தோ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகாய் 1
தோகை 12
தோகை_பாகன் 1
தோகைக்கு 1
தோகைகள் 1
தோகையர் 1
தோகையை 3
தோட்டு 3
தோடு 6
தோடு-தோறும் 1
தோண்மையால் 1
தோத்திரம் 2
தோதகத்துடன் 1
தோம் 3
தோமர 1
தோமரம் 6
தோமரம்-தன்னால் 1
தோமரம்-தனை 1
தோய் 15
தோய்தர 1
தோய்தலால் 1
தோய்ந்தவே 1
தோய்ந்தனள் 1
தோய்ந்தான் 1
தோய்ந்து 5
தோய்வதற்கு 1
தோய 1
தோயங்கள் 1
தோயத்திடை 1
தோயத்தூடே 1
தோயம் 2
தோயமாபுரம் 1
தோயமாபுரம்-தன்னில் 1
தோயமும் 1
தோயமே 1
தோயலால் 1
தோயவே 1
தோயும் 4
தோயும்படி 1
தோரண 5
தோரணம் 4
தோரணமும் 1
தோரணாதி 1
தோல் 8
தோல்வி 1
தோலா 2
தோலாது 2
தோலிடை 1
தோலின் 1
தோலும் 2
தோலை 1
தோழ 1
தோழற்காக 1
தோழன் 7
தோழன்-தன்னை 1
தோழனும் 1
தோழனை 2
தோழி 2
தோழியர் 2
தோழியர்கள் 1
தோழியாய் 1
தோழியை 1
தோள் 143
தோள்-தனில் 1
தோள்கள் 6
தோள்களில் 1
தோள்களின் 3
தோள்களும் 4
தோள்களை 1
தோளர் 1
தோளன 1
தோளாம் 1
தோளாய் 4
தோளார் 3
தோளாள் 1
தோளான் 17
தோளியும் 1
தோளில் 9
தோளின் 6
தோளினார் 2
தோளினான் 4
தோளினானுக்கு 1
தோளினானும் 1
தோளினும் 4
தோளினை 1
தோளும் 20
தோளொடு 2
தோற்க 1
தோற்கலாதவர் 1
தோற்கும்படி 1
தோற்ற 9
தோற்றத்து 1
தோற்றம் 22
தோற்றமும் 10
தோற்றலும் 1
தோற்றவன் 1
தோற்றவே 1
தோற்றனன் 1
தோற்றனனோ 4
தோற்றார் 1
தோற்றாலும் 1
தோற்றான் 1
தோற்றிய 1
தோற்றியது 2
தோற்றியபடியே 1
தோற்றினான் 1
தோற்று 13
தோற்றுதல் 1
தோற்றுவித்தனர் 1
தோற்றுவித்தான் 1
தோற்றேன் 2
தோற்றேனாகில் 1
தோன்ற 27
தோன்றல் 8
தோன்றலுக்கு 1
தோன்றலும் 6
தோன்றலே 4
தோன்றலை 1
தோன்றலோடு 1
தோன்றவே 4
தோன்றா 2
தோன்றாது 1
தோன்றாமல் 1
தோன்றால் 1
தோன்றி 12
தோன்றிய 8
தோன்றிற்று 1
தோன்றின 1
தோன்றினன் 3
தோன்றினாய் 1
தோன்றினார் 3
தோன்றினான் 12
தோன்றினானே 1
தோன்று 1
தோன்று-மின் 1
தோன்றுதலும் 1
தோன்றுதும் 1
தோன்றும் 13
தோன்றுமால் 4
தோன்றுவர் 1
தோன்றுவனாகில் 1
தோன்றுவாரும் 1
தோன்றுவீர் 1
தோன்றுவோம் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


தோகாய் (1)

சொல்லாய் நல்லாய் மென் பூவாய் தோகாய் பாவாய் துரௌபதியே – வில்லி:5 46/4

மேல்


தோகை (12)

துதை அளி செறி குழல் தோகை ஆயினாள் – வில்லி:1 78/3
தோகை செய் தவமோ நின் பெரும் தவமோ தொல் குலத்தவர் புரி தவமோ – வில்லி:1 99/3
தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால் சூட்டுமோ தொடையல் இளம்_தோகை என்ன – வில்லி:5 55/2
அகவு பச்சிளம் தோகை போல் நின்ற அ அணங்கை – வில்லி:7 70/2
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை
கண்டு நமக்கு இளவேனில் கார்காலம் ஆனது என களிக்குமாலோ – வில்லி:8 5/3,4
துன்பமும் துனியும் மாறி நாள்-தொறும் தோகை_பாகன் – வில்லி:14 139/3
வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும் – வில்லி:22 139/3
தூம வெம் கனல் தோன்றிய தோகை அம் தொடையல் சூட்டிய நாளில் – வில்லி:24 18/1
தும்பி பாடின தோகை நின்று ஆடின சோலை – வில்லி:27 55/4
கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசும் தோகை போன்றாள் – வில்லி:27 146/4
சாயலால் சிறந்த தோகை சாமள தடம் புள் ஊர்தி – வில்லி:45 49/1
தோகை குழலும் துகிலும் உடன் தொட்டன என்று – வில்லி:45 159/2

மேல்


தோகை_பாகன் (1)

துன்பமும் துனியும் மாறி நாள்-தொறும் தோகை_பாகன்
தன் பெரும் கதையும் கேட்டு தங்கினர் என்ப மாதோ – வில்லி:14 139/3,4

மேல்


தோகைக்கு (1)

உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த – வில்லி:14 14/3

மேல்


தோகைகள் (1)

ஓடுதல் உண்மை என்னா தோகைகள் ஓகையோடும் – வில்லி:5 15/3

மேல்


தோகையர் (1)

தோரண மஞ்ச தலம்-தொறும் நடிக்கும் தோகையர் நாடகம் ஒருசார் – வில்லி:6 16/1

மேல்


தோகையை (3)

இன்று நல் தினம் என்று இளம் தோகையை
மன்றல் எய்தினன் மா நிலம் வாழ்த்தவே – வில்லி:1 113/3,4
சுணங்கு அறா முலை தோகையை வார் குழல் – வில்லி:12 172/3
துவன்று கற்புடை தோகையை விட்டு முன் – வில்லி:21 98/1

மேல்


தோட்டு (3)

தோட்டு இருந்து அளி தேன் நுகர் சோலையின் – வில்லி:12 13/3
தோட்டு மென் மலர் சோலையின் ஓதையும் – வில்லி:21 85/1
தோட்டு வந்து செம் தேன் நுகர் சுரும்பு சூழ் தொடையாய் – வில்லி:27 90/1

மேல்


தோடு (6)

தோடு மன்னு சுரும்பு என வீழவே – வில்லி:1 116/4
தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம் – வில்லி:11 53/2
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய் – வில்லி:22 4/3
தோடு கொண்ட தார் விதுரன் இ பிறப்பையும் தொலைத்தான் – வில்லி:27 76/3
தோடு மன் வலம்புரி துலங்கு தாம நிருபனும் – வில்லி:38 4/3
தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ என மொழிந்தான் துளப மாலே – வில்லி:46 16/4

மேல்


தோடு-தோறும் (1)

வள்ளிய தோடு-தோறும் மது நுகர் வண்டும் காணார் – வில்லி:46 115/4

மேல்


தோண்மையால் (1)

தோண்மையால் அமர் தொலைத்து அடல் வாகையும் சூடுவன் இனி என்றான் – வில்லி:28 10/4

மேல்


தோத்திரம் (2)

தோத்திரம் ஆன தெய்வ சுருதிகள் யாவும் நான்கா – வில்லி:12 25/1
தோத்திரம் மொழிவோர் மாதர் தூதர் என்று இவரை கொல்லின் – வில்லி:27 170/2

மேல்


தோதகத்துடன் (1)

தோதகத்துடன் என்னையோ சகுனி-தன் சூதினுக்கு எதிர் என்றான் – வில்லி:11 66/4

மேல்


தோம் (3)

சுற்றும் மொய்த்தனர் தோம் அறு கேண்மையார் – வில்லி:12 5/4
தோன்றும் மேனியர் தோம் அறும் ஆற்றலர் – வில்லி:13 38/2
நா தோம் இல் உரை பதற கதுமென உற்று எழுந்து இறைஞ்சி ஞாலம் எல்லாம் – வில்லி:27 10/2

மேல்


தோமர (1)

வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் – வில்லி:46 32/3

மேல்


தோமரம் (6)

சூலம் நேமி எழு மழு தோமரம்
கோலும் வார் சிலை குந்தம் கொடும் கணை – வில்லி:13 54/1,2
துன்றிடு தோள் மிசை தோமரம் ஏவி – வில்லி:14 79/2
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின நா ஒரு மூன்றனவாம் – வில்லி:27 203/3
தோமரம் ஒன்றினால் துணித்து வீழ்த்தினான் – வில்லி:30 22/4
வை ஆர் அயில் கணை தோமரம் வாள் கப்பணம் முதலாம் – வில்லி:33 22/1
துட்கோடு உளம் மறுகும்படி சுடு தோமரம் ஒன்றால் – வில்லி:44 65/3

மேல்


தோமரம்-தன்னால் (1)

தோமரம்-தன்னால் வாயு_சுதன் அமர் அழிந்த போதில் – வில்லி:46 33/1

மேல்


தோமரம்-தனை (1)

தோளின் ஓடி மண் மிசை புதைதர ஒரு தோமரம்-தனை ஏவ – வில்லி:42 141/2

மேல்


தோய் (15)

மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார் – வில்லி:3 115/3
சூடம் தரு பாகீரதி தோய் காலையில் அவணே – வில்லி:7 7/3
பூம் தண் மா மலர் பூவை கொங்கை தோய்
ஏந்து தோளினான் இவண் இருந்துழி – வில்லி:11 151/1,2
வாரணம் பிடிகளோடு வாரி தோய் கானியாறும் – வில்லி:12 2/2
எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி – வில்லி:16 23/2
சொல்லினுக்கு உததி தோய் கை தொல் முனி என்ன வன் போர் – வில்லி:20 1/3
துணித்து மேவலர் முடி உகு சோரி தோய் தொடையும் – வில்லி:22 41/3
மூவராய் அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி முகில் தோய் பூக – வில்லி:27 21/3
திங்கள் தோய் நெடும் தலம் எலாம் செழும் சிலம்பு ஓசை – வில்லி:27 65/2
தோய் இருள் பிழம்போடு உற்ற சோனை அம் புயலின் தோன்றி – வில்லி:36 17/3
தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே – வில்லி:42 83/4
சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே – வில்லி:43 37/4
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர் சோரியின் மூழ்குற – வில்லி:45 66/3
தூய நலம் தரு கங்கை என பல சுரரும் தோய்
பாய தடம்-தனில் மூழ்கினன் அ மறை பயில்வேன் என்று – வில்லி:46 103/1,2
தண் தாரகை தோய் விசும்பு ஒத்த சமர பூமி – வில்லி:46 108/2

மேல்


தோய்தர (1)

தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து – வில்லி:19 17/3

மேல்


தோய்தலால் (1)

கண் இமைத்து இரு நிலம் காலும் தோய்தலால்
பெண் இவள் மானுட பிறப்பினாள் என – வில்லி:1 44/1,2

மேல்


தோய்ந்தவே (1)

தூர வாளியும் வாளியும் தோய்ந்தவே – வில்லி:29 21/4

மேல்


தோய்ந்தனள் (1)

தோளியும் புயம் தோய்ந்தனள் முன்னமே – வில்லி:1 114/2

மேல்


தோய்ந்தான் (1)

ஆண்டு வந்து அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான் – வில்லி:2 74/4

மேல்


தோய்ந்து (5)

வந்த காலையில் மனம் கலந்து அநங்க நூல் மரபின் மெய் உற தோய்ந்து
சந்தனாகரு பரிமள தன தடம் தயங்கு மார்பினில் மூழ்க – வில்லி:2 18/1,2
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி – வில்லி:7 48/3
தீயிடை சோரி தோய்ந்து திரண்டு என சுழல் செம் கண்ணர் – வில்லி:14 85/4
சூழ் இருள் பிழம்பு நஞ்சு தோய்ந்து அன்ன துவக்கர் உன்னின் – வில்லி:14 86/1
தோளொடு தோள் உற தோய்ந்து கன்னல் வில் – வில்லி:21 74/3

மேல்


தோய்வதற்கு (1)

போய் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள புரசை களிற்று முரசு உயர்த்தோன் – வில்லி:17 4/2

மேல்


தோய (1)

திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து தோய
விடத்தோடு அமுதம் கலந்து என்ன மிளிரும் வேல் கண் – வில்லி:5 92/2,3

மேல்


தோயங்கள் (1)

துளவம் கமழ் அதி சீதள தோயங்கள் படிந்தே – வில்லி:7 20/2

மேல்


தோயத்திடை (1)

தம்பித்த தோயத்திடை வாயு தசமும் ஒக்க – வில்லி:46 104/3

மேல்


தோயத்தூடே (1)

துன்றிய வடிவத்தோடும் அடங்கினான் தோயத்தூடே – வில்லி:46 122/4

மேல்


தோயம் (2)

கொடுத்த மீன் என கால் பொர பரந்து போய் குளித்தன குளிர் தோயம் – வில்லி:11 85/4
அணிதரு நச்சு தோயம் அருந்தவும் கூடும் என்னா – வில்லி:16 30/2

மேல்


தோயமாபுரம் (1)

தோயமாபுரம் என்று உண்டு தொடு கடல் அழுவத்து ஒன்று – வில்லி:13 22/1

மேல்


தோயமாபுரம்-தன்னில் (1)

தோயமாபுரம்-தன்னில் துதைந்த அ – வில்லி:13 44/2

மேல்


தோயமும் (1)

தூமமும் எமது பவனனும் எமது தோழன் அ தோயமும் எமதே – வில்லி:9 32/1

மேல்


தோயமே (1)

துணிவுற எழுதி அந்த தோயமே தானும் துய்த்தான் – வில்லி:16 30/4

மேல்


தோயலால் (1)

தோயலால் பயந்த காதல் சூரனை அனைய சூரா – வில்லி:45 49/4

மேல்


தோயவே (1)

தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்ப தடம் தோயவே
வீமன் தொடுத்தான் ஒர் எதிர் அம்பு பார் மன்னன் மிடல் சாயவே – வில்லி:33 12/3,4

மேல்


தோயும் (4)

அஞ்சன்-மின் உம்மை நான் அவனி தோயும் முன் – வில்லி:1 76/1
கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும் – வில்லி:2 111/3
பூத்த பைம் கொடி அனைய மெய் பூண் அணி பொதுவியர் தனம் தோயும்
தூர்த்தன் வெம் பரி தேர் விடும் அளவும் இ சுரபதி மகனோடும் – வில்லி:46 52/1,2
துவம் மிகு முனிவரோடு சுரர்களும் தோயும் நல் நீர் – வில்லி:46 126/1

மேல்


தோயும்படி (1)

தோயும்படி நின் பொர நின்றேன் என்றே சொல் ஆயிரம் சொல்லி – வில்லி:37 32/2

மேல்


தோரண (5)

மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும் – வில்லி:6 13/2
தோரண மஞ்ச தலம்-தொறும் நடிக்கும் தோகையர் நாடகம் ஒருசார் – வில்லி:6 16/1
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும் – வில்லி:6 36/2
மாடம் பயிலும் மணி தோரண வீதி – வில்லி:10 78/1
தோரண வீதி-தோறும் தூரிய முழக்கம்-தன்னின் – வில்லி:10 90/1

மேல்


தோரணம் (4)

வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் – வில்லி:7 51/3
தோரணம் நாட்டுவாரும் தூ மலர் சிந்துவாரும் – வில்லி:10 75/4
தொல்லை மா நகரும் நாடும் தோரணம் நாட்ட சொற்றி – வில்லி:11 197/1
சூழ வன் பதாகை கட்டி தோரணம் பலவும் நாட்டி – வில்லி:22 117/3

மேல்


தோரணமும் (1)

துங்க கொடியும் தோரணமும் தொடையும் பரப்பி சோமகன் நாடு – வில்லி:3 88/2

மேல்


தோரணாதி (1)

தோரணாதி துலங்கு பொன் கோபுர – வில்லி:3 108/3

மேல்


தோல் (8)

கண்டு கண்டு அரி ஏறு ஆனின் கவினுடை நெடும் தோல் போர்த்து – வில்லி:5 21/3
அடக்கிய வெம் கொடு வரி தோல் ஆவ நாழிகையும் மிக அழகு கூர – வில்லி:12 84/2
தோல் இனம் ஏந்தின நீள் கவண் ஏந்தின சோரிகள் சோர்ந்திடவே – வில்லி:27 203/2
தோல் ஆயின சிற்சில தோல் இனமே – வில்லி:32 5/4
தோல் ஆயின சிற்சில தோல் இனமே – வில்லி:32 5/4
தோல் வாய் அவை கீழ் விழவும் துணியா – வில்லி:32 6/2
வெவ் வாயுவின் மைந்தன் வெகுண்டு ஒரு தோல்
மொய் வாகுவில் வைத்து எதிர் மோதுதலால் – வில்லி:32 10/1,2
தோல் அநேகம் அநேகம் நேமி துரங்கமங்கள் அநேகம் நீள் – வில்லி:41 33/1

மேல்


தோல்வி (1)

சூது கொண்டு பொருது அழிந்து தோல்வி எய்த வேண்டுமோ – வில்லி:11 162/2

மேல்


தோலா (2)

கோழியான்-தனக்கும் தோலா அவுணர் மு கோடி உண்டால் – வில்லி:13 14/4
தோலா அர்த்த சந்த்ர பேர் வியூகம் வகுத்தான் துளவோனே – வில்லி:31 2/4

மேல்


தோலாது (2)

தோலாது அடலொடு சீறின துரகத்தொடு துரகம் – வில்லி:33 18/1
சூழ்ந்தார் சில வீரர் தோலாது எதிர் நடந்து – வில்லி:45 177/3

மேல்


தோலிடை (1)

தொடி வார் கரதலம் ஒன்றிய துறு தோலிடை மறையா – வில்லி:33 17/2

மேல்


தோலின் (1)

உடல் கலை உறுப்பு தோலின் ஒளித்திட போர்த்து வேள்வி – வில்லி:10 104/3

மேல்


தோலும் (2)

தோலும் ஒழிய உள் ஆன தசை பல பேய்கள் நுகர்தரு தும்பிமா – வில்லி:34 26/2
தூசியின் வந்து முனைந்துமுனைந்து இரு தோலும் போர் செய்ய – வில்லி:44 11/3

மேல்


தோலை (1)

மறை வாய் சிறுவன் கலை தோலை மான் கொண்டு ஓடி வான் இடையில் – வில்லி:16 18/1

மேல்


தோழ (1)

தோழ இன்று அமர் செய்க என்று ஒரு திசை தோன்றினான் – வில்லி:34 9/4

மேல்


தோழற்காக (1)

செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு – வில்லி:45 248/2

மேல்


தோழன் (7)

தோற்றவன் திரிந்து மீண்டு தோழன் அ விசயற்கு ஆக – வில்லி:5 9/1
தூமமும் எமது பவனனும் எமது தோழன் அ தோயமும் எமதே – வில்லி:9 32/1
செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான் – வில்லி:9 40/3
தோழன் மா மகனை கண்ட பின் தனது தோழனை ஒருவயின் காணான் – வில்லி:9 43/1
தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நலன் உறு தாரம் – வில்லி:18 20/2
சுரபதி-தனக்கு வாழ்வு வரும்வகை சுரர் உலகு அளித்த தோழன் இவன் அரோ – வில்லி:40 46/4
மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த – வில்லி:45 36/3

