தே – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 3
தேக்கிய 1
தேக்கு 1
தேகத்து 1
தேங்கிய 1
தேங்குக 1
தேசவன் 4
தேசவன்-தானும் 1
தேசால் 1
தேசிகரின் 1
தேசிகன் 2
தேசிகேசன் 1
தேசின் 1
தேசினால் 2
தேசினும் 1
தேசினோடு 1
தேசு 11
தேசுக்கு 1
தேசுடை 2
தேசும் 10
தேசொடு 1
தேட 2
தேடவும் 2
தேடி 14
தேடிய 1
தேடியும் 1
தேடின 1
தேடினர் 1
தேடினான் 1
தேடு-மின் 1
தேடுகின்ற 1
தேடுதற்கு 1
தேடும் 4
தேடுமால் 1
தேடுவாரும் 1
தேதே 1
தேம் 8
தேமரு 1
தேமாம் 1
தேய்ந்தது 1
தேய்ந்து 2
தேய 1
தேயத்தில் 1
தேயத்து 1
தேயம் 1
தேயமும் 2
தேயா 1
தேயு 4
தேயுவும் 1
தேர் 422
தேர்-தனை 1
தேர்-தொறும் 2
தேர்-நின்று 2
தேர்க்கு 1
தேர்கள் 7
தேர்கள்-தோறும் 1
தேர்களில் 1
தேர்களின் 1
தேர்களும் 6
தேர்களொடும் 1
தேர்களோடு 2
தேர்கொண்டு 1
தேர்த்தலை 1
தேர்ந்து 1
தேர்ப்பாகன் 2
தேர்ப்பாகனாய் 1
தேர்மிசையார் 1
தேர்மிசையான் 1
தேர்முகம் 1
தேர்மேலினன் 1
தேர்வலான் 1
தேர்விட்டு 1
தேரவன் 7
தேரன் 2
தேராம் 1
தேரார் 1
தேரால் 2
தேரான் 1
தேரிடை 2
தேரில் 31
தேரின் 35
தேரின்-நின்று 5
தேரின்-நின்றும் 4
தேரின்-மிசைநின்றும் 1
தேரினர் 1
தேரினன் 5
தேரினார் 1
தேரினால் 1
தேரினாலும் 1
தேரினான் 2
தேரினில் 2
தேரினின் 1
தேரினுக்கு 1
தேரினும் 2
தேரினை 14
தேரினோடும் 1
தேருடன் 8
தேருடை 6
தேரும் 55
தேருமே 1
தேரே 1
தேரை 4
தேரொடு 6
தேரொடும் 12
தேரோடு 2
தேரோடும் 1
தேரோய் 1
தேரோன் 11
தேரோன்-தன்னை 2
தேரோனும் 2
தேவ 3
தேவகி 2
தேவதத்தமும் 1
தேவதை 2
தேவர் 42
தேவர்-தம் 1
தேவர்-பால் 1
தேவர்_கோன் 3
தேவர்க்காக 1
தேவர்க்கு 2
தேவர்கள் 1
தேவர்களும் 1
தேவர்களுமே 1
தேவர 1
தேவராய் 1
தேவராயினும் 1
தேவரால் 1
தேவராலும் 1
தேவரில் 2
தேவருக்கு 3
தேவரும் 19
தேவரை 1
தேவரோடு 1
தேவவிரதன் 1
தேவன் 3
தேவனே 1
தேவி 9
தேவி-தன் 1
தேவி-தன்னை 1
தேவி-பால் 1
தேவிக்கு 3
தேவிமாரும் 1
தேவியரும் 1
தேவியாம் 2
தேவியுடனே 1
தேவின் 1
தேவினும் 1
தேவுமாய் 1
தேள்களின் 1
தேற்ற 1
தேற்றத்தேற்ற 1
தேற்றவும் 1
தேற்றார் 1
தேற்றான் 1
தேற்றி 13
தேற்றினன் 1
தேற்றினாள் 1
தேற்றினான் 2
தேற்றினும் 1
தேற்றினை 1
தேற 2
தேறல் 3
தேறலாமையும் 1
தேறலார்-தமை 1
தேறலான் 1
தேறலும் 1
தேறி 10
தேறிய 1
தேறினர் 2
தேறினன் 2
தேறினான் 1
தேறுதற்கு 1
தேறேன் 1
தேன் 35
தேனில் 1
தேனுடை 1
தேனுவை 1
தேனே 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


தே (3)

தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர் – வில்லி:19 28/3
நா தந்திலனே எண்ணுதற்கு நாம் ஆர் புகல தே மாலை – வில்லி:37 35/2
தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா – வில்லி:38 27/2

மேல்


தேக்கிய (1)

தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து – வில்லி:7 42/2

மேல்


தேக்கு (1)

தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ – வில்லி:27 158/1

மேல்


தேகத்து (1)

தேர்-தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து
ஓர் ஒரு கணை ஒரு நொடியினில் உறவே – வில்லி:13 139/3,4

மேல்


தேங்கிய (1)

தேங்கிய அருளுக்கு இருப்பிடம் ஆன சிந்தையான் சிந்தையால் துணிந்து – வில்லி:19 4/3

மேல்


தேங்குக (1)

சூழ்க வண் தமிழ் ஓங்குக தேங்குக சுருதி – வில்லி:1 2/2

மேல்


தேசவன் (4)

தேசவன் அளித்த நதியிடை தரள திரள் என சிந்தியது ஒருபால் – வில்லி:1 110/4
தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான் – வில்லி:12 70/4
தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும் – வில்லி:27 244/3
தேசவன் தெளிவுற செப்பிவிட்ட பின் – வில்லி:41 210/2

மேல்


தேசவன்-தானும் (1)

தேசவன்-தானும் வையம் திசை முறை திருத்தி ஆண்டான் – வில்லி:6 38/4

மேல்


தேசால் (1)

தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை – வில்லி:5 38/2

மேல்


தேசிகரின் (1)

தேசிகரின் முன் தொழுதகும் சதசிருங்கர் – வில்லி:2 106/4

மேல்


தேசிகன் (2)

சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்தவாறும் – வில்லி:5 2/2
சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும் – வில்லி:34 8/1

மேல்


தேசிகேசன் (1)

சிந்தை அன்புடன் பணிந்து தேசிகேசன் அருளினால் – வில்லி:3 61/1

மேல்


தேசின் (1)

தேசின் மிக்கவர் சேர்வர் என்று ஆள் விட – வில்லி:1 123/2

மேல்


தேசினால் (2)

இரு குலத்தினும் மாசு அறு தேசினால் இவனுக்கு – வில்லி:1 38/3
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் – வில்லி:12 37/3

மேல்


தேசினும் (1)

சேரும் மைந்தினும் உயர்வினும் தேசினும் சிறந்து – வில்லி:1 26/2

மேல்


தேசினோடு (1)

தேசினோடு இளைஞர் தொழ மகிழ்ச்சியொடு தழுவினான் முறைமை திகழவே – வில்லி:4 62/4

மேல்


தேசு (11)

சேண் உறு தனது மெய் தேசு போல் நகை – வில்லி:1 48/3
பொருந்த மற்று அவர் பொற்புடை தேசு எலாம் – வில்லி:1 128/2
நல் வாழ்வு தேசு புகழ் யாவும் நடத்துகிற்பார் – வில்லி:2 61/2
தேசு உறு பொன் குடம் தெரிந்து பத்தினால் – வில்லி:3 14/3
தேசு அறை இடங்களும் தேம் கொள் கானமும் – வில்லி:11 112/1
பாயிர மறை புகழ் பரமன் தேசு என – வில்லி:12 135/3
முரச வெம் கொடியோன் தேசு அழித்தனனால் இன்றும் அ முறைமையே மொழிந்தான் – வில்லி:21 48/2
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா – வில்லி:31 16/4
தேசு உறு படைகள் யாவும் ஒழித்தனன் தீமை தீர்ப்பான் – வில்லி:41 154/4
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும் – வில்லி:43 47/4
தேசு வேறு தெரிகிற்றிலர்கள் தேவர்களுமே – வில்லி:45 197/4

மேல்


தேசுக்கு (1)

திண்மைக்கு இவனே நெறிக்கு இவனே தேசுக்கு இவனே சிலைக்கு இவனே – வில்லி:5 39/3

மேல்


தேசுடை (2)

தேசுடை திகிரி செம் கண் மால் கருணை செய்தனன் தீவினை உறினும் – வில்லி:9 55/3
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் – வில்லி:30 29/2

மேல்


தேசும் (10)

செவ்வியும் அழகும் தேசும் செய்ய பூம் திருவோடு ஒப்பார் – வில்லி:10 77/2
குடியும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் தேசும்
படியும் மா மறை ஒழுக்கமும் புகழும் முன் பயின்ற கல்வியும் சேர – வில்லி:11 64/2,3
மாய்ந்தவே அறமும் தேசும் மனுநெறி வழக்கும் என்பார் – வில்லி:11 191/2
மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய – வில்லி:21 1/3
பல்கிய கிளையும் தேசும் பார்த்திவன் வாழ்வும் தாங்கள் – வில்லி:22 126/1
திறமும் தேசும் வாழ்வும் சீரும் கேள்வி செலவும் – வில்லி:38 40/2
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும் உரனும் தேசும்
பொரு படை வலியும் காட்டி போதக பூசல் செய்தார் – வில்லி:39 17/3,4
பிறந்த தினம் முதலாக பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும்
சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான் – வில்லி:41 138/1,2
மறை கெழு நூலும் தேசும் மாசு இலா தவமும் ஞானம் – வில்லி:43 14/1
திண்ணிய அறிவும் சீரும் செல்வமும் திறலும் தேசும்
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனை – வில்லி:43 22/2,3

மேல்


தேசொடு (1)

தேசொடு வனப்பு நனி திகழும்வகை அணிவேன் – வில்லி:19 32/2

மேல்


தேட (2)

ஓர் ஏனம் தனை தேட ஒளித்தருளும் இரு பாதத்து ஒருவன் அந்த – வில்லி:12 87/1
ஏத்த நாலு வேதங்களும் தேட நின்ற தாள் எம்பிரான் – வில்லி:36 1/3

மேல்


தேடவும் (2)

முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா – வில்லி:7 18/2
முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா – வில்லி:7 18/2

மேல்


தேடி (14)

தக்ககன்-தன்னை கூயினர் தேடி சாயக மண்டபம் சுற்றி – வில்லி:9 39/1
போர் ஏனம்-தனை தேடி கணங்களுடன் புறப்பட்டான் புனங்கள் எல்லாம் – வில்லி:12 87/2
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் – வில்லி:14 127/2
அ கணத்தினில் சாதேவன் அடவிகள்-தோறும் தேடி
எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி – வில்லி:16 23/1,2
சுரதம் ஆடும் மகளிரை தேடி நின் துணைவன் வேட்கையும் சோகமும் மாற்றிடு – வில்லி:21 9/3
தேடி ஆயுதம் சிலை முதல் தெரிந்தவை கொண்டு – வில்லி:22 32/2
மா தேவரும் தேடி காணா மலர் அடியோன் – வில்லி:27 36/4
தாண்டின பரி தேர் தேடி சாபமும் தேடி நெஞ்சால் – வில்லி:41 103/3
தாண்டின பரி தேர் தேடி சாபமும் தேடி நெஞ்சால் – வில்லி:41 103/3
சிந்து மகீபன் தேடி மணி தேர் – வில்லி:42 95/3
வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல வெருவாமல் – வில்லி:45 135/2
காற்று இருந்த இடம் தேடி கணை பலவும் உடல் குளிப்ப கன்னா இன்று – வில்லி:45 265/2
கூற்று இருந்த பதி தேடி குடி இருக்க நடந்தனையோ கொற்ற வேந்தாய் – வில்லி:45 265/3
மெத்த மோகரித்து பாரதம் முடித்த வீரரை தேடி மேல் வெகுளும் – வில்லி:46 215/3

மேல்


தேடிய (1)

தேடிய அகலிகை சாபம் தீர்த்த தாள் – வில்லி:32 1/1

மேல்


தேடியும் (1)

தேடியும் காண்கிலாத சிந்தை ஆகுலத்தர் ஆகி – வில்லி:46 125/2

மேல்


தேடின (1)

தேடின கதிர்களும் மிசை வழி செலவே – வில்லி:13 141/4

மேல்


தேடினர் (1)

தேடினர் காண்கிலம் செய்வது என் என – வில்லி:3 19/3

மேல்


தேடினான் (1)

குருபதி வேறு ஒரு குருவை தேடினான்
இருள் அற மதி நிலவு எறித்ததாயினும் – வில்லி:3 30/2,3

மேல்


தேடு-மின் (1)

அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என – வில்லி:3 50/1

மேல்


தேடுகின்ற (1)

தேடுகின்ற பதம் சிவப்ப திரு நாடு பெற தூது செல்ல வேண்டா – வில்லி:27 17/2

மேல்


தேடுதற்கு (1)

தேடுதற்கு அரிய தூய அமுது செம்பொன் கலத்தில் – வில்லி:13 5/3

மேல்


தேடும் (4)

வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் – வில்லி:11 225/2
மின் ஒற்று மழை உண்டு விளைவு உண்டு என தேடும் விரகு ஓதினான் – வில்லி:22 5/4
இன்னமும் பொர தேடும் ஆகவத்து இன்றும் என்று கொண்டு எண்ணியே-கொலோ – வில்லி:31 30/2
பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும் பேறு என்றார் – வில்லி:39 42/4

மேல்


தேடுமால் (1)

பேடொடு சேவல் மெய் பிரிந்து தேடுமால் – வில்லி:11 119/4

மேல்


தேடுவாரும் (1)

தேடுவாரும் எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே – வில்லி:13 116/4

மேல்


தேதே (1)

தேதே என்னும் பசும் துளப திருமால்-தன்னை சிந்தியும் இப்போதே – வில்லி:17 7/2

மேல்


தேம் (8)

தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை சேமமாக – வில்லி:2 73/2
தேம் கள் மா தெரியல் வேந்தர் சேர்ந்த பேர் அவையில் ஆனார் – வில்லி:5 22/4
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே – வில்லி:5 57/4
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் – வில்லி:7 43/3
தேசு அறை இடங்களும் தேம் கொள் கானமும் – வில்லி:11 112/1
தேம் தழைத்த தார் செல்வர் கூறினார் – வில்லி:11 136/4
தேம் போது அனைத்தும் மெய் சாயும் சில போது அலரும் சிலபோது – வில்லி:11 229/1
உருக நீ தழுவுக உடலம் தேம் உற – வில்லி:21 27/3

