மெ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்ச 1
மெச்சாநின்றார் 1
மெச்சி 1
மெச்சும் 1
மெத்த 1
மெத்து 1
மெத்துகையினால் 1
மெத்தும்வகை 1
மெத்தென 1
மெத்தை 1
மெய் 275
மெய்க்கும் 1
மெய்கள் 2
மெய்களும் 1
மெய்த்த 1
மெய்த்தலம் 1
மெய்ந்நலம் 1
மெய்ப்பு 1
மெய்ம்முகம் 1
மெய்ம்மை 6
மெய்ம்மையாக 1
மெய்ம்மையும் 1
மெய்ம்மையே 1
மெய்ம்மையொடு 1
மெய்ம்மொழி 2
மெய்யர் 1
மெய்யன் 2
மெய்யனே 1
மெய்யாக 1
மெய்யாய் 1
மெய்யாள் 1
மெய்யான் 2
மெய்யில் 14
மெய்யின் 2
மெய்யினள் 1
மெய்யினன் 1
மெய்யினால் 1
மெய்யினானும் 1
மெய்யினில் 1
மெய்யினும் 2
மெய்யினை 1
மெய்யுடன் 2
மெய்யுடை 3
மெய்யும் 10
மெய்யுற 3
மெய்யே 3
மெய்யை 1
மெய்யொடும் 2
மெய்யோன் 1
மெய்வரு 1
மெல் 12
மெல்_நடை 1
மெல்_இயல் 2
மெல்_இயலும் 1
மெல்ல 2
மெல்லியலாள் 1
மெலமெல 1
மெலிந்த 3
மெலிந்து 6
மெலிய 1
மெலிவினன் 1
மெலிவு 6
மெலிவுற்று 2
மெலிவுற 2
மெலிவுறு 2
மெலிவுறும் 1
மெழுகிய 1
மெழுகினால் 2
மெள்ள 1
மென் 46
மென்_கொடியும் 1
மென்மையள் 1
மென்று 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மெச்ச (1)

மெச்ச மெச்சும் உலகத்து அரக்கர்களில் விக்ரம திறலின் மிக்க நீ – வில்லி:4 55/3

மேல்


மெச்சாநின்றார் (1)

மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல் ஆண்மை – வில்லி:45 137/2

மேல்


மெச்சி (1)

வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி
தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு எலா சிறப்பும் செய்தான் – வில்லி:20 7/3,4

மேல்


மெச்சும் (1)

மெச்ச மெச்சும் உலகத்து அரக்கர்களில் விக்ரம திறலின் மிக்க நீ – வில்லி:4 55/3

மேல்


மெத்த (1)

மெத்த மோகரித்து பாரதம் முடித்த வீரரை தேடி மேல் வெகுளும் – வில்லி:46 215/3

மேல்


மெத்து (1)

மெத்து இசை பனி நிலா எழ சமர விசய கம்பமும் நிறுத்தினான் – வில்லி:10 48/3

மேல்


மெத்துகையினால் (1)

ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது அற ஆழ் குருதி மெத்துகையினால்
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய் – வில்லி:30 31/1,2

மேல்


மெத்தும்வகை (1)

ஆவம் மெத்தும்வகை பெற்ற பல அம்பு தெரியா – வில்லி:45 200/2

மேல்


மெத்தென (1)

விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தென தவழ்ந்தருளி மீளவும் – வில்லி:35 1/3

மேல்


மெத்தை (1)

வட்ட மெத்தை கொடு அமைத்த பீடம் மிசை வாசவன்-கொல் என வைகினான் – வில்லி:27 101/2

மேல்


மெய் (275)