மேல்


தோழன்-தன்னை (1)

யதி ஆகி அவண் இருந்த தோழன்-தன்னை யது குல நாயகன் பரிவோடு இறைஞ்ச அன்பால் – வில்லி:7 53/1

மேல்


தோழனும் (1)

துணையாய் என் உயிர்க்கு உயிராம் தோழனும் ஆகிய உன்னை தோற்றேனாகில் – வில்லி:45 260/3

மேல்


தோழனை (2)

தோழன் மா மகனை கண்ட பின் தனது தோழனை ஒருவயின் காணான் – வில்லி:9 43/1
சூதன் மைந்தன் சுயோதனன் தோழனை
மாதிரங்களில் வானவர் காண இப்போது – வில்லி:12 11/2,3

மேல்


தோழி (2)

பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியை பூ அணை அணைவித்தாள் – வில்லி:2 17/4
தோழி நின்றவள் ஒருத்தி கைதொழுதனள் சொன்னாள் – வில்லி:7 66/4

மேல்


தோழியர் (2)

சூட்டிய தொடையல் மாலை தோழியர் வைகல்-தோறும் – வில்லி:5 24/1
தூங்கு கண்ணினள் சுபத்திரை தோழியர் பலரும் – வில்லி:7 59/3

மேல்


தோழியர்கள் (1)

சூது அடர் பச்சிளம் கொங்கை பச்சை மேனி சுபத்திரையும் தோழியர்கள் சூழ வந்தாள் – வில்லி:7 54/4

மேல்


தோழியாய் (1)

அன்புடை தேவி-தன் அருகு தோழியாய்
நின் பெரும் கோயிலில் நீடு வைகினேன் – வில்லி:21 36/1,2

மேல்


தோழியை (1)

அம்பிகை கொடி தோழியை விடுத்தனள் அவள் புரி தவம்-தன்னால் – வில்லி:2 19/1

மேல்


தோள் (143)

இரு தனம் தோள் கழுத்து இதழொடு இன் நகை – வில்லி:1 41/2
தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும் சிலம்பு என திரண்ட தோள் இணையும் – வில்லி:1 88/3
தோள் இரண்டினையும் மீது எடுத்து நனி தொழுது இயக்கி துணை அடியிலே – வில்லி:1 151/2
வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத – வில்லி:2 35/3
அஞ்சனை அளித்த பொன் தோள் அனுமனே உவமை என்ன – வில்லி:2 75/3
மின் எனும் மருங்குல் கொங்கை வெற்புடை வேய் கொள் மென் தோள்
பொன் எனும் நிறத்தினோடும் பொற்பு அழி ஆகுலத்தாள் – வில்லி:2 110/2,3
வெற்பின் வலிய திண் தோள் வேந்தன் ஏவும் தூதால் – வில்லி:3 33/1
தறுகண் குருவின் தலை துணிக்க தக ஓர் மகவும் தனஞ்சயன் தோள்
உறுகைக்கு ஒரு பூம் கன்னியையும் பெறுவான் வேண்டி உற்று இரந்தான் – வில்லி:3 83/3,4
மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல் – வில்லி:3 89/3
திறத்து நின் இளையோரொடும் சென்று தோள்
மறத்தினால் தனி வாழுதி என்னவே – வில்லி:3 111/3,4
சையம் ஒத்த தோள் வலனுடை தபதியன் ஒருவன் – வில்லி:3 120/2
தோள் கரம் புறம்-தன்னில் அன்னையும் துணைவர் நால்வரும் தொக்கு வைகவே – வில்லி:4 1/1
வார் அடா உனக்கு யாதுதானர்-தம் மகள் அடுக்குமோ வான மாதர் தோள்
சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் – வில்லி:4 11/1,2
தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை – வில்லி:5 38/2
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன் – வில்லி:5 43/1
இவரில் தனது தோள் வலியால் அரி ஏறு என்ன எழுந்திருந்து அ – வில்லி:5 47/1
பலரும் மலர் கை படுத்தி பெயர்க்க மாட்டார் பணை தோள் நொந்து அமையும் என பயந்து நின்றார் – வில்லி:5 50/3
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் – வில்லி:5 55/1
இட தோள் இவட்கும் வல தோள் இ இறைவனுக்கும் – வில்லி:5 92/1
இட தோள் இவட்கும் வல தோள் இ இறைவனுக்கும் – வில்லி:5 92/1
உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அ – வில்லி:6 27/1
வேய் மொழி வேய் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும் – வில்லி:6 39/2
சோதி அரி சிலம்பு அரற்ற துணை நெடும் கண் செவி அளப்ப தொடி தோள் வீசி – வில்லி:7 24/3
மிக விருப்ப நோய் வளர்தலின் மெலிந்த தோள் விசயன் – வில்லி:7 70/3
தொடை பட்ட திண் தோள் அறன் காளை துணைவரோடு – வில்லி:7 83/3
சொல் மழை பொழிந்து நாள்-தொறும் தனது தோள் வலி துதிக்கும் நாவலர்க்கு – வில்லி:9 50/1
மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும் – வில்லி:10 7/1
கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில் – வில்லி:10 17/3
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் – வில்லி:10 22/4
சந்த சிகர சந்து அணியும் தடம் தோள் ஆண்மை சராசந்தன் – வில்லி:10 29/1
துரகத தடம் தேர் விட்டு துழாய் மணம் கமழும் பொன் தோள்
மரகத கிரி அன்னானை வணங்கினன் தழுவி வெள்ளை – வில்லி:10 71/2,3
கார் இளம் கமுகும் பச்சை கதலியும் நிரைத்து தோள் ஆம் – வில்லி:10 75/3
சூது அடர் கொங்கை பொன் தோள் சுரி குழல் சுமக்கல் ஆற்றா – வில்லி:10 76/3
சுந்தர பொன் தோள் வேந்தர் தொழில் புரிந்து ஏவல் செய்ய – வில்லி:11 9/2
துப்பு உறழ் அமுத செ வாய் திரௌபதி துணை தோள் வேட்டு – வில்லி:11 22/1
மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன் – வில்லி:11 30/2
விழும் திரள் மாலை திண் தோள் விதுரனும் வெகுண்டு முன்னி – வில்லி:11 41/2
அடா முடை நாறு தோள் ஆயர் கைதொழ – வில்லி:11 93/2
அருளுடை மைந்தர் தோள் அணைந்த மங்கையர் – வில்லி:11 115/3
வேயை வென்ற தோள் மின்னை அங்கு வைத்து – வில்லி:11 135/1
விந்தை வாழ்வு கூர் விறல் மிகுத்த தோள்
முந்தை ஓதை மா முரசு உயர்த்தவன் – வில்லி:11 146/1,2
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில் சினம் மூட்ட – வில்லி:11 228/2
மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ – வில்லி:11 232/3
மல் ஆர் தடம் தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் வாள் வேந்தீர் – வில்லி:11 236/3
என்ன வெகுண்டிடுகின்ற எல்லை-தனில் எழு உறழ் தோள் இராசராசன் – வில்லி:11 243/1
சொல்லுக்கு விடேன் இன்று நீயும் நானும் தோள் வலியும் சிலை வலியும் காண்டல் வேண்டும் – வில்லி:12 99/3
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள்
துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் – வில்லி:12 110/2,3
இந்த தனி இரவின்-கண் நின் இரு தோள் தழுவுறவே – வில்லி:12 161/1
மு சிரம் உடையது மூ_இரு திரள் தோள்
அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண் – வில்லி:13 136/1,2
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் – வில்லி:14 1/1
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால் தொலைத்ததுவும் சூழ்ந்த யாவும் – வில்லி:14 5/4
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி – வில்லி:14 13/3
மந்தராசலம் அனைய தோள் மாருதி கேட்டு – வில்லி:14 21/2
குகை தடம் கிரி அனைய தோள் கொட்டி ஆர்த்து உரப்பி – வில்லி:14 24/1
துன்னும் வெம் சிலை வலி-கொலோ தோள் இணை வலியோ – வில்லி:14 27/1
துன்று வார் சிலை மனிதனை சுமந்து தோள் வருந்தும் – வில்லி:14 29/3
மன்னு தோள் இணை வலிமையும் மாருதி சாற்ற – வில்லி:14 31/2
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் – வில்லி:14 45/4
நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி – வில்லி:14 47/2
தோள் புறம் வாலதி சூழ்தர நிற்போன் – வில்லி:14 53/2
துன்றிடு தோள் மிசை தோமரம் ஏவி – வில்லி:14 79/2
தொட்ட கொடும் கதை தோள் உறும் முன்னர் – வில்லி:14 81/1
விந்தமாம் என்ன நின்று விளங்கு தோள் வீமசேனன் – வில்லி:14 84/2
மா விந்தம் அனைய பொன் தோள் மாருதி வாய்மை கேட்டு – வில்லி:14 95/1
தோள் இரண்டினும் நாள்-தொறும் இரண்டு அம் தண் சுரும்பினை விரும்பினன் சுமந்து – வில்லி:15 5/1
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி – வில்லி:15 11/3
தொட்டனன் பின்னும் விசும்பில் நின்றவன்-தன் தோள் இணை ஒசிதர தாவி – வில்லி:15 14/2
துன்னு தோள் இணையும் தாளும் வன் நெஞ்சும் சுளிதர தாளினால் துகைத்தான் – வில்லி:15 15/4
எழுந்து தோள் கொட்டி ஆர்த்து அழன்று உருமேறு என கொதித்திடுதலும் வீமன் – வில்லி:15 16/2
குலவு தோள் வாயு_குமரன் மேல் மீள கொதித்து எழுந்து இரு கரம் கொண்டு – வில்லி:15 17/3
முகப்பட்டிடும் ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும் – வில்லி:16 19/3
தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி – வில்லி:16 37/3
வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால் – வில்லி:17 4/4
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர் – வில்லி:19 28/3
துதைவுற பொருவதே போல் தோள் புடைத்து உருமின் ஆர்த்து – வில்லி:20 10/3
சோரன் ஆதலின் சொற்றாய் இனி தவிர் சுரேசர் ஐவர்-தம் காவல் என் தோள் இணை – வில்லி:21 6/3
மேருவொடு ஒத்த தோள் வீமன் குத்தலும் – வில்லி:21 73/2
தோளொடு தோள் உற தோய்ந்து கன்னல் வில் – வில்லி:21 74/3
துன்னலன்-தனை தோள் உற துவக்கி முன் தந்த – வில்லி:22 21/1
துங்க மா முனி சொற்படி தோள் வடம் நெகிழ்த்து – வில்லி:22 22/2
விந்தம் அன்ன தோள் வீடுமன் முதலியோர் விழைவுடன் தொழுது ஏத்தி – வில்லி:24 9/1
துன்று பூசலில் காணலாம் ஆண்மையும் தோள் வலிமையும் என்றான் – வில்லி:24 13/4
களி கொள் தோள் விலை கணிகையை போன்றது அ கங்குல் – வில்லி:27 95/4
துளி வரும் புனல் பரிந்து அருந்தி இடு சோறு தின்று உயிர் சுமந்து தோள்
எளி வரும்படி இருந்த பாவியரும் இன்று மான நிலை உணர்வரோ – வில்லி:27 121/3,4
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் – வில்லி:27 220/3
வில் இயல் கடக திண் தோள் விந்தரன் விந்தன் என்று – வில்லி:28 17/3
தோள் இரண்டும் துணிந்து எதிர் வீழவே – வில்லி:29 29/4
தோள் இணையில் ஒன்று துணிய கணை தொடுத்தான் – வில்லி:29 67/2
தானவர் சமத்தும் இரு தோள் வலியும் அற்று முனை தானை புறகிட்டு அழியவே – வில்லி:30 28/1
துங்க கடக திரள் தோள் புடையா – வில்லி:32 20/3
முதிர்ந்தார் போரில் தொடு கணையால் முரண் தோள் துணிந்தும் முடி துணிந்தும் – வில்லி:32 23/3
சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும் சிலை வலியும் – வில்லி:32 32/3
தொல்லை வெம் கரி என தேரொடும் தோள் மடுத்து – வில்லி:34 10/3
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் – வில்லி:36 4/3
தோளில் ஒரு தோள் நிலன் உறும்படி துணித்தான் – வில்லி:37 16/4
அற்ற திரள் தோள் துணிய அச்சம் அறவே நின்று – வில்லி:37 17/1
குத்துவர் திரிப்பர் இரு குன்று அனைய தோள் கொண்டு – வில்லி:37 18/1
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான் – வில்லி:37 19/3
சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய் திண் தோள் விசயா என்ன – வில்லி:38 43/2
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலய தோள் மேல் – வில்லி:39 10/3
தொடங்கிய மன்னவன் தோள் உரம் தொலைந்த பின் – வில்லி:39 25/2
திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர் – வில்லி:39 25/3
தோள் இரண்டினும் நடு துளை பட பாகன் மேல் – வில்லி:39 29/1
சென்ற நிருபர் புறம் நாண திண் தோள் அபிமன் முதலான – வில்லி:39 35/1
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி – வில்லி:39 38/2
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள்
கிரி தத்த மகுடமொடு தலை தத்த ஒரு ரசத கிரி தத்தி விழுவது எனவே – வில்லி:40 66/2,3
சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால் – வில்லி:40 87/2
துலை அழிந்தவர் அநேகர் தோள் அழிந்தவர் அநேகர் – வில்லி:41 98/4
மன் முரி குவவு திண் தோள் வாசவன் பேரன்-தன்னோடு – வில்லி:41 101/1
இரு தோள்களின் ஒரு தோள் முனி இகல் வாளியின் விழவும் – வில்லி:41 114/1
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத வாரணம் ஒத்தான் – வில்லி:41 114/2
கேடக வாள் அணி வலய கிளர் புய தோள் அறுவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/2
தேன் இருக்கும் நறு மலர் தார் சிலை விசயன் இருக்க வரை திண் தோள் வீமன் – வில்லி:41 139/1
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ – வில்லி:41 235/3
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி – வில்லி:41 242/1
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப – வில்லி:42 54/2
எவரோ மலையோடும் பொருது இரு தோள் வலி பெற்றார் – வில்லி:42 63/2
வன்கண் திண் தோள் மன் பலர் நிற்க – வில்லி:42 98/1
தன்னொடு ஒத்த தோள் வலியுடை தரணிபர் அநேகர் – வில்லி:42 113/2
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடம் தோள் இருடிகேசன் என்ன – வில்லி:42 175/3
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் – வில்லி:42 175/4
இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு தோள் வலி காட்ட இருவரோடும் – வில்லி:42 176/2
மகன் பட்ட சினம் கதுவ வரை உறழ் தோள் கடோற்கசன் மா மலைகள் வீசி – வில்லி:42 178/1
மந்தரம் அனைய பொன் தோள் மாருதி மாளவ கோன் – வில்லி:43 19/1
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் – வில்லி:43 41/1
தோள் வலியால் விலக்கவும் அ தொடை போய் வாச தொடை மிடை மார்பகம் அணுகு சுராரி தோள்கள் – வில்லி:43 41/2
வெற்பு அடு தடம் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று வெய்தின் – வில்லி:44 85/3
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும் – வில்லி:45 57/3
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4
வன் தோள் உற நாண் வலித்து ஓர் இரு வாளி ஏவி – வில்லி:45 81/3
மருவு பொன் தோள் உற வலியின் வாங்கவும் – வில்லி:45 125/3
உற மலைந்தனர் ஒருவருக்கொருவர் தோள் உரமும் வீரமும் ஒத்தோர் – வில்லி:45 190/4
மல் வளைத்த தோள் வலன் உற வலன் உற தம்தம் – வில்லி:45 193/1
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே – வில்லி:46 17/3
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி – வில்லி:46 25/2
தசை உற வளர்ந்த பொன் தோள் சகுனியும் தனயர் ஆகி – வில்லி:46 35/1
தோள் முதல் உறுப்பு எலாம் சோரி காலவே – வில்லி:46 62/3
எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின் மேல் வீழ – வில்லி:46 93/1
மறம் திகழ் தோள் இருவருக்கும் மா மாயன் கட்டுரைத்தான் – வில்லி:46 150/4
கந்தருவர் அன்று உன்னை கட்டிய தோள் வலி கொண்டோ – வில்லி:46 164/3
புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை – வில்லி:46 169/2
குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை – வில்லி:46 171/2
தோள் வலியும் தம் செயலும் தொழா முடியோன் துஞ்சியதும் தொழுது சொன்னார் – வில்லி:46 237/4