மேல்


தேமரு (1)

தேமரு மலர் கையில் சேர்த்தி சேனையோடு – வில்லி:12 52/3

மேல்


தேமாம் (1)

பனி வனம் நிறைந்த பொய்கை கரை நிழல் பரப்பும் தேமாம்
கனி வனம் என்ன யார்க்கும் உதவி கூர் கருணை கண்ணார் – வில்லி:29 16/3,4

மேல்


தேய்ந்தது (1)

தேய்ந்தது வஞ்ச நெஞ்ச திறலுடை தனுசர் சேனை – வில்லி:13 88/4

மேல்


தேய்ந்து (2)

தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே – வில்லி:10 153/4
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு – வில்லி:12 96/3

மேல்


தேய (1)

காண்பவர் ஆண்மை தேய காமவேள் கலகம் செய்தார் – வில்லி:5 26/4

மேல்


தேயத்தில் (1)

தெவ்வரை ஒளித்து தங்கள் சென்ம தேயத்தில் சென்றார் – வில்லி:28 34/2

மேல்


தேயத்து (1)

இதயமும் வலியும் தேயத்து இயற்கையும் வினையும் பற்பல் – வில்லி:45 52/1

மேல்


தேயம் (1)

தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர் – வில்லி:25 2/1

மேல்


தேயமும் (2)

கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான் காலமும் தேயமும் உணர்வான் – வில்லி:21 49/4
தேயமும் பரந்து நின்று மீளவும் சித்தும் சுத்த – வில்லி:39 1/2

மேல்


தேயா (1)

மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை – வில்லி:44 7/2

மேல்


தேயு (4)

தேயு எனும் திறல் நகுலனையும் சகதேவனையும் பெரிதே – வில்லி:27 216/4
மிக புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு தேயு என – வில்லி:40 20/2
தேயு ஒத்து இவன் சேறலும் திமிரம் நேர் எனவே – வில்லி:42 120/4
தேயு வாளி வருணன் வாளி தேவர் வாளி திண்மை கூர் – வில்லி:43 11/1

மேல்


தேயுவும் (1)

தேயுவும் பல தேவரும் மகிழ மற்று இவனே – வில்லி:1 19/3

மேல்


தேர் (422)

