வெ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெஃக 1
வெஃகும் 1
வெகுண்ட 1
வெகுண்டவர்-தம் 1
வெகுண்டன 1
வெகுண்டனனே 2
வெகுண்டால் 1
வெகுண்டான் 1
வெகுண்டிடுகின்ற 1
வெகுண்டிடுவது 1
வெகுண்டு 43
வெகுள்வதும் 1
வெகுளவே 1
வெகுளா 6
வெகுளாவகை 1
வெகுளி 9
வெகுளியன் 1
வெகுளியால் 1
வெகுளியான் 1
வெகுளியே 1
வெகுளியை 1
வெகுளியோடு 1
வெகுளும் 2
வெகுளுமாறு 1
வெகுளுற்று 2
வெகுளேல் 1
வெஞ்சினத்தான் 1
வெட்சி 1
வெட்டா 1
வெட்டி 5
வெட்டிய 1
வெட்டின 1
வெட்டினார் 2
வெட்டினான் 1
வெட்டுதலுமே 1
வெட்புலம் 1
வெடி 4
வெடித்தது 1
வெடித்திட 1
வெடித்து 1
வெடிபட 1
வெண் 75
வெண்குடை 19
வெண்குடையும் 1
வெண்சாமரத்தில் 1
வெண்ணீற்று 2
வெண்ணெய் 6
வெண்ணெய்க்கு 1
வெண்ணெயும் 2
வெதிரனும்-கொல் 1
வெதுப்பி 1
வெதும்ப 1
வெதும்பின 1
வெதும்பு 1
வெந்த 4
வெந்திட 2
வெந்து 7
வெந்துற்று 1
வெந்நிட்டாரே 1
வெந்நிட 1
வெந்நிடு 1
வெந்நிடையே 1
வெப்பம் 1
வெப்பம்-தன்னால் 1
வெப்பு 1
வெம் 689
வெம்ப 2
வெம்பி 10
வெம்பிய 2
வெம்பு 3
வெம்பும் 1
வெம்புற்ற 1
வெம்புறு 1
வெம்மை 3
வெம்மையை 1
வெம்மையோடு 1
வெய்தின் 11
வெய்து 1
வெய்துயிர்த்தனன் 1
வெய்துயிர்த்து 1
வெய்துற 1
வெய்ய 27
வெய்யது 1
வெய்யவன் 1
வெய்யோய் 1
வெய்யோர் 1
வெய்யோன் 5
வெயர் 2
வெயர்க்க 2
வெயர்க்கவும் 1
வெயர்த்த 1
வெயர்வு 1
வெயில் 48
வெயிலவன் 8
வெயிலும் 2
வெயிலே 1
வெயிலை 1
வெயிலோன் 2
வெயிலோனும் 1
வெரிந் 1
வெரிநிடா 1
வெரீஇ 10
வெரீஇயினள் 1
வெரு 8
வெருக்கொடு 1
வெருக்கொண்டு 2
வெருக்கொள 4
வெருக்கொளா 1
வெருக்கொளும் 1
வெருநர் 1
வெருவ 3
வெருவர 7
வெருவரல் 1
வெருவரு 1
வெருவரும் 10
வெருவரும்படி 3
வெருவருமாறு 1
வெருவலாமோ 1
வெருவா 1
வெருவாமல் 1
வெருவி 7
வெருவியிட்டனன் 1
வெருவினர் 1
வெருவு 4
வெருவுடன் 2
வெருவுண்டும் 1
வெருவுதல் 1
வெருவும் 1
வெருவும்படி 1
வெருவுமோ 1
வெருவுவர் 1
வெருவுவரால் 1
வெருவுற்று 1
வெருவுற 3
வெருவுறல் 1
வெருவுறா 1
வெருவெய்த 1
வெருவொடு 3
வெருவோடு 1
வெரூஉக்கொண்டு 1
வெரூஉக்கொள்ள 2
வெல் 3
வெல்கிற்பார் 1
வெல்பவர் 1
வெல்ல 27
வெல்லல் 2
வெல்லலாம் 1
வெல்லலாமோ 1
வெல்லலும் 1
வெல்லா 1
வெல்லாமல் 2
வெல்லின் 4
வெல்லுக 2
வெல்லுதல் 4
வெல்லுதற்கு 1
வெல்லும் 7
வெல்லுமாறு 1
வெல்லுவாய் 1
வெல்வது 1
வெல்வதே 1
வெல்வர் 1
வெல்வன் 1
வெல்வார் 1
வெல்வாரே 1
வெல்வான் 1
வெல்வேன் 1
வெலற்கு 1
வெவ் 38
வெவ்வியோர் 1
வெவ்வேறது 1
வெவ்வேறாய் 1
வெவ்வேறு 2
வெள் 7
வெள்கி 2
வெள்ள 9
வெள்ளத்து 1
வெள்ளம் 27
வெள்ளமாய் 1
வெள்ளமே 2
வெள்ளி 9
வெள்ளிய 1
வெள்ளியும் 1
வெள்ளியோ 1
வெள்ளில் 1
வெள்ளை 3
வெளா 1
வெளி 16
வெளிக்கே 1
வெளிநின்ற 1
வெளிப்பட்டார் 1
வெளிப்பட்டான் 1
வெளிப்பட்டு 1
வெளிப்பட 1
வெளிப்படலும் 1
வெளிப்படுவர் 1
வெளியாக 1
வெளியான 1
வெளியில் 3
வெளிறி 1
வெளுக்க 2
வெளுத்த 2
வெளுத்திடும் 1
வெற்பக 1
வெற்பகம் 1
வெற்பர் 1
வெற்பனை 1
வெற்பிடை 1
வெற்பில் 1
வெற்பின் 6
வெற்பினால் 1
வெற்பினாலும் 1
வெற்பினிடை 1
வெற்பினும் 1
வெற்பினை 1
வெற்பினொடு 1
வெற்பு 20
வெற்பு-அதுவாம் 1
வெற்புடை 1
வெற்பும் 2
வெற்பை 3
வெற்றி 30
வெற்றிகொள் 1
வெற்று 3
வெறாதவண்ணம் 2
வெறாது 1
வெறி 4
வெறியோடிவிட்டனவே 1
வெறுக்க 2
வெறுக்கவும் 1
வெறுக்கவோ 1
வெறுக்கில் 2
வெறுத்தனள் 1
வெறுத்தனன் 3
வெறுத்தாள் 1
வெறுத்தான் 1
வெறுத்திட 1
வெறுத்து 5
வெறுத்தும் 1
வெறுப்பது 2
வெறுப்பதே 1
வெறுப்பரோ 1
வெறும் 9
வென் 7
வென்கண்டதே 1
வென்கண்டு 1
வென்கொடுத்து 1
வென்ற 38
வென்றமை 2
வென்றவன் 5
வென்றவனும் 1
வென்றவனே 1
வென்றவாறும் 1
வென்றனம் 2
வென்றனன் 2
வென்றனையே 1
வென்றாய் 1
வென்றார் 1
வென்றாலும் 1
வென்றான் 7
வென்றானும் 1
வென்றி 58
வென்றிட 1
வென்றிடல் 1
வென்றிடவும் 1
வென்றிடு 4
வென்றிடுதி 1
வென்றிடுதும் 1
வென்றிடுமாறு 1
வென்றியும் 3
வென்றியே 2
வென்று 71
வென்றுவென்று 1
வென்றே 4
வென்றோம் 2
வென்றோர் 1
வென்றோர்களும் 1
வென்றோன் 2
வென்னிட்ட 2
வென்னிட்டது 1
வென்னிட்டவர் 1
வென்னிட்டார் 1
வென்னிட்டான் 1
வென்னிட்டிடும் 1
வென்னிட்டு 1
வென்னிட 5
வென்னிடலும் 1
வென்னிடவே 1
வென்னிடு 2
வென்னிடுதல் 1
வென்னிடும் 2

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


வெஃக (1)

தென் புல வேந்தன் வெஃக செரு தொழில் புரிவன் என்றான் – வில்லி:27 148/3

மேல்


வெஃகும் (1)

பொருளே வெஃகும் அரசரை போல் புகுவேம் யாமும் நரகு என்றார் – வில்லி:39 41/4

மேல்


வெகுண்ட (1)

வெம் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின் வெகுண்ட வேந்தர் – வில்லி:11 19/1

மேல்


வெகுண்டவர்-தம் (1)

மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி வெகுண்டவர்-தம் ஆவியையும் விண்ணில் ஏற்றி – வில்லி:14 19/2

மேல்


வெகுண்டன (1)

விரிந்தன உரங்களும் வெகுண்டன மனங்களும் விழுந்தன பசும் குருதி நீர் – வில்லி:38 26/1

மேல்


வெகுண்டனனே (2)

மின் ஆர் கணை தூவி வெகுண்டனனே – வில்லி:13 61/4
வெம் கண் கனல் வீமன் வெகுண்டனனே – வில்லி:32 20/4

மேல்


வெகுண்டால் (1)

விண்ணவரேனும் விசயன் வெகுண்டால்
மண்ணில் எதிர்க்கும் மன்னவர் யாரோ – வில்லி:42 99/2,3

மேல்


வெகுண்டான் (1)

வீமனையும் நின்ற இளையோரையும் வெகுண்டான் – வில்லி:41 178/4

மேல்


வெகுண்டிடுகின்ற (1)

என்ன வெகுண்டிடுகின்ற எல்லை-தனில் எழு உறழ் தோள் இராசராசன் – வில்லி:11 243/1

மேல்


வெகுண்டிடுவது (1)

விண்ணிடத்து அசனி நாகர் மேல் வெகுண்டிடுவது என்ன – வில்லி:13 78/1

மேல்


வெகுண்டு (43)

நாதன் மைந்தனுடன் வெகுண்டு நவிலுதற்கு நண்ணுமோ – வில்லி:3 66/2
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல் – வில்லி:5 59/3
வென்ற சேனை வெகுண்டு வென்கண்டதே – வில்லி:5 99/4
ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன் – வில்லி:9 32/4
மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு போர் விளைத்தார் – வில்லி:9 45/4
விலங்கிய இருவர்-தம்மையும் அந்த வெம் சின முனிவரன் வெகுண்டு
துலங்கிய கோயில் துவாரம் விட்டு அவனி தோன்று-மின் போய் என சபித்தான் – வில்லி:10 143/1,2
விழும் திரள் மாலை திண் தோள் விதுரனும் வெகுண்டு முன்னி – வில்லி:11 41/2
சென்றில வெகுண்டு இவன் சேனை யானையே – வில்லி:11 98/4
வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம் – வில்லி:11 167/3
கோணிய இளம்பிறை முடித்தவன் வெகுண்டு பல கோல்கள் விட இந்த்ரகுமரன் – வில்லி:12 104/3
மல் அமர் தொடங்கி இவர் இருவரும் வெகுண்டு பொர மாதிரமும் மாநிலமும் மேல் – வில்லி:12 111/1
கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணை பட்டு உளம் உருகா – வில்லி:12 156/3
மீள படை கொண்டு விரைந்து வெகுண்டு
ஆளி திறல் மொய்ம்பனை அங்கு அடலால் – வில்லி:13 67/2,3
விசைய வில் விசயன்-தன் மேல் வெகுண்டு வெம் படைகள் விட்டார் – வில்லி:13 79/4
வேனில் வேள் அனையான்-தன் மேல் வெகுண்டு வெம் கடலின் பொங்கி – வில்லி:13 95/3
அவர் வெகுண்டு அழன்று மேன்மேல் அலை கடல் போல ஆர்த்து – வில்லி:14 102/1
விழுந்த வாள் அரக்கன் தருக்கு நெஞ்சு ஒடிந்து வெகுண்டு இவன்-தனை தளி மீண்டும் – வில்லி:15 16/1
மீது நெற்றி பட தொழுதான் வடி வேல்கணாளும் வெகுண்டு விரைவினில் – வில்லி:21 7/3
விடவியை பிடுங்குவான் வெகுண்டு நோக்கினான் – வில்லி:21 33/4
மின்னொடும் உருமேறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால் – வில்லி:22 88/2
விரை தட வரை புயன் வெகுண்டு வில் எடுத்தான் – வில்லி:23 5/3
வீடுமன் திரு தனயனோடு உறுதிகள் வெகுண்டு உரைத்தனன் அன்றே – வில்லி:24 16/4
வெம் புய வீமனும் வெகுண்டு மீண்டும் இவை எடுத்துரைப்ப மேக மேனி – வில்லி:27 19/1
நெஞ்சில் வெகுண்டு உலகு ஒன்றுபடும்படி நின்று நிமிர்ந்தனனே – வில்லி:27 189/4
பின் அவன் வெகுண்டு செய்யும் பெருமிதம் கண்டு மீண்டு – வில்லி:29 11/3
மின்னையும் நகும் பகழி வீடுமன் வெகுண்டு ஆங்கு – வில்லி:29 58/3
மீளவும் வெகுண்டு சுடர் வாளினை எடுத்தான் – வில்லி:29 67/4
வெவ் வாயுவின் மைந்தன் வெகுண்டு ஒரு தோல் – வில்லி:32 10/1
இவ்வாறு வெகுண்டு இவன் எற்றுதலும் – வில்லி:32 16/1
மெய் பகன் இளவல் அந்த வீமன் மேல் வெகுண்டு வந்தான் – வில்லி:36 19/4
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும் வெகுண்டு
பொரு சிலை வெம் கணை பொழிந்தான் போர் வேந்தர் பலர் மடிந்தார் – வில்லி:40 11/3,4
மிதித்து உரகன் பணா முடிகள் விதிர்த்து வெகுண்டு உலாவுவன – வில்லி:40 18/3
வந்து அறைகூவ வெகுண்டு தனஞ்சயன் ஏகினனே – வில்லி:41 8/4
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர – வில்லி:41 22/2
சிந்தை கன்றி வெகுண்டு தேரொடு சென்று கால் வளை சிலையினால் – வில்லி:41 26/2
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர – வில்லி:41 41/3
வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி – வில்லி:41 152/2
துருபதன் மடிந்த எல்லையில் திட்டத்துய்மனும் வெகுண்டு உளம் சுட போய் – வில்லி:42 216/1
வரு சதாகதி மகனை நால் இரு வாளி ஏவி வெகுண்டு
இரத நேமி குலைந்து சூதனொடு இவுளி நாலும் விழ – வில்லி:44 44/2,3
கை கொடு கால் கொடு தம்மின் வெகுண்டு கவந்தம் மலைந்தனவே – வில்லி:44 58/2
வளவனும் வெகுண்டு பின் மயூரவாகனன் – வில்லி:45 129/3
வீமனுக்கும் வீமனுடன் வெகுண்டு அமர் செய் வலம்புரி பூம் – வில்லி:46 152/1
புர துவாரத்து புகுதலும் வெகுண்டு பொங்கு அழல் போல்வது ஓர் பூதம் – வில்லி:46 206/2

மேல்


வெகுள்வதும் (1)

வென்றி வாள் வீமன் உற்றதும் நிருதன் வெகுள்வதும் விசும்பிடை கண்டான் – வில்லி:15 10/4

மேல்


வெகுளவே (1)

வில் கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே
பொன் கை வெம் சராசனம் பொழிந்த கோல் இழிந்த வான் – வில்லி:30 9/2,3

மேல்


வெகுளா (6)

வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா – வில்லி:12 103/4
பண்டு தவமே புரி இளைப்பு அற மனத்தின் மிகு பரிவுடையன் ஆகி வெகுளா
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/3,4
எல்லையும் அதிர்ந்து சுழல்கின்ற பொழுதத்து இமைய இன்ப மயில் கேள்வன் வெகுளா
நல் இசை புனைந்த மணி நூபுர விசால ஒளி நண்ணு பத நாள்மலரினால் – வில்லி:12 111/2,3
வெந்துற்று அரு நீறாய் எழ விடுவேன் என வெகுளா – வில்லி:12 161/4
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து வய வாளிகள் தொடுத்து வரவே – வில்லி:30 25/3,4
தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ – வில்லி:46 191/2

மேல்


வெகுளாவகை (1)

அதி மதுர வாய்மையால் வெகுளாவகை அடிகள் இவை கேண்-மினோ என ஓதினான் – வில்லி:46 193/4

மேல்


வெகுளி (9)

மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் பிறர் பெரும் – வில்லி:11 161/1
புகாது உளம் வெகுளி கூர புரிந்தனன் போதம் இல்லான் – வில்லி:11 195/4
மகனுடன் வெகுளி தோன்ற வழக்குற மொழிதலுற்றான் – வில்லி:11 267/4
விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை விளம்ப கேட்டு ஆங்கு – வில்லி:22 112/3
விரோசனன் சுதனை கங்கா_சுதனொடும் வெகுளி மாற்றி – வில்லி:25 1/2
செயிர் அமரில் வெகுளி பொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம் – வில்லி:27 6/2
வீச்சினால் அறையுண்டும் கடக வாகு வெற்பினால் இடியுண்டும் வெகுளி கூரும் – வில்லி:43 40/3
விரிவின் அளவு அறு சலநிதி நிகர் என வெகுளி மிகு கதி கடுகினர் விருதரே – வில்லி:44 23/4
வெகுளி கொண்டுகொண்டு எதிர் கொக்கரித்தனர் விசையுடன் கிளர்ந்து உயர குதித்தனர் – வில்லி:45 148/1

மேல்


வெகுளியன் (1)

வெறுத்து அனந்தரம் எழுந்திருந்து கரை அழியும் வேலை நிகர் வெகுளியன்
கறுத்த நெஞ்சினன் வெளுத்த மேனியன் உற சிவந்த இரு கண்ணினன் – வில்லி:1 146/2,3

மேல்


வெகுளியால் (1)

மேல் வரு கருமம் எண்ணா வெகுளியால் மிக்க வீரர் – வில்லி:11 271/1

மேல்


வெகுளியான் (1)

விளிந்தது ஒத்து வழி குழிய நின்று சுழல் விழி நிரைத்து அயரும் வெகுளியான் – வில்லி:4 50/4

மேல்


வெகுளியே (1)

விவாதமே விளைக்கும் சொல்லர் வெகுளியே விளையும் நெஞ்சர் – வில்லி:13 15/3

மேல்


வெகுளியை (1)

விடுக இந்த வெகுளியை பின்புற – வில்லி:12 14/1

மேல்


வெகுளியோடு (1)

தெவ்வர் சேனை வெகுளியோடு எழுந்து இரண்டு சேனையும் – வில்லி:30 3/2

மேல்


வெகுளும் (2)

விளை தவ முனிவன் கண்டு வெகுளும் முன் அவன் தாள் போற்றி – வில்லி:18 11/1
மெத்த மோகரித்து பாரதம் முடித்த வீரரை தேடி மேல் வெகுளும்
சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான் – வில்லி:46 215/3,4

மேல்


வெகுளுமாறு (1)

மின்னுடன் மின்மினி வெகுளுமாறு போல் – வில்லி:22 75/1

மேல்


வெகுளுற்று (2)

இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு இடிம்பன் மருமகன் வெகுளுற்று என் சொன்னாலும் – வில்லி:41 239/1
விசையனும் வெகுளுற்று அந்த வேதியன் வில்லும் தேரும் – வில்லி:45 104/1

மேல்


வெகுளேல் (1)

விரி குழல் பைம்_தொடி நாணி வேத்தவையில் முறையிடு நாள் வெகுளேல் என்று – வில்லி:27 11/1

மேல்


வெஞ்சினத்தான் (1)

வேம் சாலின் நறு நெய் போல் வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்புவானே – வில்லி:11 255/4

மேல்


வெட்சி (1)

மிக்கோர் மிலைச்சும் செழும் தாம விறல் வெட்சி மிலை தோளினான் – வில்லி:22 8/2

மேல்


வெட்டா (1)

தவரும் நடு வெட்டா
இவர் கணை விலக்குவன – வில்லி:41 75/2,3

மேல்


வெட்டி (5)

அவன் விட்ட சுடு கணைகள் கொடி மற்கடமும் நடுவண் அற வெட்டி அதி தவள மா – வில்லி:40 59/1
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா – வில்லி:40 60/3
நடு தறிய வெட்டி முனை – வில்லி:41 65/3
வெட்டி அறன் புதல்வன்-தன் வரூதினி வென்று களித்தனவே – வில்லி:44 51/3
வேலினால் எறிந்து அமர் உடற்றியும் வெய்ய வாளினால் வெட்டி முட்டியும் – வில்லி:45 58/3

மேல்


வெட்டிய (1)

மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள் – வில்லி:46 68/3

மேல்


வெட்டின (1)

வெட்டின பரிகளும் வெம்மை ஆறின – வில்லி:11 107/2

மேல்


வெட்டினார் (2)

வெட்டினார் படை மெய்யில் படாமை நின்று – வில்லி:29 34/1
விருத வித்தகனுடன் வரும் பல பாடை மன்னவர் வெட்டினார்
ஒரு திறத்த வலீமுகங்கள் உறுக்கி ஓடி உடன்ற நாள் – வில்லி:41 37/2,3

மேல்


வெட்டினான் (1)

வில் இரண்டினும் உயர்ந்த வில்-அதனை வேறு இரண்டுபட வெட்டினான்
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் – வில்லி:27 129/2,3

மேல்


வெட்டுதலுமே (1)

நாணி அற முன்பினொடு பின்பு தொடுகின்ற கணை நடுவண் அற வெட்டுதலுமே
கோணிய இளம்பிறை முடித்தவன் வெகுண்டு பல கோல்கள் விட இந்த்ரகுமரன் – வில்லி:12 104/2,3

மேல்


வெட்புலம் (1)

வெட்புலம் தன்னில் சோகம் மிஞ்சவே தாகம் விஞ்சி – வில்லி:16 33/2

மேல்


வெடி (4)

வெடி பட சிரித்து இரு புறத்து நா மிளிர உள் புகைந்து ஒளிரும் வாயினான் – வில்லி:4 9/2
யாரும் வெடி பூளை வனம் என்ன ஒருதானே – வில்லி:29 54/3
மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ – வில்லி:41 121/3
வெடி அனல் குளிக்குவன் விசயன்-தானுமே – வில்லி:41 247/4

மேல்


வெடித்தது (1)

வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின – வில்லி:42 201/2

மேல்


வெடித்திட (1)

மிக புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு தேயு என – வில்லி:40 20/2

மேல்


வெடித்து (1)

தாழ் அழல் சுடர் சுடச்சுட வெடித்து எழு சடுல ஓசையின் மாய்ந்த – வில்லி:9 20/3

மேல்


வெடிபட (1)

இடி இடித்து என வெடிபட சிரித்து எழுந்து எரித்தான் – வில்லி:3 129/4

மேல்


வெண் (75)

முடியும் மாலையும் முத்த வெண் கவிகையும் முரசும் – வில்லி:1 31/2
அந்த நல் மரபினில் அமுத வெண் திரை – வில்லி:1 39/1
ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி – வில்லி:1 91/3
கனக்கும் வெண் தரள வட முலை பெரிய கரிய கண்ணி இவள் காதலால் – வில்லி:1 143/3
ஈர வெண் மதி நிலாவும் இதம் பெறு தென்றல் காலும் – வில்லி:2 90/2
வெண் நிற மதியம் அன்ன விடலையும் கரிய மேக – வில்லி:2 112/1
மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல் – வில்லி:3 89/3
சேர வெண் பிறை செம் சடை வானவன் – வில்லி:3 114/3
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார் – வில்லி:4 46/1
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கான நெறி மீது போய் அண்டர் – வில்லி:4 49/3
பனைக்கை பிறை வெண் கோட்டு அயிராபதமே போலும் பகட்டில் இவன் – வில்லி:5 44/1
முத்த நகை பவள இதழ் குளிர் வெண் திங்கள் முகத்தாளை கைத்தாயர் மொழிந்த காலை – வில்லி:5 48/1
வேலையில் குதித்த வாளை ஏறு உம்பர் வியன் நதி கலக்கி வெண் திங்கள் – வில்லி:6 19/3
பச்சென்ற திரு நிறமும் சே இதழும் வெண் நகையும் பார்வை என்னும் – வில்லி:7 25/1
பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே – வில்லி:7 40/3
உறியில் வெண் தயிர் உண்டவன் கொண்டு சென்றுற்றான் – வில்லி:7 72/4
புனித வெண் புகை மருங்கு சுற்றியது என புனைந்த ஆடையும் ஆகி – வில்லி:9 1/3
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல வெண் நிற தூமம் – வில்லி:9 13/2
மெய் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி விரைந்து ஓடி – வில்லி:9 19/3
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் – வில்லி:9 58/4
தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்கு தண்டுடன் வெண் சங்கும் ஈந்தான் – வில்லி:10 7/4
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் – வில்லி:10 150/4
அல் இடை நிறைந்ததேனும் அமுத வெண் கிரண திங்கள் – வில்லி:11 7/3
விரியும் வெண் கொடி புரிசை சூழ் வள நகர் விழி களித்திட கண்டான் – வில்லி:11 52/4
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் – வில்லி:11 54/3
பொழியும் வெண் கதிர் ஐ வகை மதியும் அப்பொழுது உதித்தன என்ன – வில்லி:11 77/2
இழியும் வெண் சுடர் கற்றையின் சாமரம் இரட்டின இருபாலும் – வில்லி:11 77/4
இருள்களின் இடை இடை எறித்த வெண் நிலா – வில்லி:11 115/2
புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே – வில்லி:11 115/4
பொரு இல் வெண் துகில்கொடு பொதிந்தது என்னவே – வில்லி:11 117/1
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர் – வில்லி:11 117/3
வெண் நிலாவினால் வெளுத்த எங்கணும் – வில்லி:11 145/2
படை கொடுத்தான் இவன் இழந்த பார் கொடுத்தான் அரசு ஆள பண்டு போல் வெண்
குடை கொடுத்தான் குருகுலத்தே குலம் கொடுத்தான் ஐவருக்கும் குலத்தே கொண்ட – வில்லி:11 264/1,2
ஒத்த வெண் கவறு வாங்க சகுனி யாது ஒட்டம் என்றான் – வில்லி:11 279/3
வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான் – வில்லி:12 67/4
வரை உளானும் மலரின் உளானும் வெண்
திரை உளானும் செகுப்ப அரு நம்முடன் – வில்லி:13 48/1,2
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி – வில்லி:13 119/1
மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்-கொல் என வந்து முன் – வில்லி:14 130/1
அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின் – வில்லி:15 16/3
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி நூலொடு விளங்க – வில்லி:19 10/3
வாயுவின் மதலை சென்று கண்டதன் பின் மற்றை நாள் ஒற்றை வெண் கவிகை – வில்லி:19 17/1
தூய வெண் புரி நூல் முனி திரு கழலில் ஒரு புடை தோய்தர தலை சாய்த்து – வில்லி:19 17/3
செரு செய்வான் வரு சேனை வெண் திரையையும் கடப்பான் – வில்லி:22 60/1
எங்களை கானில் விட்டு இரவி ஏக வெண்
திங்களை போல் நெடும் திகிரி ஓச்சினீர் – வில்லி:22 72/1,2
வெளிநின்ற மாற்றம் வெளியான பின் வெண் தயிர் தண் – வில்லி:23 17/1
கோவை வெண் கதிர் தரளமும் நிரைநிரை குயிற்றி – வில்லி:27 54/2
பரவை வெண் மணலினும் பல புரவியின் பந்தி – வில்லி:27 63/2
வீசு சாமரம் இரட்ட வெண் மதி குடை நிழற்ற – வில்லி:27 82/3
கலந்து மங்கல முழவு வெண் சங்கொடு கறங்க – வில்லி:27 87/1
தொக்க வெண் கவரி ஆல வட்ட நிரை சொட்டை வாள் பரிசை துகிலுடன் – வில்லி:27 99/1
பரு மணி கிரண பற்பராக வயிர துலாம் மிசை பரப்பி வெண்
தரள வர்க்க வயிடூரிய புதிய கோமள பலகை தைத்து மா – வில்லி:27 100/2,3
விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ – வில்லி:27 136/3
வெண் திரை மகர வேலை விரி புனல் முகந்து தோன்றும் – வில்லி:27 146/3
வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன – வில்லி:27 163/3
வெண் நிலா முறுவல் செய்து விகன்னனும் விளம்பலுற்றான் – வில்லி:27 169/4
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் – வில்லி:27 245/4
சென்று செம் கதிர் செல்வன் வாருண திசை அடைந்து வெண் திரையில் மூழ்கினான் – வில்லி:31 28/2
பனி வெண் மதியம் கண்ட பங்கயம் போல் ஆனான் – வில்லி:38 48/4
படையுடை இருவர் சேனாபதிகளும் பனி வெண் திங்கள் – வில்லி:39 7/1
நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு வெண்
கலையால் நிரம்பும் செழும் திங்கள் ஏக கடை கங்குல்-வாய் – வில்லி:40 93/1,2
வீர வார் கழல் கழலின் மீது விளங்க மார்பினில் வெண் நிலா – வில்லி:41 21/1
விரிந்த வெண் கிரி அர_மாதர் மீது கண்டு – வில்லி:41 203/2
பரக்கும் வெண் திரை கடல் பார் எலாம் உடன் – வில்லி:41 246/3
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
விழிவழி தீ எழ முறுவல் பரப்ப விரித்தன வெண் நிலவே – வில்லி:44 53/2
ஒற்றை வெண் சங்கும் பல் வகை பறையும் ஓத வான் கடல் என ஒலிப்ப – வில்லி:45 2/3
கற்றை வெண் கவரி கால் பொர தனி பொன் கவிகை நீழலில் களம் கலந்தார் – வில்லி:45 2/4
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண் சங்கமும் முழக்கி நேமியினால் – வில்லி:45 14/3
மீனவன் வழுதி மாறன் வெண் மதி மரபில் வந்தோன் – வில்லி:45 107/3
பொங்கு வெண் தரங்க முந்நீர் புணரிகள் ஏழும் சேர – வில்லி:45 113/3
வெண் தாரகை பரந்த விண் ஒத்தது ஆகவமே – வில்லி:45 158/4
வெண் நீர்மை இல்லாத மேகம்-தனை போல்வான் – வில்லி:45 160/4
வெம் கோதை நெடும் சிலையின் சிறு நாண் விசை ஓதையும் வெவ் விருது ஓதையும் வெண்
சங்கு ஓதையும் வண் பணை ஓதையும் நால் வகையாகிய தானை நெடும் கடலின் – வில்லி:45 211/1,2
கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து எதிர் கன்றினனால் – வில்லி:45 217/2
சேயவன் வெண் திரை வாரியில் மூழ்கிய செயல் ஒத்தான் – வில்லி:46 103/4