மேல்


தோள்-தனில் (1)

சுந்தரன் வயங்கு திரள் தோள்-தனில் எறிந்தான் – வில்லி:37 22/4

மேல்


தோள்கள் (6)

உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் – வில்லி:4 58/3
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா – வில்லி:10 20/4
குன்றன தோள்கள் குலுங்க நகைத்து ஆங்கு – வில்லி:14 75/2
மணி முடி சிரங்களோடு தறிபட வலயமொடு அணிந்த தோள்கள் தறிபட – வில்லி:41 43/1
தோள் வலியால் விலக்கவும் அ தொடை போய் வாச தொடை மிடை மார்பகம் அணுகு சுராரி தோள்கள்
வாள் வலியால் அரிந்த பிரான் கையில் வில்லும் வாளியும் வாகனமும் உடன் மாற்றுவித்தான் – வில்லி:43 41/2,3
செஞ்சோற்றுக்கடன் இன்றே கழியேனாகில் திண் தோள்கள் வளர்த்ததனால் செயல் வேறு உண்டோ – வில்லி:45 20/4

மேல்


தோள்களில் (1)

எனது தோள்களில் இளையவன்-தனக்கு வேறு யாது எனும் எண்ணுடை மனத்தான் – வில்லி:46 29/3

மேல்


தோள்களின் (3)

தோள்களின் கழையை வென்ற துச்சளை என்னும் பேராள் – வில்லி:2 79/4
இரு தோள்களின் ஒரு தோள் முனி இகல் வாளியின் விழவும் – வில்லி:41 114/1
சூழ் அம் பொன் மாலை துணை தோள்களின் எட்டும் மார்பின் – வில்லி:45 80/3

மேல்


தோள்களும் (4)

புறம் தரும் உரோமமும் பொருப்பு தோள்களும்
மறம் தரு கனை குரல் வாயும் ஆகவே – வில்லி:4 28/2,3
சொன்னதே துணிந்து மார்பும் தோள்களும் பூரித்திட்டான் – வில்லி:11 29/4
பிடரினும் உண்டு-கொல் பார்வை என்றிட வலி பெற நிலை நின்று இரு தோள்களும் பரிவுற – வில்லி:45 225/2
முன் புகு விசய முனி_மகன்-தன்னை முரண் நெடும் தோள்களும் உரனும் – வில்லி:46 207/1

மேல்


தோள்களை (1)

சோரி பாய் தடம் தோள்களை வடத்தினால் துவக்கி – வில்லி:22 18/3

மேல்


தோளர் (1)

சேயிடை பரந்த மார்பர் சேணிடை கடந்த தோளர்
வாயிடை பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர் வஞ்ச – வில்லி:14 85/2,3

மேல்


தோளன (1)

கணை பல வீரர் முகத்தன தோளன கண்ணன மார்வனவே – வில்லி:44 62/3

மேல்


தோளாம் (1)

அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம்
இலக்கை உற்றிட எறிந்தனன் எறிதலும் இவன் அவன் எறி தண்டை – வில்லி:46 51/2,3

மேல்


தோளாய் (4)

