கோ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 42
கோ_மடந்தை 1
கோக்கவே 1
கோக்குலம் 1
கோகன்ன 1
கோகன்னம் 1
கோகனக 1
கோகனத 1
கோகனதன் 1
கோகில 1
கோகு 2
கோகோ 2
கோங்கு 1
கோச 1
கோசலர் 1
கோட்டம் 1
கோட்டி 3
கோட்டிய 3
கோட்டியே 1
கோட்டில் 1
கோட்டிலே 1
கோட்டினால் 1
கோட்டினேன் 1
கோட்டு 7
கோட்டொடும் 1
கோடம் 1
கோடரத்து 1
கோடல் 3
கோடலம் 1
கோடற்கு 1
கோடாமல் 1
கோடி 88
கோடி-தனக்கு 1
கோடிகள் 1
கோடிகோடி 1
கோடித்தாரே 1
கோடித்து 2
கோடிய 1
கோடியாக 1
கோடியாம் 1
கோடியாய் 1
கோடியில் 1
கோடியின் 3
கோடியினானே 1
கோடியும் 2
கோடு 11
கோடுகள் 1
கோடுகளே 2
கோடுகின்ற 1
கோடுடை 2
கோடும் 2
கோடை 4
கோடையால் 1
கோடையில் 1
கோடையினால் 1
கோடையினும் 1
கோண் 4
கோண 1
கோணம் 1
கோணமே 1
கோணிய 1
கோணே 1
கோத்த 4
கோத்தலும் 1
கோத்தவன் 1
கோத்தனர் 1
கோத்தார் 2
கோத்தான் 2
கோத்திர 1
கோத்திரங்களின் 1
கோத்திரம் 1
கோத்திரி 1
கோத்து 2
கோத்தும் 1
கோத 1
கோதண்ட 1
கோதண்டம் 3
கோதமன் 1
கோதமன்-தனக்கு 1
கோதான 1
கோதி 1
கோதித்த 1
கோதில் 1
கோதிலா 1
கோதிலாய் 1
கோதினால் 1
கோது 13
கோதுமாலோ 1
கோதை 9
கோதையர் 2
கோதையால் 1
கோதையாள் 1
கோதையை 2
கோப்புற 2
கோப 12
கோபத்தாலும் 1
கோபத்துடன் 1
கோபம் 7
கோபமும் 2
கோபமே 1
கோபமொடு 1
கோபமோடு 1
கோபாலர் 2
கோபாலரும் 2
கோபாலரோ 1
கோபாலன் 2
கோபாலா 3
கோபுர 7
கோபுரங்களால் 1
கோபுரத்து 1
கோபுரம் 1
கோபுரமும் 1
கோமக 2
கோமகர்க்கும் 1
கோமகளை 1
கோமகன் 9
கோமகனும் 2
கோமகனை 1
கோமகனொடும் 1
கோமள 2
கோமன்றில் 1
கோமான் 31
கோமான்-தன்னை 1
கோமேதகம் 1
கோயில் 35
கோயிலிடை 1
கோயிலில் 5
கோயிலின் 2
கோயிலும் 3
கோயிலூடு 1
கோயிலே 1
கோயிலை 1
கோல் 24
கோல்கள் 2
கோல 19
கோலம் 17
கோலம்-அது 1
கோலமாய் 2
கோலமும் 2
கோலாகல 1
கோலால் 1
கோலான் 1
கோலி 13
கோலியும் 1
கோலியே 1
கோலினன் 3
கோலினால் 5
கோலுடன் 1
கோலும் 4
கோலுவான் 1
கோலொடு 1
கோவர்த்தனமே 1
கோவல் 1
கோவலர் 3
கோவலர்க்கு 1
கோவலன் 4
கோவலா 1
கோவிந்தன் 1
கோவிந்தா 4
கோவியர் 5
கோவின் 4
கோவின்-பால் 1
கோவுக்கு 1
கோவும் 18
கோவுமே 1
கோவே 10
கோவேந்தன் 1
கோவை 9
கோவையும் 1
கோழியான் 1
கோழியான்-தனக்கும் 1
கோள் 15
கோள்களின் 1
கோளகை 1
கோளகையூடு 1
கோளம் 4
கோளமும் 1
கோளமே 1
கோளரி 1
கோளில் 1
கோளின் 2
கோளினான் 1
கோளும் 5
கோளொடு 1
கோறல் 12
கோறலோ 1
கோறும் 3
கோன் 49
கோன்-தன் 2
கோன்மை 1
கோனிடம் 1
கோனிடை 1
கோனும் 2
கோனே 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கோ (42)

வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம் உண்ட கோ
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே – வில்லி:4 52/1,2
குமரனால் என கோ நகுலன்-தனால் – வில்லி:5 102/2
கோ நகர் இருக்கை அடைந்தனன் ஒரு நாள் கொற்றவன் ஏவல் கைக்கொண்டு – வில்லி:6 6/2
கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை – வில்லி:7 40/1
சொன்னான் அது கேட்டு உளம் மகிழ்ந்தார் சுரர் கோ மகனும் துணைவனுமே – வில்லி:10 36/4
நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு – வில்லி:11 14/1
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப – வில்லி:11 14/2
தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான் – வில்லி:11 14/4
கோ வரு முன்றிலானை கொடும் சமர் வெல்லலாமோ – வில்லி:11 20/4
வன் தபோதனரினும் மிகு பொறையன வலன் உயர்வன எண் கோ
என்ற போதக தானையின் பெருமையை எங்ஙனம் புகல்கிற்பாம் – வில்லி:11 79/1,2
கூரும் துயரினுடன் வீழ்ந்து கோகோ என்று கோ சபையில் – வில்லி:11 230/3
சொற்றனன் சுரர் கோ முன் தொழுது அரோ – வில்லி:12 168/4
கோ ஆனவனும் பல படையும் குன்ற சென்று பொருது இமைப்பில் – வில்லி:17 5/3
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை – வில்லி:21 14/3
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம் – வில்லி:22 14/2
கோ வலான் அவன் கொண்ட கோ மீளவும் கொண்டான் – வில்லி:22 20/4
கோ வலான் அவன் கொண்ட கோ மீளவும் கொண்டான் – வில்லி:22 20/4
குடம் நிறைப்பன குவி முலை கோ நிரை மீட்பான் – வில்லி:22 26/1
கொண்ட கோ நிரை கோவலர் கொண்டு முன் போக – வில்லி:22 53/1
கோ நிரை குலம் கொண்டுபோம் கோ நிரை துரந்து – வில்லி:22 54/2
கோ நிரை குலம் கொண்டுபோம் கோ நிரை துரந்து – வில்லி:22 54/2
கோ கன நாக வேக கொடியவன் சேனை யாவும் – வில்லி:22 100/1
கோடி தேர் முதுகு கண்டு கோ நிரை மீட்டான் என்று என்று – வில்லி:22 110/2
கூனல் வாய் மழு தரித்த கோ ஆகியும் அரக்கரை கொலை செய்த – வில்லி:24 1/3
கோ தருமம்-தனில் ஆண்மை கூறாதோ கூறுக நீ கொற்ற வேந்தே – வில்லி:27 24/4
கோ தருமன் முதலாய குல வேந்தர் ஐவரையும் – வில்லி:27 46/2
கோ விலங்கு பொர அஞ்சுமோ கரட குஞ்சரங்கள் பகை கொண்டகால் – வில்லி:27 120/2
கோ குந்தி அரசன் பாவை குலைந்து அழும் கொடுமை கண்டு – வில்லி:27 158/2
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன் – வில்லி:29 50/1
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு கூறினன் பனங்கொடியனே – வில்லி:38 35/4
கோ திரள் புடை வர குடை வர கொடி வர – வில்லி:39 19/2
கோ தருமன் பணித்ததன் பின் கோதண்டம் உற வாங்கி – வில்லி:40 7/3
பஞ்சவர் கோ முதல்வன்-தனை வன்பொடு படை பொர எண்ணினனே – வில்லி:41 2/4
கோ பலருடன் பல கூறல் மற்று அவர் – வில்லி:41 252/1
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1
கோ விகன்னன் கொலைபட பற்பலர் – வில்லி:42 152/1
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா மைந்தன் வீமன் கையில் – வில்லி:42 178/3
புள் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன் – வில்லி:44 65/2
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன் – வில்லி:45 169/2
கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையை கொண்டு உற அணிந்தனன் இகல் – வில்லி:46 9/3
கோ தரும மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி என கூறியிட்டான் – வில்லி:46 19/4

மேல்


கோ_மடந்தை (1)

கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை – வில்லி:7 40/1

மேல்


கோக்கவே (1)

இடம்-தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவே என்றான் – வில்லி:27 252/2

மேல்


கோக்குலம் (1)

குறையினால் என கோக்குலம் கூடி வந்து – வில்லி:1 131/2

மேல்


கோகன்ன (1)

கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு – வில்லி:7 49/2

மேல்


கோகன்னம் (1)

கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே – வில்லி:7 48/4

மேல்


கோகனக (1)

பொன்னும் பிறந்தாள் கோகனக பூ மீது எழுந்த பொன் போல்வாள் – வில்லி:3 89/4

மேல்


கோகனத (1)

கோடு கொண்ட கை குரிசிலை அலர்ந்த கோகனத
காடு கண்டு என கண்டு தன் கண் இணை களியா – வில்லி:27 76/1,2

மேல்


கோகனதன் (1)

குன்றினையும் சீர்தூக்கி நிறுப்பதாக கோகனதன் அமைத்த துலைக்கோலும் போலும் – வில்லி:7 46/4

மேல்


கோகில (1)

கூக்குரல் விளிப்ப போலும் கோகில குரலும் கேட்டார் – வில்லி:5 14/4

மேல்


கோகு (2)

உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் – வில்லி:5 60/3
கோகு தட்டிடு தனஞ்சயன் இவையிவை கூறும் – வில்லி:22 68/4

மேல்


கோகோ (2)

கூரும் துயரினுடன் வீழ்ந்து கோகோ என்று கோ சபையில் – வில்லி:11 230/3
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று – வில்லி:45 254/3

மேல்


கோங்கு (1)

கோங்கு இளம் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால் – வில்லி:7 68/3

மேல்


கோச (1)

சஞ்சலமான கோச தசையினை தாழி-தோறும் – வில்லி:2 71/1

மேல்


கோசலர் (1)

வங்கர் கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதரும் – வில்லி:29 35/3

மேல்


கோட்டம் (1)

கோட்டம் இல் சிந்தையானும் குரிசிலுக்கு உரைக்கலுற்றான் – வில்லி:11 202/4

மேல்


கோட்டி (3)

சுடும் அனல் கலுழனாக சுருதியின்படியே கோட்டி
நடுவுற திசைகள் நான்கும் நான்கு வெள் ஏறு கோட்டி – வில்லி:10 91/1,2
நடுவுற திசைகள் நான்கும் நான்கு வெள் ஏறு கோட்டி
வடு அற சமைத்த சாலை மண்டபம்-தன்னை நோக்கின் – வில்லி:10 91/2,3
சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே – வில்லி:45 26/4

மேல்


கோட்டிய (3)

கோட்டிய சிலையினோடும் கொடி மணி தேரினோடும் – வில்லி:5 24/3
கோட்டிய நகரி என்னும் குல_கொடி மன்றல் எய்த – வில்லி:6 35/3
கொல்லுதல் புரிந்தோய் என்றனன் முரசம் கோட்டிய கொற்ற வெம் கொடியோன் – வில்லி:18 16/4