கன்ன பாகம் மெய் களிப்பது ஓர் அளப்பு இல் தொல் கதை முன் – வில்லி:1 3/1
மண்டலம் பொழி அமிழ்தின் மெய் குளிரவே வைத்தோன் – வில்லி:1 9/4
கண்டு தேர் நனி கடவினன் அசுரர் மெய் கலங்க – வில்லி:1 17/4
போற்றிய குரிசில் மெய் புளகம் எய்தவே – வில்லி:1 45/1
சேண் உறு தனது மெய் தேசு போல் நகை – வில்லி:1 48/3
இரிந்து மெய் நடுங்கிட யாது யாது நான் – வில்லி:1 49/1
மெய் தரு விதியினேன் விரதம் மற்று இவை – வில்லி:1 50/1
சற்றும் மெய் உணர்வு அற தகாது ஒன்று எண்ணினான் – வில்லி:1 69/3
முசு குலம் அனைய மெய் முனிவர் கூறலும் – வில்லி:1 71/2
மெய் குல தந்தையாம் விழைவும் இல் என்றாள் – வில்லி:1 81/4
மெய் படு காளையாம் பதத்து மீள நின் – வில்லி:1 84/2
மக பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும் வாழ்வும் மெய் வலியும் – வில்லி:1 94/1
மனைவியை கண்டு மீளவும் பிரிந்த வருத்தம் மெய் திருத்தகு கேள்வி – வில்லி:1 95/1
செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி – வில்லி:1 98/3
விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும் – வில்லி:1 104/1
சரதம் முற்றிய மெய் தாதுவும் மூல தழலுடன் மீது எழும் தகைத்தே – வில்லி:1 104/2
மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி – வில்லி:1 106/1
எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை – வில்லி:1 109/3
நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய்
தேசவன் அளித்த நதியிடை தரள திரள் என சிந்தியது ஒருபால் – வில்லி:1 110/3,4
மன்னன் ஆவி வடிவு கொண்டு அன்ன மெய்
கன்னபூரம் கலந்த செம் கண்ணியே – வில்லி:1 117/3,4
வென்று தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன் – வில்லி:1 135/2
கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர் – வில்லி:1 148/3
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி – வில்லி:2 5/2
முரண் நிறைந்த மெய் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரிநூலும் – வில்லி:2 6/1
நிராசை நெஞ்சினன் அவசரத்து அவளிடை நிகழ்ந்த மெய் குறி-தன்னால் – வில்லி:2 12/2
இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும் இவனை கண்டு – வில்லி:2 14/2
விளைத்திடும் கரு விளையும் முன் மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள் – வில்லி:2 14/4
வந்த காலையில் மனம் கலந்து அநங்க நூல் மரபின் மெய் உற தோய்ந்து – வில்லி:2 18/1
பதி அளித்த மெய் கன்னியை தருக பூபதிக்கு என மணம் நேர்ந்தார் – வில்லி:2 22/2
வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை – வில்லி:2 31/3
என்ன மெய் குலைந்து அலமர நாணினாள் இதயமும் வேறு ஆகி – வில்லி:2 32/2
வெருக்கொளா எனை மறுத்தனை உனக்கு முன் மெய் மறை உரைசெய்த – வில்லி:2 33/2
மெய் தானம் வண்மை விரதம் தழல் வேள்வி நாளும் – வில்லி:2 59/1
மெய் தவம் விளங்க வேழவில்லியும் விழைந்து நோக்க – வில்லி:2 88/3
விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு – வில்லி:2 91/1
இருந்து மெய் உருகும் காவில் இரதியும் மதனும் என்ன – வில்லி:2 95/3
மேவிய கலவி இன்பம் மெய் உறு மகிழ்ச்சி முற்றி – வில்லி:2 97/2
பயினன் மேல் வரு கல் என செறிந்த மெய் பவனன் மைந்தனும் ஒத்தான் – வில்லி:2 118/3
நண்பன் மெய் புதல்வனை நார் கொள் வல்லியால் – வில்லி:3 4/3
வீழ்ந்தவன் அனந்தரம் நிமிர்ந்து மெய் உற – வில்லி:3 6/1
ஏதம் மெய் பெற்று அனைய யாகசேனன் என்பான் – வில்லி:3 36/3
கண்டு குருவின் சிறுவன் வன்பொடு விலக்கினன் மெய் கல்வி கரை கண்ட பெரியோன் – வில்லி:3 58/4
வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து – வில்லி:3 87/3
வந்து தழீஇ மெய் வயங்கினன் ஒத்தான் – வில்லி:3 96/4
தேவி மெய் களிக்க சிறந்தார் அரோ – வில்லி:3 116/4
தாம் தம் மெய் என உயிர் என தனித்தனி சார்ந்தார் – வில்லி:3 126/4
மானுடம் கொள் மெய் கந்தம் ஊர்தலால் வரவு அறிந்தனன் வாள் அரக்கனே – வில்லி:4 3/4
மெய் தவ பழ மறை வியாதன் வந்தனன் – வில்லி:4 23/2
உண்டி அற்று அயரும் யாதுதானன் அடியுண்டு மெய் தளர்வு ஒழிந்த பின் – வில்லி:4 60/1
பேசாது ஒடுங்கும் பேர் அறிவால் பெரும் போர் வலியால் பிறப்பால் மெய்
தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை – வில்லி:5 38/1,2
குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன் களப கொங்கையர் மெய்
நலத்தால் மகிழும் சிந்தையினான் நறும் தார் இராமன் இவன் என்றார் – வில்லி:5 40/3,4
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி – வில்லி:5 62/1
அமரில் யானை அணி முகத்தோடு மெய்
தமர் பட புறம்தந்தனன் கன்னனே – வில்லி:5 102/3,4
ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் – வில்லி:6 1/2
சமைவுற விரித்து புகழ்வதற்கு உன்னில் சதுர்முகத்தவனும் மெய் தளரும் – வில்லி:6 14/3
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார் – வில்லி:6 17/4
விரவி வந்து எறிப்ப பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக – வில்லி:6 29/2
காணா மெய் நடுங்கா ஒளி கருகா மனம் மிகவும் – வில்லி:7 5/1
புயனார் உறை மெய் கோலமும் உள் அன்பொடு போற்றி – வில்லி:7 14/3
மெய் ஆகம அதிகை திரு வீரட்டமும் நேமி – வில்லி:7 17/3
தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற தமிழ்கள் மூன்றும் – வில்லி:7 28/2
மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப்படலும் மெய் புளகம் மேன்மேல் ஏறி – வில்லி:7 56/2
தடவி வாடை மெய் கொளுத்திட தனஞ்சயற்கு அணங்கின் – வில்லி:7 60/3
ஒற்றை அன்றில் போல் மெய் மெலிந்து உள்ளமும் உடைந்தான் – வில்லி:7 62/4
மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல் மேன்மேல் நோக்கும் – வில்லி:8 8/1
கோடை வெயில் சுடச்சுட மெய் கொளுந்தி இறந்தன போல கொண்டல் கோடை – வில்லி:8 17/1
மெய் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி விரைந்து ஓடி – வில்லி:9 19/3
ஏழ் இசைக்கு உளம் உருகி மெய் புளகு எழ இரைகொளும் அசுணங்கள் – வில்லி:9 20/2
பாசிளம் கிளி பூவைகள் வெருவி மெய் பதைத்து உளம் தடுமாறி – வில்லி:9 22/3
மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் வழங்கிய ஆகுதி அனைத்தும் – வில்லி:9 35/3
தீர மால் பொருது வீடு கண்டதன் பின் செக்கர் மெய் தக்ககன் பயந்த – வில்லி:9 42/1
மீதலம் நடுங்க கண்ட கண்டவர்-தம் மெய்களும் மெய் உற நடுங்க – வில்லி:10 24/2
மீனம் கமடம் ஏனம் நரஅரியாய் நரராய் மெய் ஞான – வில்லி:10 41/3
கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ – வில்லி:10 61/1
மெய் வழி நின்ற போக மேகமே அனையான்-தன்னை – வில்லி:10 77/3
சங்கை அற மெய் தழுவுதற்கு தம்மினும் தம் – வில்லி:10 79/3
அஞ்சு அம்பு மெய் உருவ ஐம்புலனும் சோகம் உற – வில்லி:10 81/3
வெம் கண் மதமா மிசை வருவோன் மெய் நோக்கி – வில்லி:10 82/2
திருந்த மெய் ஞானமும் தெளிந்த தெய்வத – வில்லி:10 92/1
சேனை யாவையும் மெய் சிவந்தன சிந்தை மா மலர் கருகவே – வில்லி:10 131/4
மெய் உறு கோயில் துவார பாலகர் அ வேத பண்டிதன்-தனை விலக்க – வில்லி:10 142/4
மெய் படு முனியாய் வந்து விசயன் வில் வளைத்தபோதும் – வில்லி:11 22/3
அம் தண் அம்புலி கண்ட பைம் கடல் என அவனும் மெய் குளிர்ந்திட்டான் – வில்லி:11 56/4
மெய் திறத்தன எழு திறத்தினும் மிக விடுவன மத தாரை – வில்லி:11 78/2
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் – வில்லி:11 88/3
மெய் வரு குமரன் வேல் விடலை வேந்தனோடு – வில்லி:11 109/3
பூண்டவர் களித்து மெய் புளகம் ஏறினார் – வில்லி:11 111/4
அருந்தினர் மெய் குளிர்ந்து அசைவு தீர்தலும் – வில்லி:11 113/2
பேடொடு சேவல் மெய் பிரிந்து தேடுமால் – வில்லி:11 119/4
மேவி வாழ்க எனா மெய் களிக்கவே – வில்லி:11 127/2
காய்ந்த மெய் செழும் கதிரவன் கரம் – வில்லி:11 142/1
தவளமான கவறு கை தரித்து மெய் தரித்த தார் – வில்லி:11 173/3
மெய் தவாத தேர் குறித்து மீளவும் பரப்பினான் – வில்லி:11 176/2
யாவையும் கொடுத்து இருப்ப இளைஞரோடு மெய் தவ – வில்லி:11 179/1
மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால் – வில்லி:11 181/1
விரை செறி அலங்கல் சோர மெய் குலைந்து உள்ளம் வெம்பி – வில்லி:11 189/3
பன்னக துவசன் கேட்டோர் பலரும் மெய் பனிக்க சொல்வான் – வில்லி:11 193/4
மின்னை சிரிக்கும் நுண் இடையாய் வேந்தர்க்கு எதிர் உன் மெய் கணவன் – வில்லி:11 214/3
நலத்து பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி நலன் உடையாய் – வில்லி:11 215/2
தேம் போது அனைத்தும் மெய் சாயும் சில போது அலரும் சிலபோது – வில்லி:11 229/1
சோரும் கொடியை முகம் நோக்கி துச்சாதனன் மெய் சுட சொன்னான் – வில்லி:11 230/4
வேறான துகில் தகைந்த கை சோர மெய் சோர வேறு ஓர் சொல்லும் – வில்லி:11 246/2
கங்கை_மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி கண்ணீர் சோர – வில்லி:11 249/1
மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் – வில்லி:11 251/3
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும் – வில்லி:11 261/3
வீட்டிடை புகுதும்போது மெய் மகிழ் விபுதர் போல்வான் – வில்லி:11 283/4
மெய் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம் – வில்லி:12 18/2
விம்மலை நீங்கி ஆங்கண் மெய் தவ விரதன் ஆனான் – வில்லி:12 34/4
பொங்கிய வாயுவால் போக்கி மெய் சிரம் – வில்லி:12 44/2
புரந்தரன் அறிந்து மெய் புளகம் ஏறவே – வில்லி:12 46/4
கந்தனை அளித்த கன்னி ஓர் பாகம் கலந்த மெய் கண்ணுதற்கு எதிராய் – வில்லி:12 54/1
நீறு பட்டு இலங்கும் மெய் நிலவு ஒளியால் நெஞ்சினில் இருளினை அகற்றி – வில்லி:12 58/1
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு – வில்லி:12 96/3
கொண்ட தவமே தனம் என புரியும் வில்லி மெய் குலைந்து அயருகின்ற நிலையை – வில்லி:12 105/1
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா – வில்லி:12 114/4
செக்கர் மெய் வடிவமும் சிறந்து வாழியே – வில்லி:12 120/4
எந்தை பாரத அமர்க்கு இசைந்த வீரர் மெய்
சிந்த நின் பேர் பெறு தெய்வ வாளியை – வில்லி:12 128/2,3
துய்ய பாசுபத மெய் தொடையும் முட்டியும் – வில்லி:12 129/3
தீப மெய் ஒளியுடன் சேர்ந்து போர் செயும் – வில்லி:12 132/3
மா பெரு நீல மெய் வாழி வாழியே – வில்லி:12 132/4
மெய் வாய்மையின் உயரும் தவ விபுதாதிபர் மகளும் – வில்லி:12 160/2
மெய் காய் கணை சாபம் விசித்து விடா – வில்லி:13 57/3
வீரன் சரம் வஞ்சகர் மெய் முழுதும் – வில்லி:13 65/1
தேர் தானவர் வான் உறை தேவரும் மெய்
வேர்த்தார் இனிமேல் விளைவு ஏது எனவே – வில்லி:13 68/3,4
வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து மெய் மயங்கி மீண்டும் – வில்லி:13 86/1
வன் திறல் படையும் மிக்க வரமும் மெய் வலியும் உண்டால் – வில்லி:13 92/3
வெய்ய வெம் படைகட்கு எல்லாம் விளிகிலர் மெய் நூறு ஆக – வில்லி:13 93/1
கவசத்தொடு மெய் கடல் வீழ கடுகி அற்றை – வில்லி:13 98/2
பார்த்தன் எய்த வாளி மெய் பட பட பதைத்து மீது – வில்லி:13 127/1
மெய் புகும் விறலது விடையவன் அருளும் – வில்லி:13 135/3
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ – வில்லி:14 16/2
விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம் – வில்லி:14 17/3
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன் – வில்லி:14 18/2
மின்னு வார் சிலை இராகவன் மெய் பெரும் சீர்த்தி – வில்லி:14 33/3
மெய் வகை கொண்டது கண்டு வியந்தார் – வில்லி:14 54/3
மேல் அளவாது விளங்கிய சொல் மெய்
நூல் அளவாகிய நுண் அறிவோர் போல் – வில்லி:14 55/1,2
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்ற – வில்லி:14 97/3
மெய் பட சரங்கள் சிந்தி சிரங்கள் வெவ்வேறது ஆக்கி – வில்லி:14 106/2
தந்தி பேர் உழுவை ஆளி எண்கு இவற்றால் தாம் இடர் உழந்து மெய் தளர்ந்து – வில்லி:15 2/3
விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து நான் வீவதே மெய் என்றான் – வில்லி:16 10/4
குன்று என பொலிந்து எழுந்தது முனிவனும் கூசி மெய் குலைந்திட்டான் – வில்லி:16 15/4
பானீயத்துக்கு ஐவரும் மெய் பதையாநிற்பர் என அறிந்து – வில்லி:16 21/2
