யா – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 3
யாக்கை 3
யாக்கையோடு 1
யாக 5
யாகசாலை 1
யாகசேன 1
யாகசேனன் 10
யாகசேனனது 1
யாகசேனனும் 4
யாகபத்தினியும் 1
யாகபதி 1
யாகம் 1
யாங்கள் 3
யாங்களும் 1
யாசன் 1
யாண்டு 3
யாண்டும் 1
யாணர் 1
யாத்த 1
யாதவ 8
யாதவர் 2
யாதவர்_கோன் 1
யாதவரில் 1
யாதவற்கு 1
யாதவன் 8
யாதவனாம் 1
யாதவனுக்கு 1
யாதவனே 1
யாதவி 1
யாதவிக்கு 1
யாதினும் 2
யாது 24
யாது-கொல் 1
யாது-கொலோ 1
யாதுதானர்-தம் 1
யாதுதானன் 1
யாதுதானனை 1
யாதும் 6
யாதுமோ 1
யாதுயாது 2
யாதே 1
யாதொரு 1
யாதோ 1
யாம் 25
யாம 1
யாமள 2
யாமளத்தின்படி 1
யாமளம் 1
யாமினி 1
யாமினியில் 1
யாமும் 8
யாமே 1
யாமோ 1
யாய் 5
யாயும் 6
யாயை 1
யாயையும் 2
யாயொடு 1
யாயொடும் 2
யார் 72
யார்-கணும் 1
யார்-கொல் 9
யார்-கொலோ 4
யார்க்கு 1
யார்க்கும் 11
யாரது 1
யாரிடத்தும் 1
யாரினும் 5
யாரும் 59
யாருமே 1
யாரே 7
யாரை 2
யாரையும் 26
யாரையே 1
யாரையோ 1
யாரொடு 1
யாரோ 1
யாவது 2
யாவர் 27
யாவர்க்கும் 4
யாவர்கள் 1
யாவராயினும் 1
யாவருக்கும் 3
யாவரும் 77
யாவருமே 1
யாவரே 7
யாவரையும் 9
யாவரொடும் 1
யாவரோடும் 1
யாவன் 1
யாவினுக்கும் 1
யாவினும் 3
யாவும் 86
யாவுமாய் 1
யாவுமே 1
யாவையும் 65
யாவையுமே 1
யாழ் 2
யாழ 1
யாழின் 1
யாழினொடு 1
யாழினோர் 2
யாழுடை 1
யாழும் 1
யாழோர் 1
யாளி 13
யாளிகள் 1
யாளியும் 2
யாறு 5
யாறும் 2
யான் 100
யான்யான் 1
யானம் 4
யானமீது 1
யானமும் 1
யானும் 22
யானுமாய் 1
யானே 9
யானை 41
யானைக்கு 1
யானைகள் 2
யானையர் 1
யானையன் 1
யானையாய் 1
யானையின் 5
யானையும் 2
யானையே 2
யானையை 1
யானையொடு 3
யானோ 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


யா (3)

எண் இல் பல யோனியிலும் யா அடி படாதன இருந்துழி இருந்துழி அரோ – வில்லி:12 107/4
ஈண்டு நின்றவை யாவையும் யா என தெரியா – வில்லி:22 38/3
எரி புற தரு தரு படை யா என வினவ – வில்லி:22 42/1

மேல்


யாக்கை (3)

பண்ணி யாக்கை வகுத்து அன்ன பான்மையார் – வில்லி:13 33/4
பற்ற என்பாரும் ஆவி பறிக்க என்பாரும் யாக்கை
சுற்ற என்பாரும் சென்னி துணிக்க என்பாரும் ஆகி – வில்லி:14 91/2,3
ஆவியோ நிலையின் கலங்கியது யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன் – வில்லி:45 240/1

மேல்


யாக்கையோடு (1)

இன்று நூறு என நரை முதிர் யாக்கையோடு இருந்தான் – வில்லி:1 28/4

மேல்


யாக (5)

கடவுளர்க்கு அமைத்த யாக தலம் என கவினிற்று அம்மா – வில்லி:10 91/4
இருந்தது குருபதி யாக சாலையே – வில்லி:10 92/4
மாலை முன் வணங்கி கங்கை_மைந்தனை வணங்கி யாக
சாலையை நோக்கும் வேந்தன் தம்பியை நோக்கி முந்நீர் – வில்லி:10 100/1,2
எத்தனை தரணி வேந்தர் யாக நல் விழாவில் வந்தார் – வில்லி:11 13/1
இவர்-தமக்கு உரியள் ஆகி யாக பத்தினியும் ஆன – வில்லி:11 198/1

மேல்


யாகசாலை (1)

புண்ணிய நெறியோ அந்த பொதுமகள் யாகசாலை
நண்ணிய தவறோ மற்றை நால்வரும் தகைமை கூர – வில்லி:11 194/2,3

மேல்


யாகசேன (1)

துருபத யாகசேன நிருபனும் தும்பை சூடி – வில்லி:39 17/1

மேல்


யாகசேனன் (10)

ஏதம் மெய் பெற்று அனைய யாகசேனன் என்பான் – வில்லி:3 36/3
எம் இனான் ஒருத்தன் வேறு யாகசேனன் என்று உளான் – வில்லி:3 73/3
இணங்கி நும் கேண்மை கொள்வான் இச்சையால் யாகசேனன்
அணங்கினை அன்று வேள்வி அழலிடை அளித்தான் அந்த – வில்லி:5 6/2,3
தொடுத்த தார் குருக்கள் என்றே துணிந்தனன் யாகசேனன் – வில்லி:5 69/4
ஈரம் புலரா கரத்தோருக்கு யாகசேனன்
தேரும் பரியும் களிறும் திரள் சேனை யாவும் – வில்லி:5 97/2,3
தன்னையர்-தம்மை யாகசேனன் ஊர்-தன்னில் வைத்து – வில்லி:12 17/2
பதிகள் ஆனவர் யாகசேனன் உதாமன் உத்தமபானுவே – வில்லி:28 37/4
பன்னு சீர் யாகசேனன் குமரனை பத்தாம் நாளில் – வில்லி:29 11/1
எ புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி துணித்து யாகசேனன்
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/3,4
அன்று போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும் – வில்லி:43 43/3

மேல்


யாகசேனனது (1)

மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை – வில்லி:1 152/3

மேல்


யாகசேனனும் (4)

திளைத்த தன் பதாதியோடு மோக யாகசேனனும்
இளைத்த நெஞ்சன் அன்றி நீடு புரிசை வாயில் எய்தினான் – வில்லி:3 76/3,4
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரும் தம் பதி புகுந்தார் – வில்லி:10 152/2
எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும் வந்தான் – வில்லி:28 3/1
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரோடு எதிர்ந்து அமர் மலைந்து – வில்லி:42 215/3

மேல்


யாகபத்தினியும் (1)

செம் கண் மா மயில் யாகபத்தினியும் வண் சிவிகையின் மிசை போத – வில்லி:11 88/2

மேல்


யாகபதி (1)

சென்று யாகபதி கழல் திரு பதம் பணிந்து கீழ் – வில்லி:11 154/1

மேல்


யாகம் (1)

யாகம் செய் நெடும் சாலை இன் பாலும் செந்நீராய் இருந்த வேந்தர் – வில்லி:11 258/3

மேல்


யாங்கள் (3)

ஏய்ந்திலன் எம்முனும் யாங்கள் மானுடர் – வில்லி:4 20/2
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள்
ஐவரும் வேட்டும் என்றான் அசைவு இலா அறத்தின் மைந்தன் – வில்லி:5 70/3,4
ஏ வரும் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள்
வீ வரும் தன்மை அறிந்து வாகனமும் விறல் படைகளும் ஒழித்திட்டாய் – வில்லி:45 15/1,2

மேல்


யாங்களும் (1)

இருவரும் பொரும் போர்-தோறும் யாங்களும் பாங்காய் நின்றோம் – வில்லி:45 38/2

மேல்


யாசன் (1)

ஈறு இல் தவத்தோர் உபயாசன் யாசன் எனும் பேர் இருவோரும் – வில்லி:3 84/2

மேல்


யாண்டு (3)

ஓடிய வதனத்து உருப்பசி பணியால் உறுவதற்கு ஓர் யாண்டு அமைந்த – வில்லி:19 16/3
யாண்டு சென்றிலது இன்னமும் ஈர் இரு கடிகை – வில்லி:22 44/1
ஏறிய கானில் பல் யாண்டு இருந்த பின் ஏனை ஆண்டு – வில்லி:22 109/2

மேல்


யாண்டும் (1)

துறந்தனர் போலும் யாண்டும் துப்பு இலா வெப்பம்-தன்னால் – வில்லி:16 39/2

மேல்


யாணர் (1)

யாணர் அன்பு கூர் இனிமை அன்றியே – வில்லி:11 131/2

மேல்


யாத்த (1)

திண் பதத்தொடு புயம் சிக்க யாத்த பின் – வில்லி:3 4/4

மேல்


யாதவ (8)

எண் உறு கிளைஞரோடும் யாதவ குமரரோடும் – வில்லி:6 37/2
யாதவ குலத்தினுக்கு இறைவன் ஆகிய – வில்லி:10 93/1
யாதவ குலத்து ஏறு இமையோர் பதி – வில்லி:12 6/2
எம்மையே ஒழிய உள்ள யாதவ குலத்துளோர்கள் – வில்லி:25 16/1
எண்ண அரும் தொகை கொள் சேனை யாதவ குமரரோடே – வில்லி:25 18/3
யாதவ குலத்தோர் ஏறே எழுந்தருள்க என்றான் இன்று எம் – வில்லி:27 184/3
எண் இரு பத்து நூறாம் யாதவ குமரராலும் – வில்லி:28 20/2
மாதவ யாதவ வாசவ கேசவ மாயா ஆயா மதுசூதா – வில்லி:44 1/3

மேல்


யாதவர் (2)

இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று – வில்லி:7 51/1
செறியும் யாதவர் யாரையும் தன்னுடன் சேர்த்து – வில்லி:7 72/2

மேல்


யாதவர்_கோன் (1)

இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று – வில்லி:7 51/1

மேல்


யாதவரில் (1)

யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான் – வில்லி:7 54/3

மேல்


யாதவற்கு (1)

ஈங்கு வந்து எழில் யாதவற்கு இயம்பலும் யாதவன் மகிழ்வுற்று – வில்லி:24 21/2

மேல்


யாதவன் (8)

ஈண்டு உறு நிகழ்ச்சி கேட்டே யாதவன் மகளை நோக்கி – வில்லி:2 74/1
ஏதம் அற உறவான மனை_மகள் யாவும் உரைசெய யாதவன்
தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள் – வில்லி:4 43/1,2
யான் விது குலத்தில் யாதவன் இவரோ குருகுல தலைவனுக்கு இளையோர் – வில்லி:10 19/1
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும் – வில்லி:10 20/1
ஈங்கு வந்து எழில் யாதவற்கு இயம்பலும் யாதவன் மகிழ்வுற்று – வில்லி:24 21/2
யாதவன் தனித்து வந்தான் என் செய்வது இயம்பும் என்றான் – வில்லி:27 167/4
என்று அருள் மதலை-தனை தழீஇ நிறுத்தி யாதவன் இருந்துழி சென்றாள் – வில்லி:27 259/4
எனை தனி தெளிந்திலை யாதவன் மாயையின் என பரிவு கொண்டு சில் வாய்மைகள் கூறியே – வில்லி:46 201/4

மேல்


யாதவனாம் (1)

யாதவனாம் நரபதியும் இரும் கிளையும் பெரும் கிளையோடு எதிர் இலாத – வில்லி:10 130/3

மேல்


யாதவனுக்கு (1)

யாவுமாய் விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ எதிர் இலாதாய் – வில்லி:45 24/4

மேல்


யாதவனே (1)

யாதவனே முனியேல் இதயத்தில் இருப்பவனே முனியேல் – வில்லி:27 207/2

மேல்


யாதவி (1)

யதி உரைத்த சொல் கேட்டலும் யாதவி நுதல் வாள் – வில்லி:7 69/1

மேல்


யாதவிக்கு (1)

இறைவனும் மகிழ்ந்து பின்னும் யாதவிக்கு உரைப்ப அந்த – வில்லி:2 84/1

மேல்


யாதினும் (2)

கண் சுழன்று யாதினும் கலங்குறாத கலை_வலோர் – வில்லி:13 125/3
இந்த உலகத்து அறிஞர் யாதினும் மயங்கார் – வில்லி:41 171/4

மேல்


யாது (24)

இரிந்து மெய் நடுங்கிட யாது யாது நான் – வில்லி:1 49/1
இரிந்து மெய் நடுங்கிட யாது யாது நான் – வில்லி:1 49/1
நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம் – வில்லி:1 103/3
தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது ஒன்று யாது என துலைகொள் – வில்லி:6 23/2
தங்கும் மா நகர் யாது என தபோதனன்-தானும் – வில்லி:7 64/3
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் – வில்லி:10 10/3
யாது ஒரு கருமமேனும் எண்ணியே துணிக என்றும் – வில்லி:11 265/1
ஒத்த வெண் கவறு வாங்க சகுனி யாது ஒட்டம் என்றான் – வில்லி:11 279/3
விருத்த மா முனிவன் ஆகி விசயனை நோக்கி யாது
கருத்து நீ தவம் செய்கின்ற காரணம் என்னை என்ன – வில்லி:12 69/1,2
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே – வில்லி:12 96/4
பின்னை யாது அவன் உரைப்பது தவங்களும் பெரும் தகைமையும் பொன்றி – வில்லி:16 8/3
நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது உயர் நாண் – வில்லி:16 56/2
கனைவரு கழலாய் புரிவது யாது என்றாள் காளையும் கனன்று இவை சொல்வான் – வில்லி:21 46/4
இம்பர் மற்று யாது சொல்ல இளைஞரை அழைத்தது என்றான் – வில்லி:27 172/4
என இவன் மொழிந்த போதில் அவன் இவன் இணை அடி வணங்கி யாது நினைவு இனி – வில்லி:41 49/1
இங்கு அயல் எழுந்த கோடம் யாது என யாதும் சொல்லான் – வில்லி:41 155/3
யாது ஒரு போது நினைத்தனை அ வழி எய்தும் உனக்கு இவை என்று – வில்லி:41 223/1
என் மைந்தன் இறந்திடவும் யாது ஒன்றும் புகலாமல் இருக்கின்றேன் யான் – வில்லி:41 233/2
யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என – வில்லி:42 78/3
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் – வில்லி:45 25/1
யாது கூறலாம் வன்மை வின்மைதான் யாது எனா இமைப்போதில் ஏகினான் – வில்லி:45 62/4
யாது கூறலாம் வன்மை வின்மைதான் யாது எனா இமைப்போதில் ஏகினான் – வில்லி:45 62/4
யாது ஏவல் என்று பல மன்னரும் ஈண்ட இ பார் – வில்லி:45 69/1
எனது தோள்களில் இளையவன்-தனக்கு வேறு யாது எனும் எண்ணுடை மனத்தான் – வில்லி:46 29/3