கண்டு தேர் நனி கடவினன் அசுரர் மெய் கலங்க – வில்லி:1 17/4
பொரு பெரும் படை தொழில் வய புரவி தேர் மதமா – வில்லி:1 37/1
நினைவினில் சிறந்த தேர் மிசை புதனும் நிறை கலை மதியுமே நிகர்ப்ப – வில்லி:1 95/3
பொறுத்த வில்லினன் விரைந்து தேர் மிசை புகுந்தனன் பெரிது போர் செய்வான் – வில்லி:1 146/4
பொரு அரும் திறல் படைகளும் களிறு தேர் புரவியும் புவி வேந்தர் – வில்லி:2 20/3
குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர்
அருக்கன் மெய்யினும் மனம் மிக கொதித்தனன் ஆயிரம் மடங்காக – வில்லி:2 33/3,4
தினகரன் தொழுத பின்னர் தேர் பரி கரிகள்-தோறும் – வில்லி:2 117/2
வாசி வான் தேர் வெம் போர் மன்னர்_மன்னன்-தன்னை – வில்லி:3 35/2
மிக படும் தடம் கொள் தேர் மிசை பிணித்து விசையுடன் – வில்லி:3 79/3
தலைவன் களிக்க தடம் தேர் மேல் தனயன் ஒருவன் தலைப்பட்டான் – வில்லி:3 86/4
இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன் – வில்லி:5 45/3
இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன் – வில்லி:5 45/3
தாண்டு வெம் பரி தேர் தார்த்தராட்டிரர் – வில்லி:5 98/3
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப – வில்லி:6 4/1
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும் – வில்லி:6 7/2
வாரணம் இவுளி தேர் முதல் நிரைத்த வாகமும் சேனையும் ஒருசார் – வில்லி:6 16/3
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து – வில்லி:7 52/3
தாம குழலாள் தனி தேர் விட சாப வீரன் – வில்லி:7 79/4
மஞ்சே அனைய தடம் தேர் அவள் ஊர வந்த – வில்லி:7 82/3
தனி ஆழி தனி நெடும் தேர் தனி பச்சை நிற பரியை சயிலராசன் – வில்லி:8 1/3
வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே – வில்லி:8 3/4
அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல் – வில்லி:9 58/2
துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் – வில்லி:10 37/4
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர்
வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா – வில்லி:10 39/3,4
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன – வில்லி:10 66/1
துரகத தடம் தேர் விட்டு துழாய் மணம் கமழும் பொன் தோள் – வில்லி:10 71/2
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும் – வில்லி:10 86/3
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணி தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான் – வில்லி:10 127/4
தேர் இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின தீ இடி – வில்லி:10 132/3
காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் – வில்லி:10 140/4
துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் சூரர் ஆனார் – வில்லி:11 10/2
வஞ்சனை கொண்டே ஆதல் வாரணம் மணி தேர் வாசி – வில்லி:11 18/1
தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான் – வில்லி:11 20/2
வாவிய புரவி திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப – வில்லி:11 45/3
மாதுரங்கமம் மணி நெடும் தேர் மத வாரணம் வய வீரர் – வில்லி:11 75/1
ஐந்து வாசமே தரம் என ஐவரும் ஐந்து தேர் மேல் கொண்டார் – வில்லி:11 76/4
ஓடும் மால் வரை இவை என தனித்தனி ஊர்ந்த தேர் பல கோடி – வில்லி:11 83/2
தேர் தவழ் ஓதையின் செவிடு பட்டவால் – வில்லி:11 100/4
இரும் கட களிறு தேர் எண் இல் சேனை கண்டு – வில்லி:11 103/3
மொட்டின பரு மணி முடி கொள் தேர் பரி – வில்லி:11 107/1
பரி நெடும் தேர் மிசை பால் நிலா எழ – வில்லி:11 117/2
மோது போரில் எங்ஙன் உய்தி இளைஞரோடும் முடுகு தேர்
மீது போய் உன் நகரி-தன்னில் விரைவின் எய்துக என்னவே – வில்லி:11 168/3,4
மெய் தவாத தேர் குறித்து மீளவும் பரப்பினான் – வில்லி:11 176/2
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத – வில்லி:11 177/1
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத – வில்லி:11 177/1
பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார் – வில்லி:11 222/3
பறை வன் களிற்று பல் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர்க்கு – வில்லி:11 224/1
சீத வெண்குடை வேந்தர்-தம் தேர் விடும் – வில்லி:12 11/1
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர்
கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ – வில்லி:12 39/1,2
பண்ணுக்கு வாம் பரி தேர் ஆதபனும் பணிந்து பசுபதியை நோக்கி – வில்லி:12 43/1
தா வரும் புரவி திண் தேர் தனஞ்சயன் தொழுது சொன்னான் – வில்லி:13 9/2
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு – வில்லி:13 21/2
தூய நல் நெறி காட்டு என்று சூதன் தேர் தூண்டும் எல்லை – வில்லி:13 22/4
தேர் கோலம் செய்வான்-தன்னை செப்பினர் அவனும் போற்றி – வில்லி:13 25/3
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இ தேர் – வில்லி:13 27/4
ஆதலால் இ தேர் மேல் கொண்டு அடல் புனை அவுணருக்கு – வில்லி:13 28/1
சாரதி தடம் தேர் தூண்ட தபனனில் விசும்பில் சென்றான் – வில்லி:13 29/2
குரகத தடம் தேர் போய் குறுகலும் – வில்லி:13 30/2
ஆனை தேர் பரி ஆள் எனும் நால் வகை – வில்லி:13 52/1
முந்து கோப அசுரர் முடுகு தேர்
உந்து வீரன் ஒரு தனி தேரினை – வில்லி:13 55/1,2
ஒரு தேர் கொடு வீரன் உடன்றவர்-தம் – வில்லி:13 64/1
கரி தேர் பரி ஆள் அணி கையற முன் – வில்லி:13 64/2
வரு தேர் அணி-தோறும் மலைந்திடவே – வில்லி:13 64/4
தேர் உந்தினர் எண்ணில் தெயித்தியரே – வில்லி:13 65/4
தேர் தானவர் வான் உறை தேவரும் மெய் – வில்லி:13 68/3
அவன் விட்ட சரங்கள் அறுத்து அணி தேர்
கவன பரி பாகு கலக்கம் உற – வில்லி:13 70/1,2
நூறாயிர தேர் அணி நூறியும் மேல் – வில்லி:13 73/1
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய – வில்லி:13 77/2
சூதனும் தடம் தேர் ஊரும் தொழில் மறந்து உயங்கி வீழ – வில்லி:13 84/2
நெஞ்சினில் அறிவு தூண்ட நிரைநிரை தடம் தேர் தூண்டி – வில்லி:13 86/2
துவசத்தொடு தேர் களம் வீழ சுடர் நிவாத – வில்லி:13 98/1
சொன்னான் அவனும் துனை தேர் நனி தூண்டும் எல்லை – வில்லி:13 104/4
வம்பின் பொலி தார் தடம் தேர் விடும் மாட்சியானை – வில்லி:13 105/3
தன் தேர் வலவன் மொழி கேட்டு தயங்கும் நீல – வில்லி:13 111/1
தேர் ஆரவாரத்துடனே திண் சிலை வலான்-தன் – வில்லி:13 113/1
கந்தன் வானின் மீது தேர் கடாவுகின்ற ஓதையோ – வில்லி:13 114/3
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப வாவு தேர்
ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி முந்தினார் – வில்லி:13 117/3,4
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர்
சூதனும் விசயனது இணை அடி தொழுதான் – வில்லி:13 142/3,4
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் – வில்லி:13 147/2
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி – வில்லி:13 154/3
என்று கொண்டு உயர் தேர் பாகன் இசைத்தன யாவும் கேட்டு – வில்லி:13 157/1
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து அருச்சுனன் தடம் தேர்
கொடியின் மீது நின்று உவந்து கூத்து ஆடுதிர் என்றான் – வில்லி:14 48/3,4
வாளி பரி தேர் மன் இவ்வாறு துயர் எய்தி மனனம் செய – வில்லி:14 129/1
கான் எல்லை செல்லாது கதிரோன் நெடும் தேர் என கங்கை சேர் – வில்லி:14 133/1
வான் எல்லை உற ஓடி ஒரு நாலு கடிகைக்குள் வயம் மன்னு தேர்
ஊன் எல்லை இல்லாது புக மண்ட மிக மண்டும் உதிரத்துடன் – வில்லி:14 133/2,3
ஏனை திரு தாதையை கண்டு தேர் நின்று இழிந்து இன்புறா – வில்லி:14 134/4
கங்கை வள நாடர் கலை தேர் முனிவரோடும் – வில்லி:15 24/2
குசையுடை புரவி திண் தேர் குரக்கு வெம் பதாகையானை – வில்லி:16 28/1
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன் – வில்லி:19 23/2
பாய் இரும் புரவி திண் தேர் மிசை வரும் பரிதி போல – வில்லி:20 3/2
தேர் மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும் – வில்லி:20 13/1
பாதம் இல் வன் திறல் பாகன் ஊர்ந்த தேர்
ஆதபன் உதய வெற்பு அணுகினான் அரோ – வில்லி:21 19/3,4
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் – வில்லி:21 44/3
பருமித்த மத யானை தேர் வாசி ஆள் இன்ன பண் செய்யும் என்று – வில்லி:22 10/3
தாம சரம் கொண்டு தேர் பாகு கொடி வாசி தனுவும் துணித்து – வில்லி:22 14/3
தனை தேர் அழித்தோனை நிரை கொண்டு போகின்ற தனு வீரனும் – வில்லி:22 15/1
முனை தேர் முகத்தில் பிணித்தான் அவன் சேனை முகம் மாறவே – வில்லி:22 15/4
தேர் அணி பெரும் சேனையை ரவி குல திலகன் – வில்லி:22 23/2
வினைமுகத்தினை அறிந்து தேர் விசையுடன் விட என் – வில்லி:22 30/3
வித்தரம் பெறு தேர் விடும் விசயனுக்கு இவள் என்று – வில்லி:22 31/3
பேடி தேர் விட சென்றனன் சுதேட்டிணை பிள்ளை – வில்லி:22 32/4
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல் – வில்லி:22 33/2
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல் – வில்லி:22 33/2
பூண்ட தேர் இவை பதாதி மற்று இவை என புகல – வில்லி:22 38/2
மீண்டு போகலை விடு விடு விரை பரி தடம் தேர்
தூண்டு நீ என தோளில் அ துவக்கையும் விடுத்தான் – வில்லி:22 44/3,4
முறிந்து போக அ தேர் விடு தொழிலினில் மூண்டான் – வில்லி:22 45/4
ஓடினானும் இ தேர் விரைந்து ஊர்பவன் என்றும் – வில்லி:22 46/1
வீடுவிப்பன் நீ அஞ்சிடா விடுக தேர் என்றான் – வில்லி:22 47/4
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று – வில்லி:22 52/1
திண் திறல் பெரும் பேடியை தேர் மிசை கண்டு – வில்லி:22 53/3
அருச்சுனன் தடம் தேர் கொடி ஆடையில் அனுமன் – வில்லி:22 60/4
செருமி எங்கணும் கரி பரி தேர் மிசை நின்றோர் – வில்லி:22 61/3
தாழ்ந்த ஆடையின் உயர் கொடி தண்டுடை தேர் மேல் – வில்லி:22 63/1
உச்ச வானிடை பகலவன் ஊர்ந்த தேர் பூண்ட – வில்லி:22 64/3
பாகும் வாசியும் அமைந்தது ஓர் தேர் மிசை பாய்ந்து – வில்லி:22 68/1
இற்று ஒரு கணத்திடை இவுளி பாகு தேர்
அற்று ஒருவினன் அடல் ஆண்மை அங்கர்_கோன் – வில்லி:22 79/3,4
ஒருவியிட்டு ஓடி மற்று ஓர் ஒர் தேர் மிசை – வில்லி:22 80/1
உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி – வில்லி:22 86/1
ஏறு தேர் முரிய வேதம் எழுதிய துவசம் வீழ – வில்லி:22 93/1
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை – வில்லி:22 100/3
இ வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர் மீண்டும் ஏக – வில்லி:22 108/1
பேடி தேர் செலுத்த சென்ற பிள்ளையும் பெரும் போர் வென்று – வில்லி:22 110/1
கோடி தேர் முதுகு கண்டு கோ நிரை மீட்டான் என்று என்று – வில்லி:22 110/2
திடம் படு தடம் தேர் ஊர திருமகன் சென்ற செய்கை – வில்லி:22 112/2
மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள் – வில்லி:22 113/3
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர் – வில்லி:22 120/3
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே வீதி உற்றான் – வில்லி:22 129/4
சென்று அவன் பிதாவும் தேர் மேல் சிக்கென தழீஇக்கொண்டானே – வில்லி:22 130/4
ஓடி உத்தரன் தேர் ஊர ஒரு முனையாக தன்னை – வில்லி:22 135/1
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது – வில்லி:22 137/2
கரட கட வெம் களி யானை கவன மான் தேர்
துரக பதாதி படை-தம்மொடும் சூழ்ச்சியாக – வில்லி:23 26/1,2
பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடை பரி திண் தேர்
கார் உலூகலம் நிகர் அடி களிறுடை கண் இலா அரசன்-பால் – வில்லி:24 5/1,2
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி – வில்லி:24 19/3
நடையுடை புரவி திண் தேர் நான் இவற்கு ஊர்வது அன்றி – வில்லி:25 15/3
சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை – வில்லி:27 1/2
பொன் உற்ற நேமி பொரு பரி தேர் மேல் கொண்டான் – வில்லி:27 51/4
நிரை கொள் கார் துளியினும் பல தேர் அணி நிலையே – வில்லி:27 63/4
கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று தேர் நனி கடாவினும் – வில்லி:27 134/3
காதல் நின் புதல்வன்-தன்னை கண் இலா அரசன் பொன் தேர்
சூதன் வந்து எடுத்துக்கொண்டு சுதன் என வளர்த்த காலை – வில்லி:27 151/1,2
திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார் – வில்லி:27 152/4
பரவையின் நிமிர்ந்த ஓதை அமர்ந்த பின் பரி தேர் வேந்தன் – வில்லி:27 165/3
இரண்டும் அவன்-பால் நீ கவரின் இரும் தேர் ஊர்ந்து இ படி அரசர் – வில்லி:27 234/1
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் – வில்லி:27 234/2
பண் அமை தடம் தேர் மீது கொண்டு அன்றே பாண்டவர் உறை நகர் அடைந்தான் – வில்லி:27 260/4
பட்ட போதகம் தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் – வில்லி:28 3/4
யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் இலக்கணத்து எண்பட்ட – வில்லி:28 8/1
தூண்டும் வெம் பரி தேர் துரியோதனன் தூது போய் பரந்தாமன் – வில்லி:28 13/3
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர் – வில்லி:28 21/2
ஆடல் வெம் பரி தேர் யானை அனீகினி தலைவர் செம்பொன் – வில்லி:28 22/3
யானையொடு தேர் புரவி ஆள் இவை அநேகவிதம் எண்ண அரிய தானையுடனே – வில்லி:28 68/1
பூண்ட வெம் பரி தேர் மீது அ பொய் இலா மெய்யினானும் – வில்லி:29 9/1
அடி இழந்தவர் ஆதபன் தேர் விடும் – வில்லி:29 25/3
ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன் ஏறு தேர்
வாசி நாலும் விழ தொடுத்தனன் வாளி நால் அபிமன்னுவும் – வில்லி:29 39/1,2
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான் – வில்லி:29 43/2
சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – வில்லி:29 44/4
தேர் அழிந்து கொடிஞ்சியும் பல சின்னமானது மன்னனும் – வில்லி:29 45/2
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என நின்றான் – வில்லி:29 54/4
கோடு சிலை வாளி பல கொண்டு இவன் அவன் தேர்
நீடு கொடி ஆடையை நிலத்துற அழித்தான் – வில்லி:29 57/3,4
உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் – வில்லி:29 70/1
திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழை சென்று உன் மைந்தர் – வில்லி:29 74/1
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான் – வில்லி:29 77/3
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து முனிவனோடு – வில்லி:30 11/3
வீமனும் தனது தேர் மேல் கொண்டு ஆங்கு ஒரு – வில்லி:30 22/1
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் – வில்லி:30 23/4
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே – வில்லி:30 24/3
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் – வில்லி:30 29/2
வாள் அபிமனுக்கும் ஒரு தேர் விசயனுக்கும் நம் வரூதினி புறக்கிடுவதே – வில்லி:30 32/2
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் – வில்லி:31 2/2
துவசம் பிளந்து தேர் ஊரும் துரகம் பிளந்து சுடர் மணி பொன் – வில்லி:31 7/1
விழுந்தான் வேலால் தேர் பாகன் வெம் சாயகத்தால் விறல் வேந்தர் – வில்லி:31 9/1
சேர முருக்குவன் ஏறுக என தன தேர் மிசை புக்கனனே – வில்லி:31 20/4
ஆயம் முனை படு தேர் அணி பட்டன ஆள் அணி பட்டன வெம் – வில்லி:31 22/3
மின் நெடும் செழும் கதிர் பரப்பினான் வெய்ய ஏழ் பரி தேர் விபாகரன் – வில்லி:31 30/4
சிங்க கொடி அற்று அணி தேர் சிதைவுற்று – வில்லி:32 20/1
பலரும் கரி தேர் பரி ஆளுடனே – வில்லி:32 22/3
மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ – வில்லி:32 24/3
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர் – வில்லி:32 25/4
தெவ் முன் செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து தேர் கடவி – வில்லி:32 26/3
சேனாவிந்து சுதக்கணன் பொன் தேர் பிங்கலசன் சலாசந்தன் – வில்லி:32 28/1
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர் பகலோன் அன்ன பகதத்தன் – வில்லி:32 30/3
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை – வில்லி:33 5/1
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை – வில்லி:33 5/1
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே – வில்லி:33 5/4
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன் – வில்லி:33 6/1
பொரு கேடக நடவும் கன பொன் தேர் மிசை இழியா – வில்லி:33 16/2
செந்நீரின் மிதந்து ஓடுவ தேர் ஆழிகள் ஒருசார் – வில்லி:33 21/2
பொரும் சமம் கருதி ஆள் புரவி தேர் போதகம் – வில்லி:34 5/1
புரவி நான்மறை என பூண்ட தேர் தூண்டினான் – வில்லி:34 7/3
மலையினும் பெரிய தேர் வலவனும் புரவியும் – வில்லி:34 8/3
சரத்தினும் கடுகு தேர் சர்ப்பகேதனனை அன்று – வில்லி:34 16/3
வா வரும் கவன மா கடுகு தேர் வலவர் போய் – வில்லி:34 18/1
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான் – வில்லி:34 19/4
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே – வில்லி:35 5/1
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா – வில்லி:35 7/1
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே – வில்லி:35 9/4
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே – வில்லி:36 1/4
கால் வரு கவன மான் தேர் கன்னனும் கன்னபாக – வில்லி:36 13/1
படுக வா என்று தேர் மேல் சென்றனன் பரிதி போல்வான் – வில்லி:36 16/4
விட்டான் மணி தேர் வளைத்தான் தனி வெய்ய சாபம் – வில்லி:36 25/2
தம் தேர் அழிந்து படு மன்னவன் தானை என்ன – வில்லி:36 33/2
செம் தேர் அருக்கன் குட-பால் திசை சென்று சேர்ந்தான் – வில்லி:36 33/4
இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா – வில்லி:37 15/3
கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத – வில்லி:37 28/3
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால் – வில்லி:37 29/1
பட்ட களிற்று பாய் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர் – வில்லி:37 30/1
பவனோதய தேர் நடு விட்டான் பணியார்-தாமும் புறமிட்டார் – வில்லி:37 34/4
பண்ணும் பரிமான் தேர் உடையான் படை தேர் மன்னர் பலர் சூழ – வில்லி:37 37/1
பண்ணும் பரிமான் தேர் உடையான் படை தேர் மன்னர் பலர் சூழ – வில்லி:37 37/1
வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம் – வில்லி:37 39/3
சிலை பதாகை இவுளி தேர் செழும் கனல் அளித்தன – வில்லி:38 9/1
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர் – வில்லி:38 11/2
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல – வில்லி:38 19/1
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும் – வில்லி:38 23/3
ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது என்று தனது ஆயுதம் துறந்து விரை தேர்
