வே – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வே 1
வேக 22
வேகத்தின் 1
வேகத்து 1
வேகத்தோடு 1
வேகம் 8
வேகமுடன் 4
வேகமுற்ற 1
வேகமொடு 3
வேகமோடு 1
வேகித்து 1
வேட்கை 4
வேட்கையால் 2
வேட்கையும் 1
வேட்ட 6
வேட்டம் 1
வேட்டமாய் 1
வேட்டl 1
வேட்டார் 2
வேட்டான் 1
வேட்டிலானேல் 1
வேட்டு 2
வேட்டும் 1
வேட்டுவராய் 1
வேட்டேன் 1
வேட்டை 4
வேட்டையால் 1
வேட்டோன் 1
வேட 3
வேடம் 8
வேடம்-தனை 1
வேடமாதர் 1
வேடமாய் 1
வேடராய் 1
வேடருக்கும் 1
வேடரும் 1
வேடன் 8
வேடன்-தன்னை 1
வேடனும் 1
வேடுவர் 1
வேடுவரை 1
வேண்ட 3
வேண்டற்கு 1
வேண்டா 8
வேண்டாவோ 1
வேண்டி 4
வேண்டிய 6
வேண்டியவாறு 2
வேண்டில் 1
வேண்டிற்று 1
வேண்டின் 3
வேண்டின 1
வேண்டினள் 1
வேண்டினன் 1
வேண்டினான் 1
வேண்டினும் 1
வேண்டு 5
வேண்டு-மின் 1
வேண்டுக 4
வேண்டும் 36
வேண்டுமால் 4
வேண்டுமாறே 1
வேண்டுமேல் 1
வேண்டுமோ 6
வேண்டுவ 5
வேண்டுவது 3
வேண்டுவதும் 1
வேண்டுவர் 2
வேண்டுவன 1
வேண்டுவோரை 1
வேண்டேம் 1
வேண்டேன் 3
வேணி 6
வேணியாய் 1
வேணியார்க்கு 1
வேணியினை 1
வேணியும் 2
வேணும் 2
வேத்தவை 3
வேத்தவை-அதனை 1
வேத்தவையில் 2
வேத்தியல் 1
வேத்திரகீய 1
வேத்திரகீயம் 1
வேத்திரத்தவரை 1
வேத்து 7
வேத 30
வேதங்கள் 1
வேதங்களும் 1
வேதத்தில் 1
வேதத்தின் 1
வேதத்தை 1
வேதம் 12
வேதமும் 5
வேதவாணர் 1
வேதனை 1
வேதனைப்படுத்தினர் 1
வேதாவும் 1
வேதி 1
வேதிகை 1
வேதிகையில் 1
வேதியர் 12
வேதியர்கள் 1
வேதியருடன் 1
வேதியரே 1
வேதியரோடு 3
வேதியன் 11
வேதியன்-தனது 1
வேதியனை 1
வேந்த 3
வேந்தர் 105
வேந்தர்-தம் 2
வேந்தர்-தமக்கு 1
வேந்தர்-தாமும் 1
வேந்தர்_வேந்தன் 5
வேந்தர்_வேந்து 1
வேந்தர்_வேந்தே 2
வேந்தர்க்கு 3
வேந்தராய் 2
வேந்தரால் 1
வேந்தரில் 2
வேந்தருடனும் 1
வேந்தருடனே 1
வேந்தரும் 7
வேந்தரை 2
வேந்தரொடும் 1
வேந்தரோடு 1
வேந்தரோடும் 2
வேந்தன் 73
வேந்தன்-தன்னை 1
வேந்தனது 1
வேந்தனுக்கு 5
வேந்தனுடன் 1
வேந்தனும் 7
வேந்தனே 3
வேந்தனை 4
வேந்தனோடு 1
வேந்தனோடும் 1
வேந்தாய் 1
வேந்தீர் 1
வேந்து 6
வேந்துக்காகவே 1
வேந்துக்கு 1
வேந்தும் 7
வேந்தே 13
வேந்தை 3
வேந்தையே 1
வேந்தொடும் 2
வேம் 4
வேம்பின் 1
வேமால் 1
வேய் 12
வேய்ந்த 2
வேய்ந்தது 1
வேய்ந்தவாலோ 1
வேய்ந்தார் 1
வேய்ந்தான் 1
வேய்ந்து 1
வேயில் 1
வேயின் 1
வேயினான 1
வேயும் 1
வேயை 1
வேயொடு 1
வேர் 2
வேர்க்கவே 1
வேர்த்தார் 1
வேர்த்து 1
வேர்ப்பு 1
வேர்வு 1
வேரற 2
வேரி 5
வேரியும் 1
வேருடன் 2
வேரொடு 2
வேரொடும் 1
வேரோடும் 2
வேல் 99
வேல்கண்ணாள் 1
வேல்கணாளும் 1
வேல்களும் 4
வேலவர் 1
வேலாய் 1
வேலார் 1
வேலால் 4
வேலாலும் 1
வேலாளில் 1
வேலான் 10
வேலி 5
வேலின் 1
வேலின்-வாய் 2
வேலினர் 2
வேலினன் 1
வேலினாய் 1
வேலினால் 9
வேலினான் 2
வேலினானும் 1
வேலினுக்கு 1
வேலினும் 2
வேலினொடும் 1
வேலும் 6
வேலே 1
வேலை 43
வேலை-வாய் 2
வேலையில் 9
வேலையின் 6
வேலையினில் 1
வேலையும் 3
வேலையூடும் 1
வேலையை 3
வேலொடு 1
வேலோய் 2
வேலோர் 1
வேலோன் 1
வேவ 2
வேவவேவ 1
வேவாவோ 1
வேழ 9
வேழத்தாலும் 1
வேழத்துடன் 1
வேழத்துடனே 1
வேழத்தோடும் 1
வேழம் 12
வேழமா 1
வேழமும் 7
வேழவில்லியும் 1
வேள் 9
வேள்வி 40
வேள்வி-தன்னில் 1
வேள்விக்கு 2
வேள்விக்கும் 1
வேள்விகள் 1
வேள்வியால் 3
வேள்வியில் 1
வேள்வியின் 3
வேள்வியினால் 1
வேள்வியும் 1
வேளின் 1
வேளினோடு 1
வேளை 3
வேளையே 2
வேளொடு 2
வேற்று 1
வேறல் 8
வேறலால் 2
வேறற்கு 2
வேறா 3
வேறாய் 1
வேறான 1
வேறு 111
வேறுபட்டது 1
வேறுபட்டு 2
வேறுபட 2
வேறுபடாது 1
வேறும் 4
வேறுவேறு 2
வேறே 1
வேறே-கொல்லோ 1
வேறொன்று 1
வேறோர் 2
வேனில் 6
வேனிலவன் 1
வேனிலான் 3
வேனிலின் 2
வேனிலின்-வாய் 1
வேனிலும் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


வே (1)

வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும் – வில்லி:4 61/3

மேல்


வேக (22)

வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே – வில்லி:5 52/4
இரவி-தன் இரதம் பூண்ட எழு பெயர் பவன வேக
புரவியை ஐயுற்றே-கொல் புரி வலம் புரிவது என்பார் – வில்லி:6 29/3,4
காற்று என கடிய வேக கனல் என கொடிய என்றும் – வில்லி:13 18/1
கல்மழை சொரிந்து வேக கனல்_மழை வீசி எங்கும் – வில்லி:13 83/1
வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய கேளாய் – வில்லி:13 92/1
வன் திறல் கூர் அடல் வேக மனிதன்-தன்னை – வில்லி:14 110/2
சண்ட வேக களிறு அன்ன தன்மையான் – வில்லி:21 87/3
கதிர் முனை பவன வேக கடும் கொடும் பகழி யாவும் – வில்லி:22 91/3
கோ கன நாக வேக கொடியவன் சேனை யாவும் – வில்லி:22 100/1
கூறிய வேக நாக கொடியவன் அகன்ற பின்னர் – வில்லி:25 19/1
வேக வெம் படையுடை வேந்தரும் சேனையும் – வில்லி:34 4/3
மால் வரு கலுழி வேக மா வலான் சகுனி-தானும் – வில்லி:36 13/2
கரியும் தாமும் சிலர் பட்டார் கலி வாய் மதுகை கால் வேக
பரியும் தாமும் சிலர் பட்டார் படாதார் உண்டோ பாஞ்சாலர் – வில்லி:37 31/3,4
ஒருத்தரையொருத்தர் வேறல் அரிது என உடன்று வேக
சரத்தொடு சரங்கள் பாய சராசனம் வாங்கினாரே – வில்லி:39 8/3,4
வேக வெம் பரியும் தலை சிந்தின வேதியன்-தனது என்பும் ஒடிந்ததே – வில்லி:42 124/4
பரி எடுத்து பரி எற்றி பரி தேரால் தேர் எற்றி பனைக்கை வேக
கரி எடுத்து கரி எற்றி காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி – வில்லி:42 175/1,2
வேகித்து கன்னனை பார்த்து இவன் உயிரை வீட்டுக என வேக தண்டால் – வில்லி:42 179/2
வெம் களம் உற்றனன் நஞ்சு உமிழும் கொடி வேக நாக விறலோனே – வில்லி:44 2/4
கரவு சற்றும் இலாத சிந்தையன் வாயு வேக கதி – வில்லி:44 42/3
அதிர் சண்ட வேக இரதர் பலரொடும் அதிர் சண்ட வேக இரதர் அணுகினர் – வில்லி:44 74/3
அதிர் சண்ட வேக இரதர் பலரொடும் அதிர் சண்ட வேக இரதர் அணுகினர் – வில்லி:44 74/3
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் – வில்லி:46 70/1

மேல்


வேகத்தின் (1)

சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி தனயன்-தன்னை – வில்லி:14 90/3

மேல்


வேகத்து (1)

சிலை இது சிலீமுகங்கள் இவை கடும் திரிகை வேகத்து
இலை முகத்து உழலுகின்ற எந்திர திகிரி நாப்பண் – வில்லி:5 31/1,2

மேல்


வேகத்தோடு (1)

ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை முகிலின்-வாய் ஒலியே – வில்லி:9 31/4

மேல்


வேகம் (8)

வேகம் வற்றிய நதி அன வித நடை புரவி – வில்லி:22 67/1
வேகம் உறு வெம் படைகள் கற்றிலை-கொல் வெய்யோய் – வில்லி:29 65/4
வேகம் பட நின்று ஒரு சமர வேலால் மீண்டும் அ வேந்தன் – வில்லி:31 8/3
அதிட்டம் ஒன்றும் உணர்கலானும் அனில வேகம் ஆயினான் – வில்லி:40 39/4
வேகம் மிகும் செம் தீயில் மேல் நாள் அவதரித்த – வில்லி:45 159/1
கைத்தலமும் தண்டமுமா கால் வேகம் உற சென்றான் – வில்லி:46 155/4
வீமனும் துரியோதன நாமனும் வேகம் ஒன்றிய வீரியராய் அடு – வில்லி:46 178/3
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற – வில்லி:46 199/3

மேல்


வேகமுடன் (4)

சண்டப்ரசண்ட வேகமுடன் தடுத்தான் ஏறு படுத்தானே – வில்லி:10 121/4
மைந்துடன் குனித்து வாளி வாயு வேகமுடன் விடுத்து – வில்லி:13 129/3
வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர் – வில்லி:30 24/1
வசை பல பிதற்றி வேகமுடன் வரும் வலிய பகதத்தன் வாகு கிரிகளை – வில்லி:40 49/3

மேல்


வேகமுற்ற (1)

வேகமுற்ற மனத்தொடு தம்பியை மிக முனிந்து தன் வீடு அணுகாவகை – வில்லி:21 10/3

மேல்


வேகமொடு (3)

நகைத்தனர் தங்கள் தேரும் எதிர் நடத்தினர் சண்ட வேகமொடு
பகைத்தனர் அங்கம் யாவும் மிசை படப்பட நஞ்சு கால் பகழி – வில்லி:40 22/2,3
மொழி உற அதிர்த்து நீடு புய கிரி முறைமுறை தடிக்க வேகமொடு புகை – வில்லி:40 47/2
குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு
உரும் எறி மா மேகம் ஒத்த காயமும் உதறி மனோவீரம் உற்று மீளவும் – வில்லி:46 177/2,3

மேல்


வேகமோடு (1)

வேகமோடு ஏனமாய் விரைவில் வந்தனன் – வில்லி:12 125/2

மேல்


வேகித்து (1)

வேகித்து கன்னனை பார்த்து இவன் உயிரை வீட்டுக என வேக தண்டால் – வில்லி:42 179/2

மேல்


வேட்கை (4)

மேல் மணம் புரிந்தனர் வேட்கை விஞ்சவே – வில்லி:4 27/4
விழுந்து அழும் தெரிவையை வேட்கை நோயினால் – வில்லி:21 30/2
மிக்கது ஓர் வேட்கை கூர விடுத்தலின் வேந்தன் கோயில் – வில்லி:21 57/3
மின் புரை மருங்குலாய் வேட்கை விஞ்சலால் – வில்லி:21 65/2

மேல்


வேட்கையால் (2)

செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி – வில்லி:1 98/3
விடம் திகழ் விழியினாள் ஓட வேட்கையால்
தொடர்ந்தனன் அறிவு இலா சோரன்-தானுமே – வில்லி:21 28/3,4

மேல்


வேட்கையும் (1)

சுரதம் ஆடும் மகளிரை தேடி நின் துணைவன் வேட்கையும் சோகமும் மாற்றிடு – வில்லி:21 9/3

மேல்


வேட்ட (6)

விந்தை-தன்னையும் மேதக வேட்ட பின் – வில்லி:5 106/2
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி – வில்லி:6 26/2
நீவிரும் விதியால் வேட்ட நேயம் உண்டேனும் மன்றல் – வில்லி:6 44/1
மின்னனாள்-தன்னை வேட்ட முறையினால் மேவினாரே – வில்லி:6 46/4
ஏழு நாள் இவ்வாறு இமையவர் எவர்க்கும் இமகிரி-தனில் அயன் வேட்ட
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய – வில்லி:10 109/1,2
வேட்ட வெம் களிறோடு ஒப்பான் மேதினிக்கு அரசன் வில் போர் – வில்லி:44 86/1

மேல்


வேட்டம் (1)

வேட்டம் போன வெம் களிறு ஒப்பான் – வில்லி:42 104/4

மேல்


வேட்டமாய் (1)

மோதுறு முளையுடன் முடுகு வேட்டமாய்
தீது அறு பரி சில செல்வன் பாசறை – வில்லி:11 120/2,3

மேல்


வேட்டl (1)

வேட்டl பொருட்டால் புவிமானுக்கு வேந்து சூட்டும் – வில்லி:36 35/3

மேல்


வேட்டார் (2)

அவ்வாறு மற்றை ஒரு நால்வரும் அன்று வேட்டார் – வில்லி:5 96/4
துந்துபியின் குலம் முழங்க சுரிசங்கின் குழாம் தழங்க துலங்க வேட்டார் – வில்லி:7 41/4

மேல்


வேட்டான் (1)

விடங்கினால் மிகு விசயன் அ கன்னியை வேட்டான்
மடங்கினார் தம பதி-தொறும் அவ்வுழி வந்தார் – வில்லி:7 77/3,4

மேல்


வேட்டிலானேல் (1)

ஈண்டு எரி முன்னர் மன்னர் இழிவுற வேட்டிலானேல்
மீண்டு எரி புகுவன் என்னும் எண்ணமே விழையும் நீராள் – வில்லி:5 25/3,4

மேல்


வேட்டு (2)

பொன் அம் கழலான் எதிர் அ இடை போகம் வேட்டு
மன்னும் கலையும் பிணை மானும் மகிழ்ச்சி கூர – வில்லி:2 48/1,2
துப்பு உறழ் அமுத செ வாய் திரௌபதி துணை தோள் வேட்டு
கை படு சிலையினோடும் காவலர் கலங்கி வீழ – வில்லி:11 22/1,2

மேல்


வேட்டும் (1)

ஐவரும் வேட்டும் என்றான் அசைவு இலா அறத்தின் மைந்தன் – வில்லி:5 70/4

மேல்


வேட்டுவராய் (1)

அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய் அருகு போத – வில்லி:12 88/2

மேல்


வேட்டேன் (1)

இனத்தில் மிக்க கிருபற்கு இளையாள் இவளை வேட்டேன் – வில்லி:3 40/4

மேல்


வேட்டை (4)

கானக வேட்டை போய் இளைத்த காவலன் – வில்லி:1 40/2
முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி – வில்லி:1 86/2
வினை படு கேழல் வேட்டை நாம் இன்றே வேடராய் ஆடுதல் வேண்டும் – வில்லி:12 81/2
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் நிகழும் வேட்டை
ஆடிய வலைஞர் கண்டோர் ஆனிலற்கு உரைசெய்வாரே – வில்லி:46 125/3,4

மேல்


வேட்டையால் (1)

அடவி எங்கணும் வேட்டையால் தங்கள் பேராண்மை – வில்லி:3 125/2

மேல்


வேட்டோன் (1)

பாலை-வாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின் பைம் புனல் வேட்டோன்
வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம் பட பொழிந்த தாரைகளால் – வில்லி:9 34/2,3

மேல்


வேட (3)

மெள்ள வந்து தன் கடி மனை மேவிய வேட
கள்ள வஞ்சனை அறிந்திலள் கற்புடை கன்னி – வில்லி:7 58/3,4
குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர் – வில்லி:12 98/3
நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே – வில்லி:12 108/4

மேல்


வேடம் (8)

வேரி கணையால் மிக நொந்துழி வேடம் மாறி – வில்லி:2 49/2
வேண்டற்கு அரிய விடயங்களின் வேடம் மாற்றி – வில்லி:2 52/2
எண் உற காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி – வில்லி:6 45/1
ஆடம்பர மன் வேடம் அகற்றி தொழுதகு தொல் – வில்லி:7 7/1
வேடம் பெறு மறையோருடன் விசயன் புரவிசயன் – வில்லி:7 7/2
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான் அவர்களும் அ வேடம் கொண்டார் – வில்லி:12 82/2
காண்தகும் தம வேடம் கரந்து உறை – வில்லி:21 103/1
மாய வேடம் கொண்டு அவனோடு மலைவுற்றான் – வில்லி:32 33/4

மேல்


வேடம்-தனை (1)

தந்தையும் விருத்த வேடம்-தனை ஒரு கணத்தில் மாற்றி – வில்லி:12 72/2

மேல்


வேடமாதர் (1)

விரை அகிலின் நறும் சாந்தும் விரித்த தழை பூம் துகிலும் வேடமாதர்
நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ – வில்லி:12 86/3,4

மேல்


வேடமாய் (1)

இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய்
சுந்தர மரகத சோதி வீரனே – வில்லி:12 126/2,3

மேல்


வேடராய் (1)

வினை படு கேழல் வேட்டை நாம் இன்றே வேடராய் ஆடுதல் வேண்டும் – வில்லி:12 81/2

மேல்


வேடருக்கும் (1)

