பொ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொக்கென 1
பொகுட்டு 1
பொங்க 9
பொங்கர் 1
பொங்கர்-தோறும் 1
பொங்கர்-வாய் 1
பொங்கரின் 1
பொங்கரூடு 1
பொங்கவே 1
பொங்கி 18
பொங்கிட 1
பொங்கிய 5
பொங்கியே 1
பொங்கு 24
பொங்குகின்ற 1
பொங்கும் 6
பொங்குறும் 1
பொசிந்து 1
பொசிய 1
பொசியாமல் 1
பொசியும் 1
பொடி 7
பொடிக்கும் 1
பொடிகள் 1
பொடிந்தன 1
பொடிபட 1
பொடிபடவே 1
பொடியாய் 1
பொடியின் 1
பொடியுண்ணவே 1
பொடியுற 1
பொத்தி 1
பொதி 3
பொதிந்தது 1
பொதிந்து 2
பொதியில் 1
பொது 1
பொதும்பர் 1
பொதும்பர்-வயின் 1
பொதும்பரில் 1
பொதும்பரின் 1
பொதுமகள் 1
பொதுமகளிர்க்கு 1
பொதுமை 1
பொதுவர் 4
பொதுவருடன் 1
பொதுவியர் 3
பொதுவே 2
பொதுவோர்-கொலோ 1
பொதுள 3
பொதுளவே 1
பொதுளி 1
பொம்ம 1
பொம்மென் 1
பொய் 17
பொய்-கொலோ 1
பொய்க்கினும் 1
பொய்க்கும் 1
பொய்க்குமோ 1
பொய்கை 10
பொய்கை-தன்னில் 2
பொய்கையில் 2
பொய்கையிலே 1
பொய்கையின் 2
பொய்கையின்-நின்று 1
பொய்கையும் 3
பொய்கொண்டு 1
பொய்த்த 3
பொய்த்தது 1
பொய்த்ததும் 1
பொய்த்து 1
பொய்ப்பது 1
பொய்ப்பவர் 1
பொய்ப்பினும் 1
பொய்ம்பனும் 1
பொய்ம்மையும் 1
பொய்மையால் 1
பொய்மொழியும் 1
பொய்யாத 1
பொய்யாது 2
பொய்யாதே 1
பொய்யாதோர் 1
பொய்யினால் 1
பொய்யுடை 1
பொய்யுறா 1
பொய்யே 2
பொய்யோ 4
பொர 58
பொரப்பொர 1
பொரவே 3
பொரவோ 1
பொரற்கு 2
பொராது 1
பொரி 4
பொரியே 1
பொரின் 1
பொரினும் 1
பொரு 117
பொருக்கென 1
பொருக 3
பொருகிற்றினார் 1
பொருகின்றமை 1
பொருகுவம் 1
பொருகை 1
பொருட்கு 2
பொருட்டாக 1
பொருட்டால் 5
பொருட்டினால் 1
பொருட்டு 2
பொருத்தினளால் 1
பொருத 21
பொருதது 1
பொருதல் 5
பொருதலால் 1
பொருதலின் 1
பொருதற்கு 1
பொருதன 1
பொருதனர் 2
பொருதனன் 2
பொருதனனே 1
பொருதார் 1
பொருதான் 6
பொருதிடும் 2
பொருதிடுவார் 1
பொருதிலேனேல் 2
பொருது 71
பொருதும் 5
பொருதே 1
பொருதோரில் 1
பொருந்த 5
பொருந்தல் 1
பொருந்தலர் 1
பொருந்தவே 2
பொருந்தாமல் 1
பொருந்தார் 1
பொருந்தி 3
பொருந்திய 3
பொருந்து 1
பொருந்தும் 2
பொருநரையும் 1
பொருநனும் 1
பொருநை 2
பொருப்பனை 1
பொருப்பிடை 3
பொருப்பின் 5
பொருப்பினால் 1
பொருப்பினும் 1
பொருப்பினை 3
பொருப்பு 9
பொருப்புக்கு 1
பொருப்பும் 2
பொருப்பை 2
பொருப்பையும் 2
பொரும் 27
பொரும்படி 1
பொரும்பொரும் 1
பொருமாறு 2
பொருமுனை 1
பொருவது 2
பொருவதே 3
பொருவராயின் 1
பொருவன் 1
பொருவன 2
பொருவான் 2
பொருவித்தாய் 1
பொருவிலோய் 1
பொருவீர் 1
பொருவு 1
பொருவும் 1
பொருவேன் 2
பொருவோன் 2
பொருவோனும் 1
பொருள் 22
பொருள்-தொறும் 1
பொருள்கள் 4
பொருள்கள்-தோறும் 1
பொருள்களால் 1
பொருள்களுக்கு 1
பொருள்களும் 1
பொருளா 1
பொருளாக 2
பொருளாயும் 1
பொருளின் 1
பொருளும் 4
பொருளே 1
பொருளை 1
பொருளோ 1
பொரேன் 1
பொல்லா 3
பொலங்கிரி 1
பொலம் 26
பொலி 5
பொலிதரு 1
பொலிந்தது 2
பொலிந்தவா 1
பொலிந்து 7
பொலிய 3
பொலியும் 3
பொலிவின் 1
பொலிவினள் 1
பொலிவினால் 1
பொலிவினாள்-தன் 1
பொலிவு 6
பொலிவுடன் 1
பொலிவுடனே 1
பொலிவுற 2
பொலிவுறும் 1
பொலிவை 1
பொலிவொடு 1
பொலிவோடும் 1
பொழி 32
பொழிகின்ற 2
பொழிதந்ததால் 1
பொழிதரு 7
பொழிந்த 4
பொழிந்தது 2
பொழிந்தன 1
பொழிந்தனர் 1
பொழிந்தனர்கள் 1
பொழிந்தார் 3
பொழிந்தான் 2
பொழிந்திட 1
பொழிந்திடும் 1
பொழிந்து 10
பொழிய 8
பொழியவே 2
பொழியும் 15
பொழியுமா 2
பொழில் 12
பொழிலிடை 1
பொழிலில் 1
பொழிலின் 2
பொழிலும் 2
பொழிலூடு 3
பொழிவ 2
பொழிவது 3
பொழிவான்-தன்னை 1
பொழுதத்தில் 2
பொழுதத்து 7
பொழுதல்லால் 1
பொழுதாக 1
பொழுதிடை 1
பொழுதில் 15
பொழுதிலே 3
பொழுதின் 2
பொழுதினில் 5
பொழுதினும் 2
பொழுது 37
பொழுதும் 2
பொழுதுற 1
பொழுதே 8
பொழுதைக்கு 2
பொழுதொடு 1
பொழுதொடும் 1
பொற்ப 2
பொற்பனைத்தரு 1
பொற்பாவை 2
பொற்பிற்று 1
பொற்பின் 2
பொற்பினால் 2
பொற்பினான் 1
பொற்பினை 1
பொற்பு 9
பொற்புடை 5
பொற்புடையாள் 1
பொற்புற 1
பொற்புறு 1
பொற்பொடு 1
பொற்போடு 2
பொற்றைகள் 1
பொறா 2
பொறாத 1
பொறாதார் 1
பொறாதாள் 1
பொறாது 7
பொறாதே 1
பொறாமல் 6
பொறாமை 1
பொறாமையின் 5
பொறார் 1
பொறான் 1
பொறி 21
பொறிகள் 3
பொறித்த 1
பொறித்தோன் 1
பொறியிலவன் 1
பொறியினன் 1
பொறியினால் 1
பொறியும் 1
பொறு-மின்கள் 1
பொறுக்கும் 1
பொறுக்குமோ 3
பொறுத்த 4
பொறுத்தருள் 8
பொறுத்தாலும் 1
பொறுத்தி 4
பொறுத்திடலும் 1
பொறுத்திடும் 1
பொறுத்திடுவர் 1
பொறுத்தியேல் 1
பொறுத்தீர் 1
பொறுத்து 4
பொறுத்தேன் 1
பொறுப்பதே 1
பொறுப்பரோ 1
பொறும் 1
பொறை 11
பொறை-வாய் 1
பொறைகளும் 1
பொறையன 1
பொறையினால் 1
பொறையுடனே 1
பொறையும் 2
பொறையே 1
பொன் 224
பொன்_தொடி 1
பொன்_தொடிக்கு 1
பொன்தரு 1
பொன்நகர் 3
பொன்மலையினும் 1
பொன்ற 7
பொன்றல் 3
பொன்றலின் 1
பொன்றா 2
பொன்றாது 1
பொன்றி 3
பொன்றிடாது 1
பொன்றிடினும் 2
பொன்றிய 3
பொன்றியே 1
பொன்றின 2
பொன்றினன் 1
பொன்றினான் 1
பொன்றுதல் 1
பொன்றும் 6
பொன்றுமே 1
பொன்றுவித்த 1
பொன்றுவித்தனன் 1
பொன்றுவித்தனை 1
பொன்றுவித்தான் 1
பொன்னாடு 1
பொன்னால் 1
பொன்னி 2
பொன்னிலத்தின் 1
பொன்னிலம் 1
பொன்னின் 2
பொன்னும் 4
பொன்னுலகம் 1
பொன்னுலகிடை 1
பொன்னுலகினுக்கும் 1
பொன்னுலகு 3
பொன்னுலகோ 1
பொன்னுலகோடு 1
பொன்னுலகோர் 1
பொன்னை 3
பொனால் 1
பொனின் 4

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


பொக்கென (1)

பொக்கென கொடு போய் அகல் வனத்திடை புகுந்தான் – வில்லி:3 130/3

மேல்


பொகுட்டு (1)

பரிசயப்படு தண் சததள பொகுட்டு பார்ப்பு உறை பள்ளிவிட்டு அகலா – வில்லி:6 20/4

மேல்


பொங்க (9)

பையொடு குருதி பொங்க பார் மிசை விழுந்ததாக – வில்லி:2 70/2
பூ இயல் அமளி பொங்க புணர் முலை புளகம் ஏற – வில்லி:2 97/1
எழு சுடர் முத்தீ பொங்க எழு பகல் ஓமம் செய்தான் – வில்லி:10 107/3
செரு என்ற மாற்றம் கேட்டு சிந்தையில் உவகை பொங்க
மரு ஒன்றும் அலங்கல் மார்பும் வாகு பூதரமும் பூரித்து – வில்லி:13 17/1,2
தோற்றிய இருளும் மின்னும் திசை-தொறும் சூழ்ந்து பொங்க
கூற்றும் வாய் குழறி அஞ்ச கொடிய மா மாய வாளி – வில்லி:13 82/2,3
தத்தி குருதி கடல் பொங்க தனித்தனி நின்று – வில்லி:13 101/1
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத – வில்லி:14 4/2
பட்டான் துணைவன் என கேட்டு பரிவு பொங்க
விட்டான் மணி தேர் வளைத்தான் தனி வெய்ய சாபம் – வில்லி:36 25/1,2
குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன் நிகர் ஆயினான் – வில்லி:42 189/2

மேல்


பொங்கர் (1)

பூ இனமும் சுரும்பும் என புரம் முழுதும் புறப்பட வண் பொங்கர் சேர்ந்தார் – வில்லி:8 4/4

மேல்


பொங்கர்-தோறும் (1)

துதை அளி முரலும் வாச சோலையின் பொங்கர்-தோறும்
விதம் உற எழுந்து காள மேகங்கள் படிதல் நோக்கி – வில்லி:6 34/1,2

மேல்


பொங்கர்-வாய் (1)

மாடு உறு பொங்கர்-வாய் வதிந்த புள் வெரீஇ – வில்லி:11 119/3

மேல்


பொங்கரின் (1)

பாடு எலாம் இளம் சோலை மென் பொங்கரின் பணை எலாம் குயில் ஓசை – வில்லி:11 53/3

மேல்


பொங்கரூடு (1)

பொங்கிய இருளில் முன்னம் புகன்ற அ பொங்கரூடு
தங்கிய தவள மாடம்-தன்னிடை புகுந்து சான்ற – வில்லி:21 62/2,3

மேல்


பொங்கவே (1)

கை மணி வரி வளை கலந்து பொங்கவே
பெய் மணி மேகலை பிறங்கி ஆர்க்கவே – வில்லி:12 147/2,3

மேல்


பொங்கி (18)

பொங்கி தரள திரள் சிந்தி பொழியுமா போல் – வில்லி:5 95/2
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அற துணித்த வாய்-தொறும் பொங்கி
குருதி பாய்வன போன்றன கொளுந்திய கொழும் தழல் கொழுந்து அம்மா – வில்லி:9 14/3,4
அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி எதிர் பொங்கி மேல் – வில்லி:10 56/1
புரண்டது குருதி வெள்ளம் ஊழி வெம் கடலின் பொங்கி
முரண் தகு தேரோன்-தன்னை மொய்த்த வெம் பனி போல் மூடி – வில்லி:13 75/2,3
வேனில் வேள் அனையான்-தன் மேல் வெகுண்டு வெம் கடலின் பொங்கி
ஆன தம் கை வாய் சேர்த்தி ஆவலம் கொட்டி ஆர்த்தார் – வில்லி:13 95/3,4
உருத்தது மிகவும் அண்டம் உடைந்திட உடன்று பொங்கி
சிரித்தது தனுசர் மெய்யும் சிந்தையும் சேர பற்றி – வில்லி:13 97/1,2
ஊரும் குருதி கடல் பொங்கி உவர் கடல் மேல் – வில்லி:13 100/3
ஆலகாலம் என உருத்து அழன்று பொங்கி அயில் முனை – வில்லி:13 124/2
பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி என்று அழன்று பொங்கி
நா இந்த உரை தந்து இன்னும் இருப்பதோ நரனுக்கு என்னா – வில்லி:14 95/2,3
துன்னு படை கடலோடும் பொங்கி சூழ்ந்தார் – வில்லி:14 112/3
ஆனை குழாம் நூறும் அரி ஏறு என பொங்கி அளகேசன் வெம் – வில்லி:14 134/1
நெய் உறு கனலின் பொங்கி அ கங்குல் நீந்தினான் வேந்தனுக்கு இளையோன் – வில்லி:21 51/4
கடு இல் ஆடு அரவின் பொங்கி கவற்றினால் எறிந்து நக்கான் – வில்லி:22 124/3
போர் முரசு எழஎழ பொங்கி ஆர்த்தவே – வில்லி:32 3/4
பூசலிடை ஏழு பதினாயிரவர் பொங்கி
கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத – வில்லி:37 28/2,3
பொங்கி ஆடு அரவு எழுந்து அநேகவிதம் ஆனது என்று அமரர் புகலுமாறு – வில்லி:42 185/1
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/2,3
பொங்கி கனல் சாலம் எழுந்தது என புகையும்படி போய் அகல் வான் நதியின் – வில்லி:45 213/3

மேல்


பொங்கிட (1)

அரவினில் பிணித்து எழும் அரவம் பொங்கிட
உரனுடை பொருப்பை அன்று உம்பர்_நாயகன் – வில்லி:3 5/1,2

மேல்


பொங்கிய (5)

பொங்கிய மதர் விழி புரிவும் ஆதரம் – வில்லி:1 46/1
பொங்கிய ஓம தீயின் புகையினால் முகில் உண்டாக – வில்லி:12 3/2
பொங்கிய வாயுவால் போக்கி மெய் சிரம் – வில்லி:12 44/2
பொங்கிய இருளில் முன்னம் புகன்ற அ பொங்கரூடு – வில்லி:21 62/2
பொங்கிய வச்சிரம் உந்து கலப்பைகள் புன் கழுவர்க்கம் அயில் – வில்லி:27 202/2

மேல்


பொங்கியே (1)

போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே – வில்லி:10 46/4

மேல்


பொங்கு (24)

பொங்கு நுண் இழை துகிலும் அம் தாமமும் பூவும் – வில்லி:3 119/2
பொங்கு அழல் பிறந்த பாவை பொற்பினை பொலிய நோக்கி – வில்லி:5 28/2
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4
பொங்கு தெண் திரை புவி வலம் போந்தனன் என்றே – வில்லி:7 67/2
பொங்கு அளி நிகழும் கஞ்ச புரவலன் ஒழிவு கண்ட – வில்லி:11 38/3
பொங்கு நீருடை பூதல தலைவ கேள் புனைந்த நின் இதயத்து – வில்லி:11 68/3
பொங்கு உலைப்படும் பொன் தசும்பு என – வில்லி:11 147/3
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும் அன்று – வில்லி:11 178/3
பொங்கு கானில் புகும் சிலை வீரனோ – வில்லி:13 50/3
பொங்கு கவரி புடை இரட்ட எண் இல்லா – வில்லி:27 52/3
பொங்கு அரா அணை பொலிவு அற போந்த பின் பொதுவர் – வில்லி:27 89/1
புரந்தரன் கோயில் இட்ட பொங்கு ஒளி தீபம் போன்றான் – வில்லி:27 181/4
பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன் என மொழிந்தனன் நிசாரி புதல்வன் – வில்லி:28 55/4
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு – வில்லி:29 71/3
பொங்கு அழல் உமிழ் விழி புயங்க மா மணி – வில்லி:41 207/2
பொங்கு அரா வெயில் மணி பூணும் பேணும் நீற்று – வில்லி:41 212/1
பொங்கு அழல் சிந்தை சுயோதனன் கங்கை புனல் விளையாட்டிடை புதைத்த – வில்லி:45 9/1
பொங்கு ஓத பாற்கடலான் இவன் என்று யாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து – வில்லி:45 28/3
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் – வில்லி:45 86/3
பொங்கு அழல் கடவுள் என்ன பொரு சிலை வெய்தின் வாங்கி – வில்லி:45 112/2
பொங்கு வெண் தரங்க முந்நீர் புணரிகள் ஏழும் சேர – வில்லி:45 113/3
பொங்கு ஓதையும் அண்டம் உடைந்திட அ புறம் உற்று அகலாது செவிப்பட மற்று – வில்லி:45 211/3
புயங்க வெம் பதாகை நச்சு பொங்கு அழல் புங்கயம் போல்வான் – வில்லி:46 36/1
புர துவாரத்து புகுதலும் வெகுண்டு பொங்கு அழல் போல்வது ஓர் பூதம் – வில்லி:46 206/2

மேல்


பொங்குகின்ற (1)

கழித்து எழுந்து பொங்குகின்ற காளகூடம் என்னவே – வில்லி:13 115/3

மேல்


பொங்கும் (6)

பொங்கும் வேலை ஒலியின் புலம்பவே – வில்லி:13 53/4
கார் ஆரவாரம் என பொங்கும் அ காலகேயர் – வில்லி:13 113/4
அந்த ஓதையோ அது அன்றி ஆழி பொங்கும் ஓதையோ – வில்லி:13 114/2
புரக்கும் பரஞ்சோதியும் பொங்கும் மா மாயையும் போலவே – வில்லி:14 132/4
பொங்கும் பூழி ஆழி வறக்கும்படி போத – வில்லி:32 34/2
பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போலே – வில்லி:38 39/3

மேல்


பொங்குறும் (1)

பொங்குறும் ஓம செம் தீ புகையினை போர்த்தது என்ன – வில்லி:10 105/1

மேல்


பொசிந்து (1)

பூம் சாயகன் கை பொரு சாபம் பொசிந்து கண்ணால் – வில்லி:36 24/1

மேல்


பொசிய (1)

புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே – வில்லி:12 40/4

மேல்


பொசியாமல் (1)

தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனி திவலையும் பொசியாமல்
வீழ்தரும் அருவி பாவகன்-தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு – வில்லி:9 37/2,3

மேல்


பொசியும் (1)

கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன் கேத நெஞ்சினன் கோத வாய்மையன் – வில்லி:4 14/2

மேல்


பொடி (7)

பொன் போலும் நும் மேனி பொடி செய்திடா – வில்லி:13 59/3
பொடி படப்பட உடன் நடப்பன புகர் முக கரி நிகரமே – வில்லி:28 41/4
பொடி நெருக்கவும் வளர் புயத்தொடு புயம் நெருக்கவும் ஒளி அறா – வில்லி:28 45/3
பொடி அனல் இவன் புகின் புகுந்து நால்வரும் – வில்லி:41 186/3
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன் – வில்லி:44 82/3
புகை எழும்படி இமைத்த கண் விழிக்கும் முன் பொடி எழ இடி என புடைப்ப – வில்லி:46 32/2
பொழிந்த வாளி ஓர் அளவு இல அவற்றையும் பொடி படுத்தினன் பார்த்தன் – வில்லி:46 49/2

மேல்


பொடிக்கும் (1)

தீ எழ பொடிக்கும் கண்ணும் சிரிப்பு எழும் எயிறும் ஆகி – வில்லி:16 44/2

மேல்


பொடிகள் (1)

உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன் – வில்லி:42 199/3

மேல்


பொடிந்தன (1)

புரம் பட்ட பரிசு பட்டு பொடிந்தன பொடியாய் மன்னோ – வில்லி:13 96/4

மேல்


பொடிபட (1)

விட்ட குன்றினை தன் மேல் படாவண்ணம் விசும்பிடை பொடிபட கதையால் – வில்லி:15 14/1

மேல்


பொடிபடவே (1)

புக்கது தனுசர்-தம் உடல் பொடிபடவே – வில்லி:13 138/4

மேல்


பொடியாய் (1)

புரம் பட்ட பரிசு பட்டு பொடிந்தன பொடியாய் மன்னோ – வில்லி:13 96/4

மேல்


பொடியின் (1)

பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன – வில்லி:44 22/2

மேல்


பொடியுண்ணவே (1)

உற்ற உற்றவரை யானம் யாவையும் ஒடிந்து இடிந்து பொடியுண்ணவே
இற்றஇற்ற பல தலைகளால் அலை எறிந்து மோதி வரு குருதியால் – வில்லி:10 43/2,3

மேல்


பொடியுற (1)

மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் – வில்லி:45 92/3

மேல்


பொத்தி (1)

மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி
மீண்டு மா நதி வயின் மிசை புரியின் என் விரதமும் தபும் என்றான் – வில்லி:2 3/3,4

மேல்


பொதி (3)

சமைத்த பட்டம் ஒன்றினில் பொதி பெதும்பையை தந்தையும் தனையோரும் – வில்லி:2 23/2
பொதி வெம் பதாதி விருதர் பலரொடு பொதி வெம் பதாதி விருதர் பொதுளவே – வில்லி:44 74/4
பொதி வெம் பதாதி விருதர் பலரொடு பொதி வெம் பதாதி விருதர் பொதுளவே – வில்லி:44 74/4