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் – வில்லி:38 31/2,3
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர்
வாகம் இன்றி வந்த வழி மீள நின்ற சந்தனு குமாரனும் சரங்கள் விடவே – வில்லி:38 32/1,2
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான் – வில்லி:38 47/4
அருணன் பொன் தேர் தூண்ட அருக்கன் குண-பால் அடைந்தான் – வில்லி:38 53/4
பகடு தேர் புரவி காலாள் பல வகை பட்ட சேனை – வில்லி:39 6/1
நடையுடை தடம் தேர் உந்தி நாகரும் பனிக்கும் வண்ணம் – வில்லி:39 7/3
மதாசலம் மகுட மான் தேர் வாம் பரி வயவர் வெள்ள – வில்லி:39 11/1
கரி குலம் இவுளி திண் தேர் மடிய வெம் கணைகள் தொட்டான் – வில்லி:39 12/4
பாகனை சிலையை பொன் தேர் பதாகையை பரியை வீழ்த்தி – வில்லி:39 15/2
சையம் ஓர் இரண்டு தம்மில் பொருது என தடம் தேர் உந்தி – வில்லி:39 16/1
தேர் திரள் பரி திரள் கரி திரள் சேனையின் – வில்லி:39 19/1
மொய் கணை பிற்பட முந்து தேர் உந்தவும் – வில்லி:39 20/1
செற்றனன் சென்றனன் தேரொடும் தேர் உக – வில்லி:39 22/2
உந்து தேர் மீது கொண்டு ஓடலும் ஒரு புடை – வில்லி:39 24/2
திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர் – வில்லி:39 25/3
சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால் – வில்லி:39 27/1
இலக்கணகுமரனும் தனது தேர் ஏறினான் – வில்லி:39 31/4
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு இதயம் வெரீஇ – வில்லி:39 34/2
செ வாய் வைக்கும் வலம்புரி கை திருமால் செம்பொன் தேர் ஊர – வில்லி:39 39/1
இரும் களிறு தேர் பரி ஆள் இரு மருங்கும் புடை சூழ – வில்லி:40 3/3
தேர் அணியும் பரி அணியும் திரிகத்த குலபதியும் – வில்லி:40 6/2
தூண்டிய வெம் பரி நெடும் தேர் துரோணன் கை தொடையாலே – வில்லி:40 15/4
இரைத்து விரைந்து உலாவல் இல என செரு மண்டு தேர் பலவே – வில்லி:40 19/4
அனைத்து உருளும் சதாவியிட அடுக்கு உற நின்ற தேர் அழிய – வில்லி:40 23/3
பின்ன ஆறு பட்டன பிறங்கு தேர் பதாதிகள் – வில்லி:40 34/3
சிந்தி வாளி மழைகள் ஓடு சிலை வளைத்து முடுகு தேர்
உந்தி வாரி மேகம் என்ன அமர் செய்தானும் ஒருவனே – வில்லி:40 42/1,2
ஏறு தேர் அழிந்து சாபம் இற்று முற்றும் இன்றியே – வில்லி:40 43/1
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து பல் – வில்லி:40 43/3
கருதும் புரவி தேர் ஊரும் கழல் காவலன் மேல் காந்தாரர் – வில்லி:40 68/4
சிங்க தனி ஏறு என செம்பொன் தேர் மேல் நின்ற தருமனுடன் – வில்லி:40 71/3
பேரப்பேர தேர் கடவி பின்னிட்டவர்க்கு முன் இட்டான் – வில்லி:40 72/4
தூசு ஆர் உரக கொடி நெடும் தேர் துரியோதனனும் தம்பியரும் – வில்லி:40 74/2
நின்றார் நின்றபடி கொடி தேர் நிருபன்-தனையும் இளைஞரையும் – வில்லி:40 79/1
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான் – வில்லி:40 81/2
தத்து ஒத்த புரவி தடம் தேர் மன் என்னோடு சாதித்ததும் – வில்லி:40 89/3
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான் – வில்லி:41 22/3
தினம் செய் நாதன் நடாவு தேர் நிகர் தேர் விரைந்து செலுத்தினான் – வில்லி:41 22/3
சொல் அழிந்தது வில் அழிந்தது தேர் அழிந்தது தொடைகளால் – வில்லி:41 25/4
வய விசயன் நின்ற தேர் கடவி வரும் வலவன் மருகன்-தனோடு வரை புரை – வில்லி:41 47/1
புரவி அணி தேர் படவே – வில்லி:41 66/4
தேர் ஒரு வளையமாக சென்று திண் சிலைகள் கோலி – வில்லி:41 95/3
சிலை அழிந்தவர் அநேகர் தேர் அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/1
துனை வரும் புரவி தேர் துச்சாதனன் துணைவரோடு – வில்லி:41 99/3
செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை – வில்லி:41 101/3
தூண்டினன் மேலாள் ஆகி துனை பரி தடம் தேர் தூண்டி – வில்லி:41 103/1
தாண்டின பரி தேர் தேடி சாபமும் தேடி நெஞ்சால் – வில்லி:41 103/3
பற்குனன் மைந்தன் திண் தேர் பரிகளும் பாகும் பட்டு – வில்லி:41 104/2
தேர் போனது பரி போனது சிலை போனது சிறுவன் – வில்லி:41 107/1
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல் – வில்லி:41 111/1
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல் – வில்லி:41 111/1
பின்னும் பனி வரை போல் ஒரு பெரும் தேர் மிசை கொள்ளா – வில்லி:41 112/2
சேடன் முடி நெளிய வரு செம்பொன் தேர் அழிவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/1
கன்னனையும் தேர் அழித்தான் கந்தனிலும் வலியனே அந்தோ அந்தோ – வில்லி:41 133/1
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி – வில்லி:41 134/1
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ களத்து அவிந்தான் சிறுவன் என்றுஎன்று – வில்லி:41 136/3
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து – வில்லி:41 140/1
மான் அதிர் கனக திண் தேர் வலவனாம் மதுரை மன்னன் – வில்லி:41 147/2
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன – வில்லி:41 148/2
மை என கரிய மேனி வலவனும் தானும் திண் தேர்
ஒய்யென செலுத்து காலை வேலையின் ஓதை-தானும் – வில்லி:41 153/2,3
தேர் அழிந்து எடுத்த வில்லும் செம் கதிர் வாளும் இன்றி – வில்லி:41 165/1
சிந்து பதி ஆகிய செயத்திரதனை தேர்
உந்து அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா – வில்லி:41 179/1,2
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை – வில்லி:41 241/3
சோனை அம் புயலின் கணை தொடும் பதாதி துரகதம் துரகத தடம் தேர்
யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக – வில்லி:42 4/1,2
கோப்புற பரி தேர் குஞ்சரம் பதாதி கூறு நூல் முறை அணி நிறுத்தி – வில்லி:42 5/3
துணிவுடன் பல் தேர் சூழ்வர சகட துண்டத்து நின்றனன் துரோணன் – வில்லி:42 7/4
வித்தக வலவன் முன் செல தடம் தேர் விசயன் அ வினைஞர் மேல் நடந்தான் – வில்லி:42 9/4
குன்று குன்றொடு உற்று என கொடி கொள் தேர் குலுங்கவே – வில்லி:42 12/4
தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர முனைந்து – வில்லி:42 14/1
எதிர்த்த தேர் விழித்து இமைக்கும் அளவில் மாயம் இது என – வில்லி:42 16/1
இலக்கம் அற்ற களிறு இழந்து கொடி கொள் தேர் இழந்து போய் – வில்லி:42 23/2
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான் – வில்லி:42 24/2
ஆயிரம் பதின்மடங்கு தேர் இபம் அதன் மும்மடங்கு அடல் வாசி – வில்லி:42 38/1
நெரிதரும்படி தொடுத்து வெம் கொடி பரி நேமி அம் தேர் கோடி – வில்லி:42 45/3
வெவ் வாசி நெடும் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு – வில்லி:42 49/1
விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு – வில்லி:42 51/1
உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும் – வில்லி:42 62/1
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான் – வில்லி:42 63/3
சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி – வில்லி:42 73/3
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் – வில்லி:42 91/3
சிந்து மகீபன் தேடி மணி தேர்
உந்துறும் எல்லை உற்றது உரைப்பாம் – வில்லி:42 95/3,4
அன்று ஒரு தேர் மேல் அதிரதரோடும் – வில்லி:42 100/2
இருவரும் தம தேர் சிலை யாவையும் இழந்தார் – வில்லி:42 107/3
யானை தேர் பரி வீரர் ஈர்_ஒன்பது நிலத்து – வில்லி:42 109/1
தம்தம் வாசியும் தேர் விடு பாகரும் தாமும் – வில்லி:42 117/2
கன துரங்கமும் முடுகு தேர் வய படை காவலன் முகம் நோக்கி – வில்லி:42 133/2
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/4
வீரனும் பெரு வலியுடன் வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள – வில்லி:42 139/3
இகல் மணி கவசம் பிளந்து ஏறு தேர்
அகல் அரி கொடி அற்று கொடிஞ்சியும் – வில்லி:42 150/2,3
தேவரும் பரவு பாகன் செலுத்து தேர் விடலையோடு – வில்லி:42 155/1
சேர்த்தனர் மலைந்த காலை சிலை துணிவுண்டு தேர் விட்டு – வில்லி:42 156/3
ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை மாயையினால் ஒழிக்க தன் கை – வில்லி:42 164/3
கொற்றவனது உரை கேட்டு கொடி நெடும் தேர் நரபாலர் சபதம் கூறி – வில்லி:42 173/3
பரி எடுத்து பரி எற்றி பரி தேரால் தேர் எற்றி பனைக்கை வேக – வில்லி:42 175/1
வெம் முனை செய் போர் அழிந்து தேர் அழிந்து வென்னிட்டான் மீண்டும்மீண்டும் – வில்லி:42 181/2
எல் தரும் தபனன் ஏகினான் இனி எனக்கு வாசி கொடி நீடு தேர்
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது என முரண் அழிந்திட மொழிந்து போர் – வில்லி:42 188/1,2
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும் – வில்லி:42 192/3
சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே – வில்லி:42 194/4
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு இவுளி தேர் களிறு ஆள் – வில்லி:42 205/3
துனை வரு தடம் தேர் துரகதம் களிறு முதலிய யாவையும் தோற்று – வில்லி:42 219/2
தொடுத்த தேர் அருக்கர் சோதி தொழுது தங்கள் தொழில் கழித்து – வில்லி:43 2/2
வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று – வில்லி:43 26/3
துள்ளிய பரி தேர் திட்டத்துய்மனது அம்பு சென்று – வில்லி:43 29/3
காற்றின் மதலையும் தனது தடம் தேர் உந்தி கண் சிவந்து மனம் கருகி கால் வில் வாங்கி – வில்லி:43 39/1
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான் – வில்லி:43 50/2
சேனையின் மன்னவர் யாவரும் வெம் பரிமாவின் மேலும் தேர் மேலும் – வில்லி:44 5/3
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர்
தூளம் உற்றிட முதுகிடும்படி தொட்டனன் கணையே – வில்லி:44 45/3,4
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல – வில்லி:44 64/2
சத் கோண நெடும் தேர் மிசை வரு சத்தியசேனன் – வில்லி:44 65/1
மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான் – வில்லி:44 70/3
கரும் களத்தவனை காசினி தேர் மேல் கண்டு என காணுமா நின்றான் – வில்லி:45 5/4
நின்ற அ குரிசில் அருச்சுனன் தேர் மேல் நின்றருள் நீல மேனியனை – வில்லி:45 6/1
தத்தின புரவி தேர் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும் – வில்லி:45 7/2
உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய் – வில்லி:45 11/4
பண் அமர் தடம் தேர் சேனையின் பதியை பார்த்து அணி வகுக்க என பணித்தான் – வில்லி:45 16/3
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க – வில்லி:45 17/2
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் – வில்லி:45 18/4
அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி – வில்லி:45 19/1
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே – வில்லி:45 19/2
சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே – வில்லி:45 19/2
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி – வில்லி:45 21/2
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி – வில்லி:45 24/1
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் – வில்லி:45 25/3
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் – வில்லி:45 25/3
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் – வில்லி:45 25/3
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் – வில்லி:45 27/1
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் – வில்லி:45 27/1
சதுர் வித தேர் வீரருக்கும் தடம் தேர் ஊரும் சாரதி-தன் தனயனுக்கு தடம் தேர் ஊர்தல் – வில்லி:45 27/1
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான் – வில்லி:45 27/4
பங்கோனுக்கு ஆதி மறை புரவி பூண்ட படி கொடி தேர் கடவு தனி பாகன் ஆனான் – வில்லி:45 28/2
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/4
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று – வில்லி:45 29/3
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான் – வில்லி:45 30/2
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனை தழுவி மணி தேர் ஏற்ற – வில்லி:45 31/2
அயிர்த்தனம் என்று தேர் ஊர் ஆண்தகை உரைப்ப நீட – வில்லி:45 39/3
மந்திர வாசி திண் தேர் வல்லையேல் ஊர்வது அன்றி – வில்லி:45 40/3
கலியுடை தடம் தேர் விட்டு காலின் நின்று உடைவாள் வாங்கி – வில்லி:45 41/2
ஒலியுடை புரவி திண் தேர் உனக்கு நான் ஊருவேனோ – வில்லி:45 41/3
இனைய பொன் தடம் தேர் வீரர் யாவரும் எண் இல் சேனை – வில்லி:45 44/3
சதமகன் மகன் தேர் பாகன்-தன்வயின் கேண்மை விஞ்சி – வில்லி:45 46/1
கன்னன் நின்ற அம் முனையில் நெஞ்சினும் கடுகு தங்கள் தேர் கடவினார்களே – வில்லி:45 53/4
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார் – வில்லி:45 55/1
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே – வில்லி:45 55/4
மாலினால் வரும் களிறு வாசி மா மன்னு தேர் எனும் வாகனத்தினார் – வில்லி:45 58/2
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே – வில்லி:45 59/2
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே – வில்லி:45 59/2
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே – வில்லி:45 62/3
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர – வில்லி:45 64/3
பரியோடும் மான் தேர் பரப்போடும் பதாதியோடும் – வில்லி:45 72/3
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான் – வில்லி:45 98/3
கான் அமர் துளவோன் கண்டு கடும் பரி நெடும் தேர் பூண்ட – வில்லி:45 101/2
வேறு ஒர் தேர் மேற்கொண்டு விதி தரு மரபினோனும் – வில்லி:45 109/1
மாலினால் பொரு கை வேழம் வாசி தேர் பதாதி மாய – வில்லி:45 111/3
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி – வில்லி:45 142/2
இ தேர் அழிய வேறு ஒரு தேர் ஏறி பரவையிடை சுழன்ற – வில்லி:45 145/1
இ தேர் அழிய வேறு ஒரு தேர் ஏறி பரவையிடை சுழன்ற – வில்லி:45 145/1
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ – வில்லி:45 145/3
தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி – வில்லி:45 146/3
கால் கொண்ட திண் தேர் கடாவினான் கை உளவு – வில்லி:45 164/3
பொன் அசலம் போலும் புனை பொன் கொடி நெடும் தேர்
கன்னன் எதிர் ஊன்றினான் காயும் கனல் போல்வான் – வில்லி:45 166/3,4
சேனாபதியான தேர் துருபதேயனும் வான் – வில்லி:45 167/1
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன் – வில்லி:45 169/2
நாம மணி தேர் மேல் நகுலன் மேல் சென்று சில – வில்லி:45 169/3
வெம் புரவி திண் தேர் விசயற்கு இளையோனும் – வில்லி:45 170/1
திண் திறலோன் தம்பி தடம் தேர் கால்களை அழித்தான் – வில்லி:45 171/4
மற்று ஒரு தேர் ஏறி மருத்துவர்-தம் மைந்தனும் அ – வில்லி:45 172/1
பம்பி வரு கொடி தேர் பார்த்தனையும் பாகனையும் – வில்லி:45 175/3
தாழ்ந்தார் புறங்கொடுத்தார் தந்தை தடம் தேர் காலை – வில்லி:45 177/2
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர் – வில்லி:45 178/2
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர்
ஊர்ந்த சல்லியன் தேற்றினன் பற்பல உரைகளால் அ எல்லை – வில்லி:45 178/2,3
தும்பி மா பரிமா உள தேர் உள சுருங்கின சுருங்காமல் – வில்லி:45 181/1
வய கதிர் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர்
இயக்கம் அற்றிட இயற்றினன் ஓர் கூடம் இவனும் – வில்லி:45 202/1,2
வரன் ஆம் அவனை புனை தேர் மிசையே வைத்து துனி மாறிடுமாறு உரைசெய்து – வில்லி:45 209/2
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை – வில்லி:45 210/3
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே – வில்லி:45 212/4
என்னாலும் அரிது இ தடம் தேர் விரைந்து ஊர்தல் இனி என்றும் மற்று – வில்லி:45 230/1
வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன் – வில்லி:45 231/2
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என – வில்லி:45 231/3
காறி கனன்று அ கடும் தேர் செலுத்தும் கரும் பாகனார் – வில்லி:45 234/3
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி – வில்லி:45 237/3
தூண்டிய கவன துரகத தடம் தேர் சுடர் தர தோன்றிய தோன்றால் – வில்லி:45 238/4
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் – வில்லி:45 251/2
வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் – வில்லி:45 253/3
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் – வில்லி:46 17/2
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் – வில்லி:46 22/1
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி – வில்லி:46 22/2
பரி தடம் தனி தேர் விடும் பாகனை பாணம் ஒன்றால் தலை துணித்து – வில்லி:46 27/2
பகைவன் ஏறிய தேர் விடும் வலவனும் திகிரியும் பாய் பரிமாவும் – வில்லி:46 32/1
மா மரு தடம் தேர் வாசி மத்த வாரணங்கள் ஊர்ந்து – வில்லி:46 33/3
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி – வில்லி:46 37/3
துன்ன அரும் தடம் தேர் ஆண்மை சுமித்திரன் முதலா உள்ள – வில்லி:46 38/3
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம் – வில்லி:46 51/2
தூர்த்தன் வெம் பரி தேர் விடும் அளவும் இ சுரபதி மகனோடும் – வில்லி:46 52/2
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று – வில்லி:46 54/2
கொண்டு தேர் முதல் யாவையும் அழித்து மெய் குலைந்திடும்படி மோதி – வில்லி:46 56/2
வன் பரி பாகு தேர் மதி நெடும் குடை – வில்லி:46 63/1
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை – வில்லி:46 72/1
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் – வில்லி:46 74/3
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் – வில்லி:46 74/3
மனனில் ஓடு தேர் மாறி வலி கொள் பாரில் ஆனானே – வில்லி:46 89/4
பர பாவகமாம் பரி தாமனும் பாய் பரி தேர்
கிருபாரியனும் கிருத பெயர் கேடு இலோனும் – வில்லி:46 107/1,2
வன் களிறு இவுளி பொன் தேர் வாள் முதல் படைகள் யாவும் – வில்லி:46 117/2
தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை – வில்லி:46 118/3
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை – வில்லி:46 140/3
வில்லாலும் வாளாலும் வேலாலும் பரி நெடும் தேர் வேழத்தாலும் – வில்லி:46 143/1
தாவு எழு மா மணி நெடும் தேர் தபனன் நிகர் மழு படையோன் – வில்லி:46 153/1
வினை தடம் தேர் விதுரனொடும் விரைவுடன் ஏகினர் அம்மா – வில்லி:46 161/4
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி – வில்லி:46 180/2
பாசறை புகுந்தனர் பரி தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவே – வில்லி:46 204/4
இகல் அரும் தந்தி தேர் பரி காலாள் என்பன யாவையும் சேர – வில்லி:46 220/2