உனக்கும் உன் படை வேடருக்கும் நல் உண்டி ஆம் இது கொண்டு போ – வில்லி:12 94/2

மேல்


வேடரும் (1)

விருந்தராய் விடம் இட செல் ஐ வேடரும் தாயும் – வில்லி:3 132/1

மேல்


வேடன் (8)

பிதிர்ந்திட வில் நாண் எறிந்து வேடன் அதன் அபராங்கம் பிளக்க எய்தான் – வில்லி:12 90/4
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை – வில்லி:12 91/2
கூறிய சொல் கொண்டு அறிந்து வேடன் மீண்டும் குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று – வில்லி:12 97/1
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் – வில்லி:12 100/1
வேணி முடி வேடன் மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன் விடுத்த கணை வில் – வில்லி:12 104/1
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா – வில்லி:12 114/4
கானிடை கடவுள் வேடன் தரும் கணை கரத்தில் கொண்டு – வில்லி:13 94/3
கை உறு சிலையுடன் கான வேடன் என்று – வில்லி:41 214/1

மேல்


வேடன்-தன்னை (1)

வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3

மேல்


வேடனும் (1)

எழுந்து தடுமாறி அகல் வானில் உற வேடனும் இளைத்து அவசம் உற்றனன் அரோ – வில்லி:12 106/4

மேல்


வேடுவர் (1)

விடை காவலர் நிரை கொண்டனர் வில் வேடுவர் என்றான் – வில்லி:7 3/4

மேல்


வேடுவரை (1)

பேறு அற அன்று ஒரு முனிவன் வார்த்தை கேட்டு பிளந்தனை பல் வேடுவரை பிறை வாய் அம்பால் – வில்லி:12 97/4

மேல்


வேண்ட (3)

தவனை பணிந்து வரம் வேண்ட தவனும் தான் வாழ் தடம் சூதத்து – வில்லி:10 33/2
படை எடாது ஒழிதி என்று பன்னக துவசன் வேண்ட
நெடிய மா முகிலும் நேர்ந்து நினக்கு இனி விசய போரில் – வில்லி:25 13/2,3
ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட மறுத்ததற்கு – வில்லி:27 221/2

மேல்


வேண்டற்கு (1)

வேண்டற்கு அரிய விடயங்களின் வேடம் மாற்றி – வில்லி:2 52/2

மேல்


வேண்டா (8)

பொய் அடர் சூது கொண்டு புன்மையின் கவர வேண்டா
ஐய நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால் – வில்லி:11 31/2,3
விளையில் ஏது செய்யாது மற்று அவருடன் விழையும் நண்பு இனி வேண்டா
வளையில் ஏதமே புரிந்து மேல் மலைந்திடும் வன் படை கொடு மோதி – வில்லி:11 70/2,3
தேடுகின்ற பதம் சிவப்ப திரு நாடு பெற தூது செல்ல வேண்டா
வாடுகின்ற மட பாவை-தன் வரமும் என் வரமும் வழுவாவண்ணம் – வில்லி:27 17/2,3
வீடு கண்டவர்க்கு இயம்பவும் வேண்டுமோ வேண்டா – வில்லி:27 76/4
விடுக நீ கவல வேண்டா மேல் உனக்கு உறுதி சொன்னேன் – வில்லி:36 16/1
விடுக வெம் சினமும் வேண்டா விண்ணுலகு எய்தல் வேண்டும் – வில்லி:43 15/2
வென்றியும் வலியும் கற்ற வின்மையும் விளம்ப வேண்டா
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து – வில்லி:45 37/2,3
தந்திரபாலர் முன்னர் சல்லிய இகழ்தல் வேண்டா
மந்திர வாசி திண் தேர் வல்லையேல் ஊர்வது அன்றி – வில்லி:45 40/2,3

மேல்


வேண்டாவோ (1)

வேண்டாவோ வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ வேந்தர்_வேந்தே – வில்லி:27 22/4

மேல்


வேண்டி (4)

உறுகைக்கு ஒரு பூம் கன்னியையும் பெறுவான் வேண்டி உற்று இரந்தான் – வில்லி:3 83/4
கண்டு இருந்தீர் எல்லீரும் கருதலர்-பால் ஊர் வேண்டி
உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் உரையீரே – வில்லி:27 44/3,4
நின் பெரும் புதல்வர் சொல்ல நெடும் புனல் நாடு வேண்டி
வன் பணி உயர்த்த கோமான் மன கருத்து அறிய வந்தேன் – வில்லி:27 148/1,2
வேண்டிய பலிகள் ஈந்து வென்றியும் வேண்டி மீண்டார் – வில்லி:28 35/4

மேல்


வேண்டிய (6)

கரு_மயில்_பாகனை காண்டல் வேண்டிய
திருமகன் தவ நிலை தெரிய உன்னினான் – வில்லி:12 47/3,4
வேண்டிய செய்வது வேத்து நீதியோ – வில்லி:21 35/2
வேண்டும் யாவையுமே தருகுவேன் நீரும் வேண்டிய வேண்டுக என்ன – வில்லி:27 254/3
வேண்டிய பலிகள் ஈந்து வென்றியும் வேண்டி மீண்டார் – வில்லி:28 35/4
வேண்டிய தருதி நீ என கேட்டேன் மேருவினிடை தவம் பூண்டேன் – வில்லி:45 238/2
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள் – வில்லி:45 242/1

மேல்


வேண்டியவாறு (2)

வேண்டியவாறு எலாம் விருப்பொடு உன்னினான் – வில்லி:12 45/3
வேண்டியவாறு சோரி வீழ்தர பொருத பின்னர் – வில்லி:45 118/3

மேல்


வேண்டில் (1)

நின்றனன் இராவான் என்பான் நீ அவன்-தன்னை வேண்டில்
கொன்று எனை பலி கொடு என்று கூறும் அ குமரன் கொன்றால் – வில்லி:28 26/2,3

மேல்


வேண்டிற்று (1)

வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் – வில்லி:13 16/4

மேல்


வேண்டின் (3)

விண்ணும் வேண்டின் விரைவின் முருக்குவார் – வில்லி:13 33/2
வெம் முனிவு அகற்றி நாமும் மேம்பட வேண்டின் இன்னம் – வில்லி:18 10/3
மைந்தற்கு உறுதி நீ வேண்டின் வல்லே முனிவர் வடிவு ஆகி – வில்லி:27 233/1

மேல்


வேண்டின (1)

மெய்யுற மறுத்து சொல்லார் வேண்டின தருவர் அன்றே – வில்லி:11 31/4

மேல்


வேண்டினள் (1)

மன்றல் வேண்டினள் மன்றல் அம் கோதையாள் – வில்லி:1 135/4

மேல்


வேண்டினன் (1)

மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன் வீமன் – வில்லி:14 49/2

மேல்


வேண்டினான் (1)

வேளை புக்கவரினும் வீழ்ந்து வேண்டினான் – வில்லி:41 248/4

மேல்


வேண்டினும் (1)

இரந்து வேண்டினும் கிளைஞருக்கு ஒரு பொருள் ஈயார் – வில்லி:27 93/2

மேல்


வேண்டு (5)

நன்மையின் விளைவே வேண்டு நாள் ஈண்டு நண்ணுதிர் என நனி நவின்றான் – வில்லி:19 12/4
நந்து ஊரும் புனல் நாட்டின் திறம் வேண்டு நாடு ஒன்றும் நல்கானாகில் – வில்லி:27 9/2
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/3
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/3
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு
சிந்தூர திலக நுதல் சிந்துரத்தின் மருப்பு ஒசித்த செம் கண் மாலே – வில்லி:27 9/3,4

மேல்


வேண்டு-மின் (1)

மேதக அழைத்து நாடு வேண்டு-மின் என்று மூட்டும் – வில்லி:27 167/3

மேல்


வேண்டுக (4)

இன்னே வரம் வேண்டுவ வேண்டுக ஈண்டை என்ன – வில்லி:5 77/2
வேண்டும் நல் வரம் வேண்டுக ஈண்டை நீ என்றான் – வில்லி:14 47/4
ஒரு வரம் வேண்டுக என்றான் உற்றவர்க்கு உறுதி சூழ்வான் – வில்லி:27 155/4
வேண்டும் யாவையுமே தருகுவேன் நீரும் வேண்டிய வேண்டுக என்ன – வில்லி:27 254/3

மேல்


வேண்டும் (36)

சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் – வில்லி:1 108/3
விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் – வில்லி:1 145/4
குறைவு அற இருவர் வேண்டும் குமரர் என்று உன்னி நின்றாள் – வில்லி:2 84/3
உன்-தனக்கு வேண்டும் என்ன உயிரும் வாழ்வும் உதவினான் – வில்லி:3 81/4
நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும்
என்று உரைத்தான் மன்றல் பெற இருந்தோனும் மாமன் உரைக்கு இசைந்தான் அன்றே – வில்லி:7 38/3,4
நஞ்சு அனையவரால் ஆதல் நாளையே அழித்தல் வேண்டும்
கஞ்சனை மலைய எண்ணி கரிய பேய் முலைப்பால் உண்ட – வில்லி:11 18/2,3
வருந்தினர் இவர் துயில் வதிய வேண்டும் என்று – வில்லி:11 113/3
வென்றி வீரன் மண்டபத்தின் விரிவு காண வேண்டும் நீ – வில்லி:11 154/3
இன்ன தாயம் வேண்டும் என்று எறிந்தபோது மற்று அவன் – வில்லி:11 188/1
நல் தவம் அகற்றும் முன்னமே விரைந்து நாம் உயிர் கவருதல் வேண்டும்
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான் – வில்லி:12 80/2,3
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான் – வில்லி:12 80/3
வினை படு கேழல் வேட்டை நாம் இன்றே வேடராய் ஆடுதல் வேண்டும்
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று – வில்லி:12 81/2,3
சொல்லுக்கு விடேன் இன்று நீயும் நானும் தோள் வலியும் சிலை வலியும் காண்டல் வேண்டும்
கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் – வில்லி:12 99/3,4
வேய் மலர் தொடையான் நெஞ்சில் வேண்டும் நாள் – வில்லி:12 174/3
மோது போர் தனக்கு வேண்டும் முரண் படை பலவும் கொள்ளா – வில்லி:13 21/1
மேவர வேண்டும் இன்னே விடை எனக்கு அருளுக என்றான் – வில்லி:13 158/4
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான் – வில்லி:14 5/2
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
வேண்டும் நல் வரம் வேண்டுக ஈண்டை நீ என்றான் – வில்லி:14 47/4
பண்புடன் இ கணம் வேண்டும் நிதிகள் பலவும் – வில்லி:14 118/1
கை முனிவனும் செஞ்சோற்று கடன் கழித்திடுதல் வேண்டும்
தெவ் முனை மதியா வீரா தேவர்-தம் பகையை வென்ற – வில்லி:22 89/2,3
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும்
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும் – வில்லி:22 138/1,2
கன்னிக்கு வேண்டும் கடன் ஆன பலிகள் நல்கி – வில்லி:23 29/2
செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும்
பொருவிலோய் என்று கொண்டு அ இருவரும் புகன்ற காலை – வில்லி:25 11/3,4
வருவன் என்று உரைத்து வேண்டும் மதுர வாய்மைகளும் கூறி – வில்லி:25 17/2
நின் பார்வையால் காக்க வேண்டும் நெடுமாலே – வில்லி:27 37/4
மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ – வில்லி:27 120/3
வேண்டும் யாவையுமே தருகுவேன் நீரும் வேண்டிய வேண்டுக என்ன – வில்லி:27 254/3
ஒப்பவர் இல்லை நம்மில் ஒருவரே வேண்டும் என்றான் – வில்லி:28 32/4
கொல்ல இனி வேண்டும் என வெய்யது ஒரு கூர் வேல் – வில்லி:37 24/3
வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும் என்ன முறுவலித்து – வில்லி:42 17/3
விடுக வெம் சினமும் வேண்டா விண்ணுலகு எய்தல் வேண்டும்
கடுக நின் இதயம்-தன்னில் கலக்கம் அற்று உணர்வின் ஒன்று – வில்லி:43 15/2,3
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/4
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்-தன்னில் வந்திலையால் – வில்லி:45 240/2
இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும் எனும் இதயத்தோடும் – வில்லி:46 13/3
வித்தகனும் ஆசி சொற்று சதாகதி சேயினை தழுவ வேண்டும் என்ன – வில்லி:46 249/3

மேல்


வேண்டுமால் (4)

வெறுத்து எனை முனியினும் வேண்டுமால் இது – வில்லி:1 59/2
வேண்டுமால் இது தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது என்ன – வில்லி:2 3/2
அறத்து இயல் ஆர்-கணும் அமைதல் வேண்டுமால்
உற தகும் இவளை நீ உம்முன் வாய்மையால் – வில்லி:4 22/2,3
வேண்டுமால் இனி ஈண்டை அ விசயனும் தோன்றும் – வில்லி:22 44/2

மேல்


வேண்டுமாறே (1)

மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே – வில்லி:27 21/4

மேல்


வேண்டுமேல் (1)

இன்னமும் பொர வேண்டுமேல் பொருதிடும் இலஞ்சியில் பொலம் செம் கால் – வில்லி:24 11/2

மேல்


வேண்டுமோ (6)

சூது கொண்டு பொருது அழிந்து தோல்வி எய்த வேண்டுமோ
தாது கொண்டு தேன் இரங்கு தாம மார்ப நெஞ்சில் நீர் – வில்லி:11 162/2,3
வீடு கண்டவர்க்கு இயம்பவும் வேண்டுமோ வேண்டா – வில்லி:27 76/4
நாடு அளித்திடவும் ஐந்து பேருடைய நகர் அளித்திடவும் வேண்டுமோ
காடு அளிக்க அதனிடை திரிந்து உறை கரந்து போயினர்கள் காண ஓர் – வில்லி:27 114/2,3
வீரர் ஆனவரது அல்லவோ உரிமை வேண்டுமோ என விளம்பினான் – வில்லி:27 117/4
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான் – வில்லி:27 174/2
வேறு போர் இனி பொருதல் வேண்டுமோ விசயன் வீடுமன் என்னும் வீரர்-தம் – வில்லி:35 8/1

மேல்


வேண்டுவ (5)

சொன்ன சொற்படி சூழ் படை வேண்டுவ
என்னவும் கொண்டு இளவரசோடும் அ – வில்லி:3 113/2,3
இன்னே வரம் வேண்டுவ வேண்டுக ஈண்டை என்ன – வில்லி:5 77/2
வென்றிடு படையும் மற்றும் வேண்டுவ பலவும் ஈந்தார் – வில்லி:13 157/4
இசையுமாறு செய்து ஓம வான் பொருள்களுக்கு யாவும் வேண்டுவ நல்க – வில்லி:16 11/2
அ தகவு உடையாள் மகிழ்வுற கலனும் ஆடையும் வேண்டுவ வழங்கி – வில்லி:19 19/3

மேல்


வேண்டுவது (3)

மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும் வேண்டுவது இது என்றான் – வில்லி:9 6/4
பண்டும் அவர் கருத்து அறிந்தும் பார் போய் வேண்டுவது என்றான் – வில்லி:27 45/4
வேண்டுவது என்-கொல் மற்று என்ன வீரனும் – வில்லி:41 217/1

மேல்


வேண்டுவதும் (1)

வேண்டாவோ வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ வேந்தர்_வேந்தே – வில்லி:27 22/4

மேல்


வேண்டுவர் (2)

மீண்டும் இ புவி வேண்டுவர் இருக்கின் நாம் விரகுடன் முற்கோலி – வில்லி:16 3/3
விடுத்த பார் இனம் வேண்டுவர் இருக்கின் அ வேந்தரை விண் ஏற்றற்கு – வில்லி:16 7/2

மேல்


வேண்டுவன (1)

வேள்விக்கு வேண்டுவன யாவும் விதியின் ஈட்டி – வில்லி:5 93/2

மேல்


வேண்டுவோரை (1)

பின்னையும் வேண்டுவோரை பிரிவுற நெறியில் போக்கி – வில்லி:12 17/3

மேல்


வேண்டேம் (1)

பொருமுனை வயமும் வேண்டேம் பொன்றுதல் அமையும் என்றார் – வில்லி:28 31/4

மேல்


வேண்டேன் (3)

பின்னை இ அரசும் வேண்டேன் பெருமித வாழ்வும் வேண்டேன் – வில்லி:41 92/3
பின்னை இ அரசும் வேண்டேன் பெருமித வாழ்வும் வேண்டேன்
என் உயிர்-தானும் வேண்டேன் என்றனன் இராசராசன் – வில்லி:41 92/3,4
என் உயிர்-தானும் வேண்டேன் என்றனன் இராசராசன் – வில்லி:41 92/4

மேல்


வேணி (6)

சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி
கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே – வில்லி:7 48/3,4
மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன் – வில்லி:10 11/3
அருவி நீர் புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற – வில்லி:12 36/2
வேணி முடி வேடன் மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன் விடுத்த கணை வில் – வில்லி:12 104/1
செம் பவள வேணி மிசை திங்கள் நதி சூடியருள் செம்பொன் வட மேரு அனையான் – வில்லி:12 115/2
திங்களின் நிலவு உமிழ் செக்கர் வேணி மேல் – வில்லி:41 206/2

மேல்


வேணியாய் (1)

மின் குலாவரு வேணியாய் நீ இவன் வெம் பகை களைக என்றான் – வில்லி:16 6/4

மேல்


வேணியார்க்கு (1)

பூண்ட வெள் அரவத்தோடு புனை மதி வேணியார்க்கு
தாண்டவ நடனம் செய்ய தக்கது ஓர் தழல் வெம் கானில் – வில்லி:16 43/1,2

மேல்


வேணியினை (1)

கொன்றை கமழ் முடியோனும் வேணியினை பின்னல் படு குஞ்சி ஆக்கி – வில்லி:12 82/3

மேல்


வேணியும் (2)

இரணியம் செழும் கொழுந்து விட்டன என இலங்கு வேணியும் தானும் – வில்லி:2 6/2
சக்கர வதனமும் தயங்கு வேணியும்
மை கயல் மரகத வல்லி வாழ்வுறு – வில்லி:12 120/2,3

மேல்


வேணும் (2)

வேணும் ஆகில் வேணும் அன்றி விரகு என கழன்று தான் – வில்லி:11 164/1
வேணும் ஆகில் வேணும் அன்றி விரகு என கழன்று தான் – வில்லி:11 164/1

மேல்


வேத்தவை (3)

இந்தனம் இடுவது ஏய்ப்ப வேத்தவை ஏற்றினாரே – வில்லி:5 27/4
என்றபோது அந்த வேத்தவை இருந்தோர் யாவரும் இருந்துழி இருந்து – வில்லி:10 113/1
நீடிய வேத்தவை நிருபர் காணவே – வில்லி:21 29/4

மேல்


வேத்தவை-அதனை (1)

விளை புகழ் விராடன் வேத்தவை-அதனை வேறு ஒரு நாளையின் அடைந்தான் – வில்லி:19 25/4

மேல்


வேத்தவையில் (2)

விரி குழல் பைம்_தொடி நாணி வேத்தவையில் முறையிடு நாள் வெகுளேல் என்று – வில்லி:27 11/1
மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல் ஆண்மை – வில்லி:45 137/2