மேல்


வெண்குடை (19)

விரித்த வெண்குடை வீடுமன் ஏகினான் – வில்லி:1 124/4
புடவி தங்கள் வெண்குடை நிழல் குளிருமா புரப்போர் – வில்லி:3 125/4
நீகாரம் மழை பொழிய நித்தில வெண்குடை நிழற்ற நீல வாள் கண் – வில்லி:8 19/1
முத்து இசைக்கும் மதி வெண்குடை கடவுள் முதல்வனான அரி புதல்வனே – வில்லி:10 48/4
கழலோன் மதி வெண்குடை என்பார் கையால் கண்ட கண் புடைப்பார் – வில்லி:11 220/4
சீத வெண்குடை வேந்தர்-தம் தேர் விடும் – வில்லி:12 11/1
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் – வில்லி:21 8/3
தாம வெண்குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல் – வில்லி:24 18/3
எங்கும் முழங்க எழில் வெண்குடை நிழற்ற – வில்லி:27 52/2
விரிக்கும் வெண்குடை விந்தனும் சோமனும் வீர கீர்த்தியும் போரில் – வில்லி:28 5/2
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர வீமன் நிற்பது ஓர் மேன்மை கண்டு – வில்லி:29 46/3
மதி வெண்குடை மாருதி வன்புடனே – வில்லி:32 7/1
முத்து அக வெண்குடை மன்னவன் ஏவலின் முன் பகலின்படியே – வில்லி:41 8/2
ஆர வெண்குடை அம்புலியும் பிறை ஆனது அஞ்சல் இல் நெஞ்சும் அழிந்ததே – வில்லி:42 129/4
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் – வில்லி:42 209/4
விரித்த வெண்குடை மகுடமும் ஒடித்தனன் வில் வலோர் எவரினும் மிக்கோன் – வில்லி:46 27/4
புலவன் வெண்குடை ஒடிந்ததும் மேல் வரு போற்றலன் ஏற்றமும் பொறாமல் – வில்லி:46 28/2
தயங்கு வெண்குடை சல்லியன் தண்டுடை சமீரணன் மகன்-தன்னால் – வில்லி:46 54/1
ஒரு மதி வெண்குடை இரு கவரி குலம் ஊரும் சீர் – வில்லி:46 100/1

மேல்


வெண்குடையும் (1)

பனி வெண்குடையும் நிருபற்கு உரிய வரிசை பலவும் – வில்லி:3 46/4

மேல்


வெண்சாமரத்தில் (1)

ஆடையில் வெண்சாமரத்தில் ஆலவட்டத்தினில் உயிர்ப்பில் அழகு ஆர் நெற்றி – வில்லி:8 17/3

மேல்


வெண்ணீற்று (2)

ஏக சாபமும் வணக்கி ஏகினான் ஏகுதலும் இலங்கு வெண்ணீற்று
ஆகனால் நோக்கப்பட்டு அணுகியதால் அரும் தவன் மேல் அந்த ஏனம் – வில்லி:12 89/3,4
நஞ்சு சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர் வடிவம் என நண்ணும் வெண்ணீற்று
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் – வில்லி:45 20/1,2

மேல்


வெண்ணெய் (6)

வெண்ணெய் ஒத்து உடைந்தார் விறல் வீமனால் – வில்லி:5 104/4
வேந்தனும் ஒருப்பட்டு அந்த வெண்ணெய் வாய் கள்வன் மீள – வில்லி:11 17/1
சேய பங்கய சிறு விரல் அங்கையில் திரட்டிய நறு வெண்ணெய்
ஆயர் மங்கையர் இடஇட அமுது செய்து ஆடிய திருக்கூத்தும் – வில்லி:16 1/1,2
கண்ண பொறுத்தருள் வெண்ணெய் அருந்திய கள்வ பொறுத்தருள் கார் – வில்லி:27 209/1
தம்தம் உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல் – வில்லி:31 1/1
தரத்தது வெண்ணெய் நிறத்த நகத்தது தண் அம் துளவன் நிலை ஒத்த – வில்லி:44 9/2

மேல்


வெண்ணெய்க்கு (1)

பாடினான் மறுகு பெரு நகை விளைப்ப பாவையர் மனை-தொறும் வெண்ணெய்க்கு
ஆடினான் அவர்கள் முகம்-தொறும் எச்சில் ஆக்கினான் கன்று முன் ஓட – வில்லி:10 119/1,2

மேல்


வெண்ணெயும் (2)

தடா நிறை வெண்ணெயும் தயிரும் கொண்டு எதிர் – வில்லி:11 93/1
மீ குந்தி உறிகள்-தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட – வில்லி:27 158/3

மேல்


வெதிரனும்-கொல் (1)

வெதிரனும்-கொல் என்னுமாறு விழியிலானும் வைகினான் – வில்லி:11 186/2

மேல்


வெதுப்பி (1)

அங்கியால் அங்கியை வெதுப்பி வெம்மையை – வில்லி:12 44/1

மேல்


வெதும்ப (1)

வேந்தனது உடலகம் வெதும்ப வீசினார் – வில்லி:21 24/4

மேல்


வெதும்பின (1)

வீசு தெண் திரை அம்பு வெதும்பின மேலை அண்டமும் விண்டு பகிர்ந்தன – வில்லி:42 127/2

மேல்


வெதும்பு (1)

உள் பனித்து மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார் – வில்லி:3 134/3

மேல்


வெந்த (4)

வெம் கனல் கொளுந்தலின் வெந்த வான் புலம் – வில்லி:3 15/1
மொண்டு சொரிதருகின்ற அடிசிலும் முந்து கறிகளும் வெந்த பால் – வில்லி:4 46/2
அன்று அரன் இருந்த யோகினை அகற்றி அறிவு இலாது அநங்கனா வெந்த
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி – வில்லி:12 66/1,2
வெந்த நெய் என ஆரவம் அடங்கினர் மிகவும் – வில்லி:22 55/2

மேல்


வெந்திட (2)

விதுரனும் அவனும் சேர வெந்திட மலைவது அல்லால் – வில்லி:27 173/3
மிகமிக வன் சிலை கோலி ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட ஓடி அந்தரம் மிசை – வில்லி:45 221/2

மேல்


வெந்து (7)

வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல் – வில்லி:7 29/3
கன்னம் வெந்து கண் ஆயிரமும் புனல் – வில்லி:12 169/2
வெந்து அங்கம் முற்றும் மனம் தீ எழ மேல் நடந்தான் – வில்லி:36 26/3
விழி புனலின் மூழ்கி மனம் வெந்து தளர்வு உறுவோன் – வில்லி:41 177/3
விண்ணிடை திரிபுரம் வெந்து நீறு எழ – வில்லி:41 213/1
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெம் கணையால் அதன் பருமை கொள் – வில்லி:45 225/3
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என – வில்லி:45 227/1

மேல்


வெந்துற்று (1)

வெந்துற்று அரு நீறாய் எழ விடுவேன் என வெகுளா – வில்லி:12 161/4

மேல்


வெந்நிட்டாரே (1)

விசையனது இளவலோடு செரு செய்து வெந்நிட்டாரே – வில்லி:46 35/4

மேல்


வெந்நிட (1)

முற்றும் வெந்நிட பொருது சல்லியனொடு முனைபட எதிர் மோதி – வில்லி:46 53/3

மேல்


வெந்நிடு (1)

விரசு பூசலின் வாசவன் நடுங்கி வெந்நிடு நாள் – வில்லி:1 33/2

மேல்


வெந்நிடையே (1)

இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் – வில்லி:12 84/1

மேல்


வெப்பம் (1)

காட்டுறு கோடை வெப்பம் களைகுவான் கரிய மேகம் – வில்லி:16 37/1

மேல்


வெப்பம்-தன்னால் (1)

துறந்தனர் போலும் யாண்டும் துப்பு இலா வெப்பம்-தன்னால்
இறந்தனன் இவனும் மற்று இங்கு என் செய்வேன் என்றுஎன்று எண்ணி – வில்லி:16 39/2,3

மேல்


வெப்பு (1)

வெப்பு உறுத்தலின் உரகரும் தங்கள் வாய் விடங்கள் கொன்று என வீழ்ந்தார் – வில்லி:9 24/4

மேல்


வெம் (689)

