அ – முதல் சொற்கள் – 3 , வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
மேல்
சொடுக்கவும்

அரக்கனொடு 1
அரக்கி 4
அரக்கியர் 1
அரக்கியோடு 1
அரக்கினால் 1
அரக்கு 2
அரங்க 1
அரங்கத்திடை 1
அரங்கில் 1
அரங்கின் 1
அரங்கினில் 2
அரங்கினுக்கு 1
அரங்கு 2
அரச 6
அரசர் 61
அரசர்-தங்கள் 1
அரசர்-தம் 1
அரசர்-தம்மை 1
அரசர்-தாம் 1
அரசர்க்கு 6
அரசர்க்கும் 1
அரசரில் 6
அரசருக்கு 3
அரசருடன் 1
அரசரும் 6
அரசரே 1
அரசரை 1
அரசரையும் 3
அரசரோடும் 1
அரசவை 3
அரசவைக்கு 1
அரசவையில் 3
அரசற்கு 3
அரசன் 62
அரசன்-தன் 2
அரசன்-தன்னை 1
அரசன்-தனை 1
அரசன்-தானும் 2
அரசன்-பால் 1
அரசனது 1
அரசனிடை 1
அரசனுக்கு 2
அரசனும் 7
அரசனை 6
அரசனோடு 2
அரசனோடும் 1
அரசாய் 3
அரசாள 2
அரசாளுதற்கு 1
அரசாளும் 1
அரசான 2
அரசியல் 4
அரசினுக்கும் 1
அரசினும் 1
அரசு 41
அரசு-தன்னில் 1
அரசுக்காக 1
அரசுக்கு 1
அரசுடன் 2
அரசுடனும் 1
அரசும் 16
அரசே 5
அரசை 8
அரசையும் 2
அரசொடும் 1
அரசோடு 1
அரண் 3
அரணம் 1
அரணாக 1
அரணி 2
அரணிய 1
அரணியம் 1
அரணியிடத்தில் 1
அரணியின் 2
அரணுடை 1
அரணும் 1
அரம் 2
அரம்பை 1
அரம்பை-தனை 1
அரம்பையர் 3
அரம்பையர்கள் 1
அரம்பையரே 1
அரம்பையரோடு 1
அரவ 28
அரவக்கிரி 1
அரவத்தோடு 1
அரவம் 14
அரவாபரணன் 1
அரவிந்த 1
அரவிந்தம் 1
அரவிந்தமும் 1
அரவிந்தை 1
அரவின் 9
அரவினில் 1
அரவினை 5
அரவு 42
அரவும் 1
அரவை 1
அரவோன் 1
அரற்ற 11
அரற்றலும் 1
அரற்றா 1
அரற்றாநின்ற 1
அரற்றி 3
அரற்றிய 1
அரற்றின 1
அரற்றினள் 1
அரற்றினளாய் 1
அரற்றினளால் 1
அரற்றினார் 1
அரற்று 1
அரற்றும் 5
அரற்றுவது 1
அரன் 11
அரனாம் 2
அரனார் 3
அரனும் 2
அரனே 1
அரனை 3
அரா 11
அராபதம் 1
அராவ 1
அராவின் 1
அராவினை 1
அராவை 1
அரி 58
அரி-தன்னை 1
அரிகள் 3
அரிகளை 1
அரிசந்தன 1
அரிடம் 1
அரிண 1
அரித்து 1
அரிதால் 6
அரிதான 1
அரிதில் 1
அரிதின் 1
அரிது 38
அரிதோ 1
அரிந்த 2
அரிந்தவன் 2
அரிந்தனன் 2
அரிந்திட 1
அரிந்திடும் 1
அரிந்திலன் 1
அரிந்தோன் 1
அரிநாதம் 1
அரிநாதமும் 1
அரிப்பிரத்த 1
அரிபடு 1
அரிமா 2
அரிமுக 1
அரிமுகம் 1
அரிய 64
அரியது 3
அரியதோ 1
அரியமா 1
அரியவன் 2
அரியவாறே 1
அரியஆயினும் 1
அரியாசனத்தில் 1
அரியாசனத்து 3
அரியார் 1
அரியான் 1
அரியின் 2
அரியுடன் 1
அரியுடனே 1
அரியுண்டன 1
அரியும் 4
அரியை 1
அரியையும் 1
அரியோடு 2
அரியோன் 1
அரிவது 1
அரிவை 2
அரிவையர் 3
அரிவையர்க்கு 1
அரிவையை 2
அரிவையோடு 1
அரிவையோடும் 1
அரிஏறு 5
அரு 53
அருக்கர் 2
அருக்கன் 32
அருக்கனில் 2
அருக்கனின் 2
அருக்கனுடன் 1
அருக்கனும் 5
அருக்கனே 1
அருக்கனை 4
அருகி 1
அருகில் 1
அருகு 66
அருகும் 3
அருகுற 6
அருகே 8
அருச்சனை-தனை 1
அருச்சுன 1
அருச்சுனம் 1
அருச்சுனற்கு 1
அருச்சுனன் 37
அருச்சுனன்-தன் 2
அருச்சுனன்-தனை 1
அருச்சுனனுக்கு 1
அருச்சுனனும் 3
அருச்சுனனை 4
அருச்சுனா 1
அருண 9
அருணன் 2
அருணனில் 1
அருணனின் 2
அருணனுக்கே 1
அருணாசலம் 1
அருத்தலால் 1
அருத்தார் 1
அருத்தி 1
அருத்தியன் 1
அருத்தியோடு 1
அருத்துவார் 1
அருத்துவான் 1
அருந்த 8
அருந்ததி 3
அருந்ததிக்கு 1
அருந்ததிக்கும் 1
அருந்ததிபதி 1
அருந்ததியே 1
அருந்ததியை 1
அருந்தவும் 1
அருந்தி 15
அருந்திய 2
அருந்தியது 1
அருந்தியும் 1
அருந்தினர் 1
அருந்தினார் 1
அருந்தினான் 2
அருந்து 1
அருந்துதல் 1
அருந்துதற்கு 1
அருந்துதி 1
அருந்தும் 8
அருந்தும்வகை 1
அருந்துமாறு 1
அருந்துவார் 2
அருந்துவான் 1
அருப்புடை 1
அரும் 154
அரும்ப 4
அரும்பிய 2
அரும்பியும் 1
அரும்பின 2
அரும்பினான் 1
அரும்பு 4
அரும்பும் 2
அருமந்த 1
அருமை 1
அருமையின் 1
அருமையையும் 1
அருவமாய் 1
அருவருத்து 1
அருவி 18
அருவிகள் 1
அருவியின் 2
அருவியும் 2
அருவியை 1
அருள் 88
அருள்-கொலோ 1
அருள்க 1
அருள்செய்குக 1
அருள்செய்தாள் 1
அருள்செய்தான் 2
அருள்செய்தானே 1
அருள்செய்தி 1
அருள்செய்து 3
அருள்செய்ய 1
அருள்புரிக 1
அருள்புரிந்தான் 1
அருள்புரிவரே 1
அருள்வாரி-தான் 1
அருள 2
அருளால் 10
அருளாலும் 1
அருளி 10
அருளிச்செய்தாள் 1
அருளிச்செய்தான் 1
அருளிச்செய்வான் 1
அருளிய 5
அருளியது 1
அருளிலி-தன் 2
அருளின் 1
அருளினன் 1
அருளினால் 12
அருளினாலே 1
அருளுக்கு 2
அருளுக 3
அருளுடன் 7
அருளுடை 4
அருளுதி 2
அருளும் 8
அருளே 1
அருளோடு 1
அரூபி 2
அரை 1
அரைத்த 1
அரைப்பதே 1
அரையொடு 1
அரோ 49
அரோசனத்துடன் 1
அல் 11
அல்கிய 1
அல்குல் 2
அல்குலாரும் 1
அல்ல 17
அல்லது 32
அல்லதே 1
அல்லதை 4
அல்லர் 3
அல்லரானால் 1
அல்லல் 7
அல்லவால் 1
அல்லவே 1
அல்லவோ 3
அல்லள் 1
அல்லன் 7
அல்லன 1
அல்லனோ 2
அல்லஆயினும் 1
அல்லா 2
அல்லாத 2
அல்லாதவர்க்கும் 1
அல்லாது 6
அல்லால் 26
அல்லான் 1
அல்லி 3
அல்லிர் 1
அல்லில் 1
அல்லினுக்கு 1
அல்லீர் 1
அல்லும் 1
அல்லேன் 1
அல 7
அலக்கண் 3
அலக்கணுற்று 1
அலகால் 1
அலகினால் 1
அலகு 2
அலகுடன் 1
அலகை 6
அலகைகள் 2
அலகைகளுடன் 1
அலகையாம் 1
அலகையும் 1
அலங்கரித்தன 1
அலங்கரித்து 1
அலங்கல் 29
அலங்கலாகும் 1
அலங்கலார் 1
அலங்கலான் 1
அலங்கலானும் 2
அலங்கலானை 1
அலங்கலோடும் 1
அலங்காரம் 2
அலத்தால் 1
அலது 8
அலப்படை 2
அலப்படையவனும் 1
அலம் 2
அலம்ப 1
அலம்பு 1
அலம்புசன் 1
அலம்புசனும் 1
அலம்புசனோடும் 1
அலமந்தாரே 1
அலமந்தான் 2
அலமந்தே 1
அலமர 8
அலமரல் 1
அலமரவே 1
அலமரும் 3
அலமருமாறு 1
அலர் 9
அலர்_மழை 1
அலர்க்கும் 1
அலர்த்தும் 1
அலர்ந்த 2
அலர்ந்தன 2
அலர்ந்து 1
அலரி 1
அலரும் 4
அலறவும் 1
அலறவே 1
அலறி 3
அலன் 3
அலா 2
அலாத 1
அலாதவர் 1
அலாதன 2
அலாதார் 1
அலாது 12
அலாயுதன் 3
அலாயுதன்-தன்னை 1
அலாயுதனும் 1
அலாயுதனோடு 1
அலார் 2
அலால் 8
அலி 1
அலேன் 2
அலை 16
அலைகொள் 1
அலைத்திட 1
அலைத்து 1
அலைந்தனவே 1
அலைந்து 1
அலைப்ப 1
அலைய 2
அலையால் 1
அலையின் 1
அலையினில் 1
அலையுண்ட 1
அலையொடு 1
அலையோடு 1
அலைவு 1
அவ்வண்ணம் 1
அவ்வவ் 2
அவ்வவர் 2
அவ்வவர்க்கு 2
அவ்வவற்றினை 1
அவ்வவை 1
அவ்வளவில் 2
அவ்வளவு 2
அவ்வளவும் 2
அவ்வாறு 4
அவ்விடை 1
அவ்வியமும் 1
அவ்வுழி 3
அவ்வோன் 1
அவசத்துடன் 1
அவசத்தோடு 1
அவசம் 5
அவசரத்து 1
அவட்கு 3
அவண் 22
அவணும் 1
அவணே 2
அவதரித்த 3
அவதரித்தனன் 3
அவதரித்தான் 5
அவதரித்து 2
அவதரித்தோன் 1
அவதி 3
அவந்தி 1
அவந்தியர் 1
அவமதி 1
அவமதித்து 3
அவயவ 1
அவயவங்களும் 1
அவயவத்தன 1
அவயவத்தினில் 1
அவயவத்து 1
அவயவம் 7
அவயவாதிகள் 1
அவர் 99
அவர்-தங்கள் 1
அவர்-தம் 4
அவர்-தம்மை 2
அவர்-வயின் 1
அவர்க்கு 16
அவர்க்கும் 1
அவர்க்கே 1
அவர்கள் 10
அவர்கள்-தம்முடன் 1
அவர்களுக்கு 1
அவர்களுக்கும் 1
அவர்களும் 2
அவரவர் 14
அவரவர்-தம் 1
அவராக 1
அவரால் 1
அவரில் 3
அவருக்கும் 1
அவருடன் 6
அவரும் 8
அவருழை 1
அவரை 10
அவரொடு 1
அவரொடும் 1
அவரோடு 3
அவரோடும் 1
அவலம் 3
அவள் 31
அவள்-வயின் 1
அவளிடத்தினும் 1
அவளிடை 1
அவளின் 1
அவளுடன் 3
அவளும் 2
அவளுமே 1
அவளை 1
அவற்கு 17
அவற்கே 2
அவற்றினும் 2
அவற்றினை 1
அவற்று 1
அவற்றுக்கு 1
அவற்றுள் 1
அவற்றை 3
அவற்றையும் 1
அவன் 255
அவன்-தன் 15
அவன்-தன்னை 5
அவன்-தன்னையும் 1
அவன்-தன்னொடு 1
அவன்-தன 1
அவன்-தனக்கு 2
அவன்-தனக்கே 2
அவன்-தனது 1
அவன்-தனாலே 1
அவன்-தனை 2
அவன்-தனையும் 2
அவன்-தனோடு 1
அவன்-தனோடும் 1
அவன்-தானும் 2
அவன்-பால் 5
அவனது 4
அவனி 35
அவனி-தன்னில் 3
அவனிக்கு 2
அவனிக்குள் 1
அவனிகள் 1
அவனிடத்து 1
அவனிடை 1
அவனிதலத்தில் 1
அவனிதலத்து 1
அவனிதலம் 3
அவனிப 1
அவனிபதி 1
அவனிபர் 12
அவனிபர்-தம் 1
அவனிபர்க்கு 1
அவனிபர்க்கும் 1
அவனிபரில் 1
அவனிபரும் 6
அவனிபரை 2
அவனிபன் 5
அவனிபனுடன் 1
அவனிமான் 1
அவனியில் 5
அவனியின் 2
அவனியும் 1
அவனியை 2
அவனின் 1
அவனினும் 1
அவனுக்கா 1
அவனுக்கு 12
அவனுடன் 4
அவனும் 58
அவனுழை 1
அவனே 7
அவனை 27
அவனையே 1
அவனொடு 3
அவனொடும் 5
அவனோ 1
அவனோடு 6
அவனோடும் 2
அவாவினுக்கு 1
அவாவு 1
அவி 4
அவித்ததுவே 1
அவித்திட 1
அவித்திடுக 1
அவித்திடும் 1
அவித்து 3
அவித்தை 1
அவிதா 1
அவிந்தார் 1
அவிந்தான் 2
அவிந்திலது 1
அவிந்து 1
அவிப்பது 1
அவிப்பான் 1
அவிய 3
அவியவும் 1
அவியான் 1
அவிர் 7
அவிரும் 1
அவிழ் 21
அவிழ்க்கும் 1
அவிழ்த்த 1
அவிழ்ந்த 1
அவிழும் 2
அவுண 1
அவுணர் 21
அவுணர்-தம் 1
அவுணர்-தம்மை 1
அவுணர்கள் 2
அவுணருக்கு 2
அவுணரும் 2
அவுணரை 3
அவுணன் 2
அவை 43
அவை-கண் 5
அவை-தம்முடன் 1
அவை-தன்னில் 2
அவை-தனில் 1
அவை-தாமும் 1
அவை-அதனை 1
அவைக்கணோர் 1
அவைக்கு 3
அவைத்தாக 1
அவையத்து 1
அவையிடையே 1
அவையில் 17
அவையின் 10
அவையின்-கண் 3
அவையினில் 1
அவையூடு 2
அவையை 2
அவையோர் 1
அவையோர்-தங்கள் 1
அழகால் 4
அழகில் 2
அழகின் 1
அழகினுக்கு 2
அழகினும் 1
அழகினை 1
அழகு 35
அழகுடன் 1
அழகுடை 1
அழகும் 6
அழகுற 5

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


அரக்கனொடு (1)

எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் – வில்லி:42 200/3

மேல்


அரக்கி (4)

அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து – வில்லி:4 2/1
தருமம் உணரா மனத்தி ஒரு தசை வாய் அரக்கி சரை என்பாள் – வில்லி:10 35/4
அரக்கி தந்தருள் கடோற்கச காளையும் அபிமனோடு இராவானும் – வில்லி:28 5/1
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர் என்று உரைத்தான் அரசர் யார்க்கும் – வில்லி:41 242/4

மேல்


அரக்கியர் (1)

வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் – வில்லி:9 23/3

மேல்


அரக்கியோடு (1)

ஆசை கொள் அரக்கியோடு அனிலன் காதலன் – வில்லி:4 21/1

மேல்


அரக்கினால் (1)

அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச – வில்லி:15 6/2

மேல்


அரக்கு (2)

அடியனேனும் மற்றவருடன் அரக்கு மாளிகை இ – வில்லி:3 122/1
அம் கண் மா ஞாலம் எங்கும் அரக்கு மாளிகையின் வீந்தார் – வில்லி:5 1/2

மேல்


அரங்க (1)

சினம் தணிந்து அரங்க பூசை செய்வன் என்று சீறினான் – வில்லி:3 64/4

மேல்


அரங்கத்திடை (1)

அலங்காரம் அளிக்கும் தென் அரங்கத்திடை தொழுதான் – வில்லி:7 19/4

மேல்


அரங்கில் (1)

மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும் – வில்லி:10 13/1

மேல்


அரங்கின் (1)

நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன் – வில்லி:3 53/3

மேல்


அரங்கினில் (2)

நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் – வில்லி:19 16/1
படிஞ்ச தூளி ஓர் நடம் பயில் அரங்கினில் பரப்பிய எழினி போன்றதுவே – வில்லி:46 23/4

மேல்


அரங்கினுக்கு (1)

நாதமும் இயலும் மேதகு நட நூல் நவில்தரும் அரங்கினுக்கு உரியேன் – வில்லி:19 18/1

மேல்


அரங்கு (2)

அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை – வில்லி:11 54/1
பேய் செய்த அரங்கு அனைய பெரும் கானில் திரிவோர்க்கு பெற்ற காதல் – வில்லி:29 75/1

மேல்


அரச (6)

அவனிபன் நகரியின் அரச வெள் வளை – வில்லி:3 17/3
அரச குழாமும் ஈண்டிய பேர் அவையில் கடவுள் அரசு ஈன்ற – வில்லி:10 38/3
ஆறு அலாதன அரசருக்கு என்று கொண்டு அரச நீதியில் சொன்னார் – வில்லி:11 71/3
அ திசை இமயம் என்னும் அரச வெற்பு அடைந்து மிக்க – வில்லி:12 31/1
அரும் திறல் அரச நின் ஆணை பொன்றுமே – வில்லி:21 37/4
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் – வில்லி:44 24/2

மேல்


அரசர் (61)

அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி அ அரசர் – வில்லி:1 7/3
அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி அ அரசர்
தங்கள் மா கதை யான் அறி அளவையின் சமைக்கேன் – வில்லி:1 7/3,4
அரசர் யாவரும் அறுமுக கடவுள் என்று அயிர்ப்ப – வில்லி:1 33/3
கோடி பேர் அரசர் துதி எடுக்க நதி குமரனும் தன் நகர் குறுகினான் – வில்லி:1 149/2
அன்ன துருபன்-தன்னை அவையில் அரசர் கேட்ப – வில்லி:3 43/3
அம் கண் வான மீனம் என்ன அவை இருந்த அரசர் முன் – வில்லி:3 60/2
ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் – வில்லி:5 59/4
அண்ணல் அம் குமரர் ஆம் என்று அயிர்ப்புறும் அரசர் யாரும் – வில்லி:5 63/2
பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப பகர் விதி முடித்த பின் பலரும் – வில்லி:6 4/3
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் – வில்லி:10 108/4
இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இரும் சிறப்பு உதவுக என்று இசைப்ப – வில்லி:10 150/2
இணை வரும் அரசர் இல்லா இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 2/3
பைம் தொடை அரசர் கேட்டால் பாவமும் பழியும் ஆகா – வில்லி:11 32/4
பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து நும் வாயில் நிற்பர் – வில்லி:11 37/3
பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும் சீற பெறார் என்பார் – வில்லி:11 222/2
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார் – வில்லி:11 222/4
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா – வில்லி:11 242/2
பாங்கு உறை அரசர் யாரையும் தம்தம் பதிகளே செல்க என பகர்ந்தான் – வில்லி:19 4/4
அ எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன் அரசர் ஏறே – வில்லி:22 108/4
அரசர் போன பின் மால் பணி தவறுறாது அ முனி-தனை நோக்கி – வில்லி:24 7/1
பொரு பரி தூண்டின் இந்த பூதலத்து அரசர் ஒன்றோ – வில்லி:25 14/2
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம் – வில்லி:27 14/1
நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையாவண்ணம் – வில்லி:27 25/3
முன்றிலின்-கண் நின்று இடம் பெறா அரசர் மா முடிகள் – வில்லி:27 66/1
நல்ல வாய்மை நிலை உடையை என்று அரசர் நாள்-தொறும் புகழ்வர் நண்பு கொண்டு – வில்லி:27 110/3
நா விலங்கும் என எண்ணியோ மிகவும் நன்று அரசர் ஞாயமே – வில்லி:27 120/4
விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான் – வில்லி:27 124/4
துனி வந்து அரசர் முகம் நோக்கி சொன்னான் இடியேறு அன்னானே – வில்லி:27 225/4
இரண்டும் அவன்-பால் நீ கவரின் இரும் தேர் ஊர்ந்து இ படி அரசர்
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் – வில்லி:27 234/1,2
முந்து அரவு உயர்த்தோன் ஓலை முடியுடை அரசர் காண்க – வில்லி:28 14/1
அம் கண் மா முடி அரசர் மற்று உள அவயவாதிகள் ஆகவே – வில்லி:28 51/3
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர் அ பெரும் சேனை அரசர் எல்லாம் – வில்லி:29 69/4
மண் இழந்து படும் அரசர் மணி கலங்கள் பல சிந்தி வயங்கு தோற்றம் – வில்லி:29 72/3
மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா – வில்லி:30 24/2
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் – வில்லி:30 29/2
கூளிகள் செருக்கி நடமாடு களம் விட்டு அரசர் கோமகனை உற்ற அளவிலே – வில்லி:30 32/1
அன்று வெம் சரத்தொடு தறிந்த வாள் அரசர் சோரி மெய் பட்டதாதலின் – வில்லி:31 28/1
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால் – வில்லி:32 30/2
ஆயிரம் வடிவாய் முந்தி அரசர் பேர் அணியை எல்லாம் – வில்லி:36 17/2
திளைத்தார் அரசர் திகிரிக்கிரி என்ன ஓடி – வில்லி:36 28/1
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே – வில்லி:38 20/4
அங்கும் துரியோதனனை ஆதியான அரசர்
பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போலே – வில்லி:38 39/2,3
பங்கப்பட்ட அரசு ஒழிய படாத அரசர் பலரோடும் – வில்லி:40 71/2
அன்று முதன்மை உற மலைந்த அரசர் உடலம்-தொறும் மூட்டி – வில்லி:40 77/2
திளைத்தல் அரிது என்று அ களத்தில் பொன்றா அரசர் சென்றாரே – வில்லி:40 80/4
அரும் போர் அரசர் களித்து ஆட அவரும் தம் பாசறை அடைந்தார் – வில்லி:40 81/4
அரவு உயர்த்தவன் மதலையொடு அடலுடை அரசர் புத்திரர் அனைவரும் எழு பரி – வில்லி:41 84/1
தனித்தனி அரசர் எல்லாம் தாள் இணை பணிந்து போற்றி – வில்லி:41 93/1
அ மொழி தீ உருமேறு என நீடு அவை அரசர் செவிப்பட ஓர் – வில்லி:41 230/1
அரக்கி மகனுடன் ஒன்றும் கழறாதீர் என்று உரைத்தான் அரசர் யார்க்கும் – வில்லி:41 242/4
மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம் அடங்கலும் நெகிழ்ந்து அரசர்
ஆதபத்திரம் அழிந்தன இவன்-தனுடன் ஆர் சரத்தொடு சரம் தொட இயைந்தவரே – வில்லி:42 81/3,4
அ முறையில் பற்குனனால் ஆவி ஒழிந்தவர் அரசர் அநேக கோடி – வில்லி:42 181/3
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று வஞ்சினம் எடுத்துரைத்தான் – வில்லி:42 216/2
அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன் அவனி கவர்வுற – வில்லி:44 81/1
அனிலன் குமாரன் அரசர் அசனி என் அநுசன் சொல் வாய்மை பழுதுபடும் என – வில்லி:44 82/1
பைம் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர பயந்த – வில்லி:45 9/3
பொரு பகை அரசர் பலர் பட அபிமன் பொன்றிய பொழுது செம் தழலின் – வில்லி:45 13/3
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும் – வில்லி:45 87/2
உருத்து இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன் என எண்ணி – வில்லி:45 136/1
அரசர் பெருந்தகை அரசு அடையாளம் அனைத்தும் போய் – வில்லி:46 100/3
பாதத்தில் வீழ்வரோ பார் அரசர் கேட்டாலும் பழியே அன்றோ – வில்லி:46 134/2

மேல்


அரசர்-தங்கள் (1)

வட திசை அரசர்-தங்கள் மா மணி மகுடம் போல – வில்லி:22 103/2

மேல்


அரசர்-தம் (1)

அம் கண் மாநிலத்து அரசர்-தம் மகளிர் பேர் அரும் பிடி மிசை போத – வில்லி:11 88/1

மேல்


அரசர்-தம்மை (1)

அண்டர் கற்பம் என இருந்த அரசர்-தம்மை அணுகினான் – வில்லி:11 153/4

மேல்


அரசர்-தாம் (1)

தன் உயிரும் போர் அரசர்-தாம் இருந்து கொண்டாட சமரில் ஈந்தார் – வில்லி:29 76/2

மேல்


அரசர்க்கு (6)

அரசர்க்கு அடைவே அவையின்-கண் அவை அனைத்தும் – வில்லி:23 25/1
குருகுலத்து அரசர்க்கு உறும் தொழில் கூறும் நல் குரு ஆதலால் – வில்லி:26 2/1
கதிர் வார் முடி கோவும் அரசர்க்கு விடைதந்து கண் துஞ்சினான் – வில்லி:40 91/4
பாலன் அரசர்க்கு நடு – வில்லி:41 59/2
அதிகம் பகை தமரோடு உறல் ஆகாது என அரசர்க்கு
எதிர் அன்று அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய் – வில்லி:42 64/1,2
வாவும் மா மணி நெடும் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ எனையும் புரப்பது அன்றி – வில்லி:45 24/1

மேல்


அரசர்க்கும் (1)

ஐந்து_பத்து_நூறாயிரம் அரசர்க்கும் எவர்க்கும் – வில்லி:27 80/3

மேல்


அரசரில் (6)

ஆர்-கொலோ அக்ர பூசனைக்கு உரியார் அரசரில் அந்தணீர் உரை-மின் – வில்லி:10 112/1
அன்னியன் அல்லன் மற்று இவன் பெருமை அரசரில் ஆர் அறியாதார் – வில்லி:10 120/4
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் – வில்லி:22 37/4
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில்
நிறன் உடையை திங்கள் சூடி வியன் நதி நிறை புனல் பரந்து உலாவு மவுலியர் – வில்லி:41 46/2,3
அரசரில் எவர்க்கு உளதோ – வில்லி:41 56/4
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே – வில்லி:45 108/4

மேல்


அரசருக்கு (3)

ஆறு அலாதன அரசருக்கு என்று கொண்டு அரச நீதியில் சொன்னார் – வில்லி:11 71/3
முந்த மா நிலம் அனைத்தினுக்கும் உயர் முறைமையால் உரிய அரசருக்கு
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல் – வில்லி:27 115/3,4
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான் – வில்லி:27 138/3

மேல்


அரசருடன் (1)

பொரும் போர் அரசருடன் வந்த பொன் தேர் முனியும் புறம் போனான் – வில்லி:40 81/2

மேல்


அரசரும் (6)

அராவ வெம் கொடியோன் ஆதியா உள்ள அரசரும் தம் நகர் அடைந்தார் – வில்லி:10 152/1
அரசரும் எனது மைந்தர் ஐவரும் யானும் மீண்டும் – வில்லி:11 277/3
அரும் தவம் முனிவர் அஞ்சார் அரசரும் அடு போர் அஞ்சார் – வில்லி:36 11/4
முந்த வந்த மன்னனும் முரண் கொள் வாகை அரசரும்
வந்தவந்த சேனையும் வகுத்து அணிந்து முனையவே – வில்லி:40 41/1,2
அலைவு உறா மனத்து அரசரும் சேனையும் முனைந்து அணிஅணியாக – வில்லி:42 73/2
எடுத்த கோபம் மூள நின்று இரண்டு சேனை அரசரும்
கடுத்து உளம் கறுத்து வெய்ய கண் சிவந்து கடுகினார் – வில்லி:43 2/3,4

மேல்


அரசரே (1)

முடி நெருக்கவும் முறை நெருக்கினர் முரசம் ஒத்த சொல் அரசரே – வில்லி:28 45/4

மேல்


அரசரை (1)

பொருளே வெஃகும் அரசரை போல் புகுவேம் யாமும் நரகு என்றார் – வில்லி:39 41/4

மேல்


அரசரையும் (3)

அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து உன்னை அடுப்பான் வந்தேன் – வில்லி:41 142/2
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி – வில்லி:45 32/2
ஆடிமுகத்து அரசினுக்கும் ஐ_இருபது அரசரையும் அளித்து வாழ்ந்து – வில்லி:46 239/3

மேல்


அரசரோடும் (1)

நாம வேல் அரசரோடும் நால் வகை சேனையோடும் – வில்லி:27 186/1

மேல்


அரசவை (3)

அரசவை இருந்தோர் தம்மில் அருளினால் அழிந்து நொந்தார் – வில்லி:11 189/4
மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் – வில்லி:19 13/4
அரசவை புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த நாளினும் எமை அடக்கி – வில்லி:21 48/1

மேல்


அரசவைக்கு (1)

அரசவைக்கு அணிசெய் சிங்க ஆசனத்து இருத்தி வெற்றி – வில்லி:10 86/1

மேல்


அரசவையில் (3)

அரசவையில் எனை ஏற்றி அஞ்சாமல் துகில் தீண்டி அளகம் தீண்டி – வில்லி:11 254/1
பாஞ்சாலிக்கு அரசவையில் பழுது உரைத்தோன் உடல் எனது படையாம் மேழி – வில்லி:11 255/1
உளம் புகல அரசவையில் வஞ்சினமும் பற்பல அன்று உரைத்தே நின்றான் – வில்லி:46 142/2

மேல்


அரசற்கு (3)

என்ன கழறி நீ உரைத்த எல்லாம் அரசற்கு இயம்பு என்றான் – வில்லி:11 233/3
அங்கர்_பெருமான் விருட சேனன் அரசற்கு உரிய அநுசர் இவர் அர்த்தரதரில் – வில்லி:28 55/1
கெடுத்தான் அரசற்கு இளையோர் எதிர் கிட்டி மீண்டும் – வில்லி:36 29/3

மேல்


அரசன் (62)

பாகனை அரசன் குறிப்பினால் ஏவ பாகனும் பரதவர் பதியை – வில்லி:1 99/1
பரிமள வடிவ பாவையை அரசன் பாலள் என்று ஒருபுடை நிறுத்தி – வில்லி:1 107/1
அம் புவி அரசன் மாமனும் அரசன் அடிபணிந்து அவயவத்து அழகால் – வில்லி:1 109/1
அம் புவி அரசன் மாமனும் அரசன் அடிபணிந்து அவயவத்து அழகால் – வில்லி:1 109/1
அரும் திறல் போகிகள் அரசன் ஏவலால் – வில்லி:3 23/2
கேட்ட அரசன் அழைக்க கிருபனுடன் வந்து இறைஞ்சும் – வில்லி:3 45/1
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும் – வில்லி:3 57/2
மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா மயனை – வில்லி:9 55/1
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார் – வில்லி:11 3/4
அந்த வன் திகிரியானும் நம்மில் ஓர் அரசன் ஆகி – வில்லி:11 206/1
நோன் தாள் வெம் கண் கட களிற்று நுழை வேல் அரசன் நுவறலுமே – வில்லி:11 212/1
அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து செல்வ – வில்லி:11 274/1
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை – வில்லி:12 86/1
பெரும் திறல் அரசன் அவர் பதம் வணங்கி பேசுக நும் குறை என்ன – வில்லி:15 3/2
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன் ஆங்கு இருந்துழி வந்து – வில்லி:15 4/3
சோமகர்க்கு அரசன் பாவை சொல்லு முன் வில்லு வாங்கி – வில்லி:18 3/1
ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை மனு குலத்து அரசன்
மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது அமரரும் வேள்வி – வில்லி:19 3/2,3
ஈங்கும் அப்படியே புரத்தி என்று உரைத்தான் இவனும் அ அரசன் ஏவலினால் – வில்லி:19 27/3
வாசவனொடு ஒத்த மனுகுல அரசன் மனைவி – வில்லி:19 32/3
முந்த மல் கலை நூல் சொன்ன முறைமையின் அரசன் காண – வில்லி:20 5/3
அறன் மகன் வாய்மை தேறி அரசன் ஆங்கு இருந்த எல்லை – வில்லி:22 114/1
தழுவிய அரசன் தாளில் தலை உற வீழ்ந்து வேந்தர் – வில்லி:22 131/1
இளவல் சொன்ன மாற்றமும் அரசன் சாற்றி – வில்லி:25 18/2
அந்த மா நகர் புகுந்த பின் அரசன் இல் புகாமல் – வில்லி:27 73/3
என்னை யாம் அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது அம்ம இவை என்-கொலாம் – வில்லி:27 122/4
சீற்ற வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை திண்ணம் – வில்லி:27 144/4
காதல் நின் புதல்வன்-தன்னை கண் இலா அரசன் பொன் தேர் – வில்லி:27 151/1
கோ குந்தி அரசன் பாவை குலைந்து அழும் கொடுமை கண்டு – வில்லி:27 158/2
மேதகும் அரசன் என்றார் முகுந்தனும் விரைந்து சென்றான் – வில்லி:27 184/4
திண்ணம் கடவுள் குல அரசன் வருமாறு அறிந்து சிந்தித்தான் – வில்லி:27 227/4
புரண்டு மறியும் என வணங்கி புத்தேள் அரசன் போகின்றான் – வில்லி:27 234/4
அரசன் வெம் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினானே – வில்லி:28 24/4
மானம் மிகு துன்மருடணன் தலைவர் மாரதரில் வன் கிருதபன்ம அரசன்
ஞான கிருபன் சகுனி சல்லிய சயத்திரதர் நன் சமரத தலைவரே – வில்லி:28 54/3,4
அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே – வில்லி:28 63/4
அரசன் மா துவசத்தனஆதலால் – வில்லி:29 18/2
இகல் நெடும் படை அரசன் ஏவலின் உதவி ஆம்வகை எய்தினார் – வில்லி:29 37/4
ஒருபால் உடன்று பொர பொரவே உடைந்தது அரசன் பெரும் சேனை – வில்லி:32 29/4
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:33 2/4
கொன்றனன் கொன்றானாக குருகுலத்து அரசன் சேனை – வில்லி:36 23/2
கெட்டார் அரசன் பெரும் சேனையில் கேடு இல் வேந்தர் – வில்லி:36 25/4
அவனோ செம் கை சிலை வீழ்த்தான் அரசன் தம்பிக்கு அழிந்து இவனும் – வில்லி:37 34/2
அரசன் பெரும் சேனை வெள்ளம் புறப்பட்டது அணியாகவே – வில்லி:38 2/4
ஒவ்வா அரசன் தன் கோயில் அடைந்தான் விபுதர்க்கு ஒப்பானே – வில்லி:39 44/4
கங்குல் சிலை நூல் முனிவனுடன் கழல் கால் அரசன் பணித்தமை கேட்டு – வில்லி:39 45/1
தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன் கை வாளிகளில் – வில்லி:40 24/1
கொதித்தான் அரசன் என வரி வில் குனித்தார் இளைஞர் குனித்தது கண்டு – வில்லி:40 78/1
புறம்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறம் சார்பு இருந்து – வில்லி:40 83/2
ஆகவம்-தன்னில் முந்த மனு குலத்து அரசன் பட்டான் – வில்லி:41 97/1
காவலர் உடைதல் கண்டு கன்னனை அரசன் பார்த்து – வில்லி:41 100/1
பன்னக அரசன் பெற்ற பாவை மா மதலை-தன்னை – வில்லி:41 162/1
தார் அரசன் மகன் துச்சாதனன் மகன் சல்லியன் மகன் வேல் சகுனி என்னும் – வில்லி:41 237/1
பேர் அரசன் மகன் முதலா எத்தனை பேர் பட்டாலும் பெரியது அன்றே – வில்லி:41 237/2
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும் உடன் உடைந்து – வில்லி:42 10/3
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ – வில்லி:42 83/1
என்றலும் அரசன் யாமும் எம் படையும் இரவிடை பிழைக்க நீ இவனை – வில்லி:42 210/1
உலப்பு அடையவும் தான் உய்யவும் அரசன் உரைத்தலால் ஓச்சினன் இவன் மேல் – வில்லி:42 213/2
வேட்ட வெம் களிறோடு ஒப்பான் மேதினிக்கு அரசன் வில் போர் – வில்லி:44 86/1
அரும் களக்கனி கொள் வண்ணனும் தானும் அறன் அருள் அறனுடை அரசன்
பெரும் கள பரப்பின் அணி பெற அணிந்து பேர் உலகு உய்யுமாறு இருண்ட – வில்லி:45 5/2,3
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/4
வானவர்க்கு அரசன் மைந்தன் மைந்துடை வரி வில்லோனே – வில்லி:45 101/4
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை – வில்லி:45 153/1
பணை வெம் குரல் கன்றி முழங்கிடவும் பவ்வத்து அரசன் தரு பாணம் எடா – வில்லி:45 214/4

மேல்


அரசன்-தன் (2)

பேதம் அடியுண்டன பிறப்பு இலி இறப்பு இலி பிறங்கல் அரசன்-தன் மகளார் – வில்லி:12 108/3
அறம் இட்ட சிந்தை அரசன்-தன் அனுசர்-தம்மில் – வில்லி:45 70/4

மேல்


அரசன்-தன்னை (1)

கூறிய அரசன்-தன்னை கூவினர் அழைக்கலுற்றார் – வில்லி:46 116/4

மேல்


அரசன்-தனை (1)

அனிகம் கெழும் போர் அரசன்-தனை அங்கை நெல்லி – வில்லி:46 110/3

மேல்


அரசன்-தானும் (2)

தொழும் தாள் அரசன்-தானும் உயிர் சோர்ந்தான் என்னும் தொனி கேட்டு – வில்லி:31 9/2
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன – வில்லி:46 75/1

மேல்


அரசன்-பால் (1)

கார் உலூகலம் நிகர் அடி களிறுடை கண் இலா அரசன்-பால்
சீர் உலூகனை தூது சென்று இவர் மனம் செப்பி மீள்க என போக்கி – வில்லி:24 5/2,3

மேல்


அரசனது (1)

உரிய சிந்துவுக்கு அரசனது இரு புயம் ஒடிய என்பு நெக்கு உடல் முரிதர உரம் – வில்லி:41 122/1

மேல்


அரசனிடை (1)

அதிர் முரச கொடியோன் அரவ கொடி அரசனிடை பகர்வான் – வில்லி:41 229/2

மேல்


அரசனுக்கு (2)

அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை மற்று இது சொன்னாள் – வில்லி:2 1/4
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் – வில்லி:10 117/4

மேல்


அரசனும் (7)

அரசனும் உணர்ந்து நீ யார்-கொல் பாலரை – வில்லி:1 61/1
சிந்திய திவலை சிந்துவின் மறைந்தான் அரசனும் மகிதலம் சேர்ந்தான் – வில்லி:1 90/4
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான் – வில்லி:16 11/4
அன்றி வேறு இல்லை என்றான் அரசனும் அழை-மின் என்றான் – வில்லி:20 8/4
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும் அவன் தந்த – வில்லி:24 9/3
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே – வில்லி:41 123/4
ஆரியன் திரு மகன் இவை உரைசெய அரசனும் அவை கேட்டு – வில்லி:45 182/1

மேல்


அரசனை (6)

அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும் ஆசி சொற்றருளி – வில்லி:10 151/1
அறிந்தவர் அவனி ஆளும் அரசனை வெறுக்க தம்மில் – வில்லி:16 45/3
ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு அரசனை நீர் இமைப்பொழுது – வில்லி:40 7/1
உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை
இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே – வில்லி:41 118/3,4
கடிகை முப்பதும் சிந்துவுக்கு அரசனை காக்குமாறு அறைகூவி – வில்லி:42 44/1
தீ மனத்து அரசனை சிலீமுகங்களின் – வில்லி:46 60/3

மேல்


அரசனோடு (2)

அன்று போய் மற்றை நாளின் அரசனோடு அறத்தின் மைந்தன் – வில்லி:20 8/1
அனைவரும் ஒருவர் போல் உடைந்து அவனி ஆளுடை அரசனோடு அமரில் – வில்லி:42 219/1

மேல்


அரசனோடும் (1)

வென்றி கொள் அரசனோடும் வெம் சிலை விதுரனோடும் – வில்லி:11 270/3

மேல்


அரசாய் (3)

நகுடன் நாம வேல் நராதிபன் நாகருக்கு அரசாய்
மகுடம் ஏந்திய குரிசில் ஆயுவின் திரு மைந்தன் – வில்லி:1 20/3,4
இனி இ உலகுக்கு அரசாய் எம்மில் ஒருவன் ஆகி – வில்லி:3 46/2
ஆனால் அரசாய் நிற்பார் யார் என்று அவனை விலக்கி – வில்லி:38 51/2

மேல்


அரசாள (2)

அவனி தலம் முழுதும் இனி அரசாள நினைந்திருந்தீர் அறிவிலீர்காள் – வில்லி:41 239/2
நன்றே என் தவ பயன் என்று உன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ – வில்லி:45 255/4

மேல்


அரசாளுதற்கு (1)

பார் அரசாளுதற்கு இருந்த பார்த்தன் மா மகன் ஒருவன் பட்டானாகில் – வில்லி:41 237/3

மேல்


அரசாளும் (1)

பயின்று அரசாளும் அந்த மனம் எனும் பகைவன் ஆங்கு – வில்லி:29 3/3

மேல்


அரசான (2)

அ திசை-கண் அரசான உத்தர குருக்கள் மேன்மையை அடக்கி மேல் – வில்லி:10 48/1
மதுரை நகர்க்கு அரசான மாயனும் தம்முனை வணங்கி – வில்லி:46 148/1

மேல்


அரசியல் (4)

நீ இருந்து அரசியல் நிறுத்தி மீளுவாய் – வில்லி:1 83/4
ஆங்கு ஓர் கங்குலின் அழைத்து நீடு அரசியல் உசாவி – வில்லி:3 127/1
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல் – வில்லி:27 115/4
மறன் உடையை செம்பொன் மேரு கிரி நிகர் வலி உடையை வென்றி கூரும் அரசியல்
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் – வில்லி:41 46/1,2

மேல்


அரசினுக்கும் (1)

ஆடிமுகத்து அரசினுக்கும் ஐ_இருபது அரசரையும் அளித்து வாழ்ந்து – வில்லி:46 239/3

மேல்


அரசினும் (1)

மு குலத்து அரசினும் முதன்மையால் உயர் – வில்லி:1 81/1

மேல்


அரசு (41)

எனது உயிர் அரசு வாழ்வு என்ப யாவையும் – வில்லி:1 51/1
பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து வாழ்வு இனி நணித்து என – வில்லி:1 153/3
ஆயிரம் பதின்மடங்கு அரசு உவாக்களின் – வில்லி:3 16/1
அன்றி நுமக்கு அரசு ஆளுதல் ஆமோ – வில்லி:3 99/4
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும் அந்த – வில்லி:5 67/3
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான் – வில்லி:5 72/2
அறை ஓத வனம் சூழ் புவி அரசு ஆன அனைத்தும் – வில்லி:7 2/1
வானவர் நடுங்க வானவர்க்கு அரசு ஆம் வலாரியும் மனன் உற தளர்ந்து – வில்லி:9 28/3
அரச குழாமும் ஈண்டிய பேர் அவையில் கடவுள் அரசு ஈன்ற – வில்லி:10 38/3
பூதலத்து அரசு எலாம் பொருந்து பொற்பினால் – வில்லி:10 93/3
அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு அண்டர் இனிது – வில்லி:10 121/1
அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்தாக – வில்லி:11 60/3
அருமை இன்றியே அரசு செல்லுமே – வில்லி:11 128/4
பார் கொடுத்தும் அரசு கூர் பதம் கொடுத்தும் உரிய தம் – வில்லி:11 177/3
தன்னது ஆய அரசு வாழ்வு தரணி மன்னன் நல்கினான் – வில்லி:11 188/3
படை கொடுத்தான் இவன் இழந்த பார் கொடுத்தான் அரசு ஆள பண்டு போல் வெண் – வில்லி:11 264/1
அ வனம்-தன்னில் வந்த அரசு எலாம் அகன்ற பின்னர் – வில்லி:12 20/1
சீயத்தால் அரசு இழந்திடும் சிம்புள் ஏறு அனையான் – வில்லி:14 39/4
வண்டு ஓலிடும் தார் பேர் அறத்தின் மகனே உன்னை அரசு என்று – வில்லி:17 13/3
இருந்தனை உனக்கு அரசு எங்ஙன் செல்வது – வில்லி:21 37/2
திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள் அரசு ஆன திரிகத்தர் கோன் – வில்லி:22 8/3
துணிந்து இரண்டு பட பொருது தொல்லை உலகு அரசு ஆள துணிவது அல்லால் – வில்லி:27 14/2
அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை உரைத்தால் அது கேளாமல் – வில்லி:27 19/3
அரவம் மல்கிய பதாகையாய் மதி அமைச்சராய் அரசு அழிப்பினும் – வில்லி:27 107/1
சூதினால் அரசு இழந்து நின் துணைவர் சொன்ன சொல்லும் வழுவாது போய் – வில்லி:27 109/1
ஈ இருக்கும் இடம் எனினும் இ புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன் – வில்லி:27 112/4
நிசை என பொருது வானவர்க்கு அரசு அளித்து வந்த விறல் நீர்மையான் – வில்லி:27 136/2
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க – வில்லி:27 250/3
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் – வில்லி:27 251/3
கேண்மையால் எனது அரசு நீ தருக என கேட்கவும் மதியாமல் – வில்லி:28 10/1
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய் – வில்லி:29 49/3
ஏலா முடி அரசோடு அரசு இரதத்துடன் இரதம் – வில்லி:33 18/3
தலை விலங்கலுக்கு அரசு என தகும் வலம்புரி தாரினான் – வில்லி:36 4/4
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின் சிதைந்தது உண்டோ – வில்லி:36 12/2
பங்கப்பட்ட அரசு ஒழிய படாத அரசர் பலரோடும் – வில்லி:40 71/2
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே – வில்லி:45 63/4
பாந்தள் எதிர் செல்ல பறவைக்கு அரசு என்றான் – வில்லி:45 165/4
கிளை இலா அரசு இயற்கையும் நன்று என கேட்டு அறிகுவது உண்டோ – வில்லி:45 180/4
இணை யாரும் இலா அரசே யாரை கொண்டு அரசு ஆள இருக்கின்றேனே – வில்லி:45 260/4
அரணுடை படைக்கு அரசு ஆன மத்திரன் – வில்லி:46 64/3
அரசர் பெருந்தகை அரசு அடையாளம் அனைத்தும் போய் – வில்லி:46 100/3