ஒப்பு அற பணைத்த தோளாய் உபாயம் எங்கேனும் ஒன்றால் – வில்லி:11 23/3
இகல் கொண்டு உயர் தோளாய் புதிது இ நாடகம் என்னா – வில்லி:12 152/2
சந்து அணி குவவு தோளாய் தனித்து நீ வருதி என்றாள் – வில்லி:21 56/4
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ – வில்லி:45 22/3

மேல்


தோளார் (3)

வன்புடனே தரித்து வரை அசைந்தாலும் அசையாத வயிர தோளார்
அன்பு மிகும் விழி கருணை அறன் புதல்வன் ஏவலினால் அசுர தச்சன் – வில்லி:10 5/2,3
குன்று அன குவவு தோளார் வெம் களம் குறுகினாரே – வில்லி:39 3/4
தொடை உண்ட மலர் தும்பை சுமக்கும் திரள் தோளார்
உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி அவர் மேல் – வில்லி:44 66/2,3

மேல்


தோளாள் (1)

காம்பு என நிறத்த தோளாள் கரு வயிற்று இருப்பது ஒப்ப – வில்லி:2 73/1

மேல்


தோளான் (17)

சுரத மங்கையர் முலை குவடு அணை வரை தோளான்
பரதன் என்று ஒரு பார்த்திவன் பரதமும் இசையும் – வில்லி:1 32/2,3
உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான்
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் – வில்லி:5 56/3,4
சாந்து அணி குவவு தோளான் சல்லியன் வலியன் இப்போது – வில்லி:11 17/3
உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்கு தோற்ற – வில்லி:11 196/3
தூணொடு பறம்பு வாங்கும் சுடர் மணி கடக தோளான் – வில்லி:13 145/4
ஆறு இரு காதம் அகன்று உயர் தோளான்
நூறு இரு காதம் நொடிக்குள் நடப்பான் – வில்லி:14 71/1,2
கொண்ட மா மேரு ஒத்த குங்கும கடக தோளான்
சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன் தந்தி எட்டின் – வில்லி:20 2/2,3
செற்றனன் இடிம்பன்-தன்னை செற்ற வெம் கொற்ற தோளான் – வில்லி:20 12/4
அடு தொழிற்கு உரிய செம்பொன் வரை இரண்டு அனைய தோளான்
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல் – வில்லி:21 61/2,3
மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி – வில்லி:22 95/1
மல் வரைய தோளான் வள மா நகர் கண்டான் – வில்லி:27 53/4
குன்றினும் வலிய தோளான் முனிவனை தழுவிக்கொண்டான் – வில்லி:41 150/4
கச்சு அளை புளக பார கன தனம் கலந்த தோளான் – வில்லி:42 163/4
வாகையால் பொலி திண் தோளான் மாகத கொங்கர்_கோமான் – வில்லி:44 90/2
சந்து அணி குவவு தோளான் சல்லியன்-தனக்கு சொல்வான் – வில்லி:45 34/4
பூம் சாறு அருந்தும் நறும் தாமம் புனைந்த தோளான் – வில்லி:45 75/4
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி – வில்லி:46 123/2

மேல்


தோளியும் (1)

தோளியும் புயம் தோய்ந்தனள் முன்னமே – வில்லி:1 114/2

மேல்


தோளில் (9)

கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி – வில்லி:10 18/3
சிரங்களில் தோளில் மார்பில் கண்களில் செருக சென்று – வில்லி:14 104/2
துளை படு குழையில் ஒரு குழை அணிந்து தோளில் ஓர் தொடி தடி தழுவி – வில்லி:19 25/3
தூண்டு நீ என தோளில் அ துவக்கையும் விடுத்தான் – வில்லி:22 44/4
அரு வரை தோளில் நாணி அறைதர பிறைவில் வாங்கி – வில்லி:22 90/2
சோரர்-தம் கருவை தங்கள் கரு என தோளில் ஏந்தி – வில்லி:22 116/1
தோளில் ஒரு தோள் நிலன் உறும்படி துணித்தான் – வில்லி:37 16/4
சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே – வில்லி:42 77/4
கருடனது திரு தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும் நிற்க கருணை ஆதி – வில்லி:45 253/1

மேல்


தோளின் (6)

சுளிந்து வரும் கட களிற்று சுவேதவாகனன் கடக தோளின் மீது – வில்லி:8 11/2
தூண் தகு தோளின் மொய்ம்பால் நம் வலி தொலைத்து மேன்மேல் – வில்லி:13 2/1
தரை காவல் பெறு தோளின் ஆண்மை பெரும் கேளிர் தற்சூழவும் – வில்லி:22 9/2
இவனும் அம்பு அவன் மணி தோளின் மேல் எழுதினான் – வில்லி:34 15/2
மற்றை ஒரு தோளின் மிசை தட்டி இனி மற்போர் – வில்லி:37 17/3
தோளின் ஓடி மண் மிசை புதைதர ஒரு தோமரம்-தனை ஏவ – வில்லி:42 141/2

மேல்


தோளினார் (2)

யாயையும் பணிந்து எழில் கொள் தோளினார்
போய் அகண்டமும் போற்று கங்கையாள் – வில்லி:11 135/2,3
குன்றம் நேர் தோளினார் இருவரும் கொக்கரித்து – வில்லி:34 14/3

மேல்


தோளினான் (4)

ஏந்து தோளினான் இவண் இருந்துழி – வில்லி:11 151/2
மிக்கோர் மிலைச்சும் செழும் தாம விறல் வெட்சி மிலை தோளினான்
திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள் அரசு ஆன திரிகத்தர் கோன் – வில்லி:22 8/2,3
சுந்தர கிரிகள் போலும் தோளினான் தோன்ற சொல்வான் – வில்லி:22 136/4
தாமம் உற்ற தட வரை தோளினான்
மா மணி சிலை வாங்கி அ வீமன் மேல் – வில்லி:42 146/2,3

மேல்


தோளினானுக்கு (1)

அரு வரை தோளினானுக்கு உற்றவாறு அனைத்தும் சொன்னான் – வில்லி:41 157/4

மேல்


தோளினானும் (1)

கர கழுந்து-அதனினானும் கன வரை தோளினானும்
வர கொடும் கதையினானும் மராமர பணையினானும் – வில்லி:14 100/1,2

மேல்


தோளினும் (4)

தோளினும் சென்னித்தலத்தினும் மற்போர் சொன்ன போர் விதம் எலாம் தொடங்கி – வில்லி:10 23/3
மாயனை தோளினும் வலாரி மைந்தனை – வில்லி:41 198/3
மல் வணக்கு தோளினும் இலக்கு இலா வாளி ஏவினான் ஒளியாகவே – வில்லி:45 60/3
நடு தறிந்திட மார்பினும் தோளினும் நால்_இரு கணை எய்தான் – வில்லி:46 48/3

மேல்


தோளினை (1)

தொழுது தாளினை செய்ய பஞ்சு எழுதினும் தோளினை செழும் தொய்யில் – வில்லி:2 27/1

மேல்


தோளும் (20)

சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் – வில்லி:5 51/4
புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல் புளகம் பாரித்தானே – வில்லி:12 40/4
தொட்டனன் ஓர் இரண்டு கணை அவை போய் மார்பும் தோளும் உடன் துளைத்தனவால் துளைத்தபோது – வில்லி:12 100/2
உரங்களும் தோளும் கண்ணும் உதரமும் அதரத்தோடு – வில்லி:13 90/1
தொட்ட சரங்கள் துளைத்து மார்பும் தோளும்
முட்ட விசும்பினது எல்லை எங்கும் மூட – வில்லி:14 115/1,2
தத்தியும் தோளும் தோளும் தாக்கியும் சென்னி கொண்டு – வில்லி:20 6/1
தத்தியும் தோளும் தோளும் தாக்கியும் சென்னி கொண்டு – வில்லி:20 6/1
அடல் உற இமைப்பின் ஏவி அவரவர் மார்பும் தோளும்
படர் உற படைகள் நீறு படப்பட பரப்பினானே – வில்லி:22 99/3,4
தொலைவு இல் பகையான பகன் மார்பும் இரு தோளும்
குலைகுலையுமாறு நனி குத்தி உயிர் கொண்டான் – வில்லி:37 21/3,4
தோளும் நெஞ்சமும் சிரமும் மார்பமும் தொடங்கி நிலை-தோறும் வந்துவந்து உருவவே – வில்லி:38 34/1
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை – வில்லி:41 42/1
என் கணும் தோளும் மார்பும் இடன் உற துடிக்கை மாறா – வில்லி:41 156/2
குனித்த சாபமும் தொடுத்த சாயகங்களும் குலவு மால் வரை தோளும்
துனித்த நெஞ்சமும் முரிந்தன புருவமும் எரிந்த கண்களும் தோன்ற – வில்லி:42 134/1,2
சிலையும் கிரிகள் இரண்டு என்ன திரண்ட தோளும்
நிலையும் குறிப்பும் சிறு நாண் ஒலி நின்றவாறும் – வில்லி:45 79/2,3
தன் தோளும் மார்பும் சரம் மூழ்க வெம் சாபம் வாங்கி – வில்லி:45 81/1
ஈண்டிய இவுளித்தாமன் இரு தடம் தோளும் மார்பும் – வில்லி:45 118/2
மாலை நறும் துழாய் மார்பும் திரண்ட தோளும் மணி கழுத்தும் செ இதழும் வாரிசாத – வில்லி:45 247/3
இரு கொடும் கணைக்கு இலக்கம் ஆயினன் மருத்து ஈன்றவன் இரு தோளும்
பொரு கொடும் கணை மூன்றினால் அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து – வில்லி:46 57/2,3
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி – வில்லி:46 76/3
வாங்கிய தண்டமும் தோளும் மலர் கரமும் வலி கூர – வில்லி:46 163/3

மேல்


தோளொடு (2)

தோளொடு தோள் உற தோய்ந்து கன்னல் வில் – வில்லி:21 74/3
தோளொடு புரையும் செம்பொன் மேருவை சுடரோன் நாக – வில்லி:41 106/3