மேல்


கோட்டியே (1)

நெருக்கினர் தருக்கினர் விறல் நிசாச்சரர் நிமிர்த்தனர் வடி கணை சிலைகள் கோட்டியே – வில்லி:42 196/4

மேல்


கோட்டில் (1)

உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு உரைத்திட கோட்டில் மீண்டு ஒன்றும் – வில்லி:18 15/2

மேல்


கோட்டிலே (1)

கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து இ குன்றிடை இன்று புக்கனனால் – வில்லி:12 79/4

மேல்


கோட்டினால் (1)

ஆன வானவன் ஒக்க அ கோட்டினால்
மானமும் அவர் ஆவியும் வாங்கினான் – வில்லி:21 97/2,3

மேல்


கோட்டினேன் (1)

முடியுமாறு ஒரு மண்டபம் கோட்டினேன் முழை போல் – வில்லி:3 122/4

மேல்


கோட்டு (7)

பனைக்கை பிறை வெண் கோட்டு அயிராபதமே போலும் பகட்டில் இவன் – வில்லி:5 44/1
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு – வில்லி:7 49/2
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு
நாகு அன்ன பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண் துவரை நண்ணி ஆங்கண் – வில்லி:7 49/2,3
அங்கு உறுப்புடனே வெம் கோட்டு அரிண தொக்கு அருண மேனி – வில்லி:10 105/3
கிம்புரி நெடும் கோட்டு அம் பொன் கிரி வல்லோன் கேட்ட பின்னர் – வில்லி:18 13/2
கொலையினில் சிறந்த கோட்டு குஞ்சரம் கொண்டு மீண்டும் – வில்லி:45 114/3
சுற்றிய நேமி வாசி துளை கர கோட்டு நால்வாய் – வில்லி:46 44/3

மேல்


கோட்டொடும் (1)

மிக பிடுங்கினன் வேரொடும் கோட்டொடும்
உக புடைத்தனன் ஓட தொடங்கினார் – வில்லி:21 96/2,3

மேல்


கோடம் (1)

இங்கு அயல் எழுந்த கோடம் யாது என யாதும் சொல்லான் – வில்லி:41 155/3

மேல்


கோடரத்து (1)

மெய் திறலுடைய யாவும் அ தருவின் கோடரத்து ஒளித்து ஒரு விரகால் – வில்லி:19 9/2

மேல்


கோடல் (3)

கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி – வில்லி:2 57/2
குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே – வில்லி:3 107/4
உரிமை உற்று அது கோடல் மற்று உம்பர்க்கும் அரிதால் – வில்லி:14 42/4

மேல்


கோடலம் (1)

இங்கு இவன் பரிந்து இயற்றிய கோடலம் என்றார் – வில்லி:3 119/3

மேல்


கோடற்கு (1)

உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ மாயன் உம்பர் பதி புகுந்து ஒரு பைம்_தோகைக்கு ஈந்த – வில்லி:14 14/3

மேல்


கோடாமல் (1)

சகுனி ஆவி போமாறு சபத வாய்மை கோடாமல்
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட – வில்லி:46 97/1,2

மேல்


கோடி (88)

அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி அ அரசர் – வில்லி:1 7/3
கோடி பேர் அரசர் துதி எடுக்க நதி குமரனும் தன் நகர் குறுகினான் – வில்லி:1 149/2
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி
ஆசி அன்பால் ஓதி அருள்செய்து இருந்த பின்னர் – வில்லி:3 35/3,4
குனி வில் வலியால் அமரும் கோடி என்று கொடுத்தான் – வில்லி:3 46/3
மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே – வில்லி:3 60/1
மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சி புடை சூழ – வில்லி:3 93/2
கோடி அம்பரத்திடை எழுந்து உனை கொண்டு போவல் ஓர் குன்றில் என்னவே – வில்லி:4 6/4
பார்ப்பான் வந்து ஒரு கோடி அரசை சேர பரிபவித்து பாஞ்சாலன் பயந்த தெய்வ – வில்லி:5 59/1
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து – வில்லி:7 23/2
கருதி ஆயிர கோடி வெம் புயங்கம் இ கானிடை உள என்று – வில்லி:9 14/1
அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த பல் ஆயிர கோடி
சண்ட தூணங்கள் போன்றன பரந்து தனித்தனி முகில் பொழி தாரை – வில்லி:9 38/3,4
தேவரும் கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய் நின்ற முப்பத்து – வில்லி:9 45/1
இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான் – வில்லி:10 7/2,3
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார் – வில்லி:10 15/2
சத கோடி சுரும்பு அரற்றும் தாராய் அ சராசந்தன்-தன்னை இன்னே – வில்லி:10 15/3
சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் – வில்லி:10 15/4
கரிகள் கோடி இரதங்கள் கோடி பவனத்தினும் கடுகு கவன வெம் – வில்லி:10 49/1
கரிகள் கோடி இரதங்கள் கோடி பவனத்தினும் கடுகு கவன வெம் – வில்லி:10 49/1
பரிகள் கோடி நவ கோடி மா மணிகள் பல் வகை படு பசும் பொனின் – வில்லி:10 49/2
பரிகள் கோடி நவ கோடி மா மணிகள் பல் வகை படு பசும் பொனின் – வில்லி:10 49/2
கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து – வில்லி:10 49/3
அரிகள் கோடி கிளர் சோலை சூழ் தம செல்வ மா நகரி அணுகினான் – வில்லி:10 49/4
ஆதலால் உறுதி சொன்னேன் ஆம் முறை தெரிந்து கோடி
ஏதிலார் போல யானும் இனி உனக்கு யாதும் சொல்லேன் – வில்லி:11 39/1,2
தூளி கொண்டிட மிடைந்து வந்தன நெடும் துரகதம் பல கோடி – வில்லி:11 81/4
ஓடும் மால் வரை இவை என தனித்தனி ஊர்ந்த தேர் பல கோடி
நாடு மால் வரை கடல் வனம் எனும் நிலன் நாலுமே ஒன்றாக – வில்லி:11 83/2,3
அடுத்த நிறம் பற்பல பெற்று ஆயிரம் ஆயிரம் கோடி ஆடையாக – வில்லி:11 248/2
பித்தர் மொழி என கருதி மறந்தருள் என்று ஒரு கோடி பிதற்றினானே – வில்லி:11 260/4
ஆசில் நான் மறைப்படியும் எண் இல் கோடி ஆகமத்தின் படியும் எழுத்து ஐந்தும் கூறி – வில்லி:12 37/1
பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம் புரிந்தார் பைம் பொன் மேனி – வில்லி:12 42/1
எண்ணுடை மடவார் புரிந்தன இவ்வாறு இங்கிதம் எத்தனை கோடி – வில்லி:12 63/4
அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய் அருகு போத – வில்லி:12 88/2
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே – வில்லி:12 114/1
கோழியான்-தனக்கும் தோலா அவுணர் மு கோடி உண்டால் – வில்லி:13 14/4
கற்ப கோடி கடையுற காண்குவார் – வில்லி:13 34/4
மூன்று கோடி அசுரர் முகில் என – வில்லி:13 38/1
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு – வில்லி:13 74/2
உற்றன மூன்று கோடி சேனையும் உருத்து எழுந்த – வில்லி:13 91/2
கூளி கோடி உய்ப்ப குஞ்சரங்கள் கோடி உய்ப்ப பேர் – வில்லி:13 117/1
கூளி கோடி உய்ப்ப குஞ்சரங்கள் கோடி உய்ப்ப பேர் – வில்லி:13 117/1
ஆளி கோடி உய்ப்ப வாயு கதி கொடு அந்தரத்தின் மேல் – வில்லி:13 117/2
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப வாவு தேர் – வில்லி:13 117/3
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப வாவு தேர் – வில்லி:13 117/3
குண்டலங்கள் அழகு எறிப்ப மகுட கோடி குலவி மேல் – வில்லி:13 119/2
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும் உடனே சேர – வில்லி:13 155/3
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி
செய் காற்றும் செழும் தரளம் நிலவு வீச சேதாம்பல் பகல் மலரும் செல்வ நாடன் – வில்லி:14 16/3,4
ஓர் ஆயிரம் கோடி ஒற்றாள் விடுத்தான் அ ஒற்றாள்களும் – வில்லி:22 3/3
கோடி கோடி பைம் கோதையர் குழீஇயினர் வாழ்த்த – வில்லி:22 32/3
கோடி கோடி பைம் கோதையர் குழீஇயினர் வாழ்த்த – வில்லி:22 32/3
கோடி அம்புகள் ஓர் ஒரு தொடையினில் கோத்து – வில்லி:22 47/3
ஒருவருக்கொருவர் வாளி ஓர் ஒரு கோடி எய்தார் – வில்லி:22 90/4
கோடி தேர் முதுகு கண்டு கோ நிரை மீட்டான் என்று என்று – வில்லி:22 110/2
கோடியின் கோடி ஆன குருக்கள் வெம் சேனை-தன்னை – வில்லி:22 121/1
கோடி உத்தரியப்பட்டும் குழமகன்-தனக்கு நல்கி – வில்லி:22 135/3
சேடன் வந்து அனந்த கோடி செம் கதிர் மணியின் பத்தி – வில்லி:25 3/3
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ – வில்லி:27 100/4
மாடு இரண்டும் எண் இல் கோடி மன்னர் சேனை நிற்கவும் – வில்லி:30 7/1
விருது ஆயிரம் கோடி முரசு ஆயிரம் கோடி மேன்மேல் எழ – வில்லி:33 3/1
விருது ஆயிரம் கோடி முரசு ஆயிரம் கோடி மேன்மேல் எழ – வில்லி:33 3/1
பாகங்கள்-தோறும் ஒரு கோடி மன்னர் பகதத்தனோடு நிறுவி – வில்லி:37 10/2
மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி
ஊறுபட வெம் கதை கொடு அன்று அவன் உடைக்க – வில்லி:37 26/2,3
பார்த்தன் கணையால் பட்டவரை பங்கேருகத்தோன் பல கோடி
நா தந்திலனே எண்ணுதற்கு நாம் ஆர் புகல தே மாலை – வில்லி:37 35/1,2
இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும் எண் இல் கோடி மகீபரும் – வில்லி:41 22/1
உச்சரித்து ஒரு நொடியினில் பல கோடி பாணம் உடற்றினான் – வில்லி:41 24/2
மின் ஒழுங்கு ஒரு கோடி என்ன நிறுத்தி மெய் உற வீசினான் – வில்லி:41 27/2
பின் முன்பு பட்ட பல கோடி பிறங்கு சேனை – வில்லி:41 83/4
ஓர் ஒரு வீரர் கோடி ஆசுகம் உடற்றினாரே – வில்லி:41 95/4
நாகம் உற்றனர்கள் கோடி நரபதி குமரர் வீந்தார் – வில்லி:41 97/4
நாயனாம் பிதாமகன் மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனாம் – வில்லி:41 131/2
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார் – வில்லி:41 136/2
ஓர் இரண்டு தனுவும் வாளி ஓர்ஒர் கோடி உதையவே – வில்லி:42 14/2
நெரிதரும்படி தொடுத்து வெம் கொடி பரி நேமி அம் தேர் கோடி
கரிகளும் துணிபட பட மலைந்தனன் கடிகை ஒன்றினில் மாதோ – வில்லி:42 45/3,4
அ முறையில் பற்குனனால் ஆவி ஒழிந்தவர் அரசர் அநேக கோடி
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ – வில்லி:42 181/3,4
என்று கோடி சபதம் புகன்று எதிர் எடுத்த தீபமும் இருண்டிட – வில்லி:42 194/3
வல்லவர் அனந்த கோடி மறைகளின்படியே ஆய்ந்து – வில்லி:43 25/1
எத்தனை கோடி சேனை இ களத்து இறந்தது அந்த – வில்லி:43 27/3
தூரியம் பல கோடி கோடி துவைப்ப வெம் சமரே – வில்லி:44 43/3
தூரியம் பல கோடி கோடி துவைப்ப வெம் சமரே – வில்லி:44 43/3
சேர வளைத்த வில் ஒன்று ஒரு கோடி சிலீமுகம் ஏவினவே – வில்லி:44 59/3
தேவுமாய் மானுடமாய் மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி சராசரங்கள் – வில்லி:45 24/3
வேறுவேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட – வில்லி:45 55/3
சீறி கொடும் சாயகம் கோடி முகிலூர்தி சேய் மேல் விட – வில்லி:45 234/2
தண் துழாய் முடி மாயவன் தம்பியை சாயகம் பல கோடி
கொண்டு தேர் முதல் யாவையும் அழித்து மெய் குலைந்திடும்படி மோதி – வில்லி:46 56/1,2
கோடி கோடி தமர பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த இரு பக்கமுமே – வில்லி:46 67/4
கோடி கோடி தமர பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த இரு பக்கமுமே – வில்லி:46 67/4
வேந்தனும் மன்னவனுடன் பல் வேந்தரோடும் வெம் பனை கை பல கோடி வேழத்தோடும் – வில்லி:46 83/2
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி – வில்லி:46 84/3
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் – வில்லி:46 86/4
தந்திரம் மற்று ஒரு கோடி உரைக்கு அடங்கா என துயரம் தவிர்த்து தன்மன் – வில்லி:46 248/2