மேல்


அரசு-தன்னில் (1)

அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில்
கரவு உறையும் மன தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே கானம்-தோறும் – வில்லி:27 7/2,3

மேல்


அரசுக்காக (1)

அன்ன நடை அரம்பை-தனை அவுணர் கவர்ந்திட இமையோர் அரசுக்காக
முன்னம் அவருடன் பொருது சிறை மீட்டான் நம் குலத்து முதல்வன் அன்றோ – வில்லி:27 26/1,2

மேல்


அரசுக்கு (1)

ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான் – வில்லி:41 237/4

மேல்


அரசுடன் (2)

தீங்கு இலா முனியும் பூத அரசுடன் செப்புவானே – வில்லி:16 34/4
அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான் – வில்லி:45 3/4

மேல்


அரசுடனும் (1)

பாந்தள் உயர்த்த அரசுடனும் பைம் பொன் கவரி மதி கவிகை – வில்லி:37 40/3

மேல்


அரசும் (16)

எ குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச – வில்லி:1 34/2
எல்லா அரசும் நின்பொருட்டால் ஈண்டே திரண்ட இன் அமுத – வில்லி:5 46/3
விதி என பொருது வாழ்வும் மேதகும் அரசும் தங்கள் – வில்லி:11 28/3
வையமும் அரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே ஆயின் – வில்லி:11 31/1
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுற பெறுதிர் என்றான் – வில்லி:11 275/4
ஐந்து அரசும் அன்று தன் அகன் கடை இருக்க – வில்லி:23 8/2
கோவலன் போய் உரைத்தாலும் குருநாடும் அரசும் அவன் கொடுக்கமாட்டான் – வில்லி:27 25/2
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து ஒருவன் இங்கு உளான் – வில்லி:27 115/2
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல் – வில்லி:27 118/2
கந்து அடு களிற்று வேந்தன் கண் இலா அரசும் கங்கை_மைந்தனும் – வில்லி:27 185/1
ஆர் என்று அறிய தகாத எனை அரசும் ஆக்கி முடி சூட்டி – வில்லி:27 219/1
வென்று உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம் விரைவின் என்றான் – வில்லி:28 26/4
பின்னை இ அரசும் வேண்டேன் பெருமித வாழ்வும் வேண்டேன் – வில்லி:41 92/3
எரி செம் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை நிருபர் இருவரும் – வில்லி:44 75/3
இரு படை அரசும் தம்மில் ஈர்_இரண்டு அங்கம் ஆகி – வில்லி:44 89/1
எங்களுக்கு அரசும் வாழ்வும் இரு நிலம் முழுதும் தந்து – வில்லி:45 47/2

மேல்


அரசே (5)

அன்னை போல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே
என்னையோ பெரும் தாகம் விஞ்சிடினும் இன்று எனவே – வில்லி:16 53/3,4
மண்டலத்து அரசே ஒருவன் யான் வீமன் மடையன் என்று அரசவை வந்தான் – வில்லி:19 13/4
அந்தணர் அரசே உன்-தன் அருளினால் அடவி நீங்கி – வில்லி:22 86/3
கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வா கட்டாண்மை அரசே இ களத்தில் இன்றே – வில்லி:45 17/3
இணை யாரும் இலா அரசே யாரை கொண்டு அரசு ஆள இருக்கின்றேனே – வில்லி:45 260/4

மேல்


அரசை (8)

கேட்ட அ கணத்தில் கடல் புறத்து அரசை கேண்மையோடு அடைந்து இளவரசும் – வில்லி:1 103/1
வான் மொழி மறையால் உன்னி வானவர்க்கு அரசை நோக்க – வில்லி:2 81/2
எழு கடல் நிலத்து அரசை ஈம விதி செய்ய – வில்லி:2 104/2
நூறுமகத்தோன் நிகர் அரசை நோன்மைக்கு இசைய புரிவித்தார் – வில்லி:3 84/4
பார்ப்பான் வந்து ஒரு கோடி அரசை சேர பரிபவித்து பாஞ்சாலன் பயந்த தெய்வ – வில்லி:5 59/1
செய்த்தலை கயலும் வாளையும் பிணங்கும் செழும் புனல் சிந்து நாட்டு அரசை
கைத்தலத்து அடங்கும் பொருள் என காத்து காவலர் நின்ற பேர் அணி கண்டு – வில்லி:42 9/1,2
அன்றே கலகம் விளைத்து என்றும் அழியா அரசை அழித்தோனே – வில்லி:45 139/4
ஆடகனை புதல்வனை கொண்டு அழிப்பித்தாய் இலங்கை நகர்க்கு அரசை அன்று – வில்லி:45 268/1

மேல்


அரசையும் (2)

ஆனதும் குறித்து வானோர் அரசையும் குறிக்கலுற்றான் – வில்லி:41 147/4
ஆளவும் கருதி எல்லா அரசையும் அழிக்கும் நீரான் – வில்லி:45 43/4

மேல்


அரசொடும் (1)

பேர்த்தும் முந்துற திருகினன் அரசொடும் பெரும் படையொடும் அம்மா – வில்லி:46 55/4

மேல்


அரசோடு (1)

ஏலா முடி அரசோடு அரசு இரதத்துடன் இரதம் – வில்லி:33 18/3

மேல்


அரண் (3)

தனம் மிகுந்தவர்க்கு ஏது அரண் தகை பெறு தானம் – வில்லி:16 56/3
அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே – வில்லி:38 3/4
மணி மதில் அரண் என மன்னு சேனையை – வில்லி:41 249/1

மேல்


அரணம் (1)

சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி – வில்லி:9 42/3

மேல்


அரணாக (1)

வண் துவரை அரணாக வடமதுரை கைவிட்ட – வில்லி:27 45/2

மேல்


அரணி (2)

அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை – வில்லி:41 89/3
அரணி ஆகவே ஏனல் அடவி ஆனதால் நீடும் – வில்லி:46 90/3

மேல்


அரணிய (1)

அரணிய இலங்கை மூதூர் அரக்கனை அநுசனோடும் – வில்லி:10 67/2

மேல்


அரணியம் (1)

அறிந்திடின் மீண்டும் இவ்வாறு அரணியம் அடைதிர் என்றான் – வில்லி:11 276/2

மேல்


அரணியிடத்தில் (1)

அரணியிடத்தில் செறிந்து அன்றோ அதனை செகுப்பது அழல் அம்மா – வில்லி:3 92/4

மேல்


அரணியின் (2)

அரணியின் புறத்து அனல் என என்-வயின் அவதரித்தனன் அம்மா – வில்லி:2 6/4
அரணியின் அழல் போல் நரஅரி உருவாய் அச்சுதன் தூணில் அங்குரித்து – வில்லி:10 146/3

மேல்


அரணுடை (1)

அரணுடை படைக்கு அரசு ஆன மத்திரன் – வில்லி:46 64/3

மேல்


அரணும் (1)

அன்னார் நகரத்து அழகும் தொல் அரணும் நோக்கி – வில்லி:13 104/1

மேல்


அரம் (2)

அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான் – வில்லி:11 196/2
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனை குறுகி – வில்லி:22 31/2

மேல்


அரம்பை (1)

தூ நகை உருப்பசி அரம்பை தொண்டை வாய் – வில்லி:12 50/1

மேல்


அரம்பை-தனை (1)

அன்ன நடை அரம்பை-தனை அவுணர் கவர்ந்திட இமையோர் அரசுக்காக – வில்லி:27 26/1

மேல்


அரம்பையர் (3)

அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை அரம்பையர் ஒருசார் – வில்லி:6 17/3
அந்த நெடும் திசை புனல்கள் ஆடும் நாளில் ஐந்து தடத்து அரம்பையர் ஓர் ஐவர் சேர – வில்லி:7 48/1
நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அரும் கவின் கொண்ட – வில்லி:11 59/3

மேல்


அரம்பையர்கள் (1)

தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ – வில்லி:46 85/4

மேல்


அரம்பையரே (1)

அடுத்தார் விரைவில் அகல் வானத்து அழகு ஆர் காதல் அரம்பையரே – வில்லி:45 141/4

மேல்


அரம்பையரோடு (1)

அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி – வில்லி:7 47/1

மேல்


அரவ (28)

அரவ மா நதி அன்னையும் தன் மகன் – வில்லி:1 125/1
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி – வில்லி:5 54/1
நூபுரத்து அரவ வீதி அகலமும் நோக்கினாரே – வில்லி:6 28/4
அரவ ஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே – வில்லி:11 159/4
ஆண்டு மற்று அவர் உறைதரு காலையில் அரவ வெம் கொடியோனும் – வில்லி:16 3/1
அரவ வெம் கொடியோன் ஏவலின்படியே ஐவரும் ஆறு_இரண்டு ஆண்டு – வில்லி:19 1/1
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான் அரவ வெம் கொடியோனே – வில்லி:24 8/4
அகந்தையோடு அமர் ஆட எண்ணல் அரவ கேதனன் உங்களோடு – வில்லி:26 7/2
அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில் – வில்லி:27 7/2
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான் – வில்லி:27 138/3
தூது போய் அரவ துவசனோடு உறுதி சொன்னதும் மறுத்து அவன் சினந்து – வில்லி:27 261/1
அப்பொழுது அரவ மைந்தன் அரவு உயர்த்தவற்கு நேர்ந்தேன் – வில்லி:28 32/1
செம் கண் அரவ துவச மீளியும் உணர்ந்து தன சேனை முதல்வற்கு உரை செய்வான் – வில்லி:28 52/4
அரவ கேதனன் சேனைதன்னுளார் அழிந்த மன்னருக்கு அழுது அரற்றினார் – வில்லி:31 29/3
ஆறு அம்பினில் அற்று அரவ துவசம் – வில்லி:32 19/1
ஆண்டு பாடி புக்கது அரவ துவசன் படையும் – வில்லி:38 47/2
செம் கண் அரவ கொடியோன் சேனாபதியாய் நாளை – வில்லி:38 50/1
அரி கொடி அரிஏறு அன்னான் அரவ வெம் கொடியும் அற்று – வில்லி:39 12/1
அடும் பெரும் கொடியின் மேல் அரவ ஏறு எழுதினான் – வில்லி:39 33/3
அரவ துவசன் துணைவர் – வில்லி:41 66/2
அதிர் முரச கொடியோன் அரவ கொடி அரசனிடை பகர்வான் – வில்லி:41 229/2
வேலை ஆர் அரவ பல பணை முழங்க வெம் முரண் சேனையோடு எழுந்தான் – வில்லி:42 2/4
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் – வில்லி:44 24/2
அறன் மகன் பெரும் சேனையின் நிருபரும் அரவ வெம் கொடி ஆடை – வில்லி:45 190/1
அங்கி கதிர் தந்த கொடும் சிலை நாண் அரவ கணை அஞ்ச எறிந்து மிக – வில்லி:45 213/1
அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேனும் குந்தியை கொண்டு அரவ வாளி – வில்லி:45 250/3
அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன் – வில்லி:46 133/1
விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன் – வில்லி:46 203/3

மேல்


அரவக்கிரி (1)

தத்தி சொரி அருவி தட அரவக்கிரி சார்ந்தான் – வில்லி:7 12/4

மேல்


அரவத்தோடு (1)

பூண்ட வெள் அரவத்தோடு புனை மதி வேணியார்க்கு – வில்லி:16 43/1

மேல்


அரவம் (14)

வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என வீடுமன் – வில்லி:1 150/1
அரவினில் பிணித்து எழும் அரவம் பொங்கிட – வில்லி:3 5/1
யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம் இரவி இவையே கடவுளாம் – வில்லி:3 59/3
ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார் – வில்லி:13 113/3
வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதியும் வஞ்ச – வில்லி:15 21/1
அரவம் மல்கிய பதாகையாய் மதி அமைச்சராய் அரசு அழிப்பினும் – வில்லி:27 107/1
வெரு கொள் பேர் அரவம் அன்னான் வில்லும் முன் அற்று வீழ – வில்லி:39 12/2
அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே – வில்லி:41 130/4
அம் கை ஆர்த்து அனைத்துளோரும் அரற்று பேர் அரவம் கேட்டு – வில்லி:41 155/1
நச்சு அளை அரவம் என்ன நடுங்கினன் நின்ற காலை – வில்லி:42 163/1
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு – வில்லி:45 88/3
புள் இயல் அரவம் காணார் பொருது எறி தரங்கம் காணார் – வில்லி:46 115/1
ஆட்டு அரவம் உடையவற்கோ அழிவு வருவது போரில் – வில்லி:46 151/2
உருத்து அமரின் உடன்று உம்பர் ஊர் புகுந்தான் வாள் அரவம் உயர்த்தோன் என்று – வில்லி:46 241/2

மேல்


அரவாபரணன் (1)

அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருண – வில்லி:42 51/3

மேல்


அரவிந்த (1)

வண்டும் சுரும்பும் அரவிந்த தடத்து வர வருவோனை வந்தனை செய்தான் – வில்லி:46 3/4

மேல்


அரவிந்தம் (1)

அந்தி அரவிந்தம் என அணி குலை முகத்தாள் – வில்லி:2 102/4

மேல்


அரவிந்தமும் (1)

செ காவியும் அரவிந்தமும் வரி வண்டொடு திகழ – வில்லி:12 165/2

மேல்


அரவிந்தை (1)

ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள் – வில்லி:7 24/4

மேல்


அரவின் (9)

ஆதவ பண மணி அரவின் அம் சிறார் – வில்லி:3 12/4
அரவின் வெம் சுடிகை கொண்ட அவிர் மணி சோதி மேன்மேல் – வில்லி:6 29/1
சாடினான் அரவின் முதுகையும் புள்ளின் தாலுவோடு அலகையும் பிளந்தான் – வில்லி:10 119/4
பை அரவின் ஆடி புருகூதன் இவர் சூழ்தர ஓர் பச்சை_மயில் பாதியுடனே – வில்லி:12 113/3
கடு இல் ஆடு அரவின் பொங்கி கவற்றினால் எறிந்து நக்கான் – வில்லி:22 124/3
அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும் – வில்லி:28 60/1
குல பட அரவின் முடியின் மேல் நடித்த கூத்துடை கோவியர் கூத்தன் – வில்லி:42 213/4
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து – வில்லி:43 50/3
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் – வில்லி:44 26/3

மேல்


அரவினில் (1)

அரவினில் பிணித்து எழும் அரவம் பொங்கிட – வில்லி:3 5/1

மேல்


அரவினை (5)

கோள் அரவினை அன கொடிய நெஞ்சினன் – வில்லி:3 7/2
அரவினை உயர்த்த கோமான் அ உரை கேட்ட போழ்தே – வில்லி:22 106/1
அரவினை அங்கர்_கோமான் ஆசுகமாக கொண்டான் – வில்லி:27 155/2
அஞ்சினன் போன பின்னர் அரவினை அடர்க்கும் மாய – வில்லி:36 22/1
அரவினை உயர்த்த கோவும் இளைஞரும் அவனிபரும் ஒத்து மீள முடுகினர் – வில்லி:40 48/2

மேல்


அரவு (42)

மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி – வில்லி:2 3/3
நீள் அரவு இனங்களால் நித்திராலுவை – வில்லி:3 7/3
அ சொல் தம்தம் செவிக்கு உருமேறு ஆக கலங்கும் அரவு அன்னார் – வில்லி:5 32/2
ஆலும் வெம் பகை ஆடு அரவு ஆனதே – வில்லி:5 100/4
நெளிந்து ஆடு அரவு அணை ஐயன் நிறம் போல நிறக்கும் – வில்லி:7 11/1
துலங்கு ஆடு அரவு அணை மேல் அறி துயில் கொண்டவர் பொன் தாள் – வில்லி:7 19/2
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி – வில்லி:7 48/3
அரும் பனை கொடியோன் ஆதி அரவு உயர்த்தவன் ஈறு ஆகும் – வில்லி:10 88/1
வெவ் வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள் – வில்லி:12 160/4
நச்சு அரவு அனையது நகம் இறும் முனைவாய் – வில்லி:13 136/3
கொடுத்தி நீ நிலை பெற அரவு எழுதிய கொடியவன்-தனக்கு என்றான் – வில்லி:16 7/4
என்ன வேவ ஐம்புலன்களும் நெஞ்சமும் இடியின்-வாய் அரவு ஒத்தான் – வில்லி:16 8/2
பட அரவு உயர்த்த கோவை பண்ணினான் மகுட பங்கம் – வில்லி:22 103/4
பட அரவு உயர்த்த வென்றி பார்த்திவன்-தன்னை நோக்கி – வில்லி:25 15/2
அமர்க்கு நென்னல் உலூக நாமனொடு அறுதியிட்டனன் அரவு இனம் – வில்லி:26 13/3
அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே – வில்லி:27 11/4
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம் – வில்லி:27 14/1
வழக்கினால் அறிந்து அடல் அரவு உயர்த்த கோன் வழங்கான் – வில்லி:27 91/2
இகலும் வாள் அரவு உயர்த்தவன் இருந்த தொல் பதியில் – வில்லி:27 97/1
அரவு இயல் அல்குலாரும் மகிழ்நரும் அன்பு கூர – வில்லி:27 165/1
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் முழுதும் எண்ணி – வில்லி:27 166/3
எரியும் கனல்-வாய் விட அரவு ஒன்று இவனுக்கு உற்ற பகையான – வில்லி:27 229/3
முந்து அரவு உயர்த்தோன் ஓலை முடியுடை அரசர் காண்க – வில்லி:28 14/1
அப்பொழுது அரவ மைந்தன் அரவு உயர்த்தவற்கு நேர்ந்தேன் – வில்லி:28 32/1
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ – வில்லி:30 26/4
அரவு உண்டு அதுதான் மீள உமிழ்ந்து என்ன அருக்கன் – வில்லி:33 25/2
அந்தரம் இடன் அற அரவு உளைந்து அலமர – வில்லி:34 6/2
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடி கொடு துகைக்கும் வீரர் அணியையே – வில்லி:40 53/4
நப முகில் முழங்கி ஏறி இடிவிட நடுநடுநடுங்கி மாயும் அரவு என – வில்லி:41 39/1
அரவு உயர்த்தவன் மதலையொடு அடலுடை அரசர் புத்திரர் அனைவரும் எழு பரி – வில்லி:41 84/1
நச்சு ஆடு அரவு அனையான் இனி நானே பழி கொள்வேன் – வில்லி:41 108/2
இடி பொரும் அரவு என இறத்தல் திண்ணமே – வில்லி:41 186/4
அ ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம் அந்தி – வில்லி:42 49/3
என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் – வில்லி:42 168/4
பொங்கி ஆடு அரவு எழுந்து அநேகவிதம் ஆனது என்று அமரர் புகலுமாறு – வில்லி:42 185/1
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து அளப்ப அரிய ஆகவம் – வில்லி:42 185/2
முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண் அரவு எழுதிய – வில்லி:44 28/1
அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன் – வில்லி:44 42/2
அரவு அணை செல்வன் மெய்யும் அருச்சுனன் மெய்யும் செக்கர் – வில்லி:45 103/3
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன் மார்பையும் களனையும் – வில்லி:45 224/3
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன – வில்லி:46 75/1
பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில் புகுந்தான் என்று – வில்லி:46 127/3

மேல்


அரவும் (1)

இந்துவும் அரவும் உறவு செய் முடி மேல் இருந்த மந்தாகினி அருவி – வில்லி:12 54/3

மேல்


அரவை (1)

அரவை மற்று இவன் பதாகையில் அனுமன் வந்து அடுத்தான் – வில்லி:22 65/4

மேல்


அரவோன் (1)

அலரும் கொடி வாள் அரவோன் அருகே – வில்லி:32 22/2

மேல்


அரற்ற (11)

சோதி அரி சிலம்பு அரற்ற துணை நெடும் கண் செவி அளப்ப தொடி தோள் வீசி – வில்லி:7 24/3
ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் வெருவி அருச்சுனா அபயம் என்று அரற்ற
தேசுடை திகிரி செம் கண் மால் கருணை செய்தனன் தீவினை உறினும் – வில்லி:9 55/2,3
மன்னை சிரித்த செம் கனி வாய் மாறாது இரங்கி அழுது அரற்ற
மின்னை சிரிக்கும் நுண் இடையாய் வேந்தர்க்கு எதிர் உன் மெய் கணவன் – வில்லி:11 214/2,3
வாழும் சுரும்பு சுழன்று அரற்ற மண் மேல் இழுத்து வருகின்றான் – வில்லி:11 219/4
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற அதற்கு ஒன்றும் – வில்லி:11 236/1
சாத்தகி நின்று இவை உரைப்ப சடை குழலாள் அழுது அரற்ற
கோ தருமன் முதலாய குல வேந்தர் ஐவரையும் – வில்லி:27 46/1,2
அவசம் கிளைஞர் உற துணைவர் அரற்ற களத்தில் அடு குரக்கு – வில்லி:27 231/3
என்றுஎன்று வீமனும் தன் இளையோரும் அழுது அரற்ற இறந்தோன் வீரம் – வில்லி:41 145/1
என்ன மகவான் மகன் இரங்கினன் அரற்ற
முன்னவர்கள் பின்னவர்கள் முறைமுறை புலம்ப – வில்லி:41 168/1,2
என கொண்டு சுயோதனன் பேர் இரக்கமுடன் அழுது அரற்ற இருந்த வேந்தர் – வில்லி:45 262/1
வெயில் புரிவதன் முன் வல் இருளிடையே உணர்ந்தவர் வெருவுடன் அரற்ற
பயில் புரி சிலை கை சிகண்டியை முதலோர் பலரும் வந்தனர்கள் பாஞ்சாலர் – வில்லி:46 214/3,4

மேல்


அரற்றலும் (1)

அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று – வில்லி:2 32/3

மேல்


அரற்றா (1)

ஆற்ற அரிது ஆதலின் அருச்சுனன் அரற்றா
மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி என வல்லே – வில்லி:41 174/2,3

மேல்


அரற்றாநின்ற (1)

அழுதுஅழுது கொடும் புலி-வாய் அகப்பட்ட மான் பிணை போல் அரற்றாநின்ற
எழுத அரிய மட பாவை தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த – வில்லி:11 250/1,2

மேல்


அரற்றி (3)

பூணே அனையாள் அழுது அரற்றி புன் பேர் அவையில் புகும் சோகம் – வில்லி:11 226/2
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில் – வில்லி:11 246/3
அ இரவில் இமைப்பொழுதும் தரியாமல் அழுது அரற்றி அலமந்தாரே – வில்லி:46 11/4

மேல்


அரற்றிய (1)

அங்கு அசரீரி அரற்றிய மாற்றம் – வில்லி:14 80/1

மேல்


அரற்றின (1)

துளை இசைத்தன முரசு இரைத்தன துடி அரற்றின செவிடுபட்டு – வில்லி:28 50/3

மேல்


அரற்றினள் (1)

அயிர்த்தனள் அழைத்தனள் அரற்றினள் இரங்கா – வில்லி:2 101/3

மேல்


அரற்றினளாய் (1)

நீண்டானே கரியானே நிமலா என்று அரற்றினளாய் நின்று சோர – வில்லி:27 22/2

மேல்


அரற்றினளால் (1)

அல்லல் கூர அரற்றினளால் அவள் – வில்லி:21 93/4

மேல்


அரற்றினார் (1)

அரவ கேதனன் சேனைதன்னுளார் அழிந்த மன்னருக்கு அழுது அரற்றினார்
இருவர் சேனையும் கண்படாமல் அன்று இரவு பட்டது என் என்று இயம்புவாம் – வில்லி:31 29/3,4

மேல்


அரற்று (1)

அம் கை ஆர்த்து அனைத்துளோரும் அரற்று பேர் அரவம் கேட்டு – வில்லி:41 155/1

மேல்


அரற்றும் (5)

சத கோடி சுரும்பு அரற்றும் தாராய் அ சராசந்தன்-தன்னை இன்னே – வில்லி:10 15/3
அன்போடு அவுணர் மட மாதர் அரற்றும் ஓதை – வில்லி:13 102/3
அருள் இலா அரக்கர் இவ்வாறு அகங்கரித்து அரற்றும் இந்த – வில்லி:14 93/1
அபயம் என்று அவள் அந்தரத்தின் மீது அரற்றும் அ உரை கேட்டு மாத்திரி-தன் – வில்லி:15 8/1
மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார் – வில்லி:46 243/4

மேல்


அரற்றுவது (1)

வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி அரற்றுவது வீரம்-தானோ – வில்லி:41 233/4

மேல்


அரன் (11)

கலை வருத்தம் அற கற்ற கன்னன் என்னும் கழல் காளை அரன் இருந்த கயிலை என்னும் – வில்லி:5 53/1
அன்று அரன் இருந்த யோகினை அகற்றி அறிவு இலாது அநங்கனா வெந்த – வில்லி:12 66/1
சந்த வில்லும் அரன் வில்லும் ஒப்பது ஒரு தாம வில்லினை முறிப்பதே – வில்லி:27 130/2
காமன் மேல் அரன் என்ன நெஞ்சு கனன்று கண்கள் சிவக்கவே – வில்லி:29 42/4
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை – வில்லி:33 5/1
பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ அன்று அரன் வளைத்த – வில்லி:40 76/1
அரன் முடி அணிந்த தாமம் இது என அடிகொடு கடந்து போக வெருவுவர் – வில்லி:41 48/1
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே – வில்லி:41 124/4
என்று மொழிந்து அரன் வாழ் கயிலாயமும் எய்தினன் வில் விசயன் – வில்லி:41 231/4
பயத்து இரவின் நடுங்கி அரன் பருப்பதம் புக்கு அவன் கொடுத்த படையும் வாங்கி – வில்லி:41 234/1
கயிலை புக்கதும் அரன் கணையும் சாபமும் – வில்லி:41 258/1

மேல்


அரனாம் (2)

வீக்குமாறு அரனாம் அவை வீந்த நாள் மீள – வில்லி:1 1/3
அரனாம் என நீ அணி நின்றிட யாம் அனல் அம்பு என ஓடி இமைப்பிடை முப்புரமே – வில்லி:45 209/3

மேல்


அரனார் (3)

நாரிக்கு ஒரு கூறு அரனார் முதல் நல்க எய்த – வில்லி:2 49/1
அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆன – வில்லி:7 90/3
அரனார் திருவருளால் முனை அடல் வாளிகள் பலவும் – வில்லி:42 62/3

மேல்


அரனும் (2)

அரி பிறந்தது அன்று தூணில் அரனும் வேயில் ஆயினான் – வில்லி:3 68/1
ஆம்முறை புகுந்தனன் அரனும் அஞ்சவே – வில்லி:12 52/4

மேல்


அரனே (1)

ஆரணனே அரனே புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும் – வில்லி:27 206/1

மேல்


அரனை (3)

சிரத்தினால் அரனை அடி வணங்கி இடர் தீருமாறு நனி சிந்தியாய் – வில்லி:43 44/4
அரு மறைக்கு அயனை ஒப்பான் அடல் சிலைக்கு அரனை ஒப்பான் – வில்லி:45 48/3
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும் பின்னிட்டு அரனை பெட்பின் போற்றி – வில்லி:46 246/2

மேல்


அரா (11)

கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின் – வில்லி:4 1/2
பை அரா அணி மணி பவள மேனியாய் – வில்லி:12 119/1
பொங்கு அரா அணை பொலிவு அற போந்த பின் பொதுவர் – வில்லி:27 89/1
பேர் அரா அணை துறந்த மாயன் இவை பேச வன்பினொடு பின்னையும் – வில்லி:27 117/1
போர் அரா நிருபன் மணி நெடும் சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார் – வில்லி:27 117/3
தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர் இற்றுறு சுடிகை அரா எனவே – வில்லி:27 190/3
மற்று அரா அணை துறந்த மாயனுக்கும் விசயனுக்கும் – வில்லி:40 2/3
பொங்கு அரா வெயில் மணி பூணும் பேணும் நீற்று – வில்லி:41 212/1
அரா உயர் துவசன் ஆணையால் வரி வில் ஆரியன் அனீகினியுடன் போய் – வில்லி:42 215/2
ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே – வில்லி:45 29/4
திருகினான் அரா ஏறு திகழ் பதாகையான் மாமன் – வில்லி:46 96/4

மேல்


அராபதம் (1)

சொற்று அராபதம் நெருங்க தொடை தும்பை புனைந்தானே – வில்லி:40 2/4

மேல்


அராவ (1)

அராவ வெம் கொடியோன் ஆதியா உள்ள அரசரும் தம் நகர் அடைந்தார் – வில்லி:10 152/1

மேல்


அராவின் (1)

அராவின் முடி மேல் உலகில் ஆர்-கொல் உளர் என்றான் – வில்லி:23 9/4

மேல்


அராவினை (1)

சீர் அராவினை உயர்த்த கோவும் விழி தீ எனும்படி செயிர்த்து உளே – வில்லி:27 117/2

மேல்


அராவை (1)

நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா – வில்லி:37 6/2

மேல்


அரி (58)

ஏறினான் கடந்து அரி ஏறு போன்றுளான் – வில்லி:3 9/4
அரி பிறந்தது அன்று தூணில் அரனும் வேயில் ஆயினான் – வில்லி:3 68/1
நெற்றி மிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பது என ஒளிர் பொற்பினான் – வில்லி:4 48/4
கண்டு கண்டு அரி ஏறு ஆனின் கவினுடை நெடும் தோல் போர்த்து – வில்லி:5 21/3
இவரில் தனது தோள் வலியால் அரி ஏறு என்ன எழுந்திருந்து அ – வில்லி:5 47/1
அத்தியின் பலகை நவமணி அழுத்தி ஆடகத்து அமைத்து அரி முகத்தால் – வில்லி:6 3/1
அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார் ஆடக பொருப்பினை அழித்து – வில்லி:6 11/3
அரி மணி சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே அமைத்த சாலகம்-தோறு – வில்லி:6 22/1
சோதி அரி சிலம்பு அரற்ற துணை நெடும் கண் செவி அளப்ப தொடி தோள் வீசி – வில்லி:7 24/3
குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல் கொடு விலங்கினம் மிக்கு – வில்லி:9 5/3
அரி எனும் பெயர் பொறாமையின் போல் விரைந்து அழல் கொழுந்து உளை பற்ற – வில்லி:9 18/1
அரி விரசும் துழாய் மகுடத்து அரியும் இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும் – வில்லி:10 17/1
கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான் – வில்லி:10 26/4
முத்து இசைக்கும் மதி வெண்குடை கடவுள் முதல்வனான அரி புதல்வனே – வில்லி:10 48/4
இணை வரும் அரசர் இல்லா இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 2/3
எழுந்து தன் கோயில் புக்கான் இகல் அரி ஏறு போல்வான் – வில்லி:11 41/4
மையோடு அரி கண் மழை பொழிய வாடும் கொடியின் மொழிக்கு ஆகார் – வில்லி:11 235/1
செ வாள் அரி கிளர்கின்றது ஓர் செம்பொன் தவிசிடையே – வில்லி:12 148/2
செருத்து ஆர் குழலுடையாள் அரி திரு ஊருவின் வந்தாள் – வில்லி:12 149/4
வெவ் அரி முகத்த பீடம் விளங்க வீற்றிருந்த காலை – வில்லி:13 1/4
பொய் தானவர் போர் அரி அன்னவன் மேல் – வில்லி:13 62/1
ஆற்றல் சால் அரி அன்னான் மேல் எறிந்து அடல் அவுணர் ஆர்த்தார் – வில்லி:13 82/4
மகபதி அரி சிறை வரை நிகர் எனவே – வில்லி:13 140/1
மிகைத்த வாள் அரி போல் வரும் வீமன் முன் கண்டு – வில்லி:14 24/3
அரி துவசன்-தனை நோக்கி அரக்கன் – வில்லி:14 73/3
ஆனை குழாம் நூறும் அரி ஏறு என பொங்கி அளகேசன் வெம் – வில்லி:14 134/1
அரி புற தடங்கண்ணியை கேட்டனன் அவனும் – வில்லி:22 42/4
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/3
அரி சுமந்த பேர் ஆசனத்து அழகுடன் இருந்த – வில்லி:27 88/3
முட்ட நித்திலம் நிரைத்த பந்தரின் நகைத்த சீர் அரி முகத்த கால் – வில்லி:27 101/1
அடர்ந்து அரி பரந்து காமன் ஆகம வேதம் பாட – வில்லி:27 182/2
அகிலம் வெருக்கொள அரி மழு எற்றின அடு சில கைத்தலமே – வில்லி:27 201/2
தந்த தொழிலின் அரி சுமந்த தவிசினிடையே உடன் இருத்தி – வில்லி:27 228/3
கிரியின் சிறகை அரி படையாய் கேண்மோ ஆண்மை களம் மீதில் – வில்லி:27 229/1
தோன்று அரி துவசனும் சோகம் இல் பாகன் ஊர் – வில்லி:34 13/1
அரி கொடி அரிஏறு அன்னான் அரவ வெம் கொடியும் அற்று – வில்லி:39 12/1
அரி ஒத்த பரி கடவி மனம் ஒத்த இரதம் மிசை அமரர்க்கு முதல்வன் மகனோடு – வில்லி:40 57/1
குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து அடு கோள் அரி போல் – வில்லி:41 7/3
ஈயை ஒத்தது கலுழன் ஒத்தனன் ஈறு இலா அரி ஏறு அனான் – வில்லி:41 35/4
அரி ஓம் எனும் மறையால் அடல் அம்பு ஆயிரம் எய்தான் – வில்லி:41 109/3
என்று அரி இயம்பலும் இரு மருங்கினும் – வில்லி:41 196/1
எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே – வில்லி:41 229/4
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் வரி சிலை உற வாங்கி – வில்லி:42 132/2
அகல் அரி கொடி அற்று கொடிஞ்சியும் – வில்லி:42 150/3
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் – வில்லி:42 175/4
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் – வில்லி:42 218/4
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/3
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் – வில்லி:45 20/2
அம்பின் மறைத்தான் அடல் ஏறு அரி அனையான் – வில்லி:45 175/4
அரி எறிந்திட நெருங்கின ஆடையும் ஆடையும் அலமந்தே – வில்லி:45 187/4
ஆயு புறமிட்டுவிட பொருவோன் அரி வெம் கணை அங்கு மலைந்திடுவோன் – வில்லி:45 216/3
நாடு போரில் அரி ஒத்த அனிக திரளும் நாலு பாலும் எழ ஒத்து அமர் உடற்றினர்கள் – வில்லி:46 67/2
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன – வில்லி:46 75/1
சோமகரும் முதலாய தறுகண் வீரர் தும்பிகளை அரி இனங்கள் துரக்குமா போல் – வில்லி:46 76/2
அரி வய மாஏறு உயர்த்த சூரனும் அழல் விட நாகேறு உயர்த்த வீரனும் – வில்லி:46 173/1
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும் – வில்லி:46 174/3
காழ் நெடும் கிரியே அனையான் விழி காண நின்றனன் வான் அரி காளையே – வில்லி:46 183/4
அரி பதாகன் உரக பதாகனை அதிர்த்து மேல் உற அடர்த்து நீடு – வில்லி:46 186/1

மேல்


அரி-தன்னை (1)

பிளந்த கோள் அரி-தன்னை ஒத்தனன் பிரதை என்னும் மின் பெற்ற காளையே – வில்லி:4 14/4

மேல்


அரிகள் (3)

அரி விரசும் துழாய் மகுடத்து அரியும் இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும் – வில்லி:10 17/1
அரிகள் கோடி கிளர் சோலை சூழ் தம செல்வ மா நகரி அணுகினான் – வில்லி:10 49/4
கெடுமோ கருடன் உரகர்க்கு கிரி வெம் சரபம்-தனை அரிகள்
அடுமோ சக்ரபாணியுடன் அமர் உந்துவரோ அசுரேசர் – வில்லி:40 75/1,2

மேல்


அரிகளை (1)

அரிகளை அரிதின் வென்றான் என்றனன் அந்தணாளன் – வில்லி:22 120/4

மேல்


அரிசந்தன (1)

அ கங்குலினிடையே மலர் அரிசந்தன வாசம் – வில்லி:12 157/1

மேல்


அரிடம் (1)

அரிடம் ஆன தன் விதியினால் பேடியும் ஆனான் – வில்லி:22 43/4

மேல்


அரிண (1)

அங்கு உறுப்புடனே வெம் கோட்டு அரிண தொக்கு அருண மேனி – வில்லி:10 105/3

மேல்


அரித்து (1)

அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு அமைந்தது அம்மா – வில்லி:8 10/4

மேல்


அரிதால் (6)

உரிமை உற்று அது கோடல் மற்று உம்பர்க்கும் அரிதால் – வில்லி:14 42/4
ஆறு இலாதவர் தமக்கும் அங்கு அணுகுதல் அரிதால் – வில்லி:14 43/4
அவரோடு இனி அமர் வெல்லுதல் ஆராயினும் அரிதால் – வில்லி:42 63/4
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ – வில்லி:42 181/4
அன்பு ஓடியது உள்ளம் எனக்கு இனிமேல் அவனோடு அமர் செய்தலும் இங்கு அரிதால்
வென் போகுவன் என்றலுமே இறைவன் விசையோடு இரதத்தினை மீள விடா – வில்லி:45 204/3,4
பன்னாக துவசற்கும் அரிதால் உனை கொண்டு பார் ஆளுமாறு – வில்லி:45 230/3

மேல்


அரிதான (1)

கரை காண அரிதான கடல் ஒத்த வெம் சேனை கை சூழவும் – வில்லி:22 9/1

மேல்


அரிதில் (1)

அரிதில் பயந்த அறுவோருளும் ஆண்மை-தன்னால் – வில்லி:7 89/1

மேல்


அரிதின் (1)

அரிகளை அரிதின் வென்றான் என்றனன் அந்தணாளன் – வில்லி:22 120/4

மேல்


அரிது (38)

எய்த அரிது ஒருவரால் எய்த வல்லையேல் – வில்லி:1 50/2
உய்வு அரிது என இசைந்து உடன்படுத்தினான் – வில்லி:1 50/4
அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார் – வில்லி:2 28/2
அனந்தனால் இனி தரிக்க அரிது அரிது இ பூதலம் என்று அமரர் கூற – வில்லி:12 88/3
அனந்தனால் இனி தரிக்க அரிது அரிது இ பூதலம் என்று அமரர் கூற – வில்லி:12 88/3
பெற உனக்கு அரிது ஆயது ஏது என்றனன் பெரியோன் – வில்லி:14 44/4
செருக்கும் உடன் விஞ்சியது செப்ப அரிது அம்மா – வில்லி:19 37/4
வென்றியே நினைந்து எதிர்த்திரேல் உங்களால் வெல்லுதல் அரிது அம்மா – வில்லி:24 12/2
பெற்று வாழுதல் அரிது மற்று அது பெறினும் மாயை செய் பெரு மயக்கு – வில்லி:26 6/2
அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின் – வில்லி:26 6/3
பற்றுமாறு அரிது இங்கு உனக்கு இவை பண்பினோடு பலித்தவே – வில்லி:26 6/4
அருத்தி ஈதல் பொன் சுர தருவினுக்கும் மற்று அரிது நீ அளித்தியோ என்று – வில்லி:27 238/1
வென்றிடல் அரிது என்றிட்டான் கிளைஞரை வேறு இடாதான் – வில்லி:28 27/4
போய் அவன்-தன்னை வேறல் அரிது என புகன்று செம் கண் – வில்லி:28 30/3
தாயவர் தமக்கும் வேறல் அரிது என சாற்றினானே – வில்லி:29 13/4
கோறல் அரிது என்றனர் குல பகை முடிப்பார் – வில்லி:29 64/4
காணல் தொழில் அரிது ஆம் முறை கடிதின் கணை தொடவே – வில்லி:33 15/2
ஒருத்தரையொருத்தர் வேறல் அரிது என உடன்று வேக – வில்லி:39 8/3
ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது ஒருபடி செரு செய்தாலும் இனி என – வில்லி:40 51/1
ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது ஒருபடி செரு செய்தாலும் இனி என – வில்லி:40 51/1
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான் – வில்லி:40 58/2
விதித்தான் வரினும் வீமனுடன் வில் போர் புரிதல் அரிது என்று – வில்லி:40 78/3
திளைத்தல் அரிது என்று அ களத்தில் பொன்றா அரசர் சென்றாரே – வில்லி:40 80/4
புயம் உடைய தண்ட வீமன் உறில் இரு பொருநரையும் இன்று பூசல் பொர அரிது
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி – வில்லி:41 47/2,3
தேற்றினும் மக பரிவு தேறல் அரிது அன்றே – வில்லி:41 174/1
ஆற்ற அரிது ஆதலின் அருச்சுனன் அரற்றா – வில்லி:41 174/2
வில்லினால் வெல்ல அரிது என்று மீளவும் – வில்லி:41 251/3
கொந்து அழல் உரோட தனஞ்சயன் பொருது கோறலோ அரிது என குறித்தே – வில்லி:42 8/4
ஐய நின்னொடு அமர் இழைத்தல் அமரருக்கும் அரிது நின் – வில்லி:42 17/1
அரிது போயினன் வேள்வி ஆகுதி அங்கி-வாய் வருவோன் – வில்லி:44 47/4
நாவலருக்கும் உரைப்பு அரிது அந்த நனம் தலை யோதனமே – வில்லி:44 63/4
மறமும் பொறாத சினமும் இரு புய வலியும் தவாமல் அரிது பொருத பின் – வில்லி:44 76/3
எளிவந்த சூது பொருத விரகு அரிது எளிது இன்று பூசல் என முன் விரவினை – வில்லி:44 81/2
போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே – வில்லி:45 25/4
புதல்வனை பொருது வேறல் அரிது என பொலம் பொன் தேரோன் – வில்லி:45 95/3
என்னாலும் அரிது இ தடம் தேர் விரைந்து ஊர்தல் இனி என்றும் மற்று – வில்லி:45 230/1
உன்னாலும் அரிது அந்த விசயன்-தன் உயிர் கொள்ளல் உன்னித்த போர் – வில்லி:45 230/2
கோத்த அம்பினில் பல படைகளில் அமர் கொளுத்துதல் அரிது என்று – வில்லி:46 52/3

மேல்


அரிதோ (1)

என் வந்தது-கொல் பொதுமகளிர்க்கு அரிதோ விழி நீர் எளிது என்றான் – வில்லி:11 231/4

மேல்


அரிந்த (2)

வாள் வலியால் அரிந்த பிரான் கையில் வில்லும் வாளியும் வாகனமும் உடன் மாற்றுவித்தான் – வில்லி:43 41/3
புறவினுக்கு அரிந்த நாள் போல மேல் விடும் – வில்லி:45 128/3

மேல்


அரிந்தவன் (2)

பொருப்பினை சிறகு அரிந்தவன் புரத்து மங்கையருள் – வில்லி:1 16/1
பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன் மேல் ஒரு பார – வில்லி:46 50/3

மேல்


அரிந்தனன் (2)

அன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களும் அரிந்தனன் மழுவீரன் – வில்லி:42 43/1
இன்று அருச்சுனன் இவன் புயம் அரிந்தனன் என்று இமையவர் ஏத்த – வில்லி:42 43/2

மேல்


அரிந்திட (1)

சேதி மன்னவன்-தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட ஒரு பொன் – வில்லி:10 139/1

மேல்


அரிந்திடும் (1)

செம் சரத்தின் மேல் சிறகர் பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானுமே – வில்லி:31 25/4

மேல்


அரிந்திலன் (1)

அரிந்திலன் சிறகு என ஐயம் எய்தினார் – வில்லி:41 203/4

மேல்


அரிந்தோன் (1)

குன்ற சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான் – வில்லி:7 80/3

மேல்


அரிநாதம் (1)

அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் – வில்லி:42 175/4

மேல்


அரிநாதமும் (1)

ஆங்கு உலகு செவிடுபட அடல் அரிநாதமும் செய்தார் – வில்லி:46 163/4

மேல்


அரிப்பிரத்த (1)

இளவல் மீளவும் அரிப்பிரத்த நகர் எய்தி மன்னனை இறைஞ்சினான் – வில்லி:10 53/4

மேல்


அரிபடு (1)

அழுந்திய பகழியோடும் அரிபடு கவசத்தோடும் – வில்லி:22 102/2

மேல்


அரிமா (2)

விடை அரிமா ஏறு என ப்ரதாபமும் விசயமும் மேன்மேல் மிகுத்து மேலிடு – வில்லி:46 167/3
தான கரட கரிமாவை அரிமா பொருத தாயம் என உழறினான் எனும் முன் வேகம் உற – வில்லி:46 199/3

மேல்


அரிமுக (1)

அரிமுக கனக பீடத்து அண்ணலை இருத்தி அண்டர் – வில்லி:13 154/1

மேல்


அரிமுகம் (1)

தான் இருந்த அரிமுகம் செய் தாள் சுமந்த தவிசின் மேல் – வில்லி:3 70/1

மேல்


அரிய (64)

அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள் நிலை அறிந்தே – வில்லி:1 105/4
பரதவர் வலையின் அகப்படுத்து அரிய பாலகன் ஒருவனும் இவளும் – வில்லி:1 111/3
அம்பை மானும் விழி அம்பை என்பவளும் அரிய மா தவம் இயற்றினாள் – வில்லி:1 150/4
காண்டற்கு அரிய மணி பைம் பொன் கலனொடு ஆடை – வில்லி:2 52/1
வேண்டற்கு அரிய விடயங்களின் வேடம் மாற்றி – வில்லி:2 52/2
தீண்டற்கு அரிய திரு மேனியன் தேவராலும் – வில்லி:2 52/3
பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான் – வில்லி:2 52/4
இவ்வாறு அரிய தவம் நாள்-தொறும் ஏறும் எல்லை – வில்லி:2 56/1
மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான் – வில்லி:2 70/4
அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே – வில்லி:3 68/4
மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர் நெடு வன சரிதராய் – வில்லி:4 36/1
தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும் – வில்லி:5 57/1
புத்திரர் வேறு இல்லாது புரிவு அரிய தவம் புரிந்து பூழி வேந்தன் – வில்லி:7 26/1
நீங்கு அரிய நண்பினனாய் நெடு நாள் நீங்கு நேயத்தோன் நினைவின் வழி நேர்பட்டானே – வில்லி:7 52/4
பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின் யார்-கொலோ பிழைத்திடாதவரே – வில்லி:9 55/4
அம்மா என்று அதிசயிப்ப அரிய மணிமண்டபம் ஒன்று அமைக்கின்றேனே – வில்லி:10 3/4
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான் – வில்லி:10 7/3
எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர் பசு ஆக – வில்லி:10 32/1
அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான் அளித்த அ – வில்லி:10 33/3
கருதற்கு அரிய நிதி அனைத்தும் கவர்ந்தோர் காட்ட கண்டு உவந்த – வில்லி:10 38/1
அரிய பைம் பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை மாநகர் என்ன – வில்லி:11 52/2
அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து அரிய வஞ்சனை செய்தான் – வில்லி:11 69/1
ஆவி யார் நிலைபெறுபவர் நீதி கூர் அரிய வான் புகழ் அன்றி – வில்லி:11 73/1
எழுத அரிய மட பாவை தங்கள் முகங்களை நோக்கி இரங்கி வீழ்ந்த – வில்லி:11 250/2
அரிய நல் தவம் செய்தேனும் அவன் அருள் பெறுதி ஐயா – வில்லி:12 26/4
நாடியே அரிய தவம் புரிகின்றான் நாம் இது முன்னமே அறிவோம் – வில்லி:12 76/4
ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில் – வில்லி:12 78/3
தள்ள அரிய ஊரு உயர் தாள் வரைகள் ஒத்த கடிதடம் உதரம் மார்பு திணி தோள் – வில்லி:12 110/2
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
அன்னையை மின் இடை அரிய பாவையை – வில்லி:12 141/1
தேடுதற்கு அரிய தூய அமுது செம்பொன் கலத்தில் – வில்லி:13 5/3
ஆங்கு அது கேட்ட தேவர் அடி பணிந்து அரிய வேந்தே – வில்லி:13 8/1
செப்ப அரிய ஐவர்களும் தேவியுடனே அ – வில்லி:15 26/3
ஒப்பு அரிய தெய்வ வனம் ஒன்றினர் உறைந்தார் – வில்லி:15 26/4
சொல்லும் நூல்களில் பெரியது ஏது அரிய மெய் சுருதி – வில்லி:16 55/1
அன்பினால் அருள் புரிந்து அரிய தாதையே – வில்லி:16 67/4
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி ஆங்கு உறும் இடரினை அவற்கு – வில்லி:18 14/3
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று – வில்லி:18 20/3
நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் நலம் பெறு பாதவம் நண்ணா – வில்லி:19 8/4
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான் – வில்லி:22 140/4
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன – வில்லி:27 28/3
ஏத்த அரிய பெரும் கற்பின் இளையாளுக்கு இவை உரைப்பான் – வில்லி:27 46/4
எல்லாரும் காண இனி விரிப்பது எண்ண அரிய
புல்லார்-தம் அந்தப்புர மாதர் பூம் குழலே – வில்லி:27 47/3,4
அல்லாதவர்க்கும் இரவி_மகன் அரிய தானம் அளிக்கின்றான் – வில்லி:27 232/4
பயில் படை நடக்க அகல் முகடுற நிரைத்து அரிய பகலையும் மறைத்த துகளே – வில்லி:28 64/4
யானையொடு தேர் புரவி ஆள் இவை அநேகவிதம் எண்ண அரிய தானையுடனே – வில்லி:28 68/1
வினை முற்றி உயர் தருமனுடன் இற்றை அரிய அமர் விளைவுற்றது என உரைசெய்தான் – வில்லி:40 55/4
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே – வில்லி:40 59/3
புகழ்தற்கு அரிய பாகனையும் புகழார் இல்லை பூபாலர் – வில்லி:40 67/4
அச்சுத பெயர் மாதுலன் புகல் அரிய மந்திரம் அன்பினோடு – வில்லி:41 24/1
அருகு நின்ற கொற்றவர்களும் அவரவர் அரிய திண் திறல் குமரரும் அமரில் உன் – வில்லி:41 118/1
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட – வில்லி:41 122/3
மாற்று அரிய பேர் அழல் வளர்த்தி என வல்லே – வில்லி:41 174/3
அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது இடத்து அடக்கி – வில்லி:42 1/1
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து அளப்ப அரிய ஆகவம் – வில்லி:42 185/2
மாற்று அரிய மறையொடு நாராயணன்-தன் வாளி தொடுத்தலும் அந்த வாளி ஊழி – வில்லி:43 37/1
சாற்று அரிய உணர்வினராய் ஏத்திஏத்தி தாள் தோய் செம் கர முகுளம் தலை வைத்தாரே – வில்லி:43 37/4
மாற்று அரிய பகழிகளை ஒன்றுக்கொன்று மாறான பகழிகளால் மாற்றினானே – வில்லி:43 39/4
அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு நவமணி என – வில்லி:44 23/1
ஒருங்கு அளப்பு அரிய பதாகினி குழாமும் உயிர்க்கு உயிரான தம்பியரும் – வில்லி:45 5/1
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் – வில்லி:45 30/3
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை – வில்லி:45 248/1
தீண்ட அரிய திரு மேனி தேரில் வீழ சேண் அடைந்தார் அரம்பையர்கள் சிந்தை வீழ – வில்லி:46 85/4
ஐந்து பெரும் பார்த்திவரோடு ஆரணியம் புகுந்த பிரான் அரிய கங்குல் – வில்லி:46 243/1

மேல்


அரியது (3)

நினைக்கவும் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வானே – வில்லி:5 30/4
நாவினும் புகல கருத்தினும் நினைக்க அரியது ஓர் நலம் பெற சமைத்தான் – வில்லி:6 10/4
ஆடு திரை கடல் நீந்தி ஏறினர்க்கு கழி கடத்தல் அரியது ஒன்றோ – வில்லி:46 16/3

மேல்


அரியதோ (1)

குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரியதோ கூறாய் – வில்லி:14 28/4

மேல்


அரியமா (1)

கன்னி இளம் பருவத்தில் அரியமா எனும் கடவுள் காதல் கூர – வில்லி:45 264/1

மேல்


அரியவன் (2)

திருந்து அ வானவர்க்கு அரியவன் செம் சடை முடி மேல் – வில்லி:1 8/3
மோகரித்து வருகின்ற செயல் கண்டு அமரர் மூவருக்கு அரியவன் கழல் பணிந்து பரி – வில்லி:42 86/3

மேல்


அரியவாறே (1)

அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/4

மேல்


அரியஆயினும் (1)

அரியஆயினும் வழங்குதற்கு ஏற்றன அல்லஆயினும் தம்மின் – வில்லி:9 3/3

மேல்


அரியாசனத்தில் (1)

ஐம் தருவின் நீழலில் வாழ் அரியுடனே ஓர் அரியாசனத்தில் வைகி – வில்லி:7 34/1

மேல்


அரியாசனத்து (3)

தேன் உறும் தொடையல் இளவரசனை தன் திகழ் அரியாசனத்து இருத்தி – வில்லி:1 96/2
அதிபன் என்று அரியாசனத்து ஏற்றினான் – வில்லி:1 119/4
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர் – வில்லி:5 48/2

மேல்


அரியார் (1)

ஒப்பு ஓதுதல் அரியார் இரு திற மன்னரும் ஒருவா – வில்லி:33 24/3

மேல்


அரியான் (1)

ஒப்பு ஓத அரியான் உதிட்டிரன்-தன் உளப்போதிடை வந்து உதித்தானே – வில்லி:17 9/4

மேல்


அரியின் (2)

அன்று கண்டனள் யாய் அரியின் பேடு தன் – வில்லி:4 15/3
அரியின் புதல்வன்-தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது ஆர் அறியாதார் – வில்லி:27 229/4

மேல்


அரியுடன் (1)

நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன்
கலைப்புரவி ஊர் திருவையும் தொழுது புக்கனன் அகத்து உணர்வு மிக்க கலையோன் – வில்லி:3 53/3,4

மேல்


அரியுடனே (1)

ஐம் தருவின் நீழலில் வாழ் அரியுடனே ஓர் அரியாசனத்தில் வைகி – வில்லி:7 34/1

மேல்


அரியுண்டன (1)

கோடும் சிலை அம்பின் தலை அரியுண்டன குறை நின்று – வில்லி:33 19/3

மேல்


அரியும் (4)

அரி விரசும் துழாய் மகுடத்து அரியும் இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும் – வில்லி:10 17/1
அரியும் வெம் கரியும் தம்மில் அமர் புரி முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/1
அரியும் அஞ்சினன் தூளியால் அலை கடல் அடைய வற்றிடும் என்றே – வில்லி:45 186/4
அத்தினாபுரி அதனில் ஐவருடன் சென்று அரியும் அந்தன் முன்னர் – வில்லி:46 249/1

மேல்


அரியை (1)

திருவருட்கு அரியை ஒப்பான் திரு தகு வீடு சேர்ந்தான் – வில்லி:45 48/4

மேல்


அரியையும் (1)

அற்ற வில் துணிகளால் அரியையும் பாகையும் – வில்லி:39 22/1

மேல்


அரியோடு (2)

அரியோடு எதிர் பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான் – வில்லி:42 57/2
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல் – வில்லி:46 191/3

மேல்


அரியோன் (1)

வெயில் விடு பை தலை அமளி மிசை துயில் விபுதர்களுக்கு அரியோன்
பயில உதைத்தலின் அவர்கள் உரத்திடை பத மலர் பட்டு உருவா – வில்லி:27 193/1,2

மேல்


அரிவது (1)

கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என உதய கிரி உற்ற பரிதி எனவே – வில்லி:40 57/3

மேல்


அரிவை (2)

குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர் – வில்லி:2 33/3
அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும் – வில்லி:13 161/2

மேல்


அரிவையர் (3)

அன்ன மென் நடை அரிவையர் பொருட்டு நீ இன்னம் – வில்லி:7 78/3
அரிவையர் பலர் துயில் அனந்தலோடு தம் – வில்லி:11 118/3
அரிவையர் வெம் சமர் அஞ்சுவோர் பெரும் – வில்லி:22 73/3

மேல்


அரிவையர்க்கு (1)

பதி இடத்து அரிவையர்க்கு உளம் ஆகுலம் படாதோ – வில்லி:7 69/4

மேல்


அரிவையை (2)

நிறம் தரும் குழல் அரிவையை நிறுத்தி வாள் அவுணர் – வில்லி:1 18/1
அரிவையை அளித்தோன் பக்கம் அது அடைந்தான் அவனும் வந்து அடி மலர் பணிந்தான் – வில்லி:1 98/4

மேல்


அரிவையோடு (1)

அரிவையோடு அகன்று நீவிர் ஐவரும் அடவி எய்தி – வில்லி:11 275/1

மேல்


அரிவையோடும் (1)

அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும்
எ முகமும் தம் முகமா இலையும் காயும் இனிய கனியுடன் அருந்தி இருக்கும் நாளில் – வில்லி:14 11/1,2

மேல்


அரிஏறு (5)

ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரிஏறு
ஏந்தும் ஆசனம் இட பொலிந்து அதன் மிசை இருந்தான் – வில்லி:27 74/3,4
ஆயோதனத்தில் அடல் அரிஏறு அனையான்-தன்னை இவ்வாறு – வில்லி:27 223/1
அரிஏறு அனையான் வலிமைக்கு அவர்-தம் – வில்லி:32 15/3
அரி கொடி அரிஏறு அன்னான் அரவ வெம் கொடியும் அற்று – வில்லி:39 12/1
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும் வெகுண்டு – வில்லி:40 11/3

மேல்


அரு (53)

அரு மறை முறையினால் அங்கி சான்று என – வில்லி:1 52/1
அரு மா மறையால் அழைத்தாள் மற்று அவனும் வந்தான் – வில்லி:2 64/4
அரு நெறி கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல் – வில்லி:4 34/3
எழுத அரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ – வில்லி:5 72/4
வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான் – வில்லி:5 79/4
இ மாது தொல்லை அரு மா தவத்து எல்லை கண்ட – வில்லி:5 87/1
உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் – வில்லி:10 3/1
விண் மிசை வாழ்நரும் நெருங்க விராய அரு மறை சடங்கின் இராயசூயம் – வில்லி:10 13/2
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் – வில்லி:10 117/4
அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும் ஆசி சொற்றருளி – வில்லி:10 151/1
அரு மடங்கல் ஏறு அனைய ஆண்மையான் – வில்லி:11 124/3
அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க அமரர் போற்றும் – வில்லி:11 247/1
அரு மக முனிவர் மு_நான்கு ஆயிரர் சூழ்ந்து போத – வில்லி:12 1/3
ஆதபத்துக்கு அரு நிழல் போல் அருள் – வில்லி:12 6/3
ஆசு அறு கடவுளோர்க்கும் அரு மறை-தனக்கும் எட்டா – வில்லி:12 70/3
பொரு அரு மா தவம் புரியும் புருகூதன் மதலையுடன் பூசலிட்டார் – வில்லி:12 91/4
விழுந்து அரு வினையினின் மெலிந்து நாயினும் – வில்லி:12 117/1
உன் அரு மல்லினால் உதையும் உண்டனன் – வில்லி:12 127/3
எண்ண அரு மகபதி இருந்த மா நகர் – வில்லி:12 136/3
வெந்துற்று அரு நீறாய் எழ விடுவேன் என வெகுளா – வில்லி:12 161/4
அரு மறை முறையே பார்க்கின் அமரர் மற்று உன்னின் உண்டோ – வில்லி:13 11/3
திரை உளானும் செகுப்ப அரு நம்முடன் – வில்லி:13 48/2
அண்டமும் துளங்க ஓங்கும் அரு வரை பகழி விட்டான் – வில்லி:13 81/3
வரத்தினால் அரு மறையினால் வார் சிலை பயிற்றும் – வில்லி:14 34/1
அரு நிதி கிழவன்-தனது அளகை மா நகரில் – வில்லி:14 42/1
அரு மா தவ பேறு ஆனது எமக்கு அம்மா என்ன செம்மாந்து – வில்லி:17 2/1
அரு மா முனியை பூசித்தார் அவனும் புகன்றான் ஆசி அரோ – வில்லி:17 2/4
அதரம் குளிர்ந்து கண் குளிர்ந்து ஆங்கு அரு மா முனிவன் அதிசயித்து – வில்லி:17 12/2
வைத்தனர் ஆகி யாவரும் உணராவகை அரு மறைகளும் பயிற்றி – வில்லி:19 9/3
உய்வு அரு பெரும் திருவொடு ஓங்கியதை அன்றே – வில்லி:19 36/4
அரு வரை தோளில் நாணி அறைதர பிறைவில் வாங்கி – வில்லி:22 90/2
மேவு அரு ஞானானந்த வெள்ளமாய் விதித்தோன் ஆதி – வில்லி:29 1/1
அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான் – வில்லி:29 51/4
அரு மாதவன்-தானும் அவன் முத்தி தருகைக்கும் அவனே குரு – வில்லி:33 1/2
பொரு கணை தொடுத்து வஞ்சன் பொரு அரு மார்பில் ஆறு – வில்லி:39 9/3
அரு முனி ஆதி வதிட்டனும் மன் குல ஆதியும் அந்தணனாம் – வில்லி:41 14/1
அரு வரை தோளினானுக்கு உற்றவாறு அனைத்தும் சொன்னான் – வில்லி:41 157/4
பொரு அரு பூசனை புரிதி ஐய நீ – வில்லி:41 195/2
அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே – வில்லி:41 195/4
போய் அரு நெறியிடை புள்ளின் வேந்தனை – வில்லி:41 198/1
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன் உதயன் – வில்லி:42 50/4
அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருண – வில்லி:42 51/3
நினைவு அரு விறலோர் தனித்தனி நெருக்கி நின்றுழிநின்றுழி துரக்க – வில்லி:42 219/3
ஆனபோது ஆசான் நெஞ்சில் அரு மறை அந்தத்து உள்ள – வில்லி:43 16/1
அரிய விலையன அணிகலன் அடையவும் அறலின் முழுகின அரு நவமணி என – வில்லி:44 23/1
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான – வில்லி:45 32/3
அரு மறைக்கு அயனை ஒப்பான் அடல் சிலைக்கு அரனை ஒப்பான் – வில்லி:45 48/3
புகல் அரு மறையவன் புராரி ஆதியாம் – வில்லி:45 126/1
அரு மார்பு இலக்காக எய் என்ன எய்யா அகங்காரமும் – வில்லி:45 229/1
அணையார்-தம் படை கடலின் அரு நிலைக்கு கரை ஏறல் ஆன கோல – வில்லி:45 260/1
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்து அனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர் – வில்லி:46 18/1
முன்ன அரு முனையில் நின்றோர் முதுகிட முரண்டு சீறி – வில்லி:46 38/2
அடி மாறி நீரிடை புக்கு அரு மறை நீ புகன்றாலும் அரவ பைம் பொன் – வில்லி:46 133/1

மேல்


அருக்கர் (2)

அச்சமே துணையா அருக்கனும் ஒழிந்த அருக்கர் பன்னொருவரும் அகன்றார் – வில்லி:9 46/4
தொடுத்த தேர் அருக்கர் சோதி தொழுது தங்கள் தொழில் கழித்து – வில்லி:43 2/2

மேல்


அருக்கன் (32)

தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப – வில்லி:1 95/2
அருக்கன் மெய்யினும் மனம் மிக கொதித்தனன் ஆயிரம் மடங்காக – வில்லி:2 33/4
முன்னை நாள் அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 77/2
மருவ நின்று அருக்கன் மைந்தன் வானநாடன் மகனை நாம் – வில்லி:3 63/1
தேரோடு அருக்கன் அருண மணி சிமயத்து உதிப்ப செவ்வியுடன் – வில்லி:3 87/1
அரும் திசை பொலிவுற அருக்கன் தோன்றினான் – வில்லி:4 17/4
காலை-வாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன கட்டு அற காண்டவம் என்னும் – வில்லி:9 34/1
அன்னான் இளவல் முகம் நோக்கி அருக்கன் குமரன் அறைகின்றான் – வில்லி:11 239/4
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான் – வில்லி:12 154/4
அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ என வினவ – வில்லி:17 10/2
அ முறை முதுகிடும் அருக்கன் மைந்தனை – வில்லி:22 81/3
அருக்கன் அடி கைதொழுது அனந்தரம் அருக்கன் – வில்லி:23 2/1
அருக்கன் அடி கைதொழுது அனந்தரம் அருக்கன்
உரு கருகவே அருண உரு அழகு எறிப்ப – வில்லி:23 2/1,2
பரந்து எழும் அருக்கன் சூழ்ந்த படர் இருள் கங்குல் கண்டு – வில்லி:27 181/3
தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற துரியோதனனும் வான் – வில்லி:28 68/3
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என தடம் தேர் அருக்கன் வந்தான் – வில்லி:29 77/3
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் – வில்லி:30 29/2
அ வானவர்-தமது ஆலயம் வலம் வந்த அருக்கன்
செ வான் உறு குட-பால் வரை இடம் என்று அது சேர்ந்தான் – வில்லி:33 23/3,4
அரவு உண்டு அதுதான் மீள உமிழ்ந்து என்ன அருக்கன்
உரவும் குட திசை நீல் நிற உததிக்குள் ஒளித்தோன் – வில்லி:33 25/2,3
செம் தேர் அருக்கன் குட-பால் திசை சென்று சேர்ந்தான் – வில்லி:36 33/4
அருணன் பொன் தேர் தூண்ட அருக்கன் குண-பால் அடைந்தான் – வில்லி:38 53/4
கொண்டே அருக்கன் அவ்வளவில் குட-பால் முந்நீர் குளித்திட்டான் – வில்லி:39 34/4
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் – வில்லி:42 91/3
அருக்கன் ஓர் கணத்தில் அத்தம் அடையும் அவ்வளவும் காக்கின் – வில்லி:42 162/1
முன் பட்டான் அருக்கன் என வெளிப்பட்டான் வெளிப்பட்டு முடிவில் சிந்து – வில்லி:42 168/1
புகன்றபோது அருக்கன் புதல்வனும் மாய போர் இது கங்குல் இ பொழுதே அகன்றிடும் – வில்லி:42 209/1
பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீள பெற்றனன் போல் அடல் அருக்கன் பெற்ற பிள்ளை – வில்லி:45 31/1
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான் – வில்லி:45 98/3
நிசையினை அருக்கன் போல நிலை தளர்ந்திடுவித்தானே – வில்லி:45 104/4
கூறிக்கொடுத்தார் அருக்கன் குமரன் வன்மை குறைகின்றதே – வில்லி:45 234/4
அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன் மண்டலம் போல – வில்லி:46 58/1
வாள் நாடு அருக்கன் குடிபோம் அகல் வானொடு ஒத்தார் – வில்லி:46 109/4

மேல்


அருக்கனில் (2)

வேய்ந்த மா மணி கவசமும் அருக்கனில் அழகுற மேற்கொண்டான் – வில்லி:9 8/4
துலங்கு பேர் ஒளி அருக்கனில் உருத்து எழு தோற்றத்து – வில்லி:22 33/3

மேல்


அருக்கனின் (2)

தூள வண் புடை இருள் பிழம்பு எழ அருக்கனின் பெரிது சுடர் எழ – வில்லி:10 51/2
அருக்கனின் மு மடி ஆர் ஒளி வீசும் – வில்லி:14 56/1

மேல்


அருக்கனுடன் (1)

உடு நிகரம் ஒக்கும் உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும் மகுடம் – வில்லி:28 58/2

மேல்


அருக்கனும் (5)

அன்ன நாளில் அருக்கனும் திங்களும் – வில்லி:1 117/1
அச்சமே துணையா அருக்கனும் ஒழிந்த அருக்கர் பன்னொருவரும் அகன்றார் – வில்லி:9 46/4
வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான் – வில்லி:12 67/4
பூதனும் அருக்கனும் துயில் உணர்த்தினார் – வில்லி:41 257/3
அருக்கனும் தருமன் மைந்தன் ஆண்மையும் நிலையும் கண்டு – வில்லி:44 91/1

மேல்


அருக்கனே (1)

ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே – வில்லி:35 9/4

மேல்


அருக்கனை (4)

அருக்கனை இறைஞ்சினாள் அழிவு இல் கற்பினாள் – வில்லி:21 20/4
அன்ன காலையில் அருக்கனை தேரொடும் அணைத்து – வில்லி:22 21/3
அருக்கனை மறைத்தவர் கடவு தேர்த்தலை அருச்சுனன் முதல் பல துணைவர் சாத்தகி – வில்லி:42 197/1
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப – வில்லி:45 11/2

மேல்


அருகி (1)

விண்ணில் அங்கு அருகி தோன்றும் மேதகு வடமீன் அன்றி – வில்லி:11 201/1

மேல்


அருகில் (1)

ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில் நின்ற அருந்ததியே நிகர் – வில்லி:21 14/1

மேல்


அருகு (66)

எண்ணம் உற்று அவள் அருகு எய்தி யாவர் செய் – வில்லி:1 44/3
முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள – வில்லி:2 7/2
அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று – வில்லி:2 32/3
நித்திரை-கொலாம் என நினைந்து அருகு இருந்தாள் – வில்லி:2 100/4
புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர் – வில்லி:3 50/2
சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே – வில்லி:3 51/2
அருகு அணுகாவகை அகல இருந்தால் – வில்லி:3 104/3
அணியும் கழல் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர் இவர் என்றார் – வில்லி:5 36/4
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல் போல் நின்ற வானவரையும் ஏவி – வில்லி:9 29/3
அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை – வில்லி:11 54/1
கூறலாதன சொல்வது என் செல்வது என் கொடியவன் அருகு என்றான் – வில்லி:11 71/4
அத்தினபுரி-தனக்கு அருகு வால் வளை – வில்லி:11 106/1
அருகு வந்து அணைந்தது எங்கள் அறிவிலாமை ஆகுமே – வில்லி:11 183/4
நீ வா என்றே அருகு இருத்தி நெடும் கண் பொழியும் நீர் துடையாள் – வில்லி:11 217/2
அருகு அணுகி மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான் அமைந்த போதில் – வில்லி:11 245/3
அனந்த வேதமும் இறைவன் ஏவலினால் ஞாளிகளாய் அருகு சூழ – வில்லி:12 88/1
அனந்த கோடியின் கோடி கணநாதர் வேட்டுவராய் அருகு போத – வில்லி:12 88/2
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை – வில்லி:12 105/2
அருகு ஓடிய வாளி அடர்ப்பது கண்டு – வில்லி:13 74/3
இப்பால் வெம் சிலை விசயன் துறக்கம் மீதில் இந்திரன்-தன் அருகு இருப்ப இமையோர் ஊரில் – வில்லி:14 2/1
தன் அருகு ஏதம் உறாத தவத்தோன் – வில்லி:14 60/4
அகப்பட்டது போல் முன் நிற்கும் அருகு எய்தலும் கூர் ஆசுகம் போல் – வில்லி:16 19/1
அருகு இவர் நச்சு நீர் அருந்தி மாய்ந்ததும் – வில்லி:16 65/3
என்னும் மா முனிவற்கு என்றே யாவரும் அருகு செல்லா – வில்லி:18 1/2
என் அருகு இருத்தி என எரியின் வரு மின்னும் – வில்லி:19 35/2
தன் அருகு அணுக வைத்து தலத்து எதிர் இல்லை இந்த – வில்லி:20 14/3
அருகு நின்ற மகளிரை மற்று இவள் ஆர்-கொல் என்ன அறியான் வினவினான் – வில்லி:21 4/1
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் – வில்லி:21 6/4
அன்புடை தேவி-தன் அருகு தோழியாய் – வில்லி:21 36/1
கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள் – வில்லி:22 22/1
என்று கூறினன் விதுரனும் ஏனை அங்கு அருகு
நின்ற வீடுமன் துரோணனும் நினைவு இது என்றார் – வில்லி:22 51/1,2
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1
தோற்றம் உறுமாறு அருகு சூழ்தர இருந்தார் – வில்லி:23 3/4
என் புயம் என சமரில் என் அருகு நின்றால் – வில்லி:23 12/2
எளிவரும் துகில் உரிந்தபோது அருகு இருந்து கண்டவர்கள் அல்லவோ – வில்லி:27 121/2
அவன் மொழிந்த மொழி தன் செவி படலும் அருகு இருந்து அமுது அருந்தும் நீ – வில்லி:27 137/1
நீ அவன் அருகு நில்லாது ஒழியின் உன் நேய மைந்தர் – வில்லி:27 143/3
தான் அ இரதம் உறாமல் விசையொடு தத்தி அருகு உறு சித்திர – வில்லி:34 20/3
குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான் – வில்லி:37 23/2
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர் – வில்லி:38 11/2
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
அருளே வடிவு கொண்டனையோன் அருகு அங்கு அமரில் அணுகாமல் – வில்லி:39 41/1
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே – வில்லி:40 27/4
அணி கெட்டு மத கரிகள் கரம் அற்று விழ முதிய சிரம் அற்று விழ அருகு தாழ் – வில்லி:40 62/1
அயர்வு உற்ற உணர்வின் நலம் என முத்தி முதல்வன் என அருகு உற்ற ரத வலவனே – வில்லி:40 63/4
அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம் இன் சொலாக உரைசெய்தான் – வில்லி:41 45/4
வென்ற வில் முனியும் மற்றும் வேந்தராய் அருகு தொக்கு – வில்லி:41 94/2
அருகு நின்ற கொற்றவர்களும் அவரவர் அரிய திண் திறல் குமரரும் அமரில் உன் – வில்லி:41 118/1
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு – வில்லி:41 129/2
ஐயுற அருகு வந்து அணுகி மெய்யுடன் – வில்லி:41 214/2
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடினும் குறித்த வீரன் – வில்லி:41 245/3
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே – வில்லி:42 50/2
வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம் – வில்லி:42 52/4
ஏறு பை தலை நெடும் துவசமும் புதிய ஏழு தட்டு இரதமும் துணிசெய்து அங்கு அருகு
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் – வில்லி:42 91/2,3
ஏனை மன்னவர்-தமக்கு உடைந்து முதுகிட்டு மன்னன் அருகு எய்தினார் – வில்லி:42 192/4
செறிந்து அருகு அணைந்த சேனையும் பயந்தோர் சிந்தையும் செயல் அற கலங்க – வில்லி:42 211/3
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே – வில்லி:44 31/4
அருகு நடிப்பன அலகைகள் பாடுவ யாமள ஆரணமே – வில்லி:44 54/4
அருகு சென்று சென்று அடி வைத்து அடுத்தனர் அகல நின்றுநின்று ஒர் இமைப்பின் முட்டினர் – வில்லி:45 147/3
குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர குற்றுயிரினுடன் கிடந்தான் கொடையால் மிக்கோன் – வில்லி:45 253/4
அருகு ஒடுங்குற நுதலின் மேல் அம்பு நான்கு அறத்தின் மைந்தனை எய்தான் – வில்லி:46 57/4
நேமி சூழ் தரணி பெற்றிட நினைத்து அமர் செய் நீதிமான் அருகு சுற்றினர் துணை செயவே – வில்லி:46 66/4
அருகு சாயை போல் வாழும் அனுசர் யாரும் வான் ஏற – வில்லி:46 87/1
அருகு சூழும் மா சூரர் அடைய ஓட ஓடாது – வில்லி:46 96/3
அருகு ஒருபால் மேவி நிற்கும் வீமனை அடு கதையால் ஓடி முட்டி மோதவே – வில்லி:46 177/4

மேல்


அருகும் (3)

விக்க நின்றன வயிற்று இரண்டு அருகும் வீழவீழ முன் விழுங்கலும் – வில்லி:4 54/2
ஆசு அறு வரி வில் காளை அம் கையும் அருகும் நீங்கா – வில்லி:41 154/3
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர – வில்லி:45 210/2

மேல்


அருகுற (6)

அன்னையை சுபலன் பாவை அருகுற இருத்தி உங்கள் – வில்லி:12 17/1
ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும் அவனை அருகுற வருக என அழைத்து – வில்லி:19 27/1
அ தண் உபசாரமுடன் அருகுற இருத்தி – வில்லி:19 30/2
வருக நீ அருகுற மதுர வாசகம் – வில்லி:21 27/1
குன்றம் ஆயினும் நீறு எழும் அருகுற குறுகின் – வில்லி:22 51/4
நிறத்த ஆறு கண்டு அருகுற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் – வில்லி:46 58/2

மேல்


அருகே (8)

தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற தனஞ்சயன் அங்கு இருந்ததன் பின் தயங்கும் சோதி – வில்லி:14 6/1
உன் அருகே பயில் உம்பியரோடும் – வில்லி:14 60/1
மின் அருகே பயில் வேந்தொடும் வாழ்வுற்று – வில்லி:14 60/2
என் அருகே வருக என்றனன் என்றும் – வில்லி:14 60/3
அலரும் கொடி வாள் அரவோன் அருகே
பலரும் கரி தேர் பரி ஆளுடனே – வில்லி:32 22/2,3
சங்கை இலாவகை யம படரால் உயிர் தளர் பொழுதத்து அருகே
மங்கையர் சூழ இருந்து அழுது உள்ளம் மயக்கினும் யான் மறவேன் – வில்லி:41 1/1,2
நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை – வில்லி:42 180/1
நீடு மணி பொலம் கழலோர் நின் அருகே நிற்கின்றார் நிகர் இலாய் கேள் – வில்லி:46 16/2

மேல்


அருச்சனை-தனை (1)

அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனை-தனை உவந்தருளி – வில்லி:46 211/1

மேல்


அருச்சுன (1)

துன்று அருச்சுன நான்மறை உரலுடன் தொடர முன் தவழ்ந்து ஓடி – வில்லி:42 43/3

மேல்


அருச்சுனம் (1)

சென்று அருச்சுனம் இரண்டு உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான் – வில்லி:42 43/4

மேல்


அருச்சுனற்கு (1)

கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று – வில்லி:24 16/3

மேல்


அருச்சுனன் (37)

ஆடிய வந்ததும் தன்னை அருச்சுனன் என்பதும் இள_மான் அறிய கூறி – வில்லி:7 30/2
பார்த்தன் அருச்சுனன் கரியோன் விசயன் பாகசாதனி சவ்வியசாசி பற்குனன் பார் – வில்லி:7 44/1
வாழி வாழி என்று அருச்சுனன் கரத்தையும் வார் சிலையையும் வாழ்த்தி – வில்லி:9 10/3
வென்று வெம் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள் சங்கமும் குறித்தான் – வில்லி:9 53/3
அன்று செம் திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை கண்டு அதிசயித்தனனே – வில்லி:9 53/4
கண்டு கண்டு அருச்சுனன் கருத்து நொந்து கூறுவான் – வில்லி:13 119/4
அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து அருச்சுனன்
சிந்தை கன்றி விழி சிவந்து தெய்வ வாகை வில்லையும் – வில்லி:13 129/1,2
ஓத நீர் உலகில் மீண்டும் அருச்சுனன் உருவம் கொண்டான் – வில்லி:13 152/4
ஆதலால் மனிதன் என்று இ அருச்சுனன் தன்னை இன்னே – வில்லி:13 153/1
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து அருச்சுனன் தடம் தேர் – வில்லி:14 48/3
ஏய வெம் சிலை கை அருச்சுனன் கோயில் இருப்பது ஓர் பேடி நான் என்றான் – வில்லி:19 17/4
அன்று போல் அலன் அருச்சுனன் அம்பிகாபதி-பால் – வில்லி:22 49/1
அருச்சுனன் தடம் தேர் கொடி ஆடையில் அனுமன் – வில்லி:22 60/4
அ முனி-தன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல வல் வில் – வில்லி:22 89/1
உருப்பசி வெம் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து அருச்சுனன் தன் உருவம் கொண்டு – வில்லி:22 137/1
அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடி நின்று அலகை ஆடுமால் – வில்லி:31 26/2
நின்று அருச்சுனன் பொர மறந்ததும் நெடிய செம் கண் மால் நேமி தொட்டதும் – வில்லி:31 28/3
ஆகம் உற்று உருவ எய்தான் அருச்சுனன் இளவல் மாறா – வில்லி:39 15/3
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர் – வில்லி:41 88/1
ஆற்ற அரிது ஆதலின் அருச்சுனன் அரற்றா – வில்லி:41 174/2
அதிர்த்து அடர்ந்து பின் தொடர்ந்து அடுத்த போது அருச்சுனன்
கொதித்து வந்த குருவொடு அம்ம திருகி நின்று கூறுவான் – வில்லி:42 16/3,4
ஆயிரம் புயத்து அருச்சுனன் நிகர் என ஆழியால் துணிப்புண்ட – வில்லி:42 38/3
அன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களும் அரிந்தனன் மழுவீரன் – வில்லி:42 43/1
இன்று அருச்சுனன் இவன் புயம் அரிந்தனன் என்று இமையவர் ஏத்த – வில்லி:42 43/2
அநேக நாழிகை அருச்சுனன் சிலை மணி ஆர்த்தது அ களம் பட்ட – வில்லி:42 48/3
தாகம் உற்று அமர் தொடங்கவும் மறந்து கமழ் தார் அருச்சுனன் உயங்கினன் அனந்தரமே – வில்லி:42 86/4
அயத்து இரதம் இட பசும் பொன் ஆவது போல் அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக – வில்லி:42 165/1
வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி அருச்சுனன் சிந்து மகீபன் மௌலி – வில்லி:42 167/1
அருக்கனை மறைத்தவர் கடவு தேர்த்தலை அருச்சுனன் முதல் பல துணைவர் சாத்தகி – வில்லி:42 197/1
அ பெரும் தானை-தன்னில் அருச்சுனன் ஆதியான – வில்லி:44 88/3
நின்ற அ குரிசில் அருச்சுனன் தேர் மேல் நின்றருள் நீல மேனியனை – வில்லி:45 6/1
அரவு அணை செல்வன் மெய்யும் அருச்சுனன் மெய்யும் செக்கர் – வில்லி:45 103/3
சாய்ந்தனன் களத்து அருச்சுனன் சரத்தினால் தனயன் என்று அவன் தந்த – வில்லி:45 178/1
சென்று போர் புரி அளவையின் அருச்சுனன் செழு மணி முழு நீல – வில்லி:46 47/1
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம் – வில்லி:46 51/2
பொரு கொடும் கணை மூன்றினால் அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து – வில்லி:46 57/3
வீமசேனனொடு அருச்சுனன் வய புரவி வீர மா நகுலன் நட்பின் அவனுக்கு இளைய – வில்லி:46 69/1

மேல்


அருச்சுனன்-தன் (2)

அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது – வில்லி:8 12/3
அகம் கலங்க மற்று ஒர் தண்டு அருச்சுனன்-தன் மேல் விட – வில்லி:42 31/2

மேல்


அருச்சுனன்-தனை (1)

அதிருகின்ற எழிலி போல் அருச்சுனன்-தனை குறித்து – வில்லி:3 65/1

மேல்


அருச்சுனனுக்கு (1)

அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி – வில்லி:45 19/1

மேல்


அருச்சுனனும் (3)

ஊழிமுக கனல் போல் எழும் அ பொழுது ஓடி அருச்சுனனும்
தாழி-தனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா – வில்லி:31 15/2,3
ஆரியன் அப்பொழுது ஆறினன் நிற்கவும் ஆடல் அருச்சுனனும்
தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா – வில்லி:31 20/1,2
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி – வில்லி:46 244/3

மேல்


அருச்சுனனை (4)

ஆகலை அடைந்து மிகு பத்தியொடு நாள்-தொறும் அருச்சுனனை ஒத்து வருவான் – வில்லி:3 49/2
ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர் வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் – வில்லி:38 21/2
உருள் ஏர் இரதத்து அருச்சுனனை ஒரு நாள் முழுதும் தகைந்திலமேல் – வில்லி:39 41/2
வாரா முன் விலக்கி அருச்சுனனை வருக என்று தழீஇ மதுசூதனனே – வில்லி:45 206/4

மேல்


அருச்சுனா (1)

ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் வெருவி அருச்சுனா அபயம் என்று அரற்ற – வில்லி:9 55/2

மேல்


அருண (9)

தேரோடு அருக்கன் அருண மணி சிமயத்து உதிப்ப செவ்வியுடன் – வில்லி:3 87/1
அருண வெம் கனலோன் கனலொடு கலந்தான் ஆசுகன் அவற்கு நண்பு ஆனான் – வில்லி:9 49/1
அங்கு உறுப்புடனே வெம் கோட்டு அரிண தொக்கு அருண மேனி – வில்லி:10 105/3
அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி – வில்லி:11 44/3
உரு கருகவே அருண உரு அழகு எறிப்ப – வில்லி:23 2/2
சீதரன் செழும் துளப மாதவன் தயங்கு அருண சீத பங்கயம் கொள் திருவின் – வில்லி:38 29/3
முருக்கு அலர் வெளுத்திடும் அருண நாட்டமும் முகில் குரல் இளைத்திட முதிரும் வார்த்தையும் – வில்லி:42 196/2
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் – வில்லி:44 26/3
அருண வெம் கதிர் ஆயிரத்தவன் அன்பினால் உதவும் – வில்லி:44 37/1

மேல்


அருணன் (2)

அருணன் பொன் தேர் தூண்ட அருக்கன் குண-பால் அடைந்தான் – வில்லி:38 53/4
அருணன் ஆதபத்தை மறைத்து இரவு அழைத்து ஆங்கு அபிமனுக்கு அரும் பழி கொண்டாய் – வில்லி:45 14/4

மேல்


அருணனில் (1)

ஆய்ந்த வன் தொழில் பாகனும் அருணனில் அழகுறும்படி தூண்ட – வில்லி:9 8/2

மேல்


அருணனின் (2)

ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர் – வில்லி:13 142/3
அச்சம் அற்று இருந்து உளவுகோல் அருணனின் கொள்ள – வில்லி:22 64/2

மேல்


அருணனுக்கே (1)

உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான் – வில்லி:45 31/4

மேல்


அருணாசலம் (1)

கற்றார் தொழும் அருணாசலம் அன்போடு கைதொழுதான் – வில்லி:7 15/4

மேல்


அருத்தலால் (1)

இங்கு அமுது அருத்தலால் எழில் புரிந்ததே – வில்லி:3 15/4

மேல்


அருத்தார் (1)

வெம் திறல் கூர் துணைவருக்கு விடம் அருத்தார் நிரை கழுவில் வீழ செய்யார் – வில்லி:41 243/3

மேல்


அருத்தி (1)

அருத்தி ஈதல் பொன் சுர தருவினுக்கும் மற்று அரிது நீ அளித்தியோ என்று – வில்லி:27 238/1

மேல்


அருத்தியன் (1)

ஏதில் அருத்தியன் என்ன கேட்டி என்றான் – வில்லி:14 119/4

மேல்


அருத்தியோடு (1)

அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த சீர் அழிவுறும் என்னும் – வில்லி:21 49/3

மேல்


அருத்துவார் (1)

தத்து பாய் பரி நறும் புனல் அருத்துவார் தாமும் நீர் படிகிற்பார் – வில்லி:42 69/2

மேல்


அருத்துவான் (1)

இன் அமுது அருத்துவான் போல யாவையும் – வில்லி:3 10/3

மேல்


அருந்த (8)

அருந்த வானவர்க்கு ஆர் அமுது அன்புடன் அளிப்போன் – வில்லி:1 8/2
ஆசின் பிளந்து தம் கொழுநன் அருளால் அமுது ஒத்து இனிது அருந்த
மாசு அற்று இலங்கும் மகவு இருவர்-வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின் – வில்லி:10 34/2,3
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த தேவர் – வில்லி:10 100/3
வட்ட மணி தேரவன் உச்ச வானத்து அடைந்தான் யாம் அருந்த
பட்ட உணவு இங்கு அமுது செய பருவம் இது என்று உரைசெய்தான் – வில்லி:17 3/3,4
தானும் மேருவுக்கு அப்புறத்து அ அமுது அருந்த
பானுவும் பெரும் குட திசை பரவையில் படிந்தான் – வில்லி:27 83/3,4
எரி அமுது அருந்த கானம் எரித்த நாள் அகன்று போன – வில்லி:27 155/1
அணி தொடை தேன் மதுகர நிரை சால அருந்த விளைத்தனவே – வில்லி:44 62/1
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த – வில்லி:45 171/3

மேல்


அருந்ததி (3)

வசுக்கள் என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான் – வில்லி:1 71/4
அந்தி-வாய் அருந்ததி பெரும் பொறையினால் அவனிமான் நிகர் என்ன – வில்லி:2 24/2
சால் அருந்ததி தலைவனும் தலைபெறும் பல நுண் – வில்லி:7 76/3

மேல்


அருந்ததிக்கு (1)

அருந்ததிக்கு நேர் அன்னை-தன்னையும் – வில்லி:11 133/2

மேல்


அருந்ததிக்கும் (1)

என்ற பொழுது அருந்ததிக்கும் எய்தாத கற்புடையாள் இடியேறுண்ட – வில்லி:11 253/1

மேல்


அருந்ததிபதி (1)

ஆய்ந்த நூல் வெள்ளம் கடந்தனன் கரை கண்டு அருந்ததிபதி திருவருளால் – வில்லி:1 93/2

மேல்


அருந்ததியே (1)

ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில் நின்ற அருந்ததியே நிகர் – வில்லி:21 14/1

மேல்


அருந்ததியை (1)

கோமன்றில் அருந்ததியை கொண்டு இனி நீர் நில்லாமல் குறுக ஊரே – வில்லி:11 262/1

மேல்


அருந்தவும் (1)

அணிதரு நச்சு தோயம் அருந்தவும் கூடும் என்னா – வில்லி:16 30/2

மேல்


அருந்தி (15)

ஆய் இருந்தன எலாம் அருந்தி இன்னமும் – வில்லி:1 83/2
நெய் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் – வில்லி:9 35/4
வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான் – வில்லி:9 57/3
சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான் – வில்லி:10 118/3,4
அமிழ்து அருந்தி அங்கு அவர் இருந்த பின் – வில்லி:11 140/2
எ முகமும் தம் முகமா இலையும் காயும் இனிய கனியுடன் அருந்தி இருக்கும் நாளில் – வில்லி:14 11/2
பைம் புனல் அருந்தி அவ்வாறு இறந்தனன் பரிதாபத்தோடு – வில்லி:16 25/3
இ சுனை அருந்தி போலும் என் நினைந்து ஏது செய்தார் – வில்லி:16 40/3
அருகு இவர் நச்சு நீர் அருந்தி மாய்ந்ததும் – வில்லி:16 65/3
கன்னல் கட்டி முதல் பல தீம் கனி நெய்யுடனே இனிது அருந்தி
இன்னல் பசி தீர் பொழுதத்தில் என்-பால் வரம் கொள்க என உரைப்ப – வில்லி:17 14/2,3
பரிவுடன் மலரும் பலங்களும் கிழங்கும் பாசடைகளும் இனிது அருந்தி
ஒரு பகல் போல கழித்தனர் அறிவும் ஒடுங்கிய புலன்களும் உடையோர் – வில்லி:19 1/3,4
நஞ்சுதனை மிக அருந்தி நன் மருந்தும் மந்திரமும் விரைந்து நாடாது – வில்லி:27 3/3
சமைத்த பல் கறி அடிசில் தம் விருப்பினால் அருந்தி
உமைக்கு நாயகன் இரவு ஒழித்தருளினான் உதவ – வில்லி:27 81/2,3
துளி வரும் புனல் பரிந்து அருந்தி இடு சோறு தின்று உயிர் சுமந்து தோள் – வில்லி:27 121/3
வெம் சோற்றோடு இனிது அருந்தி அமுது அருந்தும் விண்ணவர் போல் இ நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன் – வில்லி:45 20/3

மேல்


அருந்திய (2)

இமைப்பிலார் அமுது அருந்திய இயல்பு என இருந்தார் – வில்லி:27 81/4
கண்ண பொறுத்தருள் வெண்ணெய் அருந்திய கள்வ பொறுத்தருள் கார் – வில்லி:27 209/1

மேல்


அருந்தியது (1)

என் பிற புகல்வது ஈர்_எழு புவனம் எம்பிரான் அருந்தியது என்ன – வில்லி:9 57/1

மேல்


அருந்தியும் (1)

