் – வில்லி:30 30/4
பொரும் சமம் கருதி ஆள் புரவி தேர் போதகம் – வில்லி:34 5/1
புரவி நான்மறை என பூண்ட தேர் தூண்டினான் – வில்லி:34 7/3
பட்ட களிற்று பாய் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர் – வில்லி:37 30/1
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும் – வில்லி:38 23/3
பகடு தேர் புரவி காலாள் பல வகை பட்ட சேனை – வில்லி:39 6/1
புதைபட அடித்து மீள விசையொடு புரவி இரதத்தின் மீது குதி கொள – வில்லி:40 50/2
கருதும் புரவி தேர் ஊரும் கழல் காவலன் மேல் காந்தாரர் – வில்லி:40 68/4
தத்து ஒத்த புரவி தடம் தேர் மன் என்னோடு சாதித்ததும் – வில்லி:40 89/3
புரவி அணி தேர் படவே – வில்லி:41 66/4
துனை வரும் புரவி தேர் துச்சாதனன் துணைவரோடு – வில்லி:41 99/3
முன்னைய புரவி தேரும் மூரி வெம் சிலையும் இன்றி – வில்லி:41 105/3
புரவி முப்பதினாயிரம் கொடு முனைந்து பொரு திறல் கிருதவன்மாவும் – வில்லி:42 11/1
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி – வில்லி:42 89/1
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும் – வில்லி:42 192/3
புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின் – வில்லி:44 26/2
புரவி வித்தகன் இளவல் சென்று அமர் புரிய வேறு ஒருபால் – வில்லி:44 42/4
புரவி பாகு தரித்த திண் சிலை பொன்ற அன்று உயிரோடு – வில்லி:44 47/3
பூட்டு அறு புரவி தேரும் பொன்றிய புலனும் ஆகி – வில்லி:44 86/2
தத்தின புரவி தேர் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும் – வில்லி:45 7/2
பங்கோனுக்கு ஆதி மறை புரவி பூண்ட படி கொடி தேர் கடவு தனி பாகன் ஆனான் – வில்லி:45 28/2
ஒலியுடை புரவி திண் தேர் உனக்கு நான் ஊருவேனோ – வில்லி:45 41/3
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர – வில்லி:45 64/3
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2
குசையுடை புரவி தேரும் குனி வரும் சிலையும் கொண்டு – வில்லி:45 104/3
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவன புரவி கால் தேரில் – வில்லி:45 136/2
வெம் புரவி திண் தேர் விசயற்கு இளையோனும் – வில்லி:45 170/1
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை – வில்லி:45 210/3
ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும் – வில்லி:46 66/2
வீமசேனனொடு அருச்சுனன் வய புரவி வீர மா நகுலன் நட்பின் அவனுக்கு இளைய – வில்லி:46 69/1

மேல்


புரவிக்கு (1)

யவனச வனத்தினிடை வளர்வன கதத்தினொடும் இரவி புரவிக்கு நிகர்வ – வில்லி:28 59/1

மேல்


புரவிகளும் (1)

மா தந்திகளும் புரவிகளும் துணியத்துணிய வழி சோரி – வில்லி:37 35/3

மேல்


புரவிசயன் (1)

வேடம் பெறு மறையோருடன் விசயன் புரவிசயன்
சூடம் தரு பாகீரதி தோய் காலையில் அவணே – வில்லி:7 7/2,3

மேல்


புரவிசயன்-தன்னை (1)

வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ – வில்லி:14 5/1

மேல்


புரவித்தாமா (5)

புரவித்தாமா நின்றானை வருக என்று அழைத்து புகல்கின்றான் – வில்லி:27 220/4
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி போக்கினான் ஒரு கணையால் புரவித்தாமா – வில்லி:42 177/4
கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன் ஐயா – வில்லி:45 105/2
போன அ புரவித்தாமா புரிந்து போர் தொடங்கும் எல்லை – வில்லி:45 107/1
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை – வில்லி:45 117/3

மேல்


புரவியின் (2)

பரவை வெண் மணலினும் பல புரவியின் பந்தி – வில்லி:27 63/2
படர் நிழல் கவிகையின் மிசை துகள் பரவி மொய்த்து எழு புரவியின்
சுடர் வித படைகளின் நிரை படு துகிலுடை கொடிகளின் விராய் – வில்லி:28 49/2,3

மேல்


புரவியுடன் (1)

புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும் – வில்லி:28 60/2

மேல்


புரவியும் (4)

பொரு அரும் திறல் படைகளும் களிறு தேர் புரவியும் புவி வேந்தர் – வில்லி:2 20/3
மலையினும் பெரிய தேர் வலவனும் புரவியும்
தலை அறும்படி சரம் தனு வளைத்து உதையினான் – வில்லி:34 8/3,4
விலக்கி வச்சிர தேரும் வெம் புரவியும் விறல் துவசமும் வீழ்த்தான் – வில்லி:42 137/4
அருமந்த தேரும் விசய வலவனும் அடல் கொண்டு பாய் புரவியும் அழிவுற – வில்லி:44 78/3

மேல்


புரவியே (1)

குல முகில் தலை கிழிய வைப்பன குர விதத்தன புரவியே – வில்லி:28 43/4

மேல்


புரவியை (1)

புரவியை ஐயுற்றே-கொல் புரி வலம் புரிவது என்பார் – வில்லி:6 29/4

மேல்


புரவிஅம்தாமா (2)

புரவிஅம்தாமா என்னும் பூசுரன் தேரில் தோன்றி – வில்லி:45 103/2
புரவிஅம்தாமா நினைவு அற புகுந்து பொன்றுவித்தனன் என புலம்ப – வில்லி:46 218/2

மேல்


புரள (1)

செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான் – வில்லி:9 40/3

மேல்


புரளுவது (1)

அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே – வில்லி:41 130/4

மேல்


புராண (1)

புராதனாகம வேத கீத புராண ரூபம் ஒழித்து வெம் – வில்லி:12 92/1

மேல்


புராதனாகம (1)

புராதனாகம வேத கீத புராண ரூபம் ஒழித்து வெம் – வில்லி:12 92/1

மேல்


புராரி (2)

பொன் அம் குன்றே இவன் சிலையும் இவனே காணும் புராரி என – வில்லி:31 11/2
புகல் அரு மறையவன் புராரி ஆதியாம் – வில்லி:45 126/1

மேல்


புராரியே (1)

பொருது சீறினன் முன் பயந்த புராரியே அனையான் – வில்லி:44 44/4

மேல்


புராரியை (1)

புராரியை நோக்கி முன் நாள் புரி பெரும் தவத்தின் மிக்கார் – வில்லி:6 42/2

மேல்


புரி (86)

சகுட நீர் என சத மகம் புரி அரும் தவத்தோன் – வில்லி:1 20/2
தோகை செய் தவமோ நின் பெரும் தவமோ தொல் குலத்தவர் புரி தவமோ – வில்லி:1 99/3
எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை – வில்லி:1 109/3
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி இயக்கி-தனது அருளினால் – வில்லி:1 152/2
புனையும் மெய்யொடும் பொழுதொடும் புரி தவன் போதலும் மிக அஞ்சி – வில்லி:2 11/3
அம்பிகை கொடி தோழியை விடுத்தனள் அவள் புரி தவம்-தன்னால் – வில்லி:2 19/1
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான் – வில்லி:2 25/2
பொற்பு அக முழவு விம்ம புரி வளை முழங்கி ஆர்ப்ப – வில்லி:2 83/3
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும் அன்பின் உயர் பூசை பல செய்து புரி நாண் – வில்லி:3 55/2
முறுகி புரி வெம் கலைக்கோட்டு_முனியே போலும் முனிவரரை – வில்லி:3 83/2
தவரில் புரி நாண் உற ஏற்றி தழல் கால் முனை வெம் சாயகத்தால் – வில்லி:5 47/2
பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார் – வில்லி:6 16/2
புரி மணி சுழியில் துணையொடும் உலாவி பொருவன கயல்களே போலும் – வில்லி:6 22/4
புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/4
புரவியை ஐயுற்றே-கொல் புரி வலம் புரிவது என்பார் – வில்லி:6 29/4
புராரியை நோக்கி முன் நாள் புரி பெரும் தவத்தின் மிக்கார் – வில்லி:6 42/2
அயனார் புரி மக சாலையும் அணி அத்திகிரிக்கே – வில்லி:7 14/1
படிவ முனிக்கு இரு பருவம் பணித்த ஏவல் பரிவுடன் நீ புரி என்று பணித்திட்டானே – வில்லி:7 57/4
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் – வில்லி:10 10/3
வினை முற்றிய பின் மூவரும் நல் வினையே புரி போர் மன்னவரை – வில்லி:10 37/1
போதில் நான்முகனும் மாலும் புரி சடையவனும் கேள்வி – வில்லி:11 33/3
புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே – வில்லி:11 115/4
வெவ் வனம் விடாது மேவி தவம் புரி வியாதன் என்னும் – வில்லி:12 20/2
அரியும் வெம் கரியும் தம்மில் அமர் புரி முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/1
புரி_குழலோடும் வைகும் புண்ணிய பொருப்பை சேர்ந்தான் – வில்லி:12 33/4
இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி – வில்லி:12 66/3
இந்திரன்-தானும் மைந்தன் தவம் புரி இருக்கை சேர்ந்தான் – வில்லி:12 68/4
பண்டு தவமே புரி இளைப்பு அற மனத்தின் மிகு பரிவுடையன் ஆகி வெகுளா – வில்லி:12 105/3
ஒன்றிய தவம் புரி உம்பர் தம்பிரான் – வில்லி:12 122/3
நீ புரி தவ பயன் நீடு வாழியே – வில்லி:12 132/1
நொந்துற்று முன் நடனம் புரி நுண் நேர்_இழை அங்கண் – வில்லி:12 156/4
கொன்றை அம் சடையானோடும் அமர் புரி குரிசில்-தன்னை – வில்லி:13 7/3
போர் முகத்து ஒருவர் ஒவ்வா புரி சிலை வீரன்-தானும் – வில்லி:13 77/3
திசை-தொறும் அமர் புரி திறலுடை வடி வேல் – வில்லி:13 137/3
தேர்-தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து – வில்லி:13 139/3
புரி சிலை விசயற்கு உற்ற போர் தொழில் புகல் நீ என்றான் – வில்லி:13 154/4
பொறையும் ஞானமும் கல்வியும் புரி பெரும் தவமும் – வில்லி:14 44/2
கடிய வெம் செரு புரி பெரும் குருதி வெம் களத்தில் – வில்லி:14 48/2
பெரு முனிக்கு அளித்து இறைஞ்சி நீ புரி தவ பெருமையால் வளர்கின்றது – வில்லி:16 5/2
தொடங்கி யான் புரி தீவினை என்னையே சுடுவது அல்லது கொற்ற – வில்லி:16 10/1
நல்ல மா தவம் ஏது தம் குலம் புரி நடையே – வில்லி:16 55/4
வெவ் வயின் புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ – வில்லி:16 58/4
புரி தழல் வளர்த்ததும் பூதம் வந்ததும் – வில்லி:16 65/2
மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும் – வில்லி:19 9/4
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி நூலொடு விளங்க – வில்லி:19 10/3
வெம் திறல் மல்லும் புரி தொழில் உடையேன் விருதுடை பலாயனன் என் பேர் – வில்லி:19 14/3
தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து – வில்லி:19 17/3
தான் விரத மாயை புரி சகுனி பொரு சூதால் – வில்லி:19 31/1
கந்தருவர் காவல் புரி கற்புடையள் ஆனேன் – வில்லி:19 33/2
துன்று போர் புரி தவத்தினால் சுடு கணை பல பெற்று – வில்லி:22 49/2
வீமன் வெம் சிறை மீட்ட நாளினும் திறல் வினை புரி முனை வென்றாய் – வில்லி:24 18/4
பூமி ஆளுதல் அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல் புரி தவம் – வில்லி:26 17/3
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து – வில்லி:27 71/2
போர் வலம் புரி நிருபரும் இளைஞரும் போற்ற – வில்லி:27 71/3
புத்திரரோடும் தத்தம் போர் புரி சேனையோடும் – வில்லி:28 15/2
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும் – வில்லி:34 27/2
இகல் புரி இயற்கை எல்லாம் இயம்பினம் இனிமேல் அந்த – வில்லி:39 2/2
முன் எதிரா அமர் புரி பொழுது அன்றி முரண் குலையாது இனியே – வில்லி:41 17/4
புரி யோதன முனை வென்றமை புரி வில் முனி கருதா – வில்லி:41 109/2
புரி யோதன முனை வென்றமை புரி வில் முனி கருதா – வில்லி:41 109/2
மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன் – வில்லி:41 120/1
ஆற்றினால் அறம் புரி அம்மையோடு ஒரு – வில்லி:41 200/3
பாரத அமர் புரி பச்சை மா முகில் – வில்லி:41 205/3
மெய் உற அமர் புரி விநோதம் நாள்-தொறும் – வில்லி:41 214/3
பூதல மாது இடர் தீர அரும் சமர் புரி தொழில் முற்றிய பின் – வில்லி:41 223/3
நின்று பட்டனர் தனித்தனி அமர் புரி நிருபர் முந்துற ஓடி – வில்லி:42 47/1
இவ்வாறு அமர் புரி காலையில் எழு செம் குருதியினால் – வில்லி:42 49/2
எரி ஓடிய புரி என்ன இளைத்து ஆரண வேள்வி – வில்லி:42 57/3
அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை நீ – வில்லி:44 38/1
சென்று ஆடு அமர் புரி சேனையுடன் சித்திரசேனன் – வில்லி:44 67/1
புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி – வில்லி:44 75/1
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே – வில்லி:45 19/4
வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் – வில்லி:45 204/1
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும் – வில்லி:45 221/3
பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே – வில்லி:46 46/3
சென்று போர் புரி அளவையின் அருச்சுனன் செழு மணி முழு நீல – வில்லி:46 47/1
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் – வில்லி:46 47/4
பொரு பாரதப்போர் புரி சௌபலன் பொன்றல் கண்டார் – வில்லி:46 107/4
பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூம் தண் மாலை – வில்லி:46 109/1
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காண பாருத வாளி – வில்லி:46 137/3
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர் – வில்லி:46 169/3
ஊழினும் புரி தாள் வலிதே என ஊருவின் புடை சேர் கர நாள்மலர் – வில்லி:46 183/3
கயில் புரி கழல் கால் தந்தையை செற்ற காளையை பாளையத்திடையே – வில்லி:46 214/1
துயில் புரி அமையத்து இமைக்கு முன் சென்னி துணித்தனன் சுதன் என கலங்கி – வில்லி:46 214/2
பயில் புரி சிலை கை சிகண்டியை முதலோர் பலரும் வந்தனர்கள் பாஞ்சாலர் – வில்லி:46 214/4
புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும் துரோண முனி_புதல்வன் ஆன – வில்லி:46 238/1

மேல்


புரி-மின் (1)

புரியும் போரும் நாளை புரி-மின் என்று புகன்றான் – வில்லி:38 44/4

மேல்


புரி_குழலோடும் (1)

புரி_குழலோடும் வைகும் புண்ணிய பொருப்பை சேர்ந்தான் – வில்லி:12 33/4

மேல்


புரிக (3)

தங்கு நீர்மையின் புரிக என புதல்வனை தந்தையும் தக சொன்னான் – வில்லி:11 68/4
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:28 9/4
வான் வணங்கினும் வணங்கலா முடியினான் மறுத்து அமர் புரிக என்றான் – வில்லி:29 8/4

மேல்


புரிகின்ற (1)

பயப்போன் மகள் மேல் புரிகின்ற பரிவினுக்கும் – வில்லி:5 89/2

மேல்


புரிகின்றான் (1)

நாடியே அரிய தவம் புரிகின்றான் நாம் இது முன்னமே அறிவோம் – வில்லி:12 76/4

மேல்


புரிகின்றீரே (1)

பொருது இறப்பதற்கே சற்றும் புரிவிலீர் புரிகின்றீரே – வில்லி:11 207/4

மேல்


புரிகுவது (1)

இன்னல் பெரிது உளது என்ன புரிகுவது என்ன அறிகிலன் அன்னை கேள் – வில்லி:4 42/3

மேல்


புரிகுவம் (1)

துன்றும் நரபலி ஒன்றும் இவை திறை தொண்டு புரிகுவம் என்றலும் – வில்லி:4 40/4

மேல்


புரிசடையுடன் (1)

பூதம் ஐந்தினையும் புலத்துடன் ஒடுக்கி புரிசடையுடன் புருகூதன் – வில்லி:12 56/1

மேல்


புரிசை (12)

இளைத்த நெஞ்சன் அன்றி நீடு புரிசை வாயில் எய்தினான் – வில்லி:3 76/4
கொடி நிரைத்த பொன் கோபுர புரிசை சூழ் கோயில் – வில்லி:3 129/3
ஆரவம் மிகுந்த பல் புள் அகழி சூழ் புரிசை கண்டார் – வில்லி:5 17/4
புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/4
புரிசை வாயில் கண்டு அவற்றை புசிப்பாள் எடுத்து பொருத்தினளால் – வில்லி:10 35/3
கிணை வரும் ஓதை மூதூர் கிளர் நெடும் புரிசை புக்கான் – வில்லி:11 2/4
விரியும் வெண் கொடி புரிசை சூழ் வள நகர் விழி களித்திட கண்டான் – வில்லி:11 52/4
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் – வில்லி:11 241/3
போய தூதனும் செம்பொன் புரிசை சூழ் – வில்லி:13 44/1
செம்பொன் புரிசை திகழ் கோபுர செம்பொன் மாடத்து – வில்லி:13 105/1
படி வகுத்தது ஆம் எனும்படி பரந்தது புரிசை – வில்லி:27 58/4
வான் உறை புரிசை மூதூர் வந்தது என் கருதி என்றாள் – வில்லி:27 147/4

மேல்


புரிசை-தன்னை (1)

போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அ புரிசை-தன்னை
பாற்கடல் வளைத்தது ஒக்கும் பல் மலர் அகழி அம்மா – வில்லி:25 4/3,4

மேல்


புரிசையின் (2)