மேல்


யாது-கொல் (1)

கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான் – வில்லி:10 144/4

மேல்


யாது-கொலோ (1)

நேர் தளர்ந்தனன் யாது-கொலோ செயல் நீ மொழிந்தருள்வாய் என வானவர் – வில்லி:46 180/3

மேல்


யாதுதானர்-தம் (1)

வார் அடா உனக்கு யாதுதானர்-தம் மகள் அடுக்குமோ வான மாதர் தோள் – வில்லி:4 11/1

மேல்


யாதுதானன் (1)

உண்டி அற்று அயரும் யாதுதானன் அடியுண்டு மெய் தளர்வு ஒழிந்த பின் – வில்லி:4 60/1

மேல்


யாதுதானனை (1)

ஏக சக்ர வனத்து இருந்த திறல் யாதுதானனை இமைப்பினில் – வில்லி:4 61/1

மேல்


யாதும் (6)

பருவரல் யாதும் இல்லா பாலகர் இருவர் சேர – வில்லி:2 85/3
மன் மதி யாதும் மதித்தல் இலாதான் – வில்லி:3 97/4
ஏதிலார் போல யானும் இனி உனக்கு யாதும் சொல்லேன் – வில்லி:11 39/2
யாதும் ஒன்று அறியா என்னை இவன் அலாது இலை என்று இந்த – வில்லி:22 87/1
யாம் யாதும் உரைத்தும் என் பயன் நீ எழுந்தருள் என்னவே – வில்லி:26 17/4
இங்கு அயல் எழுந்த கோடம் யாது என யாதும் சொல்லான் – வில்லி:41 155/3

மேல்


யாதுமோ (1)

யாதுமோ தெளிதி நின் போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு – வில்லி:46 120/3

மேல்


யாதுயாது (2)

எழுதினும் பொறா இளமையள் முதுக்குறைந்து யாதுயாது உரைசெய்தான் – வில்லி:2 27/2
இந்திரன் குமாரன் முன் யாதுயாது இயற்றினான் – வில்லி:3 61/3

மேல்


யாதே (1)

யாதே ஆக இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு இசை அளிகள் – வில்லி:17 7/1

மேல்


யாதொரு (1)

சென்னியால் எனை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கும் – வில்லி:2 7/1

மேல்


யாதோ (1)

எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு ஆம் இடம் யாதோ
சொல்லு-மின் என்றான் என்றலும் தொழுது சுரபதி மகன் இவை சொல்வான் – வில்லி:19 2/3,4

மேல்


யாம் (25)

பேசினாள் அவனும் யாம் முடிக்குவம் இது என்று மெய்ம்மையொடு பேசினான் – வில்லி:1 141/4
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று – வில்லி:7 52/1
ஒன்றாது இரண்டு பட்டதும் யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய் – வில்லி:10 30/2
இருள் நிறைந்தது என்று யாம் வெறுக்கவோ – வில்லி:11 144/2
இறைவன் பாவை யாம் காண இவையோ படுவது என்று உரைப்பார் – வில்லி:11 224/2
ஐயோ அந்த கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு அதி பாவம் – வில்லி:11 235/4
யாம் என்றும் அவன் என்றும் இரண்டு இல்லை விளையாட்டு என்று இருந்தேன் இவ்வாறு – வில்லி:11 262/3
என் பலவும் யாம் உரைப்பது இந்த பூவின் இயல்பினையும் பெருமையையும் இயக்கர்-தங்கள் – வில்லி:14 14/1
என்றும் யாம் முயல் தவ பயன் இருந்தவா என்னா – வில்லி:14 37/3
சுகந்த புட்பம் ஒன்று யாம் உறை வனத்தினில் தோன்ற – வில்லி:14 40/2
நெடிய கானகம் நீங்கி யாம் நெறியின் நேரலரை – வில்லி:14 48/1
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர் – வில்லி:14 131/1
வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த – வில்லி:17 3/3
தம்மில் சிறந்தோய் வந்தனம் யாம் என்றான் அந்த தவ முனியே – வில்லி:17 15/4
எந்த நகரீர் உரை-மின் யாம் உணர என்றாள் – வில்லி:19 30/4
நாடு என்று நகர் என்று நாடாத திசை இல்லை நாள்-தோறும் யாம்
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய் – வில்லி:22 4/2,3
யாம் யாதும் உரைத்தும் என் பயன் நீ எழுந்தருள் என்னவே – வில்லி:26 17/4
செம் சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும் முன் சென்ற காலை – வில்லி:27 3/1
மாண்டார் போல் அது கண்டும் மன் அவையில் யாம் இருந்த மாசு தீர – வில்லி:27 22/3
மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால் – வில்லி:27 26/3
என்னை யாம் அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது அம்ம இவை என்-கொலாம் – வில்லி:27 122/4
மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார் – வில்லி:39 40/4
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் – வில்லி:41 170/4
அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்புரமே – வில்லி:45 209/3
பின் புகல் அறுமா துரந்தது அ பூத பெருமை யாம் பேசுறும் தகைத்தோ – வில்லி:46 207/4

மேல்


யாம (1)

மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே – வில்லி:4 43/4

மேல்


யாமள (2)

யாமள மறையால் யாவரும் பணிவாள் எழு வகை தாயரில் ஒருத்தி – வில்லி:19 8/1
அருகு நடிப்பன அலகைகள் பாடுவ யாமள ஆரணமே – வில்லி:44 54/4

மேல்


யாமளத்தின்படி (1)

பாண்டவர் யாமளத்தின்படி பகடு ஆதி ஆக – வில்லி:28 35/3

மேல்


யாமளம் (1)

மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்-தம்மில் – வில்லி:16 14/1

மேல்


யாமினி (1)

மறைந்த யாமினி நிகர் என குருகுல மன் மயக்குறும் எல்லை – வில்லி:2 1/3

மேல்


யாமினியில் (1)

யாமினியில் எ உயிர்க்கும் ஏற்ற துயில் மாற்றுவோன் – வில்லி:45 169/1

மேல்


யாமும் (8)

யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும் ஈர்_இரு பொருள்களும் பிரிந்தால் – வில்லி:9 32/2
அத்தனை பேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம் – வில்லி:11 13/2
அருள் ஆரும் தருமபதி ஆகாது என்று எமை பலகால் அடக்க யாமும்
இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பது போல் அமர் புரியாது இருக்கின்றேமால் – வில்லி:11 251/1,2
இ தரையும் நின்னது நின் ஏவலினர் யாமும்
பத்து அரையொடு ஈர் அரை கொள் பல் படையும் நினவே – வில்லி:23 14/2,3
பொருளே வெஃகும் அரசரை போல் புகுவேம் யாமும் நரகு என்றார் – வில்லி:39 41/4
கொன்றார்-தமக்கு குருகுலத்தார் கோவே யாமும் கூட்டு என்றார் – வில்லி:39 43/4
என்றலும் அரசன் யாமும் எம் படையும் இரவிடை பிழைக்க நீ இவனை – வில்லி:42 210/1
பைம் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர பயந்த – வில்லி:45 9/3

மேல்


யாமே (1)

பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்கும பேர் பெற்றோம் – வில்லி:29 7/1

மேல்


யாமோ (1)

மாந்தரில் மடங்கல் ஒப்பாய் வருத்தம் நீ உழக்க யாமோ
பேர்ந்து போய் பிழைப்போம் என்றான் பிதாவினும் கருணை மிக்கான் – வில்லி:18 9/3,4

மேல்


யாய் (5)

இரக்கம் இன்றியே தனி வனத்திலே இளைஞர் எம்முன் யாய் இவரை விட்டு எமை – வில்லி:4 7/1
அன்று கண்டனள் யாய் அரியின் பேடு தன் – வில்லி:4 15/3
யாய் மொழி தலை மேல் கொண்டும் இளையவர் மொழிகள் கேட்டும் – வில்லி:6 39/1
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த – வில்லி:9 48/1
யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன் – வில்லி:45 267/1

மேல்


யாயும் (6)

எரிந்து வீழ்ந்தனர் ஐவரும் யாயும் ஈண்டு என்றார் – வில்லி:3 131/4
நின்ற யாயும் மற்று ஒரு புறத்திலே நிற்க மையல் கூர் நிருதவல்லியும் – வில்லி:4 12/2
அந்தணர் ஐவரும் யாயும் அ நகர் – வில்லி:4 32/1
ஈங்கு இவர்க்கு உரைப்ப மைந்தர் ஐவரும் யாயும் கேட்டு – வில்லி:5 4/2
என் பிதாவும் நீ யாயும் நீ என்று இருந்தனன் எம்பிமார் – வில்லி:36 8/3
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் – வில்லி:45 269/1

மேல்


யாயை (1)

யாயை வெறுத்தனன் பின்னை விதியை வெறுத்தனன் வீமற்கு இளைய கோவே – வில்லி:46 12/4

மேல்


யாயையும் (2)

யாயையும் பணிந்து எந்தை தாள் மலர் – வில்லி:11 132/3
யாயையும் பணிந்து எழில் கொள் தோளினார் – வில்லி:11 135/2

மேல்


யாயொடு (1)

யாயொடு எந்தை இரக்கம் உறாவகை – வில்லி:46 232/1

மேல்


யாயொடும் (2)

பிறை எயிற்று யாயொடும் பெற்ற பிள்ளையே – வில்லி:4 30/4
ராயசூய பன்னி-தன்னை எந்தை இல்லில் யாயொடும்
போய் இருந்து வருக என்று புரை இலா மனத்தினான் – வில்லி:11 155/1,2

மேல்


யார் (72)

அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார் – வில்லி:2 28/2
தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை – வில்லி:2 28/3
கோவின்-பால் எய்துதலும் கோமான் யார் நீ என்ன – வில்லி:3 42/3
நெஞ்சு உற அரும் கலைகள் கற்குமவர்-தம் அளவில் நேயம் நிகழாதவர்கள் யார் – வில்லி:3 48/4
பெற்றோன் பெற்ற பேறு மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் – வில்லி:3 91/4
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என – வில்லி:4 2/2
பார் அடா என் ஆண்மையை அரக்கர் கை பட்ட போதில் யார் பாரில் வைகினார் – வில்லி:4 11/4
பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால் பாயல் நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே – வில்லி:7 42/4
தப்பினார் உளர் காண்டவ அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார் – வில்லி:9 24/2
யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார் அவனிபரில் இசையின் வீணை – வில்லி:10 11/1
சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார் – வில்லி:10 15/4
போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார் போதும் இப்போது – வில்லி:10 16/3
வேறு இட புவியின் மிசை எறிந்தனனால் வீமன் வல்லபத்தை யார் உரைப்பார் – வில்லி:10 28/4
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று – வில்லி:11 5/3
பேதுற கவர்ந்திலேனேல் பின்னை யார் முடிக்க வல்லார் – வில்லி:11 11/2
ஆவி யார் நிலைபெறுபவர் நீதி கூர் அரிய வான் புகழ் அன்றி – வில்லி:11 73/1
பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் – வில்லி:11 84/4
புறம் தயங்கிட விழுந்த செம் தனி சடை பொலிவை யார் புகல்கிற்பார் – வில்லி:12 85/2
விண்ணில் உறை வானவரில் யார் அடி படாதவர் விரிஞ்சன் முதலோர் உததி சூழ் – வில்லி:12 107/1
மண்ணில் உறை மானவரில் யார் அடி படாதவர் மனுக்கள் முதலோர்கள் அதல – வில்லி:12 107/2
கண்ணில் உறை நாகர்களில் யார் அடி படாதவர்கள் கட்செவி மகீபன் முதலோர் – வில்லி:12 107/3
என் பெரும் தவ பயன் யார் பெற்றார்களே – வில்லி:12 121/4
மூண்டு எழும் அவுணர்-தம்மை இவன் அன்றி முடிப்பார் யார் என்று – வில்லி:13 2/2
கொண்டு படுத்தனை யார் நீ கூறுக என்றான் – வில்லி:14 121/4
ஆலம் கொல் பான்மையாரை யார் கொல்வான் அருளி செய்தாய் – வில்லி:16 42/4
முனி குலம் தொழு கடவுள் யார் மொய் துழாய் முகுந்தன் – வில்லி:16 56/1
யார் ஐயா நீவிர் எங்கு-நின்று இவண் மற்று எழுந்தருளியது என வினவ – வில்லி:19 11/1
குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் – வில்லி:19 21/4
இந்து நுதலாய் மனிதர் யார் முகமும் நோக்கேன் – வில்லி:19 33/3
அன்று அவன் கரும் கங்குலில் பட்ட பாடு அவனை அல்லதை யார் பாடுவார்களே – வில்லி:21 11/4
எஞ்சினர் தங்களை போல இருக்குமதோ யார் மனத்தும் இருக்கும் சோதி – வில்லி:27 3/4
பேர் முடித்தான் இப்படியே யார் முடித்தார் இவனுடனே பிறப்பதே நான் – வில்லி:27 13/4
திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார் – வில்லி:27 152/4
இந்த நிலம் பெறுவீர் தவிர்கின் பெற யார் இனி வேறு உரியார் – வில்லி:27 217/3
ஓங்கு நீள் கொடி பதாகினி திரண்டவாறு உன்னி யார் உரைக்கிற்பார் – வில்லி:28 7/4
பந்தமது உணர்ந்து நேரே பார்க்குங்கால் பகை யார் நண்பு ஆர் – வில்லி:29 4/4
வென்றி மற்று இவரே அல்லால் வேறு யார் எய்துகிற்பார் – வில்லி:29 12/2
வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார்
மாறுபடு வெம் சமரில் வஞ்சனையில் அன்றி – வில்லி:29 64/2,3
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் – வில்லி:29 75/4
யார் எதிர் நிற்பினும் யாவர் தடுப்பினும் யான் இனி இ பகலே – வில்லி:31 20/3
கரியே கரி அல்லது கண்டவர் யார் – வில்லி:32 15/4
மரு மாலை புனைகின்ற திருமாலை அல்லாது வல்லார்கள் யார் – வில்லி:33 1/4
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ – வில்லி:38 9/2
எந்தை ஆள வைப்பார் இனி யார் கோவே என்றார் – வில்லி:38 41/4
இங்கு முனையில் நிற்பார் யார் என்று எண்ணும் எல்லை – வில்லி:38 50/2
ஆனால் அரசாய் நிற்பார் யார் என்று அவனை விலக்கி – வில்லி:38 51/2
செனுவே உன்னை அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார்
மனுவே அனைய உதிட்டிரனை நாளை சமரில் மற்று இதற்கு ஓர் – வில்லி:39 37/2,3
தருமன்-தன் முன் நிற்க வல்லார்கள் யார் இ தளம்-தன்னிலே – வில்லி:40 85/4
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார் தனித்து எண்ணவே – வில்லி:40 90/4
வரு முனி வென்றனன் முனிவருடன் பொர வல்லவர் யார் புவி மேல் – வில்லி:41 14/4
நீ தவறின் பினை யார் நிலைநிற்பவர் நிருபர் சிகாமணியே – வில்லி:41 16/3
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் – வில்லி:41 18/4
பொன் ஆர் வெம் கதையாலும் அல்லது அபிமனை அமரில் பொர வல்லார் யார்
தன் ஆண்மை நிலை நிறுத்தி சங்கம் முழக்கிய வீர சிங்க சாப – வில்லி:41 143/2,3
உம்மையினும் யார் உறவு உணர்ந்திலம் இனி போம் – வில்லி:41 172/1
அன்று இவை யாவும் அளித்திடுதற்கு உனை அல்லது வல்லவர் யார்
நின்றது ஒர் தூணிடை வந்தனை யானை முன் நின்றனை கஞ்சனையும் – வில்லி:41 219/2,3
அங்கு உரையாடியது உரைசெயின் மண் மிசை யார் வியவாது ஒழிவார் – வில்லி:41 225/2
எதிரெதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர் யார் என எய்துதலும் – வில்லி:41 229/1
ஆளை ஆள் நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார் அணிந்த போரில் – வில்லி:41 236/1
நாளை யார் வெல்வர் என தெரியுமோ என நவின்று நகைத்தான் மன்னோ – வில்லி:41 236/2
யார் யார் குதித்து ஓடுதல் ஒழிந்தவர் எறி படை வீழ்த்திட்டே – வில்லி:42 46/4
யார் யார் குதித்து ஓடுதல் ஒழிந்தவர் எறி படை வீழ்த்திட்டே – வில்லி:42 46/4
மாருத சுதன் வல்ல வில் ஆண்மை யார் வல்லார் – வில்லி:42 119/4
இந்திரசாலமும் செய்தான் இந்திரன் சேய் வெல்லாமல் யார் வெல்வாரே – வில்லி:42 171/4
வைத்த முத்தி நாதன் அன்றி வான நாடர் முதல்வன் யார் – வில்லி:43 1/4
எங்கள் மானமும் தொல் ஆண்மையும் புகழும் நீ அலால் யார் நிலையிடுவார் – வில்லி:45 8/2
மிண்டு முது புலி ஏறு பதாகையன் வென்றி வளவனை யார் நிகர் வீரரே – வில்லி:45 68/4
யார் ஆயினும் ஆவி செகுத்திடுமால் இது வஞ்சினம் ஆதலின் இப்பொழுதே – வில்லி:45 206/2
இயற்கை பெரும் கொற்ற வலி அன்றி யார் யாரிடத்தும் பெறும் – வில்லி:45 233/1
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே – வில்லி:45 249/4
ஈடு அழிய பொருவித்தாய் இமையோர்கள் வல்ல விரகு யார் வல்லாரே – வில்லி:45 268/4
இணையர் பார் மிசை யார் உளர் எண்ணிலே – வில்லி:46 229/4

மேல்


யார்-கணும் (1)

ஏதிலான் போல நின்றான் யார்-கணும் பந்தம் இல்லான் – வில்லி:43 28/4

மேல்


யார்-கொல் (9)

அரசனும் உணர்ந்து நீ யார்-கொல் பாலரை – வில்லி:1 61/1
ஈசனும் உருகி கண்டு உளம் களியா இலங்கு_இழை யார்-கொல் நீ என்றான் – வில்லி:1 97/4
யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும் – வில்லி:4 3/1
இல்லில் அ கணவனை இவன் யார்-கொல் என்று அயிர்த்தாள் – வில்லி:7 63/4
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 26/2
என்ன காரியம் வந்தது இங்கு யார்-கொல் நீ என்றான் – வில்லி:14 31/4
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் – வில்லி:21 3/2
திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்-கொல் என்ன – வில்லி:22 132/1
வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான் – வில்லி:45 40/4

மேல்


யார்-கொலோ (4)

இருந்த வானவன் பெருமையை யார்-கொலோ இசைப்பார் – வில்லி:1 8/4
பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின் யார்-கொலோ பிழைத்திடாதவரே – வில்லி:9 55/4
அங்கு நீர்மையின் மொழிந்தனன் என் மொழி யார்-கொலோ மதிக்கிற்பார் – வில்லி:11 68/2
இருந்தவர் காண்பது அல்லால் யார்-கொலோ இறக்கலாதார் – வில்லி:36 15/4

மேல்


யார்க்கு (1)

ஏர் ஊரும் கதிர் முடியாய் உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது இயம்புவாயே – வில்லி:45 21/4

மேல்


யார்க்கும் (11)

நாள்மலரோன் வெளி நின்று அ நரபதிக்கு நின் குலத்து நரேசர் யார்க்கும்
வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான் – வில்லி:7 37/3,4
இருபிறப்பாளர் யார்க்கும் உலூகனை ஏவினானே – வில்லி:10 68/4
கிரிசனை உன்னி வெள்ளி கிரி புறம் எய்தி யார்க்கும்
அரிய நல் தவம் செய்தேனும் அவன் அருள் பெறுதி ஐயா – வில்லி:12 26/3,4
காய் கதிர் விரிவது யார்க்கும் கருத்து உற காண ஒண்ணா – வில்லி:13 4/2
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும்
அங்கு அங்கே அங்கே ஆகி அவரொடும் அடு போர் செய்தான் – வில்லி:13 76/1,2
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ – வில்லி:27 254/2
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம் யார்க்கும்
நம்பனும் ஒருவன் உள்ளே ஞானியாய் நடத்துகின்றான் – வில்லி:29 5/3,4
கனி வனம் என்ன யார்க்கும் உதவி கூர் கருணை கண்ணார் – வில்லி:29 16/4
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர் என்று உரைத்தான் அரசர் யார்க்கும் – வில்லி:41 242/4
இம்மையில் விளங்கும் யார்க்கும் அவரவர் இயற்கையாலே – வில்லி:43 24/2
அந்தணர் பரிசில்மாக்கள் அவனிபர் முதலோர் யார்க்கும்
சிந்தைகள் களிக்க தான தியாகமும் சிறப்பும் நல்கி – வில்லி:45 34/1,2

மேல்


யாரது (1)

என் உயிரும் நினது அன்றி யாரது இனி சதுர் முகத்தோன் ஈன்ற பாரின் – வில்லி:29 76/3

மேல்


யாரிடத்தும் (1)

இயற்கை பெரும் கொற்ற வலி அன்றி யார் யாரிடத்தும் பெறும் – வில்லி:45 233/1

மேல்


யாரினும் (5)

பேர் அணிப்பட வகுத்து மற்று யாரினும் பெரியோன் – வில்லி:22 23/3
எனக்கு நீ விடை நல்குக என்று அவன் இரு பதம் தொழுது யாரினும்
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல வல்லது ஓர் தண்டினான் – வில்லி:41 34/1,2
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/3
வினதை காளையோடு உவமை கூர் வலியினான் வேந்தர் யாரினும் புகழ் மிக்கோன் – வில்லி:46 29/4
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே – வில்லி:46 70/4

மேல்


யாரும் (59)

வேத புங்கவன் அகன்றுழி வலியுடை விழி இல் மைந்தனும் யாரும்
பாத பங்கயம் தொழ தகும் திறலுடை பாண்டு என்பவன் தானும் – வில்லி:2 16/1,2
உதிட்டிரன் பிறந்த காலை உலகினில் உயர்ந்தோர் யாரும்
வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும் வான் உளோரும் – வில்லி:2 67/1,2
கரு விளைந்து உதித்தார் யாரும் கண் என காணும் நீரார் – வில்லி:2 85/4
கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடும் கடும் போரில் ஆற்றார் – வில்லி:2 116/2
வந்தனர் குமரர் யாரும் வருக என மகிழ்ந்து போற்றி – வில்லி:5 27/1
தளர்வு அறு சாயகம் தொடுத்து கற்றோர் யாரும் தனு நூலுக்கு ஆசிரியன் தானே என்ன – வில்லி:5 56/2
அண்ணல் அம் குமரர் ஆம் என்று அயிர்ப்புறும் அரசர் யாரும்
கண்ணனால் விலக்கப்பட்டு கடி நகர்-தோறும் தங்கள் – வில்லி:5 63/2,3
கனத்தினால் அன்றி தாழுமோ யாரும் கண்டது கேட்டது அன்று இதுவே – வில்லி:6 23/4
நீலாம்பரனும் யது வீர நிருபர் யாரும்
நால் ஆம் படையோடு எதிர் சூழ்ந்து அமர் நாடினாரே – வில்லி:7 81/3,4
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர் யாரும் இல்லா – வில்லி:11 201/2
தானவர் ஆகி உம்மை தனித்தனி இறந்தோர் யாரும்
மானவர் ஆகி இம்மை வந்தனர் இம்பர் என்றே – வில்லி:11 203/1,2
சோகம் பிறவாது இருந்தார் மற்று ஒழிந்தார் யாரும் சோகித்தார் – வில்லி:11 227/4
பொறைகளும் வெம் பிசாச பூதமோடு இயக்கர் யாரும்
உறைதரு குவடும் நீங்கி உத்தர முடிவு கண்டான் – வில்லி:12 30/3,4
மகவான் பெருமித வாழ்வு உரை வானோர் முதல் யாரும்
மிகு குங்கும முலையாருடன் விடை கொண்டிட விட்டான் – வில்லி:12 152/3,4
ஒன்ற யாரும் ஒருங்கு சென்று உற்றனர் – வில்லி:13 51/4
நீதியால் அமரர் யாரும் நெஞ்சினில் இகழல் என்று – வில்லி:13 153/2
துன்றிய அமரர் யாரும் தனித்தனி சுருதியோடும் – வில்லி:13 157/3
இன் அருள் மைத்துனன் மண்ணில் யாரும் போற்றும் – வில்லி:14 122/3
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப – வில்லி:16 45/2
யாரும் இல் ஒருத்தி நின் இல்லில் வைகினால் – வில்லி:21 40/1
யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:22 52/3
யாரும் அஞ்சுதிர் என இகழ்ந்து உரைத்த நீ – வில்லி:22 82/2
இரவிடை யாரும் துஞ்ச எயில் வளை நகரி புக்கான் – வில்லி:22 106/4
ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல் இ நகர்-கண் அடங்கி நின்றார் – வில்லி:22 139/1
எண்ணுக்கு அழிந்தேன் இனி செய்வது என் யாரும் நீவிர் – வில்லி:23 24/3
மாயோனும் மற்று அ குரு_மைந்தரும் மன்னர் யாரும்
போய் ஓதை வீதி உபலாவி புகுந்து தங்கள் – வில்லி:23 30/2,3
ஆதபன் இவனை யாரும் கன்னன் என்று அழைக்க என்றான் – வில்லி:27 151/3
தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் சதுர் மறையின்படியே – வில்லி:27 211/1
யாரும் வெடி பூளை வனம் என்ன ஒருதானே – வில்லி:29 54/3
கொன்றார் மற்று அ கொற்றவர் யாரும் கொலையுண்டார் – வில்லி:32 36/3
இரங்கல் நீ சிறிதும் ஐய எறி படை எடுப்பது யாரும்
உரங்கள் போய் அமரில் சாகாது உய்ந்தனர் ஓட அன்றே – வில்லி:36 10/1,2
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே – வில்லி:38 8/4
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே – வில்லி:38 37/4
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே – வில்லி:38 37/4
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே – வில்லி:38 37/4
தலையாய் மன்னர் யாரும் தன்னை வந்து சூழ – வில்லி:38 52/2
இன்று அமரின் யாரும் உயிர் – வில்லி:41 53/1
நின்ற வில் விருதர் யாரும் நிருபன் மா மதலை ஆவி – வில்லி:41 94/3
கரணமும் புலனும் மெய்யும் கலங்கி அ கணத்தில் யாரும்
மரணம் என்று உன்ன வல் வில் வளைத்தனன் வளைவு இலாதான் – வில்லி:41 96/3,4
இருவர் எதிரெதிர் தம்மில் இகல் பொருதல் உலகியற்கை யாரும் கூடி – வில்லி:41 241/1
யாரும் போரில் எளிவர வீரம் – வில்லி:42 105/1
வயத்து இரதம் மறைந்தது என வலம்புரி தாரவன் சேனை மன்னர் யாரும்
செயத்திரதன்-தனை கொண்டு செருமுனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார் – வில்லி:42 165/3,4
என் முன் என் முன் என்று மன்னர் யாரும் யாரும் இகலவே – வில்லி:43 5/1
என் முன் என் முன் என்று மன்னர் யாரும் யாரும் இகலவே – வில்லி:43 5/1
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும்
துருவனும் உவமை சாலா துரோணனை வந்து சூழ்ந்தார் – வில்லி:43 12/3,4
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/2
மன்னர் யாரும் மதிக்குமாறு மலைந்து போர் செயவே – வில்லி:44 33/4
தன்னால் உயிர் கவராதவர் சஞ்சத்தகர் யாரும்
நல் நாரண கோபாலரும் நாகம் குடியேற – வில்லி:44 68/2,3
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே – வில்லி:44 80/4
பொங்கு ஓத பாற்கடலான் இவன் என்று யாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து – வில்லி:45 28/3
தனக்கு எதிர் என்னை அன்றி தரணிபர் யாரும் இல்லை – வில்லி:45 36/2
சூழ் படை வீரர் யாரும் துஞ்சிட துணித்திட்டானே – வில்லி:45 99/4
எ பெரும் திறல் குரவரும் கிளைஞரும் ஏனை மன்னரும் யாரும்
ஒப்பு அரும் பெரும் சாதுரங்கத்துடன் உடன்று உயிர் மாய்ந்தாரே – வில்லி:45 179/3,4
இணை யாரும் இலா அரசே யாரை கொண்டு அரசு ஆள இருக்கின்றேனே – வில்லி:45 260/4
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும்
தம்முனை வந்து அடி வணங்கி புடை சூழ்ந்தார் சிறிதும் மனம் சலிப்பு இலாதார் – வில்லி:46 14/3,4
அருகு சாயை போல் வாழும் அனுசர் யாரும் வான் ஏற – வில்லி:46 87/1
வெவ் ஓடை யானை விறல் மன்னவர் வீய யாரும்
ஒவ்வோன் மறித்தும் அமர் மோத உணர்தலுற்றான் – வில்லி:46 111/3,4
நின் கிளை ஆகி வந்த நிருபரும் துணைவர் யாரும்
வன் களிறு இவுளி பொன் தேர் வாள் முதல் படைகள் யாவும் – வில்லி:46 117/1,2
அடர்ந்து அளிகள் மொகுமொகு எனும் ஆமோத வலம்புரி தார் அண்ணல் யாரும்
மிடைந்துமிடைந்து எதிர்கொள்ள வீரர் உறை பேர் உலகம் மேவினானே – வில்லி:46 236/3,4