என் பிதாவொடு பிறந்தும் இன்று அளவும் என் கை ஓதனம் அருந்தியும்
அன்புதான் உடையனல்லன் என் பகை-தனக்கும் உற்ற பகை அல்லனோ – வில்லி:27 125/3,4

மேல்


அருந்தினர் (1)

அருந்தினர் மெய் குளிர்ந்து அசைவு தீர்தலும் – வில்லி:11 113/2

மேல்


அருந்தினார் (1)

இன் நெடும் பனம் கனி எடுத்து அருந்தினார்
புன்னையின் புது மலர் புனைந்து கைதையின் – வில்லி:11 104/2,3

மேல்


அருந்தினான் (2)

அன்பினால் அடையும் அன்னம் என்ன நிறை அன்னம் முற்றவும் அருந்தினான்
பின்பின் ஆக இது கண்டு வெம் பசி கொள் பகனும் எய்தி இவை பேசுவான் – வில்லி:4 52/3,4
அள்ளினான் என கண்களால் அருந்தினான் அளியோன் – வில்லி:27 77/4

மேல்


அருந்து (1)

அருந்து அதி விரகனது அருளினால் விரைவில் – வில்லி:7 76/2

மேல்


அருந்துதல் (1)

சருகுமே ஒழிய காய் கனி கிழங்கும் தான் இனிது அருந்துதல் தவிர்ந்தான் – வில்லி:12 77/2

மேல்


அருந்துதற்கு (1)

குளித்து அருந்துதற்கு இடம் கொடான் அ வனம் கொண்டல் வாகனன் காவல் – வில்லி:9 4/4

மேல்


அருந்துதி (1)

ஈங்கு இனிது அருந்துதி ஏந்தல் என்னவே – வில்லி:41 193/4

மேல்


அருந்தும் (8)

தெள் அமுது என்ன மக்காள் சேர நீர் அருந்தும் என்னா – வில்லி:5 65/2
கைதவர் கோன் மற்று அவர்க்கு போனகம் செய்து அருந்தும் இடம் கற்பித்தானே – வில்லி:7 23/4
போய் அருந்தும் அளவும் இங்கு இருந்து போது போகவே – வில்லி:11 160/4
அருந்தும் அ வயின் அகல் விசும்பிடை அசரீரி – வில்லி:16 52/2
மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் அருந்தும்
எம்மை ஆளுடை நாயகன் விருந்தினுக்கு இசைந்தான் – வில்லி:27 79/1,2
அவன் மொழிந்த மொழி தன் செவி படலும் அருகு இருந்து அமுது அருந்தும் நீ – வில்லி:27 137/1
வெம் சோற்றோடு இனிது அருந்தி அமுது அருந்தும் விண்ணவர் போல் இ நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன் – வில்லி:45 20/3
பூம் சாறு அருந்தும் நறும் தாமம் புனைந்த தோளான் – வில்லி:45 75/4

மேல்


அருந்தும்வகை (1)

தன் பதாகினியொடு இனிது அருந்தும்வகை தன் இல் இன் அமுது இயற்றினான் – வில்லி:27 125/2

மேல்


அருந்துமாறு (1)

காற்றினுடன் விரைவுற சென்று அருந்துமாறு காண்டவம் நம் பசிக்கு அளித்த காளை என்றோ – வில்லி:12 39/3

மேல்


அருந்துவார் (2)

உம்பரின் அமிழ்து என உடன் அருந்துவார் – வில்லி:11 91/4
அ செழும் காய் கனி கவர்ந்து அருந்துவார்
கொச்சை அம் கடைசியர் குழுமி வாழ்த்தவே – வில்லி:11 92/2,3

மேல்


அருந்துவான் (1)

அருந்துவான் போல இரவி_சேய் விரும்பி ஆதரத்துடன் புளகு ஆனான் – வில்லி:27 249/2

மேல்


அருப்புடை (1)

அருப்புடை அறலின் நஞ்சம் அஞ்சுமோ ஆலம் என்னும் – வில்லி:16 31/2

மேல்


அரும் (154)

விளை அரும் தவ விபினம் உற்று அம்பிகை விதியால் – வில்லி:1 13/3
சகுட நீர் என சத மகம் புரி அரும் தவத்தோன் – வில்லி:1 20/2
மருவ அரும் தொழில் மன்னர் நீதியின் தொழில் வளம் கூர் – வில்லி:1 37/2
அரும் கலை அயல் உற அதிர்ந்து வீசினான் – வில்லி:1 63/3
முயல் இலா மதிமுகத்தினாள் ஒருவர் முயல் அரும் தவம் முயன்ற பின் – வில்லி:1 152/1
இந்த மா மரபு அரும் பனிப்பகை சிரத்து எழிலி ஒத்தது மன்னோ – வில்லி:2 2/2
அரும் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி அ கணத்து ஏகி – வில்லி:2 15/1
பொரு அரும் திறல் படைகளும் களிறு தேர் புரவியும் புவி வேந்தர் – வில்லி:2 20/3
அமைத்து அரும் குல முனிவரும் மறை முறை அரும் கடி விளைத்திட்டார் – வில்லி:2 23/3
அமைத்து அரும் குல முனிவரும் மறை முறை அரும் கடி விளைத்திட்டார் – வில்லி:2 23/3
புந்தியால் அரும் கலை_மகள் பொற்பினால் பூம் திரு புனை கற்பால் – வில்லி:2 24/1
ஆடக குலம் அடைந்தது ஒத்து அரும் பெறல் ஆதரத்தொடு கொண்டார் – வில்லி:2 40/4
அற்றனள் துயரம் எல்லாம் அரும் தவ பயனால் மைந்தன் – வில்லி:2 69/1
ஆரமும் ஆர சேறும் அரும் பனிநீரும் பூவும் – வில்லி:2 90/1
அரும் தழல் கணைகள் போல அலர்ந்தன அசோக சாலம் – வில்லி:2 93/4
அரும் தளிர் நயந்து நல்கி அலகுடன் அலகு சேர – வில்லி:2 95/1
உற்றதும் அரும் கொழுநன் உயிர் உறும் நலத்தால் – வில்லி:2 103/1
அரும் திறல் போகிகள் அரசன் ஏவலால் – வில்லி:3 23/2
நெஞ்சு உற அரும் கலைகள் கற்குமவர்-தம் அளவில் நேயம் நிகழாதவர்கள் யார் – வில்லி:3 48/4
அரும் சுவை படும் தெளிவினோடு சென்று ஆழி வேலை-வாய் அணையுமாறு என – வில்லி:4 5/2
இளைஞரும் தம்முனும் இவன் அரும் பகை – வில்லி:4 16/1
அரும் திசை பொலிவுற அருக்கன் தோன்றினான் – வில்லி:4 17/4
தாங்க அரும் கொடிய கானம் தம் மன தேரில் போனார் – வில்லி:5 4/4
ஆற்ற அரும் புனலும் யாறும் அவன் துணையாக நீந்தி – வில்லி:5 9/2
பேர் ஒளி பம்பி ஆர்க்கும் பேச அரும் சிறப்பிற்று ஆகி – வில்லி:5 17/2
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் – வில்லி:5 56/4
நின்றும் சரித்தும் அரும் போகம் நெடிது துய்த்தார் – வில்லி:5 78/3
தூக்கிய பொன் துலையின் அநுராகம் மேன்மேல் தொடர அரும் பெரும் போகம் துய்த்தார் முன்னை – வில்லி:7 42/3
ஆங்கு உவந்து ஒரு மனையிடை அரும் தவன் துயில – வில்லி:7 59/2
பொரு அரும் புருகூதனும் புலோம கன்னிகையும் – வில்லி:7 75/1
பால் அரும் ததி நறு நெய் ஆய் பாடியில் கள்ளத்தால் – வில்லி:7 76/1
அம் கண் மிளிர அரும் புருவ வில் முரிய – வில்லி:10 82/3
கின்னரர் பாடும் சீரான் கிளப்ப அரும் சிறையில் வைத்த – வில்லி:10 87/2
அரும் பனை கொடியோன் ஆதி அரவு உயர்த்தவன் ஈறு ஆகும் – வில்லி:10 88/1
அரும் தவ முனிவர் பேர் அவையின் மேன்மையால் – வில்லி:10 92/2
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி – வில்லி:10 108/2
ஆழி-வாய் முகிலும் மின்னுமே என்ன அரும் புனல் ஆடிய பின்னர் – வில்லி:10 109/3
அன்னையும் தாதை-தானும் அரும் சிறை அகத்து வைக – வில்லி:10 125/1
அப்பொழுது அமலன் அரும் சினம் ஒழிந்து ஆங்கு அருளுடை அறத்தின் மைந்தனை பார்த்து – வில்லி:10 150/1
பராவ அரும் முதன்மை பாண்டவர் கடல் பார் பண்புற திருத்தி ஆண்டிருந்தார் – வில்லி:10 152/4
அரும் திறல் மள்ளராலும் அணி மணி தேரினாலும் – வில்லி:11 43/3
அரும் பெறல் ஐய கேட்டி அடியனேன் கருத்து முற்ற – வில்லி:11 47/1
நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அரும் கவின் கொண்ட – வில்லி:11 59/3
வேளை ஏறிய அரும் படை தலைவரும் மேல் வரும் புனலூடு – வில்லி:11 74/3
அ நராதிபர் இருவரும் இருபுறத்து அரும் படையுடன் செல்ல – வில்லி:11 87/3
அம் கண் மாநிலத்து அரசர்-தம் மகளிர் பேர் அரும் பிடி மிசை போத – வில்லி:11 88/1
அரும் கடல் வாய் திறந்து அலறி ஆர்த்ததே – வில்லி:11 103/4
அழியுமே இவனால் மைந்தர் அரும் பெரும் செல்வம் என்பார் – வில்லி:11 192/3
அரும் போர் அரசர் தகாது என்றால் வருமோ இந்த அழிவு என்பார் – வில்லி:11 222/4
பூகம்பம் பிறந்து உடுவும் அரும் பகலே விழுந்து உடனே பொய்கை வாடி – வில்லி:11 258/2
ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும் அரும் சூது என்றான் – வில்லி:11 278/3
ஆர்த்த பைம் கழலாய் எய்தாது அரும் பகை முடித்தல் என்றான் – வில்லி:12 25/4
அ மலை சாரல்-தோறும் அரும் தவம் புரிநர் கூற – வில்லி:12 34/3
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/4
அரும் பகை வலிமையால் அவுணர் ஊர் சுடும் – வில்லி:12 48/1
காதல் அம் புதல்வன் அரும் தவம் புரிதல் கண்டு பாவிப்பன போல – வில்லி:12 56/2
யோகியாய் இருந்தும் யோகிகள் முதலா உரைப்ப அரும் பல பொருளாயும் – வில்லி:12 78/2
ஆகனால் நோக்கப்பட்டு அணுகியதால் அரும் தவன் மேல் அந்த ஏனம் – வில்லி:12 89/4
அதிர்ந்து வரு கேழலை கண்டு அரும் தவத்தை அழிக்கும் என அஞ்சி நாளும் – வில்லி:12 90/1
எனக்கு அரும் தவம் முயறலால் உதிர் சருகு அலால் உணவு இல்லையால் – வில்லி:12 94/1
வெய்ய கண நாதர் கண தேவர் விபுதாதியர் விரிஞ்சி சிவயோகியர் அரும்
செய்ய சுடரோன் அளகை ஆதிபதி கின்னரர்கள் சித்தர் பல சாரணர் மணி – வில்லி:12 113/1,2
உன்ன அரும் தவ பயன் உற்ற மைந்தனும் – வில்லி:12 141/3
கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும் வலியின் மிக்கோர் – வில்லி:13 16/2
அண்ணலும் தன் அரும் சிலை நாணியின் – வில்லி:13 41/3
ஆய்ந்த நூல் அறிஞர்க்கு ஈந்த அரும் பொருள் என்ன மேன்மேல் – வில்லி:13 88/1
பன்ன அரும் மறைகள் தெய்வ முனிவரர் பகர்ந்து வாழ்த்த – வில்லி:13 149/3
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற – வில்லி:14 8/2
அந்த உயர் கிரியின் நெடும் சாரல்-தோறும் அரும் தவம் செய் முனிவரரை அடைவே காட்டி – வில்லி:14 10/1
அந்த மா வனத்தின் சூழலில் பயிலும் அரும் தவ முனிவரர் பலரும் – வில்லி:15 2/2
அரும் தவ முனிவர் எனை பலர் இவ்வாறு அபயம் என்று அழுங்கு சொல் கேட்டு – வில்லி:15 3/1
ஒன்றி வாழ் மறையோர் அரும் துயர் ஒழித்து ஆங்கு ஒரு நொடிப்பொழுதினில் மீளும் – வில்லி:15 10/3
விண்டுசிந்தன் என்று ஒரு முனி அரும் தவ விபினம் மேவினராகி – வில்லி:16 2/3
அசைவு இலா மனத்து அரும் தவ முனிவனை அனைவரும் பணிந்து ஏத்தி – வில்லி:16 11/1
சாம் முறை தம்பிமாரை கண்டு அரும் தடத்து நீரை – வில்லி:16 26/3
அன்னோன் மொழி கேட்டு அ முனியும் அடைந்தான் தன் பேர் அரும் தவ கான் – வில்லி:17 17/1
அரும் திறல் அரச நின் ஆணை பொன்றுமே – வில்லி:21 37/4
அகரு நாறு தண் காவில் அரும் பகல் – வில்லி:21 90/3
திணித்து அரும் பெரும் பொதும்பரில் சேர்த்திய சிலையும் – வில்லி:22 41/2
பொரு அரும் அமர் நெடும் போது தாக்கியும் – வில்லி:22 78/3
அண்ணலும் தன்னை நொந்து ஆங்கு அரும் சினம் பாவம் என்றான் – வில்லி:22 127/4
உரக கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான் – வில்லி:23 26/4
ஏனம் ஆகியும் நரஅரி ஆகியும் எண் அரும் குறள் ஆயும் – வில்லி:24 1/2
ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம் அரும் தகை உற சொல்லி – வில்லி:24 21/1
எண்ண அரும் தொகை கொள் சேனை யாதவ குமரரோடே – வில்லி:25 18/3
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும் – வில்லி:26 15/1
அரும் தவ கடல் மீள அத்தினபுரி அடைந்து அவனிபனுடன் – வில்லி:26 18/2
அரும் சமரம் புரியும்வகை அவர் துணிந்தார் ஆனாலும் அறம் ஒன்று இன்றி – வில்லி:27 4/1
பைவராய் அரும் கானில் பயின்று திரிதர நினைவோ பகைத்த போரில் – வில்லி:27 5/2
அன்று விரித்த அரும் கூந்தல் வல் வினையேன் – வில்லி:27 43/3
போய் அரும் சேனையோடு போர் களம் குறுகும்போது – வில்லி:27 143/2
அந்த நின் மைந்தன்-தானே அரும் சிலை விசயனோடு – வில்லி:27 153/1
உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார் – வில்லி:27 159/3
சொல்ல அரும் சிறையில் வைத்தல் தூதருக்கு உரிமை என்றான் – வில்லி:27 176/4
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன் மேல் ஆக்கி – வில்லி:27 179/2
அரும் துயில் எழுந்து காலை அரும் கடன் முறையின் செய்தான் – வில்லி:27 183/4
அரும் துயில் எழுந்து காலை அரும் கடன் முறையின் செய்தான் – வில்லி:27 183/4
முனிவன் புதல்வன் மோதிரம் தொட்டு அரும் சூள் முன்னர் மொழிகின்றான் – வில்லி:27 225/2
வெலற்கு அரும் திறல் விசயன் மேல் ஒழித்து நீ வெம் சின மடங்கல் போல் நெஞ்சில் – வில்லி:27 241/1
சொலற்கு அரும் புகழ் சுரபதி கொடுப்ப அ தோன்றலும் தொழுது கை கொண்டான் – வில்லி:27 241/4
அன்னை வந்தது என் அரும் தவ பயன் என அன்பினால் இன்புற வணங்கி – வில்லி:27 246/1
உய்வு அரும் திறல் வெம் போர் முடிப்பு அளவும் உமக்கு நான் மகன் எனும் தன்மை – வில்லி:27 258/1
எண்ண அரும் சேனை வெள்ளம் எங்கணும் பரந்த மாதோ – வில்லி:28 20/4
அடியனேன் இருக்க நீயே அரும் பலிக்கு இசைவாய் போரில் – வில்லி:28 33/1
அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய – வில்லி:28 52/2
தளர்ந்த நிலை கண்டு துரியோதனன் அரும் போர் – வில்லி:29 59/1
எப்போதும் அரும் போரினில் இதயம் களி கூர்வார் – வில்லி:33 24/1
அரும் தவம் முனிவர் அஞ்சார் அரசரும் அடு போர் அஞ்சார் – வில்லி:36 11/4
அரும் திறல் அமரில் பொன்றாது அங்கு இருந்தவரை இங்கும் – வில்லி:36 15/3
புகல் அரும் ஐந்து நாளை பூசலும் புகலலுற்றாம் – வில்லி:39 2/4
அரும் போர் அரசர் களித்து ஆட அவரும் தம் பாசறை அடைந்தார் – வில்லி:40 81/4
இனைவு அரும் சகுனி மைந்தர் எழுவரும் துணைவர் உள்ளார் – வில்லி:41 99/1
அல் முரி இரவி_மைந்தன் அரும் சமர் விளைத்த காலை – வில்லி:41 101/2
அந்த நரபாலர் கண் அரும் புனல் துடைத்து – வில்லி:41 169/2
பூதல மாது இடர் தீர அரும் சமர் புரி தொழில் முற்றிய பின் – வில்லி:41 223/3
கொன்றிடுவேன் அது தப்பின் அரும் கனலூடு குதித்திடுவேன் – வில்லி:41 231/3
செறிந்தவர்க்கு ஒரு சகாயனாய் அரும் துயர் தீர்த்திடும் தேர்ப்பாகன் – வில்லி:42 36/4
எடுத்தபோதில் ஒன்று அரும் குதை நாணிடை இசைத்தபோது ஒரு பத்து – வில்லி:42 40/1
தகல் அரும் திறல் சாத்தகி-தன்னையும் விடுத்தேம் – வில்லி:42 112/1
மேவ அரும் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர் – வில்லி:42 155/3
அண்ணிய கிளையும் இல்லும் அரும் பெறல் மகவும் அன்பும் – வில்லி:43 22/1
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார் – வில்லி:44 3/4
போன அரும் சமர் போக தனித்தனி பொருது வேறும் போர் என்றே – வில்லி:44 5/2
ஆசு இல் அரும் திறல் ஆசுகன் மைந்தனும் ஆண்மைக்கு எண்ணும் அடல் வீரன் – வில்லி:44 11/1
கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்கு உரைப்பு அரும் கணக்கின் தாக்கி – வில்லி:44 17/3
இகலும் வரி சிலை நடு அற வடம் அற இடு கவசம் அற எழுத அரும் இரு புய – வில்லி:44 29/2
கரு முகில் முட்டின பட்டவர் கண் கனல் காலும் அரும் புகையே – வில்லி:44 60/3
தப்பு அரும் கொற்ற வேல் கை தருமனை வளைந்த காலை – வில்லி:44 88/2
ஒப்பு அரும் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே – வில்லி:44 88/4
அரும் களக்கனி கொள் வண்ணனும் தானும் அறன் அருள் அறனுடை அரசன் – வில்லி:45 5/2
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப – வில்லி:45 11/2
அருணன் ஆதபத்தை மறைத்து இரவு அழைத்து ஆங்கு அபிமனுக்கு அரும் பழி கொண்டாய் – வில்லி:45 14/4
எண்ண அரும் அமரில் இறக்கிலீர் அஞ்சல் என்று உபசாரமும் இயம்பி – வில்லி:45 16/2
ஆகிய முனிவற்கு ஈந்த அரும் பெரும் சாபம் பெற்றேன் – வில்லி:45 35/2
காம பாணமே என விலக்க அரும் கணைகள் மெய் உற கைகழன்ற பின் – வில்லி:45 57/2
ஆறு உடையவனை அஞ்ச அரும் சமர் உடற்றினானே – வில்லி:45 109/4
அழியும் அங்கம் என்று ஒரு சற்று இளைத்திலர் அமரில் அன்று அரும் கதை இட்டு அடிக்கவே – வில்லி:45 150/4
தப்ப அரும் சமர் விளைத்தனிர் நீயும் அ தருமன் மைந்தனும் வென்றே – வில்லி:45 179/1
ஒப்பு அரும் பெரும் சாதுரங்கத்துடன் உடன்று உயிர் மாய்ந்தாரே – வில்லி:45 179/4
விளைவு இலா அரும் புலமும் மு தீ இலா வேதியர் மனை வாழ்வும் – வில்லி:45 180/2
நும்பிமார்களில் இருந்தவர்-தம்மொடும் நுவல் அரும் பல கேள்வி – வில்லி:45 181/2
மருவ அரும் சுருதி கூறும் நிலை நாலும் வழுவாது – வில்லி:45 194/1
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து – வில்லி:45 246/1
நிருபாதிபன் தனது சேனாதிபன்-தனொடு நீள் களம் புக்கனன் அரும்
பொரு பாரத சமரம் இன்றே முடிப்பல் எனும் எண்ணத்தினோடு பொரவே – வில்லி:46 8/3,4
அத்திரயூகம்-அது ஆக அரும் பெரும் சேனையை வகுத்து ஆங்கு அதிபன் ஆகி – வில்லி:46 15/1
துன்ன அரும் தடம் தேர் ஆண்மை சுமித்திரன் முதலா உள்ள – வில்லி:46 38/3
அறுதியாக இன்று அரும் சமர் முடித்தும் என்று அறத்தின் மைந்தனுக்கு அன்பால் – வில்லி:46 46/1
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன – வில்லி:46 75/1
அரும் பெறல் ஆயோதனம் மற்று அவன் உரைக்கும் வேலையினில் – வில்லி:46 147/1
ஆல் அமர் சினையில் பல் பெரும் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால் – வில்லி:46 205/2
புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும் அவர் படைத்த – வில்லி:46 220/1
இகல் அரும் தந்தி தேர் பரி காலாள் என்பன யாவையும் சேர – வில்லி:46 220/2
பகல் அரும் சமரில் பதின்மடங்கு ஆக பாதி நாள் இரவினில் படுத்தான் – வில்லி:46 220/3
தகல் அரும் கேள்வி தாமனே தாம சடையவன் தனயனாதலினால் – வில்லி:46 220/4
வேள்வி அரும் கனல் மூன்றும் ஒரு வடிவாய் பிறந்து அனைய வியாதற்கு ஐவர் – வில்லி:46 237/3

மேல்


அரும்ப (4)

வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:2 68/4
காவும் வண் புறவும் கயங்களும் அரும்ப கவர்ந்த வெம் கணைகளாம் ஐந்து – வில்லி:12 64/1
அனைவரும் கழல் கால் கொப்புளம் அரும்ப ஆசறை பாசறை அடைந்தார் – வில்லி:42 219/4
தன் தடம் கண்ணோடு இதயம் முத்து அரும்ப தாள் இணை முடி உற வணங்கி – வில்லி:45 6/3

மேல்


அரும்பிய (2)

அதிரதன் திரு மனையினில் விழைவுடன் அரும்பிய பனி கற்றை – வில்லி:2 41/1
அரும்பிய விழியும் தொண்டை அமுது உறு பவள வாயும் – வில்லி:2 98/1

மேல்


அரும்பியும் (1)

அழுதும் வாள் முறுவல் அரும்பியும் களித்தும் ஆடியும் பாடியும் மகிழ்ந்தும் – வில்லி:15 1/1

மேல்


அரும்பின (2)

புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின புளகம் – வில்லி:7 69/3
விழிகளும் சிவந்தன நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின இப்பி முத்து என – வில்லி:45 150/1

மேல்


அரும்பினான் (1)

அண்ணல் மேனியும் புளகு அரும்பினான் அரோ – வில்லி:41 211/4

மேல்


அரும்பு (4)

காற்றினால் அரும்பு நறும் சூதம் போல் புளகு அரும்பும் காயத்தானே – வில்லி:10 10/4
இருள் இலா முத்தம் அன்ன எயிற்று அரும்பு இலங்க நக்கான் – வில்லி:14 93/3
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை – வில்லி:18 23/1
சுரிகையொடு அற்று விழுந்தன மங்கையர் துனியில் அரும்பு கையே – வில்லி:44 60/4

மேல்


அரும்பும் (2)

காற்றினால் அரும்பு நறும் சூதம் போல் புளகு அரும்பும் காயத்தானே – வில்லி:10 10/4
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை – வில்லி:18 23/1

மேல்


அருமந்த (1)

அருமந்த தேரும் விசய வலவனும் அடல் கொண்டு பாய் புரவியும் அழிவுற – வில்லி:44 78/3

மேல்


அருமை (1)

அருமை இன்றியே அரசு செல்லுமே – வில்லி:11 128/4

மேல்


அருமையின் (1)

அருமையின் அளித்த மகவுடை சோகம் ஆற்றி அங்கு உவகையர் ஆனார் – வில்லி:42 214/3

மேல்


அருமையையும் (1)

அ தனுவின் பெருமையையும் இலக்கத்து உள்ள அருமையையும் கருதாமல் ஆண்மை கூறி – வில்லி:5 48/3

மேல்


அருவமாய் (1)

இரு விசும்பினில் அருவமாய் இயம்பிய மாற்றம் – வில்லி:16 54/2

மேல்


அருவருத்து (1)

அகல் நிலத்திடை வரு நதி புனல் அருவருத்து உயர் நதியின்-வாய் – வில்லி:28 46/2

மேல்


அருவி (18)

தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே – வில்லி:5 57/4
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன் படிவன சகோரம் – வில்லி:6 21/3
தத்தி சொரி அருவி தட அரவக்கிரி சார்ந்தான் – வில்லி:7 12/4
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை – வில்லி:8 5/3
வீழ்தரும் அருவி பாவகன்-தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு – வில்லி:9 37/3
வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரை மேல் அருவி என வீழ – வில்லி:11 230/1
அருவி நீர் புனிதன் வேணி அமரும் மா நதியின் தோன்ற – வில்லி:12 36/2
இந்துவும் அரவும் உறவு செய் முடி மேல் இருந்த மந்தாகினி அருவி
வந்து இழி புனலும் சந்தனம் கமழ வந்தது மந்தமாருதமே – வில்லி:12 54/3,4
உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அற பொழிய வெம்மை அற்று அளியுடன் குளிர்ந்து – வில்லி:12 57/1,2
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி – வில்லி:14 8/1
கண் மலர் அருவி சோர கனல்_பிறந்தாளும் சொன்னாள் – வில்லி:18 12/4
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதய குன்றில் – வில்லி:27 181/2
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் – வில்லி:28 58/4
துற்ற குன்று என ஒன்றுபட்டு எழ சொரியும் மூளை ஆறு அருவி ஒக்குமே – வில்லி:31 26/4
அமர் செய் பகதத்தனாலும் அவன் விடும் அருவி மத வெற்பினாலும் அணி கெழு – வில்லி:40 54/1
நின் கணும் அருவி சோர நின்றனை இன்று போரில் – வில்லி:41 156/3
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை – வில்லி:43 35/2
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே – வில்லி:46 72/4

மேல்


அருவிகள் (1)

குன்றின் அருவிகள் போல் மத தாரைகள் கொண்ட கட தட வாரண மா மிசை – வில்லி:45 65/1

மேல்


அருவியின் (2)

ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து – வில்லி:9 33/2
செழு மத அருவியின் திவலை வீசவே – வில்லி:11 96/4

மேல்


அருவியும் (2)

பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற – வில்லி:9 15/3
ஆரமும் அகிலும் நாறும் அருவியும் சுனையும் மத்த – வில்லி:12 2/1

மேல்


அருவியை (1)

அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும் – வில்லி:44 21/2

மேல்


அருள் (88)

வளை நெடும் சிலை கரத்தினன் மநு அருள் மைந்தன் – வில்லி:1 13/1
பரசுராமன் அருள் மொழி மறான் அவனது இரு பதத்திடை பணிந்து நீ – வில்லி:1 139/2
முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் – வில்லி:2 9/4
நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய் – வில்லி:2 60/4
கொற்றவர் அருள் குருகுல குமாரரை – வில்லி:3 29/2
தன் மதியால் அருள் தந்தையை எய்தி – வில்லி:3 97/2
அங்கு அவன்-தன் அருள் பெற்று அமைச்சன் அங்கு – வில்லி:3 115/1
அருள் இல் இதயமும் நெறி இல் சரிதமும் அழகு இல் உருவமும் அதிர் குரல் – வில்லி:4 38/1
நேசம் ஆன அருள் அன்னையை தொழுது தம்முனை தொழுது நெஞ்சுற – வில்லி:4 62/3
அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/2
தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை – வில்லி:8 18/1
அரி விரசும் துழாய் மகுடத்து அரியும் இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும் – வில்லி:10 17/1
கண்டு வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து தன் கருத்தினால் விடை ஈந்தான் – வில்லி:11 57/4
களையிலே நமக்கு இருப்பு உளது என்றனன் காற்று அருள் கூற்று அன்னான் – வில்லி:11 70/4
தான் இரங்கு அருள் மிகு தருமன் ஆதலால் – வில்லி:11 94/2
அன்ன போதில் அருள் விதூரன் அந்தனை புகன்று எழா – வில்லி:11 182/1
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான் – வில்லி:11 186/4
கவர்தர புகறி என்றான் கண் அருள் சிறிதும் இல்லான் – வில்லி:11 198/4
அன்னே துன்பம் களைந்து இன்பம் ஆவாய் என்றே அருள் புரிவார் – வில்லி:11 223/4
அருள் ஆரும் தருமபதி ஆகாது என்று எமை பலகால் அடக்க யாமும் – வில்லி:11 251/1
ஆதபத்துக்கு அரு நிழல் போல் அருள்
வேத வித்தக வீரனும் மேவினான் – வில்லி:12 6/3,4
பேர் அறன் தரு பிள்ளையை பார்த்து அருள்
கூர அன்பொடு இவையிவை கூறுவார் – வில்லி:12 7/3,4
அரிய நல் தவம் செய்தேனும் அவன் அருள் பெறுதி ஐயா – வில்லி:12 26/4
ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடும் கண் அம்பிகை அருள் மொழி கேட்டு – வில்லி:12 75/1
காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான் – வில்லி:12 75/3
உம்பர் மணி யாழினொடு தும்புருவும் நாரதனும் உருகி இசை பாட அருள் கூர் – வில்லி:12 115/3
ஐயனும் அம்மையோடு அருள் புரிந்து பின் – வில்லி:12 129/1
அருள் பெறும் உவகையோடு அன்னை எய்தினாள் – வில்லி:12 140/4
சோலை தரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி – வில்லி:12 155/3
வன்போ அருள் நலமோ பெருமிதமோ வளர் புகழோ – வில்லி:12 162/4
ஆம் அவற்கு இ உரு அருள் செய்தி நீ – வில்லி:12 174/4
சிவன் அருள் படையும் பெற்றாய் செம் தழல் அளித்த தெய்வ – வில்லி:13 10/3
ஆயது நிகழ்ந்த பின்னர் அயன் அருள் வரத்தினாலே – வில்லி:13 156/1
அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும் – வில்லி:13 161/2
பேறு இலாதவர் பேர் அருள் இலாதவர் பிறிதும் – வில்லி:14 43/3
உன்னின் உன் அருள் உண்டு திண் தோள் உரம் உண்டால் – வில்லி:14 45/4
அருள் வடிவாகி அகண்டமும் எங்கும் – வில்லி:14 59/3
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே – வில்லி:14 61/2
அருள் இலா அரக்கர் இவ்வாறு அகங்கரித்து அரற்றும் இந்த – வில்லி:14 93/1
கண்டு மருத்து அருள் காளை-தன்னை நோக்கி – வில்லி:14 121/1
இன் அருள் மைத்துனன் மண்ணில் யாரும் போற்றும் – வில்லி:14 122/3
மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக – வில்லி:15 9/1
அங்கு அவன் மலர் பதம் வணங்கி அருள் பெற்று – வில்லி:15 24/1
பாண்டு புத்திரர் கோறும் என்று அருள் இலா பாவியர் துணிந்தாரே – வில்லி:16 3/4
வெம் சமம் செய வருவர்-கொல் மீண்டும் என்று அருள் இல் – வில்லி:16 51/1
அச்சம் அற்று அழை என அருள் செய்தான் அரோ – வில்லி:16 60/4
அன்பினால் அருள் புரிந்து அரிய தாதையே – வில்லி:16 67/4
அந்த அன்னம் சதுர் மறையும் அன்னம் ஆகி அருள் செய்தோன் – வில்லி:17 11/1
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/2
அருள் குடியிருக்கும் கண்ணான் அவதரித்தனன் என்று எண்ணி – வில்லி:25 6/1
தமக்கும் ஒக்கும் ஒர் உழையிலே அருள் சார ஓதுதல் தக்கதோ – வில்லி:26 13/2
பெரும் சமரம் விளைக்குமது கடன் அன்று என்று அருள் வெள்ளம் பெருக கூறும் – வில்லி:27 4/2
பார்த்தருளி அருள் பொழியும் பங்கய கண் நெடுமாலும் – வில்லி:27 46/3
புந்தி கூர் அருள் விதுரன் வாழ் வள மனை புகுந்தான் – வில்லி:27 73/4
அ நகர்-தன்னில் வண்மை அருள் அழகு ஆண்மை பேசும் – வில்லி:27 145/3
அடாது செய்தவர் படாது பட்டனர் எனும் அங்கர்_கோன் அருள் மொழி கேட்டு – வில்லி:27 248/1
என்று அருள் மதலை-தனை தழீஇ நிறுத்தி யாதவன் இருந்துழி சென்றாள் – வில்லி:27 259/4
அங்கு தரியாது இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன் அகப்படும் என்று – வில்லி:39 45/2
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா – வில்லி:41 17/2
நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே – வில்லி:41 47/4
வரம் உற வணங்கு நாளில் அருள் செய்து மனம் மகிழ மங்கை பாகன் உதவிய – வில்லி:41 48/3
குஞ்சரம்-தனக்கு அருள் கொண்டல் மேனியான் – வில்லி:41 188/4
ஆண்டு அருள் படைகளால் அவுணர் காய்ந்தனன் – வில்லி:41 217/3
அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய் சூது ஆடார் – வில்லி:41 244/2
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/4
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை அடைந்த பின் – வில்லி:43 46/2
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன் இனி ஆவதும் – வில்லி:43 48/2
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 77/4
பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே – வில்லி:44 79/4
அரும் களக்கனி கொள் வண்ணனும் தானும் அறன் அருள் அறனுடை அரசன் – வில்லி:45 5/2
செம் கணவன் வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு இளையானொடு சீறியே – வில்லி:45 63/4
விஞ்சி முனை-தொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது அடல் வானவர் கோன் அருள்
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/2,3
கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில் – வில்லி:45 89/1
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2
தாமங்களின் வைப்பு அருள் காளையும் அ சரகூடம் அறுத்து அணி தானையொடும் – வில்லி:45 212/1
மகவான் அருள் வாளி தொடுத்தனன் அ மகவான் மகன் வாசிகள் ஏழுடை வெம் – வில்லி:45 218/1
பகவான் அருள் வாளி தொடுத்தனன் அ பகவான் அருள் தியாகபராயணனும் – வில்லி:45 218/2
பகவான் அருள் வாளி தொடுத்தனன் அ பகவான் அருள் தியாகபராயணனும் – வில்லி:45 218/2
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு – வில்லி:45 223/1
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே – வில்லி:45 225/4
அன்றே பொன் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால் உனை விடுத்தேன் அருள் இலாதேன் – வில்லி:45 255/2
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை – வில்லி:46 72/1
கவலை இல் மனத்தனான காற்று அருள் கூற்று அனாற்கே – வில்லி:46 126/4
அவ்விடை ஆங்கு இருவருக்கும் ஆம் பரிசால் அருள் புரிந்தான் – வில்லி:46 146/4
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ – வில்லி:46 160/2
அருள் உற வழக்கு அழிவு உறாததொர் மாற்றமும் அறனுடன் அழுக்கறல் அணுகுறா ஏற்றமும் – வில்லி:46 202/1
முடி மிசை தனது உடைய சிகாமணி முனி_மகற்கு இனிது அருள் செய்து மீளவே – வில்லி:46 203/4
பால் நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில் பட்ட காலை – வில்லி:46 240/3

மேல்


அருள்-கொலோ (1)

அஞ்சியோ அன்றி அருள்-கொலோ அறியேன் ஆகவத்து அடு தொழில் மறந்த – வில்லி:45 12/1

மேல்


அருள்க (1)

வெற்றி தந்து அருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி மாயோன் – வில்லி:29 17/3

மேல்


அருள்செய்குக (1)

திருவுளத்து அருள்செய்குக என அவன் சேவடிகளில் வீழ்ந்தான் – வில்லி:16 5/4

மேல்


அருள்செய்தாள் (1)

ஆள அம் புவி அவன் என நினைந்து இனி அளிக்க என்று அருள்செய்தாள் – வில்லி:2 13/4

மேல்


அருள்செய்தான் (2)

அறிந்து நான் இடை ஏற்றலின் அவன் உயிர் அழிந்தது என்று அருள்செய்தான்
பிறிந்த யோனிகள் அனைத்துமாய் முதலுமாய் பெருமிதம் மறந்து ஈண்டு – வில்லி:42 36/2,3
அன்பின் இ பார் அளவும் அன்றே அருள்செய்தான்
முன் பின் எண்ண உவமை இலாதாய் முடிவாயோ – வில்லி:43 32/2,3

மேல்


அருள்செய்தானே (1)

முந்துற விழித்து நோக்கி முகம் மலர்ந்து அருள்செய்தானே – வில்லி:25 9/4

மேல்


அருள்செய்தி (1)

செல்வார் பெறும் பேறு இனி நீ அருள்செய்தி என்றான் – வில்லி:2 61/4

மேல்


அருள்செய்து (3)

ஆசி அன்பால் ஓதி அருள்செய்து இருந்த பின்னர் – வில்லி:3 35/4
சீதர நின் பதம் மேவுக என்று அருள்செய்து விடுத்தனனே – வில்லி:41 223/4
அங்கர்_பிரானை வரூதினியின் பதி ஆக என்று அருள்செய்து அவனோடும் – வில்லி:44 2/3

மேல்


அருள்செய்ய (1)

ஐந்து ஆனனத்தோன் அருள்செய்ய அழகில் மிக்காள் – வில்லி:5 81/1

மேல்


அருள்புரிக (1)

பொறுத்து அருள்புரிக இ புதல்வன்-தன்னையே – வில்லி:1 59/4

மேல்


அருள்புரிந்தான் (1)

ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது என்று அருள்புரிந்தான் அமரர் கோமான் – வில்லி:27 5/4

மேல்


அருள்புரிவரே (1)

புன்சொல் ஆயினும் பொறுத்து அருள்புரிவரே புலவோர் – வில்லி:1 5/4

மேல்


அருள்வாரி-தான் (1)

அவ்வாறு பயில்கின்ற அருள்வாரி-தான் உற்ற அது கூறுவாம் – வில்லி:14 126/2

மேல்


அருள (2)

அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா – வில்லி:40 65/3

மேல்


அருளால் (10)

சனத்தில் அருளால் இல் வாழ் தருமம் தவறாவண்ணம் – வில்லி:3 40/3
கந்த மகவை ஈன்ற காளகண்டன் அருளால்
வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான் – வில்லி:3 41/1,2
ஆசின் பிளந்து தம் கொழுநன் அருளால் அமுது ஒத்து இனிது அருந்த – வில்லி:10 34/2
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால் வேண்டும் விறல் படைகள் அளித்ததுவும் விபுதர்_கோமான் – வில்லி:14 5/2
அறிந்து தாள் விழுந்து எழுந்து பின் ஆங்கு அவன் அருளால்
செறிந்த மால் பெரும் சிறப்பை அ சிறுவனும் பெற்று – வில்லி:22 45/1,2
அவன்-தன் அருளால் பல ஆயுதம் பெற்றவாறும் – வில்லி:23 19/2
முன்னை வந்து ஒரு மந்திரம் தவ முனி மொழிந்ததும் கதிரவன் அருளால்
பின்னை வந்ததும் பேழையில் விடுத்ததும் பிழை இலாது உரைத்திட கேட்டே – வில்லி:27 246/3,4
கொல்லுக என்றனன் நின் புயம் மேவரு கொற்றவை-தன் அருளால்
வெல்லுக என்றனன் அன்று துரோணனை வென்ற பெருந்தகையே – வில்லி:41 19/3,4
உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய் – வில்லி:45 11/4
சங்கரன் அருளால் வந்த சதுர்மறை குமரன் மீள – வில்லி:45 112/1

மேல்


அருளாலும் (1)

ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே – வில்லி:3 47/3

மேல்


அருளி (10)

அரும் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி அ கணத்து ஏகி – வில்லி:2 15/1
வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி மீண்டு – வில்லி:6 45/3
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி – வில்லி:10 108/2,3
பொன்தரு நண்பின் வழங்கி போக என்று அருளி
வெற்றி உருத்திரசேனன் மீண்டு வந்து ஆங்கு – வில்லி:14 124/2,3
ஆலம் கொல் பான்மையாரை யார் கொல்வான் அருளி செய்தாய் – வில்லி:16 42/4
கண்ணன் அங்கு அருளி செய்த கட்டுரைப்படியே சங்கவண்ணனுக்கு – வில்லி:25 18/1
மன்னவன் மொழிந்த எல்லாம் பொறுத்தி என்று அருளி மாயோன் – வில்லி:27 145/2
உர வில் தடம் தோள் உரவோனை ஏகு என்று அருளி ஒரு சார் வெம் – வில்லி:27 220/3
அடியவர் இடுக்கண் தீர்ப்பான் ஆம் முறை அருளி செய்வான் – வில்லி:43 18/4
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு – வில்லி:45 222/2

மேல்


அருளிச்செய்தாள் (1)

ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து அருளிச்செய்தாள் – வில்லி:12 74/4

மேல்


அருளிச்செய்தான் (1)

அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான்
மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் – வில்லி:5 49/3,4

மேல்


அருளிச்செய்வான் (1)

நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான்
அன்று அயன் முகத்தினால் பெற்று அநேக மா முனிவர்-தம்பால் – வில்லி:46 128/2,3

மேல்


அருளிய (5)

சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர் நிகர் என – வில்லி:4 45/2
பசுபதி அருளிய பகழி முன் வரலும் – வில்லி:13 137/1
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி – வில்லி:14 9/3
மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன் – வில்லி:27 75/3
மருகனும் பட பொருதனன் மகபதி மகன் மகன்-தனை பசுபதி அருளிய
உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை – வில்லி:41 118/2,3

மேல்


அருளியது (1)

அங்கராவினுக்கு உதவியது அங்கரா எனக்கு அருளியது இந்த – வில்லி:42 66/2

மேல்


அருளிலி-தன் (2)

கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:27 12/1
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:28 12/1

மேல்


அருளின் (1)

அந்தி_மீன் அனையவள் அருளின் வாழ்த்தவே – வில்லி:3 27/2

மேல்


அருளினன் (1)

வாசவற்கு அயன் வழங்கு கவசம் துவச மாசுணற்கு அருளினன் கலச சம்பவனும் – வில்லி:42 79/2

மேல்


அருளினால் (12)

அ குல தவ முனி அருளினால் இவன் – வில்லி:1 81/3
ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை தந்தை-தனது அருளினால் – வில்லி:1 138/4
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி இயக்கி-தனது அருளினால்
மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை – வில்லி:1 152/2,3
பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர் மகவு என்பர் – வில்லி:2 4/2
முரண் நிறைந்த மெய் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரிநூலும் – வில்லி:2 6/1
சூரன் மா மகள் சூரனது அருளினால் துலங்கு கன்னிகை ஆகி – வில்லி:2 38/1
சிந்தை அன்புடன் பணிந்து தேசிகேசன் அருளினால்
வந்து வெம் சராசனம் வணக்கி வீர வாளியால் – வில்லி:3 61/1,2
அருந்து அதி விரகனது அருளினால் விரைவில் – வில்லி:7 76/2
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால் வடி கணை மாளாமல் – வில்லி:9 7/3
அரசவை இருந்தோர் தம்மில் அருளினால் அழிந்து நொந்தார் – வில்லி:11 189/4
அந்தணர் அரசே உன்-தன் அருளினால் அடவி நீங்கி – வில்லி:22 86/3
கதிரவன் அருளினால் ஓர் கணத்திடை காதல் கூர – வில்லி:27 150/1

மேல்


அருளினாலே (1)

உருட்டிய கவறு நேமி உடையவன் அருளினாலே
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை – வில்லி:11 280/1,2

மேல்


அருளுக்கு (2)

தேங்கிய அருளுக்கு இருப்பிடம் ஆன சிந்தையான் சிந்தையால் துணிந்து – வில்லி:19 4/3
அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே – வில்லி:27 11/4

மேல்


அருளுக (3)

அவனை இடு பலி அருளுக என மொழி அளவில் மறலியும் உளைவுற – வில்லி:4 45/1
மேவர வேண்டும் இன்னே விடை எனக்கு அருளுக என்றான் – வில்லி:13 158/4
முடிய நேரலர் வெம் போரில் முடிவு எனக்கு அருளுக என்றான் – வில்லி:28 33/4

மேல்


அருளுடன் (7)

அன்ன போழ்தினில் அகம் மகிழ்ந்து அருளுடன் நோக்கி – வில்லி:14 31/3
தொல் அற கடவுள் அருளுடன் அளித்த தோன்றல் தன் துணைவரை நோக்கி – வில்லி:19 2/1
அடுத்த தானமும் பரிசிலும் இரவலர்க்கு அருளுடன் முற்பகல் அளவும் – வில்லி:27 236/1
அருளுடன் சயத்திரதனை அழை என அவனும் வந்து புக்கனன் ஒரு நொடியிலே – வில்லி:41 117/4
இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே – வில்லி:41 118/4
சாதல் இங்கு இயற்கை அன்று என்று அருளுடன் தடுத்த காலை – வில்லி:41 151/4
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி – வில்லி:45 152/3

மேல்


அருளுடை (4)

அருளுடை அறத்தின் வாழ்வாம் அ நகர் இல்லம் எங்கும் – வில்லி:6 30/1
அப்பொழுது அமலன் அரும் சினம் ஒழிந்து ஆங்கு அருளுடை அறத்தின் மைந்தனை பார்த்து – வில்லி:10 150/1
அருளுடை மைந்தர் தோள் அணைந்த மங்கையர் – வில்லி:11 115/3
அருளுடை மைந்தன் எண் இல் ஆயிரம் உருவம் ஆகி – வில்லி:36 18/2

