நீ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 366
நீ-கொல் 1
நீ-கொலோ 1
நீ-தானும் 1
நீக்க 1
நீக்கி 1
நீக்கிய 1
நீக்குக 2
நீக்குவாய் 1
நீக்குவான் 1
நீகாரம் 1
நீங்க 2
நீங்கலாது 1
நீங்கவே 1
நீங்கள் 5
நீங்களும் 1
நீங்கா 2
நீங்காவண்ணம் 1
நீங்கி 15
நீங்கிட 1
நீங்கிய 2
நீங்கினார் 1
நீங்கினாள் 1
நீங்கினானே 1
நீங்கு 2
நீசர் 2
நீட்டம் 1
நீட்டி 3
நீட்டியது 1
நீட்டும் 1
நீட 1
நீடி 2
நீடிய 5
நீடியது 1
நீடின 1
நீடு 71
நீடுகின்ற 1
நீடுதல் 1
நீடும் 4
நீடுற 1
நீடுறு 2
நீண்ட 7
நீண்டவற்கு 1
நீண்டானே 1
நீண்டு 1
நீத்த 3
நீத்தம் 2
நீத்தம்-தன்னால் 1
நீதவனே 1
நீதி 22
நீதிக்கு 2
நீதிமான் 1
நீதியது 1
நீதியாய் 1
நீதியால் 3
நீதியில் 2
நீதியின் 4
நீதியினாலும் 1
நீதியும் 5
நீதியை 1
நீதியோ 2
நீந்தி 3
நீந்தினான் 1
நீபம் 2
நீயும் 21
நீயே 18
நீயோ 2
நீர் 152
நீர்_அர_மகளிர் 1
நீர்க்கு 2
நீர்கள் 1
நீர்முகத்து 1
நீர்மை 3
நீர்மை-தன்னை 1
நீர்மைகள் 1
நீர்மையள் 1
நீர்மையால் 2
நீர்மையான் 3
நீர்மையின் 3
நீர்மையும் 1
நீர்மையை 4
நீரத 1
நீராசனம் 3
நீராடி 1
நீரார் 1
நீரால் 2
நீராள் 1
நீரான் 3
நீரிடை 3
நீரில் 4
நீரின் 1
நீரினால் 2
நீரினிடை 1
நீருடை 1
நீரும் 11
நீருமாய் 1
நீரை 2
நீரொடு 1
நீல் 2
நீல 31
நீலகிரியை 1
நீலத்தால் 1
நீலம் 7
நீலமான 1
நீலமும் 2
நீலமேனி 1
நீலவண்ணன் 1
நீலன் 5
நீலாம்பரனும் 1
நீலித 1
நீவிர் 9
நீவிரும் 2
நீவிரே 1
நீழல் 7
நீழலன் 1
நீழலிடை 1
நீழலில் 5
நீழலின் 1
நீள் 71
நீள 3
நீளம் 3
நீளமும் 1
நீற்றால் 1
நீற்று 4
நீற்றுடன் 1
நீறாக்கி 1
நீறாய் 1
நீறு 17
நீறுடை 1
நீறுபட்டது 1
நீறுபட்டு 1
நீறுபட்டுள்ளோன் 1
நீறுபட 1
நீறுபடுத்துதலின் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நீ (366)