மேல்


யாருமே (1)

இடாதவன் தனம் என கரந்தனர்கள் ஏனை மன்னவர்கள் யாருமே – வில்லி:10 50/4

மேல்


யாரே (7)

நிலை வஞ்சனைக்கும் தரணிபரில் யாரே இவற்கு நிகர் என்றார் – வில்லி:5 37/4
ஆசான் மைந்தன் இவன்-தனக்கு இங்கு யாரே உவமை அமரரிலும் – வில்லி:5 38/3
இ நாடக விதம் யாவையும் யாரே தனி புரிவார் – வில்லி:12 151/1
கொண்டோர் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார் குவலயத்தில் – வில்லி:17 13/4
எழுது தொல்லை வினையை யாரே விலக்குகிற்பார் – வில்லி:38 42/2
கன்னன் அன்று இருந்த அழகினை யாரே கண்டு கண் களிப்புறாது ஒழிந்தார் – வில்லி:45 4/4
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே
சல்லியனுக்கு ஒப்பார் நின் தம்பியரில் இலர் என்றும் சாற்றினானே – வில்லி:46 17/3,4

மேல்


யாரை (2)

தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை
கருதி நீ வர அழைத்தனை அவரவர் கணத்து நின் கரம் சேர்வார் – வில்லி:2 28/3,4
இணை யாரும் இலா அரசே யாரை கொண்டு அரசு ஆள இருக்கின்றேனே – வில்லி:45 260/4

மேல்


யாரையும் (26)

வென்றி மன்னவர் யாரையும் வினவினை மின்னே – வில்லி:7 65/3
செறியும் யாதவர் யாரையும் தன்னுடன் சேர்த்து – வில்லி:7 72/2
பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர் யாரையும் உணர்வீர் – வில்லி:10 112/2
இன் புய சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி – வில்லி:11 15/3
ஈட்டிய புதல்வர் உள்ளோர் யாரையும் இருத்தல் செய்து – வில்லி:12 16/2
ஏழ் இரு புவனத்து உள்ளோர் யாரையும் முதுகு காண்போர் – வில்லி:13 14/3
தருக்கினால் அமரர் யாரையும் செகுக்கும் சடாசுரன் எனும் பெயர் சழக்கன் – வில்லி:15 6/4
நகரிடை அரக்கர் யாரையும் சேர நல் உயிர் ஒல்லையில் செகுத்து – வில்லி:15 12/2
எய்த என்-தன்னை அன்றி யாரையும் இடான் வெம் சாபம் – வில்லி:18 8/3
பாங்கு உறை அரசர் யாரையும் தம்தம் பதிகளே செல்க என பகர்ந்தான் – வில்லி:19 4/4
வலியர் ஆகிய மைத்துனர் யாரையும்
பலியிடும் கந்தருவரை பார்க்கவே – வில்லி:21 102/2,3
மலை இலக்கு என யாரையும் மலைந்திடு மலைந்தால் – வில்லி:22 37/3
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து உரைப்பது என்று – வில்லி:24 17/3
வேந்தர் யாரையும் விடை கொடுத்து அகன்ற பின் விமலன் – வில்லி:27 74/1
இ பகல் முடியும் முன்னே யாரையும் முடிப்பன் என்னா – வில்லி:36 19/1
தந்தை ஆக நீ உரைக்கில் யாரையும் தறிப்பன் யான் – வில்லி:38 10/2
வில் மாரி விலக்கா அது கொடு யாரையும் வீழ்த்தான் – வில்லி:41 115/4
சென்று போர் புரிந்து நின் தெவ்வர் யாரையும்
வென்று மீளுதும் என விடை கொண்டார் அரோ – வில்லி:41 256/3,4
காப்புற திசைகள் எட்டினும் நெருங்க காவலர் யாரையும் நிறுத்தி – வில்லி:42 5/4
இடையில் வந்துவந்து எதிர்த்தவர் யாரையும் கடந்து – வில்லி:42 110/1
கூறு ஓர் இரண்டு பட யாரையும் கொன்ற போழ்தின் – வில்லி:45 82/3
எல்லவன் வீழும் முன்னம் யாரையும் தொலைத்து வேலை – வில்லி:46 119/1
உள்ளியபடியே கடும் சினம் கன்றி உள்ளவர் யாரையும் முருக்கி – வில்லி:46 221/1
சிந்த யாரையும் செற்று அகன் பாசறை – வில்லி:46 222/3
இணைதரும் சொல் கிளைஞர்கள் யாரையும்
துணைவர் யாரையும் தோற்று நின்றேன் எனக்கு – வில்லி:46 229/2,3
துணைவர் யாரையும் தோற்று நின்றேன் எனக்கு – வில்லி:46 229/3

மேல்


யாரையே (1)

முத்தனை அன்றி பின்னை யாரையே முதன்மை செய்தான் – வில்லி:11 13/4

மேல்


யாரையோ (1)

யாரையோ உரைசெய் நீ என திறல் நிசாசராதிபன் இயம்பலும் – வில்லி:10 62/1

மேல்


யாரொடு (1)

பின் துணை காண்கலாதேன் யாரொடு பேசுவேனே – வில்லி:16 29/4

மேல்


யாரோ (1)

மண்ணில் எதிர்க்கும் மன்னவர் யாரோ
தண் அளி நெஞ்சும் தருமமும் மிக்கோய் – வில்லி:42 99/3,4

மேல்


யாவது (2)

இந்திரன் சுதன்-தன் எண்ணம் யாவது என்று இனிதின் எண்ணி – வில்லி:12 68/1
களப்பலிக்கு உரியார் யாவர் கடவ நாள் யாவது என்ன – வில்லி:28 25/2

மேல்


யாவர் (27)

எண்ணம் உற்று அவள் அருகு எய்தி யாவர் செய் – வில்லி:1 44/3
இல் வாழ்பவர்க்கு மடவார் அலது யாவர் இன்ப – வில்லி:2 61/1
மது அயர்ந்தவரில் யாவர் மண்ணின் மேல் மயக்குறாதார் – வில்லி:2 91/4
பார மாசுணம் அ விசயனுக்கு யாவர் பகை என பலரையும் வினவி – வில்லி:9 42/2
அந்தணர் அல்லீர் யாவர் நீர் என்றான் அ உரைக்கு அமலனும் உரைப்பான் – வில்லி:10 18/4
வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால் யாவர் வல்லாரே – வில்லி:10 122/4
இ நிலம் சொல்ல வைத்தான் இவனை வேறு யாவர் ஒப்பார் – வில்லி:10 125/4
மேதகு வேள்வி செல்வம் வேந்தரில் யாவர் பெற்றார் – வில்லி:11 5/2
வரதனால் பணிப்புறு தொழில் யாவர் நாம் மறுக்க என்று உரைசெய்தான் – வில்லி:11 62/4
தன் மனை யாவர் நெஞ்சும் சருகு என தழைக்க சொன்னான் – வில்லி:11 272/4
யாவர் காக்கினும் இ கணத்து இயக்கர் ஊர் எய்தி – வில்லி:14 46/3
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற – வில்லி:17 9/3
மீண்டும் அ வழி ஏகு என்று உரைப்பதே விதியை யாவர் விலக்க வல்லார்களே – வில்லி:21 18/4
எண்ணிய கருமம் மற்று யாவர் எய்தினார் – வில்லி:21 81/2
பட்டொழிந்தனர் ஒழிந்தவர் யாவர் புண்படாதார் – வில்லி:22 66/4
பொரு படை சேனை யாவும் புக்குழி யாவர் கண்டார் – வில்லி:22 96/3
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் – வில்லி:27 134/2
களப்பலிக்கு உரியார் யாவர் கடவ நாள் யாவது என்ன – வில்லி:28 25/2
யார் எதிர் நிற்பினும் யாவர் தடுப்பினும் யான் இனி இ பகலே – வில்லி:31 20/3
ஈறு படுத்தினன் வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவரே – வில்லி:31 21/4
எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என – வில்லி:40 45/3
பூதலம்-தன்னில் யாவர் புதல்வரோடு இறந்தார் ஐயா – வில்லி:41 151/3
அம்மையினும் யாவர் உறவு ஆவர் என அறியேம் – வில்லி:41 172/2
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால் – வில்லி:42 212/2
சேய் அலால் தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார் – வில்லி:45 49/2
எத்தனை நிருபர் மாய்ந்தார் எண்ணுதற்கு யாவர் வல்லார் – வில்லி:45 100/2
முறைமுறை புரிந்த வெம் போர் மொழிவதற்கு யாவர் வல்லார் – வில்லி:46 40/2

மேல்


யாவர்க்கும் (4)

இனிமையின் பலவும் மாற்றம் யாவர்க்கும் யாவும் சொல்லி – வில்லி:2 117/1
தேவினும் தேவ யோனியில் பிறந்த திரளினும் சிறந்த யாவர்க்கும்
பூவினும் எவ்வெவ் உலகினும் முன்னம் புந்தியால் இயற்றிய புரங்கள் – வில்லி:6 10/1,2
எம்பிரான்-தனக்கு ஒழிய மற்று யாவர்க்கும் தெரியா – வில்லி:14 23/1
வில் ஆண்மை யாவர்க்கும் இன்று என்று எனை போல மிகு வஞ்சினம் – வில்லி:40 87/1

மேல்


யாவர்கள் (1)

ஏறு உடையான் முதல் யாவர்கள் எனினும் – வில்லி:14 71/3

மேல்


யாவராயினும் (1)

யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி – வில்லி:27 21/2

மேல்


யாவருக்கும் (3)

என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது – வில்லி:40 30/3
புண்நீர் பருக புகுவோனை யாவருக்கும்
கண்ணீர் வர தடுத்தான் காணுங்கால் எத்திறத்தும் – வில்லி:45 160/2,3
கொந்து அலரும் முகம் நோக்கி கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து – வில்லி:46 248/3

மேல்


யாவரும் (77)