மேல்


அருளுதி (2)

அகைந்த இ துணை மலர் எனக்கு அருளுதி என்றாள் – வில்லி:14 40/4
ஈண்டு அருளுதி விறல் எய்தும் வண்ணமே – வில்லி:41 217/4

மேல்


அருளும் (8)

ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு – வில்லி:2 116/3
இருவரும் நயந்து அருளும் விநயமும் மிகுந்தனர்கள் இன் உயிரும் மனமும் என மேல் – வில்லி:3 52/3
மெய் புகும் விறலது விடையவன் அருளும்
கை பகழியை மனன் உற நனி கருதா – வில்லி:13 135/3,4
தேவர்-பால் வரமும் எல்லா சிறப்பும் இன் அருளும் பெற்ற – வில்லி:13 158/1
அறிவும் வாய்மையும் தூய்மையும் அன்பும் இன் அருளும்
பொறையும் ஞானமும் கல்வியும் புரி பெரும் தவமும் – வில்லி:14 44/1,2
சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை – வில்லி:27 1/2
நானாவிதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும் நாராயணாய நமவே – வில்லி:46 1/4
முருகு இதழி சுடர் அருளும் படைக்கலம் பெற்று இவ்வண்ணம் முடித்தான் அம்மா – வில்லி:46 246/3

மேல்


அருளே (1)

அருளே வடிவு கொண்டனையோன் அருகு அங்கு அமரில் அணுகாமல் – வில்லி:39 41/1

மேல்


அருளோடு (1)

நின்றனை அருளோடு ஆங்கே நீல மா மேனியாய் நீ – வில்லி:29 12/1

மேல்


அரூபி (2)

வானிடத்து அரூபி சொன்ன வாசகம் மனத்தில் கொள்ளா – வில்லி:13 94/1
மல்லல் அரூபி வழங்கியது அன்றே – வில்லி:14 78/4

மேல்


அரை (1)

பத்து அரையொடு ஈர் அரை கொள் பல் படையும் நினவே – வில்லி:23 14/3

மேல்


அரைத்த (1)

அரைத்த ஆரமும் ஆரமும் மாலையும் அணிந்து என் – வில்லி:22 29/3

மேல்


அரைப்பதே (1)

பொன்னின் மால்வரை ஓர் அரக்கனை தானும் புவிப்படுத்து அரைப்பதே போல – வில்லி:15 15/2

மேல்


அரையொடு (1)

பத்து அரையொடு ஈர் அரை கொள் பல் படையும் நினவே – வில்லி:23 14/3

மேல்


அரோ (49)

பங்கய விழிகளால் பருகினான் அரோ – வில்லி:1 42/4
நான்முகன் பேர் அவை நண்ணினாள் அரோ – வில்லி:1 62/4
துன்னிய விடங்களால் துய்ப்பித்தான் அரோ – வில்லி:3 10/4
வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என வல்லன புரிந்தனர் அரோ – வில்லி:3 56/4
தேவி மெய் களிக்க சிறந்தார் அரோ – வில்லி:3 116/4
கொடி படுத்த நுண் இடை இடிம்பையை கூவி அ இடை குறுகினான் அரோ – வில்லி:4 9/4
எந்த மண்டபத்தும் இல்லை இதனின் உள்ள எழில் அரோ – வில்லி:11 157/4
விரும்பியது இ தவம் வில்வலான் அரோ – வில்லி:12 48/4
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
எழுந்து தடுமாறி அகல் வானில் உற வேடனும் இளைத்து அவசம் உற்றனன் அரோ – வில்லி:12 106/4
எண் இல் பல யோனியிலும் யா அடி படாதன இருந்துழி இருந்துழி அரோ – வில்லி:12 107/4
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ – வில்லி:12 111/4
தன் திரு மதலையை தழுவினான் அரோ – வில்லி:12 122/4
ஒய்யென நிலையுடன் உதவினான் அரோ – வில்லி:12 129/4
விரி புகழ் மைந்தனும் விளங்கினார் அரோ – வில்லி:12 134/4
சொற்றனன் சுரர் கோ முன் தொழுது அரோ – வில்லி:12 168/4
இன்னல் தீர்ப்பது எவர்க்கும் இயல்பு அரோ
மன்னன் ஆயினும் வான் பிழை செய்தனன் – வில்லி:12 173/2,3
பூமி பொய்ப்பினும் பொய்ப்பது அன்றால் அரோ
வேய் மலர் தொடையான் நெஞ்சில் வேண்டும் நாள் – வில்லி:12 174/2,3
கான் நின்ற குழலாளும் மன்னற்கு முன் கட்டுரைத்தாள் அரோ – வில்லி:14 127/4
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார் என்று உருத்தான் அரோ
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் – வில்லி:14 136/3,4
ஆவிக்கு இன் அமுதான நிருதற்கு விடை அன்று அளித்தான் அரோ – வில்லி:14 138/4
அச்சம் அற்று அழை என அருள் செய்தான் அரோ – வில்லி:16 60/4
அரு மா முனியை பூசித்தார் அவனும் புகன்றான் ஆசி அரோ – வில்லி:17 2/4
ஆதபன் உதய வெற்பு அணுகினான் அரோ – வில்லி:21 19/4
துன்னிய மலை என சுருக்கினான் அரோ – வில்லி:21 79/4
கொங்கையாள் தன்னையும் கூவினான் அரோ – வில்லி:21 82/4
மரகதத்தின் ஒரு கோடி தூண் நிரை வகுத்த மண்டப மருங்கு அரோ – வில்லி:27 100/4
வெருவர முனைந்து ஒரு கணத்தினிடையே மலைவன் வில் விசயன் என்றனன் அரோ – வில்லி:28 67/4
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ
வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை கடிதின் வீமன் எனும் வெற்றி உரவோன் – வில்லி:30 23/3,4
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ – வில்லி:30 26/4
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன் நான் என உரைத்தனன் அரோ
மீளவும் உதித்தனன் விரோசனன் முதல் பகலில் வீரர் விறலை கருதியே – வில்லி:30 32/3,4
வான் விடும் பேரையும் வானில் உய்த்தனன் அரோ – வில்லி:34 17/4
அச்சாணி ஆன அவனுக்கு இவன் சொல் அடைவே புகன்றனன் அரோ – வில்லி:37 6/4
எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ – வில்லி:38 24/4
குரிசிலை அன்று உய கொண்டு போயினன் அரோ
கிருதவன்மா எனும் கிளர் முடி நிருபனே – வில்லி:39 32/3,4
சுரபதி-தனக்கு வாழ்வு வரும்வகை சுரர் உலகு அளித்த தோழன் இவன் அரோ – வில்லி:40 46/4
இகல் மலையில் இந்த நாழிகையில் இவர் இருவரையும் வென்று கோறல் எளிது அரோ – வில்லி:41 40/4
பார்த்தன் முன் தவ பயன் பலித்தவாறு அரோ – வில்லி:41 197/4
கோலம் முற்றிய மலை குறுகினான் அரோ – வில்லி:41 199/4
அண்ணல் மேனியும் புளகு அரும்பினான் அரோ – வில்லி:41 211/4
வென்று மீளுதும் என விடை கொண்டார் அரோ – வில்லி:41 256/4
இகல் செய்யேன் எம்பி ஏகுக என்றான் அரோ – வில்லி:42 143/4
திறலுடை வாளியால் சிவப்பித்தான் அரோ – வில்லி:45 128/4
தன் தேரின் மேல்கொண்டு தனி வில்லும் மீள தரித்தான் அரோ – வில்லி:45 231/4
மின் பட்ட ஓடை நுதல் இபராசன் வன் பிடரின் மிசை வைத்து உகந்தனன் அரோ
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே – வில்லி:46 6/3,4
ஒன்பது படி அமர் உடற்றினான் அரோ – வில்லி:46 63/4
உரும் உறும் மா மேரு வெற்பு-அதுவாம் என உரை தடுமாறா உழற்றினான் அரோ – வில்லி:46 174/4
ஐந்து வீரர்-தம் ஆவியும் கொண்டு அரோ – வில்லி:46 222/4
ஏதம் ஏதம் இது என் செய்தவாறு அரோ – வில்லி:46 225/4

மேல்


அரோசனத்துடன் (1)

அரோசனத்துடன் அத்தினம் நண்ணினார் – வில்லி:5 105/4

மேல்


அல் (11)

அல் படும் இருள் புலர் அலரி ஆயினான் – வில்லி:3 13/4
அல் இடை நிறைந்ததேனும் அமுத வெண் கிரண திங்கள் – வில்லி:11 7/3
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற அதற்கு ஒன்றும் – வில்லி:11 236/1
அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின் – வில்லி:12 102/1
மாது அவள் கீசகன் மனையில் ஏக அல்
போது அகலவும் அவன் புலம்பல் போகவும் – வில்லி:21 19/1,2
அல் பகல் இலா உலகில் வாழ் அமரர் எல்லாம் – வில்லி:37 27/4
அல் தராபதி கருதி ஆசானோடு உரைத்த எலாம் – வில்லி:40 2/1
அல் முரி இரவி_மைந்தன் அரும் சமர் விளைத்த காலை – வில்லி:41 101/2
அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை இ – வில்லி:41 253/1
ஆறு அல் வெம் சமத்து என்னுடன் முனைந்தனை முனைந்தனையானாலும் – வில்லி:42 136/2
அல் பொழுது அடைந்த ஆயிரம் சுடரும் அநேக நூறாயிரம் சுடராய் – வில்லி:42 220/2

மேல்


அல்கிய (1)

அல்கிய நகரும் இன்றே அழியும் என்று அஞ்சியே-கொல் – வில்லி:22 126/2

மேல்


அல்குல் (2)

இன்னணம் வளரும் காலை எறி கடல் உடுத்த அல்குல்
மின் எனும் மருங்குல் கொங்கை வெற்புடை வேய் கொள் மென் தோள் – வில்லி:2 110/1,2
ஏந்து பேர் அல்குல் கலை நெகிழ்த்து உடுப்பார் இட்ட உத்தரியம் மாற்றிடுவார் – வில்லி:12 62/2

மேல்


அல்குலாரும் (1)

அரவு இயல் அல்குலாரும் மகிழ்நரும் அன்பு கூர – வில்லி:27 165/1

மேல்


அல்ல (17)

வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என வல்லன புரிந்தனர் அரோ – வில்லி:3 56/4
சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல
வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே – வில்லி:5 52/3,4
கேவலம் அல்ல என்று கிளர் சினம் மூண்டு மீண்டே – வில்லி:16 41/4
ஆண்தகை இதற்கு நீ அல்ல ஆம் எனா – வில்லி:21 35/3
உவந்து நீ மொழி தவம் அரும் தவம் அல்ல ஒன்னலர் உடல் உகும் – வில்லி:26 15/1
அல்ல ஆம் என மறுத்தியேல் அறமும் ஆண்மையும் புகழும் அல்லவே – வில்லி:27 110/4
பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம் – வில்லி:27 126/3
அழிவுற கோறல் பாவம் ஆண்மையும் அல்ல என்பார் – வில்லி:27 171/2
அதிர்ந்தார் சிறு நாண் பேர் ஒலியால் உடையா அல்ல அகிலாண்டம் – வில்லி:32 23/2
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக – வில்லி:37 3/2
அந்தரம் இது அல்ல என அந்தர நெறி போய் – வில்லி:37 22/2
தல மகீபர் அல்ல தேவர் தானவர் எதிர்ப்பினும் – வில்லி:38 9/3
கருமம் தவா வில் விறல் கன்னனே அல்ல கழல் மன்னரில் – வில்லி:40 85/3
இன்று அல்ல நாளைக்கும் ஆம் நின் அவை-கண் இருந்தோர்களில் – வில்லி:40 86/1
நன்று அல்ல வீரத்தில் ஓரம் சொலுவது என்று நனி சீறினான் – வில்லி:40 86/4
கேவலம் அல்ல இ போர் கிரீடி வந்து இவனை கூடின் – வில்லி:41 100/2
வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/4

மேல்


அல்லது (32)

இரதியும் மதனனும் அல்லது இல்லை மற்று – வில்லி:1 52/3
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் – வில்லி:1 108/3
வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என வல்லன புரிந்தனர் அரோ – வில்லி:3 56/4
கற்பகாடவி அல்லது கண்டவர் – வில்லி:3 110/3
ஈசானனை மற்று ஒரு சிறிது ஒப்பு எனலாம் அல்லது இலை என்றார் – வில்லி:5 38/4
பாழி-தொறும் இறைக்கின்ற பைம் புனலும் அல்லது வெம் பருவம்-தன்னால் – வில்லி:8 18/3
மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார் – வில்லி:10 140/2
அன்றி மும்மடங்கு பகைவராய் வருதல் அல்லது இங்கு உன் பதம் அணுகார் – வில்லி:10 144/2
கால் அளவு அல்லது கண்டிலன் வீமன் – வில்லி:14 55/4
அல்லது நீடு அளகாபதி-தானும் – வில்லி:14 64/1
தொடங்கி யான் புரி தீவினை என்னையே சுடுவது அல்லது கொற்ற – வில்லி:16 10/1
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று – வில்லி:18 20/3
தீங்கு அற உறைவது அல்லது வேறு ஓர் சேர்வு இடம் இலது என செப்ப – வில்லி:19 4/2
செம்மை அல்லது விரகு இலாது தெரிந்த மேதகு சிந்தையான் – வில்லி:26 10/1
விதார பொய்ம்பனும் விதுரன் அல்லது வில் வல்ல வீரர் பிறர் இல்லையோ – வில்லி:27 132/2
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர் அல்லது அங்கு அவர் சிறிது அறியின் – வில்லி:27 258/2
தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை – வில்லி:28 25/3
மை புயல் வண்ணன் நின்னை அல்லது மண்ணில் என்னை – வில்லி:28 32/3
கரியே கரி அல்லது கண்டவர் யார் – வில்லி:32 15/4
எதிர் இனி நானும் நீயும் அல்லது இங்கு இலக்கு வேறு ஆர் – வில்லி:36 14/4
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது புகன்ற நரபாலர் எவரும் – வில்லி:38 23/2
செனுவே உன்னை அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார் – வில்லி:39 37/2
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு விறல் மன்ன நீ – வில்லி:40 86/3
தனக்கு நேர் தனை அல்லது இல் என வெல்ல வல்லது ஓர் தண்டினான் – வில்லி:41 34/2
பொன் ஆர் வெம் கதையாலும் அல்லது அபிமனை அமரில் பொர வல்லார் யார் – வில்லி:41 143/2
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் – வில்லி:41 170/4
அன்று இவை யாவும் அளித்திடுதற்கு உனை அல்லது வல்லவர் யார் – வில்லி:41 219/2
அற நெறியே பொருது அல்லது வெல்லுதல் ஆண்மை-கொலோ அழகோ – வில்லி:41 227/3
ஆளை ஆள் நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார் அணிந்த போரில் – வில்லி:41 236/1
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே – வில்லி:44 2/2
எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை அ விசயன் என்பான் – வில்லி:45 36/1
உளம்-தனில் இ கவலையை விட்டு உடற்றுதல் அல்லது மற்று ஓர் உறுதி உண்டோ – வில்லி:46 135/4

மேல்


அல்லதே (1)

காற்றினால் வரு திறல் காளை அல்லதே – வில்லி:21 80/4

மேல்


அல்லதை (4)

ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும் அல்லதை யாவையும் கருதான் – வில்லி:12 65/3
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான் – வில்லி:12 112/2
அன்று அவன் கரும் கங்குலில் பட்ட பாடு அவனை அல்லதை யார் பாடுவார்களே – வில்லி:21 11/4
ஊதை முன் சருகு போல் ஓடல் அல்லதை
மோது அயில் படை கொடு முனைய வல்லையோ – வில்லி:45 123/3,4

மேல்


அல்லர் (3)

வண்ண நூல் முனிவர் அல்லர் மருத்துவான் மருத்து நல்கும் – வில்லி:5 63/1
எடுத்திலர் என்றும் வேத முனிவரர் அல்லர் என்றும் – வில்லி:5 69/2
மேவார் அல்லர் தமர் அழைத்தால் மேல் உன் கருத்து விளம்பிவர – வில்லி:11 217/3

மேல்


அல்லரானால் (1)

வெம்பு கான் உறைவோர் இன்று என் விழிக்கு இலக்கு அல்லரானால்
எம்பிரான் நினையே கொல்வன் என தொழுது ஏகிற்று அன்றே – வில்லி:16 36/3,4

மேல்


அல்லல் (7)

சுற்றும் நின்று பல சம்புகங்கள் துதி சொல்ல அல்லல் மிகு துன்முகன் – வில்லி:4 51/2
அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி ஆகிய அ – வில்லி:11 211/3
சிலை வாய் அங்கை அவன் தீண்ட செல்லாள் ஆகி அல்லல் உழந்து – வில்லி:11 216/1
அழிவு இலாத பெரும் கிளைக்கு அல்லல் கூர் அழிவு வந்தது அறிந்திலை என்று தன் – வில்லி:21 17/3
அல்லல் கூர அரற்றினளால் அவள் – வில்லி:21 93/4
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனை தங்கள் சிலை ஆண்மையால் – வில்லி:40 86/2
அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும் – வில்லி:45 242/3

மேல்


அல்லவால் (1)

மானவர் பொருவது வழங்கும் அல்லவால்
கூனல் வில் கணைகளும் குறைவு உறாதது ஓர் – வில்லி:41 218/2,3

மேல்


அல்லவே (1)

அல்ல ஆம் என மறுத்தியேல் அறமும் ஆண்மையும் புகழும் அல்லவே – வில்லி:27 110/4

மேல்


அல்லவோ (3)

ஒருவயின்-கண் முன் பிறந்தது ஒண் சரத்தின் அல்லவோ
அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே – வில்லி:3 68/3,4
வீரர் ஆனவரது அல்லவோ உரிமை வேண்டுமோ என விளம்பினான் – வில்லி:27 117/4
எளிவரும் துகில் உரிந்தபோது அருகு இருந்து கண்டவர்கள் அல்லவோ
துளி வரும் புனல் பரிந்து அருந்தி இடு சோறு தின்று உயிர் சுமந்து தோள் – வில்லி:27 121/2,3

மேல்


அல்லள் (1)

பாட்டன் நீ எனக்கு பெற்ற தாய்-தானும் பகீரதி அல்லள் நின் மகளே – வில்லி:1 103/2

மேல்


அல்லன் (7)

உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான் – வில்லி:1 107/4
அன்னியன் அல்லன் மற்று இவன் பெருமை அரசரில் ஆர் அறியாதார் – வில்லி:10 120/4
அந்தகன் பொரற்கு நம்மை வல்லன் அல்லன் அபயம் முன் – வில்லி:13 118/1
வரத்து இவன் மானுடன் அல்லன் மன்ன என்றே – வில்லி:14 117/4
தவரோடு அவன் நின்றால் விதி-தானும் தரம் அல்லன்
எவரோ மலையோடும் பொருது இரு தோள் வலி பெற்றார் – வில்லி:42 63/1,2
குத்திரன் அல்லன் செம்மை கொள்கையன் மறையின் மிக்க – வில்லி:45 50/3
கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன் ஐயா – வில்லி:45 105/2

மேல்


அல்லன (1)

பிடர்-கணே மதியான கண் இலி பெற்றி அல்லன பேசினான் – வில்லி:26 14/2

மேல்


அல்லனோ (2)

வாழி அ குலங்களின் மன்னன் அல்லனோ
ஏழ் இரு புவனமும் இனிதின் ஏந்துவான் – வில்லி:3 24/3,4
அன்புதான் உடையனல்லன் என் பகை-தனக்கும் உற்ற பகை அல்லனோ – வில்லி:27 125/4

மேல்


அல்லஆயினும் (1)

அரியஆயினும் வழங்குதற்கு ஏற்றன அல்லஆயினும் தம்மின் – வில்லி:9 3/3

மேல்


அல்லா (2)

சொற்பால அல்லா பழி கூர் உரை சொல்வது என்னே – வில்லி:2 62/2
அ நிலத்தினவர் அல்லா அந்தணரோடு இவன் அவனுக்கு ஆசி கூற – வில்லி:7 22/1

மேல்


அல்லாத (2)

உள் பேடியாய் வைகும் வில் காளை அல்லாத ஒரு நால்வரும் – வில்லி:22 12/1
அல்லாத உலகிற்கும் இரு நாலு திக்கிற்கும் அவர் வீரரே – வில்லி:40 87/4

மேல்


அல்லாதவர்க்கும் (1)

அல்லாதவர்க்கும் இரவி_மகன் அரிய தானம் அளிக்கின்றான் – வில்லி:27 232/4

மேல்


அல்லாது (6)

மரு மாலை புனைகின்ற திருமாலை அல்லாது வல்லார்கள் யார் – வில்லி:33 1/4
பிதிர் ஏறுவது அல்லாது அது பிழைப்பிப்பவர் இலரால் – வில்லி:42 58/4
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன் அடியேனே – வில்லி:44 1/4
மாய்ந்த நிலை கண்டு மனம் தளர்ந்தது அல்லாது
கூர்ந்த திறல் மத்திரத்தார் கோவே வெருவுமோ – வில்லி:45 165/2,3
யாய் உரைத்தது அல்லாது வேறு உரைத்தது அசரீரி என்னும் தேவின் மகிழ்ந்தேன் – வில்லி:45 267/1
அல்லாது வேறு சிலர் இலர் என்று சல்லியனை அதி ஆதரத்தொடு அழையா – வில்லி:46 4/4

மேல்


அல்லால் (26)

பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால் பாயல் நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே – வில்லி:7 42/4
வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால் யாவர் வல்லாரே – வில்லி:10 122/4
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால்
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே – வில்லி:11 10/3,4
எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார் – வில்லி:11 19/2
பார்த்தனே சென்று பாசுபத கணை வாங்கின் அல்லால்
ஆர்த்த பைம் கழலாய் எய்தாது அரும் பகை முடித்தல் என்றான் – வில்லி:12 25/3,4
மேவார் உரைக்க இவன் வந்தது அல்லால் பிறிது வேறு இல்லை – வில்லி:17 5/1
கொண்டோர் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார் குவலயத்தில் – வில்லி:17 13/4
அம் புவி-தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால்
நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல் அற மனைவியே அனையாள் – வில்லி:18 21/3,4
மின்னொடும் உருமேறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால்
நின்னொடும் கிருபனோடும் நின் மகனோடும் முந்தை – வில்லி:22 88/2,3
எதிரெதிர் கோத்த அல்லால் பட்டில இருவர் மேலும் – வில்லி:22 91/4
இன்னவை நன்று நன்று என்று இதம்பட மொழிவது அல்லால்
மன் அவை இருந்து நாளும் வழிபடும் மாந்தர் மன்னர் – வில்லி:22 122/2,3
தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெம் சரத்தின் வென்றமை அல்லால்
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து உரைப்பது என்று – வில்லி:24 17/2,3
பாண்டவர்-தங்கட்கு அல்லால் படை துணை ஆகமாட்டான் – வில்லி:25 5/2
துணிந்து இரண்டு பட பொருது தொல்லை உலகு அரசு ஆள துணிவது அல்லால்
தணிந்து அறமும் கிளை உறவும் கொண்டாடி தான் இன்னம் தனி தூது ஏவி – வில்லி:27 14/2,3
வெல்வதே நினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் – வில்லி:27 141/3
விதுரனும் அவனும் சேர வெந்திட மலைவது அல்லால்
மதி பிறிது இல்லை இன்னே வல் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:27 173/3,4
வென்றி மற்று இவரே அல்லால் வேறு யார் எய்துகிற்பார் – வில்லி:29 12/2
இருந்தவர் காண்பது அல்லால் யார்-கொலோ இறக்கலாதார் – வில்லி:36 15/4
அனுவே என்ன அகப்படுத்தின் அல்லால் செற்றம் அறாது என்றான் – வில்லி:39 37/4
புந்தி உணர்வு அற்றவர் புலம்புறுவது அல்லால்
இந்த உலகத்து அறிஞர் யாதினும் மயங்கார் – வில்லி:41 171/3,4
தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால்
முனி நாயக வேறு ஓர் விரகு இல்லை திருமுன்னே – வில்லி:42 60/2,3
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ – வில்லி:43 14/2
யானமும் விமானம் அல்லால் இரதம் மேல் விருப்பு இலாதான் – வில்லி:43 16/4
தேர் செலுத்தும் முகுந்தனை போல் நீயும் இன்று தேர் இரவி_மகன் திண் தேர் செலுத்தின் அல்லால்
போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே – வில்லி:45 25/3,4
ஏந்து தடம் புய சிகரி வீமன்-தன்னோடு இகல் மலைந்து தொலைந்து இரிந்தார் இவரை அல்லால்
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே – வில்லி:46 83/3,4
சாதுமோ இரண்டும் அல்லால் தரணிபர்க்கு உறுதி உண்டோ – வில்லி:46 120/2

மேல்


அல்லான் (1)

தலைமகன் அல்லான் வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் – வில்லி:21 53/2

மேல்


அல்லி (3)

அல்லி அம் தெரியலான் அங்கு வந்து அணுகினான் – வில்லி:34 11/4
அல்லி நாள்முகை அம்புயங்கள் அலர்த்தும் நாதன் மகன் – வில்லி:44 34/1
அல்லி அம்புயம் அனைய கண்ணினன் அனுசனும் குனி வில் – வில்லி:44 39/1

மேல்


அல்லிர் (1)

நீவிரே அல்லிர் முன்னாள் நிலம் முழுது ஆண்ட நேமி – வில்லி:12 24/1

மேல்


அல்லில் (1)

அல்லில் ஓர் கடிகை-தன்னில் அறிவனை அழைக்க என்றே – வில்லி:27 178/4

மேல்


அல்லினுக்கு (1)

அல்லினுக்கு இந்து என்ன ஆங்கு அவர் உறையும் நாளில் – வில்லி:20 1/1

மேல்


அல்லீர் (1)

அந்தணர் அல்லீர் யாவர் நீர் என்றான் அ உரைக்கு அமலனும் உரைப்பான் – வில்லி:10 18/4

மேல்


அல்லும் (1)

அல்லும் வெம் பகலும் என் மனம் நிகழும் அலகையாம் அன்னையை முன்னம் – வில்லி:18 16/3

மேல்


அல்லேன் (1)

தொல்லை மண் அளித்திலேனேல் துரோணன் மா மதலை அல்லேன்
வில் எனும் படையும் தீண்டேன் விடையவன் முதலோர் தந்த – வில்லி:46 119/2,3

மேல்


அல (7)

நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி – வில்லி:40 49/1
நிகர் அல இதற்கு நாமம் உரைசெயின் நிலை உடைய சுப்ரதீகம் இதன் வலி – வில்லி:40 52/2
ஒரு பகல் யூகமும் இ பகலுக்கு இனி ஒப்பு அல என்றிடவே – வில்லி:41 7/2
நன்று அல தவத்தின் மிக்கோய் நல் உயிர் செகுத்தல் என்னா – வில்லி:41 150/3
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம் – வில்லி:46 51/2
கூறல் இங்கிதமே அல ஓர் உரை கூறில் வஞ்சகம் ஆம் இவன் ஆண்மையின் – வில்லி:46 182/2

மேல்


அலக்கண் (3)

அலக்கண் உற்று ஆவி மாய்ந்தான் அமரிடை என்று கேட்டு – வில்லி:41 91/2
அலக்கண் உற்றிட பல பெரும் கணை தொடுத்து அவன் விடும் கணை யாவும் – வில்லி:42 137/3
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4

மேல்


அலக்கணுற்று (1)

அலக்கணுற்று அடியனேன் ஆண்மை என் ஆம் என – வில்லி:39 31/2

மேல்


அலகால் (1)

கொலை கணைகள் சமைப்பன போல் குயில் அலகால் பல்லவங்கள் கோதுமாலோ – வில்லி:8 2/4

மேல்


அலகினால் (1)

பனையின் நீள் உடல் பணிகளை அலகினால் பற்றலின் படர் பந்தி – வில்லி:9 21/3

மேல்


அலகு (2)

அரும் தளிர் நயந்து நல்கி அலகுடன் அலகு சேர – வில்லி:2 95/1
அலகு இல் வேலை போல் சேனை அதிபன் ஆவி போமாறு – வில்லி:46 91/1

மேல்


அலகுடன் (1)

அரும் தளிர் நயந்து நல்கி அலகுடன் அலகு சேர – வில்லி:2 95/1

மேல்


அலகை (6)

முருகு அவிழ்க்கும் பசும் துளப முடியோனே அன்று அலகை முலைப்பால் உண்டு – வில்லி:27 30/1
அங்கை கொட்டி அலகை நின்று ஆடவே – வில்லி:29 32/4
அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடி நின்று அலகை ஆடுமால் – வில்லி:31 26/2
ஆடும்-தொறும் உடன் ஆடுவ அலகை குலம் ஒருசார் – வில்லி:33 19/4
கரி தத்த மறி அலகை கடை தத்தி உவகையொடு களம் முற்றும் நடம் நவிலவே – வில்லி:40 66/4
உற்றது கொள் அலகை குலம் வெம் களம் உரை பெருகாவணமே – வில்லி:44 49/2

மேல்


அலகைகள் (2)

அன்று சாதத்து அலகைகள் ஆடவே – வில்லி:42 153/1
அருகு நடிப்பன அலகைகள் பாடுவ யாமள ஆரணமே – வில்லி:44 54/4

மேல்


அலகைகளுடன் (1)

ஆடின அறுகுறை அலகைகளுடன் நின்று – வில்லி:13 141/1

மேல்


அலகையாம் (1)

அல்லும் வெம் பகலும் என் மனம் நிகழும் அலகையாம் அன்னையை முன்னம் – வில்லி:18 16/3

மேல்


அலகையும் (1)

சாடினான் அரவின் முதுகையும் புள்ளின் தாலுவோடு அலகையும் பிளந்தான் – வில்லி:10 119/4

மேல்


அலங்கரித்தன (1)

அ புறத்து வீழ் பொறிகள் அவ்வவற்றினை அலங்கரித்தன அன்றே – வில்லி:9 19/4

மேல்


அலங்கரித்து (1)

அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல் – வில்லி:9 58/2

மேல்


அலங்கல் (29)

அலங்கல் அம் துளவ மௌலியான் அது கேட்டு அந்தணன்-தனை எதிர்கொண்டு – வில்லி:10 143/3
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல மன்னர் உள் – வில்லி:11 175/3
விரை செறி அலங்கல் சோர மெய் குலைந்து உள்ளம் வெம்பி – வில்லி:11 189/3
மரு ஒன்றும் அலங்கல் மார்பும் வாகு பூதரமும் பூரித்து – வில்லி:13 17/2
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி – வில்லி:15 7/3
வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின் – வில்லி:19 23/3
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை – வில்லி:21 63/2
செய்க்கொண்ட கழுநீர் அலங்கல் கரந்தை திருத்தாமன் மேல் – வில்லி:22 13/3
அலங்கல் உத்தரன் உத்தர திசையை வந்து அடைந்தான் – வில்லி:22 33/4
தென்னிடும் அலங்கல் மாலை சுயோதனன் சிந்துராயன் – வில்லி:22 97/2
வம்பு அவிழ் அலங்கல் மார்ப மந்தணம் உரைக்கலுற்றால் – வில்லி:27 172/3
அலங்கல் வித்தகன் ஏந்தினஆதலால் – வில்லி:29 19/2
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு – வில்லி:29 71/3
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள சாலம் போலும் – வில்லி:29 71/4
வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம் துளைத்த வாளி வழி – வில்லி:31 10/1
வெம் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான் – வில்லி:37 14/3
அடி துணிந்து விழ இருந்து அலங்கல் வில் வணக்குவார் – வில்லி:38 15/2
தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா – வில்லி:38 27/2
தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன் திரு மதலை போய் – வில்லி:41 32/2
மாசு அற விளங்கும் மேனி வண் துழாய் அலங்கல் மூர்த்தி – வில்லி:41 154/2
மணி முடி புனைந்து வைத்து என அலங்கல் வலம்புரி மார்பனை நிறுத்தி – வில்லி:42 7/2
அலங்கல் வேல் அவந்தி மன்னன் அவன் புதல்வன் ஆதியா – வில்லி:42 20/2
சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே – வில்லி:42 77/4
தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை – வில்லி:44 19/3
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உரு குலைந்தும் – வில்லி:45 236/3
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன் – வில்லி:45 249/2
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே நின் திரு மார்பத்தில் – வில்லி:45 266/3
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து பொரு தேரில் புகுந்தனன் வழா – வில்லி:46 7/3
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல் – வில்லி:46 216/3

மேல்


அலங்கலாகும் (1)

அறிவுடன் இறைஞ்சி ஆதி பகவனது அணி முடி அலங்கலாகும் அடையலர் – வில்லி:41 50/3

மேல்


அலங்கலார் (1)

புள் அலங்கலார் புரிவு உரைத்திட – வில்லி:11 137/1

மேல்


அலங்கலான் (1)

ஏடு அவிழ் அலங்கலான் ஓர் ஆசனத்து இருத்தி என்றும் – வில்லி:13 5/2

மேல்


அலங்கலானும் (2)

தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்-தன்னை தேற்றி – வில்லி:13 84/3
தன் பெரும் சேனை நிற்க தண் துழாய் அலங்கலானும்
இன்புற நகைத்து வேந்தர் இருந்த பேர் அவையின் எய்த – வில்லி:27 187/1,2

மேல்


அலங்கலானை (1)

கொந்து அவிழ் அலங்கலானை கூட்டுக விரைவின் அம்மா – வில்லி:27 153/4

மேல்


அலங்கலோடும் (1)

வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி – வில்லி:27 154/2

மேல்


அலங்காரம் (2)

அலங்காரம் அளிக்கும் தென் அரங்கத்திடை தொழுதான் – வில்லி:7 19/4
அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம் அனைத்தும் செய்து – வில்லி:7 39/3

மேல்


அலத்தால் (1)

அலத்தால் முன்னம் பிளந்த பகை அடர்ப்பான் கருதி பிளப்புண்ட – வில்லி:5 40/1

மேல்


அலது (8)

இல் வாழ்பவர்க்கு மடவார் அலது யாவர் இன்ப – வில்லி:2 61/1
நஞ்சு அலது உவமை இல்லா நவை புரிந்தனர்களேனும் – வில்லி:12 28/2
என் அலது இல்லை இந்த எழு கடல் வட்டத்து என்றான் – வில்லி:20 4/2
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் – வில்லி:21 46/3
பொறை உடையவர்க்கு அலது புகழ் புனைதல் உண்டோ – வில்லி:23 10/2
உழக்கினால் அலது உணர்வனோ என்று அவன் உரைத்தான் – வில்லி:27 91/4
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் – வில்லி:44 82/2
உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே – வில்லி:46 244/4

மேல்


அலப்படை (2)

வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – வில்லி:42 199/2
அலப்படை அரக்கனது உயிரை மாய்த்தனன் அடல் தொடைகளின் தொடை அடைசி வீழ்த்தியே – வில்லி:42 203/4

மேல்


அலப்படையவனும் (1)

அலப்படையவனும் அநேகம் ஆயிரம் போர் அரக்கரும் விளியுமாறு அடர்த்தோன் – வில்லி:42 213/1

மேல்


அலம் (2)

மண்டு அலம் பொர வருந்திய பெரும் துயர் மாற – வில்லி:1 9/2
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் – வில்லி:46 1/2

மேல்


அலம்ப (1)

கடல் வடிம்பு அலம்ப நின்ற கைதவன்-தன்னோடு ஓதி – வில்லி:43 18/1

மேல்


அலம்பு (1)

வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார் – வில்லி:42 26/4

மேல்


அலம்புசன் (1)

வந்தனன் அலம்புசன் வலம் புனை புயத்தான் – வில்லி:37 14/4

மேல்


அலம்புசனும் (1)

பூ கம்பம் ஆக இனமோடு அலம்புசனும் முன்பு போக ஒரு பேர் – வில்லி:37 10/3

மேல்


அலம்புசனோடும் (1)

அலம்புசனோடும் சென்றோர் அடங்கலும் அரக்கர் மாய – வில்லி:36 21/2

மேல்


அலமந்தாரே (1)

அ இரவில் இமைப்பொழுதும் தரியாமல் அழுது அரற்றி அலமந்தாரே – வில்லி:46 11/4

மேல்


அலமந்தான் (2)

அம்பி இழந்த பெரும் கடல்வாணரின் அலமந்தான் – வில்லி:46 99/4
கருத்தினுடன் அலமந்தான் அழுது பெரும் புனல் சொரிய கண் இலாதான் – வில்லி:46 241/4

மேல்


அலமந்தே (1)

அரி எறிந்திட நெருங்கின ஆடையும் ஆடையும் அலமந்தே – வில்லி:45 187/4

மேல்


அலமர (8)

என்ன மெய் குலைந்து அலமர நாணினாள் இதயமும் வேறு ஆகி – வில்லி:2 32/2
தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட – வில்லி:27 235/1
அந்தரம் இடன் அற அரவு உளைந்து அலமர
வந்துவந்து இரு பெரும் படைஞரும் மாறுபட்டு – வில்லி:34 6/2,3
அன்னை சித்தம் அலமர பின்னவன் – வில்லி:42 151/3
பைம் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர பயந்த – வில்லி:45 9/3
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே – வில்லி:45 225/4
பொருப்பு உலக்கையுற்று அலமர அரிந்தவன் புதல்வன் மேல் ஒரு பார – வில்லி:46 50/3
சாலவும் இடருற்று அலமர கண்டு தம்மிலே முகம் முகம் நோக்கி – வில்லி:46 205/3

மேல்


அலமரல் (1)

கொவ்வை இதழ் மட நவ்வி அலமரல் குவ்வின் அனலினும் வெவ்வியோர் – வில்லி:4 44/1

மேல்


அலமரவே (1)

ஓர் அம்பின் உளைந்து ஏழ் உலகு உடையான் அலமரவே
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க – வில்லி:33 13/1,2

மேல்


அலமரும் (3)

காற்றினும் அலமரும் கருத்தர் ஆயினார் – வில்லி:3 20/4
அன்னை வாயொடு தன் வாலதி துணியுண்டு அலமரும் அச்சுவசேனன் – வில்லி:9 41/1
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு – வில்லி:41 119/1

மேல்


அலமருமாறு (1)

பற்றலர் நெஞ்சு அலமருமாறு அவனும் பாகர் படிவம் கொண்டு அமர்க்கு அமைந்த பரிகள் பூட்டி – வில்லி:45 31/3

மேல்


அலர் (9)

நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அ குறையும் சேர்த்தி – வில்லி:2 71/3
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் – வில்லி:10 8/3
ஆர்த்தார் அணி கூர் அலர் மா மழையால் விசும்பை – வில்லி:13 99/1
தேவரும் கண்டு உவந்து அலர்_மழை சிந்தினார் – வில்லி:34 18/4
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே – வில்லி:42 50/2
முருக்கு அலர் வெளுத்திடும் அருண நாட்டமும் முகில் குரல் இளைத்திட முதிரும் வார்த்தையும் – வில்லி:42 196/2
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன் மார்பையும் களனையும் – வில்லி:45 224/3
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உரு குலைந்தும் – வில்லி:45 236/3
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல் – வில்லி:46 216/3

மேல்


அலர்_மழை (1)

தேவரும் கண்டு உவந்து அலர்_மழை சிந்தினார் – வில்லி:34 18/4

மேல்


அலர்க்கும் (1)

தறுகணர் அலர்க்கும் தறுகண் ஆனவர்க்கும் தண்ணளி நிறைந்த செம் கண்ணான் – வில்லி:27 256/4

மேல்


அலர்த்தும் (1)

அல்லி நாள்முகை அம்புயங்கள் அலர்த்தும் நாதன் மகன் – வில்லி:44 34/1

மேல்


அலர்ந்த (2)

சையத்து அலர்ந்த கமழ் குங்கும தாது மான – வில்லி:2 47/2
கோடு கொண்ட கை குரிசிலை அலர்ந்த கோகனத – வில்லி:27 76/1

மேல்


அலர்ந்தன (2)

அரும் தழல் கணைகள் போல அலர்ந்தன அசோக சாலம் – வில்லி:2 93/4
அலர்ந்தன தடமும் காவும் ஆர்த்தன புள்ளும் மாவும் – வில்லி:5 10/3

மேல்


அலர்ந்து (1)

நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல் – வில்லி:3 87/2

மேல்


அலரி (1)

அல் படும் இருள் புலர் அலரி ஆயினான் – வில்லி:3 13/4

மேல்


அலரும் (4)

தேம் போது அனைத்தும் மெய் சாயும் சில போது அலரும் சிலபோது – வில்லி:11 229/1
அலரும் கொடி வாள் அரவோன் அருகே – வில்லி:32 22/2
அலரும் அந்த நிறம் அழிந்த அம்புசாதம் என்னவே – வில்லி:38 12/4
கொந்து அலரும் முகம் நோக்கி கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து – வில்லி:46 248/3

மேல்


அலறவும் (1)

திறலுடன் முன் துணி சேரும் ஐம் தலையொடு திரியவும் வந்து எனை ஏவுக என்று அலறவும்
உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும் – வில்லி:45 226/2,3

மேல்


அலறவே (1)

சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே – வில்லி:38 37/3,4

மேல்


அலறி (3)

அரும் கடல் வாய் திறந்து அலறி ஆர்த்ததே – வில்லி:11 103/4
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் – வில்லி:27 253/4
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் – வில்லி:45 269/1

மேல்


அலன் (3)

மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார் – வில்லி:10 140/2
அன்று போல் அலன் அருச்சுனன் அம்பிகாபதி-பால் – வில்லி:22 49/1
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ – வில்லி:45 240/4

மேல்


அலா (2)

பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து நும் வாயில் நிற்பர் – வில்லி:11 37/3
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய் – வில்லி:15 9/3

மேல்


அலாத (1)

மொழி அலாத மொழியை சுதேட்டிணை மொழிந்தபோது முதுக்குறைவு உள்ள அ – வில்லி:21 17/1

மேல்


அலாதவர் (1)

பூரியர் அலாதவர் புரிதல் போதுமோ – வில்லி:21 40/4

மேல்


அலாதன (2)

ஆறு அலாதன அரசருக்கு என்று கொண்டு அரச நீதியில் சொன்னார் – வில்லி:11 71/3
மைத்துனர் ஆம் முறையால் இ வழக்கு அலாதன செய்தார் மதி இலாமல் – வில்லி:11 260/2

மேல்


அலாதார் (1)

மின் ஆர் இடை மின் நேர் இழை மென் கொம்பை அலாதார்
என்னா விழி களியா மனம் உருகா இசை எழுதும் – வில்லி:12 151/2,3

மேல்


அலாது (12)

இ குலத்து இவன் அலாது இல்லை மா மகார் – வில்லி:1 81/2
தீது அலாது உணரா வஞ்ச சிந்தையார் பரிந்து கூறும் – வில்லி:11 39/3
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது என சில கூறினானே – வில்லி:11 39/4
அறம் தரும் மைந்தன்-தன்னை அறன் அலாது இயற்றி நம்பி – வில்லி:11 199/1
உரு தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம் – வில்லி:11 200/3
அயர்ந்து உரைத்தல் அலாது இலை ஆவதே – வில்லி:12 15/4
உரை பெறு தசரதன்-தன் மகன் அலாது உவமை இல்லான் – வில்லி:12 29/4
முறை அலாது இயன்று உன் உயிரினை முடிக்கும் முரணுடை தறுகண் மா மூர்க்கா – வில்லி:15 9/4
பண்ணிய வினைகளின் பயன் அலாது தாம் – வில்லி:21 81/1
யாதும் ஒன்று அறியா என்னை இவன் அலாது இலை என்று இந்த – வில்லி:22 87/1
மூண்ட வல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ – வில்லி:27 254/2
தீ அலாது உவமை வேறு இல் என தீய நின் – வில்லி:34 1/3

மேல்


அலாயுதன் (3)

அறிவு உறாவகை அலாயுதன் முதல் வடமதுரை – வில்லி:7 72/1
இன்னவாறு என உரைக்கவே நிகர் இலாத திண் திறல் அலாயுதன்
கன்ன சௌபலர்-தமக்கு நண்பன் இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டனான் – வில்லி:42 193/2,3
சினத்து அலாயுதன் நிறத்த வாள் விழி சிவக்க வாய்மை சில செப்புவான் – வில்லி:46 190/4

மேல்


அலாயுதன்-தன்னை (1)

அன்று கங்குலில் பல பதினாயிரம் அரக்கரோடு அலாயுதன்-தன்னை
கொன்று வெம் பணி கொடியவன் சேனையை குரங்கு கொள் கோதை போல் கலக்கி – வில்லி:42 205/1,2

மேல்


அலாயுதனும் (1)

இருத்தி மீள்வல் என சாத்தகியும் அலாயுதனும் தன்னை சூழ – வில்லி:46 250/2

மேல்


அலாயுதனோடு (1)

அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான் – வில்லி:5 49/3

மேல்


அலார் (2)

சென்றனர் எம் முடிமன்னவரும் பணி சேர் கொடியோனை அலார்
நின்று உபசாரம் உரைத்து அவர்-தம்மை நிறுத்தி அனந்தரமே – வில்லி:27 214/2,3
கோல் விதத்தும் முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார்
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலை கை முனி படை – வில்லி:40 31/2,3

மேல்


அலால் (8)

எனக்கு அரும் தவம் முயறலால் உதிர் சருகு அலால் உணவு இல்லையால் – வில்லி:12 94/1
துஞ்சல் என்று இவை இரண்டு அலால் துணிவு வேறு உண்டோ – வில்லி:22 36/2
வெருநர் மேல் விடா விசயனை நீ அலால் வெல்ல வல்லவர் உண்டோ – வில்லி:24 19/4
கைவரும் துணைவன்-தனக்கு அலால் வழங்கேன் கடைப்பிடி கருமம் ஈது என்றான் – வில்லி:27 258/4
நீ இவர்க்கு அளித்தி ஆகில் உண்டு அலால் நின்னை வையம் – வில்லி:29 13/3
எங்கள் மானமும் தொல் ஆண்மையும் புகழும் நீ அலால் யார் நிலையிடுவார் – வில்லி:45 8/2
சேய் அலால் தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார் – வில்லி:45 49/2
நீ அலால் சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ – வில்லி:45 49/3

மேல்


அலி (1)

அலி முகம் தொழும் இளவல் வாணனை புயம் அழித்த மா மறை ஒன்று – வில்லி:42 41/1

மேல்


அலேன் (2)