குயாசலம் தழீஇ இருவர் வெம் குமரரை அளித்தான் – வில்லி:1 23/4
கான நாள் மலர் கயத்திடை கயமும் வெம் கராமும் – வில்லி:1 36/3
வெம் கய கட கரி வேந்தன் மா மன – வில்லி:1 57/3
மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும் – வில்லி:1 91/2
வாளி வெம் பரி மா நெடும் தேருடை – வில்லி:1 114/3
வெம் சராசன வீரனும் தம்பியும் – வில்லி:1 126/3
வெவ் இராவும் ஒழியாது வெம் சமர் விளைத்த காலை அடல் வீடுமன் – வில்லி:1 148/2
வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என வீடுமன் – வில்லி:1 150/1
வெம் படை தொழில் விதுரன் என்று அவன் பெயர் மேல் இனி மகவு ஆசை – வில்லி:2 19/3
குஞ்சரத்து இளம் கன்று என சாப வெம் கோளரி என பைம் பொன் – வில்லி:2 39/1
வெம் சர சிலை சூதநாயகன் பதி மேவுவித்தனள் அன்றே – வில்லி:2 39/4
கன்னல் பயந்த கதிர் வெம் முலை கன்னி-தன்னை – வில்லி:2 42/1
ஏன திரள் வெம் புலி எண்குடன் யாளி சிங்கம் – வில்லி:2 46/2
வெம் சின வீமன்-தன்னை பயந்தனள் விரதம் மிக்காள் – வில்லி:2 75/4
வெம் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான் வென்றி – வில்லி:2 82/3
வெம் சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே – வில்லி:2 96/4
வாள் இரவியை ஒளி மறைக்கும் வெம் சின – வில்லி:3 7/1
வெம் கனல் கொளுந்தலின் வெந்த வான் புலம் – வில்லி:3 15/1
வாசி வான் தேர் வெம் போர் மன்னர்_மன்னன்-தன்னை – வில்லி:3 35/2
வானும் மண்ணும் வியக்க மற வெம் படைகள் கற்று – வில்லி:3 37/3
அன்று முதலாக வரி வெம் சிலை முதல் படைகள் ஆனவை அனைத்தும் அடைவே – வில்லி:3 47/1
வெம் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும் என விசயன் விசயத்தின் மிகவே – வில்லி:3 48/1
வந்து வெம் சராசனம் வணக்கி வீர வாளியால் – வில்லி:3 61/2
கோமகர்க்கும் வெம் சமர் விளைந்தது ஆண்மை கூரவே – வில்லி:3 77/2
முறுகி புரி வெம் கலைக்கோட்டு_முனியே போலும் முனிவரரை – வில்லி:3 83/2
கொலை வெம் சிங்க குருளை பொலம் குன்றின் புறத்து குதிப்பது போல் – வில்லி:3 86/3
தெவ் ஆறிய வெம் பெரும் சேனை திருதராட்டிரனும் தம்பியும் மற்று – வில்லி:3 93/3
பூண்டனர் வெம் பகை வாழ்வு பொறாதார் – வில்லி:3 103/4
துன்னு வெம் கதை படை மரு சுதனையே சுடுவான் – வில்லி:3 135/2
கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று – வில்லி:4 4/3
உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு வெம் சுடர் உதிக்கவும் – வில்லி:4 8/3
நெடி படுத்த வெம் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான் உற நிமர்ந்துளான் – வில்லி:4 9/3
அணவு வெம் பசி கனல் அவிந்து போய் அநங்க வெம் கனல் கொளும் அடல் புலி – வில்லி:4 10/3
அணவு வெம் பசி கனல் அவிந்து போய் அநங்க வெம் கனல் கொளும் அடல் புலி – வில்லி:4 10/3
கொண்ட வெம் காதலின் குறிப்பை அ வழி – வில்லி:4 19/3
வெம் திறல் வீமனும் விழைந்து வள்ளியும் – வில்லி:4 26/3
ஆதி வெம் கோலம் அன்று அளித்த ஆறு போல் – வில்லி:4 29/2
தெளிந்த பற்களொடு நாவை மென்று நனி தின்று வெம் பசி கொள் தீயினால் – வில்லி:4 50/2
பின்பின் ஆக இது கண்டு வெம் பசி கொள் பகனும் எய்தி இவை பேசுவான் – வில்லி:4 52/4
அ கடும் கையும் இளைத்து வெம் சினமும் ஆறி நின்றனன் அரக்கனே – வில்லி:4 54/4
விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண – வில்லி:4 59/2
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி வெம் கொடும் போர் செய்ய – வில்லி:5 8/2
வெம் கழல் படை கை வேந்தர் விழிகளால் விளங்கும் மேனி – வில்லி:5 28/1
போர் வெம் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றி போகாதான் – வில்லி:5 43/2
வில் ஆண்மையினால் வெம் கருப்பு வில்லோன்-தனக்கே நிகர் என்ன – வில்லி:5 46/1
தவரில் புரி நாண் உற ஏற்றி தழல் கால் முனை வெம் சாயகத்தால் – வில்லி:5 47/2
வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் – வில்லி:5 62/4
அன்று இலக்கு எய்த கோவும் துணைவரும் ஆன வெம் போர் – வில்லி:5 64/1
வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான் – வில்லி:5 87/4
தாண்டு வெம் பரி தேர் தார்த்தராட்டிரர் – வில்லி:5 98/3
ஆலும் வெம் பகை ஆடு அரவு ஆனதே – வில்லி:5 100/4
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் – வில்லி:6 7/3
அரவின் வெம் சுடிகை கொண்ட அவிர் மணி சோதி மேன்மேல் – வில்லி:6 29/1
வெம் சாபம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன் – வில்லி:7 4/3
நாணா விரைவொடு சாயக நாண் வெம் சிலை கொள்ளா – வில்லி:7 5/2
செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும் – வில்லி:7 41/2
கன்றிய வெம் கரன் முதலோர் களத்தில் வீழ கவி குல நாயகன் இதயம் கலங்கி வீழ – வில்லி:7 45/1
வன் திரை வெம் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல் இடும் கணையமரனே போலும் – வில்லி:7 46/1
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி – வில்லி:7 48/2
வெம் கதிர் போய் குட திசையில் வீழ்ந்த பின்னர் வீழாமல் மாலையின்-வாய் மீண்டும் அந்த – வில்லி:7 50/1
கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல – வில்லி:7 57/3
உள் அடங்கிய காம வெம் கனல் புறத்து ஓடி – வில்லி:7 58/1
விட விலோசன கடை தரு விரக வெம் கனலே – வில்லி:7 60/4
சதனம் மேவரும் தபோதனன்-தனக்கு வெம் மோக – வில்லி:7 61/3
வாழி வெம் சிலை விசயனை மறைத்தனள் என்னா – வில்லி:7 66/3
தொடங்கி நாத வெம் முரசுடன் சுரிமுகம் தழங்க – வில்லி:7 77/1
வெம் சேனை முற்றும் புறம்தந்திட வென்று போனான் – வில்லி:7 82/4
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர் – வில்லி:7 89/3
வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே – வில்லி:8 3/4
அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது – வில்லி:8 12/3
மார வசந்தனை அகன்று வயங்குறு வெம் கோடையினால் மறுகி ஆற்றாது – வில்லி:8 16/1
பாழி-தொறும் இறைக்கின்ற பைம் புனலும் அல்லது வெம் பருவம்-தன்னால் – வில்லி:8 18/3
தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும் – வில்லி:9 1/2
உந்து வெம் பசி பெரிது வல்லே எனக்கு ஓதனம் இடுக என்றான் – வில்லி:9 2/4
மூளமூள வெம் பசியொடும் சினத்தொடும் முடுகி வெய்துற ஓடி – வில்லி:9 11/1
கருதி ஆயிர கோடி வெம் புயங்கம் இ கானிடை உள என்று – வில்லி:9 14/1
எரி கொள் சோக வெம் கனலினால் நின்றுநின்று இறந்தன சலியாமல் – வில்லி:9 18/4
முந்தி வார் சிலை கை பற்குனன் தொடுத்த முரணுடை மூரி வெம் கணைகள் – வில்லி:9 27/1
புரந்தரன்-தானும் ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான் – வில்லி:9 29/4
மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி – வில்லி:9 33/1
மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி – வில்லி:9 33/1
குழுமு வெம் கணையால் கனல் கடவுளுக்கு கொற்ற வான் கவிகையும் கொடுத்தான் – வில்லி:9 36/4
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி அ தனஞ்சயன் தனது வெம் கணையால் – வில்லி:9 41/2
வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை – வில்லி:9 42/4
நண்ணிய அமரில் விசயன் வெம் கணையால் நா புலர்ந்து உள்ளமும் நடுங்கி – வில்லி:9 48/3
அருண வெம் கனலோன் கனலொடு கலந்தான் ஆசுகன் அவற்கு நண்பு ஆனான் – வில்லி:9 49/1
தூய வெம் கணையால் அவன் இடி துவசம் துணித்து அமர் தொடங்கும் அவ்வளவில் – வில்லி:9 51/2
வென்று வெம் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள் சங்கமும் குறித்தான் – வில்லி:9 53/3
யாளி வெம் பதாகை வீமனும் அவனும் யாளியும் யாளியும் எனவே – வில்லி:10 23/1
கிளர்ந்து வெம் சமரம் தொடங்கலும் தனது கேதன கேசரி அனையான் – வில்லி:10 27/2
விசைய வெம் பகழி விசயன் வெவ் விசையொடு இரு நிதி கிழவன் மேவி வாழ் – வில்லி:10 45/1
கரிகள் கோடி இரதங்கள் கோடி பவனத்தினும் கடுகு கவன வெம்
பரிகள் கோடி நவ கோடி மா மணிகள் பல் வகை படு பசும் பொனின் – வில்லி:10 49/1,2
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே – வில்லி:10 56/2
கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு வெம் கனல் அவிப்பது ஓர் – வில்லி:10 56/3
மின்னி நாடுற விளங்கு வெம் சமர வீர வாகை பெறு வேலினான் – வில்லி:10 59/4
வெம் கண் மதமா மிசை வருவோன் மெய் நோக்கி – வில்லி:10 82/2
கரும் பனை தட கை வெம் கண் கரி முதல் சேனையோடும் – வில்லி:10 88/3
வெம் கனல் தோன்றிய மின்னை ஐவரும் – வில்லி:10 95/3
அங்கு உறுப்புடனே வெம் கோட்டு அரிண தொக்கு அருண மேனி – வில்லி:10 105/3
காபாலி முனியாத வெம் காமன் நிகரான கவின் எய்தி ஏழ் – வில்லி:10 114/3
குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம்
படை எடுத்தனர் மா மறை பசுபாலனும் சிசுபாலனும் – வில்லி:10 135/3,4
வேலினால் வடி வாளினால் வரி வில்லினால் உரைபெற்ற வெம்
கோலினால் இருவரும் முனைந்து இரு குன்றம் ஒத்தன தேரினார் – வில்லி:10 136/1,2
வெம் சினம் முடுக ஒருவருக்கொருவர் வெல்லலும் தோற்றலும் இன்றி – வில்லி:10 137/1
விதி என பொருத வெம் களத்திடை அ வியாத மா முனி எடுத்துரைப்ப – வில்லி:10 141/3
விலங்கிய இருவர்-தம்மையும் அந்த வெம் சின முனிவரன் வெகுண்டு – வில்லி:10 143/1
உற்று முப்பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து உன் பதம் உறுவேம் – வில்லி:10 145/2
வெற்றிகொள் முதிர் போர் நேமியாய் என்றார் விமலனும் கொடிய வெம் சாபம் – வில்லி:10 145/3
அராவ வெம் கொடியோன் ஆதியா உள்ள அரசரும் தம் நகர் அடைந்தார் – வில்லி:10 152/1
நின்ற வெம் பரிதி தோற்றம் தொழுது தம் நியமம் முற்றி – வில்லி:11 3/3
வில் இடை நின்று தம்முன் வெம் மனம் களிக்க சொன்னான் – வில்லி:11 7/2
வெம் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின் வெகுண்ட வேந்தர் – வில்லி:11 19/1
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால் – வில்லி:11 28/2
வெம் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ – வில்லி:11 36/2
சேர்த்த நாக வெம் கொடியவன் கொடிய வன் சிந்தையின் நிலை தோன்ற – வில்லி:11 63/3
மு திறத்தன எண் நல பிறப்பின மூரி வெம் களி யானை – வில்லி:11 78/4
சென்றபோது வெம் படை கடல் செய்தது ஓர் சேதுபந்தனம் போலும் – வில்லி:11 79/4
படியினில் சிறிது அமைவுற மிதித்தில பவன வெம் கதி போல – வில்லி:11 82/2
கூடுமால் வரை இல் என பரந்தனர் கொடிய வெம் படை வீரர் – வில்லி:11 83/4
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் – வில்லி:11 88/3
புழை நெடும் தட கை வெம் போதகங்களை – வில்லி:11 96/1
கை வரு தண்டுடை காளை வெம் சிலை – வில்லி:11 109/1
தைவரு செம் கையான் தாரை வெம் பரி – வில்லி:11 109/2
கள்ள வஞ்சர் வெம் கருவி செய்யினும் – வில்லி:11 137/3
கோதை வெம் சிலை குருவை மைந்தனை – வில்லி:11 138/2
என வியந்து தருமராசன் இனிது இயம்ப யாளி வெம்
சின விலங்கல் என்னுமாறு சேரவந்த இளைஞரும் – வில்லி:11 158/1,2
கோது எடுத்துரைத்தல் நண்புகொண்டு அயிர்த்தல் கொடிய வெம்
சூது எடுத்து விழைதல் உற்ற சூள் பிழைத்தல் இன்னவே – வில்லி:11 161/2,3
வெம் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன் – வில்லி:11 178/1
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன் – வில்லி:11 205/3
நோன் தாள் வெம் கண் கட களிற்று நுழை வேல் அரசன் நுவறலுமே – வில்லி:11 212/1
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெம் சொல் அறன் இல்லான் – வில்லி:11 212/2
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர் – வில்லி:11 221/1
வேம் போது அங்கு வாழ்வ எலாம் வெம் கானுடனே வேவாவோ – வில்லி:11 229/2
மன் தோற்றனன் வெம் சூது ஆகில் வழக்கால் கொண்-மின் மன் அவையில் – வில்லி:11 234/1
வித்தக வெம் கதை நோக்க விறல் வீமன் விசயனும் தன் வில்லை நோக்க – வில்லி:11 244/3
ஆறாகி இரு தடம் கண் அஞ்சன வெம் புனல் சோர அளகம் சோர – வில்லி:11 246/1
இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பது போல் அமர் புரியாது இருக்கின்றேமால் – வில்லி:11 251/2
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி மாயனையும் மறவாள் ஆகி – வில்லி:11 253/2
பொரு சமரில் முடி துணித்து புலால் நாறு வெம் குருதி பொழிய வெற்றி – வில்லி:11 254/3
தண்டால் வெம் புனல் எற்றி மீது எழுந்து விழும் திவலை தண்ணீர் ஆக – வில்லி:11 256/3
வென்றி கொள் அரசனோடும் வெம் சிலை விதுரனோடும் – வில்லி:11 270/3
உரிமை இன்று எய்த வெம் சூது ஆடுதல் உறுதி என்றாள் – வில்லி:11 277/4
குருகுலேசனை கொற்ற வெம் சேனையோடு – வில்லி:12 8/2
வெம் சமத்தினில் வீழ கணத்திடை – வில்லி:12 10/2
வெம் சல மனத்தர் ஆனோர் விரகினால் கூட்டம் கூட்டி – வில்லி:12 28/1
பொறைகளும் வெம் பிசாச பூதமோடு இயக்கர் யாரும் – வில்லி:12 30/3
அரியும் வெம் கரியும் தம்மில் அமர் புரி முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/1
கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ – வில்லி:12 39/2
சிந்து வெம் முரசினன் செவ்வி கூரவே – வில்லி:12 53/3
கொம்பு எலாம் இருந்து குயில் இனம் கூவ கொற்ற வெம் சிலையினால் முன்னம் – வில்லி:12 55/2
காவும் வண் புறவும் கயங்களும் அரும்ப கவர்ந்த வெம் கணைகளாம் ஐந்து – வில்லி:12 64/1
அடக்கிய வெம் கொடு வரி தோல் ஆவ நாழிகையும் மிக அழகு கூர – வில்லி:12 84/2
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை – வில்லி:12 91/2
புராதனாகம வேத கீத புராண ரூபம் ஒழித்து வெம்
கிராதனாகிய வடிவுகொண்ட கிரீசனோடு உரைசெய்குவான் – வில்லி:12 92/1,2
சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே – வில்லி:12 94/4
கல்லுக்கு நிகர் மனத்தாய் என்றான் அந்த காளையும் வில் வளைத்து ஒரு வெம் கணை மேல் விட்டான் – வில்லி:12 99/4
நாக வெம் கொடியவன் நவின்ற வாய்மையால் – வில்லி:12 125/3
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் – வில்லி:13 16/4
கூற்றமும் முகிலும் உட்க குமுறும் வெம் குரலும் மேன்மேல் – வில்லி:13 18/3
ஆயிரம் பத்து வெம் போர் அடல் பரி பூண்ட தேரும் – வில்லி:13 19/1
விடை என தொழுது போந்து வெம் சிலை வினோத வீரன் – வில்லி:13 20/1
தெழித்த சொல்லினர் சீற்ற வெம் தீ உக – வில்லி:13 32/1
அழித்த மேனியர் ஆழ் வெம் பிலத்தையும் – வில்லி:13 32/3
மாய வஞ்சர் மறுக வெம் புண்ணின் மேல் – வில்லி:13 44/3
கை கோடிய வெம் சிலையின் கணையால் – வில்லி:13 58/3
கழல் வெம் சிலை வீர கடிந்திலையே – வில்லி:13 60/4
தூர்த்தார் சுடர் வெம் படைகொண்டு எவரும் – வில்லி:13 68/2
துவனித்து அவர் வெம் படை தூவுதலும் – வில்லி:13 70/4
புரண்டது குருதி வெள்ளம் ஊழி வெம் கடலின் பொங்கி – வில்லி:13 75/2
முரண் தகு தேரோன்-தன்னை மொய்த்த வெம் பனி போல் மூடி – வில்லி:13 75/3
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய – வில்லி:13 77/2
தசையும் வெம் பிணமும் துன்ற தனித்தனி பெருகி எல்லா – வில்லி:13 79/1
விசைய வில் விசயன்-தன் மேல் வெகுண்டு வெம் படைகள் விட்டார் – வில்லி:13 79/4
விட்ட வெம் படைகள் எல்லாம் விண்ணிடை சுண்ணம் ஆக – வில்லி:13 80/1
காற்றும் வெம் கனலும் காரும் இடியும் கல்மழையும் எங்கும் – வில்லி:13 82/1
வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து மெய் மயங்கி மீண்டும் – வில்லி:13 86/1
வெய்ய வெம் படைகட்கு எல்லாம் விளிகிலர் மெய் நூறு ஆக – வில்லி:13 93/1
வேனில் வேள் அனையான்-தன் மேல் வெகுண்டு வெம் கடலின் பொங்கி – வில்லி:13 95/3
எ திக்கினும் வெம் பிண குன்றம் எழிலொடு ஓங்க – வில்லி:13 101/2
மின் கால் படையர் விடம் காலும் விழியர் வெம் போர் – வில்லி:13 109/3
தீய வெம் பகழி ஒன்றால் செற்றனன் இமைப்பில் முற்றும் – வில்லி:13 156/3
இப்பால் வெம் சிலை விசயன் துறக்கம் மீதில் இந்திரன்-தன் அருகு இருப்ப இமையோர் ஊரில் – வில்லி:14 2/1
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் – வில்லி:14 15/2
துன்னும் வெம் சிலை வலி-கொலோ தோள் இணை வலியோ – வில்லி:14 27/1
கடிய வெம் செரு புரி பெரும் குருதி வெம் களத்தில் – வில்லி:14 48/2
கடிய வெம் செரு புரி பெரும் குருதி வெம் களத்தில் – வில்லி:14 48/2
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர் திண் திறல் அரக்கன்-தன்னை – வில்லி:14 82/2
பன்னகாதிபனும் உள்ளம் பதைத்து வெம் படங்கள் சோர்ந்தான் – வில்லி:14 103/4
ஆனை குழாம் நூறும் அரி ஏறு என பொங்கி அளகேசன் வெம்
சேனை குழாம் நூறி அதனூடு பயில் வாயு சிறுவன்-தனை – வில்லி:14 134/1,2
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள – வில்லி:15 11/2
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் – வில்லி:15 19/1
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் – வில்லி:15 19/1
ஆண்டு மற்று அவர் உறைதரு காலையில் அரவ வெம் கொடியோனும் – வில்லி:16 3/1
மின் குலாவரு வேணியாய் நீ இவன் வெம் பகை களைக என்றான் – வில்லி:16 6/4
கண்ணல் உற்றது இ கருமம் நீ எ குறை கண்டு வெம் கழல் காலாய் – வில்லி:16 9/3
குசையுடை புரவி திண் தேர் குரக்கு வெம் பதாகையானை – வில்லி:16 28/1
திசை அனைத்தினும் தன் நாமம் தீட்டிய சிலையின் வெம் போர் – வில்லி:16 28/3
நச்சு வெம் சுனையே போலும் நால்வரும் சேர மாண்டார் – வில்லி:16 40/2
தாண்டவ நடனம் செய்ய தக்கது ஓர் தழல் வெம் கானில் – வில்லி:16 43/2
மூச்சு அற புலர்ந்து உயங்கிய முரச வெம் கொடியோன் – வில்லி:16 46/1
சேறு இலாத வெம் சுரத்திடை செழும் புனல் நுகரும் – வில்லி:16 49/3
வெம் சமம் செய வருவர்-கொல் மீண்டும் என்று அருள் இல் – வில்லி:16 51/1
ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா உரவோனே – வில்லி:17 6/4
எய்த என்-தன்னை அன்றி யாரையும் இடான் வெம் சாபம் – வில்லி:18 8/3
வெம் முனிவு அகற்றி நாமும் மேம்பட வேண்டின் இன்னம் – வில்லி:18 10/3
வெம் பரி நகுலன் சொல்லே விதி என கருதி அப்போது – வில்லி:18 13/3
அல்லும் வெம் பகலும் என் மனம் நிகழும் அலகையாம் அன்னையை முன்னம் – வில்லி:18 16/3
கொல்லுதல் புரிந்தோய் என்றனன் முரசம் கோட்டிய கொற்ற வெம் கொடியோன் – வில்லி:18 16/4
அரவ வெம் கொடியோன் ஏவலின்படியே ஐவரும் ஆறு_இரண்டு ஆண்டு – வில்லி:19 1/1
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி நூலொடு விளங்க – வில்லி:19 10/3
வெம் திறல் மல்லும் புரி தொழில் உடையேன் விருதுடை பலாயனன் என் பேர் – வில்லி:19 14/3
ஏய வெம் சிலை கை அருச்சுனன் கோயில் இருப்பது ஓர் பேடி நான் என்றான் – வில்லி:19 17/4
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய் – வில்லி:19 20/2
செற்றனன் இடிம்பன்-தன்னை செற்ற வெம் கொற்ற தோளான் – வில்லி:20 12/4
வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் – வில்லி:21 2/3
மன்றல் மெல் அணை வீழும் வெம் பாலையால் வகுத்ததோ இ மலர் அணை-தான் எனும் – வில்லி:21 11/2
விளையுமே கொடு வெம் பழி இ பழி விளைவுறாமல் விரகின் அ காதல் நோய் – வில்லி:21 15/3
பழி இலா மொழி பாவை வெம் பாதகம் பகர்தி என்னை வெறாது ஒழி பாவை நீ – வில்லி:21 17/2
வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான் – வில்லி:21 45/2
முரச வெம் கொடியோன் தேசு அழித்தனனால் இன்றும் அ முறைமையே மொழிந்தான் – வில்லி:21 48/2
புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே – வில்லி:21 48/3
பாயும் வெம் சிறகர் கலுழன் முன் பட்ட பாந்தள் போல் கீசகன் பதைப்ப – வில்லி:21 50/1
குறி அவன்-தனக்கு நேர்ந்த கொடிய வெம் கொலை வேல்கண்ணாள் – வில்லி:21 59/1
வெம் கை யானையின் மிடல் வீமன் வெற்பு அன – வில்லி:21 82/3
தேவரால் வெம் செரு உளது ஆனதோ – வில்லி:21 88/4
கதை_வலான் வெம் கடும் கொடும் கைகளால் – வில்லி:21 91/3
வெருவரும் கரும் கங்குலில் வெம் கொலை – வில்லி:21 94/1
பாதாரவிந்தத்து மருவார் விழ கொண்டு பார் ஆளும் வெம்
கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம் – வில்லி:22 2/3,4
வில் தானை வெம் போர் விராடன்-தன் வள நாடு மேம்பட்டதால் – வில்லி:22 6/2
கரை காண அரிதான கடல் ஒத்த வெம் சேனை கை சூழவும் – வில்லி:22 9/1
திண் தூசி அணியாக நிரை கொண்ட வெம் சேனை சென்று எய்தினான் – வில்லி:22 11/2
கொட்பு ஏறி நிரை கொண்ட வெம் சேனையும் செல் கொடும் சேனையும் – வில்லி:22 12/3
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் – வில்லி:22 15/3
கெட்ட வெம் படை கெட்டமை சுயோதனன் கேளா – வில்லி:22 24/1
விளையும் நன் பெரு விளைவு எலாம் வெம் கனல் கொளுத்தி – வில்லி:22 25/2
வெம் சமம்-தனில் வந்து புண்படாது இனி மீண்டால் – வில்லி:22 36/3
சிலை வளைத்து வெம் சிலீமுகம் சிற்சில தொடுத்து – வில்லி:22 37/2
அந்த வெம் சாபமும் தொடி கையில் ஆக்கி – வில்லி:22 47/2
அன்று நாக வெம் கொடியவன் கொடிய நெஞ்சு அழன்றான் – வில்லி:22 51/3
வீர வெம் சிலை வளைத்த கை வீரனும் பேடி – வில்லி:22 52/2
போன பேடி வெம் பூசலும் பொழுதுற பொருது – வில்லி:22 54/3
நெடிய கண்ணி அன்று இட்ட வெம் சாபமும் நீங்க – வில்லி:22 57/2
நெடும் கொடும் கணை நிருபன் வெம் சேனையின் வேந்தர் – வில்லி:22 59/3
உருமின் வெம் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார் – வில்லி:22 61/4
பச்சை வாசியின் ஓடின சுவேத வெம் பரி மா – வில்லி:22 64/4
அரிவையர் வெம் சமர் அஞ்சுவோர் பெரும் – வில்லி:22 73/3
இ முறை வந்துவந்து எதிர்ந்து வெம் சமர் – வில்லி:22 81/1
தன்னொடும் புரியேன் வெம் போர் தக்கதோ சரதம் பாவம் – வில்லி:22 88/4
வெம் முனை காணுமாறு உன் வில் வளைத்திடுக என்றான் – வில்லி:22 89/4
இந்த வெம் பகழிக்கு எல்லாம் ஈடு அறான் இவன் என்று எண்ணி – வில்லி:22 95/2
பவுரி வந்து ஒன்றும் தன் மேல் படாமல் வெம் பகழி கோத்தான் – வில்லி:22 98/4
வேந்தனை முதுகு கண்ட வெம் திறல் வீரன் மீண்டு – வில்லி:22 107/1
வெம் கழல் விராடன்-தானும் மீண்டு தன் நகரி புக்கான் – வில்லி:22 111/4
வெம் திறல் வேந்தன்-தன்னை மெய் மெலிவு இருந்து தேற்றி – வில்லி:22 113/2
வீரன் வெம் சமரம் வெல்ல விராடன் உத்தரன் வென்றான் அ – வில்லி:22 116/3
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு – வில்லி:22 118/1
என்று அவன் மொழிந்த போதில் எண் இல் வெம் சேனையோடு – வில்லி:22 119/1
கோடியின் கோடி ஆன குருக்கள் வெம் சேனை-தன்னை – வில்லி:22 121/1
பரந்து வெம் படைகள் மின்ன பல்லியம் பணிலம் ஆர்ப்ப – வில்லி:22 129/1
உருப்பசி வெம் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து அருச்சுனன் தன் உருவம் கொண்டு – வில்லி:22 137/1
வெம் மைந்தின் வேறற்கு அமைந்தான் ஒரு வீரன் ஆன – வில்லி:23 20/2
கரட கட வெம் களி யானை கவன மான் தேர் – வில்லி:23 26/1
வெம் சோரி வேலான் நிலை இட்டனன் மீண்டும் ஈண்டும் – வில்லி:23 27/4
மின்னின் திகழ் வெம் படை யாவையும் மீண்டு கொண்டார் – வில்லி:23 29/4
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான் அரவ வெம் கொடியோனே – வில்லி:24 8/4
நாடு மன்னவ கொடாமல் வெம் சமர் பொர நாடினையெனின் நாளை – வில்லி:24 16/2
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன் – வில்லி:24 17/1
தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெம் சரத்தின் வென்றமை அல்லால் – வில்லி:24 17/2
தூம வெம் கனல் தோன்றிய தோகை அம் தொடையல் சூட்டிய நாளில் – வில்லி:24 18/1
நாம வெம் சிலை நாண் எடுத்தனை அடர் நரனொடும் போர் செய்தாய் – வில்லி:24 18/2
வீமன் வெம் சிறை மீட்ட நாளினும் திறல் வினை புரி முனை வென்றாய் – வில்லி:24 18/4
வாங்கு வெம் சிலை விசயனை விரைவினில் வர விடுக என மீள – வில்லி:24 21/3
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி – வில்லி:25 8/2
செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும் – வில்லி:25 11/3
பாரில் ஆசையும் நின் இராச பதத்தில் ஆசையும் மன்னு வெம்
போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் – வில்லி:26 9/1,2
தனிதம் உற்று எழு உருமின் வெம் சினம் மூள மற்று இவை சாற்றுவான் – வில்லி:26 12/3
வீர மா முனி-தன்னை வெம் கள வேள்வியும் புரிவிப்பனே – வில்லி:26 16/4
முந்து ஊர் வெம் பணி கொடியோன் மூதூரில் நடந்து உழவர் முன்றில்-தோறும் – வில்லி:27 9/1
மூத்தோன் மற்று இவை உரைப்ப இளையோன் வெம் சினம் மனத்தில் மூளமூள – வில்லி:27 10/1
எரி தழல் கானகம் அகன்றும் இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய் – வில்லி:27 11/3
வெம் புய வீமனும் வெகுண்டு மீண்டும் இவை எடுத்துரைப்ப மேக மேனி – வில்லி:27 19/1
தொக்கு உழலும் வெம் கோன்மை தொல் வேந்தர்-தம் குலமும் – வில்லி:27 48/3
தாவும் வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த – வில்லி:27 54/3
கந்து அடர்ப்பன கரிக்கும் வெம் கவன வாம் பரிக்கும் – வில்லி:27 80/2
சுருதி என்னும் வெம் சாபமேல் அம்பு கை தொடுத்து – வில்லி:27 84/2
தரங்க வாரிதி புறத்து எதிர் மலைந்த வெம் சமரில் – வில்லி:27 85/1
மூளை வாய் உக முடிப்பர் வெம் போர் என மொழிந்தான் – வில்லி:27 92/4
வேய் மலர் தொடையல் ஐவர் என்னுடன் மிகைத்து வெம் சமர் விளைக்கில் என் – வில்லி:27 112/3
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே – வில்லி:27 118/3
சொல் இரண்டு புகலேன் இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் எனா – வில்லி:27 129/1
அன்று போரினிடை காணல் ஆகும் எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மையே – வில்லி:27 134/4
வெம் பணி பகழி ஏவில் ஆவியுடன் மீளுவான் அமரில் விசயனோ – வில்லி:27 135/2
பொர அறிந்திடுதும் அன்று வெம் சமரில் என்று எழுந்து தனி போயினான் – வில்லி:27 138/2
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான் – வில்லி:27 138/3
வெல்வதே நினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் – வில்லி:27 141/3
மன கடும் கனலினான் தன் மனத்தினால் உரைத்த வெம் சொல் – வில்லி:27 142/3
வரம்பு இல் வெம் சேனையோடும் வளைந்து இனி மாயன்-தன்னை – வில்லி:27 168/3
வெம் புய வலியால் மாதை விரி துகில் உரிந்த வீரன் – வில்லி:27 172/1
வெம் கணை ஒன்றினாலே விளிந்திட வென்றி கொள்வேன் – வில்லி:27 174/3
விதி பயன் என்ன நம்மை வெம் சமர் வெல்ல ஒட்டான் – வில்லி:27 175/2
மின் சுடிகை புயகங்கள் வெருக்கொளும் வெம் கருட கொடியோன் – வில்லி:27 194/1
விந்தமொடு ஒத்தனர் வன் குழியில் திகழ் வெம் கண் அரக்கருமே – வில்லி:27 195/4
வெம் கணைய திரள் குந்த நிற படை வெம்பும் உலக்கைகள் போர் – வில்லி:27 202/1
போய் இரு பாலும் வளைந்துவளைந்து எதிர் பொரு முனை வெம் படையோடு – வில்லி:27 205/2
ஆதவனே முனியேல் மதி வெம் கனல் ஆனவனே முனியேல் – வில்லி:27 207/3
எல்லையின் வெம் சமர் நூறுவன் யாவரும் ஏறுவர் வான் உலகே – வில்லி:27 212/4
வெம் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம் என்று விளம்பியதும் – வில்லி:27 213/2
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம்
புரவித்தாமா நின்றானை வருக என்று அழைத்து புகல்கின்றான் – வில்லி:27 220/3,4
வரி வெம் சிலை கை விசயனுக்கு மாறாய் முனிந்து வருகின்ற – வில்லி:27 229/2
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் – வில்லி:27 234/2
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் – வில்லி:27 241/1
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா – வில்லி:27 243/1
பார்த்தன் வெம் சமரில் நின்னுடன் மலைந்தால் பகை பெரும் பாந்தள் அம் பகழி – வில்லி:27 255/1
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை – வில்லி:27 258/1
மிகுந்த கோபமோடு இ கணம் முடிப்பன் யான் வெம் பகை இனி என்னா – வில்லி:28 2/2
தகும் தராதிபர் தன்னுடன் இயைந்தவர் தமக்கு வெம் சமர் மூள – வில்லி:28 2/3
துரக்கும் வெம் பரி துரௌபதர் ஐவரும் சூழ் படையுடன் வந்தார் – வில்லி:28 5/4
சீனர் சாவகர் மத்திரர் மாளவர் தெலுங்கர் வெம் கலிங்கேசர் – வில்லி:28 6/1
ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி – வில்லி:28 6/3
வாங்கும் வெம் சிலை மன்னவ குமரரின் மண்டலீகரின் உள்ளார் – வில்லி:28 7/2
வெம் கண் மா முரசு உயர்த்தவன் இ மொழி விளம்பலும் விளக்கம் செய் – வில்லி:28 11/1
தூண்டும் வெம் பரி தேர் துரியோதனன் தூது போய் பரந்தாமன் – வில்லி:28 13/3
வெம் திறல் ஐவரோடும் வெம் சமர் விளைந்ததாலே – வில்லி:28 14/2
வெம் திறல் ஐவரோடும் வெம் சமர் விளைந்ததாலே – வில்லி:28 14/2
சல்லியன்-தானும் மாய சகுனியும் தறுகண் வெம் போர் – வில்லி:28 17/1
வெம் பரி தடம் தேர் வேழம் வேல் சிலை வடி வாள் வல்லோர் – வில்லி:28 21/2
ஆடல் வெம் பரி தேர் யானை அனீகினி தலைவர் செம்பொன் – வில்லி:28 22/3
அரசன் வெம் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினானே – வில்லி:28 24/4
சென்றனன் அவனும் கேட்டு சிலையில் வெம் கதிரை திங்கள் – வில்லி:28 27/2
முடிய நேரலர் வெம் போரில் முடிவு எனக்கு அருளுக என்றான் – வில்லி:28 33/4
நெருங்கு வெம் படை கண்டு வந்த பின் ஐம்புலன்களும் நெஞ்சமும் – வில்லி:28 39/1
ஒருங்கு சென்று என மன்னர் ஐவரும் மாலும் வெம் சமம் உன்னவே – வில்லி:28 39/2
போன வெம் பலபத்திரன் பொரு பூசலில் புகுதேன் எனா – வில்லி:28 40/1
மான வெம் சிலை முன் இறுத்த விதூரனோடு மகிழ்ந்து போய் – வில்லி:28 40/2
நதி எனை பல என நிரைத்தன நவ மணி கொடி நளின வெம்
பதி எனை பல என எறித்தன பல வகை படை குலவவே – வில்லி:28 48/3,4
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள் – வில்லி:28 51/2
பூண்ட வெம் பரி தேர் மீது அ பொய் இலா மெய்யினானும் – வில்லி:29 9/1
அற்றை வெம் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்தி-தானே – வில்லி:29 10/3
கொற்றவர்-தம்மை ஏழ் அக்குரோணி வெம் சேனையோடும் – வில்லி:29 17/1
சாப வெம் கணை தைத்து உகு சோரியால் – வில்லி:29 26/2
கலக்கம் அற்ற வெம் கார்முகத்தார் சிலர் – வில்லி:29 28/2
விசையன் வெம் சிலை வீடுமற்கு எதிர் அமர் தொடங்கலும் வெருவ எண் – வில்லி:29 36/1
மிசை எழும் துகளால் இமைத்தனர் மேலை நாகரும் வெம் கழுத்து – வில்லி:29 36/3
இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய வன்பொடு திரியவே – வில்லி:29 48/2
துங்க வெம் களிறு இவுளி தேரொடு தானை மன்னவர் சூழவும் – வில்லி:29 49/2
மாறுபடு வெம் சமரில் வஞ்சனையில் அன்றி – வில்லி:29 64/3
வேகம் உறு வெம் படைகள் கற்றிலை-கொல் வெய்யோய் – வில்லி:29 65/4