மேல்


கோடி-தனக்கு (1)

சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து – வில்லி:10 15/1

மேல்


கோடிகள் (1)

உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து – வில்லி:9 27/2

மேல்


கோடிகோடி (1)

கோதான நெஞ்சை குளிப்பாட்டினன் கோடிகோடி
தூதான வண்டு துதை மாலை கொள் சோமகேசன் – வில்லி:5 88/3,4

மேல்


கோடித்தாரே (1)

ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே – வில்லி:22 117/4

மேல்


கோடித்து (2)

முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின் – வில்லி:6 2/2
பத்தி கொள் விமான சோதி பைம் பொன் மா நகரி கோடித்து
எ திசையவரும் ஏனை இமையவர் குழாமும் சூழ – வில்லி:13 148/2,3

மேல்


கோடிய (1)

கை கோடிய வெம் சிலையின் கணையால் – வில்லி:13 58/3

மேல்


கோடியாக (1)

குறிக்கும் பணிலம் முதல் ஆயிரம் கோடியாக
பிறிக்கும் கருவி இடம்-தோறும் பிளிறி ஆர்ப்ப – வில்லி:5 91/1,2

மேல்


கோடியாம் (1)

ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு இவுளி தேர் களிறு ஆள் – வில்லி:42 205/3

மேல்


கோடியாய் (1)

வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது எங்கும் – வில்லி:13 88/2

மேல்


கோடியில் (1)

கோபுரத்து உம்பர் மஞ்ச கோடியில் நின்று தங்கள் – வில்லி:6 28/2

மேல்


கோடியின் (3)

மருவு அயில் சத கோடியின் இறை ஐராவதத்தின் மும்மதத்தினால் நனைத்து – வில்லி:9 40/1
அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய் அருகு போத – வில்லி:12 88/2
கோடியின் கோடி ஆன குருக்கள் வெம் சேனை-தன்னை – வில்லி:22 121/1

மேல்


கோடியினானே (1)

கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே – வில்லி:46 139/4

மேல்


கோடியும் (2)

மு கோடியும் இன்று முருக்குவனால் – வில்லி:13 58/4
இரு கோடியும் உற்றன மற்று இவன் மேல் – வில்லி:13 74/4

மேல்


கோடு (11)

கோடு அகப்பட வரும் புனல் விழைவினால் குளிர் துறை மருங்கு உற்றோர் – வில்லி:2 40/1
கோடு இற எறிந்து கைக்கொள்ளும் ஓதையால் – வில்லி:11 119/2
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று – வில்லி:24 16/3
கோடு கொண்ட கை குரிசிலை அலர்ந்த கோகனத – வில்லி:27 76/1
கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார் – வில்லி:28 22/4
கோடு சிலை வாளி பல கொண்டு இவன் அவன் தேர் – வில்லி:29 57/3
மால் கொண்ட கரி கோடு இள மதி ஆவன ஒருசார் – வில்லி:33 20/4
கோடு முதலொடு வாளிகளின் இற வீழ்வ பல கட குஞ்சரம் – வில்லி:34 25/1
கோடு கொண்ட செம்பவள நாதம் வந்துவந்து செவி கூட முன்பு நின்ற நிலையே – வில்லி:38 36/1
கோடு கை முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல – வில்லி:44 13/1
கோடி கோடி தமர பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த இரு பக்கமுமே – வில்லி:46 67/4

மேல்


கோடுகள் (1)

கோடி கோடி தமர பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த இரு பக்கமுமே – வில்லி:46 67/4

மேல்


கோடுகளே (2)

உம்பல் அநேகம் இளம் பிடி என்ன ஒடிந்தன கோடுகளே
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன கோடுகளே – வில்லி:44 56/1,2
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன கோடுகளே
தும்பிகளால் அறையுண்டன கொற்றவர் சூழ் மன அம்புயமே – வில்லி:44 56/2,3

மேல்


கோடுகின்ற (1)

கோடுகின்ற மொழியவன்-பால் எனை தூது விடுக இனி கொற்ற வேந்தே – வில்லி:27 17/4

மேல்


கோடுடை (2)

தீபம் என்னவும் செம் மலர் கோடுடை
நீபம் என்னவும் நின்றனர் ஆண்மையால் – வில்லி:29 26/3,4
குமரன் வேலின்-வாய் அனலம் ஊர்தரும் கோடுடை தடம் குன்றம் ஒக்குமால் – வில்லி:31 27/2

மேல்


கோடும் (2)

கோடும் கரமும் பறிய குதிகொண்டு – வில்லி:32 13/1
கோடும் சிலை அம்பின் தலை அரியுண்டன குறை நின்று – வில்லி:33 19/3

மேல்


கோடை (4)

கோடை வெயில் சுடச்சுட மெய் கொளுந்தி இறந்தன போல கொண்டல் கோடை – வில்லி:8 17/1
கோடை வெயில் சுடச்சுட மெய் கொளுந்தி இறந்தன போல கொண்டல் கோடை
வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் எ மருங்கும் வழக்கம் இன்றி – வில்லி:8 17/1,2
காட்டுறு கோடை வெப்பம் களைகுவான் கரிய மேகம் – வில்லி:16 37/1
வீசு கொண்டலுடன் எதிர்ந்து கோடை உந்தி வீசவே – வில்லி:30 8/1

மேல்


கோடையால் (1)

கோடையால் வற்றி மீண்டும் கொண்டலால் நிறைந்த தெண் நீர் – வில்லி:43 17/1

மேல்


கோடையில் (1)

அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில் – வில்லி:41 5/3

மேல்


கோடையினால் (1)

மார வசந்தனை அகன்று வயங்குறு வெம் கோடையினால் மறுகி ஆற்றாது – வில்லி:8 16/1

மேல்


கோடையினும் (1)

மண்ணுக்கு தவம் புரியும் தனஞ்சயற்கு கோடையினும் மதியம் போன்றான் – வில்லி:12 43/2

மேல்


கோண் (4)

கோண் பிறை நுதலாள்-தன்னை கோதையர் பலரும் கூடி – வில்லி:5 26/1
கோண் உடைய மா முனி வனம் குறுகி அன்னான் – வில்லி:15 25/2
கோண் அற்றன புகல்வான் ஒரு குறை அற்றது அவர்க்கே – வில்லி:33 15/4
கோண் ஆர் சிலை கை நெடு நாக கொடி கொள் வேந்தை – வில்லி:46 109/2

மேல்


கோண (1)

சத் கோண நெடும் தேர் மிசை வரு சத்தியசேனன் – வில்லி:44 65/1

மேல்


கோணம் (1)

குடாதும் குணாதும் அவற்று உட்படு கோணம் நான்கும் – வில்லி:41 80/2

மேல்


கோணமே (1)

மண்டலம் வீதி கோணமே முதலாம் வாசிகள் ஊர் தொழில் வல்லேன் – வில்லி:19 23/1

மேல்


கோணிய (1)

கோணிய இளம்பிறை முடித்தவன் வெகுண்டு பல கோல்கள் விட இந்த்ரகுமரன் – வில்லி:12 104/3

மேல்


கோணே (1)

கோணே நேர்பாடாய் இருந்தான் குருடு என்று உரைக்கும் கொடியோனே – வில்லி:11 226/4

மேல்


கோத்த (4)

கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ குருகுலம்-தனக்கு என்றான் – வில்லி:11 63/4
எதிரெதிர் கோத்த அல்லால் பட்டில இருவர் மேலும் – வில்லி:22 91/4
கோத்த தூணியன் வாள் முதல் பல கொற்றம் முற்றிய படையினன் – வில்லி:41 20/3
கோத்த அம்பினில் பல படைகளில் அமர் கொளுத்துதல் அரிது என்று – வில்லி:46 52/3

மேல்


கோத்தலும் (1)

கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/2

மேல்


கோத்தவன் (1)

கோத்தவன் பின்னும் சொல்வான் குன்ற வில்லவன்-பால் இன்று – வில்லி:12 25/2

மேல்


கோத்தனர் (1)

கோத்தனர் பகழி சென்று குறுகின தேரும் தேரும் – வில்லி:42 156/2

மேல்


கோத்தார் (2)

புண்ணிய நலமும் எண்ணி பூமி ஆள் முறையும் கோத்தார் – வில்லி:2 112/4
கூசாது எதிர்ந்து வெம் பகழி கோத்தார் விசும்பை தூர்த்தாரே – வில்லி:40 74/4

மேல்


கோத்தான் (2)

கூர் முக பகு வாய் மாயோன் கொடும் கடும் பகழி கோத்தான் – வில்லி:13 77/4
பவுரி வந்து ஒன்றும் தன் மேல் படாமல் வெம் பகழி கோத்தான் – வில்லி:22 98/4

மேல்


கோத்திர (1)

இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு ஒடித்தவன் உதவு கூற்றமே – வில்லி:42 199/4

மேல்


கோத்திரங்களின் (1)

கோத்திரங்களின் கவானிடை கதுமென கொளுந்தி உற்று எரிகின்ற – வில்லி:9 15/1

மேல்


கோத்திரம் (1)

கோத்திரம் சூத்திரம் குடி உரைத்துளார் – வில்லி:4 31/3

மேல்


கோத்திரி (1)

பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி பரி சுடருடை பெயர் முனி குலோத்தமன் – வில்லி:42 200/1

மேல்


கோத்து (2)

கோடி அம்புகள் ஓர் ஒரு தொடையினில் கோத்து
வீடுவிப்பன் நீ அஞ்சிடா விடுக தேர் என்றான் – வில்லி:22 47/3,4
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்-தோறும் கோத்து
தொலையா வெம் போர் தொலைக்க துணிந்தான் எவரும் துயின்றார் – வில்லி:38 52/3,4