மேல்


பொதிந்தது (1)

பொரு இல் வெண் துகில்கொடு பொதிந்தது என்னவே – வில்லி:11 117/1

மேல்


பொதிந்து (2)

பூர மா நதி பேடகத்திடை நனி பொதிந்து ஒழுக்கினள் மன்னோ – வில்லி:2 38/4
மிதவை அம் பேழை-தன்னில் பொதிந்து நீ விட அப்போது அ – வில்லி:27 150/3

மேல்


பொதியில் (1)

போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் – வில்லி:10 10/3

மேல்


பொது (1)

பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம் – வில்லி:27 126/3

மேல்


பொதும்பர் (1)

பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4

மேல்


பொதும்பர்-வயின் (1)

வன்னி பொதும்பர்-வயின் வைத்த வயங்கு சோதி – வில்லி:23 29/3

மேல்


பொதும்பரில் (1)

திணித்து அரும் பெரும் பொதும்பரில் சேர்த்திய சிலையும் – வில்லி:22 41/2

மேல்


பொதும்பரின் (1)

போந்து முன் எடுத்த வன்னி பொதும்பரின் புறத்து வந்து – வில்லி:22 107/2

மேல்


பொதுமகள் (1)

புண்ணிய நெறியோ அந்த பொதுமகள் யாகசாலை – வில்லி:11 194/2

மேல்


பொதுமகளிர்க்கு (1)

என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான் – வில்லி:11 231/4

மேல்


பொதுமை (1)

பொதுமை இலாத புரோசனன் என்னும் – வில்லி:3 106/3

மேல்


பொதுவர் (4)

முந்த ஆன் தொறு மீட்டலும் முன் கவர் பொதுவர்
வெந்த நெய் என ஆரவம் அடங்கினர் மிகவும் – வில்லி:22 55/1,2
மருது இடை சென்று உயர் சகடம் விழ உதைத்து பொதுவர் மனை வளர்ந்த மாலே – வில்லி:27 30/2
பொங்கு அரா அணை பொலிவு அற போந்த பின் பொதுவர்
தங்கள் பாடியில் வளர்ந்து மா மருதிடை தவழ்ந்து – வில்லி:27 89/1,2
புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில் ஆன் நிரை புரந்திடும் – வில்லி:27 119/1

மேல்


பொதுவருடன் (1)

வந்து உற்பவித்து பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன் – வில்லி:5 41/2

மேல்


பொதுவியர் (3)

வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்ப போல் – வில்லி:11 95/2
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை – வில்லி:18 23/1
பூத்த பைம் கொடி அனைய மெய் பூண் அணி பொதுவியர் தனம் தோயும் – வில்லி:46 52/1

மேல்


பொதுவே (2)

பத்தியின் விரைந்து பொதுவே இபம் அழைக்க ஒரு பறவை மிசை வந்த நெடுமால் – வில்லி:3 51/3
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே – வில்லி:27 206/3

மேல்


பொதுவோர்-கொலோ (1)

பூர் அம்பு ராசி புவிக்கு என்றும் முதுவோர்கள் பொதுவோர்-கொலோ – வில்லி:10 115/4

மேல்


பொதுள (3)

புருவ வில் வளைவுற விழி கனல் பொதுள
கரு முகில் அனையவர் கடுகினர் முடுகி – வில்லி:13 131/1,2
புகையொடு தெறு கனல் அகல் வெளி பொதுள
கக படலமும் முறை கஞலின களமே – வில்லி:13 140/3,4
அன்ன நாண் ஓதை எங்கும் அண்டமும் பொதுள தாக்க – வில்லி:14 103/1

மேல்


பொதுளவே (1)

பொதி வெம் பதாதி விருதர் பலரொடு பொதி வெம் பதாதி விருதர் பொதுளவே – வில்லி:44 74/4

மேல்


பொதுளி (1)

மாதிரங்களும் செவிடுபோய் அகண்டமும் பொதுளி வாய் பிளந்தது அண்ட முகடும் – வில்லி:38 29/2

மேல்


பொம்ம (1)

புகலுகின்றது போர்முகத்து அதிர் குரல் பொம்ம
இகல் வலம் பட நீயும் அங்கு ஏகுதி என்றான் – வில்லி:42 112/3,4

மேல்


பொம்மென் (1)

பொம்மென் பரிபுர நாள்மலர் பொன் சென்னியில் வைத்தும் – வில்லி:7 9/2

மேல்


பொய் (17)

பொய் ஆவணம் எழுதும் பதி பொற்போடு வணங்கா – வில்லி:7 17/2
பொய் அடர் சூது கொண்டு புன்மையின் கவர வேண்டா – வில்லி:11 31/2
பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன – வில்லி:11 224/3
பொய் தானவர் போர் அரி அன்னவன் மேல் – வில்லி:13 62/1
செல்லுக பாவம் பொய் மொழி கோபம் தெயித்தியர் குலம் என தெளிவுற்று – வில்லி:18 16/2
பொன் திகழ் படையோன் அந்த பொய் துயில் பாயல் நீங்கி – வில்லி:25 10/2
பொய் வளர்ந்த மொழி மன்னன் மற்று இவை புகன்ற பின்பு புய வலியினால் – வில்லி:27 118/1
பூண்ட வெம் பரி தேர் மீது அ பொய் இலா மெய்யினானும் – வில்லி:29 9/1
பொய் இலா மொழி பூபதி சேனையின் – வில்லி:29 27/3
பொய் போல் நின்ற வரு பகதத்தன் போர் வேழம் – வில்லி:32 35/4
புரிந்து அறம் வளர்க்கும் நீதி பொய் இலா மெய்யன் அங்கே – வில்லி:36 15/1
பொய் என பரந்து ஓர் ஓதை செவிகளை புதைத்தது அன்றே – வில்லி:41 153/4
விறல் நெறியாவது பொய் இலது என்றனன் மெய்ம்மை உணர்ந்திடுவான் – வில்லி:41 227/4
அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய் சூது ஆடார் – வில்லி:41 244/2
புல்லிய பொய் ஒன்று என் ஆம் பொரு பெரு நெருப்புக்கு ஈரம் – வில்லி:43 25/3
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/2
பொய் விடை ஏழ் அடர்த்தோனை புயங்ககேதனன் கேட்ப – வில்லி:46 146/2

மேல்


பொய்-கொலோ (1)

விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்-கொலோ மெய்யே அன்றோ – வில்லி:11 268/4

மேல்


பொய்க்கினும் (1)

புகலும் வஞ்சினம் பொய்க்கினும் நின்னுடன் – வில்லி:42 143/3

மேல்


பொய்க்கும் (1)

வல்லிய கணையும் பொய்த்து என் மறைகளும் பொய்க்கும் மாதோ – வில்லி:46 119/4

மேல்


பொய்க்குமோ (1)

பொன்றியே விடுகின்றினிர் முனிவர் சொல் பொய்க்குமோ பொய்யாதே – வில்லி:24 12/4

மேல்


பொய்கை (10)

அங்கு அவர் இருந்த தன்மை அறிந்ததோ செறிந்த பொய்கை
பங்கயம் போன்றதால் அ பரிவுறு பாவை பார்வை – வில்லி:5 29/3,4
ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் – வில்லி:11 53/1
பூகம்பம் பிறந்து உடுவும் அரும் பகலே விழுந்து உடனே பொய்கை வாடி – வில்லி:11 258/2
தண் நித்தில பொய்கை படிவுற்று இன் அமுது அன்ன தண்ணீர் குடித்து – வில்லி:14 125/2
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே – வில்லி:22 11/4
புணரியின் பெரும் புனலையும் கொள்வன பொய்கை – வில்லி:27 56/4
பனி வனம் நிறைந்த பொய்கை கரை நிழல் பரப்பும் தேமாம் – வில்லி:29 16/3
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி அ பொய்கையின் வளம் நோக்கி – வில்லி:42 68/2
பூண்டு உத்தமம் ஆம் மறை கொண்டு அகன் பொய்கை புக்கான் – வில்லி:46 112/4
ஆயவன்-தன்னை போல அ பெரும் பொய்கை எய்தி – வில்லி:46 130/2

மேல்


பொய்கை-தன்னில் (2)

போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும் பொய்கை-தன்னில்
ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் – வில்லி:10 4/3,4
தவம் முயல் பொய்கை-தன்னில் தண்டுடை கையன் ஆகி – வில்லி:46 126/2

மேல்


பொய்கையில் (2)

கஞ்ச வான் பொய்கையில் கராவின் வாய் படு – வில்லி:41 188/3
பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில் புகுந்தான் என்று – வில்லி:46 127/3

மேல்


பொய்கையிலே (1)

ஆயிடை நின்ற கிரீடியை முக்கணன் அங்கு ஒரு பொய்கையிலே
போய் இடை மூழ்கு என அ புனலூடு ஒர் புயங்கம் எழுந்தது அதன் – வில்லி:41 221/1,2

மேல்


பொய்கையின் (2)

மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி அ பொய்கையின் வளம் நோக்கி – வில்லி:42 68/2
புண்ணியம் எனுமாறு உன்னி ஆங்கு ஒரு தண் பொய்கையின் புனல் படிந்து ஏறி – வில்லி:46 210/2

மேல்


பொய்கையின்-நின்று (1)

நாள மலர் பொய்கையின்-நின்று எழுவான் மெய் சுருதி மறை நவிலும் நாவான் – வில்லி:46 139/2

மேல்


பொய்கையும் (3)

தொத்தின பொய்கையும் சுரும்பு அறா மலர் – வில்லி:11 106/3
தூ நிழல் பொய்கையும் கொடுத்தி தோன்றலே – வில்லி:41 218/4
வியன் மலர் பொய்கையும் விசயற்கு ஈந்ததும் – வில்லி:41 258/2

மேல்


பொய்கொண்டு (1)

பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற – வில்லி:8 8/3

மேல்


பொய்த்த (3)

பூ_மகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம் – வில்லி:3 77/3
பொய்த்த ஆடல் வல்ல மீளி பொருது வென்றி புனையவே – வில்லி:11 176/4
மா கவற்றினில் பொய்த்த சூது ஆடிய வஞ்ச – வில்லி:22 67/3

மேல்


பொய்த்தது (1)

போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் – வில்லி:27 112/2

மேல்


பொய்த்ததும் (1)

புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும்
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும் – வில்லி:43 47/3,4

மேல்


பொய்த்து (1)

வல்லிய கணையும் பொய்த்து என் மறைகளும் பொய்க்கும் மாதோ – வில்லி:46 119/4

மேல்


பொய்ப்பது (1)

பூமி பொய்ப்பினும் பொய்ப்பது அன்றால் அரோ – வில்லி:12 174/2

மேல்


பொய்ப்பவர் (1)

கூறும் வாசகம் பொய்ப்பவர் கூர் தவம் முயலும் – வில்லி:14 43/2

மேல்


பொய்ப்பினும் (1)

பூமி பொய்ப்பினும் பொய்ப்பது அன்றால் அரோ – வில்லி:12 174/2

மேல்


பொய்ம்பனும் (1)

விதார பொய்ம்பனும் விதுரன் அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ – வில்லி:27 132/2

மேல்


பொய்ம்மையும் (1)

பொய்ம்மையும் மெய்ம்மை போல புண்ணியம் பயக்கும் மாதோ – வில்லி:43 24/4

மேல்


பொய்மையால் (1)

புண்ணியம் அனைத்தும் சேர பொய்மையால் பொன்றும் அன்றே – வில்லி:43 22/4

மேல்


பொய்மொழியும் (1)

வஞ்சகமும் பொய்மொழியும் மனு நீதி தவறியதும் மறந்தாய்-கொல்லோ – வில்லி:46 132/2

மேல்


பொய்யாத (1)

பொய்யாத தவ முனி பின் போயருளி தாடகை-தன் – வில்லி:40 1/1

மேல்


பொய்யாது (2)

சோதிடம் பொய்யாது என்றும் தோன்றுவர் உரியோர் என்றும் – வில்லி:5 23/3
பூம் தழல் பிறந்த பாவை புண்ணியம் பொய்யாது என்பார் – வில்லி:11 191/3

மேல்


பொய்யாதே (1)

பொன்றியே விடுகின்றினிர் முனிவர் சொல் பொய்க்குமோ பொய்யாதே – வில்லி:24 12/4

மேல்


பொய்யாதோர் (1)

போயே கானம் பல திரிந்து புகன்ற விரதம் பொய்யாதோர்
ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட மறுத்ததற்கு – வில்லி:27 221/1,2

மேல்


பொய்யினால் (1)

பொய்யினால் ஆள்வது இந்த புவி-கொலோ என்று நக்கான் – வில்லி:43 21/4

மேல்


பொய்யுடை (1)

பொய்யுடை தலத்தோர்க்கு இன்ன பொறுக்குமோ புனித என்றான் – வில்லி:13 150/4

மேல்


பொய்யுறா (1)

போன தூதுவர் வணங்கி இ மொழி புகன்றபோது மொழி பொய்யுறா
மீனகேதனனை வென்று தன் கொடிய விரதமே புரியும் வீடுமன் – வில்லி:1 138/1,2

மேல்


பொய்யே (2)

சீற்றம் சிந்தை கொண்டு அழல பொய்யே மலர்ந்த திரு முகத்தான் – வில்லி:5 35/2
நலத்து பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி நலன் உடையாய் – வில்லி:11 215/2

மேல்


பொய்யோ (4)

தருமன் இத்தனை நாள் செய்த தருமமும் பொய்யோ என்பார் – வில்லி:11 190/3
பொய்யோ அன்று மெய்யாக புனை ஓவியம் போல் இருந்தாரை – வில்லி:11 235/3
மண் மொழி வார்த்தை பொய்யோ வருத்தம் நீர் உற்ற எல்லாம் – வில்லி:18 12/2
நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ
கோ தருமம்-தனில் ஆண்மை கூறாதோ கூறுக நீ கொற்ற வேந்தே – வில்லி:27 24/3,4

மேல்


பொர (58)

மண்டு அலம் பொர வருந்திய பெரும் துயர் மாற – வில்லி:1 9/2
கரிந்த பாதவம் போல் நின்ற அ பொழுதில் கால் பொர குனித்த கார்முகமும் – வில்லி:1 88/2
போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ – வில்லி:4 11/3
கன்று திண் கரி பொர கண்டது என்னவே – வில்லி:4 15/4
அமர் பொர பற்பல் கையால் அழைப்பது போலும் என்பார் – வில்லி:6 31/4
மாளவத்தினொடு கர்ப்படம் பொர வகுத்து எதிர்ந்த திரிகர்த்தமும் – வில்லி:10 51/1
கொடுத்த மீன் என கால் பொர பரந்து போய் குளித்தன குளிர் தோயம் – வில்லி:11 85/4
பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன – வில்லி:11 224/3
மல் அமர் தொடங்கி இவர் இருவரும் வெகுண்டு பொர மாதிரமும் மாநிலமும் மேல் – வில்லி:12 111/1
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் – வில்லி:12 112/4
இந்திரன் பொர வந்தனன் என்று தம் – வில்லி:13 43/3
ஆசை கொண்டு பொர வந்து அழைப்பதே – வில்லி:13 47/2
தரை உளான் வந்து போர் பொர தக்கதோ – வில்லி:13 48/3
ஆரும் பொர அஞ்சினர் அப்பொழுதில் – வில்லி:13 65/3
போரும் பொர போய் அணியோடு புகுவ போலும் – வில்லி:13 100/4
நிற்பரோ உடன் நேர் பொர மானவர் – வில்லி:21 99/2
இன்னமும் பொர வேண்டுமேல் பொருதிடும் இலஞ்சியில் பொலம் செம் கால் – வில்லி:24 11/2
நாடு மன்னவ கொடாமல் வெம் சமர் பொர நாடினையெனின் நாளை – வில்லி:24 16/2
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக – வில்லி:27 5/3
செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம் – வில்லி:27 6/2
ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் – வில்லி:27 107/3
கோ விலங்கு பொர அஞ்சுமோ கரட குஞ்சரங்கள் பகை கொண்டகால் – வில்லி:27 120/2
புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய் – வில்லி:27 137/3
பொர அறிந்திடுதும் அன்று வெம் சமரில் என்று எழுந்து தனி போயினான் – வில்லி:27 138/2
முன் பவனன் பொர மு குவடும் துணிபட்டு முடங்கிய பொன் – வில்லி:27 191/3
நின்று அருச்சுனன் பொர மறந்ததும் நெடிய செம் கண் மால் நேமி தொட்டதும் – வில்லி:31 28/3
இன்னமும் பொர தேடும் ஆகவத்து இன்றும் என்று கொண்டு எண்ணியே-கொலோ – வில்லி:31 30/2
ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை – வில்லி:32 29/4
பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே – வில்லி:33 5/2
பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே – வில்லி:33 5/2
முன்னர் உறு கணை பின்னர் விழவிழ முன்னர் அமர் பொர முன்னினான் – வில்லி:34 23/2
என்ன அமர் பொர இன்னர் அணுகுவது என்ன வெருவினர் துன்னலார் – வில்லி:34 23/4
கூறு போர் பொர கருதி வெம் களம் கொண்டு தங்களில் கொல்லலுற்ற நாள் – வில்லி:35 8/3
தோயும்படி நின் பொர நின்றேன் என்றே சொல் ஆயிரம் சொல்லி – வில்லி:37 32/2
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே – வில்லி:40 65/4
பஞ்சவர் கோ முதல்வன்-தனை வன்பொடு படை பொர எண்ணினனே – வில்லி:41 2/4
காலொடு கால் பொர வன் துவசத்தொடு கவசம் அழித்தனனே – வில்லி:41 13/4
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் – வில்லி:41 14/4
புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது – வில்லி:41 47/2
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி – வில்லி:41 47/3
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத வாரணம் ஒத்தான் – வில்லி:41 114/2
பொன் ஆர் வெம் கதையாலும் அல்லது அபிமனை அமரில் பொர வல்லார் யார் – வில்லி:41 143/2
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில் – வில்லி:41 245/2
முகம் செறி வரி சிலை கால் பொர குனித்து வன்பொடு தொட்ட – வில்லி:42 41/3
கை பாய் கணை பொர நொந்தவர் கழல் மன்னவ என்றார் – வில்லி:42 56/4
அரியோடு எதிர் பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான் – வில்லி:42 57/2
விகருணன் பொர வெம் சிலை வாங்கலும் – வில்லி:42 143/2
நேர் அறிந்தும் பொர நெஞ்சு இயையுமோ – வில்லி:42 145/2
வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/4
முன்னர் அம்பு தொடுத்த போரினும் மும்மடங்கு பொர
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே – வில்லி:44 33/3,4
வல்லியம் பொருமாறு என பொர மாறுஇலார் ஒருபால் – வில்லி:44 39/4
கற்றை வெண் கவரி கால் பொர தனி பொன் கவிகை நீழலில் களம் கலந்தார் – வில்லி:45 2/4
சென்ற வீரரும் சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார் – வில்லி:45 54/1
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/3
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை – வில்லி:45 210/2,3
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி – வில்லி:45 225/1
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே – வில்லி:46 17/3
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/2

மேல்


பொரப்பொர (1)

கிட்டி ஆசிரீயனும் கிரீடியும் பொரப்பொர
பட்ட இல்லை இருவர் மேலும் விட்டவிட்ட பகழியே – வில்லி:42 13/3,4

மேல்


பொரவே (3)

ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை – வில்லி:32 29/4
பொரு பாரத சமரம் இன்றே முடிப்பல் எனும் எண்ணத்தினோடு பொரவே – வில்லி:46 8/4
பொரு பதாகினி இரண்டினும் முனை உற போர்_வலோர் தூசிகள் பொரவே – வில்லி:46 20/4

மேல்


பொரவோ (1)

வரை தடம் புயம் வளர்த்தது மகளிர் போர் பொரவோ – வில்லி:22 29/4

மேல்


பொரற்கு (2)

அனந்தரம் பொரற்கு நீ-கொல் அந்தரம் எனக்கு எனா – வில்லி:3 64/1
அந்தகன் பொரற்கு நம்மை வல்லன் அல்லன் அபயம் முன் – வில்லி:13 118/1

மேல்


பொராது (1)

ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல் – வில்லி:45 203/3

மேல்


பொரி (4)

செம் கண் கரிய குழலாள் பொரி சிந்தினாளே – வில்லி:5 95/4
கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப – வில்லி:6 5/2
முந்துற தீபமும் எடுத்து தாரை முத்தால் முழு பொரி சிந்தின கால முகில்கள் அம்மா – வில்லி:7 51/4
ஓமம் செய் தீயில் பொரி சிந்தலின் உற்ற வாச – வில்லி:23 28/1

மேல்


பொரியே (1)

பொரியே என வானிடை புக்கன போர் – வில்லி:32 15/2

மேல்


பொரின் (1)

ஏன்று போர் பொரின் எவ்வெவ் உலகையும் – வில்லி:13 38/3

மேல்


பொரினும் (1)

திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலர் உண்டோ – வில்லி:27 231/2

மேல்


பொரு (117)

