கு – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குக்கிலும் 1
குகர 1
குகரத்து 1
குகரம் 1
குகன் 1
குகனும் 1
குகுதர் 1
குகுர 1
குகுரம் 2
குகுரர் 1
குகை 2
குகையிடை 1
குங்கும 5
குங்குமத்தின் 1
குங்குமம் 3
குச்சரர் 2
குச்சரரே 1
குச்சித்தல் 1
குசங்கள் 2
குசை 1
குசையுடை 2
குஞ்சத்தொடு 1
குஞ்சர 4
குஞ்சரங்கள் 2
குஞ்சரங்களால் 1
குஞ்சரத்தின் 1
குஞ்சரத்து 2
குஞ்சரம் 7
குஞ்சரம்-தனக்கு 1
குஞ்சரமும் 1
குஞ்சரமே 1
குஞ்சரராசன் 1
குஞ்சி 6
குஞ்சிகள் 1
குஞ்சியன் 1
குஞ்சியை 1
குஞ்சு 1
குட 10
குட-பால் 7
குடம் 4
குடர் 7
குடர்களோடு 1
குடர்வட்டம் 1
குடல் 2
குடாது 1
குடாதும் 1
குடி 18
குடித்தாலே 1
குடித்து 3
குடித்தும் 1
குடிப்பதும் 1
குடிபுக்கது 1
குடிபுகா 1
குடிபுகாதான் 1
குடிபுகும் 1
குடிபோம் 1
குடியாமல் 1
குடியிருக்கும் 1
குடியில் 1
குடியும் 1
குடியேற்றி 1
குடியேற 5
குடியொடு 1
குடில் 1
குடிலில் 1
குடுமி-தொறும் 1
குடுமி-தோறும் 2
குடை 56
குடை-கண் 1
குடைக்கு 1
குடைதும் 1
குடைந்த 1
குடைந்து 2
குடையாக 1
குடையால 1
குடையான் 1
குடையுடன் 1
குடையுடை 1
குடையும் 3
குடையொடு 1
குடையோய் 1
குண்ட 1
குண்டம் 1
குண்டலங்கள் 4
குண்டலங்களும் 2
குண்டலங்களை 2
குண்டலத்தர் 1
குண்டலத்துடன் 1
குண்டலதாரன் 1
குண்டலபோசன் 1
குண்டலபோசி 1
குண்டலம் 4
குண்டலமும் 5
குண்டலர் 1
குண்டலன் 2
குண்டலாதி 1
குண 10
குண-பால் 3
குணக்கு 1
குணங்களில் 1
குணங்களும் 1
குணங்களை 1
குணத்தால் 1
குணத்துடன் 1
குணப 1
குணப_வல்சி 1
குணபதி 1
குணம் 1
குணமுடன் 1
குணனில் 1
குணாதும் 1
குணில் 1
குத்த 1
குத்தலும் 1
குத்தி 3
குத்திய 1
குத்தியிட்ட 1
குத்தியும் 1
குத்திர 1
குத்திரம் 2
குத்திரன் 1
குத்தின 2
குத்தினான் 3
குத்து 1
குத்துதலால் 1
குத்துதலான் 1
குத்துவர் 1
குத்துவார் 1
குதலை 1
குதலையர் 1
குதி 4
குதிக்கும் 1
குதிகொண்டு 2
குதித்த 1
குதித்தனர் 1
குதித்தனன் 2
குதித்திடுவேன் 1
குதித்து 4
குதிப்பது 1
குதிப்பர் 2
குதியா 3
குதை 3
குந்த 1
குந்தம் 3
குந்தி 29
குந்தி-தன் 1
குந்தி-வயின் 2
குந்தி_மகன் 1
குந்திக்கு 1
குந்திதேவி 1
குந்திபோசர் 1
குந்திபோசன் 6
குந்திபோசன்-தன் 1
குந்தியும் 3
குந்தியே 1
குந்தியை 4
குப்பைகள் 1
குபேரன் 3
குபேரனும் 2
கும்ப 4
கும்பம் 3
கும்பமும் 1
கும்பித்தன 1
கும்பித்து 1
குமண்டைய 1
குமர் 1
குமரர் 10
குமரர்-தம்மொடும் 1
குமரராலும் 3
குமரரின் 1
குமரருக்கு 1
குமரரும் 1
குமரரை 1
குமரரொடு 1
குமரரோடும் 1
குமரரோடே 1
குமரற்கும் 1
குமரன் 32