மேல்


கோத்தும் (1)

குத்தியும் காலும் காலும் கோத்தும் மல் கூறு தோன்ற – வில்லி:20 6/3

மேல்


கோத (1)

கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன் கேத நெஞ்சினன் கோத வாய்மையன் – வில்லி:4 14/2

மேல்


கோதண்ட (1)

கொத்துற்ற தண் தார் திறல் கோதண்ட வீரன் நின்றான் – வில்லி:13 101/4

மேல்


கோதண்டம் (3)

கோ தருமன் பணித்ததன் பின் கோதண்டம் உற வாங்கி – வில்லி:40 7/3
குறைவாய் வந்தமை கண்டு கோதண்டம் எதிர் வாங்கி – வில்லி:40 13/2
கோலமும் வெம் கதை வாளம் சங்கு நேமி கோதண்டம் எனும் படையும் குழையும் காதும் – வில்லி:45 247/2

மேல்


கோதமன் (1)

கோதமன் மகன்_மகன் குனி வில் ஆதியாம் – வில்லி:3 28/1

மேல்


கோதமன்-தனக்கு (1)

கோதமன்-தனக்கு உளம் கொதிக்குமாறு கூறுவான் – வில்லி:3 66/4

மேல்


கோதான (1)

கோதான நெஞ்சை குளிப்பாட்டினன் கோடிகோடி – வில்லி:5 88/3

மேல்


கோதி (1)

வம்பு அறா மதுர பல்லவம் கோதி மா மகரந்த மா கந்த – வில்லி:12 55/1

மேல்


கோதித்த (1)

கோதித்த நெஞ்சன் பெரு மூப்பினன் கூர்ந்து நாளும் – வில்லி:5 74/3

மேல்


கோதில் (1)

கோதில் இயக்கன் யாவும் கூற கேட்டு – வில்லி:14 119/1

மேல்


கோதிலா (1)

கோதிலா அமரர் கோமான் கொண்டு தன் கோயில் சேர்ந்தான் – வில்லி:13 153/4

மேல்


கோதிலாய் (1)

கோதிலாய் எங்கள் நெஞ்சில் குறை எலாம் தீர்த்தி என்றார் – வில்லி:13 28/3

மேல்


கோதினால் (1)

கோதினால் தெரியா மன கோளினான் – வில்லி:5 108/4

மேல்


கோது (13)

கொற்றவர்க்கும் உண்மையான கோது இல் ஞான சரிதராம் – வில்லி:3 67/3
குந்தியை இரவும் நன் பகலும் கோது இலா – வில்லி:4 26/1
கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ என்பார் – வில்லி:10 140/3
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது என சில கூறினானே – வில்லி:11 39/4
கோது எடுத்துரைத்தல் நண்புகொண்டு அயிர்த்தல் கொடிய வெம் – வில்லி:11 161/2
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக – வில்லி:11 242/1
கோது இலாத குனி சிலை வீரற்கு – வில்லி:13 40/2
கோது இலா இரதம் பூண்ட குரகத குழாமும் உட்கி – வில்லி:13 84/1
கோது இலாத அ குரிசிலும் குமரனை நோக்கி – வில்லி:14 41/3
குருட்டு இயல் மதியினானை கோது இலா அறிவில் மிக்காள் – வில்லி:21 58/1
கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம் – வில்லி:22 2/4
கோது இலாத குருகுல மகீப அவர் உரிமை நண்பொடு கொடுத்தியே – வில்லி:27 109/4
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெம் கணையும் வீழ்த்தி – வில்லி:43 28/2

மேல்


கோதுமாலோ (1)

கொலை கணைகள் சமைப்பன போல் குயில் அலகால் பல்லவங்கள் கோதுமாலோ – வில்லி:8 2/4

மேல்


கோதை (9)

கோதை இல் குழலினாள் கொண்டு சேறலும் – வில்லி:3 21/3
கூடுவர் சிலர் சிலர் கோதை மாதரோடு – வில்லி:11 121/3
கோதை வெம் சிலை குருவை மைந்தனை – வில்லி:11 138/2
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு – வில்லி:13 21/2
கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே – வில்லி:41 23/2
விரல் புனை கோதை வல் வில்லின் வல்லவர் – வில்லி:41 254/1
கொன்று வெம் பணி கொடியவன் சேனையை குரங்கு கொள் கோதை போல் கலக்கி – வில்லி:42 205/2
கோதை வில் கணைகளால் கொன்றிலாத நீ – வில்லி:45 123/2
வெம் கோதை நெடும் சிலையின் சிறு நாண் விசை ஓதையும் வெவ் விருது ஓதையும் வெண் – வில்லி:45 211/1

மேல்


கோதையர் (2)

கோண் பிறை நுதலாள்-தன்னை கோதையர் பலரும் கூடி – வில்லி:5 26/1
கோடி கோடி பைம் கோதையர் குழீஇயினர் வாழ்த்த – வில்லி:22 32/3

மேல்


கோதையால் (1)

கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன் மறுத்ததும் – வில்லி:1 137/2

மேல்


கோதையாள் (1)

மன்றல் வேண்டினள் மன்றல் அம் கோதையாள் – வில்லி:1 135/4

மேல்


கோதையை (2)

கணம் கொல் என்ன கவின் பெறு கோதையை
சுணங்கு அறா முலை தோகையை வார் குழல் – வில்லி:12 172/2,3
கொல்லுமோ கனல் தான் பெற்ற கோதையை
மல்லல் மாலையினார் வந்து பற்றலும் – வில்லி:21 93/2,3

மேல்


கோப்புற (2)

கோப்புற பரி தேர் குஞ்சரம் பதாதி கூறு நூல் முறை அணி நிறுத்தி – வில்லி:42 5/3
கோப்புற வீழும் முன்னர் கொதித்து எழு மனத்தன் ஆகி – வில்லி:44 87/3

மேல்


கோப (12)

தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற – வில்லி:11 243/2
துன்னிய கோப செம் தீ விழி உக சில சொல் சொன்னாள் – வில்லி:13 6/2
முந்து கோப அசுரர் முடுகு தேர் – வில்லி:13 55/1
நீ இதற்கு இலக்கம் ஆகி நின்றனை என்று கோப
தீ எழ பொடிக்கும் கண்ணும் சிரிப்பு எழும் எயிறும் ஆகி – வில்லி:16 44/1,2
கந்தோடு அடர் கை கடும் கோப களிற்று வேந்தர் – வில்லி:23 22/2
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற – வில்லி:41 45/3
கன்று சிந்தையன் கோப வெம் கனல் பொழி கண்ணினன் காலாளாய் – வில்லி:42 72/1
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன் – வில்லி:43 8/3
மூச்சினால் அடியுண்டும் கடும் கண் கோப முது கனலால் எரியுண்டும் முனை கொள் வாளி – வில்லி:43 40/1
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயக – வில்லி:43 48/1
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/4
காற்று என கொடிய கோப கடும் பெரும் கரட மாவின் – வில்லி:45 116/2

மேல்


கோபத்தாலும் (1)

கோபத்தாலும் பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன் – வில்லி:17 1/2

மேல்


கோபத்துடன் (1)

துன்று கோபத்துடன் அவர் சொல்லுவார் – வில்லி:13 46/4

மேல்


கோபம் (7)

கொண்டல் எழ மின் நுடங்க கொடும் சாபம் வளைவுற செம் கோபம் தோன்ற – வில்லி:8 5/1
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு கொடும் கோபம் அகற்றி நீங்கள் – வில்லி:11 261/2
செல்லுக பாவம் பொய் மொழி கோபம் தெயித்தியர் குலம் என தெளிவுற்று – வில்லி:18 16/2
தம்பியரும் மறுப்பரோ தலைவ இனி கடும் கோபம் தணிக என்றான் – வில்லி:27 19/4
கோபம் விஞ்சினர் விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள் தெரிந்தனர் கொண்டனர் – வில்லி:42 128/1
எடுத்த கோபம் மூள நின்று இரண்டு சேனை அரசரும் – வில்லி:43 2/3
கொண்டான் முரச கொடியோன் என கோபம் மிஞ்சி – வில்லி:46 108/3

மேல்


கோபமும் (2)

கை வார் சிலையான் கடும் கோபமும் கண் சிவப்பும் – வில்லி:13 103/4
வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி – வில்லி:46 135/3

மேல்


கோபமே (1)

முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன் மகிழ்வு எய்த – வில்லி:2 27/3

மேல்


கோபமொடு (1)

கூவலின் நிலை புனலும் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு சர்ப்ப துவச – வில்லி:30 27/3

மேல்


கோபமோடு (1)

மிகுந்த கோபமோடு இ கணம் முடிப்பன் யான் வெம் பகை இனி என்னா – வில்லி:28 2/2

மேல்


கோபாலர் (2)

பம்பி பரந்த புல் மேயும் பசுவின் கன்றும் கோபாலர்
தம் புத்திரரும் அம்புயத்தோன் தன் மாயையினால் ஒளித்திடும் நாள் – வில்லி:10 122/1,2
வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர் – வில்லி:22 55/4

மேல்


கோபாலரும் (2)

நாராயண கோபாலரும் அணியாக நடந்தார் – வில்லி:44 64/4
நல் நாரண கோபாலரும் நாகம் குடியேற – வில்லி:44 68/3

மேல்


கோபாலரோ (1)

கோபாலரோ என்று உருத்து அங்கு அதிர்த்து கொதித்து ஓதினான் – வில்லி:10 114/2

மேல்


கோபாலன் (2)

தார் கொள் வேல் இளையோன்-தனது கோபாலன் தந்திரிபாலன் யான் என்றான் – வில்லி:19 26/4
கொண்டல் நிகர் திருமேனி கோபாலன் இவை உரைப்ப – வில்லி:46 144/1

மேல்


கோபாலா (3)

குன்றால் அன்று மழை தடுத்த கொற்ற கவிகை கோபாலா
என்றான் என்ற பொழுது அவனும் இறந்தோன் சரிதம் இனிது உரைப்பான் – வில்லி:10 30/3,4
கோபாலா போர் ஏறே கோவிந்தா நீ அன்றி – வில்லி:27 32/3
குன்றால் மழையின் குலம் தடுத்தும் குலவும் செல்வ கோபாலா
இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால் – வில்லி:27 218/2,3

மேல்


கோபுர (7)

எயில் நலம் புனை கோபுர மா புரத்து எழுது மாளிகை-தோறும் – வில்லி:2 118/1
தோரணாதி துலங்கு பொன் கோபுர
வாரணாவத மா நகர் அங்கணே – வில்லி:3 108/3,4
கொடி நிரைத்த பொன் கோபுர புரிசை சூழ் கோயில் – வில்லி:3 129/3
கரி விரசும் கோபுர பொன் திரு வாயில் புகுந்து உரைத்தார் காவலோர்க்கே – வில்லி:10 17/4
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி – வில்லி:11 57/1
செம்பொன் புரிசை திகழ் கோபுர செம்பொன் மாடத்து – வில்லி:13 105/1
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி – வில்லி:27 67/2

மேல்


கோபுரங்களால் (1)

பூரண கும்பம் பொன் கோபுரங்களால் பொலிந்து தோன்றும் – வில்லி:5 17/3

மேல்


கோபுரத்து (1)

