போ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 3
போக்க 1
போக்கவே 1
போக்கி 11
போக்கினாளே 1
போக்கினான் 5
போக்கினானே 1
போக்குகின்றேன் 1
போக 30
போகம் 12
போகமாக 1
போகமாய் 1
போகமும் 1
போகலாம் 1
போகலார் 1
போகலும் 1
போகலுற்றான் 2
போகலேன் 1
போகலை 1
போகவும் 1
போகவே 1
போகவேண்டும் 1
போகாதான் 1
போகாது 1
போகாதோ 1
போகாமல் 1
போகாவண்ணம் 2
போகிகள் 1
போகிய 1
போகியாய் 1
போகியின் 1
போகில் 1
போகின்ற 1
போகின்றான் 1
போகின்றீர் 1
போகினும் 1
போகுமாறு 1
போகுவன் 2
போகோம் 1
போச 2
போசர் 1
போசரில் 1
போசரும் 1
போசலர் 1
போசன் 2
போத 20
போதக 2
போதகங்களும் 1
போதகங்களை 1
போதகத்தொடு 1
போதகம் 3
போதகமே 1
போதத்தால் 1
போதம் 2
போதர 5
போதரும் 1
போதல் 2
போதலின் 1
போதலும் 4
போதா 1
போதாக 2
போதாது 1
போதிடை 1
போதில் 26
போதினில் 2
போது 22
போதுக 1
போதும் 7
போதுமால் 1
போதுமோ 7
போதுவமே 1
போதே 3
போந்த 1
போந்தனன் 1
போந்தான் 1
போந்து 11
போந்தே 1
போம் 18
போம்படி 1
போம்போது 1
போமவன் 1
போமாறு 3
போய் 173
போய்விடாதோ 1
போய 3
போயதும் 2
போயருளி 1
போயின 2
போயினர்கள் 2
போயினள் 1
போயினன் 7
போயினனால் 1
போயினனே 2
போயினாரே 1
போயினான் 4
போயும் 1
போயுழி 1
போயே 1
போர் 294
போர்-தனக்கு 1
போர்-தொறும் 4
போர்-தோறும் 2
போர்_வலோர் 1
போர்க்களத்தில் 1
போர்க்களத்து 1
போர்க்கு 3
போர்க்கும் 1
போர்த்த 2
போர்த்தது 1
போர்த்து 4
போர்ப்ப 1
போர்முகங்களுக்கும் 1
போர்முகத்து 3
போர்முகம் 2
போர்வை 1
போர்வையோடு 1
போரது 1
போராடி 1
போரால் 1
போரிடை 4
போரில் 61
போரின் 6
போரினிடை 1
போரினில் 9
போரினுக்கு 1
போரினும் 3
போரினை 1
போருக்கு 2
போரும் 10
போரே 2
போல் 313
போல்பவர் 4
போல்வ 1
போல்வது 1
போல்வர் 1
போல்வன 2
போல்வார் 12
போல்வார்-தம்மை 1
போல்வாரை 1
போல்வாள் 3
போல்வாளை 1
போல்வான் 34
போல்வானொடு 1
போல 112
போலவே 2
போலும் 57
போலுமா 1
போலுமால் 1
போலுமே 2
போலே 3
போவது 2
போவதே 2
போவர் 2
போவல் 1
போவன 1
போவான் 1
போவேனோ 1
போழ்தில் 2
போழ்தின் 3
போழ்தினில் 1
போழ்து 3
போழ்தே 1
போழ்ந்திட்ட 1
போற்ற 6
போற்றலன் 1
போற்றாதவரின் 1
போற்றி 36
போற்றிய 4
போற்றியே 2
போற்றினன் 1
போற்றினார் 2
போற்றினான் 3
போற்றினானே 1
போற்றினேன் 1
போற்று 2
போற்றும் 4
போற்றுவார் 1
போற்றுவார்கள் 1
போற்றுவாரே 1
போன்ம் 1
போன்ற 17
போன்றதால் 1
போன்றது 3
போன்றதுவே 2
போன்றதே 1
போன்றவே 4
போன்றன 7
போன்றனவே 2
போன்றாள் 3
போன்றான் 5
போன்று 5
போன்றுளான் 1
போன்றே 2
போன 31
போனகம் 7
போனதாலோ 1
போனது 7
போனதும் 2
போனதே 1
போனபோன 2
போனார் 6
போனாலும் 1
போனான் 17
போனீர் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


போ (3)

உனக்கும் உன் படை வேடருக்கும் நல் உண்டி ஆம் இது கொண்டு போ
வன குறும் பொறை நாட உன் படை வலிமை கொண்டு வழக்கு அற – வில்லி:12 94/2,3
மன்னும் வால்-தனை கடந்து போ வல்லையேல் என்றான் – வில்லி:14 27/4
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் – வில்லி:21 6/4

மேல்


போக்க (1)

கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலை போக்க
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை – வில்லி:5 3/2,3

மேல்


போக்கவே (1)

பொரும் திரை கங்கையின் கரையில் போக்கவே – வில்லி:3 23/4

மேல்


போக்கி (11)

மீது அடுக்கி பசும் பொன்னால் சுவர் செய்து மரகத தூண் வீதி போக்கி
ஓது இடத்தில் சுருங்காமல் செழும் துகிர் உத்தரம் பரப்பி உலகு ஓர் ஏழும் – வில்லி:10 6/1,2
விரைவினில் கொணருமாறு வீணை நாரதனை போக்கி
தரணிபர்க்கு எல்லாம் ஓலை தனித்தனி தூதின் போக்கி – வில்லி:10 68/1,2
தரணிபர்க்கு எல்லாம் ஓலை தனித்தனி தூதின் போக்கி
வரனுடை சுருதி நான்கும் வகுத்தவன் ஆதி ஆன – வில்லி:10 68/2,3
பின்னையும் வேண்டுவோரை பிரிவுற நெறியில் போக்கி
நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை என்றான் – வில்லி:12 17/3,4
பொங்கிய வாயுவால் போக்கி மெய் சிரம் – வில்லி:12 44/2
தூது போக என போக்கி தொலைவு இலான் – வில்லி:13 40/4
பொன் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி
அற்ப வாழ்வுடை அரக்கன் மா நகர் அழல் ஊட்டும் – வில்லி:14 22/2,3
நீடுறு காலம் போக்கி நீங்கலாது இருக்கும் நம்மை – வில்லி:18 5/2
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
சீர் உலூகனை தூது சென்று இவர் மனம் செப்பி மீள்க என போக்கி
ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் தனது ஊர் புகுந்தனன் அன்றே – வில்லி:24 5/3,4
ஆயவர் தம்மை கூட்ட அடைவினின் தூது போக்கி
காயமும் உயிரும் ஆகி பொருள்-தொறும் கலந்து நின்ற – வில்லி:25 2/2,3

மேல்


போக்கினாளே (1)

பிறிது ஒரு கருத்தும் இன்றி பெரும் பகல் போக்கினாளே – வில்லி:21 59/4

மேல்


போக்கினான் (5)

அமர் அழிந்த அவனுழை போக்கினான் – வில்லி:1 133/4
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் – வில்லி:5 52/2
ஓங்கு மா தவ உலூகனை போக்கினான் அவனும் வந்து உரைசெய்தான் – வில்லி:24 21/4
புகுந்தவாறு எலாம் தூதரின் போக்கினான் ஓலையின் புறத்து அம்மா – வில்லி:28 2/4
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி போக்கினான் ஒரு கணையால் புரவித்தாமா – வில்லி:42 177/4

மேல்


போக்கினானே (1)

பொருது பிருகனையும் விறல் சூசிதனையும் வானில் போக்கினானே – வில்லி:42 176/4

மேல்


போக்குகின்றேன் (1)

பொரு பகழிக்கு இரையாக போக்குகின்றேன் என மொழிவை போர் வல்லோர்கள் – வில்லி:42 180/3

மேல்


போக (30)

அழைத்த மா மகன் அப்பொழுது அவருழை அணுகுவம் என போக
தழைத்த நெஞ்சினள் அனந்தரம் இழந்த பொன் தாலி மாதரை தேற்றி – வில்லி:2 10/1,2
செப்பியே முனிவன் போக சிறுவரும் பெரிய கங்குல் – வில்லி:5 7/3
நடுக்கு உறுகின்ற இந்த நகர் வழி போக என்பார் – வில்லி:6 33/4
மெய் வழி நின்ற போக மேகமே அனையான்-தன்னை – வில்லி:10 77/3
புண்டர விசால நெற்றி புரவல பொழுது போக
அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும் வருக என்பேம் – வில்லி:11 27/3,4
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும் அன்று – வில்லி:11 178/3
தூது போக என போக்கி தொலைவு இலான் – வில்லி:13 40/4
போர் ஆரவார சிலை நாண் ஒலி மீது போக
ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார் – வில்லி:13 113/2,3
செம் திரு அனைய தோற்ற தெய்வ மென் போக மாதர் – வில்லி:13 159/3
துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி – வில்லி:14 15/3
தெம் முன் ஆயினும் செவ்வி மென் போக மா மகளிர் – வில்லி:14 26/3
முடித்தனன் சிலரை போக முகிழ்த்தனன் சிலரை கண்டம் – வில்லி:14 99/3
பொன்தரு நண்பின் வழங்கி போக என்று அருளி – வில்லி:14 124/2
உருமு துவசன் மைந்தன் முன் போக அன்போடும் உளம் நொந்துளான் – வில்லி:14 128/2
முறிந்து போக அ தேர் விடு தொழிலினில் மூண்டான் – வில்லி:22 45/4
கொண்ட கோ நிரை கோவலர் கொண்டு முன் போக
தண்டு நிற்க என தம்பியர் அனைவரும் தானும் – வில்லி:22 53/1,2
புல்லிய கானின் இன்னம் போக நீ புகறி என்று – வில்லி:22 104/3
வன் திறல் உரககேது வலி அழிந்து உடைந்து போக
வென்றவன் பேடியே தன் மெய் நடுங்காமல் போரில் – வில்லி:22 119/2,3
குழுவிடை கொண்டு போக கோயிலில் புகுந்த பின்னர் – வில்லி:22 131/2
மீண்டு போக என்று என்று அந்த வியன் மதில் குடுமி-தோறும் – வில்லி:25 5/3
பரம மா ஞான போக பதி குடி இருந்தது அன்ன – வில்லி:25 6/3
கடியவன் இயற்கை அஞ்சி கங்குலும் கடிதின் போக
படியவர் துயிலும் போக பரிதியும் உதயஞ்செய்தான் – வில்லி:27 180/3,4
படியவர் துயிலும் போக பரிதியும் உதயஞ்செய்தான் – வில்லி:27 180/4
பெரும் துயில் அநந்த போக பேர் அணை துறந்த மாலும் – வில்லி:27 183/3
பொரு படை உருண்டு போக பொரு இல் வெம் பூசல் செய்தான் – வில்லி:36 18/4
பூ கம்பம் ஆக இனமோடு அலம்புசனும் முன்பு போக ஒரு பேர் – வில்லி:37 10/3
போக மத்திரத்தார் கோவும் புறம்தந்து போகலுற்றான் – வில்லி:39 15/4
தம் தம் உயிருடன் போக தானை எலாம் மடிவித்தான் – வில்லி:40 14/4
அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு கடந்து போக வெருவுவர் – வில்லி:41 48/1
போன அரும் சமர் போக தனித்தனி பொருது வேறும் போர் என்றே – வில்லி:44 5/2

மேல்


போகம் (12)

போய் இருந்து என் பயன் போகம் பல் வகை – வில்லி:1 83/1
வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர் பொருட்டினால் – வில்லி:1 145/3
இந்திராதிபர் போகம் உற்று இசைதலும் இன்பம் முற்றிய பின்னர் – வில்லி:2 18/3
பொன் அம் கழலான் எதிர் அ இடை போகம் வேட்டு – வில்லி:2 48/1
பொருந்தும் முன் அவசம் ஆகி போகம் மென் குயிலும் பேடும் – வில்லி:2 95/2
விரும்பிய சுரத போகம் மேவரு குறிப்பும் ஆகி – வில்லி:2 98/2
நின்றும் சரித்தும் அரும் போகம் நெடிது துய்த்தார் – வில்லி:5 78/3
ஐந்து ஆன போகம் இவள் எய்தியவாறு அறிந்தே – வில்லி:5 81/4
தூக்கிய பொன் துலையின் அநுராகம் மேன்மேல் தொடர அரும் பெரும் போகம் துய்த்தார் முன்னை – வில்லி:7 42/3
பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர் பப்புருவாகனன் என்னும் பைதல் திங்கள் – வில்லி:7 43/1
போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் – வில்லி:26 9/2
திருந்த நிலைபெற கண்டும் போகம் எல்லாம் சிறுக்கி அனைத்து உயிருக்கும் செய்ய ஒண்ணா – வில்லி:45 246/3

மேல்


போகமாக (1)

இச்சா போகமாக விருந்து இன்றோ மறலிக்கு இடும் நாளே – வில்லி:45 137/4

மேல்


போகமாய் (1)

போகமாய் விரிந்தும் போகியாய் பரந்தும் புலன்களின் வழி மனம் செலுத்தா – வில்லி:12 78/1

மேல்


போகமும் (1)

போகமும் தருமமே ஆன மெய் புனிதனும் – வில்லி:34 4/1

மேல்


போகலாம் (1)

நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ – வில்லி:4 6/3

மேல்


போகலார் (1)

போர்-தொறும் புறங்கண்டு அன்றி போகலார் – வில்லி:13 37/4

மேல்


போகலும் (1)

புரிவு இலா மொழி விதுரன் போகலும் புரிவில் ஒன்றும் – வில்லி:11 42/1

மேல்


போகலுற்றான் (2)

புறம்தந்த போரில் புறம் தந்தனன் போகலுற்றான் – வில்லி:36 32/4
போக மத்திரத்தார் கோவும் புறம்தந்து போகலுற்றான் – வில்லி:39 15/4

மேல்


போகலேன் (1)

பூண்டது ஓர் பறை அறைந்து அன்றி போகலேன்
ஆண்டு அருள் படைகளால் அவுணர் காய்ந்தனன் – வில்லி:41 217/2,3

மேல்


போகலை (1)

மீண்டு போகலை விடு விடு விரை பரி தடம் தேர் – வில்லி:22 44/3

மேல்


போகவும் (1)

போது அகலவும் அவன் புலம்பல் போகவும்
பாதம் இல் வன் திறல் பாகன் ஊர்ந்த தேர் – வில்லி:21 19/2,3

மேல்


போகவே (1)

போய் அருந்தும் அளவும் இங்கு இருந்து போது போகவே – வில்லி:11 160/4

மேல்


போகவேண்டும் (1)

கலங்குமாறு பொருது போகவேண்டும் என்று கருதியே – வில்லி:42 20/4

மேல்


போகாதான் (1)

போர் வெம் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றி போகாதான்
சீர் வண் மதுராபுரி விடுத்து துவாரகையினில் சென்று ஒதுங்க – வில்லி:5 43/2,3

மேல்


போகாது (1)

வளம்-தனில் இ கோபமும் என் வஞ்சினமும் போகாது வந்து உன் பாவி – வில்லி:46 135/3

மேல்


போகாதோ (1)

விரி புவனம்-தனில் ஒளித்தால் மிகு வசையாய் போகாதோ வெருவலாமோ – வில்லி:46 137/2

மேல்


போகாமல் (1)

புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க புதைந்து வாளி – வில்லி:45 253/2

மேல்


போகாவண்ணம் (2)

பொல்லா நெறியில் அனைவீரும் போகாவண்ணம் புகல்வீரே – வில்லி:11 236/4
புறன் நிற்பானை தம்முனிடை போகாவண்ணம் தகைந்திலமேல் – வில்லி:39 42/2

மேல்


போகிகள் (1)

அரும் திறல் போகிகள் அரசன் ஏவலால் – வில்லி:3 23/2

மேல்


போகிய (1)

வென் போகிய விண் உறை வீரர் அலேன் – வில்லி:13 59/2

மேல்


போகியாய் (1)

போகமாய் விரிந்தும் போகியாய் பரந்தும் புலன்களின் வழி மனம் செலுத்தா – வில்லி:12 78/1

மேல்


போகியின் (1)

போகியின் அறிதுயில் புரியும் நான்மறை – வில்லி:41 191/3

மேல்


போகில் (1)

அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி – வில்லி:41 47/3

மேல்


போகின்ற (1)

தனை தேர் அழித்தோனை நிரை கொண்டு போகின்ற தனு வீரனும் – வில்லி:22 15/1

மேல்


போகின்றான் (1)

புரண்டு மறியும் என வணங்கி புத்தேள் அரசன் போகின்றான் – வில்லி:27 234/4

மேல்


போகின்றீர் (1)

எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி – வில்லி:7 22/2

மேல்


போகினும் (1)

ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி – வில்லி:21 7/2

மேல்


போகுமாறு (1)

போது போகுமாறு இருந்து பொருதும் வருதி என்னவும் – வில்லி:11 168/1

மேல்


போகுவன் (2)

பின் போகுவன் என்று இவை பேசலுமே – வில்லி:13 59/4
வென் போகுவன் என்றலுமே இறைவன் விசையோடு இரதத்தினை மீள விடா – வில்லி:45 204/4

மேல்


போகோம் (1)

பொருது இன்று இவனை கொன்று அன்றி போகோம் என்ன புடை சூழ்ந்தார் – வில்லி:40 68/2

மேல்


போச (2)

எண்ணும் போச குல தலைவன் எவரும் சூழ இருக்கின்றான் – வில்லி:5 42/2
பாஞ்சாலர் போச குல மன்னவர் பாண்டி வேந்தர் – வில்லி:23 21/1

மேல்


போசர் (1)

கொங்கர் போசலர் போசர் சிங்களர் குகுதர் ஆரியர் துளுவரும் – வில்லி:29 35/1

மேல்


போசரில் (1)

யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான் – வில்லி:7 54/3

மேல்


போசரும் (1)

குரா நறும் பொழில் கேகய தலைவரும் குந்தி போசரும் வந்தார் – வில்லி:28 4/4

மேல்


போசலர் (1)

கொங்கர் போசலர் போசர் சிங்களர் குகுதர் ஆரியர் துளுவரும் – வில்லி:29 35/1

மேல்


போசன் (2)

தெலுங்கர்_கோன் போசன் ஆதிகேகயன் திகத்த பூபன் – வில்லி:28 18/2
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள் – வில்லி:42 18/2

மேல்


போத (20)

துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத வாய்த்த திரு துணைவனோடும் – வில்லி:7 45/3
இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத
நிருபதி தேரில் போத நேமியான் களிற்றில் போத – வில்லி:10 72/1,2
நிருபதி தேரில் போத நேமியான் களிற்றில் போத – வில்லி:10 72/2
நிருபதி தேரில் போத நேமியான் களிற்றில் போத
சுரர் பெரும் தச்சன் செய்த தொல் நகர் வீதி புக்கார் – வில்லி:10 72/2,3
முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெரும் தகவுடன் போத – வில்லி:11 87/1,2
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெரும் தகவுடன் போத
அ நராதிபர் இருவரும் இருபுறத்து அரும் படையுடன் செல்ல – வில்லி:11 87/2,3
அம் கண் மாநிலத்து அரசர்-தம் மகளிர் பேர் அரும் பிடி மிசை போத
செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத – வில்லி:11 88/1,2
செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத
வெம் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா மொழி வேந்தன் – வில்லி:11 88/2,3
அரு மக முனிவர் மு_நான்கு ஆயிரர் சூழ்ந்து போத
கரு முகில் படியும் சாரல் காமிய வனம் புக்காரே – வில்லி:12 1/3,4
அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய் அருகு போத
அனந்தனால் இனி தரிக்க அரிது அரிது இ பூதலம் என்று அமரர் கூற – வில்லி:12 88/2,3
பொங்கும் பூழி ஆழி வறக்கும்படி போத
சிங்கம் குன்றில் செல்வது போல சிலையோடும் – வில்லி:32 34/2,3
பொருந்திய இறப்பை அஞ்சார் போத மெய் உணர்ந்த மாந்தர் – வில்லி:36 11/3
மற்று உள்ள மன்னர் புடை போத முன்னர் மழை மேனி மாயன் வரவே – வில்லி:37 12/1
பதாதி எம் மருங்கும் போத பார்த்திவர் நிழலின் போத – வில்லி:39 11/2
பதாதி எம் மருங்கும் போத பார்த்திவர் நிழலின் போத
பிதாமகன் இறந்தான் என்று பேதுறு நிருபன் போந்து – வில்லி:39 11/2,3
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை மொழிந்து போத நகைசெய்து – வில்லி:41 45/2
புடை வரும் தனது அனீகினி நிழல் என போத
தடை அறும்படி தருக்குடன் சார் பெரும் பருவ – வில்லி:42 110/2,3
பொரு கடல் ஒத்த பெரும் குருதி கடல் போத இரைந்தனவே – வில்லி:44 60/1
விரவுறு தேவர் விமானம் விசும்பிடை போத விரைந்தனவே – வில்லி:44 60/2
நிருபர் சேனை சூழ் போத நிமிர ஓடி மாறாது – வில்லி:46 88/2

மேல்


போதக (2)

என்ற போதக தானையின் பெருமையை எங்ஙனம் புகல்கிற்பாம் – வில்லி:11 79/2
பொரு படை வலியும் காட்டி போதக பூசல் செய்தார் – வில்லி:39 17/4

மேல்


போதகங்களும் (1)

பொன் திகழ் மணி பூண் மென் துகில் பலவும் புரவி போதகங்களும் வழங்கி – வில்லி:19 15/2

மேல்


போதகங்களை (1)

புழை நெடும் தட கை வெம் போதகங்களை
மழை முகில் என களி மயில்கள் ஆடின – வில்லி:11 96/1,2

மேல்


போதகத்தொடு (1)

பூதலம் நடுங்க எழு கிரி நடுங்க போதகத்தொடு திசை நடுங்க – வில்லி:10 24/1

மேல்


போதகம் (3)

போதகம் மடங்கல் புல்வாய் புலி முதல் விலங்கொடு ஓடி – வில்லி:2 87/3
பட்ட போதகம் தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் – வில்லி:28 3/4
பொரும் சமம் கருதி ஆள் புரவி தேர் போதகம்
தெரிஞ்சுகொண்டு ஈர்_இரு திசையினும் செல்லவே – வில்லி:34 5/1,2

மேல்


போதகமே (1)

பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே
மேவு நரிக்கு விளைந்தன வெம் கரி வீழ் தலை ஓதனமே – வில்லி:44 63/2,3

மேல்


போதத்தால் (1)

போர் அற மலைந்து வென்று போதத்தால் பவங்கள் ஏழும் – வில்லி:43 26/1

மேல்


போதம் (2)

போதம் இல்லான் என்-பால் பூட்டும் நண்பு பூண்டான் – வில்லி:3 36/4
புகாது உளம் வெகுளி கூர புரிந்தனன் போதம் இல்லான் – வில்லி:11 195/4

மேல்


போதர (5)

கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப – வில்லி:6 5/2
பூதனை-தன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல்வண்ணா – வில்லி:44 1/2
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் – வில்லி:44 10/4
விளையும் வெம் சின வீமன் முன் போதர விசயன் – வில்லி:45 191/3
மிடல் மிஞ்சு மேவலர் வானிடை போதர வினை வென்ற காவலர் பாசறை சேருதல் – வில்லி:46 198/1

மேல்


போதரும் (1)

பொரும் சினத்துடன் கொன்று தின்றிட போதரும் தொழில் பேதை நான் மெலிந்து – வில்லி:4 5/3

மேல்


போதல் (2)

பொரு முனை காண்டலும் போதல் போதுமோ – வில்லி:22 70/4
வழிந்து போதல் கண்டு அடல் விடசேனன் அ வள்ளலுக்கு எதிர் ஓடி – வில்லி:42 130/2

மேல்


போதலின் (1)

பிற்படு விடத்தினால் பெயர்ந்து போதலின்
மல் படு புயகிரி வட பிணிப்பும் அற்று – வில்லி:3 13/2,3

மேல்


போதலும் (4)

கொண்டு போதலும் அபயம் என்று உருப்பசி கூவ – வில்லி:1 17/1
புனையும் மெய்யொடும் பொழுதொடும் புரி தவன் போதலும் மிக அஞ்சி – வில்லி:2 11/3
கொண்டு போதலும் குருகுல கோமக முனிவன் – வில்லி:22 16/2
பொன்ற என்று உறுதி கூறி அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும்
மன்ற என்றும் இவர் செற்றதின் சதமடங்கு செற்றனர்கள் இன்று எனா – வில்லி:43 45/2,3

மேல்


போதா (1)

ஒருபால் வளர் போதா நிரை கரு நாரைகள் ஒருபால் – வில்லி:42 53/1

மேல்


போதாக (2)

விழுந்தவர் நெடும் போதாக மெய் உணர்வு எய்தி மெல்ல – வில்லி:22 102/1
நிருபர் தொழும் கனை கழல் கால் நில வேந்தன் தம்பியரில் நெடும் போதாக
இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு தோள் வலி காட்ட இருவரோடும் – வில்லி:42 176/1,2

மேல்


போதாது (1)

வீரியம் விளம்பல் போதாது ஆயினும் விளம்புகின்றேன் – வில்லி:46 118/1

மேல்


போதிடை (1)

போதிடை அநேக மல்லர் வருக என புகன்று தானும் – வில்லி:27 177/2

மேல்


போதில் (26)