வாளின் எதிர் வெம் சிலை வளைத்து வய வீரன் – வில்லி:29 67/1
வெம் கலங்கல் கடும் குருதி வெள்ளத்து கொடி ஆடை மிதக்கும் தோற்றம் – வில்லி:29 71/1
இருவரும் இன்று ஒருபடியே வெம் சமரில் எஞ்சினர் என்று இரங்கல் ஐயா – வில்லி:29 74/2
கவ்வையோடு வந்து வெம் களத்திடை கலந்தவே – வில்லி:30 3/4
வெம் பராகம் வெளியில் உற்று எழுந்தபோது வேழ வில் – வில்லி:30 4/1
பொன் கை வெம் சராசனம் பொழிந்த கோல் இழிந்த வான் – வில்லி:30 9/3
மேலாம் வென்றி பாண்டவர் தம் வெம் சேனையை கொண்டு எஞ்சாமல் – வில்லி:31 2/3
காரே தொடங்கி கார்கோள் வெம் கடும் கால் கலி கொண்டு ஆர்ப்பன போல் – வில்லி:31 3/2
விழுந்தான் வேலால் தேர் பாகன் வெம் சாயகத்தால் விறல் வேந்தர் – வில்லி:31 9/1
மின்னும் கழல் கால் வீமனுடன் வெம் போர் விளைத்து விடலையராய் – வில்லி:31 11/3
செருமும்படி வெம் கணை மாரி சிந்திசிந்தி சிரம் துணித்து – வில்லி:31 12/2
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே – வில்லி:31 12/4
தொலையத்தொலைய யாவரையும் சுடு வெம் கணையால் துரந்துதுரந்து – வில்லி:31 13/2
ஆயம் முனை படு தேர் அணி பட்டன ஆள் அணி பட்டன வெம்
காய் கரி பட்டன பாய் பரி பட்டன காவலர் பட்டனரே – வில்லி:31 22/3,4
சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும் – வில்லி:31 24/3
வெம் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு களத்தின்-வாய் விசையொடு அற்றன – வில்லி:31 25/1
அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடி நின்று அலகை ஆடுமால் – வில்லி:31 26/2
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற – வில்லி:31 26/3
அன்று வெம் சரத்தொடு தறிந்த வாள் அரசர் சோரி மெய் பட்டதாதலின் – வில்லி:31 28/1
வேழ வெம் படையுடை வேந்தர் சூழவே – வில்லி:32 4/4
மின் நாக மணி புயன் வெம் கதையால் – வில்லி:32 12/1
வெம் கண் கனல் வீமன் வெகுண்டனனே – வில்லி:32 20/4
முன் நாள் அமரில் கடோற்கசன்-தான் முனை வெம் சரத்தால் மூழ்குவித்தான் – வில்லி:32 25/1
விண் நாடருக்கா வெம் சமத்தில் அசுராதிபரை வென் கண்டோன் – வில்லி:32 30/1
சிலை கால் வளைத்து தீ வாய் வெம் சரம் கொண்டு அடையார் சிரம் கொண்டான் – வில்லி:32 31/3
மெய் போல் வெம் போர் செய்தன வீரன் விறல் வேழம் – வில்லி:32 35/3
நாண் அற்றன வெம் சாபமும் நடு அற்றன எனினும் – வில்லி:33 15/3
மெய் ஆயிரம் விதமாய் விழ வெம் போரிடை இருபத்து – வில்லி:33 22/3
பயிலும் வெம் பாசறை பாண்டவர் ஐவரும் – வில்லி:34 2/1
சயில வெம் கட கரி தானையும் தாமுமே – வில்லி:34 2/4
மிகுத்த வெம் சேனையாம் வெள்ள நீர் வேலையை – வில்லி:34 3/2
நாக வெம் கொடியுடை நாயக குரிசிலும் – வில்லி:34 4/2
வேக வெம் படையுடை வேந்தரும் சேனையும் – வில்லி:34 4/3
இரவி நான் வெம் பகை இருளினுக்கு என்று தன் – வில்லி:34 7/2
சூழி வெம் கச ரத துரகத நிருபரை – வில்லி:34 9/1
வீழ வெம் கணைகளால் மெய் துளைத்த அளவிலே – வில்லி:34 9/2
வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என – வில்லி:34 10/1
தொல்லை வெம் கரி என தேரொடும் தோள் மடுத்து – வில்லி:34 10/3
வெம் புய வீமன் மேல் வில் வளைத்து ஆயிரம் – வில்லி:34 12/1
உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ வில் உதையினான் – வில்லி:34 16/4
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார் – வில்லி:35 2/2
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார் – வில்லி:35 2/2
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே – வில்லி:35 6/3
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே – வில்லி:35 6/4
கூறு போர் பொர கருதி வெம் களம் கொண்டு தங்களில் கொல்லலுற்ற நாள் – வில்லி:35 8/3
வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய் – வில்லி:35 10/1
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே – வில்லி:35 10/4
தொலைவு இல் அம் கழல் துணைவரே துணைவர் ஆக வெம் சூறை போல் – வில்லி:36 4/1
தம்பிமாரும் உற்று எய்த வெம் சாயகங்கள் மெய் தைக்கவே – வில்லி:36 5/2
விதுரனும் வெம் சொல் ஆற்றான் வில்லினை ஒடித்து நின்றான் – வில்லி:36 14/1
பொரு படை உருண்டு போக பொரு இல் வெம் பூசல் செய்தான் – வில்லி:36 18/4
வெம் சின கலுழன் ஆகி உரும் என மீள வந்தான் – வில்லி:36 22/2
வளம் மிக்க வெம் போர் களம் வென்று வதுவை செய்வான் – வில்லி:36 34/2
மின் பாடு இலங்கும் கணை வெம் சிலை வீமனோடு – வில்லி:36 37/2
செற்று உள்ளம் மேவு கனல் துள்ள வந்து செரு வெம் களத்தினிடையே – வில்லி:37 12/4
வெம் பற்ப ராக வரை யூகமாக முறையால் அணிந்து வெயில் கால் – வில்லி:37 13/3
வெம் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான் – வில்லி:37 14/3
குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான் – வில்லி:37 23/2
வில் அபிமன் வெம் கணைகள் விசையொடு அவன் எறியும் – வில்லி:37 24/1
ஊறுபட வெம் கதை கொடு அன்று அவன் உடைக்க – வில்லி:37 26/3
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால் – வில்லி:37 29/1
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள் – வில்லி:37 31/1
வீடுமன் எனும் தட கை வீர மன்னும் வெம் சுடர் – வில்லி:38 4/1
மூரி வெம் கொடி குரங்கு முன் நடக்கும் மேன்மையான் – வில்லி:38 8/2
துருபதேயர் மகத நாடர் வெம் குலிங்கர் சோனகர் – வில்லி:38 14/1
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 17/1
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன் – வில்லி:38 20/3
தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா – வில்லி:38 27/2
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 28/1
நாதன் வெம் சமம் கருதி ஊதுகின்ற சங்கின் முழு நாதம் வந்து எழுந்த பொழுதே – வில்லி:38 29/4
காதி வெம் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை காணலும் குனிந்து நகையா – வில்லி:38 31/1
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் – வில்லி:38 33/2
நாம வெம் கொடும் கணையின் நாமும் நொந்தனம் சமரம் நாளும் இன்று முந்த இனி நீர் – வில்லி:38 35/1
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே – வில்லி:38 37/3
கோயில் தருமன் செய்ய கூர் வெம் சரமே அணையா – வில்லி:38 45/1
தானாதிகனே நீ வெம் சமரில் சேனை தலைவன் – வில்லி:38 51/1
தொலையா வெம் போர் தொலைக்க துணிந்தான் எவரும் துயின்றார் – வில்லி:38 52/4
குன்று அன குவவு தோளார் வெம் களம் குறுகினாரே – வில்லி:39 3/4
வேத நல் குருவினோடும் வெம் களம் வந்து சேர்ந்தான் – வில்லி:39 4/4
அரி கொடி அரிஏறு அன்னான் அரவ வெம் கொடியும் அற்று – வில்லி:39 12/1
கரி குலம் இவுளி திண் தேர் மடிய வெம் கணைகள் தொட்டான் – வில்லி:39 12/4
துருபதேயர் மகதநாடர் வெம் குலிங்கர் சோனகர் – வில்லி:39 14/1
எய்யும் வெம் கணையால் வானத்து எல்லையும் மறைந்தது அன்றே – வில்லி:39 16/4
துன்று வெம் கழல் கால் சோமதத்தனும் சூழ்ந்து நின்ற – வில்லி:39 18/1
தன் சிலை கொண்டு வெம் சாயகம் ஏவினான் – வில்லி:39 21/4
சிந்து பூபதி செயத்திரதன் வெம் சினம் உற – வில்லி:39 24/3
வந்து வெம் குனி சிலை வாளியின் தகையவே – வில்லி:39 24/4
வெம் திறல் வில்லின் வென் கண்டனன் வீரனே – வில்லி:39 26/4
அன்று போம் வெம் சிலை ஆண்மை கண்டு அபிமனை – வில்லி:39 27/3
நீள வெம் கதையுடன் நீள் வரை இழிதரும் – வில்லி:39 29/3
மெய் ஆவம் நிகர் என்ன வெம் சரத்தால் அழுத்திய பின் – வில்லி:40 1/2
துப்பு ஆர் வெம் சிலை தட கை துரோணன் முதல் அனைவோரும் – வில்லி:40 5/3
பொரு சிலை வெம் கணை பொழிந்தான் போர் வேந்தர் பலர் மடிந்தார் – வில்லி:40 11/4
மன் முக வெம் பெரும் சேனை மறையவன்-பால் அடைந்தனவே – வில்லி:40 12/4
மறை வாய் வெம் சிலை முனிவன் வரூதினி தன் நிலை அழிந்து – வில்லி:40 13/1
துறை வாய் வெம் கனல் போலும் துருபதன் கை சிலை துணிய – வில்லி:40 13/3
பிறை வாய் வெம் கணை தொடுத்து பிறை_முடியோன் என சென்றான் – வில்லி:40 13/4
சித்திர வெம் சிலை ஆண்மை சிகண்டியையும் சிலை அறுத்திட்டு – வில்லி:40 14/2
தாண்டிய வெம் பரி நகுல சாதேவர் வென்னிட்டார் – வில்லி:40 15/1
ஈண்டிய வெம் களத்து அவிந்தார் எத்தனை ஆயிரம் வேந்தர் – வில்லி:40 15/3
தூண்டிய வெம் பரி நெடும் தேர் துரோணன் கை தொடையாலே – வில்லி:40 15/4
வடு தரு வெம் சிலீமுகமும் வணக்கு கொடும் சராசனமும் – வில்லி:40 16/1
தொட்டதொட்ட சிலையொடும் துணிந்து வெம் களத்திடை – வில்லி:40 40/2
குனி சிலை கை அபிமன் வெம் கணைக்கு வென் கொடுக்கவே – வில்லி:40 44/2
இகலின் பொழி கார் வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனையும் – வில்லி:40 67/3
காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெம் கனல் போல் கண் சிவந்து அங்கு – வில்லி:40 69/1
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார் ஒழிந்தார் வெம் சமத்தில் – வில்லி:40 73/2
கூசாது எதிர்ந்து வெம் பகழி கோத்தார் விசும்பை தூர்த்தாரே – வில்லி:40 74/4
கெடுமோ கருடன் உரகர்க்கு கிரி வெம் சரபம்-தனை அரிகள் – வில்லி:40 75/1
கொன்றான் வாயு_குமரன் தன் கோலாகல வெம் கொடும் கணையால் – வில்லி:40 79/4
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது விளிகிற்பரால் – வில்லி:40 88/2
முதிர் வாய்மையால் என்ன பயன் என்று வெம் சாப முனி ஏகினான் – வில்லி:40 91/3
தகதத்த என வெம் களத்தூடு விழ வென்ற தனுவேதியும் – வில்லி:40 92/3
அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில் – வில்லி:41 5/3
மால் விடு தேர்மிசையான் வரி சாபம் வளைத்ததும் மல் இகல் வெம்
கோல் விடு பூசலும் வில்லுடனே பொழி கொண்டல் வியப்பு எனலாம் – வில்லி:41 9/1,2
விட்டவர் எத்தனை ஆயிரர் தம் குல மேன்மையும் வெம் திறலும் – வில்லி:41 10/3
மல்லல் அம் புய அபிமன் வெம் சர மழை அனைத்தையும் மால் என – வில்லி:41 25/1
பல்ல வெம் கணை கொடு விலக்கி முனைந்து வந்து எதிர் பற்றினான் – வில்லி:41 25/2
என்ன வெம் சமம் இனி நமக்கு என ஏறு தேருடன் ஏகினான் – வில்லி:41 27/4
மற்றும்மற்றும் முனைந்து வந்து மலைந்த வெம் சின மன்னர் மெய் – வில்லி:41 31/1
பாலனே கடிது ஏகி வெம் முனை பயிலுவான் ஒரு பாவமே – வில்லி:41 33/4
கண்டு கொண்டனன் வெம் சின கனல் நின்று காய்தரு கண்ணினான் – வில்லி:41 38/4
வெம் கணைகள் நாலு விட – வில்லி:41 64/2
இலக்கணகுமரன் வெம் கான் எரித்தவன் குமரன் ஏவால் – வில்லி:41 91/1
முன்னைய புரவி தேரும் மூரி வெம் சிலையும் இன்றி – வில்லி:41 105/3
பேணார் உயிர் பருகும் பசி பெட்ப பகு வாய் வெம்
கோள் நாகம் உலாவந்து எதிர் கொடு நா எறிவது போல் – வில்லி:41 113/1,2
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு – வில்லி:41 119/1
சினவும் சிங்கம் ஒத்து இருவரும் முறைமுறை திருகி வெம் செரு புரிதலின் எழும் ஒலி – வில்லி:41 121/1
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற – வில்லி:41 122/2
கரம் இழந்து மற்று ஒரு கரம் மிசை ஒரு கதை கொள் வெம் சின களிறு அனையவன் இவன் – வில்லி:41 124/1
மலையும் வெம் சமத்து ஒரு தனி முது புய வலிமை கண்டு பொற்புறு கழல் அபிமனை – வில்லி:41 126/3
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே – வில்லி:41 127/4
கூடக வெம் கதை ஒன்றால் சிந்து பதி கொல்வதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/3
விட்டான் வெம் சமரம் இனி வென்றோம் என்று உட்கொண்டான் வேந்தர்_வேந்தன் – வில்லி:41 135/4
பொன் ஆர் வெம் கதையாலும் அல்லது அபிமனை அமரில் பொர வல்லார் யார் – வில்லி:41 143/2
திளைத்த வெம் சமரில் நொந்து தனஞ்சயன் சிறுவன் மேனி – வில்லி:41 167/3
ஏமம் உறு வெம் சமரில் ஏவினர்கள் என்னா – வில்லி:41 178/2
வெம் தழலின் வீழ்வன் இது வேத மொழி என்றான் – வில்லி:41 179/4
வரிந்த வெம் சிலைக்கு மண் மதிக்கும் வீரனே – வில்லி:41 194/4
மாற்றினால் விளங்கு பொன் வடிவன் வெம் சிறை – வில்லி:41 200/1
சங்கரா மேரு வெம் சாபம் வாங்கிய – வில்லி:41 212/3
வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே – வில்லி:41 230/4
வெம் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார் நிரை கழுவில் வீழ செய்யார் – வில்லி:41 243/3
துரக்கும் வெம் குனி சிலை துரோணன்-தன்னொடும் – வில்லி:41 246/2
வேலை ஆர் அரவ பல பணை முழங்க வெம் முரண் சேனையோடு எழுந்தான் – வில்லி:42 2/4
பாப்பு வெம் பதாகை பார்த்திவன் பணியால் பத்து இரண்டு யோசனை பரப்பில் – வில்லி:42 5/1
இகல் செய் வெம் சிலைக்கை வீர இ நிலம்-தனக்கு நின் – வில்லி:42 15/1
மிக்க வெம் பதாதியோடு சூழ நின்ற விருதரும் – வில்லி:42 21/3
விதியினால் உயர்ந்த சாப வெம் சமம் தொடங்கினார் – வில்லி:42 24/4
எறிந்த வெம் கதை கொன்றிடும் படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால் – வில்லி:42 36/1
பாதலம் புகுந்து இன்பம் எய்திய விறல் பார்த்தன் வெம் கணையாலே – வில்லி:42 42/4
நெரிதரும்படி தொடுத்து வெம் கொடி பரி நேமி அம் தேர் கோடி – வில்லி:42 45/3
சென்று பட்டனர் சேனை மண்டலிகர் வெம் சினம் பொழி சிறு செம் கண் – வில்லி:42 47/2
அநேகம் ஆயிரம் ஆட வெம் சிலை மணி அசைந்து ஒரு குரல் ஆர்க்கும் – வில்லி:42 48/2
எட்டு இபத்தின் வெம் செவிகளும் செவிடுற பல்லியம் எழுந்து ஆர்ப்ப – வில்லி:42 67/3
சென்றசென்ற வெம் சேனைகள் இளைப்பு அற தெய்விகத்தினில் வந்த – வில்லி:42 68/1
கன்று சிந்தையன் கோப வெம் கனல் பொழி கண்ணினன் காலாளாய் – வில்லி:42 72/1
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால் – வில்லி:42 74/2
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என – வில்லி:42 78/3
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் – வில்லி:42 80/1
ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என – வில்லி:42 80/3
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும் – வில்லி:42 91/1
மன் மத வெம் கை மலை மிசை வீரன்-தன் – வில்லி:42 102/3
மேல் சலம் எய்தி வெம் கனல் ஆனான் – வில்லி:42 103/4
வேட்டம் போன வெம் களிறு ஒப்பான் – வில்லி:42 104/4
உரங்க வெம் கொடி உயர்த்த காவலன்-தனக்கு இளையோர் – வில்லி:42 115/1
மோதி அம்பு தெரிந்தனன் வன் திறல் மூரி வெம் சிலையும் குனிகொண்டதே – வில்லி:42 122/4
வேக வெம் பரியும் தலை சிந்தின வேதியன்-தனது என்பும் ஒடிந்ததே – வில்லி:42 124/4
தூரியும் பொருது அஞ்சி அவந்தியர் பூபனும் புறம் அன்று இட வெம் கணை – வில்லி:42 126/3
மாரி சிந்தி மலைந்தனன் வெம் சினம் மாற முன் பவனன் திரு மைந்தனே – வில்லி:42 126/4
சாபமும் குனிதந்து எதிர் உந்தினர் தாரை வெம் பரி தங்கு இரதங்களும் – வில்லி:42 128/2
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன சேம வெம் கவசம் துளை விஞ்சியது – வில்லி:42 129/3
சென்று மீளவும் வீமனோடு எதிர்ந்து வெம் சிலை அமர் புரிந்து அந்த – வில்லி:42 131/1
கன்றி நாக வெம் கொடியவன் கண்டு தன் கண் நிகர் இளையோரை – வில்லி:42 131/3
ஆறு அல் வெம் சமத்து என்னுடன் முனைந்தனை முனைந்தனையானாலும் – வில்லி:42 136/2
இலக்கம் அற்ற வெம் கணைகளால் இருவரும் எதிரெதிர் அமர் ஆடி – வில்லி:42 137/1
விலக்கி வச்சிர தேரும் வெம் புரவியும் விறல் துவசமும் வீழ்த்தான் – வில்லி:42 137/4
ஊர வந்த வெம் பாகனும் தலை பிளந்து ஓடலுற்றனன் பின்னும் – வில்லி:42 139/2
விகருணன் பொர வெம் சிலை வாங்கலும் – வில்லி:42 143/2
வெம் முனை கணையால் விளிந்து ஏகவும் – வில்லி:42 147/2
ஏவினால் இ இருவரும் வெம் சமம் – வில்லி:42 149/1
வெம் களத்து விசயனை கூடினார் – வில்லி:42 154/4
சாத்தகி-தானும் பூரிசவாவும் வெம் சாபம் வாங்கி – வில்லி:42 156/1
சொன்ன மொழி பிழைத்தான் வெம் சுவேத துரங்கமன் என்று துள்ளி ஆர்த்தார் – வில்லி:42 169/2
வெம் முனை செய் போர் அழிந்து தேர் அழிந்து வென்னிட்டான் மீண்டும்மீண்டும் – வில்லி:42 181/2
இன்று இரா விடியும் முன்னர் வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள் எஞ்சிட – வில்லி:42 194/1
கொன்று வெம் பணி கொடியவன் சேனையை குரங்கு கொள் கோதை போல் கலக்கி – வில்லி:42 205/2
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான் – வில்லி:42 210/3
இராவணன் படு போர் களம் என கிடந்த இந்த வெம் களத்திடை மீண்டும் – வில்லி:42 215/1
காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெம் கார்முக வீரன் – வில்லி:42 217/2
சோமனை வகிர்செய்து அனைய வெம் முனைய தொடைகளால் சுரும்பு சூழ் கமல – வில்லி:42 217/3
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-தன் – வில்லி:43 5/3
குருவும் அ குருகுலேசன் கொற்ற வெம் சேனை-தானும் – வில்லி:43 12/1
விடுக வெம் சினமும் வேண்டா விண்ணுலகு எய்தல் வேண்டும் – வில்லி:43 15/2
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெம் கணையும் வீழ்த்தி – வில்லி:43 28/2
வில்லாய் நீ வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ – வில்லி:43 33/1
ஓர் ஒருவர் உடலின் மிசை மயிர்க்கால்-தோறும் ஓர் ஒரு வெம் கணையாய் வந்து உற்ற காலை – வில்லி:43 38/2
விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம் உணர் முனி_மகன் – வில்லி:43 42/1
வட்ட வெம் சிலையின் மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா – வில்லி:43 42/2
வெம் களம் உற்றனன் நஞ்சு உமிழும் கொடி வேக நாக விறலோனே – வில்லி:44 2/4
சேனையின் மன்னவர் யாவரும் வெம் பரிமாவின் மேலும் தேர் மேலும் – வில்லி:44 5/3
நாமம் இரண்டொடு பத்துடை நாயகன் நவில வெம் சேனையின் நாதன் – வில்லி:44 6/1
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
வெம் கதி நடையோடு ஓட்டம் விதமுற விரைவின் காட்டி – வில்லி:44 12/2
வீமன் அன்று ஊர்ந்த வெம் கை வெற்பினை புடைத்து வீழ்த்தான் – வில்லி:44 15/3
அருண வெம் கதிர் ஆயிரத்தவன் அன்பினால் உதவும் – வில்லி:44 37/1
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெம்
சூரனுக்கு எதிராகி மேனி துலங்கு சேரன் எனும் – வில்லி:44 40/2,3
பொழுது சென்றிடும் அளவும் வெம் சமர் புரிய வேறு ஒருபால் – வில்லி:44 41/4
தூரியம் பல கோடி கோடி துவைப்ப வெம் சமரே – வில்லி:44 43/3
மீள மற்று ஒரு தேரில் ஏறிய வீமன் வெம் சினம் மேல் – வில்லி:44 45/1
கிருபனோடு மலைந்து வெம் சமர் கெட்டு நீடு இரதம் – வில்லி:44 47/2
வெம் களத்தின் இயற்கை எங்ஙன் வியந்து கூறுவதே – வில்லி:44 48/4
உற்றது கொள் அலகை குலம் வெம் களம் உரை பெருகாவணமே – வில்லி:44 49/2
முன் புடை வாலதி செற்றது வெம் புகர் முகம் முழுகும் சரமே – வில்லி:44 50/3
வெம் புகர் வாளில் அழிந்தன மால் வரை விதம் அன அம் புயமே – வில்லி:44 56/4
அடு பணை யானையின் வெம் குடர் சென்று பிடுங்கின ஆயசமே – வில்லி:44 61/4
மேவு நரிக்கு விளைந்தன வெம் கரி வீழ் தலை ஓதனமே – வில்லி:44 63/3
எஞ்ச பொருதனன் வெம் சிலை இமையோர் பதி மகன் என்று – வில்லி:44 69/2
துனை வெம் கபோல விகட கட கரி துரகம் பதாதி இரதம் அளவு இல – வில்லி:44 72/1
துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர் – வில்லி:44 74/2
துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர் – வில்லி:44 74/2
பொதி வெம் பதாதி விருதர் பலரொடு பொதி வெம் பதாதி விருதர் பொதுளவே – வில்லி:44 74/4
பொதி வெம் பதாதி விருதர் பலரொடு பொதி வெம் பதாதி விருதர் பொதுளவே – வில்லி:44 74/4
வேட்ட வெம் களிறோடு ஒப்பான் மேதினிக்கு அரசன் வில் போர் – வில்லி:44 86/1
அற்றை வெம் சமரில் அமர் முனைந்து ஆற்றாது அழிந்துபோம் அவனிபர் பலரும் – வில்லி:45 2/1
விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெம் களம் முழுவதும் கஞல – வில்லி:45 3/3
இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான் – வில்லி:45 6/4
வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று – வில்லி:45 8/3
வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய் – வில்லி:45 9/2
யான் ஒரு பொருளா தூது சென்றருளி எதிர் இலா விதுரன் வெம் சிலையும் – வில்லி:45 10/3
வெம் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி மீளவும் பொரும்படி விதித்தாய் – வில்லி:45 12/2
ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெம் கடத்து ஒருத்தலின் மேல் – வில்லி:45 13/1
நிருபனை முனியால் விழாவகை விலக்கி நிசியில் வெம் கயிலையும் கண்டாய் – வில்லி:45 13/4
வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெம் கதையை – வில்லி:45 14/1
வெம் சோற்றோடு இனிது அருந்தி அமுது அருந்தும் விண்ணவர் போல் இ நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன் – வில்லி:45 20/3
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/4
மேவலர் எமர் என்னாமல் வெம் களம்-தன்னில் நின்ற – வில்லி:45 33/3
நாக வெம் பகழி பெற்றேன் நாரணற்கு ஒத்த உன்னை – வில்லி:45 35/3
வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான் – வில்லி:45 40/4
வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான் – வில்லி:45 40/4
மூளும் வெம் சினத்தை மாற்றி முரணுறுத்தவர்கள்-தம்மை – வில்லி:45 43/1
மீளவும் தேரில் ஏற்றி வெம் சமர் விளை-மின் என்றான் – வில்லி:45 43/2
விதுரனும் அமர் செய்யாமல் வெம் சிலை இறுத்து பின்னும் – வில்லி:45 46/2
வெம் களத்து உதயன் போல வீடுமன் களத்தை எல்லாம் – வில்லி:45 47/3
எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர் – வில்லி:45 52/3
சோமகேசரில் பட்டு ஒழிந்த வெம் சூரர்-தம்முடன் துரோண சூதனன் – வில்லி:45 57/1
வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும் – வில்லி:45 60/2
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/3
வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே – வில்லி:45 66/4
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன வெம் பூசல் செய்தார் – வில்லி:45 76/3
தன் தோளும் மார்பும் சரம் மூழ்க வெம் சாபம் வாங்கி – வில்லி:45 81/1
வீழ்தலும் மன்னர்_மன்னன் வெம் படை வென்னிட்டு ஓட – வில்லி:45 99/1
விரவிய வானம் என்ன வெம் சரம் புதைவித்தானே – வில்லி:45 103/4
சீறி வெம் கணைகள் நூறு தெரிந்து ஒரு சிலையும் வாங்கி – வில்லி:45 109/2
வேலினால் சுவற்றும் கொற்ற வெம் கயல் விலோத வீரன் – வில்லி:45 111/2
வெம் கையால் வாரும் கொற்ற வேழமா மேற்கொண்டானே – வில்லி:45 113/4
சோதி மத்தக வெம் குன்றின் தழை செவி துளங்கு காற்றால் – வில்லி:45 115/2
தாதையை கொன்ற வெம் சாப வீரனை – வில்லி:45 123/1
ஆனா வாளி மழை தூவி அடல் வெம் சிலையோடு அடுத்தாரே – வில்லி:45 135/4
திருகு வெம் சினத்து இடி ஒத்து உரப்பினர் திசையின் மண்டு இப கிரி சத்தமிட்டவே – வில்லி:45 147/4
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் – வில்லி:45 148/2
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட வரை இரண்டு வெம் சமர் கற்பது ஒக்கவே – வில்லி:45 148/4
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன – வில்லி:45 149/1
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன – வில்லி:45 149/1
எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும் – வில்லி:45 151/1
மேல்கொண்டு பாண்டவர்-தம் வெம் சேனை சூழ்ந்திடவும் – வில்லி:45 164/1
பொன் ஆர் முரசம் முதல் போர் வெம் பணையாலும் – வில்லி:45 168/1
வெம் புரவி திண் தேர் விசயற்கு இளையோனும் – வில்லி:45 170/1
வெற்றி விலோதனமும் வெம் சாபமும் உடனே – வில்லி:45 172/3
வீழ்ந்தான் விடசேனன் வேந்தர் எலாம் வெம் சமரில் – வில்லி:45 177/1
அறன் மகன் பெரும் சேனையின் நிருபரும் அரவ வெம் கொடி ஆடை – வில்லி:45 190/1
விளையும் வெம் சின வீமன் முன் போதர விசயன் – வில்லி:45 191/3
எரியும் வெம் கனல் கண்ணினர் எயில் என சூழ – வில்லி:45 192/3
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா – வில்லி:45 203/4
வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் – வில்லி:45 204/1
வெம் கோதை நெடும் சிலையின் சிறு நாண் விசை ஓதையும் வெவ் விருது ஓதையும் வெண் – வில்லி:45 211/1
பணை வெம் குரல் கன்றி முழங்கிடவும் பவ்வத்து அரசன் தரு பாணம் எடா – வில்லி:45 214/4
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால் – வில்லி:45 216/2
ஆயு புறமிட்டுவிட பொருவோன் அரி வெம் கணை அங்கு மலைந்திடுவோன் – வில்லி:45 216/3
வீ உற்பல மா முனை வெம் கணை மேல் வீசி பொரும் முன்பு விழுங்கியதே – வில்லி:45 216/4
மகவான் அருள் வாளி தொடுத்தனன் அ மகவான் மகன் வாசிகள் ஏழுடை வெம்
பகவான் அருள் வாளி தொடுத்தனன் அ பகவான் அருள் தியாகபராயணனும் – வில்லி:45 218/1,2
உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ – வில்லி:45 219/1
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால் வெம் சேனை அடங்க மடங்கிய பின் – வில்லி:45 220/2
புகை கதுவும்படி சீறி வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில் அம்பு என வரும் – வில்லி:45 221/3
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே – வில்லி:45 221/4
தழுவுற மண்டலமாய் வளைந்திட முது தறுகண் நெடும் சினம் மூளும் வெம் கணையினை – வில்லி:45 223/2
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி – வில்லி:45 225/1
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெம் கணையால் அதன் பருமை கொள் – வில்லி:45 225/3
பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெம் கணையால் அழிந்திடு பணி – வில்லி:45 226/1
ஒரு தனி வெம் சிலை கால் வளைந்திலது-கொல் ஒரு படியும் பிழைபோனது உன் தொடை என – வில்லி:45 227/3
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன் – வில்லி:45 239/2
கோலமும் வெம் கதை வாளம் சங்கு நேமி கோதண்டம் எனும் படையும் குழையும் காதும் – வில்லி:45 247/2
உரு திகழும் கரிய சுடர் உருத்து எழு வெம் கனலாலும் உகாந்தம்-தன்னில் – வில்லி:45 259/2
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் – வில்லி:46 17/2
மூத்தவன் மைந்தரை வெல்ல முனை பவனன் மைந்தனொடு மூண்டு வெம் போர் – வில்லி:46 19/3
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான் – வில்லி:46 21/3
தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில் – வில்லி:46 24/1
எந்த எந்த வெம் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார் – வில்லி:46 30/1
அந்த அந்த வெம் சாயகம் அடங்கலும் அவர் அவர் முறைமையின் தொடுத்தார் – வில்லி:46 30/2
உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் – வில்லி:46 30/4
வீரரில் வீரன் ஆன வெம் பரி நகுலனோடும் – வில்லி:46 34/3
புயங்க வெம் பதாகை நச்சு பொங்கு அழல் புங்கயம் போல்வான் – வில்லி:46 36/1
தயங்கு வெம் கழல் கால் கேதுதரன் எனும் தனு_வலோனை – வில்லி:46 36/2
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால் – வில்லி:46 36/3
முறைமுறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார் – வில்லி:46 40/2
சென்று வெம் சிலைகள் கோலி சிலீமுகம் உறுப்பு-தோறும் – வில்லி:46 41/1
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரி தேரோன் – வில்லி:46 46/2
விடுத்த அம்பினால் மருவலன் பாகனும் வெம் பரிகளும் வில்லும் – வில்லி:46 48/2
எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே – வில்லி:46 48/4
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான் – வில்லி:46 50/2
தூர்த்தன் வெம் பரி தேர் விடும் அளவும் இ சுரபதி மகனோடும் – வில்லி:46 52/2
கொற்றவன் புறம் தர மலைந்து ஏனை வெம் கொடும் சிலை குல வேந்தர் – வில்லி:46 53/2
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று – வில்லி:46 54/2
சாத்தகி பெயரவன் சமீரணன் மகன் நகுலன் வெம் சாதேவன் – வில்லி:46 55/1
ஒரு கொடும் கணை தொடுத்தலும் வெம் கொடுத்து ஓடினன் சாதேவன் – வில்லி:46 57/1
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே – வில்லி:46 74/4
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே – வில்லி:46 74/4
வீமன் முதல் தம்பியரும் பொரு இலாத வெம் சேனை தலைவரும் போர் வென்றி கூரும் – வில்லி:46 76/1
ஏற்றிடை வெம் கனல் நுழைந்தது என்ன முன்னம் எழுவருடன் தனக்கு இளையோர் ஐவர் சேர – வில்லி:46 81/1
வேந்தனும் மன்னவனுடன் பல் வேந்தரோடும் வெம் பனை கை பல கோடி வேழத்தோடும் – வில்லி:46 83/2
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று – வில்லி:46 85/2
தாவிய வெம் பரிமா இரதத்திடை சாதேவன் – வில்லி:46 98/1
ஓவியது எங்கணும் வெம் சமர் பார் முழுது உடையானும் – வில்லி:46 98/3
தன் ஒரு வெம் கதையோடு தராபதி தனி சென்றான் – வில்லி:46 102/4
வெம் பித்து அடங்கி மனம் சித்தொடு மேவல் கூர – வில்லி:46 104/2
மத வெம் கய போர் வளவற்கு முதுகு தந்த – வில்லி:46 106/3
மூரி வெம் கணைகளாலே முடி தலை துணிவர் கண்டாய் – வில்லி:46 118/4
நிரைத்த வெம் கதிர் கொள் வாளி நெடும் சிலை துரோணன் மைந்தன் – வில்லி:46 123/3
வெம் சமர் இறந்தோர் எல்லாம் மீண்டு உயிர் பெறுவர் அந்த – வில்லி:46 129/1
வெம் கயமும் ஏறாமல் வீழ் கயத்தில் ஏறினையோ வேந்தர்_வேந்தே – வில்லி:46 131/4
வெம் சமரம் முடித்து அன்றோ அறைவது இவை வீரருக்கு வீரம் ஆமோ – வில்லி:46 132/4
சினத்திடை வெம் பொறி பறக்க செயிர்த்து இரு கண் சிவப்பு ஏற செரு செய்யாமல் – வில்லி:46 136/3
மறம் தரு போர் வெம் களத்து மன்னவர்கள் அனைவோரும் – வில்லி:46 150/2
விலங்கல் என சூழ் நிற்ப வெம் சமரம் தொடங்கினரே – வில்லி:46 162/4
ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெம் சமர் ஆடியவாறு என – வில்லி:46 178/1
வாவு வெம் பரி ஆதபனும் தடு மாறி நின்றனன் வானவர் தானவர் – வில்லி:46 179/2
பகர் சாபமும் உண்டு அதனால் எதிரே படுமே இவன் வெம் கதையால் அவனே – வில்லி:46 194/4
வெம் சிலை விதுரன்-அவனும் நீவிரும் மிஞ்சிய புனல்கள் படிய ஏகினிர் – வில்லி:46 195/1
வெம் சினம் உற சென்று உன் பகை முடித்து மீளுதும் என பல படியும் – வில்லி:46 209/2
ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி ஆவி கொண்டு ஓடியது அன்றே – வில்லி:46 212/4
பணை நெடும் கை பகட்டு வெம் சேனை சூழ் – வில்லி:46 229/1
வெம் சராசன வீரனும் மாமனும் – வில்லி:46 231/1
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும் – வில்லி:46 235/2