தந்து யாவரும் களிப்புற இருக்கும் நாள்-தன்னில் – வில்லி:1 12/4
அண்டர் யாவரும் அஞ்சினர் அவருடன் அடு போர் – வில்லி:1 17/2
மைந்தர் யாவரும் மறுத்திட பூரு மற்று அவன்-தன் – வில்லி:1 29/3
அரசர் யாவரும் அறுமுக கடவுள் என்று அயிர்ப்ப – வில்லி:1 33/3
நின் சொல் யாவரும் மறார் என கருதி நீ உரைப்பினும் நிகழ்ந்த இ – வில்லி:1 144/3
இறந்த மைந்தனுக்கு உரிய தென்புலத்தவர் யாவரும் களிகூர – வில்லி:2 1/1
வந்து யாவரும் பிரதை என்று அடி தொழ மதி என வளர்கின்றாள் – வில்லி:2 24/4
எதிருகின்ற வன்மை கண்டு யாவரும் திகைக்கவே – வில்லி:3 65/2
எண்ணும் மற்றை இளைஞர்கள் யாவரும்
கண் உற களம் காணும் முன் தீயினால் – வில்லி:5 104/2,3
பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்கா பிறங்கு நீள் கானிடை அழிந்த – வில்லி:6 6/3
தரணியில் நகர் ஒன்று அமைத்தவா என்று தபதியர் யாவரும் வியந்தார் – வில்லி:6 11/4
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான் – வில்லி:7 54/3
உற்ற கங்குலில் யாவரும் தணந்தவாறு உணர்ந்து – வில்லி:7 73/1
யாவரும் புவனத்து இன்று-கொல் உகத்தின் இறுதி என்று இரங்கினர் நடுங்க – வில்லி:9 45/3
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:10 22/2
இரும்பினை குழைக்கும் நெஞ்சர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:10 88/4
இங்கிதத்து இந்திரர் என்பர் யாவரும்
சங்கரன் விதியினால் தரணி பாலராய் – வில்லி:10 95/1,2
என்றபோது அந்த வேத்தவை இருந்தோர் யாவரும் இருந்துழி இருந்து – வில்லி:10 113/1
புடை பட கிளையாகி வந்து எதிர் பூ துரந்தரர் யாவரும்
தொடை பட பரிவுறு மனத்தொடு தொந்த யுத்தம் உடற்றினார் – வில்லி:10 135/1,2
வேதியர் முதலோர் யாவரும் வேள்வி பேர் அவை வேந்தரும் கண்டார் – வில்லி:10 139/4
மதியுடை கடவுள் வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார் – வில்லி:10 141/4
இமையவன் துரோணன் கேட்ப யாவரும் கேட்ப சொல்வான் – வில்லி:11 8/4
யாவரும் மொழிந்த வார்த்தை இன்புற கேட்டு பின்னும் – வில்லி:11 20/1
இப்பொழுது இருந்த வீரர் யாவரும் இருந்திலேமோ – வில்லி:11 22/4
நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து யாவரும் நெடு மாட – வில்லி:11 59/1
நிருபர் ஆனவர் யாவரும் நேர்ந்து உடன் – வில்லி:12 4/2
அந்த அந்த அவனிபர் யாவரும்
இந்த இந்த உரைகள் இயம்பவே – வில்லி:12 12/3,4
என்று வானவர் யாவரும் ஏத்தவே – வில்லி:12 175/1
யாவரும் பரவும் உன்-தன்னுடன் ஒர் ஆசனத்து இருந்து – வில்லி:13 9/3
எந்த ஓதை என்று அயிர்த்து உயிர்த்து வஞ்சர் யாவரும் – வில்லி:13 114/4
செல் வளைத்தது என்ன வந்து தீய வஞ்சர் யாவரும்
மல் வளைத்த சிகர வாகு கிரியின் மீதும் மார்பினும் – வில்லி:13 121/2,3
எ கரங்களினும் ஏந்தி யாவரும் இவன் மேல் ஏவி – வில்லி:14 105/3
அண்டர் யாவரும் மானுட முனிவரும் அகலிடந்தனில் மற்றும் – வில்லி:16 13/1
கண்ட கண்டவர் யாவரும் வெருவர கடும் பலி பல நல்கி – வில்லி:16 13/2
என்னும் மா முனிவற்கு என்றே யாவரும் அருகு செல்லா – வில்லி:18 1/2
எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு ஆம் இடம் யாதோ – வில்லி:19 2/3
யாமள மறையால் யாவரும் பணிவாள் எழு வகை தாயரில் ஒருத்தி – வில்லி:19 8/1
வைத்தனர் ஆகி யாவரும் உணராவகை அரு மறைகளும் பயிற்றி – வில்லி:19 9/3
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் – வில்லி:21 9/2
கிற்கும் மைந்துடை கீசகர் யாவரும்
தற்கினால் மடிந்தார் தகவு ஒன்று இலார் – வில்லி:21 99/3,4
மைந்தர் யாவரும் கன்னனும் சகுனியும் மனம் கனன்றிட சொல்வான் – வில்லி:24 9/4
கருதி அந்தணர் யாவரும் தம் கடன் கழிப்ப – வில்லி:27 84/1
மிக்க வேதியர்கள் வல்ல பல் கலை விதத்தில் உள்ளவர்கள் யாவரும்
தக்க தம்பியரும் வந்து சூழ உயர் தரணி மேல் நிருபர்-தம் பிரான் – வில்லி:27 99/3,4
இரும் துயில் உணர்ந்து வேந்தர் யாவரும் இரவில் சற்றும் – வில்லி:27 183/1
யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் எண்ணி இறைஞ்சுதலால் – வில்லி:27 210/2
எல்லையின் வெம் சமர் நூறுவன் யாவரும் ஏறுவர் வான் உலகே – வில்லி:27 212/4
கண்டு யாவரும் கைதொழ கவித்த கை குடையுடன் கங்கை நீர் நுரையை – வில்லி:27 235/2
அண்டர் யாவரும் மலர்_மழை பொழிந்தனர் அந்தர துந்துபி ஆர்ப்ப – வில்லி:27 240/1
எங்கணும் உள்ள வேந்தர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:28 19/4
யாவரும் யாவும் ஆகி இறைஞ்சுவார் இறைஞ்ச பற்பல் – வில்லி:29 1/3
உம்பரும் முனிவர்-தாமும் யாவரும் உணரா ஒன்றை – வில்லி:29 5/1
மூடும்படி யாவரும் மூழ்குதலால் – வில்லி:32 13/3
தம்பியர் யாவரும் மாமனும் தானுமே – வில்லி:34 12/4
யாவரும் பண்டு தாம் இடு புறம் இட்டனர் – வில்லி:34 18/3
சேர்த்த நான்முக புனிதனும் முனிவர் யாவரும் தேவரும் – வில்லி:36 1/2
ஒன்றுபட்ட சேனையோடு யாவரும் உடன்று போய் – வில்லி:38 11/3
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும்
வந்து சூழ வேழம் மீது வய மடங்கல் செல்வ போல் – வில்லி:40 28/2,3
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும்
சுருதி அன்ன தூ மொழி துரோணன் மேல் நடக்கவே – வில்லி:40 37/2,3
மித்திரரும் யாவரும் விலக்கவும் விலங்கான் – வில்லி:41 175/2
இன்னணம் இருந்தவர்கள் யாவரும் நடுங்க – வில்லி:41 185/1
சேனையின் பதியாம் மைத்துனன் நின்றான் தேவரும் யாவரும் வியப்ப – வில்லி:42 4/4
என்று யாவரும் துதிசெய விரகினால் எறிந்த காவலன்-தன்னை – வில்லி:42 34/1
இன்னவாறு தம் அசைவு ஒழிந்து யாவரும் இப ரத துரகத்தோடு – வில்லி:42 70/1
யாவரும் திருகி வந்து ஆங்கு எதிரெதிர் அடர்ந்து சூழ்ந்தார் – வில்லி:42 155/4
மன்னர் யாவரும் வெருக்கொள சமரில் மன்னர்_மன்னன் அடி மன்னினான் – வில்லி:42 193/4
சென்று இமை பொழுது அளவையில் யாவரும் தென்புலம் படருமா செற்றான் – வில்லி:42 205/4
நற்பொழுது இது என்று யாவரும் வியப்ப நாகர் ஆலயம் வலம் புரிந்து – வில்லி:42 220/3
புந்தி கூர் துரோணனுக்கு யாவரும் புறம்தர – வில்லி:43 7/1
சேனையின் மன்னவர் யாவரும் வெம் பரிமாவின் மேலும் தேர் மேலும் – வில்லி:44 5/3
ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய் யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:45 1/1
இனைய பொன் தடம் தேர் வீரர் யாவரும் எண் இல் சேனை – வில்லி:45 44/3
தன் சேனைநாதன் முதல் யாவரும் தளர்தல் கண்டு – வில்லி:45 84/3
கிளைஞர் யாவரும் நேமி அம் கிரி என சூழ – வில்லி:45 191/2
என்று என்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் கேட்டு அதிசயிப்ப ஏங்கிஏங்கி – வில்லி:45 257/1
நிருபர் யாவரும் சூழ்வர தாழ் சலநிதி என விதி என நின்றான் – வில்லி:46 20/3
தம்பியர் யாவரும் மாதுலனும் பல தமரும் போய் – வில்லி:46 99/3
உத்தமோசாவும் உதாமனும் முதலிட்டு உள்ளவர் யாவரும் பிறரும் – வில்லி:46 215/1

மேல்


யாவருமே (1)

இங்கு ஓதை எழுந்தது அறிந்திலரால் இமையா விழியோர் முதல் யாவருமே – வில்லி:45 211/4

மேல்


யாவரே (7)

நரபதி குழாத்தில் யாவரே பெறுவார் நவிலும் முற்பூசை மற்று என்ன – வில்லி:10 111/2
எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார் – வில்லி:11 19/2
என் கருத்தினால் பெறுவது என் விதியினை யாவரே எதிர் வெல்வார் – வில்லி:11 67/2
செருகினான் உணர்வை யாவரே இவன் போல் செய் தவம் சிறந்தவர் என்றான் – வில்லி:12 77/4
கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் – வில்லி:42 37/4
புரிவு இலார் பொருத போர் மற்று யாவரே புகல வல்லார் – வில்லி:44 16/4
பின்னிய சடையோன் வழங்கிய படை முன் பிழைத்தவர் யாவரே பிழைத்தார் – வில்லி:46 219/4

மேல்


யாவரையும் (9)

போர் வெம் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றி போகாதான் – வில்லி:5 43/2
இவன் தன் பகைவர் யாவரையும் இமையோர் ஆக்கும் எழில் நீலன் – வில்லி:5 45/2
இனியன உரைகள் பயிற்றி யாவரையும் ஏகுவித்து இற்றை நாள் இரவில் – வில்லி:19 5/3
நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி – வில்லி:27 32/1
தொலையத்தொலைய யாவரையும் சுடு வெம் கணையால் துரந்துதுரந்து – வில்லி:31 13/2
இங்கு துயில்வார் யாவரையும் இரு பாளையத்தின் இடம்-தோறும் – வில்லி:39 45/3
எ புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி துணித்து யாகசேனன் – வில்லி:43 35/3
வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய் – வில்லி:46 1/3
அத்திர வில் ஆண்மையினில் திகழாநின்ற ஐவர் இவர் யாவரையும் அடர்ப்பான் வந்தோர் – வில்லி:46 80/2

மேல்


யாவரொடும் (1)

பின்பு இதனை கண்டு அறிவார் இல்லை என்று பேசினான் யாவரொடும் பேச்சு இலாதான் – வில்லி:14 14/4

மேல்


யாவரோடும் (1)

முன்முன் நின்று யாவரோடும் மூரி வில் வணக்கினான் – வில்லி:43 5/2

மேல்


யாவன் (1)

நிலை இலா இலக்கும் அஃதே நெஞ்சுற யாவன் எய்தான் – வில்லி:5 31/3

மேல்


யாவினுக்கும் (1)

எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ – வில்லி:12 43/3

மேல்


யாவினும் (3)

யாவினும் அழகும் பெருமையும் திருவும் இன்பமும் எழுமடங்கு ஆக – வில்லி:6 10/3
நூலினால் வழு அற மலைந்தனர் நுண்மை யாவினும் நுண்ணியார் – வில்லி:10 136/4
குரைசெய் வான் பணை குப்பைகள் யாவினும்
முரச சாலம் முழங்கின சாலவே – வில்லி:29 18/3,4

மேல்


யாவும் (86)