மேல்


வேத்தியல் (1)

வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான் – வில்லி:21 45/2

மேல்


வேத்திரகீய (1)

வேத்திரகீய மா நகரில் மேயினார் – வில்லி:4 31/4

மேல்


வேத்திரகீயம் (1)

இனிமையின் வேத்திரகீயம் எய்துவீர் – வில்லி:4 24/4

மேல்


வேத்திரத்தவரை (1)

வீ மலர் தொடையினானும் வேத்திரத்தவரை நோக்கி – வில்லி:27 186/3

மேல்


வேத்து (7)

முகுரவானனனும் வேத்து முனிவனும் மனம் சொல் காயம் – வில்லி:2 114/1
வேத முனிவன் இருந்த வேத்து முனியை நோக்கி – வில்லி:3 36/1
மேதினி ஆளுதல் வேத்து இயல்பு என்றான் – வில்லி:3 100/4
மேதக தெரி ஞானநூல் புலவரும் வேத்து நூல் அறிந்தோரும் – வில்லி:11 66/1
சேல் வரும் பழன நாட செயல் அறிந்து எண்ணி வேத்து
நூல் வரு முறை சொல் என்றான் நோன் சிலை நூலின் மிக்கோன் – வில்லி:11 271/3,4
வேண்டிய செய்வது வேத்து நீதியோ – வில்லி:21 35/2
வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும் எனல் வேத்து நீதியது அன்றால் – வில்லி:24 2/2

மேல்


வேத (30)

வேத புங்கவன் அகன்றுழி வலியுடை விழி இல் மைந்தனும் யாரும் – வில்லி:2 16/1
வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத
பாயிரம்-கொல் என்று ஐயுற அவனொடும் பனி மலர் அணை சேர்ந்தாள் – வில்லி:2 35/3,4
வெம் சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே – வில்லி:2 96/4
பரத நாத வேத பரத்துவாசன் என்பான் – வில்லி:3 31/1
வேத முனிவன் இருந்த வேத்து முனியை நோக்கி – வில்லி:3 36/1
தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத
பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்வி பார்ப்பன மாக்களின் இடையே பாண்டு மைந்தர் – வில்லி:5 49/1,2
எடுத்திலர் என்றும் வேத முனிவரர் அல்லர் என்றும் – வில்லி:5 69/2
கேள்விக்கு ஒருவன் எனும் தௌமியன் கீத வேத
வேள்விக்கு வேண்டுவன யாவும் விதியின் ஈட்டி – வில்லி:5 93/1,2
பண் உறு வேத வாழ்நர் பலரொடும் வைகி ஆங்கண் – வில்லி:6 37/3
மெய் உறு கோயில் துவார பாலகர் அ வேத பண்டிதன்-தனை விலக்க – வில்லி:10 142/4
மான் அவராக வேத மலர் முனி-தனக்கு சொன்னாள் – வில்லி:11 203/4
வேத வித்தக வீரனும் மேவினான் – வில்லி:12 6/4
புராதனாகம வேத கீத புராண ரூபம் ஒழித்து வெம் – வில்லி:12 92/1
விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர் – வில்லி:12 102/3
மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்-தம்மில் – வில்லி:16 14/1
பழுது அறு வாய்மை வேத பண்டிதன் பாதம் போற்றி – வில்லி:22 131/3
மூத்தவர் இளையோர் வேத முனிவரர் பிணியின் மிக்கோர் – வில்லி:27 170/1
ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர் செம் – வில்லி:27 216/3
மீன் ஆர் கொடியோன்-தன்னை வென்ற வேத கொடியோய் – வில்லி:38 51/3
வேத நல் குருவினோடும் வெம் களம் வந்து சேர்ந்தான் – வில்லி:39 4/4
நிதி இலா வாழ்வும் மிக்க நினைவு இலா நெஞ்சும் வேத
விதி இலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனை – வில்லி:39 5/3,4
அந்த வேத முனியை ஓடி அ கணத்தில் வளையவே – வில்லி:40 28/4
வெம் தழலின் வீழ்வன் இது வேத மொழி என்றான் – வில்லி:41 179/4
நாலு வேத முடிவினுக்கும் ஆதியான நாரணன் – வில்லி:43 3/4
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/4
முத்தருக்கு எல்லாம் மூலமாய் வேத முதல் கொழுந்து ஆகிய முகுந்தன் – வில்லி:45 237/2
கிருத நாமன் நால் வேத கிருபன் ஆதியோரான – வில்லி:46 88/1
தனுவின் வேத நூல் வாசிதனயனான தாமாவை – வில்லி:46 95/1
தனி வந்து தோன்றுதலும் சஞ்சயன் என்னும் வேத
முனிவன்-தனை கண்டு இரு தாளில் முடிகள் சேர்த்தி – வில்லி:46 110/1,2
வேத பண்டிதன் நிற்க அ வீரனை – வில்லி:46 225/2

மேல்


வேதங்கள் (1)

சார தந்திரத்தில் மிக்க தபோதனன் சதுர் வேதங்கள்
பாரதம்-தன்னோடு ஐந்தாம் படியினால் பகர்ந்த மூர்த்தி – வில்லி:5 5/1,2

மேல்


வேதங்களும் (1)

ஏத்த நாலு வேதங்களும் தேட நின்ற தாள் எம்பிரான் – வில்லி:36 1/3

மேல்


வேதத்தில் (1)

வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில்
சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் – வில்லி:5 51/3,4

மேல்


வேதத்தின் (1)

வாசகாதிகள் கற்றும் தெளிந்திலை மதன வேதத்தின் மார்க்கமும் பார்த்திலை – வில்லி:21 13/2

மேல்


வேதத்தை (1)

காந்தி கொடு எறிவார் காம வேதத்தை கரும் கடை கண்களால் மொழிவார் – வில்லி:12 62/4

மேல்


வேதம் (12)

வெற்பக முனிவர் ஈண்டி மங்கல வேதம் பாட – வில்லி:2 83/2
வேதம் சிறக்க மனு நீதி விளங்க இ பார் – வில்லி:7 87/1
முரச கொடியோன் முன் வேதம் மொழிந்தோன் முதலாம் முனிவரரும் – வில்லி:10 38/2
வேதம் அடியுண்டன விரிந்த பல ஆகமவிதங்கள் அடியுண்டன ஓர் ஐம் – வில்லி:12 108/1
ஏறு தேர் முரிய வேதம் எழுதிய துவசம் வீழ – வில்லி:22 93/1
வேதம் நாறும் மலர் உந்தி வண் துளப விரை செய் தாரவனும் உரைசெய்வான் – வில்லி:27 108/4
அடர்ந்து அரி பரந்து காமன் ஆகம வேதம் பாட – வில்லி:27 182/2
வரி சிலை வேதம் கற்று மற்று அவன்-தனையும் வென்ற – வில்லி:28 24/2
விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம் உணர் முனி_மகன் – வில்லி:43 42/1
வேரி அம்புயன் வேதம் யாவையும் வில்லின் வேதமும் வல் – வில்லி:44 43/1
வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன் சல்லியன்-தனோடு – வில்லி:45 62/1
வில் பூசல் எய்தி புரிந்தார் விலின் வேதம் வல்லார் – வில்லி:45 78/4

மேல்


வேதமும் (5)

அனந்த வேதமும் இறைவன் ஏவலினால் ஞாளிகளாய் அருகு சூழ – வில்லி:12 88/1
வேதமும் நிகர் இலா விரத வாய்மையான் – வில்லி:16 61/4
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக நின் மரபு என்றான் – வில்லி:19 18/4
உரலும் வேதமும் தொடர நந்தகோனுடன் அசோதை கண்டு உருக வாழ்வு கூர் – வில்லி:35 1/1
வேரி அம்புயன் வேதம் யாவையும் வில்லின் வேதமும் வல் – வில்லி:44 43/1

மேல்


வேதவாணர் (1)

தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி தானும் – வில்லி:10 103/3

மேல்


வேதனை (1)

வீரர் வானின் மேல் வழி நடத்தலான் மெய் தளர்ந்து வேதனை மிகுத்த பின் – வில்லி:35 9/2

மேல்


வேதனைப்படுத்தினர் (1)

வேதனைப்படுத்தினர் விடம் கொள் கூர் எயிற்று – வில்லி:3 12/3

மேல்


வேதாவும் (1)

வேதாவும் ஒவ்வா வியாதன் மொழி வெள்ள நீரால் – வில்லி:5 88/2

மேல்


வேதி (1)

செறிக்கும் கழல் கால் அறன் மைந்தனை செம்பொன் வேதி
எறிக்கும் கிரண மணி பீடம்-அது ஏற்றினாரே – வில்லி:5 91/3,4

மேல்


வேதிகை (1)

சிந்தை அன்பொடு வேதிகை என திகழ் செம்பொனின் தவிசு ஏற்ற – வில்லி:9 2/2

மேல்


வேதிகையில் (1)

பாரணம் பண்ண இட்ட பைம் பொன் வேதிகையில் சேர்ந்தார் – வில்லி:10 90/4

மேல்


வேதியர் (12)

வேதியர் முன்றில்-தோறும் விழை விளையாடல் உற்றார் – வில்லி:2 87/4
காசிபன் முதல் கடவுள் வேதியர் கருத்தால் – வில்லி:2 106/1
வேதியர் குரவர் வில் விதுரன் வீடுமன் – வில்லி:3 26/1
விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/1
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் – வில்லி:9 1/4
வேதியர் முதலோர் யாவரும் வேள்வி பேர் அவை வேந்தரும் கண்டார் – வில்லி:10 139/4
வேதியர் பலரும் உறைவதும் அவணே விராடர் கோன் மச்ச நாடு ஐயா – வில்லி:19 3/4
விரவிய தூதுவர் விருத்தர் வேதியர்
அரிவையர் வெம் சமர் அஞ்சுவோர் பெரும் – வில்லி:22 73/2,3
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை – வில்லி:24 7/3
சொல்லாய் நீ தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ – வில்லி:43 33/2
சொல்லினால் உயர் ஆயுள் வேதியர் சுதனை இன்று அமரில் – வில்லி:44 34/2
விளைவு இலா அரும் புலமும் மு தீ இலா வேதியர் மனை வாழ்வும் – வில்லி:45 180/2

மேல்


வேதியர்கள் (1)

மிக்க வேதியர்கள் வல்ல பல் கலை விதத்தில் உள்ளவர்கள் யாவரும் – வில்லி:27 99/3

மேல்


வேதியருடன் (1)

மேகவண்ணனுக்கு இளவலும் வேதியருடன் போர் – வில்லி:42 106/3

மேல்


வேதியரே (1)

அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால் நிற்பரோ ஆயுள்_வேதியரே – வில்லி:9 48/4

மேல்


வேதியரோடு (3)

வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் – வில்லி:5 62/4
வேதியரோடு அ காவில் இளைப்பாறி இருந்த அளவில் மின் குழாம் போல் – வில்லி:7 24/1
வேதியரோடு அவை இருந்த வேந்தர் எலாம் அதிசயிப்ப விமானம்-தோறும் – வில்லி:10 129/3

மேல்


வேதியன் (11)

வில் விதூரன் இ வேதியன் மொழிப்படி மேதினி வழங்காமல் – வில்லி:24 14/2
அன்ன வேதியன் தளர்ந்த என் நடையினால் ஆனதே பிற்பகல் என்று – வில்லி:27 237/3
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும் – வில்லி:27 238/2
வேறு தேரும் இன்றி நின்று வில் எடுத்த வேதியன்
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து பல் – வில்லி:40 43/2,3
வேதியன் விட்ட சரங்களின் நொந்து வெரீஇ வரும் மன்னவனை – வில்லி:41 16/1
இளைத்து வேதியன் நிற்ப மன்னவன் இளைப்பாறி – வில்லி:42 108/1
மீது கொண்டனன் என்று வணங்கவும் வேதியன் கைமிகுந்து புகுந்து எதிர் – வில்லி:42 122/3
விசையனும் வெகுளுற்று அந்த வேதியன் வில்லும் தேரும் – வில்லி:45 104/1
மெய் தவ படிவ வேதியன் ஆகி வெயிலவன் புதல்வனை அடைந்தான் – வில்லி:45 237/4
வேதியன் வாய்மை கேட்ட வேதியன் மகனும் மற்றை – வில்லி:46 114/1
வேதியன் வாய்மை கேட்ட வேதியன் மகனும் மற்றை – வில்லி:46 114/1

மேல்


வேதியன்-தனது (1)

வேக வெம் பரியும் தலை சிந்தின வேதியன்-தனது என்பும் ஒடிந்ததே – வில்லி:42 124/4

மேல்


வேதியனை (1)

வீடுமனை சிலை குருவாம் வேதியனை நும்முனை முன் வீடு சேர்த்த – வில்லி:46 16/1

மேல்


வேந்த (3)

வேந்த கேள் இவன் உன் மதலையே தேவ விரதன் என்று இவன் பெயர் பல்லோர் – வில்லி:1 93/1
விண் புகும் இ புரம் வேந்த என்றான் மெய்யில் – வில்லி:14 118/3
மிடை படை ஏவி நும்மோடு அமர் செயேன் வேந்த என்றான் – வில்லி:25 15/4

மேல்


வேந்தர் (105)