மின்னும் கணையால் இவன் எய்திட வீழ்ந்த போதில்
முன் நின்றது அந்த உயிர் வந்து ஒர் முனிவன் ஆகி – வில்லி:2 48/3,4
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில்
அவனியை ஒரு கோல் ஓச்சி ஆளும் என்று அறிவின் மிக்க – வில்லி:2 66/2,3
இருவரும் ஒருவர் போல இன்புற மணந்த போதில்
பருவரல் யாதும் இல்லா பாலகர் இருவர் சேர – வில்லி:2 85/2,3
பார் அடா என் ஆண்மையை அரக்கர் கை பட்ட போதில் யார் பாரில் வைகினார் – வில்லி:4 11/4
புத்திரன் பேரர் கங்கை பூம் துறை அடைந்த போதில்
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி வெம் கொடும் போர் செய்ய – வில்லி:5 8/1,2
என்ற போதில் உன் இச்சையின்படி உணா ஈந்தனம் இமைப்போழ்தில் – வில்லி:9 7/1
அனைய போதில் அ விபின சாலங்களின் ஆர் தருக்களின் நீண்ட – வில்லி:9 21/1
மிகை படைத்த அ சுரபதி ஆயிரம் விழிகளும் கண போதில்
தகைவு அற கழை முதலிய தருக்களின் சடுல ஆரவம் மிஞ்சி – வில்லி:9 25/2,3
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்த போதில்
அறம் செறி தானம் வண்மை அளவிலாது அளித்து நாளும் – வில்லி:11 4/2,3
கண்டு கண் களித்து மற்று அ காவலர் இருந்த போதில்
புண்டர விசால நெற்றி புரவல பொழுது போக – வில்லி:11 27/2,3
போதில் நான்முகனும் மாலும் புரி சடையவனும் கேள்வி – வில்லி:11 33/3
அன்ன போதில் அருள் விதூரன் அந்தனை புகன்று எழா – வில்லி:11 182/1
அருகு அணுகி மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான் அமைந்த போதில்
இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் – வில்லி:11 245/3,4
போதில் வாழ் அயனும் ஒவ்வா வாய்மொழி புலவர் எல்லாம் – வில்லி:13 28/4
மையுடை கொண்டல்வாகன் நகர் வலம் செய்த போதில்
மெய்யுடை கலைகள் வல்லான் விஞ்சையன் ஒருவன் கண்டு – வில்லி:13 150/2,3
எண் இலர் சுற்றும் வளைத்து எதிர்ந்த போதில்
வண்ண வரி சிலை கோலி வாயு_மைந்தன் – வில்லி:14 114/2,3
உற்றனர் நின்ற போதில் ஊதையின் புதல்வன் ஊரு – வில்லி:20 12/2
என்ற போதில் அ புதல்வனை பரிவுடன் ஈன்றாள் – வில்லி:22 28/1
என்று அவன் மொழிந்த போதில் எண் இல் வெம் சேனையோடு – வில்லி:22 119/1
ஆய போதில் ஆயிர நூறு மத மாவும் – வில்லி:32 33/1
பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச அவனும் – வில்லி:37 2/3
என இவன் மொழிந்த போதில் அவன் இவன் இணை அடி வணங்கி யாது நினைவு இனி – வில்லி:41 49/1
பகலுடன் கார் இருள் பகைத்தால் பலிக்குமோ அஞ்சனபன்மனை அ போதில்
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி போக்கினான் ஒரு கணையால் புரவித்தாமா – வில்லி:42 177/3,4
பொரு களம் கொண்டு வாகை புனைந்து அவண் நின்ற போதில்
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும் – வில்லி:43 12/2,3
மருமங்கள் சோரி வடிய இருவரும் மலைகின்ற போதில் மதுகை நிலையொடு – வில்லி:44 78/1
தோமரம்-தன்னால் வாயு_சுதன் அமர் அழிந்த போதில்
ஏ மரு வரி வில் தானை இரு பெரும் சேனையோரும் – வில்லி:46 33/1,2

மேல்


போதினில் (2)

அன்ன போதினில் அநேக நூறு பதினாயிரம் திறல் அரக்கரோடு – வில்லி:42 193/1
ஆய போதினில் குருபதி பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி அம் – வில்லி:46 21/1

மேல்


போது (22)

போது பட்டு இருள் புகுந்து ஒளி போன வானகம் போல் – வில்லி:3 133/1
போது உற விரைந்து மற்று அ புரவலன் செல்வம் யாவும் – வில்லி:11 11/1
போது உரங்கமும் நெளிந்தன பல் தலை பொறாமையின் இரு நான்கும் – வில்லி:11 75/4
புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே – வில்லி:11 115/4
போய் அருந்தும் அளவும் இங்கு இருந்து போது போகவே – வில்லி:11 160/4
போது போகுமாறு இருந்து பொருதும் வருதி என்னவும் – வில்லி:11 168/1
பூகம்பமும் உற்று உற்பாதம் போது யாவும் புரிந்தனவால் – வில்லி:11 227/2
தேம் போது அனைத்தும் மெய் சாயும் சில போது அலரும் சிலபோது – வில்லி:11 229/1
தேம் போது அனைத்தும் மெய் சாயும் சில போது அலரும் சிலபோது – வில்லி:11 229/1
வேம் போது அங்கு வாழ்வ எலாம் வெம் கானுடனே வேவாவோ – வில்லி:11 229/2
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி – வில்லி:12 38/3
திகழ்கின்றன உரை தந்தை செவி போது உற மகிழா – வில்லி:12 152/1
போது அகலவும் அவன் புலம்பல் போகவும் – வில்லி:21 19/2
பொரு அரும் அமர் நெடும் போது தாக்கியும் – வில்லி:22 78/3
நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை நெடும் போது
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட மலையும் நாள் வய வாளி – வில்லி:24 19/2,3
போது புக்கது என்று இதம்பட சுருக்கிய பூம் பட்டு – வில்லி:27 86/3
போது போய் வஞ்சம் விளைத்ததும் கன்னன் புரந்தரற்கு ஈந்ததும் பயந்த – வில்லி:27 261/3
கை போது உறு படை செம்புனல் வழியே உயிர் காய்வார் – வில்லி:33 24/2
யாது ஒரு போது நினைத்தனை அ வழி எய்தும் உனக்கு இவை என்று – வில்லி:41 223/1
அதிர்த்து அடர்ந்து பின் தொடர்ந்து அடுத்த போது அருச்சுனன் – வில்லி:42 16/3
போது இலான் இறந்தான் போலும் புதல்வன் என்று இனைதல் இன்றி – வில்லி:43 28/3
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் – வில்லி:46 3/3

மேல்


போதுக (1)

குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என – வில்லி:11 215/3

மேல்


போதும் (7)

பொன்நகர் இருவரும் போதும் என்னவே – வில்லி:1 82/4
புலர்ந்தன கங்குல் போதும் பொழிதரு பனியும் சேர – வில்லி:5 10/1
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும் என்பார் – வில்லி:6 36/4
இலங்காபுரி முன் செற்றவன் இரு போதும் வணங்க – வில்லி:7 19/1
போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார் போதும் இப்போது – வில்லி:10 16/3
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப வாவு தேர் – வில்லி:13 117/3
முதிர் அமர் முருக்கி மீண்டேன் இத்தனை போதும் முன் போல் – வில்லி:41 163/3

மேல்


போதுமால் (1)

மாதிரம் உற பல வாளி போதுமால் – வில்லி:11 120/4

மேல்


போதுமோ (7)

புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/2,3
இன்ன போதுமோ நமக்கு இயற்கை அன்று இது என்று நீ – வில்லி:11 182/3
பூரியர் அலாதவர் புரிதல் போதுமோ – வில்லி:21 40/4
பொரு முனை காண்டலும் போதல் போதுமோ – வில்லி:22 70/4
போர் உடைந்து ஓடுதல் போதுமோ நறும் – வில்லி:22 82/3
அன்று பட்டவர்க்கு உறையிட போதுமோ அநேக நாளினும் பட்டார் – வில்லி:42 47/4
போதுமோ பூண்டபூண்ட புகழ் எலாம் போய்விடாதோ – வில்லி:46 120/4

மேல்


போதுவமே (1)

அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு போதுவமே – வில்லி:45 209/4

மேல்


போதே (3)

ஆண்டு எரி பிறந்த போதே அன்பினால் எந்தை நேர்ந்த – வில்லி:5 25/1
அன்னானை அவள் பயந்தாள் பயந்த போதே அ மகவை உவகையுடன் அவனும் ஈந்தான் – வில்லி:7 43/2
அ உரை வீமன் கேட்டு ஆங்கு அமித்திரன் வந்த போதே
இ உரை கேட்கின் நம்மை எரி எழ சபித்தல் திண்ணம் – வில்லி:18 6/1,2

மேல்


போந்த (1)

பொங்கு அரா அணை பொலிவு அற போந்த பின் பொதுவர் – வில்லி:27 89/1

மேல்


போந்தனன் (1)

பொங்கு தெண் திரை புவி வலம் போந்தனன் என்றே – வில்லி:7 67/2

மேல்


போந்தான் (1)

பரசினோம் அடி என்று பின் உரிய சொல் பணித்தருள் என போந்தான் – வில்லி:24 7/4

மேல்


போந்து (11)

என்று போந்து நானும் இயன்ற தவத்தின் இருந்தேன் – வில்லி:3 39/2
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் – வில்லி:7 23/2,3
தண் துறையும் தண் பொருநை பாவநாச தடம் துறையும் படிந்து நதி தடமே போந்து
பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கிய பூமியும் சேரன் பதிகள் யாவும் – வில்லி:7 47/2,3
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து
நீங்கு அரிய நண்பினனாய் நெடு நாள் நீங்கு நேயத்தோன் நினைவின் வழி நேர்பட்டானே – வில்லி:7 52/3,4
போந்து இவர்-தமக்கும் இன்று பொரு துணை ஆக மாட்டான் – வில்லி:11 17/2
போந்து அழைத்ததும் புகல வந்ததும் – வில்லி:11 136/2
விடை என தொழுது போந்து வெம் சிலை வினோத வீரன் – வில்லி:13 20/1
போந்து முன் எடுத்த வன்னி பொதும்பரின் புறத்து வந்து – வில்லி:22 107/2
கார்க்கடல் வண்ணன் தன்-பால் கண்துயில் ஒழிந்து போந்து
மேற்கடல் துவரை மூதூர் மேவரும் விரகு நோக்கி – வில்லி:25 4/1,2
பிதாமகன் இறந்தான் என்று பேதுறு நிருபன் போந்து
சதாகதி மைந்தனோடும் தாக்கினன் தபனன் போல்வான் – வில்லி:39 11/3,4
புந்தியால் மகிழ்ந்து எதிர் போந்து புல்லினான் – வில்லி:41 208/4

மேல்


போந்தே (1)

புரந்தரன் பசும் தண் துழாய் அணிந்திடும் புயல்வணன் இருந்துழி போந்தே
இரந்து சென்று தான் மொழிந்ததும் அவ்வளவு ஈந்ததும் ஆங்கு அவற்கு இசைத்தான் – வில்லி:27 242/2,3

மேல்


போம் (18)

கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி – வில்லி:1 110/2
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர் – வில்லி:7 89/3
போம்போது அனைத்தும் போம் முன்னம் பொறுத்தீர் இன்னம் பொறும் என்றான் – வில்லி:11 229/4
போம் சாலின் நிணம் சொரிய துணைவரொடு குலம் மாள பொருவேன் யானே – வில்லி:11 255/2
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 259/2
போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி – வில்லி:11 262/2
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 269/2
மடங்கா வரும் போம் சூழ்போதும் அப்போது அந்த மான் கன்று – வில்லி:16 20/2
வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான் – வில்லி:17 7/3
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் – வில்லி:21 6/4
யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில் – வில்லி:28 56/1
போனபோன மைந்தர் பிழைப்பீர் போம் என்று என்று – வில்லி:32 37/2
போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர் – வில்லி:38 35/2
அன்று போம் வெம் சிலை ஆண்மை கண்டு அபிமனை – வில்லி:39 27/3
உம்மையினும் யார் உறவு உணர்ந்திலம் இனி போம்
அம்மையினும் யாவர் உறவு ஆவர் என அறியேம் – வில்லி:41 172/1,2
ஆசு போம் இவுளி மா கடவி ஆழி இரதம் – வில்லி:45 197/1
அந்தி படுவதன் முன்னே ஆவி போம் என்று அசரீரி எடுத்துரைப்ப அன்னையான – வில்லி:45 254/2
படி மாறி ஒழிய விடேன் புறப்படாய் மறைபட இ பகல் போம் முன்னே – வில்லி:46 133/4

மேல்


போம்படி (1)

மேல் எழு பூம் கதிர் வாள் உறை போம்படி வீசின வான் புடையே – வில்லி:27 203/1

மேல்


போம்போது (1)

போம்போது அனைத்தும் போம் முன்னம் பொறுத்தீர் இன்னம் பொறும் என்றான் – வில்லி:11 229/4

மேல்


போமவன் (1)

மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழை-மின் என மொழிந்தான் – வில்லி:17 6/3

மேல்


போமாறு (3)

அலகு இல் வேலை போல் சேனை அதிபன் ஆவி போமாறு
பலம்-அது ஆக மேல் மோது படைஞர் சாயவே நாமும் – வில்லி:46 91/1,2
குமரன் ஆவி போமாறு குடைதும் நாம் எனா வீரன் – வில்லி:46 94/4
சகுனி ஆவி போமாறு சபத வாய்மை கோடாமல் – வில்லி:46 97/1

மேல்


போய் (173)

கானக வேட்டை போய் இளைத்த காவலன் – வில்லி:1 40/2
போய் இருந்து என் பயன் போகம் பல் வகை – வில்லி:1 83/1
முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி – வில்லி:1 86/2
வாச நாறு துளவோனுடன் புகல வருக என்ற பின் மடந்தை போய்
ஆசினால் வகுத்து முன்செயல் அனைத்தும் அண்ணல் அடி தொழுது பின் – வில்லி:1 141/2,3
நதி அளித்தவன் ஏவலின் தூதர் போய் நயந்து உடன் காந்தார – வில்லி:2 22/1
அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று – வில்லி:2 32/3
போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி – வில்லி:2 35/2
பைம் தார் அசைய எதிர் போய் பணிந்து பூசை பண்ணி – வில்லி:3 34/2
கணைகள் போய் இலக்கு அடைந்த உறுதி கண்டு கண் களித்து – வில்லி:3 62/1
தூளி கண் புதைத்த சென்று செவி புதைத்த துவனி போய்
ஓளி கொண்ட செம்பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலி போல் – வில்லி:3 75/2,3
உயங்கும் செயலும் நினைந்துநினைந்து உள்ளம் சுட போய் ஊர் சேர்ந்தான் – வில்லி:3 82/4
நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய்
முடியுமாறு ஒரு மண்டபம் கோட்டினேன் முழை போல் – வில்லி:3 122/3,4
பொக்கென கொடு போய் அகல் வனத்திடை புகுந்தான் – வில்லி:3 130/3
பெரும் சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு பின் பிறழ் கலங்கல் போய்
அரும் சுவை படும் தெளிவினோடு சென்று ஆழி வேலை-வாய் அணையுமாறு என – வில்லி:4 5/1,2
அணவு வெம் பசி கனல் அவிந்து போய் அநங்க வெம் கனல் கொளும் அடல் புலி – வில்லி:4 10/3
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கான நெறி மீது போய் அண்டர் – வில்லி:4 49/3
விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து வீழ்த்தி மலர் – வில்லி:5 33/3
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய்
தங்கள் மா தவத்தால் காண்டவபிரத்தம் என்னும் அ தழல் வனம் அடைந்தார் – வில்லி:6 7/3,4
போய் அவண் புகுந்த பொழுது பைம் கடலும் பூவையும் புயலும் நேர்வடிவின் – வில்லி:6 8/1
நீடியது என்று ஐயுறுவர் நீ இனி ஏகு என உரைப்ப நெடுங்கண்ணாள் போய்
சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே – வில்லி:7 30/3,4
இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம் – வில்லி:7 33/3
வெம் கதிர் போய் குட திசையில் வீழ்ந்த பின்னர் வீழாமல் மாலையின்-வாய் மீண்டும் அந்த – வில்லி:7 50/1
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4
துதியாடி காலையிலே வருதும் என்று சொற்று இமைப்பில் மீளவும் போய் துவரை சேர்ந்தான் – வில்லி:7 53/4
பகர்ந்து போய் ஒரு மாதவி பந்தரில் புகுந்து – வில்லி:7 71/2
பின் போய் இனிய மொழி ஆயிரம் பேசி மன்றற்கு – வில்லி:7 84/3
தழைத்த பேர் ஒளி திவாகரன் கரங்கள் போய் தடவி அ அடவி-கண் – வில்லி:9 17/1
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி அ தனஞ்சயன் தனது வெம் கணையால் – வில்லி:9 41/2
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி – வில்லி:9 42/3
அன்புடை இருவர்க்கு ஆசியும் புகன்றான் அசைந்து போய் துறக்கமும் அடைந்தான் – வில்லி:9 57/4
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன் – வில்லி:10 9/4
மாதர்கள் எவர்க்கும் முன் போய் வணங்குதற்கு உன்னி சிந்தை – வில்லி:10 76/1
துலங்கிய கோயில் துவாரம் விட்டு அவனி தோன்று-மின் போய் என சபித்தான் – வில்லி:10 143/2
அரக்கர்-தம் குலத்துக்கு அதிபதி ஆகி ஆண்டு போய் மீண்டும் அங்குரித்து – வில்லி:10 147/1
விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து நீ போய்
மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார் – வில்லி:11 49/1,2
கொடுத்த மீன் என கால் பொர பரந்து போய் குளித்தன குளிர் தோயம் – வில்லி:11 85/4
வன நெறி கடந்து போய் மன்னவர்க்கு எலாம் – வில்லி:11 97/1
தூய மைந்தரை சொல்லி நீவிர் போய்
யாயையும் பணிந்து எந்தை தாள் மலர் – வில்லி:11 132/2,3
போய் அகண்டமும் போற்று கங்கையாள் – வில்லி:11 135/3
போய் இருந்து வருக என்று புரை இலா மனத்தினான் – வில்லி:11 155/2
போய் அருந்தும் அளவும் இங்கு இருந்து போது போகவே – வில்லி:11 160/4
மீது போய் உன் நகரி-தன்னில் விரைவின் எய்துக என்னவே – வில்லி:11 168/4
ஆனவாறு அறிதிர் போய் அவன்-தன் எண்ணமே – வில்லி:12 50/4
தொட்டனன் ஓர் இரண்டு கணை அவை போய் மார்பும் தோளும் உடன் துளைத்தனவால் துளைத்தபோது – வில்லி:12 100/2
உற்ற யாவும் உணர்ந்தனன் மீண்டு போய்
சொற்றனன் சுரர் கோ முன் தொழுது அரோ – வில்லி:12 168/3,4
துன்ன வானவர் சூழ்வர தானும் போய்
அ நராதிபன்-தன்னை அணுகினான் – வில்லி:12 169/3,4
துன்னினன் சுரரோடும் சுரேசன் போய்
மின்னின் நுண் இடையாளும் வெருவுறா – வில்லி:12 171/2,3
குரகத தடம் தேர் போய் குறுகலும் – வில்லி:13 30/2
ஆறாத சினத்துடன் அ கணை போய்
மாறாய் அவர் மார்பமும் வாள் முகமும் – வில்லி:13 73/2,3
போரும் பொர போய் அணியோடு புகுவ போலும் – வில்லி:13 100/4
ஆர்த்து எழுந்து நகரினோடும் அந்தரத்தின் எல்லை போய்
வார் தரங்க வேலையூடும் மண்ணினூடும் மறைய அ – வில்லி:13 127/2,3
அ கணை விசையுடன் அகல் வெளி மிசை போய்
நக்கது பிறை எயிறு இள நிலவு எழவே – வில்லி:13 138/1,2
நீடின பிணமலை நிரைநிரை நெறி போய்
தேடின கதிர்களும் மிசை வழி செலவே – வில்லி:13 141/3,4
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத – வில்லி:14 4/2
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம் எவற்றிலும் போய் நானம் ஆடி – வில்லி:14 7/3
தொக்க முனி கணத்தொடும் போய் தசாங்கன் என்னும் தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார் – வில்லி:14 8/4
விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய்
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி – வில்லி:14 21/3,4
திருவடி-தன் இரு சேவடியில் போய்
மரு வடி தார் புனை மாருதி தொழவே – வில்லி:14 59/1,2
எறிந்த வாள் அரக்கன் விசும்பினது எல்லை எவ்வளவு அவ்வளவும் போய்
மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து – வில்லி:15 20/1,2
படா முலைகள் தாமுடைய பைம்_தொடியையும் போய்
தடா அமர் விடாதுடைய தம்பியரையும் கொண்டு – வில்லி:15 22/2,3
வாள மா நிலம் முழுதுடை மன்னன் இல் வந்தனன் விரைவில் போய்
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும் விடுத்த மா முனி அம்மா – வில்லி:16 4/3,4
போன தம்பியர் சேவடி சுவட்டினில் போய் அ – வில்லி:16 48/3
போய் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள புரசை களிற்று முரசு உயர்த்தோன் – வில்லி:17 4/2
பேர்ந்து போய் பிழைப்போம் என்றான் பிதாவினும் கருணை மிக்கான் – வில்லி:18 9/4
சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி – வில்லி:19 11/3
வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின் – வில்லி:19 23/3
அன்று போய் மற்றை நாளின் அரசனோடு அறத்தின் மைந்தன் – வில்லி:20 8/1
உரு கிளர் சாயலோடு உளம் அழிந்து போய்
முருக்கு இதழ் வல்லி தன் முளரி செம் கையால் – வில்லி:21 20/2,3
கன்றிய கீசக கலகன் முன்பு போய்
மன்றல் அம் தொடையலும் வழங்கி மெய் வெரீஇ – வில்லி:21 22/2,3
கன்னம் ஊடுற சுட கருத்து அழிந்து போய்
மன்னனும் தன் திரு மனையில் எய்தினான் – வில்லி:21 42/3,4
போனபோன திசை-தொறும் போய் தொடர்ந்து – வில்லி:21 97/1
அக்ரோணி படையோடு போய் ஆன் அடித்தான் அவன் சார்பிலே – வில்லி:22 8/4
தொடி தடம் புயம் இரண்டையும் தொடர்ந்து போய் துவக்கி – வில்லி:22 40/3
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்து போய் விராடன் மூதூர் – வில்லி:22 108/3
தொறு நிரை மீட்டவாறும் தூதர் போய் தொழுது சொன்னார் – வில்லி:22 114/4
போய் இடை நெருங்கி வேந்தன் புதல்வன் அ புரத்தை சேர்ந்தான் – வில்லி:22 128/4
சினம் மிகுதலின் தவறு செய்தனன் என போய்
முனிதல் பழுதாகும் என முன்னவன் மொழிந்தான் – வில்லி:23 7/3,4
போய் ஓதை வீதி உபலாவி புகுந்து தங்கள் – வில்லி:23 30/3
பங்கயாசன முனிவனும் மீண்டு போய் பாண்டவர்க்கு அவை சொன்னான் – வில்லி:24 20/4
புறத்து இருந்து தவம் செயும்படி பரிவு உரைத்தருள் போய் என – வில்லி:26 3/2
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய் நடமாடும் அ – வில்லி:26 15/2
கோவலன் போய் உரைத்தாலும் குருநாடும் அரசும் அவன் கொடுக்கமாட்டான் – வில்லி:27 25/2
கானகம் போய் கரந்து உறைந்து கடவ நாள் கழித்ததன் பின் கானம் நீங்கி – வில்லி:27 27/1
தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ தரணி வேந்தே – வில்லி:27 27/4
பண்டும் அவர் கருத்து அறிந்தும் பார் போய் வேண்டுவது என்றான் – வில்லி:27 45/4
தொல் ஆண்மை பாண்டவர்க்கு தூது போய் மீண்டதன் பின் – வில்லி:27 47/1
சூதினால் அரசு இழந்து நின் துணைவர் சொன்ன சொல்லும் வழுவாது போய்
ஏதிலார்கள் என நொந்து தண் நிழல் இலாத கானினிடை எய்தியே – வில்லி:27 109/1,2
போய் நகைக்கில் என் உரைத்த உண்மை மொழி பொய்த்தது என்று அமரர் புகலில் என் – வில்லி:27 112/2
சால முற்றும் இனி அவர் கருத்து என நினைந்து பேர் அவை தணந்து போய்
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில் சென்று நனி குறுகினான் – வில்லி:27 123/2,3
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் – வில்லி:27 133/4
போய் அரும் சேனையோடு போர் களம் குறுகும்போது – வில்லி:27 143/2
உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார் – வில்லி:27 159/3
சற்ப தலம்-தொறும் அற்று விழுந்தன தத்தம் நெடும் தலை போய்
முன் பவனன் பொர மு குவடும் துணிபட்டு முடங்கிய பொன் – வில்லி:27 191/2,3
கால் விசையில் பட மோதுதலின் பொரு காமர் புய துணை போய்
நீல நிற கவின் வாசவன் வச்சிர நீள் படையின் சிறகு ஈர் – வில்லி:27 192/2,3
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற – வில்லி:27 205/1
போய் இரு பாலும் வளைந்துவளைந்து எதிர் பொரு முனை வெம் படையோடு – வில்லி:27 205/2
தனி வந்து அகலும் தூதனை போய் தானே அணுகி தடம் சாப – வில்லி:27 225/1
உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான் – வில்லி:27 238/4
தூது போய் அரவ துவசனோடு உறுதி சொன்னதும் மறுத்து அவன் சினந்து – வில்லி:27 261/1
போது போய் வஞ்சம் விளைத்ததும் கன்னன் புரந்தரற்கு ஈந்ததும் பயந்த – வில்லி:27 261/3
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் மைத்துனர்க்கு உரைத்தான் – வில்லி:27 261/4
தூண்டும் வெம் பரி தேர் துரியோதனன் தூது போய் பரந்தாமன் – வில்லி:28 13/3
போய் அவன்-தன்னை வேறல் அரிது என புகன்று செம் கண் – வில்லி:28 30/3
மான வெம் சிலை முன் இறுத்த விதூரனோடு மகிழ்ந்து போய்
கானகங்களில் வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ளவே – வில்லி:28 40/2,3
போய் அவர் குருவின் பாதம் போற்றி முன் நிற்ப செம் கண் – வில்லி:29 13/1
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய்
அங்கு நின்ற மகீபர் வென்னிட அவனை முந்துற அணுகினான் – வில்லி:29 49/3,4
இளந்தலை உறாதபடி ஏகு-மின் என போய்
கிளர்ந்த முடிமன்னர் பலர் கிட்டினர் விரைந்தே – வில்லி:29 59/3,4
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் – வில்லி:30 30/4
வீர துவசன் நின்றுழி போய் வளைத்தார் சமரம் விளைத்தாரே – வில்லி:31 5/4
கை போய் முட்டி கையொடு தம்தம் கால் வீசி – வில்லி:32 35/2
சேர்கின்ற எல்லை கலிங்கேசர் முதலான தெம் மன்னர் போய்
நேர்கின்ற விசயன்-தனுடன் மோதி அவன் ஏவு நெடு வாளி பட்டு – வில்லி:33 6/2,3
வா வரும் கவன மா கடுகு தேர் வலவர் போய்
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய் – வில்லி:34 18/1,2
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய் – வில்லி:34 18/2
ஏ வரும் சிலைகள் போய் இரு புய வலிமை போய்
யாவரும் பண்டு தாம் இடு புறம் இட்டனர் – வில்லி:34 18/2,3
தமையனொடு தம பதியின் அணுகினர் தங்க விரைவொடு கங்குல் போய்
சிமையம் அணுகினன் மீள நனி இருள் சிதைய உதய திவாகரன் – வில்லி:34 28/3,4
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய்
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே – வில்லி:35 9/3,4
வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய்
திங்களின் குலத்து இருவர்-தம் பெரும் சேனை மன்னரும் பாடி எய்தினார் – வில்லி:35 10/1,2
எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க என்று ஏவினான் – வில்லி:36 5/4
உரங்கள் போய் அமரில் சாகாது உய்ந்தனர் ஓட அன்றே – வில்லி:36 10/2
பல மா நதி போய் திரை வேலையில் பாய்ந்த தோற்றம் – வில்லி:36 36/2
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும் உம்பர் பகை போய்
வென்றானும் மற்றை இளையோரும் ஒன்றின் ரகு அற்ற கோவும் முதலோர் – வில்லி:37 11/3,4
அந்தரம் இது அல்ல என அந்தர நெறி போய்
கந்தர நெடும் கிரி கரத்தினில் எடுத்து அ – வில்லி:37 22/2,3
வேந்தருடனும் போய் புகுந்தான் தன் பாசறையில் வீடுமனும் – வில்லி:37 40/4
ஒன்றுபட்ட சேனையோடு யாவரும் உடன்று போய்
நின்ற சேனை நிருபன் மேல் நிரைத்து வாளி தூவவே – வில்லி:38 11/3,4
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய்
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:38 14/3,4
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய்
அவ்வவர் தொடுத்து விடும் அம்புகள் எனை பலவும் அவ்வவை தொடுத்து விலகி – வில்லி:38 22/1,2
தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய்
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:39 14/3,4
அன்புடன் கண்டு பேர் அனிலன் மா மதலை போய்
என்புடன் புயம் நெரிந்து இன மணி மகுடமும் – வில்லி:39 30/2,3
பார்த்தனும் அன்று அவர் எதிர் போய் பல வாளி மழை பொழிந்தான் – வில்லி:40 7/4
பறந்து போய் நெடும் பணி பதாகையானொடு எய்தினார் – வில்லி:40 38/1
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும் – வில்லி:40 38/2
உந்திய வேலையின் உந்திகள் நாலுடை உந்து இரதத்திடை போய்
அந்தணன் மேல் வரி சாபம் வளைத்தனன் ஐவர் படைத்தலைவன் – வில்லி:41 12/3,4
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன் திரு மதலை போய்
வளைய வன் சிலை மன்னவன் கழல் மலர் வணங்கி வணங்கலார் – வில்லி:41 32/2,3
குன்று என்று தடுமாறி பின்னையும் போய் தனது தடம் குன்று சேர்ந்தான் – வில்லி:41 145/4
இருவரும் ஒருவரே என்பது இன்று போய்
அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே – வில்லி:41 195/3,4
போய் அரு நெறியிடை புள்ளின் வேந்தனை – வில்லி:41 198/1
போய் இடை மூழ்கு என அ புனலூடு ஒர் புயங்கம் எழுந்தது அதன் – வில்லி:41 221/2
மன் மைந்தர் பலரொடும் போய் மறித்து ஒருவர் மீளாமல் மலைந்து வீழ – வில்லி:41 233/1
கூச நாலு பாலும் நின்ற நின்ற சேனை கொன்று போய்
பாச நாம அணியில் நின்ற வீரரோடு பற்றினான் – வில்லி:42 18/3,4
இலக்கம் அற்ற களிறு இழந்து கொடி கொள் தேர் இழந்து போய்
உலக்க விட்டு அளக்கர்-வாய் உலம்ப ஓடு கலம் என – வில்லி:42 23/2,3
பூதலம்-தனில் விழுந்த போல் விழுந்தன புயங்கள் ஆயிரமும் போய்
காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு காமுகன் ஆகி – வில்லி:42 42/2,3
அந்தரம்-தனில் தலைகள் போய் முகில்களை அலைப்ப – வில்லி:42 117/3
சிந்து சோரி போய் பெரும் கடல் அலைத்திட சிதைந்தார் – வில்லி:42 117/4
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று – வில்லி:42 166/3
மன் பட்டான் மா மாயன் மாயம் இது என்று அறியாமல் மகன் போய் பட்ட – வில்லி:42 168/2
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் – வில்லி:42 173/4
ஒரு பதினாயிரவரும் போய் வீமனுடன் உடற்றி அவன் ஊர்ந்த தேரும் – வில்லி:42 174/3
அ மொழி தன் செவி சுட போய் அ கணத்தே விசயனுடன் அங்கராசன் – வில்லி:42 181/1
அரா உயர் துவசன் ஆணையால் வரி வில் ஆரியன் அனீகினியுடன் போய்
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரோடு எதிர்ந்து அமர் மலைந்து – வில்லி:42 215/2,3
துருபதன் மடிந்த எல்லையில் திட்டத்துய்மனும் வெகுண்டு உளம் சுட போய்
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று வஞ்சினம் எடுத்துரைத்தான் – வில்லி:42 216/1,2
தோள் வலியால் விலக்கவும் அ தொடை போய் வாச தொடை மிடை மார்பகம் அணுகு சுராரி தோள்கள் – வில்லி:43 41/2
இன்று போய் இனி நாளை வா என இனிது இயம்பினனால் – வில்லி:44 38/2
வெருவரும் சிந்தையோடு வெய்தின் போய் விலக்கினானே – வில்லி:45 42/4
கன்னன் கருத்தும் கடும் சேனையும் கண்டு மேல் போய்
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன வெம் பூசல் செய்தார் – வில்லி:45 76/2,3
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில் – வில்லி:45 139/3
பொங்கி கனல் சாலம் எழுந்தது என புகையும்படி போய் அகல் வான் நதியின் – வில்லி:45 213/3
அத்த வெற்பு இரண்டு விற்கிடை என போய் ஆதவன் சாய்தல் கண்டருளி – வில்லி:45 237/1
என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய்
கன்று கொடு விள எறிந்த கண்ணன்-தானும் கன்னனுக்கு கட்டுரைப்பான் கடவுள் நாதன் – வில்லி:45 250/1,2
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் – வில்லி:45 251/2
கூர் எயிற்று நாகம் போல் குலைகுலைந்து தம்முனை போய் குறுகினாரே – வில்லி:45 263/4
ஐவரும் போய் தம் பாடி வீடு அடைந்தார் ஆகுலத்தால் அழிந்த நெஞ்சார் – வில்லி:45 269/2
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய்
உண்டும் சுகித்தும் மலர் மது ஒன்று சாதி முதல் ஒண் போது விட்டு ஞிமிறும் – வில்லி:46 3/2,3
விடிஞ்சதாம் என பரந்தது அ தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய்
படிஞ்ச தூளி ஓர் நடம் பயில் அரங்கினில் பரப்பிய எழினி போன்றதுவே – வில்லி:46 23/3,4
அத்திரத்தை விட்டு ஒரு தனி கதையுடன் அதிர்ந்து போய் அவனியில் ஆனான் – வில்லி:46 31/4
தம்பியர் யாவரும் மாதுலனும் பல தமரும் போய்
அம்பி இழந்த பெரும் கடல்வாணரின் அலமந்தான் – வில்லி:46 99/3,4
அரசர் பெருந்தகை அரசு அடையாளம் அனைத்தும் போய்
திரு நயனங்களினும் பத மலர்கள் சிவப்பு ஏற – வில்லி:46 100/3,4
மெய் விடை ஆன் நிரை பின் போய் வேய் ஊதும் திருநெடுமால் – வில்லி:46 146/3
எதிரெதிர் போய் கைதொழுதார் இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் – வில்லி:46 148/4
இன் துணைவர் குருகுலத்தார் எனும் இசை போய் திசை ஏற – வில்லி:46 158/3
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு – வில்லி:46 177/1
இதய மலர்-தோறும் மேவரு நாயகன் இவனை விரைவோடு போய் விலகா இரு – வில்லி:46 193/2
பூதமே பொருது துரத்தலின் மீண்டு போய் வட தரு நிழல் புகுந்து – வில்லி:46 208/2
முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார் – வில்லி:46 219/3