விசையனை தன் கண்ணீரால் மெய் குளிப்பாட்டினானே – வில்லி:16 28/4
சிறந்த மெய் நிழல் போல் சூழும் துணைவரும் சேர விட்டு – வில்லி:16 39/1
வீச்சுற பயில் தென்றலால் மெய் உயிர் எய்தி – வில்லி:16 46/3
சொல்லும் நூல்களில் பெரியது ஏது அரிய மெய் சுருதி – வில்லி:16 55/1
செ வயின் பொலம் சிலம்பு என சேர்ந்து மெய் தழுவி – வில்லி:16 58/3
தீபத்தால் மெய் வகுத்தனையான் திகழ் பல் முனிவர் புடை சூழ – வில்லி:17 1/3
மெய் கனிவு உடைமை தோன்ற விளம்பினாள் வீசு தென்றல் – வில்லி:18 2/3
வெவ் உரை உரையா முன்னம் மெய் முனி-தன்னை போற்றி – வில்லி:18 6/3
மெய் தவறாத சொல்லாய் வெருவுதல் என்-கொல் என்றான் – வில்லி:18 8/4
மெய் திறலுடைய யாவும் அ தருவின் கோடரத்து ஒளித்து ஒரு விரகால் – வில்லி:19 9/2
இன்றுதொட்டு எமக்கு மெய் பெரும் சுற்றத்து ஒருவன் நீ என்று அடு தொழிற்கு – வில்லி:19 15/3
விரதசாரிணி என்பதும் தேவர் என் மெய் புரக்கும் விரதமும் இங்கு உனக்கு – வில்லி:21 9/1
ஆவியும் பெறும் மெய் அணுகான் நினது ஆணை என்றனர் ஆதரம் ஆற்றுவார் – வில்லி:21 12/4
அளையும் மேனியன் ஆகி நின் மெய் நலம் ஆதரித்து இன்று அடாது செய் நீர்மையால் – வில்லி:21 15/2
தீண்டல் அன்றி ஒருவரும் என்னை மெய் தீண்டுவார் இலை என்றுஎன்று செப்பவும் – வில்லி:21 18/2
மன்றல் அம் தொடையலும் வழங்கி மெய் வெரீஇ – வில்லி:21 22/3
என இவள் புலம்பி மெய் ஏய்ந்த பூழியும் – வில்லி:21 38/1
சென்னியின் உருள உருட்டி அ திசையும் சிவப்புற தானும் மெய் சிவந்தான் – வில்லி:21 44/4
நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும் – வில்லி:21 47/3
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும் உரனும் கண்டாய் – வில்லி:21 54/3
விடைத்தனன் அகற்றி மெய் மேவு பூதியும் – வில்லி:21 77/2
ஏவலால் இயற்றும் எழில் பாவை மெய்
காவல் ஆகிய கந்தருவ பெயர் – வில்லி:21 88/2,3
கருதினார்கள் மெய் காக்கும் கடவுள்காள் – வில்லி:21 94/3
மெய் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல் வென்னிட்ட பின் – வில்லி:22 13/1
மெய் நடுங்கவும் நா புலர்ந்து உயிர்ப்பு மேல் விஞ்சி – வில்லி:22 35/2
விழுந்தவர் நெடும் போதாக மெய் உணர்வு எய்தி மெல்ல – வில்லி:22 102/1
வெம் திறல் வேந்தன்-தன்னை மெய் மெலிவு இருந்து தேற்றி – வில்லி:22 113/2
அந்த மெய் பேடி ஆகில் என்றனன் அந்தணாளன் – வில்லி:22 113/4
வென்றவன் பேடியே தன் மெய் நடுங்காமல் போரில் – வில்லி:22 119/3
பகல் அமரில் ஏறிய மெய் பராகம் மாற பகலோனும் புனல் படிவான் பரவை சேர்ந்தான் – வில்லி:22 140/2
இல் விசய மெய் குணனில் மிக்க இளையாள் என் – வில்லி:23 15/3
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை – வில்லி:24 7/3
ஒன்ற வைத்து வணங்கி ஆசி உரைக்கும் மெய் பயன் உற்ற பின் – வில்லி:26 4/2
மிலைந்த பூம் குழல் வனிதையர் மெய் விளக்கு எடுப்ப – வில்லி:27 87/2
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே – வில்லி:27 118/3
பொன்னின் ஆசனத்து இருத்தி மெய் அன்புடன் பூசையும் முறைமையில் புரிய – வில்லி:27 237/2
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும் – வில்லி:27 238/2
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து தன் கோல மெய்யுடன் வெளி நின்றான் – வில்லி:27 240/2
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன் – வில்லி:28 34/3
மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன் – வில்லி:28 34/3
பல வகைப்படு கவன மெய் கதி பவனம் ஒப்பன பரவை சூழ் – வில்லி:28 43/1
பகல் மறைத்து இருள் வர விடுத்து எறி பவன மெய் கதியுடன் உலாய் – வில்லி:28 46/1
தறுகண் மெய் படை உறுதியில் பொரு தமது அக படை என விராய் – வில்லி:28 47/3
சேனை முதல் நாதனொடு மெய் துணைவர் தங்களொடு சென்றனன் இராச திலகன் – வில்லி:28 56/4
புங்கம் மெய் புதைய புதைய சிலர் – வில்லி:29 32/1
வன் பனை கொடி மீது பன்னிரு வாளி மெய் கவசத்தின் மேல் – வில்லி:29 38/1
ஒன்பது இப்படி ஏவி வீடுமன் மெய் நடுங்க உடற்றினான் – வில்லி:29 38/2
மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து மழை மேகம் நிகர் மெய் கணை தொடா – வில்லி:30 26/3
வாயு வடி கணை வாசவன் வை கணை வாருண மெய் கணை செம் – வில்லி:31 22/1
அன்று வெம் சரத்தொடு தறிந்த வாள் அரசர் சோரி மெய் பட்டதாதலின் – வில்லி:31 28/1
கை வாலதி மெய் தலை கால்கள் கரந்து – வில்லி:32 10/3
வீசும் தம கை முதல் மெய் முழுதும் – வில்லி:32 14/1
என்னா இரங்கா மெய் நடுங்கா எடுத்தார் அணைத்தார் சகுனியும் அ – வில்லி:32 25/3
மெய் போல் வெம் போர் செய்தன வீரன் விறல் வேழம் – வில்லி:32 35/3
மின்னே என்ன மெய் குலையா மண் மிசை வீழ்ந்தாள் – வில்லி:32 40/3
மெய் ஆயிரம் விதமாய் விழ வெம் போரிடை இருபத்து – வில்லி:33 22/3
போகமும் தருமமே ஆன மெய் புனிதனும் – வில்லி:34 4/1
வீழ வெம் கணைகளால் மெய் துளைத்த அளவிலே – வில்லி:34 9/2
புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே – வில்லி:35 1/4
சீறு போரிடை திசை அடங்கலும் சிவந்த கோல மெய் கவந்தம் ஆடுமால் – வில்லி:35 8/2
வீரர் வானின் மேல் வழி நடத்தலான் மெய் தளர்ந்து வேதனை மிகுத்த பின் – வில்லி:35 9/2
வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய் – வில்லி:35 10/1
தம்பிமாரும் உற்று எய்த வெம் சாயகங்கள் மெய் தைக்கவே – வில்லி:36 5/2
ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து உள் அழிந்துகொண்டு உரை செய்தான் – வில்லி:36 9/3
பொருந்திய இறப்பை அஞ்சார் போத மெய் உணர்ந்த மாந்தர் – வில்லி:36 11/3
மெய் பகன் இளவல் அந்த வீமன் மேல் வெகுண்டு வந்தான் – வில்லி:36 19/4
புரண்டு எழுந்த தூளி கண் புதைக்க மெய் பதைக்கவே – வில்லி:38 3/2
பலரும் எய்த வாளி மெய் படப்பட பனித்து நா – வில்லி:38 12/1
வென்றனம் இனி நாம் என்று மெய் முகில்வண்ணன் சொல்ல – வில்லி:39 3/3
மெய் ஆவம் நிகர் என்ன வெம் சரத்தால் அழுத்திய பின் – வில்லி:40 1/2
மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு கொண்டல் மானுவன – வில்லி:40 18/1
அந்தஅந்த முனைகள்-தோறும் அந்தஅந்த வீரர் மெய்