அடியும் நீ இனி என மகிழ்ந்து அளியுடன் அளித்தான் – வில்லி:1 31/4
புண்ணியம் நீ என புகழ்ந்து போற்றினான் – வில்லி:1 44/4
அரசனும் உணர்ந்து நீ யார்-கொல் பாலரை – வில்லி:1 61/1
பாக்கியம் என்ன உற்பவிக்க நீ என – வில்லி:1 65/3
மின் புரை தெரிவை சொல் விழைந்த நீ அவண் – வில்லி:1 73/3
உவகையின் பெரும நீ உணர்ந்துகொள்க என – வில்லி:1 79/3
பிறப்பு உணர்த்தினை மகப்பேறு செய்து நீ
இறப்பவர் எழுவரோடு ஏகலா உயர் – வில்லி:1 80/2,3
நீ இருந்து அரசியல் நிறுத்தி மீளுவாய் – வில்லி:1 83/4
மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர் – வில்லி:1 94/2
ஈசனும் உருகி கண்டு உளம் களியா இலங்கு_இழை யார்-கொல் நீ என்றான் – வில்லி:1 97/4
பாட்டன் நீ எனக்கு பெற்ற தாய்-தானும் பகீரதி அல்லள் நின் மகளே – வில்லி:1 103/2
எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை – வில்லி:1 109/3
பரசுராமன் அருள் மொழி மறான் அவனது இரு பதத்திடை பணிந்து நீ
செய்தால் அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி வந்து நினை உவகையால் – வில்லி:1 139/2,3
தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனிய தவிசில் வைத்து நீ
எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா என இருந்த பின் – வில்லி:1 143/1,2
நின் சொல் யாவரும் மறார் என கருதி நீ உரைப்பினும் நிகழ்ந்த இ – வில்லி:1 144/3
முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை நீ உணர்கிற்றி – வில்லி:2 2/3
வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான் – வில்லி:2 5/4
சென்னியால் எனை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கும் – வில்லி:2 7/1
உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன – வில்லி:2 8/2
வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை – வில்லி:2 25/3
அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார் – வில்லி:2 28/2
கருதி நீ வர அழைத்தனை அவரவர் கணத்து நின் கரம் சேர்வார் – வில்லி:2 28/4
கன்னி கன்னி என் கை தொடேல் மடந்தையர் கற்பு நீ அறிகிற்றி – வில்லி:2 32/1
உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான் – வில்லி:2 32/4
உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ
வெருக்கொளா எனை மறுத்தனை உனக்கு முன் மெய் மறை உரைசெய்த – வில்லி:2 33/1,2
உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல் – வில்லி:2 34/1
செல்வார் பெறும் பேறு இனி நீ அருள்செய்தி என்றான் – வில்லி:2 61/4
எந்தாய் வர நீ அடியேன் என்ன தவத்தேன் என்றான் – வில்லி:3 34/4
கோவின்-பால் எய்துதலும் கோமான் யார் நீ என்ன – வில்லி:3 42/3
மன்னன் யான் நீ முனிவன் மரபால் எனக்கும் உனக்கும் – வில்லி:3 43/1
புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன் – வில்லி:3 44/1
முனி நீ ஐயா இதற்கு முன்னம் இன்று முதலா – வில்லி:3 46/1
முறுவல் கொண்டு கண்ட சாப முனியும் நாண எம்மை நீ
உறுவது ஒன்றும் உணர்கலாது உரைத்த புன்சொல் அறிதியே – வில்லி:3 80/1,2
அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும் மற்று – வில்லி:3 81/1
நீதி இலா நெறி எண்ணினை நீ இங்கு – வில்லி:3 100/1
மகன்-தனக்கு நீ மந்திரி ஆகியே – வில்லி:3 112/2
மாறுபட்டு நீ பறிக்கலாம்வகை வழி வகுத்தேன் – வில்லி:3 123/2
ஈங்கு நீ துயில் வைகுதி எம்முடன் என்ன – வில்லி:3 127/2
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என – வில்லி:4 2/2
யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும் – வில்லி:4 3/1
நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ – வில்லி:4 6/3
உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன் – வில்லி:4 10/1
ஆய்ந்துகொள் முறைமையால் அரக்கர் பாவை நீ
காய்ந்தமை அறிதி முன் கணை இராமனே – வில்லி:4 20/3,4
உற தகும் இவளை நீ உம்முன் வாய்மையால் – வில்லி:4 22/3
ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ
இன்று முதல் இனி என்றும் முறைமுறை எங்கள் மனை-தொறும் விஞ்சையோர் – வில்லி:4 40/1,2
புலி-தனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை தின்னுமது போல நீ
பலி அனைத்தையும் விழுங்கினால் இது பலிக்குமோ எளிமை பார் எனா – வில்லி:4 53/1,2
மெச்ச மெச்சும் உலகத்து அரக்கர்களில் விக்ரம திறலின் மிக்க நீ
கச்ச கச்ச பல கத்தை விட்டு உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய் – வில்லி:4 55/3,4
சொல்லி என் பயன் அரக்கன் நீ மனிதன் யான் உனக்கு உரிய தொழில்களாம் – வில்லி:4 56/1
கவரின் செழும் தார் புனைந்து அவனை கைக்கொண்டிடு நீ கடிது என்றார் – வில்லி:5 47/4
விண்ணினும் உவமை இலது என கடிது ஓர் வியல் நகர் விதித்தி நீ எனவே – வில்லி:6 9/4
அஞ்சாது ஒழி முனி நீ உனது ஆனின் கணம் இன்றே – வில்லி:7 4/1
நீடியது என்று ஐயுறுவர் நீ இனி ஏகு என உரைப்ப நெடுங்கண்ணாள் போய் – வில்லி:7 30/3
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால் – வில்லி:7 38/2
படிவ முனிக்கு இரு பருவம் பணித்த ஏவல் பரிவுடன் நீ புரி என்று பணித்திட்டானே – வில்லி:7 57/4
அன்ன மென் நடை அரிவையர் பொருட்டு நீ இன்னம் – வில்லி:7 78/3
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல் – வில்லி:10 10/3
நீ எனில் ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி நெடும் சிறை கலுழன் முன் நெறிக்கொள் – வில்லி:10 21/1
ஒன்றாது இரண்டு பட்டதும் யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய் – வில்லி:10 30/2
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ
எஞ்சி நின்று சுடுகின்ற காரணம் இது என்னை என்னலும் இயம்பினான் – வில்லி:10 57/2,3
கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ
தென்இலங்கை திறைகொண்டு மீள்க என இளைய தாதை உரைசெய்யவே – வில்லி:10 61/1,2
யாரையோ உரைசெய் நீ என திறல் நிசாசராதிபன் இயம்பலும் – வில்லி:10 62/1
நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன் – வில்லி:10 63/1
ஆலயத்து அமுதம் அன்ன அடிசில் நீ அளித்தி என்றான் – வில்லி:10 100/4
எனக்கு உயிர் தந்தை நீ என்று யான் உனை மகிழ்ந்து காண்பன் – வில்லி:11 35/2
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் – வில்லி:11 40/2
விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து நீ போய் – வில்லி:11 49/1
வழியிலாய் ஒழுகும்வண்ணம் மருட்டி நீ கொணர்தி என்றான் – வில்லி:11 49/4
கோன் உவந்து தன் திருமுகம் எழுதி நீ கொணர்க மைந்தரை என்ன – வில்லி:11 58/3
நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து யாவரும் நெடு மாட – வில்லி:11 59/1
நின் கருத்தை நீ உரை என விதுரனும் நிகழ்ந்தன உரைக்கின்றான் – வில்லி:11 67/4
இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும் யானும் அன்னவர் கேட்ப – வில்லி:11 68/1
மண்டபத்தின் அழகு காண மன்னர் ஐவர்-தம்மை நீ
கொண்டு இமைப்பின் வருக என்று கொற்றவன் பணிக்கவே – வில்லி:11 153/1,2
வென்றி வீரன் மண்டபத்தின் விரிவு காண வேண்டும் நீ
என்று கூறி ஏவினான் இங்கு என்னை என்று இயம்பினான் – வில்லி:11 154/3,4
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து நீ
ஓடுகின்றது ஒட்டுகின்ற ஒண் பொருட்கு உலோபியோ – வில்லி:11 165/3,4
யான் எறிந்த கவறு வெல்லின் இசைவு எனக்கு அளித்தி நீ
தான் எறிந்த கவறு வெல்லின் அதின் இரட்டி தருகுவேன் – வில்லி:11 166/1,2
ஏதிலாரின் எம்பி நீ இருக்க என்று இருத்தி முன் – வில்லி:11 170/1
நின்னை வெல்லின் ஒட்டம் யாவும் நீ கொடுக்க நீ இவன் – வில்லி:11 171/1
நின்னை வெல்லின் ஒட்டம் யாவும் நீ கொடுக்க நீ இவன் – வில்லி:11 171/1
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ
கைவரும் கவற்றின் இன்னம் எறிக என்று கழறினான் – வில்லி:11 181/3,4
இன்ன போதுமோ நமக்கு இயற்கை அன்று இது என்று நீ
சொன்னபோது நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ – வில்லி:11 182/3,4
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ – வில்லி:11 183/2
அன்பு இறந்ததேனும் நீதி அழிய நீ நடத்தினால் – வில்லி:11 184/3
பண் நலம் கடந்த மென் சொல் பாவையை பழிக்க நீ இன்று – வில்லி:11 201/3
நின்றவன் ஒருவன்-தன்னை நீ நனி விரைவின் ஓடி – வில்லி:11 208/3
தன்னை சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே – வில்லி:11 214/4
நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும் நீர் துடையாள் – வில்லி:11 217/2
என்ன கழறி நீ உரைத்த எல்லாம் அரசற்கு இயம்பு என்றான் – வில்லி:11 233/3
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான் – வில்லி:11 267/2
சரதம் என்று உண்மையாக சபையில் நீ இசைந்து தோற்ற – வில்லி:11 268/1
கேட்டி நீ முரசகேது கிளைஞர்-தம் இருக்கை-தோறும் – வில்லி:12 16/1
கருத்து நீ தவம் செய்கின்ற காரணம் என்னை என்ன – வில்லி:12 69/2
கேட்டி நீ செ வாய் கிளி நிகர் மொழியாய் கிரீடியை துணைவர்களுடனே – வில்லி:12 79/1
ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று – வில்லி:12 91/3
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ நீ
பின்பு விட்ட சரம் சிரத்திடை உருவுமாறு பிளந்ததால் – வில்லி:12 93/1,2
என் பெயர் பொறி ஏவு பார் இதன் உடலில் நீ விடும் ஏவு பார் – வில்லி:12 93/4
பொன்றிடினும் நீ அறிய பசுத்தோல் போர்த்து புலி பாய்ச்சல் பாய்வரோ புரிவிலாதாய் – வில்லி:12 95/4
நிறையுடன் மெய் பிறை போல வடிவம் தேய்ந்து நெருப்பிடை நீ நிற்கின்றாய் நெடு நாள் உண்டு – வில்லி:12 96/3
இன்றும் எனை முகம் நோக்கி வன்மை வின்மை இரண்டுக்கும் மன்னவ நீ இகழ்ந்திட்டாயே – வில்லி:12 98/4
நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த – வில்லி:12 102/2
நீ தவம் புரிந்தமை நினையல் ஆகுமோ – வில்லி:12 124/4
நீ புரி தவ பயன் நீடு வாழியே – வில்லி:12 132/1
வென்றி கொள் ஐய நீ விபுதர் தம் பிரான் – வில்லி:12 142/3
நிந்தித்தனை நீ செய் தவ நெறியின் பயன் எல்லாம் – வில்லி:12 161/3
என மன்னனை நீ பேடியர் இயல்பு ஆக என விதியா – வில்லி:12 163/1
கணிகை இட்ட கடும் கொடும் சாபம் நீ
தணிதி அஞ்சல் என்றான் ஒரு தையலால் – வில்லி:12 170/2,3
அன்னை நீ அவற்கு ஆயினும் ஆசையின் – வில்லி:12 173/1
ஆம் அவற்கு இ உரு அருள் செய்தி நீ – வில்லி:12 174/4
புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ – வில்லி:13 122/4
நெஞ்சினில் அறிவு இலாதாய் நீ இது கேட்டி என்னா – வில்லி:13 151/3
புரி சிலை விசயற்கு உற்ற போர் தொழில் புகல் நீ என்றான் – வில்லி:13 154/4
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 26/2
என்னை நீ புகல் ஆர் அடா என்பது இங்கு எவனோ – வில்லி:14 27/2
உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா – வில்லி:14 27/3
நன்று நன்று நீ நவின்றது நன்று என நகையா – வில்லி:14 29/2
புரக்கும் நாயகன்-தன்னையோ இழித்து நீ புகல்வாய் – வில்லி:14 30/4
என்ன காரியம் வந்தது இங்கு யார்-கொல் நீ என்றான் – வில்லி:14 31/4
எம்பி நீ தனி நடந்தவாறு என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 38/4
வேண்டும் நல் வரம் வேண்டுக ஈண்டை நீ என்றான் – வில்லி:14 47/4
மானுடன் நீ இவண் வந்தது சுவையாம் – வில்லி:14 74/3
கொண்டு படுத்தனை யார் நீ கூறுக என்றான் – வில்லி:14 121/4
தாயவன் மைத்துனன் ஆகின் ஐய தனி நீ
ஏய வனத்தினில் வந்தது என்-கொல் என்றான் – வில்லி:14 123/2,3
செ வாய் மட பாவை நின்றாளை நீ கூறு என செப்பினான் – வில்லி:14 126/4
தான் நின்று இ மலர் போல மலர் தேடி நீ இன்று தருக என்றதும் – வில்லி:14 127/2
என் ஏவலால் அன்றி இமையோரும் எய்தாத இ காவில் நீ
மின் ஏவலால் வந்து விரகாக வினை செய்த இது மேன்மையோ – வில்லி:14 136/1,2
வருந்திய துயரம் தவிர்த்தி நீ என்றார் மன்னனும் அ குறை நேர்ந்தான் – வில்லி:15 3/4
திறத்தகு முனிவர் இடுக்கண் நீ ஐய சென்று தீர்த்திடுக என்று ஏவி – வில்லி:15 4/2
மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக – வில்லி:15 9/1
பெரு முனிக்கு அளித்து இறைஞ்சி நீ புரி தவ பெருமையால் வளர்கின்றது – வில்லி:16 5/2
இரு நில பரப்பு எங்கும் என் ஆணையே என்னை நீ ஈடேற்ற – வில்லி:16 5/3
மின் குலாவரு வேணியாய் நீ இவன் வெம் பகை களைக என்றான் – வில்லி:16 6/4
கொடுத்தி நீ நிலை பெற அரவு எழுதிய கொடியவன்-தனக்கு என்றான் – வில்லி:16 7/4
கண்ணல் உற்றது இ கருமம் நீ எ குறை கண்டு வெம் கழல் காலாய் – வில்லி:16 9/3
யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே – வில்லி:16 21/4
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான் – வில்லி:16 22/4
காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள் நீ கலக்கம் எய்தி – வில்லி:16 42/1
நீ இதற்கு இலக்கம் ஆகி நின்றனை என்று கோப – வில்லி:16 44/1
பின்னை நீ நுகர் பெறாது பெற்று அனைய இ புனலை – வில்லி:16 53/2
பொருவு இலா மகன் புகலுவ புகறி நீ என்றான் – வில்லி:16 54/4
உச்சம் ஆம் அன்புடை ஒருவன்-தன்னை நீ
இச்சையால் இ மறை இயம்பி எண்ணி ஓர் – வில்லி:16 60/2,3
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன – வில்லி:17 16/2
இ கனி எனக்கு நீ நல்கு என்று வில் எடுத்துக்கொண்ட – வில்லி:18 2/1
மாந்தரில் மடங்கல் ஒப்பாய் வருத்தம் நீ உழக்க யாமோ – வில்லி:18 9/3
இன்றுதொட்டு எமக்கு மெய் பெரும் சுற்றத்து ஒருவன் நீ என்று அடு தொழிற்கு – வில்லி:19 15/3
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் – வில்லி:19 19/4
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ
என்றலும் அவனும் இயம்பினன் விசயற்கு இளையவன் நகுலன் என்று எல்லா – வில்லி:19 21/2,3
ஆர்-கொல் நீ என்ன அறன் மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பதியை – வில்லி:19 26/1
கண் இணையும் நீ உனது காவல் எனது உயிரும் – வில்லி:19 34/4
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று – வில்லி:20 5/2
இரு பதங்களில் வீழ்ந்து எனது ஆவி நீ என்று மீளவும் எத்தனை கூறினான் – வில்லி:21 4/4
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ – வில்லி:21 5/4
நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால் – வில்லி:21 14/4
எண்ணுகின்றனன் யான் ஒன்று நீ மறாது எனது வாய்மை எதிர்கொண்டு இளையவன் – வில்லி:21 16/1
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் – வில்லி:21 16/4
பழி இலா மொழி பாவை வெம் பாதகம் பகர்தி என்னை வெறாது ஒழி பாவை நீ
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன் – வில்லி:21 17/2,3
வருக நீ அருகுற மதுர வாசகம் – வில்லி:21 27/1
தருக நீ இரு செவி தழைக்க உள்ளம் நின்று – வில்லி:21 27/2
உருக நீ தழுவுக உடலம் தேம் உற – வில்லி:21 27/3
பருக நீ வழங்குக பவள வாய் எனா – வில்லி:21 27/4
ஆண்தகை இதற்கு நீ அல்ல ஆம் எனா – வில்லி:21 35/3
பெரும் தகை அன்று இது பேசல் அன்றி நீ
இருந்தனை உனக்கு அரசு எங்ஙன் செல்வது – வில்லி:21 37/1,2
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில் – வில்லி:21 37/3
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் – வில்லி:21 46/3
வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன் மரபினாலும் – வில்லி:21 55/3
சந்து அணி குவவு தோளாய் தனித்து நீ வருதி என்றாள் – வில்லி:21 56/4
புன் பிழை செய்தனன் பொறுத்தி நீ என – வில்லி:21 65/3
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ – வில்லி:21 67/4
வழிபடு தெய்வமும் மற்றும் முற்றும் நீ
இழிபடு பிறர் முகம் என்றும் நோக்கலேன் – வில்லி:21 68/1,2
செருமுகத்தினில் எனக்கு நீ செய்த பேர் உதவிக்கு – வில்லி:22 19/3
கூட்டில் உள் உறை கலுழனின் குஞ்சு போல் இனி நீ
வீட்டில் உள் உறைகின்றது என் வேந்தன் மா மதலாய் – வில்லி:22 27/3,4
அஞ்சல் அஞ்சல் நீ பகைவரை ஆர் உயிர் அடுதல் – வில்லி:22 36/1
அயர்த்து நீ முதுகிடாது ஒழி இமைப்பொழுது ஐயா – வில்லி:22 39/2
கிரிடி எங்கு உளன் என்று எனை கேட்ட நீ கேண்மோ – வில்லி:22 43/1
தூண்டு நீ என தோளில் அ துவக்கையும் விடுத்தான் – வில்லி:22 44/4
வீடுவிப்பன் நீ அஞ்சிடா விடுக தேர் என்றான் – வில்லி:22 47/4
இ நிலத்தினில் பழமொழி அறிதி நீ இறைவ – வில்லி:22 50/2
போர்முகம் தன்னில் நீ புறம்தந்து ஏகினால் – வில்லி:22 69/2
மருவலர் கைதொழ வாழுகின்ற நீ
பொரு முனை காண்டலும் போதல் போதுமோ – வில்லி:22 70/3,4
என்னுடன் மலைதி நீ என்று கூறினான் – வில்லி:22 75/4
யாரும் அஞ்சுதிர் என இகழ்ந்து உரைத்த நீ
போர் உடைந்து ஓடுதல் போதுமோ நறும் – வில்லி:22 82/2,3
தீது அற தந்த உண்மை தெய்வம் நீ என்றால் பஞ்ச – வில்லி:22 87/3
புல்லிய கானின் இன்னம் போக நீ புகறி என்று – வில்லி:22 104/3
இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான் – வில்லி:22 118/4
கருதல் நீ அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை – வில்லி:22 120/2
நீடிய நிரையும் மீட்டு மீண்டனன் என்ன நீ அ – வில்லி:22 121/3
பின்னை நீ தெளிதி என்றான் பீடுடை பேடி-தன்னை – வில்லி:22 123/4
நடுவு இலாதவரின் பல் கால் என்-கொல் நீ நவில்வது என்னா – வில்லி:22 124/2
நின்னிலும் உயர்ந்த தமர் நீ அறிய உண்டோ – வில்லி:23 11/4
இந்த அந்தணன் நீ இசைத்தன எலாம் இயல்புடன் இனிது ஆக – வில்லி:24 6/1
முரச கேதனன் நீ எழுந்தருள்க என முனிவனை தொழுது ஏத்தி – வில்லி:24 7/2
திரத்து வாய்மை நீ தவறி மற்று அவருடன் சேனையும் திறலும் கொண்டு – வில்லி:24 15/1
தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெம் சரத்தின் வென்றமை அல்லால் – வில்லி:24 17/2
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து உரைப்பது என்று – வில்லி:24 17/3
வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ – வில்லி:24 19/4
ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன் – வில்லி:25 5/1
செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும் – வில்லி:25 11/3
செம்மையோடு உதவியாக கொண்டு நீ செல்க என்று – வில்லி:25 16/3
நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி நீ கொளாய் – வில்லி:26 8/4
சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என – வில்லி:26 9/3
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும் – வில்லி:26 10/3
எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார் – வில்லி:26 13/1
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும் – வில்லி:26 15/1
யாம் யாதும் உரைத்தும் என் பயன் நீ எழுந்தருள் என்னவே – வில்லி:26 17/4
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும் நீ அறிதி அன்றே – வில்லி:27 3/2
நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் – வில்லி:27 8/1
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:27 12/2
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் – வில்லி:27 13/3
கோ தருமம்-தனில் ஆண்மை கூறாதோ கூறுக நீ கொற்ற வேந்தே – வில்லி:27 24/4
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன – வில்லி:27 28/3
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் – வில்லி:27 31/4
நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி – வில்லி:27 32/1
கோபாலா போர் ஏறே கோவிந்தா நீ அன்றி – வில்லி:27 32/3
முன்னம் நீ கூறியவை எல்லாம் முடித்தாலும் – வில்லி:27 34/1
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு என மாயன் – வில்லி:27 34/2
நீ காட்ட தளைந்திடுவன் யான் என்றான் – வில்லி:27 34/4
நீ தேவன் என்று அறிந்து நெஞ்சால் தனை கட்டும் – வில்லி:27 36/1
கொற்ற தனி திகிரி கோவிந்தா நீ அன்றி – வில்லி:27 42/3
நின் ஒப்பவர் இல்லாய் நீ ஏகு என உரைப்ப – வில்லி:27 51/2
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை – வில்லி:27 70/3
சொன்ன நால் வகை சுருதியோ கருதி நீ எய்தற்கு – வில்லி:27 78/3
இங்கு நீ தனி நடந்தவாறு உரைத்தருள் என்றான் – வில்லி:27 89/4
சொல் அவாவு உரக துவச நின் உரிய துணைவர்-தங்களை அழைத்து நீ
வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்-தம்முடன் கெழுமி வாழ்தியேல் – வில்லி:27 110/1,2
இன்று நீ விரகில் மீளவும் கவர எண்ணின் நான் அவரில் எளியனோ – வில்லி:27 111/3
நீ வெறுக்கில் என் இருந்த மன்னவர் திகைக்கில் என் பல நினைக்கில் என் – வில்லி:27 112/1
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல் – வில்லி:27 115/4
உன் பிறப்பும் உரலோடு கோவியர் உனை பிணித்ததும் மறந்து நீ
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா – வில்லி:27 119/2,3
இன்னவாறு இவன் உரைத்தபோது அவன் எழுந்திருந்து வசை என்னை நீ
சொன்ன வாய் குருதி சோர வாள் கொடு துளைத்து நின் முடி துணிப்பன் யான் – வில்லி:27 127/1,2
நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ – வில்லி:27 128/2
வீரனை பழுது உரைத்த நீ பகையை எங்ஙனே தனி-கொல் வெல்லுவாய் – வில்லி:27 131/2
நீ இருக்க நெடு வில் கை ஆசிரியன் அவன் இருக்க நிகர் அற்றவன் – வில்லி:27 133/1
அவன் மொழிந்த மொழி தன் செவி படலும் அருகு இருந்து அமுது அருந்தும் நீ
இவனுடன் சிலர் பகைக்கின் மற்று அவர்-தம் இசையும் ஆண்மையும் இயம்புவாய் – வில்லி:27 137/1,2
நினைக்கவும் தொழவும் எட்டா நீ எழுந்தருள பெற்றும் – வில்லி:27 142/1
நீ அவன் அருகு நில்லாது ஒழியின் உன் நேய மைந்தர் – வில்லி:27 143/3
மிதவை அம் பேழை-தன்னில் பொதிந்து நீ விட அப்போது அ – வில்லி:27 150/3
சிந்தையின் ஐயம் தீர இதனை நீ தெளிய சொல்லி – வில்லி:27 153/3
வண்ண பொறுத்தருள் வாம பொறுத்தருள் வரத பொறுத்தருள் நீ
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை என்று – வில்லி:27 209/2,3
தொல் அவையின்-கண் இருந்த நராதிப துன் மதியால் எனை நீ
கொல்ல நினைந்தது நன்று என வன் திறல் கூறினன் எம்பெருமான் – வில்லி:27 212/1,2
சென்றால் என்னை நீ அறிய செகத்தார் என்றும் சிரியாரோ – வில்லி:27 218/4
சேனாபதி ஆகு என்றாலும் செலுத்தேன் என்று நீ மறுத்தி – வில்லி:27 222/3
மைந்தற்கு உறுதி நீ வேண்டின் வல்லே முனிவர் வடிவு ஆகி – வில்லி:27 233/1
இரண்டும் அவன்-பால் நீ கவரின் இரும் தேர் ஊர்ந்து இ படி அரசர் – வில்லி:27 234/1
என்ன மா தவம் புரிந்தனன் பரிந்து நீ ஈண்டு எழுந்தருளுதற்கு என்று – வில்லி:27 237/1
சொன்ன வேலையில் நகைத்து உனக்கு அளிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான் – வில்லி:27 237/4
அருத்தி ஈதல் பொன் சுர தருவினுக்கும் மற்று அரிது நீ அளித்தியோ என்று – வில்லி:27 238/1
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ மெய் உயிர் விழைந்து இரந்தாலும் – வில்லி:27 238/2
வந்த அந்தணன் கவச குண்டலங்களை வாங்கி நீ வழங்கு எனக்கு என்ன – வில்லி:27 239/1
இந்திரன் தனை விரகினால் மாயவன் ஏவினான் வழங்கல் நீ எனவும் – வில்லி:27 239/3
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் – வில்லி:27 241/1
நீ அ நாள் எனை பயந்தவள் என்னினும் நின் மொழி நெஞ்சுற தேறேன் – வில்லி:27 247/2
கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/2
கேண்மையால் எனது அரசு நீ தருக என கேட்கவும் மதியாமல் – வில்லி:28 10/1
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:28 12/2
நின்றனன் இராவான் என்பான் நீ அவன்-தன்னை வேண்டில் – வில்லி:28 26/2
உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான் – வில்லி:28 28/3
நீ அவன்-தனக்கு முன்னே களம் கொள நேரினல்லால் – வில்லி:28 30/2
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே – வில்லி:28 53/2
கங்கை_மகனோடு பல கூறி நனி சீறி உயிர் காய்வன என வாள் உருவி நீ
பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன் என மொழிந்தனன் நிசாரி புதல்வன் – வில்லி:28 55/3,4
என்னை நீ புகல கேண்மோ எங்குமாய் யாவும் ஆகி – வில்லி:29 6/1
கொற்றவன் ஆகும் என்னை கொல்ல நீ உபாயம் கேண்மோ – வில்லி:29 10/2
நின்றனை அருளோடு ஆங்கே நீல மா மேனியாய் நீ
வென்றி மற்று இவரே அல்லால் வேறு யார் எய்துகிற்பார் – வில்லி:29 12/1,2
நீ இவர்க்கு அளித்தி ஆகில் உண்டு அலால் நின்னை வையம் – வில்லி:29 13/3
நீ செய்த பேர் உதவி யார் செய்தார் என உரைத்தான் நெறி செய் கோலான் – வில்லி:29 75/4
உன் உயிர் போல் நீ வளர்த்த உத்தரன்-தன் உயிரும் உருத்து எழும் சிவேதன் – வில்லி:29 76/1
சேனை நாதன் ஆகி நீ செரு செய்க என்று செப்பினான் – வில்லி:30 2/2
மானம் நினைத்திலை சாபம் எடுத்திலை வாளி தொடுத்திலை நீ
ஏன் இது உனக்கு என மாயன் உரைத்து அவன் ஏறு இரதத்து இழியா – வில்லி:31 14/2,3
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி எடுத்ததுவே – வில்லி:31 18/4
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவ பயனே – வில்லி:31 19/2
பாயலாய் வாழ நீ பாக்கியம் செய்தது என் – வில்லி:34 1/2
வல்லை வெம் சமர் செய வல்லை நீ வருக என – வில்லி:34 10/1
என் பிதாவும் நீ யாயும் நீ என்று இருந்தனன் எம்பிமார் – வில்லி:36 8/3
என் பிதாவும் நீ யாயும் நீ என்று இருந்தனன் எம்பிமார் – வில்லி:36 8/3
நீ வினைத்தலை சேனையின் தலைவன் ஆகி முன் நிற்கவே – வில்லி:36 9/1
இரங்கல் நீ சிறிதும் ஐய எறி படை எடுப்பது யாரும் – வில்லி:36 10/1
விடுக நீ கவல வேண்டா மேல் உனக்கு உறுதி சொன்னேன் – வில்லி:36 16/1
நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும் நினையாரும் வாகை புனையார் – வில்லி:37 3/4
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ
தல மகீபர் அல்ல தேவர் தானவர் எதிர்ப்பினும் – வில்லி:38 9/2,3
தந்தை ஆக நீ உரைக்கில் யாரையும் தறிப்பன் யான் – வில்லி:38 10/2
நீ நில் அஞ்சல் நின் கணையும் ஏவுக என்று வெம் சமரில் நேர் நடந்து சென்று விசயன் – வில்லி:38 33/2
தானாதிகனே நீ வெம் சமரில் சேனை தலைவன் – வில்லி:38 51/1
மத்திரராசனை வருக நீ வருக என்று – வில்லி:39 28/2
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ
தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய் – வில்லி:40 56/1,2
சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று இவை மெய் துளைத்து உருவும் – வில்லி:40 72/1
நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று நிலையானதே – வில்லி:40 84/2
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு விறல் மன்ன நீ
நன்று அல்ல வீரத்தில் ஓரம் சொலுவது என்று நனி சீறினான் – வில்லி:40 86/3,4
நீ தவறின் பினை யார் நிலைநிற்பவர் நிருபர் சிகாமணியே – வில்லி:41 16/3
நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ
முன் எதிரா அமர் புரி பொழுது அன்றி முரண் குலையாது இனியே – வில்லி:41 17/3,4
எனக்கு நீ விடை நல்குக என்று அவன் இரு பதம் தொழுது யாரினும் – வில்லி:41 34/1
நீ வலையாகின் சென்று நேர் மலைந்து அடர்த்தி என்ன – வில்லி:41 100/3
நின்றனையே எனை காத்து நீ ஏகு என்று யான் உரைப்ப நெடும் தேர் ஊர்ந்து – வில்லி:41 140/1
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன – வில்லி:41 148/2
எறி கணை வரி வில் வீர விலக்கு நீ ஈண்டை என்றான் – வில்லி:41 149/4
என்றலும் விசயன் எய்தி எந்தை நீ எரியில் வாளா – வில்லி:41 150/1
நேர் உனக்கு ஒருவர் இல்லாய் நீ களம் பட்டாயாகில் – வில்லி:41 160/3
தந்திரம் யாவும் இன்றி தனித்து நீ தானே போர் செய்து – வில்லி:41 164/1
போர் அமர் உடற்றி நீ அ பொன்நகர் அடைந்தபோது உன் – வில்லி:41 165/3
பொற்பு உற பொருத நீ அ பொன்னுலகு அடைந்த காலை – வில்லி:41 166/2
நின் புதல்வனோடு எரியின் நீ புகுதல் நெறியோ – வில்லி:41 176/3
பொரு அரு பூசனை புரிதி ஐய நீ
இருவரும் ஒருவரே என்பது இன்று போய் – வில்லி:41 195/2,3
என்றலும் ஈசன் நகைத்து உரைசெய்தனன் யான் என நீ என வேறு – வில்லி:41 219/1
தன் உரு ஆகி இருந்து படைத்தனை பல சக அண்டமும் நீ
நின் உரு ஆகி அளித்திடுகின்றனை நித்தவிபூதியினால் – வில்லி:41 220/2,3
திறன் அறியாமல் உரைத்தனை மாருதி சிறுவன் எனும்படி நீ
மற நெறி ஏன்று வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ விரகோ – வில்லி:41 227/1,2
அஞ்சினன் ஆதலின் நீ அறியும்படி ஐயன் விடுத்தனனால் – வில்லி:41 232/2
உன்னினும் தோள் உரன் உடையன் மதியாமல் இப்படி நீ உரைக்கலாமோ – வில்லி:41 235/3
கொடி நெடும் சேனையை கூறு செய்து நீ
கடிகை முப்பதும் உடன் காக்க வல்லையேல் – வில்லி:41 247/1,2
நீ செகுத்திடுதி என்று துரகங்களையும் நேர்பட கடவினன் கதி விதம் படவே – வில்லி:42 79/4
சென்று அறிகுதி நீ என்று உரைசெய்தான் – வில்லி:42 97/4
நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை – வில்லி:42 122/2
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று – வில்லி:42 166/3
என்றலும் அரசன் யாமும் எம் படையும் இரவிடை பிழைக்க நீ இவனை – வில்லி:42 210/1
இல்லை நீ ஒன்றும் எண்ணாது இயம்புதி இதனை என்றான் – வில்லி:43 25/4
வில்லாய் நீ வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ – வில்லி:43 33/1
வில்லாய் நீ வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ
சொல்லாய் நீ தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ – வில்லி:43 33/1,2
சொல்லாய் நீ தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ – வில்லி:43 33/2
சொல்லாய் நீ தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே – வில்லி:43 33/2,3
தனது பாசறையில் ஆன அ குரிசில் சஞ்சயன்-தனை அழைத்து நீ
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே – வில்லி:43 47/1,2
அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை நீ
இன்று போய் இனி நாளை வா என இனிது இயம்பினனால் – வில்லி:44 38/1,2
எங்கள் மானமும் தொல் ஆண்மையும் புகழும் நீ அலால் யார் நிலையிடுவார் – வில்லி:45 8/2
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/4
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் – வில்லி:45 23/2
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் – வில்லி:45 23/4
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி – வில்லி:45 24/1
மது மலர் தார் வலம்புரியாய் இழிவு அன்றோ நீ மதித்த விறல் கன்னனுக்கும் எனக்கும் இப்போது – வில்லி:45 27/2
என்றலும் மத்திரேசன் இள நகை செய்து நீ நின் – வில்லி:45 37/1
திரு வரும் வண்மையோய் நீ செயித்திட கண்டிலேமால் – வில்லி:45 38/4
வெம் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்-கொல் என்றான் – வில்லி:45 40/4
நீ அலால் சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ – வில்லி:45 49/3
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர் வலியை அன்றியே – வில்லி:45 62/3
தேரின் மேல் நின்று நீ சிறு கண் செம் புகர் – வில்லி:45 121/1
கோதை வில் கணைகளால் கொன்றிலாத நீ
ஊதை முன் சருகு போல் ஓடல் அல்லதை – வில்லி:45 123/2,3
துன்னிய நிருபரும் தொல் அமர்க்கு நீ
சென்னி என்று அவன் புகழ் செப்பி மீளவே – வில்லி:45 134/3,4
மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல் ஆண்மை – வில்லி:45 137/2
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில் – வில்லி:45 139/3
குரவோர்களை நீ எனினும் கொலையின் கொடிது என்று உயர் கேள்வியர் கூறுவரால் – வில்லி:45 207/1
அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்புரமே – வில்லி:45 209/3
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என – வில்லி:45 227/1
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி – வில்லி:45 237/3
வேண்டிய தருதி நீ என கேட்டேன் மேருவினிடை தவம் பூண்டேன் – வில்லி:45 238/2
நன்று என நகைத்து தர தகு பொருள் நீ நவில்க என நான்மறையவனும் – வில்லி:45 239/3
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு – வில்லி:45 240/3
மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள் – வில்லி:45 242/1
இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள் என்றான் – வில்லி:45 242/4
பகலவன்-தன் மதலையை நீ பகலோன் மேல்-பால் பவ்வத்தில் படுவதன் முன் படுத்தி என்ன – வில்லி:45 252/1
நன்றே என் தவ பயன் என்று உன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ – வில்லி:45 255/4
ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன் உரகத்தால் நீ
தான் தொடுத்த கடும் கணைக்கு தப்பினேன் என மகிழ்ந்தேன் சஞ்சரீக – வில்லி:45 266/1,2
நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே – வில்லி:45 267/4
உருகி மாழ்கி நீ சோகம் உறினும் மீள வாரார்கள் – வில்லி:46 87/2
நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு நாள் செய்த – வில்லி:46 132/1
துஞ்சிய நின் சேனை எல்லாம் மீண்டு வர நீ அறையும் சுருதி இற்றை – வில்லி:46 132/3
அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன் – வில்லி:46 133/1
களம்-தனில் எத்தனை கவந்தம் கண் களிக்க கண்டனை நீ கை தண்டோடு இ – வில்லி:46 135/1
நீ மனத்தின் நிகழ்ந்தபடி நிகழ்த்துக என நிலவு ஒளியால் – வில்லி:46 152/3
சோமனுக்கு நிகர் ஆனோன் இளவலை நீ சொல் என்றான் – வில்லி:46 152/4
சிந்தை-தனில் வலி கொண்டோ செரு செய நீ புகுந்தாயே – வில்லி:46 164/4
இனி விடு மேன்மேல் உரைக்கும் வாசகம் எனது உயிர் நீ கோறல் இற்றை நாளிடை – வில்லி:46 166/1
நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என – வில்லி:46 166/4
உரை தடுமாறா உயிர்த்து நீ உனது உயிர்நிலை கூறாய் எனக்கு எனா முனம் – வில்லி:46 173/4
பகைவனை நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர் என மாறாடு சர்ப்பகேதுவும் – வில்லி:46 175/2
இரு நிலம் மீதே பதைத்து வீழ்தலும் இரிதர மோதாமல் விட்டு நீ இனி – வில்லி:46 176/3
நேர் தளர்ந்தனன் யாது-கொலோ செயல் நீ மொழிந்தருள்வாய் என வானவர் – வில்லி:46 180/3
நீ நயந்தனை கேள் உறு போரிடை நேர் மலைந்திடுவோர் இருவோரினும் – வில்லி:46 181/1
மலைத்த போர்-தொறும் எனக்கு நீ செய் பிழை மற்றுளோர் செய நினைப்பரோ – வில்லி:46 189/1
நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து நினக்கு அவனி தந்திட நீ தலைநாளினில் – வில்லி:46 201/3
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே – வில்லி:46 202/4
துடிதுடித்திட அவரவர் சேனைகள் துணிபட பொருது எழு புவி நீ பெற – வில்லி:46 203/2
நின்ற தீவினை நீங்கிட நீ தவம் – வில்லி:46 230/3
நீ எழுந்தருள் நின் மொழி வல்லபம் – வில்லி:46 232/3