மேல்


போய்விடாதோ (1)

போதுமோ பூண்டபூண்ட புகழ் எலாம் போய்விடாதோ – வில்லி:46 120/4

மேல்


போய (3)

கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின் – வில்லி:4 1/2
போய தூதனும் செம்பொன் புரிசை சூழ் – வில்லி:13 44/1
துறந்து போய விதுரன் முன் துணித்த வில் என துணிந்து – வில்லி:40 38/3

மேல்


போயதும் (2)

துனி வனத்து உழையினை தொடர்ந்து போயதும்
தனி வனத்திடை விட தடாகம் செய்ததும் – வில்லி:16 66/2,3
பூதலம் முழுதும் கவர்ந்த தந்தையர்கள் புறத்திடை போயதும் துயின்ற – வில்லி:46 216/1

மேல்


போயருளி (1)

பொய்யாத தவ முனி பின் போயருளி தாடகை-தன் – வில்லி:40 1/1

மேல்


போயின (2)

புன் பதி ஆகி போயின எனவும் புரை அறு புந்தியால் புவி மேல் – வில்லி:6 12/3
காற்றினால் விசை உற கழன்று போயின
ஆற்றினால் அறம் புரி அம்மையோடு ஒரு – வில்லி:41 200/2,3

மேல்


போயினர்கள் (2)

அன்று சூது பொருது உரிமை யாவையும் இழந்து போயினர்கள் ஐவரும் – வில்லி:27 111/2
காடு அளிக்க அதனிடை திரிந்து உறை கரந்து போயினர்கள் காண ஓர் – வில்லி:27 114/3

மேல்


போயினள் (1)

பின் போயினள் மென் பிணை ஆன அ பேதை-தானும் – வில்லி:2 50/4

மேல்


போயினன் (7)

பொன் நகர் கொடு போயினன் என்பவே – வில்லி:3 113/4
போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே – வில்லி:38 30/4
குரிசிலை அன்று உய கொண்டு போயினன் அரோ – வில்லி:39 32/3
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர போயினன் பெரியோன் – வில்லி:42 113/4
அரிது போயினன் வேள்வி ஆகுதி அங்கி-வாய் வருவோன் – வில்லி:44 47/4
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை – வில்லி:46 49/4
அன்னைக்கு உரைப்பேன் என போயினன் அந்தணாளன் – வில்லி:46 113/4

மேல்


போயினனால் (1)

புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/4

மேல்


போயினனே (2)

உற தளர் சிந்தையோடு தனது உடல் சுமை கொண்டு போயினனே – வில்லி:40 25/4
தருண வாள் நிலவு எழ நகைத்து உரைதந்து போயினனே – வில்லி:44 37/4

மேல்


போயினாரே (1)

போரில் வந்து எதிர்ந்து தாதை போயுழி போயினாரே – வில்லி:46 34/4

மேல்


போயினான் (4)

பொர அறிந்திடுதும் அன்று வெம் சமரில் என்று எழுந்து தனி போயினான்
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான் – வில்லி:27 138/2,3
பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன் என்று நண்பொடு போயினான் – வில்லி:28 39/4
போயினான் அவனொடும் பொன் நெடும் தேரின் மேல் – வில்லி:39 23/4
பொன்னிலத்தின் உணர்வொடும் போயினான் – வில்லி:46 234/4

மேல்


போயும் (1)

பொற்பு ஊசல் என்ன இரு சேனையும் போயும் மீண்டும் – வில்லி:45 78/1

மேல்


போயுழி (1)

போரில் வந்து எதிர்ந்து தாதை போயுழி போயினாரே – வில்லி:46 34/4

மேல்


போயே (1)

போயே கானம் பல திரிந்து புகன்ற விரதம் பொய்யாதோர் – வில்லி:27 221/1

மேல்


போர் (294)