மேல்


தேர்-தனை (1)

நூறு தேர்-தனை புரக்க நொய்தினில் கழற்றினான் – வில்லி:40 43/4

மேல்


தேர்-தொறும் (2)

தேர்-தொறும் செரு செய்யும் அ தேவரை – வில்லி:13 37/3
தேர்-தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து – வில்லி:13 139/3

மேல்


தேர்-நின்று (2)

குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா – வில்லி:42 54/3
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று
அத்திரத்தை விட்டு ஒரு தனி கதையுடன் அதிர்ந்து போய் அவனியில் ஆனான் – வில்லி:46 31/3,4

மேல்


தேர்க்கு (1)

உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய – வில்லி:46 44/1

மேல்


தேர்கள் (7)

தேரினுக்கு ஒருவன்-தன்னை சிலம்பு என தேர்கள் சூழ – வில்லி:11 51/2
தேடுவாரும் எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே – வில்லி:13 116/4
ஓடி முட்டலின் தேர்கள் உடைந்தன – வில்லி:29 30/1
அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு_இரண்டு பத்து_நூறு – வில்லி:30 5/1
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி – வில்லி:41 13/3
சேண் நிலத்தின் மிசை நின்று அமர் தொடங்கினவர் தேர்கள் இற்றன தறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 76/1
விரி தந்த சோதி படலம் மிகுவன மிசைகொண்ட தேர்கள் கடவ வல்லவர்கள் – வில்லி:44 75/2

மேல்


தேர்கள்-தோறும் (1)

எங்கும் ஆனை பரி தேர்கள்-தோறும் ஒளிர் தீப காகளம் எடுக்கவே – வில்லி:42 185/3

மேல்


தேர்களில் (1)

கொடிஞ்சி மா நெடும் தேர்களில் பூட்டிய குரகத குரம் படப்பட மண் – வில்லி:46 23/1

மேல்


தேர்களின் (1)

விடிஞ்சதாம் என பரந்தது அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய் – வில்லி:46 23/3

மேல்


தேர்களும் (6)

சென்று தேர்களும் தேர்களும் சேர்ந்தன – வில்லி:29 20/1
சென்று தேர்களும் தேர்களும் சேர்ந்தன – வில்லி:29 20/1
தேர்களும் துரங்கமொடு வேழமும் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே – வில்லி:38 30/2
மேல் விடு தேர்களும் யானையும் வாசியும் வீரரும் மெய் உருவ – வில்லி:41 9/3
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி – வில்லி:46 25/3
கரத்து வார் சிலையும் கணைகளும் முறித்து கடவு திண் தேர்களும் கலக்கி – வில்லி:46 206/4

மேல்


தேர்களொடும் (1)

தெவ் ஆகிய மன்னவர் தேர்களொடும்
வெவ் வாசிகள்-தம்மொடும் வென்னிடவே – வில்லி:32 16/3,4

மேல்


தேர்களோடு (2)

தந்தி வாசி தேர்களோடு உடைந்தது எண் இல் தானையே – வில்லி:40 42/4
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு
உந்தி மீள முடுகி அந்த முனிவனோடு உடன்றபோது – வில்லி:43 7/2,3

மேல்


தேர்கொண்டு (1)

உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும் – வில்லி:22 114/3

மேல்


தேர்த்தலை (1)

அருக்கனை மறைத்தவர் கடவு தேர்த்தலை அருச்சுனன் முதல் பல துணைவர் சாத்தகி – வில்லி:42 197/1

மேல்


தேர்ந்து (1)

இரதம் மேல் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில் பன் முறை தேர்ந்து
சரதம் மேற்கொண்டு சரிப்பதும் தனது தாவகம் பாவகன் புகுந்து – வில்லி:9 26/2,3

மேல்


தேர்ப்பாகன் (2)

செல்வ பாவை திருவுள்ளம் இது என்று அந்த தேர்ப்பாகன்
சொல்ல பாவி தரியாமல் துச்சாதனனை முகம் நோக்கி – வில்லி:11 211/1,2
செறிந்தவர்க்கு ஒரு சகாயனாய் அரும் துயர் தீர்த்திடும் தேர்ப்பாகன் – வில்லி:42 36/4

மேல்


தேர்ப்பாகனாய் (1)

தேர்ப்பாகனாய் நின்றான் அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும் இல்லை திசைகள் எல்லாம் – வில்லி:45 18/2

மேல்


தேர்மிசையார் (1)

பின்னரும் பொரு பாகர் தந்த பிறங்கு தேர்மிசையார்
முன்னர் அம்பு தொடுத்த போரினும் மும்மடங்கு பொர – வில்லி:44 33/2,3

மேல்


தேர்மிசையான் (1)

மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம் – வில்லி:41 9/1

மேல்


தேர்முகம் (1)

தேர்முகம் இழந்தும் இரு – வில்லி:41 71/1

மேல்


தேர்மேலினன் (1)

ஈர் அம்பு தொடுத்தான் ஒரு தேர்மேலினன் இவன் மேல் – வில்லி:33 13/4

மேல்


தேர்வலான் (1)

செப்பலுற்றனன் திண் திறல் தேர்வலான் – வில்லி:13 31/4

மேல்


தேர்விட்டு (1)

கொடி-கண் முரசு எழுதிய அ கோவேந்தன் கொடி தேர்விட்டு
இடிக்கும் முரசு என புகல்வான் இராசராசனுக்கு அம்மா – வில்லி:46 157/3,4

மேல்


தேரவன் (7)

வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த – வில்லி:17 3/3
பொன் நெடும் தேரவன் புகல மற்றொரு – வில்லி:21 31/2
ஒரு பரி ஒற்றை ஆழி தேரவன் உச்சம் ஆனான் – வில்லி:22 96/4
கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண் தேரவன் ஆக – வில்லி:39 43/1
சென்று அருச்சுனம் இரண்டு உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான் – வில்லி:42 43/4
தேரவன் திரு மைந்தன் ஏறிய தடம் தேரும் வாசியும் சிந்தி – வில்லி:42 139/1
தேரவன் மைந்தன் மைந்தர் சித்திரசேனன் ஏனை – வில்லி:46 34/1

மேல்


தேரன் (2)

செந்தமிழ் வரை தரு தேரன் செக்கர் வான் – வில்லி:12 53/1
பல் மக நூறாயிரவர் பரி தேரன்
மிக நூறாயிரவர் அழிந்தார் – வில்லி:42 102/1,2

மேல்


தேராம் (1)

கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர் கால் தேராம்
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர் பத சாரி – வில்லி:45 188/2,3

மேல்


தேரார் (1)

துளைத்தார் கிளைத்தார் விளைத்தார் அமர் தூண்டு தேரார் – வில்லி:36 28/4

மேல்


தேரால் (2)

திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால்
தகர்த்து வில்லொடும் அகப்படுத்தினன் அவன்-தனையும் – வில்லி:22 17/3,4
பரி எடுத்து பரி எற்றி பரி தேரால் தேர் எற்றி பனைக்கை வேக – வில்லி:42 175/1

மேல்


தேரான் (1)

கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் – வில்லி:40 9/4

மேல்


தேரிடை (2)

தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற துரியோதனனும் வான் – வில்லி:28 68/3
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ – வில்லி:42 83/1

மேல்


தேரில் (31)

தாங்க அரும் கொடிய கானம் தம் மன தேரில் போனார் – வில்லி:5 4/4
நிருபதி தேரில் போத நேமியான் களிற்றில் போத – வில்லி:10 72/2
சேதி குல நரபதியும் செரு புரிதற்கு அஞ்சுவனோ தேரில் ஆனான் – வில்லி:10 129/1
சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ – வில்லி:12 97/2
அரக்கன் தடம் தேரில் அவனோடும் நீடு அந்தரத்து ஏகினான் – வில்லி:14 132/2
தேரில் ஏறுக என்று ஏற்றி அ தேரினில் திகத்தன் – வில்லி:22 18/2
தேரும் ஒன்று ஒருவனே தேரில் ஆளும் இங்கு – வில்லி:22 82/1
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி – வில்லி:22 108/2
செரு மலி ஆழி அம் கை செழும் சுடர் நின்று என் தேரில்
பொரு பரி தூண்டின் இந்த பூதலத்து அரசர் ஒன்றோ – வில்லி:25 14/1,2
கண்டான் எடுத்து தாழ்ந்த திரு கையால் அணைத்து கால் தேரில்
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து – வில்லி:31 10/2,3
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா – வில்லி:35 7/1
நினைந்து தன் பனை பதாகை நீடு தேரில் ஏறினான் – வில்லி:38 5/4
வை வரி வடி கணைகள் ஏவினன் மணி திகிரி வலவன் விடு தேரில் வருவோன் – வில்லி:38 22/4
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான் – வில்லி:40 26/4
முனியும் ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும் – வில்லி:40 44/1
தேரில் துரகம் கொண்டு ஓடி குட-பால் அடைந்தான் தினகரனும் – வில்லி:40 82/4
அங்கர்_பதி தேரில் இவன் – வில்லி:41 64/1
வாசியில் இபத்தில் தேரில் ஏண் பட்ட மன்னரை இரு கையும் நிறுத்தி – வில்லி:42 6/3
தேரில் வாசியில் களிற்றில் வந்தவர்களில் சேவடி சிவப்பேற – வில்லி:42 46/3
தேரில் நின்றவர் பாரில் நின்றவன் மிசை விடு கணை திரள் மின்னு – வில்லி:42 75/1
பாரில் நின்றவன் தேரில் நின்றவர் மிசை விடு கணை பாதாலத்து – வில்லி:42 75/3
மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெம் சினம் மேல் – வில்லி:44 45/1
மீளவும் தேரில் ஏற்றி வெம் சமர் விளை-மின் என்றான் – வில்லி:45 43/2
புரவிஅம்தாமா என்னும் பூசுரன் தேரில் தோன்றி – வில்லி:45 103/2
சாதிமை துரோணன் மைந்தன் தனி தடம் தேரில் கொற்ற – வில்லி:45 115/3
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவன புரவி கால் தேரில்
செரு திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு இளையோனை – வில்லி:45 136/2,3
தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி – வில்லி:45 146/3
முன் தூண்டிய தேரில் சென்றான் முனை வாளி – வில்லி:45 174/3
திறமும் ஒத்த இரு தேரில் வரு திண் பரியுமே – வில்லி:45 198/4
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து பொரு தேரில் புகுந்தனன் வழா – வில்லி:46 7/3
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ – வில்லி:46 85/4

மேல்


தேரின் (35)

செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல் – வில்லி:1 147/4
மோகர துந்துபி முழங்க தேரின் மேல் – வில்லி:12 131/2
தன் திரு தேரின் மேல் தாழ்ந்த கைகளால் – வில்லி:12 133/2
ஒரு பெரு மாதலி ஊரும் தேரின் மேல் – வில்லி:12 134/1
தேரின் ஆர்ப்பு ஒலியும் சிறு நாண் எனும் – வில்லி:13 42/1
அண்ணல் தேரின் முன்னது ஆகும் அளவு இறந்த தேரொடும் – வில்லி:13 128/1
கூளி குழாம் வானின் மிசை உய்த்தது என்ன கொடி தேரின் மேல் – வில்லி:14 129/2
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின் மீது அ கணத்து ஏறினான் – வில்லி:14 131/4
அன்று அந்த இடம் விட்டு இமைப்போதில் அ தேரின் மிசை ஏறியே – வில்லி:14 137/3
தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் – வில்லி:20 7/4
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று – வில்லி:22 52/1
இவர் பெரும் தேரின் மேலோன் ஒருவனே இலக்கது ஆக – வில்லி:22 98/1
யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில் – வில்லி:28 56/1
குரக்கு கொடி தேரின் மிசை ஏறி விசையோடு கூத்தாடவே – வில்லி:33 4/3
உருத்து தடம் தேரின் மிசை வந்து அடுத்தான் உரககேதனன் – வில்லி:33 10/4
சேனன் எனும் இளையோனது அணி பெறு தேரின் மிசை கடிது ஏறினான் – வில்லி:34 20/4
வியந்த தேரின் மேல் முப்புரங்களும் வென்ற மீளி போல் நின்ற வீடுமன் – வில்லி:35 5/3
இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா – வில்லி:37 15/3
போயினான் அவனொடும் பொன் நெடும் தேரின் மேல் – வில்லி:39 23/4
அங்கு உளம் கனன்று மீள அணி கொள் தேரின் ஆனதும் – வில்லி:40 27/3
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து தேரின் வலவனை – வில்லி:40 54/3
விடாது உந்து தேரின் மிசை எங்கும் விராயபோது – வில்லி:41 80/3
தேறினான் தேறி துச்சாதனன் தரும் செம்பொன் தேரின்
ஏறினான் மீள வில்லும் எரி கணை பலவும் கொண்டு – வில்லி:41 102/1,2
மன கவலையுடன் அழிந்து மணி தேரின் மிசை வீழ்ந்தான் மன்னர் கோவே – வில்லி:41 141/4
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/4
இழிந்து தன் பெரும் தட மணி தேரின் மேல் ஏற்றலும் இவன் ஏறி – வில்லி:42 130/3
மின் செய் தாரை அயில் ஏவினான் அவன் விரைந்து தேரின் மிசை வீழவே – வில்லி:42 191/4
வேய்ந்த தாரவனும் தேரின் மிசை அயர்வுற்று வீழ்ந்தான் – வில்லி:45 98/4
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும் – வில்லி:45 108/1
சேற்றிடை புதைந்தது அந்த சேய் அனான் தேரின் காலே – வில்லி:45 116/4
தேரின் மேல் நின்று நீ சிறு கண் செம் புகர் – வில்லி:45 121/1
வலவன் எனும் திருமால் அதன் துனை கெழு வரவை அறிந்து அணி தேரின் வன் திகிரிகள் – வில்லி:45 224/1
தன் தேரின் மேல்கொண்டு தனி வில்லும் மீள தரித்தான் அரோ – வில்லி:45 231/4
அயர்க்க சபித்தோனை வந்தித்து வேறு ஓர் அடல் தேரின் மேல் – வில்லி:45 233/4
எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின் மேல் வீழ – வில்லி:46 93/1

மேல்


தேரின்-நின்று (5)

கொடி தடம் தனி தேரின்-நின்று உகைத்து முன் குதியா – வில்லி:22 40/1
கதி கடும் தேரின்-நின்று இழிந்து காலிங்கன் – வில்லி:30 13/1
வீரனும் துனைந்து வரு தேரின்-நின்று இழிந்து இரு கண் வீழும் அம்பினில் முழுகினார் – வில்லி:38 37/2
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும் – வில்லி:42 70/3
சிங்க ஏறு அனையான் அந்த தேரின்-நின்று இழிந்து முன்னம் – வில்லி:45 113/1

மேல்


தேரின்-நின்றும் (4)

செய்து பெற்றன தேரின்-நின்றும் இழிந்துளான் நனி சீறினான் – வில்லி:29 47/2
சகுனி அ தேரின்-நின்றும் இழிந்து கை தண்டம் ஏந்த – வில்லி:39 10/2
அ தடம் தேரின்-நின்றும் அவனி மேல் அயர்ந்து வீழ்ந்தான் – வில்லி:41 158/4
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு – வில்லி:42 123/2

மேல்


தேரின்-மிசைநின்றும் (1)

என்னா இழிந்தான் அவன் தேரின்-மிசைநின்றும் இசை நின்றுளான் – வில்லி:45 230/4

மேல்


தேரினர் (1)

ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் – வில்லி:41 6/1

மேல்


தேரினன் (5)

உளை எழும் பரி தேரினன் உறுவது ஒன்று உணரான் – வில்லி:1 13/2
பவனாகதி பெறு தேரினன் நளினாபதி இளவல் – வில்லி:33 14/2
கொலை வில் அம் கையன் பிறை முக கூர வாளியன் தேரினன்
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் – வில்லி:36 4/2,3
தாதையும் தரம் என இமைப்பிடை தாவு தேரினன் ஏவினான் – வில்லி:41 23/4
மனக்கு நேர் வரு தேரினன் பல மண்டலீகரும் மன்னரும் – வில்லி:41 34/3

மேல்


தேரினார் (1)

கோலினால் இருவரும் முனைந்து இரு குன்றம் ஒத்தன தேரினார்
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் – வில்லி:10 136/2,3

மேல்


தேரினால் (1)

சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால்
வென்று மா மன்னவன் மகனையும் மீது கொண்டு – வில்லி:39 27/1,2

மேல்


தேரினாலும் (1)

அரும் திறல் மள்ளராலும் அணி மணி தேரினாலும்
பொருந்தவே கொணர்வித்து ஆங்கண் பொன் சுவர் இயற்றினாரே – வில்லி:11 43/3,4

மேல்


தேரினான் (2)

தாவும் வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த – வில்லி:27 54/3
போர்க்கு முந்துறு தேரினான் குண்டலபோசி – வில்லி:42 118/1

மேல்


தேரினில் (2)

தேரில் ஏறுக என்று ஏற்றி அ தேரினில் திகத்தன் – வில்லி:22 18/2
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 85/3

மேல்


தேரினின் (1)

வில் சக்ரம் ஆக மணி தேரினின் மீது நிற்பான் – வில்லி:41 79/3

மேல்


தேரினுக்கு (1)

தேரினுக்கு ஒருவன்-தன்னை சிலம்பு என தேர்கள் சூழ – வில்லி:11 51/2

மேல்


தேரினும் (2)

நின்று தேரினும் களிற்றினும் பரியினும் நிரைநிரை தரங்கம் போல் – வில்லி:42 72/2
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி – வில்லி:46 22/2

மேல்


தேரினை (14)

விண்ணின் மீது விரைவுறும் தேரினை
மண்ணின் மீது நடத்தினன் மாதலி – வில்லி:13 41/1,2
உந்து வீரன் ஒரு தனி தேரினை
வந்து சூழ வளைத்தார் மது மலர் – வில்லி:13 55/2,3
தேனுடை தெரியல் வீரன் தேரினை திரிய ஓட்டி – வில்லி:13 94/2
இந்த புரத்தின் மிசை தேரினை ஏவுக என்னா – வில்லி:13 112/1
திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால் – வில்லி:22 17/3
பிணித்த தேரினை பெற்றமும் பிற்பட கடாவி – வில்லி:22 41/1
என்றபோது அவன் தேரினை இமைப்பினில் செலுத்த – வில்லி:22 48/1
உரிய தேரினை மீதுகொண்டு உத்தரன் செலுத்த – வில்லி:22 58/1
தூளி செய் தேரினை துரோணன் உந்தினான் – வில்லி:22 85/4
ஒரு நல் மா நெடும் தேரினை அறிவுறா உத்தரன் விரைந்து ஊர – வில்லி:24 19/1
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா – வில்லி:31 16/4
வந்து எதிர் முட்டுதலும் தன தேரினை மாறுபட திருகி – வில்லி:41 15/1
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
தடையுண்ட தடம் தேரினை விட்டான் முனைதரவே – வில்லி:44 66/4

மேல்


தேரினோடும் (1)

கோட்டிய சிலையினோடும் கொடி மணி தேரினோடும்
காட்டிய கோலம் அன்றி பிறிது ஒன்றும் காண்கிலாதாள் – வில்லி:5 24/3,4

மேல்


தேருடன் (8)

பிடித்து வந்து ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான் – வில்லி:22 40/4
ஊர்கின்ற தேர் ஓடி உயர் கங்கை_மகன் நின்ற ஒரு தேருடன்
சேர்கின்ற எல்லை கலிங்கேசர் முதலான தெம் மன்னர் போய் – வில்லி:33 6/1,2
ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும் சிலரை இரு பணைகள் பற்றி இறுக – வில்லி:38 20/1
என்ன வெம் சமம் இனி நமக்கு என ஏறு தேருடன் ஏகினான் – வில்லி:41 27/4
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன்
விதியினால் உயர்ந்த சாப வெம் சமம் தொடங்கினார் – வில்லி:42 24/3,4
உண்ட வாசியை தேருடன் பிணித்து வில் ஓர் இமைப்பினில் வாங்கி – வில்லி:42 71/2
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து ஏறு தேருடன் தேறி ஓடினான் – வில்லி:45 56/4
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும் – வில்லி:45 187/2

மேல்


தேருடை (6)

வாளி வெம் பரி மா நெடும் தேருடை
மீளி-தானும் விடையவன் ஆதலால் – வில்லி:1 114/3,4
புரசை யானை பொரு பரி தேருடை
அரசன் மா துவசத்தனஆதலால் – வில்லி:29 18/1,2
தாள் இலான் நடத்தும் தடம் தேருடை
மீளி ஆம் என நின்றனர் வீரரே – வில்லி:29 33/3,4
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெம் – வில்லி:44 40/2
கவன மான் தேருடை காவல் மன்னவர் – வில்லி:45 131/2
அனிகமும் மாயோன் நடத்து தேருடை அநுசனும் வாள் ஆண்மை மற்றை மூவரும் – வில்லி:46 166/3

மேல்


தேரும் (55)

தேரும் பரியும் களிறும் திரள் சேனை யாவும் – வில்லி:5 97/3
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன – வில்லி:10 130/1
துரங்கமும் களிறும் தேரும் துறைதுறை கவர சொற்றி – வில்லி:11 196/4
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும்
கைவரையும் பரிமாவும் செல்வமும் யாவையும் மீண்டும் கைக்கொள்வீரே – வில்லி:11 261/3,4
கன்றிவரு கனல் கடவுள் கையில் தேரும் காண்டீவ கார் முகமும் கணையும் வாங்கி – வில்லி:12 98/1
கவன வாம் பரியும் தேரும் கணையும் கார்முகமும் பெற்றாய் – வில்லி:13 10/4
ஆயிரம் பத்து வெம் போர் அடல் பரி பூண்ட தேரும்
மா இரும் கலையின் மிக்க மாதலி-தனையும் நல்கி – வில்லி:13 19/1,2
தேரும் கரியும் பரியும் திரை-தோறும் உந்தி – வில்லி:13 100/2
தனித மேகம் அன்ன தேரும் ஒன்று தா இல் குன்று போல் – வில்லி:13 130/1
துனை தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு நால் ஐந்து தொடை ஏவியே – வில்லி:22 15/2
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் – வில்லி:22 15/3
அங்க மா மதில் அயோத்தி_மன் தேரும் ஒன்று அளித்தே – வில்லி:22 22/4
தேரும் அங்கு ஒரு தேர் தனி தேரின் மேல் நின்று – வில்லி:22 52/1
தேரும் ஒன்று ஒருவனே தேரில் ஆளும் இங்கு – வில்லி:22 82/1
தேரும் விசை கூர் இவுளியும் செறி பனை கை – வில்லி:29 54/1
தம் தம் வரி வில்லும் அணி தாரும் விடு தேரும்
சிந்த எரி கால்வன சிலீமுகம் விடுத்தே – வில்லி:29 60/3,4
தீரன் வாளியால் அழிந்து சிலையும் ஏறு தேரும் விட்டு – வில்லி:30 10/2
மலை ஒத்து அதிரும் கட களிறும் வய மா அணியும் மான் தேரும்
தொலையத்தொலைய யாவரையும் சுடு வெம் கணையால் துரந்துதுரந்து – வில்லி:31 13/1,2
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற – வில்லி:31 26/3
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே – வில்லி:37 4/3
தெரியும் கணத்தில் தெரியாமல் தேரும் தாமும் சிலர் பட்டார் – வில்லி:37 31/2
செல்லோடு அணவு நெடும் கொடியும் தேரும் சிலையும் சிதைவித்தான் – வில்லி:37 33/4
நகைத்தனர் தங்கள் தேரும் எதிர் நடத்தினர் சண்ட வேகமொடு – வில்லி:40 22/2
மொத்துவார் இரண்டு தேரும் முட்ட விட்டு மொய்ம்பினால் – வில்லி:40 32/2
வேறு தேரும் இன்றி நின்று வில் எடுத்த வேதியன் – வில்லி:40 43/2
மாறினான் முகமும் தேரும் வரி வில்லும் அழிந்து மன்னோ – வில்லி:41 102/4
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது மூரி தேரும்
நிற்கும் நல் நிலைமை குன்றி நேமியும் நெறிந்தது அன்றே – வில்லி:41 104/3,4
முன்னைய புரவி தேரும் மூரி வெம் சிலையும் இன்றி – வில்லி:41 105/3
வளைத்த வில் நிமிராவண்ணம் வாளியால் மாவும் தேரும்
துளைத்து முன் காலாள் ஆக துரோணனை துரந்த வீரா – வில்லி:41 167/1,2
மிக கனன்று தேரும் வில்லும் மெய் அணிந்த கவசமும் – வில்லி:42 27/3
தேரும் தானும் சென்றிடுவோனை – வில்லி:42 105/3
உளை தடம் பரி தேரும் மற்று ஒன்று மேல்கொண்டு – வில்லி:42 108/2
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன சேம வெம் கவசம் துளை விஞ்சியது – வில்லி:42 129/3
குன்று போல் நெடும் தேரும் நுண் துகள் பட குலைந்து வென் கொடுத்து ஓட – வில்லி:42 131/2
விலக்கி வச்சிர தேரும் வெம் புரவியும் விறல் துவசமும் வீழ்த்தான் – வில்லி:42 137/4
தேரவன் திரு மைந்தன் ஏறிய தடம் தேரும் வாசியும் சிந்தி – வில்லி:42 139/1
கோத்தனர் பகழி சென்று குறுகின தேரும் தேரும் – வில்லி:42 156/2
கோத்தனர் பகழி சென்று குறுகின தேரும் தேரும்
சேர்த்தனர் மலைந்த காலை சிலை துணிவுண்டு தேர் விட்டு – வில்லி:42 156/2,3
ஒரு பதினாயிரவரும் போய் வீமனுடன் உடற்றி அவன் ஊர்ந்த தேரும்
வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் – வில்லி:42 174/3,4
தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும்
விடுக வெம் சினமும் வேண்டா விண்ணுலகு எய்தல் வேண்டும் – வில்லி:43 15/1,2
கற்கியும் வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரியும் தேரும் காலாளும் – வில்லி:44 4/1
அருமந்த தேரும் விசய வலவனும் அடல் கொண்டு பாய் புரவியும் அழிவுற – வில்லி:44 78/3
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை – வில்லி:44 81/3
சூழ்ந்தது விதி-கொல் பாகும் துரகமும் தேரும் வீழ – வில்லி:44 84/1
பூட்டு அறு புரவி தேரும் பொன்றிய புலனும் ஆகி – வில்லி:44 86/2
வண்ணம் ஓர் அளவு இல் வாசியும் தேரும் மத சயிலமும் பதாதிகளும் – வில்லி:45 3/2
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து – வில்லி:45 37/3
மீது ஏறு தேரும் தகர்ந்து ஒண் சுடர் வில்லும் அற்றான் – வில்லி:45 83/4
விசையனும் வெகுளுற்று அந்த வேதியன் வில்லும் தேரும்
அசைவுற முடுகி எய்தான் அவனும் மற்று இவனை வேறு ஓர் – வில்லி:45 104/1,2
குசையுடை புரவி தேரும் குனி வரும் சிலையும் கொண்டு – வில்லி:45 104/3
சென்றுசென்று அடுத்தன தேரும் தேருமே – வில்லி:45 124/4
மாவானவற்றின் தலை நான்கும் மடங்கல் கொடியும் மணி தேரும்
மேவா நிருபன் மலர் தட கை வில்லும் துணித்து வீழ்த்தனவே – வில்லி:45 144/3,4
கரியுடன் கரி நெருங்கின நெருங்கின கடவு தேருடன் தேரும்
விரி நெடும் குடை குடையொடு நெருங்கின விலோதமும் விலோதத்தோடு – வில்லி:45 187/2,3
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு – வில்லி:45 232/2
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் – வில்லி:46 131/3

மேல்


தேருமே (1)

சென்றுசென்று அடுத்தன தேரும் தேருமே – வில்லி:45 124/4

மேல்


தேரே (1)

செங்கயல் நெடும் பதாகை தென்னவன் செம்பொன் தேரே – வில்லி:45 112/4

மேல்


தேரை (4)

நல் நாகர் ஊரில் தடம் தேரை நடாத்துக என்ன – வில்லி:13 104/3
சிந்தைக்கும் முந்தும் தடம் தேரை தனுசர் வைகும் – வில்லி:13 112/3
உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுற செலுத்தினான் – வில்லி:42 15/4
மறையவன் செம்பொன் தேரை வளைந்து மண்டலங்கள் ஓட்டி – வில்லி:45 117/1

மேல்


தேரொடு (6)

அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான் – வில்லி:12 154/4
பரித்த தேரொடு பரிதியை செறி பரிதி போல் இரு பக்கமும் – வில்லி:29 46/1
துங்க வெம் களிறு இவுளி தேரொடு தானை மன்னவர் சூழவும் – வில்லி:29 49/2
சிந்தை கன்றி வெகுண்டு தேரொடு சென்று கால் வளை சிலையினால் – வில்லி:41 26/2
வெய்தின் நேமி அம் தேரொடு கொடிகளும் வில்லும் வாசியும் வீழ – வில்லி:42 74/3
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன் மாலை கொள் – வில்லி:46 197/3

மேல்


தேரொடும் (12)