மின் இலை வடி கொள் வேல் வேந்தர் வேந்தனே – வில்லி:1 47/4
வீடுமன் கழல் வேந்தர் வணங்கிட – வில்லி:1 116/1
ஏனை வேந்தர் எதிர் இவரை பெரும் – வில்லி:1 130/1
விந்தை-தன்னையும் வேந்தர் கொடுத்தலால் – வில்லி:1 132/2
பொரு அரும் திறல் படைகளும் களிறு தேர் புரவியும் புவி வேந்தர்
வெருவரும்படி பல கலைவிதங்களும் வீடுமனிடம் கற்றார் – வில்லி:2 20/3,4
மேவி அ திசை வேந்தர் குழாம் தொழ – வில்லி:3 116/2
வேந்தர் ஐவரும் மந்திர வலியினால் மிக்கோர் – வில்லி:3 126/2
தேம் கள் மா தெரியல் வேந்தர் சேர்ந்த பேர் அவையில் ஆனார் – வில்லி:5 22/4
வெம் கழல் படை கை வேந்தர் விழிகளால் விளங்கும் மேனி – வில்லி:5 28/1
திண் போர் வேந்தர் மன கலக்கம் செப்பும் தகைத்து அன்று ஆனாலும் – வில்லி:5 33/2
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர்
அ தனுவின் பெருமையையும் இலக்கத்து உள்ள அருமையையும் கருதாமல் ஆண்மை கூறி – வில்லி:5 48/2,3
எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார் – வில்லி:5 48/4
வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே – வில்லி:5 52/4
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி – வில்லி:5 56/1
உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர்
கருத்து வார்தக வெருக்கொண்டு ஓடஓட கை உரம் காட்டினர் வளர்த்த கனலே அன்னார் – வில்லி:5 60/3,4
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் – வில்லி:6 7/3
நா புரப்பதற்கே ஏற்ற நவிர் அறு வாய்மை வேந்தர்
கோபுரத்து உம்பர் மஞ்ச கோடியில் நின்று தங்கள் – வில்லி:6 28/1,2
எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர் எவரும் ஈண்ட – வில்லி:7 39/2
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான் – வில்லி:7 54/3
மேல் நாள் இ உலகு ஆண்ட விடபருவன் அசுர குல வேந்தர்_வேந்தன் – வில்லி:10 4/1
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார் – வில்லி:10 15/2
மீனோததி சூழ் மேதினியின் வேந்தர் குலத்தை வேரோடும் – வில்லி:10 31/3
எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர் பசு ஆக – வில்லி:10 32/1
நானம் கமழும் செங்கழுநீர் நறும் தார் வேந்தர் நால்வரையும் – வில்லி:10 41/1
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின் வேந்தர்
ஆனவர் எவரும் ஈண்டி அந்தணர் எவரும் ஈண்டி – வில்லி:10 69/2,3
திரமுற பெற்று வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி – வில்லி:10 70/2
வேதியரோடு அவை இருந்த வேந்தர் எலாம் அதிசயிப்ப விமானம்-தோறும் – வில்லி:10 129/3
வீடுமன் விதுரன் துரோணனே முதலாம் விரகு இலா உணர்வுடை வேந்தர்
நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி – வில்லி:10 149/1,2
இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து எதிர்ந்த வேந்தர்
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்த போதில் – வில்லி:11 4/1,2
விதரண வினோதன் சொன்ன வார்த்தையும் வேந்தர்_வேந்தன் – வில்லி:11 6/1
சுந்தர பொன் தோள் வேந்தர் தொழில் புரிந்து ஏவல் செய்ய – வில்லி:11 9/2
எத்தனை தரணி வேந்தர் யாக நல் விழாவில் வந்தார் – வில்லி:11 13/1
வெம் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின் வெகுண்ட வேந்தர்
எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார் – வில்லி:11 19/1,2
இருந்த தொல் வேந்தர் தம்தம் இருக்கையின் இயன்ற எல்லாம் – வில்லி:11 43/2
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர்
வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த – வில்லி:11 57/2,3
விரித்தனர் இடம்-தொறும் வேந்தர் எய்தினார் – வில்லி:11 108/4
இன்னன தரணி வேந்தர் இருந்துழி இருந்து கூற – வில்லி:11 193/1
உவர் அலை புணரி ஆடை உலகுடை வேந்தர் காண – வில்லி:11 198/3
வரு திற தானை வேந்தர் வகைபட குழூஉக்கொண்டு ஓடி – வில்லி:11 207/3
முன் வந்திருந்தார் முன் கொண்ட முறையால் முயங்கும் முடி வேந்தர்
மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு – வில்லி:11 231/2,3
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார் விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு – வில்லி:11 235/2
சொல்லாது ஊமர் கணம் போல தொல் போர் வேந்தர் சூழ்ந்து இருப்ப – வில்லி:11 236/2
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி – வில்லி:11 242/3
இ தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க இருந்த வேந்தர்
தம்தம் மனம் மடிந்து உருக தருமன் மதிமுகம் நோக்கி தம்மின் நோக்கி – வில்லி:11 244/1,2
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர் தகாதனவே விளம்புவோரை – வில்லி:11 254/2
யாகம் செய் நெடும் சாலை இன் பாலும் செந்நீராய் இருந்த வேந்தர்
ஆகங்கள் ஒளி மழுங்கிற்று அவிதா என்று அணங்கு அனையாள் அழுதபோதே – வில்லி:11 258/3,4
மெய்யுற இருந்த வேந்தர் மீளவும் காணலுற்றார் – வில்லி:11 278/4
வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது எங்கும் – வில்லி:13 88/2
அந்தணன் சொன்ன வேந்தர் ஐவரில் அறனால் வந்த – வில்லி:16 38/1
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய் – வில்லி:19 20/2
நெடும் கொடும் கணை நிருபன் வெம் சேனையின் வேந்தர்
நடுங்குமாறு முன் தோன்றினன் நரன் எனும் நாமன் – வில்லி:22 59/3,4
தழுவிய அரசன் தாளில் தலை உற வீழ்ந்து வேந்தர்
குழுவிடை கொண்டு போக கோயிலில் புகுந்த பின்னர் – வில்லி:22 131/1,2
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
பாஞ்சாலர் போச குல மன்னவர் பாண்டி வேந்தர்
வாஞ்சா மனத்தின் வய மத்திரர் மாகதேயர் – வில்லி:23 21/1,2
கந்தோடு அடர் கை கடும் கோப களிற்று வேந்தர்
அந்தோ நெடு நாள் அகன் கானில் அடைந்திர் என்று – வில்லி:23 22/2,3
தூமம் புடை சூழ் புவி வேந்தர் தொடையல் சூழ – வில்லி:23 28/2
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர்
ஆயவர் தம்மை கூட்ட அடைவினின் தூது போக்கி – வில்லி:25 2/1,2
வேண்டாவோ வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ வேந்தர்_வேந்தே – வில்லி:27 22/4
கோ தருமன் முதலாய குல வேந்தர் ஐவரையும் – வில்லி:27 46/2
வில் விதூரனும் கிருபனும் முதலிய வேந்தர்
மல்கு மூ_இருபத்து_நூறாயிரர் மகிழ்ந்து – வில்லி:27 72/2,3
வேந்தர் யாரையும் விடை கொடுத்து அகன்ற பின் விமலன் – வில்லி:27 74/1
இரும் துயில் உணர்ந்து வேந்தர் யாவரும் இரவில் சற்றும் – வில்லி:27 183/1
இன்புற நகைத்து வேந்தர் இருந்த பேர் அவையின் எய்த – வில்லி:27 187/2
ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கொருவர் உரைத்தனவும் – வில்லி:27 226/2
துலங்கு நீர் ஓகனீகன் எனும் பல வேந்தர் தொக்கார் – வில்லி:28 18/4
எங்கணும் உள்ள வேந்தர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:28 19/4
திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழை சென்று உன் மைந்தர் – வில்லி:29 74/1
விழுந்தான் வேலால் தேர் பாகன் வெம் சாயகத்தால் விறல் வேந்தர்
தொழும் தாள் அரசன்-தானும் உயிர் சோர்ந்தான் என்னும் தொனி கேட்டு – வில்லி:31 9/1,2
வேழ வெம் படையுடை வேந்தர் சூழவே – வில்லி:32 4/4
ஆளாய் மாய்ந்த வேந்தர் இடம்-தோறு அழும் ஓசை – வில்லி:32 42/1
வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து – வில்லி:36 9/2
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின் சிதைந்தது உண்டோ – வில்லி:36 12/2
இரு புடையினும் போர் வேந்தர் எலிகள் போல் ஏங்கி அம்பால் – வில்லி:36 18/3
கெட்டார் அரசன் பெரும் சேனையில் கேடு இல் வேந்தர் – வில்லி:36 25/4
சிலை ஆசிரியன் வேந்தர்_வேந்தன் சேனைக்கு எல்லாம் – வில்லி:38 52/1
எரி கணை ஏவி சூழ்ந்த தரணிபர் எதிர்ந்த வேந்தர்
கரி குலம் இவுளி திண் தேர் மடிய வெம் கணைகள் தொட்டான் – வில்லி:39 12/3,4
ஆனார் பலரும் வாள் வேந்தர் அமைச்சர் பலரும் இளையோரும் – வில்லி:39 36/2
பொரு சிலை வெம் கணை பொழிந்தான் போர் வேந்தர் பலர் மடிந்தார் – வில்லி:40 11/4
உத்தமபானுவை முதலா உள்ள கொடும் திறல் வேந்தர்
தம் தம் உயிருடன் போக தானை எலாம் மடிவித்தான் – வில்லி:40 14/3,4
ஈண்டிய வெம் களத்து அவிந்தார் எத்தனை ஆயிரம் வேந்தர்
தூண்டிய வெம் பரி நெடும் தேர் துரோணன் கை தொடையாலே – வில்லி:40 15/3,4
விட்டான் வெம் சமரம் இனி வென்றோம் என்று உட்கொண்டான் வேந்தர்_வேந்தன் – வில்லி:41 135/4
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார் – வில்லி:41 136/2
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடினும் குறித்த வீரன் – வில்லி:41 245/3
மேவ அரும் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர்
யாவரும் திருகி வந்து ஆங்கு எதிரெதிர் அடர்ந்து சூழ்ந்தார் – வில்லி:42 155/3,4
குருவுடனே போர் செய்தார் தம்பியரும் சுயோதனனும் கொற்ற வேந்தர்
ஒரு பதினாயிரவரும் போய் வீமனுடன் உடற்றி அவன் ஊர்ந்த தேரும் – வில்லி:42 174/2,3
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன் மெய் தவா வேந்தன் வேலால் – வில்லி:44 84/2
பட்டனன் முனிவன் கையின் பஞ்சவன் என்று வேந்தர்
கெட்டனர் முரசம் தீட்டும் கேதனன் சேனையுள்ளார் – வில்லி:45 119/1,2
விட்டனர் வேந்தர்_வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார் – வில்லி:45 119/4
விட்டனர் வேந்தர்_வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார் – வில்லி:45 119/4
வீழ்ந்தான் விடசேனன் வேந்தர் எலாம் வெம் சமரில் – வில்லி:45 177/1
என்று என்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் கேட்டு அதிசயிப்ப ஏங்கிஏங்கி – வில்லி:45 257/1
என கொண்டு சுயோதனன் பேர் இரக்கமுடன் அழுது அரற்ற இருந்த வேந்தர்
மனம் கொண்ட வருத்தமுடன் வலி இழந்தோம் என கலுழ வானின் எங்கும் – வில்லி:45 262/1,2
வில்லியரில் வேலாளில் வாள் எடுத்தோர் தம்மில் ஒரு வேந்தர் ஒவ்வார் – வில்லி:46 17/1
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்து அனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர்
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி – வில்லி:46 18/1,2
வினதை காளையோடு உவமை கூர் வலியினான் வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன் – வில்லி:46 29/4
கொற்றவன் புறம் தர மலைந்து ஏனை வெம் கொடும் சிலை குல வேந்தர்
முற்றும் வெந்நிட பொருது சல்லியனொடு முனைபட எதிர் மோதி – வில்லி:46 53/2,3
தொட்ட வரி சிலை தட கை இராமன் என்ன தொடுத்த கணை தப்பாமல் தொழாத வேந்தர்
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன – வில்லி:46 73/1,2
கூற்றிடை ஏகுதலும் மிக கொதித்து நாக கொடி வேந்தன் முடி வேந்தர் பலரும் சூழ – வில்லி:46 81/2
மாறு இயல் வேந்தர் தம்மில் வாள் முகம் நோக்கிநோக்கி – வில்லி:46 116/3
துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார் துரக மாவும் – வில்லி:46 131/2
வெம் கயமும் ஏறாமல் வீழ் கயத்தில் ஏறினையோ வேந்தர்_வேந்தே – வில்லி:46 131/4
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி – வில்லி:46 134/1
விளம்புவதோ வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ வேந்தர் வேந்தே – வில்லி:46 142/4
விதுரனையும் மெய் தழுவ வேல் வேந்தர் அனைவோரும் – வில்லி:46 148/2
மூ_எழு கால் முடி வேந்தர் அனைவரையும் முடிப்பித்து – வில்லி:46 153/2

மேல்


வேந்தர்-தம் (2)

சீத வெண்குடை வேந்தர்-தம் தேர் விடும் – வில்லி:12 11/1
தொக்கு உழலும் வெம் கோன்மை தொல் வேந்தர்-தம் குலமும் – வில்லி:27 48/3

மேல்


வேந்தர்-தமக்கு (1)

இவ்வாறு உரைத்த வேந்தர்-தமக்கு எய்தும் சிறப்பு செய்து அகற்றி – வில்லி:39 44/1

மேல்


வேந்தர்-தாமும் (1)

வன் திறல் வேந்தர்-தாமும் வாள் அமர் புறம் தந்து ஓட – வில்லி:39 18/2

மேல்


வேந்தர்_வேந்தன் (5)

மேல் நாள் இ உலகு ஆண்ட விடபருவன் அசுர குல வேந்தர்_வேந்தன்
தான் ஆண்மையுடன் பொருது தரியலரை திறை கொணர்ந்த தாரா பந்தி – வில்லி:10 4/1,2
விதரண வினோதன் சொன்ன வார்த்தையும் வேந்தர்_வேந்தன்
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையை சகுனி கண்டு – வில்லி:11 6/1,2
சிலை ஆசிரியன் வேந்தர்_வேந்தன் சேனைக்கு எல்லாம் – வில்லி:38 52/1
விட்டான் வெம் சமரம் இனி வென்றோம் என்று உட்கொண்டான் வேந்தர்_வேந்தன் – வில்லி:41 135/4
விட்டனர் வேந்தர்_வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார் – வில்லி:45 119/4

மேல்


வேந்தர்_வேந்து (1)

வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து
ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து உள் அழிந்துகொண்டு உரை செய்தான் – வில்லி:36 9/2,3

மேல்


வேந்தர்_வேந்தே (2)

வேண்டாவோ வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ வேந்தர்_வேந்தே – வில்லி:27 22/4
வெம் கயமும் ஏறாமல் வீழ் கயத்தில் ஏறினையோ வேந்தர்_வேந்தே – வில்லி:46 131/4

மேல்


வேந்தர்க்கு (3)

இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து எதிர்ந்த வேந்தர் – வில்லி:11 4/1
மின்னை சிரிக்கும் நுண் இடையாய் வேந்தர்க்கு எதிர் உன் மெய் கணவன் – வில்லி:11 214/3
வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு வேந்தன் மாமன் – வில்லி:11 266/4

மேல்


வேந்தராய் (2)

வென்ற வில் முனியும் மற்றும் வேந்தராய் அருகு தொக்கு – வில்லி:41 94/2
வேந்தராய் அமர்க்களத்தில் அதிசயித்த வீரரானவர்க்கு இதுதான் மேம்பாடு அன்றோ – வில்லி:45 29/2

மேல்


வேந்தரால் (1)

முந்து போரில் முதுகிடும் வேந்தரால்
விந்தை-தன்னையும் மேதக வேட்ட பின் – வில்லி:5 106/1,2

மேல்


வேந்தரில் (2)

மேய வண் புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன் – வில்லி:1 19/4
மேதகு வேள்வி செல்வம் வேந்தரில் யாவர் பெற்றார் – வில்லி:11 5/2

மேல்


வேந்தருடனும் (1)

வேந்தருடனும் போய் புகுந்தான் தன் பாசறையில் வீடுமனும் – வில்லி:37 40/4

மேல்


வேந்தருடனே (1)

மீனாம் என பரந்த வேந்தருடனே தனக்கு – வில்லி:45 167/2

மேல்


வேந்தரும் (7)

காத்திரம் மாறி அ காவல் வேந்தரும்
கோத்திரம் சூத்திரம் குடி உரைத்துளார் – வில்லி:4 31/2,3
சூடும் கனக முடி வேந்தரும் தொக்கு நிற்ப – வில்லி:5 90/2
வேதியர் முதலோர் யாவரும் வேள்வி பேர் அவை வேந்தரும் கண்டார் – வில்லி:10 139/4
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரும் தம் பதி புகுந்தார் – வில்லி:10 152/2
மின் புரை மருங்குல் மின்னும் வேந்தரும் அந்த கானில் – வில்லி:14 139/1
வேக வெம் படையுடை வேந்தரும் சேனையும் – வில்லி:34 4/3
திரு தகு சகுனியும் சிற்சில் வேந்தரும்
வருத்தமோடு எடுத்து அவன் வருத்தம் மாற்றினார் – வில்லி:45 130/3,4

மேல்


வேந்தரை (2)

விடுத்த பார் இனம் வேண்டுவர் இருக்கின் அ வேந்தரை விண் ஏற்றற்கு – வில்லி:16 7/2
வில் மேல் விசையின் கடும் பாணம் மேன்மேல் நிறுத்தி வேந்தரை பார்த்து – வில்லி:32 27/1

மேல்


வேந்தரொடும் (1)

கரும் களவின் கனிவண்ணன் கனை கழல் கால் வேந்தரொடும்
பெரும் களம் சென்று எய்திய பின் பேணார்கள் வெரு கொள்ள – வில்லி:40 3/1,2

மேல்


வேந்தரோடு (1)

விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரோடு எதிர்ந்து அமர் மலைந்து – வில்லி:42 215/3

மேல்


வேந்தரோடும் (2)

முதல்வன் வென்னிடுதல் கண்டு முடியுடை வேந்தரோடும்
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும் காலின் – வில்லி:45 95/1,2
வேந்தனும் மன்னவனுடன் பல் வேந்தரோடும் வெம் பனை கை பல கோடி வேழத்தோடும் – வில்லி:46 83/2

மேல்


வேந்தன் (73)

வெம் கய கட கரி வேந்தன் மா மன – வில்லி:1 57/3
மனை வைத்த காதல் மடவாருடன் மன்றல் வேந்தன்
முனை வைத்த வாய்மை முனி கானம் முயன்று சேர்ந்தான் – வில்லி:2 51/3,4
மேய் இருந்தனன் பணி_வேந்தன் கோயிலே – வில்லி:3 16/4
வெற்பின் வலிய திண் தோள் வேந்தன் ஏவும் தூதால் – வில்லி:3 33/1
வென்று கொண்ட புவியை வேந்தன் மகவுக்கு அளித்து – வில்லி:3 39/3
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி வெம் கொடும் போர் செய்ய – வில்லி:5 8/2
புத்திரர் வேறு இல்லாது புரிவு அரிய தவம் புரிந்து பூழி வேந்தன்
சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி – வில்லி:7 26/1,2
வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன்
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் – வில்லி:7 36/2,3
மேல் நாள் இ உலகு ஆண்ட விடபருவன் அசுர குல வேந்தர்_வேந்தன் – வில்லி:10 4/1
ஆனோன் வயிற்றில் அவதரித்தான் அவன் காண் இந்த அடல் வேந்தன்
மீனோததி சூழ் மேதினியின் வேந்தர் குலத்தை வேரோடும் – வில்லி:10 31/2,3
வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய – வில்லி:10 35/2
முரசுடை துவச வேந்தன் முகம் மலர்ந்து இருந்த காலை – வில்லி:10 86/2
சாலையை நோக்கும் வேந்தன் தம்பியை நோக்கி முந்நீர் – வில்லி:10 100/2
ஏனையோர் பலரும் வேந்தன் ஏவலின் முறை நின்றாரே – வில்லி:10 102/4
விதரண வினோதன் சொன்ன வார்த்தையும் வேந்தர்_வேந்தன் – வில்லி:11 6/1
மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன்
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம் – வில்லி:11 30/2,3
தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு இசைவுறாமல் – வில்லி:11 41/3
விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து நீ போய் – வில்லி:11 49/1
மீது உரம் கவின் கெழு பெரும் சேனை சூழ் வேந்தன் மா நகர் உற்ற – வில்லி:11 75/3
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன்
தங்கள் மா நகர் கடந்து வண் சாயையும் தபனனும் என சென்றான் – வில்லி:11 88/3,4
வேய்ந்தது ஒக்குமால் வேந்தன் மாடமே – வில்லி:11 142/4
குரு மரபு உடைய வேந்தன் கொடியன் ஓ கொடியன் என்பார் – வில்லி:11 190/1
பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் பார்த்திலன் உறவும் என்பார் – வில்லி:11 191/1
குழலோ உரக கொடி வேந்தன் குலமோ குலைந்தது இவண் என்பார் – வில்லி:11 220/2
வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு வேந்தன் மாமன் – வில்லி:11 266/4
நா விரி கீர்த்தியாளன் நளன் எனும் நாம வேந்தன்
காவிரி என்ன தப்பா கருணையான் சூதில் தோற்று – வில்லி:12 24/2,3
விண் புரக்கும் அ வேந்தன் இருந்த பின் – வில்லி:12 167/2
என்றலும் கடவுள் வேந்தன் இரு புயம் துளங்க நக்கு – வில்லி:13 7/1
காவலன் கடவுள் வேந்தன் கழல் இணை பணிந்து போற்றி – வில்லி:13 158/2
சிறகு இழந்த பறவை என துணைவரோடும் திறல் வேந்தன் சிந்தனை உற்று இருந்த காலை – வில்லி:14 3/2
முன்னர் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான் முடி வேந்தன் – வில்லி:17 14/4
வேந்தன் அ மாற்றம் கேட்டு வில்_வலான்-தன்னை நோக்கி – வில்லி:18 9/1
சேய் இரும் தட கை வேந்தன் திருந்து அவை-அதனை சேர்ந்தான் – வில்லி:20 3/4
மிக்கது ஓர் வேட்கை கூர விடுத்தலின் வேந்தன் கோயில் – வில்லி:21 57/3
வீட்டில் உள் உறைகின்றது என் வேந்தன் மா மதலாய் – வில்லி:22 27/4
கொடி மதில் பாகை வேந்தன் கொங்கர் கோன் புரவி காலால் – வில்லி:22 103/1
வெல் படை வேந்தன் சொல்ல வீடுமன் மீண்டும் சொல்வான் – வில்லி:22 104/4
அகம் மிக மகிழ்ந்து வேந்தன் அந்தணன்-தன்னோடு ஆட – வில்லி:22 118/2
போய் இடை நெருங்கி வேந்தன் புதல்வன் அ புரத்தை சேர்ந்தான் – வில்லி:22 128/4
குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன்
இன்று பூசை போல் இருந்துழி உரைக்கும் ஈது இகலது அன்று இருவர்க்கும் – வில்லி:24 13/2,3
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி – வில்லி:25 8/2
நின்றவன் இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த நேமி – வில்லி:25 10/1
பொன் ஆரும் திகிரியினான் போனாலும் பொறை வேந்தன் புகன்ற எல்லாம் – வில்லி:27 23/1
தென் புல வேந்தன் வெஃக செரு தொழில் புரிவன் என்றான் – வில்லி:27 148/3
பரவையின் நிமிர்ந்த ஓதை அமர்ந்த பின் பரி தேர் வேந்தன்
இரவிடை சூழ்ந்தவண்ணம் இன்னது என்று இயம்புகின்றாம் – வில்லி:27 165/3,4
கந்து அடு களிற்று வேந்தன் கண் இலா அரசும் கங்கை_மைந்தனும் – வில்லி:27 185/1
அளப்பு இலா சேனை நாதன் அடி பணிந்து அவனி வேந்தன்
களப்பலிக்கு உரியார் யாவர் கடவ நாள் யாவது என்ன – வில்லி:28 25/1,2
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின் சூரன் – வில்லி:29 14/3
வேகம் பட நின்று ஒரு சமர வேலால் மீண்டும் அ வேந்தன்
பாகன்-தனது மருமத்தில் பாய்ந்தான் அவனும் மாய்ந்தானே – வில்லி:31 8/3,4
சனத்தோடும் வந்தான் எதிர் சீறி தரணி வேந்தன் – வில்லி:36 27/4
தன் பாடி புக்கான் புறம் தந்த தரணி வேந்தன்
மின் பாடு இலங்கும் கணை வெம் சிலை வீமனோடு – வில்லி:36 37/1,2
சிலை ஆசிரியன் வேந்தர்_வேந்தன் சேனைக்கு எல்லாம் – வில்லி:38 52/1
சாதன கடவுள் என்ன தகும் பெரும் தரணி வேந்தன்
சேதன படைஞரோடும் சேனையின் காவல் ஆன – வில்லி:39 4/2,3
வில் இயல் தானை வேந்தன் வென்னிடும் விரைவு காணா – வில்லி:39 13/2
பரும் பேர் உரக கொடி வேந்தன் பட்டான் மிகவும் பரிபவம் என்று – வில்லி:40 81/3
மேல் வந்த வேந்தன் மகனும் பல வேந்தும் ஊழி – வில்லி:41 82/1
விட்டான் வெம் சமரம் இனி வென்றோம் என்று உட்கொண்டான் வேந்தர்_வேந்தன் – வில்லி:41 135/4
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி – வில்லி:41 242/2
நிருபர் தொழும் கனை கழல் கால் நில வேந்தன் தம்பியரில் நெடும் போதாக – வில்லி:42 176/1
மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு – வில்லி:43 21/3
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன் மெய் தவா வேந்தன் வேலால் – வில்லி:44 84/2
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன் மெய் தவா வேந்தன் வேலால் – வில்லி:44 84/2
வெற்பு அடு தடம் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று வெய்தின் – வில்லி:44 85/3
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன்
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/3,4
கோவல் சூழ் பெண்ணை நாடன் கொங்கர் கோன் பாகை வேந்தன்
பாவலர் மானம் காத்தான் பங்கய செம் கை என்ன – வில்லி:45 33/1,2
கைத்தல வண்மை வேந்தன் கார்முகம் பொழிந்த அம்பால் – வில்லி:45 100/1
விட்டனர் வேந்தர்_வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார் – வில்லி:45 119/4
வேந்தன் அனைய விறல் தம்பி வீமன் கை – வில்லி:45 165/1
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே – வில்லி:46 74/4
கூற்றிடை ஏகுதலும் மிக கொதித்து நாக கொடி வேந்தன் முடி வேந்தர் பலரும் சூழ – வில்லி:46 81/2
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன்
வன் கரத்தும் மார்பகத்தும் முகத்தும் சேர வை வாளி குளிப்பித்தான் மற்றும்மற்றும் – வில்லி:46 82/1,2
புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன் கண்டோம் என்றார் – வில்லி:46 126/3
வண்டு படி வலம்புரி தார் வய வேந்தன் மனம் களித்து – வில்லி:46 144/2