மேல்


நீ-கொல் (1)

அனந்தரம் பொரற்கு நீ-கொல் அந்தரம் எனக்கு எனா – வில்லி:3 64/1

மேல்


நீ-கொலோ (1)

விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ – வில்லி:27 136/3

மேல்


நீ-தானும் (1)

உன்னை நீ-தானும் உணராதாய் உன் வடிவம்-தன்னை – வில்லி:27 34/3

மேல்


நீக்க (1)

நின் அளகாபதி மைந்தர் சாபம் நீக்க
முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு – வில்லி:14 122/1,2

மேல்


நீக்கி (1)

தொழுது நெற்றியில் விபூதியால் அன்னை-தன் துணை அடி துகள் நீக்கி
விழுதுடை தனி ஆல் என இருந்த தொல் வியாதனை முகம் நோக்கி – வில்லி:2 9/1,2

மேல்


நீக்கிய (1)

நீக்கிய மடந்தை முன் நிற்றல் கண்டுளான் – வில்லி:21 25/4

மேல்


நீக்குக (2)

நிருப நின் மனத்தில் ஐயம் நீக்குக நீக்குக என்னா – வில்லி:5 71/2
நிருப நின் மனத்தில் ஐயம் நீக்குக நீக்குக என்னா – வில்லி:5 71/2

மேல்


நீக்குவாய் (1)

இரங்குறும் என் அகத்து இடரை நீக்குவாய் – வில்லி:21 21/4

மேல்


நீக்குவான் (1)

அ தினத்து அவர்-வயின் அவலம் நீக்குவான்
மெய் தவ பழ மறை வியாதன் வந்தனன் – வில்லி:4 23/1,2

மேல்


நீகாரம் (1)

நீகாரம் மழை பொழிய நித்தில வெண்குடை நிழற்ற நீல வாள் கண் – வில்லி:8 19/1

மேல்


நீங்க (2)

நைவரு துயரம் நீங்க நவின்றனன் புரிந்த எல்லாம் – வில்லி:13 147/4
நெடிய கண்ணி அன்று இட்ட வெம் சாபமும் நீங்க
கொடியின் மீது எழும் அனுமனை குறிக்க அ கொடியும் – வில்லி:22 57/2,3

மேல்


நீங்கலாது (1)

நீடுறு காலம் போக்கி நீங்கலாது இருக்கும் நம்மை – வில்லி:18 5/2

மேல்


நீங்கவே (1)

நெடும் கணாள் கண்டு தன் துயரம் நீங்கவே – வில்லி:21 84/4

மேல்


நீங்கள் (5)

மருளால் மெய் மயங்கி ஒரு வலியுடையோர்-தமை போல மதத்த நீங்கள்
பொருளாக இருந்தனமோ நூற்றுவரும் வருக எதிர் பொருக என்றான் – வில்லி:11 251/3,4
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு கொடும் கோபம் அகற்றி நீங்கள்
மெய் வரையும் பொரு புயத்தீர் வல் போரில் இழந்த வியன் நிலமும் தேரும் – வில்லி:11 261/2,3
என் மைந்தர் இவர் நீங்கள் அவன் மைந்தர் என நினையேன் இவரே எம்பி – வில்லி:11 263/1
ஒருவரை ஒருவர் ஒவ்வா உரனுடை வீரர் நீங்கள்
இருவரும் பொரும் போர்-தோறும் யாங்களும் பாங்காய் நின்றோம் – வில்லி:45 38/1,2
நெஞ்சு அமர் வலிமையோடு நீரிடை மூழ்கி நீங்கள்
துஞ்சிட பொருவான் இன்னம் சூழ்ந்தனன் போலும் என்றான் – வில்லி:46 129/3,4