மேல்


தோற்க (1)

பின்னே தோற்க உரிமையினால் பெறுமோ என்று பேசீரோ – வில்லி:11 238/4

மேல்


தோற்கலாதவர் (1)

தோற்கலாதவர் மூவரும் தம் உயிர் தோற்றார் – வில்லி:42 118/4

மேல்


தோற்கும்படி (1)

பதி முதல் பலவும் தோற்கும்படி செகுத்திடுவல் என்றான் – வில்லி:11 28/4

மேல்


தோற்ற (9)

கணை வரும் வரி வில் வாழ்க்கை கடும் கனல் அனைய தோற்ற
துணைவரும் தானும் கங்கா_சுதனும் மற்று எவரும் சூழ – வில்லி:11 2/1,2
உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்கு தோற்ற
துரங்கமும் களிறும் தேரும் துறைதுறை கவர சொற்றி – வில்லி:11 196/3,4
முன்னை தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி – வில்லி:11 210/3
முன்னை தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி – வில்லி:11 210/3
பின்னை தோற்ற பொருள் கவர பெறுமோ நினைக்க பெறாது என்றாள் – வில்லி:11 210/4
முன் தோற்றனனோ என்னையும் தான் முன்னே இசைந்து தனை தோற்ற
பின் தோற்றனனோ கரியாக பெரியோர் உண்மை பேசுக என – வில்லி:11 234/2,3
சரதம் என்று உண்மையாக சபையில் நீ இசைந்து தோற்ற
இரதமும் களிறும் மாவும் யாவையும் மீண்டும் தாரோம் – வில்லி:11 268/1,2
உரமும் சீற்றமும் தோற்ற உரைசெய்வார் – வில்லி:12 8/4
செம் திரு அனைய தோற்ற தெய்வ மென் போக மாதர் – வில்லி:13 159/3

மேல்


தோற்றத்து (1)

துலங்கு பேர் ஒளி அருக்கனில் உருத்து எழு தோற்றத்து
அலங்கல் உத்தரன் உத்தர திசையை வந்து அடைந்தான் – வில்லி:22 33/3,4

மேல்


தோற்றம் (22)

வாரண மாயை சூழ்ந்த மாயவன் தோற்றம் போல – வில்லி:5 17/1
தோற்றம் படைத்தோன்-தனை காட்டி துரியோதனன் மற்று இவன் என்றார் – வில்லி:5 35/4
துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி – வில்லி:5 76/2
எ கோல யோனிகட்கும் உயிராய் தோற்றம் ஈர்_ஐந்தாய் பாற்கடலினிடையே வைகும் – வில்லி:7 55/3
இருதுக்களின் மேல் இள வேனிலின் தோற்றம் ஏய்ப்ப – வில்லி:7 89/2
தெளிந்த நறும் கத்தூரி சேறு படு சிவிறியின் நீர் சிந்தும் தோற்றம்
களிந்த கிரி மிசை கடவுள் காளிந்தி பரந்தது என கவினும் மாதோ – வில்லி:8 11/3,4
வந்தது போலும் வேள்வி மா நகர் தோற்றம் அம்மா – வில்லி:10 89/4
நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது தம் நியமம் முற்றி – வில்லி:11 3/3
துன்றிய பேர் அவை தோற்றம் மிக்கவர் – வில்லி:12 51/2
சுந்தர வாலதி சுற்றிய தோற்றம்
முந்திய நீள் உடல் வாசுகி முன் நாள் – வில்லி:14 52/2,3
சொல்லிய காலம் செல்லா முன் இவர் தோற்றம் செய்தார் – வில்லி:22 104/2
தோற்றம் உறுமாறு அருகு சூழ்தர இருந்தார் – வில்லி:23 3/4
மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம்
ஏடு அவிழ் துளப மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு – வில்லி:25 3/1,2
சூடிகா மகுடத்தோடும் சூழ்ந்தது ஓர் தோற்றம் போலும் – வில்லி:25 3/4
தூயவனும் மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து எ உலகும் – வில்லி:27 35/3
தூய நல் அறிவன்-தன்னை தோற்றம் இன்றாக்கி வைத்தான் – வில்லி:29 2/2
வெம் கலங்கல் கடும் குருதி வெள்ளத்து கொடி ஆடை மிதக்கும் தோற்றம்
செம் கலங்கல் புது புனலில் விளையாடி திரிகின்ற சேல்கள் போலும் – வில்லி:29 71/1,2
மண் இழந்து படும் அரசர் மணி கலங்கள் பல சிந்தி வயங்கு தோற்றம்
விண் இழந்து பரந்த செழும் கடலிடையே மீன் இனங்கள் வீழ்ந்த போலும் – வில்லி:29 72/3,4
வாட்டு அற்ற ஈரல் பல சுற்றி வயங்கு தோற்றம்
வேட்டl பொருட்டால் புவிமானுக்கு வேந்து சூட்டும் – வில்லி:36 35/2,3
பல மா நதி போய் திரை வேலையில் பாய்ந்த தோற்றம்
நிலமான் விளிம்பு சிவப்பு ஏறிய நீல ஆடை – வில்லி:36 36/2,3
துச்சளை கணவன்-தன்னை தோற்றம் ஒன்றானும் காணான் – வில்லி:42 163/2
துப்பு ஆர் செம் கொடிகள் என உதயகிரி மிசை படர்ந்து தோற்றம் செய்ய – வில்லி:46 242/2

மேல்


தோற்றமும் (10)

தோற்றமும் உண்டு நுங்கள் சுமை இவர் சுமையும் என்றார் – வில்லி:2 116/4
சிந்த மேல் விடு சீற்றமும் தோற்றமும்
முந்த வார் சிலை கை முகில் வாகனன் – வில்லி:5 101/2,3
இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன் – வில்லி:10 116/2
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று – வில்லி:11 33/2
அ புரத்தவர் ஆண்மையும் தோற்றமும்
செப்பலுற்றனன் திண் திறல் தேர்வலான் – வில்லி:13 31/3,4
மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும் – வில்லி:18 18/2
சொன்ன சாயல் சுதேட்டிணை-தன் திரு துணைவர் நூற்றுஒருநால்வரில் தோற்றமும்
மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய – வில்லி:21 1/2,3
சுற்றம் ஆனவரும் என் அடி வணங்க தோற்றமும் ஏற்றமும் அளித்தான் – வில்லி:27 251/4
இருள் கிரி என தகு கரிய தோற்றமும் எயிற்றினில் நிண பிண முடை கொள் நாற்றமும் – வில்லி:42 196/1
தோற்றியபடியே தோற்றினான் முடிவும் தோற்றமும் இலாத பைம் துளவோன் – வில்லி:45 244/4

மேல்


தோற்றலும் (1)

வெம் சினம் முடுக ஒருவருக்கொருவர் வெல்லலும் தோற்றலும் இன்றி – வில்லி:10 137/1

மேல்


தோற்றவன் (1)

தோற்றவன் திரிந்து மீண்டு தோழன் அ விசயற்கு ஆக – வில்லி:5 9/1

மேல்


தோற்றவே (1)

உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே – வில்லி:42 200/4

மேல்


தோற்றனன் (1)

மன் தோற்றனன் வெம் சூது ஆகில் வழக்கால் கொண்-மின் மன் அவையில் – வில்லி:11 234/1

மேல்


தோற்றனனோ (4)

என்னை தோற்று மனுநெறி கூர் இசையோன் தன்னை தோற்றனனோ
தன்னை தோற்று தனது மன தளர்வால் என்னை தோற்றனனோ – வில்லி:11 210/1,2
தன்னை தோற்று தனது மன தளர்வால் என்னை தோற்றனனோ
முன்னை தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும் முறை அன்றி – வில்லி:11 210/2,3
முன் தோற்றனனோ என்னையும் தான் முன்னே இசைந்து தனை தோற்ற – வில்லி:11 234/2
பின் தோற்றனனோ கரியாக பெரியோர் உண்மை பேசுக என – வில்லி:11 234/3

மேல்


தோற்றார் (1)

தோற்கலாதவர் மூவரும் தம் உயிர் தோற்றார் – வில்லி:42 118/4

மேல்


தோற்றாலும் (1)

வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் – வில்லி:5 62/4

மேல்


தோற்றான் (1)

தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன் தோற்று தனையும் தோற்றான்
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம் அன்றி வேறே-கொல்லோ – வில்லி:11 241/1,2

மேல்


தோற்றிய (1)

தோற்றிய இருளும் மின்னும் திசை-தொறும் சூழ்ந்து பொங்க – வில்லி:13 82/2

மேல்


தோற்றியது (2)

தோற்றியது என உறு துயரம் நீங்கினாள் – வில்லி:1 45/4
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர் – வில்லி:12 39/1

மேல்


தோற்றியபடியே (1)

தோற்றியபடியே தோற்றினான் முடிவும் தோற்றமும் இலாத பைம் துளவோன் – வில்லி:45 244/4

மேல்


தோற்றினான் (1)

தோற்றியபடியே தோற்றினான் முடிவும் தோற்றமும் இலாத பைம் துளவோன் – வில்லி:45 244/4

மேல்


தோற்று (13)