பொரு பெரும் படை தொழில் வய புரவி தேர் மதமா – வில்லி:1 37/1
பொரு புனல் புதைத்தனள் புவனம் காணவே – வில்லி:1 53/4
பொரு அரும் திறல் படைகளும் களிறு தேர் புரவியும் புவி வேந்தர் – வில்லி:2 20/3
வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை – வில்லி:4 56/3
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து பொரு புயம் ஒடிந்து கடை ஒத்த வாய் – வில்லி:4 59/3
கச்சை பொரு முலையாள் உறை கச்சி பதி கண்டான் – வில்லி:7 13/4
பொரு அரும் புருகூதனும் புலோம கன்னிகையும் – வில்லி:7 75/1
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம் – வில்லி:10 45/2
போந்து இவர்-தமக்கும் இன்று பொரு துணை ஆக மாட்டான் – வில்லி:11 17/2
கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன் கருத்து இனி தெரியாதே – வில்லி:11 61/4
ஐந்து காவுமே பொரு என பணி முடி ஐந்துமே நேர் என்ன – வில்லி:11 76/2
எ திறத்தினும் பொரு தொழில் புரிவன ஏழ் உறுப்பு உற தாழ்ந்த – வில்லி:11 78/3
கட்டின கழை பொரு கவள யானையே – வில்லி:11 107/4
பொரு இல் வெண் துகில்கொடு பொதிந்தது என்னவே – வில்லி:11 117/1
பொரு சமரில் முடி துணித்து புலால் நாறு வெம் குருதி பொழிய வெற்றி – வில்லி:11 254/3
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும் – வில்லி:11 261/3
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன் பூசலிட்டார் – வில்லி:12 91/4
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் – வில்லி:12 114/2
தேனே திகழ் மொழியாள் பொரு சிலையே தரு நுதலாள் – வில்லி:12 150/2
பொரு முப்புரத்தில் உறை தானவர் போலும் வீரர் – வில்லி:13 110/3
நெடும் பணை பொரு இல் மராமரம் ஒன்று நெறியிடை நேர்ந்தது அங்கு அதனை – வில்லி:15 13/1
தான் விரத மாயை புரி சகுனி பொரு சூதால் – வில்லி:19 31/1
தறி பொரு களிற்றின் அன்ன சமீரணன் மகனை எய்தி – வில்லி:21 59/2
காழ் வர பொரு திறல் காளை-தன்னையும் – வில்லி:21 75/2
பொரு முகத்தினில் பகைவனை புயம் உற பிணித்து – வில்லி:22 19/1
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனை குறுகி – வில்லி:22 31/2
பொரு முனை காண்டலும் போதல் போதுமோ – வில்லி:22 70/4
பொரு அரும் அமர் நெடும் போது தாக்கியும் – வில்லி:22 78/3
பொரு படை சேனை யாவும் புக்குழி யாவர் கண்டார் – வில்லி:22 96/3
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது – வில்லி:22 137/2
முன்னமும் பொரு சூது போர் மோது போர் முனிவுடன் கருதாமல் – வில்லி:24 11/1
பொரு பரி தூண்டின் இந்த பூதலத்து அரசர் ஒன்றோ – வில்லி:25 14/2
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே என மொழிந்தான் புகழே பூண்பான் – வில்லி:27 16/4
பொன் உற்ற நேமி பொரு பரி தேர் மேல் கொண்டான் – வில்லி:27 51/4
பொரு குல களிறு வளர் திசை-கண் மிகு புகழ் பரப்பி எழு புவி பெறும் – வில்லி:27 116/3
பொரு சிலை முறித்த வீரன் கோயிலில் புகுந்து நேமி – வில்லி:27 139/1
கால் விசையில் பட மோதுதலின் பொரு காமர் புய துணை போய் – வில்லி:27 192/2
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே – வில்லி:27 201/3
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின நா ஒரு மூன்றனவாம் – வில்லி:27 203/3
போய் இரு பாலும் வளைந்துவளைந்து எதிர் பொரு முனை வெம் படையோடு – வில்லி:27 205/2
முரண்டு பொரு வில் கன்னனும் தன் முன்னே எய்தி முடி சிதறி – வில்லி:27 234/3
கலக்கம் ஒன்று அற பொரு திறல் புனைந்திடு கடோற்கச காளை-தன் உயிரே – வில்லி:27 241/2
போன வெம் பலபத்திரன் பொரு பூசலில் புகுதேன் எனா – வில்லி:28 40/1
தறுகண் மெய் படை உறுதியில் பொரு தமது அக படை என விராய் – வில்லி:28 47/3
பொரு படை கொடி படை புற படு பெரும் படை புகுந்து குரு பூமி உறவே – வில்லி:28 65/1
இரு படையும் ஒத்துடன் நெருங்கின சுராசுரர் எதிர்ந்து பொரு பூசல் எனவே – வில்லி:28 65/2
பொரு படை அடங்க மலையும் புவியும் வானொடு புரந்தரன் இருந்த உலகும் – வில்லி:28 67/3
புரசை யானை பொரு பரி தேருடை – வில்லி:29 18/1
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன இருவர் தம் பொரு சேனையும் – வில்லி:29 36/2
பொரு முனையில் வீடுமனை புறங்கண்டு நிருபர் எலாம் பொன்ற வென்று – வில்லி:29 74/3
பொரு பணை மண்ணுற புதைய வீழ்ந்தன – வில்லி:30 16/2
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே – வில்லி:31 12/4
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார் – வில்லி:31 29/2
பொரு தானையுடன் வந்து அணைந்தார் புறம்தந்த பூபாலரும் – வில்லி:33 3/2
பொரு கேடக நடவும் கன பொன் தேர் மிசை இழியா – வில்லி:33 16/2
ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில் எனைவரும் வென்னிட – வில்லி:34 19/1
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும் உவகை கொள் நெஞ்சுடன் – வில்லி:34 24/3
புகு நிலம்-தனில் சற்றும் நின்றிலன் பொரு சுதாயு தன் போர் பொறாமையின் – வில்லி:35 4/2
பொரு நிலத்தினில் புறமிட பொருதும் என்று உற கருதியே – வில்லி:36 2/2
பொரு படை உருண்டு போக பொரு இல் வெம் பூசல் செய்தான் – வில்லி:36 18/4
பொரு படை உருண்டு போக பொரு இல் வெம் பூசல் செய்தான் – வில்லி:36 18/4
பூம் சாயகன் கை பொரு சாபம் பொசிந்து கண்ணால் – வில்லி:36 24/1
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது புகன்ற நரபாலர் எவரும் – வில்லி:38 23/2
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் – வில்லி:38 31/3
பொரு கணை தொடுத்து வஞ்சன் பொரு அரு மார்பில் ஆறு – வில்லி:39 9/3
பொரு கணை தொடுத்து வஞ்சன் பொரு அரு மார்பில் ஆறு – வில்லி:39 9/3
பொரு படை வலியும் காட்டி போதக பூசல் செய்தார் – வில்லி:39 17/4
பொரு சிலை வெம் கணை பொழிந்தான் போர் வேந்தர் பலர் மடிந்தார் – வில்லி:40 11/4
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே – வில்லி:40 36/3
புகர் முக கர கபோல மத கரி பொரு தொழில் உரைக்கலாகும் அளவதோ – வில்லி:40 52/4
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கொருவர் உதிட்டிரன் கை – வில்லி:40 73/1
சேலொடு சேல் பொரு சீலம் எனும்படி தேர்கள் இரண்டும் மணி – வில்லி:41 13/3
பொரு கணைகளாலே – வில்லி:41 70/2
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே – வில்லி:41 84/4
பூண்டனன் பொருவான் தன் கை பொரு கணை புயங்கம் போல்வான் – வில்லி:41 103/4
துரியோதனன் மகனும் பொரு துச்சாதனன் மகனும் – வில்லி:41 109/1
பொருகை அற அபிமன் பொரு போர் கண்டு புழுங்கா – வில்லி:41 116/4
உற விளம்பி அ பொரு களம் முழுவதும் உரும் எறிந்தது ஒத்து உவகையொடு அதிரவே – வில்லி:41 120/4
பொரு அரு பூசனை புரிதி ஐய நீ – வில்லி:41 195/2
தானவர் பொரு படை கொண்டு தாரணி – வில்லி:41 218/1
பொரு தொழில் விதம் பட புரிந்த காலையில் – வில்லி:41 255/1
புரவி முப்பதினாயிரம் கொடு முனைந்து பொரு திறல் கிருதவன்மாவும் – வில்லி:42 11/1
பாதம் அற்றன மதம் கய விதங்கள் பொரு பாகர் பட்டனர் மறிந்தன நெடும் துவசம் – வில்லி:42 81/2
பூரி பட்டிலன் நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர் ஒழிந்தவர் புறம்தரவே – வில்லி:42 82/4
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/4
பொரு பகழிக்கு இரையாக போக்குகின்றேன் என மொழிவை போர் வல்லோர்கள் – வில்லி:42 180/3
பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை உனை நாளை – வில்லி:42 216/3
பொரு களம் கொண்டு வாகை புனைந்து அவண் நின்ற போதில் – வில்லி:43 12/2
புல்லிய பொய் ஒன்று என் ஆம் பொரு பெரு நெருப்புக்கு ஈரம் – வில்லி:43 25/3
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ – வில்லி:43 38/4
புதல்வன் ஆன திறல் அங்கர்_பூபன் இருள் புலரும் முன் பொரு படைக்கு மா – வில்லி:43 50/1
புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின் – வில்லி:44 26/2
பின்னரும் பொரு பாகர் தந்த பிறங்கு தேர்மிசையார் – வில்லி:44 33/2
தொட்டியுடன் பொரு சமர் முனை சீறிய தும்பிகள் பட்டனவே – வில்லி:44 51/2
பொரு கடல் ஒத்த பெரும் குருதி கடல் போத இரைந்தனவே – வில்லி:44 60/1
கற்கியும் நாலாயிரம் விகட பொரு பகடும் – வில்லி:44 70/2
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே – வில்லி:44 72/4
புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி – வில்லி:44 75/1
பொரு பணியுடை பதாகை பூபதி-தனையும் கொண்டு ஆங்கு – வில்லி:44 89/3
பொரு பகை அரசர் பலர் பட அபிமன் பொன்றிய பொழுது செம் தழலின் – வில்லி:45 13/3
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே – வில்லி:45 94/4
மாலினால் பொரு கை வேழம் வாசி தேர் பதாதி மாய – வில்லி:45 111/3
பொங்கு அழல் கடவுள் என்ன பொரு சிலை வெய்தின் வாங்கி – வில்லி:45 112/2
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து பொரு தேரில் புகுந்தனன் வழா – வில்லி:46 7/3
பொரு பாரத சமரம் இன்றே முடிப்பல் எனும் எண்ணத்தினோடு பொரவே – வில்லி:46 8/4
பொரு படை முனைக்கு உரிய சேனாபதி பெயர் புனைந்தமை புகன்றனம் இனி – வில்லி:46 10/2
பொரு பதாகினி இரண்டினும் முனை உற போர்_வலோர் தூசிகள் பொரவே – வில்லி:46 20/4
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி – வில்லி:46 37/3
புயங்க கேதனன் கண்ணினுக்கு இமை என பொரு படையுடன் சேர்ந்தான் – வில்லி:46 54/4
பொரு கொடும் கணை மூன்றினால் அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து – வில்லி:46 57/3
வீமன் முதல் தம்பியரும் பொரு இலாத வெம் சேனை தலைவரும் போர் வென்றி கூரும் – வில்லி:46 76/1
பொரு பாரதப்போர் புரி சௌபலன் பொன்றல் கண்டார் – வில்லி:46 107/4
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால் – வில்லி:46 118/2
பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக நொந்துளான் உயர் – வில்லி:46 200/3
பொரு வரு முனைக்கு குரிசிலாய் எல்லா போரினும் புறமிடாது அடர்த்த – வில்லி:46 213/3
வயிரம் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொரு படை வினையின் மேல் வரு – வில்லி:46 235/1

மேல்


பொருக்கென (1)

புண்டரீகன்-தன் நாடு பொருக்கென நோக்கி அப்பால் – வில்லி:14 83/2

மேல்


பொருக (3)

தன்னையும் குறித்து இசைந்து தருக வந்து பொருக என – வில்லி:11 180/2
பொருளாக இருந்தனமோ நூற்றுவரும் வருக எதிர் பொருக என்றான் – வில்லி:11 251/4
போர் அறிந்து பொருக என்றான் நெடும் – வில்லி:42 145/3

மேல்


பொருகிற்றினார் (1)

செற்ற விகனனும் முற்றும் இவனொடு செற்றி அமர் பொருகிற்றினார்
வெற்றி அபிமனும் வில் கையுடன் அவர் விட்ட கணைகள் விலக்கி மார்பு – வில்லி:34 21/2,3

மேல்


பொருகின்றமை (1)

வீமன்-தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட வில் விசயன் – வில்லி:45 212/2

மேல்


பொருகுவம் (1)

உருமின் பொருகுவம் என்று உளம் உகளித்து எழ முனை மேல் – வில்லி:44 71/2

மேல்


பொருகை (1)

பொருகை அற அபிமன் பொரு போர் கண்டு புழுங்கா – வில்லி:41 116/4

மேல்


பொருட்கு (2)

சிற்பொருள் பரமான பொருட்கு எதிர் – வில்லி:1 122/1
ஓடுகின்றது ஒட்டுகின்ற ஒண் பொருட்கு உலோபியோ – வில்லி:11 165/4

மேல்


பொருட்டாக (1)

தையலாள் பொருட்டாக தனக்கு உறும் – வில்லி:21 86/3

மேல்


பொருட்டால் (5)

சுரதம் முற்றிய என் தந்தை-தன் பொருட்டால் பெறுவல் என்று இன்னதும் சொன்னான் – வில்லி:1 104/4
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை – வில்லி:7 37/2
கோங்கு இளம் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால்
ஈங்கு வந்து நும் இல்லிடை இருந்தனன் என்றான் – வில்லி:7 68/3,4
மூத்தவன் காதல் இளைஞர்-தம் பொருட்டால் மொழிந்தமை கேட்டு இவை மொழிவான் – வில்லி:27 255/4
வேட்டl பொருட்டால் புவிமானுக்கு வேந்து சூட்டும் – வில்லி:36 35/3

மேல்


பொருட்டினால் (1)

வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர் பொருட்டினால்
விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன் – வில்லி:1 145/3,4

மேல்


பொருட்டு (2)

பூண் தகு பொலிவினாள்-தன் பொருட்டு அமர் தம்மில் பூண்டு – வில்லி:6 43/3
அன்ன மென் நடை அரிவையர் பொருட்டு நீ இன்னம் – வில்லி:7 78/3

மேல்


பொருத்தினளால் (1)

புரிசை வாயில் கண்டு அவற்றை புசிப்பாள் எடுத்து பொருத்தினளால்
தருமம் உணரா மனத்தி ஒரு தசை வாய் அரக்கி சரை என்பாள் – வில்லி:10 35/3,4

மேல்


பொருத (21)

அன்று செம் திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை கண்டு அதிசயித்தனனே – வில்லி:9 53/4
முந்த பொருத மல் அமரில் முரணோடு அழிந்து முடிந்ததன் பின் – வில்லி:10 29/2
விதி என பொருத வெம் களத்திடை அ வியாத மா முனி எடுத்துரைப்ப – வில்லி:10 141/3
மானையும் பொருத செம் கண் மரகதவல்லி கேட்டு – வில்லி:12 74/2
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார் – வில்லி:31 29/2
எஞ்ச பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது அன்று அங்கு எண்ணுதற்கே – வில்லி:40 70/4
பொருத பற்பல பாடை மன்னவர் பொன்னிலம் குடி புகுதவே – வில்லி:41 37/1
இளை என புறமிட அமர் பொருத பின் இளைய வித்தகன் எதிருற வருதலும் – வில்லி:41 85/2
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின் – வில்லி:41 128/2
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி – வில்லி:41 134/2
கரம் அறுத்தான் நடு பொருத கார்முகத்தின் குரு விசயன் காளை-தன்னை – வில்லி:41 134/3
சிரம் அறுத்தான் பின் பொருத சயத்திரதன் இவன் வீரம் செப்பலாமோ – வில்லி:41 134/4
பொற்பு உற பொருத நீ அ பொன்னுலகு அடைந்த காலை – வில்லி:41 166/2
பின் தரும்படி பிளந்தனன் தனுசர் பின்னிட பொருத பெற்றியான் – வில்லி:42 188/4
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார் – வில்லி:44 16/4
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின் – வில்லி:44 76/3
எளிவந்த சூது பொருத விரகு அரிது எளிது இன்று பூசல் என முன் விரவினை – வில்லி:44 81/2
வேண்டியவாறு சோரி வீழ்தர பொருத பின்னர் – வில்லி:45 118/3
தாம மீளி அளி மொய்த்த துளவ புதிய தாரினான் அநுசன் வில் குருவை முன் பொருத
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர் – வில்லி:46 69/2,3
பூ முழுதும் பரந்து வர பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்து புகலல் ஆமோ – வில்லி:46 76/4
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற – வில்லி:46 199/3

மேல்


பொருதது (1)

எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும் இன்று அமர் பொருதது உரக கேதுவே – வில்லி:46 195/4

மேல்


பொருதல் (5)

கொண்டு இருவரும் பொருதல் உன்னு பொழுதத்து அவர் குறிப்பினை இமைப்பு அளவையில் – வில்லி:3 58/3
வேறு போர் இனி பொருதல் வேண்டுமோ விசயன் வீடுமன் என்னும் வீரர்-தம் – வில்லி:35 8/1
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான் – வில்லி:40 58/2
ஓர் இரண்டு வயவர் முனைந்து உடன் பொருதல் உலகியற்கை ஒருவன்-தன் மேல் – வில்லி:41 136/1
இருவர் எதிரெதிர் தம்மில் இகல் பொருதல் உலகியற்கை யாரும் கூடி – வில்லி:41 241/1

மேல்


பொருதலால் (1)

தூறு கொண்டு கணை பொழிந்து சோமகேசர் பொருதலால்
நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார் – வில்லி:3 78/1,2

மேல்


பொருதலின் (1)

இகலி எங்கணும் எறிந்து கால் பொருதலின் எற்றி – வில்லி:27 59/2

மேல்


பொருதற்கு (1)

எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி – வில்லி:32 26/2

மேல்


பொருதன (1)

அடுத்த வாளமும் வாளமும் பொருதன அங்குலிகளின் சுற்றி – வில்லி:45 189/3

மேல்


பொருதனர் (2)

பொருதனர் ரகுபதி புதல்வனும் அடு போர் – வில்லி:13 134/3
அதிசயம் பட பொருதனர் எதிரெதிர் அபிமனும் சயத்திரதனும் அமரிலே – வில்லி:41 125/4

மேல்


பொருதனன் (2)

மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய – வில்லி:41 118/2
எஞ்ச பொருதனன் வெம் சிலை இமையோர் பதி மகன் என்று – வில்லி:44 69/2

மேல்


பொருதனனே (1)

அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/4

மேல்


பொருதார் (1)

பெரு முனி-தானும் உடற்றிய போர் சிலர் பின் பொருதார் உளரோ – வில்லி:41 14/2

மேல்


பொருதான் (6)

பின்னிட பொருதான் அவன் பின்னவன் – வில்லி:5 103/4
தவருடன் விழவிழ ஒரு தனி பொருதான் – வில்லி:13 132/4
புலம்புற பொருதான் அந்த அரக்கனும் புறம்தந்தானே – வில்லி:36 21/4
விஞ்சை கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே விழ பொருதான்
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால் – வில்லி:40 70/2,3
இதையத்தன் ஆகி அகல் பகலோன் மறித்து அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான்
உதைய தடம் கிரியும் ஒளிர் பற்பராக கிரி ஒப்பாக வீசு கதிரின் – வில்லி:46 2/2,3
கறங்கு எனவே சூழ்வந்து பொருதான் வீமன் கட்டாண்மைக்கு இது பொருளோ கருதுங்காலே – வில்லி:46 84/4

மேல்


பொருதிடும் (2)

இன்னமும் பொர வேண்டுமேல் பொருதிடும் இலஞ்சியில் பொலம் செம் கால் – வில்லி:24 11/2
பெருமையோடு எழுந்தான் பகைவன் மேல் அவன் முன் பின்னிட பொருதிடும் பெரியோன் – வில்லி:46 218/4

மேல்


பொருதிடுவார் (1)

புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும் தங்கள் புய வலிமையின் பொருதிடுவார்
நண்ணிய அமரில் விசயன் வெம் கணையால் நா புலர்ந்து உள்ளமும் நடுங்கி – வில்லி:9 48/2,3

மேல்


பொருதிலேனேல் (2)

பாதகனை நான் எதிர் பட பொருதிலேனேல்
தாதையுடனே மொழி தகாதன பிதற்றும் – வில்லி:41 181/2,3
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல்
தஞ்சு என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும் – வில்லி:41 183/2,3

மேல்


பொருது (71)

குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன் – வில்லி:1 147/3
கச்சை பொருது புடை பரந்து கதித்து பணைக்கும் கதிர் ஆர – வில்லி:5 32/3
பின்னை வாரிதங்கள் ஏழையும் பொருது பின்னிடபின்னிட பிளந்தான் – வில்லி:9 41/4
தீர மால் பொருது வீடு கண்டதன் பின் செக்கர் மெய் தக்ககன் பயந்த – வில்லி:9 42/1
தான் ஆண்மையுடன் பொருது தரியலரை திறை கொணர்ந்த தாரா பந்தி – வில்லி:10 4/2
பேர் அற குலமும் வேரற பொருது பிஞ்ஞகன் கிரியும் இமயமும் – வில்லி:10 46/2
புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி – வில்லி:10 55/3
கல் நாட்டும் படியாக இருவோரும் பொருது அறிதும் கடிது ஏகு என்று – வில்லி:10 128/3
விதி என பொருது வாழ்வும் மேதகும் அரசும் தங்கள் – வில்லி:11 28/3
சூது கொண்டு பொருது அழிந்து தோல்வி எய்த வேண்டுமோ – வில்லி:11 162/2
பூணும் ஆகில் இனிமையோடு பொருது மற்று இருந்த நீர் – வில்லி:11 164/3
பொய்த்த ஆடல் வல்ல மீளி பொருது வென்றி புனையவே – வில்லி:11 176/4
பின்னையும் குறிப்பு உறாது பொருது கை பிழைக்க மேல் – வில்லி:11 180/3
பொருது இறப்பதற்கே சற்றும் புரிவிலீர் புரிகின்றீரே – வில்லி:11 207/4
தானே சூது பொருது அழிந்து தலைவன்-தனக்கு உன் பதியான – வில்லி:11 213/1
கோ ஆனவனும் பல படையும் குன்ற சென்று பொருது இமைப்பில் – வில்லி:17 5/3
துரிசு அற பொருது கீசகன் உடலம் துணிப்பன் யான் துணைவரோடு என்றான் – வில்லி:21 48/4
முனைபட பொருது இமைக்கும் முன் முதுகு கண்டிடுவேன் – வில்லி:22 30/2
போன பேடி வெம் பூசலும் பொழுதுற பொருது
தூ நிறத்து இளம் கன்றுடை தொறுக்களும் மீட்டான் – வில்லி:22 54/3,4
நிருபர்கள் பலரும் மோதி நேர் பொருது ஆவி மாய்ந்தார் – வில்லி:22 96/2
ஓடி என் புதல்வன்-தானே ஒரு தனி பொருது வென்று – வில்லி:22 121/2
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின் அது நீர் கொண்டு – வில்லி:24 10/3
மா தூதர் மனம் களிக்க பொருது எனினும் பெறுவன் இது வசையும் அன்றே – வில்லி:27 8/4
துணிந்து இரண்டு பட பொருது தொல்லை உலகு அரசு ஆள துணிவது அல்லால் – வில்லி:27 14/2
முன்னம் அவருடன் பொருது சிறை மீட்டான் நம் குலத்து முதல்வன் அன்றோ – வில்லி:27 26/2
அன்று சூது பொருது உரிமை யாவையும் இழந்து போயினர்கள் ஐவரும் – வில்லி:27 111/2
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான் – வில்லி:27 136/2
எதிர் அற பொருது வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம் – வில்லி:28 23/2
மைந்தரும் சேனையும் பொருது மாய்ந்த பின் – வில்லி:30 21/2
ஆழி எடுத்தனன் வீடுமனை பொருது ஆவி அழித்திடுவான் – வில்லி:31 15/1
படிவாய் உடுபதியும் தினபதியும் பொருது எனவே – வில்லி:33 17/1
போரின் அண்டர் பகையை முன்பு பொருது வென்ற வின்மையான் – வில்லி:38 8/1
கருத்துடன் பொருது வென்ற மாமனும் கலந்து தம்மில் – வில்லி:39 8/2
மிகு திறல் தண்டுகொண்டே வென்னிட பொருது மீண்டான் – வில்லி:39 10/4
சையம் ஓர் இரண்டு தம்மில் பொருது என தடம் தேர் உந்தி – வில்லி:39 16/1
புன் முகராய் இளைத்து ஓட பொருது அழித்தான் பொருது அழிந்த – வில்லி:40 12/3
புன் முகராய் இளைத்து ஓட பொருது அழித்தான் பொருது அழிந்த – வில்லி:40 12/3
பொருது புறகிட்ட சேனை இவன் வரு பொலிவொடு புறக்கிடாது திருகின – வில்லி:40 48/1
முனை மட்க அமர் பொருது செயம் முற்றி உவகை பெறு முகில் ஒத்த வடிவின் நெடுமால் – வில்லி:40 55/2
பொருது இன்று இவனை கொன்று அன்றி போகோம் என்ன புடை சூழ்ந்தார் – வில்லி:40 68/2
சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று இவை மெய் துளைத்து உருவும் – வில்லி:40 72/1
அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன் – வில்லி:41 88/2
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார் – வில்லி:41 136/2
மைந்து உற பொருது அவன் மகுடம் கொள்ளுமே – வில்லி:41 189/4
அற நெறியே பொருது அல்லது வெல்லுதல் ஆண்மை-கொலோ அழகோ – வில்லி:41 227/3
கொந்து அழல் உரோட தனஞ்சயன் பொருது கோறலோ அரிது என குறித்தே – வில்லி:42 8/4
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள் – வில்லி:42 18/2
கலங்குமாறு பொருது போகவேண்டும் என்று கருதியே – வில்லி:42 20/4
அப்பால் இவனுடனே பொருது அனிலத்து எதிர் சருகோடு – வில்லி:42 56/1
எவரோ மலையோடும் பொருது இரு தோள் வலி பெற்றார் – வில்லி:42 63/2
காமனுக்கு இனிய தந்தை சமரம் பொருது காதல் மைத்துனன் அயர்ந்த நிலை கண்டு பல – வில்லி:42 87/2
தூரியும் பொருது அஞ்சி அவந்தியர் பூபனும் புறம் அன்று இட வெம் கணை – வில்லி:42 126/3
கூவினார் அறைகூவி பொருது இளைத்து – வில்லி:42 149/3
பொருது பிருகனையும் விறல் சூசிதனையும் வானில் போக்கினானே – வில்லி:42 176/4
பொருது மாய்வன் என வீமனோடு உயர் புயங்க கேது மிகு போர் செய்தான் – வில்லி:42 186/4
வில் தரும் கணைகளால் விழ பொருது வெயிலவன் சுதனை மீளவும் – வில்லி:42 188/3
தானை காவலனும் முந்துற பொருது தரணி மன்னன் விடு சமர்முக – வில்லி:42 192/1
உலை படு கனல் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய அரக்கரை ஒருவர் போல் பொருது
அலப்படை அரக்கனது உயிரை மாய்த்தனன் அடல் தொடைகளின் தொடை அடைசி வீழ்த்தியே – வில்லி:42 203/3,4
கொன்று போர் பொருது சிலை விசயனையும் கொல்லுதி என மனம் கொதித்து – வில்லி:42 210/2
போன அரும் சமர் போக தனித்தனி பொருது வேறும் போர் என்றே – வில்லி:44 5/2
பொருது சீறினன் முன் பயந்த புராரியே அனையான் – வில்லி:44 44/4
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் – வில்லி:45 88/1
அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என – வில்லி:45 91/3
புதல்வனை பொருது வேறல் அரிது என பொலம் பொன் தேரோன் – வில்லி:45 95/3
முற்றும் வெந்நிட பொருது சல்லியனொடு முனைபட எதிர் மோதி – வில்லி:46 53/3
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் – வில்லி:46 77/1
பொருது சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை – வில்லி:46 88/3
புள் இயல் அரவம் காணார் பொருது எறி தரங்கம் காணார் – வில்லி:46 115/1
புல்லாரை புறங்காணும் போர் வேலோய் இருவரும் நீர் பொருது நும்மில் – வில்லி:46 143/3
துடிதுடித்திட அவரவர் சேனைகள் துணிபட பொருது எழு புவி நீ பெற – வில்லி:46 203/2
பூதமே பொருது துரத்தலின் மீண்டு போய் வட தரு நிழல் புகுந்து – வில்லி:46 208/2

மேல்


பொருதும் (5)

இருள் நிற அரக்கன்-தானும் இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று இளைத்தார் – வில்லி:9 49/4
போது போகுமாறு இருந்து பொருதும் வருதி என்னவும் – வில்லி:11 168/1
தரும வஞ்சி-தனை இசைந்து பொருதும் என்கை தருமமோ – வில்லி:11 185/2
பொரு நிலத்தினில் புறமிட பொருதும் என்று உற கருதியே – வில்லி:36 2/2
நிசையினும் பொருதும் என்று தெவ்வர் முனை நேர் நடந்தனன் நெருங்கு குன்று – வில்லி:42 183/3

மேல்


பொருதே (1)

மோதுற பொருதே ஆதல் மொழி ஒணா வஞ்சம் ஒன்று – வில்லி:11 11/3

மேல்


பொருதோரில் (1)

போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார் போதும் இப்போது – வில்லி:10 16/3

மேல்


பொருந்த (5)

பொருந்த வான் உறை நாள்களை நாள்-தொறும் புணர்வோன் – வில்லி:1 8/1
பூண் உறு முலை முகம் பொருந்த நோக்கினள் – வில்லி:1 48/2
பொருந்த மற்று அவர் பொற்புடை தேசு எலாம் – வில்லி:1 128/2
தெள் நீரினால் பொருந்த தேற்றினான் சாற்றுகின்ற – வில்லி:27 49/3
பொரும் படை மைந்தன் கூற தந்தையும் பொருந்த சொல்வான் – வில்லி:27 168/1

மேல்


பொருந்தல் (1)

பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல்
மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும் மேல் இனி இவை புகன்று என்-கொல் – வில்லி:1 100/1,2

மேல்


பொருந்தலர் (1)

பொன் மழை பொழியும் கொங்கர் பூபதி-தன் பொன் பதம் பொருந்தலர் போல – வில்லி:9 50/2

மேல்


பொருந்தவே (2)

பொருந்தவே கொணர்வித்து ஆங்கண் பொன் சுவர் இயற்றினாரே – வில்லி:11 43/4
புவி பெறும் கருத்தினோடு இருந்தனன் பொருந்தவே – வில்லி:11 172/4

மேல்


பொருந்தாமல் (1)

நவிருடை மா மயல் உழந்து நயனங்கள் பொருந்தாமல் நாண் உறாமல் – வில்லி:7 31/3

மேல்


பொருந்தார் (1)

பொறை எனப்படுவது ஆடவர்-தமக்கு பூண் என புகலினும் பொருந்தார்
முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண் – வில்லி:21 47/1,2

மேல்


பொருந்தி (3)

பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி பிளிறு மா மத கரி நிகர்ப்ப – வில்லி:10 27/1
அற்றன குறைகள் எல்லாம் அவயவம் பொருந்தி மீண்டும் – வில்லி:13 91/1
போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர் – வில்லி:38 35/2

மேல்


பொருந்திய (3)

பொருந்திய கொடிய விலங்கினால் தமக்கு புகுந்துள யாவையும் புகன்றே – வில்லி:15 3/3
பொருந்திய இறப்பை அஞ்சார் போத மெய் உணர்ந்த மாந்தர் – வில்லி:36 11/3
மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற – வில்லி:45 154/3

மேல்


பொருந்து (1)

பூதலத்து அரசு எலாம் பொருந்து பொற்பினால் – வில்லி:10 93/3

மேல்


பொருந்தும் (2)

பொருந்தும் முன் அவசம் ஆகி போகம் மென் குயிலும் பேடும் – வில்லி:2 95/2
பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற – வில்லி:12 41/2

மேல்


பொருநரையும் (1)

புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது – வில்லி:41 47/2

மேல்


பொருநனும் (1)

பொன்றுவித்த பொருநனும் பூவையும் – வில்லி:21 100/3

மேல்


பொருநை (2)

சங்கு எறியும் தடம் பொருநை துறைவனுக்கு செவிலியராம் தாயர் சொன்னார் – வில்லி:7 33/4
தண் துறையும் தண் பொருநை பாவநாச தடம் துறையும் படிந்து நதி தடமே போந்து – வில்லி:7 47/2

மேல்


பொருப்பனை (1)

கயிலை அம் பொருப்பனை கண்டு மீளவும் – வில்லி:41 190/2

மேல்


பொருப்பிடை (3)

புள்ளுடை கொடியோர் இருவரும் காணா புண்ணியன் பொருப்பிடை தவம் செய் – வில்லி:12 57/3
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து பற்குன பொருப்பிடை பொழியும் – வில்லி:42 1/3
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட – வில்லி:45 152/2

மேல்


பொருப்பின் (5)

செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி – வில்லி:6 21/2
புரந்தரன்-தானும் ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான் – வில்லி:9 29/4
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் – வில்லி:12 37/3
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின்
சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான் – வில்லி:21 44/3,4
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான் – வில்லி:22 140/4

மேல்


பொருப்பினால் (1)

அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி ஆடக பொருப்பினால் கடலை – வில்லி:42 3/1

மேல்


பொருப்பினும் (1)

பொருப்பினும் வலிய கொற்ற புயமுடை வீமன் என்றால் – வில்லி:16 31/1

மேல்


பொருப்பினை (3)

பொருப்பினை சிறகு அரிந்தவன் புரத்து மங்கையருள் – வில்லி:1 16/1
அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார் ஆடக பொருப்பினை அழித்து – வில்லி:6 11/3
மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன் – வில்லி:42 200/2

மேல்


பொருப்பு (9)

புறம் தரும் உரோமமும் பொருப்பு தோள்களும் – வில்லி:4 28/2
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது – வில்லி:22 137/2
அடர் பொருப்பு இனம் இடையிடை பயில் அடவி ஒத்தது புடவியே – வில்லி:28 49/4
பொறியிலவன் வீசிய பொருப்பு ஒர் அணு ஆகி – வில்லி:37 23/3
கார் அணி போல் பொருப்பு அணி போல் காற்று அணி போல் களிற்று அணியும் – வில்லி:40 6/1
போர் ஒரு முகத்தால் அன்றி பொருப்பு ஒன்றில் புணரி ஏழும் – வில்லி:41 95/1
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை – வில்லி:41 142/3
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன வெம் பூசல் செய்தார் – வில்லி:45 76/3
பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன் மேல் ஒரு பார – வில்லி:46 50/3

மேல்


பொருப்புக்கு (1)

சென்ற பரிதி ஆயிரம் பொன் சிகர பொருப்புக்கு அ புறத்து – வில்லி:37 41/1

மேல்


பொருப்பும் (2)

தடம் கானகமும் வானகமும் சாரல் பொருப்பும் தாழ் வரையும் – வில்லி:16 20/1
பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும் நகரியும் படைத்த – வில்லி:46 219/1

மேல்


பொருப்பை (2)

உரனுடை பொருப்பை அன்று உம்பர்_நாயகன் – வில்லி:3 5/2
புரி_குழலோடும் வைகும் புண்ணிய பொருப்பை சேர்ந்தான் – வில்லி:12 33/4

மேல்


பொருப்பையும் (2)

நெடிய சக்கர பொருப்பையும் நிகர் இலா இதற்கு ஓர் – வில்லி:27 58/3
உருள் மணி திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும் உரகர் வாழ் – வில்லி:28 42/1

மேல்


பொரும் (27)

பொரும் கலை எனும் இகல் புரவி வீரனே – வில்லி:1 63/4
பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன் போல மன்றல் – வில்லி:2 98/3
பொரும் திரை கங்கையின் கரையில் போக்கவே – வில்லி:3 23/4
பொரும் சினத்துடன் கொன்று தின்றிட போதரும் தொழில் பேதை நான் மெலிந்து – வில்லி:4 5/3
பொரும் படை சேனை வெள்ள பூருவின் குலத்து உளோர்கள் – வில்லி:10 88/2
அதிர பொரும் போர் அஞ்சினனோ அஞ்சாமை-கொலோ தெரியாது – வில்லி:10 123/1
முதிர பொரும் போர் தம்முனுடன் இருந்தான் பல் நாள் முரண் அறுத்தே – வில்லி:10 123/4
பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார் – வில்லி:11 222/3
நிருதரும் எதிர் பொரும் அமர் நிகர் எனவே – வில்லி:13 134/4
பொரும் சமர நெடு முரச பூங்கொடியோன்-தனை நோக்கி புய போர் வாணன் – வில்லி:27 4/3
சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காக திருமால் நின்ற – வில்லி:27 18/2
பொரும் படை மைந்தன் கூற தந்தையும் பொருந்த சொல்வான் – வில்லி:27 168/1
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் – வில்லி:28 3/3
பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன் என்று நண்பொடு போயினான் – வில்லி:28 39/4
பொரும் சமம் கருதி ஆள் புரவி தேர் போதகம் – வில்லி:34 5/1
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி – வில்லி:39 38/2
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான் – வில்லி:40 81/2
அதிர்வார்கள் அதிர்-மின்கள் அதிர பொரும் போரில் அறன் மைந்தனோடு – வில்லி:40 91/1
இடி பொரும் அரவு என இறத்தல் திண்ணமே – வில்லி:41 186/4
ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக இப்படி பொரும் படையொடு அன்று நனி – வில்லி:42 77/3
இருவரும் பொரும் போர்-தோறும் யாங்களும் பாங்காய் நின்றோம் – வில்லி:45 38/2
வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும் – வில்லி:45 60/2
சிவனொடும் அமர் பொரும் தெவ்வர் என்னவே – வில்லி:45 131/3
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அ இருவர் கை – வில்லி:45 199/3
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே – வில்லி:45 216/4
முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான் – வில்லி:45 254/1
பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில் புகுந்தான் என்று – வில்லி:46 127/3

மேல்


பொரும்படி (1)

வெம் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி மீளவும் பொரும்படி விதித்தாய் – வில்லி:45 12/2

மேல்


பொரும்பொரும் (1)

பொரும்பொரும் முனை-தொறும் புண்ணியன் சேனையில் – வில்லி:39 33/1

மேல்


பொருமாறு (2)

வல்லியம் பொருமாறு என பொர மாறுஇலார் ஒருபால் – வில்லி:44 39/4
பொருமாறு நினைவு அற்றதும் கண்டு நரன் ஒத்த போர் மீளியை – வில்லி:45 229/3

மேல்


பொருமுனை (1)

பொருமுனை வயமும் வேண்டேம் பொன்றுதல் அமையும் என்றார் – வில்லி:28 31/4

மேல்


பொருவது (2)

மானவர் பொருவது வழங்கும் அல்லவால் – வில்லி:41 218/2
பொருவது கடன் அன்று என்று போற்றிய விசயன்-தன்னை – வில்லி:42 158/2

மேல்


பொருவதே (3)

புன் பெரும் சூது கொண்டு பொருவதே புந்தி என்றான் – வில்லி:11 24/4
துதைவுற பொருவதே போல் தோள் புடைத்து உருமின் ஆர்த்து – வில்லி:20 10/3
தூய சொல் விளைய பொருவதே உறுதி என்ன அ திரௌபதி சொன்னாள் – வில்லி:21 50/4

மேல்


பொருவராயின் (1)

புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய் – வில்லி:27 137/3

மேல்


பொருவன் (1)

பொருவன் என அறைகூவி பொன்றுவித்தான் இது கொண்டோ புகல்கின்றீரே – வில்லி:41 241/4

மேல்


பொருவன (2)

புரி மணி சுழியில் துணையொடும் உலாவி பொருவன கயல்களே போலும் – வில்லி:6 22/4
பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன
மிடல் இல் அடு படை மடிதர நிமிர்வன விரியும் நறு மலர் கமழ் முக உயிரன – வில்லி:44 22/2,3

மேல்


பொருவான் (2)

பூண்டனன் பொருவான் தன் கை பொரு கணை புயங்கம் போல்வான் – வில்லி:41 103/4
துஞ்சிட பொருவான் இன்னம் சூழ்ந்தனன் போலும் என்றான் – வில்லி:46 129/4

மேல்


பொருவித்தாய் (1)

ஈடு அழிய பொருவித்தாய் இமையோர்கள் வல்ல விரகு யார் வல்லாரே – வில்லி:45 268/4

மேல்


பொருவிலோய் (1)

பொருவிலோய் என்று கொண்டு அ இருவரும் புகன்ற காலை – வில்லி:25 11/4

மேல்


பொருவீர் (1)

போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர்
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/2,3

மேல்


பொருவு (1)

பொருவு இலா மகன் புகலுவ புகறி நீ என்றான் – வில்லி:16 54/4

மேல்


பொருவும் (1)

மலையினையும் வாசுகியையும் பொருவும் நாணும் – வில்லி:37 21/1

மேல்


பொருவேன் (2)

போம் சாலின் நிணம் சொரிய துணைவரொடு குலம் மாள பொருவேன் யானே – வில்லி:11 255/2
புல்கவ்வுமாகில் விரைவோடு கங்குல் புலரா முன் வந்து பொருவேன்
சொல் கவ்வையாக நினையற்க கொன்று சுரர் நாடு அளிப்பன் இனி உன் – வில்லி:37 5/2,3

மேல்


பொருவோன் (2)

அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு போதுவமே – வில்லி:45 209/4
ஆயு புறமிட்டுவிட பொருவோன் அரி வெம் கணை அங்கு மலைந்திடுவோன் – வில்லி:45 216/3

மேல்


பொருவோனும் (1)

நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய் – வில்லி:38 34/3

மேல்


பொருள் (22)

அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள் நிலை அறிந்தே – வில்லி:1 105/4
புரிந்த மகப்பேற்று அழல் வேள்வி பொன்றா ஓம பொருள் மிச்சில் – வில்லி:3 85/1
ஓதிய வாய்மையின் உறு பொருள் இன்றால் – வில்லி:3 100/2
பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன் – வில்லி:4 38/2
இன்பம் பொருள் அறன் யாவையும் இயல்பு ஆதலின் எய்தி – வில்லி:7 1/2
நன் குலத்தவர்க்கும் பொருள் எலாம் நல்கி நாள்-தொறும் புகழ் மிக வளர்வான் – வில்லி:10 153/3
முன்னை தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி – வில்லி:11 210/3
பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ நினைக்க பெறாது என்றாள் – வில்லி:11 210/4
தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன் தோற்று தனையும் தோற்றான் – வில்லி:11 241/1
ஆய அம் முறைமை தப்பா அறம் பொருள் இன்பம் முற்றும் – வில்லி:13 85/3
ஆய்ந்த நூல் அறிஞர்க்கு ஈந்த அரும் பொருள் என்ன மேன்மேல் – வில்லி:13 88/1
பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம் புகலான் ஆகி – வில்லி:14 93/2
பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும் – வில்லி:18 17/1
தரை எலாம் படு பொருள் எலாம் தனித்தனி குவித்த – வில்லி:27 62/2
இரந்து வேண்டினும் கிளைஞருக்கு ஒரு பொருள் ஈயார் – வில்லி:27 93/2
முதல் விழைந்து ஒருவன் உடன் இயைந்த பொருள் பற்றி இன்புற முயங்கினும் – வில்லி:27 126/1
அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின் அவனையே ஒழிய அறிவரோ – வில்லி:27 126/2
செறி தலத்தினில் வளர் நகர் படை திரள் வன படை பொருள் விலை – வில்லி:28 47/2
பொலியும் நாமம் மறைகள் சொன்ன பொருள் விளக்கும் நாமம் முன் – வில்லி:38 1/3
கைத்தலத்து அடங்கும் பொருள் என காத்து காவலர் நின்ற பேர் அணி கண்டு – வில்லி:42 9/2
நன்று என நகைத்து தர தகு பொருள் நீ நவில்க என நான்மறையவனும் – வில்லி:45 239/3
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்-தன்னில் வந்திலையால் – வில்லி:45 240/2

மேல்


பொருள்-தொறும் (1)

காயமும் உயிரும் ஆகி பொருள்-தொறும் கலந்து நின்ற – வில்லி:25 2/3

மேல்


பொருள்கள் (4)

அமைவுறு பொருள்கள் அங்கு இல எனுமாறு அமைத்த வான் தொல் பதி அழகை – வில்லி:6 14/2
கண்ணுறு பொருள்கள் யாவும் கண்டுகண்டு உவகை கூர – வில்லி:6 37/1
ஆம்போது ஆகும் அது அன்றி ஆய பொருள்கள் அம் முறையே – வில்லி:11 229/3
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனை – வில்லி:43 22/3

மேல்


பொருள்கள்-தோறும் (1)