தன் இட கை தனுவொடும் தேரொடும்
பின்னிட பொருதான் அவன் பின்னவன் – வில்லி:5 103/3,4
அண்ணல் தேரின் முன்னது ஆகும் அளவு இறந்த தேரொடும்
விண்ணின் மீது திசை அளக்கும் வெற்பின் மீது பொலியும் எ – வில்லி:13 128/1,2
திண் திறல் சிலை விராடனை தேரொடும் பிணித்து – வில்லி:22 16/1
அன்ன காலையில் அருக்கனை தேரொடும் அணைத்து – வில்லி:22 21/3
பளகம் அன்ன எழுபது உற்ற பத்து_நூறு தேரொடும்
வளவர் ஆதி மன்னரோடும் நகுலராசன் வலம் வர – வில்லி:30 5/3,4
என் இது என மொழிந்து ஏறு தேரொடும்
தன் ஒரு சிலையொடும் தானும் தோன்றினான் – வில்லி:30 19/3,4
தொல்லை வெம் கரி என தேரொடும் தோள் மடுத்து – வில்லி:34 10/3
வான் தடம் தேரொடும் வருக என சென்று எதிர் – வில்லி:34 13/2
செற்றனன் சென்றனன் தேரொடும் தேர் உக – வில்லி:39 22/2
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின் விரைந்து எய்தி – வில்லி:42 134/3
செய் தவ பயன் போல் வந்து தேரொடும் கொண்டு போனான் – வில்லி:45 106/4
சிலையினில் குருவின் மைந்தன் தேரொடும் செரு செய்தானே – வில்லி:45 114/4

மேல்


தேரோடு (2)

தேரோடு அருக்கன் அருண மணி சிமயத்து உதிப்ப செவ்வியுடன் – வில்லி:3 87/1
பண்டே உள்ள ஓர் ஆழி தேரோடு ஒளித்து பரிகள் உடன் – வில்லி:39 34/3

மேல்


தேரோடும் (1)

பல்லியம் முழங்க மன்னர் படப்பட பரி தேரோடும்
வில் இயல் தானை வேந்தன் வென்னிடும் விரைவு காணா – வில்லி:39 13/1,2

மேல்


தேரோய் (1)

உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே – வில்லி:21 58/4

மேல்


தேரோன் (11)

அத்திரத்து இருந்தை தேரோன் ஆக்கினன் இமைப்பின் அம்மா – வில்லி:5 8/4
உருளுடை ஒற்றை நேமி உறு பரி தேரோன் சீற – வில்லி:6 30/3
பன்னிருவரினும் நாள்-தொறும் கனக பருப்பதம் வலம் வரும் தேரோன்
மின் நிகர் மருங்குல் விரதசாரிணி-பால் விளைவுறு துயரமது உணர்ந்து – வில்லி:21 44/1,2
சிந்தனை செய்யும் வேலை சிந்தையின் கடிய தேரோன்
பந்தனை அறுக்கும் பாத பங்கயம் பணிந்து நிற்ப – வில்லி:25 9/2,3
வான் பட்ட புரவி தேரோன் மகன் படும் மகவான் மைந்தன் – வில்லி:27 157/2
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் – வில்லி:42 136/4
இன்னம் ஒரு பனைத்தனை போழ்து உண்டு என நின்றனன் எழு பேர் இவுளி தேரோன் – வில்லி:42 169/4
வலியுடை தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு – வில்லி:45 41/1
புதல்வனை பொருது வேறல் அரிது என பொலம் பொன் தேரோன்
மதலையை நோக்கி பாகன் வன் பகை தோன்ற சொன்னான் – வில்லி:45 95/3,4
ஏழ் பரி தேரோன் மைந்தன் எழுந்து பின் சாபம் வாங்கி – வில்லி:45 99/3
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரி தேரோன்
பெறு தியாகம் மா தவம் புரி சிலை முனி பெற்ற வீரனுக்கு இன்றே – வில்லி:46 46/2,3

மேல்


தேரோன்-தன்னை (2)

முரண் தகு தேரோன்-தன்னை மொய்த்த வெம் பனி போல் மூடி – வில்லி:13 75/3
முன்னிடு தேரோன்-தன்னை முனை உற வளைந்துகொண்டார் – வில்லி:22 97/4

மேல்


தேரோனும் (2)

செற்று கங்கை_மகன் நிற்ப சேரார் ஓட தேரோனும்
இற்று தெறித்த மகுடம் என வீழ்ந்தான் புணரிக்கிடை அந்தோ – வில்லி:37 38/3,4
உந்து திரை சிந்துவினில் ஓர் ஆழி தேரோனும் ஒளித்திட்டானே – வில்லி:42 182/4

மேல்


தேவ (3)

வேந்த கேள் இவன் உன் மதலையே தேவ விரதன் என்று இவன் பெயர் பல்லோர் – வில்லி:1 93/1
தேவினும் தேவ யோனியில் பிறந்த திரளினும் சிறந்த யாவர்க்கும் – வில்லி:6 10/1
செம் கரா சிவசிவ தேவ தேவனே – வில்லி:41 212/4

மேல்


தேவகி (2)

புகுந்த நீர்மையை தேவகி அறியுமா புகன்றார் – வில்லி:7 71/3
சென்றனன் வெய்தின் தேவகி மைந்தன் – வில்லி:42 100/3

மேல்


தேவதத்தமும் (1)

தேவதத்தமும் முழக்கி உயர் தேவர் பலரால் – வில்லி:45 200/1

மேல்


தேவதை (2)

சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி – வில்லி:12 87/3
தனை பயந்த நல் தரும தேவதை திருவருளால் – வில்லி:16 47/1

மேல்


தேவர் (42)

தெரிவுறு விமானமனை-தோறும் உறை தேவர் பலர் சித்தர் முதலோர் பரனொடும் – வில்லி:3 54/3
சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் – வில்லி:4 11/2
சித்திரத்தேரோன்-தன்னை தேவர் கோன் மதலை செம் தீ – வில்லி:5 8/3
உள் இருந்து அன்னை மைந்தர் உரைத்த சொல் கேட்டு தேவர்
தெள் அமுது என்ன மக்காள் சேர நீர் அருந்தும் என்னா – வில்லி:5 65/1,2
சொன்ன நாள் தொடங்கி ஐந்து சூரரும் தேவர் நாளுக்கு – வில்லி:6 46/1
இந்திரபுரிக்கும் இந்த இந்திரபுரிக்கும் தேவர்
அந்தரம் அறிவுறாமல் அதிசயித்து உவகை கூர – வில்லி:10 89/1,2
காரணம் உணர்ந்தோர் வேள்வி கனல் முகமாக தேவர்
பாரணம் பண்ண இட்ட பைம் பொன் வேதிகையில் சேர்ந்தார் – வில்லி:10 90/3,4
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த தேவர்
ஆலயத்து அமுதம் அன்ன அடிசில் நீ அளித்தி என்றான் – வில்லி:10 100/3,4
மன்ன நின் செல்வ கோயில் மண்டபம் ஒன்று தேவர்
பொன்னுலகினுக்கும் இல்லை என்பது ஓர் பொற்பிற்று ஆக – வில்லி:11 26/1,2
முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான தேவர் ஊர் – வில்லி:11 157/2
சேந்தனன் இரு கண் பாரீர் தேவர் கோன் மதலை என்பார் – வில்லி:11 191/4
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் – வில்லி:12 37/3
தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான் – வில்லி:12 70/4
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/3
வெய்ய கண நாதர் கண தேவர் விபுதாதியர் விரிஞ்சி சிவயோகியர் அரும் – வில்லி:12 113/1
அ உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து அவனுக்கு அன்பால் – வில்லி:13 3/1
ஆங்கு அது கேட்ட தேவர் அடி பணிந்து அரிய வேந்தே – வில்லி:13 8/1
தேவர் தம் உரையும் தேவி செப்பிய உரையும் கேட்டு – வில்லி:13 9/1
பிரமனே முதலா எண்ணும் பேர் பெறும் தேவர் ஈந்த – வில்லி:13 11/1
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால் – வில்லி:13 17/4
சென்றிடுக என்று தேவர் தத்தமில் சிறப்பும் ஈந்தார் – வில்லி:13 26/4
தீர்த்தான் இவன் என்று அகல் வான் உறை தேவர் எல்லாம் – வில்லி:13 99/4
முழை-தொறும் புகுந்த தேவர் ஏவல் கொண்டு மொய்ம்புடன் – வில்லி:13 122/2
தேவர் காக்கினும் தெயித்தியர் காக்கினும் சிறந்த – வில்லி:14 46/1
திண் திறல் மா மகன் தேவர் கோமகன் – வில்லி:16 62/2
செய் தவன் இனிது மாந்த தேவர் நாள் ஒன்றுக்கொன்றாம் – வில்லி:18 8/1
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் – வில்லி:19 16/1
விரதசாரிணி என்பதும் தேவர் என் மெய் புரக்கும் விரதமும் இங்கு உனக்கு – வில்லி:21 9/1
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும் உரனும் கண்டாய் – வில்லி:21 54/3
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார் செறிந்தோர்-தம்மில் – வில்லி:29 75/3
சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன் – வில்லி:30 1/3
தீயின் வடி கணை தேவர் சுடர் கணை சேர விடுத்தமையால் – வில்லி:31 22/2
திரண்டு பல்லியங்கள் தேவர் செவி புதைக்க வானிடை – வில்லி:38 3/1
தல மகீபர் அல்ல தேவர் தானவர் எதிர்ப்பினும் – வில்லி:38 9/3
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே – வில்லி:38 36/4
சிந்துவின் தலைவனை தேவர் காக்கினும் – வில்லி:41 189/2
தேயு வாளி வருணன் வாளி தேவர் வாளி திண்மை கூர் – வில்லி:43 11/1
விரவுறு தேவர் விமானம் விசும்பிடை போத விரைந்தனவே – வில்லி:44 60/2
தேர்ப்பாகனாய் நின்றான் அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும் இல்லை திசைகள் எல்லாம் – வில்லி:45 18/2
சேய் அலால் தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார் – வில்லி:45 49/2
தேவதத்தமும் முழக்கி உயர் தேவர் பலரால் – வில்லி:45 200/1
செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு – வில்லி:45 248/2

மேல்


தேவர்-தம் (1)

தெவ் முனை மதியா வீரா தேவர்-தம் பகையை வென்ற – வில்லி:22 89/3

மேல்


தேவர்-பால் (1)

தேவர்-பால் வரமும் எல்லா சிறப்பும் இன் அருளும் பெற்ற – வில்லி:13 158/1

மேல்


தேவர்_கோன் (3)

சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/3
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் – வில்லி:19 16/1
சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன்
மைந்தன் உய்ந்திட புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம் – வில்லி:30 1/3,4

மேல்


தேவர்க்காக (1)

திண் திறல் தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் – வில்லி:18 4/4

மேல்


தேவர்க்கு (2)

தெருமந்த இந்த சிலை வீரன் இ தேவர்க்கு எல்லாம் – வில்லி:5 86/3
மைந்தனும் தேவர்க்கு ஐய மானுடர் செய்வது உண்டோ – வில்லி:13 13/2

மேல்


தேவர்கள் (1)

சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/2

மேல்


தேவர்களும் (1)

விண்ணில் பயிலும் தேவர்களும் இவன் பேர் சொல்ல வெருவுவரால் – வில்லி:10 32/4

மேல்


தேவர்களுமே (1)

தேசு வேறு தெரிகிற்றிலர்கள் தேவர்களுமே – வில்லி:45 197/4

மேல்


தேவர (1)

ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மக பெற நின்னால் – வில்லி:2 3/1

மேல்


தேவராய் (1)

நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு வெண் – வில்லி:40 93/1

மேல்


தேவராயினும் (1)

தேவராயினும் பழைய தெயித்தியராயினும் மற்றும் செப்புகின்றோர் – வில்லி:27 21/1

மேல்


தேவரால் (1)

தேவரால் வெம் செரு உளது ஆனதோ – வில்லி:21 88/4

மேல்


தேவராலும் (1)

தீண்டற்கு அரிய திரு மேனியன் தேவராலும்
பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான் – வில்லி:2 52/3,4

மேல்


தேவரில் (2)

தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை – வில்லி:2 28/3
செம் கள படுத்தி மீண்டும் தேவரில் ஒருவன் ஆனான் – வில்லி:45 47/4

மேல்


தேவருக்கு (3)

தேவரும் கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய் நின்ற முப்பத்து – வில்லி:9 45/1
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ – வில்லி:42 83/1
சேய் அலால் தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார் – வில்லி:45 49/2

மேல்


தேவரும் (19)

முன்னும் மா மறை முனிவரும் தேவரும் பிறரும் – வில்லி:1 6/1
தேயுவும் பல தேவரும் மகிழ மற்று இவனே – வில்லி:1 19/3
தவ முனிவரரும் தேவரும் ககனம் தங்கும் மா மங்கையர் பலரும் – வில்லி:1 105/2
திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான் தேவரும் மனிதரும் வியப்ப – வில்லி:6 9/2
தேவரும் கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய் நின்ற முப்பத்து – வில்லி:9 45/1
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:10 22/2
எ திசைக்கும் இவன் அன்றி வீரர் இலர் என்று தேவரும் இயம்பவே – வில்லி:10 48/2
தேவரும் தொழு கழல் தேவன் உந்தி அம் – வில்லி:12 137/3
தேர் தானவர் வான் உறை தேவரும் மெய் – வில்லி:13 68/3
மா தேவரும் தேடி காணா மலர் அடியோன் – வில்லி:27 36/4
தேவரும் வாசவனும் தவரும் திசைமுகனும் நராதிபரும் – வில்லி:27 210/1
தேவரும் ஆகி நின்ற செம் கண் மால் எங்கள் கோவே – வில்லி:29 1/4
தேவரும் கண்டு உவந்து அலர்_மழை சிந்தினார் – வில்லி:34 18/4
சேர்த்த நான்முக புனிதனும் முனிவர் யாவரும் தேவரும்
ஏத்த நாலு வேதங்களும் தேட நின்ற தாள் எம்பிரான் – வில்லி:36 1/2,3
சேனையின் பதியாம் மைத்துனன் நின்றான் தேவரும் யாவரும் வியப்ப – வில்லி:42 4/4
தேவரும் பரவு பாகன் செலுத்து தேர் விடலையோடு – வில்லி:42 155/1
ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய் யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:45 1/1
தேவரும் உணரார் நின் செயல் என மால் சேவடிகளில் முடி சேர்த்தான் – வில்லி:45 15/4
தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திட தூக்கி – வில்லி:46 221/3

மேல்


தேவரை (1)

தேர்-தொறும் செரு செய்யும் அ தேவரை
போர்-தொறும் புறங்கண்டு அன்றி போகலார் – வில்லி:13 37/3,4

மேல்


தேவரோடு (1)

செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப – வில்லி:16 45/2

மேல்


தேவவிரதன் (1)

என்றபோது உவந்து தேவவிரதன் நின்ற எல்லையில் – வில்லி:38 11/1

மேல்


தேவன் (3)