புரிசையின் குடுமி-தொறும் நிரை தொடுத்த பொன் கொடி ஆடையின் நிழலை – வில்லி:6 20/1
பூட்டிய சிகரி சால புரிசையின் புதுமை நோக்கி – வில்லி:6 35/2

மேல்


புரிசையும் (1)

கராம் உலாவரு பைம் தடமும் வண் காவும் கனக வான் புரிசையும் சூழ்ந்த – வில்லி:19 7/3

மேல்


புரிஞரை (1)

தீ தொழில் புரிஞரை தெண்டியாரெனின் – வில்லி:21 39/2

மேல்


புரிதரு (2)

புரிதரு மனத்தன் எல்லா புண்ணியங்களுக்கும் தானே – வில்லி:12 29/3
தீங்கு அற புரிதரு செயலும் யாவுமே – வில்லி:41 209/4

மேல்


புரிதரும் (1)

இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை – வில்லி:40 54/3

மேல்


புரிதல் (3)

காதல் அம் புதல்வன் அரும் தவம் புரிதல் கண்டு பாவிப்பன போல – வில்லி:12 56/2
பூரியர் அலாதவர் புரிதல் போதுமோ – வில்லி:21 40/4
விதித்தான் வரினும் வீமனுடன் வில் போர் புரிதல் அரிது என்று – வில்லி:40 78/3

மேல்


புரிதலின் (3)

வேண்டுமால் இது தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது என்ன – வில்லி:2 3/2
வந்தனை புரிதலின் மகிழ் இடிம்பையும் – வில்லி:4 26/2
சினவும் சிங்கம் ஒத்து இருவரும் முறைமுறை திருகி வெம் செரு புரிதலின் எழும் ஒலி – வில்லி:41 121/1

மேல்


புரிதற்கு (2)

சேதி குல நரபதியும் செரு புரிதற்கு அஞ்சுவனோ தேரில் ஆனான் – வில்லி:10 129/1
எவ்விடை வீமனும் யானும் இகல் புரிதற்கு இடம் என்று – வில்லி:46 146/1

மேல்


புரிதி (3)

பின்னை எண்ணிய பெரும் தவம் புரிதி என்று கூறிய பிதாவையும் – வில்லி:1 140/1
பொரு அரு பூசனை புரிதி ஐய நீ – வில்லி:41 195/2
ஒன்ற ஐம்புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி உற்பவம் – வில்லி:43 45/1

மேல்


புரிதும் (1)

சூதில் ஆடல் புரிதும் என்று தருமனும் தொடங்கினான் – வில்லி:11 170/4

மேல்


புரிந்த (34)

புறம்தரும்படி புரிந்த பின் புரந்தரன் தூதால் – வில்லி:1 18/2
புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக தொட்ட – வில்லி:2 93/3
புரிந்த மகப்பேற்று அழல் வேள்வி பொன்றா ஓம பொருள் மிச்சில் – வில்லி:3 85/1
விண் மேல் எழுந்தது அவன் புரிந்த வேள்வி களத்தினிடை அம்மா – வில்லி:3 90/4
புரிந்த தீயினை கண்ணின் நீர் அவித்திட புகுந்து – வில்லி:3 131/1
பாண்டவர்கள் புரிந்த தவ பயன் ஆகி அவதரித்து பகைத்து மேன்மேல் – வில்லி:10 1/1
யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார் அவனிபரில் இசையின் வீணை – வில்லி:10 11/1
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய் – வில்லி:10 11/2
மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன் – வில்லி:10 11/3
தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி – வில்லி:10 11/4
வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால் யாவர் வல்லாரே – வில்லி:10 122/4
நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து யாவரும் நெடு மாட – வில்லி:11 59/1
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து தருமனும் – வில்லி:11 186/3
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 259/4
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 269/4
பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான் – வில்லி:12 37/2
இராதவாறு அடல் அமர் புரிந்த இராமனே நிகர் ஏவினான் – வில்லி:12 92/4
நைவரு துயரம் நீங்க நவின்றனன் புரிந்த எல்லாம் – வில்லி:13 147/4
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற – வில்லி:14 8/2
என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த
நன்மையின் விளைவே வேண்டு நாள் ஈண்டு நண்ணுதிர் என நனி நவின்றான் – வில்லி:19 12/3,4
புரியின் அன்று புரிந்த அ போரும் வன் – வில்லி:21 101/3
வந்திலன் விசயன் என்று வான் துயில் புரிந்த அண்ணல் – வில்லி:25 9/1
குரவர் நல் உரை மறுக்கினும் பிறர் புரிந்த நன்றியது கொல்லினும் – வில்லி:27 107/2
புரிந்த தாய் அன்போடு இறுகுற தழுவி பொன் முடி மோயினள் உயிரா – வில்லி:27 249/3
தூர் ஆறுமாறு நினையாமல் உங்கள் தொழிலே புரிந்த சுமடீர் – வில்லி:37 1/2
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே – வில்லி:40 36/3
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான் – வில்லி:40 39/2
பொரு தொழில் விதம் பட புரிந்த காலையில் – வில்லி:41 255/1
அந்தி வானம் ஒத்தது அம்ம அமர் புரிந்த ஆகவம் – வில்லி:43 7/4
செறுத்தவர்-தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி சேர்ந்தவர்கள் புரிந்த பெரும் தீமை எல்லாம் – வில்லி:45 23/1
முறைமுறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார் – வில்லி:46 40/2
அறன் தரு காளையும் முகுரானனன் தரு காளையும் புரிந்த
மறம் தரு போர் வெம் களத்து மன்னவர்கள் அனைவோரும் – வில்லி:46 150/1,2
அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனை-தனை உவந்தருளி – வில்லி:46 211/1
அப்பால் அ பாண்டவர்கள் ஐவரொடும் புரிந்த செயல் அறைதும் அம்மா – வில்லி:46 242/4

மேல்


புரிந்தது (5)

புரிந்தது பொறுத்தியேல் புணர்வல் உன் புயம் – வில்லி:1 49/2
அ நகர் புரிந்தது ஓர் ஆண்மை கூறுவாம் – வில்லி:4 35/4
வழிவழியாக நிற்கும் வசை இவன் புரிந்தது என்பார் – வில்லி:11 192/4
தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும் தம்பியரும் புரிந்தது இனி சாற்றுகிற்பாம் – வில்லி:14 2/4
யாளி ஒர் இரண்டு இகல் புரிந்தது என இகலா – வில்லி:37 16/1

மேல்


புரிந்ததும் (1)

புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ – வில்லி:15 4/4

மேல்


புரிந்ததுவும் (1)

வாள் விசயன் புரவிசயன்-தன்னை நோக்கி மன்னு தவம் புரிந்ததுவும் மகிழ்ச்சி கூர்ந்து அ – வில்லி:14 5/1

மேல்


புரிந்ததே (1)

இங்கு அமுது அருத்தலால் எழில் புரிந்ததே – வில்லி:3 15/4

மேல்


புரிந்தமை (1)

நீ தவம் புரிந்தமை நினையல் ஆகுமோ – வில்லி:12 124/4

மேல்


புரிந்தருளும் (1)

அந்த ஓதை அ பொழிலிடை தவம் புரிந்தருளும்
மந்தராசலம் அனைய தோள் மாருதி கேட்டு – வில்லி:14 21/1,2

மேல்


புரிந்தவாறும் (2)

வரி சிலை விசயன் வந்து வான் தவம் புரிந்தவாறும்
அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும் – வில்லி:13 161/1,2
அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும்
இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும் – வில்லி:13 161/2,3

மேல்


புரிந்தன (2)

எண்ணுடை மடவார் புரிந்தன இவ்வாறு இங்கிதம் எத்தனை கோடி – வில்லி:12 63/4
மீண்டு வந்த பின் அவ்வுழி புரிந்தன விளம்புகின்றனம் மன்னோ – வில்லி:28 13/4

மேல்


புரிந்தனர் (3)

வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என வல்லன புரிந்தனர் அரோ – வில்லி:3 56/4
மேல் மணம் புரிந்தனர் வேட்கை விஞ்சவே – வில்லி:4 27/4
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செரு புரிந்தனர் அன்றே – வில்லி:45 188/4

மேல்


புரிந்தனர்களேனும் (1)

நஞ்சு அலது உவமை இல்லா நவை புரிந்தனர்களேனும்
சஞ்சலம் உம்மை போலும் தரணிபர் உறுதல் செய்யார் – வில்லி:12 28/2,3

மேல்


புரிந்தனவால் (1)

பூகம்பமும் உற்று உற்பாதம் போது யாவும் புரிந்தனவால்
நாகம் புனை பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வருமே – வில்லி:11 227/2,3

மேல்


புரிந்தனன் (2)

புகாது உளம் வெகுளி கூர புரிந்தனன் போதம் இல்லான் – வில்லி:11 195/4
என்ன மா தவம் புரிந்தனன் பரிந்து நீ ஈண்டு எழுந்தருளுதற்கு என்று – வில்லி:27 237/1

மேல்


புரிந்தனை (1)

மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர் – வில்லி:1 94/2

மேல்


புரிந்தாய் (2)

பூ பாரம் தீர்க்க புரிந்தாய் புயல்வண்ணா – வில்லி:27 32/2
பானுவின் மதலை கவசமும் அகற்றி பரிந்து பல் வினைகளும் புரிந்தாய் – வில்லி:45 10/4

மேல்


புரிந்தார் (6)

யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார் அவனிபரில் இசையின் வீணை – வில்லி:10 11/1
எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும் அவை ஒன்றும் எண்ணாது இன்னே – வில்லி:11 260/3
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/4
பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம் புரிந்தார் பைம் பொன் மேனி – வில்லி:12 42/1
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும் – வில்லி:12 42/2
வில் பூசல் எய்தி புரிந்தார் விலின் வேதம் வல்லார் – வில்லி:45 78/4

மேல்


புரிந்தால் (2)

முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண் – வில்லி:21 47/2
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ – வில்லி:45 27/3

மேல்


புரிந்தான் (3)

தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை – வில்லி:7 37/2
முப்பொழுது உணரும் முனிவரன் பணியால் முறைமுறை பூசனை புரிந்தான்
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் – வில்லி:10 150/3,4
அவ்விடை ஆங்கு இருவருக்கும் ஆம் பரிசால் அருள் புரிந்தான் – வில்லி:46 146/4

மேல்


புரிந்தானே (2)

ஒக்க மந்திரம் அனைத்தினும் கொடுமை கூர் ஓமமும் புரிந்தானே – வில்லி:16 14/4
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே – வில்லி:31 12/4

மேல்


புரிந்திட்டார் (1)

மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் – வில்லி:5 60/2

மேல்


புரிந்திடில் (2)

இடம் புரிந்திடில் வலம் புரியும் எண்ணின் முறையால் – வில்லி:45 196/1
வலம் புரிந்திடில் இடம் புரியும் மண்டலமுமாய் – வில்லி:45 196/2

மேல்


புரிந்திலன் (2)

புரிந்திலன் இன்னமும் பூசை என்றனன் – வில்லி:41 194/3
பார்த்தன் முன்பு நின்று அமர் புரிந்திலன் கடல் பார் புகழ் பரித்தாமா – வில்லி:46 52/4

மேல்


புரிந்து (39)

திருமணம் புரிந்து உளம் திகழ வைகினான் – வில்லி:1 52/2
புன் பிறப்பு எழுவரும் புரிந்து மீளுதிர் – வில்லி:1 73/2
உகப்புற இவனோடு அவனி ஆளுக என்று ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து
தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் – வில்லி:1 94/3,4
இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள் – வில்லி:2 25/4
மல்லினும் படை விதத்தினும் செருவில் வல்ல வல்லன புரிந்து போர் – வில்லி:4 56/2
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி – வில்லி:6 26/2
புத்திரர் வேறு இல்லாது புரிவு அரிய தவம் புரிந்து பூழி வேந்தன் – வில்லி:7 26/1
உலை கனலில் கரும் கொல்லன் சிறு குறட்டால் தகடு புரிந்து ஒதுக்கி மாரன் – வில்லி:8 2/3
வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே – வில்லி:8 3/4
முரணிய கொடுமை புரிந்து மூஉலகும் மொய்ம்புடன் கவர்ந்திடு நாளில் – வில்லி:10 146/2
துன்றிய அமளி கங்குல் துயில் புரிந்து எழுந்த பின்னை – வில்லி:11 3/2
சுந்தர பொன் தோள் வேந்தர் தொழில் புரிந்து ஏவல் செய்ய – வில்லி:11 9/2
கண்டு வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து தன் கருத்தினால் விடை ஈந்தான் – வில்லி:11 57/4
வளையில் ஏதமே புரிந்து மேல் மலைந்திடும் வன் படை கொடு மோதி – வில்லி:11 70/3
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து தருமனும் – வில்லி:11 186/3
ஐயனும் அம்மையோடு அருள் புரிந்து பின் – வில்லி:12 129/1
தானவர் சமுகத்தோடு சமர் புரிந்து ஆற்றாது அஞ்சி – வில்லி:13 95/1
திருக்கினால் அறங்கள் யாவையும் செகுக்கும் தீயவன் தீமையே புரிந்து
தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன் எனும் பெயர் சழக்கன் – வில்லி:15 6/3,4
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து
கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப கரம் கரத்தொடு நனி பிணங்க – வில்லி:15 18/2,3
நேயமும் குறு முறுவலும் புரிந்து பார்த்தருளிய நெடும் கண்ணும் – வில்லி:16 1/3
புத்திரன் உளன் என புரிந்து நல்கினாய் – வில்லி:16 63/2
அன்பினால் அருள் புரிந்து அரிய தாதையே – வில்லி:16 67/4
புரிந்து அறம் வளர்க்கும் நீதி பொய் இலா மெய்யன் அங்கே – வில்லி:36 15/1
அறை பெரும் கதை படைகொடு வலியுற அமர் புரிந்து இளைத்தனன் அடல் அபிமனே – வில்லி:41 128/4
சென்று போர் புரிந்து நின் தெவ்வர் யாரையும் – வில்லி:41 256/3
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து அவன்-தானும் – வில்லி:42 37/3
ஏகல்ஏகல் என்னுடன் இனி அமர் புரிந்து ஏகு என்று – வில்லி:42 106/1
சென்று மீளவும் வீமனோடு எதிர்ந்து வெம் சிலை அமர் புரிந்து அந்த – வில்லி:42 131/1
அ நிலத்தினில் அவனுடன் நெடும் பொழுது அமர் புரிந்து அவன் கையின் – வில்லி:42 132/3
மண்டு போர் புரிந்து அண்ணல் கை பகழியால் வான் இமைப்பினில் உற்றான் – வில்லி:42 140/4
புயம் துணிவுண்ட பூரிசவாவினை புரிந்து தள்ளி – வில்லி:42 159/1
நற்பொழுது இது என்று யாவரும் வியப்ப நாகர் ஆலயம் வலம் புரிந்து
பிற்பொழுது அவற்றை கவர்ந்து சென்று உதய பிறங்கலில் பிறங்கினன் பெரியோன் – வில்லி:42 220/3,4
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ – வில்லி:45 24/2
போன அ புரவித்தாமா புரிந்து போர் தொடங்கும் எல்லை – வில்லி:45 107/1
இருவரும் புயங்களின் அப்பி ஒத்தினர் இகல் புரிந்து தண்டு இறுக பிடித்தனர் – வில்லி:45 147/1
நடம் புரிந்து பவுரி கதி நடத்தும் எதிரே – வில்லி:45 196/3
சலம் புரிந்து அதிர முட்டும் இரு சந்தனமுமே – வில்லி:45 196/4
பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெம் கணையால் அழிந்திடு பணி – வில்லி:45 226/1
என் துணைவருடன் யானும் ஏவிய நின் தொழில் புரிந்து
வன் துணையாய் சேவிப்ப மடங்கல் ஆசனம் ஏறி – வில்லி:46 158/1,2

மேல்


புரிந்தும் (2)

ஆன அ கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன் பெற்றிலர் அகன்றார் – வில்லி:12 67/2
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து – வில்லி:45 246/1

மேல்


புரிந்தே (3)

குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே – வில்லி:3 107/4
தீது உற புரிந்தே ஆதல் கொள்வதே சிந்தை என்றான் – வில்லி:11 11/4
இடம்-தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவே என்றான் – வில்லி:27 252/2

மேல்


புரிந்தேன் (1)

நொந்து கண் துயில் பெறாதே நோதக புரிந்தேன் மன்னோ – வில்லி:11 206/4

மேல்


புரிந்தோய் (1)

கொல்லுதல் புரிந்தோய் என்றனன் முரசம் கோட்டிய கொற்ற வெம் கொடியோன் – வில்லி:18 16/4

மேல்


புரிந்தோரில் (1)

அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/4

மேல்


புரிந்தோன் (1)

கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுற கண்ட வானவரும் – வில்லி:9 54/2

மேல்


புரிநர் (1)

அ மலை சாரல்-தோறும் அரும் தவம் புரிநர் கூற – வில்லி:12 34/3

மேல்


புரிநூல் (1)

செய் தவ முனிவர்-தம்மால் சிகையுடன் புரிநூல் சாத்தி – வில்லி:2 88/1

மேல்


புரிநூலும் (1)

முரண் நிறைந்த மெய் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரிநூலும்
இரணியம் செழும் கொழுந்து விட்டன என இலங்கு வேணியும் தானும் – வில்லி:2 6/1,2

மேல்


புரிய (11)

சோதி முடி அமரர் வர நகர் புறத்தில் அமர் புரிய தொடங்கினாரே – வில்லி:10 129/4
சகல கலைகளுக்கும் இவன்-தானே இங்ஙன் தவம் புரிய நினைப்பதே சார்ந்த பாவம் – வில்லி:12 42/4
புரிய வாங்கிய சிலையினன் நின்றனன் பொலம் பொன் – வில்லி:22 58/3
பொன்னின் ஆசனத்து இருத்தி மெய் அன்புடன் பூசையும் முறைமையில் புரிய
அன்ன வேதியன் தளர்ந்த என் நடையினால் ஆனதே பிற்பகல் என்று – வில்லி:27 237/2,3
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி – வில்லி:27 250/2
மோது போர் புரிய துணிந்ததும் விதுரன் மூரி வில் இறுத்ததும் கங்குல் – வில்லி:27 261/2
புங்க படையால் அமர் புரிய புகுந்தான் மதுகை புலி போல்வான் – வில்லி:40 71/4
இந்திரன் மா மகன் இங்கு இவர்-தம்முடன் இ முறை போர் புரிய
சந்திர சூரிய மண்டலம் ஒத்து அணி தானை இரண்டும் முனைந்து – வில்லி:41 12/1,2
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய – வில்லி:42 88/3
பொழுது சென்றிடும் அளவும் வெம் சமர் புரிய வேறு ஒருபால் – வில்லி:44 41/4
புரவி வித்தகன் இளவல் சென்று அமர் புரிய வேறு ஒருபால் – வில்லி:44 42/4