கோபுரத்து உம்பர் மஞ்ச கோடியில் நின்று தங்கள் – வில்லி:6 28/2

மேல்


கோபுரம் (1)

கோபுரம் திகழ் மூதெயில் வள நகர் கோயில் புக்கனம் ஆக – வில்லி:11 59/2

மேல்


கோபுரமும் (1)

தொல் வரைய கோபுரமும் நீள் மதிலும் சூழ்ந்து இலங்கும் – வில்லி:27 53/3

மேல்


கோமக (2)

கொண்டு போதலும் குருகுல கோமக முனிவன் – வில்லி:22 16/2
கோமக குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர் விலங்கி விசயன் தனது – வில்லி:42 84/1

மேல்


கோமகர்க்கும் (1)

கோமகர்க்கும் வெம் சமர் விளைந்தது ஆண்மை கூரவே – வில்லி:3 77/2

மேல்


கோமகளை (1)

கோமகளை நாடி அவள் கோயிலிடை புக்காள் – வில்லி:19 28/4

மேல்


கோமகன் (9)

பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் – வில்லி:1 100/1
கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன் மறுத்ததும் – வில்லி:1 137/2
கோமகன் இளைஞரோடும் குறித்தது கூறலுற்றாம் – வில்லி:11 1/4
கோமகன் நெஞ்சும் நாவும் குளிர்ந்து பேர் உவகை கூர்ந்து – வில்லி:11 25/1
திண் திறல் மா மகன் தேவர் கோமகன்
மண்டு அழல் விடத்தினால் மடிய மா மருத்து – வில்லி:16 62/2,3
குரு குலம் விளங்க வரு கோமகன் இருந்தான் – வில்லி:23 2/4
இன்று பட்டனன் மச்சர் கோமகன் என்று தங்களில் நேரலார் – வில்லி:29 41/1
கொல்லுவான் முனைந்து மற்றை கோமகன் அடர்த்தல் நோக்கி – வில்லி:42 157/2
வரை முடி மேனாள் ஒடித்த காளை-தன் மதலையை ஏழ் பார் படைத்த கோமகன்
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் – வில்லி:46 173/3,4

மேல்


கோமகனும் (2)

உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான் – வில்லி:1 107/4
தராதலம் முழுதும் உடைய கோமகனும் தம்பியர் நால்வரும் திருவும் – வில்லி:19 7/1

மேல்


கோமகனை (1)

கூளிகள் செருக்கி நடமாடு களம் விட்டு அரசர் கோமகனை உற்ற அளவிலே – வில்லி:30 32/1

மேல்


கோமகனொடும் (1)

வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர் – வில்லி:22 55/4

மேல்


கோமள (2)

கோமள வல்லி கொடி நிகர் காளி கோயிலின் முன்னர் ஓர் வன்னி – வில்லி:19 8/3
தரள வர்க்க வயிடூரிய புதிய கோமள பலகை தைத்து மா – வில்லி:27 100/3

மேல்


கோமன்றில் (1)

கோமன்றில் அருந்ததியை கொண்டு இனி நீர் நில்லாமல் குறுக ஊரே – வில்லி:11 262/1

மேல்


கோமான் (31)

தன் எணம் முடிப்பான் வந்த தலைவனை தந்த கோமான் – வில்லி:2 110/4
கோவின்-பால் எய்துதலும் கோமான் யார் நீ என்ன – வில்லி:3 42/3
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான்
அந்த உரை செவிப்படலும் அதி தூரம் விழைவுடன் சென்று ஆடு தீர்த்தம் – வில்லி:7 34/2,3
செந்நெலின் வாளை பாயும் செல்வ நாடு உடைய கோமான்
நென்னல் அங்கு எய்த வீமன் நகைத்ததும் நேயமான – வில்லி:11 12/2,3
கொத்து அனை உகளும் நல் நீர் குரு நில கோமான் அந்த – வில்லி:11 13/3
அஞ்சினம் ஆயின் அன்றோ என்றனன் அங்கர்_கோமான் – வில்லி:11 19/4
முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று – வில்லி:11 189/1
சென்றனன் என்ப மன்னோ செழு நிலம் உடைய கோமான் – வில்லி:11 281/4
தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான் – வில்லி:12 70/4
என்று உரைத்து அமரர் கோமான் ஏகிய பின்னர் வெள்ளி – வில்லி:12 73/1
கோதிலா அமரர் கோமான் கொண்டு தன் கோயில் சேர்ந்தான் – வில்லி:13 153/4
வன் திறல் அமரர் கோமான் மனம் மகிழ்ந்து இருந்தபோதில் – வில்லி:13 157/2
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான் – வில்லி:14 5/2
உன்னுடைய பெரும் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க என உம்பர் கோமான் உன்-பால் – வில்லி:14 6/3
கண்ட அ முனிவர் சொல்ல கடவுளர் கோமான் மைந்தன் – வில்லி:18 4/1
அரவினை உயர்த்த கோமான் அ உரை கேட்ட போழ்தே – வில்லி:22 106/1
நீடு நீர் பரக்கும் கங்கை நாடுடை நிருபர் கோமான் – வில்லி:22 110/4
மா மன்றல் அங்கே புரிவித்தனன் மச்சர் கோமான் – வில்லி:23 28/4
ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது என்று அருள்புரிந்தான் அமரர் கோமான் – வில்லி:27 5/4
வன் பணி உயர்த்த கோமான் மன கருத்து அறிய வந்தேன் – வில்லி:27 148/2
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு அளித்தான் மற்றை – வில்லி:27 152/3
அரவினை அங்கர்_கோமான் ஆசுகமாக கொண்டான் – வில்லி:27 155/2
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் முழுதும் எண்ணி – வில்லி:27 166/3
மன்னுயிருக்கு உயிர் அனையாய் என உரைத்தான் வள மலி சீர் மச்சர் கோமான் – வில்லி:29 76/4
வாளை பாய் குரு நாடும் எ நாடும் முழுது ஆளும் மன்னர் கோமான் – வில்லி:41 236/4
ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான் – வில்லி:41 237/4
ஆழ்ந்த பைம் கடலோடு ஒப்பான் அடுத்தனன் அங்கர்_கோமான் – வில்லி:44 84/4
வாகையால் பொலி திண் தோளான் மாகத கொங்கர்_கோமான் – வில்லி:44 90/2
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் – வில்லி:45 17/1
மோது ஏவு பட்டு முகம் மாறி மகதர் கோமான்
சாதேவன் வீழ முதுகிட்டது தானை வெள்ளம் – வில்லி:45 69/3,4
அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான்
கொலையினில் சிறந்த கோட்டு குஞ்சரம் கொண்டு மீண்டும் – வில்லி:45 114/2,3

மேல்


கோமான்-தன்னை (1)

குரிசிலை கங்கை தந்த குருகுல கோமான்-தன்னை
அரசன் வெம் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினானே – வில்லி:28 24/3,4

மேல்


கோமேதகம் (1)

மரகதம் கோமேதகம் துகிர் தரளம் வைரம் வைதூரியம் நீலம் – வில்லி:6 11/1

மேல்


கோயில் (35)

கொடி நிரைத்த பொன் கோபுர புரிசை சூழ் கோயில்
இடி இடித்து என வெடிபட சிரித்து எழுந்து எரித்தான் – வில்லி:3 129/3,4
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த – வில்லி:6 27/2
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் – வில்லி:7 23/3
கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில்
கரி விரசும் கோபுர பொன் திரு வாயில் புகுந்து உரைத்தார் காவலோர்க்கே – வில்லி:10 17/3,4
கொங்கு அவிழ் துளப தாரான் குந்தி வாழ் கோயில் புக்கான் – வில்லி:10 84/4
மெய் உறு கோயில் துவார பாலகர் அ வேத பண்டிதன்-தனை விலக்க – வில்லி:10 142/4
துலங்கிய கோயில் துவாரம் விட்டு அவனி தோன்று-மின் போய் என சபித்தான் – வில்லி:10 143/2
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார் – வில்லி:11 3/4
மன்ன நின் செல்வ கோயில் மண்டபம் ஒன்று தேவர் – வில்லி:11 26/1
எழுந்து தன் கோயில் புக்கான் இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 41/4
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர் – வில்லி:11 57/2
கோபுரம் திகழ் மூதெயில் வள நகர் கோயில் புக்கனம் ஆக – வில்லி:11 59/2
குரவன் இன்புறும் கோயில் நண்ணினான் – வில்லி:11 124/4
பொன்னை சிரிக்கும் பூம் கோயில் புனல் வாவி இல் என்று எங்கள் குல – வில்லி:11 214/1
தனி கங்குலினிடை சென்று உயர் தன் கோயில் புகுந்தாள் – வில்லி:12 163/3
கோதிலா அமரர் கோமான் கொண்டு தன் கோயில் சேர்ந்தான் – வில்லி:13 153/4
ஏய வெம் சிலை கை அருச்சுனன் கோயில் இருப்பது ஓர் பேடி நான் என்றான் – வில்லி:19 17/4
கான் விரதமாக உறை காவலர்கள் கோயில்
மான் விரத நோக்கியர் மருங்குற இருந்தேன் – வில்லி:19 31/2,3
மற்றை நாள் அந்த சுதேட்டிணை கோயில் மன்னவன் மைத்துனன் வரலும் – வில்லி:21 52/2
மிக்கது ஓர் வேட்கை கூர விடுத்தலின் வேந்தன் கோயில்
கொக்கின் மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில் குறியும் சொன்னாள் – வில்லி:21 57/3,4
தோன்றலும் பின்னர் சென்று சுதேட்டிணை கோயில் எய்த – வில்லி:22 134/2
பொற்புடை புனிதன் கோயில் புறத்தினில் அனிகம் நிற்ப – வில்லி:25 8/1
குன்று எனும்படி குருகுல நாயகன் கோயில் – வில்லி:27 66/4
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில் சென்று நனி குறுகினான் – வில்லி:27 123/3
கன்னனை பயந்த காதல் கன்னி-தன் கோயில் புக்கான் – வில்லி:27 145/4
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி – வில்லி:27 173/2
புரந்தரன் கோயில் இட்ட பொங்கு ஒளி தீபம் போன்றான் – வில்லி:27 181/4
வரும் துயில் இலாத கண்ணான் வாழ் பெரும் கோயில் புக்கார் – வில்லி:27 183/2
மாதவன் இருந்த கோயில் வந்து அடி வணங்கி மன்னன் – வில்லி:27 184/1
கொடுத்து நாயகன் புகுந்தனன் நாளை நீர் குறுகு-மின் என்று அவன் கோயில்
தடுத்த வாயிலோர் மீளவும் உணர்த்தலின் தலைவனும் தருக என விரைவின் – வில்லி:27 236/2,3
வந்து குந்தி நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட மைந்தன் – வில்லி:27 245/1
கோயில் ஆளுடைய பைம் கொண்டலார் கண் துயில் – வில்லி:34 1/1
கோயில் தருமன் செய்ய கூர் வெம் சரமே அணையா – வில்லி:38 45/1
ஒவ்வா அரசன் தன் கோயில் அடைந்தான் விபுதர்க்கு ஒப்பானே – வில்லி:39 44/4
முள் இயல் நாள கோயில் முனி நடு தலையை முன்னம் – வில்லி:43 29/1

மேல்


கோயிலிடை (1)

கோமகளை நாடி அவள் கோயிலிடை புக்காள் – வில்லி:19 28/4

மேல்


கோயிலில் (5)