ஒளித்து வந்தனன் இரு பிறப்பினன் அலேன் உதாசனன் என் நாமம் – வில்லி:9 4/2
வென் போகிய விண் உறை வீரர் அலேன்
பொன் போலும் நும் மேனி பொடி செய்திடா – வில்லி:13 59/2,3

மேல்


அலை (16)

மருங்கு அலை மதியினை மதிக்குமாறு போல் – வில்லி:1 63/2
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் – வில்லி:1 87/2
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா – வில்லி:3 53/2
இற்றஇற்ற பல தலைகளால் அலை எறிந்து மோதி வரு குருதியால் – வில்லி:10 43/3
உவர் அலை புணரி ஆடை உலகுடை வேந்தர் காண – வில்லி:11 198/3
அலை தடம் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர் வாழ் பதி குடி புகுந்தோர் – வில்லி:12 59/1
அவர் வெகுண்டு அழன்று மேன்மேல் அலை கடல் போல ஆர்த்து – வில்லி:14 102/1
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் – வில்லி:22 37/4
அலை கால் வெள்ள கரும் கடல் போல் அதிரா நின்ற ஆகவத்தில் – வில்லி:32 31/1
அ நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன ஒருசார் – வில்லி:33 21/4
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் – வில்லி:40 93/3
அலை நெடும் கடல் தரணிபர் அனைவரும் அமரரும் துதித்தனர் முகடு அதிரவே – வில்லி:41 126/4
அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே – வில்லி:41 130/4
பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன – வில்லி:44 22/2
அரியும் அஞ்சினன் தூளியால் அலை கடல் அடைய வற்றிடும் என்றே – வில்லி:45 186/4
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அ இருவர் கை – வில்லி:45 199/3

மேல்


அலைகொள் (1)

ஆவிகள் அனைத்தும் நிறைந்து ஒளி சிறந்த அச்சுதன் அலைகொள் பாற்கடலில் – வில்லி:10 138/3

மேல்


அலைத்திட (1)

சிந்து சோரி போய் பெரும் கடல் அலைத்திட சிதைந்தார் – வில்லி:42 117/4

மேல்


அலைத்து (1)

எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/4

மேல்


அலைந்தனவே (1)

செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே
கை கொடு கால் கொடு தம்மின் வெகுண்டு கவந்தம் மலைந்தனவே – வில்லி:44 58/1,2

மேல்


அலைந்து (1)

பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர் பூரம் எங்கும் அலைந்து புரண்டவே – வில்லி:42 128/4

மேல்


அலைப்ப (1)

அந்தரம்-தனில் தலைகள் போய் முகில்களை அலைப்ப
சிந்து சோரி போய் பெரும் கடல் அலைத்திட சிதைந்தார் – வில்லி:42 117/3,4

மேல்


அலைய (2)

தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய தழீஇக்கொண்டு – வில்லி:11 219/3
அலைய தரங்கம் எறி கடல்-வாய் வடவானலம் போல் அவன் நின்ற – வில்லி:31 13/3

மேல்


அலையால் (1)

ஆறுமுகனை பயந்த நதி அலையால் குளிர்வது ஒரு கானில் – வில்லி:3 84/1

மேல்


அலையின் (1)

ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும் அலையின் கூல – வில்லி:10 16/1

மேல்


அலையினில் (1)

அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான் – வில்லி:45 114/2

மேல்


அலையுண்ட (1)

செல்லும் கலிங்கேசர் அலையுண்ட நிலை கண்டு சிவன் என்று பார் – வில்லி:33 7/1

மேல்


அலையொடு (1)

பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன – வில்லி:44 22/2

மேல்


அலையோடு (1)

உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு சங்க வேலை என – வில்லி:40 20/1

மேல்


அலைவு (1)

அலைவு உறா மனத்து அரசரும் சேனையும் முனைந்து அணிஅணியாக – வில்லி:42 73/2

மேல்


அவ்வண்ணம் (1)

அவ்வண்ணம் புகலாமல் விரகு உரைத்தான் இவன் என்ன அவனோடு ஆங்கு ஓர் – வில்லி:27 31/2

மேல்


அவ்வவ் (2)

ஆற்றல் சிலை வீரனும் அவ்வவ் எலாம் – வில்லி:13 69/3
அந்தணன் ஏவை எல்லாம் அவனிபன் அவ்வவ் அம்பால் – வில்லி:45 110/1

மேல்


அவ்வவர் (2)

அவ்வவர் தொடுத்து விடும் அம்புகள் எனை பலவும் அவ்வவை தொடுத்து விலகி – வில்லி:38 22/2
யானையின் மேலும் இருந்தவர் அவ்வவர் தம்மோடு அம்ம இகலுற்றார் – வில்லி:44 5/4

மேல்


அவ்வவர்க்கு (2)

தீங்கு அற கைக்கொண்டு அவ்வவர்க்கு எல்லாம் தகை பெறும் செம்மல் ஆயினனே – வில்லி:19 27/4
அ சாபம் ஒன்றாலும் அன்று அவ்வவர்க்கு அம்பு அநேகம் தொடுத்து – வில்லி:33 9/3

மேல்


அவ்வவற்றினை (1)

அ புறத்து வீழ் பொறிகள் அவ்வவற்றினை அலங்கரித்தன அன்றே – வில்லி:9 19/4

மேல்


அவ்வவை (1)

அவ்வவர் தொடுத்து விடும் அம்புகள் எனை பலவும் அவ்வவை தொடுத்து விலகி – வில்லி:38 22/2

மேல்


அவ்வளவில் (2)

தூய வெம் கணையால் அவன் இடி துவசம் துணித்து அமர் தொடங்கும் அவ்வளவில்
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள் – வில்லி:9 51/2,3
கொண்டே அருக்கன் அவ்வளவில் குட-பால் முந்நீர் குளித்திட்டான் – வில்லி:39 34/4

மேல்


அவ்வளவு (2)

குண்டம் எவ்வளவு அவ்வளவு இந்தனம் கொடும் தருக்களில் சேர்த்தான் – வில்லி:16 13/4
இரந்து சென்று தான் மொழிந்ததும் அவ்வளவு ஈந்ததும் ஆங்கு அவற்கு இசைத்தான் – வில்லி:27 242/3

மேல்


அவ்வளவும் (2)

எறிந்த வாள் அரக்கன் விசும்பினது எல்லை எவ்வளவு அவ்வளவும் போய் – வில்லி:15 20/1
அருக்கன் ஓர் கணத்தில் அத்தம் அடையும் அவ்வளவும் காக்கின் – வில்லி:42 162/1

மேல்


அவ்வாறு (4)

அவ்வாறு மற்றை ஒரு நால்வரும் அன்று வேட்டார் – வில்லி:5 96/4
அந்த வய படை அவ்வாறு ஆதல் கண்டு – வில்லி:14 107/1
அவ்வாறு பயில்கின்ற அருள்வாரி-தான் உற்ற அது கூறுவாம் – வில்லி:14 126/2
பைம் புனல் அருந்தி அவ்வாறு இறந்தனன் பரிதாபத்தோடு – வில்லி:16 25/3

மேல்


அவ்விடை (1)

அவ்விடை ஆங்கு இருவருக்கும் ஆம் பரிசால் அருள் புரிந்தான் – வில்லி:46 146/4

மேல்


அவ்வியமும் (1)

ஐவர் உளர் சுதர் கை வில் விறலினர் அவ்வியமும் இலர் செவ்வியோர் – வில்லி:4 44/2

மேல்


அவ்வுழி (3)

மடங்கினார் தம பதி-தொறும் அவ்வுழி வந்தார் – வில்லி:7 77/4
சென்றனர் அவ்வுழி செய்ய வாயினார் – வில்லி:12 51/4
மீண்டு வந்த பின் அவ்வுழி புரிந்தன விளம்புகின்றனம் மன்னோ – வில்லி:28 13/4

மேல்


அவ்வோன் (1)

அவ்வோன் உயிருக்கு அழிவு இல்லை அமரில் மோதி – வில்லி:46 111/2

மேல்


அவசத்துடன் (1)

அவசத்துடன் அந்தகன் ஊரில் அசுரர் எல்லாம் – வில்லி:13 98/4

மேல்


அவசத்தோடு (1)

ஆழ்ந்திலன் ஏறி மீண்டு அவசத்தோடு அவண் – வில்லி:3 6/3

மேல்


அவசம் (5)

பொருந்தும் முன் அவசம் ஆகி போகம் மென் குயிலும் பேடும் – வில்லி:2 95/2
எழுந்து தடுமாறி அகல் வானில் உற வேடனும் இளைத்து அவசம் உற்றனன் அரோ – வில்லி:12 106/4
அவசம் கிளைஞர் உற துணைவர் அரற்ற களத்தில் அடு குரக்கு – வில்லி:27 231/3
அவசம் பிறந்து தம்பியர் முன் விழுந்தான் ஒருவர்க்கு அழியாதோன் – வில்லி:31 7/4
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க அவசம் மிகு தளர்வு உற்ற தனு விசயனே – வில்லி:40 59/4

மேல்


அவசரத்து (1)

நிராசை நெஞ்சினன் அவசரத்து அவளிடை நிகழ்ந்த மெய் குறி-தன்னால் – வில்லி:2 12/2

மேல்


அவட்கு (3)

அங்கு இதமுடன் அவட்கு அன்பு கூரவே – வில்லி:1 46/4
வாள் ஆர் தடம் கண் அவட்கு ஆரணவாணர்க்கு என்றும் – வில்லி:5 73/3
என்ன நாகர் அவட்கு இதம் கூறியே – வில்லி:12 173/4

மேல்


அவண் (22)

மின் புரை தெரிவை சொல் விழைந்த நீ அவண்
இன்பம் அற்று அநேக நாள் இருத்தி என்னவே – வில்லி:1 73/3,4
ஆழ்ந்திலன் ஏறி மீண்டு அவசத்தோடு அவண்
தாழ்ந்திலன் இராகவன் தம்பி போன்று உளான் – வில்லி:3 6/3,4
போய் அவண் புகுந்த பொழுது பைம் கடலும் பூவையும் புயலும் நேர்வடிவின் – வில்லி:6 8/1
பிறக்கமும் வனமும் ஒழித்து அவண் அமைத்த பெரும் பதிக்கு உவமையும் பெறாமல் – வில்லி:6 24/2
யதி ஆகி அவண் இருந்த தோழன்-தன்னை யது குல நாயகன் பரிவோடு இறைஞ்ச அன்பால் – வில்லி:7 53/1
சீலத்தவனோடு அவண் வைகினன் செம் கண் மாலே – வில்லி:7 85/4
மற்றும் மற்றும் அவண் மருவு பாடைகளின் மன் குலத்தொடு தடிந்து மேல் – வில்லி:10 43/1
சேர மொத்தி அவண் உள்ள கந்தருவர் கின்னரேசர் பலர் திறை இட – வில்லி:10 46/3
சென்று அவண் இருந்த கோல தெரிவையை கொணர்தி என்றான் – வில்லி:11 208/4
பின்பு அவண் நிகழ்ந்தது ஒரு பெற்றி உரைசெய்வாம் – வில்லி:15 27/4
ஆங்கு அவண் எழுந்த பூதம் அம் முனி-தன்னை நோக்கி – வில்லி:16 34/2
கடிகை நால் அவண் சென்ற பின் கடை சிவந்து அகன்ற – வில்லி:22 57/1
உரிய அம் புவி உதிட்டிரன்-தனை அவண் உற்றவர் பலர் காண – வில்லி:24 3/1
ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம் அரும் தகை உற சொல்லி – வில்லி:24 21/1
நிரந்தரம் புகழ் நிலைபெறும் கன்னனை நெஞ்சுற மகிழ்ந்து அவண் நிறுத்தி – வில்லி:27 242/1
மல்லினால் மல்லரை மலைந்த மால் அவண்
புல்லினான் என்னினும் சிந்து பூபனை – வில்லி:41 251/1,2
புகலுகின்ற பொழுது சென்றது என்று அவண் பொறாமல் மால் – வில்லி:42 15/3
சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே – வில்லி:42 51/4
பொரு களம் கொண்டு வாகை புனைந்து அவண் நின்ற போதில் – வில்லி:43 12/2
தன்னை மருவுற தழுவி தானம் உற கிளர்ந்தது அவண் தடுமாறாமல் – வில்லி:45 258/2
இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து அவண் எய்த – வில்லி:46 147/2
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு – வில்லி:46 198/3

மேல்


அவணும் (1)

உயக்கம் மிக்க சரகூடம் உளதாயது அவணும் – வில்லி:45 202/4

மேல்


அவணே (2)

சூடம் தரு பாகீரதி தோய் காலையில் அவணே
சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார் – வில்லி:7 7/3,4
வேதியர் பலரும் உறைவதும் அவணே விராடர் கோன் மச்ச நாடு ஐயா – வில்லி:19 3/4

மேல்


அவதரித்த (3)

அம் கண் சயந்தன் அவதரித்த அமராவதி போல் ஆர்வம் எழ – வில்லி:3 88/3
மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் – வில்லி:5 49/4
வேகம் மிகும் செம் தீயில் மேல் நாள் அவதரித்த
தோகை குழலும் துகிலும் உடன் தொட்டன என்று – வில்லி:45 159/1,2

மேல்


அவதரித்தனன் (3)

அரணியின் புறத்து அனல் என என்-வயின் அவதரித்தனன் அம்மா – வில்லி:2 6/4
ஆழி-வாய் ஒரு வடவையின் முகத்திடை அவதரித்தனன் என்ன – வில்லி:9 10/1
அருள் குடியிருக்கும் கண்ணான் அவதரித்தனன் என்று எண்ணி – வில்லி:25 6/1

மேல்


அவதரித்தான் (5)

சரதம் இன்புற அ குலம்-தனில் அவதரித்தான் – வில்லி:1 32/4
அ குலத்தினில் அத்தி என்பவன் அவதரித்தான் – வில்லி:1 34/4
அன்னாளிடத்தில் அபிமன்னு அவதரித்தான் – வில்லி:7 86/4
ஆனோன் வயிற்றில் அவதரித்தான் அவன் காண் இந்த அடல் வேந்தன் – வில்லி:10 31/2
வந்து அவதரித்தான் என்று மண் எலாம் வார்த்தை ஆனது – வில்லி:11 206/2

மேல்


அவதரித்து (2)

பாண்டவர்கள் புரிந்த தவ பயன் ஆகி அவதரித்து பகைத்து மேன்மேல் – வில்லி:10 1/1
கந்தன் ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன கன்னன் – வில்லி:45 34/3

மேல்


அவதரித்தோன் (1)

அம்புராசியின் ஆர் அமுதுடன் அவதரித்தோன் – வில்லி:1 10/4

மேல்


அவதி (3)

இன்ன நாள் அவதி என்றே எண்ணி ஆங்கு இரதி கேள்வன் – வில்லி:6 46/2
அறிந்தவர் உரைத்தார் ஐய அவாவினுக்கு அவதி உண்டோ – வில்லி:12 22/4
ஆடையான் அறிந்து சொற்ற அவதி ஈது என்று கொண்டான் – வில்லி:43 17/4

மேல்


அவந்தி (1)

அலங்கல் வேல் அவந்தி மன்னன் அவன் புதல்வன் ஆதியா – வில்லி:42 20/2

மேல்


அவந்தியர் (1)

தூரியும் பொருது அஞ்சி அவந்தியர் பூபனும் புறம் அன்று இட வெம் கணை – வில்லி:42 126/3

மேல்


அவமதி (1)

அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி – வில்லி:11 208/2

மேல்


அவமதித்து (3)

கண்ணன்-தன்னை அவமதித்து கழறும் புன்சொல் கார்முகத்தை – வில்லி:5 42/3
புகைத்த கனல் விழி கன்னன் தருக்கால் எள்ளி பூசுரன் என்று அவமதித்து புனை வில் வாங்கி – வில்லி:5 61/3
அங்கை கொட்டி நக்கு இருந்த அந்தணனையும் அவமதித்து எமதே பார் – வில்லி:24 20/2

மேல்


அவயவ (1)

நல் இலக்கணம் பலவுடை அவயவ நலத்தால் – வில்லி:7 63/1

மேல்


அவயவங்களும் (1)

பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும் பவள மேனியும் ஆகி – வில்லி:2 31/2

மேல்


அவயவத்தன (1)

அற்று மேதகு நிறத்தன கவினுடை அவயவத்தன ஆகி – வில்லி:11 80/2

மேல்


அவயவத்தினில் (1)

அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின – வில்லி:41 90/2

மேல்


அவயவத்து (1)

அம் புவி அரசன் மாமனும் அரசன் அடிபணிந்து அவயவத்து அழகால் – வில்லி:1 109/1

மேல்


அவயவம் (7)

திரு தகும் அவயவம் திகழ்ந்து தோன்றவே – வில்லி:1 64/1
பத்திரமும் நறு மலரும் அவயவம் போல் விளங்குவன பலவும் கொய்து – வில்லி:7 26/3
ஆராமம்-தொறும் தங்கள் அவயவம் போல்வன கொய்தார் அணங்கு போல்வார் – வில்லி:8 6/4
அடி படைத்தது படைத்தது இங்கு இவற்றினுக்கு அவயவம் குறையாமல் – வில்லி:11 82/4
அற்றன குறைகள் எல்லாம் அவயவம் பொருந்தி மீண்டும் – வில்லி:13 91/1
அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு அவன்-தன் அவயவம் யாவையும் ஒன்றா – வில்லி:15 19/2
ஆண் தகை கன்னி முன்னர் அவயவம் அனைத்தும் ஈந்து – வில்லி:28 35/1

மேல்


அவயவாதிகள் (1)

அம் கண் மா முடி அரசர் மற்று உள அவயவாதிகள் ஆகவே – வில்லி:28 51/3

மேல்


அவர் (99)

அன்னை என்று அவள் அடி அவர் வணங்கலும் – வில்லி:1 68/2
பொருந்த மற்று அவர் பொற்புடை தேசு எலாம் – வில்லி:1 128/2
மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி அவர் தம்தம் – வில்லி:2 4/1
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன தர தக்க – வில்லி:2 37/3
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன தர தக்க – வில்லி:2 37/3
ஆங்கு அவர் அ முறை அயரும் ஆயிடை – வில்லி:3 1/1
கொண்டு இருவரும் பொருதல் உன்னு பொழுதத்து அவர் குறிப்பினை இமைப்பு அளவையில் – வில்லி:3 58/3
எம் உரை கொள்கலர் இனி அவர் மதி ஏது – வில்லி:3 105/3
அங்கு அவர் இருந்த தன்மை அறிந்ததோ செறிந்த பொய்கை – வில்லி:5 29/3
நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் – வில்லி:5 61/2
வரும் இந்த நால்வர் அவர் நால்வரும் மாலை மார்பா – வில்லி:5 86/2
மீண்டும் வந்து அவர் மேல் வினை செய்யவே – வில்லி:5 98/4
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் – வில்லி:9 1/4
வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப – வில்லி:10 18/1
எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என – வில்லி:10 44/3
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம் – வில்லி:10 145/1
அன்னதே கருமம் ஆக அவர் வழி ஒழுகும் நீரான் – வில்லி:11 29/2
அமிழ்து அருந்தி அங்கு அவர் இருந்த பின் – வில்லி:11 140/2
தான் அவர் பொறை பொறாமல் தராதலம் என்னும் செம் கண் – வில்லி:11 203/3
தருக்கும் களி அமுது உண்டு அவர் தனி வாழ்வுறும் எல்லை – வில்லி:12 154/1
மற்று அவர் எனக்கு நாளும் வழிப்பகை ஆகி நிற்போர் – வில்லி:13 16/1
துன்று கோபத்துடன் அவர் சொல்லுவார் – வில்லி:13 46/4
அ கார்முக வீரனும் அங்கு அவர் தம் – வில்லி:13 57/1
துவனித்து அவர் வெம் படை தூவுதலும் – வில்லி:13 70/4
கூற்றாய் அவர் ஆவி குடித்து உகு செம் – வில்லி:13 72/2
மாறாய் அவர் மார்பமும் வாள் முகமும் – வில்லி:13 73/3
அவர் விடுத்த படைகள் யாவும் அழிய வானுடை கணை – வில்லி:13 126/1
கார் கொண்ட விசும்பு கொண்டது அவர் பிண காயம் வானோர் – வில்லி:13 146/2
ஊர் கொண்டது உரிமையோடும் அவர் உயிர் மீண்டும் என்றால் – வில்லி:13 146/3
அங்கு உள்ள தபோதனர்-தம் பாதம் போற்றி அவர் உரைத்த ஆசியும் பெற்று அப்பால் ஏகி – வில்லி:14 9/1
துப்புடனே அவர் ஆவி தொலைத்தால் – வில்லி:14 63/3
அவர் வெகுண்டு அழன்று மேன்மேல் அலை கடல் போல ஆர்த்து – வில்லி:14 102/1
என்று அவர் வாய் கை புதைத்து இசைத்தல் கேட்டு – வில்லி:14 109/1
வந்து மா மகிபர்க்கு அபயம் என்று அவர் வாழ் வனத்திடை புகுந்து மன்னினரால் – வில்லி:15 2/4
பெரும் திறல் அரசன் அவர் பதம் வணங்கி பேசுக நும் குறை என்ன – வில்லி:15 3/2
ஆண்டு மற்று அவர் உறைதரு காலையில் அரவ வெம் கொடியோனும் – வில்லி:16 3/1
கனிவுறும் அன்பால் என்று நான் உம்மை காண்பது என்று அவர் மனம் களிப்ப – வில்லி:19 5/2
அல்லினுக்கு இந்து என்ன ஆங்கு அவர் உறையும் நாளில் – வில்லி:20 1/1
மானமும் அவர் ஆவியும் வாங்கினான் – வில்லி:21 97/3
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை நின் பாதமே – வில்லி:22 4/4
பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர் பெரியோர் – வில்லி:23 6/2
மைந்தனொடும் எய்தி அவர் மலர் அடியின் வீழ்ந்தான் – வில்லி:23 8/4
மறுத்திலன் பெரு முனியும் மற்று அவர் பாடிவீடு உற மன்னினான் – வில்லி:26 3/4
இருந்த பேர் அவை விட்டு மற்று அவர் இதயம் இப்படி என நினைந்து – வில்லி:26 18/1
அரும் சமரம் புரியும்வகை அவர் துணிந்தார் ஆனாலும் அறம் ஒன்று இன்றி – வில்லி:27 4/1
பண்டும் அவர் கருத்து அறிந்தும் பார் போய் வேண்டுவது என்றான் – வில்லி:27 45/4
பரந்த போரினில் எதிர்த்து அவர் படப்பட பகழி – வில்லி:27 93/3
கோது இலாத குருகுல மகீப அவர் உரிமை நண்பொடு கொடுத்தியே – வில்லி:27 109/4
சென்று கானில் அவர் இன்னமும் திரிவது உறுதி என்று நனி சீறியே – வில்லி:27 111/4
சால முற்றும் இனி அவர் கருத்து என நினைந்து பேர் அவை தணந்து போய் – வில்லி:27 123/2
பொது மடந்தையர்-தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனாம் – வில்லி:27 126/3
ஐவரும் அறியாவண்ணம் நீர் காப்பீர் அல்லது அங்கு அவர் சிறிது அறியின் – வில்லி:27 258/2
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:28 9/2
ஐவரில் இளையோன்-தன்பால் முகூர்த்தம் கேட்டு அவர் சேய் ஆன – வில்லி:28 28/1
அங்கு அவர் செய படை எழுச்சி உரை செய்குவம் அரும் திதி மயக்கி விரைய – வில்லி:28 52/2
கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி அவர் அஞ்சுபு கொடுத்தனர் களப்பலி நமக்கு – வில்லி:28 53/1
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்த பின் சென்று அவர் முகம் நோக்கி – வில்லி:29 8/2
போய் அவர் குருவின் பாதம் போற்றி முன் நிற்ப செம் கண் – வில்லி:29 13/1
திரள் நறைகொள் தார் புனை சிவேதன் அவர் அந்த – வில்லி:29 52/3
தம்தம் உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல் – வில்லி:31 1/1
என் மேல் நினைவு என்று அவர் அவர் பேர் இரதம் துணித்து சிலை துணித்து – வில்லி:32 27/2
என் மேல் நினைவு என்று அவர் அவர் பேர் இரதம் துணித்து சிலை துணித்து – வில்லி:32 27/2
அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர் இன்றும் அவர் போல் உமை – வில்லி:33 4/1
கவர் கொண்ட முனை வாளி அவர் மார்பு-தோறும் கழன்று ஓடவே – வில்லி:33 8/3
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான் – வில்லி:34 19/4
வெற்றி அபிமனும் வில் கையுடன் அவர் விட்ட கணைகள் விலக்கி மார்பு – வில்லி:34 21/3
அன்றை அமரினில் ஒன்றுபட அவர் அங்கம் அயர்வுறு பங்கம் ஏது – வில்லி:34 24/1
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே – வில்லி:35 3/4
தொடுத்தான் அவர் மேல் இமைப்போதையில் சூழ்ந்துளோரை – வில்லி:36 29/2
உன்னும் களத்தில் அவர் வானம் ஆள உலகு ஆளுவிப்பன் உனையே – வில்லி:37 4/4
நின்றான் அமர்-கண் அவர் அங்கு நிற்க இவர் இங்கு நென்னல் நிருதன் – வில்லி:37 11/1
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான் – வில்லி:38 18/4
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே – வில்லி:38 19/3
ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு அரசனை நீர் இமைப்பொழுது – வில்லி:40 7/1
பார்த்தனும் அன்று அவர் எதிர் போய் பல வாளி மழை பொழிந்தான் – வில்லி:40 7/4
அல்லாத உலகிற்கும் இரு நாலு திக்கிற்கும் அவர் வீரரே – வில்லி:40 87/4
மொய் கணை அனந்தம் அவர்
மெய்கள் நைய உந்தினனே – வில்லி:41 62/3,4
தொட்ட கணை தைக்க அவர்
கெட்டு முதுகிட்டனரே – வில்லி:41 67/3,4
போர்முகம் இழந்தும் அவர்
நேர் முகம் இழந்தார் – வில்லி:41 71/3,4
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் – வில்லி:41 170/4
கோ பலருடன் பல கூறல் மற்று அவர்
நா பல நவிலினும் நாளை வான் பகல் – வில்லி:41 252/1,2
துரியோதனன் அவர் சொல்லிய சொல் தன் செவி சுடவே – வில்லி:42 57/1
பால் நிற புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர் மயங்கியது உணர்ந்தருளி – வில்லி:42 89/1
அறிந்தவர்க்கு அன்றி அறியொணா ஐயன் அவர் துயர் அகற்றுமாறு உரைப்பான் – வில்லி:42 211/4
உடையுண்டது ஒர் கடலாம் என ஓடும்படி அவர் மேல் – வில்லி:44 66/3
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே – வில்லி:45 91/4
கண்டார் அவர் முதலாம் காவலரும் கைகலந்தார் – வில்லி:45 158/3
அந்த அந்த வெம் சாயகம் அடங்கலும் அவர் அவர் முறைமையின் தொடுத்தார் – வில்லி:46 30/2
அந்த அந்த வெம் சாயகம் அடங்கலும் அவர் அவர் முறைமையின் தொடுத்தார் – வில்லி:46 30/2
வாள் முதல் படைகளால் மலைந்தும் மற்று அவர்
தோள் முதல் உறுப்பு எலாம் சோரி காலவே – வில்லி:46 62/2,3
அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன – வில்லி:46 75/1
விண்டார் மிகவும் வியந்தார் அவர் வீரம் அம்மா – வில்லி:46 108/4
மற்று அவர் மீண்ட பின்னர் மா தவ குந்தி ஈன்ற – வில்லி:46 124/1
இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர்
விரைவுடனே தாளம் ஒத்தி ஓடுவர் விசையுடனே கால் ஒதுக்கி மீளுவர் – வில்லி:46 170/2,3
நிலத்தில் வாழ்வு அவர் பெற கொடாய் இனி நினைத்த காரியம் முடித்தியே – வில்லி:46 189/4
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு – வில்லி:46 198/3
ஆசுகன் மகன்-தனையும் அப்போதே துணைவர் ஆனவரையும் தலை துணிப்பான் நாடி அவர்
பாசறை புகுந்தனர் பரி தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவே – வில்லி:46 204/3,4
புகல் அரும் பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும் அவர் படைத்த – வில்லி:46 220/1
மன்னர் ஐவரும் மாண்டனர் மற்று அவர்
சென்னி என்று சிறுவர்-தம் சென்னியை – வில்லி:46 223/2,3

மேல்


அவர்-தங்கள் (1)

அடுக மற்று ஒன்றில் ஒன்றில் ஆங்கு அவர்-தங்கள் கையால் – வில்லி:36 16/3

மேல்


அவர்-தம் (4)

முறை அற புரிந்தால் அ கணத்து அவர்-தம் முடி தலை துணிப்பதே முழு பூண் – வில்லி:21 47/2
இவனுடன் சிலர் பகைக்கின் மற்று அவர்-தம் இசையும் ஆண்மையும் இயம்புவாய் – வில்லி:27 137/2
அரிஏறு அனையான் வலிமைக்கு அவர்-தம்
கரியே கரி அல்லது கண்டவர் யார் – வில்லி:32 15/3,4
சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான் – வில்லி:46 215/4

மேல்


அவர்-தம்மை (2)

தாணு அனையானும் அவர்-தம்மை எதிர்கொண்டான் – வில்லி:15 25/4
நின்று உபசாரம் உரைத்து அவர்-தம்மை நிறுத்தி அனந்தரமே – வில்லி:27 214/3

மேல்


அவர்-வயின் (1)

அ தினத்து அவர்-வயின் அவலம் நீக்குவான் – வில்லி:4 23/1

மேல்


அவர்க்கு (16)

மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் – வில்லி:5 55/1
பெரு முனி அவர்க்கு ஓர் வார்த்தை பெட்புற பேசுவானே – வில்லி:6 41/4
கைதவர் கோன் மற்று அவர்க்கு போனகம் செய்து அருந்தும் இடம் கற்பித்தானே – வில்லி:7 23/4
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் – வில்லி:10 145/4
கண்டு வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து தன் கருத்தினால் விடை ஈந்தான் – வில்லி:11 57/4
அந்த முனிவரனும் அவர்க்கு அன்பால் துன்பம் அணுகாத அந்தம் இலா ஆசி கூறி – வில்லி:14 4/3
ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ அளியீரோ – வில்லி:24 10/4
ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம் அரும் தகை உற சொல்லி – வில்லி:24 21/1
நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் – வில்லி:27 8/1
நாளை வாழ்வு அவர்க்கு அளித்திலனெனில் எதிர் நடந்து – வில்லி:27 92/3
துரந்தபோது அவர்க்கு உதவுவர் சொன்னவை எல்லாம் – வில்லி:27 93/4
ஈ இருக்கும் இடம் எனினும் இ புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன் – வில்லி:27 112/4
ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு உலகம் எங்கணும் – வில்லி:27 128/1
முன்னம் சூதில் மொழிந்த பகை முடியாது இருக்கின் அவர்க்கு அன்று – வில்லி:27 230/3
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே – வில்லி:35 3/4
கேட்டனன் அவர்க்கு முன்னே கிருபஆசிரியன் வந்தான் – வில்லி:44 86/4

மேல்


அவர்க்கும் (1)

இரு குலத்தில் எமக்கும் அவர்க்கும் இங்கு – வில்லி:46 227/1

மேல்


அவர்க்கே (1)

கோண் அற்றன புகல்வான் ஒரு குறை அற்றது அவர்க்கே – வில்லி:33 15/4

மேல்


அவர்கள் (10)

தோற்று இசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி அம் – வில்லி:10 52/3
ஆடினான் அவர்கள் முகம்-தொறும் எச்சில் ஆக்கினான் கன்று முன் ஓட – வில்லி:10 119/2
தருக்குடன் அவர்கள் இருவரும் முறையால் தம்பியும் தமையனும் ஆனார் – வில்லி:10 147/2
வன் பெரும் சேனை கொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார் – வில்லி:11 24/2
நினக்கு இது தொழிலால் என்றும் நேயமும் அவர்கள் மேலே – வில்லி:11 35/1
கவர் தொடுத்து விலகி மீள அவர்கள் காயம் எங்கணும் – வில்லி:13 126/2
தண்டினால் அவர்கள் விட்ட படை எலாம் தகர்த்து மீள – வில்லி:14 97/1
அ படை தொகைகள் எல்லாம் அறுத்துஅறுத்து அவர்கள் தம்தம் – வில்லி:14 106/1
மின்னை ஆம் அவர்கள் ஐவரும் பரிவினொடு தனித்தனி விரும்புவார் – வில்லி:27 122/3
பயில உதைத்தலின் அவர்கள் உரத்திடை பத மலர் பட்டு உருவா – வில்லி:27 193/2

மேல்


அவர்கள்-தம்முடன் (1)

வல்லவாறு சில நாடு அளித்து அவர்கள்-தம்முடன் கெழுமி வாழ்தியேல் – வில்லி:27 110/2

மேல்


அவர்களுக்கு (1)

பூமி ஆளுதல் அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல் புரி தவம் – வில்லி:26 17/3

மேல்


அவர்களுக்கும் (1)

மூவராய் அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி முகில் தோய் பூக – வில்லி:27 21/3

மேல்


அவர்களும் (2)

வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான் அவர்களும் அ வேடம் கொண்டார் – வில்லி:12 82/2
தம்மை நோக்கினன் அவர்களும் விரைவுடன் சமைத்தார் – வில்லி:27 79/4

மேல்


அவரவர் (14)

கருதி நீ வர அழைத்தனை அவரவர் கணத்து நின் கரம் சேர்வார் – வில்லி:2 28/4
பஞ்சி போன்றன அவரவர் பத யுகம் பற்றிய சிகை வன்னி – வில்லி:9 23/4
அமரரை முதுகு கண்ட காவலரும் அவரவர் ஆண்மைகள் உரைசெய்து – வில்லி:9 58/1
அவரவர் அகலமும் அணி கிளர் கரமும் – வில்லி:13 132/3
அடல் உற இமைப்பின் ஏவி அவரவர் மார்பும் தோளும் – வில்லி:22 99/3
எற்று கணை அனைவர்க்கும் அவரவர் எய்த்து விழவிழ மொத்தினான் – வில்லி:34 21/4
இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும் – வில்லி:40 53/2
முழவினொடு சிங்க நாதம் எழஎழ முடுகி எதிர் சென்று மோதி அவரவர்
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே – வில்லி:41 42/3,4
அவரவர் எடுத்த இரு – வில்லி:41 75/1
அருகு நின்ற கொற்றவர்களும் அவரவர் அரிய திண் திறல் குமரரும் அமரில் உன் – வில்லி:41 118/1
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர்
பொறை அழிந்து கெட்டு அனைவரும் வெருவொடு புறமிடும்படிக்கு ஒரு தனி பொருத பின் – வில்லி:41 128/1,2
இம்மையில் விளங்கும் யார்க்கும் அவரவர் இயற்கையாலே – வில்லி:43 24/2
ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே – வில்லி:44 57/2
துடிதுடித்திட அவரவர் சேனைகள் துணிபட பொருது எழு புவி நீ பெற – வில்லி:46 203/2

மேல்


அவரவர்-தம் (1)

கரத்தால் மறைந்தது அவரவர்-தம் கடைக்கண் படை-கண் விரைந்து விடும் – வில்லி:31 6/2

மேல்


அவராக (1)

மான் அவராக வேத மலர் முனி-தனக்கு சொன்னாள் – வில்லி:11 203/4

மேல்


அவரால் (1)

நெஞ்சு அவரால் அழிவுண்ட தபோதனன் நெருநலினும் கடுகி – வில்லி:41 2/3

மேல்


அவரில் (3)

காடு தாம் உறையும் கடனினர் அவரில் கடவுள் நாயகன் தரு காளை – வில்லி:12 76/2
ஈண்டு அவரில் இளையோனும் சந்து மிக இனிது என்றான் – வில்லி:27 39/4
இன்று நீ விரகில் மீளவும் கவர எண்ணின் நான் அவரில் எளியனோ – வில்லி:27 111/3

மேல்


அவருக்கும் (1)

சில் கவ்வை தீர அவருக்கும் நின்ற திருமாலினுக்கும் எனவே – வில்லி:37 5/4

மேல்


அவருடன் (6)

அண்டர் யாவரும் அஞ்சினர் அவருடன் அடு போர் – வில்லி:1 17/2
விளையில் ஏது செய்யாது மற்று அவருடன் விழையும் நண்பு இனி வேண்டா – வில்லி:11 70/2
அன்றியே அவருடன் மலைகுவம் என அழிவினை கருதாமல் – வில்லி:24 12/1
திரத்து வாய்மை நீ தவறி மற்று அவருடன் சேனையும் திறலும் கொண்டு – வில்லி:24 15/1
முன்னம் அவருடன் பொருது சிறை மீட்டான் நம் குலத்து முதல்வன் அன்றோ – வில்லி:27 26/2
ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் – வில்லி:27 107/3

மேல்


அவரும் (8)

பின்னை அங்கு அவரும் தம் பெற்றி பேசுவார் – வில்லி:1 68/4
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார் – வில்லி:10 145/4
நீங்களும் அவரும் நேய நெறிமுறை தவறாது என்றும் – வில்லி:11 37/1
உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து எதிர்த்தீர் ஆனால் – வில்லி:11 38/1
ஐவரையும் ஏவினன் முனைந்தனர்கள் அவரும்
செ வரைகள் போல்பவர் சிரங்களும் வளைக்கும் – வில்லி:29 61/2,3
அரும் போர் அரசர் களித்து ஆட அவரும் தம் பாசறை அடைந்தார் – வில்லி:40 81/4
விடுத்தான் அவரும் இரதம் மிசை வீழ்ந்தார் வீழ்ந்த வீரரை வந்து – வில்லி:45 141/3
கனை கடல் பார் அளித்து அவரும் அ நகரின் அறநெறியே கருதி வாழ்ந்தார் – வில்லி:46 250/4

மேல்


அவருழை (1)

அழைத்த மா மகன் அப்பொழுது அவருழை அணுகுவம் என போக – வில்லி:2 10/1

மேல்


அவரை (10)

அ கணத்திடை அன்னையில் அணுகி ஆங்கு அவரை
தொக்க சித்திர தூண் அடி துவாரமே வழியா – வில்லி:3 130/1,2
நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் – வில்லி:5 61/2
மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை
கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான் – வில்லி:10 144/3,4
நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த – வில்லி:12 102/2
வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால் – வில்லி:17 4/4
திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல் – வில்லி:17 10/1
இட்ட பொன் தவிசின் முறைமையால் இனிது இருக்க என்று அவரை ஏவியே – வில்லி:27 101/4
வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/3
கூனல் வரி வில் பகழி தூவி இரதத்தின் மிசை கூவி அவரை குறுகினான் – வில்லி:30 28/4
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/4

மேல்


அவரொடு (1)

என்னை யாம் அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது அம்ம இவை என்-கொலாம் – வில்லி:27 122/4

மேல்


அவரொடும் (1)

அங்கு அங்கே அங்கே ஆகி அவரொடும் அடு போர் செய்தான் – வில்லி:13 76/2

மேல்


அவரோடு (3)

எண்தான் அவரோடு இயைந்து எண்ணி புவனம் ஏழும் – வில்லி:23 18/3
எட்டு திக்கின் காவலரும் அவரோடு எய்தி இகல் செய்தார் – வில்லி:37 30/4
அவரோடு இனி அமர் வெல்லுதல் ஆராயினும் அரிதால் – வில்லி:42 63/4

மேல்


அவரோடும் (1)

இசையும்படி சொற்று அவரோடும் இருந்த பின்னர் – வில்லி:23 16/2

மேல்


அவலம் (3)

அ தினத்து அவர்-வயின் அவலம் நீக்குவான் – வில்லி:4 23/1
அஞ்சல் என்று அறன் மகன் அவலம் ஆற்றினான் – வில்லி:41 188/2
பார் ஆழி அவலம் அற பாண்டவர்-தம் இடர் தீர பார்த்தன் வாழ – வில்லி:42 164/1

மேல்


அவள் (31)

இரந்து மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி – வில்லி:1 21/2
எண்ணம் உற்று அவள் அருகு எய்தி யாவர் செய் – வில்லி:1 44/3
இதம் உற பரிவுடன் எடுத்து மற்று அவள்
பதயுக தாமரை பணிந்து பேசுவான் – வில்லி:1 58/3,4
வானிடை நதியையும் வழுவினால் அவள்
தான் இடர் உறும்வகை தந்தை ஏவினான் – வில்லி:1 66/3,4
பாரினும் நமக்கு ஒரு பதம் உண்டு என்று அவள்
ஈரம் உற்று இழிதரும் எல்லை வானகத்து – வில்லி:1 67/1,2
அன்னை என்று அவள் அடி அவர் வணங்கலும் – வில்லி:1 68/2
பொன்_தொடிக்கு அழிந்து அவள் புன்மை வாய்மையால் – வில்லி:1 69/2
அவள் வயிற்று உதித்தனர் அந்த எண்மரும் – வில்லி:1 79/2
கொங்கை இன்பம் குலைந்த பின் மற்று அவள்
எங்கை என்ன யமுனையின்-பால் வரும் – வில்லி:1 115/2,3
நாண் நலம் திகழ் அம்பிகையிடத்து இவன் நண்ணலும் அவள் அஞ்சி – வில்லி:2 17/3
அம்பிகை கொடி தோழியை விடுத்தனள் அவள் புரி தவம்-தன்னால் – வில்லி:2 19/1
தங்கை அவள் வான் உலகு தலைவனுடன் எய்தி – வில்லி:2 105/1
தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள் – வில்லி:4 43/2
அன்னோன் அகல அவன் மேல் அவள் ஆசை விஞ்சி – வில்லி:5 80/1
காண்டலும் அவள் மேல் வைத்த காதலால் உழந்து நெஞ்சில் – வில்லி:6 43/1
நாடும் பில வழியே அவள் பின் சென்று நலத்தால் – வில்லி:7 8/3
அன்னானை அவள் பயந்தாள் பயந்த போதே அ மகவை உவகையுடன் அவனும் ஈந்தான் – வில்லி:7 43/2
மஞ்சே அனைய தடம் தேர் அவள் ஊர வந்த – வில்லி:7 82/3
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த மனம் மகிழ்ந்து அழலின் வந்த – வில்லி:10 85/3
செண்டால் அவள் பைம் குழல் பற்றி தீண்டான் ஆகி செல்கின்றான் – வில்லி:11 218/2
சென்னியை அவள் பதம் சேர்த்து நின்றனன் – வில்லி:12 141/4
இவ்வாறு இவன் அவள் தாள்கள் இறைஞ்சி புறம் நின்றான் – வில்லி:12 160/1
அன்று அவற்கு அ வரம் கொடுத்தாள் அவள்
வென்றி வார் சிலை மீளியும் தன் பெரும் – வில்லி:12 175/2,3
அபயம் என்று அவள் அந்தரத்தின் மீது அரற்றும் அ உரை கேட்டு மாத்திரி-தன் – வில்லி:15 8/1
கோமகளை நாடி அவள் கோயிலிடை புக்காள் – வில்லி:19 28/4
ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி – வில்லி:21 7/2
மாது அவள் கீசகன் மனையில் ஏக அல் – வில்லி:21 19/1
இன்னலோடு அழுது அவள் இசைத்த வாய்மையும் – வில்லி:21 42/2
ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான் – வில்லி:21 52/4
அல்லல் கூர அரற்றினளால் அவள் – வில்லி:21 93/4
மனைவி அயலான் மருவல் கண்டும் அவள் கையால் – வில்லி:41 184/3

மேல்


அவள்-வயின் (1)

ஆர்வம் உற்று அவள்-வயின் அன்பு கூர்வது – வில்லி:21 40/2

மேல்


அவளிடத்தினும் (1)

அரும் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி அ கணத்து ஏகி – வில்லி:2 15/1

மேல்


அவளிடை (1)

நிராசை நெஞ்சினன் அவசரத்து அவளிடை நிகழ்ந்த மெய் குறி-தன்னால் – வில்லி:2 12/2

மேல்


அவளின் (1)

சாயை வெறுத்தனள் அவளின் தல தேவி மிக வெறுத்தாள் தபனன் ஈன்ற – வில்லி:46 12/1

மேல்


அவளுடன் (3)

விருப்பு உற கவர்ந்து ஏகினர் அவளுடன் விசும்பில் – வில்லி:1 16/4
இரதம் மீது அவளுடன் கண பொழுதின் ஏறி ஐ_இரு தினத்தினில் – வில்லி:1 142/2
குறுகி அவளுடன் உரைசெய்குவள் உறு குறையை உளம் நனி குறையவே – வில்லி:4 37/2

மேல்


அவளும் (2)

அ பெரும் புதல்வனோடு அவளும் ஏகினாள் – வில்லி:1 84/4
அ முனி பெரும் கடவுளும் தபோவனம் அடைந்தனன் அவளும் தன் – வில்லி:2 29/3

மேல்


அவளுமே (1)

என்னை வந்தவாறு என்ன மற்று அவளுமே ஈன்ற தாய் யான் உனக்கு என்று – வில்லி:27 246/2

மேல்


அவளை (1)

பண்டு தான் அவளை எதிர்ப்படும் கனக பைம் கொடி பந்தர் வான் நிழலும் – வில்லி:1 87/1

மேல்


அவற்கு (17)

வாதை இன்று அவற்கு என வருத்தம் மாற்றினான் – வில்லி:3 21/4
அருண வெம் கனலோன் கனலொடு கலந்தான் ஆசுகன் அவற்கு நண்பு ஆனான் – வில்லி:9 49/1
அன்னை நீ அவற்கு ஆயினும் ஆசையின் – வில்லி:12 173/1
ஆம் அவற்கு இ உரு அருள் செய்தி நீ – வில்லி:12 174/4
அன்று அவற்கு அ வரம் கொடுத்தாள் அவள் – வில்லி:12 175/2
அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும் – வில்லி:13 161/2
நண்பொடு அவற்கு எதிர் சென்று நல்காய் என்னின் – வில்லி:14 118/2
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி ஆங்கு உறும் இடரினை அவற்கு
திண் திறல் அறத்தின் திருமகன் உரைப்ப திரு செவி சாத்தினான் செப்பும் – வில்லி:18 14/3,4
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை – வில்லி:27 70/3
வண் பணி உயர்த்த கோமான் வாழ்வு அவற்கு அளித்தான் மற்றை – வில்லி:27 152/3
இரந்து சென்று தான் மொழிந்ததும் அவ்வளவு ஈந்ததும் ஆங்கு அவற்கு இசைத்தான் – வில்லி:27 242/3
அ வரம் அவற்கு நல்கி அ தினத்து அ இராவில் – வில்லி:28 34/1
தன் நிலை அவற்கு காட்டி தத்துவம் தெளிவித்தானே – வில்லி:29 7/4
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான் – வில்லி:45 27/4
வீமசேனனும் அவற்கு இளைய பச்சை மயில் வேளின் வானவர் குல பகை தொலைத்தவனும் – வில்லி:46 66/1
ஏம கூடம் நிகர் உத்தம வய புரவி ஏறு வீரனும் அவற்கு இளைய வித்தகனும் – வில்லி:46 66/2
மீட்டும் அவற்கு உரைசெய்தான் விரி திரை நீர் மறந்தோனே – வில்லி:46 151/4