அண்டர் யாவரும் அஞ்சினர் அவருடன் அடு போர்
வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும் – வில்லி:1 17/2,3
மைந்தனும் ஒரு போர் மோகன கணையால் மறையுடன் மார்பு உற எழுதி – வில்லி:1 90/2
பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி – வில்லி:1 93/3
பொறுத்த வில்லினன் விரைந்து தேர் மிசை புகுந்தனன் பெரிது போர் செய்வான் – வில்லி:1 146/4
கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர்
அ இராமன் நிகர் என்னுமாறு இவனை அஞ்சி நின்று எதிர் அடர்க்கவே – வில்லி:1 148/3,4
போர் வரு தெரியல் மாலை புயத்தினும் உயர்ந்த கொற்றம் – வில்லி:2 89/2
வாசி வான் தேர் வெம் போர் மன்னர்_மன்னன்-தன்னை – வில்லி:3 35/2
இருவரும் தனு கொள் போர் இயற்ற வம்-மின் என்றலும் – வில்லி:3 63/2
மா மகற்கும் விசயனுக்கும் மன்னு போர் வயங்கவே – வில்லி:3 77/4
சிலையும் கையும் மெய்யும் வயம் திகழ் போர் வயிர கவசமுமாய் – வில்லி:3 86/2
முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு முடிவும் அவன் – வில்லி:3 91/1
போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ – வில்லி:4 11/3
மேதினி மதித்த போர் வீமன் நல்கிய – வில்லி:4 29/3
மல்லினும் படை விதத்தினும் செருவில் வல்ல வல்லன புரிந்து போர்
வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை – வில்லி:4 56/2,3
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி வெம் கொடும் போர் செய்ய – வில்லி:5 8/2
திண் போர் வேந்தர் மன கலக்கம் செப்பும் தகைத்து அன்று ஆனாலும் – வில்லி:5 33/2
மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி – வில்லி:5 35/1
பேசாது ஒடுங்கும் பேர் அறிவால் பெரும் போர் வலியால் பிறப்பால் மெய் – வில்லி:5 38/1
போர் வெம் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றி போகாதான் – வில்லி:5 43/2
வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில் – வில்லி:5 51/3
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் – வில்லி:5 52/2
வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் – வில்லி:5 62/4
அன்று இலக்கு எய்த கோவும் துணைவரும் ஆன வெம் போர்
வென்று கொற்றவையோடு ஒக்கும் மின்_இடை_பொன்னும் தாமும் – வில்லி:5 64/1,2
வய போர் நிருபர் பெருமைக்கும் வலிக்கும் ஈடா – வில்லி:5 89/3
முன் போர் விளைத்த முசல படை மொய்ம்பினானும் – வில்லி:7 84/1
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர்
விருதுக்கு ஒருவன் இவன் என்ன விளங்கினானே – வில்லி:7 89/3,4
மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு போர் விளைத்தார் – வில்லி:9 45/4
போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார் போதும் இப்போது – வில்லி:10 16/3
தோளினும் சென்னித்தலத்தினும் மற்போர் சொன்ன போர் விதம் எலாம் தொடங்கி – வில்லி:10 23/3
வினை முற்றிய பின் மூவரும் நல் வினையே புரி போர் மன்னவரை – வில்லி:10 37/1
போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே – வில்லி:10 46/4
அதிர பொரும் போர் அஞ்சினனோ அஞ்சாமை-கொலோ தெரியாது – வில்லி:10 123/1
முதிர பொரும் போர் தம்முனுடன் இருந்தான் பல் நாள் முரண் அறுத்தே – வில்லி:10 123/4
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர்
நூலினால் வழு அற மலைந்தனர் நுண்மை யாவினும் நுண்ணியார் – வில்லி:10 136/3,4
வெற்றிகொள் முதிர் போர் நேமியாய் என்றார் விமலனும் கொடிய வெம் சாபம் – வில்லி:10 145/3
சல்லியம் மிகு போர் செய்ய சல்லியன்-தன் மேல் சென்றான் – வில்லி:11 16/2
அகம் நெடும் போர் செய்தாலும் ஐவரை அடர்க்க ஒணாது – வில்லி:11 48/3
பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும் சீற பெறார் என்பார் – வில்லி:11 222/2
பொரும் போர் வீமன் பொறுத்தாலும் பொன் தேர் விசயன் பொறான் என்பார் – வில்லி:11 222/3
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார் – வில்லி:11 222/4
சொல்லாது ஊமர் கணம் போல தொல் போர் வேந்தர் சூழ்ந்து இருப்ப – வில்லி:11 236/2
கிரியினின் முழக்கம் கேட்டும் கிராதர் போர் முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/2
போர் ஏனம்-தனை தேடி கணங்களுடன் புறப்பட்டான் புனங்கள் எல்லாம் – வில்லி:12 87/2
மல்லுக்கும் புய வலிக்கும் கலக்குறாத மன வலிக்கும் மறையுடன் போர் வாளி ஏவும் – வில்லி:12 99/1
தீப மெய் ஒளியுடன் சேர்ந்து போர் செயும் – வில்லி:12 132/3
தவாத போர் வலியின் மிக்க தவத்தினர் சாபம் வல்லோர் – வில்லி:13 15/1
ஆயிரம் பத்து வெம் போர் அடல் பரி பூண்ட தேரும் – வில்லி:13 19/1
மோது போர் தனக்கு வேண்டும் முரண் படை பலவும் கொள்ளா – வில்லி:13 21/1
போர் கோலம் இவனுக்கு எவ்வாறு இசைந்தது புகறி என்று – வில்லி:13 25/2
மோது போர் எனின் மொய்ம்புடன் முந்துவோர் – வில்லி:13 36/3
ஏன்று போர் பொரின் எவ்வெவ் உலகையும் – வில்லி:13 38/3
மோது போர் தர மொய்ம்புடை வஞ்சர்-பால் – வில்லி:13 40/3
தரை உளான் வந்து போர் பொர தக்கதோ – வில்லி:13 48/3
பொய் தானவர் போர் அரி அன்னவன் மேல் – வில்லி:13 62/1
அங்கு அங்கே அங்கே ஆகி அவரொடும் அடு போர் செய்தான் – வில்லி:13 76/2
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய – வில்லி:13 77/2
போர் முகத்து ஒருவர் ஒவ்வா புரி சிலை வீரன்-தானும் – வில்லி:13 77/3
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர் விசயன் என்பான் – வில்லி:13 81/4
வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து மெய் மயங்கி மீண்டும் – வில்லி:13 86/1
போர் தானவர் தம் செருக்கால் படு புன்மை எல்லாம் – வில்லி:13 99/3
மின் கால் படையர் விடம் காலும் விழியர் வெம் போர்
வன் காலகேயர் எனும் பேர் திசை வைத்த வீரர் – வில்லி:13 109/3,4
குன்றே அனையான் கொடும் போர் வஞ்சினங்கள் கூறி – வில்லி:13 111/2
போர் ஆரவார சிலை நாண் ஒலி மீது போக – வில்லி:13 113/2
என்ன பாவம் இவரை ஆவி ஈடு அழிப்பது என்று போர்
மன்னர் மன்னன் முன் உரைத்த வாய்மையும் குறிப்புறா – வில்லி:13 120/3,4
பொருதனர் ரகுபதி புதல்வனும் அடு போர்
நிருதரும் எதிர் பொரும் அமர் நிகர் எனவே – வில்லி:13 134/3,4
புரி சிலை விசயற்கு உற்ற போர் தொழில் புகல் நீ என்றான் – வில்லி:13 154/4
பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை போர் வேந்தே அஞ்சல் என புகழ்ந்து வாழ்த்தி – வில்லி:14 3/3
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் – வில்லி:14 15/2
அ கதலி வனம்-தனக்கு காவல் ஆய அடல் அரக்கர் அநேகருடன் அடு போர் செய்து – வில்லி:14 19/1
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர் திண் திறல் அரக்கன்-தன்னை – வில்லி:14 82/2
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய் – வில்லி:15 9/3
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் – வில்லி:15 19/1
திசை அனைத்தினும் தன் நாமம் தீட்டிய சிலையின் வெம் போர்
விசையனை தன் கண்ணீரால் மெய் குளிப்பாட்டினானே – வில்லி:16 28/3,4
சொல்லினுக்கு உததி தோய் கை தொல் முனி என்ன வன் போர்
மல்லினுக்கு ஒருவன் யானே வாசவன் என்று வந்தான் – வில்லி:20 1/3,4
புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே – வில்லி:21 48/3
கிடைப்பது அன்று இ கிளர் பெரும் போர் எனா – வில்லி:21 95/2
புடைப்ப ஓடினன் போர் மத மா அனான் – வில்லி:21 95/4
வில் தானை வெம் போர் விராடன்-தன் வள நாடு மேம்பட்டதால் – வில்லி:22 6/2
நட்பு ஏறு பூபாலனுடன் ஏகினார் போர் நலம் காணவே – வில்லி:22 12/2
போர் அணி படையொடும் அவன் போன பின் தனது – வில்லி:22 23/1
வரை தடம் புயம் வளர்த்தது மகளிர் போர் பொரவோ – வில்லி:22 29/4
சென்று போர் முனை சிலை விடு சிலீமுகங்களினால் – வில்லி:22 48/2
கொன்ற போர் மன்னர் ஈறு இலர் குருகுலத்தவராய் – வில்லி:22 48/3
நின்ற போர் முடி மன்னரும் சுளித்து உளம் நெளித்தார் – வில்லி:22 48/4
துன்று போர் புரி தவத்தினால் சுடு கணை பல பெற்று – வில்லி:22 49/2
நிரக்கும் அ நிருபனும் நிற்க வந்து போர்
இரக்கும் அ கன்னன் மேல் இரதம் ஏவினான் – வில்லி:22 76/3,4
போர் உடைந்து ஓடுதல் போதுமோ நறும் – வில்லி:22 82/3
தன்னொடும் புரியேன் வெம் போர் தக்கதோ சரதம் பாவம் – வில்லி:22 88/4
கூறு போர் நாணியோடு குனி சிலை துணிய பின்னர் – வில்லி:22 93/3
தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு வெம்பி – வில்லி:22 94/1
பேடி தேர் செலுத்த சென்ற பிள்ளையும் பெரும் போர் வென்று – வில்லி:22 110/1
இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான் – வில்லி:22 118/4
முந்திய அமரில் சென்று முனைந்து போர் விளைத்தவாறும் – வில்லி:22 136/2
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின் அது நீர் கொண்டு – வில்லி:24 10/3
முன்னமும் பொரு சூது போர் மோது போர் முனிவுடன் கருதாமல் – வில்லி:24 11/1
முன்னமும் பொரு சூது போர் மோது போர் முனிவுடன் கருதாமல் – வில்லி:24 11/1
நாம வெம் சிலை நாண் எடுத்தனை அடர் நரனொடும் போர் செய்தாய் – வில்லி:24 18/2
செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும் – வில்லி:25 11/3
பொரும் சமர நெடு முரச பூங்கொடியோன்-தனை நோக்கி புய போர் வாணன் – வில்லி:27 4/3
குரவரையும் கிளைஞரையும் குலத்து உரிய துணைவரையும் கொன்று போர் வென்று – வில்லி:27 7/1
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/3
போர் முடித்தான் அமர் பாருது புலம்புறு சொல் பாஞ்சாலி பூம் தண் கூந்தல் – வில்லி:27 13/1
குருகுலத்தோர் போர் ஏறே குற்றமது பார்க்குங்கால் சுற்றம் இல்லை – வில்லி:27 15/2
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம் – வில்லி:27 31/3
கோபாலா போர் ஏறே கோவிந்தா நீ அன்றி – வில்லி:27 32/3
தருமனுக்கும் கருத்து இதுவே தமருடன் போர் புரியாமல் – வில்லி:27 40/1
புக்கு உழல் ஆகும் கொழுவாம் போர் வாள் அபிமன்னு – வில்லி:27 48/2
போர் வலம் புரி நிருபரும் இளைஞரும் போற்ற – வில்லி:27 71/3
மூளை வாய் உக முடிப்பர் வெம் போர் என மொழிந்தான் – வில்லி:27 92/4
வென்று போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி – வில்லி:27 94/2
போர் அரா நிருபன் மணி நெடும் சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார் – வில்லி:27 117/3
போய் இருக்கில் என் முறிக்கில் என சிலை மலைந்து நம்மொடு எவர் போர் செய்வார் – வில்லி:27 133/4
போய் அரும் சேனையோடு போர் களம் குறுகும்போது – வில்லி:27 143/2
ஆதி நூறாயிரம் போர் அரக்கரை அதனுள் வைத்தான் – வில்லி:27 177/4
மல்லர் அரக்கர் குலத்தொடு பப்பரர் வாளினர் வேலினர் போர்
வில்லினர் இப்படி துற்ற நிலத்து அறை மேவிய வீரர் எலாம் – வில்லி:27 190/1,2
வெம் கணைய திரள் குந்த நிற படை வெம்பும் உலக்கைகள் போர்
பொங்கிய வச்சிரம் உந்து கலப்பைகள் புன் கழுவர்க்கம் அயில் – வில்லி:27 202/1,2
போர் என்று அறிந்தும் செய்ந்நன்றி போற்றாதவரின் போவேனோ – வில்லி:27 219/4
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை – வில்லி:27 258/1
மோது போர் புரிய துணிந்ததும் விதுரன் மூரி வில் இறுத்ததும் கங்குல் – வில்லி:27 261/2
ஒட்டி போர் பொரும் உத்தமோசாவும் வேல் உதாமனும் உடன் வந்தார் – வில்லி:28 3/3
புத்திரரோடும் தத்தம் போர் புரி சேனையோடும் – வில்லி:28 15/2
சல்லியன்-தானும் மாய சகுனியும் தறுகண் வெம் போர்
வல்லியம் அனைய வென்றி மாகத பதியும் கொற்ற – வில்லி:28 17/1,2
மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான் – வில்லி:28 39/3
கிழியும்வகை எற்றி மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவை கவர்வ போர்
விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே – வில்லி:28 57/2,3
போர் அழிந்தனன் என்று சேனை புறக்கிடாவரு பொழுதினில் – வில்லி:29 45/3
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை – வில்லி:29 47/1
தளர்ந்த நிலை கண்டு துரியோதனன் அரும் போர்
விளைந்தது சிவேதனுடன் வீடுமன் இளைத்தான் – வில்லி:29 59/1,2
தன் உயிரும் போர் அரசர்-தாம் இருந்து கொண்டாட சமரில் ஈந்தார் – வில்லி:29 76/2
உக்ரமாக வீமன் வந்த உறுதி கண்டு அநேக போர்
விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன் – வில்லி:30 12/1,2
வேகமுடன் இப்படி அ வீமனும் உடற்றி அடல் வீடுமனொடு ஒத்த முது போர்
மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா – வில்லி:30 24/1,2
மின்னும் கழல் கால் வீமனுடன் வெம் போர் விளைத்து விடலையராய் – வில்லி:31 11/3
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே – வில்லி:31 12/4
வெம் சரத்தினால் விசயன் வென்ற போர் மிகு களத்தின்-வாய் விசையொடு அற்றன – வில்லி:31 25/1
போர் முரசு எழஎழ பொங்கி ஆர்த்தவே – வில்லி:32 3/4
பொரியே என வானிடை புக்கன போர்
அரிஏறு அனையான் வலிமைக்கு அவர்-தம் – வில்லி:32 15/2,3
வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும் மன வலியும் – வில்லி:32 32/2
மெய் போல் வெம் போர் செய்தன வீரன் விறல் வேழம் – வில்லி:32 35/3
பொய் போல் நின்ற வரு பகதத்தன் போர் வேழம் – வில்லி:32 35/4
ஆனதுஆனது ஆகவம் எங்கும் ஆனை போர்
போனபோன மைந்தர் பிழைப்பீர் போம் என்று என்று – வில்லி:32 37/1,2
பூம் தண் மாலை பஞ்சவர் ஆனை போர் வென்று – வில்லி:32 38/1
இவர் கொண்ட செற்றத்தொடு இவ்வாறு போர் செய்ய இகல் வீமனை – வில்லி:33 8/1
போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து – வில்லி:33 13/3
அயிலும் நஞ்சு அனைய போர் அடு களம் குறுகினார் – வில்லி:34 2/3
புவனம் எங்கணும் மிக பொறி எழ போர் செய்தார் – வில்லி:34 15/3
துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை மன்னரை தொல் அமர்-கணே – வில்லி:35 3/3
புகு நிலம்-தனில் சற்றும் நின்றிலன் பொரு சுதாயு தன் போர் பொறாமையின் – வில்லி:35 4/2
மிகு நிறம் கொள் பைம் தாம வாகை போர் வென்று சூடினான் வீமசேனனே – வில்லி:35 4/4
நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும் நா நடுங்குமால் – வில்லி:35 7/3
வேறு போர் இனி பொருதல் வேண்டுமோ விசயன் வீடுமன் என்னும் வீரர்-தம் – வில்லி:35 8/1
கூறு போர் பொர கருதி வெம் களம் கொண்டு தங்களில் கொல்லலுற்ற நாள் – வில்லி:35 8/3
பார வாளினும் கூர வேலினும் பகழி வாயினும் பட்டபட்ட போர்
வீரர் வானின் மேல் வழி நடத்தலான் மெய் தளர்ந்து வேதனை மிகுத்த பின் – வில்லி:35 9/1,2
வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய் – வில்லி:35 10/1
வென்று போன போர் மேன்மையால் விலோதன பணி காவலன் – வில்லி:36 3/1
அரும் தவம் முனிவர் அஞ்சார் அரசரும் அடு போர் அஞ்சார் – வில்லி:36 11/4
ஒரு புடை இவன் போர் செய்ய ஒரு புடை உரக கன்னி – வில்லி:36 18/1
இரு புடையினும் போர் வேந்தர் எலிகள் போல் ஏங்கி அம்பால் – வில்லி:36 18/3
அ பகல் அடு போர் செய்ய அன்று அமர் அழிந்து மாய்ந்த – வில்லி:36 19/3
வளம் மிக்க வெம் போர் களம் வென்று வதுவை செய்வான் – வில்லி:36 34/2
முன் போர் உடைந்து தனது இல் அடைந்த முடிமன்னன் முன்னை இரவில் – வில்லி:37 2/1
செருவில் வெருவா நிருத சேகரன் வய போர்
மருவு சுடர் வாளினுடன் வந்த நிலை காணா – வில்லி:37 15/1,2
முனைந்து அடங்க இன்று நாம் முடித்தும் வெய்ய போர் எனா – வில்லி:38 5/3
போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே – வில்லி:38 30/4
போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர் – வில்லி:38 35/2
தொலையா வெம் போர் தொலைக்க துணிந்தான் எவரும் துயின்றார் – வில்லி:38 52/4
இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு இயம்பல் ஆமோ – வில்லி:39 18/4
வீயினால் வென்ற போர் வில்லியை கண் நுதல் – வில்லி:39 23/1
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி – வில்லி:39 38/2
பொன் தோள் விசயன் முன் நிற்க பொரும் போர் முனையில் போர் உதவி – வில்லி:39 38/2
வந்த குரு குருகுல மா மன்னுடன் போர் புரிவதன் முன் – வில்லி:40 10/1
பொரு சிலை வெம் கணை பொழிந்தான் போர் வேந்தர் பலர் மடிந்தார் – வில்லி:40 11/4
நடு தகைவு இன்றி வானவரும் நடுக்குறுகின்ற போர் முனையில் – வில்லி:40 16/3
எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே – வில்லி:40 17/4
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே – வில்லி:40 36/3
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான் – வில்லி:40 39/2
சேர்ந்து அன்று இறந்தார் விடசெயனும் செயனும் எனும் போர் செய வீரர் – வில்லி:40 69/4
இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன் கை எரிகணையால் – வில்லி:40 71/1
வீர பகழி உனை இவற்றால் வெல்வேன் என போர் வில் வாங்கி – வில்லி:40 72/2
விதித்தான் வரினும் வீமனுடன் வில் போர் புரிதல் அரிது என்று – வில்லி:40 78/3
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான் – வில்லி:40 81/2
அரும் போர் அரசர் களித்து ஆட அவரும் தம் பாசறை அடைந்தார் – வில்லி:40 81/4
சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால் – வில்லி:40 87/2
இந்திரன் மா மகன் இங்கு இவர்-தம்முடன் இ முறை போர் புரிய – வில்லி:41 12/1
பெரு முனி-தானும் உடற்றிய போர் சிலர் பின் பொருதார் உளரோ – வில்லி:41 14/2
புலிங்க சாலம் என சதாகதி புதல்வனோடு உறு போர் செய்தார் – வில்லி:41 36/4
போர் ஒரு முகத்தால் அன்றி பொருப்பு ஒன்றில் புணரி ஏழும் – வில்லி:41 95/1
கேவலம் அல்ல இ போர் கிரீடி வந்து இவனை கூடின் – வில்லி:41 100/2
போர் போனது இனி சென்று அமர் புரிவோம் என நினையா – வில்லி:41 107/2
பொருகை அற அபிமன் பொரு போர் கண்டு புழுங்கா – வில்லி:41 116/4
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார் – வில்லி:41 136/2
தந்திரம் யாவும் இன்றி தனித்து நீ தானே போர் செய்து – வில்லி:41 164/1
போர் அமர் உடற்றி நீ அ பொன்நகர் அடைந்தபோது உன் – வில்லி:41 165/3
நாளை ஓர் பகலுமே நமக்கு வெய்ய போர்
காளையர் அனைவரும் கா-மின் கா-மின் என்று – வில்லி:41 248/1,2
சென்று போர் புரிந்து நின் தெவ்வர் யாரையும் – வில்லி:41 256/3
பணிவுறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என பயில் போர்
துணிவுடன் பல் தேர் சூழ்வர சகட துண்டத்து நின்றனன் துரோணன் – வில்லி:42 7/3,4
நின்ற அ துரோணனுக்கும் நீடு போர் விளைந்ததால் – வில்லி:42 12/2
போர் இரண்டு வீரருக்கும் ஒத்து நின்ற பொழுதிலே – வில்லி:42 14/4
அடுத்த போர் முடிமன்னவன் விடும்விடும் அநேக ஆயிரம் அம்பும் – வில்லி:42 40/3
தவள கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர்
இவுளிக்கும் இளைப்பு ஆற இளைப்பு ஆறினன் இப்பால் – வில்லி:42 55/3,4
இனி நாடி அடும் போர் விரைவொடு காணுதி என்றான் – வில்லி:42 60/4
இந்த வய போர் இ முறை வென்று – வில்லி:42 95/1
போர் சலம் இல்லா புகர் மலையோடு – வில்லி:42 103/3
மேகவண்ணனுக்கு இளவலும் வேதியருடன் போர்
மோகரிப்பது தகுதி அன்று எனக்கு என மொழிந்தான் – வில்லி:42 106/3,4
பூசலின்-கண் உடன்று கழன்றவர் போர் தொடங்க நினைந்து புகுந்தனர் – வில்லி:42 127/3
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின் விரைந்து எய்தி – வில்லி:42 134/3
மண்டு போர் புரிந்து அண்ணல் கை பகழியால் வான் இமைப்பினில் உற்றான் – வில்லி:42 140/4
முன்னர் வந்தவர் இருவரும் படப்பட முனைந்த போர் மதியாமல் – வில்லி:42 142/2
போர் அறிந்து பொருக என்றான் நெடும் – வில்லி:42 145/3
வயம் புனைந்து இளவல் நிற்ப மன் அறம் அன்று இ போர் என்று – வில்லி:42 159/3
குருவுடனே போர் செய்தார் தம்பியரும் சுயோதனனும் கொற்ற வேந்தர் – வில்லி:42 174/2
வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் – வில்லி:42 174/4
பொரு பகழிக்கு இரையாக போக்குகின்றேன் என மொழிவை போர் வல்லோர்கள் – வில்லி:42 180/3
வெம் முனை செய் போர் அழிந்து தேர் அழிந்து வென்னிட்டான் மீண்டும்மீண்டும் – வில்லி:42 181/2
பொருது மாய்வன் என வீமனோடு உயர் புயங்க கேது மிகு போர் செய்தான் – வில்லி:42 186/4
சல்லியன் பெருகு சல்லியத்தொடு சதானிகன்-தனொடு போர் செய்தான் – வில்லி:42 187/1
வல்லியம் புனை கடோற்கசன்-தனொடு போர் செய்தான் முனிவன் மைந்தனும் – வில்லி:42 187/2
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது என முரண் அழிந்திட மொழிந்து போர்
வில் தரும் கணைகளால் விழ பொருது வெயிலவன் சுதனை மீளவும் – வில்லி:42 188/2,3
முன் சதாகதி முருக்க மேரு கிரி முடி முரிந்து என முரண்கொள் போர்
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திர தலைவன் மனம் முரிந்து – வில்லி:42 191/1,2
புகன்றபோது அருக்கன் புதல்வனும் மாய போர் இது கங்குல் இ பொழுதே அகன்றிடும் – வில்லி:42 209/1
இகன்ற போர் முனையில் நாளை இ வடி வேல் எறிந்து நான் இமையவர்க்கு_இறைவன் – வில்லி:42 209/3
கொன்று போர் பொருது சிலை விசயனையும் கொல்லுதி என மனம் கொதித்து – வில்லி:42 210/2
அலப்படையவனும் அநேகம் ஆயிரம் போர் அரக்கரும் விளியுமாறு அடர்த்தோன் – வில்லி:42 213/1
இராவணன் படு போர் களம் என கிடந்த இந்த வெம் களத்திடை மீண்டும் – வில்லி:42 215/1
தனுவின் விஞ்சு தென்னனோடு சகுனி போர் தொடங்கினான் – வில்லி:43 9/3
போர் அற மலைந்து வென்று போதத்தால் பவங்கள் ஏழும் – வில்லி:43 26/1
வில்லாய் நீ வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ – வில்லி:43 33/1
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ – வில்லி:43 38/4
போன அரும் சமர் போக தனித்தனி பொருது வேறும் போர் என்றே – வில்லி:44 5/2
நேமி_வியூகம்-அதாக வகுத்து இடை நின்று போர் செய் நிலயத்தில் – வில்லி:44 6/3
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
தூசியின் வந்து முனைந்துமுனைந்து இரு தோலும் போர் செய்ய – வில்லி:44 11/3
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார் – வில்லி:44 16/4
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர் – வில்லி:44 19/2
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே – வில்லி:44 33/4
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர்
தொடங்கும் முன் பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன் – வில்லி:44 36/2,3
அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை நீ – வில்லி:44 38/1
கருதி வாய்த்தது போர் எனா மெய் களித்த கைகயனும் – வில்லி:44 46/1
எங்களுக்கு எழு பார் அடங்கலும் என்று போர் புரியும் – வில்லி:44 48/3
வேட்ட வெம் களிறோடு ஒப்பான் மேதினிக்கு அரசன் வில் போர்
பூட்டு அறு புரவி தேரும் பொன்றிய புலனும் ஆகி – வில்லி:44 86/1,2
போர் பாகாய் தேர் கடவு செயல் வல்லானும் புனை தாம சல்லியனே புவியில் என்றான் – வில்லி:45 18/4
போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே – வில்லி:45 25/4
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு – வில்லி:45 29/1
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான் – வில்லி:45 30/2
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி – வில்லி:45 32/2
வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான் – வில்லி:45 40/4
எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர்
முதிர் இடம் காலம் எண்ணல் சூதர்க்கு முறைமை கண்டாய் – வில்லி:45 52/3,4
அன்றை ஆகவம்-தனில் நிகழ்ந்த போர் ஆரைஆரை என்று அதிசயிப்பதே – வில்லி:45 54/4
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார் முந்து போர் செய்தார் – வில்லி:45 55/2
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/4
மைந்தர் போர் விதம் கண்டுகண்டு தார் மருவும் அம் புயத்து இருவரும் களித்து – வில்லி:45 59/1
வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன் சல்லியன்-தனோடு – வில்லி:45 62/1
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே – வில்லி:45 62/3
போன அ புரவித்தாமா புரிந்து போர் தொடங்கும் எல்லை – வில்லி:45 107/1
கூர்ப்பன பல படை கொண்டு போர் செய – வில்லி:45 122/3
துவனி செய் முரசு எழ துன்று போர் செய்தார் – வில்லி:45 131/4
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி கொடும் போர் வாளி பல – வில்லி:45 143/3
துன்பம் உறும் துன்னீதி துச்சாதனன் போர் செய்து – வில்லி:45 162/1
பொன் ஆர் முரசம் முதல் போர் வெம் பணையாலும் – வில்லி:45 168/1
வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன் – வில்லி:45 204/1
முகவாய்கள் பிளந்தன மற்று உள போர் முனை வாளியும் இப்படி முட்டினவே – வில்லி:45 218/4
பொருமாறு நினைவு அற்றதும் கண்டு நரன் ஒத்த போர் மீளியை – வில்லி:45 229/3
உன்னாலும் அரிது அந்த விசயன்-தன் உயிர் கொள்ளல் உன்னித்த போர்
பன்னாக துவசற்கும் அரிதால் உனை கொண்டு பார் ஆளுமாறு – வில்லி:45 230/2,3
வன் தேர் செலுத்தி பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன் – வில்லி:45 231/2
சேயை வெறுத்து உயிர் கவர்ந்தான் உறவு அறியான் தெயித்தியர் போர் செயித்தான் என்று – வில்லி:46 12/2
வெருவரு போர் மத்திரத்தான் வேறு ஒருவர் மேல் செல்லான் நின் மேல் அன்றி – வில்லி:46 18/2
மூத்தவன் மைந்தரை வெல்ல முனை பவனன் மைந்தனொடு மூண்டு வெம் போர்
கோ தரும மத்திரத்தார் கோவை உயிர் கவர்தி என கூறியிட்டான் – வில்லி:46 19/3,4
பொரு பதாகினி இரண்டினும் முனை உற போர்_வலோர் தூசிகள் பொரவே – வில்லி:46 20/4
முறைமுறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார் – வில்லி:46 40/2
ஒன்று என அநேகம் ஏவி ஒரு முகமாக போர் செய்து – வில்லி:46 41/2
வன் திறல் யாவும் காட்டி மாறு இல் போர் மலைந்திட்டாரே – வில்லி:46 41/4
விதம்பட திரண்டு போர் செய் வீரர்-தம் மெய்கள் எல்லாம் – வில்லி:46 42/2
வெம்பு போர் மத்திரேசன் வியன் கொடி பாகு வாசி – வில்லி:46 43/3
சென்று போர் புரி அளவையின் அருச்சுனன் செழு மணி முழு நீல – வில்லி:46 47/1
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் – வில்லி:46 47/4
காமனை சம்பரன் கனன்ற போர் என – வில்லி:46 60/1
வீமனை போர் செய்து வெல்ல முன்னிய – வில்லி:46 60/2
வீமன் முதல் தம்பியரும் பொரு இலாத வெம் சேனை தலைவரும் போர் வென்றி கூரும் – வில்லி:46 76/1
சித்திரவாகுவினோடு பெலசேனன் போர் செயசூரன் சித்திரன் உத்தமவிந்து என்றே – வில்லி:46 80/1
வினை கொள் வாளி மேல் ஏவி விதம்-அது ஆகவே போர் செய் – வில்லி:46 95/3
இகலொடு ஏவினான் வீமன் இளவலான போர் மீளி – வில்லி:46 97/4
மத வெம் கய போர் வளவற்கு முதுகு தந்த – வில்லி:46 106/3
அனிகம் கெழும் போர் அரசன்-தனை அங்கை நெல்லி – வில்லி:46 110/3
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால் – வில்லி:46 118/2
மோது மோகர போர் வென்று முடித்துமோ ஒன்றில் ஒன்றில் – வில்லி:46 120/1
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி – வில்லி:46 134/1
விளம்புவதோ வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ வேந்தர் வேந்தே – வில்லி:46 142/4
புல்லாரை புறங்காணும் போர் வேலோய் இருவரும் நீர் பொருது நும்மில் – வில்லி:46 143/3
மறம் தரு போர் வெம் களத்து மன்னவர்கள் அனைவோரும் – வில்லி:46 150/2
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து மூளவே – வில்லி:46 167/4
வெருவர நீள் நாகர் உட்க வீசினர் விசையுடனே போர் விறல் கதாயுதம் – வில்லி:46 168/4
மகிதலம் மேல் வீழ்தல் உற்றும் மீளவும் வலியுடனே போர் குறித்து மேல்வரு – வில்லி:46 175/1
தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை வாசி கொள் – வில்லி:46 180/1
மதி இரவியோடு போர் செயுமாறு என வலிய திறல் வீமன் மேல் இவன் ஓடலும் – வில்லி:46 193/1
நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து நினக்கு அவனி தந்திட நீ தலைநாளினில் – வில்லி:46 201/3
வாசவன் விரிஞ்சன் உமை பத்தா மாயன் முதல் வானவர் வழங்கிய வய போர் வாளிகளின் – வில்லி:46 204/2

மேல்


போர்-தனக்கு (1)

அதவா முரண் போர்-தனக்கு அஞ்சுமோ என்றும் அடல் அங்கர்_கோன் – வில்லி:45 232/4

மேல்


போர்-தொறும் (4)

போர்-தொறும் புறங்கண்டு அன்றி போகலார் – வில்லி:13 37/4
முன் போர்-தொறும் வந்து முனைந்து வெரீஇ – வில்லி:13 59/1
மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ – வில்லி:46 189/1
கொன்று வந்த குமரனை போர்-தொறும்
நின்ற தீவினை நீங்கிட நீ தவம் – வில்லி:46 230/2,3

மேல்


போர்-தோறும் (2)

சென்ற போர்-தோறும் வென்றியே புனையும் சேதிப்பதி சிசுபாலன் – வில்லி:10 113/3
இருவரும் பொரும் போர்-தோறும் யாங்களும் பாங்காய் நின்றோம் – வில்லி:45 38/2

மேல்


போர்_வலோர் (1)

பொரு பதாகினி இரண்டினும் முனை உற போர்_வலோர் தூசிகள் பொரவே – வில்லி:46 20/4

மேல்


போர்க்களத்தில் (1)

ஞானாதிபனே போர்க்களத்தில் நாகக்கொடியோன் பணிந்து உன்னை – வில்லி:27 222/2

மேல்


போர்க்களத்து (1)

குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று – வில்லி:45 254/3

மேல்


போர்க்கு (3)

போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அ புரிசை-தன்னை – வில்லி:25 4/3
தன்னினும் போர்க்கு எளியனோ சயத்திரதன்-தான் என்று சாற்றுவாயே – வில்லி:41 235/4
போர்க்கு முந்துறு தேரினான் குண்டலபோசி – வில்லி:42 118/1

மேல்


போர்க்கும் (1)

அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து – வில்லி:45 137/3

மேல்


போர்த்த (2)

செம் கதிர் வந்து எழுந்தது என மீது போர்த்த செய்ய ஆடையும் தானும் தீர்த்த வாரி – வில்லி:7 50/2
கட கரி உரிவை போர்த்த கண்_நுதல்_கடவுள் மாறி – வில்லி:10 104/1

மேல்


போர்த்தது (1)

பொங்குறும் ஓம செம் தீ புகையினை போர்த்தது என்ன – வில்லி:10 105/1

மேல்


போர்த்து (4)

கண்டு கண்டு அரி ஏறு ஆனின் கவினுடை நெடும் தோல் போர்த்து
கொண்டன செயலார் ஆங்கு ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார் – வில்லி:5 21/3,4
உடல் கலை உறுப்பு தோலின் ஒளித்திட போர்த்து வேள்வி – வில்லி:10 104/3
பொன்றிடினும் நீ அறிய பசுத்தோல் போர்த்து புலி பாய்ச்சல் பாய்வரோ புரிவிலாதாய் – வில்லி:12 95/4
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/4

மேல்


போர்ப்ப (1)

பொன் போல் உருவம் கருகும்படி பூழி போர்ப்ப
அன்போடு அவுணர் மட மாதர் அரற்றும் ஓதை – வில்லி:13 102/2,3

மேல்


போர்முகங்களுக்கும் (1)

போர்முகங்களுக்கும் நின்னை போல்பவர் இல்லை என்றான் – வில்லி:20 13/4

மேல்


போர்முகத்து (3)

போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம் பட பொழி சிலீமுகங்கள் – வில்லி:42 10/1
புகலுகின்றது போர்முகத்து அதிர் குரல் பொம்ம – வில்லி:42 112/3
கலை கலங்கினும் போர்முகத்து என் மனம் கலங்குமோ கலங்காதே – வில்லி:45 184/4

மேல்


போர்முகம் (2)

போர்முகம் தன்னில் நீ புறம்தந்து ஏகினால் – வில்லி:22 69/2
போர்முகம் இழந்தும் அவர் – வில்லி:41 71/3

மேல்


போர்வை (1)

போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே – வில்லி:34 26/4

மேல்


போர்வையோடு (1)

கரிய கங்குல் கனை இருள் போர்வையோடு
இரிய வந்த இருள்வலி-தன்னினும் – வில்லி:21 101/1,2

மேல்


போரது (1)

போரது ஆகிய பூமிசாலையில் வேலை சூழ்தரு பூமியின் – வில்லி:26 16/1

மேல்


போராடி (1)

விருதனோடு போராடி வெரிநிடா விடாது ஓட – வில்லி:46 96/2

மேல்


போரால் (1)

அவிரும் மணி பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின் அனங்கன் போரால்
நவிருடை மா மயல் உழந்து நயனங்கள் பொருந்தாமல் நாண் உறாமல் – வில்லி:7 31/2,3

மேல்


போரிடை (4)

மெய் ஆயிரம் விதமாய் விழ வெம் போரிடை இருபத்து – வில்லி:33 22/3
சீறு போரிடை திசை அடங்கலும் சிவந்த கோல மெய் கவந்தம் ஆடுமால் – வில்லி:35 8/2
மன் பாடி புக்கான் பெரும் போரிடை மாய்ந்த மன்னர் – வில்லி:36 37/3
நீ நயந்தனை கேள் உறு போரிடை நேர் மலைந்திடுவோர் இருவோரினும் – வில்லி:46 181/1

மேல்


போரில் (61)

கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடும் கடும் போரில் ஆற்றார் – வில்லி:2 116/2
முந்து போரில் முதுகிடும் வேந்தரால் – வில்லி:5 106/1
வெம்பு போரில் முதுகிட்டு மீண்ட பின் – வில்லி:5 107/2
மோது போரில் எங்ஙன் உய்தி இளைஞரோடும் முடுகு தேர் – வில்லி:11 168/3
பொழுது மனம் புகை மூள பூம் தடம் கண் அனல் மூள போரில் மூள – வில்லி:11 250/3
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும் – வில்லி:11 261/3
புலியினும் பெரும் போரில் தனித்தனி – வில்லி:21 102/1
வென்றவன் பேடியே தன் மெய் நடுங்காமல் போரில்
நின்று நின் சிறுவன் வெல்ல வல்லனோ நிருபர் ஏறே – வில்லி:22 119/3,4
உரக கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான் – வில்லி:23 26/4
முடை கமழ் முல்லை மாலை முடியவன்-தன்னை போரில்
படை எடாது ஒழிதி என்று பன்னக துவசன் வேண்ட – வில்லி:25 13/1,2
நெடிய மா முகிலும் நேர்ந்து நினக்கு இனி விசய போரில்
அடு படை இன்றி செய்யும் ஆண்மை என் அறைதி என்றான் – வில்லி:25 13/3,4
போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் – வில்லி:26 9/2
பைவராய் அரும் கானில் பயின்று திரிதர நினைவோ பகைத்த போரில்
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக – வில்லி:27 5/2,3
வன் பாரத போரில் வந்து அடைந்தேம் ஐவரையும் – வில்லி:27 37/3
நா-அது காவானாகில் அவனுக்கா நடந்து போரில்
சாவது பழுது என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார் – வில்லி:27 140/3,4
விரிக்கும் வெண்குடை விந்தனும் சோமனும் வீர கீர்த்தியும் போரில்
செருக்கு நெஞ்சுடை புண்டலன் செயசெனன் செருவிடை தெவ் ஓட – வில்லி:28 5/2,3
அடியனேன் இருக்க நீயே அரும் பலிக்கு இசைவாய் போரில்
மடிய நேரலரை கொன்று வாழ்வு இவர்க்கு அளிக்க நின்றாய் – வில்லி:28 33/1,2
முடிய நேரலர் வெம் போரில் முடிவு எனக்கு அருளுக என்றான் – வில்லி:28 33/4
புகலுறு கலிங்கர்_கோன் போரில் வென்னிட – வில்லி:30 18/1
முதிர்ந்தார் போரில் தொடு கணையால் முரண் தோள் துணிந்தும் முடி துணிந்தும் – வில்லி:32 23/3
ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில் எனைவரும் வென்னிட – வில்லி:34 19/1
புறம்தந்த போரில் புறம் தந்தனன் போகலுற்றான் – வில்லி:36 32/4
போரில் எஞ்சினன் குருகுலேசன் என்று கண்ட புருகூதன் மைந்தனும் புனை துழாய் – வில்லி:38 37/1
சினத்து முனைந்த போரில் வரு சிலை குருவின் பதாகை அற – வில்லி:40 23/1
தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன் கை வாளிகளில் – வில்லி:40 24/1
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு – வில்லி:40 52/3
விருதும் சங்கும் பல்லியமும் மேன்மேல் அதிர வில் போரில்
பொருது இன்று இவனை கொன்று அன்றி போகோம் என்ன புடை சூழ்ந்தார் – வில்லி:40 68/1,2
போரில் புகுந்து மடிந்ததற்கு புறம்தந்து அஞ்சி போவான் போல் – வில்லி:40 82/3
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது விளிகிற்பரால் – வில்லி:40 88/2
அதிர்வார்கள் அதிர்-மின்கள் அதிர பொரும் போரில் அறன் மைந்தனோடு – வில்லி:40 91/1
அனில குல மைந்தனான பதியொடும் அபிமனொடும் வந்து போரில் முடுகவே – வில்லி:41 41/4
முறிய இனி மண்டு போரில் அமர்செய்து முடிதும் என வந்து மீள முடுகவே – வில்லி:41 50/4
இனி தனு என்று போரில் எடுக்கிலேம் இறைவ என்றார் – வில்லி:41 93/4
மறந்தனையோ எங்களையும் மாலையினால் வளைப்புண்டு மருவார் போரில்
இறந்தனையோ என் கண்ணே என் உயிரே அபிமா இன்று என் செய்தாயே – வில்லி:41 138/3,4
நின் கணும் அருவி சோர நின்றனை இன்று போரில்
புன்கண் உற்றவர்கள் மற்று என் புதல்வரோ துணைவர் தாமோ – வில்லி:41 156/3,4
ஆளை ஆள் நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார் அணிந்த போரில்
நாளை யார் வெல்வர் என தெரியுமோ என நவின்று நகைத்தான் மன்னோ – வில்லி:41 236/1,2
தொடங்கு போரில் வலியினாலும் மதனினும் துலங்கு மெய் – வில்லி:42 25/1
இனம் கொள் வாளி ஏவினான் எதிர்ந்த போரில் ஈறு இலான் – வில்லி:42 28/4
போரில் வெவ் விடாய் தணிவுற களத்தினில் புறங்கொடுத்தவர் சோரி – வில்லி:42 46/1
பங்கயாசனன் வாசவற்கு அளித்தது வாசவன் பயில் போரில்
அங்கராவினுக்கு உதவியது அங்கரா எனக்கு அருளியது இந்த – வில்லி:42 66/1,2
வென்றிடு போரில் விசயன் இளைத்தால் – வில்லி:42 97/2
யாரும் போரில் எளிவர வீரம் – வில்லி:42 105/1
இருவரும் முனைந்த போரில் இளைத்தவர்க்கு உதவியாக – வில்லி:42 158/1
ஆலகாலம் என உருத்து அடர்த்த போரில் முந்துற – வில்லி:43 4/3
ஞானமும் பிறந்து போரில் ஆசையும் நடத்தல் இன்றி – வில்லி:43 16/2
இந்திரவன்மா மேல் சென்று எரி கணை தொடுத்த போரில்
அந்தரம் அடைந்தது ஐய அச்சுவத்தாமா என்னும் – வில்லி:43 19/2,3
மதலை பேர் எடுத்து போரில் மடிந்தவாறு உரைத்தபோதே – வில்லி:43 20/1
கல் கொண்டு கல்மழை முன் காத்த கள்வன் கட்டுரைத்த மொழிப்படியே கருதார் போரில்
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/1,2
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும் – வில்லி:43 43/3
ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும் போரில் விரகு அறிவிப்பானும் – வில்லி:45 18/3
ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே – வில்லி:45 21/4
ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில் அன்று போரில்
மாஞ்சார் ஒழிந்த பல மன்னரும் சூழ வண்டு – வில்லி:45 75/2,3
போரில் சிறந்த தண்டமுடன் புவி மேல் பாய்ந்தான் புலி போல்வான் – வில்லி:45 146/4
மூசு போரில் ஒருவர்க்கொருவர் முந்த விடலால் – வில்லி:45 197/2
தன் பெரும் தனி சங்கினை முழக்கினன் தருமன் மா மதலை வெம் போரில்
வன் பெரும் பணை சங்கினை முழக்கினன் மத்திராதிபன் திரு மகனும் – வில்லி:46 24/1,2
போரில் வந்து எதிர்ந்து தாதை போயுழி போயினாரே – வில்லி:46 34/4
நாடு போரில் அரி ஒத்த அனிக திரளும் நாலு பாலும் எழ ஒத்து அமர் உடற்றினர்கள் – வில்லி:46 67/2
மருக வாழி கேள் போரில் மடிவுறாத பூபாலர் – வில்லி:46 87/3
முரசகேதுவோடு ஓட முரணு போரில் மூள்வோமே – வில்லி:46 88/4
ஆட்டு அரவம் உடையவற்கோ அழிவு வருவது போரில்
நாட்டம் இனி ஏது என்று நராந்தகனை வினவுதலும் – வில்லி:46 151/2,3
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை – வில்லி:46 199/2

மேல்


போரின் (6)

முனைந்த போரின் முடி துணித்து உன் முக சரோருகத்தினால் – வில்லி:3 64/3
முந்துற இருவர் வில்லும் முரண் பட குனித்த போரின்
அந்தணன் கணையால் மன்னன் வில்லின் நாண் அற்றது அன்றே – வில்லி:22 94/3,4
காண்தகு போரின் வென்று களம் கொள தகுமோ என்றான் – வில்லி:29 9/4
போரின் அண்டர் பகையை முன்பு பொருது வென்ற வின்மையான் – வில்லி:38 8/1
என்று ஆம் நாளை முனி போரின் எ நன்றியினும் செய்ந்நன்றி – வில்லி:39 43/3
படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி பகைத்த போரின்
இடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் இன்னம் இவன் என் செய்யானே – வில்லி:42 172/3,4

மேல்


போரினிடை (1)

அன்று போரினிடை காணல் ஆகும் எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மையே – வில்லி:27 134/4

மேல்


போரினில் (9)

அன்று போரினில் அவுணரை அமரருக்கு ஆக – வில்லி:22 49/3
பரந்த போரினில் எதிர்த்து அவர் படப்பட பகழி – வில்லி:27 93/3
உருத்த போரினில் புறம்தரு நிருபர் போய் உறு பதம் உறுவன் என்று உரைத்தான் – வில்லி:27 238/4
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே – வில்லி:27 240/4
எப்போதும் அரும் போரினில் இதயம் களி கூர்வார் – வில்லி:33 24/1
ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன் அன்று அடையார் – வில்லி:41 5/1
நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ – வில்லி:41 17/3
போரினில் துணைவரோடும் புயங்க கேதனனை வென்று – வில்லி:41 160/1
வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி ஒரு வயவர் தம் – வில்லி:43 44/1

மேல்


போரினுக்கு (1)

இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே – வில்லி:35 5/4

மேல்


போரினும் (3)

ஆறு போரினும் பட்ட பேரினும் அறுமடங்கு பேர் அன்று பட்டதே – வில்லி:35 8/4
முன்னர் அம்பு தொடுத்த போரினும் மும்மடங்கு பொர – வில்லி:44 33/3
பொரு வரு முனைக்கு குரிசிலாய் எல்லா போரினும் புறமிடாது அடர்த்த – வில்லி:46 213/3

மேல்


போரினை (1)

போரினை என்னா மேனி புளகு எழ பூரித்தானே – வில்லி:22 116/4

மேல்


போருக்கு (2)

மன்னனை வணங்கி நின்று வலியுடை மல்லின் போருக்கு
என் அலது இல்லை இந்த எழு கடல் வட்டத்து என்றான் – வில்லி:20 4/1,2
முனி_மகன் புகல் கட்டுரை மறுத்த பின் முனிவு உறாவகை போருக்கு
இனிமை கொண்ட சொல் பல மொழிந்து அவனொடும் இரப்பவர் உள்ளங்கை – வில்லி:45 183/1,2

மேல்


போரும் (10)

சூது போரும் அஞ்சியே தொலைந்து உளம் துளங்குவாய் – வில்லி:11 168/2
போரும் பொர போய் அணியோடு புகுவ போலும் – வில்லி:13 100/4
வடு அற தெவ்வர் போரும் மன்னவன் உணவும் கையால் – வில்லி:21 61/1
புரியின் அன்று புரிந்த அ போரும் வன் – வில்லி:21 101/3
எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும்
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான் – வில்லி:29 77/2,3
புரியும் போரும் நாளை புரி-மின் என்று புகன்றான் – வில்லி:38 44/4
நென்னல் நீர் அபிமன்-தன்னை நேர் அற வென்ற போரும்
முன்னமே சிவேதன்-தன்னை வீடுமன் முடித்த போரும் – வில்லி:42 160/1,2
முன்னமே சிவேதன்-தன்னை வீடுமன் முடித்த போரும்
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர் என்று நக்கான் – வில்லி:42 160/2,3
துறை கெழு கலைகள் வல்லாய் துன்னலர் செகுக்கும் போரும்
நிறைதரு வலியும் வாழ்வும் நிருபர்-தம் இயற்கை அன்றோ – வில்லி:43 14/3,4
உளம் நொந்து நாண உருளும் இரதமும் உடைதந்து போரும் ஒழியும்வகை சில – வில்லி:44 80/2

மேல்


போரே (2)

போரே தொடங்கி இரு படையும் புகுந்த பொழுதில் உகம் தொலைத்த – வில்லி:31 3/1
காண்டவம் நீறு ஆக்கினான் கண்டான் அவன் போரே – வில்லி:45 173/4

மேல்


போல் (313)