சிந்த வந்து உடற்றினன் சிலை தட கை அபிமனே – வில்லி:40 41/3,4
சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று இவை மெய் துளைத்து உருவும் – வில்லி:40 72/1
மேல் விடு தேர்களும் யானையும் வாசியும் வீரரும் மெய் உருவ – வில்லி:41 9/3
மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி மெய் உற வீசினான் – வில்லி:41 27/2
மற்றும்மற்றும் முனைந்து வந்து மலைந்த வெம் சின மன்னர் மெய்
முற்றும்முற்றும் இவன் கை வாளிகள் முனை புதைந்திட மூழ்கலால் – வில்லி:41 31/1,2
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் – வில்லி:41 90/1
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின – வில்லி:41 125/2
இவன் மயங்கி மெய் தளர்வுடன் மெலிவுறும் இறுதி கண்டு இனி தெறுவது கடன் என – வில்லி:41 129/1
மெய் கரம் துணிந்தவாறும் மீண்டு உருத்து அடர்த்தவாறும் – வில்லி:41 161/3
ஆகிய குமரன் மெய் அயர்ந்து வீழ்தலும் – வில்லி:41 191/2
காண்தகு சடைமுடி காலகாலன் மெய்
பூண்டன பணிகளும் புரண்டு வீழ்ந்தவே – வில்லி:41 202/3,4
மெய் உற அமர் புரி விநோதம் நாள்-தொறும் – வில்லி:41 214/3
ஆற்றினை துயர் மயல் அனைத்தும் மெய் உற – வில்லி:41 216/1
புயல் என கரிய மெய் பூம் துழாயவன் – வில்லி:41 258/3
தொடங்கு போரில் வலியினாலும் மதனினும் துலங்கு மெய்
விடங்கினாலும் வின்மையாலும் உவமை தம்மில் வேறு இலார் – வில்லி:42 25/1,2
விண்தலம் புதைந்து தங்கள் மெய் படாமல் விலகினார் – வில்லி:42 26/2
மிக கனன்று தேரும் வில்லும் மெய் அணிந்த கவசமும் – வில்லி:42 27/3
முகம் கலங்க மெய் கலங்க முடி கலங்க மூரி மார்பு – வில்லி:42 31/1
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை – வில்லி:42 83/3
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 85/3
சூரன் மெய் துணை நோதகும்படி உடன் தொலைத்தான் – வில்லி:42 119/3
மேவினார் மெய் படாமல் விலக்கினார் – வில்லி:42 149/2
விகனன் விட்ட கணைகளின் வீமன் மெய்
இகல் மணி கவசம் பிளந்து ஏறு தேர் – வில்லி:42 150/1,2
தந்திரம் மெய் மயங்கி விழ தன் சங்கம் முழக்கினான் தபனன் மாய – வில்லி:42 171/3
தும்பிமா பரிமா வீரர் என்று இவர் மெய் துணித்தலின் சொரிந்த செம் சோரி – வில்லி:42 207/2
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/4
ஒடித்து இரு பக்கமும் வைத்து என மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார் மெய்
இடிக்கும் மருப்பது புன்னையின் நாள்மலர் என்னும் சீரது இரு கண்ணும் – வில்லி:44 7/3,4
கருதி வாய்த்தது போர் எனா மெய் களித்த கைகயனும் – வில்லி:44 46/1
மெய் வகையால் இவை கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே – வில்லி:44 58/4
வீழ்ந்தனன் வேந்தர் வேந்தன் மெய் தவா வேந்தன் வேலால் – வில்லி:44 84/2
முன் படு தினத்தில் தந்தை முடிந்த மெய் வருத்தத்தோடு – வில்லி:44 85/1
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார் முந்து போர் செய்தார் – வில்லி:45 55/2
காம பாணமே என விலக்க அரும் கணைகள் மெய் உற கைகழன்ற பின் – வில்லி:45 57/2
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய் புதைதரவும் ஒரு சரம் திண் கவன துரகதத்து உரன் உறவும் – வில்லி:45 86/3
நவ நடை வய புரவி விறல் வலவன் மெய் புதைய நகு சரம் நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின் – வில்லி:45 91/2
விருதர் தலை அற்று உருள விருதர் மத அத்திகளின் விரி தலைகள் அற்று உருள விறல் இவுளி மெய் துணிய – வில்லி:45 94/2
விறலுடை புலிக்கொடி வீரன் மெய் எலாம் – வில்லி:45 128/2
கருத்துடை முனிவன் மெய் கலங்கி வீழ்தலும் – வில்லி:45 130/2
உதரம் நெஞ்சு உரம் புயம் மெய் கழுத்து என உரை செய் அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில – வில்லி:45 151/2
வாழ்ந்தார் சுரர் ஆகி வான் மாதர் மெய் கலந்தே – வில்லி:45 177/4
மெய் பெரும் புகழ் புனை குருகுலத்திடை வீடுமன் முதலான – வில்லி:45 179/2
நிறமும் ஒத்த உயரம் பருமை நீளம் எனும் மெய்
திறமும் ஒத்த இரு தேரில் வரு திண் பரியுமே – வில்லி:45 198/3,4
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய் புதல்வன் மேல் – வில்லி:45 200/3
சாயாபதி மைந்தனும் நின்றனன் மெய் தளர்வுற்றனன் நின்ற தனஞ்சயனும் – வில்லி:45 203/2
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு – வில்லி:45 232/2
சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்-தன் மெய்
மறைய தொடுத்தான் உயிர் கால் அவிப்பான் மயிர் கால்-தொறும் – வில்லி:45 235/2,3
மெய் தவ படிவ வேதியன் ஆகி வெயிலவன் புதல்வனை அடைந்தான் – வில்லி:45 237/4
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன் – வில்லி:45 239/2
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் – வில்லி:45 251/2
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே – வில்லி:46 6/4
பூத்த பைம் கொடி அனைய மெய் பூண் அணி பொதுவியர் தனம் தோயும் – வில்லி:46 52/1
கொண்டு தேர் முதல் யாவையும் அழித்து மெய் குலைந்திடும்படி மோதி – வில்லி:46 56/2
ஆனபோது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர் ஒருவர்க்கொருவர் மெய் கவசம் – வில்லி:46 68/1
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர் – வில்லி:46 69/3
கன குடிலில் குடியேற கண்டுகண்டு கை சோர மெய் சோர கண்ணீர் சோர எனக்கு உறுதி – வில்லி:46 86/2
நாள மலர் பொய்கையின்-நின்று எழுவான் மெய் சுருதி மறை நவிலும் நாவான் – வில்லி:46 139/2
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ – வில்லி:46 141/4
மெய் விடை ஆன் நிரை பின் போய் வேய் ஊதும் திருநெடுமால் – வில்லி:46 146/3
விதுரனையும் மெய் தழுவ வேல் வேந்தர் அனைவோரும் – வில்லி:46 148/2
வெற்றி புனை பலபத்ரராமனும் மெய் துணைவன் இவை சொற்ற காலையில் – வில்லி:46 196/1
பாதி மெய் நீலம் ஆகிய பவள பருப்பதம் விருப்புடன் அளித்த – வில்லி:46 212/1
வாடிய மெய் சவுபலைக்கும் உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான் – வில்லி:46 239/4