மேல்


புரியல் (1)

அ நிலமே இருவருக்கும் அமர் புரியல் ஆன இடம் – வில்லி:46 154/1

மேல்


புரியவே (2)

முரண் இலக்கணகுமரனும் அபிமனும் முடுகி இப்படி முரண் அமர் புரியவே – வில்லி:41 89/4
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது இகலொடு புரியவே – வில்லி:44 28/4

மேல்


புரியா (2)

மறுப்பது புரியா ஞானி மன துனி அகற்றினானே – வில்லி:22 133/4
தறிவித்து மகபதி-தன் மகன் முக்கண் இறைவனொடு சரி ஒத்து முறுவல் புரியா
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் – வில்லி:40 61/2,3

மேல்


புரியாது (1)

இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பது போல் அமர் புரியாது இருக்கின்றேமால் – வில்லி:11 251/2

மேல்


புரியாமல் (2)

அழகு பேர் அறிவாகவே கொண்டவர் அற தொழில் புரியாமல்
கழகம் ஆடவும் பெறுவரோ இதனினும் கள் உணல் இனிது அன்றே – வில்லி:11 65/3,4
தருமனுக்கும் கருத்து இதுவே தமருடன் போர் புரியாமல்
இரு நிலத்தில் உடன் வாழ்தல் எனக்கும் நினைவு என்று உரைத்தான் – வில்லி:27 40/1,2

மேல்


புரியில் (1)

புரியில் அறிவோர் சனபதத்தில் அறிவோர் புவி புரக்குமவர்-தம்மில் அறிவோர் – வில்லி:3 54/1

மேல்


புரியின் (3)

மீண்டு மா நதி வயின் மிசை புரியின் என் விரதமும் தபும் என்றான் – வில்லி:2 3/4
புரியின் அன்று புரிந்த அ போரும் வன் – வில்லி:21 101/3
வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான் – வில்லி:45 26/2

மேல்


புரியினும் (2)

விண்ணகத்து நான் ஏற்றுதல் புரியினும் வீவரோ வீவு இல்லார் – வில்லி:16 9/4
உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும்
மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே – வில்லி:45 226/3,4

மேல்


புரியும் (30)

மீனகேதனனை வென்று தன் கொடிய விரதமே புரியும் வீடுமன் – வில்லி:1 138/2
ஈசனோடு உமை என தவம் புரியும் இருவர் தாள்களும் இறைஞ்சியே – வில்லி:4 62/2
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார் – வில்லி:6 17/4
மேவினிர் புரியும் அங்ஙன் மேவும் நாள் ஏனையோர் இ – வில்லி:6 44/3
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா – வில்லி:10 20/4
புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு ஆம் என்ன – வில்லி:11 52/1
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான் – வில்லி:11 101/3
மண்ணுக்கு தவம் புரியும் தனஞ்சயற்கு கோடையினும் மதியம் போன்றான் – வில்லி:12 43/2
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன் பூசலிட்டார் – வில்லி:12 91/4
பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள் புத்தேளிர் நிருதரில் ஓர் புறத்து உளானோ – வில்லி:12 96/2
கொண்ட தவமே தனம் என புரியும் வில்லி மெய் குலைந்து அயருகின்ற நிலையை – வில்லி:12 105/1
அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து அருச்சுனன் – வில்லி:13 129/1
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/2
தவா மறைவாணர் தவம் புரியும் தண் – வில்லி:14 68/1
மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம் – வில்லி:16 15/2
பாங்குடன் புரியும் ஏவல் பணித்தருள் என்ன நெஞ்சில் – வில்லி:16 34/3
கருதி பிற நாம் புரியும் அது கடனோ என்றான் கழல் விசயன் – வில்லி:17 6/2
புடவி ஆளுதல் விட்டு நல் நெறி புரியும் மா தவர்-தம்மின் நீர் – வில்லி:26 5/1
மீது ஊது வளை குலமும் வலம் புரியும் மிக முழங்க வெய்ய காலன் – வில்லி:27 8/3
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம் – வில்லி:29 44/3
பொற்பு அகலுற ஒளி புரியும் நேமியான் – வில்லி:32 2/2
புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே – வில்லி:35 1/4
முதிர் படை விசயன் வீமன் மூண்டு அமர் புரியும் காலை – வில்லி:36 14/3
புரியும் போரும் நாளை புரி-மின் என்று புகன்றான் – வில்லி:38 44/4
போகியின் அறிதுயில் புரியும் நான்மறை – வில்லி:41 191/3
எங்களுக்கு எழு பார் அடங்கலும் என்று போர் புரியும்
வெம் களத்தின் இயற்கை எங்ஙன் வியந்து கூறுவதே – வில்லி:44 48/3,4
இடம் புரிந்திடில் வலம் புரியும் எண்ணின் முறையால் – வில்லி:45 196/1
வலம் புரிந்திடில் இடம் புரியும் மண்டலமுமாய் – வில்லி:45 196/2
ஒரு முகமாகி மேற்சென்று உறு செரு புரியும் வேலை – வில்லி:46 45/4
தாமனுக்கும் அமர் புரியும் தலம் ஏது என்று உயாவுகின்றோம் – வில்லி:46 152/2

மேல்


புரியும்வகை (1)

அரும் சமரம் புரியும்வகை அவர் துணிந்தார் ஆனாலும் அறம் ஒன்று இன்றி – வில்லி:27 4/1

மேல்


புரியுமாறு (1)

பொன் புரையும் மேனியில் அடித்தமை பொறாது மற்போர் புரியுமாறு கருதா – வில்லி:12 109/4

மேல்


புரியேன் (1)

தன்னொடும் புரியேன் வெம் போர் தக்கதோ சரதம் பாவம் – வில்லி:22 88/4

மேல்


புரியேனேல் (2)

கொன்றவனை நாளை உயிர் கோறல் புரியேனேல்
மன்றில் ஒரு சார்புற வழக்கினை உரைக்கும் – வில்லி:41 180/2,3
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல்
மனைவி அயலான் மருவல் கண்டும் அவள் கையால் – வில்லி:41 184/2,3

மேல்


புரிவதன் (2)

வந்த குரு குருகுல மா மன்னுடன் போர் புரிவதன் முன் – வில்லி:40 10/1
வெயில் புரிவதன் முன் வல் இருளிடையே உணர்ந்தவர் வெருவுடன் அரற்ற – வில்லி:46 214/3

மேல்


புரிவது (6)

என்னோ புரிவது இனி என்றலும் ஏந்தல் கூற்றால் – வில்லி:5 80/2
புரவியை ஐயுற்றே-கொல் புரி வலம் புரிவது என்பார் – வில்லி:6 29/4
கொன்னே முனியும் முனிக்கு இனி என்-கொல்லோ புரிவது என நின்ற – வில்லி:17 8/3
கனைவரு கழலாய் புரிவது யாது என்றாள் காளையும் கனன்று இவை சொல்வான் – வில்லி:21 46/4
மின்னொடும் உருமேறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால் – வில்லி:22 88/2
புரிவது போல் மேல் விசைத்து மீமிசை பொறி எழ மாறாமல் எற்றி வீரர்கள் – வில்லி:46 168/2

மேல்


புரிவரேனும் (1)

நன்றி பல ஆக ஒரு நவை புரிவரேனும்
கன்றிடுவது அன்றி முது கயவர் நினையாரே – வில்லி:23 6/3,4

மேல்


புரிவன் (1)

தென் புல வேந்தன் வெஃக செரு தொழில் புரிவன் என்றான் – வில்லி:27 148/3

மேல்


புரிவன (1)

எ திறத்தினும் பொரு தொழில் புரிவன ஏழ் உறுப்பு உற தாழ்ந்த – வில்லி:11 78/3

மேல்


புரிவார் (2)

அன்னே துன்பம் களைந்து இன்பம் ஆவாய் என்றே அருள் புரிவார் – வில்லி:11 223/4
இ நாடக விதம் யாவையும் யாரே தனி புரிவார்
மின் ஆர் இடை மின் நேர் இழை மென் கொம்பை அலாதார் – வில்லி:12 151/1,2

மேல்


புரிவாரும் (1)

உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ – வில்லி:14 136/3

மேல்


புரிவான் (1)

மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான்
கண்ணி சிறையினிடை வைத்தான் கண் ஆயிரத்தோன் முதலாக – வில்லி:10 32/2,3

மேல்


புரிவி (1)

கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில் – வில்லி:10 13/3

மேல்


புரிவித்தனன் (1)

மா மன்றல் அங்கே புரிவித்தனன் மச்சர் கோமான் – வில்லி:23 28/4

மேல்


புரிவித்தார் (1)

நூறுமகத்தோன் நிகர் அரசை நோன்மைக்கு இசைய புரிவித்தார் – வில்லி:3 84/4

மேல்


புரிவிப்பனே (1)

வீர மா முனி-தன்னை வெம் கள வேள்வியும் புரிவிப்பனே – வில்லி:26 16/4

மேல்


புரிவில் (1)

புரிவு இலா மொழி விதுரன் போகலும் புரிவில் ஒன்றும் – வில்லி:11 42/1

மேல்


புரிவிலாதாய் (1)

பொன்றிடினும் நீ அறிய பசுத்தோல் போர்த்து புலி பாய்ச்சல் பாய்வரோ புரிவிலாதாய் – வில்லி:12 95/4

மேல்


புரிவிலீர் (1)

பொருது இறப்பதற்கே சற்றும் புரிவிலீர் புரிகின்றீரே – வில்லி:11 207/4

மேல்


புரிவினுடன் (1)

புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின் – வில்லி:44 26/2

மேல்


புரிவு (5)

புத்திரர் வேறு இல்லாது புரிவு அரிய தவம் புரிந்து பூழி வேந்தன் – வில்லி:7 26/1
புரிவு இலா மொழி விதுரன் போகலும் புரிவில் ஒன்றும் – வில்லி:11 42/1
புள் அலங்கலார் புரிவு உரைத்திட – வில்லி:11 137/1
கேசவன் புரிவு எலாம் கிரீசன் என்னும் அ – வில்லி:41 210/1
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார் – வில்லி:44 16/4

மேல்


புரிவுடை (1)

புரிவுடை திசைகள் நான்கும் புற்களால் காவல் செய்து – வில்லி:10 106/2

மேல்


புரிவும் (2)

பொங்கிய மதர் விழி புரிவும் ஆதரம் – வில்லி:1 46/1
போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி – வில்லி:2 35/2

மேல்


புரிவேன் (1)

ஈசன் வந்து எய்துகாறும் இ தவம் புரிவேன் என்ன – வில்லி:12 70/2

மேல்


புரிவோம் (2)

வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம் மதிப்பீர் என தன் தம்பியர்க்கும் – வில்லி:17 4/3
போர் போனது இனி சென்று அமர் புரிவோம் என நினையா – வில்லி:41 107/2

மேல்


புரிவோர் (1)

காதல் அம் புதல்வர் கண் துயில் புரிவோர் கனவு கண்டனர் என கண்டார் – வில்லி:46 216/4

மேல்


புரிவோன் (1)

நிலை தவம் புரிவோன் ஐ வகை நெருப்பின் நடுவு உற நின்றவா கண்டார் – வில்லி:12 59/4

மேல்


புரிவோனை (1)

மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/4

மேல்


புருகூதன் (6)

புகுந்து யான் முகம் வைக்கின் ஏழ் புயலையும் ஏவி அ புருகூதன்
தொகும் தராதல இறுதி போல் நெடும் புனல் சொரிந்து அவித்திடும் என்னை – வில்லி:9 6/1,2
பூதம் ஐந்தினையும் புலத்துடன் ஒடுக்கி புரிசடையுடன் புருகூதன்
காதல் அம் புதல்வன் அரும் தவம் புரிதல் கண்டு பாவிப்பன போல – வில்லி:12 56/1,2
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன் பூசலிட்டார் – வில்லி:12 91/4
பை அரவின் ஆடி புருகூதன் இவர் சூழ்தர ஓர் பச்சை_மயில் பாதியுடனே – வில்லி:12 113/3
போரில் எஞ்சினன் குருகுலேசன் என்று கண்ட புருகூதன் மைந்தனும் புனை துழாய் – வில்லி:38 37/1
என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு ஏவிய புருகூதன்
தன் மகன் தலை துணிப்பன் இ கணத்தில் ஓர் சாயகம்-தனில் என்று – வில்லி:45 185/1,2

மேல்


புருகூதனும் (1)

பொரு அரும் புருகூதனும் புலோம கன்னிகையும் – வில்லி:7 75/1

மேல்


புருடராகம் (1)

எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று – வில்லி:6 11/2

மேல்


புருடன் (1)

புருடன் இ பதி புகுந்த நாள் வந்து உடன் புகுந்து ஓர் – வில்லி:22 43/3

மேல்


புருடனது (1)

புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க புதைந்து வாளி – வில்லி:45 253/2

மேல்


புருவ (5)

அம் கண் மிளிர அரும் புருவ வில் முரிய – வில்லி:10 82/3
புருவ வில் வளைவுற விழி கனல் பொதுள – வில்லி:13 131/1
புருவ வில் குனிவு எழ உயிர்ப்பொடு புகை எழ துகிர் புரையும் வாய் – வில்லி:28 44/1
சேந்த நெடும் கண் முரி புருவ திட்டத்துய்மன் சேனையொடும் – வில்லி:37 40/1
மொழிகளும் கிளம்பின நெட்டிடிப்பு என முரி முரிந்த வண் புருவ சிலை துணை – வில்லி:45 150/2

மேல்


புருவங்கள் (1)

துணைவன் துணை வாகு வளர்ந்திடவும் துணை வார் புருவங்கள் துடித்திடவும் – வில்லி:45 214/3

மேல்


புருவத்தனாய் (1)

நெருப்பு உறா விழி சிவத்து வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தனாய்
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் – வில்லி:46 186/3,4

மேல்


புருவம் (3)

புருவம் வண் புறவடி பொற்ப பாவையர் – வில்லி:1 41/3
முரிகின்ற நீடு புருவம் நிகர் என முனைகின்ற சாபம் முரிய விரைவொடு – வில்லி:44 77/3
சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே – வில்லி:45 26/4

மேல்


புருவமும் (4)

புதைத்தனர் விரல்கள் மெய்யில் புருவமும் மூக்கும் வாயும் – வில்லி:20 11/2
சரிந்தன பெரும் குடர் துணிந்தன சிரம் கடை தவழ்ந்தன நெடும் புருவமும்
எரிந்தன முகங்களும் எழுந்தன சிரங்களும் இறந்தனர் கடும் கண் இளையோர் – வில்லி:38 26/3,4
நிகர் என துணை விழி கடை நிமிர்தர நெறி கடை புருவமும் மிக முரிதர – வில்லி:41 86/2
துனித்த நெஞ்சமும் முரிந்தன புருவமும் எரிந்த கண்களும் தோன்ற – வில்லி:42 134/2

மேல்


புரூர் (1)

இலகு புரூர் பாகம் நெற்றி ஆனனம் என அடைவே கூறு உறுப்பு யாவையும் – வில்லி:46 171/3

மேல்


புரூரவாவினை (1)

புதனும் அந்த மென் பூவையும் புரூரவாவினை தம் – வில்லி:1 15/1

மேல்


புரை (20)

மின் புரை தெரிவை சொல் விழைந்த நீ அவண் – வில்லி:1 73/3
முகம் முகுரம் புரை முதலொடு சொன்னான் – வில்லி:3 101/4
புன் பதி ஆகி போயின எனவும் புரை அறு புந்தியால் புவி மேல் – வில்லி:6 12/3
தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி தானும் – வில்லி:10 103/3
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான் – வில்லி:11 101/3
போய் இருந்து வருக என்று புரை இலா மனத்தினான் – வில்லி:11 155/2
புரை கொள் பாவமே நிறைந்து புண்ணியம் குறைந்து நீள் – வில்லி:11 159/1
பொன் புரை மேனியாய் போற்றினேன் உனை – வில்லி:12 121/3
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன் – வில்லி:14 1/2
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி – வில்லி:14 7/1
மின் புரை மருங்குல் மின்னும் வேந்தரும் அந்த கானில் – வில்லி:14 139/1
மின் புரை மருங்குலாய் வேட்கை விஞ்சலால் – வில்லி:21 65/2
பன்னிய புரை இல் கேள்வி பயன் நுகர் மனத்தாய் நின்னை – வில்லி:27 145/1
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை
புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது – வில்லி:41 47/1,2
போனது வருவது எல்லாம் புரை அற உணருகிற்கும் – வில்லி:41 147/1
உரல் புரை நீடு அடி ஓடை யானையாய் – வில்லி:41 254/3
உந்தை தந்த உரை இது என புரை இல் உரை புரோகிதனும் ஓதினான் – வில்லி:43 49/4
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே – வில்லி:45 94/4
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம் மிக சொரிய – வில்லி:45 215/2
செய் தவம் புரை அற பலித்தனையவர் திரு கணும் கைகளும் சிவந்தார் – வில்லி:46 26/4

மேல்


புரையும் (3)

பொன் புரையும் மேனியில் அடித்தமை பொறாது மற்போர் புரியுமாறு கருதா – வில்லி:12 109/4
புருவ வில் குனிவு எழ உயிர்ப்பொடு புகை எழ துகிர் புரையும் வாய் – வில்லி:28 44/1
தோளொடு புரையும் செம்பொன் மேருவை சுடரோன் நாக – வில்லி:41 106/3

மேல்


புரோகிதன் (5)

மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர் – வில்லி:3 59/1
என்று தம் சிலை புரோகிதன் கனன்று இயம்பவே – வில்லி:3 74/1
போன நான்மறை புரோகிதன் அத்தினாபுரி புகுந்து எரி பைம் பொன் – வில்லி:24 8/1
புரோகிதன் தூது வந்து போன பின் புயங்க கேது – வில்லி:25 1/1
தத்துவத்தின் முடிவு கண்ட சதுர்மறை புரோகிதன்
கொத்து அவிழ்த்த சோலை மன்னு குருகை ஆதி நெஞ்சிலே – வில்லி:43 1/2,3

மேல்


புரோகிதனுக்கு (1)

அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும் நீ அறிதி அன்றே – வில்லி:27 3/2

மேல்


புரோகிதனும் (1)

உந்தை தந்த உரை இது என புரை இல் உரை புரோகிதனும் ஓதினான் – வில்லி:43 49/4

மேல்


புரோசன (3)

பூர ஞான புரோசன நாமனும் – வில்லி:3 114/2
புரோசன பெயர் புன்மதி-தன்னை நொந்து – வில்லி:5 105/3
புரோசன பகைவற்கு ஈந்து புரந்தரன் இருந்த பின்னர் – வில்லி:13 160/2

மேல்


புரோசனன் (2)

பொதுமை இலாத புரோசனன் என்னும் – வில்லி:3 106/3
பின்ன நெஞ்சுடை புரோசனன் பேது உறு மதியால் – வில்லி:3 117/3

மேல்


புரோசனன்-தன்னை (1)

புகன்ற கேள்வி புரோசனன்-தன்னை இ – வில்லி:3 112/1

மேல்


புல் (4)

நினையும் நெஞ்சினர் பயின்றுழி புல் மணம் நிறைந்து ஒளி குறைந்து ஒல்க – வில்லி:2 11/2
பம்பி பரந்த புல் மேயும் பசுவின் கன்றும் கோபாலர் – வில்லி:10 122/1
புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கின் – வில்லி:24 14/3
புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும் – வில்லி:45 26/1

மேல்


புல்கவ்வுமாகில் (1)

புல்கவ்வுமாகில் விரைவோடு கங்குல் புலரா முன் வந்து பொருவேன் – வில்லி:37 5/2

மேல்


புல்ல (1)

மா எலாம் துணையின் மேவ மரன் எலாம் வல்லி புல்ல
ஏ எலாம் பயின்ற வில் கை ஏற்று இளம் சிங்கம் போல்வார் – வில்லி:5 16/2,3

மேல்


புல்லர் (2)

மாந்தர் கை கொடாத புல்லர் வனப்பு இலா செல்வம் போல – வில்லி:13 88/3
நாய் அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே – வில்லி:41 182/4

மேல்


புல்லரை (1)

தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் – வில்லி:46 136/2

மேல்


புல்லன் (1)

பொல்லா வசையே புகழ் பூணா புல்லன் புகல இதற்கு ஒன்றும் – வில்லி:11 232/1

மேல்


புல்லார்-தம் (1)

புல்லார்-தம் அந்தப்புர மாதர் பூம் குழலே – வில்லி:27 47/4

மேல்


புல்லாரை (1)

புல்லாரை புறங்காணும் போர் வேலோய் இருவரும் நீர் பொருது நும்மில் – வில்லி:46 143/3

மேல்


புல்லி (2)

என்று உரம் நெருங்க புல்லி இன் சொலால் உவகை செய்தான் – வில்லி:25 10/4
புல்லுக என்றனன் மார்பு உற அன்பொடு புல்லி இமைப்பொழுதில் – வில்லி:41 19/1

மேல்


புல்லிய (3)

புல்லிய கானின் இன்னம் போக நீ புகறி என்று – வில்லி:22 104/3
புல்லிய பொய் ஒன்று என் ஆம் பொரு பெரு நெருப்புக்கு ஈரம் – வில்லி:43 25/3
புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும் – வில்லி:45 26/1

மேல்


புல்லியே (1)

வாகை கொள் விசயனை வந்து புல்லியே – வில்லி:12 131/4

மேல்


புல்லினான் (2)

புந்தியால் மகிழ்ந்து எதிர் போந்து புல்லினான் – வில்லி:41 208/4
புல்லினான் என்னினும் சிந்து பூபனை – வில்லி:41 251/2

மேல்


புல்லுக (1)

புல்லுக என்றனன் மார்பு உற அன்பொடு புல்லி இமைப்பொழுதில் – வில்லி:41 19/1

மேல்


புல்வாய் (1)

போதகம் மடங்கல் புல்வாய் புலி முதல் விலங்கொடு ஓடி – வில்லி:2 87/3

மேல்


புல்வாய்க்கு (1)

புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும் – வில்லி:45 26/1

மேல்


புல (2)

தென் புல வேந்தன் வெஃக செரு தொழில் புரிவன் என்றான் – வில்லி:27 148/3
செரு புல கையாம் உரலிடை விருதராம் தினை குரல்களை சேர – வில்லி:46 50/1

மேல்


புலத்து (2)

பகலவன்-தன் மதலை உயிர் பகை புலத்து கவர்வன் என பார்த்தன் சொன்னான் – வில்லி:11 257/1
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த தென் புலத்து இமைப்பினில் சென்றான் – வில்லி:15 20/3

மேல்


புலத்துடன் (1)

பூதம் ஐந்தினையும் புலத்துடன் ஒடுக்கி புரிசடையுடன் புருகூதன் – வில்லி:12 56/1

மேல்


புலந்தான் (1)

புண் மேல் அயில் உற்று என்ன புலந்தான் முதல்வன் புதல்வன் – வில்லி:38 49/4

மேல்


புலப்பது (1)

புன் மொழி ஆடி நும்மில் புலப்பது புன்மை அன்றோ – வில்லி:45 51/4

மேல்


புலப்பாடு (1)

புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே – வில்லி:12 40/4

மேல்


புலம் (2)

வெம் கனல் கொளுந்தலின் வெந்த வான் புலம்
மங்குல் பெய் மாரியால் வயங்குமாறு போல் – வில்லி:3 15/1,2
வட திசை புலம் முழுவதும் மாசுண கொடியோன் – வில்லி:22 26/3

மேல்


புலம்ப (2)

முன்னவர்கள் பின்னவர்கள் முறைமுறை புலம்ப
சென்னி கரம் வைத்து அனைவரும் கலுழி செய்ய – வில்லி:41 168/2,3
புரவிஅம்தாமா நினைவு அற புகுந்து பொன்றுவித்தனன் என புலம்ப
இரவிடை அமர் மற்று என்னை-கொல் என்னா இரவி-தன் திருக்குலத்து இறைவன் – வில்லி:46 218/2,3

மேல்


புலம்பல் (1)

போது அகலவும் அவன் புலம்பல் போகவும் – வில்லி:21 19/2

மேல்


புலம்பலுற்றார் (1)

தழல் என உயிர்த்து மாழ்கி தனி தனி புலம்பலுற்றார் – வில்லி:11 282/4

மேல்


புலம்பவே (1)

பொங்கும் வேலை ஒலியின் புலம்பவே – வில்லி:13 53/4

மேல்


புலம்பி (2)

புவனத்து எவரும் நகையாட புலம்பி வீழ்ந்தான் – வில்லி:5 83/4
என இவள் புலம்பி மெய் ஏய்ந்த பூழியும் – வில்லி:21 38/1

மேல்


புலம்பின (1)

காரில் ஐந்துமடங்கு புலம்பின காகளம் சுரி சங்கு முழங்கின – வில்லி:42 126/1

மேல்


புலம்புதலும் (1)

பொறை-வாய் புகுந்தது அபயம் என புகுந்து ஆங்கு அமுது புலம்புதலும்
நறை வாய் தொடையல் அறன் மகனும் இளைய வீரர் நால்வரும் தம் – வில்லி:16 18/2,3

மேல்


புலம்புற (1)

புலம்புற பொருதான் அந்த அரக்கனும் புறம்தந்தானே – வில்லி:36 21/4

மேல்


புலம்புறு (1)

போர் முடித்தான் அமர் பாருது புலம்புறு சொல் பாஞ்சாலி பூம் தண் கூந்தல் – வில்லி:27 13/1

மேல்


புலம்புறுவது (1)

புந்தி உணர்வு அற்றவர் புலம்புறுவது அல்லால் – வில்லி:41 171/3

மேல்


புலமும் (1)

விளைவு இலா அரும் புலமும் மு தீ இலா வேதியர் மனை வாழ்வும் – வில்லி:45 180/2

மேல்


புலர் (1)

அல் படும் இருள் புலர் அலரி ஆயினான் – வில்லி:3 13/4

மேல்


புலர்த்தும் (1)

வானில் பறந்து புலர்த்தும் புனல் மச்ச நாடன் – வில்லி:23 23/2

மேல்


புலர்ந்த (2)

கரிந்த கோயிலில் கார் இருள் புலர்ந்த பின் கண்டோர் – வில்லி:3 131/3
புக்கனன் பருகலுற்றான் பொலிவு அற புலர்ந்த நாவான் – வில்லி:16 23/4

மேல்


புலர்ந்தன (1)

புலர்ந்தன கங்குல் போதும் பொழிதரு பனியும் சேர – வில்லி:5 10/1

மேல்


புலர்ந்து (5)

நண்ணிய அமரில் விசயன் வெம் கணையால் நா புலர்ந்து உள்ளமும் நடுங்கி – வில்லி:9 48/3
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து உயங்கி வீழ – வில்லி:14 103/2
தருமனும் தம்பிமாரும் தாலுவும் புலர்ந்து தாகத்து – வில்லி:16 22/1
மூச்சு அற புலர்ந்து உயங்கிய முரச வெம் கொடியோன் – வில்லி:16 46/1
மெய் நடுங்கவும் நா புலர்ந்து உயிர்ப்பு மேல் விஞ்சி – வில்லி:22 35/2

மேல்


புலர்ந்துழி (1)

நின்ற காவலர்களும் நிசை புலர்ந்துழி
சென்று போர் புரிந்து நின் தெவ்வர் யாரையும் – வில்லி:41 256/2,3

மேல்


புலர (3)

புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி – வில்லி:8 15/2
உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான் – வில்லி:21 63/4
புலர நொந்து கங்கை_மைந்தன் இதயமும் புழுங்கினான் – வில்லி:38 12/2

மேல்


புலரா (2)

ஈரம் புலரா கரத்தோருக்கு யாகசேனன் – வில்லி:5 97/2
புல்கவ்வுமாகில் விரைவோடு கங்குல் புலரா முன் வந்து பொருவேன் – வில்லி:37 5/2

மேல்


புலரும் (3)

நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/3
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே – வில்லி:43 48/4
புதல்வன் ஆன திறல் அங்கர்_பூபன் இருள் புலரும் முன் பொரு படைக்கு மா – வில்லி:43 50/1

மேல்


புலவர் (2)

ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே – வில்லி:11 265/3
போதில் வாழ் அயனும் ஒவ்வா வாய்மொழி புலவர் எல்லாம் – வில்லி:13 28/4

மேல்


புலவரும் (1)

மேதக தெரி ஞானநூல் புலவரும் வேத்து நூல் அறிந்தோரும் – வில்லி:11 66/1

மேல்


புலவன் (1)

புலவன் வெண்குடை ஒடிந்ததும் மேல் வரு போற்றலன் ஏற்றமும் பொறாமல் – வில்லி:46 28/2

மேல்


புலவனை (1)

நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி புலவனை நோக்கி – வில்லி:6 9/1

மேல்


புலவியிலே (1)

நோக்கிய கண் இமையாமல் நோக்கிநோக்கி நுண்ணிய மென் புலவியிலே நொந்துநொந்து – வில்லி:7 42/1

மேல்


புலவு (2)

பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன் – வில்லி:4 38/2
புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும் போன வாள் நிருதன் – வில்லி:15 17/1

மேல்


புலவையும் (1)

கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி – வில்லி:2 5/2

மேல்


புலவோர் (3)

புன்சொல் ஆயினும் பொறுத்து அருள்புரிவரே புலவோர் – வில்லி:1 5/4
வாழி பாடினர்கள் நாரதன் முதலோர் மங்கலம் பாடினர் புலவோர் – வில்லி:10 109/4
நிரை எலாம் கவர் ஆவண நீர்மையை புலவோர்
உரை எலாம் தொடுத்து உரைப்பினும் உவமை வேறு உளதோ – வில்லி:27 62/3,4

மேல்


புலவோர்க்கும் (1)

பூ முழுதும் பரந்து வர பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்து புகலல் ஆமோ – வில்லி:46 76/4

மேல்


புலன் (3)

இராச குஞ்சரம் பிறந்திடும் விழி புலன் இல்லை மற்று அதற்கு என்றான் – வில்லி:2 12/4
உள் புலன் அழிந்து பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான் – வில்லி:16 33/3
கம்பித்து வந்த புலன் ஐந்தும் கலக்கம் மாற – வில்லி:46 104/1

மேல்


புலன்கள் (2)

ஐந்து பூதமே நிகர் என புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன – வில்லி:11 76/1
புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார் – வில்லி:46 80/4

மேல்


புலன்களின் (1)

போகமாய் விரிந்தும் போகியாய் பரந்தும் புலன்களின் வழி மனம் செலுத்தா – வில்லி:12 78/1

மேல்


புலன்களும் (1)

ஒரு பகல் போல கழித்தனர் அறிவும் ஒடுங்கிய புலன்களும் உடையோர் – வில்லி:19 1/4

மேல்


புலன்களை (2)

உரம் தரு புலன்களை ஒடுக்கி ஆயுதம் – வில்லி:12 46/2
வாது செய் புலன்களை அடக்கி மண்ணின் மேல் – வில்லி:12 124/3

மேல்


புலன்வழி (1)

பூவும் வந்து உள்ளம் உறஉற பட்டு புதையவும் புலன்வழி அன்றி – வில்லி:12 64/2

மேல்


புலனும் (3)

காயமும் புலனும் அந்தக்கரணமும் ஆகி எல்லா – வில்லி:39 1/1
கரணமும் புலனும் மெய்யும் கலங்கி அ கணத்தில் யாரும் – வில்லி:41 96/3
பூட்டு அறு புரவி தேரும் பொன்றிய புலனும் ஆகி – வில்லி:44 86/2

மேல்


புலால் (3)

புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து பொரு புயம் ஒடிந்து கடை ஒத்த வாய் – வில்லி:4 59/3
பொரு சமரில் முடி துணித்து புலால் நாறு வெம் குருதி பொழிய வெற்றி – வில்லி:11 254/3
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ – வில்லி:22 14/1

மேல்


புலாலின (1)

பொழி குருதி புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே – வில்லி:44 52/2

மேல்


புலி (18)

ஏன திரள் வெம் புலி எண்குடன் யாளி சிங்கம் – வில்லி:2 46/2
போதகம் மடங்கல் புல்வாய் புலி முதல் விலங்கொடு ஓடி – வில்லி:2 87/3
அணவு வெம் பசி கனல் அவிந்து போய் அநங்க வெம் கனல் கொளும் அடல் புலி
பிணவை அன்பினின் கலை நயப்பதே பேதை மானுடன் பேசுகிற்பதே – வில்லி:4 10/3,4
சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன் – வில்லி:12 83/3
நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி – வில்லி:12 86/2
பொன்றிடினும் நீ அறிய பசுத்தோல் போர்த்து புலி பாய்ச்சல் பாய்வரோ புரிவிலாதாய் – வில்லி:12 95/4
புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம் – வில்லி:14 4/4
துறை-வாய் சிலையோடு அம்பு ஏந்தி தொடர்ந்தார் அதனை சூழ் புலி போல் – வில்லி:16 18/4
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன் – வில்லி:24 17/1
இரும் புலி வலையில் பட்டால் விடுவரோ எயினரானோர் – வில்லி:27 168/2
புங்க படையால் அமர் புரிய புகுந்தான் மதுகை புலி போல்வான் – வில்லி:40 71/4
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே – வில்லி:41 84/4
பொன்ற வில் வளைத்தோன்-தன்னை புலி வளைந்து என்ன சூழ்ந்தார் – வில்லி:41 94/4
தா புலி நிகர் சயத்திரதன்-தன் உயிர் – வில்லி:41 252/3
தா புலி பாய்ந்தது என்ன சல்லியன்-தானும் வந்தான் – வில்லி:44 87/4
மிண்டு முது புலி ஏறு பதாகையன் வென்றி வளவனை யார் நிகர் வீரரே – வில்லி:45 68/4
போரில் சிறந்த தண்டமுடன் புவி மேல் பாய்ந்தான் புலி போல்வான் – வில்லி:45 146/4
வித மண்டலீகர் புலி கண்ட மிருகம் ஒத்தார் – வில்லி:46 106/4

மேல்


புலி-தனக்கு (1)

புலி-தனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை தின்னுமது போல நீ – வில்லி:4 53/1

மேல்


புலி-வாய் (1)

அழுதுஅழுது கொடும் புலி-வாய் அகப்பட்ட மான் பிணை போல் அரற்றாநின்ற – வில்லி:11 250/1

மேல்


புலிக்கொடி (1)

விறலுடை புலிக்கொடி வீரன் மெய் எலாம் – வில்லி:45 128/2

மேல்


புலிகள் (1)

ஒத்துவர் வய புலிகள் என்ன உடன் ஓடி – வில்லி:37 18/2

மேல்


புலிங்க (2)

வீசுகின்றன புலிங்க சாலமும் புகல் வேறு எமக்கு இலது என்று – வில்லி:9 22/2
புலிங்க சாலம் என சதாகதி புதல்வனோடு உறு போர் செய்தார் – வில்லி:41 36/4

மேல்


புலிபோல்வான் (1)

புத்திரன் விடும் கணை பொறாது புலிபோல்வான் – வில்லி:29 56/4

மேல்


புலியின் (2)

பூசை ஒன்று புலியின் குழாத்துடன் – வில்லி:13 47/1
பொருது சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை – வில்லி:46 88/3

மேல்


புலியினும் (1)

புலியினும் பெரும் போரில் தனித்தனி – வில்லி:21 102/1

மேல்


புலியை (1)

விடைகொடுத்தான் இனி விடுமோ வய புலியை வால் உருவி விடுகின்றீரே – வில்லி:11 264/4

மேல்


புலோம (1)

பொரு அரும் புருகூதனும் புலோம கன்னிகையும் – வில்லி:7 75/1

மேல்


புலோமசை (1)