சேண் உறு தனது மெய் தேசு போல் நகை – வில்லி:1 48/3
மருங்கு அலை மதியினை மதிக்குமாறு போல்
அரும் கலை அயல் உற அதிர்ந்து வீசினான் – வில்லி:1 63/2,3
ஓர் இடை உடன் விழும் உற்கை போல் முக – வில்லி:1 67/3
கரிந்த பாதவம் போல் நின்ற அ பொழுதில் கால் பொர குனித்த கார்முகமும் – வில்லி:1 88/2
வாடிய தருவில் மழை பொழிவது போல் மடவரல் கருணை நீர் பொழிய – வில்லி:1 92/1
கான மென் குயில் போல் வந்து மீளவும் தன் காவலர் குலத்திடை கலந்தாள் – வில்லி:1 112/4
கிளைத்திடும் துகிர் கொடி நிகர் சடையவன் கேட்டு நுண் இடையே போல்
இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும் இவனை கண்டு – வில்லி:2 14/1,2
மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல்
பருவம் செய் பைம் பொன் கொடி அன்னவள் பாண்டு என்னும் – வில்லி:2 43/2,3
தன் போல் மகிழ்நனுடனே செம் தழலின் எய்தி – வில்லி:2 50/3
துடித்திட மற்குண தொகுதி போல் பிசைந்து – வில்லி:3 8/2
மங்குல் பெய் மாரியால் வயங்குமாறு போல்
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல் – வில்லி:3 15/2,3
தவனனை உததியில் சாய்த்த மாலை போல்
அவனிபன் நகரியின் அரச வெள் வளை – வில்லி:3 17/2,3
வந்து இவன் முன்பு போல் வளரும் நாளிலே – வில்லி:3 27/4
தானும் வல்லன் ஆகி தன் போல் என்னை வைத்தான் – வில்லி:3 37/4
எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள் இரவி எதிர் மின்மினிகள் போல்
அம் சொல் முனி-தானும் இவன் மேல் எவரினும் பெருக அன்புடையன் ஆகி அகலான் – வில்லி:3 48/2,3
கை திகிரி போல் கணையின் விசயன் அதனை பழைய கார் முதலையின் துணிசெய்தான் – வில்லி:3 51/4
அதிருகின்ற எழிலி போல் அருச்சுனன்-தனை குறித்து – வில்லி:3 65/1
ஒன்றி நின்ற ஆடகத்தை ஓட வைக்குமாறு போல்
அன்று சூதன் மதலை-தன்னை அங்கராசன் ஆக்கினான் – வில்லி:3 69/2,3
ஓளி கொண்ட செம்பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலி போல்
வாளி கொண்ட விருதர் மா மதில் புறம் புதைக்கவே – வில்லி:3 75/3,4
உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறு போல்
திளைத்த தன் பதாதியோடு மோக யாகசேனனும் – வில்லி:3 76/2,3
கொலை வெம் சிங்க குருளை பொலம் குன்றின் புறத்து குதிப்பது போல்
தலைவன் களிக்க தடம் தேர் மேல் தனயன் ஒருவன் தலைப்பட்டான் – வில்லி:3 86/3,4
நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல்
வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து – வில்லி:3 87/2,3
அம் கண் சயந்தன் அவதரித்த அமராவதி போல் ஆர்வம் எழ – வில்லி:3 88/3
முடியுமாறு ஒரு மண்டபம் கோட்டினேன் முழை போல் – வில்லி:3 122/4
அடிநிலத்து உற சூழ்வருமாறு போல் அழலோன் – வில்லி:3 129/2
போது பட்டு இருள் புகுந்து ஒளி போன வானகம் போல்
மாது பட்ட பார்_மடந்தை-தன் மதிமுகம் மழுங்க – வில்லி:3 133/1,2
வென்றி நல்குமா வந்த விந்தை போல் விழி பரப்ப மேல் வீமசேனனும் – வில்லி:4 12/3
ஆதி வெம் கோலம் அன்று அளித்த ஆறு போல்
மேதினி மதித்த போர் வீமன் நல்கிய – வில்லி:4 29/2,3
தின்று திரிகுவன் இன்று என் மனை முறை சென்று பணி கவர் திங்கள் போல்
நின்று தளர்வுறுகின்றது எனது உயிர் நெஞ்சம் இலது ஒரு தஞ்சமே – வில்லி:4 41/3,4
நெட்டு இருள் சரனும் வெற்பு வெற்பினொடு நிச்சயித்து உடல நிற்ப போல்
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா – வில்லி:4 57/2,3
அங்கு அழல் பட்ட நெய் போல் அனைவரும் உருகினாரே – வில்லி:5 28/4
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு – வில்லி:5 34/2
பணியின் முடி நாயக தலையின் பாங்கே நிரைத்த பல் தலை போல்
துணியும் கொடுமை வகிர் அன்ன துணைவர் துச்சாதனன் முதலோர் – வில்லி:5 36/2,3
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு – வில்லி:5 51/1
இரவிகுல சிறுவனை போல் எழுந்து மன்றல் இளம்_கொடி தம்முனை நோக்கி இயம்பினானே – வில்லி:5 54/4
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/2
ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் – வில்லி:5 59/4
இவனுக்கு என் மேன்மை என சீறலும் எஞ்சினான் போல்
புவனத்து எவரும் நகையாட புலம்பி வீழ்ந்தான் – வில்லி:5 83/3,4
பொங்கி தரள திரள் சிந்தி பொழியுமா போல்
அங்கி புறத்து திரு காப்பு அணி அம் கை ஏந்தி – வில்லி:5 95/2,3
காதினால் பயன் இன்று என கண்கள் போல்
கோதினால் தெரியா மன கோளினான் – வில்லி:5 108/3,4
மாலையில் பயிலும் வானமீன் கொடி போல் வாவியில் குளிக்கும் மா மருதம் – வில்லி:6 19/4
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல்
புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/3,4
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும் என்பார் – வில்லி:6 36/4
வேதியரோடு அ காவில் இளைப்பாறி இருந்த அளவில் மின் குழாம் போல்
தாதியரும் சேடியரும் தன் சூழ சிலை மதனன் தனி சேவிக்க – வில்லி:7 24/1,2
பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான் – வில்லி:7 25/4
பத்திரமும் நறு மலரும் அவயவம் போல் விளங்குவன பலவும் கொய்து – வில்லி:7 26/3
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல்
கந்தருவ முறைமையினால் கடவுளர்க்கும் கிடையாத காமம் துய்த்தார் – வில்லி:7 29/3,4
அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற – வில்லி:7 33/1
ஒற்றை அன்றில் போல் மெய் மெலிந்து உள்ளமும் உடைந்தான் – வில்லி:7 62/4
அகவு பச்சிளம் தோகை போல் நின்ற அ அணங்கை – வில்லி:7 70/2
தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தடம் கண் மாலும் – வில்லி:7 84/2
பூதங்கள் ஐந்தில் குணம் ஐந்தும் பொலிந்தவா போல்
ஓது அங்கியில் உற்பவித்தாள்-வயின் உற்பவித்தார் – வில்லி:7 87/3,4
சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட – வில்லி:8 2/2
கொலை கணைகள் சமைப்பன போல் குயில் அலகால் பல்லவங்கள் கோதுமாலோ – வில்லி:8 2/4
நிறைமதி மேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவ போல் நிறத்த மாதோ – வில்லி:8 12/4
அளித்தும் என்ற சொல் தன் செவி படுதலும் பெற்றனன் போல் ஆகி – வில்லி:9 4/1
தொகும் தராதல இறுதி போல் நெடும் புனல் சொரிந்து அவித்திடும் என்னை – வில்லி:9 6/2
அரி எனும் பெயர் பொறாமையின் போல் விரைந்து அழல் கொழுந்து உளை பற்ற – வில்லி:9 18/1
குஞ்சி நீடுற வளர்வ போல் அசைந்து செம் கொழுந்து விட்டன மேன்மேல் – வில்லி:9 23/2
விரதம் மேற்கொண்டு செம்பொன் மால் வரையை விரி சுடர் சூழ்வருவது போல்
இரதம் மேல் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில் பன் முறை தேர்ந்து – வில்லி:9 26/1,2
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல் போல் நின்ற வானவரையும் ஏவி – வில்லி:9 29/3
என்று கொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில் இரவி முன் இருள் போல்
துன்று தன் சேனை சுர கணம் சூழ சுரபதி துறக்கம்-அது அடைந்தான் – வில்லி:9 53/1,2
நயனங்கள் முதலான ஐம்புலனும் மனமும் போல் நகரி எய்தி – வில்லி:10 2/2
கைம்மாறு வேறு இல்லை குருகுலம் போல் எ குலமும் காக்குகிற்பீர் – வில்லி:10 3/2
போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும் பொய்கை-தன்னில் – வில்லி:10 4/3
மாற்றினான் வழி இளைப்பு மலர் அயன் போல் இருந்தோனை மகிழ்ச்சி கூர்ந்து – வில்லி:10 10/2
காற்றினால் அரும்பு நறும் சூதம் போல் புளகு அரும்பும் காயத்தானே – வில்லி:10 10/4
சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து – வில்லி:10 15/1
மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான் – வில்லி:10 22/3
காசி தலைவன் கன்னியர் தம் கண் போல் வடு முற்றிய கனியை – வில்லி:10 34/1
ஓர் அடி எழுதி மின் போல் ஒல்கி வந்து இறைஞ்சுவாரும் – வில்லி:10 73/2
இடம் வலமாக பாகத்து இறைவியோடு இருந்தவா போல்
உடல் கலை உறுப்பு தோலின் ஒளித்திட போர்த்து வேள்வி – வில்லி:10 104/2,3
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய – வில்லி:10 109/2
மோதி வலம்புரி ஊத முகில் இனங்கள் முழங்குவ போல் முரசம் ஆர்ப்ப – வில்லி:10 129/2
எஞ்சினர்-தமை போல் இளைத்த பின் இனி வான் ஏற்றுதல் கடன் என கருதி – வில்லி:10 137/3
ஏவிய திகிரி வீரரை துறக்கம் ஏற விட்டிடும் இரவியை போல்
மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு கோளகை உற வீசி – வில்லி:10 138/1,2
அரணியின் அழல் போல் நரஅரி உருவாய் அச்சுதன் தூணில் அங்குரித்து – வில்லி:10 146/3
தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே – வில்லி:10 153/4
குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான் – வில்லி:11 69/2
செழும் தராதல மடந்தை பொன்னுலகிடை செல்லுகின்றது போல் மேல் – வில்லி:11 86/2
வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்ப போல்
மரு விளங்கு இதழி நீள் வனமும் மா மலர் – வில்லி:11 95/2,3
நேயம் உண்டு போல் நெஞ்சொடு இன்ன சொல் – வில்லி:11 132/1
தோன்றா நயன துணைவனை போல் துணை கண் துகிலின் சூழ்ந்திருந்த – வில்லி:11 212/3
உலை-வாய் அழல் போல் நெடிது உயிரா உள்ளம் தளரா உடல் நடுங்கா – வில்லி:11 216/2
வலை-வாய் ஒருதான் அகப்பட்ட மான் போல் மாமி மருங்கு உற்றாள் – வில்லி:11 216/4
தூமம் படு செம் தழல் அவிய சோனை மேகம் சொரிவது போல்
நாமம் தருமன் என தக்கோன் இளையோர் ஆற நவிலுற்றான் – வில்லி:11 228/3,4
பொய்யோ அன்று மெய்யாக புனை ஓவியம் போல் இருந்தாரை – வில்லி:11 235/3
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி – வில்லி:11 242/3
அழுதுஅழுது கொடும் புலி-வாய் அகப்பட்ட மான் பிணை போல் அரற்றாநின்ற – வில்லி:11 250/1
இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பது போல் அமர் புரியாது இருக்கின்றேமால் – வில்லி:11 251/2
வேம் சாலின் நறு நெய் போல் வெஞ்சினத்தான் வஞ்சினமும் விளம்புவானே – வில்லி:11 255/4
மன் மைந்தர் உங்களை போல் வேறுபடாது இத்தனை நாள் வளர்ந்தார் உண்டோ – வில்லி:11 263/3
படை கொடுத்தான் இவன் இழந்த பார் கொடுத்தான் அரசு ஆள பண்டு போல் வெண் – வில்லி:11 264/1
ஆதபத்துக்கு அரு நிழல் போல் அருள் – வில்லி:12 6/3
கருதாமல் மனம் அடக்கி விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல் கரங்கள் நீட்டி – வில்லி:12 38/2
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/4
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே – வில்லி:12 55/4
மாற்றம் ஒன்று இன்றி நின்றனன் வரை போல் வச்சிராயுதன் திருமகனும் – வில்லி:12 65/4
செருகினான் உணர்வை யாவரே இவன் போல் செய் தவம் சிறந்தவர் என்றான் – வில்லி:12 77/4
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி – வில்லி:12 98/2
விண்ணவர்-தம் ஊர் புகுத விண்ணவர் பிரான் மதலை விசையுடன் எழுந்து முகில் போல்
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் – வில்லி:12 112/1,2
சிகரம் பயில் வரை போல் உயர் திரு மண்டப மிசையே – வில்லி:12 153/2
பாலை பொழிவது போல் நிலவு ஒளி கொண்டு பரப்பா – வில்லி:12 155/4
நின் போல் மரபு உடையார் இரு நில மன்னரில் உண்டோ – வில்லி:12 162/1
பொன் போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய் – வில்லி:12 162/3
புவனம் மூன்றினுக்கும் உன்னை போல் ஒரு வீரன் உண்டோ – வில்லி:13 10/2
சென்று உகாந்த திரை கடல் ஆர்ப்ப போல்
ஒன்ற யாரும் ஒருங்கு சென்று உற்றனர் – வில்லி:13 51/3,4
மொய்த்தார் முகில் செம் கதிர் மூடுவ போல்
வைத்தாரை வடி கணை வாள் மழு வேல் – வில்லி:13 62/2,3
பவனத்துடன் அங்கி பரந்தது போல்
துவனித்து அவர் வெம் படை தூவுதலும் – வில்லி:13 70/3,4
முரண் தகு தேரோன்-தன்னை மொய்த்த வெம் பனி போல் மூடி – வில்லி:13 75/3
மின் போல் நுடங்க இடை வேல் விழி நீர் ததும்ப – வில்லி:13 102/1
பொன் போல் உருவம் கருகும்படி பூழி போர்ப்ப – வில்லி:13 102/2
என் போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும் – வில்லி:13 102/4
பொன் அம் கொடி போல் எழில் கூர் நுண் இடை புலோமை – வில்லி:13 106/3
மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரும் மொய்ம்பின் இந்த – வில்லி:13 108/3
உருமு புயல் போல் கவர்வோர் முன் உகாந்த நாதன் – வில்லி:13 110/2
தனித மேகம் அன்ன தேரும் ஒன்று தா இல் குன்று போல்
குனிதரும் கடுப்பின் மிக்க கொடிய வில்லும் ஒன்று மேல் – வில்லி:13 130/1,2
கார்-தொறும் நிரைநிரை கடிகுவது அது போல்
தேர்-தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து – வில்லி:13 139/2,3
இலங்கை நகர்-தன்னில் விறல் இராம தூதன் இகல் அரக்கன் சோலை எலாம் இறுத்தவா போல்
நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி – வில்லி:14 17/1,2
மிகைத்த வாள் அரி போல் வரும் வீமன் முன் கண்டு – வில்லி:14 24/3
மன்று உள தார் புனை வாமனனை போல்
நின்று நிமிர்ந்தனன் நித்தமும் உள்ளான் – வில்லி:14 50/3,4
நூல் அளவாகிய நுண் அறிவோர் போல்
மால் அளவு அன்றி வணங்குதல் இல்லான் – வில்லி:14 55/2,3
செந்தமிழ் செய்து திரட்டினரை போல்
அந்தர வானும் அகண்டமும் ஒன்றா – வில்லி:14 57/2,3
இந்திரசாலம் இயற்றினரை போல்
மைந்தொடு தொல்லையில் வடிவு கொள் பொழுதத்து – வில்லி:14 58/1,2
குளிர் வரை ஒன்றிய நீள் குகரம் போல்
அளவு இல் பெரும் பகு வாய் அதில் மதியின் – வில்லி:14 70/1,2
குன்றொடு குன்று அமர் கூடுவதே போல்
நின்று நெடும் பொழுதாக மலைந்தும் – வில்லி:14 77/1,2
தனித மேகம் போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின் சாய்த்து இ – வில்லி:14 94/1
காள கரும் கொண்டல் போல் வந்து வீமன் தரும் காளை முன் – வில்லி:14 129/3
தாள் இரண்டு உடையது ஒரு கரும் குன்றம் சரிப்ப போல் அகண்டமும் சரிப்பான் – வில்லி:15 5/2
இபம் நடுங்கிட முன் வளைத்திடும் கொற்றத்து யாளி போல் இரு புறம் சூழ்ந்து – வில்லி:15 8/3
கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டையும் கஞ்சன் குஞ்சரம் என பிடுங்கினனால் – வில்லி:15 16/4
மறிந்த மால் வரை போல் மீளவும் புவி மேல் மாசுணம் நடுங்குற வீழ்ந்து – வில்லி:15 20/2
வான் எலாம் நெடும் தாரகை போல் எழும் மால் வரை புறம் சார்ந்தான் – வில்லி:16 12/4
தொல் மைந்தனை போல் ஓர் உழைகொண்டு ஓடிற்று என்னால் சொல உண்டோ – வில்லி:16 17/4
துறை-வாய் சிலையோடு அம்பு ஏந்தி தொடர்ந்தார் அதனை சூழ் புலி போல் – வில்லி:16 18/4
அகப்பட்டது போல் முன் நிற்கும் அருகு எய்தலும் கூர் ஆசுகம் போல் – வில்லி:16 19/1
அகப்பட்டது போல் முன் நிற்கும் அருகு எய்தலும் கூர் ஆசுகம் போல்
மிகப்பட்டு ஓடும் தோன்றாமல் வெளிக்கே ஒளிக்கும் விழி இணைக்கு – வில்லி:16 19/1,2
தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி – வில்லி:16 37/3
சிறந்த மெய் நிழல் போல் சூழும் துணைவரும் சேர விட்டு – வில்லி:16 39/1
அன்னை போல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே – வில்லி:16 53/3
ஆபத்தால் வந்து அடைந்தவர் போல் அடைந்தான் அந்த அடவியின்-வாய் – வில்லி:17 1/4
எம் இல் துய்த்த ஓதனம் போல் எம்மோடு இகலி வனம் புகுந்தோர் – வில்லி:17 15/1
உம்மின் செல்வம் உடையவன் போல் உரைத்தான் அதனால் உயர்ந்தோர்கள் – வில்லி:17 15/3
ஐம்புலன்களும் போல் ஐவரும் பதிகள் ஆகவும் இன்னம் வேறு ஒருவன் – வில்லி:18 21/1
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/2
இளையவன் நந்தகோபன் மைந்தனை போல் இடையர்-தம் கோலம்-அது எய்தி – வில்லி:19 25/2
பதும விழியாய் எனலும் வாயிலவர் பால் போல்
மதுர மொழியாள் அழை-மின் வாள்_நுதலை என்றாள் – வில்லி:19 29/3,4
துதைவுற பொருவதே போல் தோள் புடைத்து உருமின் ஆர்த்து – வில்லி:20 10/3
புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் இன்னே – வில்லி:21 48/3
பாயும் வெம் சிறகர் கலுழன் முன் பட்ட பாந்தள் போல் கீசகன் பதைப்ப – வில்லி:21 50/1
வெய்ய தன் சினமும் தன் புய வலி போல் மேலுற மேலுற வளர – வில்லி:21 51/3
ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான் – வில்லி:21 52/4
நாசக கடவுள் போல் நகைத்து நோக்கியே – வில்லி:21 69/4
உரும் மிக்க முகில் போல் உரைத்தான் ஒர் அக்ரோணி உள தானையான் – வில்லி:22 10/4
கூட்டில் உள் உறை கலுழனின் குஞ்சு போல் இனி நீ – வில்லி:22 27/3
அன்று போல் அலன் அருச்சுனன் அம்பிகாபதி-பால் – வில்லி:22 49/1
மாகு சூழவும் தப்பிய வரி நிற மா போல்
ஏகுகின்ற பேர் இராசராசனை எதிர் தகைந்து – வில்லி:22 68/2,3
இருபுறம் சாமரம் இரட்ட திங்கள் போல்
ஒரு குடை நிழற்ற இ உலகம் நின்னதா – வில்லி:22 70/1,2
திங்களை போல் நெடும் திகிரி ஓச்சினீர் – வில்லி:22 72/2
மின்னுடன் மின்மினி வெகுளுமாறு போல்
தன்னுடன் நிகர் இலா தட கை வண்மையான் – வில்லி:22 75/1,2
உர கொடுவரியின் மேல் ஓடும் யாளி போல்
நிரக்கும் அ நிருபனும் நிற்க வந்து போர் – வில்லி:22 76/2,3
உருவியிட்டன கணை ஒன்று போல் பல – வில்லி:22 80/3
குன்று எறிந்தவனை கண்ட குன்ற வில்லியை போல் முந்த – வில்லி:22 130/3
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
பராவரு பெரும் புகழ் படைத்தவர் உனை போல்
அராவின் முடி மேல் உலகில் ஆர்-கொல் உளர் என்றான் – வில்லி:23 9/3,4
பண்ணுக்கு உருகி பறையால் அகப்பட்ட மான் போல்
மண்ணுக்கு இறைவன் மொழி தேறி மகன் செய் வஞ்ச – வில்லி:23 24/1,2
கண்ணுக்கு இமை போல் இருந்தீர் களைகண்கள் ஆக – வில்லி:23 24/4
பின்னமும் பிறவாது இனி பண்டு போல் பீடுறும் பெரு வாழ்வும் – வில்லி:24 11/4
இன்று பூசை போல் இருந்துழி உரைக்கும் ஈது இகலது அன்று இருவர்க்கும் – வில்லி:24 13/3
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ – வில்லி:27 15/3
மாண்டார் போல் அது கண்டும் மன் அவையில் யாம் இருந்த மாசு தீர – வில்லி:27 22/3
நீல கிரி போல் முன் நின்ற நெடுமாலே – வில்லி:27 41/4
குன்று போல் புய காவலர் கொடும் துடி கறங்க – வில்லி:27 94/3
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் – வில்லி:27 241/1
இருந்த தாய் ஈன்ற அன்று போல் உருகி இரு தடம் கொங்கை பால் சொரிந்தாள் – வில்லி:27 249/1
நதி எனை பலவும் வந்து சிந்துவில் நண்ணுமா போல்
எதிர் அற பொருது வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம் – வில்லி:28 23/1,2
கடி படப்பட அதிர் பணை குலம் என அதிர்ப்பன கறைகள் போல்
அடி படப்பட உரகர் பைத்தலை அணி மணி கணம் அடையவும் – வில்லி:28 41/2,3
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் – வில்லி:29 4/3
ஒன்று பட்டு மிகைத்து எழுந்தனர் ஊழி-வாய் எழும் உததி போல்
அன்று பட்ட கலக்கம் அப்படி ஐவர்-தம் படை அமரின் மேல் – வில்லி:29 41/2,3
பரித்த தேரொடு பரிதியை செறி பரிதி போல் இரு பக்கமும் – வில்லி:29 46/1
தொட்ட வரி வில்லினொடு சூறை அனிலம் போல்
விட்ட பரிமா இரத வீடுமன் எதிர்ந்தான் – வில்லி:29 55/3,4
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் – வில்லி:29 76/1
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா – வில்லி:29 77/4
மூசு கொண்டல் ஓர் இரண்டு முடுகி நின்று பொழிவ போல்
தூசி நின்ற வீரரோடு தூசி வீரர் வில் வளைத்து – வில்லி:30 8/2,3
இந்திரனால் சிறகு இழந்த குன்று போல்
சிந்தை நொந்து உடன்றனன் சேனை மன்னனே – வில்லி:30 21/3,4
பூவலயம் முற்றும் எழு கால இறுதி பரவை போல் இகல் விளைத்த பொழுதில் – வில்லி:30 27/2
போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் – வில்லி:30 30/4
காரே தொடங்கி கார்கோள் வெம் கடும் கால் கலி கொண்டு ஆர்ப்பன போல்
வாரே தொடங்கும் பணை குலமும் மணி காகளமும் உடன் முழங்க – வில்லி:31 3/2,3
அலைய தரங்கம் எறி கடல்-வாய் வடவானலம் போல் அவன் நின்ற – வில்லி:31 13/3
நிலையை கண்டும் காணான் போல் நின்றான் விசயன் நிகர் இல்லான் – வில்லி:31 13/4
ஊழிமுக கனல் போல் எழும் அ பொழுது ஓடி அருச்சுனனும் – வில்லி:31 15/2
சூழ்வன கிரி குழாம் சுற்றுமாறு போல்
பாழி அம் புய கிரி பவனன் மைந்தனை – வில்லி:32 4/2,3
அலை கால் வெள்ள கரும் கடல் போல் அதிரா நின்ற ஆகவத்தில் – வில்லி:32 31/1
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் – வில்லி:32 31/2
மை போல் ஆர்த்து மும்முறை தான மழை சிந்தி – வில்லி:32 35/1
மெய் போல் வெம் போர் செய்தன வீரன் விறல் வேழம் – வில்லி:32 35/3
பொய் போல் நின்ற வரு பகதத்தன் போர் வேழம் – வில்லி:32 35/4
சூளாமணி போல் வந்தது காலை சுடர் அம்மா – வில்லி:32 42/4
அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர் இன்றும் அவர் போல் உமை – வில்லி:33 4/1
பவர் கொண்ட நெடு வேலை போல் வந்து மொய்த்தார்கள் பல மன்னரும் – வில்லி:33 8/2
முந்நீர் தரு பவளம் கொடு முன்னம் சமைவன போல்
செந்நீரின் மிதந்து ஓடுவ தேர் ஆழிகள் ஒருசார் – வில்லி:33 21/1,2
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல்
அ நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன ஒருசார் – வில்லி:33 21/3,4
அம்புகள் மாரி போல் ஆர்த்து எழ வீசினார் – வில்லி:34 12/2
வியந்த தேரின் மேல் முப்புரங்களும் வென்ற மீளி போல் நின்ற வீடுமன் – வில்லி:35 5/3
தொலைவு இல் அம் கழல் துணைவரே துணைவர் ஆக வெம் சூறை போல்
கொலை வில் அம் கையன் பிறை முக கூர வாளியன் தேரினன் – வில்லி:36 4/1,2
தும்பி மேல் மதத்திடை விழும் தும்பி போல் விறல் தோன்றலும் – வில்லி:36 5/1
இரு புடையினும் போர் வேந்தர் எலிகள் போல் ஏங்கி அம்பால் – வில்லி:36 18/3
மின்னுடை முகில் போல் சென்றான் வீமனுக்கு இளையோன் மைந்தன் – வில்லி:36 20/4
வளைத்தார் கனக வரை போல் வரு மன்னன்-தன்னை – வில்லி:36 28/2
மின் போல் இறந்த இளையோர்கள் பாடு வினவா இருந்த பொழுதே – வில்லி:37 2/4
தத்துவர் உரத்தொடு உரம் மூழ்க முது தகர் போல்
மொத்துவர் சினத்தொடு எதிர் முட்டுவர் சிரத்தால் – வில்லி:37 18/3,4
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான் போல் உதயம் எனும் – வில்லி:37 41/3
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல்
வந்து வடி வாளி மழை சிந்தினர் பராக்கிரம வாசி இபம் மா இரதரே – வில்லி:38 21/3,4
பனி வெண் மதியம் கண்ட பங்கயம் போல் ஆனான் – வில்லி:38 48/4
உகு நிண சேற்றில் ஊன்றி ஓடுதற்கு உன்னுவான் போல்
சகுனி அ தேரின்-நின்றும் இழிந்து கை தண்டம் ஏந்த – வில்லி:39 10/1,2
யாளி போல் சல்லியன் இரதம் விட்டு இழியவே – வில்லி:39 29/4
மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார் – வில்லி:39 40/4
பொருளே வெஃகும் அரசரை போல் புகுவேம் யாமும் நரகு என்றார் – வில்லி:39 41/4
கார் அணி போல் பொருப்பு அணி போல் காற்று அணி போல் களிற்று அணியும் – வில்லி:40 6/1
கார் அணி போல் பொருப்பு அணி போல் காற்று அணி போல் களிற்று அணியும் – வில்லி:40 6/1
கார் அணி போல் பொருப்பு அணி போல் காற்று அணி போல் களிற்று அணியும் – வில்லி:40 6/1
முந்த வய பணை முழங்க முழங்கு ஒலி நீர் கொதிப்பது போல்
அந்த முனிக்கு எதிர் நடந்தான் ஐவர் சேனாபதியே – வில்லி:40 10/3,4
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல்
அந்த வேத முனியை ஓடி அ கணத்தில் வளையவே – வில்லி:40 28/3,4
சிகர கிரி போல் அணி நின்ற சேனை களிறும் பட்டமை கண்டு – வில்லி:40 67/2
காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெம் கனல் போல் கண் சிவந்து அங்கு – வில்லி:40 69/1
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி – வில்லி:40 69/2
வீசாநின்ற மாருதம் போல் மேல் வந்து அடுத்த வீமனுடன் – வில்லி:40 74/3
படுமோ தொடுத்த பகழி பருப்பதம் சேர் மழை போல் பாறினவே – வில்லி:40 75/4
வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி கால் வளைத்தானே – வில்லி:40 76/4
பெரும் பேர் அறத்தின் திருமகவை பிடிப்பான் எண்ணி முடிப்பான் போல்
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான் – வில்லி:40 81/1,2
போரில் புகுந்து மடிந்ததற்கு புறம்தந்து அஞ்சி போவான் போல்
தேரில் துரகம் கொண்டு ஓடி குட-பால் அடைந்தான் தினகரனும் – வில்லி:40 82/3,4
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல்
உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான் – வில்லி:40 93/3,4
எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல்
சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற நின்றனனே – வில்லி:41 4/3,4
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து அடு கோள் அரி போல்
துருபதன் மைந்தனும் நின்றனன் அந்தர துந்துபி மீது எழவே – வில்லி:41 7/3,4
போல் ஒளிர நின்றனனே – வில்லி:41 59/4
கால் வந்து வேலை கடல்-தன்னை கலக்குமா போல்
நூல் வந்த கொற்ற சிலை ஆசுகம் நொய்தின் ஏவி – வில்லி:41 82/2,3
தன் முன்பு தூவும் மலர் போல் இரு தாளில் வீழ – வில்லி:41 83/2
கார் ஒரு முகமாய் மொண்டு கணக்கு அற பொழியுமா போல்
தேர் ஒரு வளையமாக சென்று திண் சிலைகள் கோலி – வில்லி:41 95/2,3
கார் போல் நனி அதிரா இதழ் மடியா எறி கடல்-வாய் – வில்லி:41 107/3
நீர் போல் உடன் மொய்த்தார் வெருவுற்று ஓடிய நிருபர் – வில்லி:41 107/4
பின்னும் பனி வரை போல் ஒரு பெரும் தேர் மிசை கொள்ளா – வில்லி:41 112/2
கோள் நாகம் உலாவந்து எதிர் கொடு நா எறிவது போல்
பூண் ஆர் கடக கையொடு புகர் வாளமும் மண் மேல் – வில்லி:41 113/2,3
புத்திர சோகம் என்னும் நஞ்சினால் பொன்றினான் போல்
அ தடம் தேரின்-நின்றும் அவனி மேல் அயர்ந்து வீழ்ந்தான் – வில்லி:41 158/3,4
முதிர் அமர் முருக்கி மீண்டேன் இத்தனை போதும் முன் போல்
எதிர் வர காண்கிலேன் இங்கு இல்லையோ என் செய்தாயோ – வில்லி:41 163/3,4
கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள – வில்லி:41 234/3
தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் செயத்திரதனை இடை நிறுத்தி – வில்லி:42 5/2
கார் முகத்து எழுந்த தாரை போல் வழங்க கார்முகத்து ஒலியினால் கலங்கி – வில்லி:42 10/2
இரவியை கண்ட மின்மினி குலம் போல் ஈடு அழிந்திட உடன்று எங்கும் – வில்லி:42 11/3
மடங்கல் போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார் – வில்லி:42 25/4
பூதலம்-தனில் விழுந்த போல் விழுந்தன புயங்கள் ஆயிரமும் போய் – வில்லி:42 42/2
நின்று தேரினும் களிற்றினும் பரியினும் நிரைநிரை தரங்கம் போல்
சென்றுசென்று அடு வீரரை தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி – வில்லி:42 72/2,3
பூனை போல் அழிந்து இரு பதம் சிவந்திட போனான் – வில்லி:42 109/4
கழிந்த நீர்க்கு அணை கோலுவான் போல் அவன் கண் எதிர் உற சென்றான் – வில்லி:42 130/4
குன்று போல் நெடும் தேரும் நுண் துகள் பட குலைந்து வென் கொடுத்து ஓட – வில்லி:42 131/2
மேவு இகல் நகம் போல் புய வீமனே – வில்லி:42 152/4
அயத்து இரதம் இட பசும் பொன் ஆவது போல் அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக – வில்லி:42 165/1
பின் பட்டான் அவன் தந்தை இனி பட்டார் எவரும் என பிழைப்பட்டான் போல்
என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் – வில்லி:42 168/3,4
அகலிடம் செம் சேறு ஆக அமரருடன் அசுரரை போல் அமர்செய் காலை – வில்லி:42 177/2
நிலத்திடை குதித்தனன் வடவை போல் பெரு நெருப்பு எழ விழித்தனன் நெடிய மூச்சுடன் – வில்லி:42 199/1
உலை படு கனல் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய அரக்கரை ஒருவர் போல் பொருது – வில்லி:42 203/3
கொன்று வெம் பணி கொடியவன் சேனையை குரங்கு கொள் கோதை போல் கலக்கி – வில்லி:42 205/2
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் – வில்லி:42 211/2
அனைவரும் ஒருவர் போல் உடைந்து அவனி ஆளுடை அரசனோடு அமரில் – வில்லி:42 219/1
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரை போல் நிராயுதராய் ஒடுங்கி நின்றார் – வில்லி:43 36/4
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/3
மடங்கல் மேல் எழு மதமும் மேலிட வரு பணை கரி போல்
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர் – வில்லி:44 36/1,2
புடவியின் மீது உறை நிறை மதியம் பல போல் நகரத்தனவே – வில்லி:44 61/2
புடையுண்டு உளம் உருகி புயல் போல் வண்ணன் நகைத்து – வில்லி:44 66/1
வெம் சோற்றோடு இனிது அருந்தி அமுது அருந்தும் விண்ணவர் போல் இ நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன் – வில்லி:45 20/3
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் – வில்லி:45 23/4
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் – வில்லி:45 25/3
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி – வில்லி:45 30/1
பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீள பெற்றனன் போல் அடல் அருக்கன் பெற்ற பிள்ளை – வில்லி:45 31/1
பணி நிறுத்தி எழுதுறு பொன் பதாகையானை படாது ஒழி தம்பியரோடும் பார்க்கவன் போல்
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி – வில்லி:45 32/1,2
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே – வில்லி:45 55/4
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல்
வில் வணக்கி அ இருவரும் பொரும் வெம் சமத்தில் வீமனை உரத்தினும் – வில்லி:45 60/1,2
குன்றின் அருவிகள் போல் மத தாரைகள் கொண்ட கட தட வாரண மா மிசை – வில்லி:45 65/1
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
செய் தவ பயன் போல் வந்து தேரொடும் கொண்டு போனான் – வில்லி:45 106/4
மங்குல் போல் பொழியும் வாளி மழையினால் அழிந்தது அந்தோ – வில்லி:45 112/3
ஊதை முன் சருகு போல் ஓடல் அல்லதை – வில்லி:45 123/3
குன்றுடன் குன்று அமர் குறிக்குமாறு போல்
சென்றுசென்று அடுத்தன தேரும் தேருமே – வில்லி:45 124/3,4
சோனா மேகம் பொழிவது போல் துச்சாதனனும் தம்பியரும் – வில்லி:45 135/1
மருத்தின் புதல்வன் கண்டு மழை முகில் போல் எதிர் வாய்மலர்ந்தானே – வில்லி:45 136/4
ஊமன்-தனை போல் அவன் நிற்க உடனே இளையோர் ஒன்பதின்மர் – வில்லி:45 140/2
பயிர்க்கா மாரி பொழிந்து வரு பருவ புயல் போல் பாவனனை – வில்லி:45 142/3
காண்டவம் அன்று உண்ட கனல் போல் நனி தருக்கி – வில்லி:45 163/2
தாம முனை வாளி தழல் பொறி போல் சிந்தினனே – வில்லி:45 169/4
காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே – வில்லி:45 212/3
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய – வில்லி:45 236/2
கன்று எஞ்ச இனைந்துஇனைந்து மறுகாநின்ற கபிலையை போல் என் பட்டாள் கலாபம் வீசி – வில்லி:45 257/3
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை – வில்லி:45 259/3
இன கொண்டல் முழங்குவ போல் அந்தர துந்துபி முழங்க இமையோர் ஆர்ப்ப – வில்லி:45 262/3
கூர் எயிற்று நாகம் போல் குலைகுலைந்து தம்முனை போய் குறுகினாரே – வில்லி:45 263/4
குன்று போல் நிறம் பவள வான் குன்று என குருதியின் சிவப்பு ஏற – வில்லி:46 47/2
யாளிகள் இரண்டு எதிர்ந்து இகலுமாறு போல்
மீளிகள் இருவரும் குனித்த வில் உமிழ் – வில்லி:46 61/1,2
ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை – வில்லி:46 70/3
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை – வில்லி:46 74/1
நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல் போல் நொந்ததுவும் நோக்கிநோக்கி – வில்லி:46 74/2
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே – வில்லி:46 74/4
சோமகரும் முதலாய தறுகண் வீரர் தும்பிகளை அரி இனங்கள் துரக்குமா போல்
தாமம் மணி தடம் சிகர தோளும் மார்பும் சரம் முழுக தனு வணக்கி சாய்ந்த சோரி – வில்லி:46 76/2,3
அருகு சாயை போல் வாழும் அனுசர் யாரும் வான் ஏற – வில்லி:46 87/1
அலகு இல் வேலை போல் சேனை அதிபன் ஆவி போமாறு – வில்லி:46 91/1
யாதுமோ தெளிதி நின் போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு – வில்லி:46 120/3
தனத்திடை நின்று உளம் மகிழும் புல்லரை போல் மதத்துடனே தருக்கி வாழ்ந்தாய் – வில்லி:46 136/2
எரி புவனம் நுகர்ந்தது போல் இ தடமும் புகையா முன் எழுந்திராயே – வில்லி:46 137/4
கோளம் உற கிளர்ந்தது போல் தோன்றினான் மணி உரக கோடியினானே – வில்லி:46 139/4
புரிவது போல் மேல் விசைத்து மீமிசை பொறி எழ மாறாமல் எற்றி வீரர்கள் – வில்லி:46 168/2
புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/4
நரை கெழு முடி தலை என் பிதா மீ படு நதி மகன் முறித்த வில் விதுரனே போல் பல – வில்லி:46 202/3
உண்டவர்-தமை போல் மதத்தினால் வாளால் ஒரு நொடியினில் தலை துணித்தான் – வில்லி:46 217/4
துள்ளிய விடை போல் செருக்கி அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி – வில்லி:46 221/2
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வது போல் வீழ்ந்து அழுதாள் சுபலன் பாவை – வில்லி:46 240/4

மேல்


போல்பவர் (4)

வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார் – வில்லி:11 92/4
மடங்கல் போல்பவர் தங்கள் மேல் செல்லுமோ மாயவன் இருக்கின்றான் – வில்லி:16 10/2
போர்முகங்களுக்கும் நின்னை போல்பவர் இல்லை என்றான் – வில்லி:20 13/4
செ வரைகள் போல்பவர் சிரங்களும் வளைக்கும் – வில்லி:29 61/3

மேல்


போல்வ (1)

என்று இவை போல்வ பல் நூறு இயம்பவும் இராசராசன் – வில்லி:46 122/1

மேல்


போல்வது (1)

புர துவாரத்து புகுதலும் வெகுண்டு பொங்கு அழல் போல்வது ஓர் பூதம் – வில்லி:46 206/2

மேல்


போல்வர் (1)

முருகவேளையே போல்வர் முரண் அறாத கூர் வேலோய் – வில்லி:46 87/4

மேல்


போல்வன (2)

ஆராமம்-தொறும் தங்கள் அவயவம் போல்வன கொய்தார் அணங்கு போல்வார் – வில்லி:8 6/4
ஒன்று போல்வன பிறைமுக கடும் கணை ஒருபது தொடுத்திட்டான் – வில்லி:46 47/3

மேல்


போல்வார் (12)

ஏ எலாம் பயின்ற வில் கை ஏற்று இளம் சிங்கம் போல்வார்
கா எலாம் மருங்கு-தோறும் கண்டு கண் களித்து போனார் – வில்லி:5 16/3,4
எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார் – வில்லி:5 48/4
ஆடும் கொடி மண்டபம் எய்தினர் அண்டர் போல்வார் – வில்லி:5 90/4
ஆராமம்-தொறும் தங்கள் அவயவம் போல்வன கொய்தார் அணங்கு போல்வார் – வில்லி:8 6/4
ஆகாரம் அழகு எறிப்ப இருவரும் ஆங்கு உடன் இருந்தார் ஆவி போல்வார்
@9. காண்டவ தகனச் சருக்கம் – வில்லி:8 19/4,5
மை படி வரைகள் போல்வார் வாள் எயிற்று அரக்கர் பின்னும் – வில்லி:14 101/3
மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார் – வில்லி:14 112/4
முன்முன் கடிதின் கணை பொழிந்தார் முகுந்தன் தடுத்த முகில் போல்வார் – வில்லி:32 26/4
உகத்தின் கடையில் கனல் போல்வார் ஒருவர்க்கொருவர் உரை முந்தி – வில்லி:39 40/2
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ – வில்லி:45 24/2
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் – வில்லி:46 74/3
புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார் – வில்லி:46 80/4

மேல்


போல்வார்-தம்மை (1)

தனதனை போல்வார்-தம்மை தம் பதி அடைவித்தாரே – வில்லி:2 117/4

மேல்


போல்வாரை (1)

பொருது சீறி மேல் மோது புலியின் ஏறு போல்வாரை
முரசகேதுவோடு ஓட முரணு போரில் மூள்வோமே – வில்லி:46 88/3,4

மேல்


போல்வாள் (3)

பொன்னும் பிறந்தாள் கோகனக பூ மீது எழுந்த பொன் போல்வாள் – வில்லி:3 89/4
தடுமாறு உள்ளம் தனி சோர தலைநாள் அளித்த தழல் போல்வாள் – வில்லி:11 225/4
மன் அவை-தன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள்
தன் இரு கண்ணீர் இன்னம் இவை-கொலோ தருவது அம்மா – வில்லி:36 12/3,4

மேல்


போல்வாளை (1)

பெண் போல்வாளை கைப்பிடிக்கும் பேராசையினால் பேதுற்றார் – வில்லி:5 33/4

மேல்


போல்வான் (34)

புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான் மீண்டு பூசுரன்-தன் – வில்லி:3 82/1
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான்
பழுது அறு கன்னி-தன்னை பாண்டவர் ஐவருக்கும் – வில்லி:5 72/2,3
கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம் என்றனன் மெய்ம்மை கடவுள் போல்வான் – வில்லி:7 22/4
நர நாரணர்க்கு நலம் கூர்தரு நண்பு போல்வான்
அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆன – வில்லி:7 90/2,3
இணை வரும் அரசர் இல்லா இகல் அரி ஏறு போல்வான்
கிணை வரும் ஓதை மூதூர் கிளர் நெடும் புரிசை புக்கான் – வில்லி:11 2/3,4
எழுந்து தன் கோயில் புக்கான் இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 41/4
ஒத்த மனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன் உண்மைக்கு உறுதி போல்வான் – வில்லி:11 244/4
போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி – வில்லி:11 262/2
வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான் – வில்லி:11 263/4
வீட்டிடை புகுதும்போது மெய் மகிழ் விபுதர் போல்வான்
@12. அருச்சுனன் தவநிலைச் சருக்கம் – வில்லி:11 283/4,5
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும் சிவனை போல்வான் – வில்லி:14 93/4
செப்படிப்பவரின் நின்று சிரித்தனன் சிங்கம் போல்வான் – வில்லி:14 106/4
புண் புக உட்கி உழைக்கும் வேழம் போல்வான் – வில்லி:14 118/4
எரியுறு கானம் போல்வான் இளவலை நோக்கி இன்னே – வில்லி:16 22/3
பரசுற்று அகன்றான் பிழை கொன்ற பகடு போல்வான் – வில்லி:23 25/4
உயிர் அனையாய் சந்துபட உரைத்தருள் என்றான் அறத்தின் உருவம் போல்வான் – வில்லி:27 6/4
புரண்டு விழ வாளி மழை தூவு புயல் போல்வான் – வில்லி:29 53/4
எழுந்தான் மந்தாகினி மைந்தன் இளைத்தோர்-தமக்கு ஓர் எயில் போல்வான் – வில்லி:31 9/4
கான் ஆள்க என்ற காவலனை போல்வான் வீர கழல் வீமன் – வில்லி:32 28/4
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால் – வில்லி:32 30/2
படுக வா என்று தேர் மேல் சென்றனன் பரிதி போல்வான் – வில்லி:36 16/4
கண்ணும் போல்வான் கருதலர்க்கு கடும் கால் எழுப்பும் கனல் போல்வான் – வில்லி:37 37/4
கண்ணும் போல்வான் கருதலர்க்கு கடும் கால் எழுப்பும் கனல் போல்வான் – வில்லி:37 37/4
சதாகதி மைந்தனோடும் தாக்கினன் தபனன் போல்வான் – வில்லி:39 11/4
புங்க படையால் அமர் புரிய புகுந்தான் மதுகை புலி போல்வான் – வில்லி:40 71/4
பூண்டனன் பொருவான் தன் கை பொரு கணை புயங்கம் போல்வான் – வில்லி:41 103/4
பொன் நாண் வரி சிலை கோலினன் மாலோன் உயிர் போல்வான் – வில்லி:44 68/4
போரில் சிறந்த தண்டமுடன் புவி மேல் பாய்ந்தான் புலி போல்வான் – வில்லி:45 146/4
வெண் நீர்மை இல்லாத மேகம்-தனை போல்வான் – வில்லி:45 160/4
கன்னன் எதிர் ஊன்றினான் காயும் கனல் போல்வான் – வில்லி:45 166/4
பிற்றை நாள் முரசு அதிர வளை முழங்க களம் புகுந்தான் பிதாவை போல்வான் – வில்லி:46 13/4
புயங்க வெம் பதாகை நச்சு பொங்கு அழல் புங்கயம் போல்வான்
தயங்கு வெம் கழல் கால் கேதுதரன் எனும் தனு_வலோனை – வில்லி:46 36/1,2
இதம்பட எய்து நக்கான் ஏவினுக்கு இராமன் போல்வான் – வில்லி:46 42/4
வெம்பி மனம் மிக தளர்ந்தான் விதி-தனக்கும் விதி போல்வான் – வில்லி:46 156/4

மேல்


போல்வானொடு (1)

எமர்கள் ஆவி போல்வானொடு இகல் செயாமல் ஈசான – வில்லி:46 94/3

மேல்


போல (112)

என் போல இன்பத்திடை நீயும் இறத்தி என்னா – வில்லி:2 50/1
நிதி பயன் பெற்றார் போல நேயமோடு உவகை கூர்ந்தார் – வில்லி:2 67/3
இருவரும் ஒருவர் போல இன்புற மணந்த போதில் – வில்லி:2 85/2
அரும் தழல் கணைகள் போல அலர்ந்தன அசோக சாலம் – வில்லி:2 93/4
பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன் போல மன்றல் – வில்லி:2 98/3
இன் அமுது அருத்துவான் போல யாவையும் – வில்லி:3 10/3
பாந்தளோடு ஒரு மனை-வயின் பயில்பவர் போல
வேந்தர் ஐவரும் மந்திர வலியினால் மிக்கோர் – வில்லி:3 126/1,2
பொன்நகர் அணுகினர் போல நெஞ்சுற – வில்லி:4 35/1
புலி-தனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை தின்னுமது போல நீ – வில்லி:4 53/1
வாரண மாயை சூழ்ந்த மாயவன் தோற்றம் போல
பேர் ஒளி பம்பி ஆர்க்கும் பேச அரும் சிறப்பிற்று ஆகி – வில்லி:5 17/1,2
செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி – வில்லி:5 29/2
சூட்டிய சூட்டு போல துலங்குமா காண்-மின் என்பார் – வில்லி:6 35/4
நெளிந்து ஆடு அரவு அணை ஐயன் நிறம் போல நிறக்கும் – வில்லி:7 11/1
மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப்படலும் மெய் புளகம் மேன்மேல் ஏறி – வில்லி:7 56/2
கோடை வெயில் சுடச்சுட மெய் கொளுந்தி இறந்தன போல கொண்டல் கோடை – வில்லி:8 17/1
பொன் மழை பொழியும் கொங்கர் பூபதி-தன் பொன் பதம் பொருந்தலர் போல
கல் மழை பொழியும் காள மா முகிலும் கடவுளர் துரந்தவன் கரத்தில் – வில்லி:9 50/2,3
திங்களின் உயர்ச்சி போல தெவ்வரும் திகழ்வர் அன்றே – வில்லி:11 38/4
ஏதிலார் போல யானும் இனி உனக்கு யாதும் சொல்லேன் – வில்லி:11 39/2
படியினில் சிறிது அமைவுற மிதித்தில பவன வெம் கதி போல
முடிவில் இப்படி மிசை வர கருதியே முனிவரன் உயிர்க்கு எல்லாம் – வில்லி:11 82/2,3
பண்டு போல மண் பரவ வைகுவீர் – வில்லி:11 130/4
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து நீ – வில்லி:11 165/3
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல் வருதி ஆடவே – வில்லி:11 166/4
நலத்து பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி நலன் உடையாய் – வில்லி:11 215/2
சொல்லாது ஊமர் கணம் போல தொல் போர் வேந்தர் சூழ்ந்து இருப்ப – வில்லி:11 236/2
மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள் – வில்லி:11 251/3
தந்தை விழி இருள் போல தகு மனத்தோனும் துச்சாதனனை நோக்கி – வில்லி:11 252/3
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி மாயனையும் மறவாள் ஆகி – வில்லி:11 253/2
உருகிய வெள்ளி போல உயர் முழை-தோறும் வீழும் – வில்லி:12 36/1
காதல் அம் புதல்வன் அரும் தவம் புரிதல் கண்டு பாவிப்பன போல
மாதிரம்-தொறும் செம் பல்லவ செம் தீ வளர்த்து வான்மணியினை நோக்கி – வில்லி:12 56/2,3
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு – வில்லி:12 96/3
அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின் – வில்லி:12 102/1
ஏதிலர் போல நீர் இளைத்து வாடினீர் – வில்லி:12 124/2
முந்து உற்றது ஓர் தவிசில் கரு முகில் போல இருந்தான் – வில்லி:12 156/2
மாந்தர் கை கொடாத புல்லர் வனப்பு இலா செல்வம் போல
தேய்ந்தது வஞ்ச நெஞ்ச திறலுடை தனுசர் சேனை – வில்லி:13 88/3,4
உழுவை கண்ட உழைகள் போல ஓடி ஓடி மேருவின் – வில்லி:13 122/1
சீதை தன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல
ஓத நீர் உலகில் மீண்டும் அருச்சுனன் உருவம் கொண்டான் – வில்லி:13 152/3,4
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல
தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும் தம்பியரும் புரிந்தது இனி சாற்றுகிற்பாம் – வில்லி:14 2/3,4
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி விசயனை கண்டனர் போல விரும்பி கண்டு – வில்லி:14 8/3
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி – வில்லி:14 16/1
கலங்கி விழ கனம் அதிர்வ போல ஆர்த்து காஞ்சன பேர் எழில் வனமும் கடந்திட்டானே – வில்லி:14 17/4
அவர் வெகுண்டு அழன்று மேன்மேல் அலை கடல் போல ஆர்த்து – வில்லி:14 102/1
வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின் போல வந்துற்றதும் – வில்லி:14 127/1
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் – வில்லி:14 127/2
கோள் இரண்டு அஞ்சி பிறை இரண்டு அகல் வான் குகையிடை புகுவதே போல
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா வழங்கிய வாயான் – வில்லி:15 5/3,4
அந்தணர் வடிவம் கொண்டு இலங்கையில் வாழ் ஆதி வாள் அரக்கனை போல
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி – வில்லி:15 7/1,2
பொன்னின் மால்வரை ஓர் அரக்கனை தானும் புவிப்படுத்து அரைப்பதே போல
கன்னம் வாய் நெரிய கரங்களால் மலக்கி கழுத்தையும் புறத்தினில் திருப்பி – வில்லி:15 15/2,3
பணி உடன் செய்வான் போல பரு மணல் ஏட்டில் கையால் – வில்லி:16 30/3
தந்த அமுது உண்டவர் போல தாபம் தணிந்து தண்ணென்றார் – வில்லி:17 11/4
ஒரு பகல் போல கழித்தனர் அறிவும் ஒடுங்கிய புலன்களும் உடையோர் – வில்லி:19 1/4
பாய் இரும் புரவி திண் தேர் மிசை வரும் பரிதி போல
மா இரு ஞாலம்-தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று என்ன – வில்லி:20 3/2,3
நகத்தினால் உயர் நகங்களை நறுக்குமா போல
திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால் – வில்லி:22 17/2,3
பரு சிலம்பில் நின்று உகைதரு பாவனை போல
உரு செழும் சுடர் எறிப்ப நின்று உலாவினன் உண்மைக்கு – வில்லி:22 60/2,3
இ தரை இடம் கொளாமல் இறந்தனர் போல வீழ்ந்த – வில்லி:22 101/1
வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல
அடலுடை விசயன் ஒற்றை அம்பினால் மீண்டும் சென்று – வில்லி:22 103/2,3
பரவையின் இரவி கண்ட பனி மதி போல மாழ்கி – வில்லி:22 106/2
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மை போல
வீரன் வெம் சமரம் வெல்ல விராடன் உத்தரன் வென்றான் அ – வில்லி:22 116/2,3
பற்றிய திலகம் போல படுதலும் பாங்கர் நின்ற – வில்லி:22 125/3
புரந்தரன் நகரில் காள புயல் வருமாறு போல
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே வீதி உற்றான் – வில்லி:22 129/3,4
இகழ்ந்தமை நுவலும்போதைக்கு எல்லை இன்று இவனை போல
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்-கொலோ அமைவின் மிக்கோர் – வில்லி:22 132/3,4
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/3
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/3,4
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணி பரகாய சரிதர் போல
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான் – வில்லி:22 140/3,4
எஞ்சினர் தங்களை போல இருக்குமதோ யார் மனத்தும் இருக்கும் சோதி – வில்லி:27 3/4
புகலுகின்ற மந்தாகினி தரங்கமே போல
அகல் விசும்பிடை மிடைவன நெடும் கொடி ஆடை – வில்லி:27 59/3,4
இயங்கு கார் முகில் வரையின்-நின்று எழுவன போல
வயங்கு கார் அகில் நறும் புகை உயிர்ப்பன மாடம் – வில்லி:27 60/3,4
திகிரி போல வந்து எழுந்தனன் இரவி கீழ்த்திசையில் – வில்லி:27 97/4
பை வரும் தலைகள் ஐந்து படைத்த பன்னகமே போல
ஐவரும் படுதல் நன்றோ அங்கர்_கோன் படுதல் நன்றோ – வில்லி:27 159/1,2
அருந்துவான் போல இரவி_சேய் விரும்பி ஆதரத்துடன் புளகு ஆனான் – வில்லி:27 249/2
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து உள்ளாய் நின்ற – வில்லி:28 31/2
பொரு மந்தர மால் வரை போல திரிந்தான் வெம் போர் புரிந்தானே – வில்லி:31 12/4
சிங்கம் குன்றில் செல்வது போல சிலையோடும் – வில்லி:32 34/3
இரு தானையும் போல எதிருற்ற இரு மன்னர் இரு தானையும் – வில்லி:33 3/4
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை – வில்லி:33 5/1
எஞ்சின போல நின்றான் நிருதருக்கு இறுதி செய்தான் – வில்லி:36 22/4
வென்றனன் அரக்கன் என்று விரி கடல் போல ஆர்த்தது – வில்லி:36 23/3
இவனோ இலக்கு ஆம் என் பகழிக்கு என்பான் போல எம் குலத்தில் – வில்லி:37 34/1
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:38 14/4
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:39 14/4
அற்றோர் போல வில் வலியால் அறத்தோன்-தன்னை அகப்படுத்தல் – வில்லி:39 38/3
வில் ஆண்மை யாவர்க்கும் இன்று என்று எனை போல மிகு வஞ்சினம் – வில்லி:40 87/1
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1
பாசறை அணுகும் முன்னம் பாசடை பதுமம் போல
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய் அலங்கல் மூர்த்தி – வில்லி:41 154/1,2
அற்றவர் போல உரைப்பது என் என்று உள் அழன்று புகன்றனனே – வில்லி:41 226/4
கொண்டு திண் திறல் வாளியால் மலை மிசை கொண்டல் பெய்வது போல
மண்டு போர் புரிந்து அண்ணல் கை பகழியால் வான் இமைப்பினில் உற்றான் – வில்லி:42 140/3,4
கூர் ஆழி பணித்தலும் அ களம் போல சிவந்தன அ குட-பால் எங்கும் – வில்லி:42 164/4
பொய்ம்மையும் மெய்ம்மை போல புண்ணியம் பயக்கும் மாதோ – வில்லி:43 24/4
ஏதிலான் போல நின்றான் யார்-கணும் பந்தம் இல்லான் – வில்லி:43 28/4
உண்டார் போல எண்ணம் அழிந்தான் உளம் நொந்தான் – வில்லி:43 31/4
தாள் வலியால் எனை பல பல் வினை செய்தாலும் தப்ப ஒணா விதி போல தடம் தோள் வீமன் – வில்லி:43 41/1
வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன குஞ்சரமே – வில்லி:44 50/4
புரி செம்பொன் நேமி விசையொடு இரு கிரி பொரு வன்பு போல நவமணியின் ஒளி – வில்லி:44 75/1
பாகை ஆட்கொண்டான் செங்கை பரிசு பெற்றவர்கள் போல
ஓகையால் செருக்கி மீண்டார் உதிட்டிரன் சேனை உள்ளார் – வில்லி:44 90/3,4
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு – வில்லி:45 29/1
வெம் களத்து உதயன் போல வீடுமன் களத்தை எல்லாம் – வில்லி:45 47/3
நிசையினை அருக்கன் போல நிலை தளர்ந்திடுவித்தானே – வில்லி:45 104/4
முந்துற விலக்கி தங்கள் மூ வகை தமிழும் போல
சிந்தையில் குளிக்குமாறு சிலீமுகம் மூன்று விட்டான் – வில்லி:45 110/2,3
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனி-தன்னை போல
பொங்கு வெண் தரங்க முந்நீர் புணரிகள் ஏழும் சேர – வில்லி:45 113/2,3
புறவினுக்கு அரிந்த நாள் போல மேல் விடும் – வில்லி:45 128/3
வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல வெருவாமல் – வில்லி:45 135/2
மால் கொண்டவர் போல மாண்டாய் என கழறி – வில்லி:45 164/2
கல் வளைத்த பார்-தனக்கு இடு காவணம் போல
சொல் வளைத்திலர் தொடுத்தனர் தும்பை அம் தொடையார் – வில்லி:45 193/3,4
பூவின் மொய்த்த அறுகாலின் நிரை போல விடவே – வில்லி:45 200/4
போல விளங்கினன் ஆதலின் என் தனுவும் குனியாது சரங்கள் செலா – வில்லி:45 204/2
சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்-தன் மெய் – வில்லி:45 235/2
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்த கழல் காலினான் – வில்லி:45 235/4
தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான் – வில்லி:45 252/4
அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன் மண்டலம் போல
நிறத்த ஆறு கண்டு அருகுற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் – வில்லி:46 58/1,2
இன்று அமையும் சமரம் இனி காண்டல் பாவம் என்று இமையோர் அதிசயிப்ப இமயம் போல
நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே – வில்லி:46 77/3,4
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட – வில்லி:46 97/2
ஏறிய பாதம் போல இறங்கிய பாதம் நோக்கி – வில்லி:46 116/1
ஆயவன்-தன்னை போல அ பெரும் பொய்கை எய்தி – வில்லி:46 130/2
கதிரவர் ஓர் இருவரையும் கண்டு களிப்பவர் போல
எதிரெதிர் போய் கைதொழுதார் இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் – வில்லி:46 148/3,4

மேல்


போலவே (2)

மூசி வண்டு இனம் மொய்ப்பது போலவே – வில்லி:1 123/4
புரக்கும் பரஞ்சோதியும் பொங்கும் மா மாயையும் போலவே – வில்லி:14 132/4

மேல்


போலும் (57)

பொற்பின் அமராவதியே போலும் நகரி புக்கான் – வில்லி:3 33/4
முறுகி புரி வெம் கலைக்கோட்டு_முனியே போலும் முனிவரரை – வில்லி:3 83/2
நன்றுநன்று உதவ வந்தீர் நடந்து நீர் இளைத்தீர் போலும்
என்று கொண்டு உவகையோடும் இன் மலர் கழுநீர் வாச – வில்லி:5 11/2,3
கூக்குரல் விளிப்ப போலும் கோகில குரலும் கேட்டார் – வில்லி:5 14/4
கண்போல் அம்பும் நுதல் போலும் கடும் கார்முகமும் காண்-தொறும் அ – வில்லி:5 33/1
பனைக்கை பிறை வெண் கோட்டு அயிராபதமே போலும் பகட்டில் இவன் – வில்லி:5 44/1
புரி மணி சுழியில் துணையொடும் உலாவி பொருவன கயல்களே போலும் – வில்லி:6 22/4
தெருளுடை திமிரம் போன சில் நெறி போலும் என்பார் – வில்லி:6 30/4
அமர் பொர பற்பல் கையால் அழைப்பது போலும் என்பார் – வில்லி:6 31/4
நீடும் கொடி மணம் எய்தினன் முகில் போலும் நிறத்தான் – வில்லி:7 8/4
வன் திரை வெம் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல் இடும் கணையமரனே போலும்
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும் – வில்லி:7 46/1,2
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும்
அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண – வில்லி:7 46/2,3
குன்றினையும் சீர்தூக்கி நிறுப்பதாக கோகனதன் அமைத்த துலைக்கோலும் போலும் – வில்லி:7 46/4
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான் – வில்லி:7 86/2
செம் கலங்கல் புது புனலுக்கு எதிர் ஓடி விளையாடும் சேல்கள் போலும் – வில்லி:8 9/4
உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து அழகுற ஓடுகின்றது போலும் – வில்லி:9 13/4
பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும்
முழைத்த வான் புழை ஒரு கரத்து இரு பணை மும்மத பெரு நால் வாய் – வில்லி:9 17/2,3
ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன் போலும் என்று அஞ்சி – வில்லி:9 28/2
கர கத களிறு போலும் கனிட்டர் ஈர்_இருவரோடும் – வில்லி:10 71/1
வந்தது போலும் வேள்வி மா நகர் தோற்றம் அம்மா – வில்லி:10 89/4
பாரினுக்கு உயிரே போலும் பாண்டவர் நகரி சேர்ந்தான் – வில்லி:11 51/4
சென்றபோது வெம் படை கடல் செய்தது ஓர் சேதுபந்தனம் போலும் – வில்லி:11 79/4
சஞ்சலம் உம்மை போலும் தரணிபர் உறுதல் செய்யார் – வில்லி:12 28/3
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லாம் – வில்லி:12 37/3
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும் – வில்லி:12 85/4
பொன் போலும் நும் மேனி பொடி செய்திடா – வில்லி:13 59/3
போரும் பொர போய் அணியோடு புகுவ போலும் – வில்லி:13 100/4
என் போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும் – வில்லி:13 102/4
பொரு முப்புரத்தில் உறை தானவர் போலும் வீரர் – வில்லி:13 110/3
துறந்தனர் போலும் யாண்டும் துப்பு இலா வெப்பம்-தன்னால் – வில்லி:16 39/2
நச்சு வெம் சுனையே போலும் நால்வரும் சேர மாண்டார் – வில்லி:16 40/2
இ சுனை அருந்தி போலும் என் நினைந்து ஏது செய்தார் – வில்லி:16 40/3
பேறு இலாமையின் இறந்தனர் போலும் இ பெரியோர் – வில்லி:16 49/4
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ – வில்லி:21 5/4
கந்தருவரும் மற்று என்னை காப்பது மறந்தார் போலும்
இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார் – வில்லி:21 56/1,2
சுந்தர கிரிகள் போலும் தோளினான் தோன்ற சொல்வான் – வில்லி:22 136/4
மரு மலரும் மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள் பாஞ்சாலன் மகளே போலும்
வெருவரும் மற்போர் கடந்த மடையன்-தன்னை வீமன் என அயிர்க்கின்றேன் வேந்தே மற்றை – வில்லி:22 138/2,3
சூடிகா மகுடத்தோடும் சூழ்ந்தது ஓர் தோற்றம் போலும் – வில்லி:25 3/4
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின் சாயை போலும்
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும் கரிய புகர் வேல் கண் – வில்லி:29 70/2,3
மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும் – வில்லி:29 70/4
செம் கலங்கல் புது புனலில் விளையாடி திரிகின்ற சேல்கள் போலும்
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு – வில்லி:29 71/2,3
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள சாலம் போலும் – வில்லி:29 71/4
கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய் தலையின் கண்கள் போலும்
மண் இழந்து படும் அரசர் மணி கலங்கள் பல சிந்தி வயங்கு தோற்றம் – வில்லி:29 72/2,3
விண் இழந்து பரந்த செழும் கடலிடையே மீன் இனங்கள் வீழ்ந்த போலும் – வில்லி:29 72/4
போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே – வில்லி:34 26/4
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும் – வில்லி:35 2/3
உளம் உற்று அளித்த கலன் போலும் உகு கலன்கள் – வில்லி:36 34/3
பிளவு உற்ற வேழ நுதல் நித்தில பெட்டி போலும் – வில்லி:36 34/4
தன் போலும் மாமன்-அவனோடு கேடு தரு தம்பியோடு கருதி – வில்லி:37 2/2
துறை வாய் வெம் கனல் போலும் துருபதன் கை சிலை துணிய – வில்லி:40 13/3
விகனனும் மடங்கல் போலும் இளைஞரும் விருதர் பலரும் துரோணன் மதலையும் – வில்லி:41 40/3
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும் – வில்லி:41 239/3
போது இலான் இறந்தான் போலும் புதல்வன் என்று இனைதல் இன்றி – வில்லி:43 28/3
துச்சாதனனே உனை போலும் சூரர் உளரோ சூரர் எலாம் – வில்லி:45 137/1
பொன் அசலம் போலும் புனை பொன் கொடி நெடும் தேர் – வில்லி:45 166/3
துஞ்சிட பொருவான் இன்னம் சூழ்ந்தனன் போலும் என்றான் – வில்லி:46 129/4
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல் – வில்லி:46 191/3

மேல்


போலுமா (1)

புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார் – வில்லி:6 34/4

மேல்


போலுமால் (1)

கொண்ட மாலின் குறுகினன் போலுமால் – வில்லி:21 87/4

மேல்


போலுமே (2)

புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே – வில்லி:11 115/4
போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே – வில்லி:34 26/4

மேல்


போலே (3)

பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போலே
சிங்கம் அன்னான் பாதம் சென்னி மேல் கொண்டு அழுதார் – வில்லி:38 39/3,4
புகை எழவே தீ விழிப்பர் மார்பொடு புனை கிரி போலே தடிப்பர் தோள் இணை – வில்லி:46 169/2
பரிதிகள் போலே விருத்தம் ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர் வீரரே – வில்லி:46 170/4

மேல்


போவது (2)

புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ – வில்லி:4 7/2
புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று – வில்லி:4 54/3

மேல்


போவதே (2)

புண்ணிய புனல்கள் ஆட போவதே உறுதி என்று – வில்லி:6 45/2
மீண்டு போவதே உறுதி என்றனன் இகல் வீரன் – வில்லி:22 38/4

மேல்


போவர் (2)

கொலை படாமல் ஏவர் போவர் குன்று எடுத்த கோவலா – வில்லி:38 9/4
இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர் – வில்லி:46 169/3

மேல்


போவல் (1)

கோடி அம்பரத்திடை எழுந்து உனை கொண்டு போவல் ஓர் குன்றில் என்னவே – வில்லி:4 6/4

மேல்


போவன (1)

விழுவன அன்றி மேல் விசையின் போவன
பழைய கல் சிறகுடன் பறப்ப போன்றவே – வில்லி:30 17/3,4

மேல்


போவான் (1)

போரில் புகுந்து மடிந்ததற்கு புறம்தந்து அஞ்சி போவான் போல் – வில்லி:40 82/3

மேல்


போவேனோ (1)

போர் என்று அறிந்தும் செய்ந்நன்றி போற்றாதவரின் போவேனோ – வில்லி:27 219/4

மேல்


போழ்தில் (2)

ஒல்லையின் மோதி உடன்றிடு போழ்தில்
தொல்லையில் ஓர் முனி சொல்லிய சாபம் – வில்லி:14 78/2,3
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா – வில்லி:37 6/2

மேல்


போழ்தின் (3)