மேல்


மெய்க்கும் (1)

மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள் – வில்லி:12 157/4

மேல்


மெய்கள் (2)

மெய்கள் நைய உந்தினனே – வில்லி:41 62/4
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம் – வில்லி:46 42/2

மேல்


மெய்களும் (1)

மீதலம் நடுங்க கண்ட கண்டவர்-தம் மெய்களும் மெய் உற நடுங்க – வில்லி:10 24/2

மேல்


மெய்த்த (1)

மெய்த்த சீர்த்தி விசித்திரவீரியன் – வில்லி:1 118/2

மேல்


மெய்த்தலம் (1)

மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய – வில்லி:45 236/2

மேல்


மெய்ந்நலம் (1)

பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான் – வில்லி:7 25/4

மேல்


மெய்ப்பு (1)

மெய்ப்பு இறப்பு அற்ற நீதி தருமனை வெல்ல மாட்டோம் – வில்லி:11 23/2

மேல்


மெய்ம்முகம் (1)

வீரர் உயிர்ப்பு உடல் விட்டு அர_மங்கையர் மெய்ம்முகம் மேவினவே – வில்லி:44 59/4

மேல்


மெய்ம்மை (6)

அகன்ற மெய்ம்மை உடையாய் அறிதி என்றேன் என்று – வில்லி:3 44/3
கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம் என்றனன் மெய்ம்மை கடவுள் போல்வான் – வில்லி:7 22/4
கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல – வில்லி:7 57/3
வெவ் வாய் வாளி வில் விசயன் மெய்ம்மை தருமன் அணி நின்ற – வில்லி:39 39/2
விறல் நெறியாவது பொய் இலது என்றனன் மெய்ம்மை உணர்ந்திடுவான் – வில்லி:41 227/4
பொய்ம்மையும் மெய்ம்மை போல புண்ணியம் பயக்கும் மாதோ – வில்லி:43 24/4

மேல்


மெய்ம்மையாக (1)

மென் பாலகரை பயவாதவர் மெய்ம்மையாக
தென்பாலவர்-தம் பசி தீ நனி தீர்க்கமாட்டார் – வில்லி:2 60/1,2

மேல்


மெய்ம்மையும் (1)

வெல்லுக அறமும் மெய்ம்மையும் பொறையும் மேக மேனியனும் வெல்லாமல் – வில்லி:18 16/1

மேல்


மெய்ம்மையே (1)

மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற விபத்தினை மீட்குமாகின் – வில்லி:43 24/3

மேல்


மெய்ம்மையொடு (1)

பேசினாள் அவனும் யாம் முடிக்குவம் இது என்று மெய்ம்மையொடு பேசினான் – வில்லி:1 141/4

மேல்


மெய்ம்மொழி (2)

மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம் என நோதகு நெஞ்சினனும் – வில்லி:41 230/3
வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே – வில்லி:41 230/4

மேல்


மெய்யர் (1)

பொன் காலும் மெய்யர் பொறி கால் பொலம் குண்டலத்தர் – வில்லி:13 109/1

மேல்


மெய்யன் (2)

முதிருகின்ற மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன் – வில்லி:3 65/3
புரிந்து அறம் வளர்க்கும் நீதி பொய் இலா மெய்யன் அங்கே – வில்லி:36 15/1

மேல்


மெய்யனே (1)

மெய்யனே எங்குமாய் விளங்கும் சோதியே – வில்லி:12 119/4

மேல்


மெய்யாக (1)

பொய்யோ அன்று மெய்யாக புனை ஓவியம் போல் இருந்தாரை – வில்லி:11 235/3

மேல்


மெய்யாய் (1)

ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம் – வில்லி:2 90/3

மேல்


மெய்யாள் (1)

இச்சித்த இன்பம் நுகராமல் இளைத்த மெய்யாள் – வில்லி:5 75/4

மேல்


மெய்யான் (2)

மஞ்சு என கரிய மெய்யான் மனம் கனன்று இனைய சொல்வான் – வில்லி:13 151/4
வஞ்சனை கொண்டு வகுத்தன மெய்யான்
குஞ்சிகள் வானினிடை கொடி ஓடி – வில்லி:14 69/2,3

மேல்


மெய்யில் (14)

புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி இயக்கி-தனது அருளினால் – வில்லி:1 152/2
மெய்யில் தெறித்த குருதி துளி மேருவில்லி – வில்லி:2 47/1
இடு மணி கவசம் மெய்யில் எழில் உற புனைந்து தன்னை – வில்லி:13 20/3
கொடும் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரமும் அன்னோர் – வில்லி:13 87/3
பார் கொண்டது அசுரர் மெய்யில் பரந்த செம் குருதி வெள்ளம் – வில்லி:13 146/1
உரை கலங்க உளம் கலங்க துளங்கி மெய்யில் ஊன் கலங்க விலங்கொடு புள் இனங்கள் யாவும் – வில்லி:14 20/3
அந்தரம் எங்கும் அடக்கிய மெய்யில்
சுந்தர வாலதி சுற்றிய தோற்றம் – வில்லி:14 52/1,2
விண் புகும் இ புரம் வேந்த என்றான் மெய்யில்
புண் புக உட்கி உழைக்கும் வேழம் போல்வான் – வில்லி:14 118/3,4
புதைத்தனர் விரல்கள் மெய்யில் புருவமும் மூக்கும் வாயும் – வில்லி:20 11/2
மெய்யில் வாளிகள் வாங்கி வில் வாங்கினார் – வில்லி:29 27/2
வெட்டினார் படை மெய்யில் படாமை நின்று – வில்லி:29 34/1
நோய் இல் அயர்வும் மெய்யில் நுழைய காலம் நோக்கி – வில்லி:38 45/2
ஆகவத்தில் விசயன் உய்ய ஐயன் மெய்யில் அறையும் முன் – வில்லி:42 32/1
தண்ணீர் நிகர் என துச்சாதனன் தன் மெய்யில் இழி – வில்லி:45 160/1

மேல்


மெய்யின் (2)

மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல் மேன்மேல் நோக்கும் – வில்லி:8 8/1
சகம் கலங்க ஏற்றனன் தனாது மெய்யின் ஆகவே – வில்லி:42 31/4

மேல்


மெய்யினள் (1)

நடுங்கும் மெய்யினள் பேதுறும் நெஞ்சினள் நாணும் நீர்மையள் நாவினுள் நீர் இலாது – வில்லி:21 8/1

மேல்


மெய்யினன் (1)

கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன் கேத நெஞ்சினன் கோத வாய்மையன் – வில்லி:4 14/2

மேல்


மெய்யினால் (1)

மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு – வில்லி:43 21/3

மேல்


மெய்யினானும் (1)

பூண்ட வெம் பரி தேர் மீது அ பொய் இலா மெய்யினானும்
பாண்டவர்-தாமும் ஆக பகீரதி மைந்தன்-தன்பால் – வில்லி:29 9/1,2

மேல்


மெய்யினில் (1)

என்னா ஒரு கவசம்-தனை இவன் மெய்யினில் இட்டான் – வில்லி:42 65/4

மேல்


மெய்யினும் (2)

அருக்கன் மெய்யினும் மனம் மிக கொதித்தனன் ஆயிரம் மடங்காக – வில்லி:2 33/4
எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது இடையிடை எஃகு உடை தலைகள் – வில்லி:46 26/1

மேல்


மெய்யினை (1)

சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான் – வில்லி:4 11/2

மேல்


மெய்யுடன் (2)

கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து தன் கோல மெய்யுடன் வெளி நின்றான் – வில்லி:27 240/2
ஐயுற அருகு வந்து அணுகி மெய்யுடன்
மெய் உற அமர் புரி விநோதம் நாள்-தொறும் – வில்லி:41 214/2,3

மேல்


மெய்யுடை (3)

மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான் – வில்லி:2 70/4
மெய்யுடை கலைகள் வல்லான் விஞ்சையன் ஒருவன் கண்டு – வில்லி:13 150/3
மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு – வில்லி:43 21/3