மேல்


வேந்தன்-தன்னை (1)

வெம் திறல் வேந்தன்-தன்னை மெய் மெலிவு இருந்து தேற்றி – வில்லி:22 113/2

மேல்


வேந்தனது (1)

வேந்தனது உடலகம் வெதும்ப வீசினார் – வில்லி:21 24/4

மேல்


வேந்தனுக்கு (5)

செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு இன்று திரு அபிடேக நாள் என்று – வில்லி:6 2/1
விரைந்தனன் ஓடி வந்து வேந்தனுக்கு ஏற்ப சொன்னான் – வில்லி:11 209/4
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ – வில்லி:21 5/4
நெய் உறு கனலின் பொங்கி அ கங்குல் நீந்தினான் வேந்தனுக்கு இளையோன் – வில்லி:21 51/4
வெம்பி வீமனும் தன் சரம் விண்தலத்தில் இ வேந்தனுக்கு
எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க என்று ஏவினான் – வில்லி:36 5/3,4

மேல்


வேந்தனுடன் (1)

வென்றி நிருபர் குழூஉக்கொண்டு விறல் ஆர் சேனை வேந்தனுடன்
மன்றல் கமழும் துழாய் மவுலி மாலும் தாமும் பாடி மனை – வில்லி:39 35/2,3

மேல்


வேந்தனும் (7)

இங்கித முறைமை நன்று என்று வேந்தனும்
அங்கு இதமுடன் அவட்கு அன்பு கூரவே – வில்லி:1 46/3,4
விரோசன கதிர் மைந்தனும் வேந்தனும்
சரோசன திறல் தம்பியும் மாமனும் – வில்லி:5 105/1,2
வேந்தனும் ஒருப்பட்டு அந்த வெண்ணெய் வாய் கள்வன் மீள – வில்லி:11 17/1
கண்டனன் இருந்த மண் காவல் வேந்தனும்
எண் தகு நெறி முறை இடறு கீசகன் – வில்லி:21 32/1,2
விடுத்த நான்மறை முனியை முன் காண்டலும் வேந்தனும் தொழுது அடி வீழ்ந்தான் – வில்லி:27 236/4
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர் – வில்லி:45 178/2
வேந்தனும் மன்னவனுடன் பல் வேந்தரோடும் வெம் பனை கை பல கோடி வேழத்தோடும் – வில்லி:46 83/2

மேல்


வேந்தனே (3)

மின் இலை வடி கொள் வேல் வேந்தர் வேந்தனே – வில்லி:1 47/4
மைந்தர் நீர் நால்வரும் மகம் செய் வேந்தனே
தந்தையும் தாயும் இ தரும வல்லியே – வில்லி:10 97/1,2
நளினமும் புறம்தரு நயன வேந்தனே – வில்லி:11 102/4

மேல்


வேந்தனை (4)

தொங்கல் மா முடி சூடிய வேந்தனை
அம் கையால் மலைந்து ஆர் உயிர் கொள்ளவே – வில்லி:1 120/3,4
வேந்தனை முதுகு கண்ட வெம் திறல் வீரன் மீண்டு – வில்லி:22 107/1
போய் அரு நெறியிடை புள்ளின் வேந்தனை
தூயவன் நினைத்தலும் அவனும் தோன்றினான் – வில்லி:41 198/1,2
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை
கல் மருள் திகிரியின் காப்பன் யான் என்றான் – வில்லி:41 253/2,3

மேல்


வேந்தனோடு (1)

மெய் வரு குமரன் வேல் விடலை வேந்தனோடு
ஐவரும் அமர்ந்தனர் ஆண்மை ஏறு அனார் – வில்லி:11 109/3,4

மேல்


வேந்தனோடும் (1)

வேந்தனோடும் பாசறை புக்கான் வீடும்மன் – வில்லி:32 38/4

மேல்


வேந்தாய் (1)

கூற்று இருந்த பதி தேடி குடி இருக்க நடந்தனையோ கொற்ற வேந்தாய்
வீற்றிருந்து இங்கு ஐவேமும் அடி வருட புவி ஆள விதி இலாதாய் – வில்லி:45 265/3,4

மேல்


வேந்தீர் (1)

மல் ஆர் தடம் தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் வாள் வேந்தீர்
பொல்லா நெறியில் அனைவீரும் போகாவண்ணம் புகல்வீரே – வில்லி:11 236/3,4

மேல்


வேந்து (6)

வேந்து ஆதரிக்க தரித்தாள் வடமீனொடு ஒப்பாள் – வில்லி:2 57/4
மின் தயங்கு முடி கவித்து வேந்து எலாம் வியக்கவே – வில்லி:3 69/4
வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில் – வில்லி:5 51/3
வேந்து அழைத்ததும் விதுரன் ஏவலின் – வில்லி:11 136/1
வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து – வில்லி:36 9/2
வேட்டl பொருட்டால் புவிமானுக்கு வேந்து சூட்டும் – வில்லி:36 35/3

மேல்


வேந்துக்காகவே (1)

வலம்புரி தாம வேந்துக்காகவே மலைவான் வந்த – வில்லி:36 21/1

மேல்


வேந்துக்கு (1)

ஓதும் வேந்துக்கு ஒரு மொழியும் சொலான் – வில்லி:46 225/1

மேல்


வேந்தும் (7)

அந்த நால்வரும் அ வேந்தும் ஆதி வாசவர்கள் ஆனார் – வில்லி:6 40/4
ஒரு குலத்தினில் வேந்தும் ஒவ்வாது உயர் – வில்லி:13 45/1
தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும் தம்பியரும் புரிந்தது இனி சாற்றுகிற்பாம் – வில்லி:14 2/4
வந்த பெரும் கடவுள் முனி வரவு நோக்கி வாள் வேந்தும் தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:14 4/1
துன்றிடா வைகும் வேந்தும் துணைவரும் இருந்த சூழல் – வில்லி:16 35/2
மேல் வந்த வேந்தன் மகனும் பல வேந்தும் ஊழி – வில்லி:41 82/1
எ பெரும் சேனையோடும் எ குல வேந்தும் வந்து – வில்லி:44 88/1

மேல்


வேந்தே (13)

வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே – வில்லி:5 52/4
ஆங்கு அது கேட்ட தேவர் அடி பணிந்து அரிய வேந்தே
பூம்_கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு – வில்லி:13 8/1,2
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி – வில்லி:14 3/3
வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை – வில்லி:22 138/3
கோடுகின்ற மொழியவன்-பால் எனை தூது விடுக இனி கொற்ற வேந்தே – வில்லி:27 17/4
வேண்டாவோ வேண்டுவதும் மேம்படு நல் அறமேயோ வேந்தர்_வேந்தே – வில்லி:27 22/4
கோ தருமம்-தனில் ஆண்மை கூறாதோ கூறுக நீ கொற்ற வேந்தே – வில்லி:27 24/4
தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ தரணி வேந்தே – வில்லி:27 27/4
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே
பவனன் சேய் முதலான துணைவர் ஓர் ஓர் பகழி முனை-தனக்கு ஆற்றார் பரவை ஆடை – வில்லி:45 19/2,3
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு – வில்லி:45 29/1
வெம் கயமும் ஏறாமல் வீழ் கயத்தில் ஏறினையோ வேந்தர்_வேந்தே – வில்லி:46 131/4
குளம்-தனில் இ கவந்தமும் கண்டு ஏகுதற்கு புகுந்தனையோ கொற்ற வேந்தே
வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி – வில்லி:46 135/2,3
விளம்புவதோ வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ வேந்தர் வேந்தே – வில்லி:46 142/4

மேல்


வேந்தை (3)

மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் – வில்லி:43 36/2
கோண் ஆர் சிலை கை நெடு நாக கொடி கொள் வேந்தை
காணார் களத்தில் ஒரு பாலும் கருகி உள்ளம் – வில்லி:46 109/2,3
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் – வில்லி:46 221/4

மேல்


வேந்தையே (1)

சேதனர் புகழ் மொழி திகிரி வேந்தையே – வில்லி:41 257/4

மேல்


வேந்தொடும் (2)

மின் அருகே பயில் வேந்தொடும் வாழ்வுற்று – வில்லி:14 60/2
ஏசு இது நினக்கும் என்று இருந்த வேந்தொடும்
வாசகம் பல சொனான் மறை வலானுமே – வில்லி:21 41/3,4

மேல்


வேம் (4)

வேம் போது அங்கு வாழ்வ எலாம் வெம் கானுடனே வேவாவோ – வில்லி:11 229/2
வேம் சாலின் நறு நெய் போல் வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்புவானே – வில்லி:11 255/4
நெருப்பினும் சொல்லின் நா வேம் நினைப்பினும் நெஞ்சம் வேமால் – வில்லி:16 31/4
வேம் கனல் பசியும் நின் விடாயும் ஆறவே – வில்லி:41 193/3

மேல்


வேம்பின் (1)

தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் – வில்லி:7 43/3

மேல்


வேமால் (1)

நெருப்பினும் சொல்லின் நா வேம் நினைப்பினும் நெஞ்சம் வேமால் – வில்லி:16 31/4

மேல்


வேய் (12)

காளி வந்து கலந்தனள் கங்கை வேய்
தோளியும் புயம் தோய்ந்தனள் முன்னமே – வில்லி:1 114/1,2
வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத – வில்லி:2 35/3
மின் எனும் மருங்குல் கொங்கை வெற்புடை வேய் கொள் மென் தோள் – வில்லி:2 110/2
மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல் – வில்லி:3 89/3
வேய் மொழி வேய் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும் – வில்லி:6 39/2
வேய் மொழி வேய் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும் – வில்லி:6 39/2
வேய் மலர் தொடையான் நெஞ்சில் வேண்டும் நாள் – வில்லி:12 174/3
வேய் இரும் தெரியலாற்கு சுரபதி விடையும் ஈந்தான் – வில்லி:13 19/4
வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால் – வில்லி:17 4/4
வேய் மலர் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெம் சமர் விளைக்கில் என் – வில்லி:27 112/3
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து செய்தவன் வெறுக்கில் என் – வில்லி:27 133/3
மெய் விடை ஆன் நிரை பின் போய் வேய் ஊதும் திருநெடுமால் – வில்லி:46 146/3

மேல்


வேய்ந்த (2)

வேய்ந்த மா மணி கவசமும் அருக்கனில் அழகுற மேற்கொண்டான் – வில்லி:9 8/4
வேய்ந்த தாரவனும் தேரின் மிசை அயர்வுற்று வீழ்ந்தான் – வில்லி:45 98/4

மேல்


வேய்ந்தது (1)

வேய்ந்தது ஒக்குமால் வேந்தன் மாடமே – வில்லி:11 142/4

மேல்


வேய்ந்தவாலோ (1)

வென்றவன் ஏவும் தம்மில் விசும்பினை வேய்ந்தவாலோ – வில்லி:45 102/4

மேல்


வேய்ந்தார் (1)

கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால் முற்றும் வேய்ந்தார் – வில்லி:11 44/4

மேல்


வேய்ந்தான் (1)

வென்று போனகம் நுகர்ந்து பொன் தரு மலர் வேய்ந்தான் – வில்லி:22 49/4

மேல்


வேய்ந்து (1)

தும்பை மா மாலை வேய்ந்து தொடு கணை வலிதின் வாங்கி – வில்லி:46 43/2

மேல்


வேயில் (1)

அரி பிறந்தது அன்று தூணில் அரனும் வேயில் ஆயினான் – வில்லி:3 68/1

மேல்


வேயின் (1)

பெரும் பில அறையை வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி – வில்லி:27 179/1

மேல்


வேயினான (1)

இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில் ஏயினான் இசை கொள் வேயினான – வில்லி:27 103/4

மேல்


வேயும் (1)

விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி நெடு வேயும் பாகும் – வில்லி:8 11/1

மேல்


வேயை (1)

வேயை வென்ற தோள் மின்னை அங்கு வைத்து – வில்லி:11 135/1

மேல்


வேயொடு (1)

கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண – வில்லி:45 66/1

மேல்


வேர் (2)

திளைத்த வேர் முதல் சினை உற எரிவன தீப சலமும் போன்ற – வில்லி:9 16/3
வேர் அற வெல்ல நிற்பான் வீடு உற நின்ற எல்லை – வில்லி:43 26/2

மேல்


வேர்க்கவே (1)

உரித்தனர் துவக்கு உரம் நெரிய மேல் பழு ஒடித்தனர் இளைத்தனர் உருவம் வேர்க்கவே – வில்லி:42 202/4

மேல்


வேர்த்தார் (1)

வேர்த்தார் இனிமேல் விளைவு ஏது எனவே – வில்லி:13 68/4

மேல்


வேர்த்து (1)

வேர்த்து எதிர் விசயன் வென்ற களத்தில் – வில்லி:42 92/1

மேல்


வேர்ப்பு (1)

வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல் – வில்லி:5 59/3

மேல்


வேர்வு (1)

திங்கள் நுதல் வேர்வு ஓட நின்றார் சில மாதர் – வில்லி:10 82/4

மேல்


வேரற (2)

வரதன் வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன் – வில்லி:1 142/1
பேர் அற குலமும் வேரற பொருது பிஞ்ஞகன் கிரியும் இமயமும் – வில்லி:10 46/2

மேல்


வேரி (5)

வேரி கணையால் மிக நொந்துழி வேடம் மாறி – வில்லி:2 49/2
மேவி ஆளுடை ஐயன் வந்திருக்கவும் வேரி வண்டு எழும் மன்றல் – வில்லி:11 73/3
விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள் – வில்லி:21 17/4
வீமன் இப்படி சொல்லவும் வேரி அம் – வில்லி:42 146/1
வேரி அம்புயன் வேதம் யாவையும் வில்லின் வேதமும் வல் – வில்லி:44 43/1

மேல்


வேரியும் (1)

மேவி எங்கெங்கும் மயங்கலின் தம்தம் வேரியும் வாசமும் தூதா – வில்லி:6 25/2

மேல்


வேருடன் (2)

நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி – வில்லி:14 17/2
விடும் குழை மராமரம் ஒன்று வேருடன்
பிடுங்கினன் கைகளால் பிசைந்து தீ எழ – வில்லி:21 84/1,2

மேல்


வேரொடு (2)

மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் – வில்லி:3 57/4
பறிந்தன கொடு முடி பலவும் வேரொடு
மறிந்தன சாரலின் மரங்கள் யாவையும் – வில்லி:41 201/1,2

மேல்


வேரொடும் (1)

மிக பிடுங்கினன் வேரொடும் கோட்டொடும் – வில்லி:21 96/2

மேல்


வேரோடும் (2)

மீனோததி சூழ் மேதினியின் வேந்தர் குலத்தை வேரோடும்
தான் ஓர் ஆழி தனி நடத்தி தடிந்தான் அணிந்த சமர்-தோறும் – வில்லி:10 31/3,4
படும் பணை குன்றம் ஒன்று வேரோடும் பறித்து அவன் மேல் பட எறிந்தான் – வில்லி:15 13/4

மேல்


வேல் (99)