கரிந்த கோயிலில் கார் இருள் புலர்ந்த பின் கண்டோர் – வில்லி:3 131/3
தந்தை கோயிலில் தானும் நண்ணினாள் – வில்லி:11 146/4
நின் பெரும் கோயிலில் நீடு வைகினேன் – வில்லி:21 36/2
குழுவிடை கொண்டு போக கோயிலில் புகுந்த பின்னர் – வில்லி:22 131/2
பொரு சிலை முறித்த வீரன் கோயிலில் புகுந்து நேமி – வில்லி:27 139/1

மேல்


கோயிலின் (2)

கோமள வல்லி கொடி நிகர் காளி கோயிலின் முன்னர் ஓர் வன்னி – வில்லி:19 8/3
சூடிய மணி முடி துலங்கு கோயிலின்
வாடிய கொடி என வந்து வீழ்ந்தனள் – வில்லி:21 29/2,3

மேல்


கோயிலும் (3)

கொந்து இராநின்ற சோலையும் தடமும் கொற்றவன் கோயிலும் நோக்கி – வில்லி:6 13/3
மயனார் செய் திரு கோயிலும் மா நீழலின் வைகு எண் – வில்லி:7 14/2
கார் வலம் புரி கோயிலும் காட்சியும் அமைத்து – வில்லி:27 71/2

மேல்


கோயிலூடு (1)

இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு இனிது இருந்தான் – வில்லி:27 185/4

மேல்


கோயிலே (1)

மேய் இருந்தனன் பணி_வேந்தன் கோயிலே – வில்லி:3 16/4

மேல்


கோயிலை (1)

அணி கொள் கோயிலை தாதை நண்பனுக்கு இரை அளித்தான் – வில்லி:3 128/3

மேல்


கோல் (24)

அவனியை ஒரு கோல் ஓச்சி ஆளும் என்று அறிவின் மிக்க – வில்லி:2 66/3
கோல் வரும் படியே ஆக்கி கொணர்ந்தன திறைகள் கண்டான் – வில்லி:10 66/3
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான் – வில்லி:16 11/4
கோல் எடுத்து இளம் கோவலர் கூவினர் துரப்ப – வில்லி:22 56/3
முற்று ஒரு கணத்திடை மூன்று கோல் விட – வில்லி:22 79/2
ஆறு கோல் தொடுப்ப வெள்கி ஆரியன் முதுகிட்டானே – வில்லி:22 93/4
உரிமையால் மனம் ஒத்து ஏவலே புரிய ஒரு தனி செய்ய கோல் ஓச்சி – வில்லி:27 250/2
பொன் கை வெம் சராசனம் பொழிந்த கோல் இழிந்த வான் – வில்லி:30 9/3
கோல் கொண்டவை சிலை கொண்டவை வாள் கொண்டவை கூர் வாய் – வில்லி:33 20/1
கொடி துணிந்து வில் துணிந்து கோல் தொடுத்த கையுடன் – வில்லி:38 15/3
கோல் விதத்தும் முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார் – வில்லி:40 31/2
கோல் விடு பூசலும் வில்லுடனே பொழி கொண்டல் வியப்பு எனலாம் – வில்லி:41 9/2
கோலொடு கோல் முனை அற்று விழ தொடு குனி சிலை நாண் அழிய – வில்லி:41 13/2
மைத்துனன் உரைத்த மாற்றம் மைத்துனன் செவிக்கு தீ கோல்
ஒத்து இரு புறனும் வேவ உள் உற சுட்டபோது – வில்லி:41 158/1,2
ஒக்கும் என்று செம் கண் மாலும் உளவு கோல் கொடு இவுளியை – வில்லி:42 21/1
கோமக குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர் விலங்கி விசயன் தனது – வில்லி:42 84/1
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் – வில்லி:45 17/1
உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான் – வில்லி:45 31/4
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார் முந்து போர் செய்தார் – வில்லி:45 55/2
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில் – வில்லி:45 63/2
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
நாமம் பெறு கோல் ஓர் ஒருவர் நால் நாலாக நடந்த வழி – வில்லி:45 140/3
கோல் கொண்டான் கன்னனும் அ கூற்றுக்கு எதிர் கூறும் – வில்லி:45 164/4
இரு நிலம் மதித்திட இனிது கோல் ஓச்சுதல் இயல்பு நிருபர்க்கு எனும் முறைமையோ பார்த்திலை – வில்லி:46 202/2

மேல்


கோல்கள் (2)

கோணிய இளம்பிறை முடித்தவன் வெகுண்டு பல கோல்கள் விட இந்த்ரகுமரன் – வில்லி:12 104/3
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 77/4

மேல்


கோல (19)

மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் – வில்லி:3 57/4
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன – வில்லி:5 53/3
எ கோல யோனிகட்கும் உயிராய் தோற்றம் ஈர்_ஐந்தாய் பாற்கடலினிடையே வைகும் – வில்லி:7 55/3
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/4
கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல
படிவ முனிக்கு இரு பருவம் பணித்த ஏவல் பரிவுடன் நீ புரி என்று பணித்திட்டானே – வில்லி:7 57/3,4
நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி நவ நிதியமும் – வில்லி:10 58/1
செம் கையின் அமைத்த கோல சித்திர தூணம் நாட்டி – வில்லி:11 44/2
சென்று அவண் இருந்த கோல தெரிவையை கொணர்தி என்றான் – வில்லி:11 208/4
கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி – வில்லி:12 83/2
கார் கோல மேனியானை கண்ட பின் ஐயம் நீங்கி – வில்லி:13 25/1
வார் கோல புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான் – வில்லி:13 25/4
புந்தியுடன் அளித்த செழும் புனித கோல புலி தவிசின் இருந்து அடைவே புகன்றான் எல்லாம் – வில்லி:14 4/4
இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ இரவி திரு கரத்தில் வைகும் – வில்லி:14 12/1
ஆம் அச்சம் உற மற்று அவன் கோல மார்பத்தும் அம்பு ஏவினான் – வில்லி:22 14/4
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து தன் கோல மெய்யுடன் வெளி நின்றான் – வில்லி:27 240/2
சீறு போரிடை திசை அடங்கலும் சிவந்த கோல மெய் கவந்தம் ஆடுமால் – வில்லி:35 8/2
விழி மலர் சிவந்து கோல மதி நுதல் வெயர் வர இரண்டு தோளும் முறைமுறை – வில்லி:41 42/1
செம் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்-தான் அறம் வளர்க்கும் தெய்வ பாவை – வில்லி:45 28/1
அணையார்-தம் படை கடலின் அரு நிலைக்கு கரை ஏறல் ஆன கோல
புணையாய் எ திறங்களினும் பகிராமல் உற்றது எலாம் புகல தக்க – வில்லி:45 260/1,2

மேல்


கோலம் (17)

ஆதி வெம் கோலம் அன்று அளித்த ஆறு போல் – வில்லி:4 29/2
காட்டிய கோலம் அன்றி பிறிது ஒன்றும் காண்கிலாதாள் – வில்லி:5 24/4
அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/2
கோலம் உடையோன் குலவு மணி பூண் மார்பின் – வில்லி:10 83/2
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான் – வில்லி:11 4/4
கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம்
தொடக்கி உரைசெய நினைக்கில் ஆயிரம் நா உடையோற்கும் சொல்லல் ஆமோ – வில்லி:12 84/3,4
துன்று கோலம் சிறந்திட தோன்றினான் – வில்லி:12 175/4
திடமுடை சிங்கம் அன்னான் செரு தொழில் கோலம் செய்தான் – வில்லி:13 20/4
போர் கோலம் இவனுக்கு எவ்வாறு இசைந்தது புகறி என்று – வில்லி:13 25/2
தேர் கோலம் செய்வான்-தன்னை செப்பினர் அவனும் போற்றி – வில்லி:13 25/3
நடுவுறு அ பொழுதில் செவ்வி நவ்வியர் கோலம் கொண்டான் – வில்லி:21 61/4
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில் சென்று நனி குறுகினான் – வில்லி:27 123/3
கரு மா முகில் கோலம் நெஞ்சத்து இருத்தும் கருத்து எய்துமேல் – வில்லி:33 1/1
அதிர் அமர் கோலம் கொள்வான் அறிவுறுத்து உரைக்க வல்லாய் – வில்லி:41 163/2
கோலம் முற்றிய மலை குறுகினான் அரோ – வில்லி:41 199/4
கருடனது திரு தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும் நிற்க கருணை ஆதி – வில்லி:45 253/1
மீன் ஆமை கோலம் நெடு நரசிங்கம் ஆகி நிலம் விரகால் அளந்த குறளாய் – வில்லி:46 1/1

மேல்


கோலம்-அது (1)

இளையவன் நந்தகோபன் மைந்தனை போல் இடையர்-தம் கோலம்-அது எய்தி – வில்லி:19 25/2

மேல்


கோலமாய் (2)

தொழுவார்-தம் வினை தீர முன் கோலமாய் வேலை சூழ் பார் எயிற்று – வில்லி:22 1/1
நடந்த நாயகன் கோலமாய் வேலை சூழ் ஞாலம் – வில்லி:27 57/1

மேல்


கோலமும் (2)

புயனார் உறை மெய் கோலமும் உள் அன்பொடு போற்றி – வில்லி:7 14/3
கோலமும் வெம் கதை வாளம் சங்கு நேமி கோதண்டம் எனும் படையும் குழையும் காதும் – வில்லி:45 247/2

மேல்


கோலாகல (1)

கொன்றான் வாயு_குமரன் தன் கோலாகல வெம் கொடும் கணையால் – வில்லி:40 79/4

மேல்


கோலால் (1)

முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான் – வில்லி:45 254/1

மேல்


கோலான் (1)

நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் – வில்லி:29 75/4

மேல்


கோலி (13)

கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன் – வில்லி:12 103/2
வண்ண வரி சிலை கோலி வாயு_மைந்தன் – வில்லி:14 114/3
மதிப்பது என் வேறு கள்ள மாயனை மனையில் கோலி
சதிப்பதே கருமம் என்று சௌபலன் பின்னும் சொல்வான் – வில்லி:27 175/3,4
கூனல் அங்கி தந்த சிலை கோலி அம்பொடு அம்பு பல கூட நெஞ்சு அழன்று உதையினான் – வில்லி:38 33/3
பரவை நிகர் நம் பதாதி அவனிபர் பலருடன் வளைந்து கோலி அமரிடை – வில்லி:41 48/2
தொடுத்த சிலை கோலி அவன் – வில்லி:41 65/1
தேர் ஒரு வளையமாக சென்று திண் சிலைகள் கோலி
ஓர் ஒரு வீரர் கோடி ஆசுகம் உடற்றினாரே – வில்லி:41 95/3,4
செம் கையில் சிலையும் கோலி தீ விழித்து உடன்று சேர்ந்தார் – வில்லி:44 12/4
முகிலின் சிலையின் சிலை கோலி முனை கொள் அம்பு – வில்லி:45 73/1
மிகமிக வன் சிலை கோலி ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட ஓடி அந்தரம் மிசை – வில்லி:45 221/2
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி – வில்லி:45 225/1
சென்று வெம் சிலைகள் கோலி சிலீமுகம் உறுப்பு-தோறும் – வில்லி:46 41/1
கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து தன் கார்முக கட்டு ஆண்மை – வில்லி:46 49/3

மேல்


கோலியும் (1)

கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும் களம் குறுகினார்களே – வில்லி:45 58/4

மேல்


கோலியே (1)

குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே – வில்லி:45 67/4

மேல்


கோலினன் (3)

தினகரன் என தகு செய்ய கோலினன்
இன முகில் தவழ்தலின் இரங்கு பேர் இசை – வில்லி:11 97/2,3
பொன் நாண் வரி சிலை கோலினன் மாலோன் உயிர் போல்வான் – வில்லி:44 68/4
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் – வில்லி:45 68/2

மேல்


கோலினால் (5)

கோலினால் இருவரும் முனைந்து இரு குன்றம் ஒத்தன தேரினார் – வில்லி:10 136/2
கோலினால் அவன் துணித்து மீளவும் அழல் கொளுத்தியது ஒரு தண்டு – வில்லி:42 138/3
கொல்லின் நா தவறும்-கொல் என்று ஒரு கோலினால் அழியா – வில்லி:44 34/3
கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும் களம் குறுகினார்களே – வில்லி:45 58/4
கோலினால் சுவற்றினான் அ குறுகலார் சேனை வெள்ளம் – வில்லி:45 111/4

மேல்


கோலுடன் (1)

முள் கோலுடன் வடமும் சிதைவு உற மோதினன் முரணால் – வில்லி:44 65/4

மேல்


கோலும் (4)

சீரிய கோலும் கையும் திரு தக தோன்றுவாரும் – வில்லி:10 73/4
கோலும் வார் சிலை குந்தம் கொடும் கணை – வில்லி:13 54/2
கோலும் வார் சிலை கொண்டல் அன்னான் மிசை – வில்லி:13 56/3
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை – வில்லி:21 14/3

மேல்


கோலுவான் (1)

கழிந்த நீர்க்கு அணை கோலுவான் போல் அவன் கண் எதிர் உற சென்றான் – வில்லி:42 130/4

மேல்


கோலொடு (1)

கோலொடு கோல் முனை அற்று விழ தொடு குனி சிலை நாண் அழிய – வில்லி:41 13/2

மேல்


கோவர்த்தனமே (1)

கொண்டல் கல்மாரியை முன்னம் கோவர்த்தனமே குடையாக – வில்லி:10 121/3

மேல்


கோவல் (1)

கோவல் சூழ் பெண்ணை நாடன் கொங்கர் கோன் பாகை வேந்தன் – வில்லி:45 33/1

மேல்


கோவலர் (3)

பின்னிய குஞ்சி கோவலர் பயந்த பேதையர் பலரையும் களிந்த – வில்லி:10 120/1
கொண்ட கோ நிரை கோவலர் கொண்டு முன் போக – வில்லி:22 53/1
கோல் எடுத்து இளம் கோவலர் கூவினர் துரப்ப – வில்லி:22 56/3

மேல்


கோவலர்க்கு (1)

கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1

மேல்


கோவலன் (4)

கோவலன் போய் உரைத்தாலும் குருநாடும் அரசும் அவன் கொடுக்கமாட்டான் – வில்லி:27 25/2
குருகுலத்தவர் இயற்கை நன்று என மொழிந்தனன் கரிய கோவலன் – வில்லி:27 116/4
குன்றே கவித்த குடை கோவலன் கூறினானே – வில்லி:36 38/4
கோவலன் மருகன்-தன்னை குறுகினன் கொடையால் மிக்கோன் – வில்லி:41 100/4

மேல்


கோவலா (1)

கொலை படாமல் ஏவர் போவர் குன்று எடுத்த கோவலா – வில்லி:38 9/4

மேல்


கோவிந்தன் (1)

கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின் குழாத்தின் சூழ்ந்தார் – வில்லி:14 95/4

மேல்


கோவிந்தா (4)

கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில் – வில்லி:11 246/3
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில் – வில்லி:11 246/3
கோபாலா போர் ஏறே கோவிந்தா நீ அன்றி – வில்லி:27 32/3
கொற்ற தனி திகிரி கோவிந்தா நீ அன்றி – வில்லி:27 42/3

மேல்


கோவியர் (5)

உன் பிறப்பும் உரலோடு கோவியர் உனை பிணித்ததும் மறந்து நீ – வில்லி:27 119/2
குந்தி உரலின் மிசை ஏறி இளம் கோவியர் முன் கூத்தாடி – வில்லி:31 1/2
பார்த்தன் அம்பினால் மேவலார் படை பரவை சாயவே விரவு கோவியர்
தூர்த்தன் அன்புடன் கண்டு உவந்து தன் தொக்க அ சேனையின் பக்கம் எய்தினான் – வில்லி:31 24/1,2
குல பட அரவின் முடியின் மேல் நடித்த கூத்துடை கோவியர் கூத்தன் – வில்லி:42 213/4
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே – வில்லி:45 251/4

மேல்


கோவின் (4)

கூறும் முறையில் சடங்கு இயற்றி கோவின் வழக்க பெரு வேள்வி – வில்லி:3 84/3
கோவின் ஆணை நடத்தி குவலய – வில்லி:3 116/3
எம் புத்திரரும் எம் கோவின் இளம் கன்றினமும் என தெளிய – வில்லி:10 122/3
என்று கொண்டு இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும் – வில்லி:43 23/1

மேல்


கோவின்-பால் (1)

கோவின்-பால் எய்துதலும் கோமான் யார் நீ என்ன – வில்லி:3 42/3

மேல்


கோவுக்கு (1)

செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்ற பெரு நல் வினை பேறு உனக்கே தந்தேன் – வில்லி:45 248/2,3

மேல்


கோவும் (18)

பகிர்வு இலா விதுரன்-தானும் பாந்தள் ஏறு உயர்த்த கோவும்
நிகர் இலா துணைவர்-தாமும் நீரொடு நீர் சேர்ந்து என்ன – வில்லி:2 114/2,3
அன்று இலக்கு எய்த கோவும் துணைவரும் ஆன வெம் போர் – வில்லி:5 64/1
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும்
நின்னால் என் மரபு நிலை பெற்றது என்று நேயமுடன் கவர்ந்து துயர் நீங்கினானே – வில்லி:7 43/3,4
அதிர் முரசு உயர்த்த கோவும் ஐ என துணியும் பின்னை – வில்லி:11 28/1
தகா மொழி தலைவன் கூற தவத்தினால் உயர்ந்த கோவும்
நகா மரபு இயற்கை அன்று நம்மில் நாம் புன்மை கூறல் – வில்லி:11 195/1,2
சகுனி சொல் மருகன் கேட்டு தம்பியும் அங்கர்_கோவும் – வில்லி:11 267/1
குருவும் அ குருவை தப்பா குருகுல கோவும் தங்கள் – வில்லி:22 90/1
பன்னகம்-தனை உயர்த்த கோவும் உரை பகர மாலும் எதிர் பகருவான் – வில்லி:27 105/4
சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி செயிர்த்து உளே – வில்லி:27 117/2
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான் – வில்லி:27 138/3
வென்றானும் மற்றை இளையோரும் ஒன்றின் ரகு அற்ற கோவும் முதலோர் – வில்லி:37 11/4
நகுலனுக்கு இளைய கோவும் நகு மணி வலய தோள் மேல் – வில்லி:39 10/3
போக மத்திரத்தார் கோவும் புறம்தந்து போகலுற்றான் – வில்லி:39 15/4
வரு பகதத்தன் என்னும் மடங்கல் ஏறு அனைய கோவும்
ஒரு பகல் முழுதும் தங்கள் ஊக்கமும் உரனும் தேசும் – வில்லி:39 17/2,3
அரவினை உயர்த்த கோவும் இளைஞரும் அவனிபரும் ஒத்து மீள முடுகினர் – வில்லி:40 48/2
கதிர் வார் முடி கோவும் அரசர்க்கு விடைதந்து கண் துஞ்சினான் – வில்லி:40 91/4
சேடனும் அமரர் கோவும் வெரு கொள செரு செய்தாரே – வில்லி:44 13/4
நீயே முனை செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும் அதனால் – வில்லி:46 5/3

மேல்


கோவுமே (1)

அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே – வில்லி:45 65/4

மேல்


கோவே (10)

தென்றல் அம் சோலை சூழும் சேதி நாடு உடைய கோவே – வில்லி:10 126/4
இருவரினும் மா வலான் நகுலன்-தானே இன் நிரையின் காவலான் இளைய கோவே – வில்லி:22 138/4
தேவரும் ஆகி நின்ற செம் கண் மால் எங்கள் கோவே – வில்லி:29 1/4
எந்தை ஆள வைப்பார் இனி யார் கோவே என்றார் – வில்லி:38 41/4
கொன்றார்-தமக்கு குருகுலத்தார் கோவே யாமும் கூட்டு என்றார் – வில்லி:39 43/4
மன கவலையுடன் அழிந்து மணி தேரின் மிசை வீழ்ந்தான் மன்னர் கோவே – வில்லி:41 141/4
ஆர் இனி செகுக்க வல்லார் ஐவருக்கு உரிய கோவே – வில்லி:41 160/4
கூர்ந்த திறல் மத்திரத்தார் கோவே வெருவுமோ – வில்லி:45 165/3
யாயை வெறுத்தனன் பின்னை விதியை வெறுத்தனன் வீமற்கு இளைய கோவே – வில்லி:46 12/4
கொடி மாறி குருகுலத்தார் கோவே நின் பேர் மாறி குலவும் மாலை – வில்லி:46 133/2

மேல்


கோவேந்தன் (1)

கொடி-கண் முரசு எழுதிய அ கோவேந்தன் கொடி தேர்விட்டு – வில்லி:46 157/3

மேல்


கோவை (9)

தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனிய தவிசில் வைத்து நீ – வில்லி:1 143/1
கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ குருகுலம்-தனக்கு என்றான் – வில்லி:11 63/4
மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை
மின்னொடும் உருமேறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால் – வில்லி:22 88/1,2
பட அரவு உயர்த்த கோவை பண்ணினான் மகுட பங்கம் – வில்லி:22 103/4
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை
பரசினோம் அடி என்று பின் உரிய சொல் பணித்தருள் என போந்தான் – வில்லி:24 7/3,4
பார் படைத்த சுயோதனற்கு படை எடேன் அமரில் என பணித்த கோவை
கார் படைத்த நிறத்தோனை கைதொழுவார் பிறவு ஆழி கரை கண்டாரே – வில்லி:27 1/3,4
கோவை வெண் கதிர் தரளமும் நிரைநிரை குயிற்றி – வில்லி:27 54/2
அயர்ந்தனன் விழுந்த கோவை அச்சுதன் பரிவோடு ஏந்தி – வில்லி:41 159/1
கோ தரும மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி என கூறியிட்டான் – வில்லி:46 19/4

மேல்


கோவையும் (1)

கோவையும் குறிக்க என்று குருகுலேசன் மொழியவே – வில்லி:11 179/2

மேல்


கோழியான் (1)

கொற்கையான் இறந்த பின் கோழியான் எனும் – வில்லி:45 120/3

மேல்


கோழியான்-தனக்கும் (1)

கோழியான்-தனக்கும் தோலா அவுணர் மு கோடி உண்டால் – வில்லி:13 14/4

மேல்


கோள் (15)