தந்தையால் வகுக்கப்பட்ட சராசர பொருள்கள்-தோறும்
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் – வில்லி:29 4/2,3

மேல்


பொருள்களால் (1)

ஒன்றுபட்டு உவமை பொருள்களால் கண்டும் உரைத்தவை எடுத்து எடுத்துரைத்தும் – வில்லி:1 85/2

மேல்


பொருள்களுக்கு (1)

இசையுமாறு செய்து ஓம வான் பொருள்களுக்கு யாவும் வேண்டுவ நல்க – வில்லி:16 11/2

மேல்


பொருள்களும் (1)

யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும் ஈர்_இரு பொருள்களும் பிரிந்தால் – வில்லி:9 32/2

மேல்


பொருளா (1)

யான் ஒரு பொருளா தூது சென்றருளி எதிர் இலா விதுரன் வெம் சிலையும் – வில்லி:45 10/3

மேல்


பொருளாக (2)

பொருளாக இருந்தனமோ நூற்றுவரும் வருக எதிர் பொருக என்றான் – வில்லி:11 251/4
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் – வில்லி:45 23/2

மேல்


பொருளாயும் (1)

யோகியாய் இருந்தும் யோகிகள் முதலா உரைப்ப அரும் பல பொருளாயும்
ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில் – வில்லி:12 78/2,3

மேல்


பொருளின் (1)

பூதம் அடியுண்டன விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பு இல் பொருளின்
பேதம் அடியுண்டன பிறப்பு இலி இறப்பு இலி பிறங்கல் அரசன்-தன் மகளார் – வில்லி:12 108/2,3

மேல்


பொருளும் (4)

அடுத்த பல் பொருளும் வைக்க ஆயுதம் அன்றி வேறு ஒன்று – வில்லி:5 69/1
மன்னிய பொருளும் யானே மறைக்கு எலாம் முடிவும் யானே – வில்லி:29 6/2
பெரியோர்கள் திருவுள்ளம் பேதித்தால் எ பொருளும் பேதியாதோ – வில்லி:42 170/4
உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று – வில்லி:46 86/3

மேல்


பொருளே (1)

பொருளே வெஃகும் அரசரை போல் புகுவேம் யாமும் நரகு என்றார் – வில்லி:39 41/4

மேல்


பொருளை (1)

முந்தை ஆரணங்களுக்கும் முடிவில் நின்ற பொருளை என் – வில்லி:38 10/3

மேல்


பொருளோ (1)

கறங்கு எனவே சூழ்வந்து பொருதான் வீமன் கட்டாண்மைக்கு இது பொருளோ கருதுங்காலே – வில்லி:46 84/4

மேல்


பொரேன் (1)

புடவியில் ஒருவரொடும் இனி பூசல் பொரேன் என போன வாசவனும் – வில்லி:9 54/3

மேல்


பொல்லா (3)

பொல்லா வசையே புகழ் பூணா புல்லன் புகல இதற்கு ஒன்றும் – வில்லி:11 232/1
பொல்லா நெறியில் அனைவீரும் போகாவண்ணம் புகல்வீரே – வில்லி:11 236/4
பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ அன்று அரன் வளைத்த – வில்லி:40 76/1

மேல்


பொலங்கிரி (1)

உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி வில் செம் – வில்லி:42 39/1

மேல்


பொலம் (26)

கொலை வெம் சிங்க குருளை பொலம் குன்றின் புறத்து குதிப்பது போல் – வில்லி:3 86/3
தாங்களும் பொலம் சேக்கையில் தங்கினர் அன்றே – வில்லி:3 127/4
பொன் தொடி கனக மாலை பொலம் குழை பூவை-தன்னை – வில்லி:5 68/1
பொலம் காவிரி இருபாலும் வர பூதல மங்கைக்கு – வில்லி:7 19/3
சந்திராதவ மண்டபத்து இடு பொலம் தவிசில் – வில்லி:7 74/3
நறை கமழும் பொலம் சிவிறி நண்ணிய செம் சிந்தூர நாரம் வீச – வில்லி:8 12/2
தூயவன் பொலம் சுடர் பணிந்த பின் – வில்லி:11 148/2
நிழலோ புவிக்கு நெருப்பு அன்றோ நெறி ஒன்று இல்லா நீடு பொலம்
கழலோன் மதி வெண்குடை என்பார் கையால் கண்ட கண் புடைப்பார் – வில்லி:11 220/3,4
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/3
ஆயிரம் பொலம் கிரி அழித்து வானின் மேல் – வில்லி:12 135/1
பொன் காலும் மெய்யர் பொறி கால் பொலம் குண்டலத்தர் – வில்லி:13 109/1
அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச – வில்லி:15 6/2
செ வயின் பொலம் சிலம்பு என சேர்ந்து மெய் தழுவி – வில்லி:16 58/3
கை கொண்ட நிரையை கடத்தி பொலம் பொன் கழல் காலினான் – வில்லி:22 13/2
புரிய வாங்கிய சிலையினன் நின்றனன் பொலம் பொன் – வில்லி:22 58/3
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை – வில்லி:22 100/3
இன்னமும் பொர வேண்டுமேல் பொருதிடும் இலஞ்சியில் பொலம் செம் கால் – வில்லி:24 11/2
தார் வலம்புரியவன் இருந்தனன் பொலம் தவிசின் – வில்லி:27 71/4
குர துகள் கொடு கலகம் இட்டு அணி கொடி நிரை துகில் கொடு பொலம்
தரு நிலத்தவர் விழி துடைப்பன சரதம் இப்படி இரதமே – வில்லி:28 42/3,4
கழல் அணி பொலம் கழல் காளை கைகளால் – வில்லி:30 17/1
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே – வில்லி:31 30/3
மின்னாமல் இடித்தது என வீழ்த்த பொலம் தொடையாலும் விடையோன் ஈந்த – வில்லி:41 143/1
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/2
புதல்வனை பொருது வேறல் அரிது என பொலம் பொன் தேரோன் – வில்லி:45 95/3
வரி பொலம் கழல் சகுனியும் முதலிய மறவோர் – வில்லி:45 192/2
நீடு மணி பொலம் கழலோர் நின் அருகே நிற்கின்றார் நிகர் இலாய் கேள் – வில்லி:46 16/2

மேல்


பொலி (5)

இழை பொலி முலையினாளுக்கு இற்றை நாள் வதுவை என்று – வில்லி:5 20/2
தாதினால் பொலி தார் வரை மார்பரை – வில்லி:5 108/1
வம்பின் பொலி தார் தடம் தேர் விடும் மாட்சியானை – வில்லி:13 105/3
சொல் பொலி வய பகழி – வில்லி:41 61/3
வாகையால் பொலி திண் தோளான் மாகத கொங்கர்_கோமான் – வில்லி:44 90/2

மேல்


பொலிதரு (1)

தாருடன் பொலிதரு தாம மார்பனே – வில்லி:22 82/4

மேல்


பொலிந்தது (2)

பொற்பு அமைந்து பொலிந்தது அ பொன் நகர் – வில்லி:3 110/2
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் – வில்லி:7 27/3

மேல்


பொலிந்தவா (1)

பூதங்கள் ஐந்தில் குணம் ஐந்தும் பொலிந்தவா போல் – வில்லி:7 87/3

மேல்


பொலிந்து (7)

பூரண கும்பம் பொன் கோபுரங்களால் பொலிந்து தோன்றும் – வில்லி:5 17/3
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்து என பொலிந்து இலங்கின மாதோ – வில்லி:9 21/4
புண்ணியன் வடிவு என பொலிந்து இலங்குமால் – வில்லி:12 136/4
பூ இருந்தது என பொலிந்து தோன்றுமால் – வில்லி:12 137/4
குன்று என பொலிந்து எழுந்தது முனிவனும் கூசி மெய் குலைந்திட்டான் – வில்லி:16 15/4
ஏந்தும் ஆசனம் இட பொலிந்து அதன் மிசை இருந்தான் – வில்லி:27 74/4
பொன் சக்ரம் என்ன வெறி தாமம் பொலிந்து சூழ – வில்லி:41 79/2

மேல்


பொலிய (3)

பூண் தெரி மார்பன் இன்று இ பொன் அவை பொலிய தோன்றி – வில்லி:5 25/2
பொங்கு அழல் பிறந்த பாவை பொற்பினை பொலிய நோக்கி – வில்லி:5 28/2
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 85/3

மேல்


பொலியும் (3)

விண்ணின் மீது திசை அளக்கும் வெற்பின் மீது பொலியும் எ – வில்லி:13 128/2
மை பொலியும் மேனி விசயன் வனம் அடைந்தான் – வில்லி:15 26/2
பொலியும் நாமம் மறைகள் சொன்ன பொருள் விளக்கும் நாமம் முன் – வில்லி:38 1/3

மேல்


பொலிவின் (1)

எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச – வில்லி:2 76/2

மேல்


பொலிவினள் (1)

குறைவு இல் பொலிவினள் விரத நெறியினள் குழுவு நிதியினள் கொடுமையால் – வில்லி:4 36/3

மேல்


பொலிவினால் (1)

புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு ஆம் என்ன – வில்லி:11 52/1

மேல்


பொலிவினாள்-தன் (1)

பூண் தகு பொலிவினாள்-தன் பொருட்டு அமர் தம்மில் பூண்டு – வில்லி:6 43/3

மேல்


பொலிவு (6)

தீட்டிய படங்களும் தம் சிந்தையும் பொலிவு கொள்ள – வில்லி:5 24/2
மன் பதி பொலிவு சிதைந்தது என்றிடவும் மற்றுள வானவர் பதிகள் – வில்லி:6 12/2
புக்கனன் பருகலுற்றான் பொலிவு அற புலர்ந்த நாவான் – வில்லி:16 23/4
பொங்கு அரா அணை பொலிவு அற போந்த பின் பொதுவர் – வில்லி:27 89/1
உள பொலிவு உடையாய் இன்றே உற்று அவன் கேண்-மின் என்றான் – வில்லி:28 25/4
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர் – வில்லி:44 19/2

மேல்


பொலிவுடன் (1)

பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள் இரு புறத்து மாதர் பலர் பொலிவுடன்
தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே – வில்லி:1 140/3,4

மேல்


பொலிவுடனே (1)

உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய் – வில்லி:45 11/4

மேல்


பொலிவுற (2)

பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி – வில்லி:1 93/3
அரும் திசை பொலிவுற அருக்கன் தோன்றினான் – வில்லி:4 17/4

மேல்


பொலிவுறும் (1)

பொலிவுறும் அ நகர் புகுந்து தாதையும் – வில்லி:12 138/1

மேல்


பொலிவை (1)

புறம் தயங்கிட விழுந்த செம் தனி சடை பொலிவை யார் புகல்கிற்பார் – வில்லி:12 85/2

மேல்


பொலிவொடு (1)

பொருது புறகிட்ட சேனை இவன் வரு பொலிவொடு புறக்கிடாது திருகின – வில்லி:40 48/1

மேல்


பொலிவோடும் (1)

பூண் பாய் மார்பின் புத்திரர்-தம்மை பொலிவோடும்
காண்பாள் ஐவர் கண்டிலள் பெற்ற காந்தாரி – வில்லி:32 39/1,2

மேல்


பொழி (32)

மண்டலம் பொழி அமிழ்தின் மெய் குளிரவே வைத்தோன் – வில்லி:1 9/4
புணை வனம் நெருங்க நீடி பொழி புயல் கிழிக்கும் சாரல் – வில்லி:6 36/3
பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற – வில்லி:9 15/3
சண்ட தூணங்கள் போன்றன பரந்து தனித்தனி முகில் பொழி தாரை – வில்லி:9 38/4
போன்ற பால் கொடுப்ப பொழி முலை பாலோ பூதனை உயிர்-கொலோ நுகர்ந்தான் – வில்லி:10 118/2
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான் – வில்லி:11 196/2
அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண் – வில்லி:13 136/2
வண்டு சிந்திய மது துளி முகில் பொழி மழை துளியொடும் சேர்ந்து – வில்லி:16 2/1
கர கவுள் மதம் பொழி காய் களிற்றை விட்டு – வில்லி:22 76/1
மின் பொழி படையுடை மேவலார் உடல் – வில்லி:30 14/1
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் – வில்லி:33 21/3
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என – வில்லி:40 47/3
புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே – வில்லி:40 55/3
இகலின் பொழி கார் வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனையும் – வில்லி:40 67/3
கோல் விடு பூசலும் வில்லுடனே பொழி கொண்டல் வியப்பு எனலாம் – வில்லி:41 9/2
தாரை படும்படி பொழி முகில் ஒத்தனர் சமர் முனையில் தரியார் – வில்லி:41 11/2
உலைவு இல் தண்டினில் பரிசனன் மதலையும் உவமை இன்று என பகழியின் மழை பொழி
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என – வில்லி:41 126/1,2
போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம் பட பொழி சிலீமுகங்கள் – வில்லி:42 10/1
சென்று பட்டனர் சேனை மண்டலிகர் வெம் சினம் பொழி சிறு செம் கண் – வில்லி:42 47/2
கன்று சிந்தையன் கோப வெம் கனல் பொழி கண்ணினன் காலாளாய் – வில்லி:42 72/1
மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம் அடங்கலும் நெகிழ்ந்து அரசர் – வில்லி:42 81/3
சோனை மேகம் ஒத்து இவன் பொழி தொடைகளால் கலங்கி – வில்லி:42 109/3
கொண்டான் மோதி கண் பொழி நீரில் குளித்திட்டான் – வில்லி:43 31/2
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா – வில்லி:44 1/2
கற்கியும் வண்டு இனம் மொய்க்க மதம் பொழி கரியும் தேரும் காலாளும் – வில்லி:44 4/1
அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி – வில்லி:44 7/1
பொழி குருதி புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே – வில்லி:44 52/2
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
மன் சேனைநாதன் பொழி வாளி மழையில் மூழ்கி – வில்லி:45 84/2
மின் பொழி கணை உமிழ் வில் விலோதனம் – வில்லி:46 63/2
முடிப்பதும் இன்று அழல்_பிறந்தாள் முகில் ஓதி முகில் பொழி நீர் – வில்லி:46 165/3
புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/4

மேல்


பொழிகின்ற (2)

அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 17/2
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம் என வந்து அணுகினார் – வில்லி:38 28/2

மேல்


பொழிதந்ததால் (1)

பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே – வில்லி:44 79/4

மேல்


பொழிதரு (7)

தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை – வில்லி:1 62/3
புலர்ந்தன கங்குல் போதும் பொழிதரு பனியும் சேர – வில்லி:5 10/1
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார் – வில்லி:6 17/4
புடவி எங்கணும் புதைய வான் பொழிதரு புனலால் – வில்லி:7 60/1
எழு முகில் இனமும் பொழிதரு மாரி யாவையும் ஏவினால் விலக்கி – வில்லி:9 36/2
ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடும் கண் அம்பிகை அருள் மொழி கேட்டு – வில்லி:12 75/1
பொழிதரு கண்ணினன் புரக்கும் சிந்தையன் – வில்லி:12 123/2

மேல்


பொழிந்த (4)

வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம் பட பொழிந்த தாரைகளால் – வில்லி:9 34/3
பொன் கை வெம் சராசனம் பொழிந்த கோல் இழிந்த வான் – வில்லி:30 9/3
கைத்தல வண்மை வேந்தன் கார்முகம் பொழிந்த அம்பால் – வில்லி:45 100/1
பொழிந்த வாளி ஓர் அளவு இல அவற்றையும் பொடி படுத்தினன் பார்த்தன் – வில்லி:46 49/2

மேல்


பொழிந்தது (2)

காவலன் கன்னன் கையும் பொழிந்தது கனக மாரி – வில்லி:45 33/4
கன குலம் ஏழும் சேர கல்மழை பொழிந்தது என்ன – வில்லி:46 39/3

மேல்


பொழிந்தன (1)

காண்டவம் புரத்தும் என்று கொண்டு இழிந்து பொழிந்தன கணம் படு கனங்கள் – வில்லி:9 33/4

மேல்


பொழிந்தனர் (1)

அண்டர் யாவரும் மலர்_மழை பொழிந்தனர் அந்தர துந்துபி ஆர்ப்ப – வில்லி:27 240/1

மேல்


பொழிந்தனர்கள் (1)

வாளிகள் பொழிந்தனர்கள்
கூளிகள் நடம்செயவே – வில்லி:41 60/3,4

மேல்


பொழிந்தார் (3)

உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் செய்து ஒளி கெழு பூ_மழை பொழிந்தார்
அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள் நிலை அறிந்தே – வில்லி:1 105/3,4
முன்முன் கடிதின் கணை பொழிந்தார் முகுந்தன் தடுத்த முகில் போல்வார் – வில்லி:32 26/4
பொன்னுலகோர் வியந்து உருகி புந்தியினால் மலர் பொழிந்தார் அந்தோ அந்தோ – வில்லி:41 133/3

மேல்


பொழிந்தான் (2)

பார்த்தனும் அன்று அவர் எதிர் போய் பல வாளி மழை பொழிந்தான் – வில்லி:40 7/4
பொரு சிலை வெம் கணை பொழிந்தான் போர் வேந்தர் பலர் மடிந்தார் – வில்லி:40 11/4

மேல்


பொழிந்திட (1)

வளை நெடும் சிலை கணை_மழை பொழிந்திட வந்தான் – வில்லி:45 191/4

மேல்


பொழிந்திடும் (1)

கொண்டலாய் உதகம் பொழிந்திடும் ஒருகால் குன்றமாய் உயர்ந்திடும் ஒருகால் – வில்லி:42 206/2

மேல்


பொழிந்து (10)

தூறு கொண்டு கணை பொழிந்து சோமகேசர் பொருதலால் – வில்லி:3 78/1
சொல் மழை பொழிந்து நாள்-தொறும் தனது தோள் வலி துதிக்கும் நாவலர்க்கு – வில்லி:9 50/1
மேகம் குருதி பொழிந்து அகல் வான் மீனும் பகலே மிக விளங்கி – வில்லி:11 227/1
பைம் கனக தருவின் மலர்_மழை பொழிந்து கருணையினால் பரிவு கூர்ந்தார் – வில்லி:11 249/4
வக்ர சாப மழை பொழிந்து வட கலிங்க மன்னவன் – வில்லி:30 12/3
துன்னும் பகழி மழை பொழிந்து துரக்கும் பொழுது விராடபதி – வில்லி:37 36/3
மாகம் உற்ற அமரர் செம்பொன் மழை பொழிந்து வாழ்த்தினார் – வில்லி:42 32/4
மேகம் அம்பு பொழிந்து என எங்கணும் வீசும் அம்பு விரைந்து விரைந்திட – வில்லி:42 121/2
கல கணீர் பொழிந்து இனையும் வேலையில் கனல் படும் புணில் தடி படும் கணக்கு – வில்லி:45 61/2
பயிர்க்கா மாரி பொழிந்து வரு பருவ புயல் போல் பாவனனை – வில்லி:45 142/3

மேல்


பொழிய (8)

வாடிய தருவில் மழை பொழிவது போல் மடவரல் கருணை நீர் பொழிய
கூடிய உணர்வோடு எழுந்த காவலனை கொங்கை மார்புற தழீஇக்கொண்டு – வில்லி:1 92/1,2
நீகாரம் மழை பொழிய நித்தில வெண்குடை நிழற்ற நீல வாள் கண் – வில்லி:8 19/1
வில் மழை பொழிய கற்களும் துகளாய் மேனியும் வெளிறி மீண்டனவே – வில்லி:9 50/4
புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி – வில்லி:10 55/3
மையோடு அரி கண் மழை பொழிய வாடும் கொடியின் மொழிக்கு ஆகார் – வில்லி:11 235/1
பொரு சமரில் முடி துணித்து புலால் நாறு வெம் குருதி பொழிய வெற்றி – வில்லி:11 254/3
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அற பொழிய வெம்மை அற்று அளியுடன் குளிர்ந்து – வில்லி:12 57/2
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல் – வில்லி:17 10/1

மேல்


பொழியவே (2)

நிறம் ஒன்றும் ஏழு பகழி முழுகின நிருபன்-தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 76/4
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 77/4

மேல்


பொழியும் (15)

முறுகு சின அனல் பொழியும் விழியினன் முகன் இல் பகன் எனும் முரணுடை – வில்லி:4 37/3
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4
பொன் மழை பொழியும் கொங்கர் பூபதி-தன் பொன் பதம் பொருந்தலர் போல – வில்லி:9 50/2
கல் மழை பொழியும் காள மா முகிலும் கடவுளர் துரந்தவன் கரத்தில் – வில்லி:9 50/3
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன – வில்லி:11 77/2
நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும் நீர் துடையாள் – வில்லி:11 217/2
கார் இனம் பொழியும் அந்த கானகத்து அழகு கண்டார் – வில்லி:12 2/4
பார்த்தருளி அருள் பொழியும் பங்கய கண் நெடுமாலும் – வில்லி:27 46/3
பொழியும் முகில் பற்றி எழும் இள வெயில் எறித்து அனைய புகரன பனைக்கைகொடு கார் – வில்லி:28 57/1
பொறை மலை திசை-தொறும் பொழியும் வாள் நிலா – வில்லி:41 204/2
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து பற்குன பொருப்பிடை பொழியும்
கரிய பைம் புயலை கைதொழுமவரே கருவிலே திருவுடையவரே – வில்லி:42 1/3,4
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி – வில்லி:44 30/2
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/3
மங்குல் போல் பொழியும் வாளி மழையினால் அழிந்தது அந்தோ – வில்லி:45 112/3
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம் மிக சொரிய – வில்லி:45 215/2

மேல்


பொழியுமா (2)

பொங்கி தரள திரள் சிந்தி பொழியுமா போல் – வில்லி:5 95/2
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அற பொழியுமா போல் – வில்லி:41 95/2

மேல்


பொழில் (12)