தோற்று இசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி அம் – வில்லி:10 52/3
முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று
பரசுவது ஒன்றும் இல்லா பான்மையோடு இருந்த காலை – வில்லி:11 189/1,2
என்னை தோற்று மனுநெறி கூர் இசையோன் தன்னை தோற்றனனோ – வில்லி:11 210/1
தன்னை தோற்று தனது மன தளர்வால் என்னை தோற்றனனோ – வில்லி:11 210/2
மின் தோற்று அனைய நுண்_இடையாள் விழி நீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள் – வில்லி:11 234/4
முன்னே தோற்று தங்களையும் முறையே தோற்று முடிவுற்றான் – வில்லி:11 238/2
முன்னே தோற்று தங்களையும் முறையே தோற்று முடிவுற்றான் – வில்லி:11 238/2
தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன் தோற்று தனையும் தோற்றான் – வில்லி:11 241/1
காவிரி என்ன தப்பா கருணையான் சூதில் தோற்று
தீ விரி கானம் சென்ற காதை நும் செவி படாதோ – வில்லி:12 24/3,4
சூதினில் யாவையும் தோற்று கானிடை – வில்லி:12 124/1
துன்னு நாமமும் சுதாயு மற்று ஒருவரால் தோற்று உயிர் அழிவு இல்லான் – வில்லி:42 35/3
துனை வரு தடம் தேர் துரகதம் களிறு முதலிய யாவையும் தோற்று
நினைவு அரு விறலோர் தனித்தனி நெருக்கி நின்றுழிநின்றுழி துரக்க – வில்லி:42 219/2,3
துணைவர் யாரையும் தோற்று நின்றேன் எனக்கு – வில்லி:46 229/3

மேல்


தோற்றுதல் (1)

அ பகல் மன்றல் பெற்றால் தோற்றுதல் ஆண்மை என்று – வில்லி:5 7/2

மேல்


தோற்றுவித்தனர் (1)

சுதன் எனும்படி தோற்றுவித்தனர் அவன் தோன்றி – வில்லி:1 15/2

மேல்


தோற்றுவித்தான் (1)

சொரிந்து கனலின் உபயாசன் இமைப்பில் சுதனை தோற்றுவித்தான் – வில்லி:3 85/4

மேல்


தோற்றேன் (2)

முன் உற முனையில் தோற்றேன் மூர்க்கனேன் முடியாது உண்டோ – வில்லி:41 162/2
உன்னையும் இன்று தோற்றேன் உன்னுடன் தொடர்ந்து வாராது – வில்லி:41 162/3

மேல்


தோற்றேனாகில் (1)

துணையாய் என் உயிர்க்கு உயிராம் தோழனும் ஆகிய உன்னை தோற்றேனாகில்
இணை யாரும் இலா அரசே யாரை கொண்டு அரசு ஆள இருக்கின்றேனே – வில்லி:45 260/3,4

மேல்


தோன்ற (27)

நண்புடை அனலன்-தானும் நலம் மிகு நண்பு தோன்ற
பண்பு உற வலம் வந்து ஓங்கி பரிவுடன் விளக்கம் செய்தான் – வில்லி:2 76/3,4
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற
மை வார் அளக வடமீன் நிகர் கற்பினாளை – வில்லி:5 96/2,3
தங்கள் மலை சந்தனத்தை தழல் குழம்போ இது என்னும் தாபம் தோன்ற
தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த – வில்லி:7 32/1,2
கொண்டல் எழ மின் நுடங்க கொடும் சாபம் வளைவுற செம் கோபம் தோன்ற
வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் – வில்லி:8 5/1,2
தும்புரு நாரதன் என்னும் இருவரினும் நாரதனாம் தோன்றல் தோன்ற
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன் – வில்லி:10 9/3,4
ஒன்றின் ஒன்று உச்சமாக உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற
கன்றிய மனத்தினோடும் கட்டுரைசெய்தான் மன்றல் – வில்லி:10 126/2,3
திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன் தன் நெஞ்சில் தீங்கு தோன்ற
எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன்சொற்கள் எலாம் எண்ணிஎண்ணி – வில்லி:10 127/1,2
சேர்த்த நாக வெம் கொடியவன் கொடிய வன் சிந்தையின் நிலை தோன்ற
கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ குருகுலம்-தனக்கு என்றான் – வில்லி:11 63/3,4
தூநலம் திகழ் பதி தோன்ற எய்தினார் – வில்லி:11 105/4
மகனுடன் வெகுளி தோன்ற வழக்குற மொழிதலுற்றான் – வில்லி:11 267/4
அருவி நீர் புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனி கடவுள் வந்து – வில்லி:12 36/2,3
சூதனும் அவனுக்கு அன்னோர் இயல்பு எலாம் தோன்ற சொல்வான் – வில்லி:13 21/4
சுகந்த புட்பம் ஒன்று யாம் உறை வனத்தினில் தோன்ற
தகைந்த அ புது மலர்-தனை தழல் மகள் காணா – வில்லி:14 40/2,3
தூயவன் உற்றன யாவும் தோன்ற சொன்னான் – வில்லி:14 123/4
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி – வில்லி:16 6/3
சுனை பெரும் புனல் தாகமும் அடிக்கடி தோன்ற
நினைப்பும் எய்தி அ தம்பியர் தம்மையும் நினைந்தான் – வில்லி:16 47/3,4
மெய் கனிவு உடைமை தோன்ற விளம்பினாள் வீசு தென்றல் – வில்லி:18 2/3
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும் உணர்வும் தகைமையும் உவகையில் தோன்ற
என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த – வில்லி:19 12/2,3
குத்தியும் காலும் காலும் கோத்தும் மல் கூறு தோன்ற
ஒத்தியும் பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும் – வில்லி:20 6/3,4
சுந்தர கிரிகள் போலும் தோளினான் தோன்ற சொல்வான் – வில்லி:22 136/4
வான் எலாம் வயங்கு தாரை நிரைநிரை மலர்ந்து தோன்ற
வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன – வில்லி:27 163/2,3
தூ இயல் நிலவு தோன்ற துணைவரை பிரிந்தோர் கண்கள் – வில்லி:27 164/1
திட்டத்துய்மன் முதலானோர் சிகண்டியுடனே எதிர் தோன்ற
வட்ட கவிகை வீடுமனும் மன்னற்கு இளைய காளையரும் – வில்லி:37 30/2,3
துனித்த நெஞ்சமும் முரிந்தன புருவமும் எரிந்த கண்களும் தோன்ற
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின் விரைந்து எய்தி – வில்லி:42 134/2,3
படுக என்று உரிமை தோன்ற பகர்ந்தனர் பவம் இலாதார் – வில்லி:43 15/4
மதலையை நோக்கி பாகன் வன் பகை தோன்ற சொன்னான் – வில்லி:45 95/4
இறந்த நிலையும் தினங்கள் ஈர்_ஒன்பானிலும் தோன்ற
மறம் திகழ் தோள் இருவருக்கும் மா மாயன் கட்டுரைத்தான் – வில்லி:46 150/3,4

மேல்


தோன்றல் (8)

தூள வண் சடை தோன்றல் அம்பாலிகை சுதன் ஒருவனை நல்க – வில்லி:2 13/2
தும்புரு நாரதன் என்னும் இருவரினும் நாரதனாம் தோன்றல் தோன்ற – வில்லி:10 9/3
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர் – வில்லி:12 39/1
தொல் அற கடவுள் அருளுடன் அளித்த தோன்றல் தன் துணைவரை நோக்கி – வில்லி:19 2/1
தொழும் தகை மனுகுல தோன்றல் கண் எதிர் – வில்லி:21 30/1
துடைத்தனன் ஆகி அ தோன்றல் வாயினை – வில்லி:21 77/3
துறை மிக்க கேள்வி கனகத்துசன் ஆன தோன்றல் – வில்லி:36 30/4
சொல் கையா மனு குல தோன்றல் தோன்றினான் – வில்லி:45 120/4

மேல்


தோன்றலுக்கு (1)

தொழுது சொன்ன பின் மனம் தெளிந்து அன்னையும் தோன்றலுக்கு உரைசெய்வாள் – வில்லி:2 4/4

மேல்


தோன்றலும் (6)

சுரும்பு இனம் இரங்கி ஆர்ப்ப தோன்றலும் சோர்ந்து வீழ்ந்தான் – வில்லி:2 98/4
சோனை மா முகிலின் மேனி தோன்றலும் துவரை புக்கான் – வில்லி:12 19/1
தோன்றலும் பின்னர் சென்று சுதேட்டிணை கோயில் எய்த – வில்லி:22 134/2
சொலற்கு அரும் புகழ் சுரபதி கொடுப்ப அ தோன்றலும் தொழுது கை கொண்டான் – வில்லி:27 241/4
துயின்றபோது ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய் – வில்லி:29 3/4
தும்பி மேல் மதத்திடை விழும் தும்பி போல் விறல் தோன்றலும்
தம்பிமாரும் உற்று எய்த வெம் சாயகங்கள் மெய் தைக்கவே – வில்லி:36 5/1,2

மேல்


தோன்றலே (4)

சூரமும் செற்றமும் உடைய தோன்றலே – வில்லி:21 78/4
தூதுவர் ஆழி அம் கை தோன்றலே துளப மாலே – வில்லி:27 184/2
தொங்கலால் உனை வளைத்த சூழ்ச்சியை இன்று அறிந்திலனே தோன்றலே நான் – வில்லி:41 142/4
தூ நிழல் பொய்கையும் கொடுத்தி தோன்றலே – வில்லி:41 218/4

மேல்


தோன்றலை (1)

தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் – வில்லி:21 44/3

மேல்


தோன்றலோடு (1)

சூடிய மகவை கை கொடுத்து இவளும் தோன்றலோடு இவையிவை சொன்னாள் – வில்லி:1 92/4

மேல்


தோன்றவே (4)

உருவு கொண்டனள் தனது உடைமை தோன்றவே – வில்லி:1 41/4
திரு தகும் அவயவம் திகழ்ந்து தோன்றவே
கருத்துடன் அவைக்கணோர் கண் புதைக்கவும் – வில்லி:1 64/1,2
செம் குல கதிர் திகிரி தோன்றவே – வில்லி:11 147/4
அடுக நும் திறல் ஆண்மைகள் தோன்றவே
வடு மனம் கொடு வஞ்சகம் செய்பவர் – வில்லி:12 14/2,3

மேல்


தோன்றா (2)

மங்குலின் மங்குல் மூடி வயங்கு ஒளி மறைந்து தோன்றா
செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி – வில்லி:5 29/1,2
தோன்றா நயன துணைவனை போல் துணை கண் துகிலின் சூழ்ந்திருந்த – வில்லி:11 212/3