மேல்


வெம்ப (2)

அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி – வில்லி:11 208/2
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து – வில்லி:45 233/3

மேல்


வெம்பி (10)

விரை செறி அலங்கல் சோர மெய் குலைந்து உள்ளம் வெம்பி
அரசவை இருந்தோர் தம்மில் அருளினால் அழிந்து நொந்தார் – வில்லி:11 189/3,4
வெம்பி வீழ விரைந்து வில் வாங்கி இன்று – வில்லி:12 9/2
விறல் விசயன்-தனை பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச ஒரு தஞ்சம் அற வெம்பி அம் பொன் – வில்லி:14 3/1
விலங்கினொடு புள் இனமும் உடைய தாக்கி மெய் நடுங்கி தடுமாறி வெம்பி உள்ளம் – வில்லி:14 17/3
தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு வெம்பி
இந்திரன் மதலையோடும் எதிர்த்தனன் இவுளித்தாமா – வில்லி:22 94/1,2
வெம்பி மேல் வரு திறல் வீமன் மும்மத – வில்லி:30 15/1
வெம்பி வீமனும் தன் சரம் விண்தலத்தில் இ வேந்தனுக்கு – வில்லி:36 5/3
கல கணீர் சொரிய நின்று கண்ணிலி குமரன் வெம்பி
வலக்கண் நேர் முனிவரோடும் மன்னவரோடும் சொல்வான் – வில்லி:41 91/3,4
வெம்பி எதிர் சென்று விடசேனன் வில் வாங்கி – வில்லி:45 175/2
வெம்பி மனம் மிக தளர்ந்தான் விதி-தனக்கும் விதி போல்வான் – வில்லி:46 156/4

மேல்


வெம்பிய (2)

ஊதை இல் பூதம் ஒத்து உள்ளம் வெம்பிய
தாதை இல் சிறுவரை தாதைதாதை-பால் – வில்லி:3 21/1,2
வெம்பிய கானிடை மேவிய பயன் இங்கு – வில்லி:14 66/2

மேல்


வெம்பு (3)

வெம்பு போரில் முதுகிட்டு மீண்ட பின் – வில்லி:5 107/2
வெம்பு கான் உறைவோர் இன்று என் விழிக்கு இலக்கு அல்லரானால் – வில்லி:16 36/3
வெம்பு போர் மத்திரேசன் வியன் கொடி பாகு வாசி – வில்லி:46 43/3

மேல்


வெம்பும் (1)

வெம் கணைய திரள் குந்த நிற படை வெம்பும் உலக்கைகள் போர் – வில்லி:27 202/1

மேல்


வெம்புற்ற (1)

வெம்புற்ற பைம் கானினிடை மின்னும் இளையோரும் உடன் மேவவே – வில்லி:14 131/3

மேல்


வெம்புறு (1)

வெம்புறு கொடிய தாக மிகுதியால் விரைந்து வாரி – வில்லி:16 25/2

மேல்


வெம்மை (3)

வெட்டின பரிகளும் வெம்மை ஆறின – வில்லி:11 107/2
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அற பொழிய வெம்மை அற்று அளியுடன் குளிர்ந்து – வில்லி:12 57/2
வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே நலம் மிகவுமே – வில்லி:26 10/4

மேல்


வெம்மையை (1)

அங்கியால் அங்கியை வெதுப்பி வெம்மையை
பொங்கிய வாயுவால் போக்கி மெய் சிரம் – வில்லி:12 44/1,2

மேல்


வெம்மையோடு (1)

நீடி இங்கு நான் நிற்கின் மாரனாம் நிருதன் நிற்க அ நிருதன் வெம்மையோடு
ஓடிவந்து எனை கொல்லும் உம்மையும் ஒரு கணத்திலே உயிர் செகுத்திடும் – வில்லி:4 6/1,2

மேல்


வெய்தின் (11)

வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து மீண்ட நாள் விண்ணின் மாதர் – வில்லி:7 23/1
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் – வில்லி:12 101/2
இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான என வெய்தின்
பவனாகதி பெறு தேரினன் நளினாபதி இளவல் – வில்லி:33 14/1,2
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான் – வில்லி:37 4/1
வெய்தின் நேமி அம் தேரொடு கொடிகளும் வில்லும் வாசியும் வீழ – வில்லி:42 74/3
சென்றனன் வெய்தின் தேவகி மைந்தன் – வில்லி:42 100/3
வெற்பு அடு தடம் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று வெய்தின்
எல் படு பரிதி என்ன தோன்றினன் இவுளித்தாமா – வில்லி:44 85/3,4
வெருவரும் சிந்தையோடு வெய்தின் போய் விலக்கினானே – வில்லி:45 42/4
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/4
வேறு ஓர் வரி வில் வெயிலோன் மகன் வெய்தின் வாங்கி – வில்லி:45 82/1
பொங்கு அழல் கடவுள் என்ன பொரு சிலை வெய்தின் வாங்கி – வில்லி:45 112/2

மேல்


வெய்து (1)

வெய்து உற புகன்றதும் மீண்டு வந்ததும் – வில்லி:41 259/3

மேல்


வெய்துயிர்த்தனன் (1)

விழுந்தவன் மீளவும் வெய்துயிர்த்தனன்
எழுந்து தன் பகைவனது இருண்ட குஞ்சியை – வில்லி:21 76/1,2

மேல்


வெய்துயிர்த்து (1)

வெய்துயிர்த்து இரதம் மீது வீழ்ந்தனன் வீழ்ந்தோன்-தன்னை – வில்லி:45 106/2

மேல்


வெய்துற (1)

மூளமூள வெம் பசியொடும் சினத்தொடும் முடுகி வெய்துற ஓடி – வில்லி:9 11/1

மேல்


வெய்ய (27)

வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர் – வில்லி:1 129/2
வெய்ய பகன் உடல் பெய்த குருதியின் மெய்யை எழில் அணிசெய்தனன் – வில்லி:4 47/3
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேல் இராசராசனே – வில்லி:11 171/4
வெய்ய கண நாதர் கண தேவர் விபுதாதியர் விரிஞ்சி சிவயோகியர் அரும் – வில்லி:12 113/1
வெய்ய பொன் தூணியும் வில்லும் மந்த்ரமும் – வில்லி:12 129/2
வில் மழை பொழிவான்-தன்னை வளைந்தது வெய்ய மாயை – வில்லி:13 83/4
வெய்ய வெம் படைகட்கு எல்லாம் விளிகிலர் மெய் நூறு ஆக – வில்லி:13 93/1
விழித்து மீசை நுனி முறுக்கி வெய்ய வீர வாள் உறை – வில்லி:13 115/2
சூலம் நேமி பாலம் வெய்ய சுடு சரம் துரத்தினார் – வில்லி:13 124/3
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர – வில்லி:21 51/3
கடல் பெரும் படை கூடி நாளை அணிந்த வெய்ய களத்தில் நான் – வில்லி:26 14/3
மீது ஊது வளை குலமும் வலம் புரியும் மிக முழங்க வெய்ய காலன் – வில்லி:27 8/3
வீர சாபமுடன் உரைக்கும் வெய்ய சாபம் வல்ல அ – வில்லி:30 10/1
மின் நெடும் செழும் கதிர் பரப்பினான் வெய்ய ஏழ் பரி தேர் விபாகரன் – வில்லி:31 30/4
வென்றி கூர் பெரும் சகடமாம் வெய்ய யூகமும் செய்யவே – வில்லி:36 3/4
விட்டான் மணி தேர் வளைத்தான் தனி வெய்ய சாபம் – வில்லி:36 25/2
முனைந்து அடங்க இன்று நாம் முடித்தும் வெய்ய போர் எனா – வில்லி:38 5/3
துன்னிமித்தமும் பல தொடர்ந்து செய்ய வெய்ய ஆம் – வில்லி:38 13/1
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே – வில்லி:38 17/4
தம்பியரும் மாமனும் சயிந்தரொடு வெய்ய பகதத்தனொடு சல்லியனுமே – வில்லி:38 28/4
சேர்த்த நாணுடை வில்லன் வெய்ய தெரிந்த வாளியன் முதுகு உற – வில்லி:41 20/2
நாளை ஓர் பகலுமே நமக்கு வெய்ய போர் – வில்லி:41 248/1
வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும் என்ன முறுவலித்து – வில்லி:42 17/3
விடம் கொள் வாளி மின் பரப்பி வெய்ய நாண் இடிக்கவே – வில்லி:42 25/3
கடுத்து உளம் கறுத்து வெய்ய கண் சிவந்து கடுகினார் – வில்லி:43 2/4
வேலினால் எறிந்து அமர் உடற்றியும் வெய்ய வாளினால் வெட்டி முட்டியும் – வில்லி:45 58/3
செயற்கை படை திண்மை கை வந்திலா வெய்ய செய்யோன் மகன் – வில்லி:45 233/2

மேல்


வெய்யது (1)

கொல்ல இனி வேண்டும் என வெய்யது ஒரு கூர் வேல் – வில்லி:37 24/3

மேல்


வெய்யவன் (1)

வெய்யவன் மகனும் வீர விராடனும் எதிர்ந்த வேலை – வில்லி:39 16/2

மேல்


வெய்யோய் (1)

வேகம் உறு வெம் படைகள் கற்றிலை-கொல் வெய்யோய் – வில்லி:29 65/4

மேல்


வெய்யோர் (1)

விருந்தர் நால்வரும் என் மொழி கேட்டிலர் வெய்யோர் – வில்லி:16 52/4

மேல்


வெய்யோன் (5)

வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார் விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு – வில்லி:11 235/2
மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என் மைந்தன் என்பது – வில்லி:27 156/1
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன் வருணன் திக்கில் – வில்லி:27 160/3
கன்ன சவுபலர் முதலாம் காவலரும் சுயோதனனும் கரந்தான் வெய்யோன்
சொன்ன மொழி பிழைத்தான் வெம் சுவேத துரங்கமன் என்று துள்ளி ஆர்த்தார் – வில்லி:42 169/1,2
மீண்டும் எதிர் ஊன்றாமல் வெய்யோன் மகன் நின்றான் – வில்லி:45 163/4

மேல்


வெயர் (2)

ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி – வில்லி:8 18/2
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை – வில்லி:41 42/1

மேல்


வெயர்க்க (2)

பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என – வில்லி:40 47/3
வெயர்க்க தன் நுதல் கண் சிவப்பு ஏற மனம் வெம்ப மண் மீது இழிந்து – வில்லி:45 233/3

மேல்


வெயர்க்கவும் (1)

கரிந்து மாலை சருகு ஆகவும் புதிய கமல வாள் முகம் வெயர்க்கவும்
திருந்து கண் இணை சிவக்கவும் கொடிய செய்ய வாய் இதழ் துடிக்கவும் – வில்லி:27 124/1,2

மேல்


வெயர்த்த (1)

வெயர்த்த மேனியை நறும் பனி நீரினால் விளக்கி – வில்லி:22 39/1

மேல்


வெயர்வு (1)

விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என – வில்லி:45 150/1

மேல்


வெயில் (48)

வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில் விலாசம் உற்றிடும் நாளில் – வில்லி:2 118/2
உள் பனித்து மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார் – வில்லி:3 134/3
உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான் – வில்லி:4 55/2
மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று – வில்லி:5 36/1
கோடை வெயில் சுடச்சுட மெய் கொளுந்தி இறந்தன போல கொண்டல் கோடை – வில்லி:8 17/1
வெயில் எழுந்து தன் விரதம் உற்ற பின் – வில்லி:11 123/2
பரிந்து வெயில் நாள் மழை நாள் பனி நாள் என்று பாராமல் நெடுங்காலம் பயின்றான் மண்ணில் – வில்லி:12 41/3
வெயில் விடு பரிதி மதியுடன் வலம் செய் விடரகம் முழுவதும் ஒலிப்ப – வில்லி:12 61/3
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் – வில்லி:12 65/2
பரு மணி வெயில் எழ பணில மா நிரை – வில்லி:12 139/1
செம் மணி வெயில் விரி சிலம்பு கொஞ்சவே – வில்லி:12 147/1
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று – வில்லி:12 154/2
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி – வில்லி:13 119/1
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம் – வில்லி:13 119/3
யானை ஓடிட நரி துரந்திடும் நிலத்து எரி வெயில் கழை முத்தம் – வில்லி:16 12/3
சென்று எயிற்று இள நிலவு எழ துணை விழி தீ எழ வெயில் வாய் கார் – வில்லி:16 15/3
இ வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர் மீண்டும் ஏக – வில்லி:22 108/1
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி – வில்லி:22 108/2
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்து போய் விராடன் மூதூர் – வில்லி:22 108/3
மீது உறைத்து எழும் வெவ் வெயில் படாவகை விரித்து – வில்லி:27 86/2
மேல் திசை கடவுள் இட்ட வெயில் மணி பீடம் போன்றான் – வில்லி:27 161/4
வெயில் விடு பை தலை அமளி மிசை துயில் விபுதர்களுக்கு அரியோன் – வில்லி:27 193/1
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற – வில்லி:27 205/1
கரதலத்து அயில் வெயில் எழ புனை கலன் வனப்பு எழ மிளிரும் நீள் – வில்லி:28 44/3
ஏனை நரபாலர் அணி-தோறும் வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும் – வில்லி:28 56/3
பொழியும் முகில் பற்றி எழும் இள வெயில் எறித்து அனைய புகரன பனைக்கைகொடு கார் – வில்லி:28 57/1
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே – வில்லி:28 57/3
படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே – வில்லி:28 61/2
படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே – வில்லி:28 61/2
வெம் பற்ப ராக வரை யூகமாக முறையால் அணிந்து வெயில் கால் – வில்லி:37 13/3
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ – வில்லி:41 42/2
வெயில் எழுவதன் முன் இ விசயன் தன்னொடும் – வில்லி:41 190/1
பொங்கு அரா வெயில் மணி பூணும் பேணும் நீற்று – வில்லி:41 212/1
இடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் இன்னம் இவன் என் செய்யானே – வில்லி:42 172/4
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் – வில்லி:44 26/3
வர நிரைநிரை எழு துகள் பகல் செய் ஒளி வெயில் பருகின செருகியே – வில்லி:44 26/4
பொழியும் இள வெயில் இரவி முன் உதவிய புதல்வன் விறலொடு புகுதலும் உயர் பரி – வில்லி:44 30/2
விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு – வில்லி:44 77/1
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/1
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/1
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/2
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப வனை கழல் மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/2
தன்னை முன் பயந்தோன்-தன்னினும் வடிவம் தயங்கு செம் சுடர் வெயில் எறிப்ப – வில்லி:45 4/3
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர் சோரியின் மூழ்குற – வில்லி:45 66/3
வில்_மகன் சுவாது வாள் வெயில் விபாகரன் – வில்லி:45 132/2
விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே – வில்லி:45 224/4
விடிஞ்சதாம் என பரந்தது அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய் – வில்லி:46 23/3
வெயில் புரிவதன் முன் வல் இருளிடையே உணர்ந்தவர் வெருவுடன் அரற்ற – வில்லி:46 214/3

மேல்


வெயிலவன் (8)

வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள் – வில்லி:12 35/3
வென்றி கொள் காவலர் காவல் மிகுப்பினும் வெயிலவன் வீழ்வதன் முன் – வில்லி:41 231/2
வில் தரும் கணைகளால் விழ பொருது வெயிலவன் சுதனை மீளவும் – வில்லி:42 188/3
மேகவாகனன்-பால் பெற்ற வெயிலவன் இயமதங்கி – வில்லி:45 35/1
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2
வில் மகன்-தனக்கு உளம் மகிழ்ந்து உரைத்தனன் வெயிலவன் மகன் அம்மா – வில்லி:45 185/4
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய – வில்லி:45 236/2
மெய் தவ படிவ வேதியன் ஆகி வெயிலவன் புதல்வனை அடைந்தான் – வில்லி:45 237/4

மேல்


வெயிலும் (2)

பருகு நீர் துறந்து காற்றும் வெவ் வெயிலும் பாதபங்களின் சினை உதிர்ந்த – வில்லி:12 77/1
குண்டலங்கள் வெயிலும் மூரல் குளிர் நிலாவும் வீசவே – வில்லி:42 26/3

மேல்


வெயிலே (1)

உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன வெவ் வெயிலே
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/3,4

மேல்


வெயிலை (1)

மேகங்கள் வழங்காமல் விண் அதிர்ந்திட்டு ஊர் கோளும் வெயிலை சூழ்ந்து – வில்லி:11 258/1

மேல்


வெயிலோன் (2)

வேறு ஓர் வரி வில் வெயிலோன் மகன் வெய்தின் வாங்கி – வில்லி:45 82/1
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் – வில்லி:46 4/2

மேல்


வெயிலோனும் (1)

விட்ட படங்கு இயல் பாடிவீடு அணைந்தார் வெயிலோனும் மேல்பால் குன்றில் – வில்லி:29 73/3

மேல்


வெரிந் (1)

விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண – வில்லி:4 59/2

மேல்


வெரிநிடா (1)

விருதனோடு போராடி வெரிநிடா விடாது ஓட – வில்லி:46 96/2

மேல்


வெரீஇ (10)

உளைத்திடும் கருத்துடன் வெரீஇ வரு பயன் ஒன்றையும் நினையாது – வில்லி:2 14/3
ஆற்றலின் வெரீஇ அழுக்கற்ற சிந்தையான் – வில்லி:3 20/2
தக படும் சராசன தனஞ்சயன் கை வாள் வெரீஇ
அகப்படும் தராதிபன்-தன் அற்ற வில்லின் நாணினால் – வில்லி:3 79/1,2
மாடு உறு பொங்கர்-வாய் வதிந்த புள் வெரீஇ
பேடொடு சேவல் மெய் பிரிந்து தேடுமால் – வில்லி:11 119/3,4
முன் போர்-தொறும் வந்து முனைந்து வெரீஇ
வென் போகிய விண் உறை வீரர் அலேன் – வில்லி:13 59/1,2
இ முனி உணவு கொண்டது என வெரீஇ நகுலன்-தானும் – வில்லி:18 10/2
மன்றல் அம் தொடையலும் வழங்கி மெய் வெரீஇ
நின்றனளால் நிலை நின்ற கற்பினாள் – வில்லி:21 22/3,4
திண் தேர் என்னப்பட்ட எலாம் சிதைகின்றன கண்டு இதயம் வெரீஇ
பண்டே உள்ள ஓர் ஆழி தேரோடு ஒளித்து பரிகள் உடன் – வில்லி:39 34/2,3
வேதியன் விட்ட சரங்களின் நொந்து வெரீஇ வரும் மன்னவனை – வில்லி:41 16/1
முனை வரும் அளவில் பாலன் முனை வெரீஇ முதுகு தந்தான் – வில்லி:41 99/4

மேல்


வெரீஇயினள் (1)

துண்ணென வெரீஇயினள் சுதேட்டிணை விரும்பி – வில்லி:19 34/2

மேல்


வெரு (8)

மின்னிடை புயங்கம் வெரு கொண்டு என – வில்லி:5 103/2
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள – வில்லி:10 52/2
வெரு வரும் களிற்றினானும் மேல் விருப்பம் மிஞ்சினான் – வில்லி:11 175/4
வெரு முகத்தினில் வீடு கொள் வீமனை விராடன் – வில்லி:22 19/2
வெரு கொள் பேர் அரவம் அன்னான் வில்லும் முன் அற்று வீழ – வில்லி:39 12/2
பெரும் களம் சென்று எய்திய பின் பேணார்கள் வெரு கொள்ள – வில்லி:40 3/2
சேடனும் அமரர் கோவும் வெரு கொள செரு செய்தாரே – வில்லி:44 13/4
வெரு கொளும் நிருபர் என்ன மேல் திசை வேலை மூழ்கி – வில்லி:44 91/2