புரந்தரன் பதம் பெற்ற பின் புலோமசை முயக்கிற்கு – வில்லி:1 21/1

மேல்


புலோமை (1)

பொன் அம் கொடி போல் எழில் கூர் நுண் இடை புலோமை
என்னும் பெயரார் இருவோர் உளர் என்றும் உள்ளார் – வில்லி:13 106/3,4

மேல்


புவன (1)

ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை முகிலின்-வாய் ஒலியே – வில்லி:9 31/4

மேல்


புவனங்கள் (4)

மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் அருந்தும் – வில்லி:27 79/1
ஆரணனே அரனே புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும் – வில்லி:27 206/1
பொறி உற வீழும் காலை புவனங்கள் அனைத்தும் ஈன்றோன் – வில்லி:41 149/2
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே – வில்லி:45 19/4

மேல்


புவனங்களும் (1)

முப்பாலினுக்கும் முதல் பாலாய் மும்மை புவனங்களும் காக்கும் – வில்லி:16 16/3

மேல்


புவனத்தினூடு (1)

புதைய பரந்த அகல் இருளும் துரந்து உரகர் புவனத்தினூடு புகவே – வில்லி:46 2/4

மேல்


புவனத்து (4)

புவனத்து எவரும் நகையாட புலம்பி வீழ்ந்தான் – வில்லி:5 83/4
யாவரும் புவனத்து இன்று-கொல் உகத்தின் இறுதி என்று இரங்கினர் நடுங்க – வில்லி:9 45/3
ஏழ் இரு புவனத்து உள்ளோர் யாரையும் முதுகு காண்போர் – வில்லி:13 14/3
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் – வில்லி:27 198/2

மேல்


புவனதலம் (1)

புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை – வில்லி:28 59/2

மேல்


புவனம் (9)

பொரு புனல் புதைத்தனள் புவனம் காணவே – வில்லி:1 53/4
என் பிற புகல்வது ஈர்_எழு புவனம் எம்பிரான் அருந்தியது என்ன – வில்லி:9 57/1
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ – வில்லி:12 43/3
புவனம் மூன்றினுக்கும் உன்னை போல் ஒரு வீரன் உண்டோ – வில்லி:13 10/2
எண்தான் அவரோடு இயைந்து எண்ணி புவனம் ஏழும் – வில்லி:23 18/3
புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய் – வில்லி:27 137/3
புவனம் எங்கணும் மிக பொறி எழ போர் செய்தார் – வில்லி:34 15/3
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காண பாருத வாளி – வில்லி:46 137/3
எரி புவனம் நுகர்ந்தது போல் இ தடமும் புகையா முன் எழுந்திராயே – வில்லி:46 137/4

மேல்


புவனம்-தனில் (1)

விரி புவனம்-தனில் ஒளித்தால் மிகு வசையாய் போகாதோ வெருவலாமோ – வில்லி:46 137/2

மேல்


புவனமும் (6)

ஏழ் இரு புவனமும் இனிதின் ஏந்துவான் – வில்லி:3 24/4
எ கடல்களினும் இனி பசை இலது என்று ஏழ்_இரு புவனமும் நடுங்க – வில்லி:9 35/1
ஏழ் இரு புவனமும் ஏந்து மேருவை – வில்லி:32 4/1
சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே – வில்லி:42 77/4
அடலில் வலிமையில் விரைவினில் உயர்வன அகில புவனமும் நொடியினில் வருவன – வில்லி:44 22/1
மற்றை நாள் அகில புவனமும் இன்றே மடியும் என்று அனைவரும் மயங்க – வில்லி:45 2/2

மேல்


புவி (40)

அம் புவி அரசன் மாமனும் அரசன் அடிபணிந்து அவயவத்து அழகால் – வில்லி:1 109/1
பொற்பு உற புவி பூபதி ஆளும் நாள் – வில்லி:1 122/4
பணி முடி புவி இரங்க வைகி ஒரு பற்று இலாத நெறி பற்றினான் – வில்லி:1 153/4
ஆள அம் புவி அவன் என நினைந்து இனி அளிக்க என்று அருள்செய்தாள் – வில்லி:2 13/4
பொரு அரும் திறல் படைகளும் களிறு தேர் புரவியும் புவி வேந்தர் – வில்லி:2 20/3
செ வாய் மலர்வான் புவி மேல் உறை தெய்வம் அன்னான் – வில்லி:2 56/4
புரியில் அறிவோர் சனபதத்தில் அறிவோர் புவி புரக்குமவர்-தம்மில் அறிவோர் – வில்லி:3 54/1
வருந்தினார் தமது உயிர் இழந்து என புவி மன்னர் – வில்லி:3 132/4
பெட்பு உற புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர் – வில்லி:3 134/4
மென் பாவை பங்கன் விதிக்க புவி மீது வந்தார் – வில்லி:5 85/4
புன் பதி ஆகி போயின எனவும் புரை அறு புந்தியால் புவி மேல் – வில்லி:6 12/3
அறை ஓத வனம் சூழ் புவி அரசு ஆன அனைத்தும் – வில்லி:7 2/1
பொங்கு தெண் திரை புவி வலம் போந்தனன் என்றே – வில்லி:7 67/2
அம் புவி மன்னரும் முனிவர் அனைவரும் சூழ்தர இருந்த அமயம்-தன்னில் – வில்லி:10 9/2
மங்கலம் புவி_மகள் வழக்கின் எய்தினீர் – வில்லி:10 95/4
புவி பெறும் கருத்தினோடு இருந்தனன் பொருந்தவே – வில்லி:11 172/4
மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து – வில்லி:15 20/2
மீண்டும் இ புவி வேண்டுவர் இருக்கின் நாம் விரகுடன் முற்கோலி – வில்லி:16 3/3
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் – வில்லி:22 37/4
தூமம் புடை சூழ் புவி வேந்தர் தொடையல் சூழ – வில்லி:23 28/2
உரிய அம் புவி உதிட்டிரன்-தனை அவண் உற்றவர் பலர் காண – வில்லி:24 3/1
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி உட்கொளாய் – வில்லி:26 2/4
அறத்தின் மைந்தனும் இளைஞரும் புவி ஆசை அற்று அகல் அடவியின் – வில்லி:26 3/1
திகந்த எல்லை உற பெரும் புவி செல்ல நேமி செலுத்தும் நும் – வில்லி:26 7/1
பணிந்து இரந்து புவி பெற்று உண்டிருப்பதற்கே துணிகின்றான் பட்ட பாடே – வில்லி:27 14/4
பொரு குல களிறு வளர் திசை-கண் மிகு புகழ் பரப்பி எழு புவி பெறும் – வில்லி:27 116/3
அம் புவி முழுதும் நீயே ஆளலாம் வருக என்றால் – வில்லி:27 154/3
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று – வில்லி:27 198/1
எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே – வில்லி:28 62/4
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் – வில்லி:41 14/4
போரில் சிறந்த தண்டமுடன் புவி மேல் பாய்ந்தான் புலி போல்வான் – வில்லி:45 146/4
காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ – வில்லி:45 182/2
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் – வில்லி:45 206/1
வீற்றிருந்து இங்கு ஐவேமும் அடி வருட புவி ஆள விதி இலாதாய் – வில்லி:45 265/4
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/2
புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன் கண்டோம் என்றார் – வில்லி:46 126/3
ஏழ் பெரும் கடல் சூழ் புவி பாரமும் ஏதமும் கெட ஏதம் இல் ஐவரும் – வில்லி:46 183/1
வீறு கொண்ட கதாயுதம் வீசினன் வீரன் அம் புவி மீது உற வீழவே – வில்லி:46 185/4
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு – வில்லி:46 191/1
துடிதுடித்திட அவரவர் சேனைகள் துணிபட பொருது எழு புவி நீ பெற – வில்லி:46 203/2

மேல்


புவி-கொலோ (1)

பொய்யினால் ஆள்வது இந்த புவி-கொலோ என்று நக்கான் – வில்லி:43 21/4

மேல்


புவி-தனில் (1)

அம் புவி-தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால் – வில்லி:18 21/3

மேல்


புவி_மகள் (1)

மங்கலம் புவி_மகள் வழக்கின் எய்தினீர் – வில்லி:10 95/4

மேல்


புவிக்கு (3)

நதியின் மைந்தனும் நம் புவிக்கு எம்பியே – வில்லி:1 119/3
பூர் அம்பு ராசி புவிக்கு என்றும் முதுவோர்கள் பொதுவோர்-கொலோ – வில்லி:10 115/4
நிழலோ புவிக்கு நெருப்பு அன்றோ நெறி ஒன்று இல்லா நீடு பொலம் – வில்லி:11 220/3

மேல்


புவிக்கும் (1)

பல்லார் புகழும் பான்மையினால் பதினெண் புவிக்கும் பதியாய – வில்லி:5 46/2

மேல்


புவித்தேவனை (1)

புடை காவலர் தொழ வந்து புவித்தேவனை மறையின் – வில்லி:7 3/2

மேல்


புவிப்படுத்து (1)

பொன்னின் மால்வரை ஓர் அரக்கனை தானும் புவிப்படுத்து அரைப்பதே போல – வில்லி:15 15/2

மேல்


புவிபாலர் (2)

சிலரும் புவிபாலர் திரண்டனரே – வில்லி:32 22/4
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி – வில்லி:45 21/3

மேல்


புவிமானுக்கு (1)

வேட்டl பொருட்டால் புவிமானுக்கு வேந்து சூட்டும் – வில்லி:36 35/3

மேல்


புவியில் (9)

செற்று புவியில் தனி ஆழி செலுத்து நீரான் – வில்லி:2 53/2
மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து உன் – வில்லி:13 6/3
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் – வில்லி:18 19/4
அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை உரைத்தால் அது கேளாமல் – வில்லி:27 19/3
ஈ இருக்கும் இடம் எனினும் இ புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன் – வில்லி:27 112/4
இந்த புவியில் மறுத்து அறியான் உயிரே எனினும் ஈந்திடுவான் – வில்லி:27 233/4
நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல் – வில்லி:42 88/1
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் – வில்லி:45 18/4
பரவு ஓத நெடும் கடல் சூழ் புவியில் பரிதாபம் ஒழித்த பனி குடையோய் – வில்லி:45 207/4

மேல்


புவியின் (2)

வேறு இட புவியின் மிசை எறிந்தனனால் வீமன் வல்லபத்தை யார் உரைப்பார் – வில்லி:10 28/4
எல்லை அம் புவியின் மேல் எற்றினான் வீமனே – வில்லி:34 10/4

மேல்


புவியின்-கண் (1)

மேக பந்தி கலங்க எழுந்து அது மீளவும் புவியின்-கண் விழுந்தது – வில்லி:42 124/2

மேல்


புவியினில் (1)

பூம்_கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு – வில்லி:13 8/2

மேல்


புவியும் (2)

புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன் – வில்லி:3 44/1
பொரு படை அடங்க மலையும் புவியும் வானொடு புரந்தரன் இருந்த உலகும் – வில்லி:28 67/3

மேல்


புவியை (2)

வென்று கொண்ட புவியை வேந்தன் மகவுக்கு அளித்து – வில்லி:3 39/3
கொண்டல் முழக்கு என அம் புவியை கடல் கொண்டு எழுதற்கு எதிரும் – வில்லி:27 199/1

மேல்


புழு (1)

புழு ஆக ஒன்றில் பிறந்தாலும் நரகில் புகார் காணுமே – வில்லி:22 1/4

மேல்


புழுகு (4)

புழுகு கமழ் மை குழலி பொற்புடை முகத்தாள் – வில்லி:2 104/3
பூம் துகில் நனைய நறும் சுனை படிவார் புழுகு சந்தனம் நறும் பனி நீர் – வில்லி:12 62/3
மங்குலை புழுகு அளை வைத்த கூந்தலாய் – வில்லி:21 66/2
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திரு புயத்து அணிதரும் திரு தார் – வில்லி:42 218/3

மேல்


புழுகும் (3)

சங்க சங்கம் மிக முழங்க சாந்தும் புழுகும் எறிந்து ஆர்த்து – வில்லி:3 88/1
புனை முடி திரு குழல் புழுகும் நானமும் – வில்லி:10 98/3
சாந்தும் புழுகும் கமழ் வாகு சகுனி தனயர் தலைப்போரில் – வில்லி:40 69/3

மேல்


புழுங்கா (1)

பொருகை அற அபிமன் பொரு போர் கண்டு புழுங்கா – வில்லி:41 116/4

மேல்


புழுங்கினான் (1)

புலர நொந்து கங்கை_மைந்தன் இதயமும் புழுங்கினான்
மலருகின்ற வார் பனிக்கு உடைந்து சால மாழ்கி நீடு – வில்லி:38 12/2,3

மேல்


புழுதி (2)

சூட்டும் பனிச்சை இவண் புழுதி துகள் ஏறியது என்று அழுது நைவார் – வில்லி:11 221/2
நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு – வில்லி:44 73/3

மேல்


புழுவில் (1)

புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ – வில்லி:13 122/4

மேல்


புழை (3)

முழைத்த வான் புழை ஒரு கரத்து இரு பணை மும்மத பெரு நால் வாய் – வில்லி:9 17/3
புழை நெடும் தட கை வெம் போதகங்களை – வில்லி:11 96/1
புறத்தினில் முகத்தர் மார்பில் புழை முழை மூக்கர் இன்ன – வில்லி:14 87/3

மேல்


புள் (13)

புண்டரீகமும் செம் காவியும் கமழும் புளினமும் புள் இன மென் துறையும் – வில்லி:1 87/3
ஆரவம் மிகுந்த பல் புள் அகழி சூழ் புரிசை கண்டார் – வில்லி:5 17/4
குருகு எலாம் வளர் பழனம் அ புள் எலாம் கூடல் இன்புற ஊடல் – வில்லி:11 54/2
மாடு உறு பொங்கர்-வாய் வதிந்த புள் வெரீஇ – வில்லி:11 119/3
புள் அலங்கலார் புரிவு உரைத்திட – வில்லி:11 137/1
விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம் – வில்லி:14 17/3
உரை கலங்க உளம் கலங்க துளங்கி மெய்யில் ஊன் கலங்க விலங்கொடு புள் இனங்கள் யாவும் – வில்லி:14 20/3
வழுவாத சுரர் ஆக நரர் ஆக புள் ஆக மா ஆக புன் – வில்லி:22 1/3
அறிந்தன மயில் முதல் ஆன புள் இனம் – வில்லி:41 201/3
புள் செறி தொடையாய் கொல்க என விரைவின் புகைந்து நா பொறி எழ புகன்றான் – வில்லி:42 208/4
புள் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன் – வில்லி:44 65/2
சாயலால் சிறந்த தோகை சாமள தடம் புள் ஊர்தி – வில்லி:45 49/1
புள் இயல் அரவம் காணார் பொருது எறி தரங்கம் காணார் – வில்லி:46 115/1

மேல்


புள்ளி (2)

மெய் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி விரைந்து ஓடி – வில்லி:9 19/3
மெய் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி விரைந்து ஓடி – வில்லி:9 19/3

மேல்


புள்ளின் (2)

சாடினான் அரவின் முதுகையும் புள்ளின் தாலுவோடு அலகையும் பிளந்தான் – வில்லி:10 119/4
போய் அரு நெறியிடை புள்ளின் வேந்தனை – வில்லி:41 198/1

மேல்


புள்ளினம் (1)

புள்ளினம் ஒடுங்கும் மாலை பொழுது இவள் புறம்பர் எய்தி – வில்லி:5 65/3

மேல்


புள்ளினொடு (1)

இரை கவர் புள்ளினொடு உள் உறவு ஆவன சம்புகம் ஏயினவே – வில்லி:44 54/2

மேல்


புள்ளு (1)

பூ எலாம் சுரும்பு மொய்ப்ப புனல் எலாம் புள்ளு வைக – வில்லி:5 16/1

மேல்


புள்ளுடை (1)

புள்ளுடை கொடியோர் இருவரும் காணா புண்ணியன் பொருப்பிடை தவம் செய் – வில்லி:12 57/3

மேல்


புள்ளும் (1)

அலர்ந்தன தடமும் காவும் ஆர்த்தன புள்ளும் மாவும் – வில்லி:5 10/3

மேல்


புள (1)

புன் தொழிலோன் யான் இருக்க காட்டிய தன் தொடை வழியே புள வாய் குத்த – வில்லி:11 253/3

மேல்


புளக (2)

இலகு பரிமள புளக ஈர முலை தடம் மூழ்கி இரதி கேள்வன் – வில்லி:8 15/3
கச்சு அளை புளக பார கன தனம் கலந்த தோளான் – வில்லி:42 163/4

மேல்


புளகம் (12)

போற்றிய குரிசில் மெய் புளகம் எய்தவே – வில்லி:1 45/1
பூ இயல் அமளி பொங்க புணர் முலை புளகம் ஏற – வில்லி:2 97/1
மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப்படலும் மெய் புளகம் மேன்மேல் ஏறி – வில்லி:7 56/2
புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின புளகம்
பதி இடத்து அரிவையர்க்கு உளம் ஆகுலம் படாதோ – வில்லி:7 69/3,4
பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற – வில்லி:8 8/3
நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி – வில்லி:10 149/2
பூண்டவர் களித்து மெய் புளகம் ஏறினார் – வில்லி:11 111/4
புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே – வில்லி:12 40/4
புரந்தரன் அறிந்து மெய் புளகம் ஏறவே – வில்லி:12 46/4
புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே – வில்லி:35 1/4
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய – வில்லி:42 88/3
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே – வில்லி:46 6/4

மேல்


புளகித்து (1)

ஊறாத அமிழ்து ஊற உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகினாளே – வில்லி:11 246/4

மேல்


புளகு (7)

வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:2 68/4
ஏழ் இசைக்கு உளம் உருகி மெய் புளகு எழ இரைகொளும் அசுணங்கள் – வில்லி:9 20/2
காற்றினால் அரும்பு நறும் சூதம் போல் புளகு அரும்பும் காயத்தானே – வில்லி:10 10/4
புக்கு உயிர் நிறுத்தி மெய்யும் புளகு எழ இளகி நெஞ்சம் – வில்லி:21 57/2
போரினை என்னா மேனி புளகு எழ பூரித்தானே – வில்லி:22 116/4
அருந்துவான் போல இரவி_சேய் விரும்பி ஆதரத்துடன் புளகு ஆனான் – வில்லி:27 249/2
அண்ணல் மேனியும் புளகு அரும்பினான் அரோ – வில்லி:41 211/4