நல் வாழ்வு தேசு புகழ் யாவும் நடத்துகிற்பார் – வில்லி:2 61/2
மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே – வில்லி:2 67/4
வெருவுறல் கற்பின் மிக்காய் வேறு செய் தசைகள் யாவும்
உரு உற நிரம்பி தாமே உற்பவிப்பளவும் கையால் – வில்லி:2 72/2,3
இனிமையின் பலவும் மாற்றம் யாவர்க்கும் யாவும் சொல்லி – வில்லி:2 117/1
மேதகு படைக்கலம் யாவும் வீறொடு அம் – வில்லி:3 28/2
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன் – வில்லி:3 32/2
இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன் – வில்லி:3 50/3
உன் பதம் யாவும் உதிட்டிரனுக்கே – வில்லி:3 98/1
ஏதம் அற உறவான மனை_மகள் யாவும் உரைசெய யாதவன் – வில்லி:4 43/1
துருபதன் முன்னர் வந்து தோன்றினன் சுருதி யாவும்
விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான் – வில்லி:5 71/3,4
வேள்விக்கு வேண்டுவன யாவும் விதியின் ஈட்டி – வில்லி:5 93/2
தேரும் பரியும் களிறும் திரள் சேனை யாவும்
பாரும் தனமும் உமது என்று பலவும் ஈந்தான் – வில்லி:5 97/3,4
இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள இங்கு மற்று உள்ள – வில்லி:6 14/1
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும் மாதர் – வில்லி:6 28/3
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும்
புணை வனம் நெருங்க நீடி பொழி புயல் கிழிக்கும் சாரல் – வில்லி:6 36/2,3
கண்ணுறு பொருள்கள் யாவும் கண்டுகண்டு உவகை கூர – வில்லி:6 37/1
பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கிய பூமியும் சேரன் பதிகள் யாவும்
கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான் – வில்லி:7 47/3,4
தெம் மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும்
கை மாறு கொண்டு நனி கைவருமாறு கண்டார் – வில்லி:7 88/3,4
ஏற்றினான் ஆசனத்தில் தனித்தனியே உபசாரம் யாவும் தந்து – வில்லி:10 10/1
வாவியில் காவில் உள்ள மலர்களும் மற்றும் யாவும்
மேவிய வரி வில் ஆண்மை விசயனை நல்குக என்றான் – வில்லி:10 101/2,3
மானவன் கொடுக்க என்றான் வரம்பு இலா நிதிகள் யாவும்
கானல் அம் கடல் சூழ் வையம் காவலன் காவல் என்றான் – வில்லி:10 102/2,3
போது உற விரைந்து மற்று அ புரவலன் செல்வம் யாவும்
பேதுற கவர்ந்திலேனேல் பின்னை யார் முடிக்க வல்லார் – வில்லி:11 11/1,2
தருமம் யாவும் நும் தன்மையாதலால் – வில்லி:11 128/3
நின்னை வெல்லின் ஒட்டம் யாவும் நீ கொடுக்க நீ இவன் – வில்லி:11 171/1
திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய் – வில்லி:11 199/2
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் – வில்லி:11 224/4
பூகம்பமும் உற்று உற்பாதம் போது யாவும் புரிந்தனவால் – வில்லி:11 227/2
பின்னுற உரிமை யாவும் பெறுதி நின் பெருமைக்கு ஏற்ப – வில்லி:11 273/3
தெருட்டிய உணர்வின் மிக்கோன் செப்பிய யாவும் வென்றான் – வில்லி:11 280/4
ஈரமும் நிழலும் காயும் கனிகளும் யாவும் ஈண்டி – வில்லி:12 2/3
தோத்திரம் ஆன தெய்வ சுருதிகள் யாவும் நான்கா – வில்லி:12 25/1
உற்ற யாவும் உணர்ந்தனன் மீண்டு போய் – வில்லி:12 168/3
கற்றவர் கலைகள் யாவும் கசடு அற கற்பித்தோர்கள் – வில்லி:13 12/1
அவர் விடுத்த படைகள் யாவும் அழிய வானுடை கணை – வில்லி:13 126/1
என்று கொண்டு உயர் தேர் பாகன் இசைத்தன யாவும் கேட்டு – வில்லி:13 157/1
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால் தொலைத்ததுவும் சூழ்ந்த யாவும் – வில்லி:14 5/4
உரை கலங்க உளம் கலங்க துளங்கி மெய்யில் ஊன் கலங்க விலங்கொடு புள் இனங்கள் யாவும்
நிரை கலங்க உலகின் உயிர் படைத்த தம்மில் நிலை கலங்காதன உண்டோ நிகழ்த்தின் அம்மா – வில்லி:14 20/3,4
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்ற – வில்லி:14 97/3
கோதில் இயக்கன் யாவும் கூற கேட்டு – வில்லி:14 119/1
தூயவன் உற்றன யாவும் தோன்ற சொன்னான் – வில்லி:14 123/4
இசையுமாறு செய்து ஓம வான் பொருள்களுக்கு யாவும் வேண்டுவ நல்க – வில்லி:16 11/2
என்ற பல் படைகளும் யாவும் நல்கினான் – வில்லி:16 64/4
இனிமையின் புத்திரற்கு யாவும் கூறினான் – வில்லி:16 66/4
மெய் திறலுடைய யாவும் அ தருவின் கோடரத்து ஒளித்து ஒரு விரகால் – வில்லி:19 9/2
முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும் மும்மடங்கு ஆகவே வழங்கி – வில்லி:19 24/3
மாறுகின்றிலை சொல்ல தகாத புன் மாற்றம் இன்னமும் மன்னுயிர் யாவும் வந்து – வில்லி:21 5/3
செறிவொடு அ காளையோடு செப்பிய யாவும் செப்பி – வில்லி:21 59/3
என்று மா நகர் யாவும் நடுங்கிட – வில்லி:21 100/1
மேதினி மதிக்குமாறு வில் முதல் படைகள் யாவும்
தீது அற தந்த உண்மை தெய்வம் நீ என்றால் பஞ்ச – வில்லி:22 87/2,3
கதிர் முனை பவன வேக கடும் கொடும் பகழி யாவும்
எதிரெதிர் கோத்த அல்லால் பட்டில இருவர் மேலும் – வில்லி:22 91/3,4
பொரு படை சேனை யாவும் புக்குழி யாவர் கண்டார் – வில்லி:22 96/3
கோ கன நாக வேக கொடியவன் சேனை யாவும்
மோகன கணை ஒன்று ஏவி முடி அடி படி-கண் வீழ்த்தான் – வில்லி:22 100/1,2
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து எழில் வடிவம் மாற்றி – வில்லி:22 107/3
வன்பினொடு வஞ்சனை செய் மன்னர் படை யாவும்
தென்புலம் அடைந்திட மலைப்பல் இது திண்ணம் – வில்லி:23 12/3,4
இவன்-தன் பகை செற்றதும் யாவும் இயம்பி உள்ளம் – வில்லி:23 19/3
போர்க்கு அடல் பொறிகள் யாவும் பொறுத்த அ புரிசை-தன்னை – வில்லி:25 4/3
பூத்தோனே பூம் தவிசில் பூவை புணர் மணி மார்பா புன்மை யாவும்
தீர்த்தோனே ஊனம் இலான் மானம் இலாது உரைப்பதற்கு என் செய்வது என்றான் – வில்லி:27 10/3,4
இகல் விசயன்-தன் மொழியும் திறல் வீமன் இயம்பியதும் யாவும் கேட்டோம் – வில்லி:27 28/2
யாவரும் யாவும் ஆகி இறைஞ்சுவார் இறைஞ்ச பற்பல் – வில்லி:29 1/3
என்னை நீ புகல கேண்மோ எங்குமாய் யாவும் ஆகி – வில்லி:29 6/1
என் எதிர் அமரில் காட்டில் யான் படை யாவும் தீண்டேன் – வில்லி:29 11/2
ஏனை ஞான ரூபி ஆகி யாவும் ஆய எம்பிரான் – வில்லி:30 2/4
உடலில் தசை யாவும் உடைந்து நெடும் – வில்லி:32 8/1
சாயகம்மும் சாபமும் யாவும் தானே ஆம் – வில்லி:32 33/3
சென்றார் கண்ட சிந்துரம் யாவும் தீ அம்பின் – வில்லி:32 36/2
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான் – வில்லி:38 18/4
பகைத்தனர் அங்கம் யாவும் மிசை படப்பட நஞ்சு கால் பகழி – வில்லி:40 22/3
அக்கரம் யாவும் உணர்ந்த சிலை குரு ஆசுர சேனை நடு – வில்லி:41 4/1
விசயன் மகனும் தன் மீது வரும்வரும் விருதர் உடலங்கள் யாவும் நிரைநிரை – வில்லி:41 44/1
தேசு உறு படைகள் யாவும் ஒழித்தனன் தீமை தீர்ப்பான் – வில்லி:41 154/4
தந்திரம் யாவும் இன்றி தனித்து நீ தானே போர் செய்து – வில்லி:41 164/1
அன்று இவை யாவும் அளித்திடுதற்கு உனை அல்லது வல்லவர் யார் – வில்லி:41 219/2
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும்
பவனன் மகன்_மகன் என்னும் பரிசு அறிய தொலைத்து ஈடுபடுத்துவேனே – வில்லி:41 239/3,4
குன்று பட்டன பட்டன நவ கதி குரகத குலம் யாவும்
அன்று பட்டவர்க்கு உறையிட போதுமோ அநேக நாளினும் பட்டார் – வில்லி:42 47/3,4
அலக்கண் உற்றிட பல பெரும் கணை தொடுத்து அவன் விடும் கணை யாவும்
விலக்கி வச்சிர தேரும் வெம் புரவியும் விறல் துவசமும் வீழ்த்தான் – வில்லி:42 137/3,4
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனை – வில்லி:43 22/3
சொல்லிய அறங்கள் யாவும் நின்னிடை தொக்க ஆற்றால் – வில்லி:43 25/2
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும் – வில்லி:43 47/4
சிந்தை நொந்து அழுது இரங்கி யாவும் வினை செய்து இரங்குவது தீது எனா – வில்லி:43 49/2
தூணும் விலங்கும் முறிப்பது பாகு பரிக்கோல் யாவும் தூரத்தே – வில்லி:44 10/1
நதி முதல் தீர்த்தம் யாவும் ஆடுவான் நயந்து போனான் – வில்லி:45 46/4
தன் மொழி உறுதி யாவும் தரும் என கைக்கொளாமல் – வில்லி:45 51/3
சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி உயர் தெய்வீகமான புனலில் – வில்லி:46 7/1
வன் திறல் யாவும் காட்டி மாறு இல் போர் மலைந்திட்டாரே – வில்லி:46 41/4
பாண்டு பயந்தோர் படை யாவும் மடிய மோத – வில்லி:46 112/3
வன் களிறு இவுளி பொன் தேர் வாள் முதல் படைகள் யாவும்
புன் களம்-அதனில் சேர பொன்றின இம்பர் அன்றோ – வில்லி:46 117/2,3

மேல்


யாவுமாய் (1)

யாவுமாய் விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ எதிர் இலாதாய் – வில்லி:45 24/4

மேல்


யாவுமே (1)

தீங்கு அற புரிதரு செயலும் யாவுமே – வில்லி:41 209/4

மேல்


யாவையும் (65)

மேரு என்றிட மேதினி யாவையும் தரிப்பான் – வில்லி:1 26/3
முந்தை மா மணம் யாவையும் பல பகல் முற்றி – வில்லி:1 30/2
படியும் யாவையும் வழங்கி எம் பனி மதி மரபிற்கு – வில்லி:1 31/3
எனது உயிர் அரசு வாழ்வு என்ப யாவையும்
நினது நின் ஏவலின் நிற்பன் யான் என – வில்லி:1 51/1,2
இன் அமுது அருத்துவான் போல யாவையும்
துன்னிய விடங்களால் துய்ப்பித்தான் அரோ – வில்லி:3 10/3,4
தரும மன்னனும் நகர் சனங்கள் யாவையும்
தெருமரல் தேற்றவும் தெய்வம் கூறவும் – வில்லி:3 22/1,2
ஆன காலை எண்ணுகின்ற ஆயுதங்கள் யாவையும்
யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவையும் – வில்லி:3 72/1,2
யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவையும்
சேனையோடு தெவ்வரை செகுக்க வல்ல வீரமும் – வில்லி:3 72/2,3
எழு கடல் படை யாவையும் இவன் வழியனவே – வில்லி:3 118/3
இன்பம் பொருள் அறன் யாவையும் இயல்பு ஆதலின் எய்தி – வில்லி:7 1/2
முன்னம் யாவையும் முடித்தருள் மொய் துழாய் முடியோன் – வில்லி:7 78/1
எழு முகில் இனமும் பொழிதரு மாரி யாவையும் ஏவினால் விலக்கி – வில்லி:9 36/2
உற்ற உற்றவரை யானம் யாவையும் ஒடிந்து இடிந்து பொடியுண்ணவே – வில்லி:10 43/2
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து – வில்லி:10 44/2
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே – வில்லி:10 56/2
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய – வில்லி:10 109/2
சேனை யாவையும் மெய் சிவந்தன சிந்தை மா மலர் கருகவே – வில்லி:10 131/4
இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும் யானும் அன்னவர் கேட்ப – வில்லி:11 68/1
வென்று சூதினில் யாவையும் கவரவே விரகினால் அழைத்திட்டான் – வில்லி:11 69/3
மட்டின பரிமள மரங்கள் யாவையும்
கட்டின கழை பொரு கவள யானையே – வில்லி:11 107/3,4
யாவையும் கொடுத்து இருப்ப இளைஞரோடு மெய் தவ – வில்லி:11 179/1
கோனே சொல்லி யாவையும் முன் கொடுத்தான் கொடுத்த பின் இசைவு – வில்லி:11 213/2
கைவரையும் பரிமாவும் செல்வமும் யாவையும் மீண்டும் கைக்கொள்வீரே – வில்லி:11 261/4
இரதமும் களிறும் மாவும் யாவையும் மீண்டும் தாரோம் – வில்லி:11 268/2
ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும் அல்லதை யாவையும் கருதான் – வில்லி:12 65/3
ஆன அ கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன் பெற்றிலர் அகன்றார் – வில்லி:12 67/2
சூதினில் யாவையும் தோற்று கானிடை – வில்லி:12 124/1
இ நாடக விதம் யாவையும் யாரே தனி புரிவார் – வில்லி:12 151/1
எண் சுழன்று மற்றும் உள்ள யாவையும் சுழன்றவே – வில்லி:13 125/4
இ வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி – வில்லி:13 147/1
நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி – வில்லி:14 17/2
குறிகளும் யாவையும் அன்பொடு கூறி – வில்லி:14 65/3
இப்படி எதிர்ந்த சேனை யாவையும் இமைக்கும் முன்னம் – வில்லி:14 101/1
இப்படிக்கு அரக்கர் சேனை யாவையும் துணித்து மீண்டும் – வில்லி:14 106/3
பொருந்திய கொடிய விலங்கினால் தமக்கு புகுந்துள யாவையும் புகன்றே – வில்லி:15 3/3
திருக்கினால் அறங்கள் யாவையும் செகுக்கும் தீயவன் தீமையே புரிந்து – வில்லி:15 6/3
அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு அவன்-தன் அவயவம் யாவையும் ஒன்றா – வில்லி:15 19/2
வினை பயன்களால் உறு துயர் யாவையும் வீட்டி – வில்லி:16 47/2
நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து நிதிகள் மற்று யாவையும் நெருங்கி – வில்லி:19 3/1
அக பொழில் கண்ட அ மரம் யாவையும்
மிக பிடுங்கினன் வேரொடும் கோட்டொடும் – வில்லி:21 96/1,2
ஈண்டு நின்றவை யாவையும் யா என தெரியா – வில்லி:22 38/3
மின்னின் திகழ் வெம் படை யாவையும் மீண்டு கொண்டார் – வில்லி:23 29/4
அன்று சூது பொருது உரிமை யாவையும் இழந்து போயினர்கள் ஐவரும் – வில்லி:27 111/2
சொன்ன வேலையில் நகைத்து உனக்கு அளிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான் – வில்லி:27 237/4
எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார் – வில்லி:28 11/3
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என – வில்லி:28 66/3
மதிக்கும் மும்மத கரி வந்த யாவையும்
துதிக்கை வன் கரங்களால் சுற்றி எற்றினான் – வில்லி:30 13/2,3
கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொன் கோளம் யாவையும் தாளமாகவே – வில்லி:31 26/1
துகள் தரு சாதுரங்கம் யாவையும் தொகுத்து நின்றான் – வில்லி:39 6/4
சென்ற தேர் யாவையும் தன் ஒரு தேரினால் – வில்லி:39 27/1
ஏற்றி அடைவே சுருதி யாவையும் எடுத்து – வில்லி:41 173/2
மறிந்தன சாரலின் மரங்கள் யாவையும்
அறிந்தன மயில் முதல் ஆன புள் இனம் – வில்லி:41 201/2,3
மாறு இலாத விசயன் விட்ட மறைகொள் வாளி யாவையும்
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன அவன் உடல் – வில்லி:42 29/2,3
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால் – வில்லி:42 74/2
இருவரும் தம தேர் சிலை யாவையும் இழந்தார் – வில்லி:42 107/3
வில் விதங்களில் யாவையும் பயின்ற கை விறலோர் – வில்லி:42 116/4
துனை வரு தடம் தேர் துரகதம் களிறு முதலிய யாவையும் தோற்று – வில்லி:42 219/2
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும்
மனம் செய்து இ இரவு புலரும் முன் கடிதின் வருக என்றனன் வணங்கியே – வில்லி:43 48/3,4
வேரி அம்புயன் வேதம் யாவையும் வில்லின் வேதமும் வல் – வில்லி:44 43/1
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும்
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு – வில்லி:45 232/1,2
கொண்டு தேர் முதல் யாவையும் அழித்து மெய் குலைந்திடும்படி மோதி – வில்லி:46 56/2
என்பன யாவையும் இற்று வீழுமாறு – வில்லி:46 63/3
சத்திரம் யாவையும் ஏவி சங்கம் ஊதி சமர் விளத்தார் நெடும் பொழுது சமீரணன்-தன் – வில்லி:46 80/3
இலகு புரூர் பாகம் நெற்றி ஆனனம் என அடைவே கூறு உறுப்பு யாவையும்
உலைவுற மேன்மேல் மிகுத்து மூளையும் உதிரமும் மாறாது உகுக்க மோதியே – வில்லி:46 171/3,4
இகல் அரும் தந்தி தேர் பரி காலாள் என்பன யாவையும் சேர – வில்லி:46 220/2