மேல்


வெருக்கொடு (1)

வெருக்கொடு தாள் மிசை வீழ்ந்தனன் மீண்டும் – வில்லி:14 56/3

மேல்


வெருக்கொண்டு (2)

கருத்து வார்தக வெருக்கொண்டு ஓடஓட கை உரம் காட்டினர் வளர்த்த கனலே அன்னார் – வில்லி:5 60/4
மின் இடை நாகம் வெருக்கொண்டு என்ன மீண்டான் – வில்லி:14 116/3

மேல்


வெருக்கொள (4)

அகிலம் வெருக்கொள அரி மழு எற்றின அடு சில கைத்தலமே – வில்லி:27 201/2
துண்ணென வெருக்கொள முன் நின்றருள் பகீரதி சுதன்-தனை வியாள துவசன் – வில்லி:28 66/2
மன்னர் யாவரும் வெருக்கொள சமரில் மன்னர்_மன்னன் அடி மன்னினான் – வில்லி:42 193/4
செருக்குடைய மைத்துனர் குமரர் காத்திடு செருக்களம் வெருக்கொள வளையும் மாத்திரை – வில்லி:42 197/2

மேல்


வெருக்கொளா (1)

வெருக்கொளா எனை மறுத்தனை உனக்கு முன் மெய் மறை உரைசெய்த – வில்லி:2 33/2

மேல்


வெருக்கொளும் (1)

மின் சுடிகை புயகங்கள் வெருக்கொளும் வெம் கருட கொடியோன் – வில்லி:27 194/1

மேல்


வெருநர் (1)

வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ – வில்லி:24 19/4

மேல்


வெருவ (3)

ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் – வில்லி:6 1/2
உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ வந்தார் – வில்லி:28 21/4
விசையன் வெம் சிலை வீடுமற்கு எதிர் அமர் தொடங்கலும் வெருவ எண் – வில்லி:29 36/1

மேல்


வெருவர (7)

கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம் – வில்லி:12 84/3
கண்ட கண்டவர் யாவரும் வெருவர கடும் பலி பல நல்கி – வில்லி:16 13/2
நகரி எங்கும் வெருவர நள்ளிருள் – வில்லி:21 90/1
வெருவர முனைந்து ஒரு கணத்தினிடையே மலைவன் வில் விசயன் என்றனன் அரோ – வில்லி:28 67/4
நிறை வலம்புரி தொடை கமழ் புயகிரி நிருப துங்கன் மைத்துனன் உளம் வெருவர
அறை பெரும் கதை படைகொடு வலியுற அமர் புரிந்து இளைத்தனன் அடல் அபிமனே – வில்லி:41 128/3,4
வெருவர முனைந்து சீறி மீளவும் விளம்ப மாயன் – வில்லி:42 158/3
வெருவர நீள் நாகர் உட்க வீசினர் விசையுடனே போர் விறல் கதாயுதம் – வில்லி:46 168/4

மேல்


வெருவரல் (1)

வெருவரல் மறந்தும் இல்லா விசயனை ஒருபோதத்தும் – வில்லி:45 38/3

மேல்


வெருவரு (1)

வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி – வில்லி:46 18/2

மேல்


வெருவரும் (10)

அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள் நிலை அறிந்தே – வில்லி:1 105/4
வெருவரும் கரும் கங்குலில் வெம் கொலை – வில்லி:21 94/1
வெருவரும் இருள் உற விசும்பு தூர்த்தனர் – வில்லி:22 78/2
வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை – வில்லி:22 138/3
வெருவரும் இயக்கர் விண்ணோர் விஞ்சையர் எனினும் என் கை – வில்லி:25 14/3
வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது அவனிபர் அறிய – வில்லி:27 257/3
பவ்வம் ஓர் இரண்டு எழுந்து படர்வது என்ன வெருவரும்
கவ்வையோடு வந்து வெம் களத்திடை கலந்தவே – வில்லி:30 3/3,4
வெருவரும் திறல் தரணிபர்களில் இவன் விளிய வென்றிட தகுமவர் இலர் இனி – வில்லி:41 117/3
வெருவரும் சிந்தையோடு வெய்தின் போய் விலக்கினானே – வில்லி:45 42/4
வெருவரும் செயலில் விஞ்சினர்கள் விஞ்சையருமே – வில்லி:45 194/4

மேல்


வெருவரும்படி (3)

வெருவரும்படி பல கலைவிதங்களும் வீடுமனிடம் கற்றார் – வில்லி:2 20/4
பற்றலர் வெருவரும்படி பயிற்றினான் – வில்லி:3 29/4
வெருவரும்படி கம்பு கொம்பு விதம்கொள் மா முரசு ஆதியா – வில்லி:10 134/1

மேல்


வெருவருமாறு (1)

வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை – வில்லி:12 91/2

மேல்


வெருவலாமோ (1)

விரி புவனம்-தனில் ஒளித்தால் மிகு வசையாய் போகாதோ வெருவலாமோ
புரி புவனம் உண்டு உமிழ்ந்தோன் பொன் இலங்கை வழி காண பாருத வாளி – வில்லி:46 137/2,3

மேல்


வெருவா (1)

செருவில் வெருவா நிருத சேகரன் வய போர் – வில்லி:37 15/1

மேல்


வெருவாமல் (1)

வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல வெருவாமல்
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற வீமன் எதிர் – வில்லி:45 135/2,3

மேல்


வெருவி (7)

கண்டு உளம் வெருவி முன் கதித்த வாசகம் – வில்லி:1 54/1
துறக்கமும் ஒளித்தது இலங்கையும் வெருவி தொடு கடல் சுழி புகுந்ததுவே – வில்லி:6 24/4
பாசிளம் கிளி பூவைகள் வெருவி மெய் பதைத்து உளம் தடுமாறி – வில்லி:9 22/3
ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் வெருவி அருச்சுனா அபயம் என்று அரற்ற – வில்லி:9 55/2
வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய – வில்லி:10 35/2
வெருவி ஓடினர் தங்கள் ஓர் இரு வில்லும் அற்று வெறும் கையே – வில்லி:41 28/4
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள் – வில்லி:42 18/2

மேல்


வெருவியிட்டனன் (1)

வெருவியிட்டனன் அவன் மீள மீளவே – வில்லி:22 80/4

மேல்


வெருவினர் (1)

என்ன அமர் பொர இன்னர் அணுகுவது என்ன வெருவினர் துன்னலார் – வில்லி:34 23/4

மேல்


வெருவு (4)

பருதி சூழ்வர வெருவு பல் குவடுடை பருப்பதங்களின் சாரல் – வில்லி:9 14/2
வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்ப போல் – வில்லி:11 95/2
ஒப்பாய் உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய வீரர் – வில்லி:42 56/2
வெடித்தது முகட்டு உயர் கடக மேல்தலை விபத்து என இப திரள் வெருவு தாக்கின – வில்லி:42 201/2

மேல்


வெருவுடன் (2)

வெருவுடன் தொழுது கங்கை_மைந்தன் அடி வீழவும் சினம் மிகுத்தலால் – வில்லி:1 147/1
வெயில் புரிவதன் முன் வல் இருளிடையே உணர்ந்தவர் வெருவுடன் அரற்ற – வில்லி:46 214/3

மேல்


வெருவுண்டும் (1)

பேச்சினால் வெருவுண்டும் படாதது உண்டோ பேர் அனிலன் மகனால் அ பெருமான் வாளி – வில்லி:43 40/4

மேல்


வெருவுதல் (1)

மெய் தவறாத சொல்லாய் வெருவுதல் என்-கொல் என்றான் – வில்லி:18 8/4

மேல்


வெருவும் (1)

காலாந்தகனும் வெருவும் திறல் காளை-தன்னை – வில்லி:7 81/2

மேல்


வெருவும்படி (1)

ஊறுபட்டு வெருவும்படி எறிந்து அமரின் ஓடுவிப்பது பெருந்தகைமை என்று கொடு – வில்லி:42 90/2

மேல்


வெருவுமோ (1)

கூர்ந்த திறல் மத்திரத்தார் கோவே வெருவுமோ
பாந்தள் எதிர் செல்ல பறவைக்கு அரசு என்றான் – வில்லி:45 165/3,4

மேல்


வெருவுவர் (1)

அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு கடந்து போக வெருவுவர்
பரவை நிகர் நம் பதாதி அவனிபர் பலருடன் வளைந்து கோலி அமரிடை – வில்லி:41 48/1,2

மேல்


வெருவுவரால் (1)

விண்ணில் பயிலும் தேவர்களும் இவன் பேர் சொல்ல வெருவுவரால் – வில்லி:10 32/4

மேல்


வெருவுற்று (1)

நீர் போல் உடன் மொய்த்தார் வெருவுற்று ஓடிய நிருபர் – வில்லி:41 107/4

மேல்


வெருவுற (3)

விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க உள் வெருவுற உகாந்தத்து – வில்லி:9 9/3
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் – வில்லி:11 253/4
வெருவுற பகையை வென்ற வீரன் என் மருகன் என்றுஎன்று – வில்லி:41 157/3

மேல்


வெருவுறல் (1)

வெருவுறல் கற்பின் மிக்காய் வேறு செய் தசைகள் யாவும் – வில்லி:2 72/2

மேல்


வெருவுறா (1)

மின்னின் நுண் இடையாளும் வெருவுறா
மன்னவன் பதம் வந்து வணங்கினாள் – வில்லி:12 171/3,4

மேல்


வெருவெய்த (1)

மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த
நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில் – வில்லி:44 6/2,3

மேல்


வெருவொடு (3)

அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே – வில்லி:28 63/4
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை மொழிந்து போத நகைசெய்து – வில்லி:41 45/2
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின் – வில்லி:41 128/2

மேல்


வெருவோடு (1)

பேதுற வெருவோடு இருந்தனர் கரிய பெரிய அ கங்குலில் துரோண – வில்லி:46 208/3

மேல்


வெரூஉக்கொண்டு (1)

வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார் விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு
பொய்யோ அன்று மெய்யாக புனை ஓவியம் போல் இருந்தாரை – வில்லி:11 235/2,3

மேல்


வெரூஉக்கொள்ள (2)

வீழும்-கொல்லோ உற்பாதம் விரவிற்று என்றே வெரூஉக்கொள்ள
தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய தழீஇக்கொண்டு – வில்லி:11 219/2,3
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி – வில்லி:15 11/2,3

மேல்


வெல் (3)

உரம் பட சரங்கள் மேன்மேல் உறுக்கி வெல் வீமன் உந்த – வில்லி:14 104/1
வெல் படை வேந்தன் சொல்ல வீடுமன் மீண்டும் சொல்வான் – வில்லி:22 104/4
இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே – வில்லி:27 197/4

மேல்


வெல்கிற்பார் (1)

வினை-கண் புகுந்தால் எதிர் நின்று வேறு ஆர் இவனை வெல்கிற்பார்
முனை-கண் செம் கண் தீ உமிழும் முகத்தான் மாதே பகதத்தன் – வில்லி:5 44/2,3

மேல்


வெல்பவர் (1)

துன்றி விதியினை எவரே வெல்பவர் என்று எடுத்தருளி சூழ்ச்சி வல்லான் – வில்லி:46 247/4

மேல்


வெல்ல (27)

மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர் – வில்லி:1 94/2
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா – வில்லி:1 150/2
வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை – வில்லி:4 56/3
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால் வெல்ல – வில்லி:11 19/3
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால் வெல்ல
அஞ்சினம் ஆயின் அன்றோ என்றனன் அங்கர்_கோமான் – வில்லி:11 19/3,4
மெய்ப்பு இறப்பு அற்ற நீதி தருமனை வெல்ல மாட்டோம் – வில்லி:11 23/2
பின்னை வெல்ல ஒணாது என பிணிப்புடன் மருட்டினான் – வில்லி:11 171/3
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள் – வில்லி:11 175/3
வீரன் வெம் சமரம் வெல்ல விராடன் உத்தரன் வென்றான் அ – வில்லி:22 116/3
மிக முனி அடுத்து வெல்ல வென்றி உத்தரன் முன் மேவார் – வில்லி:22 118/3
நின்று நின் சிறுவன் வெல்ல வல்லனோ நிருபர் ஏறே – வில்லி:22 119/4
மன்னவ வெல்ல நின் சேய் வல்லனோ வந்து சொன்னால் – வில்லி:22 123/3
வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ – வில்லி:24 19/4
விதி பயன் என்ன நம்மை வெம் சமர் வெல்ல ஒட்டான் – வில்லி:27 175/2
கன்னனை வெல்ல நின்ற காளை கை கணையால் வீழ்வேன் – வில்லி:29 11/4
வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார் – வில்லி:29 64/2
வில்லையும் துணி செய்து வெல்ல வந்தவனையும் – வில்லி:34 10/2
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது குரு எனும் – வில்லி:41 25/3
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல வல்லது ஓர் தண்டினான் – வில்லி:41 34/2
வில்லினால் வெல்ல அரிது என்று மீளவும் – வில்லி:41 251/3
வேர் அற வெல்ல நிற்பான் வீடு உற நின்ற எல்லை – வில்லி:43 26/2
சரத்தினால் அவனை வெல்ல வல்லவர் தராதலத்தின் மிசை இல்லையால் – வில்லி:43 44/2
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே – வில்லி:44 2/2
மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல இகல் மா வலோனும் – வில்லி:46 19/2
மூத்தவன் மைந்தரை வெல்ல முனை பவனன் மைந்தனொடு மூண்டு வெம் போர் – வில்லி:46 19/3
வீமனை போர் செய்து வெல்ல முன்னிய – வில்லி:46 60/2
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் – வில்லி:46 77/1

மேல்


வெல்லல் (2)

மிக நயந்து உருகி நல்ல விரகினால் வெல்லல் உற்றீர் – வில்லி:11 48/2
வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/4

மேல்


வெல்லலாம் (1)

வெல்லலாம் என்பது விதிக்கும் கூடுமோ – வில்லி:22 83/2

மேல்


வெல்லலாமோ (1)

கோ வரு முன்றிலானை கொடும் சமர் வெல்லலாமோ – வில்லி:11 20/4

மேல்


வெல்லலும் (1)

வெம் சினம் முடுக ஒருவருக்கொருவர் வெல்லலும் தோற்றலும் இன்றி – வில்லி:10 137/1

மேல்


வெல்லா (1)

சேணாம் நெறி செல்லா நனி சீறா அமர் வெல்லா
மாண் ஆநிரை மீளா ஒர் இமைப்போதினில் வந்தான் – வில்லி:7 5/3,4

மேல்


வெல்லாமல் (2)

வெல்லுக அறமும் மெய்ம்மையும் பொறையும் மேக மேனியனும் வெல்லாமல்
செல்லுக பாவம் பொய் மொழி கோபம் தெயித்தியர் குலம் என தெளிவுற்று – வில்லி:18 16/1,2
இந்திரசாலமும் செய்தான் இந்திரன் சேய் வெல்லாமல் யார் வெல்வாரே – வில்லி:42 171/4

மேல்


வெல்லின் (4)

யான் எறிந்த கவறு வெல்லின் இசைவு எனக்கு அளித்தி நீ – வில்லி:11 166/1
தான் எறிந்த கவறு வெல்லின் அதின் இரட்டி தருகுவேன் – வில்லி:11 166/2
நின்னை வெல்லின் ஒட்டம் யாவும் நீ கொடுக்க நீ இவன் – வில்லி:11 171/1
தன்னை வெல்லின் யான் விரைந்து தருவன் என்று தருமனை – வில்லி:11 171/2

மேல்


வெல்லுக (2)

வெல்லுக அறமும் மெய்ம்மையும் பொறையும் மேக மேனியனும் வெல்லாமல் – வில்லி:18 16/1
வெல்லுக என்றனன் அன்று துரோணனை வென்ற பெருந்தகையே – வில்லி:41 19/4

மேல்


வெல்லுதல் (4)

வென்றியே நினைந்து எதிர்த்திரேல் உங்களால் வெல்லுதல் அரிது அம்மா – வில்லி:24 12/2
அற நெறியே பொருது அல்லது வெல்லுதல் ஆண்மை-கொலோ அழகோ – வில்லி:41 227/3
அவரோடு இனி அமர் வெல்லுதல் ஆராயினும் அரிதால் – வில்லி:42 63/4
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார் – வில்லி:44 3/4

மேல்


வெல்லுதற்கு (1)

வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன் – வில்லி:20 8/2

மேல்


வெல்லும் (7)

காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி என்றான் – வில்லி:11 25/4
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேல் இராசராசனே – வில்லி:11 171/4
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா – வில்லி:22 5/1
எதிர் அற பொருது வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம் – வில்லி:28 23/2
ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே – வில்லி:41 131/4
வில்லாய் நீ வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ – வில்லி:43 33/1
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் – வில்லி:46 1/2

மேல்


வெல்லுமாறு (1)

மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால் – வில்லி:11 181/1

மேல்


வெல்லுவாய் (1)

வீரனை பழுது உரைத்த நீ பகையை எங்ஙனே தனி-கொல் வெல்லுவாய்
பார் அனைத்தும் இனி ஐவர் ஆளும்வகை பண்ணுவித்தனை அழிந்தது உன் – வில்லி:27 131/2,3

மேல்


வெல்வது (1)

எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து என்று நக்கார் – வில்லி:13 23/3

மேல்


வெல்வதே (1)

வெல்வதே நினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் – வில்லி:27 141/3

மேல்


வெல்வர் (1)

நாளை யார் வெல்வர் என தெரியுமோ என நவின்று நகைத்தான் மன்னோ – வில்லி:41 236/2

மேல்


வெல்வன் (1)

பரிவின் நின்னை யான் வெல்வன் என்று அவனிபன் பதாகை – வில்லி:22 65/3

மேல்


வெல்வார் (1)

என் கருத்தினால் பெறுவது என் விதியினை யாவரே எதிர் வெல்வார்
மன் கருத்தையும் அவன் திருவுளம் நிகர் மகன் கருத்தையும் நோக்கி – வில்லி:11 67/2,3

மேல்


வெல்வாரே (1)

இந்திரசாலமும் செய்தான் இந்திரன் சேய் வெல்லாமல் யார் வெல்வாரே – வில்லி:42 171/4

மேல்


வெல்வான் (1)

வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும்வகை உரைத்தான் – வில்லி:10 38/4

மேல்


வெல்வேன் (1)

வீர பகழி உனை இவற்றால் வெல்வேன் என போர் வில் வாங்கி – வில்லி:40 72/2

மேல்


வெலற்கு (1)

வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் – வில்லி:27 241/1

மேல்


வெவ் (38)

வெவ் இராவும் ஒழியாது வெம் சமர் விளைத்த காலை அடல் வீடுமன் – வில்லி:1 148/2
வெற்றி கொள் சிலையும் வெவ் வேலும் வாளமும் – வில்லி:3 29/3
வெவ் அனல் சுடர்க்கு ஒத்த ஓதியாள் வீமசேனனோடு உரை விளம்பினாள் – வில்லி:4 2/4
வெவ் ஆயுதங்கள் உதவாமல் விபுதநாதன் – வில்லி:5 84/1
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற – வில்லி:5 96/2
விசைய வெம் பகழி விசயன் வெவ் விசையொடு இரு நிதி கிழவன் மேவி வாழ் – வில்லி:10 45/1
விருந்துறு சேனை வெவ் வீரர் இன் அமுது – வில்லி:11 113/1
வெவ் வனம் விடாது மேவி தவம் புரி வியாதன் என்னும் – வில்லி:12 20/2
பருகு நீர் துறந்து காற்றும் வெவ் வெயிலும் பாதபங்களின் சினை உதிர்ந்த – வில்லி:12 77/1
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள் – வில்லி:12 160/4
வெவ் அரி முகத்த பீடம் விளங்க வீற்றிருந்த காலை – வில்லி:13 1/4
அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின் – வில்லி:15 16/3
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவ செல்வனும் சென்றான் வெவ்
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான் – வில்லி:16 11/3,4
வெவ் வயின் புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ – வில்லி:16 58/4
வெவ் உரை உரையா முன்னம் மெய் முனி-தன்னை போற்றி – வில்லி:18 6/3
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்து போய் விராடன் மூதூர் – வில்லி:22 108/3
கவந்த கானகம் மேவி ஊடு உறு தீய வெவ் வினை களைவதே – வில்லி:26 15/3
மீது உறைத்து எழும் வெவ் வெயில் படாவகை விரித்து – வில்லி:27 86/2
வெவ் அனலம் நேர் குகுர ராசனையும் வேறு ஓர் – வில்லி:29 61/1
வெவ் வாயுவின் மைந்தன் வெகுண்டு ஒரு தோல் – வில்லி:32 10/1
வெவ் வாசிகள்-தம்மொடும் வென்னிடவே – வில்லி:32 16/4
நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள் அனைத்தும் ஒன்றாய் – வில்லி:36 22/3
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1
வெவ் வாய் வாளி வில் விசயன் மெய்ம்மை தருமன் அணி நின்ற – வில்லி:39 39/2
போரில் வெவ் விடாய் தணிவுற களத்தினில் புறங்கொடுத்தவர் சோரி – வில்லி:42 46/1
வெவ் வாசி நெடும் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு – வில்லி:42 49/1
விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு – வில்லி:42 51/1
வேளினோடு இசை வீமன் மேல் அது செலும் வேலையின் விட வெவ் வாய் – வில்லி:42 141/3
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன் – வில்லி:44 38/3
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன வெவ் வெயிலே – வில்லி:44 53/3
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும் – வில்லி:45 108/1
வில் நாணும் வில் பிடித்த வெவ் விரலும் வில் நடுவும் – வில்லி:45 176/1
வெம் கோதை நெடும் சிலையின் சிறு நாண் விசை ஓதையும் வெவ் விருது ஓதையும் வெண் – வில்லி:45 211/1
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம் மிக சொரிய – வில்லி:45 215/2
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால் வெம் சேனை அடங்க மடங்கிய பின் – வில்லி:45 220/2
அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும் – வில்லி:45 242/3
உறுதி கூறிய பாகன் வெவ் விரைவுடன் ஊர்ந்த வெம் பரி தேரோன் – வில்லி:46 46/2
வெவ் ஓடை யானை விறல் மன்னவர் வீய யாரும் – வில்லி:46 111/3

மேல்


வெவ்வியோர் (1)

கொவ்வை இதழ் மட நவ்வி அலமரல் குவ்வின் அனலினும் வெவ்வியோர்
ஐவர் உளர் சுதர் கை வில் விறலினர் அவ்வியமும் இலர் செவ்வியோர் – வில்லி:4 44/1,2

மேல்


வெவ்வேறது (1)

மெய் பட சரங்கள் சிந்தி சிரங்கள் வெவ்வேறது ஆக்கி – வில்லி:14 106/2

மேல்


வெவ்வேறாய் (1)

இந்திரனே நிகர் நிருபர் முடி தலைகள் வெவ்வேறாய் இடையே சிந்த – வில்லி:46 243/3

மேல்


வெவ்வேறு (2)

ஐந்து பல் வகையில் கறிகளும் வெவ்வேறு அறு சுவை மாறுமாறு அமைப்பேன் – வில்லி:19 14/2
அபிமனுவாம் செயத்திரதன் கைப்படுவான் செயற்கை வெவ்வேறு
ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே – வில்லி:41 131/3,4

மேல்


வெள் (7)

அவனிபன் நகரியின் அரச வெள் வளை – வில்லி:3 17/3
தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க சுருதி மா முனிவரும் தொக்கார் – வில்லி:6 2/4
படு ஏய் வெள் வளையமும் தண் பட்டு ஆலவட்டமும் செம்படீர சேறும் – வில்லி:8 14/2
தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனிய சிலை கை வெள் ஊர்தி – வில்லி:9 28/1
நடுவுற திசைகள் நான்கும் நான்கு வெள் ஏறு கோட்டி – வில்லி:10 91/2
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க – வில்லி:12 60/2
பூண்ட வெள் அரவத்தோடு புனை மதி வேணியார்க்கு – வில்லி:16 43/1

மேல்


வெள்கி (2)

ஆறு கோல் தொடுப்ப வெள்கி ஆரியன் முதுகிட்டானே – வில்லி:22 93/4
என்று எதிர் சிவேதனொடு இயம்புதலும் வெள்கி
குன்று சிலை கொண்டவன் அளித்த சிலை கொள்ளான் – வில்லி:29 66/1,2

மேல்


வெள்ள (9)

வேதாவும் ஒவ்வா வியாதன் மொழி வெள்ள நீரால் – வில்லி:5 88/2
பொரும் படை சேனை வெள்ள பூருவின் குலத்து உளோர்கள் – வில்லி:10 88/2
தந்திர வெள்ள சேனை தருமனே தலைவன் ஆனான் – வில்லி:11 9/4
அலை கால் வெள்ள கரும் கடல் போல் அதிரா நின்ற ஆகவத்தில் – வில்லி:32 31/1
ஆறா வெள்ள துன்புற அன்றே அடியிட்டாள் – வில்லி:32 41/4
மிகுத்த வெம் சேனையாம் வெள்ள நீர் வேலையை – வில்லி:34 3/2
குல மா நிருபர் உடல் சோரும் குருதி வெள்ள
பல மா நதி போய் திரை வேலையில் பாய்ந்த தோற்றம் – வில்லி:36 36/1,2
தொடி துணிந்து சோரி வெள்ள நதியினூடு சுழலுவார் – வில்லி:38 15/4
மதாசலம் மகுட மான் தேர் வாம் பரி வயவர் வெள்ள
பதாதி எம் மருங்கும் போத பார்த்திவர் நிழலின் போத – வில்லி:39 11/1,2

மேல்


வெள்ளத்து (1)

வெம் கலங்கல் கடும் குருதி வெள்ளத்து கொடி ஆடை மிதக்கும் தோற்றம் – வில்லி:29 71/1

மேல்


வெள்ளம் (27)