மேல்


மெய்யும் (10)

தேன் மொழி தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்க சேர்ந்தான் – வில்லி:2 81/4
சிலையும் கையும் மெய்யும் வயம் திகழ் போர் வயிர கவசமுமாய் – வில்லி:3 86/2
வாலும் மெய்யும் வருக்கங்கள் ஆகவும் – வில்லி:5 100/3
வஞ்சினம் உரைசெய்து உள்ளமும் மெய்யும் வாகு பூதரங்களும் பூரித்து – வில்லி:10 137/2
கொண்டனர் அவன்-தன் பாதம் குளிர்ந்தனர் உயிரும் மெய்யும்
புண்டர நுதலினானை பூசனை செய்த பின்னர் – வில்லி:12 21/2,3
சிரித்தது தனுசர் மெய்யும் சிந்தையும் சேர பற்றி – வில்லி:13 97/2
புக்கு உயிர் நிறுத்தி மெய்யும் புளகு எழ இளகி நெஞ்சம் – வில்லி:21 57/2
கரணமும் புலனும் மெய்யும் கலங்கி அ கணத்தில் யாரும் – வில்லி:41 96/3
அரவு அணை செல்வன் மெய்யும் அருச்சுனன் மெய்யும் செக்கர் – வில்லி:45 103/3
அரவு அணை செல்வன் மெய்யும் அருச்சுனன் மெய்யும் செக்கர் – வில்லி:45 103/3

மேல்


மெய்யுற (3)

மெய்யுற மறுத்து சொல்லார் வேண்டின தருவர் அன்றே – வில்லி:11 31/4
தமது இல் மெய்யுற தம்மது ஆகவே – வில்லி:11 140/1
மெய்யுற இருந்த வேந்தர் மீளவும் காணலுற்றார் – வில்லி:11 278/4

மேல்


மெய்யே (3)

விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து வீழ்த்தி மலர் – வில்லி:5 33/3
ஐ_ஆனனன் இயல் வாணனை அடிமை கொள மெய்யே
பொய் ஆவணம் எழுதும் பதி பொற்போடு வணங்கா – வில்லி:7 17/1,2
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்-கொலோ மெய்யே அன்றோ – வில்லி:11 268/4

மேல்


மெய்யை (1)

வெய்ய பகன் உடல் பெய்த குருதியின் மெய்யை எழில் அணிசெய்தனன் – வில்லி:4 47/3

மேல்


மெய்யொடும் (2)

புனையும் மெய்யொடும் பொழுதொடும் புரி தவன் போதலும் மிக அஞ்சி – வில்லி:2 11/3
சிதையும் மெய்யொடும் செம்பொன் சிலம்பு என – வில்லி:21 91/2

மேல்


மெய்யோன் (1)

தன் உருவம்-தனை கொண்டு சாமனிலும் காமனிலும் தயங்கும் மெய்யோன்
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல் – வில்லி:7 27/2,3

மேல்


மெய்வரு (1)

மெய்வரு வழா மொழி விராடபதி திரு நாடு – வில்லி:19 36/3

மேல்


மெல் (12)

மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும் – வில்லி:1 86/3
யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி – வில்லி:1 97/2
மீனவன் என பேர் கொடுத்தனன் கொண்டு மெல் இயல் இவளை மீண்டு அளித்தான் – வில்லி:1 112/2
அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று – வில்லி:2 32/3
வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத – வில்லி:2 35/3
பஞ்சின் மெல் அடியினாளும் கணவனும் பழம் கணோட்டம் – வில்லி:2 96/1
பாங்கர் மெல் அணை பள்ளியும் பரிவு உற வழங்கி – வில்லி:3 127/3
மிக்க விண்ணவர்கள் திரிதர அவன்-தன் மெல் இயல் மகவையும் விழுங்கி – வில்லி:9 39/2
மெல்_இயலும் பொழில் மேவியபோது – வில்லி:14 64/2
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் – வில்லி:21 11/2
காமரு குளிரி பைம் கதலி மெல் அடை – வில்லி:21 23/1
ஆம் முறை அனைத்தும் மெல் அமளி மேல் விரித்து – வில்லி:21 23/3

மேல்


மெல்_நடை (1)

அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று – வில்லி:2 32/3

மேல்


மெல்_இயல் (2)

மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும் – வில்லி:1 86/3
வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத – வில்லி:2 35/3

மேல்


மெல்_இயலும் (1)

மெல்_இயலும் பொழில் மேவியபோது – வில்லி:14 64/2

மேல்


மெல்ல (2)

விழுந்தவர் நெடும் போதாக மெய் உணர்வு எய்தி மெல்ல
அழுந்திய பகழியோடும் அரிபடு கவசத்தோடும் – வில்லி:22 102/1,2
பயம் தரு கொடிய கூடபாகலம் தணிந்து மெல்ல
கயம் தெளிவு உற்றது என்ன கண் மலர்ந்து அழுதலுற்றான் – வில்லி:41 159/3,4

மேல்


மெல்லியலாள் (1)

விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி நெடு வேயும் பாகும் – வில்லி:8 11/1

மேல்


மெலமெல (1)

வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின் சிகா வர்க்கம் – வில்லி:9 16/4

மேல்


மெலிந்த (3)

கங்கையாளிடத்தில் ஆதரம் மெலிந்த காலையில் களிந்த வெற்பு அளித்த – வில்லி:1 102/1
விளைவு உறு காதலால் மெலிந்த பாவையும் – வில்லி:4 16/3
மிக விருப்ப நோய் வளர்தலின் மெலிந்த தோள் விசயன் – வில்லி:7 70/3

மேல்


மெலிந்து (6)

செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி – வில்லி:1 98/3
பொரும் சினத்துடன் கொன்று தின்றிட போதரும் தொழில் பேதை நான் மெலிந்து
இரும் சிறை சுரும்பு இசைகொள் மாலையாய் இன்ப மால் உழந்து உன்னை எய்தினேன் – வில்லி:4 5/3,4
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன – வில்லி:5 54/2
ஒற்றை அன்றில் போல் மெய் மெலிந்து உள்ளமும் உடைந்தான் – வில்லி:7 62/4
விழுந்து அரு வினையினின் மெலிந்து நாயினும் – வில்லி:12 117/1
மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார் – வில்லி:46 243/4

மேல்


மெலிய (1)

மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு – வில்லி:11 231/3

மேல்


மெலிவினன் (1)

பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன்
உளம் நொந்து நாண உருளும் இரதமும் உடைதந்து போரும் ஒழியும்வகை சில – வில்லி:44 80/1,2

மேல்


மெலிவு (6)

மெலிவு உழந்தனன் வில் கை விராடனே – வில்லி:21 102/4
வெம் திறல் வேந்தன்-தன்னை மெய் மெலிவு இருந்து தேற்றி – வில்லி:22 113/2
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு நாணி மெலிவு
உற தளர் சிந்தையோடு தனது உடல் சுமை கொண்டு போயினனே – வில்லி:40 25/3,4
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை – வில்லி:41 87/2
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு – வில்லி:45 232/2
தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றி தயங்குமாறு – வில்லி:46 105/2