மேல்


நீங்களும் (1)

நீங்களும் அவரும் நேய நெறிமுறை தவறாது என்றும் – வில்லி:11 37/1

மேல்


நீங்கா (2)

பேதையர் கரமும் நீங்கா பெற்றியின் வளர்ந்த பின்னர் – வில்லி:2 87/2
ஆசு அறு வரி வில் காளை அம் கையும் அருகும் நீங்கா
தேசு உறு படைகள் யாவும் ஒழித்தனன் தீமை தீர்ப்பான் – வில்லி:41 154/3,4

மேல்


நீங்காவண்ணம் (1)

நின்ற இருளை இ புறத்து நீங்காவண்ணம் குடியேற்றி – வில்லி:37 41/2

மேல்


நீங்கி (15)

பார குசங்கள் பல தைவரும் பான்மை நீங்கி
நார கமல கர சோதி நகங்கள் மீள – வில்லி:2 54/2,3
வயங்கும் சுருதி வாய்மையினால் மன்னும் குருக்கள் பதி நீங்கி
தயங்கும் சிலை கை வாள் விசயன் சயமும் பிறர் முன் தான் அகப்பட்டு – வில்லி:3 82/2,3
குன்றமும் கொடிய கானும் கூர் இருள் கங்குல் நீங்கி
நன்றுநன்று உதவ வந்தீர் நடந்து நீர் இளைத்தீர் போலும் – வில்லி:5 11/1,2
உறைதரு குவடும் நீங்கி உத்தர முடிவு கண்டான் – வில்லி:12 30/4
விம்மலை நீங்கி ஆங்கண் மெய் தவ விரதன் ஆனான் – வில்லி:12 34/4
கார் கோல மேனியானை கண்ட பின் ஐயம் நீங்கி
போர் கோலம் இவனுக்கு எவ்வாறு இசைந்தது புகறி என்று – வில்லி:13 25/1,2
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி கடவுள் முனி-தன்னொடும் அ கணத்தின் ஏகி – வில்லி:14 7/2
நெடிய கானகம் நீங்கி யாம் நெறியின் நேரலரை – வில்லி:14 48/1
அந்தணர் அரசே உன்-தன் அருளினால் அடவி நீங்கி
வந்தனம் என்று சிற்சில் வாசகம் இயம்புவானே – வில்லி:22 86/3,4
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி
போய் இடை நெருங்கி வேந்தன் புதல்வன் அ புரத்தை சேர்ந்தான் – வில்லி:22 128/3,4
பொன் திகழ் படையோன் அந்த பொய் துயில் பாயல் நீங்கி
மன்றல் அம் தொடையல் மார்பா வரவு எமக்கு உரைசெயாது என் – வில்லி:25 10/2,3
தேறிய விசையினோடும் செழும் புனல் துவரை நீங்கி
ஆறு இரு நாமத்தோனும் ஐ_இரு நாமத்தோனும் – வில்லி:25 19/2,3
கானகம் போய் கரந்து உறைந்து கடவ நாள் கழித்ததன் பின் கானம் நீங்கி
ஈனம் இலாவகை வந்தார் நம் துணைவர் என சிறிதும் இரங்கானாகில் – வில்லி:27 27/1,2
ஆண்டு இருந்த அவை நீங்கி அறிவுடையோர் இருவோரும் – வில்லி:27 39/1
மாயமும் ஆகி நீங்கி வரு பெரு ஞானானந்தம் – வில்லி:39 1/3

மேல்


நீங்கிட (1)

நின்ற தீவினை நீங்கிட நீ தவம் – வில்லி:46 230/3

மேல்


நீங்கிய (2)

கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை – வில்லி:16 48/2
நீங்கிய வாய்மைகள் நிகழ்ந்தது என்னவே – வில்லி:21 83/3

மேல்


நீங்கினார் (1)

வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார் – வில்லி:11 92/4

மேல்


நீங்கினாள் (1)

தோற்றியது என உறு துயரம் நீங்கினாள் – வில்லி:1 45/4

மேல்


நீங்கினானே (1)

நின்னால் என் மரபு நிலை பெற்றது என்று நேயமுடன் கவர்ந்து துயர் நீங்கினானே – வில்லி:7 43/4

மேல்


நீங்கு (2)

நீங்கு அரிய நண்பினனாய் நெடு நாள் நீங்கு நேயத்தோன் நினைவின் வழி நேர்பட்டானே – வில்லி:7 52/4
நீங்கு அரிய நண்பினனாய் நெடு நாள் நீங்கு நேயத்தோன் நினைவின் வழி நேர்பட்டானே – வில்லி:7 52/4

மேல்


நீசர் (2)

நிவாத கவசத்தர் என்னும் பெயருடைய கொடிய நீசர் – வில்லி:13 15/4
கொண்டலின் குமுறி ஆர்த்து குறுகிய கொடிய நீசர்
சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி தனயன்-தன்னை – வில்லி:14 90/2,3

மேல்


நீட்டம் (1)

நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய் நீதி கூர் நிருபனுக்கு என்றான் – வில்லி:1 103/4

மேல்


நீட்டி (3)

கருதாமல் மனம் அடக்கி விசும்பின் ஓடும் கதிரவனை கவர்வான் போல் கரங்கள் நீட்டி
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி – வில்லி:12 38/2,3
வெற்பு இரண்டினில் வேலை முன் கடந்த தாள் நீட்டி
பொன் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி – வில்லி:14 22/1,2
மின்னை வலி உற நீட்டி அண்ட முகடு அசையாமல் விண்ணோர் தச்சன் – வில்லி:45 258/3

மேல்


நீட்டியது (1)

தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும் – வில்லி:7 46/2

மேல்


நீட்டும் (1)

நீட்டும் அ வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான் – வில்லி:14 49/1

மேல்


நீட (1)

அயிர்த்தனம் என்று தேர் ஊர் ஆண்தகை உரைப்ப நீட
உயிர்த்தனன் ஆகி மீள உத்தரம் உரைக்கலுற்றான் – வில்லி:45 39/3,4

மேல்


நீடி (2)

நீடி இங்கு நான் நிற்கின் மாரனாம் நிருதன் நிற்க அ நிருதன் வெம்மையோடு – வில்லி:4 6/1
புணை வனம் நெருங்க நீடி பொழி புயல் கிழிக்கும் சாரல் – வில்லி:6 36/3

மேல்


நீடிய (5)

நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் – வில்லி:19 16/1
நீடிய வேத்தவை நிருபர் காணவே – வில்லி:21 29/4
நீடிய நிரையும் மீட்டு மீண்டனன் என்ன நீ அ – வில்லி:22 121/3
நீடிய உலகு எலாம் அளந்து நீண்ட தாள் – வில்லி:32 1/2
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து மூளவே – வில்லி:46 167/4

மேல்


நீடியது (1)

நீடியது என்று ஐயுறுவர் நீ இனி ஏகு என உரைப்ப நெடுங்கண்ணாள் போய் – வில்லி:7 30/3

மேல்


நீடின (1)

நீடின பிணமலை நிரைநிரை நெறி போய் – வில்லி:13 141/3

மேல்


நீடு (71)

விண்ணில் ஆதவன் விளங்கு நீடு எல்லையை ஊமன் – வில்லி:1 4/3
நீடு மன்னனும் நேரிழை மேல் மலர் – வில்லி:1 116/3
அன்னை-தன்னையும் வணங்கி நீடு சதுரந்தயானம் மிசை அம்புய – வில்லி:1 140/2
கனையும் நீடு இருள் அணை மிசை இருவரும் கணவனை மறவாது – வில்லி:2 11/1
வென்றி நீடு படைகளோடும் விரவும் அங்கம் நாலொடும் – வில்லி:3 74/3
இளைத்த நெஞ்சன் அன்றி நீடு புரிசை வாயில் எய்தினான் – வில்லி:3 76/4
ஆங்கு ஓர் கங்குலின் அழைத்து நீடு அரசியல் உசாவி – வில்லி:3 127/1
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள் – வில்லி:4 4/2
இடி படுத்து எழுந்து எழிலி மின்னுமாறு என்ன நீடு குன்று எதிர் ஒலிக்கவே – வில்லி:4 9/1
நீடு வில் திறலோர் நெடும் காலமே – வில்லி:5 109/4
மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ – வில்லி:9 9/4
ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும் எடுத்த வில் தெறித்த நாண் ஒலியும் – வில்லி:9 31/1
நெய் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் – வில்லி:9 35/4
தந்திடும் எனலும் புகுந்து நீடு அம் பொன் தவிசு இருந்து ஆசியும் சாற்ற – வில்லி:10 18/2
வெற்பனை புகல அந்த வீடணன் அளித்த நீடு உயர் வியன்தலை – வில்லி:10 64/3
நீடு அஞ்சன கண் நெருங்கி தடுமாற – வில்லி:10 78/2
விழியின் நெஞ்சின் வால் நெருப்பின் நீடு உததியின் விதி படைப்பினின் தோன்றி – வில்லி:11 77/1
நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால் வரை மண் மேல் – வில்லி:11 83/1
பெருமை ஆண்மை தாள் பீடு நீடு பேர் – வில்லி:11 128/2
நிழலோ புவிக்கு நெருப்பு அன்றோ நெறி ஒன்று இல்லா நீடு பொலம் – வில்லி:11 220/3
நீடு பேர் அமரில் பகைவரை செகுக்கும் நினைவினால் நெருப்பிடை நம்மை – வில்லி:12 76/3
நீ புரி தவ பயன் நீடு வாழியே – வில்லி:12 132/1
சிந்துர மத கரி சீறும் நீடு ஒலி – வில்லி:12 144/3
அல்லது நீடு அளகாபதி-தானும் – வில்லி:14 64/1
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து உரைத்தான் – வில்லி:14 109/4
அரக்கன் தடம் தேரில் அவனோடும் நீடு அந்தரத்து ஏகினான் – வில்லி:14 132/2
முருக்கி வெம் சமரம் இ வகை வெம் போர் மொய்ம்பன் நீடு உயர் முழந்தாளால் – வில்லி:15 19/1
நிற்பது ஏது-கொல் நீடு இசை ஒன்றுமே நிற்கும் – வில்லி:16 57/1
அந்த மல் தொழிலின் மிக்கோர் அநேகர் நீடு அசனி ஒப்பார் – வில்லி:20 5/1
நின் பெரும் கோயிலில் நீடு வைகினேன் – வில்லி:21 36/2
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை நின் பாதமே – வில்லி:22 4/4
நீடு நீர் பரக்கும் கங்கை நாடுடை நிருபர் கோமான் – வில்லி:22 110/4
தயங்கு செல்வம் நீடு அளகையோ நிகர் எனும் தரத்த – வில்லி:27 60/2
செற்று நீடு அவை புக்கு இருந்த சிவேதனோடு இவை செப்பினான் – வில்லி:28 36/2
நீடு கொடி ஆடையை நிலத்துற அழித்தான் – வில்லி:29 57/4
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ – வில்லி:30 23/3
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவ பயனே – வில்லி:31 19/2
நீடு முதலையின் வாயின் வலி படு நீலகிரியை நிகர்க்குமால் – வில்லி:34 25/4
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே – வில்லி:35 9/4
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து – வில்லி:37 11/2
நீடு மன்னர் பலரும் வாயில் இரு புறத்தும் நிற்கவே – வில்லி:38 4/4
நினைந்து தன் பனை பதாகை நீடு தேரில் ஏறினான் – வில்லி:38 5/4
மலருகின்ற வார் பனிக்கு உடைந்து சால மாழ்கி நீடு
அலரும் அந்த நிறம் அழிந்த அம்புசாதம் என்னவே – வில்லி:38 12/3,4
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 17/1
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய வீடுமனை நீடு முனைவாய் – வில்லி:38 28/1
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற அம்பு ஓர் அணையா – வில்லி:38 36/3
நின்றனன் துரோணன் மைந்தன் நீடு அமர் முனைந்து செய்யான் – வில்லி:39 3/2
மொழி உற அதிர்த்து நீடு புய கிரி முறைமுறை தடிக்க வேகமொடு புகை – வில்லி:40 47/2
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர் – வில்லி:40 53/1
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/1,2
அ மொழி தீ உருமேறு என நீடு அவை அரசர் செவிப்பட ஓர் – வில்லி:41 230/1
உரல் புரை நீடு அடி ஓடை யானையாய் – வில்லி:41 254/3
நின்ற அ துரோணனுக்கும் நீடு போர் விளைந்ததால் – வில்லி:42 12/2
எல் தரும் தபனன் ஏகினான் இனி எனக்கு வாசி கொடி நீடு தேர் – வில்லி:42 188/1
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே – வில்லி:42 216/4
ஒன்ற ஐம்புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி உற்பவம் – வில்லி:43 45/1
நீடு உயர் மாவும் மாவும் நெருப்பு எழ முனைந்து சீற – வில்லி:44 13/2
பல்லியங்கள் துவைப்ப நீடு பணை பகட்டுடனே – வில்லி:44 39/3
கிருபனோடு மலைந்து வெம் சமர் கெட்டு நீடு இரதம் – வில்லி:44 47/2
முரிகின்ற நீடு புருவம் நிகர் என முனைகின்ற சாபம் முரிய விரைவொடு – வில்லி:44 77/3
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4
சிதைய தன் மைந்தனை அடும் தன்மை கண்டும் ஒரு செயல் இன்றி நீடு துயர் கூர் – வில்லி:46 2/1
நீடு மணி பொலம் கழலோர் நின் அருகே நிற்கின்றார் நிகர் இலாய் கேள் – வில்லி:46 16/2
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர – வில்லி:46 65/1
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய – வில்லி:46 71/3
தும்பியில் வாசியில் நீடு இரதத்தில் ஓர் துணை இன்றி – வில்லி:46 99/1
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் நிகழும் வேட்டை – வில்லி:46 125/3
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர் – வில்லி:46 168/1
குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை – வில்லி:46 171/2
அரி பதாகன் உரக பதாகனை அதிர்த்து மேல் உற அடர்த்து நீடு
உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே அவன் உடற்றலும் – வில்லி:46 186/1,2
அற்றை அடல் அமரில் சுயோதனன் அற்ப உயிர் நிலை நிற்ப நீடு உடல் – வில்லி:46 196/3

மேல்


நீடுகின்ற (1)

நீடுகின்ற தரும நீதி நிருப கேள் விழைந்து நாம் – வில்லி:11 165/1

மேல்


நீடுதல் (1)

நீடுதல் இல்லை இன்றே நிருபதி கன்னி மன்றல் – வில்லி:5 15/1

மேல்


நீடும் (4)

நீடும் கதிர் மா மணி தூண்கள் நிரைத்த பத்தி – வில்லி:5 90/3
நீடும் கொடி மணம் எய்தினன் முகில் போலும் நிறத்தான் – வில்லி:7 8/4
நீடும் கட கரியின் கர நிரை அற்றன நதியாய் – வில்லி:33 19/1
அரணி ஆகவே ஏனல் அடவி ஆனதால் நீடும்
இரண பூமி மால் யானை இரதம் வாசி காலாளே – வில்லி:46 90/3,4

மேல்


நீடுற (1)

குஞ்சி நீடுற வளர்வ போல் அசைந்து செம் கொழுந்து விட்டன மேன்மேல் – வில்லி:9 23/2

மேல்


நீடுறு (2)