கோள் அரவினை அன கொடிய நெஞ்சினன் – வில்லி:3 7/2
கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின் – வில்லி:4 1/2
பிளந்த கோள் அரி-தன்னை ஒத்தனன் பிரதை என்னும் மின் பெற்ற காளையே – வில்லி:4 14/4
கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான் – வில்லி:10 26/4
கோள் அணி சூழ்வரு குன்றமும் ஒத்தான் – வில்லி:14 53/4
கோள் இரண்டு அஞ்சி பிறை இரண்டு அகல் வான் குகையிடை புகுவதே போல – வில்லி:15 5/3
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி – வில்லி:15 7/3
கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா – வில்லி:15 21/2
கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம் – வில்லி:22 2/4
உருமின் வெம் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார் – வில்லி:22 61/4
தூயோய் ஊர் கோள் பரிதி-தனை சூழ்ந்தது அகல் வான் மீது என்றே – வில்லி:27 223/4
கோள் இரண்டும் என குறுகார் தடம் – வில்லி:29 29/3
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து அடு கோள் அரி போல் – வில்லி:41 7/3
கோள் நாகம் உலாவந்து எதிர் கொடு நா எறிவது போல் – வில்லி:41 113/2
கோளின் ஓடிய குரிசில் கை கணையினால் கோள் அழிந்தது மன்னோ – வில்லி:42 141/4

மேல்


கோள்களின் (1)

கோள்களின் நிலையால் தீமை கொண்டன முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 79/1

மேல்


கோளகை (1)

மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு கோளகை உற வீசி – வில்லி:10 138/2

மேல்


கோளகையூடு (1)

உண்டியால் வளர்ந்து ஆர் அழல் கோளகையூடு உறும்படி ஓம – வில்லி:16 13/3

மேல்


கோளம் (4)

கோளம் மீது எழ வளைந்தனன் வரை படி கொண்டலும் குடர் தீய – வில்லி:9 11/4
கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொன் கோளம் யாவையும் தாளமாகவே – வில்லி:31 26/1
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி அமர் கொள்ளவே – வில்லி:42 190/2
கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே – வில்லி:46 139/4

மேல்


கோளமும் (1)

கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான் – வில்லி:10 26/4

மேல்


கோளமே (1)

மூவரும் செயல் ஏது என நாடினர் மோழை கொண்டது மூடிய கோளமே – வில்லி:46 179/4

மேல்


கோளரி (1)

குஞ்சரத்து இளம் கன்று என சாப வெம் கோளரி என பைம் பொன் – வில்லி:2 39/1

மேல்


கோளில் (1)

கோளில் இன்புற குறிப்பன எவற்றினும் குறைகள் அற்றன ஆகி – வில்லி:11 81/2

மேல்


கோளின் (2)

கோளின் ஓடிய குரிசில் கை கணையினால் கோள் அழிந்தது மன்னோ – வில்லி:42 141/4
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான – வில்லி:45 32/3

மேல்


கோளினான் (1)

கோதினால் தெரியா மன கோளினான் – வில்லி:5 108/4

மேல்


கோளும் (5)

உருவம் சிறந்து பல கோளும் உதிக்குமேனும் – வில்லி:2 43/1
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில் – வில்லி:2 66/2
உடுக்களும் நாளும் கோளும் உள்ளமும் உடலும் சேர – வில்லி:6 33/3
மேகங்கள் வழங்காமல் விண் அதிர்ந்திட்டு ஊர் கோளும் வெயிலை சூழ்ந்து – வில்லி:11 258/1
ஏகாதசம்-தன்னில் எ கோளும் நிகர் என்ன இகல் இன்றியே – வில்லி:45 228/4

மேல்


கோளொடு (1)

கோளொடு சூழ்வது என்ன சுழற்றினான் குமரர் ஏறே – வில்லி:41 106/4

மேல்


கோறல் (12)

குரவர் என்று இவர்களை கோறல் பாவமே – வில்லி:22 73/4
அழிவுற கோறல் பாவம் ஆண்மையும் அல்ல என்பார் – வில்லி:27 171/2
கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/2
கோறல் அரிது என்றனர் குல பகை முடிப்பார் – வில்லி:29 64/4
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும் வென்று கோறல் எளிது அரோ – வில்லி:41 40/4
கொன்றவனை நாளை உயிர் கோறல் புரியேனேல் – வில்லி:41 180/2
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல் – வில்லி:41 184/2
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் – வில்லி:42 136/4
கோடு கை முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல – வில்லி:44 13/1
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் – வில்லி:44 82/2
என்னை துருபன் மகன் ஆதியர் கோறல் எண்ண – வில்லி:46 113/1
இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம் எனது உயிர் நீ கோறல் இற்றை நாளிடை – வில்லி:46 166/1

மேல்


கோறலோ (1)

கொந்து அழல் உரோட தனஞ்சயன் பொருது கோறலோ அரிது என குறித்தே – வில்லி:42 8/4

மேல்


கோறும் (3)

கொழித்து அழன்று மண்ணும் விண்ணும் இன்று கோறும் நாம் எனா – வில்லி:13 115/4
பாண்டு புத்திரர் கோறும் என்று அருள் இலா பாவியர் துணிந்தாரே – வில்லி:16 3/4
இன்று இவன் ஆவி கோறும் என்று சல்லியன் மேல் தங்கள் – வில்லி:46 41/3

மேல்


கோன் (49)

வரதன் வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன்
இரதம் மீது அவளுடன் கண பொழுதின் ஏறி ஐ_இரு தினத்தினில் – வில்லி:1 142/1,2
சித்திரத்தேரோன்-தன்னை தேவர் கோன் மதலை செம் தீ – வில்லி:5 8/3
வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை வானவர் கோன் மதலை கண்டான் – வில்லி:7 21/4
கைதவர் கோன் மற்று அவர்க்கு போனகம் செய்து அருந்தும் இடம் கற்பித்தானே – வில்லி:7 23/4
கவுரியர் கோன் திரு மகளை கண் அனையார் கொண்டுபோய் கன்னிமாடத்து – வில்லி:7 31/1
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று – வில்லி:7 51/1
கோன் மதிக்க நெடு வங்கமும் திகழ் கலிங்கமும் தெறு குலிங்கமும் – வில்லி:10 42/3
கோன் உவந்து தன் திருமுகம் எழுதி நீ கொணர்க மைந்தரை என்ன – வில்லி:11 58/3
அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன் அகல் வானுக்கு – வில்லி:11 84/1
சேந்தனன் இரு கண் பாரீர் தேவர் கோன் மதலை என்பார் – வில்லி:11 191/4
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை – வில்லி:12 85/3
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் – வில்லி:12 101/2
ஒன்றிய உவகையோடு ஏற்றி உம்பர்_கோன் – வில்லி:12 133/3
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் – வில்லி:13 27/2
வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது எங்கும் – வில்லி:13 88/2
வித்தக விசயன் தன்னை விபுதர்_கோன் எதிர்கொண்டானே – வில்லி:13 148/4
விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்_கோன் செவியில் சென்று – வில்லி:13 151/1
வேதியர் பலரும் உறைவதும் அவணே விராடர் கோன் மச்ச நாடு ஐயா – வில்லி:19 3/4
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் – வில்லி:19 6/3
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் – வில்லி:19 16/1
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி ஏறு முன்றிலின்-வாய் – வில்லி:19 20/2
திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள் அரசு ஆன திரிகத்தர் கோன்
அக்ரோணி படையோடு போய் ஆன் அடித்தான் அவன் சார்பிலே – வில்லி:22 8/3,4
செரு மிக்க படையோடு சதியாக மதியாது திரிகத்தர் கோன்
நிருமிக்க ஒட்டாத என் பூமி-தனில் வந்து நிரை கொள்வதே – வில்லி:22 10/1,2
மை நெடும் களிற்று உரனுடை விராடர் கோன் மைந்தன் – வில்லி:22 35/4
அற்று ஒருவினன் அடல் ஆண்மை அங்கர்_கோன் – வில்லி:22 79/4
கொடி மதில் பாகை வேந்தன் கொங்கர் கோன் புரவி காலால் – வில்லி:22 103/1
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று – வில்லி:27 20/1
வழக்கினால் அறிந்து அடல் அரவு உயர்த்த கோன் வழங்கான் – வில்லி:27 91/2
உதார சீலன் உயர் அங்கர்_கோன் வரி வில் ஒன்றுமே அமையும் உற்று எழும் – வில்லி:27 132/3
ஐவரும் படுதல் நன்றோ அங்கர்_கோன் படுதல் நன்றோ – வில்லி:27 159/2
அடாது செய்தவர் படாது பட்டனர் எனும் அங்கர்_கோன் அருள் மொழி கேட்டு – வில்லி:27 248/1
கலிங்கர்_கோன் சோமதத்தன் கௌசிகன் காம்பிலீசன் – வில்லி:28 18/1
தெலுங்கர்_கோன் போசன் ஆதிகேகயன் திகத்த பூபன் – வில்லி:28 18/2
சிதைவு இலாத சிகண்டி சாத்தகி திட்டத்துய்மன் விராடர்_கோன் – வில்லி:28 37/2
சிந்தையின்-கண் ஒரு கணத்தில் நிகழுமாறு தேவர்_கோன் – வில்லி:30 1/3
புகலுறு கலிங்கர்_கோன் போரில் வென்னிட – வில்லி:30 18/1
அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ – வில்லி:31 27/3
அதிரதன் ஆனால் அன்றி அங்கர்_கோன் அமரில் வாரான் – வில்லி:36 14/2
திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர் – வில்லி:39 25/3
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடினும் குறித்த வீரன் – வில்லி:41 245/3
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து அளப்ப அரிய ஆகவம் – வில்லி:42 185/2
மந்தரம் அனைய பொன் தோள் மாருதி மாளவ கோன்
இந்திரவன்மா மேல் சென்று எரி கணை தொடுத்த போரில் – வில்லி:43 19/1,2
கோவல் சூழ் பெண்ணை நாடன் கொங்கர் கோன் பாகை வேந்தன் – வில்லி:45 33/1
விஞ்சி முனை-தொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது அடல் வானவர் கோன் அருள் – வில்லி:45 67/2
குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே – வில்லி:45 67/4
வாயு கணை ஏவினன் வானவர்_கோன் மைந்தன் திகழ் பேர் ஒளி வான்மணியின் – வில்லி:45 216/1
அதவா முரண் போர்-தனக்கு அஞ்சுமோ என்றும் அடல் அங்கர்_கோன் – வில்லி:45 232/4
அறை கழல் வீமன்-தானும் அங்கர்_கோன் பாகன்-தானும் – வில்லி:46 40/1
கோன் நிலம் புரக்கும்படி கூறுவாய் – வில்லி:46 233/4

மேல்


கோன்-தன் (2)

வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குவேனே – வில்லி:27 12/4
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குமே – வில்லி:28 12/4

மேல்


கோன்மை (1)

தொக்கு உழலும் வெம் கோன்மை தொல் வேந்தர்-தம் குலமும் – வில்லி:27 48/3

மேல்


கோனிடம் (1)

கோனிடம் நினைவொடு குறுகி நீயும் நல் – வில்லி:1 66/1

மேல்


கோனிடை (1)

இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து இருந்தான் – வில்லி:3 128/4

மேல்


கோனும் (2)

கோனும் மாசு இல் தந்தைதந்தை கொடுமர கை விதுரனும் – வில்லி:11 152/2
நான்முகன்-தானும் ஏனை நாகரும் நாகர் கோனும்
பால் முகந்து எறியும் வேலை பாம்பு அணை பள்ளி கொள்ளும் – வில்லி:11 204/1,2

மேல்


கோனே (1)

கோனே சொல்லி யாவையும் முன் கொடுத்தான் கொடுத்த பின் இசைவு – வில்லி:11 213/2

மேல்