மேல்


புளிக்கும் (1)

கன்னலும் புளிக்கும் இன் சொல் கயிரவம் கருகும் வாயாள் – வில்லி:18 1/4

மேல்


புளினம் (1)

ஒருபால் இருபாலும் தவழ் ஒளி நந்து உறை புளினம் – வில்லி:42 53/4

மேல்


புளினமும் (2)

புண்டரீகமும் செம் காவியும் கமழும் புளினமும் புள் இன மென் துறையும் – வில்லி:1 87/3
புளினமும் கானலும் பொற்ப நோக்கினான் – வில்லி:11 102/3

மேல்


புற்களால் (1)

புரிவுடை திசைகள் நான்கும் புற்களால் காவல் செய்து – வில்லி:10 106/2

மேல்


புற்று (1)

பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற – வில்லி:12 41/2

மேல்


புற (12)

மை புற பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆர போனார் – வில்லி:5 7/4
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி – வில்லி:5 20/3
காழுடை புற கழைகளின் துளை-தொறும் கால் பரந்து இசைக்கின்ற – வில்லி:9 20/1
துன்றிய புற இப சுவடு கண்டு உடன் – வில்லி:11 98/3
உள் அடி விரல் தலைகள் புற அடி பரட்டினுடன் உயர் கணைக்கால் முழந்தாள் – வில்லி:12 110/1
விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து ஆங்கு – வில்லி:22 33/1
எரி புற தரு தரு படை யா என வினவ – வில்லி:22 42/1
கிரி புற பெரும் கான் உறை கிரீடிய என்ன – வில்லி:22 42/2
அரி புற தடங்கண்ணியை கேட்டனன் அவனும் – வில்லி:22 42/4
புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன புற புணரியை – வில்லி:28 59/2
பொரு படை கொடி படை புற படு பெரும் படை புகுந்து குரு பூமி உறவே – வில்லி:28 65/1
திரத்தினது ஆமை கிடந்த எனும் புற அடியது அங்கம் திண்ணென்றே – வில்லி:44 9/3

மேல்


புறக்கிடாத (1)

எனக்கு இவரே அமையும் என புறக்கிடாத இளையவர் மேல் கடும் கணை ஐந்து ஏவினானே – வில்லி:46 79/4

மேல்


புறக்கிடாது (1)

பொருது புறகிட்ட சேனை இவன் வரு பொலிவொடு புறக்கிடாது திருகின – வில்லி:40 48/1

மேல்


புறக்கிடாவரு (1)

போர் அழிந்தனன் என்று சேனை புறக்கிடாவரு பொழுதினில் – வில்லி:29 45/3

மேல்


புறக்கிடுதல் (1)

கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4

மேல்


புறக்கிடுவது (1)

அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே – வில்லி:28 63/4

மேல்


புறக்கிடுவதே (1)

வாள் அபிமனுக்கும் ஒரு தேர் விசயனுக்கும் நம் வரூதினி புறக்கிடுவதே
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன் நான் என உரைத்தனன் அரோ – வில்லி:30 32/2,3

மேல்


புறகிட்ட (1)

பொருது புறகிட்ட சேனை இவன் வரு பொலிவொடு புறக்கிடாது திருகின – வில்லி:40 48/1

மேல்


புறகிட்டான் (1)

தந்தை புறகிட்டான் – வில்லி:41 76/4

மேல்


புறகிட்டு (1)

தானவர் சமத்தும் இரு தோள் வலியும் அற்று முனை தானை புறகிட்டு அழியவே – வில்லி:30 28/1

மேல்


புறங்கண்டு (3)

போர்-தொறும் புறங்கண்டு அன்றி போகலார் – வில்லி:13 37/4
பொரு முனையில் வீடுமனை புறங்கண்டு நிருபர் எலாம் பொன்ற வென்று – வில்லி:29 74/3
துன்முகனை புறங்கண்டு துன்மருடன் முனை சாய்த்து – வில்லி:40 12/1

மேல்


புறங்கள் (1)

எழு கவந்தம் இட்டன பல பவுரிகள் இரு புறங்கள் இட்டன எதிர் அழிபடை – வில்லி:41 127/2

மேல்


புறங்காணும் (1)

புல்லாரை புறங்காணும் போர் வேலோய் இருவரும் நீர் பொருது நும்மில் – வில்லி:46 143/3

மேல்


புறங்கானில் (1)

பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார் புறங்கானில் வாழ் – வில்லி:10 114/1

மேல்


புறங்கொடுக்கும் (1)

விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி நெடு வேயும் பாகும் – வில்லி:8 11/1

மேல்


புறங்கொடுத்தவர் (1)

போரில் வெவ் விடாய் தணிவுற களத்தினில் புறங்கொடுத்தவர் சோரி – வில்லி:42 46/1

மேல்


புறங்கொடுத்தார் (1)

தாழ்ந்தார் புறங்கொடுத்தார் தந்தை தடம் தேர் காலை – வில்லி:45 177/2

மேல்


புறத்ததோ (1)

ஆவியோ நிலையின் கலங்கியது யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன் – வில்லி:45 240/1

மேல்


புறத்திடை (1)

பூதலம் முழுதும் கவர்ந்த தந்தையர்கள் புறத்திடை போயதும் துயின்ற – வில்லி:46 216/1

மேல்


புறத்தில் (2)

சோதி முடி அமரர் வர நகர் புறத்தில் அமர் புரிய தொடங்கினாரே – வில்லி:10 129/4
அரசவை புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த நாளினும் எமை அடக்கி – வில்லி:21 48/1

மேல்


புறத்திலே (1)

நின்ற யாயும் மற்று ஒரு புறத்திலே நிற்க மையல் கூர் நிருதவல்லியும் – வில்லி:4 12/2

மேல்


புறத்தினில் (4)

தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும் – வில்லி:9 1/2
புறத்தினில் முகத்தர் மார்பில் புழை முழை மூக்கர் இன்ன – வில்லி:14 87/3
கன்னம் வாய் நெரிய கரங்களால் மலக்கி கழுத்தையும் புறத்தினில் திருப்பி – வில்லி:15 15/3
பொற்புடை புனிதன் கோயில் புறத்தினில் அனிகம் நிற்ப – வில்லி:25 8/1

மேல்


புறத்தினும் (2)

உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ – வில்லி:42 9/3
அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர் எதிர்த்தனர் அமரை நோக்கியே – வில்லி:42 195/4

மேல்


புறத்து (35)

கேட்ட அ கணத்தில் கடல் புறத்து அரசை கேண்மையோடு அடைந்து இளவரசும் – வில்லி:1 103/1
பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள் இரு புறத்து மாதர் பலர் பொலிவுடன் – வில்லி:1 140/3
அரணியின் புறத்து அனல் என என்-வயின் அவதரித்தனன் அம்மா – வில்லி:2 6/4
உற்று புறத்து பகை ஆடி உடன்ற எல்லாம் – வில்லி:2 53/1
கொலை வெம் சிங்க குருளை பொலம் குன்றின் புறத்து குதிப்பது போல் – வில்லி:3 86/3
புறத்து இருந்து புகன்றனன் காவலன் – வில்லி:3 111/2
வெடி பட சிரித்து இரு புறத்து நா மிளிர உள் புகைந்து ஒளிரும் வாயினான் – வில்லி:4 9/2
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க வண்டு ஒன்று – வில்லி:5 12/2
மிச்சில் புறத்து விரல் வீழவும் வீழ்தல் மிஞ்சி – வில்லி:5 75/2
அங்கி புறத்து திரு காப்பு அணி அம் கை ஏந்தி – வில்லி:5 95/3
ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த – வில்லி:6 19/1
உள் அடங்கிய காம வெம் கனல் புறத்து ஓடி – வில்லி:7 58/1
மெய் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி விரைந்து ஓடி – வில்லி:9 19/3
அ புறத்து வீழ் பொறிகள் அவ்வவற்றினை அலங்கரித்தன அன்றே – வில்லி:9 19/4
பை புறத்து அணி மணி ஒளி பரந்து என பல் தலைகளில் பற்றி – வில்லி:9 24/3
வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய – வில்லி:10 35/2
அந்தராதிபர் நடுங்க மேரு கிரி அ புறத்து நனி அணுகியே – வில்லி:10 47/4
சால மிக்க தமனியமும் வௌவி உயர் சாரல் விந்த சயில புறத்து
ஏல நெட்டு அடவி முறிய மோதி வெளியாக ஏழ் கடலையும் கடை – வில்லி:10 58/2,3
புறத்து இருந்தது என புனிதன் பாசறை – வில்லி:11 110/3
நவிர் அறும் திசை புறத்து நல் நிலம் குறித்து நீள் – வில்லி:11 172/3
நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல் – வில்லி:12 95/3
பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள் புத்தேளிர் நிருதரில் ஓர் புறத்து உளானோ – வில்லி:12 96/2
புறத்து ஒரு நிருதன் புகுந்த வஞ்சனையும் புரிந்ததும் புகலலாம் அளவோ – வில்லி:15 4/4
பூம் கொடி அனையவள் புறவடி புறத்து
ஓங்கிய கீசகன் உடல் பிழம்பினை – வில்லி:21 83/1,2
போந்து முன் எடுத்த வன்னி பொதும்பரின் புறத்து வந்து – வில்லி:22 107/2
புறத்து இருந்து தவம் செயும்படி பரிவு உரைத்தருள் போய் என – வில்லி:26 3/2
இன்று தூது வந்து எயில் புறத்து இறுத்தனன் என்னா – வில்லி:27 68/2
தரங்க வாரிதி புறத்து எதிர் மலைந்த வெம் சமரில் – வில்லி:27 85/1
புகுந்தவாறு எலாம் தூதரின் போக்கினான் ஓலையின் புறத்து அம்மா – வில்லி:28 2/4
இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர் – வில்லி:35 10/3
சென்ற பரிதி ஆயிரம் பொன் சிகர பொருப்புக்கு அ புறத்து
நின்ற இருளை இ புறத்து நீங்காவண்ணம் குடியேற்றி – வில்லி:37 41/1,2
நின்ற இருளை இ புறத்து நீங்காவண்ணம் குடியேற்றி – வில்லி:37 41/2
கிருப மா முனி-தானும் மேதகு கிருதவன்மனும் ஓர் புறத்து
இருவர் ஆண்மையும் நிலை பெறும்படி சென்று தூவினர் ஏவினால் – வில்லி:41 28/1,2
புறத்து வீழ்தர எறிந்தனன் எறிந்தமை புயங்க கேதனன் கண்டான் – வில்லி:46 58/4
வேல் அமர் தட கை வீரர் இ பாடி வீடு சென்று அணைதலும் புறத்து ஓர் – வில்லி:46 205/1

மேல்


புறத்தும் (3)

நெறி இரு புறத்தும் ஊசி நுழை ஒணா நெருக்கம் மிக்க – வில்லி:12 30/1
நீடு மன்னர் பலரும் வாயில் இரு புறத்தும் நிற்கவே – வில்லி:38 4/4
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய – வில்லி:46 44/1

மேல்


புறத்தே (1)

பூசினான் வடிவம் எலாம் விபூதியால் அ பூதியினை புரிந்த சடை புறத்தே சேர்த்தான் – வில்லி:12 37/2

மேல்


புறப்பட்டது (2)

அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:33 2/4
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:38 2/4

மேல்


புறப்பட்டனன் (1)

புரக்கைக்கு நின்றோனுடன் செம் கண் விசயன் புறப்பட்டனன் – வில்லி:33 4/4

மேல்


புறப்பட்டான் (2)

மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி என புறப்பட்டான் – வில்லி:11 87/4
போர் ஏனம்-தனை தேடி கணங்களுடன் புறப்பட்டான் புனங்கள் எல்லாம் – வில்லி:12 87/2

மேல்


புறப்பட (3)

பூ இனமும் சுரும்பும் என புரம் முழுதும் புறப்பட வண் பொங்கர் சேர்ந்தார் – வில்லி:8 4/4
ஆயிரமாயிரம் அம் கை புறப்பட அண்டரும் மா தவரும் – வில்லி:27 205/3
உளைய இப்படி படை புறப்பட உலகம் உற்றது கலகமே – வில்லி:28 50/4

மேல்


புறப்படாய் (1)

படி மாறி ஒழிய விடேன் புறப்படாய் மறைபட இ பகல் போம் முன்னே – வில்லி:46 133/4

மேல்


புறம் (36)

விண் உற்ற சாரல் இமய புறம் மேவினானே – வில்லி:2 45/4
புறம் தழுவி அப்பொழுது புண்ணிய நலத்தால் – வில்லி:2 107/3
வாளி கொண்ட விருதர் மா மதில் புறம் புதைக்கவே – வில்லி:3 75/4
புறம் தரும் உரோமமும் பொருப்பு தோள்களும் – வில்லி:4 28/2
போற்றி மற்று அவன்-தனோடும் புன் நெறி புறம் விட்டாரே – வில்லி:5 9/4
குழை புறம் கடந்த செம் கண் குறு நகை கொவ்வை செ வாய் – வில்லி:5 20/1
போர் வெம் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றி போகாதான் – வில்லி:5 43/2
கண்டாள் அ குமரனை தம் கொடி கயலை புறம் காணும் கண்ணினாளே – வில்லி:7 28/4
கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து – வில்லி:10 49/3
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான் – வில்லி:11 4/4
புதை நக மடங்கல் நாளும் புறம் செலாது ஒடுங்குமானால் – வில்லி:11 6/3
பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும் சிறிது இரங்காள் – வில்லி:11 217/1
கிரிசனை உன்னி வெள்ளி கிரி புறம் எய்தி யார்க்கும் – வில்லி:12 26/3
புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே – வில்லி:12 40/4
புறம் தயங்கிட விழுந்த செம் தனி சடை பொலிவை யார் புகல்கிற்பார் – வில்லி:12 85/2
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் – வில்லி:12 112/2
இவ்வாறு இவன் அவள் தாள்கள் இறைஞ்சி புறம் நின்றான் – வில்லி:12 160/1
செம்பொன் மா மணி குண்டலம் இரு புறம் திகழ – வில்லி:14 23/2
தோள் புறம் வாலதி சூழ்தர நிற்போன் – வில்லி:14 53/2
இபம் நடுங்கிட முன் வளைத்திடும் கொற்றத்து யாளி போல் இரு புறம் சூழ்ந்து – வில்லி:15 8/3
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான் – வில்லி:16 12/4
ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள் – வில்லி:22 28/4
வகுத்தனன் புறம் இடா மகர மா வியூகமே – வில்லி:34 3/4
யாவரும் பண்டு தாம் இடு புறம் இட்டனர் – வில்லி:34 18/3
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே – வில்லி:35 3/4
புறம்தந்த போரில் புறம் தந்தனன் போகலுற்றான் – வில்லி:36 32/4
தன் பாடி புக்கான் புறம் தந்த தரணி வேந்தன் – வில்லி:36 37/1
வன் திறல் வேந்தர்-தாமும் வாள் அமர் புறம் தந்து ஓட – வில்லி:39 18/2
சென்ற நிருபர் புறம் நாண திண் தோள் அபிமன் முதலான – வில்லி:39 35/1
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான் – வில்லி:40 81/2
புறம்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறம் சார்பு இருந்து – வில்லி:40 83/2
தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் செயத்திரதனை இடை நிறுத்தி – வில்லி:42 5/2
தூரியும் பொருது அஞ்சி அவந்தியர் பூபனும் புறம் அன்று இட வெம் கணை – வில்லி:42 126/3
முதுகிலும் கவின் பெற உற்பவித்து என முகனையும் புறம் திருக திருப்பியே – வில்லி:45 154/4
பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று – வில்லி:45 211/3
கொற்றவன் புறம் தர மலைந்து ஏனை வெம் கொடும் சிலை குல வேந்தர் – வில்லி:46 53/2

மேல்


புறம்-தன்னில் (1)

தோள் கரம் புறம்-தன்னில் அன்னையும் துணைவர் நால்வரும் தொக்கு வைகவே – வில்லி:4 1/1

மேல்


புறம்கொடாமல் (1)

இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு தோள் வலி காட்ட இருவரோடும் – வில்லி:42 176/2

மேல்


புறம்தந்த (3)

பொரு தானையுடன் வந்து அணைந்தார் புறம்தந்த பூபாலரும் – வில்லி:33 3/2
புறம்தந்த போரில் புறம் தந்தனன் போகலுற்றான் – வில்லி:36 32/4
புறம்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறம் சார்பு இருந்து – வில்லி:40 83/2

மேல்


புறம்தந்தனன் (1)

தமர் பட புறம்தந்தனன் கன்னனே – வில்லி:5 102/4

மேல்


புறம்தந்தானே (1)

புலம்புற பொருதான் அந்த அரக்கனும் புறம்தந்தானே – வில்லி:36 21/4

மேல்


புறம்தந்திட (1)

வெம் சேனை முற்றும் புறம்தந்திட வென்று போனான் – வில்லி:7 82/4

மேல்


புறம்தந்து (3)

போர்முகம் தன்னில் நீ புறம்தந்து ஏகினால் – வில்லி:22 69/2
போக மத்திரத்தார் கோவும் புறம்தந்து போகலுற்றான் – வில்லி:39 15/4
போரில் புகுந்து மடிந்ததற்கு புறம்தந்து அஞ்சி போவான் போல் – வில்லி:40 82/3

மேல்


புறம்தர (1)

புந்தி கூர் துரோணனுக்கு யாவரும் புறம்தர
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு – வில்லி:43 7/1,2

மேல்


புறம்தரவே (1)

பூரி பட்டிலன் நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர் ஒழிந்தவர் புறம்தரவே – வில்லி:42 82/4

மேல்


புறம்தரு (2)

நளினமும் புறம்தரு நயன வேந்தனே – வில்லி:11 102/4
உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான் – வில்லி:27 238/4

மேல்


புறம்தரும்படி (1)

புறம்தரும்படி புரிந்த பின் புரந்தரன் தூதால் – வில்லி:1 18/2

மேல்


புறம்பர் (1)