நீடுறு தருக்களின் நிரைத்த மா அதன் – வில்லி:11 119/1
நீடுறு காலம் போக்கி நீங்கலாது இருக்கும் நம்மை – வில்லி:18 5/2

மேல்


நீண்ட (7)

உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் – வில்லி:8 14/3,4
அனைய போதில் அ விபின சாலங்களின் ஆர் தருக்களின் நீண்ட
சினைகள்-தோறும் வாழ் சிகாவல கலாபம் மேல் செறிதரு தீ சோதி – வில்லி:9 21/1,2
நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி – வில்லி:14 47/2
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான் – வில்லி:20 2/4
நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால் – வில்லி:21 18/3
நீண்ட கரும் குழல் சோர நின்றாளை முகம் நோக்கி – வில்லி:27 39/3
நீடிய உலகு எலாம் அளந்து நீண்ட தாள் – வில்லி:32 1/2

மேல்


நீண்டவற்கு (1)

நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ – வில்லி:27 128/2

மேல்


நீண்டானே (1)

நீண்டானே கரியானே நிமலா என்று அரற்றினளாய் நின்று சோர – வில்லி:27 22/2

மேல்


நீண்டு (1)

நிறம் திகழ் இருள் பிழம்பு என்ன நீண்டு அற – வில்லி:4 28/1

மேல்


நீத்த (3)

நச்சு நீர் குடித்து உயிர் நீத்த நால்வரில் – வில்லி:16 60/1
நீத்த நெடும் கடல் எழு பார் அடல் ஐவர் பெறுவர் எனும் நிகழ்ச்சி பொய்யோ – வில்லி:27 24/3
நீளம் உற பரவை உற வாளம் உற கரை பரந்து நிமிர்ந்த நீத்த
நாள மலர் பொய்கையின்-நின்று எழுவான் மெய் சுருதி மறை நவிலும் நாவான் – வில்லி:46 139/1,2

மேல்


நீத்தம் (2)

திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட – வில்லி:13 79/2
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பது போல் நிருபன் சேனை – வில்லி:45 259/3

மேல்


நீத்தம்-தன்னால் (1)

நீத்தம்-தன்னால் வடவை முக நெருப்பு ஒத்தது கார் நெடு வேலை – வில்லி:37 35/4

மேல்


நீதவனே (1)

நீதவனே முனியேல் முனியேல் என நின்று பணிந்தனரே – வில்லி:27 207/4

மேல்


நீதி (22)

நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய் நீதி கூர் நிருபனுக்கு என்றான் – வில்லி:1 103/4
நீதி இலா நெறி எண்ணினை நீ இங்கு – வில்லி:3 100/1
வேதம் சிறக்க மனு நீதி விளங்க இ பார் – வில்லி:7 87/1
தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து நீதி
அமைதரு தந்தை கேட்ப அவன் பெருந்தாதை கேட்ப – வில்லி:11 8/1,2
மெய்ப்பு இறப்பு அற்ற நீதி தருமனை வெல்ல மாட்டோம் – வில்லி:11 23/2
பழி இலா இசை கொள் நீதி பாண்டவர் வந்து உன் மைந்தர் – வில்லி:11 49/3
ஆவி யார் நிலைபெறுபவர் நீதி கூர் அரிய வான் புகழ் அன்றி – வில்லி:11 73/1
கருமம் நீதி சீர் கல்வி மந்திரம் – வில்லி:11 128/1
நீடுகின்ற தரும நீதி நிருப கேள் விழைந்து நாம் – வில்லி:11 165/1
அன்பு இறந்ததேனும் நீதி அழிய நீ நடத்தினால் – வில்லி:11 184/3
விதுரன் நொந்து நீதி கூற விழி இலாமை அன்றியே – வில்லி:11 186/1
இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ இராச நீதி
குருக்கொண்டு முதிர்ந்தனையோ நின் ஒழிந்தால் வழக்கு ஒருவர் குறிப்பார் அற்றோ – வில்லி:11 240/1,2
தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும் தம்பியரும் புரிந்தது இனி சாற்றுகிற்பாம் – வில்லி:14 2/4
நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும – வில்லி:14 32/2
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1
நீதி ஆறு வகை ஐந்து_பத்தொடு அறுபத்தொர் ஆயிரவர் நிருபரும் – வில்லி:27 98/3
துன்னு கங்கை_மகனும் துரோணனொடு சுதனும் நீதி புனை விதுரனும் – வில்லி:27 104/1
புரிந்து அறம் வளர்க்கும் நீதி பொய் இலா மெய்யன் அங்கே – வில்லி:36 15/1
நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை – வில்லி:42 122/2
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன் – வில்லி:44 83/3
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் – வில்லி:45 68/2
வஞ்சகமும் பொய்மொழியும் மனு நீதி தவறியதும் மறந்தாய்-கொல்லோ – வில்லி:46 132/2

மேல்


நீதிக்கு (2)

நின்றானை முகம் நோக்கி நீதிக்கு ஒர் வடிவாம் மன் இவை கூறுவான் – வில்லி:14 130/2
நிருமித்து நடந்தான் மனு நீதிக்கு ஒரு நிலையான் – வில்லி:44 71/3

மேல்


நீதிமான் (1)

நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர் துணை செயவே – வில்லி:46 66/4

மேல்


நீதியது (1)

வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும் எனல் வேத்து நீதியது அன்றால் – வில்லி:24 2/2

மேல்


நீதியாய் (1)

நின்று வாய் புதைத்து அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய்
வென்றி வீரன் மண்டபத்தின் விரிவு காண வேண்டும் நீ – வில்லி:11 154/2,3

மேல்


நீதியால் (3)

நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன் – வில்லி:10 63/1
நீதியால் அமரர் யாரும் நெஞ்சினில் இகழல் என்று – வில்லி:13 153/2
நீதியால் உயர் தம்முனை நெடுந்தகை போற்ற – வில்லி:14 41/2

மேல்


நீதியில் (2)

நின்றிலையால் மனு நீதியில் ஐயா – வில்லி:3 99/2
ஆறு அலாதன அரசருக்கு என்று கொண்டு அரச நீதியில் சொன்னார் – வில்லி:11 71/3

மேல்


நீதியின் (4)

மருவ அரும் தொழில் மன்னர் நீதியின் தொழில் வளம் கூர் – வில்லி:1 37/2
ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மக பெற நின்னால் – வில்லி:2 3/1
நீதியின் புகல் பகல் எலாம் நீர்_அர_மகளிர் – வில்லி:27 86/1
நீதியின் இருந்து தாழ நிலவறை சமைத்த பின்னர் – வில்லி:27 177/3

மேல்


நீதியினாலும் (1)

நீதியினாலும் நிறைந்தனன் நுண் நூல் – வில்லி:3 94/3

மேல்


நீதியும் (5)

நெஞ்சில் ஈரமும் நீதியும் குடிபுகா நிருதர் சென்னியில் வன்னி – வில்லி:9 23/1
நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும் குரவர் ஏவல் – வில்லி:11 40/1
நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து நிதிகள் மற்று யாவையும் நெருங்கி – வில்லி:19 3/1
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை – வில்லி:21 14/3
நீதியும் செல்வமும் நிலை பெறும்-கொலோ – வில்லி:21 39/3

மேல்


நீதியை (1)

காத்து அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர் நீதியை கடந்தோன் – வில்லி:42 218/2

மேல்


நீதியோ (2)

வேண்டிய செய்வது வேத்து நீதியோ
ஆண்தகை இதற்கு நீ அல்ல ஆம் எனா – வில்லி:21 35/2,3
நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ – வில்லி:27 106/4

மேல்


நீந்தி (3)

ஆற்ற அரும் புனலும் யாறும் அவன் துணையாக நீந்தி
சாற்றும் உற்கச தீரத்து தௌமிய முனியை கண்டு – வில்லி:5 9/2,3
கற்ற மாயையினால் கன்னி அங்கு இருப்ப கார் இருள் காளிந்தி நீந்தி
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் – வில்லி:10 117/3,4
ஆடு திரை கடல் நீந்தி ஏறினர்க்கு கழி கடத்தல் அரியது ஒன்றோ – வில்லி:46 16/3

மேல்


நீந்தினான் (1)

நெய் உறு கனலின் பொங்கி அ கங்குல் நீந்தினான் வேந்தனுக்கு இளையோன் – வில்லி:21 51/4

மேல்


நீபம் (2)

நீபம் என்னவும் நின்றனர் ஆண்மையால் – வில்லி:29 26/4
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு – வில்லி:42 128/3

மேல்


நீயும் (21)

கோனிடம் நினைவொடு குறுகி நீயும் நல் – வில்லி:1 66/1
என் போல இன்பத்திடை நீயும் இறத்தி என்னா – வில்லி:2 50/1
மறு இல் அந்தணாளன் யானும் மன்னன் நீயும் வாசவன் – வில்லி:3 80/3
நீயும் இன்று சூது கொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ – வில்லி:11 160/2
ஆரம் வைத்து நீயும் மாறு அழைக்க என்ன மாமன் மேல் – வில்லி:11 174/2
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று – வில்லி:12 81/3
சொல்லுக்கு விடேன் இன்று நீயும் நானும் தோள் வலியும் சிலை வலியும் காண்டல் வேண்டும் – வில்லி:12 99/3
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக என்றான் – வில்லி:13 12/4
நின் புதல்வரும் திறல் வரூதினியும் நீயும்
என் புயம் என சமரில் என் அருகு நின்றால் – வில்லி:23 12/1,2
சிந்தித்தபடி நீயும் சென்றால் என் ஒழிந்தால் என் செறிந்த நூறு – வில்லி:27 29/1
தன்மை நான் உரைப்ப கேள் நின் தந்தை-தன் மனையில் நீயும்
கன்னியாய் இருந்து வாழும் காலை ஓர் முனிவன் வந்து – வில்லி:27 149/1,2
இ நெடும் பிறப்பில் நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம் – வில்லி:29 7/2
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும் நீயும் இந்த – வில்லி:36 13/3
எதிர் இனி நானும் நீயும் அல்லது இங்கு இலக்கு வேறு ஆர் – வில்லி:36 14/4
அறம் தந்த வாழ்க்கை முடிக்கின்றனை ஆகி நீயும்
இறந்து அந்தரத்தில் இனி ஏகுக என்று சீறி – வில்லி:36 32/1,2
நீயும் ககனம் குடியேற நின் பேர் உடலம் நீள் நிலத்தில் – வில்லி:37 32/1
நின் மகன் இறந்தால் என் சொல் மறாது ஒழி நீயும் என்றான் – வில்லி:41 152/4
இகல் வலம் பட நீயும் அங்கு ஏகுதி என்றான் – வில்லி:42 112/4
ஒளி விஞ்சு தேரும் உடைய படைகளும் உடையுண்டு நீயும் உறுதி தவறினை – வில்லி:44 81/3
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால் – வில்லி:45 25/3
தப்ப அரும் சமர் விளைத்தனிர் நீயும் அ தருமன் மைந்தனும் வென்றே – வில்லி:45 179/1

மேல்


நீயே (18)

சொன்ன வாய்மை நீயே சோர்ந்தாய் யானோ சோரேன் – வில்லி:3 43/4
காட்டி நீயே இவரை கடிதில் படைமை கல்வி – வில்லி:3 45/3
பாங்குற தக்க வழக்கமும் வழங்கி பல் வகை நிரைகளும் நீயே
ஈங்கும் அப்படியே புரத்தி என்று உரைத்தான் இவனும் அ அரசன் ஏவலினால் – வில்லி:19 27/2,3
அம் புவி முழுதும் நீயே ஆளலாம் வருக என்றால் – வில்லி:27 154/3
நீயே கரி என்று எடுத்துரைத்தான் நெடியோன் துளப முடியோனே – வில்லி:27 221/4
அடியனேன் இருக்க நீயே அரும் பலிக்கு இசைவாய் போரில் – வில்லி:28 33/1
ஈண்டினான் எய்தி நீயே இவருடன் மலையின் மற்று உன் – வில்லி:29 9/3
பார் எனக்கு அளித்தி நீயே என்று உளம் பரிவு கூர்ந்தேன் – வில்லி:41 160/2
நுதலுதி நீயே சென்று நுவலுதி விரைவின் என்றான் – வில்லி:43 20/4
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் – வில்லி:45 256/3
நீயே எனக்கு உயிரும் நீயே எனக்கு உளமும் நீயே எனக்கு நிதியும் – வில்லி:46 5/1
நீயே எனக்கு உயிரும் நீயே எனக்கு உளமும் நீயே எனக்கு நிதியும் – வில்லி:46 5/1
நீயே எனக்கு உயிரும் நீயே எனக்கு உளமும் நீயே எனக்கு நிதியும் – வில்லி:46 5/1
நீயே துணை புயமும் நீயே விழி துணையும் நீயே அனைத்து நிலையும் – வில்லி:46 5/2
நீயே துணை புயமும் நீயே விழி துணையும் நீயே அனைத்து நிலையும் – வில்லி:46 5/2
நீயே துணை புயமும் நீயே விழி துணையும் நீயே அனைத்து நிலையும் – வில்லி:46 5/2
நீயே முனை செருவில் அதிரதரின் மாரதரின் நிகர் அற்ற கோவும் அதனால் – வில்லி:46 5/3
நீயே முடித்தி எனது எண்ணத்தை என்று உவகை நிகழா வியந்து புகழா – வில்லி:46 5/4

மேல்


நீயோ (2)

சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/2,3
பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி என்று அழன்று பொங்கி – வில்லி:14 95/2

மேல்


நீர் (152)