முன் நின்ற தேவன் மொழியின்படி கங்கை மூழ்கி – வில்லி:5 82/1
தேவரும் தொழு கழல் தேவன் உந்தி அம் – வில்லி:12 137/3
நீ தேவன் என்று அறிந்து நெஞ்சால் தனை கட்டும் – வில்லி:27 36/1

மேல்


தேவனே (1)

செம் கரா சிவசிவ தேவ தேவனே – வில்லி:41 212/4

மேல்


தேவி (9)

தேவி மெய் களிக்க சிறந்தார் அரோ – வில்லி:3 116/4
தேவி தன்னுழை செல்க என்று கொண்டு – வில்லி:11 127/3
முறையோ என்று என்று அவனிதலம் முழுதும் உடையான் முடி தேவி
நிறையோடு அழிந்து வினவவும் நீர் நினைவுற்று இருந்தீர் நினைவு அற்றோ – வில்லி:11 237/1,2
அன்னது நிகழ்ந்த காலை அவன் திரு தேவி கண்டு – வில்லி:13 6/1
தேவர் தம் உரையும் தேவி செப்பிய உரையும் கேட்டு – வில்லி:13 9/1
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் – வில்லி:21 8/3
ஊறா அன்பின் கண்ணறை மன்னன் ஒரு தேவி
ஆறா வெள்ள துன்புற அன்றே அடியிட்டாள் – வில்லி:32 41/3,4
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி – வில்லி:45 257/4
சாயை வெறுத்தனள் அவளின் தல தேவி மிக வெறுத்தாள் தபனன் ஈன்ற – வில்லி:46 12/1

மேல்


தேவி-தன் (1)

அன்புடை தேவி-தன் அருகு தோழியாய் – வில்லி:21 36/1

மேல்


தேவி-தன்னை (1)

தேவி-தன்னை வணங்கி அ காமுகன் சிந்தை நோயும் செயலும் புகன்று எழில் – வில்லி:21 12/2

மேல்


தேவி-பால் (1)

மனம் மிக மறுகிட மன்னன் தேவி-பால்
இனைவுடன் எய்தி வீழ்ந்து ஏங்கி விம்மினாள் – வில்லி:21 38/3,4

மேல்


தேவிக்கு (3)

தெரிந்த மணி பூணவன் தேவிக்கு அளிக்க தீண்டாள் ஆகிய பின் – வில்லி:3 85/3
மின் அனைய நுண் இடை விராட பதி தேவிக்கு
எ நலமும் நாள்-தொறும் இயற்றினள் இருந்தாள் – வில்லி:19 35/3,4
இயற்கை ஆன கவினுடை பாவையை இறைவன் தேவிக்கு இளையவன் கண்டனன் – வில்லி:21 3/1

மேல்


தேவிமாரும் (1)

தேவியரும் திருமாலும் செழு மலர் தார் தனஞ்சயனும் தேவிமாரும்
மேவி அனந்தரம் வேனில் விழவு அயர்வான் முரசு அறைந்து வீதி-தோறும் – வில்லி:8 4/1,2

மேல்


தேவியரும் (1)

தேவியரும் திருமாலும் செழு மலர் தார் தனஞ்சயனும் தேவிமாரும் – வில்லி:8 4/1

மேல்


தேவியாம் (2)

அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல் – வில்லி:21 1/1
வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் – வில்லி:21 2/3

மேல்


தேவியுடனே (1)

செப்ப அரிய ஐவர்களும் தேவியுடனே அ – வில்லி:15 26/3

மேல்


தேவின் (1)

யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன் – வில்லி:45 267/1

மேல்


தேவினும் (1)

தேவினும் தேவ யோனியில் பிறந்த திரளினும் சிறந்த யாவர்க்கும் – வில்லி:6 10/1

மேல்


தேவுமாய் (1)

தேவுமாய் மானுடமாய் மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி சராசரங்கள் – வில்லி:45 24/3

மேல்


தேள்களின் (1)

தேள்களின் கொடிய மற்றை சிறுவரும் சேர ஓரோர் – வில்லி:2 79/2

மேல்


தேற்ற (1)

வாழ்வு அற வீழ்ந்தோன்-தன்னை மத்திர தலைவன் தேற்ற
ஏழ் பரி தேரோன் மைந்தன் எழுந்து பின் சாபம் வாங்கி – வில்லி:45 99/2,3

மேல்


தேற்றத்தேற்ற (1)

தாதியர் தேற்றத்தேற்ற தன் மன தளர்வு தீர்வாள் – வில்லி:5 23/4

மேல்


தேற்றவும் (1)

தெருமரல் தேற்றவும் தெய்வம் கூறவும் – வில்லி:3 22/2

மேல்


தேற்றார் (1)

குதை அம்பில் வீழ்ந்தார் இனையோர் என கூறல் தேற்றார்
இதையம் பழுது இல் இவன் சேனை அவன் கை அம்பால் – வில்லி:45 77/2,3

மேல்


தேற்றான் (1)

நன் மொழி அன்றி வேறு நவை மொழி நவிறல் தேற்றான்
தன் மொழி உறுதி யாவும் தரும் என கைக்கொளாமல் – வில்லி:45 51/2,3

மேல்


தேற்றி (13)

தழைத்த நெஞ்சினள் அனந்தரம் இழந்த பொன் தாலி மாதரை தேற்றி
உழைத்த துன்பமும் முன் உளோர் பலர் உலகியற்கையும் உற காட்டி – வில்லி:2 10/2,3
செம் சேல் அனைய விழியாய் என தேற்றி அந்த – வில்லி:7 82/2
ஒன்றினர் செறினும் உள்ளது உண்டு என உணர தேற்றி
கன்றினர் கவலை தீர்த்தான் கண்ணுடை கருணை மூர்த்தி – வில்லி:12 23/2,3
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்-தன்னை தேற்றி
தீது இலா அமோக பாணம் சிந்தையால் தொழுது விட்டான் – வில்லி:13 84/3,4
வீமன் அங்கு அவனை தேற்றி மெலிவுறு சோகத்தோடும் – வில்லி:16 26/1
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல் – வில்லி:17 10/1
வீழ்ந்த பாகனை மீளவும் விரகுற தேற்றி
சூழ்ந்த தன் பெரும் துணைவனை சூதினால் துரந்து – வில்லி:22 63/2,3
வெம் திறல் வேந்தன்-தன்னை மெய் மெலிவு இருந்து தேற்றி
மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள் – வில்லி:22 113/2,3
காளமா முகிலின் மேனி கரிய நாயகனும் தேற்றி
மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த – வில்லி:27 160/1,2
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ – வில்லி:27 254/1,2
தேற்றி உரைசெய்து தன சேவடி இறைஞ்சி – வில்லி:41 173/3
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை – வில்லி:43 35/2
தளர்ந்த அ தளர்ச்சி கண்டு தனஞ்சயன்-தன்னை தேற்றி
கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன் ஐயா – வில்லி:45 105/1,2

மேல்


தேற்றினன் (1)

ஊர்ந்த சல்லியன் தேற்றினன் பற்பல உரைகளால் அ எல்லை – வில்லி:45 178/3

மேல்


தேற்றினாள் (1)

பண் வரு மொழி சில பகர்ந்து தேற்றினாள் – வில்லி:1 74/4

மேல்


தேற்றினான் (2)

பழுது அறு மொழி சில பகர்ந்து தேற்றினான் – வில்லி:12 123/4
தெள் நீரினால் பொருந்த தேற்றினான் சாற்றுகின்ற – வில்லி:27 49/3

மேல்


தேற்றினும் (1)

தேற்றினும் மக பரிவு தேறல் அரிது அன்றே – வில்லி:41 174/1

மேல்


தேற்றினை (1)

தேற்றினை சிந்தையை தெளிந்த வாய்மையால் – வில்லி:41 216/2

மேல்


தேற (2)

தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள் – வில்லி:4 43/2
உனது நினைவு எஞ்சிடாமல் அபிமனை உயிர் கவர்வன் என்று தேற உரைசெய்து – வில்லி:41 49/2

மேல்


தேறல் (3)

தேற்றினும் மக பரிவு தேறல் அரிது அன்றே – வில்லி:41 174/1
தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி – வில்லி:42 136/1
திண் தவர்-தமக்கு சிகாமணி அனையான் சினத்து உற கலங்கி வண் தேறல்
உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான் – வில்லி:46 217/3,4

மேல்


தேறலாமையும் (1)

தேறலார்-தமை தேறலும் தேறினர் தேறலாமையும் என்றும் – வில்லி:11 71/1

மேல்


தேறலார்-தமை (1)

தேறலார்-தமை தேறலும் தேறினர் தேறலாமையும் என்றும் – வில்லி:11 71/1

மேல்


தேறலான் (1)

தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால் – வில்லி:3 9/3

மேல்


தேறலும் (1)

தேறலார்-தமை தேறலும் தேறினர் தேறலாமையும் என்றும் – வில்லி:11 71/1

மேல்


தேறி (10)

இனைவு அற்று நன்மை இதுவே இனி என்று தேறி
மனை வைத்த காதல் மடவாருடன் மன்றல் வேந்தன் – வில்லி:2 51/2,3
தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால் – வில்லி:3 9/3
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி
இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி – வில்லி:12 66/2,3
அறன் மகன் வாய்மை தேறி அரசன் ஆங்கு இருந்த எல்லை – வில்லி:22 114/1
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச – வில்லி:23 24/2
தேறினான் தேறி துச்சாதனன் தரும் செம்பொன் தேரின் – வில்லி:41 102/1
சென்றிடும் என்று தேறி செப்பினன் சிற்சில் மாற்றம் – வில்லி:45 45/3
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து ஏறு தேருடன் தேறி ஓடினான் – வில்லி:45 56/4
சேம வன் கதையால் அமர் ஆடினர் தேறி நின்றவர் வாள் விழி மூடவே – வில்லி:46 178/4
சித்தம் மன்னவன் தேறி சிறார் முகம் – வில்லி:46 224/2

மேல்


தேறிய (1)

தேறிய விசையினோடும் செழும் புனல் துவரை நீங்கி – வில்லி:25 19/2

மேல்


தேறினர் (2)

தேறலார்-தமை தேறலும் தேறினர் தேறலாமையும் என்றும் – வில்லி:11 71/1
ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என அமரில் – வில்லி:33 16/1

மேல்


தேறினன் (2)

காத்திரம் தேறினன் கருத்தும் தேறினன் – வில்லி:41 197/3
காத்திரம் தேறினன் கருத்தும் தேறினன்
பார்த்தன் முன் தவ பயன் பலித்தவாறு அரோ – வில்லி:41 197/3,4

மேல்


தேறினான் (1)

தேறினான் தேறி துச்சாதனன் தரும் செம்பொன் தேரின் – வில்லி:41 102/1

மேல்


தேறுதற்கு (1)

தேறுதற்கு இது தகும் என திருவுளத்து அடக்கி – வில்லி:3 123/3

மேல்


தேறேன் (1)

நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் நின் மொழி நெஞ்சுற தேறேன்
பேய் அனார் சிலர் பேர் அறிவு இன்மையால் பெற்ற தாய் எனக்கு என வந்து – வில்லி:27 247/2,3

மேல்


தேன் (35)

தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை – வில்லி:1 62/3
தேன் உறும் தொடையல் இளவரசனை தன் திகழ் அரியாசனத்து இருத்தி – வில்லி:1 96/2
தேன் மொழி தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்க சேர்ந்தான் – வில்லி:2 81/4
தேன் இருந்த மாலை வாகு சிகரம் மீது தெண் திரை – வில்லி:3 70/3
தேன் மிகு சுனை நெடும் சிலம்பு அகம்-தொறும் – வில்லி:4 27/3
தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை – வில்லி:5 3/4
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன் – வில்லி:5 43/1
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க – வில்லி:8 3/2
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய் – வில்லி:10 11/2
தேன் நுகர்ந்து இசை முரல் பசும் தொடையலான் திரு தக மொழிகின்றான் – வில்லி:11 58/2
தேன் இனம் செறிதரு தெரியல் வேலினான் – வில்லி:11 94/1
கானிடை சிலசில கடி கொள் தேன் உமிழ் – வில்லி:11 116/1
தாது கொண்டு தேன் இரங்கு தாம மார்ப நெஞ்சில் நீர் – வில்லி:11 162/3
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய் – வில்லி:11 166/3
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய் – வில்லி:11 166/3
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய் – வில்லி:11 166/3
தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி வண் துளப மாலை – வில்லி:11 204/3
தோட்டு இருந்து அளி தேன் நுகர் சோலையின் – வில்லி:12 13/3
தேன் அமர் கமலத்து ஓங்கும் திசைமுகன் வரத்தினாலோ – வில்லி:13 144/1
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர் மீது தனி சென்றதும் – வில்லி:14 127/3
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெரும் சூழல் சென்று உற்றதே – வில்லி:14 133/4
ஏனல் அம் தண் கிரி பெரும் தேன் இறைக்கும் எழில் குருநாடன் இயம்புவானே – வில்லி:27 2/4
தோட்டு வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் – வில்லி:27 90/1
தேன் உறை துளவினான்-தன் செய்ய மா முகத்தை நோக்கி – வில்லி:27 147/3
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:28 9/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:29 8/2
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து பின் – வில்லி:34 17/2
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் – வில்லி:41 139/1
தேன் அதிர் கடுக்கை மாலை இடு சயத்திரதன்-தன்னால் – வில்லி:41 147/3
தேன் இடறி பாண் முரலும் செழும் தாம விசயனுடன் செருவில் வந்தால் – வில்லி:41 245/1
அணி தொடை தேன் மதுகர நிரை சால அருந்த விளைத்தனவே – வில்லி:44 62/1
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன் – வில்லி:45 249/2
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில் – வில்லி:45 266/3
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து பொரு தேரில் புகுந்தனன் வழா – வில்லி:46 7/3
தேன் திகழ் தார் ஐவரையும் செம் திருமாலையும் நோக்கி சேனையோடும் – வில்லி:46 140/2

மேல்


தேனில் (1)

தேனில் குளித்த சிறை அம்புய சேர்க்கை அன்னம் – வில்லி:23 23/1

மேல்


தேனுடை (1)

தேனுடை தெரியல் வீரன் தேரினை திரிய ஓட்டி – வில்லி:13 94/2

மேல்


தேனுவை (1)

தேனுவை இரவினில் சென்று கைக்கொளா – வில்லி:1 70/3

மேல்


தேனே (1)

தேனே திகழ் மொழியாள் பொரு சிலையே தரு நுதலாள் – வில்லி:12 150/2

மேல்