கங்கையின் வெள்ளம் மேல் கருத்து மாறி இ – வில்லி:1 42/1
ஆய்ந்த நூல் வெள்ளம் கடந்தனன் கரை கண்டு அருந்ததிபதி திருவருளால் – வில்லி:1 93/2
சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய வார்த்து எனவே – வில்லி:6 3/4
துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத வாய்த்த திரு துணைவனோடும் – வில்லி:7 45/3
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப – வில்லி:11 14/2
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம்
பருகல் ஆம் புனல் நதி எலாம் நீர் எலாம் பங்கய பசும் கானம் – வில்லி:11 54/3,4
மின் தோற்று அனைய நுண்_இடையாள் விழி நீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள் – வில்லி:11 234/4
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அற பொழிய வெம்மை அற்று அளியுடன் குளிர்ந்து – வில்லி:12 57/2
மை கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய – வில்லி:12 165/3
புரண்டது குருதி வெள்ளம் ஊழி வெம் கடலின் பொங்கி – வில்லி:13 75/2
எண்ணுடை சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி – வில்லி:13 78/2
வண்ண வில் படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த – வில்லி:13 78/3
பார் கொண்டது அசுரர் மெய்யில் பரந்த செம் குருதி வெள்ளம்
கார் கொண்ட விசும்பு கொண்டது அவர் பிண காயம் வானோர் – வில்லி:13 146/1,2
மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி வெகுண்டவர்-தம் ஆவியையும் விண்ணில் ஏற்றி – வில்லி:14 19/2
பெரும் சமரம் விளைக்குமது கடன் அன்று என்று அருள் வெள்ளம் பெருக கூறும் – வில்லி:27 4/2
எண்ண அரும் சேனை வெள்ளம் எங்கணும் பரந்த மாதோ – வில்லி:28 20/4
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:33 2/4
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:38 2/4
கனியும் அன்பின் வெள்ளம் கண்ணீர் ஆகி சொரிய – வில்லி:38 48/2
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்-தோறும் கோத்து – வில்லி:38 52/3
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் – வில்லி:45 17/1
சாதேவன் வீழ முதுகிட்டது தானை வெள்ளம் – வில்லி:45 69/4
கோலினால் சுவற்றினான் அ குறுகலார் சேனை வெள்ளம் – வில்லி:45 111/4
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம் மிக சொரிய – வில்லி:45 215/2
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம் மிக சொரிய – வில்லி:45 215/2
உவரி நிகர் பெரும் சேனை வெள்ளம் சூழ உயிர் அனைய துணைவருடன் மாமன் சூழ – வில்லி:46 75/3
காள நிற கொண்டல் பெரும் கடல் முழுகி வெள்ளம் எலாம் கவர்வுற்று அண்ட – வில்லி:46 139/3

மேல்


வெள்ளமாய் (1)

மேவு அரு ஞானானந்த வெள்ளமாய் விதித்தோன் ஆதி – வில்லி:29 1/1

மேல்


வெள்ளமே (2)

மங்கை-தன் பேர் ஒளி வனப்பின் வெள்ளமே
தங்கிய சோகமும் தாபமும் கெட – வில்லி:1 42/2,3
இருள் என விளங்கின யானை வெள்ளமே – வில்லி:11 117/4

மேல்


வெள்ளி (9)

கிரிசனை உன்னி வெள்ளி கிரி புறம் எய்தி யார்க்கும் – வில்லி:12 26/3
உருகிய வெள்ளி போல உயர் முழை-தோறும் வீழும் – வில்லி:12 36/1
ஆறுபட்டு உருகி பெருகி ஓடினவால் அ மலை வெள்ளி ஆதலினால் – வில்லி:12 58/4
என்று உரைத்து அமரர் கோமான் ஏகிய பின்னர் வெள்ளி
குன்றுடை புனிதன் பாதம் குறிப்புறு மனத்தன் ஆகி – வில்லி:12 73/1,2
முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை வெள்ளி மால் வரை முனிந்தது என்று அதற்கு – வில்லி:15 15/1
வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன – வில்லி:27 163/3
ஆலம் முற்றிய களத்து ஐயன் வெள்ளி அம் – வில்லி:41 199/3
நிறை மதி நிகர் என நிறத்த வெள்ளி அம் – வில்லி:41 204/1
நண்ணிய காலையில் வெள்ளி எழுந்தது ஞாயிறு எழும் திசையே – வில்லி:41 224/4

மேல்


வெள்ளிய (1)

வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் – வில்லி:46 221/4

மேல்


வெள்ளியும் (1)

தரை எலாம் பொன்னும் வெள்ளியும் பழன வேலி சூழ் சாலியும் கரும்பும் – வில்லி:6 18/4

மேல்


வெள்ளியோ (1)

விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ
அசைவு இல் வில் தொழிலும் வல்லையோ என ஓர் அசைவு இலாதவன் அறைந்தனன் – வில்லி:27 136/3,4

மேல்


வெள்ளில் (1)

கன்று கொண்டு எறிந்து வெள்ளில் கனி நனி உதிர்த்து வஞ்சம் – வில்லி:43 23/3

மேல்


வெள்ளை (3)

மரகத கிரி அன்னானை வணங்கினன் தழுவி வெள்ளை
திருநிறத்தவன்-தன் செம்பொன் திருப்பதம் இறைஞ்சினானே – வில்லி:10 71/3,4
மா கனல்_கடவுள் தந்த மணி பொலம் தடம் தேர் வெள்ளை
வாகன குரிசில் வின்மை வல்லபம் இருந்தவாறே – வில்லி:22 100/3,4
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை ஆகியது என்ன – வில்லி:24 4/2

மேல்


வெளா (1)

மண்ணில் ஆர் வெளா வடிவம் எய்தினார் – வில்லி:11 145/4

மேல்


வெளி (16)

நாள்மலரோன் வெளி நின்று அ நரபதிக்கு நின் குலத்து நரேசர் யார்க்கும் – வில்லி:7 37/3
நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று – வில்லி:10 45/3
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ் – வில்லி:11 85/1
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
அ கணை விசையுடன் அகல் வெளி மிசை போய் – வில்லி:13 138/1
புகையொடு தெறு கனல் அகல் வெளி பொதுள – வில்லி:13 140/3
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து தன் கோல மெய்யுடன் வெளி நின்றான் – வில்லி:27 240/2
அகல் வெளி முகடு உற அதிர்ந்து மேல் எழும் – வில்லி:30 18/3
இடியும் முகில் என அகில வெளி முகடு இடிய அதிர் பெரு நகையுடன் – வில்லி:34 22/2
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் – வில்லி:41 85/3
வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட வாளி விட்டனன் மனம் செய்து தனஞ்சயனே – வில்லி:42 80/4
நின்ற என்றும் வெளி நிற்றல் அஞ்சி நெடு நீல வேலையில் மறைந்ததே – வில்லி:43 45/4
பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன – வில்லி:44 22/2
புடவி உற அகல் வெளி முழுவதும் இவர் பொழியும் மழை எழு புயல் மழை என விழ – வில்லி:44 31/3
விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின் – வில்லி:45 56/3
அகல் வெளி புதைத்தன அம்பும் அம்புமே – வில்லி:45 126/4

மேல்


வெளிக்கே (1)

மிகப்பட்டு ஓடும் தோன்றாமல் வெளிக்கே ஒளிக்கும் விழி இணைக்கு – வில்லி:16 19/2

மேல்


வெளிநின்ற (1)

வெளிநின்ற மாற்றம் வெளியான பின் வெண் தயிர் தண் – வில்லி:23 17/1

மேல்


வெளிப்பட்டார் (1)

ஆண்டு மன்னிய பாண்டுவின் மதலையர் ஐவரும் வெளிப்பட்டார்
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின் அது நீர் கொண்டு – வில்லி:24 10/2,3

மேல்


வெளிப்பட்டான் (1)

முன் பட்டான் அருக்கன் என வெளிப்பட்டான் வெளிப்பட்டு முடிவில் சிந்து – வில்லி:42 168/1

மேல்


வெளிப்பட்டு (1)

முன் பட்டான் அருக்கன் என வெளிப்பட்டான் வெளிப்பட்டு முடிவில் சிந்து – வில்லி:42 168/1

மேல்


வெளிப்பட (1)

வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் – வில்லி:6 7/3

மேல்


வெளிப்படலும் (1)

மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப்படலும் மெய் புளகம் மேன்மேல் ஏறி – வில்லி:7 56/2

மேல்


வெளிப்படுவர் (1)

நாளையே வெளிப்படுவர் நெருநலே தம் நாள் உள்ள கழிந்தனவால் நயந்து கேண்மோ – வில்லி:22 139/2

மேல்


வெளியாக (1)

ஏல நெட்டு அடவி முறிய மோதி வெளியாக ஏழ் கடலையும் கடை – வில்லி:10 58/3

மேல்


வெளியான (1)

வெளிநின்ற மாற்றம் வெளியான பின் வெண் தயிர் தண் – வில்லி:23 17/1

மேல்


வெளியில் (3)

உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய் – வில்லி:28 43/2
வெம் பராகம் வெளியில் உற்று எழுந்தபோது வேழ வில் – வில்லி:30 4/1
மேல் இனி இமைப்பொழுது நாம் வெளியில் நிற்கில் இவன் மேலிடும் என கருதினான் – வில்லி:30 30/3

மேல்


வெளிறி (1)

வில் மழை பொழிய கற்களும் துகளாய் மேனியும் வெளிறி மீண்டனவே – வில்லி:9 50/4

மேல்


வெளுக்க (2)

மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் வழங்கிய ஆகுதி அனைத்தும் – வில்லி:9 35/3
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் – வில்லி:45 23/4

மேல்


வெளுத்த (2)

கறுத்த நெஞ்சினன் வெளுத்த மேனியன் உற சிவந்த இரு கண்ணினன் – வில்லி:1 146/3
வெண் நிலாவினால் வெளுத்த எங்கணும் – வில்லி:11 145/2

மேல்


வெளுத்திடும் (1)

முருக்கு அலர் வெளுத்திடும் அருண நாட்டமும் முகில் குரல் இளைத்திட முதிரும் வார்த்தையும் – வில்லி:42 196/2

மேல்


வெற்பக (1)

வெற்பக முனிவர் ஈண்டி மங்கல வேதம் பாட – வில்லி:2 83/2

மேல்


வெற்பகம் (1)

வெற்பகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர் கின்னரர் ஒருசார் – வில்லி:6 17/2

மேல்


வெற்பர் (1)

வில் வளைத்து நின்ற நீல வெற்பர் ஒன்றை விண்ணிடை – வில்லி:13 121/1

மேல்


வெற்பனை (1)

வெற்பனை புகல அந்த வீடணன் அளித்த நீடு உயர் வியன்தலை – வில்லி:10 64/3

மேல்


வெற்பிடை (1)

விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின் – வில்லி:6 22/3

மேல்


வெற்பில் (1)

பாழி ஆடக வெற்பில் படர் சிரம் – வில்லி:13 35/1

மேல்


வெற்பின் (6)

வெற்பின் வலிய திண் தோள் வேந்தன் ஏவும் தூதால் – வில்லி:3 33/1
ஓளி கொண்ட செம்பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலி போல் – வில்லி:3 75/3
மிக தியங்கி நெடு மேரு வெற்பின் மிசை மேவு வானவர்கள் மீளவும் – வில்லி:10 60/3
விண்ணின் மீது திசை அளக்கும் வெற்பின் மீது பொலியும் எ – வில்லி:13 128/2
பைம் பொன் மா மேரு வெற்பின் பராரையை சோதி நேமி – வில்லி:20 9/1
நிருமித்தபடி தனது புய வெற்பின் மிசை ஒளிர நிகர் அற்ற கருணை வடிவை – வில்லி:40 64/3

மேல்


வெற்பினால் (1)

வீச்சினால் அறையுண்டும் கடக வாகு வெற்பினால் இடியுண்டும் வெகுளி கூரும் – வில்லி:43 40/3

மேல்


வெற்பினாலும் (1)

அமர் செய் பகதத்தனாலும் அவன் விடும் அருவி மத வெற்பினாலும் அணி கெழு – வில்லி:40 54/1

மேல்


வெற்பினிடை (1)

வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – வில்லி:46 72/1,2

மேல்


வெற்பினும் (1)

உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன் உளம் வெம் சினம் ஊறி எழ – வில்லி:45 219/1

மேல்


வெற்பினை (1)

வீமன் அன்று ஊர்ந்த வெம் கை வெற்பினை புடைத்து வீழ்த்தான் – வில்லி:44 15/3

மேல்


வெற்பினொடு (1)

நெட்டு இருள் சரனும் வெற்பு வெற்பினொடு நிச்சயித்து உடல நிற்ப போல் – வில்லி:4 57/2

மேல்


வெற்பு (20)

கங்கையாளிடத்தில் ஆதரம் மெலிந்த காலையில் களிந்த வெற்பு அளித்த – வில்லி:1 102/1
வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ – வில்லி:2 62/3
ஓத வான் கடலிடை ஒளித்த வெற்பு என – வில்லி:3 12/1
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள் – வில்லி:4 4/2
களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில் ஒரு கழி முழை – வில்லி:4 50/1
நெட்டு இருள் சரனும் வெற்பு வெற்பினொடு நிச்சயித்து உடல நிற்ப போல் – வில்லி:4 57/2
மிடைந்த நால் வகை மகீருகங்களும் நெடு வெற்பு இனங்களும் துன்றி – வில்லி:9 5/1
அ திசை இமயம் என்னும் அரச வெற்பு அடைந்து மிக்க – வில்லி:12 31/1
இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய் – வில்லி:12 126/2
வெற்பு இரண்டினில் வேலை முன் கடந்த தாள் நீட்டி – வில்லி:14 22/1
ஆதபன் உதய வெற்பு அணுகினான் அரோ – வில்லி:21 19/4
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த – வில்லி:21 60/2
வெம் கை யானையின் மிடல் வீமன் வெற்பு அன – வில்லி:21 82/3
வெற்பு என நின்றனர் வெற்று உடலம் கொடு வில் படை கொண்டவரே – வில்லி:27 191/4
மீதலம்-தனக்கு இறைவன் வச்சிரத்தினால் வெற்பு இனம் சிறகு அற்று – வில்லி:42 42/1
வெற்பு அடு தடம் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று வெய்தின் – வில்லி:44 85/3
மதுகை அம் தடம் புய வெற்பு அற பல வரையுடன் பொருந்திய நல் கழுத்து அற – வில்லி:45 154/3
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே – வில்லி:45 212/4
அத்த வெற்பு இரண்டு விற்கிடை என போய் ஆதவன் சாய்தல் கண்டருளி – வில்லி:45 237/1
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர் – வில்லி:46 168/1

மேல்


வெற்பு-அதுவாம் (1)

உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ – வில்லி:46 174/4

மேல்


வெற்புடை (1)

மின் எனும் மருங்குல் கொங்கை வெற்புடை வேய் கொள் மென் தோள் – வில்லி:2 110/2

மேல்


வெற்பும் (2)

விந்த மால் வரையும் ஏமகூடமுடன் நிடத நாம நெடு வெற்பும் மா – வில்லி:10 47/1
மெய் காற்றும் பரந்து எழுந்து வனத்தில் உள்ள வெற்பும் நெடும் தரு அனைத்தும் ஒடிந்து வீழ – வில்லி:14 16/2

மேல்


வெற்பை (3)

தும்பை அம் சடையான் வெற்பை துளக்கிய சூரன் மாள – வில்லி:13 27/3
மந்தர வெற்பை வளைத்தது மானும் – வில்லி:14 52/4
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் – வில்லி:40 60/2

மேல்


வெற்றி (30)

வெற்றி கொள் சிலையும் வெவ் வேலும் வாளமும் – வில்லி:3 29/3
வென்று வெம் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள் சங்கமும் குறித்தான் – வில்லி:9 53/3
அரசவைக்கு அணிசெய் சிங்க ஆசனத்து இருத்தி வெற்றி
முரசுடை துவச வேந்தன் முகம் மலர்ந்து இருந்த காலை – வில்லி:10 86/1,2
ஆடுகின்ற சூதில் வெற்றி அழிவு நம்மில் ஒக்குமால் – வில்லி:11 165/2
ஈவையும் குறித்து வெற்றி எய்த எய்த இவர்கள்-தம் – வில்லி:11 179/3
பொரு சமரில் முடி துணித்து புலால் நாறு வெம் குருதி பொழிய வெற்றி
முரசு அறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன் என்றாள் – வில்லி:11 254/3,4
வெற்றி கொள் பெற்றமும் விழைந்து சூழவே – வில்லி:12 130/3
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் – வில்லி:13 16/4
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து – வில்லி:13 91/3
வெற்றி உருத்திரசேனன் மீண்டு வந்து ஆங்கு – வில்லி:14 124/3
ஆளி பெரும் கொற்ற வெற்றி திரு தாதை அடி மன்னினான் – வில்லி:14 129/4
பூம் சாப வெற்றி கொடி கேரளர் பொன்னி நாடர் – வில்லி:23 21/3
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும் வீரனும் ஆகவே – வில்லி:28 38/2
வெற்றி தந்து அருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி மாயோன் – வில்லி:29 17/3
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் – வில்லி:30 23/4
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து வய வாளிகள் தொடுத்து வரவே – வில்லி:30 25/4
வெற்றி அபிமனும் வில் கையுடன் அவர் விட்ட கணைகள் விலக்கி மார்பு – வில்லி:34 21/3
நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும் நா நடுங்குமால் – வில்லி:35 7/3
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் – வில்லி:40 46/3
தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய் – வில்லி:40 56/2
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/2
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் – வில்லி:40 60/2
எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே – வில்லி:41 229/4
தன்னை வெற்றி மகுடம் தடிந்ததே – வில்லி:42 151/4
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் – வில்லி:45 30/3
வீமனே ஆக வென்றி விசயனே ஆக வெற்றி
தாமனே காண்டி இற்றை சமரில் என் தழல் வாய் ஒற்றை – வில்லி:45 96/2,3
வெற்றி விலோதனமும் வெம் சாபமும் உடனே – வில்லி:45 172/3
மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன் வெற்றி கூர்ந்திடவே – வில்லி:46 32/4
ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை – வில்லி:46 70/3
வெற்றி புனை பலபத்ரராமனும் மெய் துணைவன் இவை சொற்ற காலையில் – வில்லி:46 196/1

மேல்


வெற்றிகொள் (1)

வெற்றிகொள் முதிர் போர் நேமியாய் என்றார் விமலனும் கொடிய வெம் சாபம் – வில்லி:10 145/3

மேல்


வெற்று (3)

வெற்று எலும்பின் உயர் ஆசனம்-தனில் விகங்க நீழலிடை மேவர – வில்லி:4 51/1
வெற்பு என நின்றனர் வெற்று உடலம் கொடு வில் படை கொண்டவரே – வில்லி:27 191/4
வெற்று உடல் மன்னர் சரிந்த குடை-கண் விரிந்தன சாமரமே – வில்லி:44 49/3

மேல்


வெறாதவண்ணம் (2)

மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம்
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குவேனே – வில்லி:27 12/3,4
மேல்நாள் நம் உரிமை அற கவர்ந்த பெரும் துணைவன் உனை வெறாதவண்ணம்
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குமே – வில்லி:28 12/3,4

மேல்


வெறாது (1)

பழி இலா மொழி பாவை வெம் பாதகம் பகர்தி என்னை வெறாது ஒழி பாவை நீ – வில்லி:21 17/2

மேல்


வெறி (4)

வெறி படு முளரி மொக்குள் விரி பதம் நோக்கி சுற்றும் – வில்லி:5 12/1
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் – வில்லி:40 61/3
பொன் சக்ரம் என்ன வெறி தாமம் பொலிந்து சூழ – வில்லி:41 79/2
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும் விசயம் மிகுவன இரதமும் இரதமும் – வில்லி:44 25/2

மேல்


வெறியோடிவிட்டனவே (1)

மின்னாலும் கண்கள் வெறியோடிவிட்டனவே – வில்லி:45 168/4

மேல்


வெறுக்க (2)

அறிந்தவர் அவனி ஆளும் அரசனை வெறுக்க தம்மில் – வில்லி:16 45/3
நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ – வில்லி:27 106/4

மேல்


வெறுக்கவும் (1)

என் பதி அழகு குலைந்தது என்று எண்ணி இந்திரன் வெறுக்கவும் இயக்கர் – வில்லி:6 12/1

மேல்


வெறுக்கவோ (1)

இருள் நிறைந்தது என்று யாம் வெறுக்கவோ
மரபில் ஆதியாம் மதியும் எண்ணின் உள் – வில்லி:11 144/2,3

மேல்


வெறுக்கில் (2)

நீ வெறுக்கில் என் இருந்த மன்னவர் திகைக்கில் என் பல நினைக்கில் என் – வில்லி:27 112/1
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து செய்தவன் வெறுக்கில் என் – வில்லி:27 133/3

மேல்


வெறுத்தனள் (1)

சாயை வெறுத்தனள் அவளின் தல தேவி மிக வெறுத்தாள் தபனன் ஈன்ற – வில்லி:46 12/1

மேல்


வெறுத்தனன் (3)

மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன் வன் மனத்தி ஆன – வில்லி:46 12/3
யாயை வெறுத்தனன் பின்னை விதியை வெறுத்தனன் வீமற்கு இளைய கோவே – வில்லி:46 12/4
யாயை வெறுத்தனன் பின்னை விதியை வெறுத்தனன் வீமற்கு இளைய கோவே – வில்லி:46 12/4

மேல்


வெறுத்தாள் (1)

சாயை வெறுத்தனள் அவளின் தல தேவி மிக வெறுத்தாள் தபனன் ஈன்ற – வில்லி:46 12/1

மேல்


வெறுத்தான் (1)

வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான்
செம் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும் தெருமரல் உழந்தாள் – வில்லி:21 45/2,3

மேல்


வெறுத்திட (1)

மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன் வன் மனத்தி ஆன – வில்லி:46 12/3

மேல்


வெறுத்து (5)

வெறுத்து எனை முனியினும் வேண்டுமால் இது – வில்லி:1 59/2
வெறுத்து அனந்தரம் எழுந்திருந்து கரை அழியும் வேலை நிகர் வெகுளியன் – வில்லி:1 146/2
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் – வில்லி:21 44/3
மின்னையும் வெறுத்து ஒளிரும் மேதகு நிறத்தாள் – வில்லி:23 4/3
சேயை வெறுத்து உயிர் கவர்ந்தான் உறவு அறியான் தெயித்தியர் போர் செயித்தான் என்று – வில்லி:46 12/2

மேல்


வெறுத்தும் (1)

மிக நகைத்தும் வெறுத்தும் திரிபுர – வில்லி:42 148/1

மேல்


வெறுப்பது (2)

விழியுடையவரை அன்றோ மேன்மையோர் வெறுப்பது என்பார் – வில்லி:11 192/2
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்த பின் தானும் வீழ்ந்து – வில்லி:22 133/3

மேல்


வெறுப்பதே (1)

விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர் வியப்பை என் சொலி வெறுப்பதே – வில்லி:27 126/4

மேல்


வெறுப்பரோ (1)

வீடு அளிக்கினும் வெறுப்பரோ இதனை விடுக என்று எதிர் விளம்பினான் – வில்லி:27 114/4

மேல்


வெறும் (9)

சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே – வில்லி:3 51/2
மேல் ஆள் விழ வீமன் வெறும் கைகளால் – வில்லி:32 5/2
ஏலா உடல் என்பு உக மோத வெறும்
தோல் ஆயின சிற்சில தோல் இனமே – வில்லி:32 5/3,4
மிடல் பற்றிய வீமன் வெறும் கைகளால் – வில்லி:32 8/3
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் – வில்லி:38 31/3
வெருவி ஓடினர் தங்கள் ஓர் இரு வில்லும் அற்று வெறும் கையே – வில்லி:41 28/4
வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் – வில்லி:42 174/4
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான் – வில்லி:43 34/3
வென்றே இமைப்பின் வெறும் காலினின் மீள விட்டான் – வில்லி:45 71/4

மேல்


வென் (7)

கடும் படை பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின் – வில்லி:11 21/3
வென் போகிய விண் உறை வீரர் அலேன் – வில்லி:13 59/2
விண் நாடருக்கா வெம் சமத்தில் அசுராதிபரை வென் கண்டோன் – வில்லி:32 30/1
வெம் திறல் வில்லின் வென் கண்டனன் வீரனே – வில்லி:39 26/4
குனி சிலை கை அபிமன் வெம் கணைக்கு வென் கொடுக்கவே – வில்லி:40 44/2
குன்று போல் நெடும் தேரும் நுண் துகள் பட குலைந்து வென் கொடுத்து ஓட – வில்லி:42 131/2
வென் போகுவன் என்றலுமே இறைவன் விசையோடு இரதத்தினை மீள விடா – வில்லி:45 204/4

மேல்


வென்கண்டதே (1)

வென்ற சேனை வெகுண்டு வென்கண்டதே – வில்லி:5 99/4

மேல்


வென்கண்டு (1)

தழைத்த அ வனத்தை கனத்தை வென்கண்டு தழலவன் நுகர்ந்திடு காலை – வில்லி:9 56/2

மேல்


வென்கொடுத்து (1)

மேவ அரும் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர் – வில்லி:42 155/3

மேல்


வென்ற (38)