புள்ளினம் ஒடுங்கும் மாலை பொழுது இவள் புறம்பர் எய்தி – வில்லி:5 65/3

மேல்


புறமிட்ட (1)

புறமிட்ட தானை நிலை கண்டு பொறாது சோதி – வில்லி:45 70/1

மேல்


புறமிட்டார் (2)

பவனோதய தேர் நடு விட்டான் பணியார்-தாமும் புறமிட்டார் – வில்லி:37 34/4
பாண்டியனும் முதுகிட்டான் பாஞ்சாலர் புறமிட்டார்
ஈண்டிய வெம் களத்து அவிந்தார் எத்தனை ஆயிரம் வேந்தர் – வில்லி:40 15/2,3

மேல்


புறமிட்டான் (1)

போன கண்ட காய் கதிரோனும் புறமிட்டான் – வில்லி:32 37/4

மேல்


புறமிட்டுவிட (1)

ஆயு புறமிட்டுவிட பொருவோன் அரி வெம் கணை அங்கு மலைந்திடுவோன் – வில்லி:45 216/3

மேல்


புறமிட (2)

பொரு நிலத்தினில் புறமிட பொருதும் என்று உற கருதியே – வில்லி:36 2/2
இளை என புறமிட அமர் பொருத பின் இளைய வித்தகன் எதிருற வருதலும் – வில்லி:41 85/2

மேல்


புறமிடாது (1)

பொரு வரு முனைக்கு குரிசிலாய் எல்லா போரினும் புறமிடாது அடர்த்த – வில்லி:46 213/3

மேல்


புறமிடும்படிக்கு (1)

பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின் – வில்லி:41 128/2

மேல்


புறமும் (5)

இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான் – வில்லி:5 58/4
குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை – வில்லி:28 61/1
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார் – வில்லி:41 136/2
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3
புறமும் ஒத்த கதி பற்பலவும் ஒத்த புகல் வாள் – வில்லி:45 198/2

மேல்


புறவடி (2)

புருவம் வண் புறவடி பொற்ப பாவையர் – வில்லி:1 41/3
பூம் கொடி அனையவள் புறவடி புறத்து – வில்லி:21 83/1

மேல்


புறவம் (1)

தளவம் கமழ் புறவம் செறி தண் கூடல் புகுந்தான் – வில்லி:7 20/4

மேல்


புறவில் (1)

புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில் ஆன் நிரை புரந்திடும் – வில்லி:27 119/1

மேல்


புறவின்-கண் (1)

கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1

மேல்


புறவினில் (1)

என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் – வில்லி:45 250/1

மேல்


புறவினுக்கு (1)

புறவினுக்கு அரிந்த நாள் போல மேல் விடும் – வில்லி:45 128/3

மேல்


புறவும் (3)

வாவியும் புறவும் சோலையும் மலர்ந்த மலர்களும் மணிகளின் குழாமும் – வில்லி:6 25/1
காவும் வண் புறவும் கயங்களும் அரும்ப கவர்ந்த வெம் கணைகளாம் ஐந்து – வில்லி:12 64/1
கல் கெழு குறும்பும் சாரல் அம் கிரியும் கடி கமழ் முல்லை அம் புறவும்
மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும் – வில்லி:19 6/1,2

மேல்


புறன் (1)

புறன் நிற்பானை தம்முனிடை போகாவண்ணம் தகைந்திலமேல் – வில்லி:39 42/2

மேல்


புறனும் (2)

ஒத்து இரு புறனும் வேவ உள் உற சுட்டபோது – வில்லி:41 158/2
குடைந்து இரு புறனும் கைவர மகவான் குமரனும் அமர்க்களம் குறுக – வில்லி:42 3/4

மேல்


புன் (30)

புன் பிறப்பு எழுவரும் புரிந்து மீளுதிர் – வில்லி:1 73/2
பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் – வில்லி:1 100/1
வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ – வில்லி:2 62/3
போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ – வில்லி:4 11/3
போற்றி மற்று அவன்-தனோடும் புன் நெறி புறம் விட்டாரே – வில்லி:5 9/4
புன் பாகசாதனனும் தன் அடி போற்றி நிற்ப – வில்லி:5 85/2
புன் பதி ஆகி போயின எனவும் புரை அறு புந்தியால் புவி மேல் – வில்லி:6 12/3
புன் பெரும் சூது கொண்டு பொருவதே புந்தி என்றான் – வில்லி:11 24/4
புன் தொழில் வசையே அன்றி புகழ்-கொலோ புகல்வது அம்மா – வில்லி:11 34/4
தீது அகப்படு புன் தொழில் இளைஞரின் சிந்தனை சிறிது இன்றி – வில்லி:11 66/3
பூணே அனையாள் அழுது அரற்றி புன் பேர் அவையில் புகும் சோகம் – வில்லி:11 226/2
புன் தொழிலோன் யான் இருக்க காட்டிய தன் தொடை வழியே புள வாய் குத்த – வில்லி:11 253/3
புன் தொழில் சிறு குரங்கையோ என்னொடும் புகல்வாய் – வில்லி:14 29/4
மாறுகின்றிலை சொல்ல தகாத புன் மாற்றம் இன்னமும் மன்னுயிர் யாவும் வந்து – வில்லி:21 5/3
புன் பிழை செய்தனன் பொறுத்தி நீ என – வில்லி:21 65/3
பூசகர் பூசை கொள்ளாத புன் பவ – வில்லி:21 69/3
வழுவாத சுரர் ஆக நரர் ஆக புள் ஆக மா ஆக புன்
புழு ஆக ஒன்றில் பிறந்தாலும் நரகில் புகார் காணுமே – வில்லி:22 1/3,4
மா மச்ச உடல் புன் புலால் மாறி வண் காவி மணம் நாறும் அ – வில்லி:22 14/1
புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும் கேட்டு ஆங்கு – வில்லி:22 122/1
புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில் ஆன் நிரை புரந்திடும் – வில்லி:27 119/1
பொங்கிய வச்சிரம் உந்து கலப்பைகள் புன் கழுவர்க்கம் அயில் – வில்லி:27 202/2
எண்மை ஆயினும் கிளைஞரே ஏற்பினும் ஈவு இலா புன் செல்வர் ஈயார் – வில்லி:27 243/3
கிரியே என வந்து எதிர் கிட்டின புன்
பொரியே என வானிடை புக்கன போர் – வில்லி:32 15/1,2
புன் முகராய் இளைத்து ஓட பொருது அழித்தான் பொருது அழிந்த – வில்லி:40 12/3
புன் தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே – வில்லி:41 180/4
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/4
புன் மொழி ஆடி நும்மில் புலப்பது புன்மை அன்றோ – வில்லி:45 51/4
புன் படைப்பினில் அயன் படைத்த பூபனே – வில்லி:46 59/4
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/2
புன் களம்-அதனில் சேர பொன்றின இம்பர் அன்றோ – வில்லி:46 117/3

மேல்


புன்கண் (2)

புனிதர் ஒத்தது அ புன்கண் மாலையே – வில்லி:11 141/4
புன்கண் உற்றவர்கள் மற்று என் புதல்வரோ துணைவர் தாமோ – வில்லி:41 156/4

மேல்


புன்சொல் (4)

புன்சொல் ஆயினும் பொறுத்து அருள்புரிவரே புலவோர் – வில்லி:1 5/4
உறுவது ஒன்றும் உணர்கலாது உரைத்த புன்சொல் அறிதியே – வில்லி:3 80/2
கண்ணன்-தன்னை அவமதித்து கழறும் புன்சொல் கார்முகத்தை – வில்லி:5 42/3
உரவோனையும் அ முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய் – வில்லி:45 207/2

மேல்


புன்சொலானது (1)

புன்சொலானது இனி மா தவத்தின் மிகு புனித என் செவி பொறுக்குமோ – வில்லி:1 144/4

மேல்


புன்சொற்கள் (1)

எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன்சொற்கள் எலாம் எண்ணிஎண்ணி – வில்லி:10 127/2

மேல்


புன்மதி (1)

புன்மதி ஆம் உரை சிற்சில் புகன்றான் – வில்லி:3 97/3

மேல்


புன்மதி-தன்னை (1)

புரோசன பெயர் புன்மதி-தன்னை நொந்து – வில்லி:5 105/3

மேல்


புன்முறுவல் (1)

புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி – வில்லி:8 15/2

மேல்


புன்மை (6)

பொன்_தொடிக்கு அழிந்து அவள் புன்மை வாய்மையால் – வில்லி:1 69/2
பூதம்-தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான் – வில்லி:3 36/2
நகா மரபு இயற்கை அன்று நம்மில் நாம் புன்மை கூறல் – வில்லி:11 195/2
போர் தானவர் தம் செருக்கால் படு புன்மை எல்லாம் – வில்லி:13 99/3
பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும் – வில்லி:27 10/3
புன் மொழி ஆடி நும்மில் புலப்பது புன்மை அன்றோ – வில்லி:45 51/4

மேல்


புன்மையின் (1)

பொய் அடர் சூது கொண்டு புன்மையின் கவர வேண்டா – வில்லி:11 31/2

மேல்


புன்மையும் (1)

பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி – வில்லி:13 152/2

மேல்


புன்மொழி (2)

கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ என்பார் – வில்லி:10 140/3
நா கவற்றிய புன்மொழி நிருபனை நகைத்தான் – வில்லி:22 67/4

மேல்


புன்னை (1)

கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும் – வில்லி:6 18/3

மேல்


புன்னையின் (2)

புன்னையின் புது மலர் புனைந்து கைதையின் – வில்லி:11 104/3
இடிக்கும் மருப்பது புன்னையின் நாள்மலர் என்னும் சீரது இரு கண்ணும் – வில்லி:44 7/4

மேல்


புனக்கிரி (1)

ஏனல் அம் புனக்கிரி இடமும் நெய்தல் அம் – வில்லி:11 105/2

மேல்


புனங்கள் (1)

போர் ஏனம்-தனை தேடி கணங்களுடன் புறப்பட்டான் புனங்கள் எல்லாம் – வில்லி:12 87/2

மேல்


புனல் (80)

ஆன மென் குளிர் புனல் ஆசையால் மணி – வில்லி:1 40/3
பொரு புனல் புதைத்தனள் புவனம் காணவே – வில்லி:1 53/4
அழுதனர் கண் புனல் ஆறு பாயவே – வில்லி:1 56/4
தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள் – வில்லி:1 94/4
வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி – வில்லி:2 26/2
கோடு அகப்பட வரும் புனல் விழைவினால் குளிர் துறை மருங்கு உற்றோர் – வில்லி:2 40/1
அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என – வில்லி:3 50/1
மிக மலர்ந்து புனல் ஓடையின் குழுமி நனி வியந்து இசை விளம்பினார் – வில்லி:4 63/4
பூ எலாம் சுரும்பு மொய்ப்ப புனல் எலாம் புள்ளு வைக – வில்லி:5 16/1
சேண் புனல் பல கொண்டு ஆட்டி செழும் துகில் தொழுது சேர்த்தி – வில்லி:5 26/2
புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/4
பொறுக்கும் தவ முனி சொல்படி புனித புனல் படிவான் – வில்லி:7 6/3
சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார் – வில்லி:7 7/4
பயன் ஆர் புனல் நதி ஏழும் அ நகரூடு படிந்தான் – வில்லி:7 14/4
அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும் – வில்லி:7 18/3
எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும் – வில்லி:7 64/2
குங்குமம் கொள் புனல் விடவும் இமையாமல் புனல் வழியே கூர்ந்த பார்வை – வில்லி:8 9/3
குங்குமம் கொள் புனல் விடவும் இமையாமல் புனல் வழியே கூர்ந்த பார்வை – வில்லி:8 9/3
தொகும் தராதல இறுதி போல் நெடும் புனல் சொரிந்து அவித்திடும் என்னை – வில்லி:9 6/2
பாலை-வாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின் பைம் புனல் வேட்டோன் – வில்லி:9 34/2
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய – வில்லி:10 109/2
ஆழி-வாய் முகிலும் மின்னுமே என்ன அரும் புனல் ஆடிய பின்னர் – வில்லி:10 109/3
நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல் – வில்லி:11 53/4
பருகல் ஆம் புனல் நதி எலாம் நீர் எலாம் பங்கய பசும் கானம் – வில்லி:11 54/4
அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து அரிய வஞ்சனை செய்தான் – வில்லி:11 69/1
நா நலம் புனல் கெழு நாடும் கானமும் – வில்லி:11 105/1
பொன்னை சிரிக்கும் பூம் கோயில் புனல் வாவி இல் என்று எங்கள் குல – வில்லி:11 214/1
கொடு மா மலர் கண் புனல் சோர குலைந்தே கிடந்த குழல் சோர – வில்லி:11 225/3
ஆறாகி இரு தடம் கண் அஞ்சன வெம் புனல் சோர அளகம் சோர – வில்லி:11 246/1
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை – வில்லி:11 256/2
தண்டால் வெம் புனல் எற்றி மீது எழுந்து விழும் திவலை தண்ணீர் ஆக – வில்லி:11 256/3
கன்னம் வெந்து கண் ஆயிரமும் புனல்
துன்ன வானவர் சூழ்வர தானும் போய் – வில்லி:12 169/2,3
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான் – வில்லி:16 22/4
செழும் புனல் உதரம் தன்னில் சேரும் முன் ஆவி பொன்றி – வில்லி:16 24/1
பைம் புனல் அருந்தி அவ்வாறு இறந்தனன் பரிதாபத்தோடு – வில்லி:16 25/3
சுனை பெரும் புனல் தாகமும் அடிக்கடி தோன்ற – வில்லி:16 47/3
தூ நிற புனல் உண்டு வீழ் துணைவரை கண்டான் – வில்லி:16 48/4
சேறு இலாத வெம் சுரத்திடை செழும் புனல் நுகரும் – வில்லி:16 49/3
நெஞ்சன் ஆகி அ நிறை புனல் கயத்திடை நேர்ந்தான் – வில்லி:16 51/4
கரும் தடம் புனல் நஞ்சு இது நுகர்வது கருதேல் – வில்லி:16 52/3
ஒடுங்கும் மென்மையள் தன்மையினால் புனல் உகுத்த கண்ணினள் ஓவியம் போன்று உளாள் – வில்லி:21 8/2
வருதிர் என்று கண் வார் புனல் சோரவே – வில்லி:21 94/4
பகல் அமரில் ஏறிய மெய் பராகம் மாற பகலோனும் புனல் படிவான் பரவை சேர்ந்தான் – வில்லி:22 140/2
வானில் பறந்து புலர்த்தும் புனல் மச்ச நாடன் – வில்லி:23 23/2
தேறிய விசையினோடும் செழும் புனல் துவரை நீங்கி – வில்லி:25 19/2
நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு நாடு ஒன்றும் நல்கானாகில் – வில்லி:27 9/2
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர – வில்லி:27 40/3
கிடந்தது ஆம் என சிறந்தது தாழ் புனல் கிடங்கு – வில்லி:27 57/4
துளி வரும் புனல் பரிந்து அருந்தி இடு சோறு தின்று உயிர் சுமந்து தோள் – வில்லி:27 121/3
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும் – வில்லி:27 146/3
நின் பெரும் புதல்வர் சொல்ல நெடும் புனல் நாடு வேண்டி – வில்லி:27 148/1
பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன் என்று நண்பொடு போயினான் – வில்லி:28 39/4
அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய் – வில்லி:28 46/2
நாடி ஒளித்தனர் சூழ் புனல் மத்திர நாடன் முதல் பலரும் – வில்லி:31 23/1
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் – வில்லி:33 21/3
நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர் – வில்லி:41 46/3
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே – வில்லி:41 119/4
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் – வில்லி:41 127/3
அந்த நரபாலர் கண் அரும் புனல் துடைத்து – வில்லி:41 169/2
உண்டிலை அடிசிலும் உண்ணும் தீம் புனல்
கொண்டிலை பசி கனல் கொளுந்தி வீழ்ந்தனை – வில்லி:41 192/1,2
செய்த்தலை கயலும் வாளையும் பிணங்கும் செழும் புனல் சிந்து நாட்டு அரசை – வில்லி:42 9/1
விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு – வில்லி:42 51/1
ஒருபால் மட அன்னம் புனல் அர_மங்கையர் ஒருபால் – வில்லி:42 53/3
என்றும்என்றும் நாம் நுகர் புனல் அன்று நல் இன் அமுது இது என்பார் – வில்லி:42 68/3
தத்து பாய் பரி நறும் புனல் அருத்துவார் தாமும் நீர் படிகிற்பார் – வில்லி:42 69/2
பொழி குருதி புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே – வில்லி:44 52/2
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன கோடுகளே – வில்லி:44 56/2
பொங்கு அழல் சிந்தை சுயோதனன் கங்கை புனல் விளையாட்டிடை புதைத்த – வில்லி:45 9/1
பகிரதன் தரும் கடவுள் துறை புனல் படியும் உம்பர்-தம் பரிசின் குளிக்கவே – வில்லி:45 156/4
துளை இலா மணி முத்தும் அம் தண் புனல் துறை இலா வளநாடும் – வில்லி:45 180/3
கனி எனும் கொடை கன்னனை தழீஇ அவன் கண் உகு புனல் மாற்றி – வில்லி:45 183/3
பவ்வம் புனல் வற்ற முகந்து வலம் பட அம்பரமூடு உருவ பரவா – வில்லி:45 215/1
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து – வில்லி:45 246/1
ஆர் கயல் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினை கேட்டு ஆழியானை – வில்லி:45 263/2
சாறு இயல் இரதம் மிஞ்சும் தடம் புனல் அடங்க நோக்கி – வில்லி:46 116/2
இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து அவண் எய்த – வில்லி:46 147/2
கரதல மலர் மிசை கொண்டு வார் புனல் கலுழ்தரு விழியினன் நண்பினால் அமர் – வில்லி:46 200/2
புண்ணியம் எனுமாறு உன்னி ஆங்கு ஒரு தண் பொய்கையின் புனல் படிந்து ஏறி – வில்லி:46 210/2
கஞ்ச நாள் மலர் கண் புனல் சோர்தரும் – வில்லி:46 231/3
கருத்தினுடன் அலமந்தான் அழுது பெரும் புனல் சொரிய கண் இலாதான் – வில்லி:46 241/4