நகுடன் நாம வேல் நராதிபன் நாகருக்கு அரசாய் – வில்லி:1 20/3
சென்று தாதையை பணிந்து இது செப்பலும் சின வேல்
வென்றி மன்னனை விருத்தன் ஆம்வகை அவன் விதித்தான் – வில்லி:1 28/1,2
மின் இலை வடி கொள் வேல் வேந்தர் வேந்தனே – வில்லி:1 47/4
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால் – வில்லி:1 138/3
செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார் – வில்லி:2 42/4
நூற்றுவர் ஐவர் என்னும் நுதியுடை சமர வை வேல்
கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடும் கடும் போரில் ஆற்றார் – வில்லி:2 116/1,2
வடித்த வேல் துணைவரோடு எய்தி மன்னினான் – வில்லி:3 8/4
துங்க வேல் துருபதன்-தான் சூழ்ந்தது சொல்லல் உற்றாம் – வில்லி:5 1/4
துங்க வேல் துருபதன்-தன் தொல்லை மா நகரி புக்கார் – வில்லி:5 18/4
இவன் சல்லியன் என்று உரை சான்ற இகல் வேல் மன்னர்க்கு ஏறு அனையான் – வில்லி:5 45/1
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள் – வில்லி:5 70/3
விடத்தோடு அமுதம் கலந்து என்ன மிளிரும் வேல் கண் – வில்லி:5 92/3
தும்பை சூடிய வேல் துரியோதனன் – வில்லி:5 107/1
வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை வானவர் கோன் மதலை கண்டான் – வில்லி:7 21/4
பந்தம் உறு பெரும் சிறையில் படை கெழு வேல் சராசந்தன் படுத்தினானே – வில்லி:10 14/4
இடிம்பனை பகனை வை வேல் இகல் சராசந்தன்-தன்னை – வில்லி:11 21/1
மெய் வரு குமரன் வேல் விடலை வேந்தனோடு – வில்லி:11 109/3
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேல் இராசராசனே – வில்லி:11 171/4
நோன் தாள் வெம் கண் கட களிற்று நுழை வேல் அரசன் நுவறலுமே – வில்லி:11 212/1
காணேம் என்று நிலன் நோக்கி கதிர் வேல் நிருபர் இருந்து இரங்க – வில்லி:11 226/3
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார் விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு – வில்லி:11 235/2
வைத்தாரை வடி கணை வாள் மழு வேல்
உய்த்தார் வரை மேல் உருமேறு எனவே – வில்லி:13 62/3,4
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து – வில்லி:13 91/3
மின் போல் நுடங்க இடை வேல் விழி நீர் ததும்ப – வில்லி:13 102/1
திசை-தொறும் அமர் புரி திறலுடை வடி வேல்
அசுரர்-தம் உடல் உக அடலுடன் விடவே – வில்லி:13 137/3,4
வை வரும் முனை வேல் சித்ரசேனன் வாசவனுக்கு ஓடி – வில்லி:13 147/3
நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும – வில்லி:14 32/2
கூற்றுக்கும் விருந்து செய்து அ கொற்ற வேல் குரிசில் போனான் – வில்லி:14 82/4
வை தாரை வாளம் வில் வேல் மழு எழு திகிரி சூலம் – வில்லி:14 89/1
சக்கரம் சூலம் பாசம் தண்டம் வேல் கப்பணம் வாள் – வில்லி:14 105/1
மருமத்து வேல் தைத்த புண் மீது கனல் உற்றது என மாழ்கினான் – வில்லி:14 128/3
வென்றிடு மறைகளும் வில்லொடு ஏவு வேல்
என்ற பல் படைகளும் யாவும் நல்கினான் – வில்லி:16 64/3,4
மு தலை வடி வேல் காளியை வணங்கி முன்னினார் புரி தொழில் முற்றும் – வில்லி:19 9/4
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய் – வில்லி:19 20/2
தார் கொள் வேல் இளையோன்-தனது கோபாலன் தந்திரிபாலன் யான் என்றான் – வில்லி:19 26/4
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி – வில்லி:20 7/3
வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான் – வில்லி:21 45/2
விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை விளம்ப கேட்டு ஆங்கு – வில்லி:22 112/3
தெளிநின்ற வேல் கை சிவேதன்னொடும் வந்து சேர்ந்தான் – வில்லி:23 17/4
வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும் – வில்லி:27 80/1
சீற்ற வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை திண்ணம் – வில்லி:27 144/4
நாம வேல் அரசரோடும் நால் வகை சேனையோடும் – வில்லி:27 186/1
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே – வில்லி:27 240/4
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்கு செருமுனை சென்று செஞ்சோற்றுக்கடன் – வில்லி:27 252/3
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் – வில்லி:28 3/3
வலம் கொள் வேல் கவுடராசன் மாளவன் வளவன் சேரன் – வில்லி:28 18/3
வண்ண வேல் பூரி கௌரிமா முதல் குமரராலும் – வில்லி:28 20/3
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர் – வில்லி:28 21/2
யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில் – வில்லி:28 56/1
பாவியோடு இனி வில் எடுப்பது பாவம் என்று ஒரு பார வேல்
ஏவினான் எதிர் சென்று சல்லியன் இவனும் வானகம் ஏறினான் – வில்லி:29 40/3,4
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும் கரிய புகர் வேல் கண் – வில்லி:29 70/3
தாம வேல் அவன் புயத்தடத்தில் ஓச்சினான் – வில்லி:30 22/2
மா மரு மாலையான்-தானும் மற்று அ வேல்
தோமரம் ஒன்றினால் துணித்து வீழ்த்தினான் – வில்லி:30 22/3,4
பமர மும்மத கரி விலாவின் வேல் பட்ட வாய் நிணம் பறிய நிற்பன – வில்லி:31 27/1
நொந்தான் இவன் என்று நுதி கதிர் வேல்
அம் தார் முடிமன்னர் அநேகருடன் – வில்லி:32 21/1,2
வேல் கொண்டவை அவை-தம்முடன் விழு கை குலம் ஒருசார் – வில்லி:33 20/2
மறம் மிக்க வேல் குண்டலன் குண்டலதாரன் மன் நூல் – வில்லி:36 30/3
கொல்ல இனி வேண்டும் என வெய்யது ஒரு கூர் வேல்
வல் அடல் அரக்கன் அகல் மார்பின் மிசை விட்டான் – வில்லி:37 24/3,4
விட்ட வடி வேல் உருவ வேல் உருவும் முன்னே – வில்லி:37 25/1
விட்ட வடி வேல் உருவ வேல் உருவும் முன்னே – வில்லி:37 25/1
பின் பகலில் வீழ வடி வேல் கொடு பிளந்தான் – வில்லி:37 27/2
மீளவும் கொடியது ஓர் வீர வேல் ஏவினான் – வில்லி:39 29/2
தடி தலை வேல் சயத்திரதன் சவுபலன் குண்டலன் முதலா – வில்லி:40 9/1
வேல் விதத்தும் வாள் விதத்தும் வில் விதத்து விடு நெடும் – வில்லி:40 31/1
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல்
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன் வடிவத்தில் உற உதவினான் – வில்லி:40 63/2,3
பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று வரு கொடிய வேல்
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில் அது புதிய மணி வர்க்கம் மிகு தொடையலாய் – வில்லி:40 64/1,2
ஆசாரியனும் திருமகனும் அடல் வேல் அங்கர்_பெருமானும் – வில்லி:40 74/1
வேல் அநேகம் அநேகம் வாள் வரி வில் அநேக விதம் பட – வில்லி:41 33/2
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும் – வில்லி:41 237/1
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை – வில்லி:41 253/2
மிடைந்து ஒளி உமிழும் வேல் படை தட கை வீமனும் இளைஞரும் பலரும் – வில்லி:42 3/3
அலங்கல் வேல் அவந்தி மன்னன் அவன் புதல்வன் ஆதியா – வில்லி:42 20/2
முட்ட விட்டனர் தனஞ்சயன் நின்ற மா முனையில் வேல் முனை ஒப்பார் – வில்லி:42 67/4
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் – வில்லி:42 89/2
வேலினால் அடர்த்து எறிதலும் எறிந்த செ வேல் இரு துணியாக – வில்லி:42 138/2
இகன்ற போர் முனையில் நாளை இ வடி வேல் எறிந்து நான் இமையவர்க்கு_இறைவன் – வில்லி:42 209/3
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான் – வில்லி:42 210/3
எறிந்த வேல் பகைவன் மார்பகம் துளைத்திட்டு இந்திரனிடத்து மீண்டு எய்த – வில்லி:42 211/1
இந்த வேல் கவச குண்டலம் கவர் நாள் இந்திரன் இரவி_மைந்தனுக்கு – வில்லி:42 212/1
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால் – வில்லி:42 212/2
உந்த வேல் அமரில் விசயன் மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால் – வில்லி:42 212/3
வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்-தனையும் – வில்லி:44 35/3
பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன் – வில்லி:44 80/1
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே – வில்லி:44 83/4
நா புகல் வாய்மையான்-தன் நாள்மலர் செம் கை வை வேல்
கோப்புற வீழும் முன்னர் கொதித்து எழு மனத்தன் ஆகி – வில்லி:44 87/2,3
தப்பு அரும் கொற்ற வேல் கை தருமனை வளைந்த காலை – வில்லி:44 88/2
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்-தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய் – வில்லி:45 13/2
பட்டுப்படாத வடி வேல் நரபாலர் சூழ – வில்லி:45 74/3
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும் – வில்லி:45 108/1
இணை இன்றி எழுந்து சுடும் கனலால் இரதங்களும் வேல் முதல் எ படையும் – வில்லி:45 214/1
வில் ஆண்மையாலும் வடி வாள் ஆண்மையாலும் அயில் வேல் ஆண்மையாலும் அவனே – வில்லி:46 4/3
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட – வில்லி:46 79/3
காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன – வில்லி:46 83/1
இலகு வாளம் வேல் நேமி எவரும் ஏவுவேமாக – வில்லி:46 91/3
உதவியாக வேல் ஏவும் உலகு காவலான் மார்பில் – வில்லி:46 93/2
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட – வில்லி:46 97/2
தருமனும் எவரும் கேட்ப தாம வேல் வீமன் சொன்னான் – வில்லி:46 127/2
விதுரனையும் மெய் தழுவ வேல் வேந்தர் அனைவோரும் – வில்லி:46 148/2
வேல் அமர் தட கை வீரர் இ பாடி வீடு சென்று அணைதலும் புறத்து ஓர் – வில்லி:46 205/1

மேல்


வேல்கண்ணாள் (1)

குறி அவன்-தனக்கு நேர்ந்த கொடிய வெம் கொலை வேல்கண்ணாள்
தறி பொரு களிற்றின் அன்ன சமீரணன் மகனை எய்தி – வில்லி:21 59/1,2

மேல்


வேல்கணாளும் (1)

மீது நெற்றி பட தொழுதான் வடி வேல்கணாளும் வெகுண்டு விரைவினில் – வில்லி:21 7/3

மேல்


வேல்களும் (4)

கூர வேல்களும் வேல்களும் குத்தின – வில்லி:29 21/2
கூர வேல்களும் வேல்களும் குத்தின – வில்லி:29 21/2
எடுத்த வேல்களும் வேல்களும் முனைந்தன இலக்கு உற கொடும் பாணம் – வில்லி:45 189/1
எடுத்த வேல்களும் வேல்களும் முனைந்தன இலக்கு உற கொடும் பாணம் – வில்லி:45 189/1

மேல்


வேலவர் (1)

படு திறல் வேலவர் கண்மணி சென்று பறித்தன வாயசமே – வில்லி:44 61/3

மேல்


வேலாய் (1)

மின் ஆர் வடி வேலாய் இவை விதியின் செயல் அன்றோ – வில்லி:42 65/3

மேல்


வேலார் (1)

குலத்திற்கு இவனே கூற்று என்றார் கூற்றும் குலையும் கொலை வேலார் – வில்லி:37 39/4

மேல்


வேலால் (4)

வேகம் பட நின்று ஒரு சமர வேலால் மீண்டும் அ வேந்தன் – வில்லி:31 8/3
விழுந்தான் வேலால் தேர் பாகன் வெம் சாயகத்தால் விறல் வேந்தர் – வில்லி:31 9/1
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன் மெய் தவா வேந்தன் வேலால்
தாழ்ந்தது நமது கொற்றம் என நடு தரிப்பு ஒன்று இன்றி – வில்லி:44 84/2,3
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன – வில்லி:46 73/2

மேல்


வேலாலும் (1)

வில்லாலும் வாளாலும் வேலாலும் பரி நெடும் தேர் வேழத்தாலும் – வில்லி:46 143/1

மேல்


வேலாளில் (1)

வில்லியரில் வேலாளில் வாள் எடுத்தோர் தம்மில் ஒரு வேந்தர் ஒவ்வார் – வில்லி:46 17/1

மேல்


வேலான் (10)

செயிர்த்தவரை ஆவி கவர் தீ உமிழும் வேலான்
உயிர்த்திலன் விழித்திலன் உணர்ந்தும் இலன் என்னா – வில்லி:2 101/1,2
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்த போதில் – வில்லி:11 4/2
மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன் விளம்பலுற்றான் – வில்லி:11 46/4
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான் – வில்லி:11 196/2
மின் ஆரும் வேலான் விறல் மாதலி-தன்னை மீண்டும் – வில்லி:13 104/2
நொந்தோரை ஆற்றி நுவல்வான் அ நுதி கொள் வேலான் – வில்லி:23 22/4
வெம் சோரி வேலான் நிலை இட்டனன் மீண்டும் ஈண்டும் – வில்லி:23 27/4
தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி தருமனையும் கைதொழுது சினம் கொள் வேலான்
நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ – வில்லி:27 24/2,3
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் – வில்லி:27 31/4
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலாவண்ணம் செய்தான் – வில்லி:27 179/4

மேல்


வேலி (5)

தரை எலாம் பொன்னும் வெள்ளியும் பழன வேலி சூழ் சாலியும் கரும்பும் – வில்லி:6 18/4
மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி ஆங்கு – வில்லி:7 83/1,2
களி நறும் சுரும்பு இமிர் கண்டல் வேலி சூழ் – வில்லி:11 102/2
வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா – வில்லி:12 103/4
தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலி
பாஞ்சால நாடர் பலரும் பட பாணம் விட்டார் – வில்லி:36 24/2,3

மேல்


வேலின் (1)

மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர் – வில்லி:44 79/3

மேல்


வேலின்-வாய் (2)

மீளியர் வேலின்-வாய் வீழ்ந்து மாய்ந்தவே – வில்லி:11 99/4
குமரன் வேலின்-வாய் அனலம் ஊர்தரும் கோடுடை தடம் குன்றம் ஒக்குமால் – வில்லி:31 27/2

மேல்


வேலினர் (2)

மல்லர் அரக்கர் குலத்தொடு பப்பரர் வாளினர் வேலினர் போர் – வில்லி:27 190/1
தரித்த வேலினர் தாரை வாளினர் தாம வில்லினர் ஆகவே – வில்லி:29 46/2

மேல்


வேலினன் (1)

கொற்ற வாகை வாளினன் கூர வீர வேலினன்
மற்றும் ஆயுதங்களோடும் மன்னரோடும் வார் முரசு – வில்லி:38 6/2,3

மேல்


வேலினாய் (1)

மண்டு இலை வேலினாய் மகவின் அன்பினால் – வில்லி:41 192/3

மேல்


வேலினால் (9)

வேலினால் வடி வாளினால் வரி வில்லினால் உரைபெற்ற வெம் – வில்லி:10 136/1
வேலினால் அடர்த்து எறிதலும் எறிந்த செ வேல் இரு துணியாக – வில்லி:42 138/2
மீளமீளவும் அழிந்துஅழிந்து அவன் ஒர் வேலினால் எறிய வேலையும் – வில்லி:42 190/3
விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால் வீமன் மா மகனை – வில்லி:42 208/2
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் உடைந்த மாற்றம் – வில்லி:44 86/3
வேலினால் எறிந்து அமர் உடற்றியும் வெய்ய வாளினால் வெட்டி முட்டியும் – வில்லி:45 58/3
வேலினால் சுவற்றும் கொற்ற வெம் கயல் விலோத வீரன் – வில்லி:45 111/2
விளவினை எறிந்து என வீர வேலினால்
வளவனும் வெகுண்டு பின் மயூரவாகனன் – வில்லி:45 129/2,3
இரண வித்தகன் இவன் எறிந்த வேலினால்
முரண் உடை சுயோதனன் முதுகுதந்த பின் – வில்லி:46 64/1,2

மேல்


வேலினான் (2)

மின்னி நாடுற விளங்கு வெம் சமர வீர வாகை பெறு வேலினான் – வில்லி:10 59/4
தேன் இனம் செறிதரு தெரியல் வேலினான்
தான் இரங்கு அருள் மிகு தருமன் ஆதலால் – வில்லி:11 94/1,2

மேல்


வேலினானும் (1)

கொல் நவில் வேலினானும் கொடுப்பன கொடுத்து முன்னம் – வில்லி:20 4/3

மேல்


வேலினுக்கு (1)

வில்லினுக்கு இராமன் என்ன வேலினுக்கு இளையோன் என்ன – வில்லி:20 1/2

மேல்


வேலினும் (2)

நின்று இரு சேனையும் நேர்பட வேலினும்
வன் திறல் வில்லினும் வாளினும் மலைவுற – வில்லி:34 14/1,2
பார வாளினும் கூர வேலினும் பகழி வாயினும் பட்டபட்ட போர் – வில்லி:35 9/1

மேல்


வேலினொடும் (1)

நிருதன் நகைத்து வணங்கி நிணம் கமழ் நீள் இலை வேலினொடும்
கருதலர் துற்றிய பாசறை அன்று ஒர் கண பொழுதில் புகுதா – வில்லி:41 228/1,2

மேல்


வேலும் (6)

வெற்றி கொள் சிலையும் வெவ் வேலும் வாளமும் – வில்லி:3 29/3
வேலும் வாளின் விதமும் மிடையவே – வில்லி:13 54/4
மன்னர் தம்தம் வில்லும் வேலும் வாளும் வென்றி வாளியின் – வில்லி:42 19/2
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும்
வாகனாதியும் அகற்றி நின்-மின் என்ன மாருதி மைந்தனை ஒழிந்தோர் மண்ணின் மீது – வில்லி:43 36/2,3
ஏசு இல் அ வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான் – வில்லி:44 14/4
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் – வில்லி:46 68/2

மேல்


வேலே (1)

உருவ வீசினான் மாமன் உதவியா ஒர் கூர் வேலே – வில்லி:46 92/4

மேல்


வேலை (43)