தெள் அமுதம் தன் செவி உறு போழ்தின்
உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன் – வில்லி:42 96/2,3
எறிந்த தண்டு அமரில் கேமன் இறந்தனன் என்ற போழ்தின்
முறிந்தது வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை – வில்லி:44 18/1,2
கூறு ஓர் இரண்டு பட யாரையும் கொன்ற போழ்தின்
ஆறு ஓடிவிட்டது அடையார் உடல் அற்ற சோரி – வில்லி:45 82/3,4

மேல்


போழ்தினில் (1)

அன்ன போழ்தினில் அகம் மகிழ்ந்து அருளுடன் நோக்கி – வில்லி:14 31/3

மேல்


போழ்து (3)

ஈண்டிய துயரத்தோடும் இருவரும் நயந்த போழ்து அ – வில்லி:6 43/2
இன்னம் ஒரு பனைத்தனை போழ்து உண்டு என நின்றனன் எழு பேர் இவுளி தேரோன் – வில்லி:42 169/4
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து – வில்லி:44 83/1

மேல்


போழ்தே (1)

அரவினை உயர்த்த கோமான் அ உரை கேட்ட போழ்தே
பரவையின் இரவி கண்ட பனி மதி போல மாழ்கி – வில்லி:22 106/1,2

மேல்


போழ்ந்திட்ட (1)

மருது போழ்ந்திட்ட செம் கண் மாயவன் விடுப்ப ஏகி – வில்லி:25 17/3

மேல்


போற்ற (6)

பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி – வில்லி:5 52/1
வீரரில் பலரும் போற்ற விதுரனும் இரண்டு நாளால் – வில்லி:11 51/3
தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற தனஞ்சயன் அங்கு இருந்ததன் பின் தயங்கும் சோதி – வில்லி:14 6/1
நீதியால் உயர் தம்முனை நெடுந்தகை போற்ற
கோது இலாத அ குரிசிலும் குமரனை நோக்கி – வில்லி:14 41/2,3
போர் வலம் புரி நிருபரும் இளைஞரும் போற்ற
தார் வலம்புரியவன் இருந்தனன் பொலம் தவிசின் – வில்லி:27 71/3,4
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி – வில்லி:45 21/3

மேல்


போற்றலன் (1)

புலவன் வெண்குடை ஒடிந்ததும் மேல் வரு போற்றலன் ஏற்றமும் பொறாமல் – வில்லி:46 28/2

மேல்


போற்றாதவரின் (1)

போர் என்று அறிந்தும் செய்ந்நன்றி போற்றாதவரின் போவேனோ – வில்லி:27 219/4

மேல்


போற்றி (36)

பூக்கும் மா முதல் எவன் அவன் பொன் அடி போற்றி – வில்லி:1 1/4
பூம் தார் வியாதமுனி தாள் இணை போற்றி அன்பு – வில்லி:2 57/1
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும் அன்பின் உயர் பூசை பல செய்து புரி நாண் – வில்லி:3 55/2
போற்றி மற்று அவன்-தனோடும் புன் நெறி புறம் விட்டாரே – வில்லி:5 9/4
வந்தனர் குமரர் யாரும் வருக என மகிழ்ந்து போற்றி
சந்து அணி முலையினாளை தாயினும் பரிவு கூர்ந்தோர் – வில்லி:5 27/1,2
புன் பாகசாதனனும் தன் அடி போற்றி நிற்ப – வில்லி:5 85/2
இந்த நாரதனை போற்றி இரு பதம் விளக்கி வாச – வில்லி:6 40/1
புயனார் உறை மெய் கோலமும் உள் அன்பொடு போற்றி
பயன் ஆர் புனல் நதி ஏழும் அ நகரூடு படிந்தான் – வில்லி:7 14/3,4
எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி
சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன் கேட்ப – வில்லி:7 22/2,3
பெற்றவள் பாதம் போற்றி பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன் – வில்லி:10 85/2
கண்டு எதிர் சென்று போற்றி கண்ணினும் சென்னி மீதும் – வில்லி:12 21/1
பத்தியோடு அம்மை-தன்னை பயந்த குன்று என்று போற்றி
சத்தியவிரதன் தம்பி தபோவனம்-தோறும் தங்கள் – வில்லி:12 31/2,3
செம்மலை விழியின் காணான் சிந்தையால் கண்டு போற்றி
அ மலை சாரல்-தோறும் அரும் தவம் புரிநர் கூற – வில்லி:12 34/2,3
என்ற பொழுதினில் நந்தி முந்தி முதல் கூற்று உதைத்த இரு தாள் போற்றி
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான் அவர்களும் அ வேடம் கொண்டார் – வில்லி:12 82/1,2
மற்று அவன் திரு தாள் மலர் போற்றி அ – வில்லி:12 168/1
தேர் கோலம் செய்வான்-தன்னை செப்பினர் அவனும் போற்றி
வார் கோல புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான் – வில்லி:13 25/3,4
வீரனும் உவகை தூண்ட விண்ணவர் மலர்த்தாள் போற்றி
சாரதி தடம் தேர் தூண்ட தபனனில் விசும்பில் சென்றான் – வில்லி:13 29/1,2
மற்று அவன் தொழுது போற்றி வானவர் குழுவுக்கு எல்லாம் – வில்லி:13 155/1
காவலன் கடவுள் வேந்தன் கழல் இணை பணிந்து போற்றி
தா வரும் புரவி தானை தருமன் மா மதலை பொன் தாள் – வில்லி:13 158/2,3
அங்கு உள்ள தபோதனர்-தம் பாதம் போற்றி அவர் உரைத்த ஆசியும் பெற்று அப்பால் ஏகி – வில்லி:14 9/1
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி
கந்தவகன் மைந்தனுக்கு கனலோன் நல்கும் கனம்_குழை சென்று உவகையுடன் காட்டி சொல்வாள் – வில்லி:14 12/3,4
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே – வில்லி:14 13/3,4
அன்புடை முனிவன் கூற அவன் மலர் பாதம் போற்றி
துன்பமும் துனியும் மாறி நாள்-தொறும் தோகை_பாகன் – வில்லி:14 139/2,3
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி
மின் குலாவரு வேணியாய் நீ இவன் வெம் பகை களைக என்றான் – வில்லி:16 6/3,4
வெவ் உரை உரையா முன்னம் மெய் முனி-தன்னை போற்றி
செ உரை கூறின் நம்மை சீறுமோ சீறல் செய்யான் – வில்லி:18 6/3,4
விளை தவ முனிவன் கண்டு வெகுளும் முன் அவன் தாள் போற்றி
கிளைபடு நெல்லி வாச கேழ் உறு கனி முன் வைத்தால் – வில்லி:18 11/1,2
சிந்தையில் அன்பு கூர சேவடி பணிந்து போற்றி
அந்தணர் அரசே உன்-தன் அருளினால் அடவி நீங்கி – வில்லி:22 86/2,3
பழுது அறு வாய்மை வேத பண்டிதன் பாதம் போற்றி
செழு மலர் வதனம் நோக்கி திரு நுதல் வடுவும் கண்டான் – வில்லி:22 131/3,4
பொறுப்பதே பெருமை என்று பூசுரன் பாதம் போற்றி
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்த பின் தானும் வீழ்ந்து – வில்லி:22 133/2,3
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான் அரவ வெம் கொடியோனே – வில்லி:24 8/3,4
புரவலன்-தனை புண்ணிய விதுரனும் போற்றி – வில்லி:27 88/4
என்றனன் என்றபோது அ பிதாமகன் இரு தாள் போற்றி
நின்றவர் தம்மை கொண்டு சிலை_முனி நிலையில் போனான் – வில்லி:29 12/3,4
போய் அவர் குருவின் பாதம் போற்றி முன் நிற்ப செம் கண் – வில்லி:29 13/1
தனித்தனி அரசர் எல்லாம் தாள் இணை பணிந்து போற்றி
பனித்து உயிர் பொன்றி வீழ பார்த்தன் மா மகனை இன்னே – வில்லி:41 93/1,2
கொன்றபோது தன் உயிர் பெறு தனஞ்சயன் கொண்டல்வண்ணனை போற்றி
நின்-தன் மேனியில் எறி கொடும் கதை பட எறிந்தவன் நெடு வானில் – வில்லி:42 34/2,3
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும் பின்னிட்டு அரனை பெட்பின் போற்றி
முருகு இதழி சுடர் அருளும் படைக்கலம் பெற்று இவ்வண்ணம் முடித்தான் அம்மா – வில்லி:46 246/2,3

மேல்


போற்றிய (4)

போற்றிய குரிசில் மெய் புளகம் எய்தவே – வில்லி:1 45/1
போற்றிய மகீபரை இருத்தி முனி போனான் – வில்லி:41 173/4
பொருவது கடன் அன்று என்று போற்றிய விசயன்-தன்னை – வில்லி:42 158/2
போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப புணரி மொண்டு எழுந்த கார் முகிலை – வில்லி:45 244/1

மேல்


போற்றியே (2)

பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து கழல் போற்றியே – வில்லி:10 64/4
அணங்கை அண்டர் அனைவரும் போற்றியே – வில்லி:12 172/4

மேல்


போற்றினன் (1)

பொறுத்தருள் என்ன கையால் போற்றினன் முறுவல் செய்தான் – வில்லி:11 40/4

மேல்


போற்றினார் (2)

கால் இரு கரத்தினால் கசிந்து போற்றினார் – வில்லி:1 77/4
பத்தியின் சிறுவரும் பணிந்து போற்றினார்
முத்தி பெற்றவரினும் முற்றும் சிந்தையார் – வில்லி:4 23/3,4

மேல்


போற்றினான் (3)

புண்ணியம் நீ என புகழ்ந்து போற்றினான் – வில்லி:1 44/4
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் – வில்லி:10 10/3
பாச அன்புடன் அவன் பணிந்து போற்றினான் – வில்லி:41 210/4

மேல்


போற்றினானே (1)

போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே – வில்லி:45 25/4

மேல்


போற்றினேன் (1)

பொன் புரை மேனியாய் போற்றினேன் உனை – வில்லி:12 121/3

மேல்


போற்று (2)

போய் அகண்டமும் போற்று கங்கையாள் – வில்லி:11 135/3
போற்று இசை மாலை என்னும் பொற்பு உடை அணங்கு வைக – வில்லி:27 161/2

மேல்


போற்றும் (4)

அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க அமரர் போற்றும்
திருமலர் செம் சேவடியோன் திரு செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை – வில்லி:11 247/1,2
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி – வில்லி:14 83/1
இன் அருள் மைத்துனன் மண்ணில் யாரும் போற்றும்
மன்னவன் வீமன் மருத்தின் மைந்தன் என்றான் – வில்லி:14 122/3,4
என்னினும் பார் தனக்கு உரியன் சிலை தொழிலில் சிலை குருவாய் எவரும் போற்றும்
மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால – வில்லி:41 235/1,2

மேல்


போற்றுவார் (1)

பூண்டருள் எம் பெருமானை போற்றுவார் எழு பிறப்பும் மாற்றுவாரே – வில்லி:10 1/4

மேல்


போற்றுவார்கள் (1)

புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே – வில்லி:35 1/4

மேல்


போற்றுவாரே (1)

அயிலும் நல் அமுதோர் சூழ்வந்து அன்புடன் போற்றுவாரே – வில்லி:12 35/4

மேல்


போன்ம் (1)

பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/2

மேல்


போன்ற (17)

முரண்படு சிலை வேள் விட்ட மோகன சுண்ணம் போன்ற
புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக தொட்ட – வில்லி:2 93/2,3
அழைப்பன போன்ற வீதி அணி கொடி ஆடை எல்லாம் – வில்லி:5 20/4
சேற்றால் அ சோலை எலாம் செங்கழுநீர் தடம் போன்ற சிந்தை தாபம் – வில்லி:8 7/2
தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம் – வில்லி:8 7/4
பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற
பார்த்த கண்கள் விட்டு ஏகலாவகை நிறம் பரந்த தாதுவும் போன்ற – வில்லி:9 15/3,4
பார்த்த கண்கள் விட்டு ஏகலாவகை நிறம் பரந்த தாதுவும் போன்ற – வில்லி:9 15/4
கிளைத்து மீளவும் பொறி அளி எழ வளர் கிசலயங்களும் போன்ற
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன தீப சலமும் போன்ற – வில்லி:9 16/2,3
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன தீப சலமும் போன்ற
வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின் சிகா வர்க்கம் – வில்லி:9 16/3,4
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற – வில்லி:9 20/4
போன்ற பால் கொடுப்ப பொழி முலை பாலோ பூதனை உயிர்-கொலோ நுகர்ந்தான் – வில்லி:10 118/2
காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற – வில்லி:25 5/4
காவியும் ஆம்பலும் பைம் கருவிள மலரும் போன்ற
மேவிய மகளிர் கண்கள் மீன் எறி பரவை ஏழும் – வில்லி:27 164/2,3
தாவு இயல் உழையும் காதல் சகோரமும் போன்ற மாதோ – வில்லி:27 164/4
போன்ற மைத்துனரும் வாள் நிருபரும் புடைவர – வில்லி:34 13/4
விதி இலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனை – வில்லி:39 5/4
காரின்-நின்று பாதலம் உற உரகமேல் கனன்று வீழ்வன போன்ற
பாரில் நின்றவன் தேரில் நின்றவர் மிசை விடு கணை பாதாலத்து – வில்லி:42 75/2,3
ஊரில்-நின்று உருமையும் விழுங்குவம் என உரகம் ஏறுவ போன்ற – வில்லி:42 75/4

மேல்


போன்றதால் (1)

பங்கயம் போன்றதால் அ பரிவுறு பாவை பார்வை – வில்லி:5 29/4

மேல்


போன்றது (3)

அடங்கிய உதரம் போன்றது அந்த மா நகரி அம்மா – வில்லி:5 19/4
மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம் – வில்லி:27 87/4
களி கொள் தோள் விலை கணிகையை போன்றது அ கங்குல் – வில்லி:27 95/4

மேல்


போன்றதுவே (2)

புகலும் சொல் அவன் செவியில் புகவே புண் மேல் அயில் உற்றது போன்றதுவே – வில்லி:45 205/4
படிஞ்ச தூளி ஓர் நடம் பயில் அரங்கினில் பரப்பிய எழினி போன்றதுவே – வில்லி:46 23/4

மேல்


போன்றதே (1)

ஓத நீர் வண்ணன் வாழ் உலகு போன்றதே – வில்லி:10 93/4

மேல்


போன்றவே (4)

அம்பி மேல் விழ விழும் அம்பி போன்றவே – வில்லி:30 15/4
இரு நிலம் இடந்திடும் ஏனம் போன்றவே – வில்லி:30 16/4
பழைய கல் சிறகுடன் பறப்ப போன்றவே – வில்லி:30 17/4
முகபட முகில்கள் வான் முகில்கள் போன்றவே – வில்லி:30 18/4

மேல்


போன்றன (7)

திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம் – வில்லி:3 88/4
வானில் ஏறுவ போன்றன நிரைநிரை வளர்தரு கரும் தூமம் – வில்லி:9 12/4
குருதி பாய்வன போன்றன கொளுந்திய கொழும் தழல் கொழுந்து அம்மா – வில்லி:9 14/4
பஞ்சி போன்றன அவரவர் பத யுகம் பற்றிய சிகை வன்னி – வில்லி:9 23/4
சண்ட தூணங்கள் போன்றன பரந்து தனித்தனி முகில் பொழி தாரை – வில்லி:9 38/4
கரங்கள் போன்றன கரை-தொறும் வளர் துகிர் காடு – வில்லி:27 85/4
ஆதபத்திரம் போன்றன தாமரை அடவி – வில்லி:27 86/4

மேல்


போன்றனவே (2)

சூழ்தர நிரைத்து தூக்கிய முத்தின் சுடர் மணி தொடையல் போன்றனவே – வில்லி:9 37/4
பூசும் களப களி போன்றனவே – வில்லி:32 14/4

மேல்


போன்றாள் (3)

கன்னிகையாலும் சோதி கலந்த செம் கமலம் போன்றாள் – வில்லி:2 80/4
கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசும் தோகை போன்றாள் – வில்லி:27 146/4
கான் உறை மைந்தர்-தம்மை கண்டனள் போன்றாள் ஆகி – வில்லி:27 147/2

மேல்


போன்றான் (5)

நால் திசையும் வளர்த்த தழல் கடவுள் அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான் – வில்லி:12 39/4
மண்ணுக்கு தவம் புரியும் தனஞ்சயற்கு கோடையினும் மதியம் போன்றான்
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ – வில்லி:12 43/2,3
யானை இனங்கள் வளைக்கும் யாளி போன்றான் – வில்லி:14 113/4
மேல் திசை கடவுள் இட்ட வெயில் மணி பீடம் போன்றான் – வில்லி:27 161/4
புரந்தரன் கோயில் இட்ட பொங்கு ஒளி தீபம் போன்றான் – வில்லி:27 181/4

மேல்


போன்று (5)

தாழ்ந்திலன் இராகவன் தம்பி போன்று உளான் – வில்லி:3 6/4
பெரும் தகை நாபி அம் பெருமன் வாழ்வு போன்று
இருந்தது குருபதி யாக சாலையே – வில்லி:10 92/3,4
ஏயினள் இந்திரன் இதயம் போன்று உளாள் – வில்லி:12 143/4
ஒடுங்கும் மென்மையள் தன்மையினால் புனல் உகுத்த கண்ணினள் ஓவியம் போன்று உளாள் – வில்லி:21 8/2
மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என – வில்லி:39 42/1

மேல்


போன்றுளான் (1)

ஏறினான் கடந்து அரி ஏறு போன்றுளான் – வில்லி:3 9/4

மேல்


போன்றே (2)

எங்கணும் அழகு பெற்றது இமகிரி சாரல் போன்றே – வில்லி:12 3/4
நீள மால் யானை நெற்றி நிறத்த செம் திலகம் போன்றே – வில்லி:27 160/4

மேல்


போன (31)

போன தூதுவர் வணங்கி இ மொழி புகன்றபோது மொழி பொய்யுறா – வில்லி:1 138/1
போது பட்டு இருள் புகுந்து ஒளி போன வானகம் போல் – வில்லி:3 133/1
தெருளுடை திமிரம் போன சில் நெறி போலும் என்பார் – வில்லி:6 30/4
புடவியில் ஒருவரொடும் இனி பூசல் பொரேன் என போன வாசவனும் – வில்லி:9 54/3
புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும் போன வாள் நிருதன் – வில்லி:15 17/1
போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை மிடை நெடும் கள்ளி – வில்லி:16 12/1
போன தம்பியர் சேவடி சுவட்டினில் போய் அ – வில்லி:16 48/3
எல்லை எண் திசையும் போன இருள் எலாம் மீண்டு துன்ற – வில்லி:21 60/1
போர் அணி படையொடும் அவன் போன பின் தனது – வில்லி:22 23/1
போன பேடி வெம் பூசலும் பொழுதுற பொருது – வில்லி:22 54/3
தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு வெம்பி – வில்லி:22 94/1
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான் – வில்லி:22 140/4
அரசர் போன பின் மால் பணி தவறுறாது அ முனி-தனை நோக்கி – வில்லி:24 7/1
போன நான்மறை புரோகிதன் அத்தினாபுரி புகுந்து எரி பைம் பொன் – வில்லி:24 8/1
புரோகிதன் தூது வந்து போன பின் புயங்க கேது – வில்லி:25 1/1
எரி அமுது அருந்த கானம் எரித்த நாள் அகன்று போன
அரவினை அங்கர்_கோமான் ஆசுகமாக கொண்டான் – வில்லி:27 155/1,2
பாதப வனத்தில் போன பாண்டவர்-தம்மை மீண்டும் – வில்லி:27 167/2
போன வெம் பலபத்திரன் பொரு பூசலில் புகுதேன் எனா – வில்லி:28 40/1
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவ பயனே – வில்லி:31 19/2
போன கண்ட காய் கதிரோனும் புறமிட்டான் – வில்லி:32 37/4
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும் – வில்லி:34 27/2
வென்று போன போர் மேன்மையால் விலோதன பணி காவலன் – வில்லி:36 3/1
அஞ்சினன் போன பின்னர் அரவினை அடர்க்கும் மாய – வில்லி:36 22/1
போன திண் சிகண்டி-தனை மீளவும் கொணர்ந்து பல பூசலும் கடந்து இரதம் மேல் – வில்லி:38 33/1
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை மொழிந்து போத நகைசெய்து – வில்லி:41 45/2
வேட்டம் போன வெம் களிறு ஒப்பான் – வில்லி:42 104/4
போன அரும் சமர் போக தனித்தனி பொருது வேறும் போர் என்றே – வில்லி:44 5/2
கட கரி ஏனமொடு ஒத்தன அம்பொடு போன கரத்தனவே – வில்லி:44 61/1
போன அ புரவித்தாமா புரிந்து போர் தொடங்கும் எல்லை – வில்லி:45 107/1
பூசுரர் பெரும் தகை பரித்தாமா இரியல் போன கிருபன் கிருதபத்மா மூவரும் முன் – வில்லி:46 204/1
நெஞ்சம் மாழ்குற நின்றவர் போன பின் – வில்லி:46 231/2

மேல்


போனகம் (7)

தெய்வ ஆடக மனை செல்வ போனகம்
கைவர நுகர்ந்த பின் கண்ணும் துஞ்சினார் – வில்லி:3 3/3,4
கைதவர் கோன் மற்று அவர்க்கு போனகம் செய்து அருந்தும் இடம் கற்பித்தானே – வில்லி:7 23/4
உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார் – வில்லி:9 3/2
போனகம் பரிந்து இடு நெடும் சாலையே புகுந்த மா மறுகு எல்லாம் – வில்லி:11 55/2
ஆய வென்றி ஐயன் இல்லில் அமுதம் அன்ன போனகம்
போய் அருந்தும் அளவும் இங்கு இருந்து போது போகவே – வில்லி:11 160/3,4
வென்று போனகம் நுகர்ந்து பொன் தரு மலர் வேய்ந்தான் – வில்லி:22 49/4
போனகம் பரிவுடன் நுகர்ந்து இருந்த அ பொழுதில் – வில்லி:27 83/2

மேல்


போனதாலோ (1)

போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ – வில்லி:43 38/4

மேல்


போனது (7)

போனது கரந்து வஞ்சர் இரணியபுரமும் மன்னோ – வில்லி:13 144/4
மண் மேல் விழுந்தான் எழுந்தான் மானம் போனது என்றான் – வில்லி:38 49/1
தேர் போனது பரி போனது சிலை போனது சிறுவன் – வில்லி:41 107/1
தேர் போனது பரி போனது சிலை போனது சிறுவன் – வில்லி:41 107/1
தேர் போனது பரி போனது சிலை போனது சிறுவன் – வில்லி:41 107/1
போர் போனது இனி சென்று அமர் புரிவோம் என நினையா – வில்லி:41 107/2
போனது வருவது எல்லாம் புரை அற உணருகிற்கும் – வில்லி:41 147/1

மேல்


போனதும் (2)

விரி சினத்துடன் அது மீண்டு போனதும் – வில்லி:16 65/4
பேதுற தொடர்ந்து ஒரு பிணை பின் போனதும்
ஏதம் உற்று இறந்ததும் எழுந்து மீண்டதும் – வில்லி:16 69/2,3

மேல்


போனதே (1)

கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே – வில்லி:46 191/4

மேல்


போனபோன (2)

போனபோன திசை-தொறும் போய் தொடர்ந்து – வில்லி:21 97/1
போனபோன மைந்தர் பிழைப்பீர் போம் என்று என்று – வில்லி:32 37/2

மேல்


போனார் (6)

தாங்க அரும் கொடிய கானம் தம் மன தேரில் போனார் – வில்லி:5 4/4
மை புற பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆர போனார் – வில்லி:5 7/4
கா எலாம் மருங்கு-தோறும் கண்டு கண் களித்து போனார் – வில்லி:5 16/4
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமை-தனை குறித்து மனம் பதைக்க போனார்
பலரும் மலர் கை படுத்தி பெயர்க்க மாட்டார் பணை தோள் நொந்து அமையும் என பயந்து நின்றார் – வில்லி:5 50/2,3
வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் – வில்லி:5 62/4
ஒரு படை கை கொளாமல் ஒன்னலர் உடைந்து போனார் – வில்லி:44 89/4

மேல்


போனாலும் (1)

பொன் ஆரும் திகிரியினான் போனாலும் பொறை வேந்தன் புகன்ற எல்லாம் – வில்லி:27 23/1

மேல்


போனான் (17)

மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான் – வில்லி:2 72/4
பண்ணுடை கீத நாத பண்டிதன் விசும்பில் போனான் – வில்லி:6 45/4
வெம் சேனை முற்றும் புறம்தந்திட வென்று போனான் – வில்லி:7 82/4
எம்பியும் ஏகுக என்றான் ஏவலின் அவனும் போனான் – வில்லி:11 50/4
அஞ்சலிர் என்று மீள ஆரண முனியும் போனான் – வில்லி:12 28/4
தருமனுக்கு உரைத்தி என்ன தபோதன முனியும் போனான்
@14. முண்டகச் சருக்கம் – வில்லி:13 161/4,5
கூற்றுக்கும் விருந்து செய்து அ கொற்ற வேல் குரிசில் போனான் – வில்லி:14 82/4
எழும் படை விசயன்-தன்னை ஏவினன் அவனும் போனான் – வில்லி:16 24/4
நின்றவர் தம்மை கொண்டு சிலை_முனி நிலையில் போனான் – வில்லி:29 12/4
புடைகொண்டு வர போனான் அவன் மேல் – வில்லி:32 17/4
ஊனம் எய்தாது அ இறை போனான் உயிரோடும் – வில்லி:32 37/3
பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான்
பரும் பேர் உரக கொடி வேந்தன் பட்டான் மிகவும் பரிபவம் என்று – வில்லி:40 81/2,3
அனைவரும் ஆவி மாள அமர் அழிந்து அவனும் போனான்
துனை வரும் புரவி தேர் துச்சாதனன் துணைவரோடு – வில்லி:41 99/2,3
போற்றிய மகீபரை இருத்தி முனி போனான் – வில்லி:41 173/4
பூனை போல் அழிந்து இரு பதம் சிவந்திட போனான் – வில்லி:42 109/4
நதி முதல் தீர்த்தம் யாவும் ஆடுவான் நயந்து போனான் – வில்லி:45 46/4
செய் தவ பயன் போல் வந்து தேரொடும் கொண்டு போனான் – வில்லி:45 106/4

மேல்


போனீர் (1)

பருவம் உறா தனி குதலை பாலகனுக்கு ஆற்றாமல் பறந்து போனீர்
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை – வில்லி:41 241/2,3

மேல்