மேல்


மெலிவுற்று (2)

விரைந்து பாய் பரி மன்னவர் இதம்பட மெலிவுற்று
இரந்து வேண்டினும் கிளைஞருக்கு ஒரு பொருள் ஈயார் – வில்லி:27 93/1,2
கண்டவுடன் மனம் மெலிவுற்று இவ்வண்ணம் எவன்-கொல் என கரிய மேனி – வில்லி:46 244/1

மேல்


மெலிவுற (2)

வீர காம பாணங்களின் மெலிவுற மயங்கி – வில்லி:1 14/3
சிந்தை மெலிவுற நொந்து தலை மிசை சென்று குவிதரு செம் கையார் – வில்லி:4 39/4

மேல்


மெலிவுறு (2)

மெலிவுறு மின் இடை நுடங்க மீனினும் – வில்லி:12 138/3
வீமன் அங்கு அவனை தேற்றி மெலிவுறு சோகத்தோடும் – வில்லி:16 26/1

மேல்


மெலிவுறும் (1)

இவன் மயங்கி மெய் தளர்வுடன் மெலிவுறும் இறுதி கண்டு இனி தெறுவது கடன் என – வில்லி:41 129/1

மேல்


மெழுகிய (1)

சாந்தினால் மெழுகிய தவள மாளிகை – வில்லி:21 64/1

மேல்


மெழுகினால் (2)

மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகே – வில்லி:3 118/1
பொன் நலம் கொள மெழுகினால் ஆலயம் புனைந்து – வில்லி:3 135/1

மேல்


மெள்ள (1)

மெள்ள வந்து தன் கடி மனை மேவிய வேட – வில்லி:7 58/3

மேல்


மென் (46)

புதனும் அந்த மென் பூவையும் புரூரவாவினை தம் – வில்லி:1 15/1
மருவு இளம் கொடி அனைய மென் மருங்குலாள் பின்னும் – வில்லி:1 27/1
ஆன மென் குளிர் புனல் ஆசையால் மணி – வில்லி:1 40/3
புண்டரீகமும் செம் காவியும் கமழும் புளினமும் புள் இன மென் துறையும் – வில்லி:1 87/3
கான மென் குயில் போல் வந்து மீளவும் தன் காவலர் குலத்திடை கலந்தாள் – வில்லி:1 112/4
கழங்கு கந்துகம் அம்மனை ஆடலும் கனக மென் கொடி ஊசல் – வில்லி:2 26/1
பின் போயினள் மென் பிணை ஆன அ பேதை-தானும் – வில்லி:2 50/4
மென் பாலகரை பயவாதவர் மெய்ம்மையாக – வில்லி:2 60/1
தண் பரிமளம் மென் சாயல் தந்தையும் திசைகள்-தோறும் – வில்லி:2 76/1
பின்னிய புதல்வராலும் பிறந்த மென் புதல்வியாலும் – வில்லி:2 80/1
பொருந்தும் முன் அவசம் ஆகி போகம் மென் குயிலும் பேடும் – வில்லி:2 95/2
மின் எனும் மருங்குல் கொங்கை வெற்புடை வேய் கொள் மென் தோள் – வில்லி:2 110/2
பதியினால் விளங்கும் மென் பங்கயங்களும் – வில்லி:3 25/3
சொல்லாய் நல்லாய் மென் பூவாய் தோகாய் பாவாய் துரௌபதியே – வில்லி:5 46/4
மென் பாவை பங்கன் விதிக்க புவி மீது வந்தார் – வில்லி:5 85/4
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார் – வில்லி:6 34/4
வேய் மொழி வேய் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும் – வில்லி:6 39/2
செம் மென் கனி இதழாளொடு சில் நாள் நலம் உற்றான் – வில்லி:7 9/3
அம் மென் கொடி அனையாளும் இராவானை அளித்தாள் – வில்லி:7 9/4
நோக்கிய கண் இமையாமல் நோக்கிநோக்கி நுண்ணிய மென் புலவியிலே நொந்துநொந்து – வில்லி:7 42/1
யாழின் மென் மொழி எங்கள் நாயகி இவள் அவனுக்கு – வில்லி:7 66/1
உகவை முத்த மென் பவளமும் நீலமும் ஒளிர – வில்லி:7 70/1
அன்ன மென் நடை அரிவையர் பொருட்டு நீ இன்னம் – வில்லி:7 78/3
பாடு எலாம் இளம் சோலை மென் பொங்கரின் பணை எலாம் குயில் ஓசை – வில்லி:11 53/3
பச்சிளம் கமுகின் மென் பாளை சூடுவார் – வில்லி:11 92/1
மென் நிழல் வைகினார் விலாச வீரரே – வில்லி:11 104/4
பண் நலம் கடந்த மென் சொல் பாவையை பழிக்க நீ இன்று – வில்லி:11 201/3
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி – வில்லி:11 247/3
சுரத மென்_கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து உரியீர் ஆமின் – வில்லி:11 268/3
விண்ணுடை அமிர்தம் பருகுவார் உகிரால் மென் மலர் கொய்து மேல் எறிவார் – வில்லி:12 63/3
மின் ஆர் இடை மின் நேர் இழை மென் கொம்பை அலாதார் – வில்லி:12 151/2
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள் – வில்லி:12 163/2
அன்ன மென் நடை ஆய்_இழை தன்னுழை – வில்லி:12 171/1
செம் திரு அனைய தோற்ற தெய்வ மென் போக மாதர் – வில்லி:13 159/3
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே – வில்லி:14 13/4
தெம் முன் ஆயினும் செவ்வி மென் போக மா மகளிர் – வில்லி:14 26/3
மேவி பெரும் தெய்வமுனி பாத மலர் சென்னி மிசை வைத்து மென்
காவி கயல் கண் இணை சே இதழ் பாவை களி கூரவே – வில்லி:14 138/1,2
பொன் திகழ் மணி பூண் மென் துகில் பலவும் புரவி போதகங்களும் வழங்கி – வில்லி:19 15/2
அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல் – வில்லி:21 1/1
வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் – வில்லி:21 2/3
கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/4
ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான் – வில்லி:21 52/4
தோட்டு மென் மலர் சோலையின் ஓதையும் – வில்லி:21 85/1
கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு இடம் கொடாமல் – வில்லி:27 162/1
கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி மென் காவி நாள் மலர் கொய்வார் – வில்லி:42 69/3
மென் மேல் எய்தான் எதிர்ப்பட்டால் விடுமோ பின்னை விறல் வீமன் – வில்லி:45 143/4

மேல்


மென்_கொடியும் (1)

சுரத மென்_கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து உரியீர் ஆமின் – வில்லி:11 268/3

மேல்


மென்மையள் (1)

ஒடுங்கும் மென்மையள் தன்மையினால் புனல் உகுத்த கண்ணினள் ஓவியம் போன்று உளாள் – வில்லி:21 8/2

மேல்


மென்று (1)

தெளிந்த பற்களொடு நாவை மென்று நனி தின்று வெம் பசி கொள் தீயினால் – வில்லி:4 50/2

மேல்