சகுட நீர் என சத மகம் புரி அரும் தவத்தோன் – வில்லி:1 20/2
தந்த மூப்பை நீர் கொண்-மின் நும் இளமை தந்து என்ன – வில்லி:1 29/2
உம் பதம் இழந்து நீர் உததி மண் உளோர் – வில்லி:1 72/1
வாடிய தருவில் மழை பொழிவது போல் மடவரல் கருணை நீர் பொழிய – வில்லி:1 92/1
செம் கண் நீர் எழ சிந்தை செம் தீ எழ – வில்லி:1 136/3
பாரிய குலத்தோர் கண்ணின் உவகை நீர் பனிக்கும் முன்னே – வில்லி:2 78/3
நிகர் இலா துணைவர்-தாமும் நீரொடு நீர் சேர்ந்து என்ன – வில்லி:2 114/3
வரு பகீரதி நதி வாச நீர் படிந்து – வில்லி:3 2/2
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி – வில்லி:3 23/3
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன் – வில்லி:3 32/2
புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர்
இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன் – வில்லி:3 50/2,3
முத்தி முனி தாள் இணையை நீர் படி தடம் துறையில் முதலை கவர்வுற்றது எனலும் – வில்லி:3 51/1
நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல் – வில்லி:3 87/2
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடு உடையார் – வில்லி:3 119/4
புரிந்த தீயினை கண்ணின் நீர் அவித்திட புகுந்து – வில்லி:3 131/1
உள் பனித்து மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார் – வில்லி:3 134/3
தனி வனம் இகந்து நீர் சாலிகோத்திர – வில்லி:4 24/1
நிறையுடை தந்தையர் நீர் நினைத்தபோது – வில்லி:4 30/1
நீரத நெறியில் வாவி நிறைந்த நீர் என்ன நின்றான் – வில்லி:5 5/4
வணங்கலும் வாழ்த்தி முந்த வந்து நீர் வாழ்வு செய்தீர் – வில்லி:5 6/1
நன்றுநன்று உதவ வந்தீர் நடந்து நீர் இளைத்தீர் போலும் – வில்லி:5 11/2
தெள் அமுது என்ன மக்காள் சேர நீர் அருந்தும் என்னா – வில்லி:5 65/2
சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர் சோமன் வந்து உதித்து – வில்லி:6 3/3
கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததன் பின் குறித்த தூ நீர்
ஆடிய வந்ததும் தன்னை அருச்சுனன் என்பதும் இள_மான் அறிய கூறி – வில்லி:7 30/1,2
பங்குனன் பெரும் தீர்த்த நீர் படிவதற்காக – வில்லி:7 67/1
நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி – வில்லி:8 10/3
நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி – வில்லி:8 10/3
தெளிந்த நறும் கத்தூரி சேறு படு சிவிறியின் நீர் சிந்தும் தோற்றம் – வில்லி:8 11/3
பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற – வில்லி:9 15/3
சுரந்திடும் புயல்கள் அனைத்தையும் நெடு நீர் சொரிந்து அவித்திடுக என சொல்லி – வில்லி:9 29/2
ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார் உமிழ்ந்திடு நெடு நீர்
தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனி திவலையும் பொசியாமல் – வில்லி:9 37/1,2
உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் – வில்லி:10 3/1
அந்தணர் அல்லீர் யாவர் நீர் என்றான் அ உரைக்கு அமலனும் உரைப்பான் – வில்லி:10 18/4
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா – வில்லி:10 20/4
விரி துகில் வேறு உடாமல் விரை கமழ் தூ நீர் ஆடி – வில்லி:10 74/1
ஓத நீர் வண்ணன் வாழ் உலகு போன்றதே – வில்லி:10 93/4
மைந்தர் நீர் நால்வரும் மகம் செய் வேந்தனே – வில்லி:10 97/1
கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான் – வில்லி:10 144/4
நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி – வில்லி:10 149/2
கொத்து அனை உகளும் நல் நீர் குரு நில கோமான் அந்த – வில்லி:11 13/3
நெஞ்சினன் எய்தாமுன்னம் நீர் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:11 18/4
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின் மேல் வாழ்தல் உற்றால் – வில்லி:11 37/2
பருகல் ஆம் புனல் நதி எலாம் நீர் எலாம் பங்கய பசும் கானம் – வில்லி:11 54/4
உம்பிமாரொடும் ஒத்து வாழ்க நீர்
நம்பி என்று நல் நயம் விளம்பினான் – வில்லி:11 126/3,4
தாது கொண்டு தேன் இரங்கு தாம மார்ப நெஞ்சில் நீர்
ஏது கொண்டது அது நுமக்கு அளிப்பன் இம்பர் என்னவே – வில்லி:11 162/3,4
பூணும் ஆகில் இனிமையோடு பொருது மற்று இருந்த நீர்
காணுமாறு நானும் இன்று கற்றவாறு இயற்றலாம் – வில்லி:11 164/3,4
நாட்டமும் நல் நீர் மல்க நா அமிழ்து ஊற பின்னும் – வில்லி:11 202/3
நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும் நீர் துடையாள் – வில்லி:11 217/2
மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு – வில்லி:11 231/3
என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான் – வில்லி:11 231/4
மின் தோற்று அனைய நுண்_இடையாள் விழி நீர் வெள்ளம் மிசை வீழ்ந்தாள் – வில்லி:11 234/4
நிறையோடு அழிந்து வினவவும் நீர் நினைவுற்று இருந்தீர் நினைவு அற்றோ – வில்லி:11 237/2
கோமன்றில் அருந்ததியை கொண்டு இனி நீர் நில்லாமல் குறுக ஊரே – வில்லி:11 262/1
பேதுற அடர்த்தும் பின்னை உருகி நீர் பிழை செய்தீரே – வில்லி:11 265/4
நல் நயத்தொடு நீர் கானம் வைகுதல் நன்மை என்றான் – வில்லி:12 17/4
அருவி நீர் புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற – வில்லி:12 36/2
பூம் துகில் நனைய நறும் சுனை படிவார் புழுகு சந்தனம் நறும் பனி நீர்
காந்தி கொடு எறிவார் காம வேதத்தை கரும் கடை கண்களால் மொழிவார் – வில்லி:12 62/3,4
பருகு நீர் துறந்து காற்றும் வெவ் வெயிலும் பாதபங்களின் சினை உதிர்ந்த – வில்லி:12 77/1
ஏதிலர் போல நீர் இளைத்து வாடினீர் – வில்லி:12 124/2
செவ்விய தாதை-தானும் சேண் நதி தூ நீர் ஆட்டி – வில்லி:13 3/3
ஆழி நீர் அழுவத்து என்றும் உறைபவர் ஆழியானும் – வில்லி:13 14/1
எரித்தது தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து – வில்லி:13 97/3
மின் போல் நுடங்க இடை வேல் விழி நீர் ததும்ப – வில்லி:13 102/1
ஓடின திசை-தொறும் உகு குருதியின் நீர்
நீடின பிணமலை நிரைநிரை நெறி போய் – வில்லி:13 141/2,3
ஓத நீர் உலகில் மீண்டும் அருச்சுனன் உருவம் கொண்டான் – வில்லி:13 152/4
கந்த வான் பொழிலும் நல் நீர் கடி மலர் தடமும் கண்டான் – வில்லி:14 84/4
ஆழி நீர் கடைந்த நாளும் அமுது எழ கடைந்த வீரர் – வில்லி:14 86/4
தூ நீர் நச்சு சுனையாய் அ சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய் – வில்லி:16 21/3
நிறைந்த நீர் சுனையில் மற்றை நிருபர் நால்வரையும் காணா – வில்லி:16 39/4
சீலம் கொள் வாய்மையாய் செம் தீ எழு கானில் சில் நீர்
ஆலம் கொல் பான்மையாரை யார் கொல்வான் அருளி செய்தாய் – வில்லி:16 42/3,4
நஞ்ச நீர் கொடு தானும் தன் நாவினை நனைக்கும் – வில்லி:16 51/3
திரு உளம்-தனில் கொண்டு தன் செம் கை நீர் வீழ்த்தி – வில்லி:16 54/3
நச்சு நீர் குடித்து உயிர் நீத்த நால்வரில் – வில்லி:16 60/1
அருகு இவர் நச்சு நீர் அருந்தி மாய்ந்ததும் – வில்லி:16 65/3
பின் பிறர் அறிவுறா பெற்றி பெற்று நீர்
துன்புறாது இரும் என சொல்லி ஏகினான் – வில்லி:16 67/2,3
சுருதி கடவுள் அனையானை சுனை நீர் படிந்து வர சொல்லி – வில்லி:17 6/1
மண் மொழி வார்த்தை பொய்யோ வருத்தம் நீர் உற்ற எல்லாம் – வில்லி:18 12/2
மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும் – வில்லி:19 6/2
நடுங்கும் மெய்யினள் பேதுறும் நெஞ்சினள் நாணும் நீர்மையள் நாவினுள் நீர் இலாது – வில்லி:21 8/1
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா – வில்லி:21 10/2
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி – வில்லி:21 46/2
கன்னலே கமுகு காட்டும் கங்கை நீர் நாட கேண்மோ – வில்லி:22 105/2
ஓடி நீர் சொல்-மின் என்று தூதரை ஓடவிட்டான் – வில்லி:22 110/3
நீடு நீர் பரக்கும் கங்கை நாடுடை நிருபர் கோமான் – வில்லி:22 110/4
நல்கிய நேயமே-கொல் நயனம் நீர் மல்க மல்க – வில்லி:22 126/3
கண்ணில் நீர் மல்க வண்ண காரிகை கலையால் அந்த – வில்லி:22 127/1
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்-கொலோ அமைவின் மிக்கோர் – வில்லி:22 132/4
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின் அது நீர் கொண்டு – வில்லி:24 10/3
புடவி ஆளுதல் விட்டு நல் நெறி புரியும் மா தவர்-தம்மின் நீர்
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் ஆதலால் நலம் ஆனதே – வில்லி:26 5/1,2
நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய வசை இன்றி நிலை நின்று ஓங்கும் – வில்லி:27 13/3
கண் நீர் துடைத்து இரு தன் கண்ணில் கருணை எனும் – வில்லி:27 49/2
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன் – வில்லி:27 49/4
நல் வரையும் நீர் நாடும் நாள் இரண்டில் சென்றருளி – வில்லி:27 53/2
அமைத்த வாச நல் நீர் கொடு மஞ்சனம் ஆடி – வில்லி:27 81/1
நீதியின் புகல் பகல் எலாம் நீர்_அர_மகளிர் – வில்லி:27 86/1
தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர் நதி சூழ் செல்வ – வில்லி:27 158/1
குந்தி பயந்தனள் யான் இனி என் பல கூறுவது உங்களில் நீர்
இந்த நிலம் பெறுவீர் தவிர்கின் பெற யார் இனி வேறு உரியார் – வில்லி:27 217/2,3
கண்டு யாவரும் கைதொழ கவித்த கை குடையுடன் கங்கை நீர் நுரையை – வில்லி:27 235/2
கொடுத்து நாயகன் புகுந்தனன் நாளை நீர் குறுகு-மின் என்று அவன் கோயில் – வில்லி:27 236/2
பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ அன்றி பெரும் பழி நாணியோ விடுத்தீர் – வில்லி:27 251/1
உன்னி நீர் இங்கு வந்தது என் கரவாது உண்மையால் உள்ளவாறு உரை-மின் – வில்லி:27 253/2
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் – வில்லி:27 253/4
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி – வில்லி:27 254/1
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர் அல்லது அங்கு அவர் சிறிது அறியின் – வில்லி:27 258/2
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி – வில்லி:27 259/3
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள் – வில்லி:28 10/2
துலங்கு நீர் ஓகனீகன் எனும் பல வேந்தர் தொக்கார் – வில்லி:28 18/4
மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும் – வில்லி:29 70/4
சேண்-பால் எய்த சென்றனரோ என்று இரு கண் நீர்
தூண் பால் ஆகி சோர்தர உள்ளம் சோர்வுற்றாள் – வில்லி:32 39/3,4
நல் நீர் மழை பொழி செம் புனல் நதி-வாய் வரு நுரை போல் – வில்லி:33 21/3
மிகுத்த வெம் சேனையாம் வெள்ள நீர் வேலையை – வில்லி:34 3/2
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர்
வடிய இரு புயம் ஒடிய உதையினன் வடிய கணை ஒரு நொடியிலே – வில்லி:34 22/3,4
வரு நிலத்து எழும் தூளியால் வான யாறு நீர் வற்றவும் – வில்லி:36 2/3
வாவி நித்திலம் என்னவே மலர்ந்த கண்கள் நீர் மல்கவே – வில்லி:36 9/4
தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலி – வில்லி:36 24/2
விரிந்தன உரங்களும் வெகுண்டன மனங்களும் விழுந்தன பசும் குருதி நீர்
நெரிந்தன எலும்புகள் அழிந்தன கொழும் தசை நிமிர்ந்தன நரம்பின் விசியும் – வில்லி:38 26/1,2
நாம வெம் கொடும் கணையின் நாமும் நொந்தனம் சமரம் நாளும் இன்று முந்த இனி நீர்
போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர் – வில்லி:38 35/1,2
கொந்து உறு கணை முனை குருதி நீர் மல்கவே – வில்லி:39 26/3
ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு அரசனை நீர் இமைப்பொழுது – வில்லி:40 7/1
முந்த வய பணை முழங்க முழங்கு ஒலி நீர் கொதிப்பது போல் – வில்லி:40 10/3
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர்
பின் முகம் பட ஓடி இன்று உயிர் பிழையும் என்று உரை பேசினான் – வில்லி:41 30/3,4
நீர் போல் உடன் மொய்த்தார் வெருவுற்று ஓடிய நிருபர் – வில்லி:41 107/4
புயம் தழீஇ எடுத்து வாச பூசு நீர் தெளித்து மாற்ற – வில்லி:41 159/2
தீம் கனி கன்னலின் செய்ய நீர் உள – வில்லி:41 193/2
நீர் அறு தருக்களும் தழைக்க நின்று முன் – வில்லி:41 205/1
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி அ பொய்கையின் வளம் நோக்கி – வில்லி:42 68/2
தத்து பாய் பரி நறும் புனல் அருத்துவார் தாமும் நீர் படிகிற்பார் – வில்லி:42 69/2
துன்னு மா மணி தேரின்-நின்று இழிந்து தன் சுவேத மா நீர் ஊட்டும் – வில்லி:42 70/3
கண்டபோது பின் கண்டிலன் கண்ட அ கடவுள் வாவியை நல் நீர்
உண்ட வாசியை தேருடன் பிணித்து வில் ஓர் இமைப்பினில் வாங்கி – வில்லி:42 71/1,2
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு – வில்லி:42 128/3
ஒன்றி நீர் விரைந்து உதவும் என்று இருவரை ஒரு கணத்தினில் ஏவ – வில்லி:42 131/4
நென்னல் நீர் அபிமன்-தன்னை நேர் அற வென்ற போரும் – வில்லி:42 160/1
கோடையால் வற்றி மீண்டும் கொண்டலால் நிறைந்த தெண் நீர்
ஓடையாம் என்ன நின்றோன் முன்னரே உரைத்த வார்த்தை – வில்லி:43 17/1,2
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த – வில்லி:45 1/3
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த – வில்லி:45 1/3
கண்ணனும் கருணை கண்ணனை இறைஞ்சி கைகளால் தழுவி ஐவிரும் நீர்
எண்ண அரும் அமரில் இறக்கிலீர் அஞ்சல் என்று உபசாரமும் இயம்பி – வில்லி:45 16/1,2
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற நின்னினும் சீர் பெற வைத்தாய் நினக்கே அன்றி – வில்லி:45 21/3
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட – வில்லி:45 65/3
கங்கை நதியிடை வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம் நீர் உண – வில்லி:45 66/1
முன்னம் ஓர் அவுணன் செம் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன் – வில்லி:45 241/4
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி – வில்லி:45 243/2
வி விரவு நறு மலர் தார் தருமன் முதல் ஐவரும் தம் விழி நீர் சோர – வில்லி:46 11/3
துவம் மிகு முனிவரோடு சுரர்களும் தோயும் நல் நீர்
தவம் முயல் பொய்கை-தன்னில் தண்டுடை கையன் ஆகி – வில்லி:46 126/1,2
புல்லாரை புறங்காணும் போர் வேலோய் இருவரும் நீர் பொருது நும்மில் – வில்லி:46 143/3
மீட்டும் அவற்கு உரைசெய்தான் விரி திரை நீர் மறந்தோனே – வில்லி:46 151/4
முடிப்பதும் இன்று அழல்_பிறந்தாள் முகில் ஓதி முகில் பொழி நீர்
குடிப்பதும் இன்று ஒருவேன் நின் குருதி நீர் குடித்தாலே – வில்லி:46 165/3,4
குடிப்பதும் இன்று ஒருவேன் நின் குருதி நீர் குடித்தாலே – வில்லி:46 165/4
உகுதரு சேய் நீர் பரக்க மோதினன் உயர் கதையாலே சிரத்தின் மேலுமே – வில்லி:46 175/4
ஆற்றின் நீர் விளையாடிய நாள் முதல் – வில்லி:46 228/1
துரகததாமனுக்கும் அமைத்து இவ்வுழி நீர் இருத்திர் என சொன்ன பின்னர் – வில்லி:46 238/2
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி – வில்லி:46 239/2
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும் பின்னிட்டு அரனை பெட்பின் போற்றி – வில்லி:46 246/2

மேல்


நீர்_அர_மகளிர் (1)