வெறுத்து அனந்தரம் எழுந்திருந்து கரை அழியும் வேலை நிகர் வெகுளியன் – வில்லி:1 146/2
முன்னை நாள் அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 77/2
சூதன் மைந்தன் வேலை ஏழும் சூழும் மேதினிக்கு எலாம் – வில்லி:3 66/1
தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை
ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி – வில்லி:8 18/1,2
வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம் பட பொழிந்த தாரைகளால் – வில்லி:9 34/3
பயன் மிஞ்சு தொழிலினராய் பாண்டவரும் திருமாலும் பயிலும் வேலை
மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே – வில்லி:10 2/3,4
கற்பனைக்கு உதவி தருக என பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ் – வில்லி:10 64/2
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால் – வில்லி:11 10/3
இனிய வந்தனைக்கு எறியும் வேலை சேர் – வில்லி:11 141/3
பால் முகந்து எறியும் வேலை பாம்பு அணை பள்ளி கொள்ளும் – வில்லி:11 204/2
பொங்கும் வேலை ஒலியின் புலம்பவே – வில்லி:13 53/4
வெற்பு இரண்டினில் வேலை முன் கடந்த தாள் நீட்டி – வில்லி:14 22/1
இ திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை என்று இனிது உரைத்தருளி – வில்லி:19 19/2
வந்தவள் இருந்தவள் மருங்கு அணையும் வேலை
அ தண் உபசாரமுடன் அருகுற இருத்தி – வில்லி:19 30/1,2
தொழுவார்-தம் வினை தீர முன் கோலமாய் வேலை சூழ் பார் எயிற்று – வில்லி:22 1/1
சிந்தனை செய்யும் வேலை சிந்தையின் கடிய தேரோன் – வில்லி:25 9/2
போரது ஆகிய பூமிசாலையில் வேலை சூழ்தரு பூமியின் – வில்லி:26 16/1
நடந்த நாயகன் கோலமாய் வேலை சூழ் ஞாலம் – வில்லி:27 57/1
மாடு அளி குலம் நெருங்கு பைம் துளப மாலையாய் மகர வேலை சூழ் – வில்லி:27 114/1
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும் – வில்லி:27 146/3
வேலை அமுதுக்கு வரு வானவர்கள் ஒத்தனர்கள் வீடுமன் முதல் படைஞரார் – வில்லி:30 30/1
கை வாரண வேலை கலக்கம் உற – வில்லி:32 16/2
பவர் கொண்ட நெடு வேலை போல் வந்து மொய்த்தார்கள் பல மன்னரும் – வில்லி:33 8/2
நீத்தம்-தன்னால் வடவை முக நெருப்பு ஒத்தது கார் நெடு வேலை – வில்லி:37 35/4
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா – வில்லி:38 19/2
வெய்யவன் மகனும் வீர விராடனும் எதிர்ந்த வேலை
வையகம் கம்பமுற்று மாசுணம் நடுங்க மேன்மேல் – வில்லி:39 16/2,3
உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு சங்க வேலை என – வில்லி:40 20/1
வேலை வடவை கனலி – வில்லி:41 59/3
கால் வந்து வேலை கடல்-தன்னை கலக்குமா போல் – வில்லி:41 82/2
வேலை ஆர் அரவ பல பணை முழங்க வெம் முரண் சேனையோடு எழுந்தான் – வில்லி:42 2/4
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
முறிந்தது வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை – வில்லி:44 18/2
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே – வில்லி:44 72/4
வெரு கொளும் நிருபர் என்ன மேல் திசை வேலை மூழ்கி – வில்லி:44 91/2
தாழம் குறித்து கரை செய்யும் தரங்க வேலை
ஆழ் அம்புராசி எழு பார் தனி ஆள நிற்போன் – வில்லி:45 80/1,2
காலினால் துகைத்து வேலை கனை கடல் ஏழும் முன் நாள் – வில்லி:45 111/1
சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும் இ பெரும் செல்வ துவக்கும் நெஞ்சால் – வில்லி:45 261/1
வீடணனை பகை ஆக்கி கிளையுடனே வீழ்வித்தாய் வேலை சூழ்ந்த – வில்லி:45 268/2
ஒரு முகமாகி மேற்சென்று உறு செரு புரியும் வேலை – வில்லி:46 45/4
அலகு இல் வேலை போல் சேனை அதிபன் ஆவி போமாறு – வில்லி:46 91/1
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை
இகலொடு ஏவினான் வீமன் இளவலான போர் மீளி – வில்லி:46 97/3,4
உதகம்-தனில் புக்கு உயர் மந்திரம் ஓதும் வேலை
மத வெம் கய போர் வளவற்கு முதுகு தந்த – வில்லி:46 106/2,3
எல்லவன் வீழும் முன்னம் யாரையும் தொலைத்து வேலை
தொல்லை மண் அளித்திலேனேல் துரோணன் மா மதலை அல்லேன் – வில்லி:46 119/1,2

மேல்


வேலை-வாய் (2)

அரும் சுவை படும் தெளிவினோடு சென்று ஆழி வேலை-வாய் அணையுமாறு என – வில்லி:4 5/2
வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான் – வில்லி:12 67/4

மேல்


வேலையில் (9)

ஆறு பாய்ந்து இருவரும் ஆடும் வேலையில்
தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால் – வில்லி:3 9/2,3
வேலையில் குதித்த வாளை ஏறு உம்பர் வியன் நதி கலக்கி வெண் திங்கள் – வில்லி:6 19/3
மேனகை திலோத்தமை என்று வேலையில்
மான் என மயில் என வந்த மாதரீர் – வில்லி:12 50/2,3
பழுது அறு நாவினான் பகரும் வேலையில்
முழுது உணர் முனியையும் முந்தை-தன்னையும் – வில்லி:22 84/2,3
சொன்ன வேலையில் நகைத்து உனக்கு அளிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான் – வில்லி:27 237/4
பல மா நதி போய் திரை வேலையில் பாய்ந்த தோற்றம் – வில்லி:36 36/2
அந்த வேலையில் மற்று எறிவதற்கு இருந்தான் ஆற்றலால் கூற்றினும் கொடியோன் – வில்லி:42 212/4
நின்ற என்றும் வெளி நிற்றல் அஞ்சி நெடு நீல வேலையில் மறைந்ததே – வில்லி:43 45/4
கல கணீர் பொழிந்து இனையும் வேலையில் கனல் படும் புணில் தடி படும் கணக்கு – வில்லி:45 61/2

மேல்


வேலையின் (6)

அணி பெற தழுவி இன்ப வேலையின் அழுந்தி நாள் பல கழிந்த பின் – வில்லி:1 153/2
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த தேவர் – வில்லி:10 100/3
விரவும் குண திசை வேலையின் மிசை வந்து கிளர்ந்தான் – வில்லி:33 25/4
உந்திய வேலையின் உந்திகள் நாலுடை உந்து இரதத்திடை போய் – வில்லி:41 12/3
ஒய்யென செலுத்து காலை வேலையின் ஓதை-தானும் – வில்லி:41 153/3
வேளினோடு இசை வீமன் மேல் அது செலும் வேலையின் விட வெவ் வாய் – வில்லி:42 141/3

மேல்


வேலையினில் (1)

அரும் பெறல் ஆயோதனம் மற்று அவன் உரைக்கும் வேலையினில்
இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து அவண் எய்த – வில்லி:46 147/1,2

மேல்


வேலையும் (3)

மேனை முன் பெற்ற கிள்ளை வேலையும் சேலினோடு – வில்லி:12 74/1
விண் சுழன்று திசை சுழன்று வேலையும் சுழன்று சூழ் – வில்லி:13 125/1
மீளமீளவும் அழிந்துஅழிந்து அவன் ஒர் வேலினால் எறிய வேலையும்
தூளம் ஆக வடி வாளியால் எதிர் துணித்து வன்பொடு துரக்கவே – வில்லி:42 190/3,4

மேல்


வேலையூடும் (1)

வார் தரங்க வேலையூடும் மண்ணினூடும் மறைய அ – வில்லி:13 127/3

மேல்


வேலையை (3)

மிடைந்த கொண்டல் என அதிர்ந்து வீமசேனன் வேலையை
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து முனிவனோடு – வில்லி:30 11/2,3
மிகுத்த வெம் சேனையாம் வெள்ள நீர் வேலையை
தொகுத்து வண்டு இமிர் தொடை துருபதன் திருமகன் – வில்லி:34 3/2,3
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த – வில்லி:44 6/2

மேல்


வேலொடு (1)

ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான் என்று – வில்லி:46 98/2

மேல்


வேலோய் (2)

முருகவேளையே போல்வர் முரண் அறாத கூர் வேலோய் – வில்லி:46 87/4
புல்லாரை புறங்காணும் போர் வேலோய் இருவரும் நீர் பொருது நும்மில் – வில்லி:46 143/3

மேல்


வேலோர் (1)

கொல் நுனை வேலோர் வென்று கொண்டன கொடுத்தல் ஒல்லார் – வில்லி:11 273/2

மேல்


வேலோன் (1)

வீரியம் பெறல் எனக்கு இனி பயன் என விளம்பினன் விறல் வேலோன் – வில்லி:45 182/4

மேல்


வேவ (2)

என்ன வேவ ஐம்புலன்களும் நெஞ்சமும் இடியின்-வாய் அரவு ஒத்தான் – வில்லி:16 8/2
ஒத்து இரு புறனும் வேவ உள் உற சுட்டபோது – வில்லி:41 158/2

மேல்


வேவவேவ (1)

முளிந்து முற்றும் மனம் வேவவேவ நெடு மூச்சு எறிந்து புகை முகனுடன் – வில்லி:4 50/3

மேல்


வேவாவோ (1)

வேம் போது அங்கு வாழ்வ எலாம் வெம் கானுடனே வேவாவோ
ஆம்போது ஆகும் அது அன்றி ஆய பொருள்கள் அம் முறையே – வில்லி:11 229/2,3

மேல்


வேழ (9)

சமர வேழ முகாசுரன் சாய்ந்தனன் – வில்லி:5 102/1
வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான் – வில்லி:9 43/2
வெம் பராகம் வெளியில் உற்று எழுந்தபோது வேழ வில் – வில்லி:30 4/1
விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன் – வில்லி:30 12/2
வேழ வெம் படையுடை வேந்தர் சூழவே – வில்லி:32 4/4
பிளவு உற்ற வேழ நுதல் நித்தில பெட்டி போலும் – வில்லி:36 34/4
விட்டவிட்ட ரத துரங்க வேழ வாகனத்தொடும் – வில்லி:40 40/1
துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர் – வில்லி:44 74/2
துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர் – வில்லி:44 74/2

மேல்


வேழத்தாலும் (1)

வில்லாலும் வாளாலும் வேலாலும் பரி நெடும் தேர் வேழத்தாலும்
தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாக சூழ்ந்து நிற்ப – வில்லி:46 143/1,2

மேல்


வேழத்துடன் (1)

மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன் வலி கூறினார் – வில்லி:40 83/4

மேல்


வேழத்துடனே (1)

விஞ்சை கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே விழ பொருதான் – வில்லி:40 70/2

மேல்


வேழத்தோடும் (1)

வேந்தனும் மன்னவனுடன் பல் வேந்தரோடும் வெம் பனை கை பல கோடி வேழத்தோடும்
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால் – வில்லி:46 83/2,3

மேல்


வேழம் (12)

புண் புக உட்கி உழைக்கும் வேழம் போல்வான் – வில்லி:14 118/4
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர் – வில்லி:28 21/2
களத்திடை மடிந்தன கலிங்கன் வேழம் என்று – வில்லி:30 20/1
மெய் போல் வெம் போர் செய்தன வீரன் விறல் வேழம்
பொய் போல் நின்ற வரு பகதத்தன் போர் வேழம் – வில்லி:32 35/3,4
பொய் போல் நின்ற வரு பகதத்தன் போர் வேழம் – வில்லி:32 35/4
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல் – வில்லி:40 28/3
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான் மேல் எறிந்து எறிந்திட்டு ஆர்த்த காலை – வில்லி:42 178/2
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் – வில்லி:44 10/4
பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன் – வில்லி:44 80/1
மாலினால் பொரு கை வேழம் வாசி தேர் பதாதி மாய – வில்லி:45 111/3
மதம் படு வேழம் அன்ன மத்திரராசன்-தானும் – வில்லி:46 42/1

மேல்


வேழமா (1)

வெம் கையால் வாரும் கொற்ற வேழமா மேற்கொண்டானே – வில்லி:45 113/4

மேல்


வேழமும் (7)

மன்னர் வேழமும் சேனையும் எதிரெதிர் மயங்க – வில்லி:27 61/1
வென்றி வேழமும் வேழமும் ஊர்ந்தன – வில்லி:29 20/2
வென்றி வேழமும் வேழமும் ஊர்ந்தன – வில்லி:29 20/2
மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட – வில்லி:29 43/3
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற – வில்லி:31 26/3
எங்கும் தானும் வேழமும் ஆகி எதிர் சென்றான் – வில்லி:32 34/4
தேர்களும் துரங்கமொடு வேழமும் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே – வில்லி:38 30/2

மேல்


வேழவில்லியும் (1)

மெய் தவம் விளங்க வேழவில்லியும் விழைந்து நோக்க – வில்லி:2 88/3

மேல்


வேள் (9)

முரண்படு சிலை வேள் விட்ட மோகன சுண்ணம் போன்ற – வில்லி:2 93/2
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர் – வில்லி:10 39/3
வேனில் வேள் அனையான்-தன் மேல் வெகுண்டு வெம் கடலின் பொங்கி – வில்லி:13 95/3
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான் – வில்லி:14 5/2
பின்னரும் சில் நாள் அகன்ற பின் நகுலன் பேர் அழகினுக்கு வேள் அனையான் – வில்லி:19 20/1
கன்னல் வேள் அனையான் தன் துணைவியை காண வந்தனன் காண்தகு மேனியான் – வில்லி:21 1/4
வேனில் சிலை வேள் விராடன் புரம் மேய அன்றே – வில்லி:23 23/3
மயில் கடவி கடவுளர் பகையை கதிர் மகுடம் முருக்கிய வேள்
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர் அயில்கள் எடுத்தவரே – வில்லி:27 193/3,4
இன் சிலை மதன வேள் என வரும் குமரன் அ – வில்லி:39 21/1

மேல்


வேள்வி (40)

மெய் தானம் வண்மை விரதம் தழல் வேள்வி நாளும் – வில்லி:2 59/1
மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான் – வில்லி:2 70/4
கூறும் முறையில் சடங்கு இயற்றி கோவின் வழக்க பெரு வேள்வி
நூறுமகத்தோன் நிகர் அரசை நோன்மைக்கு இசைய புரிவித்தார் – வில்லி:3 84/3,4
புரிந்த மகப்பேற்று அழல் வேள்வி பொன்றா ஓம பொருள் மிச்சில் – வில்லி:3 85/1
விண் மேல் எழுந்தது அவன் புரிந்த வேள்வி களத்தினிடை அம்மா – வில்லி:3 90/4
வினைப்படுத்து யாழினோர் முறையின் வேள்வி செய் – வில்லி:4 25/3
செம் தழல் வேள்வி கூர் ஆதிதேயரே – வில்லி:4 32/4
அணங்கினை அன்று வேள்வி அழலிடை அளித்தான் அந்த – வில்லி:5 6/3
பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்வி பார்ப்பன மாக்களின் இடையே பாண்டு மைந்தர் – வில்லி:5 49/2
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் – வில்லி:5 56/4
எழுத அரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ – வில்லி:5 72/4
உங்கார மதுகரங்கள் ஓங்கார சுருதி எடுத்து ஓத வேள்வி
வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே – வில்லி:8 3/3,4
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அற துணித்த வாய்-தொறும் பொங்கி – வில்லி:9 14/3
மேல்வரும் இராயசூய வேள்வி நாம் விளம்ப கேண்மோ – வில்லி:10 66/4
வந்தது போலும் வேள்வி மா நகர் தோற்றம் அம்மா – வில்லி:10 89/4
காரணம் உணர்ந்தோர் வேள்வி கனல் முகமாக தேவர் – வில்லி:10 90/3
உடல் கலை உறுப்பு தோலின் ஒளித்திட போர்த்து வேள்வி
கடனினுக்கு உரிய எல்லாம் கவினுற சாத்தினானே – வில்லி:10 104/3,4
எங்கணும் புதைப்ப வேள்வி தொழிலிலே இதயம் வைத்தான் – வில்லி:10 105/4
வேதியர் முதலோர் யாவரும் வேள்வி பேர் அவை வேந்தரும் கண்டார் – வில்லி:10 139/4
மேதகு வேள்வி செல்வம் வேந்தரில் யாவர் பெற்றார் – வில்லி:11 5/2
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய – வில்லி:11 9/3
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான் – வில்லி:11 15/4
ஐந்து வாளியே உறழ்வு என வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன – வில்லி:11 76/3
ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து சகுனியும் – வில்லி:11 163/1
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ – வில்லி:11 181/3
யானே என்றும் வீமன் முதல் இளையோர் என்றும் என் வேள்வி
மானே என்றும் குறித்து இழந்தான் வழக்கால் வென்றோம் வருவாயே – வில்லி:11 213/3,4
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் – வில்லி:11 259/3
கற்பால் மிக்கு உயர் வேள்வி கனல் சுமந்த மடவரலை கண் இலாதோன் – வில்லி:11 269/3
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/2
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும் விடுத்த மா முனி அம்மா – வில்லி:16 4/4
வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால் – வில்லி:17 4/4
தம்பியர்-தாமும் வேள்வி தையலும் உரைத்த மாற்றம் – வில்லி:18 13/1
மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது அமரரும் வேள்வி
வேதியர் பலரும் உறைவதும் அவணே விராடர் கோன் மச்ச நாடு ஐயா – வில்லி:19 3/3,4
துகள் அறு கேள்வி வேள்வி துரோண ஆசிரியன் செய்த – வில்லி:39 2/3
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்கு தானமும் தகுவன வழங்கி – வில்லி:42 2/2
எரி ஓடிய புரி என்ன இளைத்து ஆரண வேள்வி
பெரியோன் அடி எய்தி சிறுமையினால் இவை பேசும் – வில்லி:42 57/3,4
கட்டு அழல் வேள்வி தாதை இறந்த களம் கண்டான் – வில்லி:43 30/4
அரிது போயினன் வேள்வி ஆகுதி அங்கி-வாய் வருவோன் – வில்லி:44 47/4
மன்மகன்-தனக்கு இரதம் ஊர் மத்திரன் மகன்-தனக்கு உயர் வேள்வி
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா – வில்லி:45 185/3,4
வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர் – வில்லி:46 237/3

மேல்


வேள்வி-தன்னில் (1)

விரத வேள்வி-தன்னில் மேனகையால் ஆன – வில்லி:3 31/2

மேல்


வேள்விக்கு (2)

வேள்விக்கு வேண்டுவன யாவும் விதியின் ஈட்டி – வில்லி:5 93/2
விதிமுறை அறிந்தவர் வேள்விக்கு ஏற்பன – வில்லி:10 99/3

மேல்


வேள்விக்கும் (1)

தனுவேதத்தின் கேள்விக்கும் சதுர்வேதத்தின் வேள்விக்கும்
செனுவே உன்னை அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார் – வில்லி:39 37/1,2

மேல்


வேள்விகள் (1)

தீர்ப்பன வேள்விகள் செய்வது அன்றியே – வில்லி:45 122/2

மேல்


வேள்வியால் (3)

மேய வண் புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன் – வில்லி:1 19/4
விரதம் மிஞ்சிய வேள்வியால் கேள்வியால் மிக்கான் – வில்லி:1 32/1
வீர வார் கழலாய் வந்தனன் என்றான் வேள்வியால் கேள்வியால் மிக்கோன் – வில்லி:19 11/4

மேல்


வேள்வியில் (1)

மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம் – வில்லி:16 15/2

மேல்


வேள்வியின் (3)

அற்பு அனைத்து உலகும் எண்ணவே அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின்
கற்பனைக்கு உதவி தருக என பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ் – வில்லி:10 64/1,2
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் – வில்லி:10 110/2
நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து யாவரும் நெடு மாட – வில்லி:11 59/1

மேல்


வேள்வியினால் (1)

வேள்வியினால் உண்மையினால் திண்மையினால் தண் அளியால் விறலால் பல் நூல் – வில்லி:41 137/3

மேல்


வேள்வியும் (1)

வீர மா முனி-தன்னை வெம் கள வேள்வியும் புரிவிப்பனே – வில்லி:26 16/4

மேல்


வேளின் (1)

வீமசேனனும் அவற்கு இளைய பச்சை மயில் வேளின் வானவர் குல பகை தொலைத்தவனும் – வில்லி:46 66/1

மேல்


வேளினோடு (1)