தோள்களின் கழையை வென்ற துச்சளை என்னும் பேராள் – வில்லி:2 79/4
வென்ற சேனை வெகுண்டு வென்கண்டதே – வில்லி:5 99/4
நெடும் பணை புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க – வில்லி:11 21/2
வேயை வென்ற தோள் மின்னை அங்கு வைத்து – வில்லி:11 135/1
வீவையும் குறித்து வென்ற மேன்மையான் விளம்புவான் – வில்லி:11 179/4
வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி மற்று இவன் – வில்லி:11 185/1
சம்பராசுரனை வென்ற வீரனை பைம் தாம மா மணி முடி சூட்டி – வில்லி:12 55/3
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இ தேர் – வில்லி:13 27/4
கன்னல் வேளை வென்ற இ கவின் படைத்த காட்சியும் – வில்லி:13 120/1
வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன் – வில்லி:20 8/2
தெவ் முனை மதியா வீரா தேவர்-தம் பகையை வென்ற
வெம் முனை காணுமாறு உன் வில் வளைத்திடுக என்றான் – வில்லி:22 89/3,4
மிண்டு தானவரை வென்ற விறலுடை விசயன் வின்மை – வில்லி:22 92/3
செம் கதிர் எழுந்த பின்னர் தென் திசை பூசல் வென்ற
வெம் கழல் விராடன்-தானும் மீண்டு தன் நகரி புக்கான் – வில்லி:22 111/3,4
வரி சிலை வேதம் கற்று மற்று அவன்-தனையும் வென்ற
குரிசிலை கங்கை தந்த குருகுல கோமான்-தன்னை – வில்லி:28 24/2,3
வெம் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு களத்தின்-வாய் விசையொடு அற்றன – வில்லி:31 25/1
தவர் கொண்டு செற்றான் முன் அளகேசன் அமர் வென்ற தனி ஆண்மையான் – வில்லி:33 8/4
வியந்த தேரின் மேல் முப்புரங்களும் வென்ற மீளி போல் நின்ற வீடுமன் – வில்லி:35 5/3
போரின் அண்டர் பகையை முன்பு பொருது வென்ற வின்மையான் – வில்லி:38 8/1
மீன் ஆர் கொடியோன்-தன்னை வென்ற வேத கொடியோய் – வில்லி:38 51/3
கருத்துடன் பொருது வென்ற மாமனும் கலந்து தம்மில் – வில்லி:39 8/2
அன்று வீடுமனை வென்ற ஆண்தகை சிகண்டி என்பான் – வில்லி:39 18/3
வீயினால் வென்ற போர் வில்லியை கண் நுதல் – வில்லி:39 23/1
தங்கள் மன்னன் அ முனை தனித்து வென்ற வின்மையும் – வில்லி:40 27/1
தகதத்த என வெம் களத்தூடு விழ வென்ற தனுவேதியும் – வில்லி:40 92/3
கலக்குற வென்ற கலிங்கரும் உட்படு காவலர் பற்பலரும் – வில்லி:41 3/2
வெல்லுக என்றனன் அன்று துரோணனை வென்ற பெருந்தகையே – வில்லி:41 19/4
வென்ற திறல் வீமனுமே – வில்லி:41 58/4
வில் மைந்து கொண்டு தகுவோர்-தமை வென்ற வீரன் – வில்லி:41 81/1
வென்ற வில் முனியும் மற்றும் வேந்தராய் அருகு தொக்கு – வில்லி:41 94/2
அசைவு இல் வன் திறல் பகை முனை நிருபரை அடைய வென்ற கட்டழகுடை அபிமனை – வில்லி:41 123/3
வெருவுற பகையை வென்ற வீரன் என் மருகன் என்றுஎன்று – வில்லி:41 157/3
வேர்த்து எதிர் விசயன் வென்ற களத்தில் – வில்லி:42 92/1
நென்னல் நீர் அபிமன்-தன்னை நேர் அற வென்ற போரும் – வில்லி:42 160/1
தெளிவு என்பது ஆசும் இலது உன் மனம் உறு செரு வென்ற வீரம் அமையும் அமையுமே – வில்லி:44 81/4
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/4
விஞ்சி முனை-தொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது அடல் வானவர் கோன் அருள் – வில்லி:45 67/2
காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே – வில்லி:45 212/3
மிடல் மிஞ்சு மேவலர் வானிடை போதர வினை வென்ற காவலர் பாசறை சேருதல் – வில்லி:46 198/1

மேல்


வென்றமை (2)

தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெம் சரத்தின் வென்றமை அல்லால் – வில்லி:24 17/2
புரி யோதன முனை வென்றமை புரி வில் முனி கருதா – வில்லி:41 109/2

மேல்


வென்றவன் (5)

நிருதேசரை வென்றவன் நேர் என மேல் – வில்லி:13 64/3
வென்றவன் பேடியே தன் மெய் நடுங்காமல் போரில் – வில்லி:22 119/3
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்த பின் – வில்லி:26 1/2
தீயினால் வென்றவன் திகழ்தரும் சிந்தையோன் – வில்லி:39 23/2
வென்றவன் ஏவும் தம்மில் விசும்பினை வேய்ந்தவாலோ – வில்லி:45 102/4

மேல்


வென்றவனும் (1)

நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை – வில்லி:42 76/3

மேல்


வென்றவனே (1)

வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே – வில்லி:42 91/4

மேல்


வென்றவாறும் (1)

உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும்
தொறு நிரை மீட்டவாறும் தூதர் போய் தொழுது சொன்னார் – வில்லி:22 114/3,4

மேல்


வென்றனம் (2)

வென்றனம் இனி நாம் என்று மெய் முகில்வண்ணன் சொல்ல – வில்லி:39 3/3
வென்றனம் பூசல் இன்றே விசயனும் தாதை-தன்பால் – வில்லி:45 45/2

மேல்


வென்றனன் (2)

வென்றனன் அரக்கன் என்று விரி கடல் போல ஆர்த்தது – வில்லி:36 23/3
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் – வில்லி:41 14/4

மேல்


வென்றனையே (1)

வென்றனையே சுயோதனன்-தன் மகவுடனே மகவு அனைத்தும் விடம் கால் அம்பின் – வில்லி:41 140/3

மேல்


வென்றாய் (1)

வீமன் வெம் சிறை மீட்ட நாளினும் திறல் வினை புரி முனை வென்றாய் – வில்லி:24 18/4

மேல்


வென்றார் (1)

வென்றார் அன்றோ வீமன் மகன் சேனையில் வீரர் – வில்லி:32 36/4

மேல்


வென்றாலும் (1)

வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் – வில்லி:5 62/4

மேல்


வென்றான் (7)

கார்வண்ணனையும் நெடும் காலம் வென்றான் இவன் காண் என்றாரே – வில்லி:5 43/4
தெருட்டிய உணர்வின் மிக்கோன் செப்பிய யாவும் வென்றான் – வில்லி:11 280/4
விரவி என் பெரும் தாதை நின் தாதையை வென்றான்
பரிவின் நின்னை யான் வெல்வன் என்று அவனிபன் பதாகை – வில்லி:22 65/2,3
வீரன் வெம் சமரம் வெல்ல விராடன் உத்தரன் வென்றான் அ – வில்லி:22 116/3
அரிகளை அரிதின் வென்றான் என்றனன் அந்தணாளன் – வில்லி:22 120/4
இருவரையும் வென்றான் – வில்லி:41 70/4
கூட்டு அம்பு எய்ய கொடு முனை வென்றான்
வேட்டம் போன வெம் களிறு ஒப்பான் – வில்லி:42 104/3,4

மேல்


வென்றானும் (1)

வென்றானும் மற்றை இளையோரும் ஒன்றின் ரகு அற்ற கோவும் முதலோர் – வில்லி:37 11/4

மேல்


வென்றி (58)

வென்றி மன்னனை விருத்தன் ஆம்வகை அவன் விதித்தான் – வில்லி:1 28/2
தானே உவந்து தனி தார் புனை தையல் வென்றி
ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர் – வில்லி:2 44/1,2
வெம் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான் வென்றி
பங்குனன் என்னும் நாமம் பகுதியால் படைத்திட்டானே – வில்லி:2 82/3,4
அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே – வில்லி:3 68/4
வென்றி நீடு படைகளோடும் விரவும் அங்கம் நாலொடும் – வில்லி:3 74/3
வென்றி நல்குமா வந்த விந்தை போல் விழி பரப்ப மேல் வீமசேனனும் – வில்லி:4 12/3
வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை வானவர் கோன் மதலை கண்டான் – வில்லி:7 21/4
வென்றி மன்னவர் யாரையும் வினவினை மின்னே – வில்லி:7 65/3
வென்றி துவரை நகர் காவலர்-தம்மை வென்று – வில்லி:7 80/1
வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி கொற்ற – வில்லி:11 30/1
விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து நீ போய் – வில்லி:11 49/1
வென்றி வீரன் மண்டபத்தின் விரிவு காண வேண்டும் நீ – வில்லி:11 154/3
ஆய வென்றி ஐயன் இல்லில் அமுதம் அன்ன போனகம் – வில்லி:11 160/3
பொய்த்த ஆடல் வல்ல மீளி பொருது வென்றி புனையவே – வில்லி:11 176/4
வென்றி கொள் அரசனோடும் வெம் சிலை விதுரனோடும் – வில்லி:11 270/3
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான் அவர்களும் அ வேடம் கொண்டார் – வில்லி:12 82/2
வென்றி கொள் ஐய நீ விபுதர் தம் பிரான் – வில்லி:12 142/3
வென்றி வார் சிலை மீளியும் தன் பெரும் – வில்லி:12 175/3
அ வரம் தனக்கு நல்கும் அன்னை தாள் வணங்கும் வென்றி
கை வரு சிலையினானை கடவுளர்க்கு இறைவன் கொண்டு – வில்லி:13 1/1,2
வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய கேளாய் – வில்லி:13 92/1
வென்றி அரக்கன் விளம்புதல் கேளா – வில்லி:14 75/1
சிரங்கள் ஆயிரத்தர் பூழை செவிகள் ஆயிரத்தர் வென்றி
உரங்கள் ஆயிரத்தர் ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற – வில்லி:14 88/2,3
வென்றி வாள் வீமன் உற்றதும் நிருதன் வெகுள்வதும் விசும்பிடை கண்டான் – வில்லி:15 10/4
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி – வில்லி:20 7/3
மிக முனி அடுத்து வெல்ல வென்றி உத்தரன் முன் மேவார் – வில்லி:22 118/3
பட அரவு உயர்த்த வென்றி பார்த்திவன்-தன்னை நோக்கி – வில்லி:25 15/2
வெம் கணை ஒன்றினாலே விளிந்திட வென்றி கொள்வேன் – வில்லி:27 174/3
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலாவண்ணம் செய்தான் – வில்லி:27 179/4
பார் இன்று அறிய நூற்றுவர்க்கும் பழி தீர் வென்றி பாண்டவர்க்கும் – வில்லி:27 219/3
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான் – வில்லி:28 15/4
வல்லியம் அனைய வென்றி மாகத பதியும் கொற்ற – வில்லி:28 17/2
வென்றி மற்று இவரே அல்லால் வேறு யார் எய்துகிற்பார் – வில்லி:29 12/2
வென்றி வேழமும் வேழமும் ஊர்ந்தன – வில்லி:29 20/2
வென்றி வீரரும் வீரரும் மேவினார் – வில்லி:29 20/4
வென்றி வடி வாள் உருவி மேலுற நடந்தான் – வில்லி:29 66/3
மேலாம் வென்றி பாண்டவர் தம் வெம் சேனையை கொண்டு எஞ்சாமல் – வில்லி:31 2/3
வென்றி கூர் பெரும் சகடமாம் வெய்ய யூகமும் செய்யவே – வில்லி:36 3/4
போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே – வில்லி:38 30/4
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு விறல் ஆர் சேனை வேந்தனுடன் – வில்லி:39 35/2
திளைத்தனர் வென்றி கூரும்வகை செருக்களம் எங்கும் ஆடவரே – வில்லி:40 21/4
துங்க வென்றி இன்றியே துரோணனார் அழிந்ததும் – வில்லி:40 27/2
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல் – வில்லி:41 46/1
வென்றி கொள் காவலர் காவல் மிகுப்பினும் வெயிலவன் வீழ்வதன் முன் – வில்லி:41 231/2
மன்னர் தம்தம் வில்லும் வேலும் வாளும் வென்றி வாளியின் – வில்லி:42 19/2
ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி வென்றி வரி ஏறு விற்கு உரிய பற்குனனுடன் பழைய – வில்லி:42 79/1
சிந்துரம் அதனை வென்றி திசை களிறு ஒப்பது அன்றே – வில்லி:43 19/4
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே – வில்லி:43 43/4
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும் – வில்லி:43 47/4
அறிந்து எதிர் ஊன்றி வென்றி ஆண் தகை கன்னன் மீள – வில்லி:44 18/3
வென்றி வேல் முருகற்கு நேர் புகழ் விடதரன்-தனையும் – வில்லி:44 35/3
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன் – வில்லி:44 38/3
மிண்டு முது புலி ஏறு பதாகையன் வென்றி வளவனை யார் நிகர் வீரரே – வில்லி:45 68/4
வீமனே ஆக வென்றி விசயனே ஆக வெற்றி – வில்லி:45 96/2
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா – வில்லி:45 206/3
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன் – வில்லி:45 239/2
வீமன் முதல் தம்பியரும் பொரு இலாத வெம் சேனை தலைவரும் போர் வென்றி கூரும் – வில்லி:46 76/1
வல்லார்கள் வென்றி புனைந்து அவனிதலம் பெறும் இதுவே வழக்கும் என்றான் – வில்லி:46 143/4
வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன் யான் விடு-மின் என மின் அனாளை – வில்லி:46 247/3

மேல்


வென்றிட (1)

வெருவரும் திறல் தரணிபர்களில் இவன் விளிய வென்றிட தகுமவர் இலர் இனி – வில்லி:41 117/3

மேல்


வென்றிடல் (1)

வென்றிடல் அரிது என்றிட்டான் கிளைஞரை வேறு இடாதான் – வில்லி:28 27/4

மேல்


வென்றிடவும் (1)

கொடு வில் ஆண்மையினால் இன்று என் குமரன் வென்றிடவும் சற்றும் – வில்லி:22 124/1

மேல்


வென்றிடு (4)

வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என வீடுமன் – வில்லி:1 150/1
வென்றிடு படையும் மற்றும் வேண்டுவ பலவும் ஈந்தார் – வில்லி:13 157/4
வென்றிடு மறைகளும் வில்லொடு ஏவு வேல் – வில்லி:16 64/3
வென்றிடு போரில் விசயன் இளைத்தால் – வில்லி:42 97/2

மேல்


வென்றிடுதி (1)

மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் – வில்லி:42 89/2

மேல்


வென்றிடுதும் (1)

தருமன் முதல் ஐவரையும் வென்றிடுதும் என்று துச்சாதனனொடு ஐவர் இளையோர் – வில்லி:38 23/1

மேல்


வென்றிடுமாறு (1)

விரைவொடும் வந்து எனை வாளி கொண்டிடுக என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும் – வில்லி:45 227/2

மேல்


வென்றியும் (3)

அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும் அழகும் வென்றியும் தம்தம் – வில்லி:11 64/1
வேண்டிய பலிகள் ஈந்து வென்றியும் வேண்டி மீண்டார் – வில்லி:28 35/4
வென்றியும் வலியும் கற்ற வின்மையும் விளம்ப வேண்டா – வில்லி:45 37/2

மேல்


வென்றியே (2)

சென்ற போர்-தோறும் வென்றியே புனையும் சேதிப்பதி சிசுபாலன் – வில்லி:10 113/3
வென்றியே நினைந்து எதிர்த்திரேல் உங்களால் வெல்லுதல் அரிது அம்மா – வில்லி:24 12/2

மேல்


வென்று (71)

வென்று தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன் – வில்லி:1 135/2
மீனகேதனனை வென்று தன் கொடிய விரதமே புரியும் வீடுமன் – வில்லி:1 138/2
பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள் இரு புறத்து மாதர் பலர் பொலிவுடன் – வில்லி:1 140/3
வென்று கொண்ட புவியை வேந்தன் மகவுக்கு அளித்து – வில்லி:3 39/3
சிறுவன் வென்று உனை பிணித்த சிறுமை என்ன பெருமையோ – வில்லி:3 80/4
வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை – வில்லி:4 56/3
விண்டு உறை கிழிய ஓடி வென்று ஒரு வாளை தன் வாய் – வில்லி:5 13/3
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே – வில்லி:5 61/1
வென்று கொற்றவையோடு ஒக்கும் மின்_இடை_பொன்னும் தாமும் – வில்லி:5 64/2
கை வரு சிலையின் வென்று கைப்பிடித்தவனுக்கு இன்றே – வில்லி:5 70/1
வென்றி துவரை நகர் காவலர்-தம்மை வென்று
மன்றல் குழலின் இளையாளை வலிதின் எய்தி – வில்லி:7 80/1,2
வெம் சேனை முற்றும் புறம்தந்திட வென்று போனான் – வில்லி:7 82/4
வென்று வெம் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள் சங்கமும் குறித்தான் – வில்லி:9 53/3
வென்று கொண்டு அணிந்த வாகையோன் தினவு மிக்கன எமது இணை மேரு – வில்லி:10 20/3
நேயமான இளையோர்கள் நால்வரும் நெடும் திசாமுகம் அடங்க வென்று
ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன் – வில்லி:10 63/3,4
இரணியன் இரணியாக்கன் என்ற தானவரை வென்று ஆங்கு – வில்லி:10 67/1
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று – வில்லி:11 33/2
வென்று சூதினில் யாவையும் கவரவே விரகினால் அழைத்திட்டான் – வில்லி:11 69/3
வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம் – வில்லி:11 167/3
கொல் நுனை வேலோர் வென்று கொண்டன கொடுத்தல் ஒல்லார் – வில்லி:11 273/2
வென்று தன் இளைஞரோடும் மேதகு புதல்வரோடும் – வில்லி:11 281/1
விராதன் ஆதி நிசாசரேசரை வென்று முச்சிகரத்தின் மேல் – வில்லி:12 92/3
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
வென்று மீள்க என்று வாழ்த்தி விரைவினில் வீரன் தன்னை – வில்லி:13 26/3
தப்பு உரத்தர் சதமகன் தன்னை வென்று
இ புரத்தை இவர் கவர்ந்தார் எனா – வில்லி:13 39/3,4
வென்று போனகம் நுகர்ந்து பொன் தரு மலர் வேய்ந்தான் – வில்லி:22 49/4
பேடி தேர் செலுத்த சென்ற பிள்ளையும் பெரும் போர் வென்று
கோடி தேர் முதுகு கண்டு கோ நிரை மீட்டான் என்று என்று – வில்லி:22 110/1,2
மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள் – வில்லி:22 113/3
ஓடி என் புதல்வன்-தானே ஒரு தனி பொருது வென்று
நீடிய நிரையும் மீட்டு மீண்டனன் என்ன நீ அ – வில்லி:22 121/2,3
வென்று மீள் குமரன்-தன்னை வீதிகள்-தோறும் மாதர் – வில்லி:22 130/1
பரியவன் பெரும் சூதினால் வென்று பல் ஆண்டு அடிப்பட ஆண்டான் – வில்லி:24 3/2
குரவரையும் கிளைஞரையும் குலத்து உரிய துணைவரையும் கொன்று போர் வென்று
அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில் – வில்லி:27 7/1,2
வென்று போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி – வில்லி:27 94/2
வென்று உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம் விரைவின் என்றான் – வில்லி:28 26/4
காண்தகு போரின் வென்று களம் கொள தகுமோ என்றான் – வில்லி:29 9/4
மன் மகன் தருமன் வென்று வையகம் எய்தி நிற்பான் – வில்லி:29 14/1
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன வந்தனன் வீமனே – வில்லி:29 41/4
பொரு முனையில் வீடுமனை புறங்கண்டு நிருபர் எலாம் பொன்ற வென்று
விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ தொடு சரத்தால் வீழ்ந்தது என்றார் – வில்லி:29 74/3,4
பூம் தண் மாலை பஞ்சவர் ஆனை போர் வென்று
சேர்ந்தசேர்ந்த மன்னவரோடும் திறலோடும் – வில்லி:32 38/1,2
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும் உவகை கொள் நெஞ்சுடன் – வில்லி:34 24/3
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே – வில்லி:35 3/4
மிகு நிறம் கொள் பைம் தாம வாகை போர் வென்று சூடினான் வீமசேனனே – வில்லி:35 4/4
வென்று போன போர் மேன்மையால் விலோதன பணி காவலன் – வில்லி:36 3/1
வளம் மிக்க வெம் போர் களம் வென்று வதுவை செய்வான் – வில்லி:36 34/2
வென்று மா மன்னவன் மகனையும் மீது கொண்டு – வில்லி:39 27/2
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு விறல் மன்ன நீ – வில்லி:40 86/3
இகல் நெடும் களம் வென்று கொள்குவம் என்று வந்து எதிர் அணுகினார் – வில்லி:41 29/2
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும் வென்று கோறல் எளிது அரோ – வில்லி:41 40/4
எறி தொடையல் சங்கபாணி மருமகன் இகலும் அமர் வென்று மீளும் அளவையில் – வில்லி:41 50/1
வென்று அமரில் வாள் அபிமன் – வில்லி:41 77/1
சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான் – வில்லி:41 138/2
விடுத்த பெருந்தாதை இரு விழி களிப்ப பகை வென்று மீளாது என்னை – வில்லி:41 144/3
போரினில் துணைவரோடும் புயங்க கேதனனை வென்று
பார் எனக்கு அளித்தி நீயே என்று உளம் பரிவு கூர்ந்தேன் – வில்லி:41 160/1,2
செப்பினனால் அவை பெற்றனன் வென்று செயத்திரதன் தெறுவான் – வில்லி:41 222/4
வென்று மீளுதும் என விடை கொண்டார் அரோ – வில்லி:41 256/4
இந்த வய போர் இ முறை வென்று
பைம் துளவோனும் பார்த்தனும் ஆக – வில்லி:42 95/1,2
வீழ இங்கும் அவன்-தனை வென்று இவன் மேல் நடந்துழி எண் திசையும் படை – வில்லி:42 125/1
பாவி கன்னன் பதைக்க வென்று ஏகினான் – வில்லி:42 152/3
வென்று சாத்திய வாகை கொள் வில்லினான் – வில்லி:42 153/4
மல்லினின் வென்று வீழ்த்தி மாயவன் தம்பி-தன்னை – வில்லி:42 157/1
வென்று கொண்டவனும் மீள விளம்புவன் என்ப மாதோ – வில்லி:43 23/4
போர் அற மலைந்து வென்று போதத்தால் பவங்கள் ஏழும் – வில்லி:43 26/1
ஒன்ற ஐம்புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி உற்பவம் – வில்லி:43 45/1
வெட்டி அறன் புதல்வன்-தன் வரூதினி வென்று களித்தனவே – வில்லி:44 51/3
போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே – வில்லி:45 25/4
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ – வில்லி:45 27/3
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் – வில்லி:46 47/4
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் – வில்லி:46 75/4
மோது மோகர போர் வென்று முடித்துமோ ஒன்றில் ஒன்றில் – வில்லி:46 120/1
பாண்டவர் முடிய வென்று இ பார் எலாம் உனக்கே தந்தால் – வில்லி:46 121/1
கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன் காசினி முழுவதும் வென்று
கொண்டவர் இவர் என்று எண்ணியே சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை – வில்லி:46 217/1,2

மேல்


வென்றுவென்று (1)

முந்தமுந்த வென்றுவென்று மோகரித்த தெவ்வர்-தாம் – வில்லி:43 10/3

மேல்


வென்றே (4)

வென்றே இமைப்பின் வெறும் காலினின் மீள விட்டான் – வில்லி:45 71/4
வென்றே அவனி முழுது ஆளும் வீரோதயன் நின் தம்முனையும் – வில்லி:45 139/1
தப்ப அரும் சமர் விளைத்தனிர் நீயும் அ தருமன் மைந்தனும் வென்றே
மெய் பெரும் புகழ் புனை குருகுலத்திடை வீடுமன் முதலான – வில்லி:45 179/1,2
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு – வில்லி:45 255/3

மேல்


வென்றோம் (2)

மானே என்றும் குறித்து இழந்தான் வழக்கால் வென்றோம் வருவாயே – வில்லி:11 213/4
விட்டான் வெம் சமரம் இனி வென்றோம் என்று உட்கொண்டான் வேந்தர்_வேந்தன் – வில்லி:41 135/4

மேல்


வென்றோர் (1)

இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத – வில்லி:10 72/1

மேல்


வென்றோர்களும் (1)

சுக தத்தம் உற ஓட வென்றோர்களும் கண்துயின்றார்களே – வில்லி:40 92/4

மேல்


வென்றோன் (2)

ஆதிபன் ஆகி அநங்கனை வென்றோன்
நீதியினாலும் நிறைந்தனன் நுண் நூல் – வில்லி:3 94/2,3
என்றனன் முன்னம் இடிம்பனை வென்றோன் – வில்லி:14 75/4

மேல்


வென்னிட்ட (2)

மெய் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல் வென்னிட்ட பின் – வில்லி:22 13/1
என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட வில் ஆசிரியன் – வில்லி:41 18/1

மேல்


வென்னிட்டது (1)

வென்னிட்டது அ மன்னன் வீர பெரும் சேனை – வில்லி:45 157/4

மேல்


வென்னிட்டவர் (1)

பட்டவர் எத்தனை ஆயிரர் நின்று படாமல் உயிர்ப்புடன் வென்னிட்டவர்
எத்தனை ஆயிரர் அஞ்சலின் ஏகுக என்று அமர்-வாய் – வில்லி:41 10/1,2

மேல்


வென்னிட்டார் (1)

தாண்டிய வெம் பரி நகுல சாதேவர் வென்னிட்டார்
பாண்டியனும் முதுகிட்டான் பாஞ்சாலர் புறமிட்டார் – வில்லி:40 15/1,2

மேல்


வென்னிட்டான் (1)

வெம் முனை செய் போர் அழிந்து தேர் அழிந்து வென்னிட்டான் மீண்டும்மீண்டும் – வில்லி:42 181/2

மேல்


வென்னிட்டிடும் (1)

நாணாது முன் வென்னிட்டிடும் நம் சேனை அடங்க – வில்லி:42 59/3

மேல்


வென்னிட்டு (1)

வீழ்தலும் மன்னர்_மன்னன் வெம் படை வென்னிட்டு ஓட – வில்லி:45 99/1

மேல்


வென்னிட (5)

அங்கு நின்ற மகீபர் வென்னிட அவனை முந்துற அணுகினான் – வில்லி:29 49/4
புகலுறு கலிங்கர்_கோன் போரில் வென்னிட
இகலுடன் எடுத்துஎடுத்து இவன் எறிந்தபோது – வில்லி:30 18/1,2
ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில் எனைவரும் வென்னிட
மேய விழி இலையாய பதி தரு வீரர் பலரும் விகன்னனும் – வில்லி:34 19/1,2
மிகு திறல் தண்டுகொண்டே வென்னிட பொருது மீண்டான் – வில்லி:39 10/4
ஈர்_இரண்டும் வேறு வேறுபட்டு வென்னிட புடைத்து – வில்லி:43 6/2

மேல்


வென்னிடலும் (1)

சிந்தையும் மானமும் வீரமும் விட்டு ஒரு செயல் அற வென்னிடலும்
தந்திரநாதன் உடைந்தனன் என்று இரு தானையின் மன்னவரும் – வில்லி:41 15/2,3

மேல்


வென்னிடவே (1)

வெவ் வாசிகள்-தம்மொடும் வென்னிடவே – வில்லி:32 16/4

மேல்


வென்னிடு (2)

வென்னிடு கட கரி வீரன் வீமன் முன் – வில்லி:30 19/1
தந்தை வென்னிடு முன்னர் முப்புர தகனனே நிகர் மகன் மிக – வில்லி:41 26/1

மேல்


வென்னிடுதல் (1)

முதல்வன் வென்னிடுதல் கண்டு முடியுடை வேந்தரோடும் – வில்லி:45 95/1

மேல்


வென்னிடும் (2)

வென்னிடும் அளவில் நின்ற வீடுமன் விதுரன் வண்டு – வில்லி:22 97/1
வில் இயல் தானை வேந்தன் வென்னிடும் விரைவு காணா – வில்லி:39 13/2

மேல்