நீதியின் புகல் பகல் எலாம் நீர்_அர_மகளிர்
மீது உறைத்து எழும் வெவ் வெயில் படாவகை விரித்து – வில்லி:27 86/1,2

மேல்


நீர்க்கு (2)

கழிந்த நீர்க்கு அணை கோலுவான் போல் அவன் கண் எதிர் உற சென்றான் – வில்லி:42 130/4
கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து தன் கார்முக கட்டு ஆண்மை – வில்லி:46 49/3

மேல்


நீர்கள் (1)

நாகாதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து – வில்லி:7 10/3

மேல்


நீர்முகத்து (1)

நீர்முகத்து உடைந்த குரம்பு என துரோணன் நின்றுழி சென்று அடைந்தனவே – வில்லி:42 10/4

மேல்


நீர்மை (3)

நின்று நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை எல்லாம் – வில்லி:12 73/3
பெண் நீர்மை குன்றா பெரும் திருவின் செங்கமல – வில்லி:27 49/1
வெண் நீர்மை இல்லாத மேகம்-தனை போல்வான் – வில்லி:45 160/4

மேல்


நீர்மை-தன்னை (1)

நின் அறத்தினின் நீர்மை-தன்னை விளங்குமாறு நிகழ்த்தினும் – வில்லி:26 11/1

மேல்


நீர்மைகள் (1)

ஆயோதனத்துக்கு உறு நீர்மைகள் ஆயல் உற்றார் – வில்லி:23 30/4

மேல்


நீர்மையள் (1)

நடுங்கும் மெய்யினள் பேதுறும் நெஞ்சினள் நாணும் நீர்மையள் நாவினுள் நீர் இலாது – வில்லி:21 8/1

மேல்


நீர்மையால் (2)

வரம் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால்
உரம் கொள் வீமனுக்கு எதிர் உதய பானுவே – வில்லி:4 18/3,4
அளையும் மேனியன் ஆகி நின் மெய் நலம் ஆதரித்து இன்று அடாது செய் நீர்மையால்
விளையுமே கொடு வெம் பழி இ பழி விளைவுறாமல் விரகின் அ காதல் நோய் – வில்லி:21 15/2,3

மேல்


நீர்மையான் (3)

நெடும் பிறை கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும் நின்ற நீர்மையான் – வில்லி:4 8/4
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான்
உரை நிலம் கடந்த சீர் உரைகொள் பேரினான் – வில்லி:11 101/3,4
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான்
விசையனுக்கு நிகர் நீ-கொலோ கடவுள் வெண் மதிக்கு நிகர் வெள்ளியோ – வில்லி:27 136/2,3

மேல்


நீர்மையின் (3)

எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன் – வில்லி:2 2/4
அங்கு நீர்மையின் மொழிந்தனன் என் மொழி யார்-கொலோ மதிக்கிற்பார் – வில்லி:11 68/2
தங்கு நீர்மையின் புரிக என புதல்வனை தந்தையும் தக சொன்னான் – வில்லி:11 68/4

மேல்


நீர்மையும் (1)

நெறியினது எல்லையின் நீர்மையும் நெறியில் – வில்லி:14 65/2

மேல்


நீர்மையை (4)

புகுந்த நீர்மையை தேவகி அறியுமா புகன்றார் – வில்லி:7 71/3
நிரை எலாம் கவர் ஆவண நீர்மையை புலவோர் – வில்லி:27 62/3
அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ – வில்லி:46 188/4
கடன் அன்று எனா முனி மா மகன் வாள் வலி கருதும் தன் நீர்மையை வேறு அறியாவகை – வில்லி:46 198/2

மேல்


நீரத (1)

நீரத நெறியில் வாவி நிறைந்த நீர் என்ன நின்றான் – வில்லி:5 5/4

மேல்


நீராசனம் (3)

இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை நீராசனம் எடுத்தார் – வில்லி:6 4/4
அன்று எதிர்கொண்டு நல் நீராசனம் எடுத்து வாழ்த்த – வில்லி:22 130/2
கணவனுக்கு எதிர் காட்டும் நீராசனம் கடுப்ப – வில்லி:27 56/2

மேல்


நீராடி (1)

தீங்கு இலன் பல திசைகளும் சென்று நீராடி
கோங்கு இளம் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால் – வில்லி:7 68/2,3

மேல்


நீரார் (1)

கரு விளைந்து உதித்தார் யாரும் கண் என காணும் நீரார் – வில்லி:2 85/4

மேல்


நீரால் (2)

வேதாவும் ஒவ்வா வியாதன் மொழி வெள்ள நீரால்
கோதான நெஞ்சை குளிப்பாட்டினன் கோடிகோடி – வில்லி:5 88/2,3
மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீரால்
ஈரம் புலரா கரத்தோருக்கு யாகசேனன் – வில்லி:5 97/1,2

மேல்


நீராள் (1)

மீண்டு எரி புகுவன் என்னும் எண்ணமே விழையும் நீராள் – வில்லி:5 25/4

மேல்


நீரான் (3)

செற்று புவியில் தனி ஆழி செலுத்து நீரான்
பற்று அற்ற யோக படையால் உட்பகைகள் ஆறும் – வில்லி:2 53/2,3
அன்னதே கருமம் ஆக அவர் வழி ஒழுகும் நீரான்
தன்னதே ஆகும் இந்த தலம் எனும் கருத்தால் மாமன் – வில்லி:11 29/2,3
ஆளவும் கருதி எல்லா அரசையும் அழிக்கும் நீரான் – வில்லி:45 43/4

மேல்


நீரிடை (3)

அ நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன ஒருசார் – வில்லி:33 21/4
நெஞ்சு அமர் வலிமையோடு நீரிடை மூழ்கி நீங்கள் – வில்லி:46 129/3
அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன் – வில்லி:46 133/1

மேல்


நீரில் (4)

அந்தி வானம் ஒத்தது உற்ற குருதி நீரில் அ களம் – வில்லி:40 42/3
சேய் இடை நீரில் எடுத்தனன் மற்று ஒரு சிலையுடன் வாளியுமே – வில்லி:41 221/4
நீரில் மூழ்கியும் கழுகு இடு காவண நீழல் ஆறியும் சென்றார் – வில்லி:42 46/2
கொண்டான் மோதி கண் பொழி நீரில் குளித்திட்டான் – வில்லி:43 31/2

மேல்


நீரின் (1)

நீரின் மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய் – வில்லி:45 121/4

மேல்


நீரினால் (2)

வெயர்த்த மேனியை நறும் பனி நீரினால் விளக்கி – வில்லி:22 39/1
தெள் நீரினால் பொருந்த தேற்றினான் சாற்றுகின்ற – வில்லி:27 49/3

மேல்


நீரினிடை (1)

வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி நிறை வாவி நீரினிடை வான் உளோர் – வில்லி:1 151/3

மேல்


நீருடை (1)

பொங்கு நீருடை பூதல தலைவ கேள் புனைந்த நின் இதயத்து – வில்லி:11 68/3

மேல்


நீரும் (11)

நிலத்திடை என்-வயின் நீரும் தோன்றுவீர் – வில்லி:1 75/4
ஆதிபர் ஆயவர் ஐவரும் நீரும்
மேதினி ஆளுதல் வேத்து இயல்பு என்றான் – வில்லி:3 100/3,4
நாவியின் மதமும் சாந்தும் நறும் பனி நீரும் தாரும் – வில்லி:10 101/1
உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து எதிர்த்தீர் ஆனால் – வில்லி:11 38/1
சுரத மென்_கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து உரியீர் ஆமின் – வில்லி:11 268/3
மண்ணும் நீரும் அனலும் மருத்துடன் – வில்லி:13 33/1
ஆழி நீரும் அளவிடும் தாளினார் – வில்லி:13 35/4
வாச நீரும் வண் சுண்ணமும் முறைமுறை வழங்க – வில்லி:27 82/1
வேண்டும் யாவையுமே தருகுவேன் நீரும் வேண்டிய வேண்டுக என்ன – வில்லி:27 254/3
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய் – வில்லி:35 9/3
நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த – வில்லி:45 247/1

மேல்


நீருமாய் (1)

கன தனம் நனைத்திடும் கண்ணின் நீருமாய்
மனம் மிக மறுகிட மன்னன் தேவி-பால் – வில்லி:21 38/2,3

மேல்


நீரை (2)

சாம் முறை தம்பிமாரை கண்டு அரும் தடத்து நீரை
ஆம் என கருதாது ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான் – வில்லி:16 26/3,4
திருந்து நல் வரை செம் கையால் அள்ளிய நீரை
அருந்தும் அ வயின் அகல் விசும்பிடை அசரீரி – வில்லி:16 52/1,2

மேல்


நீரொடு (1)

நிகர் இலா துணைவர்-தாமும் நீரொடு நீர் சேர்ந்து என்ன – வில்லி:2 114/3

மேல்


நீல் (2)

உரவும் குட திசை நீல் நிற உததிக்குள் ஒளித்தோன் – வில்லி:33 25/3
நீர் ஒரு கரத்தில் வீழும் முன் தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த – வில்லி:45 1/3

மேல்


நீல (31)

களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில் ஒரு கழி முழை – வில்லி:4 50/1
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/2
நீல கடல்கள் இரண்டு ஆம் என நெஞ்சொடு ஒத்த – வில்லி:7 85/3
நீகாரம் மழை பொழிய நித்தில வெண்குடை நிழற்ற நீல வாள் கண் – வில்லி:8 19/1
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல வெண் நிற தூமம் – வில்லி:9 13/2
என தருமன் மகன் கூற இளையோர்கள் தனித்தனி நின்று இறைஞ்ச நீல
கனத்து அனைய திருமேனி கண்ணனும் தன் மனம் களிப்ப கண்ணின் நோக்க – வில்லி:10 12/1,2
கந்தமாதனமும் நீல சைலமும் என புகன்ற பல கிரியில் வாழ் – வில்லி:10 47/3
நீல வரி வண்டு ஆகி நின்றார் சில மாதர் – வில்லி:10 83/4
வல பாகம் செழும் பவள சோதி என்ன வாள் நீல சோதி என்ன மற்றை பாகம் – வில்லி:12 40/1
நீல மணி திருக்கண்டம் நிலவு எழவே பலகறை பூண் நிறைய கட்டி – வில்லி:12 83/1
நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி – வில்லி:12 86/2
மா பெரு நீல மெய் வாழி வாழியே – வில்லி:12 132/4
நீல மால் வரை ஒன்றின் நெருக்கி வீழ் – வில்லி:13 56/1
தன் தேர் வலவன் மொழி கேட்டு தயங்கும் நீல
குன்றே அனையான் கொடும் போர் வஞ்சினங்கள் கூறி – வில்லி:13 111/1,2
வில் வளைத்து நின்ற நீல வெற்பர் ஒன்றை விண்ணிடை – வில்லி:13 121/1
நீல மேனி செம் புண்நீரினால் நிறம் சிவக்கவே – வில்லி:13 124/4
மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல
கொண்டலின் குமுறி ஆர்த்து குறுகிய கொடிய நீசர் – வில்லி:14 90/1,2
நிலவு இலா நிசியும் மின் இலா இடி கொள் நீல மா முகிலையும் நிகர்த்தான் – வில்லி:15 17/2
நீல கிரி போல் முன் நின்ற நெடுமாலே – வில்லி:27 41/4
நீல நிற கவின் வாசவன் வச்சிர நீள் படையின் சிறகு ஈர் – வில்லி:27 192/3
நின்றனை அருளோடு ஆங்கே நீல மா மேனியாய் நீ – வில்லி:29 12/1
நென்னல் அம் கையில் கொண்டது என்னையே நேமியாக அ நீல மேனியான் – வில்லி:31 30/1
நிலமான் விளிம்பு சிவப்பு ஏறிய நீல ஆடை – வில்லி:36 36/3
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் – வில்லி:40 93/3
மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தால் அன்ன – வில்லி:43 17/3
நின்ற என்றும் வெளி நிற்றல் அஞ்சி நெடு நீல வேலையில் மறைந்ததே – வில்லி:43 45/4
நின்ற அ குரிசில் அருச்சுனன் தேர் மேல் நின்றருள் நீல மேனியனை – வில்லி:45 6/1
நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த – வில்லி:45 247/1
சென்று போர் புரி அளவையின் அருச்சுனன் செழு மணி முழு நீல
குன்று போல் நிறம் பவள வான் குன்று என குருதியின் சிவப்பு ஏற – வில்லி:46 47/1,2
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர் – வில்லி:46 168/1
நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன் – வில்லி:46 188/1

மேல்


நீலகிரியை (1)

நீடு முதலையின் வாயின் வலி படு நீலகிரியை நிகர்க்குமால் – வில்லி:34 25/4

மேல்


நீலத்தால் (1)

அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி அண்டம் உற இடி முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப – வில்லி:7 51/2

மேல்


நீலம் (7)

மரகதம் கோமேதகம் துகிர் தரளம் வைரம் வைதூரியம் நீலம்
எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று – வில்லி:6 11/1,2
நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி நவ நிதியமும் – வில்லி:10 58/1
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது – வில்லி:12 75/2
மை கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம் அணிந்தாள் – வில்லி:12 157/2
நீலம் முற்றிய மலை இரண்டொடு ஒன்று பொன் – வில்லி:41 199/1
சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம்
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை – வில்லி:42 52/2,3
பாதி மெய் நீலம் ஆகிய பவள பருப்பதம் விருப்புடன் அளித்த – வில்லி:46 212/1

மேல்


நீலமான (1)

பவளமான நீலமான கருவி முன் பரப்பினார் – வில்லி:11 173/2

மேல்


நீலமும் (2)

உகவை முத்த மென் பவளமும் நீலமும் ஒளிர – வில்லி:7 70/1
மேகமும் கரும் கடலும் நீலமும் கலந்த திரு மேனியும் சிவந்தது அறவே – வில்லி:38 32/4

மேல்


நீலமேனி (1)

நரபதி-தானும் மற்றை நால்வரும் நீலமேனி
இரவியை அனையான்-தன்னை உவகையோடு எதிர்கொண்டானே – வில்லி:10 70/3,4

மேல்


நீலவண்ணன் (1)

நிருத கன்னி மகனும் நேமி நீலவண்ணன் மருகனும் – வில்லி:40 37/1

மேல்


நீலன் (5)

இவன் தன் பகைவர் யாவரையும் இமையோர் ஆக்கும் எழில் நீலன்
இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன் – வில்லி:5 45/2,3
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன்
சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/2,3
பித்திகை தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின் – வில்லி:10 55/4
மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும் நீலன் வழிபாடுமே – வில்லி:10 57/4
நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி நவ நிதியமும் – வில்லி:10 58/1

மேல்


நீலாம்பரனும் (1)

நீலாம்பரனும் யது வீர நிருபர் யாரும் – வில்லி:7 81/3

மேல்


நீலித (1)

உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள் – வில்லி:12 157/3

மேல்


நீவிர் (9)

தூய மைந்தரை சொல்லி நீவிர் போய் – வில்லி:11 132/2
ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர்
இரு திறத்தவரும் நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால் – வில்லி:11 207/1,2
அரிவையோடு அகன்று நீவிர் ஐவரும் அடவி எய்தி – வில்லி:11 275/1
காட்டிடை நீவிர் வைகி கடவ நாள் கழித்து மீண்டு – வில்லி:12 16/3
திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும் இ தீயிடை பிறந்த சே_இழையும் – வில்லி:18 15/1
யார் ஐயா நீவிர் எங்கு-நின்று இவண் மற்று எழுந்தருளியது என வினவ – வில்லி:19 11/1
எண்ணுக்கு அழிந்தேன் இனி செய்வது என் யாரும் நீவிர்
கண்ணுக்கு இமை போல் இருந்தீர் களைகண்கள் ஆக – வில்லி:23 24/3,4
நின் பெரும் கருத்து முற்றும் ஏகுவீர் நீவிர் என்றான் – வில்லி:29 15/4
ஒரு நாளும் நீவிர் பொறு-மின்கள் உம்மை உலகு ஆளுவிக்க வருவோர் – வில்லி:37 8/1