வேளினோடு இசை வீமன் மேல் அது செலும் வேலையின் விட வெவ் வாய் – வில்லி:42 141/3

மேல்


வேளை (3)

வேளை ஏறிய அரும் படை தலைவரும் மேல் வரும் புனலூடு – வில்லி:11 74/3
கன்னல் வேளை வென்ற இ கவின் படைத்த காட்சியும் – வில்லி:13 120/1
வேளை புக்கவரினும் வீழ்ந்து வேண்டினான் – வில்லி:41 248/4

மேல்


வேளையே (2)

வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும் – வில்லி:22 139/3
வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும் – வில்லி:22 139/3

மேல்


வேளொடு (2)

வேளொடு வரு நலம் விஞ்ச மேவினான் – வில்லி:21 74/4
விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரனே – வில்லி:28 38/4

மேல்


வேற்று (1)

வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த – வில்லி:43 39/3

மேல்


வேறல் (8)

போய் அவன்-தன்னை வேறல் அரிது என புகன்று செம் கண் – வில்லி:28 30/3
தாயவர் தமக்கும் வேறல் அரிது என சாற்றினானே – வில்லி:29 13/4
ஒருத்தரையொருத்தர் வேறல் அரிது என உடன்று வேக – வில்லி:39 8/3
ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது ஒருபடி செரு செய்தாலும் இனி என – வில்லி:40 51/1
விருதர்கள் இருவரும் வேறல் கூடுமோ – வில்லி:41 255/2
வேறல் என் கடன் நின்னை மன் அவையின் முன் விளம்பிய வசனத்தால் – வில்லி:42 136/3
புதல்வனை பொருது வேறல் அரிது என பொலம் பொன் தேரோன் – வில்லி:45 95/3
ஒருவரை வேறல் ஒண்ணாது இன்று உமக்கு என்றும் உரைசெய்தானே – வில்லி:46 18/4

மேல்


வேறலால் (2)

மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால்
ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர் – வில்லி:11 181/1,2
பெரும்பெரும் தரணிபர் பேறுடன் வேறலால்
அடும் பெரும் கொடியின் மேல் அரவ ஏறு எழுதினான் – வில்லி:39 33/2,3

மேல்


வேறற்கு (2)

வெம் மைந்தின் வேறற்கு அமைந்தான் ஒரு வீரன் ஆன – வில்லி:23 20/2
ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர் உடற்ற – வில்லி:40 11/2

மேல்


வேறா (3)

எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ – வில்லி:5 63/4
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா
பொழுது விடிவளவும் மதன் பூசலிலே கருத்து அழிந்து பூவாம் வாளி – வில்லி:7 35/1,2
சிரங்கள் வேறு உடல்கள் வேறா கிடப்பதே செல்வம் அம்மா – வில்லி:36 10/4

மேல்


வேறாய் (1)

எண்ணமும் செயலும் வேறாய் என் செய்தோம் என் செய்தோம் என்று – வில்லி:22 127/3

மேல்


வேறான (1)

வேறான துகில் தகைந்த கை சோர மெய் சோர வேறு ஓர் சொல்லும் – வில்லி:11 246/2

மேல்


வேறு (111)

ஒரு குலத்தினும் உரைப்பதற்கு உவமை வேறு உண்டோ – வில்லி:1 38/4
மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர் – வில்லி:1 94/2
கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து இதயம் கருகி வேறு ஒன்றையும் கழறான் – வில்லி:1 101/2
என்ன மெய் குலைந்து அலமர நாணினாள் இதயமும் வேறு ஆகி – வில்லி:2 32/2
நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின் நெஞ்சின் வேறு ஓர் – வில்லி:2 51/1
வெருவுறல் கற்பின் மிக்காய் வேறு செய் தசைகள் யாவும் – வில்லி:2 72/2
வேறு ஒரு பகல் கழு நிரைத்து வீமனோடு – வில்லி:3 9/1
குருபதி வேறு ஒரு குருவை தேடினான் – வில்லி:3 30/2
எம் இனான் ஒருத்தன் வேறு யாகசேனன் என்று உளான் – வில்லி:3 73/3
வேறு ஒருத்தரும் அறிவுறா விரகினால் ஒரு தூண் – வில்லி:3 123/1
ஏற்றம்-தன்னில் வேறு ஒருவர் இ பேர் உலகில் இலர் என்ன – வில்லி:5 35/3
வினை-கண் புகுந்தால் எதிர் நின்று வேறு ஆர் இவனை வெல்கிற்பார் – வில்லி:5 44/2
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன – வில்லி:5 54/2
அடுத்த பல் பொருளும் வைக்க ஆயுதம் அன்றி வேறு ஒன்று – வில்லி:5 69/1
புத்திரர் வேறு இல்லாது புரிவு அரிய தவம் புரிந்து பூழி வேந்தன் – வில்லி:7 26/1
வீசுகின்றன புலிங்க சாலமும் புகல் வேறு எமக்கு இலது என்று – வில்லி:9 22/2
இழைத்த நுண் சிறகர் கருநிற குரீஇயின் இனங்களும் அன்றி வேறு இலரால் – வில்லி:9 56/4
உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் – வில்லி:10 3/1
கைம்மாறு வேறு இல்லை குருகுலம் போல் எ குலமும் காக்குகிற்பீர் – வில்லி:10 3/2
வேறு இட புவியின் மிசை எறிந்தனனால் வீமன் வல்லபத்தை யார் உரைப்பார் – வில்லி:10 28/4
விரி துகில் வேறு உடாமல் விரை கமழ் தூ நீர் ஆடி – வில்லி:10 74/1
இ நிலம் சொல்ல வைத்தான் இவனை வேறு யாவர் ஒப்பார் – வில்லி:10 125/4
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூம் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி – வில்லி:10 127/3
சகுனியை அன்றி வேறு ஆர் தரவல்லார் தரணி என்றான் – வில்லி:11 48/4
வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன் மனுநெறி வழுவாதோன் – வில்லி:11 63/2
வைப்பில் ஆண்மை அன்றி வேறு வஞ்சம் இல்லை உண்டு என – வில்லி:11 163/3
என்று மாமன் உற்று உரைப்ப இவை-தமக்கு அ அவையில் வேறு
ஒன்றும் மாறு உரைத்திடாது உதிட்டிரன் இருக்கவும் – வில்லி:11 167/1,2
நின் அபோதம் அன்றி வேறு நிருபர்-தாம் நினைப்பரோ – வில்லி:11 182/2
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி – வில்லி:11 242/3
வேறான துகில் தகைந்த கை சோர மெய் சோர வேறு ஓர் சொல்லும் – வில்லி:11 246/2
நிரந்தரம் அநேக நாள் நினைவு வேறு அற – வில்லி:12 46/1
நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ – வில்லி:12 86/4
பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில் – வில்லி:12 103/1
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று – வில்லி:12 154/2
செற்றிட நின்னை அன்றி செகத்தினில் சிலர் வேறு உண்டோ – வில்லி:13 16/3
வீக்கினான் சிலரை ஆவி வேறு இட்டான் சிலரை வீமன் – வில்லி:14 98/4
முன் துணைவனும் அ கானில் முடிந்திடும் மொழிய வேறு ஓர் – வில்லி:16 29/3
கட்புலனாக வேறு ஓர் யோனியும் காண்கலாத – வில்லி:16 33/1
மேவார் உரைக்க இவன் வந்தது அல்லால் பிறிது வேறு இல்லை – வில்லி:17 5/1
ஐம்புலன்களும் போல் ஐவரும் பதிகள் ஆகவும் இன்னம் வேறு ஒருவன் – வில்லி:18 21/1
தீங்கு அற உறைவது அல்லது வேறு ஓர் சேர்வு இடம் இலது என செப்ப – வில்லி:19 4/2
விளை புகழ் விராடன் வேத்தவை-அதனை வேறு ஒரு நாளையின் அடைந்தான் – வில்லி:19 25/4
அன்றி வேறு இல்லை என்றான் அரசனும் அழை-மின் என்றான் – வில்லி:20 8/4
துனை தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு நால் ஐந்து தொடை ஏவியே – வில்லி:22 15/2
திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால் – வில்லி:22 17/3
துஞ்சல் என்று இவை இரண்டு அலால் துணிவு வேறு உண்டோ – வில்லி:22 36/2
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே – வில்லி:27 42/4
உரை எலாம் தொடுத்து உரைப்பினும் உவமை வேறு உளதோ – வில்லி:27 62/4
அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின் அவனையே ஒழிய அறிவரோ – வில்லி:27 126/2
வில் இரண்டினும் உயர்ந்த வில்-அதனை வேறு இரண்டுபட வெட்டினான் – வில்லி:27 129/2
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனில் இல்லை – வில்லி:27 170/3
மதிப்பது என் வேறு கள்ள மாயனை மனையில் கோலி – வில்லி:27 175/3
வில்லுடை வீரர் தம்மை வேறு அதின் இரட்டி வைத்தான் – வில்லி:27 178/2
இந்த நிலம் பெறுவீர் தவிர்கின் பெற யார் இனி வேறு உரியார் – வில்லி:27 217/3
விரவி பயிலும் துழாய் முடியோன் வேறு ஓர் மொழியும் விளம்பாமல் – வில்லி:27 220/2
ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில் வேறு உண்டோ – வில்லி:27 222/1
வென்றிடல் அரிது என்றிட்டான் கிளைஞரை வேறு இடாதான் – வில்லி:28 27/4
வென்றி மற்று இவரே அல்லால் வேறு யார் எய்துகிற்பார் – வில்லி:29 12/2
வெவ் அனலம் நேர் குகுர ராசனையும் வேறு ஓர் – வில்லி:29 61/1
வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார் – வில்லி:29 64/2
நின்றவனும் வேறு ஒரு நெடும் சிலை குனித்தான் – வில்லி:29 66/4
வேறு அம்பு தொடுத்திலன் வீமன் அவன் – வில்லி:32 19/3
தீ அலாது உவமை வேறு இல் என தீய நின் – வில்லி:34 1/3
வேறு போர் இனி பொருதல் வேண்டுமோ விசயன் வீடுமன் என்னும் வீரர்-தம் – வில்லி:35 8/1
வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து – வில்லி:36 9/2
சிரங்கள் வேறு உடல்கள் வேறா கிடப்பதே செல்வம் அம்மா – வில்லி:36 10/4
எதிர் இனி நானும் நீயும் அல்லது இங்கு இலக்கு வேறு ஆர் – வில்லி:36 14/4
அற்று சென்னி வேறு ஆகி வீழ துணித்தே அம்பு ஒன்றால் – வில்லி:37 38/2
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு – வில்லி:38 25/1,2
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான் – வில்லி:40 26/4
வேறு தேரும் இன்றி நின்று வில் எடுத்த வேதியன் – வில்லி:40 43/2
தம படை இளைத்ததாக விரகொடு தருமன் உணர்வுற்று வேறு ஒர் திசையினில் – வில்லி:40 54/2
வன்மைக்கு வய வீமன் வின்மைக்கு முகில் ஊர்தி மகன் அன்றி வேறு
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி என்பர் எ மன்னரும் – வில்லி:40 90/1,2
நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ – வில்லி:41 17/3
ஆதலும் அழிவும் உண்டோ நின்னில் வேறு அறிஞர் உண்டோ – வில்லி:41 151/2
வினையில் என் மகன்-தன் உயிர் வேறு செய்வித்தோனை – வில்லி:41 184/1
என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன் யான் என நீ என வேறு
அன்று இவை யாவும் அளித்திடுதற்கு உனை அல்லது வல்லவர் யார் – வில்லி:41 219/1,2
நெஞ்சினில் வேறு ஒரு சஞ்சலம் அற்ற நிசாசரன் மா மருகன் – வில்லி:41 232/4
விடங்கினாலும் வின்மையாலும் உவமை தம்மில் வேறு இலார் – வில்லி:42 25/2
முனி நாயக வேறு ஓர் விரகு இல்லை திருமுன்னே – வில்லி:42 60/3
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள – வில்லி:42 139/3
ஈர்_இரண்டும் வேறு வேறுபட்டு வென்னிட புடைத்து – வில்லி:43 6/2
வீரனுக்கும் மிகுத்த பேர் அமர் விளைய வேறு ஒருபால் – வில்லி:44 40/4
பொழுது சென்றிடும் அளவும் வெம் சமர் புரிய வேறு ஒருபால் – வில்லி:44 41/4
புரவி வித்தகன் இளவல் சென்று அமர் புரிய வேறு ஒருபால் – வில்லி:44 42/4
செஞ்சோற்றுக்கடன் இன்றே கழியேனாகில் திண் தோள்கள் வளர்த்ததனால் செயல் வேறு உண்டோ – வில்லி:45 20/4
நன் மொழி அன்றி வேறு நவை மொழி நவிறல் தேற்றான் – வில்லி:45 51/2
வேறு ஓர் வரி வில் வெயிலோன் மகன் வெய்தின் வாங்கி – வில்லி:45 82/1
அசைவுற முடுகி எய்தான் அவனும் மற்று இவனை வேறு ஓர் – வில்லி:45 104/2
வேறு ஒர் தேர் மேற்கொண்டு விதி தரு மரபினோனும் – வில்லி:45 109/1
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து – வில்லி:45 137/3
வீமன் கருத்தோடு இவை மொழிய வேறு உத்தரம் மற்று ஒன்று இன்றி – வில்லி:45 140/1
இ தேர் அழிய வேறு ஒரு தேர் ஏறி பரவையிடை சுழன்ற – வில்லி:45 145/1
மீண்டு அவனும் வேறு ஒரு வில் மேரு என வாங்கி – வில்லி:45 173/1
தேசு வேறு தெரிகிற்றிலர்கள் தேவர்களுமே – வில்லி:45 197/4
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர் கை தனுவும் குனிவித்திலர் தார் முடியோர் – வில்லி:45 219/4
அயர்க்க சபித்தோனை வந்தித்து வேறு ஓர் அடல் தேரின் மேல் – வில்லி:45 233/4
யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன் – வில்லி:45 267/1
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் – வில்லி:46 4/1,2
அல்லாது வேறு சிலர் இலர் என்று சல்லியனை அதி ஆதரத்தொடு அழையா – வில்லி:46 4/4
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் – வில்லி:46 17/2
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி – வில்லி:46 18/2
எனது தோள்களில் இளையவன்-தனக்கு வேறு யாது எனும் எண்ணுடை மனத்தான் – வில்லி:46 29/3
இழிந்து மீளவும் வேறு ஒரு வில் எடுத்து எரி முனை புகை கால – வில்லி:46 49/1
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள் – வில்லி:46 68/3
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை – வில்லி:46 72/1
தன் கரத்தில் வில் துணிய வேறு ஓர் வில்லால் சாதேவன் வலம்புரி பூம் தாம வேந்தன் – வில்லி:46 82/1
மீண்டவர் ஆக்கி பின்னை வேறு ஒரு பகையும் இன்றி – வில்லி:46 121/3
வீவன மற்று அறியாமல் நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான் – வில்லி:46 138/4
விளம்புவதோ வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ வேந்தர் வேந்தே – வில்லி:46 142/4
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை – வில்லி:46 198/2

மேல்


வேறுபட்டது (1)

சுமக்கும் மேதினி ஆளுவோர் வினை வேறுபட்டது சொல்வரே – வில்லி:26 13/4

மேல்


வேறுபட்டு (2)

வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட சகுனியும் தினகரன் சுதனும் – வில்லி:42 77/2
ஈர்_இரண்டும் வேறு வேறுபட்டு வென்னிட புடைத்து – வில்லி:43 6/2

மேல்


வேறுபட (2)

தசை குருதி என்பு மூளை இவையிவை தரணி மிசை சிந்தி வேறுபட விழ – வில்லி:41 44/2
அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குரிதியின்-வாய் – வில்லி:46 160/3

மேல்


வேறுபடாது (1)

மன் மைந்தர் உங்களை போல் வேறுபடாது இத்தனை நாள் வளர்ந்தார் உண்டோ – வில்லி:11 263/3

மேல்


வேறும் (4)

வேணி முடி வேடன் மிசை வேறும் ஒரு சாயகம் விடுத்தனன் விடுத்த கணை வில் – வில்லி:12 104/1
இன்றும் வேறும் என்று அ களத்து எண் இல் சேனையோடு எய்தினான் – வில்லி:36 3/2
போன அரும் சமர் போக தனித்தனி பொருது வேறும் போர் என்றே – வில்லி:44 5/2
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ – வில்லி:46 141/4

மேல்


வேறுவேறு (2)

வீடினன் ஆம் என துணைவர் வேறுவேறு
ஓடினர் கான் நதி ஓடை எங்கணும் – வில்லி:3 19/1,2
வேறுவேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட – வில்லி:45 55/3

மேல்


வேறே (1)

நின்ற மந்திரம் ஒன்று உண்டு நிகர் அதற்கு இல்லை வேறே – வில்லி:46 128/4

மேல்


வேறே-கொல்லோ (1)

மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம் அன்றி வேறே-கொல்லோ
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின் – வில்லி:11 241/2,3

மேல்


வேறொன்று (1)

வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் – வில்லி:12 101/2

மேல்


வேறோர் (2)

ஐந்தொடு ஆயிரரும் வேறோர் அம் பொன் மாளிகையும் ஈந்தான் – வில்லி:13 159/4
சீருற வேறோர் விரகினால் வணங்கி செப்பினன் அன்ன சாதேவன் – வில்லி:19 26/2

மேல்


வேனில் (6)

கலக்கம் உற இள வேனில் கலகம் எழுந்திடும் பசும் தண் காவு-தோறும் – வில்லி:8 2/1
மேவி அனந்தரம் வேனில் விழவு அயர்வான் முரசு அறைந்து வீதி-தோறும் – வில்லி:8 4/2
நெடு வேனில் புகுதர மேல் இளவேனில் அகன்றதன் பின் நிகர் இல் கஞ்ச – வில்லி:8 14/1
வேனில் வேள் அனையான்-தன் மேல் வெகுண்டு வெம் கடலின் பொங்கி – வில்லி:13 95/3
வேனில் சிலை வேள் விராடன் புரம் மேய அன்றே – வில்லி:23 23/3
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே – வில்லி:38 33/4

மேல்


வேனிலவன் (1)

வேனிலவன் மேல் நுதல் விழித்தவன் அளிக்கும் – வில்லி:29 63/3

மேல்


வேனிலான் (3)

வேனிலான் இவன் என விளங்கு காலையில் – வில்லி:1 40/1
வேனிலின் விளைவினாலும் வேனிலான் விழவினாலும் – வில்லி:2 94/1
வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன – வில்லி:27 163/3

மேல்


வேனிலின் (2)

வேனிலின் விளைவினாலும் வேனிலான் விழவினாலும் – வில்லி:2 94/1
இருதுக்களின் மேல் இள வேனிலின் தோற்றம் ஏய்ப்ப – வில்லி:7 89/2

மேல்


வேனிலின்-வாய் (1)

மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ – வில்லி:1 106/3

மேல்


வேனிலும் (1)

வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான் – வில்லி:12 67/4

மேல்