தரு பொழில் பயில் காலையில் தானவர் காணா – வில்லி:1 16/3
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான் – வில்லி:7 4/4
தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம் – வில்லி:8 7/4
மன்றல் மலர் பொழில் வாவியில் மன்னும் – வில்லி:14 62/4
அ பொழில் காவல் அரக்கர் அநேகர் – வில்லி:14 63/1
மெல்_இயலும் பொழில் மேவியபோது – வில்லி:14 64/2
ஆயிடை குறுகும் எல்லை அ பொழில் துப்பின் காப்போர் – வில்லி:14 85/1
கந்த மலர் பொழில் காக்கும் காவலாளர் – வில்லி:14 107/2
கொக்கின் மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில் குறியும் சொன்னாள் – வில்லி:21 57/4
அக பொழில் கண்ட அ மரம் யாவையும் – வில்லி:21 96/1
குரா நறும் பொழில் கேகய தலைவரும் குந்தி போசரும் வந்தார் – வில்லி:28 4/4
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே – வில்லி:42 50/2

மேல்


பொழிலிடை (1)

அந்த ஓதை அ பொழிலிடை தவம் புரிந்தருளும் – வில்லி:14 21/1

மேல்


பொழிலில் (1)

புனித வான் பொழிலில் வாச புது மலர் கொய்ய வந்தேன் – வில்லி:14 94/2

மேல்


பொழிலின் (2)

மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் – வில்லி:14 18/3
மருட்டினள் ஆகி அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார் – வில்லி:21 58/2

மேல்


பொழிலும் (2)

எ பொழிலும் திறை கொள்ளும் எயிற்றார் – வில்லி:14 63/2
கந்த வான் பொழிலும் நல் நீர் கடி மலர் தடமும் கண்டான் – வில்லி:14 84/4

மேல்


பொழிலூடு (3)

மாதர் மலர் பொழிலூடு வந்த மனித்தன் – வில்லி:14 119/3
மைந்தனும் அ பொழிலூடு சென்று மன்னி – வில்லி:14 120/2
உணங்க நா புலர வந்து அ உயர் பொழிலூடு சேர்ந்தான் – வில்லி:21 63/4

மேல்


பொழிவ (2)

மூசு கொண்டல் ஓர் இரண்டு முடுகி நின்று பொழிவ போல் – வில்லி:30 8/2
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் – வில்லி:38 21/3

மேல்


பொழிவது (3)

வாடிய தருவில் மழை பொழிவது போல் மடவரல் கருணை நீர் பொழிய – வில்லி:1 92/1
பாலை பொழிவது போல் நிலவு ஒளி கொண்டு பரப்பா – வில்லி:12 155/4
சோனா மேகம் பொழிவது போல் துச்சாதனனும் தம்பியரும் – வில்லி:45 135/1

மேல்


பொழிவான்-தன்னை (1)

வில் மழை பொழிவான்-தன்னை வளைந்தது வெய்ய மாயை – வில்லி:13 83/4

மேல்


பொழுதத்தில் (2)

இன்னல் பசி தீர் பொழுதத்தில் என்-பால் வரம் கொள்க என உரைப்ப – வில்லி:17 14/3
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில் அது புதிய மணி வர்க்கம் மிகு தொடையலாய் – வில்லி:40 64/2

மேல்


பொழுதத்து (7)

கொண்டு இருவரும் பொருதல் உன்னு பொழுதத்து அவர் குறிப்பினை இமைப்பு அளவையில் – வில்லி:3 58/3
எல்லையும் அதிர்ந்து சுழல்கின்ற பொழுதத்து இமைய இன்ப மயில் கேள்வன் வெகுளா – வில்லி:12 111/2
மைந்தொடு தொல்லையில் வடிவு கொள் பொழுதத்து
அந்தம் இலாய் அடியேன் பிழை எல்லாம் – வில்லி:14 58/2,3
சொற்றனம் ஆங்கண் இங்கும் துயில் உணர் பொழுதத்து இன்று – வில்லி:25 12/2
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா – வில்லி:30 25/3
சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர் பொழுதத்து அருகே – வில்லி:41 1/1
நாகாயுதம் தப்பி நரன் உய்ந்த பொழுதத்து நாக கொடி – வில்லி:45 228/1

மேல்


பொழுதல்லால் (1)

முரசு அறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன் என்றாள் – வில்லி:11 254/4

மேல்


பொழுதாக (1)

நின்று நெடும் பொழுதாக மலைந்தும் – வில்லி:14 77/2

மேல்


பொழுதிடை (1)

கண்ட காவில் இ கங்குல் பொழுதிடை
சண்ட வேக களிறு அன்ன தன்மையான் – வில்லி:21 87/2,3

மேல்


பொழுதில் (15)

கரிந்த பாதவம் போல் நின்ற அ பொழுதில் கால் பொர குனித்த கார்முகமும் – வில்லி:1 88/2
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில்
தெரிவுறு விமானமனை-தோறும் உறை தேவர் பலர் சித்தர் முதலோர் பரனொடும் – வில்லி:3 54/2,3
எள் துணை பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச – வில்லி:13 80/3
பிடுங்கினன் விசும்பில் எறிந்து அவன்-தன்னை பிளந்தனன் பிளந்த அ பொழுதில்
அடும் படை தட கை அரக்கனும் திருகி அணங்கை விட்டு அ கணத்து அழன்று – வில்லி:15 13/2,3
புந்தியில் ஒன்றும் கொள்ளேல் ஆர் இருள் பொழுதில் இன்று – வில்லி:21 56/3
நடுவுறு அ பொழுதில் செவ்வி நவ்வியர் கோலம் கொண்டான் – வில்லி:21 61/4
போனகம் பரிவுடன் நுகர்ந்து இருந்த அ பொழுதில்
தானும் மேருவுக்கு அப்புறத்து அ அமுது அருந்த – வில்லி:27 83/2,3
ஒன்ற நம் படைகள் எல்லாம் ஒரு பகல் பொழுதில் கொல்வான் – வில்லி:28 26/1
பூவலயம் முற்றும் எழு கால இறுதி பரவை போல் இகல் விளைத்த பொழுதில்
கூவலின் நிலை புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு சர்ப்ப துவச – வில்லி:30 27/2,3
போரே தொடங்கி இரு படையும் புகுந்த பொழுதில் உகம் தொலைத்த – வில்லி:31 3/1
இத்தகவாக அணிந்து இரு சேனையும் எதிர் முனையும் பொழுதில்
முத்து அக வெண்குடை மன்னவன் ஏவலின் முன் பகலின்படியே – வில்லி:41 8/1,2
சென்றனையே இமை பொழுதில் திகிரியையும் உடைத்தனையே தெவ்வர் ஓட – வில்லி:41 140/2
கருதலர் துற்றிய பாசறை அன்று ஒர் கண பொழுதில் புகுதா – வில்லி:41 228/2
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் – வில்லி:45 89/3
துருபதன் மைந்தர் அனைவரும் பஞ்ச திரௌபதேயரும் துயில் பொழுதில்
புரவிஅம்தாமா நினைவு அற புகுந்து பொன்றுவித்தனன் என புலம்ப – வில்லி:46 218/1,2

மேல்


பொழுதிலே (3)

பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே
வரு தளத்தொடு உதவினான் மருத்து வீமன் மைந்தனே – வில்லி:40 36/3,4
விழிவழி நெருப்பு வீழ விரைவுடன் விறல் மிகு களத்தில் ஆன பொழுதிலே – வில்லி:40 47/4
போர் இரண்டு வீரருக்கும் ஒத்து நின்ற பொழுதிலே – வில்லி:42 14/4

மேல்


பொழுதின் (2)

இரதம் மீது அவளுடன் கண பொழுதின் ஏறி ஐ_இரு தினத்தினில் – வில்லி:1 142/2
தீ முக கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன் விடும் பொழுதின் அந்த விறல் – வில்லி:42 84/2

மேல்


பொழுதினில் (5)

என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி – வில்லி:12 82/1
போர் அழிந்தனன் என்று சேனை புறக்கிடாவரு பொழுதினில்
கூர் அழிந்தது என குறித்து அணி நின்ற காவலர் கூடினர் – வில்லி:29 45/3,4
அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய நெளிகின்றது ஆய பொழுதினில்
விபினம் மிசை மண்டு தீயொடு அனிலமும் விரவும் இயல்பு அந்த வீமன் அணுகிலே – வில்லி:41 39/3,4
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு – வில்லி:45 222/2
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் நிகழும் வேட்டை – வில்லி:46 125/3

மேல்


பொழுதினும் (2)

சந்திராதபமும் தினகராதபமும் இரு பொழுதினும் எழ சமைத்த – வில்லி:6 13/1
பொரு களனிடை தன தந்தை வீடிய பொழுதினும் மனம் மிக நொந்துளான் உயர் – வில்லி:46 200/3

மேல்


பொழுது (37)

பூதலம் பெரும் களிப்புற குருகுலம் பொற்புற பொழுது உற்று – வில்லி:2 16/3
பூரித்த காமநலம் எய்து பொழுது நின் கை – வில்லி:2 49/3
பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான் – வில்லி:2 107/4
புள்ளினம் ஒடுங்கும் மாலை பொழுது இவள் புறம்பர் எய்தி – வில்லி:5 65/3
போய் அவண் புகுந்த பொழுது பைம் கடலும் பூவையும் புயலும் நேர்வடிவின் – வில்லி:6 8/1
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற – வில்லி:7 21/1
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி – வில்லி:7 21/2
பொழுது விடிவளவும் மதன் பூசலிலே கருத்து அழிந்து பூவாம் வாளி – வில்லி:7 35/2
என்றான் என்ற பொழுது அவனும் இறந்தோன் சரிதம் இனிது உரைப்பான் – வில்லி:10 30/4
நகத்து இயைந்த பொழுது அவனி பவ்வம் உறு நவ்வென தலை நடுங்கவே – வில்லி:10 60/2
புண்டர விசால நெற்றி புரவல பொழுது போக – வில்லி:11 27/3
கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர் – வில்லி:11 61/2
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள – வில்லி:11 250/3
என்ற பொழுது அருந்ததிக்கும் எய்தாத கற்புடையாள் இடியேறுண்ட – வில்லி:11 253/1
உரைத்த பொழுது இப்பொழுது இ ஊர் எரி கொளுத்தி – வில்லி:23 5/1
ஆன பொழுது அந்தரம் நெருங்கி அமர் காணும் – வில்லி:29 63/1
ஊழிமுக கனல் போல் எழும் அ பொழுது ஓடி அருச்சுனனும் – வில்லி:31 15/2
துன்னும் பகழி மழை பொழிந்து துரக்கும் பொழுது விராடபதி – வில்லி:37 36/3
நினைவுற்ற பொழுது எழுது முரசு உற்ற கொடி நிருபன் நியமித்தபடி தரியலார் – வில்லி:40 55/1
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல் உக்ரம் உடையது ஒரு வேல் – வில்லி:40 63/2
முன் எதிரா அமர் புரி பொழுது அன்றி முரண் குலையாது இனியே – வில்லி:41 17/4
எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது – வில்லி:41 117/2
அன்ன பொழுது ஆரணம் அளித்த முனி வந்தான் – வில்லி:41 168/4
தினை அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன் – வில்லி:41 184/4
புகலுகின்ற பொழுது சென்றது என்று அவண் பொறாமல் மால் – வில்லி:42 15/3
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய – வில்லி:42 88/2,3
அ நிலத்தினில் அவனுடன் நெடும் பொழுது அமர் புரிந்து அவன் கையின் – வில்லி:42 132/3
அன்ன பொழுது எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற நோக்கி – வில்லி:42 169/3
சென்று இமை பொழுது அளவையில் யாவரும் தென்புலம் படருமா செற்றான் – வில்லி:42 205/4
முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில் – வில்லி:42 220/1
அல் பொழுது அடைந்த ஆயிரம் சுடரும் அநேக நூறாயிரம் சுடராய் – வில்லி:42 220/2
பொழுது சென்றிடும் அளவும் வெம் சமர் புரிய வேறு ஒருபால் – வில்லி:44 41/4
பொரு பகை அரசர் பலர் பட அபிமன் பொன்றிய பொழுது செம் தழலின் – வில்லி:45 13/3
விஞ்சி முனை-தொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது அடல் வானவர் கோன் அருள் – வில்லி:45 67/2
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன் – வில்லி:46 80/3

மேல்


பொழுதும் (2)

பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும் சிறிது இரங்காள் – வில்லி:11 217/1
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா – வில்லி:29 77/4

மேல்


பொழுதுற (1)

போன பேடி வெம் பூசலும் பொழுதுற பொருது – வில்லி:22 54/3

மேல்


பொழுதே (8)

சொற்றவா நன்று சுகன் திரு தாதை சூதிகை தோன்றிய பொழுதே
பெற்ற தாய்-தானும் பிதாவும் முன் வணங்க பேசலா உரை எலாம் பேசி – வில்லி:10 117/1,2
நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே – வில்லி:12 108/4
மின் போல் இறந்த இளையோர்கள் பாடு வினவா இருந்த பொழுதே – வில்லி:37 2/4
அம் பற்ப ராக பதி என்ன நிற்க அமர் ஆடல் உற்ற பொழுதே – வில்லி:37 13/4
செரு முனை சராசனமும் உடைய இருவோரும் நனி சீறி அமர் செய்த பொழுதே – வில்லி:38 23/4
நாதன் வெம் சமம் கருதி ஊதுகின்ற சங்கின் முழு நாதம் வந்து எழுந்த பொழுதே – வில்லி:38 29/4
உம்பர் வாரியையும் கலக்குமே மிகவும் உண்மை நாம் உரைசெயும் பொழுதே – வில்லி:42 207/4
புகன்றபோது அருக்கன் புதல்வனும் மாய போர் இது கங்குல் இ பொழுதே அகன்றிடும் – வில்லி:42 209/1

மேல்


பொழுதைக்கு (2)

ஐயோ அந்த கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு அதி பாவம் – வில்லி:11 235/4
யாதே ஆக இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு இசை அளிகள் – வில்லி:17 7/1

மேல்


பொழுதொடு (1)

பூதம் அடியுண்டன விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பு இல் பொருளின் – வில்லி:12 108/2

மேல்


பொழுதொடும் (1)

புனையும் மெய்யொடும் பொழுதொடும் புரி தவன் போதலும் மிக அஞ்சி – வில்லி:2 11/3

மேல்


பொற்ப (2)

புருவம் வண் புறவடி பொற்ப பாவையர் – வில்லி:1 41/3
புளினமும் கானலும் பொற்ப நோக்கினான் – வில்லி:11 102/3

மேல்


பொற்பனைத்தரு (1)

பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து கழல் போற்றியே – வில்லி:10 64/4

மேல்


பொற்பாவை (2)

பொற்பாவை கேள்வன் மொழி கேட்டலும் பொன்ற நாணி – வில்லி:2 62/1
உறையும் மலர் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள் ஒரு பொற்பாவை
நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி – வில்லி:8 10/2,3

மேல்


பொற்பிற்று (1)

பொன்னுலகினுக்கும் இல்லை என்பது ஓர் பொற்பிற்று ஆக – வில்லி:11 26/2

மேல்


பொற்பின் (2)

பொற்பின் அமராவதியே போலும் நகரி புக்கான் – வில்லி:3 33/4
புனைந்த செம்பொன் மவுலியோடு பொற்பின் மீது பொற்பு எழ – வில்லி:38 5/2

மேல்


பொற்பினால் (2)

புந்தியால் அரும் கலை_மகள் பொற்பினால் பூம் திரு புனை கற்பால் – வில்லி:2 24/1
பூதலத்து அரசு எலாம் பொருந்து பொற்பினால்
ஓத நீர் வண்ணன் வாழ் உலகு போன்றதே – வில்லி:10 93/3,4

மேல்


பொற்பினான் (1)

நெற்றி மிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பது என ஒளிர் பொற்பினான் – வில்லி:4 48/4

மேல்


பொற்பினை (1)

பொங்கு அழல் பிறந்த பாவை பொற்பினை பொலிய நோக்கி – வில்லி:5 28/2

மேல்


பொற்பு (9)

பொற்பு உற புவி பூபதி ஆளும் நாள் – வில்லி:1 122/4
பொற்பு அக முழவு விம்ம புரி வளை முழங்கி ஆர்ப்ப – வில்லி:2 83/3
பொன் எனும் நிறத்தினோடும் பொற்பு அழி ஆகுலத்தாள் – வில்லி:2 110/3
பொற்பு அமைந்து பொலிந்தது அ பொன் நகர் – வில்லி:3 110/2
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக – வில்லி:27 161/2
பொற்பு அகலுற ஒளி புரியும் நேமியான் – வில்லி:32 2/2
புனைந்த செம்பொன் மவுலியோடு பொற்பின் மீது பொற்பு எழ – வில்லி:38 5/2
பொற்பு உற பொருத நீ அ பொன்னுலகு அடைந்த காலை – வில்லி:41 166/2
பொற்பு ஊசல் என்ன இரு சேனையும் போயும் மீண்டும் – வில்லி:45 78/1

மேல்


பொற்புடை (5)

பொருந்த மற்று அவர் பொற்புடை தேசு எலாம் – வில்லி:1 128/2
புழுகு கமழ் மை குழலி பொற்புடை முகத்தாள் – வில்லி:2 104/3
பட்டவர்த்தனர்கள் பொன் சிரத்தின் மலர் பொற்புடை சரணபற்பனும் – வில்லி:4 57/1
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார் – வில்லி:6 17/4
பொற்புடை புனிதன் கோயில் புறத்தினில் அனிகம் நிற்ப – வில்லி:25 8/1

மேல்


பொற்புடையாள் (1)

உறையும் மலர் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள் ஒரு பொற்பாவை – வில்லி:8 10/2

மேல்


பொற்புற (1)

பூதலம் பெரும் களிப்புற குருகுலம் பொற்புற பொழுது உற்று – வில்லி:2 16/3

மேல்


பொற்புறு (1)

மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை – வில்லி:41 126/3

மேல்


பொற்பொடு (1)

பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களை – வில்லி:11 131/3

மேல்


பொற்போடு (2)

பொய் ஆவணம் எழுதும் பதி பொற்போடு வணங்கா – வில்லி:7 17/2
பொன் அம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான் – வில்லி:7 18/4

மேல்


பொற்றைகள் (1)

பொற்றைகள் துணிந்து வீழ புங்க வாளிகளும் தொட்டான் – வில்லி:46 44/4

மேல்


பொறா (2)

எழுதினும் பொறா இளமையள் முதுக்குறைந்து யாதுயாது உரைசெய்தான் – வில்லி:2 27/2
ஊதையின் மரன் அசைவுற பொறா வடம் – வில்லி:11 120/1

மேல்


பொறாத (1)

மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின் – வில்லி:44 76/3

மேல்


பொறாதார் (1)

பூண்டனர் வெம் பகை வாழ்வு பொறாதார் – வில்லி:3 103/4

மேல்


பொறாதாள் (1)

தங்கள் குல கலை மதியை தபனன் எனும் என் பட்டாள் தனி பொறாதாள் – வில்லி:7 32/4

மேல்


பொறாது (7)

மோதி வரு கட களிறும் காலாளும் பொறாது உரகர் முடிகள் சோர – வில்லி:10 130/2
மிஞ்சிய குளிர் மதி மேல் பொறாது இகல் – வில்லி:11 122/3
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3
பொன் புரையும் மேனியில் அடித்தமை பொறாது மற்போர் புரியுமாறு கருதா – வில்லி:12 109/4
அளைந்த ஆர் இருள் கடல் பொறாது ஒரு புடை அண்டம் – வில்லி:27 96/1
புத்திரன் விடும் கணை பொறாது புலிபோல்வான் – வில்லி:29 56/4
புறமிட்ட தானை நிலை கண்டு பொறாது சோதி – வில்லி:45 70/1

மேல்


பொறாதே (1)

கூடுதல் இவர்க்கு உண்டாகும் கொற்றவர் குறை பொறாதே
ஓடுதல் உண்மை என்னா தோகைகள் ஓகையோடும் – வில்லி:5 15/2,3

மேல்


பொறாமல் (6)

வில் எடுத்தனன் பொறாமல் வீர வாளி விசயனே – வில்லி:11 169/4
தான் அவர் பொறை பொறாமல் தராதலம் என்னும் செம் கண் – வில்லி:11 203/3
இருவர் எதிரும் பொறாமல் முடுகிய இரு படையும் நொந்து மீள அவனிபன் – வில்லி:41 45/1
புகலுகின்ற பொழுது சென்றது என்று அவண் பொறாமல் மால் – வில்லி:42 15/3
ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல் அஞ்சி – வில்லி:44 14/1
புலவன் வெண்குடை ஒடிந்ததும் மேல் வரு போற்றலன் ஏற்றமும் பொறாமல்
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – வில்லி:46 28/2,3

மேல்


பொறாமை (1)

உற்றனள் பொறாமை கல்லால் உதரம் உள் குழம்புமாறு – வில்லி:2 69/3

மேல்


பொறாமையின் (5)

எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள் இரவி எதிர் மின்மினிகள் போல் – வில்லி:3 48/2
அரி எனும் பெயர் பொறாமையின் போல் விரைந்து அழல் கொழுந்து உளை பற்ற – வில்லி:9 18/1
போது உரங்கமும் நெளிந்தன பல் தலை பொறாமையின் இரு நான்கும் – வில்லி:11 75/4
பஞ்சவர் வாழ்வுறு பதம் பொறாமையின்
வஞ்சகம் இயற்றுவான் மனம்-கொல் என்னவே – வில்லி:11 122/1,2
புகு நிலம்-தனில் சற்றும் நின்றிலன் பொரு சுதாயு தன் போர் பொறாமையின்
சகுனியும் பெரும் சேனை முன் வர தக்க சல்லியன்-தானும் ஓடவே – வில்லி:35 4/2,3

மேல்


பொறார் (1)

மொத்தினான் முனைந்து இருவரும் பொறார் முரணுடன் சினம் மூளமூளவே – வில்லி:4 13/2

மேல்


பொறான் (1)

பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார் – வில்லி:11 222/3

மேல்


பொறி (21)

பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க வண்டு ஒன்று – வில்லி:5 12/2
கிளைத்து மீளவும் பொறி அளி எழ வளர் கிசலயங்களும் போன்ற – வில்லி:9 16/2
மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை – வில்லி:9 17/4
புகை படப்பட கரிந்தன பொறியினால் பொறி எழுந்தன வானின் – வில்லி:9 25/1
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார் – வில்லி:12 93/4
பொன் காலும் மெய்யர் பொறி கால் பொலம் குண்டலத்தர் – வில்லி:13 109/1
மூண்டு அழல் பொறி கன்றிய மனத்தினர் மூவரும் உடன் முன்னி – வில்லி:16 3/2
கண்ணுடை பொறி எழும் கனலின் வந்திட – வில்லி:21 70/2
பொறித்த பாவையின் உத்தரன் பொறி மயக்குற்று – வில்லி:22 62/3
ஒன்றொடு ஒன்று அறைந்து எற்றி மேல் ஒளிர் பொறி சிதறி – வில்லி:27 66/2
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு – வில்லி:29 71/3
புவனம் எங்கணும் மிக பொறி எழ போர் செய்தார் – வில்லி:34 15/3
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட – வில்லி:41 122/3
பொறி உற வீழும் காலை புவனங்கள் அனைத்தும் ஈன்றோன் – வில்லி:41 149/2
புள் செறி தொடையாய் கொல்க என விரைவின் புகைந்து நா பொறி எழ புகன்றான் – வில்லி:42 208/4
விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என – வில்லி:45 150/1
தாம முனை வாளி தழல் பொறி போல் சிந்தினனே – வில்லி:45 169/4
கங்கில் பொறி விட்டது தாரகையின் கணம் என்ன எழுந்தது காய் கனலே – வில்லி:45 213/4
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும் – வில்லி:45 221/3
சினத்திடை வெம் பொறி பறக்க செயிர்த்து இரு கண் சிவப்பு ஏற செரு செய்யாமல் – வில்லி:46 136/3
புரிவது போல் மேல் விசைத்து மீமிசை பொறி எழ மாறாமல் எற்றி வீரர்கள் – வில்லி:46 168/2

மேல்


பொறிகள் (3)

சமர் முக பொறிகள் மிக்க தட மதில் குடுமி-தோறும் – வில்லி:6 31/1
அ புறத்து வீழ் பொறிகள் அவ்வவற்றினை அலங்கரித்தன அன்றே – வில்லி:9 19/4
போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அ புரிசை-தன்னை – வில்லி:25 4/3

மேல்


பொறித்த (1)

பொறித்த பாவையின் உத்தரன் பொறி மயக்குற்று – வில்லி:22 62/3

மேல்


பொறித்தோன் (1)

புண்டரிக பெயர் நாடு பொறித்தோன்
திண் திறல் மாருதி சேய் வருவானை – வில்லி:14 72/2,3

மேல்


பொறியிலவன் (1)

பொறியிலவன் வீசிய பொருப்பு ஒர் அணு ஆகி – வில்லி:37 23/3

மேல்


பொறியினன் (1)

பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன்
மருளும் நரியொடு கழுகு தொடர்தர வலிய பிணம் நுகர் சுவை அறாது – வில்லி:4 38/2,3

மேல்


பொறியினால் (1)

புகை படப்பட கரிந்தன பொறியினால் பொறி எழுந்தன வானின் – வில்லி:9 25/1

மேல்


பொறியும் (1)

சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும்
இந்திராலயத்திற்கு ஏற்றிய தீபம் என்ன நின்று இலங்கின எங்கும் – வில்லி:9 27/3,4

மேல்


பொறு-மின்கள் (1)

ஒரு நாளும் நீவிர் பொறு-மின்கள் உம்மை உலகு ஆளுவிக்க வருவோர் – வில்லி:37 8/1

மேல்


பொறுக்கும் (1)

பொறுக்கும் தவ முனி சொல்படி புனித புனல் படிவான் – வில்லி:7 6/3

மேல்


பொறுக்குமோ (3)

புன்சொலானது இனி மா தவத்தின் மிகு புனித என் செவி பொறுக்குமோ – வில்லி:1 144/4
மேவரு முடியும் சூட பொறுக்குமோ விமல என்றே – வில்லி:13 9/4
பொய்யுடை தலத்தோர்க்கு இன்ன பொறுக்குமோ புனித என்றான் – வில்லி:13 150/4

மேல்


பொறுத்த (4)

பொறுத்த வில்லினன் விரைந்து தேர் மிசை புகுந்தனன் பெரிது போர் செய்வான் – வில்லி:1 146/4
போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அ புரிசை-தன்னை – வில்லி:25 4/3
அ காலம் பொறுத்த எலாம் அமையாமல் இன்னம் இருந்து அறமே சொன்னால் – வில்லி:27 20/3
போர் அரா நிருபன் மணி நெடும் சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார் – வில்லி:27 117/3

மேல்


பொறுத்தருள் (8)

பொறுத்தருள் என்ன கையால் போற்றினன் முறுவல் செய்தான் – வில்லி:11 40/4
புந்தி உறாது பொறுத்தருள் என்றான் – வில்லி:14 58/4
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள் என்று பணிந்தனரே – வில்லி:27 208/4
கண்ண பொறுத்தருள் வெண்ணெய் அருந்திய கள்வ பொறுத்தருள் கார் – வில்லி:27 209/1
கண்ண பொறுத்தருள் வெண்ணெய் அருந்திய கள்வ பொறுத்தருள் கார் – வில்லி:27 209/1
வண்ண பொறுத்தருள் வாம பொறுத்தருள் வரத பொறுத்தருள் நீ – வில்லி:27 209/2
வண்ண பொறுத்தருள் வாம பொறுத்தருள் வரத பொறுத்தருள் நீ – வில்லி:27 209/2
வண்ண பொறுத்தருள் வாம பொறுத்தருள் வரத பொறுத்தருள் நீ – வில்லி:27 209/2

மேல்


பொறுத்தாலும் (1)

பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார் – வில்லி:11 222/3

மேல்


பொறுத்தி (4)

பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 259/4
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 269/4
புன் பிழை செய்தனன் பொறுத்தி நீ என – வில்லி:21 65/3
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி என்று அருளி மாயோன் – வில்லி:27 145/2

மேல்


பொறுத்திடலும் (1)

புத்திரர் இலா இடர் பொறுத்திடலும் ஆமோ – வில்லி:41 175/4

மேல்


பொறுத்திடும் (1)

பொறுத்திடும் மேல் இடா ஐம்புலத்தினனாதலாலே – வில்லி:18 7/1

மேல்


பொறுத்திடுவர் (1)

பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர் பெரியோர் – வில்லி:23 6/2

மேல்


பொறுத்தியேல் (1)

புரிந்தது பொறுத்தியேல் புணர்வல் உன் புயம் – வில்லி:1 49/2

மேல்


பொறுத்தீர் (1)

போம்போது அனைத்தும் போம் முன்னம் பொறுத்தீர் இன்னம் பொறும் என்றான் – வில்லி:11 229/4

மேல்


பொறுத்து (4)

புன்சொல் ஆயினும் பொறுத்து அருள்புரிவரே புலவோர் – வில்லி:1 5/4
பொறுத்து அருள்புரிக இ புதல்வன்-தன்னையே – வில்லி:1 59/4
மொழிப்படி பொறுத்து அழலின் மூழ்கு தொழில் மாறி – வில்லி:41 177/2
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் – வில்லி:45 23/2

மேல்


பொறுத்தேன் (1)

சொல்லிய நா என் படும் மற்று ஒருவன் சொன்னால் சுயோதனன் ஆதலின் பொறுத்தேன் சொன்னது என்று – வில்லி:45 26/3

மேல்


பொறுப்பதே (1)

பொறுப்பதே பெருமை என்று பூசுரன் பாதம் போற்றி – வில்லி:22 133/2

மேல்


பொறுப்பரோ (1)

கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ என்பார் – வில்லி:10 140/3

மேல்


பொறும் (1)

போம்போது அனைத்தும் போம் முன்னம் பொறுத்தீர் இன்னம் பொறும் என்றான் – வில்லி:11 229/4

மேல்


பொறை (11)

தான் அவர் பொறை பொறாமல் தராதலம் என்னும் செம் கண் – வில்லி:11 203/3
பொறை வண் சிந்தை தருமனுக்கு பொய் சூது அறிந்தும் பொர என்ன – வில்லி:11 224/3
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக – வில்லி:11 242/1
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும் – வில்லி:12 58/3
வன குறும் பொறை நாட உன் படை வலிமை கொண்டு வழக்கு அற – வில்லி:12 94/3
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி – வில்லி:14 3/3
பொறை எனப்படுவது ஆடவர்-தமக்கு பூண் என புகலினும் பொருந்தார் – வில்லி:21 47/1
பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ – வில்லி:23 10/2
பொன் ஆரும் திகிரியினான் போனாலும் பொறை வேந்தன் புகன்ற எல்லாம் – வில்லி:27 23/1
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின் – வில்லி:41 128/2
பொறை மலை திசை-தொறும் பொழியும் வாள் நிலா – வில்லி:41 204/2

மேல்


பொறை-வாய் (1)

பொறை-வாய் புகுந்தது அபயம் என புகுந்து ஆங்கு அமுது புலம்புதலும் – வில்லி:16 18/2

மேல்


பொறைகளும் (1)

பொறைகளும் வெம் பிசாச பூதமோடு இயக்கர் யாரும் – வில்லி:12 30/3

மேல்


பொறையன (1)

வன் தபோதனரினும் மிகு பொறையன வலன் உயர்வன எண் கோ – வில்லி:11 79/1

மேல்


பொறையினால் (1)

அந்தி-வாய் அருந்ததி பெரும் பொறையினால் அவனிமான் நிகர் என்ன – வில்லி:2 24/2

மேல்


பொறையுடனே (1)

பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள் புத்தேளிர் நிருதரில் ஓர் புறத்து உளானோ – வில்லி:12 96/2

மேல்


பொறையும் (2)

பொறையும் ஞானமும் கல்வியும் புரி பெரும் தவமும் – வில்லி:14 44/2
வெல்லுக அறமும் மெய்ம்மையும் பொறையும் மேக மேனியனும் வெல்லாமல் – வில்லி:18 16/1

மேல்


பொறையே (1)

அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று – வில்லி:18 20/3

மேல்


பொன் (224)

பூக்கும் மா முதல் எவன் அவன் பொன் அடி போற்றி – வில்லி:1 1/4
பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு – வில்லி:1 10/1
பொன்_தொடிக்கு அழிந்து அவள் புன்மை வாய்மையால் – வில்லி:1 69/2
பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி – வில்லி:1 93/3
தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன்
தோள் இரண்டினையும் மீது எடுத்து நனி தொழுது இயக்கி துணை அடியிலே – வில்லி:1 151/1,2
தழைத்த நெஞ்சினள் அனந்தரம் இழந்த பொன் தாலி மாதரை தேற்றி – வில்லி:2 10/2
பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும் பவள மேனியும் ஆகி – வில்லி:2 31/2
குஞ்சரத்து இளம் கன்று என சாப வெம் கோளரி என பைம் பொன்
பஞ்சரத்திடை வரு திரு மதலையை பகீரதி எனும் அன்னை – வில்லி:2 39/1,2
பருவம் செய் பைம் பொன் கொடி அன்னவள் பாண்டு என்னும் – வில்லி:2 43/3
கண் உற்ற கானில் விளையாடல் கருதி அம் பொன்
விண் உற்ற சாரல் இமய புறம் மேவினானே – வில்லி:2 45/3,4
பொன் அம் கழலான் எதிர் அ இடை போகம் வேட்டு – வில்லி:2 48/1
காண்டற்கு அரிய மணி பைம் பொன் கலனொடு ஆடை – வில்லி:2 52/1
அஞ்சனை அளித்த பொன் தோள் அனுமனே உவமை என்ன – வில்லி:2 75/3
பொன் எனும் நிறத்தினோடும் பொற்பு அழி ஆகுலத்தாள் – வில்லி:2 110/3
தேசு உறு பொன் குடம் தெரிந்து பத்தினால் – வில்லி:3 14/3
பரிந்து விபுதர் அமுது ஏய்ப்ப பைம் பொன் கலத்தில் நிறைத்து ஆங்கு – வில்லி:3 85/2
பொன்னும் பிறந்தாள் கோகனக பூ மீது எழுந்த பொன் போல்வாள் – வில்லி:3 89/4
தோரணாதி துலங்கு பொன் கோபுர – வில்லி:3 108/3
பொற்பு அமைந்து பொலிந்தது அ பொன் நகர் – வில்லி:3 110/2
பொன் நகர் கொடு போயினன் என்பவே – வில்லி:3 113/4
கொடி நிரைத்த பொன் கோபுர புரிசை சூழ் கோயில் – வில்லி:3 129/3
பொன் நலம் கொள மெழுகினால் ஆலயம் புனைந்து – வில்லி:3 135/1
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள் – வில்லி:4 4/2
பட்டவர்த்தனர்கள் பொன் சிரத்தின் மலர் பொற்புடை சரணபற்பனும் – வில்லி:4 57/1
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று – வில்லி:5 14/3
பூரண கும்பம் பொன் கோபுரங்களால் பொலிந்து தோன்றும் – வில்லி:5 17/3
விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல் – வில்லி:5 21/1
பூண் தெரி மார்பன் இன்று இ பொன் அவை பொலிய தோன்றி – வில்லி:5 25/2
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் – வில்லி:5 48/2
பொன் தொடி கனக மாலை பொலம் குழை பூவை-தன்னை – வில்லி:5 68/1
தொழுது பொன் தவிசின் ஏற்றி சூழ்ந்தனர் இருந்து கேட்ப – வில்லி:5 72/1
பொன் அம் கமல வனம் ஆன புதுமை நோக்கி – வில்லி:5 82/3
ஆடு பொன் கொடி அ நகர் வைகினார் – வில்லி:5 109/3
பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார் – வில்லி:6 16/2
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார் – வில்லி:6 17/4
புரிசையின் குடுமி-தொறும் நிரை தொடுத்த பொன் கொடி ஆடையின் நிழலை – வில்லி:6 20/1
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த – வில்லி:6 27/2
குமர் உற பிணித்த பைம் பொன் கொடி துகில் அசைவு நோக்கி – வில்லி:6 31/2
பொம்மென் பரிபுர நாள்மலர் பொன் சென்னியில் வைத்தும் – வில்லி:7 9/2
பொன் அம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான் – வில்லி:7 18/4
துலங்கு ஆடு அரவு அணை மேல் அறி துயில் கொண்டவர் பொன் தாள் – வில்லி:7 19/2
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் – வில்லி:7 27/3
தூக்கிய பொன் துலையின் அநுராகம் மேன்மேல் தொடர அரும் பெரும் போகம் துய்த்தார் முன்னை – வில்லி:7 42/3
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து – வில்லி:7 52/3
அந்தணாளனும் குழிந்த பொன் கண்ணினன் அவி மணம் கமழ் வாயன் – வில்லி:9 2/3
கரிய மேனியர் இருவரும் செய்ய பொன் காய மா முனி உண்டற்கு – வில்லி:9 3/1
வீழ்தரும் அருவி பாவகன்-தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு – வில்லி:9 37/3
பொன் மழை பொழியும் கொங்கர் பூபதி-தன் பொன் பதம் பொருந்தலர் போல – வில்லி:9 50/2
பொன் மழை பொழியும் கொங்கர் பூபதி-தன் பொன் பதம் பொருந்தலர் போல – வில்லி:9 50/2
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன் – வில்லி:10 9/4
கரி விரசும் கோபுர பொன் திரு வாயில் புகுந்து உரைத்தார் காவலோர்க்கே – வில்லி:10 17/4
தந்திடும் எனலும் புகுந்து நீடு அம் பொன் தவிசு இருந்து ஆசியும் சாற்ற – வில்லி:10 18/2
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான் – வில்லி:10 19/3
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் – வில்லி:10 21/3
தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து – வில்லி:10 26/2
புனைவித்து அந்த நகரீசன் பொன் தாள் வணங்க அவன் ஏறும் – வில்லி:10 37/3
துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் – வில்லி:10 37/4
மீள வந்து இளைய தாதை பாதம் முடி மீது வைத்து ஒளி விளங்கு பொன்
பாளை அம் பனைகள் பற்பராகம் முதலான பல் மணி பரப்பினான் – வில்லி:10 65/1,2
துரகத தடம் தேர் விட்டு துழாய் மணம் கமழும் பொன் தோள் – வில்லி:10 71/2
சூது அடர் கொங்கை பொன் தோள் சுரி குழல் சுமக்கல் ஆற்றா – வில்லி:10 76/3
கங்கை தரு பொன் கழலான் மணி மார்பில் – வில்லி:10 79/1
பொன்_தொடி பணிவும் ஏனை பூவையர் பணிவும் கொண்டான் – வில்லி:10 85/4
பாரணம் பண்ண இட்ட பைம் பொன் வேதிகையில் சேர்ந்தார் – வில்லி:10 90/4
சேதி மன்னவன்-தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட ஒரு பொன்
சோதி மற்று அவன்-தன் உடலின்-நின்று எழுந்து சுடரையும் பிளந்துபோய் மீண்டு – வில்லி:10 139/1,2
சுந்தர பொன் தோள் வேந்தர் தொழில் புரிந்து ஏவல் செய்ய – வில்லி:11 9/2
மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன் – வில்லி:11 30/2
பொருந்தவே கொணர்வித்து ஆங்கண் பொன் சுவர் இயற்றினாரே – வில்லி:11 43/4
மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம் சமைந்தது என்று – வில்லி:11 46/1
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண் – வில்லி:11 77/3
பொங்கு உலைப்படும் பொன் தசும்பு என – வில்லி:11 147/3
அவிர் பசும் பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து பூம் – வில்லி:11 172/1
பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார் – வில்லி:11 222/3
பறை வன் களிற்று பல் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர்க்கு – வில்லி:11 224/1
நாகம் புனை பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வருமே – வில்லி:11 227/3
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 259/4
பொன் பாதம் பணிந்து ஏத்தி அபராதம் புரிந்த எலாம் பொறுத்தி என்றான் – வில்லி:11 269/4
அன்று தன் குரவர் பொன் தாள் அன்புடன் வணங்கி கானம் – வில்லி:11 281/3
நாட்டிடை எல்லை பொன் தாள் நறு மலர் சிவக்க ஏகி – வில்லி:11 283/1
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர் – வில்லி:12 39/1
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர் – வில்லி:12 39/1
பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம் புரிந்தார் பைம் பொன் மேனி – வில்லி:12 42/1
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க – வில்லி:12 60/2
சேலை என புலி அதளும் திரு மருங்கில் உற சேர்த்தி செய்ய பைம் பொன்
கால் இணையில் செருப்பு அணிந்து செய்ய திருவடிவு மிக கரியன் ஆனான் – வில்லி:12 83/3,4
பொன் புரையும் மேனியில் அடித்தமை பொறாது மற்போர் புரியுமாறு கருதா – வில்லி:12 109/4
பொன் புரை மேனியாய் போற்றினேன் உனை – வில்லி:12 121/3
வெய்ய பொன் தூணியும் வில்லும் மந்த்ரமும் – வில்லி:12 129/2
சேய் இரும் பொன் நகர் திகழ்ந்து தோன்றுமால் – வில்லி:12 135/4
தாவிய விண்ணிடை தயங்கு பொன் நகர் – வில்லி:12 137/2
பொன் போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய் – வில்லி:12 162/3
பேதியா கவசம் பெற்று பிறங்கு பொன் முடியும் பெற்றாய் – வில்லி:13 28/2
பொன் போலும் நும் மேனி பொடி செய்திடா – வில்லி:13 59/3
பொன் போல் உருவம் கருகும்படி பூழி போர்ப்ப – வில்லி:13 102/2
அம் பொன் கொடி சேர் நகர் அந்தரத்து ஒன்று காணா – வில்லி:13 105/2
பொன் அம் கொடி போல் எழில் கூர் நுண் இடை புலோமை – வில்லி:13 106/3
பொன் காலும் மெய்யர் பொறி கால் பொலம் குண்டலத்தர் – வில்லி:13 109/1
பத்தி கொள் விமான சோதி பைம் பொன் மா நகரி கோடித்து – வில்லி:13 148/2
மருவு பொன் தடம் தேர் ஊரும் மாதலி-தன்னை நோக்கி – வில்லி:13 154/3
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள் – வில்லி:13 158/3
ஐந்தொடு ஆயிரரும் வேறோர் அம் பொன் மாளிகையும் ஈந்தான் – வில்லி:13 159/4
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன்
சிறகு இழந்த பறவை என துணைவரோடும் திறல் வேந்தன் சிந்தனை உற்று இருந்த காலை – வில்லி:14 3/1,2
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே – வில்லி:14 3/4
நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன்
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால் தொலைத்ததுவும் சூழ்ந்த யாவும் – வில்லி:14 5/3,4
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ – வில்லி:14 11/3
பொன் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி – வில்லி:14 22/2
அம் பொன் மால் வரை இருந்து என இருந்தனன் அனுமான் – வில்லி:14 23/4
மா விந்தம் அனைய பொன் தோள் மாருதி வாய்மை கேட்டு – வில்லி:14 95/1
அடாது செய் சடாசுரனது ஆவியையும் அம் பொன்
படா முலைகள் தாமுடைய பைம்_தொடியையும் போய் – வில்லி:15 22/1,2
அசைவு இல் பொன் சயிலம் அன்ன ஆண்தகை மனத்தினானை – வில்லி:16 28/2
கிம்புரி நெடும் கோட்டு அம் பொன் கிரி வல்லோன் கேட்ட பின்னர் – வில்லி:18 13/2
பொன் திகழ் மணி பூண் மென் துகில் பலவும் புரவி போதகங்களும் வழங்கி – வில்லி:19 15/2
பைம் பொன் மா மேரு வெற்பின் பராரையை சோதி நேமி – வில்லி:20 9/1
விம்பமாய் வளைந்தது என்ன விளங்கு பொன் கச்சை வீக்கி – வில்லி:20 9/2
கொம்பொடு ஒத்து இடை சோர பணைத்த பொன் கொங்கையாள் இவன் முன்னர் குறுகினாள் – வில்லி:21 2/4
பொன் நெடும் தேரவன் புகல மற்றொரு – வில்லி:21 31/2
ஏய்ந்த பொன் தூணிடை இலங்கும் மின் என – வில்லி:21 64/2
கை கொண்ட நிரையை கடத்தி பொலம் பொன் கழல் காலினான் – வில்லி:22 13/2
வீரியம் தனக்கு ஒருவனாம் விராடனை ஒரு பொன்
தேரில் ஏறுக என்று ஏற்றி அ தேரினில் திகத்தன் – வில்லி:22 18/1,2
வென்று போனகம் நுகர்ந்து பொன் தரு மலர் வேய்ந்தான் – வில்லி:22 49/4
பால் எடுத்த பொன் குடம் நிகர் மடியின பருவ – வில்லி:22 56/1
புரிய வாங்கிய சிலையினன் நின்றனன் பொலம் பொன்
கிரியின் மீது எழும் மரகத கிரி என கிளர்ந்தே – வில்லி:22 58/3,4
இ வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர் மீண்டும் ஏக – வில்லி:22 108/1
மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள் – வில்லி:22 113/3
ஒரு தனி தடம் பொன் தேர் ஊர்ந்து உம்பருக்காக உம்பர் – வில்லி:22 120/3
போன நான்மறை புரோகிதன் அத்தினாபுரி புகுந்து எரி பைம் பொன்
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவை-தனில் எய்த – வில்லி:24 8/1,2
குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன் – வில்லி:24 13/2
பொன் திகழ் படையோன் அந்த பொய் துயில் பாயல் நீங்கி – வில்லி:25 10/2
துன்று பொன் தவிசினில் இருத்த இருந்து சில் உரை சொல்லுவான் – வில்லி:26 4/4
பைம் பொன் நெடும் தனி திகிரி பரந்தாமன் கருணையுடன் பரிந்து நோக்கி – வில்லி:27 19/2
பொன் ஆரும் திகிரியினான் போனாலும் பொறை வேந்தன் புகன்ற எல்லாம் – வில்லி:27 23/1
பொன் உற்ற நேமி பொரு பரி தேர் மேல் கொண்டான் – வில்லி:27 51/4
இட்ட பொன் தவிசின் முறைமையால் இனிது இருக்க என்று அவரை ஏவியே – வில்லி:27 101/4
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா – வில்லி:27 105/3
காதல் நின் புதல்வன்-தன்னை கண் இலா அரசன் பொன் தேர் – வில்லி:27 151/1
முன் பவனன் பொர மு குவடும் துணிபட்டு முடங்கிய பொன்
வெற்பு என நின்றனர் வெற்று உடலம் கொடு வில் படை கொண்டவரே – வில்லி:27 191/3,4
குந்தி உறி தயிர் உண்டவர் பொன் கழல் கொண்டு சுழற்றுதலால் – வில்லி:27 196/2
குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால் – வில்லி:27 200/3
அருத்தி ஈதல் பொன் சுர தருவினுக்கும் மற்று அரிது நீ அளித்தியோ என்று – வில்லி:27 238/1
புரிந்த தாய் அன்போடு இறுகுற தழுவி பொன் முடி மோயினள் உயிரா – வில்லி:27 249/3
மடந்தை பொன் திரு மேகலை மணி உகவே மாசு அற திகழும் ஏகாந்த – வில்லி:27 252/1
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் – வில்லி:28 48/2
குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை – வில்லி:28 61/1
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால் – வில்லி:28 63/1
பூழி பட நிலம் மிசை அ பொன் சுண்ணம் கமழ் மேனி புதல்வன் வீழ – வில்லி:29 69/1
பொன் கை வெம் சராசனம் பொழிந்த கோல் இழிந்த வான் – வில்லி:30 9/3
துவசம் பிளந்து தேர் ஊரும் துரகம் பிளந்து சுடர் மணி பொன்
கவசம் பிளந்து மார்பகமும் பிளந்து ஊடு உருவ கடோற்கசன்-தான் – வில்லி:31 7/1,2
பொன் அம் குன்றே இவன் சிலையும் இவனே காணும் புராரி என – வில்லி:31 11/2
தேசு அணி பொன் தட மேரு என திரி தேரினை விட்டு இழியா – வில்லி:31 16/4
கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொன் கோளம் யாவையும் தாளமாகவே – வில்லி:31 26/1
அம் பொன் கர பங்கயம் அள்ளுதலின் – வில்லி:32 11/3
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர் – வில்லி:32 25/4
சேனாவிந்து சுதக்கணன் பொன் தேர் பிங்கலசன் சலாசந்தன் – வில்லி:32 28/1
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் – வில்லி:33 2/1
பொரு கேடக நடவும் கன பொன் தேர் மிசை இழியா – வில்லி:33 16/2
பல்லியங்களும் எழ பாந்தள் அம் பொன் கொடி – வில்லி:34 11/3
பொன் அசலம் நிகர் அன்ன புய அபிமன்னு ஒருவனும் இன்னும் நாம் – வில்லி:34 23/3
முன் உந்தை_தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்-கொல் அம் பொன் முடியாய் – வில்லி:37 4/2
பட்ட களிற்று பாய் புரவி பைம் பொன் தடம் தேர் பாஞ்சாலர் – வில்லி:37 30/1
பாந்தள் உயர்த்த அரசுடனும் பைம் பொன் கவரி மதி கவிகை – வில்லி:37 40/3
சென்ற பரிதி ஆயிரம் பொன் சிகர பொருப்புக்கு அ புறத்து – வில்லி:37 41/1
வர சங்கமும் தாரையும் சின்னமும் பொன் மணி காளமும் – வில்லி:38 2/1
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே – வில்லி:38 33/4
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள் மேல் விழுந்தது அம் பொன் மலரே – வில்லி:38 36/4
அருணன் பொன் தேர் தூண்ட அருக்கன் குண-பால் அடைந்தான் – வில்லி:38 53/4
பாகனை சிலையை பொன் தேர் பதாகையை பரியை வீழ்த்தி – வில்லி:39 15/2
போயினான் அவனொடும் பொன் நெடும் தேரின் மேல் – வில்லி:39 23/4
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி – வில்லி:39 38/2
முரசு எழுது பொன் பதாகை நிருபனும் முதல் அமர் செகுத்த வாகை அபிமனும் – வில்லி:40 48/3
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா – வில்லி:40 65/3
பொன் தாழ் மார்பின் பல் படை கை பூபாலரையும் கொல்லாமல் – வில்லி:40 79/3
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான் – வில்லி:40 81/2
தாது அவிழ் பொன் தொடை மார்பில் அணைத்து உயர் தருமன் உரைத்தருள்வான் – வில்லி:41 16/2
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா – வில்லி:41 17/2
பொன் கணை தொடுத்தனரே – வில்லி:41 69/4
பொன் சக்ரம் என்ன வெறி தாமம் பொலிந்து சூழ – வில்லி:41 79/2
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என திசைதிசை-தொறும் முதுகிட – வில்லி:41 84/2
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை – வில்லி:41 120/3
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட – வில்லி:41 122/3
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே – வில்லி:41 124/4
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை – வில்லி:41 142/3
பொன் ஆர் வெம் கதையாலும் அல்லது அபிமனை அமரில் பொர வல்லார் யார் – வில்லி:41 143/2
நீலம் முற்றிய மலை இரண்டொடு ஒன்று பொன்
சீலம் முற்றிய மலை செல்வது என்னவே – வில்லி:41 199/1,2
மாற்றினால் விளங்கு பொன் வடிவன் வெம் சிறை – வில்லி:41 200/1
இட்ட பொன் பெரும் கவசமோடு எழுந்தனன் இராசராசனும் உள்ள – வில்லி:42 67/1
நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல் – வில்லி:42 88/1
பச்சளை முடை கொள் மேனி பாடி மா மகளிர் பைம் பொன்
கச்சு அளை புளக பார கன தனம் கலந்த தோளான் – வில்லி:42 163/3,4
அயத்து இரதம் இட பசும் பொன் ஆவது போல் அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக – வில்லி:42 165/1
சரத்தினை மேன்மேல் ஏவி தடத்து இருந்து தருப்பித்த தாதை-தன் பொன்
கரத்திடையே வீழ்வித்தான் அவன் அதனை நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் – வில்லி:42 167/3,4
முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில் – வில்லி:42 220/1
மந்தரம் அனைய பொன் தோள் மாருதி மாளவ கோன் – வில்லி:43 19/1
பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர் – வில்லி:44 4/2
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது அம் பொன் குவடு என்ன – வில்லி:44 8/4
புள் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன் – வில்லி:44 65/2
பொன் நாண் வரி சிலை கோலினன் மாலோன் உயிர் போல்வான் – வில்லி:44 68/4
நதி வண்டலாக அமரர் உறைதரும் நகரம் பொன் வீதி புழுதி எழ முழு – வில்லி:44 73/3
கற்றை வெண் கவரி கால் பொர தனி பொன் கவிகை நீழலில் களம் கலந்தார் – வில்லி:45 2/4
ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே – வில்லி:45 29/4
பணி நிறுத்தி எழுதுறு பொன் பதாகையானை படாது ஒழி தம்பியரோடும் பார்க்கவன் போல் – வில்லி:45 32/1
இனைய பொன் தடம் தேர் வீரர் யாவரும் எண் இல் சேனை – வில்லி:45 44/3
அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே – வில்லி:45 65/4
அண்டர் குல பதியாம் விடை வாகனன் அம் பொன் முடி மலர் நாறிடு தாளினன் – வில்லி:45 68/1
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன வெம் பூசல் செய்தார் – வில்லி:45 76/3
சூழ் அம் பொன் மாலை துணை தோள்களின் எட்டும் மார்பின் – வில்லி:45 80/3
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும் – வில்லி:45 87/2
பறியவும் தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும் சண்ட தனு உற வளைத்தனன் இவனே – வில்லி:45 90/4
புதல்வனை பொருது வேறல் அரிது என பொலம் பொன் தேரோன் – வில்லி:45 95/3
மருவு பொன் தோள் உற வலியின் வாங்கவும் – வில்லி:45 125/3
பாரில் குதித்து ஓர் அதி பார பைம் பொன் கதையால் பாவனன்-தன் – வில்லி:45 146/2
எழிலுடன் பரந்து இறுகி தடித்தன இமய மந்தரங்களொடு ஒத்த பொன் புயம் – வில்லி:45 150/3
பொன் அசலம் போலும் புனை பொன் கொடி நெடும் தேர் – வில்லி:45 166/3
பொன் அசலம் போலும் புனை பொன் கொடி நெடும் தேர் – வில்லி:45 166/3
பொன் ஆர் முரசம் முதல் போர் வெம் பணையாலும் – வில்லி:45 168/1
அண்டர் பெருமானுக்கு அம் பொன் கவசமுடன் – வில்லி:45 171/1
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர் – வில்லி:45 178/2
அன்றே பொன் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால் உனை விடுத்தேன் அருள் இலாதேன் – வில்லி:45 255/2
பொன்னை அழகு எழ பூசி ஒளி பிறங்க நாட்டியது ஓர் பொன் தூண் ஒத்தே – வில்லி:45 258/4
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே – வில்லி:46 17/3
தசை உற வளர்ந்த பொன் தோள் சகுனியும் தனயர் ஆகி – வில்லி:46 35/1
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் – வில்லி:46 68/2
வன் களிறு இவுளி பொன் தேர் வாள் முதல் படைகள் யாவும் – வில்லி:46 117/2
பொன் தவர் இராசராசன் புக்குழி அறிவுறாமல் – வில்லி:46 124/4
அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன்
கொடி மாறி குருகுலத்தார் கோவே நின் பேர் மாறி குலவும் மாலை – வில்லி:46 133/1,2
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காண பாருத வாளி – வில்லி:46 137/3
எதிர்த்த யானையை அடர்த்த கேசரி என பொன் மௌலியை இருத்தினான் – வில்லி:46 187/2