மேல்


அவற்கே (2)

கலை_வலீர் அவற்கே அந்த கன்னியும் உரியள் என்றான் – வில்லி:5 31/4
மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு அவற்கே
படைப்படு சேனையோடும் படை துணை ஆயினானே – வில்லி:28 16/3,4

மேல்


அவற்றினும் (2)

மன்னவன் அவற்றினும் வாய் திறந்திலன் – வில்லி:1 55/3
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும்மடி முழங்கின அவை-தாமும் – வில்லி:11 84/3

மேல்


அவற்றினை (1)

பாகு அவற்றினை தலை அற மலைந்து பாழ்படுத்தி – வில்லி:22 67/2

மேல்


அவற்று (1)

குடாதும் குணாதும் அவற்று உட்படு கோணம் நான்கும் – வில்லி:41 80/2

மேல்


அவற்றுக்கு (1)

ஈர கருணை முகத்து அண்ணல் எய்தான் அவற்றுக்கு எட்டாமல் – வில்லி:40 72/3

மேல்


அவற்றுள் (1)

எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி – வில்லி:45 243/3

மேல்


அவற்றை (3)

புரிசை வாயில் கண்டு அவற்றை புசிப்பாள் எடுத்து பொருத்தினளால் – வில்லி:10 35/3
பிற்பொழுது அவற்றை கவர்ந்து சென்று உதய பிறங்கலில் பிறங்கினன் பெரியோன் – வில்லி:42 220/4
கல் மேல் மேக துளி என்ன காய்ந்தான் அவற்றை கடிது உதறி – வில்லி:45 143/2

மேல்


அவற்றையும் (1)

பொழிந்த வாளி ஓர் அளவு இல அவற்றையும் பொடி படுத்தினன் பார்த்தன் – வில்லி:46 49/2

மேல்


அவன் (255)

பூக்கும் மா முதல் எவன் அவன் பொன் அடி போற்றி – வில்லி:1 1/4
சுதன் எனும்படி தோற்றுவித்தனர் அவன் தோன்றி – வில்லி:1 15/2
மற்று அவன் திரு மைந்தன் வில் மைந்தினால் உயர்ந்த – வில்லி:1 22/1
வென்றி மன்னனை விருத்தன் ஆம்வகை அவன் விதித்தான் – வில்லி:1 28/2
வந்தனன் அவன் செயல் வகுத்து கூறுவாம் – வில்லி:1 39/4
மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம் – வில்லி:1 69/4
எம் பதம் பெறுவது என்று இனி எனா அவன்
செம் பதம் எமது பூம் சென்னி ஏந்தினேம் – வில்லி:1 72/3,4
நலத்துடன் அவன் மனை நண்ணும் எல்லையில் – வில்லி:1 75/3
அன்று அவை-கண் அவன் மொழி கேட்டு உவந்து – வில்லி:1 113/2
செய்தால் அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி வந்து நினை உவகையால் – வில்லி:1 139/3
சரதமாக எதிர்கொண்டு அவன் சிரம் இவன் பதத்தினிடை சாத்தினான் – வில்லி:1 142/4
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே – வில்லி:1 143/4
பன்னியானவரிடத்தினில் அவன் வரின் பலித்திடும் நினைவு அன்றே – வில்லி:2 7/4
மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய – வில்லி:2 8/3
ஆள அம் புவி அவன் என நினைந்து இனி அளிக்க என்று அருள்செய்தாள் – வில்லி:2 13/4
வெம் படை தொழில் விதுரன் என்று அவன் பெயர் மேல் இனி மகவு ஆசை – வில்லி:2 19/3
ஆசுகன் மதலை என்று அறிந்து மற்று அவன்
தேசு உறு பொன் குடம் தெரிந்து பத்தினால் – வில்லி:3 14/2,3
மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர் – வில்லி:3 59/1
அன்று அவன் பதம் பணிந்து அளித்த சொல் தலைக்கொளா – வில்லி:3 74/2
விண் மேல் எழுந்தது அவன் புரிந்த வேள்வி களத்தினிடை அம்மா – வில்லி:3 90/4
முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு முடிவும் அவன்
பின் தோன்றிய அ கன்னிகையால் விசயன் தனக்கு பெரு நலமும் – வில்லி:3 91/1,2
அன்பு-அது இலா அவன் அனுசர் மதத்தால் – வில்லி:3 98/3
பிச்சரின் கொடுத்து அவன் விடைகொண்டதன் பின்னர் – வில்லி:3 124/2
எந்தை முதலிய அந்தணரும் அவன் இங்கு வரு தொழில் அஞ்சியே – வில்லி:4 39/3
இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண் – வில்லி:4 44/3
ஆற்ற அரும் புனலும் யாறும் அவன் துணையாக நீந்தி – வில்லி:5 9/2
நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி – வில்லி:5 62/3
அன்னோன் அகல அவன் மேல் அவள் ஆசை விஞ்சி – வில்லி:5 80/1
பின்னிட பொருதான் அவன் பின்னவன் – வில்லி:5 103/4
மங்கை அங்கு ஒரு நாள் அவன் மலர் அடி வணங்கி – வில்லி:7 64/1
அங்கு நின்று வந்தவர் உரைத்தனர் அவன் இப்போது – வில்லி:7 67/3
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – வில்லி:8 8/2
ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர – வில்லி:8 13/3
தூய வெம் கணையால் அவன் இடி துவசம் துணித்து அமர் தொடங்கும் அவ்வளவில் – வில்லி:9 51/2
ஆனோன் வயிற்றில் அவதரித்தான் அவன் காண் இந்த அடல் வேந்தன் – வில்லி:10 31/2
புனைவித்து அந்த நகரீசன் பொன் தாள் வணங்க அவன் ஏறும் – வில்லி:10 37/3
அ நரபதிகளோடும் அவன் மகன் மாகதேசன் – வில்லி:10 87/3
அமைதரு தந்தை கேட்ப அவன் பெருந்தாதை கேட்ப – வில்லி:11 8/2
இனி அவன் சில் நாள் செல்லின் எம்மனோர் வாழ்வும் கொள்ளும் – வில்லி:11 10/1
என்று அவன் உரைப்ப கேட்டே எரி எழும் மனத்தன் ஆகி – வில்லி:11 34/1
மன் கருத்தையும் அவன் திருவுளம் நிகர் மகன் கருத்தையும் நோக்கி – வில்லி:11 67/3
வைத்த ஆரம் அவன் எடுக்க மாயவன் கொடுத்த நல் – வில்லி:11 176/1
இன்ன தாயம் வேண்டும் என்று எறிந்தபோது மற்று அவன்
சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின் – வில்லி:11 188/1,2
என்று அவன் உரைப்ப தானும் எறிந்து கை நகை கொண்டாடி – வில்லி:11 208/1
அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி – வில்லி:11 208/2
சிலை வாய் அங்கை அவன் தீண்ட செல்லாள் ஆகி அல்லல் உழந்து – வில்லி:11 216/1
யாம் என்றும் அவன் என்றும் இரண்டு இல்லை விளையாட்டு என்று இருந்தேன் இவ்வாறு – வில்லி:11 262/3
என் மைந்தர் இவர் நீங்கள் அவன் மைந்தர் என நினையேன் இவரே எம்பி – வில்லி:11 263/1
அரிய நல் தவம் செய்தேனும் அவன் அருள் பெறுதி ஐயா – வில்லி:12 26/4
என்று கொண்டு இந்திரன் இயம்ப மற்று அவன்
துன்றிய பேர் அவை தோற்றம் மிக்கவர் – வில்லி:12 51/1,2
இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி – வில்லி:12 66/3
மற்று அவன் விரைவினுடன் அமர் மலைந்து வாசவன் மதலையை வதைத்து – வில்லி:12 80/1
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3
அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின் – வில்லி:12 102/1
கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே – வில்லி:12 102/4
வந்து அவன் முந்தும் முன் மங்கை-தன்னுடன் – வில்லி:12 126/1
அந்த வில் விசயனும் அவன் பதம் பணிந்து – வில்லி:12 128/1
மற்று அவன் திரு தாள் மலர் போற்றி அ – வில்லி:12 168/1
ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல் அடைவே சொல்லி – வில்லி:13 2/3
அன்னது நிகழ்ந்த காலை அவன் திரு தேவி கண்டு – வில்லி:13 6/1
அவன் உரை மகிழ்ந்து கேட்டு ஆங்கு அமரருக்கு அதிபன் சொல்வான் – வில்லி:13 10/1
என்று அவன் உரைத்த மாற்றம் இன்புற கேட்டு நெஞ்சில் – வில்லி:13 26/1
என் முன் அவன் என்முன் எனா எவரும் – வில்லி:13 63/1
கூற்று ஒப்பன பல் படை கொண்டு அவன் மேல் – வில்லி:13 69/1
அவன் விட்ட சரங்கள் அறுத்து அணி தேர் – வில்லி:13 70/1
சண்ட வாயுவின் பேர் வாளி தானவர் அவன் மேல் ஏவ – வில்லி:13 81/2
அவன் விடும் அடு கணை அடையவும் நொடியில் – வில்லி:13 133/1
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு – வில்லி:13 142/2
மற்று அவன் தொழுது போற்றி வானவர் குழுவுக்கு எல்லாம் – வில்லி:13 155/1
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி – வில்லி:14 21/4
சண்ட வாயுவின் தனயனை மற்று அவன் தமையன் – வில்லி:14 25/4
அன்ன வாசகம் அவன் உரைத்தலும் இகல் அனுமான் – வில்லி:14 33/1
சிந்தையால் அவன் திரு பதம் சிந்தைசெய்பவனும் – வில்லி:14 36/2
ஆண்டு அவன் புகல் உறுதியும் ஆண்மையும் கேட்டு – வில்லி:14 47/1
அங்கு அவன் அ மொழி கூறலும் ஐயா – வில்லி:14 61/1
சென்று அவன் ஆவி செகுத்தல் செய்யாது இன்னே – வில்லி:14 110/3
மற்று அவன் அ உரை கூற மகிழ்வொடு அம் தண் – வில்லி:14 124/1
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின் மீது அ கணத்து ஏறினான் – வில்லி:14 131/4
அன்புடை முனிவன் கூற அவன் மலர் பாதம் போற்றி – வில்லி:14 139/2
படும் பணை குன்றம் ஒன்று வேரோடும் பறித்து அவன் மேல் பட எறிந்தான் – வில்லி:15 13/4
அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின் – வில்லி:15 16/3
அங்கு அவன் மலர் பதம் வணங்கி அருள் பெற்று – வில்லி:15 24/1
திருவுளத்து அருள்செய்குக என அவன் சேவடிகளில் வீழ்ந்தான் – வில்லி:16 5/4
என்-கொலாம் இவண் அழைத்தது இன்று என அவன் இருந்த மாமனை நோக்க – வில்லி:16 6/2
பின்னை யாது அவன் உரைப்பது தவங்களும் பெரும் தகைமையும் பொன்றி – வில்லி:16 8/3
யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே – வில்லி:16 21/4
என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ முன் – வில்லி:16 27/3
வரும் இங்கு அவன் வந்தால் போம் இ கவலை என புகன்றான் – வில்லி:17 7/3
சாதேவனும் அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு இசைந்தான் தருமனுமே – வில்லி:17 7/4
விளை தவ முனிவன் கண்டு வெகுளும் முன் அவன் தாள் போற்றி – வில்லி:18 11/1
மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது அமரரும் வேள்வி – வில்லி:19 3/3
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து – வில்லி:19 4/1
பாரை ஆளுடைய உதிட்டிரன் பாங்காய் பயின்றனன் அவன் பெரு வனத்தில் – வில்லி:19 11/2
ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும் அவனை அருகுற வருக என அழைத்து – வில்லி:19 27/1
குருக்கள் அவன் ஊரினிடை குருநிலனொடு ஒப்புற்று – வில்லி:19 37/1
அன்று அவன் கரும் கங்குலில் பட்ட பாடு அவனை அல்லதை யார் பாடுவார்களே – வில்லி:21 11/4
களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால் – வில்லி:21 15/4
கண்ணின் நின் உரு காணினும் மற்று அவன் கன்னம் இன்புற கட்டுரை கேட்பினும் – வில்லி:21 16/3
போது அகலவும் அவன் புலம்பல் போகவும் – வில்லி:21 19/2
முனித்தகை உணர்ந்து அவன் முகத்தை நோக்கி இ – வில்லி:21 34/2
அ கொடி உரைத்த மாற்றம் அவன் செவிக்கு அமுதம் ஆகி – வில்லி:21 57/1
வீமனை பிடித்த கை விலக்கி மற்று அவன்
மா முகத்து இரு கையும் மாறி மோதினான் – வில்லி:21 72/1,2
புடைத்தனன் இவன் அவன் புடைத்த கைகளை – வில்லி:21 77/1
மாற்றினான் அவன் பெரு மையல் ஆவியை – வில்லி:21 80/1
கொண்டால் அவன் சூழலில் சூழும் வினயம் குறிப்போர் இருப்பு – வில்லி:22 7/2
அக்ரோணி படையோடு போய் ஆன் அடித்தான் அவன் சார்பிலே – வில்லி:22 8/4
ஆம் அச்சம் உற மற்று அவன் கோல மார்பத்தும் அம்பு ஏவினான் – வில்லி:22 14/4
முனை தேர் முகத்தில் பிணித்தான் அவன் சேனை முகம் மாறவே – வில்லி:22 15/4
கோ வலான் அவன் கொண்ட கோ மீளவும் கொண்டான் – வில்லி:22 20/4
போர் அணி படையொடும் அவன் போன பின் தனது – வில்லி:22 23/1
தெரிப்புற புகல் எ வயின் சேர்ந்தனன் அவன் என்று – வில்லி:22 42/3
அறிந்து தாள் விழுந்து எழுந்து பின் ஆங்கு அவன் அருளால் – வில்லி:22 45/1
என்றபோது அவன் தேரினை இமைப்பினில் செலுத்த – வில்லி:22 48/1
வெருவியிட்டனன் அவன் மீள மீளவே – வில்லி:22 80/4
என்று அவன் மொழிந்த போதில் எண் இல் வெம் சேனையோடு – வில்லி:22 119/1
சென்று அவன் பிதாவும் தேர் மேல் சிக்கென தழீஇக்கொண்டானே – வில்லி:22 130/4
வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால் கொளல் அன்றி – வில்லி:24 2/1
அந்த அந்தனோடு உரைத்த பின் அவன் நினது அவனி தந்திலன் ஆகின் – வில்லி:24 6/2
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும் அவன் தந்த – வில்லி:24 9/3
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும் நீ அறிதி அன்றே – வில்லி:27 3/2
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே – வில்லி:27 18/4
சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே – வில்லி:27 23/2
கோவலன் போய் உரைத்தாலும் குருநாடும் அரசும் அவன் கொடுக்கமாட்டான் – வில்லி:27 25/2
இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே – வில்லி:27 26/4
காலத்து அவன் அறைந்த கல் தூணிடை வந்தாய் – வில்லி:27 41/2
தண்டு இருந்தது இவன் கரத்தில் தனு இருந்தது அவன் கரத்தில் – வில்லி:27 44/1
உழக்கினால் அலது உணர்வனோ என்று அவன் உரைத்தான் – வில்லி:27 91/4
இன்னவாறு இவன் உரைத்தபோது அவன் எழுந்திருந்து வசை என்னை நீ – வில்லி:27 127/1
நீ இருக்க நெடு வில் கை ஆசிரியன் அவன் இருக்க நிகர் அற்றவன் – வில்லி:27 133/1
அவன் மொழிந்த மொழி தன் செவி படலும் அருகு இருந்து அமுது அருந்தும் நீ – வில்லி:27 137/1
நீ அவன் அருகு நில்லாது ஒழியின் உன் நேய மைந்தர் – வில்லி:27 143/3
சேயோன் அதனை எடுத்து அவன் தன் செம் கை கொடுக்க வாங்காமல் – வில்லி:27 223/3
அந்த கவச குண்டலங்கள் அளிப்பாய் என்றால் அவன் ஒன்றும் – வில்லி:27 233/3
கொடுத்து நாயகன் புகுந்தனன் நாளை நீர் குறுகு-மின் என்று அவன் கோயில் – வில்லி:27 236/2
தந்தனன் பெறுக என அவன் வழங்க விண் தலத்தில் ஓர் தனி அசரீரி – வில்லி:27 239/2
தூது போய் அரவ துவசனோடு உறுதி சொன்னதும் மறுத்து அவன் சினந்து – வில்லி:27 261/1
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள் – வில்லி:28 10/2
உள பொலிவு உடையாய் இன்றே உற்று அவன் கேண்-மின் என்றான் – வில்லி:28 25/4
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் – வில்லி:29 4/3
மற்று அவன் தருமராசன் மைந்தனே அவனிக்கு எல்லாம் – வில்லி:29 10/1
பின் அவன் வெகுண்டு செய்யும் பெருமிதம் கண்டு மீண்டு – வில்லி:29 11/3
ஆவி வீழவும் அவன் எடுத்த வில் அற்று வீழவும் அமர் செய்தான் – வில்லி:29 40/2
அத்திரமும் விட்டு அவன் அடல் சிலை அறுத்தான் – வில்லி:29 56/2
கோடு சிலை வாளி பல கொண்டு இவன் அவன் தேர் – வில்லி:29 57/3
பின்னையும் அவன் தனி பிடித்த வரி சாபம் – வில்லி:29 58/1
அங்கு அவன் நகைத்து ஒரு தன் அம்பு கொடு மீள – வில்லி:29 62/3
அடுத்து வருபோது அவன் அழன்று ஒரு சரத்தால் – வில்லி:29 68/3
நடு தகை உறாமல் அவன் நல் உயிர் கவர்ந்தான் – வில்லி:29 68/4
கிட்ட அவன் வடிவமும் இ குருதியினால் சிவந்தது என கிளர்ந்தது அம்மா – வில்லி:29 73/4
தாம வேல் அவன் புயத்தடத்தில் ஓச்சினான் – வில்லி:30 22/2
அலைய தரங்கம் எறி கடல்-வாய் வடவானலம் போல் அவன் நின்ற – வில்லி:31 13/3
ஏன் இது உனக்கு என மாயன் உரைத்து அவன் ஏறு இரதத்து இழியா – வில்லி:31 14/3
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும் பேசினான் மகீபதி பிதாமகன் – வில்லி:31 28/4
புடைகொண்டு வர போனான் அவன் மேல் – வில்லி:32 17/4
வீமற்கு எதிர் நின்று அவன் வில் அறவும் – வில்லி:32 18/1
வேறு அம்பு தொடுத்திலன் வீமன் அவன்
மாறு அம்பு தொடுத்தனன் மற்று இவன் மேல் – வில்லி:32 19/3,4
அரு மாதவன்-தானும் அவன் முத்தி தருகைக்கும் அவனே குரு – வில்லி:33 1/2
அரன் நின்றனன் போல அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர் மிசை – வில்லி:33 5/1
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே – வில்லி:33 5/4
நேர்கின்ற விசயன்-தனுடன் மோதி அவன் ஏவு நெடு வாளி பட்டு – வில்லி:33 6/3
சொல்லும் பெரும் செம்மல் பல்லங்கள் அவன் மேல் தொடுத்து ஏவினான் – வில்லி:33 7/2
அவன் ஆர் உயிர் கவர்வேன் என அம்பு ஒன்று தொடுத்தான் – வில்லி:33 14/3
இவனும் அம்பு அவன் மணி தோளின் மேல் எழுதினான் – வில்லி:34 15/2
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் – வில்லி:34 22/3
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்-கொலோ அடர்க்க வல்லார் – வில்லி:36 23/4
வில் அபிமன் வெம் கணைகள் விசையொடு அவன் எறியும் – வில்லி:37 24/1
ஊறுபட வெம் கதை கொடு அன்று அவன் உடைக்க – வில்லி:37 26/3
வில்லோன் சரங்கள் பட நகைசெய்து அவன் மேல் தனது வில் வளையா – வில்லி:37 33/1
அத்திரம் நால் இரண்டு அவன் முகத்து அடைசினான் – வில்லி:39 28/3
வன்புடன் அபிமன் மேல் மற்று அவன் வருதலும் – வில்லி:39 30/1
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன்
எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என – வில்லி:40 45/2,3
விசையுடன் நடத்தி வீமன் எவண் அவன் விறல் முடி துணித்து மீள்வன் இனி என – வில்லி:40 49/2
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட – வில்லி:40 50/3
அமர் செய் பகதத்தனாலும் அவன் விடும் அருவி மத வெற்பினாலும் அணி கெழு – வில்லி:40 54/1
அவன் விட்ட சுடு கணைகள் கொடி மற்கடமும் நடுவண் அற வெட்டி அதி தவள மா – வில்லி:40 59/1
கரம் உற்ற சிலை கவசம் அற வெட்டி விடு கணைகள் கணை விட்டு விலக அவன் மா – வில்லி:40 60/3
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே – வில்லி:40 65/4
பகதத்தனும் பட்டு அவன் ஊர்ந்த பகடும் பட்டு புடை சூழ – வில்லி:40 67/1
வளைத்த சிலையோடு இவன் நிற்க மாயன்-தன்னோடு அவன் நிற்க – வில்லி:40 80/2
வித்து ஒத்தது என் வாளி அவன் விட்ட வடி வாளி விளைவு ஒத்ததே – வில்லி:40 89/4
நூலொடு சாபம் வளைத்து அவன் மற்று இவன் நொய்தின் உகைத்த வடி – வில்லி:41 13/1
முந்தினான் அவன் அப்பு மாரியின் முழுகினான் உடல் முற்றுமே – வில்லி:41 26/4
எனக்கு நீ விடை நல்குக என்று அவன் இரு பதம் தொழுது யாரினும் – வில்லி:41 34/1
என இவன் மொழிந்த போதில் அவன் இவன் இணை அடி வணங்கி யாது நினைவு இனி – வில்லி:41 49/1
தொடுத்த சிலை கோலி அவன்
எடுத்த சிலையும் கொடியும் – வில்லி:41 65/1,2
இ சாயகம் ஒன்றால் என எய்தான் அவன் முடியோடு – வில்லி:41 108/3
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு – வில்லி:41 129/2
துதித்து அவன் தொழுது மாய சூழ்ச்சியால் முனியும் ஆகி – வில்லி:41 148/3
மைந்து உற பொருது அவன் மகுடம் கொள்ளுமே – வில்லி:41 189/4
அரு வரை அவன் அடி அடைந்து காண்டியே – வில்லி:41 195/4
பாச அன்புடன் அவன் பணிந்து போற்றினான் – வில்லி:41 210/4
மற்று அவன் முந்துறு தந்தையை வந்து வணங்கி முன் வஞ்சனையின் – வில்லி:41 226/1
பயத்து இரவின் நடுங்கி அரன் பருப்பதம் புக்கு அவன் கொடுத்த படையும் வாங்கி – வில்லி:41 234/1
அலங்கல் வேல் அவந்தி மன்னன் அவன் புதல்வன் ஆதியா – வில்லி:42 20/2
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன அவன் உடல் – வில்லி:42 29/3
கழுந்தது ஆக அவன் எடுத்த கார்முகம் கலக்கினான் – வில்லி:42 30/4
அறிந்து நான் இடை ஏற்றலின் அவன் உயிர் அழிந்தது என்று அருள்செய்தான் – வில்லி:42 36/2
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து அவன்-தானும் – வில்லி:42 37/3
தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால் – வில்லி:42 60/2
தவரோடு அவன் நின்றால் விதி-தானும் தரம் அல்லன் – வில்லி:42 63/1
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான் – வில்லி:42 63/3
ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே – வில்லி:42 84/4
வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உற படுதல் இன்றி விழுகின்ற நிலை – வில்லி:42 85/1
கழிந்த நீர்க்கு அணை கோலுவான் போல் அவன் கண் எதிர் உற சென்றான் – வில்லி:42 130/4
அ நிலத்தினில் அவனுடன் நெடும் பொழுது அமர் புரிந்து அவன் கையின் – வில்லி:42 132/3
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/4
அலக்கண் உற்றிட பல பெரும் கணை தொடுத்து அவன் விடும் கணை யாவும் – வில்லி:42 137/3
கோலினால் அவன் துணித்து மீளவும் அழல் கொளுத்தியது ஒரு தண்டு – வில்லி:42 138/3
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று – வில்லி:42 166/3
கரத்திடையே வீழ்வித்தான் அவன் அதனை நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் – வில்லி:42 167/4
பின் பட்டான் அவன் தந்தை இனி பட்டார் எவரும் என பிழைப்பட்டான் போல் – வில்லி:42 168/3
ஒரு பதினாயிரவரும் போய் வீமனுடன் உடற்றி அவன் ஊர்ந்த தேரும் – வில்லி:42 174/3
மீளமீளவும் அழிந்துஅழிந்து அவன் ஒர் வேலினால் எறிய வேலையும் – வில்லி:42 190/3
மின் செய் தாரை அயில் ஏவினான் அவன் விரைந்து தேரின் மிசை வீழவே – வில்லி:42 191/4
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான் – வில்லி:42 210/3
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால் – வில்லி:42 212/2
சுடு கனல் அளித்த திட்டத்துய்மனை அவன் மேல் ஏவி – வில்லி:43 18/2
தொடங்கும் முன் பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன்
திடம் கொள் மார்பினில் அம்பு இரண்டு தெரிந்து விட்டனனே – வில்லி:44 36/3,4
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர் – வில்லி:44 45/3
அதிரும் சுயோதனனும் ஒர் உயர் கதை அவன் மன்றல் மார்பின் உரனொடு எறிதர – வில்லி:44 83/2
அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி – வில்லி:45 19/1
நேர் செலுத்தும் தனி செங்கோல் உடையாய் யாது நினைவு உனக்கு என்று அவன் வினவ நிருபன்-தானும் – வில்லி:45 25/1
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர – வில்லி:45 64/3
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
இதையம் பழுது இல் இவன் சேனை அவன் கை அம்பால் – வில்லி:45 77/3
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் – வில்லி:45 86/1
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல – வில்லி:45 90/1
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் – வில்லி:45 92/3
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே – வில்லி:45 108/4
வருத்தமோடு எடுத்து அவன் வருத்தம் மாற்றினார் – வில்லி:45 130/4
சென்னி என்று அவன் புகழ் செப்பி மீளவே – வில்லி:45 134/4
ஊமன்-தனை போல் அவன் நிற்க உடனே இளையோர் ஒன்பதின்மர் – வில்லி:45 140/2
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே – வில்லி:45 172/4
காண்டவம் நீறு ஆக்கினான் கண்டான் அவன் போரே – வில்லி:45 173/4
சாய்ந்தனன் களத்து அருச்சுனன் சரத்தினால் தனயன் என்று அவன் தந்த – வில்லி:45 178/1
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர் மிசை வீழ்ந்தனன் அவன் பொன் தேர் – வில்லி:45 178/2
கனி எனும் கொடை கன்னனை தழீஇ அவன் கண் உகு புனல் மாற்றி – வில்லி:45 183/3
புகலும் சொல் அவன் செவியில் புகவே புண் மேல் அயில் உற்றது போன்றதுவே – வில்லி:45 205/4
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே – வில்லி:45 222/4
என்னா இழிந்தான் அவன் தேரின்-மிசைநின்றும் இசை நின்றுளான் – வில்லி:45 230/4
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன் இதயம் இலக்கமாக – வில்லி:45 252/2
இறுதி நாள் என ஆங்கு அவன் அணிந்த பேர் இகல் அணியிடை சென்றான் – வில்லி:46 46/4
இலக்கை உற்றிட எறிந்தனன் எறிதலும் இவன் அவன் எறி தண்டை – வில்லி:46 51/3
மற்று அவன்-தனை முதுகு கண்டு அவன் திரு மாதுலன் கிருப பேர் – வில்லி:46 53/1
மன கவலை அறிந்து பெரும் சேனையோடும் மற்று அவன் தம்பியர் ஐவரோடும் வந்து – வில்லி:46 79/2
அரும் பெறல் ஆயோதனம் மற்று அவன் உரைக்கும் வேலையினில் – வில்லி:46 147/1
என தருமன் வார்த்தை-தனக்கு இசையாமல் அவன் ஏக – வில்லி:46 161/1
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும் – வில்லி:46 174/3
ஈறு கண்டிடலாம் அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே – வில்லி:46 182/4
நீறு எழும்படி சாடியபோது அவன் நீள் நிலம்-தனில் ஓடி விழாது தன் – வில்லி:46 185/2
உருப்பினோடு அதிசயிக்க ஊருவை ஒடிக்கவே அவன் உடற்றலும் – வில்லி:46 186/2
உதைத்து மேல் இரு பதத்தினால் அவன் உரத்தை வாகுவை ஒடித்து நீள் – வில்லி:46 187/3
அன்று அவன் மறையின் முறையினால் புரிந்த அருச்சனை-தனை உவந்தருளி – வில்லி:46 211/1
பெருமையோடு எழுந்தான் பகைவன் மேல் அவன் முன் பின்னிட பொருதிடும் பெரியோன் – வில்லி:46 218/4
கிருதனுக்கு விடை கொடுத்தான் இவரும் அவன் மொழிப்படியே கிரி சூழ் கானில் – வில்லி:46 238/3

மேல்


அவன்-தன் (15)

மைந்தர் யாவரும் மறுத்திட பூரு மற்று அவன்-தன்
இந்த மூப்பினை கவர்ந்து தன் இளமையும் ஈந்தான் – வில்லி:1 29/3,4
அங்கு அவன்-தன் அருள் பெற்று அமைச்சன் அங்கு – வில்லி:3 115/1
மிக்க விண்ணவர்கள் திரிதர அவன்-தன் மெல் இயல் மகவையும் விழுங்கி – வில்லி:9 39/2
சோதி மற்று அவன்-தன் உடலின்-நின்று எழுந்து சுடரையும் பிளந்துபோய் மீண்டு – வில்லி:10 139/2
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று – வில்லி:11 5/3
கொண்டனர் அவன்-தன் பாதம் குளிர்ந்தனர் உயிரும் மெய்யும் – வில்லி:12 21/2
ஆனவாறு அறிதிர் போய் அவன்-தன் எண்ணமே – வில்லி:12 50/4
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் – வில்லி:15 17/4
அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு அவன்-தன் அவயவம் யாவையும் ஒன்றா – வில்லி:15 19/2
குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் – வில்லி:19 21/4
அவன்-தன் வாகுவினால் அழிவுண்ட பின் – வில்லி:21 98/3
கொண்டான் அவன்-தன் இளையோர் கை குவித்து வீழ்ந்தார் – வில்லி:23 18/2
அவன்-தன் அருளால் பல ஆயுதம் பெற்றவாறும் – வில்லி:23 19/2
சென்னியும் அவன்-தன் சேனையின் விதமும் சேனை மண்டலீகரும் சேர – வில்லி:46 219/2
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி – வில்லி:46 244/3

மேல்


அவன்-தன்னை (5)

அங்கு அவன்-தன்னை கண்ட அணி கழல் அமரர் எல்லாம் – வில்லி:13 24/3
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்-தன்னை தேற்றி – வில்லி:13 84/3
பிடுங்கினன் விசும்பில் எறிந்து அவன்-தன்னை பிளந்தனன் பிளந்த அ பொழுதில் – வில்லி:15 13/2
நின்றனன் இராவான் என்பான் நீ அவன்-தன்னை வேண்டில் – வில்லி:28 26/2
போய் அவன்-தன்னை வேறல் அரிது என புகன்று செம் கண் – வில்லி:28 30/3

மேல்


அவன்-தன்னையும் (1)

அகிலம் தொடுத்து ஆங்கு அவன்-தன்னையும் அஞ்சுவித்தான் – வில்லி:45 73/4

மேல்


அவன்-தன்னொடு (1)

தானும் அங்கு அவன்-தன்னொடு ஓதுவாள் தழுவும் ஆதரம் தங்கு சிந்தையாள் – வில்லி:4 3/2

மேல்


அவன்-தன (1)

விலகி அவன்-தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்-தனை மோதி வந்து இடறவே – வில்லி:45 224/4

மேல்


அவன்-தனக்கு (2)

குறி அவன்-தனக்கு நேர்ந்த கொடிய வெம் கொலை வேல்கண்ணாள் – வில்லி:21 59/1
நீ அவன்-தனக்கு முன்னே களம் கொள நேரினல்லால் – வில்லி:28 30/2

மேல்


அவன்-தனக்கே (2)

வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குவேனே – வில்லி:27 12/4
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குமே – வில்லி:28 12/4

மேல்


அவன்-தனது (1)

மற்று அவன்-தனது வாசி மந்துரைக்கு தலைவராய் வாழும் மாக்களில் யான் – வில்லி:19 22/1

மேல்


அவன்-தனாலே (1)

நேயமும் அவன்-தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய் – வில்லி:29 2/4

மேல்


அவன்-தனை (2)

வீழ இங்கும் அவன்-தனை வென்று இவன் மேல் நடந்துழி எண் திசையும் படை – வில்லி:42 125/1
மற்று அவன்-தனை முதுகு கண்டு அவன் திரு மாதுலன் கிருப பேர் – வில்லி:46 53/1

மேல்


அவன்-தனையும் (2)

தகர்த்து வில்லொடும் அகப்படுத்தினன் அவன்-தனையும் – வில்லி:22 17/4
வரி சிலை வேதம் கற்று மற்று அவன்-தனையும் வென்ற – வில்லி:28 24/2

மேல்


அவன்-தனோடு (1)

கண்டு தான் அவன்-தனோடு கற்பதற்கு உன்னினானே – வில்லி:22 92/4

மேல்


அவன்-தனோடும் (1)

போற்றி மற்று அவன்-தனோடும் புன் நெறி புறம் விட்டாரே – வில்லி:5 9/4

மேல்


அவன்-தானும் (2)

சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து அவன்-தானும்
கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் – வில்லி:42 37/3,4
தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான் – வில்லி:45 252/4

மேல்


அவன்-பால் (5)

கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி – வில்லி:2 57/2
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே – வில்லி:27 21/4
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே – வில்லி:27 222/4
இரண்டும் அவன்-பால் நீ கவரின் இரும் தேர் ஊர்ந்து இ படி அரசர் – வில்லி:27 234/1
அயனிடை அசுரர் குரு பெறலுற்றது அவன்-பால் முன் – வில்லி:46 101/1

மேல்


அவனது (4)

பரசுராமன் அருள் மொழி மறான் அவனது இரு பதத்திடை பணிந்து நீ – வில்லி:1 139/2
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/4
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல – வில்லி:45 87/1

மேல்


அவனி (35)

அஞ்சன்-மின் உம்மை நான் அவனி தோயும் முன் – வில்லி:1 76/1
உகப்புற இவனோடு அவனி ஆளுக என்று ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து – வில்லி:1 94/3
இன் சொலால் அவனி கொண்ட எந்தை முதல் இன்ப மன்றல் இனிது எய்த நான் – வில்லி:1 144/1
அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார் – வில்லி:2 28/2
அவனி எங்கும் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார் – வில்லி:3 71/4
அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும் மற்று – வில்லி:3 81/1
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல் – வில்லி:6 26/3
நகத்து இயைந்த பொழுது அவனி பவ்வம் உறு நவ்வென தலை நடுங்கவே – வில்லி:10 60/2
துலங்கிய கோயில் துவாரம் விட்டு அவனி தோன்று-மின் போய் என சபித்தான் – வில்லி:10 143/2
மின் இடை விளங்கும் மேக மேனியான் அவனி மானை – வில்லி:11 205/1
ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர் – வில்லி:11 207/1
அறிந்தவர் அவனி ஆளும் அரசனை வெறுக்க தம்மில் – வில்லி:16 45/3
மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும் – வில்லி:18 18/2
அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன் அவனி முற்றும் – வில்லி:20 2/1
அந்த அந்தனோடு உரைத்த பின் அவன் நினது அவனி தந்திலன் ஆகின் – வில்லி:24 6/2
அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில் – வில்லி:27 7/2
பார் வழங்க நினைவு இல்லையேல் அவனி பாதியாயினும் வழங்குவாய் – வில்லி:27 113/2
வன்பினால் அவனி வௌவ என்று-கொல் என் மனையில் உண்டியை மறுத்தவன் – வில்லி:27 125/1
அளப்பு இலா சேனை நாதன் அடி பணிந்து அவனி வேந்தன் – வில்லி:28 25/1
வியல் நதி முழு புனலில் முழுகி வருதற்கு அவனி மிசையுற நடப்பது எனவே – வில்லி:28 64/3
இற்ற பேர் உடம்பு அவனி மேல் எடுத்த வில்லுடன் வீழவும் – வில்லி:36 7/2
மின்னை ஒத்து இலங்கும் வாளோடு அவனி மேல் விரைந்து பாய்ந்தான் – வில்லி:41 105/4
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு – வில்லி:41 129/2
எனக்கு அவனி தர இருந்தது இத்தனையோ மகனே என்றுஎன்று மாழ்கி – வில்லி:41 141/3
இ நிலத்து அவனி பாலர் இ வகை இரங்கி ஏங்க – வில்லி:41 146/1
அ தடம் தேரின்-நின்றும் அவனி மேல் அயர்ந்து வீழ்ந்தான் – வில்லி:41 158/4
அவனி தலம் முழுதும் இனி அரசாள நினைந்திருந்தீர் அறிவிலீர்காள் – வில்லி:41 239/2
வாழி வாழி அவனி உய்ய வந்த நாதன் வாழியே – வில்லி:42 33/2
வலம் பட முனையில் இன்று உமக்கு அவனி வழங்கினன் கன்னனே என்றான் – வில்லி:42 213/3
அனைவரும் ஒருவர் போல் உடைந்து அவனி ஆளுடை அரசனோடு அமரில் – வில்லி:42 219/1
அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன் அவனி கவர்வுற – வில்லி:44 81/1
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/4
வென்றே அவனி முழுது ஆளும் வீரோதயன் நின் தம்முனையும் – வில்லி:45 139/1
அரு வரை ஓர் இரண்டு இருபால் அமைந்து அனைய தடம் புயம் கண்டு அவனி வேந்தர் – வில்லி:46 18/1
நினைத்த நினைவின்படியே மிகு போர் செய்து நினக்கு அவனி தந்திட நீ தலைநாளினில் – வில்லி:46 201/3

மேல்


அவனி-தன்னில் (3)

இந்திரர் அவனி-தன்னில் எய்தினர் ஆகும் என்ன – வில்லி:2 111/2
அந்த மலரோ அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலரோ அவனி-தன்னில்
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி – வில்லி:14 12/2,3
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க – வில்லி:14 13/1

மேல்


அவனிக்கு (2)

அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான் அளித்த அ – வில்லி:10 33/3
மற்று அவன் தருமராசன் மைந்தனே அவனிக்கு எல்லாம் – வில்லி:29 10/1

மேல்


அவனிக்குள் (1)

நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை நின் பாதமே – வில்லி:22 4/4

மேல்


அவனிகள் (1)

அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்தும் நாமே – வில்லி:2 113/3

மேல்


அவனிடத்து (1)

தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெம் சரத்தின் வென்றமை அல்லால் – வில்லி:24 17/2

மேல்


அவனிடை (1)

இயல்புடை நெறி தருமன் ஒரு குடை நிழற்ற அவனிடை இனிது இருக்குவன் எனா – வில்லி:28 64/2

மேல்


அவனிதலத்தில் (1)

ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில் வேறு உண்டோ – வில்லி:27 222/1

மேல்


அவனிதலத்து (1)

ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே – வில்லி:41 131/4

மேல்


அவனிதலம் (3)

முறையோ என்று என்று அவனிதலம் முழுதும் உடையான் முடி தேவி – வில்லி:11 237/1
நடு நிலம் உரைக்கில் உயர் அவனிதலம் ஒக்கும் மிசை நவ மணி அழுத்தியன வான் – வில்லி:28 58/1
வல்லார்கள் வென்றி புனைந்து அவனிதலம் பெறும் இதுவே வழக்கும் என்றான் – வில்லி:46 143/4

மேல்


அவனிப (1)

நன்று நன்று அவனிப நவின்ற வாசகம் – வில்லி:1 60/2

மேல்


அவனிபதி (1)

வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் – வில்லி:40 60/2

மேல்


அவனிபர் (12)

அந்தஅந்த அவனிபர் எலாம் அபயம் அபயம் என்று அடி வணங்கவே – வில்லி:10 44/1
அந்த அந்த அவனிபர் யாவரும் – வில்லி:12 12/3
அதிரதர் முதலா உள்ள அவனிபர் வளைந்து நிற்ப – வில்லி:27 173/1
வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது அவனிபர் அறிய – வில்லி:27 257/3
அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள் அவனிபர் எனை பலருமே – வில்லி:28 61/4
அமையும் என முதல் அனிகம் அடையவும் அணியும் அவனிபர் நால்வரும் – வில்லி:34 28/2
பரவை நிகர் நம் பதாதி அவனிபர் பலருடன் வளைந்து கோலி அமரிடை – வில்லி:41 48/2
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் – வில்லி:41 85/1
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன் உரக துவசமும் – வில்லி:44 78/2
அற்றை வெம் சமரில் அமர் முனைந்து ஆற்றாது அழிந்துபோம் அவனிபர் பலரும் – வில்லி:45 2/1
அந்தணர் பரிசில்மாக்கள் அவனிபர் முதலோர் யார்க்கும் – வில்லி:45 34/1
உபநிடத வித்து முதல் அவனிபர் எனை பலரும் உரமும் அவர் கற்ற கலை உறுதியும் உரைத்தனரே – வில்லி:45 91/4

மேல்


அவனிபர்-தம் (1)

வலத்தில் திகிரி-தனை உருட்டும் மான் தேர் மச்சத்து அவனிபர்-தம்
குலத்திற்கு இவனே கூற்று என்றார் கூற்றும் குலையும் கொலை வேலார் – வில்லி:37 39/3,4

மேல்


அவனிபர்க்கு (1)

அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன் – வில்லி:41 88/2

மேல்


அவனிபர்க்கும் (1)

ஐவராம் அவனிபர்க்கும் நினைவு ஏது என்று அருள்புரிந்தான் அமரர் கோமான் – வில்லி:27 5/4

மேல்


அவனிபரில் (1)

யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார் அவனிபரில் இசையின் வீணை – வில்லி:10 11/1

மேல்


அவனிபரும் (6)

அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று – வில்லி:7 38/1
எ நாட்டில் அவனிபரும் ஈண்டிய இ தொல் அவையின் இசைத்த சேதி – வில்லி:10 128/1
அங்கம் ஒரு நான்கும் அவனிபரும் தற்சூழ – வில்லி:27 52/4
ஆர கவிகை காந்தாரன் முதலா உள்ள அவனிபரும்
சேர திரண்டு கரிகள் ஒரு சிங்கம் வளைத்தது என சிங்க – வில்லி:31 5/2,3
ஆளி ஏறு அனையானும் அவனிபரும் கவந்தமுடன் – வில்லி:40 8/3
அரவினை உயர்த்த கோவும் இளைஞரும் அவனிபரும் ஒத்து மீள முடுகினர் – வில்லி:40 48/2

மேல்


அவனிபரை (2)

தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத – வில்லி:5 49/1
அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை அடைய வாரி – வில்லி:10 14/3

மேல்


அவனிபன் (5)

அவனிபன் நகரியின் அரச வெள் வளை – வில்லி:3 17/3
பரிவின் நின்னை யான் வெல்வன் என்று அவனிபன் பதாகை – வில்லி:22 65/3
இருவர் எதிரும் பொறாமல் முடுகிய இரு படையும் நொந்து மீள அவனிபன்
வெருவொடு தளர்ந்து போன நிருபரை மிக வசை மொழிந்து போத நகைசெய்து – வில்லி:41 45/1,2
வலியுறுத்தினன் அவனிபன் மதலையை வலிய வச்சிரன் மதலை-தன் மதலையே – வில்லி:41 87/4
அந்தணன் ஏவை எல்லாம் அவனிபன் அவ்வவ் அம்பால் – வில்லி:45 110/1

மேல்


அவனிபனுடன் (1)

அரும் தவ கடல் மீள அத்தினபுரி அடைந்து அவனிபனுடன்
பரிந்து அறன் தரு காளை சொற்றதும் வீமன் நின்று பகர்ந்ததும் – வில்லி:26 18/2,3

மேல்


அவனிமான் (1)

அந்தி-வாய் அருந்ததி பெரும் பொறையினால் அவனிமான் நிகர் என்ன – வில்லி:2 24/2

மேல்


அவனியில் (5)

அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள் நிலை அறிந்தே – வில்லி:1 105/4
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி – வில்லி:7 47/1
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே – வில்லி:41 124/4
அரவின் அதிபதி முடி கெழு சுடிகையின் அருண மணி வெயில் அவனியில் எழ நனி பரவி இருள் – வில்லி:44 26/3
அத்திரத்தை விட்டு ஒரு தனி கதையுடன் அதிர்ந்து போய் அவனியில் ஆனான் – வில்லி:46 31/4

மேல்


அவனியின் (2)

இலகிய அங்குலி ஆறு_இரண்டு அவனியின் இடை புதையும்படி தாழ நின்றிடுதலின் – வில்லி:45 224/2
மூண்டு பெரும் பணி துவச முன்னோன் காண முனைந்து அமர் செய்து அவனியின் மேல் முடிகள் வீழ – வில்லி:46 85/3

மேல்


அவனியும் (1)

அத்தினபுரியும் ஈர்_இரு கடல் சூழ் அவனியும் நின்ன ஆம் என்றான் – வில்லி:45 7/3

மேல்


அவனியை (2)

அவனியை ஒரு கோல் ஓச்சி ஆளும் என்று அறிவின் மிக்க – வில்லி:2 66/3
ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை மனு குலத்து அரசன் – வில்லி:19 3/2

மேல்


அவனின் (1)

அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான் – வில்லி:3 61/4

மேல்


அவனினும் (1)

சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து அவன்-தானும் – வில்லி:42 37/3

மேல்


அவனுக்கா (1)

நா-அது காவானாகில் அவனுக்கா நடந்து போரில் – வில்லி:27 140/3

மேல்


அவனுக்கு (12)

அ நிலத்தினவர் அல்லா அந்தணரோடு இவன் அவனுக்கு ஆசி கூற – வில்லி:7 22/1
யாழின் மென் மொழி எங்கள் நாயகி இவள் அவனுக்கு
ஊழின் அன்புடை மன்றலுக்கு உரியளாதலினால் – வில்லி:7 66/1,2
சொன்னான் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒரு பேர் சூட்டினர் பின் – வில்லி:11 239/2
அ உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து அவனுக்கு அன்பால் – வில்லி:13 3/1
சூதனும் அவனுக்கு அன்னோர் இயல்பு எலாம் தோன்ற சொல்வான் – வில்லி:13 21/4
நீட்டும் அ வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான் – வில்லி:14 49/1
பின்னை அவனுக்கு நிகழ் பெற்றி உரைசெய்தாள் – வில்லி:23 4/4
இருந்த பேர் அவையின் நெடிது உயிர்த்திடும் இராசராசன் அவனுக்கு இவன் – வில்லி:27 124/3
அச்சாணி ஆன அவனுக்கு இவன் சொல் அடைவே புகன்றனன் அரோ – வில்லி:37 6/4
தேர்ப்பாகனாய் நின்றான் அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும் இல்லை திசைகள் எல்லாம் – வில்லி:45 18/2
வீமசேனனொடு அருச்சுனன் வய புரவி வீர மா நகுலன் நட்பின் அவனுக்கு இளைய – வில்லி:46 69/1
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/2

மேல்


அவனுடன் (4)

ஆகும் இ வாழ்வு என்று உரைத்தனன் அவனும் ஆகுமாறு அவனுடன் உரைப்பான் – வில்லி:1 99/4
அன்று எனக்கு உரைத்தாய் ஆகில் அவனுடன் அணுக ஒட்டேன் – வில்லி:27 156/2
அ நிலத்தினில் அவனுடன் நெடும் பொழுது அமர் புரிந்து அவன் கையின் – வில்லி:42 132/3
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே – வில்லி:46 83/4

மேல்


அவனும் (58)

அரிவையை அளித்தோன் பக்கம் அது அடைந்தான் அவனும் வந்து அடி மலர் பணிந்தான் – வில்லி:1 98/4
ஆகும் இ வாழ்வு என்று உரைத்தனன் அவனும் ஆகுமாறு அவனுடன் உரைப்பான் – வில்லி:1 99/4
பேசினாள் அவனும் யாம் முடிக்குவம் இது என்று மெய்ம்மையொடு பேசினான் – வில்லி:1 141/4
அரு மா மறையால் அழைத்தாள் மற்று அவனும் வந்தான் – வில்லி:2 64/4
ஆண்டு வந்து அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான் – வில்லி:2 74/4
யானும் அவனும் முறையால் இளையோம் ஆன எல்லை – வில்லி:3 37/1
அந்த பதியை அடைந்தாள் மற்று அவனும் அஞ்சி – வில்லி:5 79/3
ஐந்து ஆன சொல்லான் அளித்தான் மற்று அவனும் முன் நாள் – வில்லி:5 81/3
அவனை தொடர்பால் வருக என்ன அவனும் ஆங்கண் – வில்லி:5 83/1
தொடை காவல இது என் என அவனும் தொடு கழலோய் – வில்லி:7 3/3
அன்னானை அவள் பயந்தாள் பயந்த போதே அ மகவை உவகையுடன் அவனும் ஈந்தான் – வில்லி:7 43/2
யாளி வெம் பதாகை வீமனும் அவனும் யாளியும் யாளியும் எனவே – வில்லி:10 23/1
என்றான் என்ற பொழுது அவனும் இறந்தோன் சரிதம் இனிது உரைப்பான் – வில்லி:10 30/4
சொல்லினான் அவனும் கேட்டு சொல் எதிர் சொல்லலுற்றான் – வில்லி:11 30/4
எம்பியும் ஏகுக என்றான் ஏவலின் அவனும் போனான் – வில்லி:11 50/4
அம் தண் அம்புலி கண்ட பைம் கடல் என அவனும் மெய் குளிர்ந்திட்டான் – வில்லி:11 56/4
புத்தியால் அவனும் யான் செய் புண்ணியம் அனைத்தும் என்றான் – வில்லி:11 279/4
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக என்று அவனும் செப்ப – வில்லி:13 13/3
தேர் கோலம் செய்வான்-தன்னை செப்பினர் அவனும் போற்றி – வில்லி:13 25/3
சொன்னான் அவனும் துனை தேர் நனி தூண்டும் எல்லை – வில்லி:13 104/4
அந்த புரத்தில் விடுத்தான் மற்று அவனும் மாதோ – வில்லி:13 112/4
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே – வில்லி:14 13/4
மற்று அவனும் அங்கு உறையும் மா முனிவரோடும் – வில்லி:15 23/2
அழுங்கினன் ஏவ சென்று ஆங்கு அவனும் அ பரிசின் மாய்ந்தான் – வில்லி:16 24/3
எழும் படை விசயன்-தன்னை ஏவினன் அவனும் போனான் – வில்லி:16 24/4
அரு மா முனியை பூசித்தார் அவனும் புகன்றான் ஆசி அரோ – வில்லி:17 2/4
எம்பெருமானை உன்ன இவன் எதிர் அவனும் வந்தான் – வில்லி:18 13/4
என்றலும் அவனும் இயம்பினன் விசயற்கு இளையவன் நகுலன் என்று எல்லா – வில்லி:19 21/3
ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான் – வில்லி:21 52/4
உருள் தடம் தேரோய் என்றாள் அவனும் அஃது ஒருப்பட்டானே – வில்லி:21 58/4
அரி புற தடங்கண்ணியை கேட்டனன் அவனும் – வில்லி:22 42/4
அறை முரசு உயர்த்தவனை அவனும் நனி ஐயா – வில்லி:23 10/1
ஓங்கு மா தவ உலூகனை போக்கினான் அவனும் வந்து உரைசெய்தான் – வில்லி:24 21/4
முன்னினை அவனும் அன்று வந்து நின் முன்பு நின்றான் – வில்லி:27 149/4
விதுரனும் அவனும் சேர வெந்திட மலைவது அல்லால் – வில்லி:27 173/3
பிரித்தான் அவனும் சூளுற்றான் என்றார் இருந்த பேர் அவையோர் – வில்லி:27 224/4
என்றலும் அவனும் ஆங்கு ஓர் இயந்திர எகினம் ஊர்ந்து – வில்லி:28 27/1
சென்றனன் அவனும் கேட்டு சிலையில் வெம் கதிரை திங்கள் – வில்லி:28 27/2
அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான் அமரில் அவனும் இவனோடு உரை செய்வான் – வில்லி:28 69/4
அற்ற தன் தலை கொண்டு அவனும் தனை – வில்லி:29 31/3
பாகன்-தனது மருமத்தில் பாய்ந்தான் அவனும் மாய்ந்தானே – வில்லி:31 8/4
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து – வில்லி:31 10/3
அவனும் அம்பு இவன் உரத்து அழகு உற எழுதினான் – வில்லி:34 15/1
பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச அவனும்
மின் போல் இறந்த இளையோர்கள் பாடு வினவா இருந்த பொழுதே – வில்லி:37 2/3,4
பட்டு அவனும் வீழ இரு பாலும் வரு சேனை – வில்லி:37 25/2
அனைவரும் ஆவி மாள அமர் அழிந்து அவனும் போனான் – வில்லி:41 99/2
அருளுடன் சயத்திரதனை அழை என அவனும் வந்து புக்கனன் ஒரு நொடியிலே – வில்லி:41 117/4
அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே – வில்லி:41 124/4
தூயவன் நினைத்தலும் அவனும் தோன்றினான் – வில்லி:41 198/2
அமைவு உற துதித்தலின் அவனும் மற்று இவன் – வில்லி:41 215/3
வரி சிலையும் அழித்தனர் பின் அவனும் வெறும் கரதலத்தால் வன் போர் செய்தான் – வில்லி:42 174/4
பற்றலர் நெஞ்சு அலமருமாறு அவனும் பாகர் படிவம் கொண்டு அமர்க்கு அமைந்த பரிகள் பூட்டி – வில்லி:45 31/3
அவனும் இவனை பொருது முனம் இவன் மலைத்தபடி அடையவும் அழித்தனன் இ அடல் மிகு களத்தில் என – வில்லி:45 91/3
அசைவுற முடுகி எய்தான் அவனும் மற்று இவனை வேறு ஓர் – வில்லி:45 104/2
தேரில் புடைக்க தேர் சிதைந்து சிந்திற்று அவனும் சிலை மாற்றி – வில்லி:45 146/3
மீண்டு அவனும் வேறு ஒரு வில் மேரு என வாங்கி – வில்லி:45 173/1
எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே – வில்லி:46 48/4
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன் அவனும் அஃது எண் முறி பட எய்தான் – வில்லி:46 50/4

மேல்


அவனுழை (1)

அமர் அழிந்த அவனுழை போக்கினான் – வில்லி:1 133/4

மேல்


அவனே (7)

பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி – வில்லி:5 57/2
பெரு மன் பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான் – வில்லி:5 86/4
கருதல் நீ அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை – வில்லி:22 120/2
அரு மாதவன்-தானும் அவன் முத்தி தருகைக்கும் அவனே குரு – வில்லி:33 1/2
தன் உந்து தேரும் வரி வில்லும் உண்டு சரம் உண்டு நாளை அவனே
உன்னும் களத்தில் அவர் வானம் ஆள உலகு ஆளுவிப்பன் உனையே – வில்லி:37 4/3,4
வில் ஆண்மையாலும் வடி வாள் ஆண்மையாலும் அயில் வேல் ஆண்மையாலும் அவனே
அல்லாது வேறு சிலர் இலர் என்று சல்லியனை அதி ஆதரத்தொடு அழையா – வில்லி:46 4/3,4
பகர் சாபமும் உண்டு அதனால் எதிரே படுமே இவன் வெம் கதையால் அவனே – வில்லி:46 194/4

மேல்


அவனை (27)

நும்மின் நாடி அவனை இம்பர் நோதல் செய்து கொணர்-மினே – வில்லி:3 73/4
அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் அவனை ஓர் கணத்து ஆவி கொள்வனே – வில்லி:4 7/4
அவனை இடு பலி அருளுக என மொழி அளவில் மறலியும் உளைவுற – வில்லி:4 45/1
கவரின் செழும் தார் புனைந்து அவனை கைக்கொண்டிடு நீ கடிது என்றார் – வில்லி:5 47/4
அவனை தொடர்பால் வருக என்ன அவனும் ஆங்கண் – வில்லி:5 83/1
ஊரும் ஆதரவினோடு அழைத்து அவனை உவகையோடு மிக உறவு உறா – வில்லி:10 62/4
உருத்து இவன் அவனை நோக்கி உயிர் இறும் அளவும் இந்த – வில்லி:12 71/3
கண்டு அருகு நின்ற இமவான் மகள் உரைக்க மிகு கருணையொடு இரங்கி அவனை
பண்டு தவமே புரி இளைப்பு அற மனத்தின் மிகு பரிவுடையன் ஆகி வெகுளா – வில்லி:12 105/2,3
வீமன் அங்கு அவனை தேற்றி மெலிவுறு சோகத்தோடும் – வில்லி:16 26/1
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று இரு கையும் சென்னி மேல் இருத்தி – வில்லி:19 15/1
ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும் அவனை அருகுற வருக என அழைத்து – வில்லி:19 27/1
அன்று அவன் கரும் கங்குலில் பட்ட பாடு அவனை அல்லதை யார் பாடுவார்களே – வில்லி:21 11/4
அடி தலம் பிடர் அடித்திட ஓடலும் அவனை
தொடி தடம் புயம் இரண்டையும் தொடர்ந்து போய் துவக்கி – வில்லி:22 40/2,3
கிருபனும் அவனை கண்டு கெட்டனன் கேடு இலாத – வில்லி:22 96/1
ஆன்று அமைந்து அடங்கு கேள்வி அண்ணலும் அவனை பெற்ற – வில்லி:22 134/1
திண் பரி தேர் வல்லோரில் அவனை யார் செயிக்க வல்லார் – வில்லி:27 152/4
மாயவன் அவனை நோக்கி வாகை அம் தாமம் சூட – வில்லி:29 13/2
அங்கு நின்ற மகீபர் வென்னிட அவனை முந்துற அணுகினான் – வில்லி:29 49/4
வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார் – வில்லி:29 64/2
பின் நாள் மீள பிறை கணையால் பிளந்தான் அவனை பெற்று எடுத்தோன் – வில்லி:32 25/2
ஆனால் அரசாய் நிற்பார் யார் என்று அவனை விலக்கி – வில்லி:38 51/2
அ பெரும் சேனையில் அவனை உள் உற – வில்லி:41 187/3
அந்த உரை மீண்டு இவன் கேட்டு ஆங்கு அவனை நகைத்து உரைப்பான் அரக்கரேனும் – வில்லி:41 243/1
சரத்தினால் அவனை வெல்ல வல்லவர் தராதலத்தின் மிசை இல்லையால் – வில்லி:43 44/2
இவனும் அவனை புயமும் உரமும் முழுக துவசம் இடிய மணி மொட்டு இரதம் ஒடிய வரி வில் துணிய – வில்லி:45 91/1
வரன் ஆம் அவனை புனை தேர் மிசையே வைத்து துனி மாறிடுமாறு உரைசெய்து – வில்லி:45 209/2
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு ஐயன் மன மலர் உகந்துஉகந்து அவனை
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி – வில்லி:45 243/1,2

மேல்


அவனையே (1)

அதிகம் என்ற பொருள் ஒருவன் வேறு தரின் அவனையே ஒழிய அறிவரோ – வில்லி:27 126/2

மேல்


அவனொடு (3)

உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான் – வில்லி:4 55/2
விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர் வியப்பை என் சொலி வெறுப்பதே – வில்லி:27 126/4
அயில் அணி ஆழியான் அவனொடு ஏகினான் – வில்லி:41 190/4

மேல்


அவனொடும் (5)

புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான் – வில்லி:1 95/4
பாயிரம்-கொல் என்று ஐயுற அவனொடும் பனி மலர் அணை சேர்ந்தாள் – வில்லி:2 35/4
போயினான் அவனொடும் பொன் நெடும் தேரின் மேல் – வில்லி:39 23/4
அவனொடும் மீள வந்து அபயன் தன்னொடு – வில்லி:45 131/1
இனிமை கொண்ட சொல் பல மொழிந்து அவனொடும் இரப்பவர் உள்ளங்கை – வில்லி:45 183/2

மேல்


அவனோ (1)

அவனோ செம் கை சிலை வீழ்த்தான் அரசன் தம்பிக்கு அழிந்து இவனும் – வில்லி:37 34/2

மேல்


அவனோடு (6)

அவ்வண்ணம் புகலாமல் விரகு உரைத்தான் இவன் என்ன அவனோடு ஆங்கு ஓர் – வில்லி:27 31/2
மாய வேடம் கொண்டு அவனோடு மலைவுற்றான் – வில்லி:32 33/4
மற்று அவனோடு ஒரு கணத்தில் வம்-மின் என தனித்தனி போய் மலைதலுற்றார் – வில்லி:42 173/4
அன்பு ஓடியது உள்ளம் எனக்கு இனிமேல் அவனோடு அமர் செய்தலும் இங்கு அரிதால் – வில்லி:45 204/3
ஊர் புரந்தவன் ஓத முராரியும் ஓதினன் பரிவோடு அவனோடு இவை – வில்லி:46 180/4
தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ – வில்லி:46 191/2

மேல்


அவனோடும் (2)

அரக்கன் தடம் தேரில் அவனோடும் நீடு அந்தரத்து ஏகினான் – வில்லி:14 132/2
அங்கர்_பிரானை வரூதினியின் பதி ஆக என்று அருள்செய்து அவனோடும்
வெம் களம் உற்றனன் நஞ்சு உமிழும் கொடி வேக நாக விறலோனே – வில்லி:44 2/3,4

மேல்


அவாவினுக்கு (1)

அறிந்தவர் உரைத்தார் ஐய அவாவினுக்கு அவதி உண்டோ – வில்லி:12 22/4

மேல்


அவாவு (1)

சொல் அவாவு உரக துவச நின் உரிய துணைவர்-தங்களை அழைத்து நீ – வில்லி:27 110/1

மேல்


அவி (4)

மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால் – வில்லி:3 89/2
அசும்பு அறா மடையின் தூபம் அவி பெறும் அழலின் தூபம் – வில்லி:6 32/2
அந்தணாளனும் குழிந்த பொன் கண்ணினன் அவி மணம் கமழ் வாயன் – வில்லி:9 2/3
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி – வில்லி:10 108/2

மேல்


அவித்ததுவே (1)

அ அம்பு நொடிப்பொழுதத்து அறவோன் அனுசன் தழல் அம்பை அவித்ததுவே – வில்லி:45 215/4

மேல்


அவித்திட (1)

புரிந்த தீயினை கண்ணின் நீர் அவித்திட புகுந்து – வில்லி:3 131/1

மேல்


அவித்திடுக (1)

சுரந்திடும் புயல்கள் அனைத்தையும் நெடு நீர் சொரிந்து அவித்திடுக என சொல்லி – வில்லி:9 29/2

மேல்


அவித்திடும் (1)

தொகும் தராதல இறுதி போல் நெடும் புனல் சொரிந்து அவித்திடும் என்னை – வில்லி:9 6/2

மேல்


அவித்து (3)

ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து
பாண்டவன் பகழி தொடுக்கினும் கண்ணன் பருப்பதம் எடுக்கினும் எங்கள் – வில்லி:9 33/2,3
கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து
செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான் – வில்லி:9 40/2,3
நால் திசையும் எழுந்து பெரும் கடலை மோதி நடு வடவை கனல் அவித்து நடவாநின்ற – வில்லி:46 81/3

மேல்


அவித்தை (1)

அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ – வில்லி:46 188/4

மேல்


அவிதா (1)

ஆகங்கள் ஒளி மழுங்கிற்று அவிதா என்று அணங்கு அனையாள் அழுதபோதே – வில்லி:11 258/4

மேல்


அவிந்தார் (1)

ஈண்டிய வெம் களத்து அவிந்தார் எத்தனை ஆயிரம் வேந்தர் – வில்லி:40 15/3

மேல்


அவிந்தான் (2)

தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ களத்து அவிந்தான் சிறுவன் என்றுஎன்று – வில்லி:41 136/3
கங்கமும் காகமும் கொத்த களத்து அவிந்தான் எனும் பெயரே – வில்லி:46 160/4

மேல்


அவிந்திலது (1)

அடவி ஆர் அழல் அவியவும் அவிந்திலது ஐயோ – வில்லி:7 60/2

மேல்


அவிந்து (1)

அணவு வெம் பசி கனல் அவிந்து போய் அநங்க வெம் கனல் கொளும் அடல் புலி – வில்லி:4 10/3

மேல்


அவிப்பது (1)

கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு வெம் கனல் அவிப்பது ஓர் – வில்லி:10 56/3

மேல்


அவிப்பான் (1)

மறைய தொடுத்தான் உயிர் கால் அவிப்பான் மயிர் கால்-தொறும் – வில்லி:45 235/3

மேல்


அவிய (3)

தூமம் படு செம் தழல் அவிய சோனை மேகம் சொரிவது போல் – வில்லி:11 228/3
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய
மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/3,4
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி – வில்லி:46 84/3

மேல்


அவியவும் (1)

அடவி ஆர் அழல் அவியவும் அவிந்திலது ஐயோ – வில்லி:7 60/2

மேல்


அவியான் (1)

குமரனும் நும்மால் உய்ந்தனன் தூம கொடியனும் கொண்டலுக்கு அவியான்
நமர்களில் இருவர் நரனும் நாரணனும் நமக்கும் இங்கு இவர் சிறிது இளையார் – வில்லி:9 52/2,3

மேல்


அவிர் (7)

அரவின் வெம் சுடிகை கொண்ட அவிர் மணி சோதி மேன்மேல் – வில்லி:6 29/1
அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை – வில்லி:11 54/1
அவிர் பசும் பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து பூம் – வில்லி:11 172/1
அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச – வில்லி:15 6/2
பொழி சினம் மனத்தின் மூள அவிர் ஒளி புனை நுதல் வெயர்க்க வாயு கதி என – வில்லி:40 47/3
பெருக்கு ஆறு அணை செய்து ஒத்து அவிர் பிள்ளை பிறை அனையான் – வில்லி:41 111/3
காவல் மெய் கவசமும் தனி புனைந்து சிலை கால் வளைத்து அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை – வில்லி:42 83/3

மேல்


அவிரும் (1)

அவிரும் மணி பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின் அனங்கன் போரால் – வில்லி:7 31/2

மேல்


அவிழ் (21)

வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல் – வில்லி:1 109/4
கள் அவிழ் கூந்தலாளை கரும்பு என விரும்பி கண்டாள் – வில்லி:5 65/4
கொங்கு அவிழ் துளப தாரான் குந்தி வாழ் கோயில் புக்கான் – வில்லி:10 84/4
தாது அவிழ் குவளை மாலை தருமன் மா மதலை பெற்ற – வில்லி:11 5/1
முருகு அவிழ் பரிமளம் மொய்த்த தண் துழாய் – வில்லி:12 140/1
வைத்தது முருகு அவிழ் வாச மாலையே – வில்லி:12 145/4
தளை அவிழ் நாள்மலர் சாத்தும் நாரதன் – வில்லி:12 146/2
ஏடு அவிழ் அலங்கலான் ஓர் ஆசனத்து இருத்தி என்றும் – வில்லி:13 5/2
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்-தன்னை தேற்றி – வில்லி:13 84/3
வம்பு அவிழ் சோலையிடத்து ஒர் மனிதன் வந்து – வில்லி:14 108/2
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி – வில்லி:15 7/3
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி நெஞ்சுடன் – வில்லி:16 68/3
ஏடு அவிழ் துளப மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு – வில்லி:25 3/2
கொந்து அவிழ் அலங்கலானை கூட்டுக விரைவின் அம்மா – வில்லி:27 153/4
வம்பு அவிழ் அலங்கலோடும் மா மணி மகுடம் சூடி – வில்லி:27 154/2
வம்பு அவிழ் அலங்கல் மார்ப மந்தணம் உரைக்கலுற்றால் – வில்லி:27 172/3
முருகு ஏடு அவிழ் தார் மார்பினர் முனை வாளம் இரண்டோடு – வில்லி:33 16/3
செருந்து அவிழ் துளப மாலை திருநெடுமாலும் அங்கே – வில்லி:36 15/2
தாது அவிழ் பொன் தொடை மார்பில் அணைத்து உயர் தருமன் உரைத்தருள்வான் – வில்லி:41 16/2
கொங்கு அவிழ் செழு மலர் கொன்றை வாசமும் – வில்லி:41 206/3
தோடு அவிழ் தார் சல்லியனுக்கு இளைப்பரோ என மொழிந்தான் துளப மாலே – வில்லி:46 16/4

மேல்


அவிழ்க்கும் (1)

முருகு அவிழ்க்கும் பசும் துளப முடியோனே அன்று அலகை முலைப்பால் உண்டு – வில்லி:27 30/1

மேல்


அவிழ்த்த (1)

கொத்து அவிழ்த்த சோலை மன்னு குருகை ஆதி நெஞ்சிலே – வில்லி:43 1/3

மேல்


அவிழ்ந்த (1)

தளை அவிழ்ந்த அலங்கல் மீளி சமீரணன் திரு மதலை போய் – வில்லி:41 32/2

மேல்


அவிழும் (2)

கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே – வில்லி:7 48/4
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன் – வில்லி:46 73/3

மேல்


அவுண (1)

செயிருடன் பெரும் தொடை தொட்டு இழுத்து அணி திகழ் உரம் புகுந்து அவுண குலத்து இறை – வில்லி:45 155/3

மேல்


அவுணர் (21)

நிறம் தரும் குழல் அரிவையை நிறுத்தி வாள் அவுணர்
புறம்தரும்படி புரிந்த பின் புரந்தரன் தூதால் – வில்லி:1 18/1,2
ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து – வில்லி:7 49/1
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும் – வில்லி:12 42/2
அரும் பகை வலிமையால் அவுணர் ஊர் சுடும் – வில்லி:12 48/1
பொறையுடனே தவம் புரியும் அவுணர் மாக்கள் புத்தேளிர் நிருதரில் ஓர் புறத்து உளானோ – வில்லி:12 96/2
கோழியான்-தனக்கும் தோலா அவுணர் மு கோடி உண்டால் – வில்லி:13 14/4
இ புரத்தில் அவுணர் இயல்பு எலாம் – வில்லி:13 31/1
அந்த ஓசை அவுணர் செவி புக – வில்லி:13 43/1
அசைவு இலா அவுணர் மீண்டும் அந்தரத்து ஒளித்து நின்று – வில்லி:13 79/3
ஆற்றல் சால் அரி அன்னான் மேல் எறிந்து அடல் அவுணர் ஆர்த்தார் – வில்லி:13 82/4
வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து மெய் மயங்கி மீண்டும் – வில்லி:13 86/1
படாது ஒழி அவுணர் மீண்டும் பரிபவ படுத்தாய் எம்மை – வில்லி:13 89/1
அன்போடு அவுணர் மட மாதர் அரற்றும் ஓதை – வில்லி:13 102/3
இவ்வாறு அவுணர் மட மாதர் இரங்கி ஏங்க – வில்லி:13 103/1
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால் தொலைத்ததுவும் சூழ்ந்த யாவும் – வில்லி:14 5/4
அன்ன நடை அரம்பை-தனை அவுணர் கவர்ந்திட இமையோர் அரசுக்காக – வில்லி:27 26/1
பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ அன்று அரன் வளைத்த – வில்லி:40 76/1
ஆண்டு அருள் படைகளால் அவுணர் காய்ந்தனன் – வில்லி:41 217/3
பணிவுறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என பயில் போர் – வில்லி:42 7/3
இதையத்தன் ஆகி அகல் பகலோன் மறித்து அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான் – வில்லி:46 2/2
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் – வில்லி:46 47/4

மேல்


அவுணர்-தம் (1)

வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்-தம் மகளிர் தெய்வ – வில்லி:13 145/1

மேல்


அவுணர்-தம்மை (1)

மூண்டு எழும் அவுணர்-தம்மை இவன் அன்றி முடிப்பார் யார் என்று – வில்லி:13 2/2

மேல்


அவுணர்கள் (2)

தேர்-தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து – வில்லி:13 139/3
திகை-தொறும் அவுணர்கள் சிரம் நனி சிதறி – வில்லி:13 140/2

மேல்


அவுணருக்கு (2)

ஆதலால் இ தேர் மேல் கொண்டு அடல் புனை அவுணருக்கு
பேதியா கவசம் பெற்று பிறங்கு பொன் முடியும் பெற்றாய் – வில்லி:13 28/1,2
முருகன் என வெற்றி நேமி முகில் என முரண் அவுணருக்கு வாழ்வு கெட உயர் – வில்லி:40 46/3

மேல்


அவுணரும் (2)

அனுசரும் கொலை ஆடல் அவுணரும்
குனி செயும் சிலை என்று கொதித்திட்டார் – வில்லி:13 49/3,4
எரி விழி அவுணரும் முறைமுறை இகலி – வில்லி:13 134/2

மேல்


அவுணரை (3)

மோகரித்து அவுணரை தடிந்து கடல் முளரி நாயகனும் மூழ்கினான் – வில்லி:4 61/4
வார் கோல புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான் – வில்லி:13 25/4
அன்று போரினில் அவுணரை அமரருக்கு ஆக – வில்லி:22 49/3

மேல்


அவுணன் (2)

அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் அவனை ஓர் கணத்து ஆவி கொள்வனே – வில்லி:4 7/4
முன்னம் ஓர் அவுணன் செம் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன் – வில்லி:45 241/4

மேல்


அவை (43)

வீக்குமாறு அரனாம் அவை வீந்த நாள் மீள – வில்லி:1 1/3
மித்திரற்கு அவை கொடுத்து முன் மீளவும் கவர்வோன் – வில்லி:1 11/2
நான்முகன் பேர் அவை நண்ணினாள் அரோ – வில்லி:1 62/4
அம் கண் வான மீனம் என்ன அவை இருந்த அரசர் முன் – வில்லி:3 60/2
அறத்தின் மைந்தனுக்கு ஆங்கு ஒரு நாள் அவை
புறத்து இருந்து புகன்றனன் காவலன் – வில்லி:3 111/1,2
பூண் தெரி மார்பன் இன்று இ பொன் அவை பொலிய தோன்றி – வில்லி:5 25/2
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு – வில்லி:5 34/2
சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/3
பெற்றாள் சக அண்டங்கள் அனைத்தும் அவை பெற்றும் – வில்லி:7 15/1
ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் – வில்லி:10 4/4
வேதியரோடு அவை இருந்த வேந்தர் எலாம் அதிசயிப்ப விமானம்-தோறும் – வில்லி:10 129/3
வேதியர் முதலோர் யாவரும் வேள்வி பேர் அவை வேந்தரும் கண்டார் – வில்லி:10 139/4
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார் – வில்லி:11 3/4
கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர் – வில்லி:11 61/2
எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும் அவை ஒன்றும் எண்ணாது இன்னே – வில்லி:11 260/3
மரபின் வல்லியை மன் அவை ஏற்றிய – வில்லி:12 8/1
துன்றிய பேர் அவை தோற்றம் மிக்கவர் – வில்லி:12 51/2
தொட்டனன் ஓர் இரண்டு கணை அவை போய் மார்பும் தோளும் உடன் துளைத்தனவால் துளைத்தபோது – வில்லி:12 100/2
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் – வில்லி:12 103/3
என்பொடு கொழும் தசை நிணம் குருதி என்னும் அவை ஈர்_இரண்டானும் வயிரா – வில்லி:12 109/1
சே ஒளி மகுட சென்னியான் இருந்த பேர் அவை சிறப்புற சென்று – வில்லி:19 17/2
அ நகர் துரங்கம் அவை அனைத்தினுக்கும் அதிபதி எனும் பதம் கொடுத்தான் – வில்லி:19 24/4
நாடி வாசியின் நல்லன நான்கு அவை பூட்டி – வில்லி:22 32/1
மன் அவை இருந்து நாளும் வழிபடும் மாந்தர் மன்னர் – வில்லி:22 122/3
அரசர்க்கு அடைவே அவையின்-கண் அவை அனைத்தும் – வில்லி:23 25/1
பங்கயாசன முனிவனும் மீண்டு போய் பாண்டவர்க்கு அவை சொன்னான் – வில்லி:24 20/4
இருந்த பேர் அவை விட்டு மற்று அவர் இதயம் இப்படி என நினைந்து – வில்லி:26 18/1
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/3
ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு அவை மறுத்தால் அடு போர் வேண்டு – வில்லி:27 9/3
ஆண்டு இருந்த அவை நீங்கி அறிவுடையோர் இருவோரும் – வில்லி:27 39/1
சால முற்றும் இனி அவர் கருத்து என நினைந்து பேர் அவை தணந்து போய் – வில்லி:27 123/2
செற்று நீடு அவை புக்கு இருந்த சிவேதனோடு இவை செப்பினான் – வில்லி:28 36/2
தோல் வாய் அவை கீழ் விழவும் துணியா – வில்லி:32 6/2
கணைகள் அவை ஒன்றினுடன் ஒன்று எதிர் கடித்து – வில்லி:37 20/1
வரி ஓலிடு கழலான் அவை வாள் கொண்டு துணித்தான் – வில்லி:41 109/4
செப்பினனால் அவை பெற்றனன் வென்று செயத்திரதன் தெறுவான் – வில்லி:41 222/4
அ மொழி தீ உருமேறு என நீடு அவை அரசர் செவிப்பட ஓர் – வில்லி:41 230/1
அரக்கன் அ பேர் அவை அகன்ற பின் பகை – வில்லி:41 246/1
ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே – வில்லி:42 84/4
உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன் – வில்லி:42 199/3
ஆரியன் திரு மகன் இவை உரைசெய அரசனும் அவை கேட்டு – வில்லி:45 182/1
தலை கலங்கினும் பேர் அவை மூன்றினும் தளர்வு இலாதவர் கற்ற – வில்லி:45 184/3
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர் கை தனுவும் குனிவித்திலர் தார் முடியோர் – வில்லி:45 219/4

மேல்


அவை-கண் (5)

அன்று அவை-கண் அவன் மொழி கேட்டு உவந்து – வில்லி:1 113/2
மன் இருந்த பேர் அவை-கண் வந்து முந்தை வரிசையால் – வில்லி:11 156/1
உரிமையுடன் தம்பியர் அன்று உணர்வு அறியாமையின் அவை-கண் உரைத்த மாற்றம் – வில்லி:27 16/1
நேர் அன்று அவை-கண் உரைசெய்த வாய்மை நிறைவேறும் நாளை உடனே – வில்லி:37 7/4
இன்று அல்ல நாளைக்கும் ஆம் நின் அவை-கண் இருந்தோர்களில் – வில்லி:40 86/1

மேல்


அவை-தம்முடன் (1)

வேல் கொண்டவை அவை-தம்முடன் விழு கை குலம் ஒருசார் – வில்லி:33 20/2

மேல்


அவை-தன்னில் (2)

வல்லினில் அழிந்து நின் முன் மன் அவை-தன்னில் அன்று – வில்லி:22 104/1
மன் அவை-தன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள் – வில்லி:36 12/3

மேல்


அவை-தனில் (1)

மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவை-தனில் எய்த – வில்லி:24 8/2

மேல்


அவை-தாமும் (1)

முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும்மடி முழங்கின அவை-தாமும்
பிதிர் முழக்கு என முழங்கின வலம்புரி உரகரில் பிழைத்தோர் யார் – வில்லி:11 84/3,4

மேல்


அவை-அதனை (1)

சேய் இரும் தட கை வேந்தன் திருந்து அவை-அதனை சேர்ந்தான் – வில்லி:20 3/4

மேல்


அவைக்கணோர் (1)

கருத்துடன் அவைக்கணோர் கண் புதைக்கவும் – வில்லி:1 64/2

மேல்


அவைக்கு (3)

மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம் சமைந்தது என்று – வில்லி:11 46/1
தன் அவைக்கு உரியோர் சொல்ல சகுனியும் தானும் நோக்கி – வில்லி:11 46/2
இருக்கும் எழில் அவைக்கு ஏற்ப இயம்பாமல் தன் மதத்தால் இயம்புகின்ற – வில்லி:41 242/3

மேல்


அவைத்தாக (1)

அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்தாக
உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார் – வில்லி:11 60/3,4

மேல்


அவையத்து (1)

பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார் புறங்கானில் வாழ் – வில்லி:10 114/1

மேல்


அவையிடையே (1)

எதிர் அன்று அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய் – வில்லி:42 64/2

மேல்


அவையில் (17)

அன்ன துருபன்-தன்னை அவையில் அரசர் கேட்ப – வில்லி:3 43/3
தேம் கள் மா தெரியல் வேந்தர் சேர்ந்த பேர் அவையில் ஆனார் – வில்லி:5 22/4
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/2
அரச குழாமும் ஈண்டிய பேர் அவையில் கடவுள் அரசு ஈன்ற – வில்லி:10 38/3
அந்த மன் அவையில் இருந்துளோர் எல்லாம் அமலனை துதித்து அதிசயித்தார் – வில்லி:10 148/4
என்று மாமன் உற்று உரைப்ப இவை-தமக்கு அ அவையில் வேறு – வில்லி:11 167/1
பூணே அனையாள் அழுது அரற்றி புன் பேர் அவையில் புகும் சோகம் – வில்லி:11 226/2
மன் தோற்றனன் வெம் சூது ஆகில் வழக்கால் கொண்-மின் மன் அவையில்
முன் தோற்றனனோ என்னையும் தான் முன்னே இசைந்து தனை தோற்ற – வில்லி:11 234/1,2
மாண்டார் போல் அது கண்டும் மன் அவையில் யாம் இருந்த மாசு தீர – வில்லி:27 22/3
மன் அவையில் யாம் காண மடவரலை துகில் உரிந்த வலியோன்-தன்பால் – வில்லி:27 26/3
ஏவலின்-கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று நம் அவையில் எய்தினால் – வில்லி:27 102/2
இந்த வண்ணம் உரைசெய்து மன் அவையில் ராசராசனும் இருக்கவே – வில்லி:27 103/1
இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில் ஏயினான் இசை கொள் வேயினான – வில்லி:27 103/4
அளி வரும் குழல் பிடித்து மன் அவையில் ஐவருக்கும் உரியாளை நான் – வில்லி:27 121/1
ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கொருவர் உரைத்தனவும் – வில்லி:27 226/2
மன் அவையில் அன்று பல வஞ்சினம் உரைக்க – வில்லி:41 185/2
அளி தங்கு மாலை அரசர் அவையில் உன் அதி வஞ்ச மாமன் அவனி கவர்வுற – வில்லி:44 81/1

மேல்


அவையின் (10)

இவன் மொழி நயந்து கேட்டுழி அவையின் இருந்த தொல் மனிதரே அன்றி – வில்லி:1 105/1
அரும் தவ முனிவர் பேர் அவையின் மேன்மையால் – வில்லி:10 92/2
எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன்சொற்கள் எலாம் எண்ணிஎண்ணி – வில்லி:10 127/2
எ நாட்டில் அவனிபரும் ஈண்டிய இ தொல் அவையின் இசைத்த சேதி – வில்லி:10 128/1
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின் அழை என்றான் – வில்லி:11 211/4
வடு மா மரபிற்கு உற தேடும் மன் பேர் அவையின் முன் புக்காள் – வில்லி:11 225/2
மன் அவையின் எதிரே இ மானம் இலா ஐவரையும் வழக்கு வார்த்தை – வில்லி:11 243/3
இருந்த பேர் அவையின் நெடிது உயிர்த்திடும் இராசராசன் அவனுக்கு இவன் – வில்லி:27 124/3
இன்புற நகைத்து வேந்தர் இருந்த பேர் அவையின் எய்த – வில்லி:27 187/2
வேறல் என் கடன் நின்னை மன் அவையின் முன் விளம்பிய வசனத்தால் – வில்லி:42 136/3

மேல்


அவையின்-கண் (3)

அரசர்க்கு அடைவே அவையின்-கண் அவை அனைத்தும் – வில்லி:23 25/1
அங்கு அவையின்-கண் இருந்த நராதிபர் அடைய எழுந்து அடைவே – வில்லி:27 208/2
தொல் அவையின்-கண் இருந்த நராதிப துன் மதியால் எனை நீ – வில்லி:27 212/1

மேல்


அவையினில் (1)

பைம் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர பயந்த – வில்லி:45 9/3

மேல்


அவையூடு (2)

கொன்றனை மன் அவையூடு உரிய பல கூறை கொடுத்தனையே – வில்லி:41 219/4
மகிபாலர் திருந்து அவையூடு உரையா வழுவாதன வஞ்சினம் ஓதி நனி – வில்லி:46 194/2

மேல்


அவையை (2)

வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும் – வில்லி:5 58/2
சொல்லாது இருந்த பேர் அவையை தொழுதாள் அழுதாள் சோர்வுற்றாள் – வில்லி:11 232/2

மேல்


அவையோர் (1)

பிரித்தான் அவனும் சூளுற்றான் என்றார் இருந்த பேர் அவையோர் – வில்லி:27 224/4

மேல்


அவையோர்-தங்கள் (1)

உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான் – வில்லி:5 56/3

மேல்


அழகால் (4)

அம் புவி அரசன் மாமனும் அரசன் அடிபணிந்து அவயவத்து அழகால்
உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி ஒடுங்கினன் வாய் புதைத்து உரைத்தான் – வில்லி:1 109/1,2
ஒவ்வார் இவற்கு என்று உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால் உட்கொண்டார் – வில்லி:3 93/4
தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது ஒன்று யாது என துலைகொள் – வில்லி:6 23/2
உரனால் அழகால் உரையால் மற்று உவமை இல்லா – வில்லி:7 90/1

மேல்


அழகில் (2)

ஐந்து ஆனனத்தோன் அருள்செய்ய அழகில் மிக்காள் – வில்லி:5 81/1
அ மாதுலனும் பயந்தோரும் அழகில் மிக்க – வில்லி:7 88/1

மேல்


அழகின் (1)

அந்தி தெரிவை நிகர் என்ன அழகின் மிக்காள் – வில்லி:2 65/4

மேல்


அழகினுக்கு (2)

நிரைநிரையே தனை சூழ நின்ற வடிவு அழகினுக்கு நிகர் வேறு உண்டோ – வில்லி:12 86/4
பின்னரும் சில் நாள் அகன்ற பின் நகுலன் பேர் அழகினுக்கு வேள் அனையான் – வில்லி:19 20/1

மேல்


அழகினும் (1)

இத நலம் பெறும் அழகினும் திறலினும் இலங்கி – வில்லி:1 15/3

மேல்


அழகினை (1)

கன்னன் அன்று இருந்த அழகினை யாரே கண்டு கண் களிப்புறாது ஒழிந்தார் – வில்லி:45 4/4

மேல்


அழகு (35)

பங்கயானனம்-தான் முறைமுறை குறையும் பால்மதி என அழகு அழிந்த – வில்லி:1 102/3
அம்புயானனம் மலர்வுற கரங்களால் அணைத்தனன் அழகு எய்த – வில்லி:2 31/4
வலையம் பிறழ முடி தயங்க மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப – வில்லி:3 86/1
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள் – வில்லி:4 4/2
அருள் இல் இதயமும் நெறி இல் சரிதமும் அழகு இல் உருவமும் அதிர் குரல் – வில்லி:4 38/1
மா குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண – வில்லி:5 14/1
என் பதி அழகு குலைந்தது என்று எண்ணி இந்திரன் வெறுக்கவும் இயக்கர் – வில்லி:6 12/1
நேராமல் நிழல்-அதனை நிகழ்த்தாமல் மலர்ந்து அழகு நிறைந்த நீழல் – வில்லி:8 6/3
ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர – வில்லி:8 13/3
ஆடையில் வெண்சாமரத்தில் ஆலவட்டத்தினில் உயிர்ப்பில் அழகு ஆர் நெற்றி – வில்லி:8 17/3
ஆகாரம் அழகு எறிப்ப இருவரும் ஆங்கு உடன் இருந்தார் ஆவி போல்வார் – வில்லி:8 19/4
தம்பியர் விழைவால் கூடம் சமைத்த பேர் அழகு காண – வில்லி:11 50/1
அழகு பேர் அறிவாகவே கொண்டவர் அற தொழில் புரியாமல் – வில்லி:11 65/3
மண்டபத்தின் அழகு காண மன்னர் ஐவர்-தம்மை நீ – வில்லி:11 153/1
கார் இனம் பொழியும் அந்த கானகத்து அழகு கண்டார் – வில்லி:12 2/4
எங்கணும் அழகு பெற்றது இமகிரி சாரல் போன்றே – வில்லி:12 3/4
அடக்கிய வெம் கொடு வரி தோல் ஆவ நாழிகையும் மிக அழகு கூர – வில்லி:12 84/2
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும் – வில்லி:12 85/4
அ வானவர் புடை சூழ்தர அழகு எய்தி இருந்தார் – வில்லி:12 148/4
குண்டலங்கள் அழகு எறிப்ப மகுட கோடி குலவி மேல் – வில்லி:13 119/2
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/2
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/2
கையில் ஆர் அழகு ஏற கவின் செயும் – வில்லி:21 86/2
உரு கருகவே அருண உரு அழகு எறிப்ப – வில்லி:23 2/2
அ நகர்-தன்னில் வண்மை அருள் அழகு ஆண்மை பேசும் – வில்லி:27 145/3
அவனும் அம்பு இவன் உரத்து அழகு உற எழுதினான் – வில்லி:34 15/1
ஆர மாலை துலங்க மாசுண வலயம் வாகுவில் அழகு எழ – வில்லி:41 21/2
அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ – வில்லி:41 42/2
அறன் உடையை பஞ்ச பாணன் என வடிவு அழகு உடையை நின்ற சேனை அரசரில் – வில்லி:41 46/2
அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின – வில்லி:41 90/2
அரிய கண் கனல் பொறி எழ மணி முடி அழகு அழிந்து பொன் பிதிர்பட உதிர்பட – வில்லி:41 122/3
அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி – வில்லி:44 7/1
அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான் – வில்லி:45 114/2
அடுத்தார் விரைவில் அகல் வானத்து அழகு ஆர் காதல் அரம்பையரே – வில்லி:45 141/4
பொன்னை அழகு எழ பூசி ஒளி பிறங்க நாட்டியது ஓர் பொன் தூண் ஒத்தே – வில்லி:45 258/4

மேல்


அழகுடன் (1)

அரி சுமந்த பேர் ஆசனத்து அழகுடன் இருந்த – வில்லி:27 88/3

மேல்


அழகுடை (1)

அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை அரம்பையர் ஒருசார் – வில்லி:6 17/3

மேல்


அழகும் (6)

யாவினும் அழகும் பெருமையும் திருவும் இன்பமும் எழுமடங்கு ஆக – வில்லி:6 10/3
செவ்வியும் அழகும் தேசும் செய்ய பூம் திருவோடு ஒப்பார் – வில்லி:10 77/2
அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும் அழகும் வென்றியும் தம்தம் – வில்லி:11 64/1
அன்னார் நகரத்து அழகும் தொல் அரணும் நோக்கி – வில்லி:13 104/1
மாயவன் திருவடிவமும் அழகும் என் மனத்தை விட்டு அகலாவே – வில்லி:16 1/4
காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெம் கார்முக வீரன் – வில்லி:42 217/2

மேல்


அழகுற (5)

அன்று தொட்டு இவனும் அகன்ற பூம்_கொடியை அழகுற எழுதி முன் வைத்தும் – வில்லி:1 85/1
ஆயுதம் அநேக விதம் ஆனவை எனை பலவும் அழகுற இயற்றியும் மதம் – வில்லி:3 56/1
பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி பசும் பொனின் தசும்புகள் நிறைந்த – வில்லி:6 3/2
வேய்ந்த மா மணி கவசமும் அருக்கனில் அழகுற மேற்கொண்டான் – வில்லி:9 8/4
உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து அழகுற ஓடுகின்றது போலும் – வில்லி:9 13/4

மேல்