மேல்


யாவையுமே (1)

வேண்டும் யாவையுமே தருகுவேன் நீரும் வேண்டிய வேண்டுக என்ன – வில்லி:27 254/3

மேல்


யாழ் (2)

ஆய் மொழி பாடல் யாழ் ஓர் அந்தணன் ஆங்கண் வந்தான் – வில்லி:6 39/4
நாரதன் முதலியோர் நவிற்று நாத யாழ்
பாரத அமர் புரி பச்சை மா முகில் – வில்லி:41 205/2,3

மேல்


யாழ (1)

யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான் – வில்லி:9 43/3

மேல்


யாழின் (1)

யாழின் மென் மொழி எங்கள் நாயகி இவள் அவனுக்கு – வில்லி:7 66/1

மேல்


யாழினொடு (1)

உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர் – வில்லி:12 115/3

மேல்


யாழினோர் (2)

யாழினோர் பெரும் புணர்ச்சியின் இதயம் ஒத்து இசைந்தான் – வில்லி:1 25/4
வினைப்படுத்து யாழினோர் முறையின் வேள்வி செய் – வில்லி:4 25/3

மேல்


யாழுடை (1)

கற்கும் யாழுடை கந்தருவர்க்கு எதிர் – வில்லி:21 99/1

மேல்


யாழும் (1)

நதி இலா நாடும் தக்க நரம்பு இலா நாத யாழும்
நிதி இலா வாழ்வும் மிக்க நினைவு இலா நெஞ்சும் வேத – வில்லி:39 5/2,3

மேல்


யாழோர் (1)

ஏத்து தனஞ்சயன் கிரீடி சுவேத வாகன் எனும் நாமம் படைத்த பிரான் யாழோர் இன்பம் – வில்லி:7 44/2

மேல்


யாளி (13)

ஏன திரள் வெம் புலி எண்குடன் யாளி சிங்கம் – வில்லி:2 46/2
யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம் இரவி இவையே கடவுளாம் – வில்லி:3 59/3
யாளி வெம் பதாகை வீமனும் அவனும் யாளியும் யாளியும் எனவே – வில்லி:10 23/1
யாளி குஞ்சரம் வானரம் முதலிய இயக்கினால் விசும்பு எங்கும் – வில்லி:11 81/3
என வியந்து தருமராசன் இனிது இயம்ப யாளி வெம் – வில்லி:11 158/1
அவிர் பசும் பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து பூம் – வில்லி:11 172/1
கவள யானை பணையின் யாளி கால் வகுத்த பலகையில் – வில்லி:11 173/1
யானை இனங்கள் வளைக்கும் யாளி போன்றான் – வில்லி:14 113/4
இபம் நடுங்கிட முன் வளைத்திடும் கொற்றத்து யாளி போல் இரு புறம் சூழ்ந்து – வில்லி:15 8/3
உர கொடுவரியின் மேல் ஓடும் யாளி போல் – வில்லி:22 76/2
யாளி ஒர் இரண்டு இகல் புரிந்தது என இகலா – வில்லி:37 16/1
யாளி போல் சல்லியன் இரதம் விட்டு இழியவே – வில்லி:39 29/4
யாளி என நின்ற வய – வில்லி:41 60/1

மேல்


யாளிகள் (1)

யாளிகள் இரண்டு எதிர்ந்து இகலுமாறு போல் – வில்லி:46 61/1

மேல்


யாளியும் (2)

யாளி வெம் பதாகை வீமனும் அவனும் யாளியும் யாளியும் எனவே – வில்லி:10 23/1
யாளி வெம் பதாகை வீமனும் அவனும் யாளியும் யாளியும் எனவே – வில்லி:10 23/1

மேல்


யாறு (5)

பெரும் சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு பின் பிறழ் கலங்கல் போய் – வில்லி:4 5/1
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும் என்பார் – வில்லி:6 36/4
வரு நிலத்து எழும் தூளியால் வான யாறு நீர் வற்றவும் – வில்லி:36 2/3
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன கோடுகளே – வில்லி:44 56/2
ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை – வில்லி:46 70/3

மேல்


யாறும் (2)

ஆற்ற அரும் புனலும் யாறும் அவன் துணையாக நீந்தி – வில்லி:5 9/2
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி – வில்லி:14 9/2

மேல்


யான் (100)

எண் இலா நெடும் காதையை யான் அறிந்து இயம்பல் – வில்லி:1 4/2
தங்கள் மா கதை யான் அறி அளவையின் சமைக்கேன் – வில்லி:1 7/4
நினது நின் ஏவலின் நிற்பன் யான் என – வில்லி:1 51/2
மறுத்தனன் யான் என மனம் செயாது இனி – வில்லி:1 59/3
திரித்தும் எம்பியை சேர்த்துவல் யான் எனா – வில்லி:1 124/2
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா – வில்லி:1 150/2
முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள – வில்லி:2 7/2
இமைத்த கண் இணை மலர்ந்து இனி நோக்கிலேன் யான் ஒருவரை என்று – வில்லி:2 23/1
மன்னன் யான் நீ முனிவன் மரபால் எனக்கும் உனக்கும் – வில்லி:3 43/1
இன்று உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன் – வில்லி:3 81/2
எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன் – வில்லி:4 4/1
எம்மனோர்களும் சொல்வர் யான் உனக்கு எங்ஙனே-கொலாம் இறுதி கூறுகேன் – வில்லி:4 4/4
சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான்
போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ – வில்லி:4 11/2,3
சொல்லி என் பயன் அரக்கன் நீ மனிதன் யான் உனக்கு உரிய தொழில்களாம் – வில்லி:4 56/1
அஞ்சல் இனி உனக்கு உரியள் யான் பயந்த கடல் பிறவா அமுதம் என்றான் – வில்லி:7 36/4
புகுந்து யான் முகம் வைக்கின் ஏழ் புயலையும் ஏவி அ புருகூதன் – வில்லி:9 6/1
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் – வில்லி:10 10/3
யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார் அவனிபரில் இசையின் வீணை – வில்லி:10 11/1
யான் விது குலத்தில் யாதவன் இவரோ குருகுல தலைவனுக்கு இளையோர் – வில்லி:10 19/1
பேரன் யான் விறல் இடிம்பன் மா மருகன் என அரக்கர் பெருமான் மனத்து – வில்லி:10 62/3
வெம் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின் வெகுண்ட வேந்தர் – வில்லி:11 19/1
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன் – வில்லி:11 35/2
யான் எறிந்த கவறு வெல்லின் இசைவு எனக்கு அளித்தி நீ – வில்லி:11 166/1
தன்னை வெல்லின் யான் விரைந்து தருவன் என்று தருமனை – வில்லி:11 171/2
யான் படைத்த மொழி அன்றே எங்கணும் இல் எனப்பட்டாள் இல்லாள் அன்றோ – வில்லி:11 241/4
தொக்கோர் யான் நுவன்ற மொழிக்கு எதிர்மொழி உண்டாமாகின் சொல்லுவீரே – வில்லி:11 242/4
புன் தொழிலோன் யான் இருக்க காட்டிய தன் தொடை வழியே புள வாய் குத்த – வில்லி:11 253/3
புத்தியால் அவனும் யான் செய் புண்ணியம் அனைத்தும் என்றான் – வில்லி:11 279/4
சினக்கில் வெம் கணை விடுவன் யான் உயர் திசை-தொறும் தலை சிந்தவே – வில்லி:12 94/4
வீமன் வாயுவின் புதல்வன் யான் என்றனன் விறலோன் – வில்லி:14 32/4
யான் உறை கானகம் என்று இமையோரும் – வில்லி:14 74/1
தொடங்கி யான் புரி தீவினை என்னையே சுடுவது அல்லது கொற்ற – வில்லி:16 10/1
யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே – வில்லி:16 21/4
உன்னை யான் வினவு உரை-தனக்கு உத்தரம் உரைத்து – வில்லி:16 53/1
குத்திரம் இலா மொழி குந்திக்கு யான் ஒரு – வில்லி:16 63/1
என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த – வில்லி:19 12/3
மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் – வில்லி:19 13/4
மற்று அவன்-தனது வாசி மந்துரைக்கு தலைவராய் வாழும் மாக்களில் யான்
உற்றவன் ஒருவன் வாம் பரி வடிவும் உரை தகு சுழிகளும் ஒளியும் – வில்லி:19 22/1,2
தார் கொள் வேல் இளையோன்-தனது கோபாலன் தந்திரிபாலன் யான் என்றான் – வில்லி:19 26/4
யான் விரதசாரிணி எனும் பெயரினாளே – வில்லி:19 31/4
எண்ணுகின்றனன் யான் ஒன்று நீ மறாது எனது வாய்மை எதிர்கொண்டு இளையவன் – வில்லி:21 16/1
வரம் கொள்வேன் நின்னை யான் மரபு பொன்றும் என்று – வில்லி:21 21/3
துரிசு அற பொருது கீசகன் உடலம் துணிப்பன் யான் துணைவரோடு என்றான் – வில்லி:21 48/4
பரிவின் நின்னை யான் வெல்வன் என்று அவனிபன் பதாகை – வில்லி:22 65/3
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை யான் அறிவேன் உண்மையாக – வில்லி:27 30/3
நேராக கை பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல் – வில்லி:27 33/3
நீ காட்ட தளைந்திடுவன் யான் என்றான் – வில்லி:27 34/4
உன்னில் இன்னம் உளது ஒன்று பஞ்சவர் உரைக்க வந்த ஒரு தூதன் யான்
நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ – வில்லி:27 106/3,4
ஈ இருக்கும் இடம் எனினும் இ புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன் – வில்லி:27 112/4
ஏ இலங்கு சிலை ஐவர் வந்து அணுகில் யான் அயர்ந்து எளிது இருப்பனோ – வில்லி:27 120/1
சொன்ன வாய் குருதி சோர வாள் கொடு துளைத்து நின் முடி துணிப்பன் யான்
மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான் – வில்லி:27 127/2,3
என்று கூற விறல் அங்கர்_பூபதியும் யான் இருக்க இகல் விசயனை – வில்லி:27 134/1
அம்பரத்தவர் உடன்று சீறினும் ஒர் அம்பிலே அழிவர் திண்ணம் யான்
வெம் பணி பகழி ஏவில் ஆவியுடன் மீளுவான் அமரில் விசயனோ – வில்லி:27 135/1,2
யான் உறை இல்லின் வந்தது என்ன மா தவம் என்று எண்ணி – வில்லி:27 147/1
யான் பட்ட கொடுமை நன்று என்று என் பட்டாள் இரங்கி வீழ்ந்தாள் – வில்லி:27 157/4
குந்தி பயந்தனள் யான் இனி என் பல கூறுவது உங்களில் நீர் – வில்லி:27 217/2
நின் நெஞ்சு அறிய யான் அறிய நினக்கே வசையும் நிலையாமே – வில்லி:27 230/4
என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று – வில்லி:27 246/2
மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என் – வில்லி:27 258/3
வன் துயர் மேன்மேல் வளர யான் தளராவகை உயிர் உனக்கு முன் பெயர்வது – வில்லி:27 259/2
மிகுந்த கோபமோடு இ கணம் முடிப்பன் யான் வெம் பகை இனி என்னா – வில்லி:28 2/2
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன – வில்லி:28 9/3
மருங்கு நின்ற இராமனும் பின் மதித்த போர் முடிவளவும் யான்
பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன் என்று நண்பொடு போயினான் – வில்லி:28 39/3,4
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே – வில்லி:28 53/2
ஒரு பகலில் யான் மலைவன் மு பகலிலே மலைவன் உபநிடத வில் கை முனியும் – வில்லி:28 67/1
என்று பல பேசி அதி பாதகம் என கருதி யான் மலைவுறேன் இனி எனா – வில்லி:28 69/3
உன்னை யான் பிறிவது இல்லை ஒரு முறை பிறந்து மேல் நாள் – வில்லி:29 6/3
யான் வணங்கி மா மாயனை தூதுவிட்டு எனது பார் எனக்கு என்ன – வில்லி:29 8/3
என் எதிர் அமரில் காட்டில் யான் படை யாவும் தீண்டேன் – வில்லி:29 11/2
என் பெரும் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும் – வில்லி:29 15/1
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை யான் ஒர் இலக்கு எனவோ – வில்லி:31 18/3
யார் எதிர் நிற்பினும் யாவர் தடுப்பினும் யான் இனி இ பகலே – வில்லி:31 20/3
தந்தை ஆக நீ உரைக்கில் யாரையும் தறிப்பன் யான்
முந்தை ஆரணங்களுக்கும் முடிவில் நின்ற பொருளை என் – வில்லி:38 10/2,3
மங்கையர் சூழ இருந்து அழுது உள்ளம் மயக்கினும் யான் மறவேன் – வில்லி:41 1/2
சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான்
மறந்தனையோ எங்களையும் மாலையினால் வளைப்புண்டு மருவார் போரில் – வில்லி:41 138/2,3
யான் இருக்க வினை அறியா இளம் சிங்கம் இறப்பதே என்னே என்னே – வில்லி:41 139/4
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து – வில்லி:41 140/1
அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான்
விடுத்த பெருந்தாதை இரு விழி களிப்ப பகை வென்று மீளாது என்னை – வில்லி:41 144/2,3
இன்னமும் இருக்கின்றேன் யான் என் உயிர்க்கு இறுதி உண்டோ – வில்லி:41 162/4
என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன் யான் என நீ என வேறு – வில்லி:41 219/1
முதிர உரைத்தது ஓர் மொழி உளது அ மொழி மொழிதர வந்தனன் யான்
எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே – வில்லி:41 229/3,4
என் மைந்தன் இறந்திடவும் யாது ஒன்றும் புகலாமல் இருக்கின்றேன் யான்
தன் மைந்தன் இறந்தனனாம் தான் தழலில் மூழ்குவனாம் சபதம் கூறி – வில்லி:41 233/2,3
அணி பட நிறுத்தி ஆம் அளவும் காப்பன் யான்
பணிவுறு புண்ணிய பாவம் முற்றுவ – வில்லி:41 249/2,3
காப்பல் யான் என்றனன் கதிரின் மைந்தனே – வில்லி:41 252/4
கல் மருள் திகிரியின் காப்பன் யான் என்றான் – வில்லி:41 253/3
செய்ய பங்கய பதங்கள் சென்னி வைத்த சிறுவன் யான்
வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும் என்ன முறுவலித்து – வில்லி:42 17/2,3
உம் முன் யான் ஒருவேனும் உய்வேன்-கொலோ – வில்லி:42 147/3
செற்றிடுதல் யான் படுதல் திண்ணம் என சேனையொடும் சென்று சூழ்ந்தான் – வில்லி:42 173/2
கொன்று பார் முழுதும் நின்னதாக உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான்
என்று கோடி சபதம் புகன்று எதிர் எடுத்த தீபமும் இருண்டிட – வில்லி:42 194/2,3
யான் ஒரு பொருளா தூது சென்றருளி எதிர் இலா விதுரன் வெம் சிலையும் – வில்லி:45 10/3
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ – வில்லி:45 22/3
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் – வில்லி:45 23/2
யாவுமாய் விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ எதிர் இலாதாய் – வில்லி:45 24/4
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு – வில்லி:45 240/3
யான் பெற்ற பெரும் தவ பேறு என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே – வில்லி:45 249/4
யான் தொடுத்த நெடும் பகழி எனை கெடுப்பது அறிந்திலேன் என் செய்தேனே – வில்லி:45 266/4
முனைத்தலை அழிந்து உடல் சோரவும் யான் வினை முடிப்பன் எனும் நெஞ்சுடை வாள் வய வீரனை – வில்லி:46 201/1
விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன் – வில்லி:46 203/3
வென்றி உமதுழி அடைவின் சேர்ப்பவன் யான் விடு-மின் என மின் அனாளை – வில்லி:46 247/3
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் – வில்லி:46 248/1