மேல்


புனல்-தோறும் (1)

உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் – வில்லி:29 70/1

மேல்


புனல்கள் (3)

புண்ணிய புனல்கள் ஆட போவதே உறுதி என்று – வில்லி:6 45/2
அந்த நெடும் திசை புனல்கள் ஆடும் நாளில் ஐந்து தடத்து அரம்பையர் ஓர் ஐவர் சேர – வில்லி:7 48/1
வெம் சிலை விதுரன்-அவனும் நீவிரும் மிஞ்சிய புனல்கள் படிய ஏகினிர் – வில்லி:46 195/1

மேல்


புனல்களும் (1)

எழு முரசு அதிர பகீரதி முதலாம் எ துறை புனல்களும் இயற்றி – வில்லி:6 2/3

மேல்


புனல்கொடு (1)

நதி தரு புனல்கொடு நானம் ஆட்டினார் – வில்லி:10 99/2

மேல்


புனலால் (3)

புடவி எங்கணும் புதைய வான் பொழிதரு புனலால்
அடவி ஆர் அழல் அவியவும் அவிந்திலது ஐயோ – வில்லி:7 60/1,2
பச்செனும் புனலால் மிக்க பங்கய சுனையும் கொல்லும் – வில்லி:16 40/1
சேறு படுத்தினன் மூளைகளின் தசை சேர் குருதி புனலால்
ஆறு படுத்தினன் ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம் வை கணையால் – வில்லி:31 21/2,3

மேல்


புனலிடை (3)

திரை செறி புனலிடை செற்றது என்-கொலாம் – வில்லி:1 61/2
ஆடும் புனலிடை நின்றவன் அநுராகம் மிகுந்தே – வில்லி:7 8/2
உந்து புனலிடை புதையார் ஓர் ஊரில் இருப்பு அகற்றார் உரையும் தப்பார் – வில்லி:41 243/4

மேல்


புனலில் (5)

காதலன் அயர்வும் திருமகன் புனலில் கரந்ததும் கண்டு உளம் உருகி – வில்லி:1 91/1
வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே – வில்லி:28 64/3
செம் கலங்கல் புது புனலில் விளையாடி திரிகின்ற சேல்கள் போலும் – வில்லி:29 71/2
இன்றோ உன்-தன் சென்னி துணித்து இழி செம் புனலில் குளித்திடும் நாள் – வில்லி:45 138/1
சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி உயர் தெய்வீகமான புனலில்
தூ நானம் ஆடி மறைவாணர்க்கு அநேக வித தானம் சொரிந்து துகிலும் – வில்லி:46 7/1,2

மேல்


புனலின் (2)

பூட்டு அற்ற வில்லின் மிசை சோரி புனலின் வீரர் – வில்லி:36 35/1
விழி புனலின் மூழ்கி மனம் வெந்து தளர்வு உறுவோன் – வில்லி:41 177/3

மேல்


புனலுக்கு (1)

செம் கலங்கல் புது புனலுக்கு எதிர் ஓடி விளையாடும் சேல்கள் போலும் – வில்லி:8 9/4

மேல்


புனலுடன் (1)

கன்னனை உவகை கருத்தினால் நோக்கி கை புனலுடன் தருக என்ன – வில்லி:45 241/2

மேல்


புனலும் (12)

நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார் – வில்லி:2 108/4
ஆற்ற அரும் புனலும் யாறும் அவன் துணையாக நீந்தி – வில்லி:5 9/2
தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை – வில்லி:8 18/1
ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி – வில்லி:8 18/2
ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி – வில்லி:8 18/2
பாழி-தொறும் இறைக்கின்ற பைம் புனலும் அல்லது வெம் பருவம்-தன்னால் – வில்லி:8 18/3
பூழி படு கமர் வாய நானிலத்து புகலுதற்கு ஓர் புனலும் உண்டோ – வில்லி:8 18/4
வந்து இழி புனலும் சந்தனம் கமழ வந்தது மந்தமாருதமே – வில்லி:12 54/4
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி – வில்லி:14 8/1
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி – வில்லி:14 9/2
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி – வில்லி:14 9/2
கூவலின் நிலை புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு சர்ப்ப துவச – வில்லி:30 27/3

மேல்


புனலூடு (3)

வேளை ஏறிய அரும் படை தலைவரும் மேல் வரும் புனலூடு
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும் வந்துற்றார் – வில்லி:11 74/3,4
ஓடும் குருதி புனலூடு உடலம் – வில்லி:32 13/2
போய் இடை மூழ்கு என அ புனலூடு ஒர் புயங்கம் எழுந்தது அதன் – வில்லி:41 221/2

மேல்


புனலை (2)

பைம் தடம் தாளால் முன்னம் பருகிய புனலை மீள – வில்லி:2 92/1
பின்னை நீ நுகர் பெறாது பெற்று அனைய இ புனலை
அன்னை போல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே – வில்லி:16 53/2,3

மேல்


புனலையும் (1)

புணரியின் பெரும் புனலையும் கொள்வன பொய்கை – வில்லி:27 56/4

மேல்


புனித (6)

புன்சொலானது இனி மா தவத்தின் மிகு புனித என் செவி பொறுக்குமோ – வில்லி:1 144/4
பொறுக்கும் தவ முனி சொல்படி புனித புனல் படிவான் – வில்லி:7 6/3
புனித வெண் புகை மருங்கு சுற்றியது என புனைந்த ஆடையும் ஆகி – வில்லி:9 1/3
பொய்யுடை தலத்தோர்க்கு இன்ன பொறுக்குமோ புனித என்றான் – வில்லி:13 150/4
புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம் – வில்லி:14 4/4
புனித வான் பொழிலில் வாச புது மலர் கொய்ய வந்தேன் – வில்லி:14 94/2

மேல்


புனிதர் (1)

புனிதர் ஒத்தது அ புன்கண் மாலையே – வில்லி:11 141/4

மேல்


புனிதன் (4)

புறத்து இருந்தது என புனிதன் பாசறை – வில்லி:11 110/3
அருவி நீர் புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற – வில்லி:12 36/2
குன்றுடை புனிதன் பாதம் குறிப்புறு மனத்தன் ஆகி – வில்லி:12 73/2
பொற்புடை புனிதன் கோயில் புறத்தினில் அனிகம் நிற்ப – வில்லி:25 8/1

மேல்


புனிதனும் (2)

போகமும் தருமமே ஆன மெய் புனிதனும்
நாக வெம் கொடியுடை நாயக குரிசிலும் – வில்லி:34 4/1,2
சேர்த்த நான்முக புனிதனும் முனிவர் யாவரும் தேவரும் – வில்லி:36 1/2

மேல்


புனிதனை (1)

சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி தொல் முனிவரையும் நோக்கி – வில்லி:10 111/4

மேல்


புனை (62)

புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான் – வில்லி:1 95/4
புந்தியால் அரும் கலை_மகள் பொற்பினால் பூம் திரு புனை கற்பால் – வில்லி:2 24/1
பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும் பவள மேனியும் ஆகி – வில்லி:2 31/2
மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன் – வில்லி:2 41/2
தானே உவந்து தனி தார் புனை தையல் வென்றி – வில்லி:2 44/1
எயில் நலம் புனை கோபுர மா புரத்து எழுது மாளிகை-தோறும் – வில்லி:2 118/1
புகைத்த கனல் விழி கன்னன் தருக்கால் எள்ளி பூசுரன் என்று அவமதித்து புனை வில் வாங்கி – வில்லி:5 61/3
முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின் – வில்லி:6 2/2
வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை வானவர் கோன் மதலை கண்டான் – வில்லி:7 21/4
புனை முடி திரு குழல் புழுகும் நானமும் – வில்லி:10 98/3
நாகம் புனை பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வருமே – வில்லி:11 227/3
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில் சினம் மூட்ட – வில்லி:11 228/2
பொய்யோ அன்று மெய்யாக புனை ஓவியம் போல் இருந்தாரை – வில்லி:11 235/3
கண்ணுக்கு புனை மணி பூண் கண்ணோட்டம் என்பது எல்லாம் கருணை அன்றோ – வில்லி:12 43/4
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான் அவர்களும் அ வேடம் கொண்டார் – வில்லி:12 82/2
மகனும் புகழ் புனை தந்தையும் மந்தாகினி ஆடி – வில்லி:12 153/1
எந்தை பெயர் புனை ஆயு எனும் பேர் முடி இறைவன் – வில்லி:12 159/1
ஆதலால் இ தேர் மேல் கொண்டு அடல் புனை அவுணருக்கு – வில்லி:13 28/1
பூணொடு குழைகள் வாங்க புனை வய வாகை வாங்கும் – வில்லி:13 145/2
மன்று உள தார் புனை வாமனனை போல் – வில்லி:14 50/3
மரு வடி தார் புனை மாருதி தொழவே – வில்லி:14 59/2
பூண்ட வெள் அரவத்தோடு புனை மதி வேணியார்க்கு – வில்லி:16 43/1
சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் – வில்லி:18 19/4
கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை நகுலற்கு – வில்லி:19 25/1
அளிநின்ற மாலை புனை தங்கை அபிமனோடும் – வில்லி:23 17/3
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை – வில்லி:24 7/3
துன்னு கங்கை_மகனும் துரோணனொடு சுதனும் நீதி புனை விதுரனும் – வில்லி:27 104/1
கரதலத்து அயில் வெயில் எழ புனை கலன் வனப்பு எழ மிளிரும் நீள் – வில்லி:28 44/3
பிடர் வலி கட கரிகளின் செறி பிடிகளின் புனை முடிகளின் – வில்லி:28 49/1
திரள் நறைகொள் தார் புனை சிவேதன் அவர் அந்த – வில்லி:29 52/3
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு – வில்லி:29 71/3
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க – வில்லி:33 13/2
வெம் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான் – வில்லி:37 14/3
வந்தனன் அலம்புசன் வலம் புனை புயத்தான் – வில்லி:37 14/4
போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே – வில்லி:38 30/4
போரில் எஞ்சினன் குருகுலேசன் என்று கண்ட புருகூதன் மைந்தனும் புனை துழாய் – வில்லி:38 37/1
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என – வில்லி:40 47/3
புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே – வில்லி:40 55/3
வம்பு ஓதி என் பேறு வல் ஆண்மை புனை அந்த வில்லாளி கூர் – வில்லி:40 88/3
விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர் – வில்லி:41 254/1
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை – வில்லி:42 76/3
சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே – வில்லி:42 77/4
வீரன் ஒன்றும் மொழிந்திலன் வந்து முன் வீழ் சரங்கள் விலங்கி வயம் புனை
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு – வில்லி:42 123/1,2
சயம் புனை வாளின் தும்பை தார் புனை தலையும் கொய்து – வில்லி:42 159/2
சயம் புனை வாளின் தும்பை தார் புனை தலையும் கொய்து – வில்லி:42 159/2
கருதி வாகை புனை விசயன் மேல் விசய கன்னன் முந்தி அமர் கடுகினான் – வில்லி:42 186/1
வல்லியம் புனை கடோற்கசன்-தனொடு போர் செய்தான் முனிவன் மைந்தனும் – வில்லி:42 187/2
புரத்தினை எரித்தவர் கயிலை மா கிரி புயத்தினில் எடுத்து இசை புனை பராக்ரமன் – வில்லி:42 204/1
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே – வில்லி:43 43/4
புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும் – வில்லி:43 47/3
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன் – வில்லி:44 82/3
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் – வில்லி:45 18/4
பொன் அசலம் போலும் புனை பொன் கொடி நெடும் தேர் – வில்லி:45 166/3
மெய் பெரும் புகழ் புனை குருகுலத்திடை வீடுமன் முதலான – வில்லி:45 179/2
வரன் ஆம் அவனை புனை தேர் மிசையே வைத்து துனி மாறிடுமாறு உரைசெய்து – வில்லி:45 209/2
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை – வில்லி:45 210/3
விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன் விசயன் அகன் தட மார்பகம் புதைதர – வில்லி:45 222/3
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் – வில்லி:46 4/2
ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே – வில்லி:46 70/3,4
புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை – வில்லி:46 169/2
வெற்றி புனை பலபத்ரராமனும் மெய் துணைவன் இவை சொற்ற காலையில் – வில்லி:46 196/1

மேல்


புனைகின்ற (1)

மரு மாலை புனைகின்ற திருமாலை அல்லாது வல்லார்கள் யார் – வில்லி:33 1/4

மேல்


புனைதரு (1)

விரைவுடன் செலுத்துக என உரைசெய்து விழி சிவந்து சிற்றிள மதி புனைதரு
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே – வில்லி:41 119/3,4

மேல்


புனைதல் (2)

பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ – வில்லி:23 10/2
போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே – வில்லி:45 25/4

மேல்


புனைந்த (10)

வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர் பொருட்டினால் – வில்லி:1 145/3
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி – வில்லி:5 52/1
புனித வெண் புகை மருங்கு சுற்றியது என புனைந்த ஆடையும் ஆகி – வில்லி:9 1/3
தன் நாட்டம் மிக சிவந்தான் கரிய வடிவினில் புனைந்த தண் துழாயோன் – வில்லி:10 128/4
பொங்கு நீருடை பூதல தலைவ கேள் புனைந்த நின் இதயத்து – வில்லி:11 68/3
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு பத நாள்மலரினால் – வில்லி:12 111/3
புனைந்த செம்பொன் மவுலியோடு பொற்பின் மீது பொற்பு எழ – வில்லி:38 5/2
ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன் அன்று அடையார் – வில்லி:41 5/1
விறல் புனைந்த கை திகிரியை ஒழிய முன் வினை அழிந்து பற்றலர் முதுகிட விழு – வில்லி:41 120/2
பூம் சாறு அருந்தும் நறும் தாமம் புனைந்த தோளான் – வில்லி:45 75/4

மேல்


புனைந்ததுவும் (1)

நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் – வில்லி:14 5/3

மேல்


புனைந்தமை (1)

பொரு படை முனைக்கு உரிய சேனாபதி பெயர் புனைந்தமை புகன்றனம் இனி – வில்லி:46 10/2

மேல்


புனைந்தார் (1)

பூசுறும் தொழில் பூசினார் சூடினார் புனைந்தார்
வீசு சாமரம் இரட்ட வெண் மதி குடை நிழற்ற – வில்லி:27 82/2,3

மேல்


புனைந்தானே (1)

சொற்று அராபதம் நெருங்க தொடை தும்பை புனைந்தானே – வில்லி:40 2/4

மேல்


புனைந்திடு (1)

கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே – வில்லி:27 241/2

மேல்


புனைந்திடும் (1)

புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் – வில்லி:45 30/3

மேல்


புனைந்து (13)

பொன் நலம் கொள மெழுகினால் ஆலயம் புனைந்து
துன்னு வெம் கதை படை மரு சுதனையே சுடுவான் – வில்லி:3 135/1,2
கவரின் செழும் தார் புனைந்து அவனை கைக்கொண்டிடு நீ கடிது என்றார் – வில்லி:5 47/4
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:10 22/2
புன்னையின் புது மலர் புனைந்து கைதையின் – வில்லி:11 104/3
இடு மணி கவசம் மெய்யில் எழில் உற புனைந்து தன்னை – வில்லி:13 20/3
சென்று அம் தண் மலர் வாவி படிவுற்று வாச திரு தார் புனைந்து
அன்று அந்த இடம் விட்டு இமைப்போதில் அ தேரின் மிசை ஏறியே – வில்லி:14 137/2,3
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் – வில்லி:27 251/3
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்ப தடம் தோயவே – வில்லி:33 12/3
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி – வில்லி:42 7/2
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை – வில்லி:42 83/3
வயம் புனைந்து இளவல் நிற்ப மன் அறம் அன்று இ போர் என்று – வில்லி:42 159/3
பொரு களம் கொண்டு வாகை புனைந்து அவண் நின்ற போதில் – வில்லி:43 12/2
வல்லார்கள் வென்றி புனைந்து அவனிதலம் பெறும் இதுவே வழக்கும் என்றான் – வில்லி:46 143/4

மேல்


புனைய (1)

வானவர் துதிக்க வய வாகை புனைய கடவுள் வாழ்வு இனிது அளித்து வருவோன் – வில்லி:30 28/2

மேல்


புனையவே (1)

பொய்த்த ஆடல் வல்ல மீளி பொருது வென்றி புனையவே – வில்லி:11 176/4

மேல்


புனையாது (1)

விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து மீளவும் விளம்புமேல் – வில்லி:1 139/4

மேல்


புனையார் (1)

நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும் நினையாரும் வாகை புனையார் – வில்லி:37 3/4

மேல்


புனையின் (1)

கவசம் கனக குண்டலம் என்று இரண்டு புனையின் கற்பாந்த – வில்லி:27 231/1

மேல்


புனையும் (7)

புனையும் மெய்யொடும் பொழுதொடும் புரி தவன் போதலும் மிக அஞ்சி – வில்லி:2 11/3
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்து என பொலிந்து இலங்கின மாதோ – வில்லி:9 21/4
சென்ற போர்-தோறும் வென்றியே புனையும் சேதிப்பதி சிசுபாலன் – வில்லி:10 113/3
முருந்து ஆர் நகை அர_மாதரின் முதன்மை பெயர் புனையும்
செருத்து ஆர் குழலுடையாள் அரி திரு ஊருவின் வந்தாள் – வில்லி:12 149/3,4
கண் இணை நெருப்பு எழ உடன்று இனி நமக்கும் இது காலம் என மாலை புனையும்
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு – வில்லி:38 24/2,3
பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே – வில்லி:44 79/4
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன் – வில்லி:44 83/3

மேல்


புனையேனேல் (1)

மாய முன் அடர்த்து வய வாகை புனையேனேல்
தாயர் பசி கண்டு நனி தன் பசி தணிக்கும் – வில்லி:41 182/2,3

மேல்


புனைவித்து (1)

புனைவித்து அந்த நகரீசன் பொன் தாள் வணங்க அவன் ஏறும் – வில்லி:10 37/3

மேல்


புனைவிப்பேனே (1)

புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே – வில்லி:45 19/4

மேல்