மேல்


பொன்_தொடி (1)

பொன்_தொடி பணிவும் ஏனை பூவையர் பணிவும் கொண்டான் – வில்லி:10 85/4

மேல்


பொன்_தொடிக்கு (1)

பொன்_தொடிக்கு அழிந்து அவள் புன்மை வாய்மையால் – வில்லி:1 69/2

மேல்


பொன்தரு (1)

பொன்தரு நண்பின் வழங்கி போக என்று அருளி – வில்லி:14 124/2

மேல்


பொன்நகர் (3)

பொன்நகர் இருவரும் போதும் என்னவே – வில்லி:1 82/4
பொன்நகர் அணுகினர் போல நெஞ்சுற – வில்லி:4 35/1
போர் அமர் உடற்றி நீ அ பொன்நகர் அடைந்தபோது உன் – வில்லி:41 165/3

மேல்


பொன்மலையினும் (1)

சிவன் வளைத்த பொன்மலையினும் வலியின சிலை வளைத்தனர் இருவரும் எறிதரு – வில்லி:41 88/3

மேல்


பொன்ற (7)

பொற்பாவை கேள்வன் மொழி கேட்டலும் பொன்ற நாணி – வில்லி:2 62/1
பொரு முனையில் வீடுமனை புறங்கண்டு நிருபர் எலாம் பொன்ற வென்று – வில்லி:29 74/3
பொன்ற வில் வளைத்தோன்-தன்னை புலி வளைந்து என்ன சூழ்ந்தார் – வில்லி:41 94/4
சேய் அனைய என் மதலை பொன்ற அமர் செய்தோன் – வில்லி:41 182/1
பொன்ற என்று உறுதி கூறி அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும் – வில்லி:43 45/2
புரவி பாகு தரித்த திண் சிலை பொன்ற அன்று உயிரோடு – வில்லி:44 47/3
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து உம்பர் அஞ்சினார் – வில்லி:45 54/3

மேல்


பொன்றல் (3)

ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
பொன்றல் உய்ந்திருந்தால் இன்னம் புதல்வரை பெறலும் ஆகும் – வில்லி:41 150/2
பொரு பாரதப்போர் புரி சௌபலன் பொன்றல் கண்டார் – வில்லி:46 107/4

மேல்


பொன்றலின் (1)

வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான் – வில்லி:21 45/2

மேல்


பொன்றா (2)

புரிந்த மகப்பேற்று அழல் வேள்வி பொன்றா ஓம பொருள் மிச்சில் – வில்லி:3 85/1
திளைத்தல் அரிது என்று அ களத்தில் பொன்றா அரசர் சென்றாரே – வில்லி:40 80/4

மேல்


பொன்றாது (1)

அரும் திறல் அமரில் பொன்றாது அங்கு இருந்தவரை இங்கும் – வில்லி:36 15/3

மேல்


பொன்றி (3)

பின்னை யாது அவன் உரைப்பது தவங்களும் பெரும் தகைமையும் பொன்றி
முன்னர் ஏழ் எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த இன்று என முன்னி – வில்லி:16 8/3,4
செழும் புனல் உதரம் தன்னில் சேரும் முன் ஆவி பொன்றி
விழுந்தமை அறிவுறாது மீளவும் நகுலன்-தன்னை – வில்லி:16 24/1,2
பனித்து உயிர் பொன்றி வீழ பார்த்தன் மா மகனை இன்னே – வில்லி:41 93/2

மேல்


பொன்றிடாது (1)

புங்க வாளியில் படைகளில் ஒன்றினும் பொன்றிடாது இது என்றான் – வில்லி:42 66/4

மேல்


பொன்றிடினும் (2)

பொன்றிடினும் நீ அறிய பசுத்தோல் போர்த்து புலி பாய்ச்சல் பாய்வரோ புரிவிலாதாய் – வில்லி:12 95/4
பொன்றிடினும் ஈசன் அணி – வில்லி:41 53/2

மேல்


பொன்றிய (3)

பொன்றிய எம்பி பதம் புதல்வர்க்கே – வில்லி:3 99/3
பூட்டு அறு புரவி தேரும் பொன்றிய புலனும் ஆகி – வில்லி:44 86/2
பொரு பகை அரசர் பலர் பட அபிமன் பொன்றிய பொழுது செம் தழலின் – வில்லி:45 13/3

மேல்


பொன்றியே (1)

பொன்றியே விடுகின்றினிர் முனிவர் சொல் பொய்க்குமோ பொய்யாதே – வில்லி:24 12/4

மேல்


பொன்றின (2)

எல்லாம் இன்றே பொன்றின உன்னோடு எந்தாயே – வில்லி:43 33/4
புன் களம்-அதனில் சேர பொன்றின இம்பர் அன்றோ – வில்லி:46 117/3

மேல்


பொன்றினன் (1)

பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன் போல மன்றல் – வில்லி:2 98/3

மேல்


பொன்றினான் (1)

புத்திர சோகம் என்னும் நஞ்சினால் பொன்றினான் போல் – வில்லி:41 158/3

மேல்


பொன்றுதல் (1)

பொருமுனை வயமும் வேண்டேம் பொன்றுதல் அமையும் என்றார் – வில்லி:28 31/4

மேல்


பொன்றும் (6)

ஆர் உயிர் பொன்றும் காலை அமுதமும் விடமாம் என்று – வில்லி:16 32/1
வரம் கொள்வேன் நின்னை யான் மரபு பொன்றும் என்று – வில்லி:21 21/3
பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போலே – வில்லி:38 39/3
அறமும் பொன்றும் நின்னோடு ஐயா அந்தோ அந்தோ – வில்லி:38 40/4
புண்ணியம் அனைத்தும் சேர பொய்மையால் பொன்றும் அன்றே – வில்லி:43 22/4
உடையும் அண்டம் திசைகள் செவிடு பட்டிடும் அமரர் உலகு பொன்றும் பணிகள் பிலமும் முற்றுற இடியும் – வில்லி:45 88/2

மேல்


பொன்றுமே (1)

அரும் திறல் அரச நின் ஆணை பொன்றுமே – வில்லி:21 37/4

மேல்


பொன்றுவித்த (1)

பொன்றுவித்த பொருநனும் பூவையும் – வில்லி:21 100/3

மேல்


பொன்றுவித்தனன் (1)

புரவிஅம்தாமா நினைவு அற புகுந்து பொன்றுவித்தனன் என புலம்ப – வில்லி:46 218/2

மேல்


பொன்றுவித்தனை (1)

பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை உனை நாளை – வில்லி:42 216/3

மேல்


பொன்றுவித்தான் (1)

பொருவன் என அறைகூவி பொன்றுவித்தான் இது கொண்டோ புகல்கின்றீரே – வில்லி:41 241/4

மேல்


பொன்னாடு (1)

பொன்னாடு உடையவன் மைந்தன் வியப்போடு புகழ்ந்தான் – வில்லி:12 151/4

மேல்


பொன்னால் (1)

மீது அடுக்கி பசும் பொன்னால் சுவர் செய்து மரகத தூண் வீதி போக்கி – வில்லி:10 6/1

மேல்


பொன்னி (2)

பூம் சாப வெற்றி கொடி கேரளர் பொன்னி நாடர் – வில்லி:23 21/3
பொன்னி நல் நதியும் நேரி அம் பொருப்பும் புகார் எனும் நகரியும் படைத்த – வில்லி:46 219/1

மேல்


பொன்னிலத்தின் (1)

பொன்னிலத்தின் உணர்வொடும் போயினான் – வில்லி:46 234/4

மேல்


பொன்னிலம் (1)

பொருத பற்பல பாடை மன்னவர் பொன்னிலம் குடி புகுதவே – வில்லி:41 37/1

மேல்


பொன்னின் (2)

பொன்னின் மால்வரை ஓர் அரக்கனை தானும் புவிப்படுத்து அரைப்பதே போல – வில்லி:15 15/2
பொன்னின் ஆசனத்து இருத்தி மெய் அன்புடன் பூசையும் முறைமையில் புரிய – வில்லி:27 237/2

மேல்


பொன்னும் (4)

பொன்னும் பிறந்தாள் கோகனக பூ மீது எழுந்த பொன் போல்வாள் – வில்லி:3 89/4
வென்று கொற்றவையோடு ஒக்கும் மின்_இடை_பொன்னும் தாமும் – வில்லி:5 64/2
தரை எலாம் பொன்னும் வெள்ளியும் பழன வேலி சூழ் சாலியும் கரும்பும் – வில்லி:6 18/4
ஈட்டிய மணியும் பொன்னும் எழில் பெற புடைகள்-தோறும் – வில்லி:6 35/1

மேல்


பொன்னுலகம் (1)

புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார் – வில்லி:46 80/4

மேல்


பொன்னுலகிடை (1)

செழும் தராதல மடந்தை பொன்னுலகிடை செல்லுகின்றது போல் மேல் – வில்லி:11 86/2

மேல்


பொன்னுலகினுக்கும் (1)

பொன்னுலகினுக்கும் இல்லை என்பது ஓர் பொற்பிற்று ஆக – வில்லி:11 26/2

மேல்


பொன்னுலகு (3)

புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு ஆம் என்ன – வில்லி:11 52/1
பொற்பு உற பொருத நீ அ பொன்னுலகு அடைந்த காலை – வில்லி:41 166/2
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி போக்கினான் ஒரு கணையால் புரவித்தாமா – வில்லி:42 177/4

மேல்


பொன்னுலகோ (1)

புயங்க பூமியோ புரந்தரற்கு அமைத்த பொன்னுலகோ
தயங்கு செல்வம் நீடு அளகையோ நிகர் எனும் தரத்த – வில்லி:27 60/1,2

மேல்


பொன்னுலகோடு (1)

பூ எழு தீவினும் சிறந்து பொன்னுலகோடு ஒத்துளதால் – வில்லி:46 153/4

மேல்


பொன்னுலகோர் (1)

பொன்னுலகோர் வியந்து உருகி புந்தியினால் மலர் பொழிந்தார் அந்தோ அந்தோ – வில்லி:41 133/3

மேல்


பொன்னை (3)

பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள் இரு புறத்து மாதர் பலர் பொலிவுடன் – வில்லி:1 140/3
பொன்னை சிரிக்கும் பூம் கோயில் புனல் வாவி இல் என்று எங்கள் குல – வில்லி:11 214/1
பொன்னை அழகு எழ பூசி ஒளி பிறங்க நாட்டியது ஓர் பொன் தூண் ஒத்தே – வில்லி:45 258/4

மேல்


பொனால் (1)

ஆய்ந்து பத்தி கொண்டு அடர் பசும் பொனால்
வேய்ந்தது ஒக்குமால் வேந்தன் மாடமே – வில்லி:11 142/3,4

மேல்


பொனின் (4)

பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி பசும் பொனின் தசும்புகள் நிறைந்த – வில்லி:6 3/2
பரிகள் கோடி நவ கோடி மா மணிகள் பல் வகை படு பசும் பொனின்
கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து – வில்லி:10 49/2,3
பைம் பொனின் ஓலை மீது பண்புற எழுதி இன்னே – வில்லி:11 50/3
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன – வில்லி:11 52/2

மேல்