மேல்


யான்யான் (1)

எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார் – வில்லி:5 48/4

மேல்


யானம் (4)

இரந்து மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி – வில்லி:1 21/2
யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவையும் – வில்லி:3 72/2
உற்ற உற்றவரை யானம் யாவையும் ஒடிந்து இடிந்து பொடியுண்ணவே – வில்லி:10 43/2
யானம் இன்று அளித்தி என்று விசயனோடு இசைக்கவே – வில்லி:38 7/4

மேல்


யானமீது (1)

யானமீது எழுந்தருளி வந்து இரு பதம் வழங்க – வில்லி:1 36/2

மேல்


யானமும் (1)

யானமும் விமானம் அல்லால் இரதம் மேல் விருப்பு இலாதான் – வில்லி:43 16/4

மேல்


யானும் (22)

என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன் – வில்லி:1 6/4
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால் இனிமையின் வளர்த்தேன் – வில்லி:1 112/3
யானும் அவனும் முறையால் இளையோம் ஆன எல்லை – வில்லி:3 37/1
மறு இல் அந்தணாளன் யானும் மன்னன் நீயும் வாசவன் – வில்லி:3 80/3
யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும் – வில்லி:4 3/1
கருதி குண பால் எம்முன்னும் வட பால் யானும் கால் திசைக்கும் – வில்லி:10 39/2
ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன் – வில்லி:10 63/4
தந்தையர்க்கு இல்லை என்றாய் யானும் அ தந்தை அன்றோ – வில்லி:11 36/4
ஏதிலார் போல யானும் இனி உனக்கு யாதும் சொல்லேன் – வில்லி:11 39/2
யானும் வந்தனன் ஏவலால் அழைத்ததற்கு ஏதுவும் உளது அன்றே – வில்லி:11 58/4
இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும் யானும் அன்னவர் கேட்ப – வில்லி:11 68/1
ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால் யானும் முதல் அறிந்திலேனே – வில்லி:11 262/4
அரசரும் எனது மைந்தர் ஐவரும் யானும் மீண்டும் – வில்லி:11 277/3
ஆதலால் இவண் யானும் இன்று அணுகினன் என்று – வில்லி:14 41/1
எனக்கு இசையாமல் யானும் இரும் சிலை இறுத்தது என்றான் – வில்லி:27 142/4
யானும் இனி பிறவாமல் அளித்தருள் ஈச என பரவா – வில்லி:31 19/3
பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன் யானும் வந்தேன் – வில்லி:46 113/2
என கரத்தில் தண்டு கொண்டே யானும் உடற்றுவன் என்றான் – வில்லி:46 145/2
எவ்விடை வீமனும் யானும் இகல் புரிதற்கு இடம் என்று – வில்லி:46 146/1
என் துணைவருடன் யானும் ஏவிய நின் தொழில் புரிந்து – வில்லி:46 158/1
முதுகிட புடைப்பல் யானும் என முசல கைத்தலத்தொடு ஓடினனே – வில்லி:46 192/4
யானும் எம்பியரும் இறந்தோம் எனும் – வில்லி:46 233/1

மேல்


யானுமாய் (1)

இ நெடும் பிறப்பில் நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம் – வில்லி:29 7/2

மேல்


யானே (9)

யானே தருவன் என மத்திரராசன் நல்க – வில்லி:2 44/3
என் ஐ வானம் எய்தி யானே இறைவனானால் – வில்லி:3 38/3
யானே என்றும் வீமன் முதல் இளையோர் என்றும் என் வேள்வி – வில்லி:11 213/3
போம் சாலின் நிணம் சொரிய துணைவரொடு குலம் மாள பொருவேன் யானே
தீம் சாலி விளை பழன திருநாட்டீர் கேண்-மின் என செம் தீ மூள – வில்லி:11 255/2,3
மல்லினுக்கு ஒருவன் யானே வாசவன் என்று வந்தான் – வில்லி:20 1/4
மன்னிய பொருளும் யானே மறைக்கு எலாம் முடிவும் யானே – வில்லி:29 6/2
மன்னிய பொருளும் யானே மறைக்கு எலாம் முடிவும் யானே
உன்னை யான் பிறிவது இல்லை ஒரு முறை பிறந்து மேல் நாள் – வில்லி:29 6/2,3
அங்கர்_பூபன் யானே அமரில் தலைவன் ஆகி – வில்லி:38 50/3
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான் – வில்லி:45 251/2

மேல்


யானை (41)

யானை என்ன இளவலொடு ஏகினான் – வில்லி:1 130/4
யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவையும் – வில்லி:3 72/2
வளைத்த சேனை யானை வாசி வாயில் நின்று குமுறவே – வில்லி:3 76/1
தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார் – வில்லி:5 14/2
எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார் – வில்லி:5 48/4
அமரில் யானை அணி முகத்தோடு மெய் – வில்லி:5 102/3
கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு வெம் கனல் அவிப்பது ஓர் – வில்லி:10 56/3
யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும் – வில்லி:10 131/1
யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும் – வில்லி:10 131/1
மு திறத்தன எண் நல பிறப்பின மூரி வெம் களி யானை – வில்லி:11 78/4
இருள் என விளங்கின யானை வெள்ளமே – வில்லி:11 117/4
கவள யானை பணையின் யாளி கால் வகுத்த பலகையில் – வில்லி:11 173/1
யானை இனங்கள் வளைக்கும் யாளி போன்றான் – வில்லி:14 113/4
கர கும்ப கம்ப கடா யானை மன்னன் கருத்தோடு சென்று – வில்லி:14 132/1
யானை ஓடிட நரி துரந்திடும் நிலத்து எரி வெயில் கழை முத்தம் – வில்லி:16 12/3
தருக்கினுடன் யானை முதல் தானைகளும் விஞ்சி – வில்லி:19 37/3
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள் – வில்லி:21 8/3
பருமித்த மத யானை தேர் வாசி ஆள் இன்ன பண் செய்யும் என்று – வில்லி:22 10/3
எழுந்து தம் இரதம் யானை இவுளியின் ஏறி ஏறி – வில்லி:22 102/3
கரட கட வெம் களி யானை கவன மான் தேர் – வில்லி:23 26/1
நீள மால் யானை நெற்றி நிறத்த செம் திலகம் போன்றே – வில்லி:27 160/4
களி யானை அனான் செவிப்படலும் கலங்கி சித்தம் இவர் என்னை – வில்லி:27 226/3
யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் இலக்கணத்து எண்பட்ட – வில்லி:28 8/1
ஆடல் வெம் பரி தேர் யானை அனீகினி தலைவர் செம்பொன் – வில்லி:28 22/3
யானை மிசை தேரின் மிசை இவுளி மிசை போம் வயவர் ஏதி சிலை வேல் வயவரில் – வில்லி:28 56/1
புரசை யானை பொரு பரி தேருடை – வில்லி:29 18/1
பட்ட நுதல் களி யானை பாண்டவர்-தம் படை தலைவன் பட்டானாக – வில்லி:29 73/1
யானை முக அசுரேசனுடன் அமர் ஆடு முதல்வனை ஒக்குமே – வில்லி:34 27/4
துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை மன்னரை தொல் அமர்-கணே – வில்லி:35 3/3
துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை மன்னரை தொல் அமர்-கணே – வில்லி:35 3/3
முனியும் ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும் – வில்லி:40 44/1
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்தராசன் உதவவே – வில்லி:40 45/4
நின்றது ஒர் தூணிடை வந்தனை யானை முன் நின்றனை கஞ்சனையும் – வில்லி:41 219/3
யானை என்று உரைக்கும் நால் வகை உறுப்பும் இராச மண்டல முகமாக – வில்லி:42 4/2
யானை தேர் பரி வீரர் ஈர்_ஒன்பது நிலத்து – வில்லி:42 109/1
ஓர் இமையில் சிலை யானை துரங்க சங்கம் உழக்கினவே – வில்லி:44 59/2
யானை மேல் சிங்கம் செல்வது என்ன வந்து எய்தியிட்டான் – வில்லி:45 101/3
கம்ப மத மால் யானை கன்னன் மகன் ஏவிய கூர் – வில்லி:45 170/3
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார் – வில்லி:45 228/3
இரண பூமி மால் யானை இரதம் வாசி காலாளே – வில்லி:46 90/4
வெவ் ஓடை யானை விறல் மன்னவர் வீய யாரும் – வில்லி:46 111/3

மேல்


யானைக்கு (1)

மூல பேர் இட்டு அழைத்த மும்மத மால் யானைக்கு
நீல கிரி போல் முன் நின்ற நெடுமாலே – வில்லி:27 41/3,4

மேல்


யானைகள் (2)

மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர் – வில்லி:10 136/3
தள தரணிபர் எனும் தானை யானைகள்
வளைத்தன மருத்தின் மா மடங்கல்-தன்னையே – வில்லி:30 20/3,4

மேல்


யானையர் (1)

ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் – வில்லி:41 6/1

மேல்


யானையன் (1)

அந்தி யானையன் மதி ஆதபத்திரன் – வில்லி:12 53/2

மேல்


யானையாய் (1)

உரல் புரை நீடு அடி ஓடை யானையாய்
சரத் புயல்-ஆனது தனிதம் செய்யுமோ – வில்லி:41 254/3,4

மேல்


யானையின் (5)

வெம் கை யானையின் மிடல் வீமன் வெற்பு அன – வில்லி:21 82/3
இரவில் வான மீனினும் பல யானையின் ஈட்டம் – வில்லி:27 63/3
பஞ்சரத்தொடும் திரியும் யானையின் பக்கம் எங்கணும் பட்டு மூழ்கிய – வில்லி:31 25/3
யானையின் மேலும் இருந்தவர் அவ்வவர் தம்மோடு அம்ம இகலுற்றார் – வில்லி:44 5/4
அடு பணை யானையின் வெம் குடர் சென்று பிடுங்கின ஆயசமே – வில்லி:44 61/4

மேல்


யானையும் (2)

மேல் விடு தேர்களும் யானையும் வாசியும் வீரரும் மெய் உருவ – வில்லி:41 9/3
ஏசு இல் அ வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான் – வில்லி:44 14/4

மேல்


யானையே (2)

சென்றில வெகுண்டு இவன் சேனை யானையே – வில்லி:11 98/4
கட்டின கழை பொரு கவள யானையே – வில்லி:11 107/4

மேல்


யானையை (1)

எதிர்த்த யானையை அடர்த்த கேசரி என பொன் மௌலியை இருத்தினான் – வில்லி:46 187/2

மேல்


யானையொடு (3)

யானையொடு தேர் புரவி ஆள் இவை அநேகவிதம் எண்ண அரிய தானையுடனே – வில்லி:28 68/1
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே – வில்லி:38 20/2
பாசறை புகுந்தனர் பரி தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவே – வில்லி:46 204/4

மேல்


யானோ (1)

சொன்ன வாய்மை நீயே சோர்ந்தாய் யானோ சோரேன் – வில்லி:3 43/4

மேல்