மேல்


தோன்றாது (1)

சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே – வில்லி:27 23/2

மேல்


தோன்றாமல் (1)

மிகப்பட்டு ஓடும் தோன்றாமல் வெளிக்கே ஒளிக்கும் விழி இணைக்கு – வில்லி:16 19/2

மேல்


தோன்றால் (1)

தூண்டிய கவன துரகத தடம் தேர் சுடர் தர தோன்றிய தோன்றால் – வில்லி:45 238/4

மேல்


தோன்றி (12)

சுதன் எனும்படி தோற்றுவித்தனர் அவன் தோன்றி
இத நலம் பெறும் அழகினும் திறலினும் இலங்கி – வில்லி:1 15/2,3
பூண் தெரி மார்பன் இன்று இ பொன் அவை பொலிய தோன்றி
ஈண்டு எரி முன்னர் மன்னர் இழிவுற வேட்டிலானேல் – வில்லி:5 25/2,3
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன – வில்லி:5 53/2,3
விழியின் நெஞ்சின் வால் நெருப்பின் நீடு உததியின் விதி படைப்பினின் தோன்றி
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன – வில்லி:11 77/1,2
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி
கரிய முகில் அனையானும் பிறர் எவர்க்கும் தெரியாமல் கருணை செய்தான் – வில்லி:11 247/3,4
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால் வரையிடை தோன்றி
இந்துவும் அரவும் உறவு செய் முடி மேல் இருந்த மந்தாகினி அருவி – வில்லி:12 54/2,3
தொட்ட பைம் கடல் சூரியன் தோன்றும் முன் தோன்றி
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான் – வில்லி:22 24/3,4
மாயை என்று ஒருத்தி-தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி
தூய நல் அறிவன்-தன்னை தோற்றம் இன்றாக்கி வைத்தான் – வில்லி:29 2/1,2
தோய் இருள் பிழம்போடு உற்ற சோனை அம் புயலின் தோன்றி
மா இரு விசும்பில் தாரா கணம் என மாய்த்து வந்தான் – வில்லி:36 17/3,4
கங்கை-தன் வயிற்றில் தோன்றி தாதை-தன் காதல் தீர்ப்பான் – வில்லி:45 47/1
புரவிஅம்தாமா என்னும் பூசுரன் தேரில் தோன்றி
அரவு அணை செல்வன் மெய்யும் அருச்சுனன் மெய்யும் செக்கர் – வில்லி:45 103/2,3
தோன்றி நெடும் கரை ஏறி கரை முழுதும் நெருக்கம் உற சூழ்ந்து நின்ற – வில்லி:46 140/1

மேல்


தோன்றிய (8)

முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு முடிவும் அவன் – வில்லி:3 91/1
பின் தோன்றிய அ கன்னிகையால் விசயன் தனக்கு பெரு நலமும் – வில்லி:3 91/2
வெம் கனல் தோன்றிய மின்னை ஐவரும் – வில்லி:10 95/3
சொற்றவா நன்று சுகன் திரு தாதை சூதிகை தோன்றிய பொழுதே – வில்லி:10 117/1
மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய
கன்னல் வேள் அனையான் தன் துணைவியை காண வந்தனன் காண்தகு மேனியான் – வில்லி:21 1/3,4
தூம வெம் கனல் தோன்றிய தோகை அம் தொடையல் சூட்டிய நாளில் – வில்லி:24 18/1
தூண்டிய கவன துரகத தடம் தேர் சுடர் தர தோன்றிய தோன்றால் – வில்லி:45 238/4
துன்னு பாரதம் தோன்றிய நாள் முதல் – வில்லி:46 226/1

மேல்


தோன்றிற்று (1)

தூ நிலா மதியம் வந்து குண திசை தோன்றிற்று அம்மா – வில்லி:27 163/4

மேல்


தோன்றின (1)

காவணங்களின் தோன்றின பச்சிளம் கமுகம் – வில்லி:27 54/4

மேல்


தோன்றினன் (3)

துருபதன் முன்னர் வந்து தோன்றினன் சுருதி யாவும் – வில்லி:5 71/3
நடுங்குமாறு முன் தோன்றினன் நரன் எனும் நாமன் – வில்லி:22 59/4
எல் படு பரிதி என்ன தோன்றினன் இவுளித்தாமா – வில்லி:44 85/4

மேல்


தோன்றினாய் (1)

கரங்கள் ஓர் ஆயிரம் கவின தோன்றினாய்
வரம் கொள்வேன் நின்னை யான் மரபு பொன்றும் என்று – வில்லி:21 21/2,3

மேல்


தோன்றினார் (3)

வார் ஒளி மழுங்கினர் வசுக்கள் தோன்றினார் – வில்லி:1 67/4
முருந்த வாள்_நகை மூவரும் தோன்றினார் – வில்லி:1 128/4
தொடி நெடும் கை வலவனின் தோன்றினார் – வில்லி:29 25/4

மேல்


தோன்றினான் (12)

விதை என மேதினி மீது தோன்றினான்
துதை அளி செறி குழல் தோகை ஆயினாள் – வில்லி:1 78/2,3
அரும் திசை பொலிவுற அருக்கன் தோன்றினான் – வில்லி:4 17/4
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான் – வில்லி:11 114/4
செம் சுடரவன் குண திசையில் தோன்றினான் – வில்லி:11 122/4
துன்று கோலம் சிறந்திட தோன்றினான்
@13. நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம் – வில்லி:12 175/4,5
தும்பையுற்று மிலைச்சி ஈசன் அளித்த வில்லொடு தோன்றினான் – வில்லி:29 48/4
தன் ஒரு சிலையொடும் தானும் தோன்றினான் – வில்லி:30 19/4
தோழ இன்று அமர் செய்க என்று ஒரு திசை தோன்றினான் – வில்லி:34 9/4
தூயவன் நினைத்தலும் அவனும் தோன்றினான்
மாயனை தோளினும் வலாரி மைந்தனை – வில்லி:41 198/2,3
தொட்ட தண்டும் மிதியடியும் ஆகி உயர் சுருதி வாய்மையொடு தோன்றினான் – வில்லி:43 42/4
சொல் கையா மனு குல தோன்றல் தோன்றினான் – வில்லி:45 120/4
கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே – வில்லி:46 139/4

மேல்


தோன்றினானே (1)

சொன்ன நாள் வழுவுறாமல் சுயோதனன் தோன்றினானே – வில்லி:2 77/4

மேல்


தோன்று (1)

தோன்று அரி துவசனும் சோகம் இல் பாகன் ஊர் – வில்லி:34 13/1

மேல்


தோன்று-மின் (1)

துலங்கிய கோயில் துவாரம் விட்டு அவனி தோன்று-மின் போய் என சபித்தான் – வில்லி:10 143/2

மேல்


தோன்றுதலும் (1)

தனி வந்து தோன்றுதலும் சஞ்சயன் என்னும் வேத – வில்லி:46 110/1

மேல்


தோன்றுதும் (1)

மீண்டு தோன்றுதும் என்று விரதராம் – வில்லி:21 103/3

மேல்


தோன்றும் (13)

பூரண கும்பம் பொன் கோபுரங்களால் பொலிந்து தோன்றும்
ஆரவம் மிகுந்த பல் புள் அகழி சூழ் புரிசை கண்டார் – வில்லி:5 17/3,4
முக்கோலும் கமண்டலமும் செங்கல் தூசும் முந்நூலும் சிகையுமாய் முதிர்ந்து தோன்றும்
அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/1,2
விண்ணில் அங்கு அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி – வில்லி:11 201/1
நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம் – வில்லி:11 205/2
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் – வில்லி:12 36/4
தோன்றும் மேனியர் தோம் அறும் ஆற்றலர் – வில்லி:13 38/2
கருத்து இனி முடியும் என்று கடும் கனல் முகத்தில் தோன்றும்
திரு தகு பாவை அந்த தீயவன்-தன்னை நோக்கி – வில்லி:21 55/1,2
அங்கியில் தோன்றும் நாளாயனியுடன் அள்ளிக்கொள்ள – வில்லி:21 62/1
தொட்ட பைம் கடல் சூரியன் தோன்றும் முன் தோன்றி – வில்லி:22 24/3
வேண்டுமால் இனி ஈண்டை அ விசயனும் தோன்றும்
மீண்டு போகலை விடு விடு விரை பரி தடம் தேர் – வில்லி:22 44/2,3
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும்
கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசும் தோகை போன்றாள் – வில்லி:27 146/3,4
துயின்றபோது ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய் – வில்லி:29 3/4
மதித்தலும் மனத்தில் தோன்றும் வலாரியை குறிப்பினால் உன் – வில்லி:41 148/1

மேல்


தோன்றுமால் (4)

குலத்தினில் அயன் வரம் கொண்டு தோன்றுமால்
நலத்துடன் அவன் மனை நண்ணும் எல்லையில் – வில்லி:1 75/2,3
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால்
வானிடை முறைமுறை வளரும் மா மதி – வில்லி:11 116/2,3
சேய் இரும் பொன் நகர் திகழ்ந்து தோன்றுமால் – வில்லி:12 135/4
பூ இருந்தது என பொலிந்து தோன்றுமால் – வில்லி:12 137/4

மேல்


தோன்றுவர் (1)

சோதிடம் பொய்யாது என்றும் தோன்றுவர் உரியோர் என்றும் – வில்லி:5 23/3

மேல்


தோன்றுவனாகில் (1)

வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் – வில்லி:41 234/2

மேல்


தோன்றுவாரும் (1)

சீரிய கோலும் கையும் திரு தக தோன்றுவாரும் – வில்லி:10 73/4

மேல்


தோன்றுவீர் (1)

நிலத்திடை என்-வயின் நீரும் தோன்றுவீர் – வில்லி:1 75/4

மேல்


தோன்றுவோம் (1)

துயில் உணர்த்திடும்படி தோன்றுவோம் எனா – வில்லி:41 190/3

மேல்