மேல்


நீவிரும் (2)

நீவிரும் விதியால் வேட்ட நேயம் உண்டேனும் மன்றல் – வில்லி:6 44/1
வெம் சிலை விதுரன்-அவனும் நீவிரும் மிஞ்சிய புனல்கள் படிய ஏகினிர் – வில்லி:46 195/1

மேல்


நீவிரே (1)

நீவிரே அல்லிர் முன்னாள் நிலம் முழுது ஆண்ட நேமி – வில்லி:12 24/1

மேல்


நீழல் (7)

விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல்
மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம் – வில்லி:5 21/1,2
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல்
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் வீரர் ஏறே – வில்லி:7 27/3,4
அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல்
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு – வில்லி:7 53/2,3
நேராமல் நிழல்-அதனை நிகழ்த்தாமல் மலர்ந்து அழகு நிறைந்த நீழல்
ஆராமம்-தொறும் தங்கள் அவயவம் போல்வன கொய்தார் அணங்கு போல்வார் – வில்லி:8 6/3,4
எ தரையும் நீழல் செய் தனி கவிகை எந்தாய் – வில்லி:23 14/1
நீரில் மூழ்கியும் கழுகு இடு காவண நீழல் ஆறியும் சென்றார் – வில்லி:42 46/2
உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு – வில்லி:46 166/2

மேல்


நீழலன் (1)

எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன்
மண்டு கிரண சிகாமணி மோலியன் வண்டு மது நுகர் தாதகி மாலையன் – வில்லி:45 68/2,3

மேல்


நீழலிடை (1)

வெற்று எலும்பின் உயர் ஆசனம்-தனில் விகங்க நீழலிடை மேவர – வில்லி:4 51/1

மேல்


நீழலில் (5)

ஐம் தருவின் நீழலில் வாழ் அரியுடனே ஓர் அரியாசனத்தில் வைகி – வில்லி:7 34/1
நினைவு வழுவாமல் இவன் நீழலில் இருந்தோம் – வில்லி:23 7/2
கங்கம் இட்ட பைம் காவண நீழலில்
அங்கை கொட்டி அலகை நின்று ஆடவே – வில்லி:29 32/3,4
கற்றை வெண் கவரி கால் பொர தனி பொன் கவிகை நீழலில் களம் கலந்தார் – வில்லி:45 2/4
காதத்தில் எதிர்கொள்ள கற்பக நீழலில் வைப்பன் கலங்கல் அம்மா – வில்லி:46 134/4

மேல்


நீழலின் (1)

மயனார் செய் திரு கோயிலும் மா நீழலின் வைகு எண் – வில்லி:7 14/2

மேல்


நீள் (71)

ஏந்து நீள் சிலையும் பல கணை மறையும் ஏனைய படைகளும் பயின்றான் – வில்லி:1 93/4
அன்னமும் குயிலும் பயிலும் நீள் படப்பை அத்தினாபுரியை மீண்டு அடைந்தான் – வில்லி:1 101/4
உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி நான் நரகம் உறுவதின் – வில்லி:1 147/2
வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில் விலாசம் உற்றிடும் நாளில் – வில்லி:2 118/2
நீள் அரவு இனங்களால் நித்திராலுவை – வில்லி:3 7/3
இங்கிதத்தொடு இயற்றிய நீள் கொடி – வில்லி:3 115/2
நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய் – வில்லி:3 122/3
கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின் – வில்லி:4 1/2
இரங்கி நீள் வனத்திடை இரவில் மாழ்கிய – வில்லி:4 18/2
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன – வில்லி:5 53/3
பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்கா பிறங்கு நீள் கானிடை அழிந்த – வில்லி:6 6/3
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான் – வில்லி:7 50/4
பனையின் நீள் உடல் பணிகளை அலகினால் பற்றலின் படர் பந்தி – வில்லி:9 21/3
ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் – வில்லி:11 53/1
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ் – வில்லி:11 85/1
மரு விளங்கு இதழி நீள் வனமும் மா மலர் – வில்லி:11 95/3
இகல் எறிந்து நீள் இராயசூய மா – வில்லி:11 129/1
உள் நிலாவு பேர் ஒளி மழுங்கு நீள்
வெண் நிலாவினால் வெளுத்த எங்கணும் – வில்லி:11 145/1,2
புரை கொள் பாவமே நிறைந்து புண்ணியம் குறைந்து நீள்
நரகின் ஊழிகாலம் வாழ்தி நாகர் வாழ்வின் உள்ளதும் – வில்லி:11 159/1,2
நவிர் அறும் திசை புறத்து நல் நிலம் குறித்து நீள்
புவி பெறும் கருத்தினோடு இருந்தனன் பொருந்தவே – வில்லி:11 172/3,4
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும் அளக நீள்
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும் அன்று – வில்லி:11 178/2,3
வள்ளல் ஒத்தன அ சாரலை சூழ்ந்து வயங்கு நீள் வாவியும் சுனையும் – வில்லி:12 57/4
சுருக்கும் கண மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று – வில்லி:12 154/2
மரு மிகுத்த நீள் மஞ்சன வாவியின் கரையில் – வில்லி:14 42/2
முந்திய நீள் உடல் வாசுகி முன் நாள் – வில்லி:14 52/3
நீள் அகல் வானம் நெருங்க மருங்கே – வில்லி:14 53/1
கவானுடை நீள் குகரத்து உயர் கலை சேர் – வில்லி:14 68/2
குளிர் வரை ஒன்றிய நீள் குகரம் போல் – வில்லி:14 70/1
இந்த நீள் வனத்தில் மன்னவர் இவ்வாறு இன்பம் உற்று இருந்த அ நாளில் – வில்லி:15 2/1
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் – வில்லி:19 24/2
மாட நீள் வீதி மூதூர் வயங்கும் மா மதிலின் தோற்றம் – வில்லி:25 3/1
தொல் வரைய கோபுரமும் நீள் மதிலும் சூழ்ந்து இலங்கும் – வில்லி:27 53/3
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி – வில்லி:27 67/2
எல்லை நீள் மதில் வட்டம் யோசனை எழுநூறாம் – வில்லி:27 69/3
நிரை கதிர் கனக நீள் சுவர் பவள உத்தரத்து இடை நிரைத்த ஒண் – வில்லி:27 100/1
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள்
வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு நல் விருந்து செய்தவன் வெறுக்கில் என் – வில்லி:27 133/2,3
நீல நிற கவின் வாசவன் வச்சிர நீள் படையின் சிறகு ஈர் – வில்லி:27 192/3
தோல் இனம் ஏந்தின நீள் கவண் ஏந்தின சோரிகள் சோர்ந்திடவே – வில்லி:27 203/2
ஓங்கு நீள் கொடி பதாகினி திரண்டவாறு உன்னி யார் உரைக்கிற்பார் – வில்லி:28 7/4
கரதலத்து அயில் வெயில் எழ புனை கலன் வனப்பு எழ மிளிரும் நீள்
நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ நிருதர் ஒத்தனர் விருதரே – வில்லி:28 44/3,4
நின்று அமர் தொடங்க நினைகிற்பவர் பிதாமகனும் நீள் கிளைஞரும் துணைவரும் – வில்லி:28 69/1
நீறு படுத்தினன் மா மகுட திரள் நீள் நில வைப்பு அடைய – வில்லி:31 21/1
புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே – வில்லி:35 1/4
நீயும் ககனம் குடியேற நின் பேர் உடலம் நீள் நிலத்தில் – வில்லி:37 32/1
போம் அடங்க நும் தமையன் நீள் பதம் பொருந்தி உறு போர் அறிந்துகொண்டு பொருவீர் – வில்லி:38 35/2
நீள வெம் கதையுடன் நீள் வரை இழிதரும் – வில்லி:39 29/3
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள்
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா – வில்லி:40 60/2,3
அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில் – வில்லி:41 5/3
தோல் அநேகம் அநேகம் நேமி துரங்கமங்கள் அநேகம் நீள்
வேல் அநேகம் அநேகம் வாள் வரி வில் அநேக விதம் பட – வில்லி:41 33/1,2
நீள் நாகர் வியக்கும்படி விழ மீளியும் நின்றான் – வில்லி:41 113/4
நிருதன் நகைத்து வணங்கி நிணம் கமழ் நீள் இலை வேலினொடும் – வில்லி:41 228/1
சந்து அணி கடக வாகு நீள் சிகர சயத்திரதனை ஒரு பகலில் – வில்லி:42 8/3
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை – வில்லி:42 76/3
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன் – வில்லி:42 135/2
நீள் நடம் முதலிய தொழில் ஒரு நாலும் நிரந்தது மேரு நிகர் என்ன – வில்லி:44 10/3
தாரைகள் ஒற்றை தயங்கிய நீள் வயிர் சங்கம் முழக்கினவே – வில்லி:44 59/1
நிருபாதிபன் தனது சேனாதிபன்-தனொடு நீள் களம் புக்கனன் அரும் – வில்லி:46 8/3
நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார் – வில்லி:46 62/4
முரணு வாகுவால் மோதி முடுகு நீள் கதாபாணி – வில்லி:46 90/2
மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே – வில்லி:46 95/4
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை – வில்லி:46 97/3
நின கரத்தின் மிசை ஏந்தி நின்றது நீள் கதையாகில் – வில்லி:46 145/1
வெருவர நீள் நாகர் உட்க வீசினர் விசையுடனே போர் விறல் கதாயுதம் – வில்லி:46 168/4
உகவையினாலே சிரிப்பர் நீள் சினம் உறுதலினாலே மடிப்பர் வாய் மலர் – வில்லி:46 169/1
ஒரு கையினாலே சுழற்றி வான் முகடு உடைபட மேலே கிளப்பி நீள் கதை – வில்லி:46 170/1
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி – வில்லி:46 180/2
மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண் ஓர் உரை – வில்லி:46 182/1
நீறு எழும்படி சாடியபோது அவன் நீள் நிலம்-தனில் ஓடி விழாது தன் – வில்லி:46 185/2
உதைத்து மேல் இரு பதத்தினால் அவன் உரத்தை வாகுவை ஒடித்து நீள்
விதத்தினால் இரு நிலத்து மீது உடல் விதிர்த்து வீழ்தர விழுத்தினான் – வில்லி:46 187/3,4
மற்றை அநுசனொடு உற்ற நீள் களம் வட்டம் இட ஒர் இமைப்பின் ஏகினன் – வில்லி:46 196/2
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/2

மேல்


நீள (3)

நீள மால் யானை நெற்றி நிறத்த செம் திலகம் போன்றே – வில்லி:27 160/4
நீள வெம் கதையுடன் நீள் வரை இழிதரும் – வில்லி:39 29/3
விரிகின்ற நீள கிரியில் இள வெயில் விழுகின்ற தாரை அனைய அழகொடு – வில்லி:44 77/1

மேல்


நீளம் (3)

அ தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின் அளவு நீளம்
வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும் கண்டோர்கள் வியந்து கூற – வில்லி:10 8/1,2
நிறமும் ஒத்த உயரம் பருமை நீளம் எனும் மெய் – வில்லி:45 198/3
நீளம் உற பரவை உற வாளம் உற கரை பரந்து நிமிர்ந்த நீத்த – வில்லி:46 139/1

மேல்


நீளமும் (1)

சுற்றும் நீளமும் உயரமும் நிகர்ப்பன சுழியின் மிக்கன தீமை – வில்லி:11 80/1

மேல்


நீற்றால் (1)

கலப்பான திருமேனி அணிந்த நீற்றால் கதிர் முத்தின் சோதி என மேனை ஈன்ற – வில்லி:12 40/2

மேல்


நீற்று (4)

நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும் நிலா வெயில் அனல் உமிழ் விழியும் – வில்லி:12 65/2
காளமாமுனி-தனை கொடுவருக என கலந்த நீற்று ஒளி கூரும் – வில்லி:16 4/1
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில் – வில்லி:27 144/3
பொங்கு அரா வெயில் மணி பூணும் பேணும் நீற்று
அங்கராகமும் உவந்து அணியும் மேனியாய் – வில்லி:41 212/1,2

மேல்


நீற்றுடன் (1)

நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய நெடும் கொடி ஊர்தி ஏறுகளும் – வில்லி:9 47/2

மேல்


நீறாக்கி (1)

நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி
பூ பாரம் தீர்க்க புரிந்தாய் புயல்வண்ணா – வில்லி:27 32/1,2

மேல்


நீறாய் (1)

வெந்துற்று அரு நீறாய் எழ விடுவேன் என வெகுளா – வில்லி:12 161/4

மேல்


நீறு (17)

தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த – வில்லி:7 32/2
தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனிய சிலை கை வெள் ஊர்தி – வில்லி:9 28/1
நீறு பட்டு இலங்கும் மெய் நிலவு ஒளியால் நெஞ்சினில் இருளினை அகற்றி – வில்லி:12 58/1
குன்றம் ஆயினும் நீறு எழும் அருகுற குறுகின் – வில்லி:22 51/4
படர் உற படைகள் நீறு படப்பட பரப்பினானே – வில்லி:22 99/4
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ – வில்லி:30 26/4
நீறு படுத்தினன் மா மகுட திரள் நீள் நில வைப்பு அடைய – வில்லி:31 21/1
கல் அசலம் நீறு படுவித்த திறல் கண்டே – வில்லி:37 24/2
பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ அன்று அரன் வளைத்த – வில்லி:40 76/1
விண்ணிடை திரிபுரம் வெந்து நீறு எழ – வில்லி:41 213/1
முப்புரம் நீறு எழு நாளின் இயற்றிய முட்டியும் நல் நிலையும் – வில்லி:41 222/1
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/3
காண்டவம் நீறு ஆக்கினான் கண்டான் அவன் போரே – வில்லி:45 173/4
காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே – வில்லி:45 212/3
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் – வில்லி:46 47/4
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் – வில்லி:46 77/1
நீறு எழும்படி சாடியபோது அவன் நீள் நிலம்-தனில் ஓடி விழாது தன் – வில்லி:46 185/2

மேல்


நீறுடை (1)

நின்றனன் விழியும் இதயமும் களிப்ப நீறுடை ஏறுடை கடவுள் – வில்லி:46 211/2

மேல்


நீறுபட்டது (1)

நீறுபட்டது பெரும் கவசம் வந்த வழி நேர்பட திருகினன் சமரில் நின்றிலனே – வில்லி:42 90/4

மேல்


நீறுபட்டு (1)

நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய நெடும் கொடி ஊர்தி ஏறுகளும் – வில்லி:9 47/2

மேல்


நீறுபட்டுள்ளோன் (1)

நின்றிலன் மதனன் நிற்குமோ நெற்றி நெருப்பினால் நீறுபட்டுள்ளோன் – வில்லி:12 66/4

மேல்


நீறுபட (1)

குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர் – வில்லி:12 98/3

மேல்


நீறுபடுத்துதலின் (1)

பரமன் கணை ஏவினன் அ கணை அ பகவன் கணை நீறுபடுத்துதலின்
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர் கை தனுவும் குனிவித்திலர் தார் முடியோர் – வில்லி:45 219/3,4

மேல்