குமரன்-தன் 1
குமரன்-தன்னை 1
குமரனால் 1
குமரனும் 6
குமரனே 5
குமரனை 11
குமரனையும் 2
குமரனோடு 1
குமாரர் 1
குமாரர்கள் 2
குமாரருமே 1
குமாரரை 1
குமாரன் 7
குமாரனும் 5
குமாரனுமே 1
குமாரனை 1
குமாரா 1
குமிழி 1
குமிழிகள் 1
குமிழும் 1
குமுத 4
குமுதம் 2
குமுற 1
குமுறவே 1
குமுறி 2
குமுறும் 1
குயம் 1
குயாசலம் 1
குயில் 4
குயில்கள் 1
குயிலும் 3
குயிலையும் 1
குயிலொடு 1
குயிற்றி 1
குயின்ற 1
குர 4
குரக்கு 8
குரக்கு_நாயகன் 1
குரகத 6
குரகதம் 3
குரங்கின் 2
குரங்கு 2
குரங்கையோ 1
குரம் 3
குரம்பு 1
குரல் 24
குரல்களை 1
குரலால் 2
குரலின் 1
குரலினை 1
குரலும் 4
குரவர் 7
குரவரும் 3
குரவரையும் 1
குரவன் 1
குரவோர்களை 1
குரா 1
குரிசில் 17
குரிசில்-தன்னை 1
குரிசில்-தனக்கு 1
குரிசில்-பால் 1
குரிசிலாய் 2
குரிசிலுக்கு 2
குரிசிலும் 2
குரிசிலே 1
குரிசிலை 7
குரிசிலோடு 1
குரிதியின்-வாய் 1
குரீஇயின் 1
குரு 48
குரு_மைந்தரும் 1
குருக்கள் 8
குருக்கொண்டு 1
குருகு 2
குருகும் 1
குருகுல 21
குருகுலத்தவர் 2
குருகுலத்தவராய் 1
குருகுலத்தார் 3
குருகுலத்திடை 1
குருகுலத்தில் 1
குருகுலத்திலே 1
குருகுலத்தின் 1
குருகுலத்து 5
குருகுலத்தே 1
குருகுலத்தோர் 3
குருகுலம் 9
குருகுலம்-தனக்கு 1
குருகுலாதிபர்க்கும் 1
குருகுலாதிபன் 1
குருகுலேசன் 3
குருகுலேசனும் 1
குருகுலேசனை 1
குருகை 1
குருகோடு 1
குருட்டு 1
குருடன் 1
குருடு 1
குருத்தலம்-தனில் 1
குருதக்கிணை 1
குருதி 51
குருதி-கண் 1
குருதி-தன்னை 1
குருதியால் 3
குருதியின் 6
குருதியினால் 3
குருதியினூடு 1
குருதியும் 1
குருந்து 1
குருநாட்டில் 1
குருநாட்டு 1
குருநாடன் 2
குருநாடு 1
குருநாடும் 2
குருநிலத்திடை 1
குருநிலம் 1
குருநிலனொடு 1
குருபதி 5
குருபதி-தன் 1
குருபதியும் 1
குரும்பை 1
குரும்பைகள் 1
குரும்பையை 1
குருமித்து 1
குருவாகிய 1
குருவாம் 1
குருவாய் 1
குருவின் 9
குருவினுக்கு 1
குருவினையும் 1
குருவினோடும் 1
குருவுடன் 2
குருவுடனே 1
குருவும் 6
குருவே 1
குருவை 4
குருவொடு 2
குருளை 1
குருளையை 1
குரை 4
குரைசெய் 1
குல 73
குல_கொடி 1
குல_கொடி-தன் 1
குல_மகள் 2
குல_மயிலே 1
குலக்கு 1
குலகிரி 1
குலங்கள் 1
குலங்களின் 1
குலங்களும் 1
குலத்தவர் 3
குலத்தவர்-தம் 1
குலத்தவர்க்கும் 5
குலத்தவரும் 1
குலத்தவரே 1
குலத்தவன் 3
குலத்தால் 1
குலத்திடை 1
குலத்தில் 10
குலத்திலே 1
குலத்திற்கு 2
குலத்தினில் 6
குலத்தினுக்கு 1
குலத்தினும் 6
குலத்தினோன் 1
குலத்து 27
குலத்துக்கு 3
குலத்துடன் 1
குலத்தும் 1
குலத்துள் 1
குலத்துளோர் 2
குலத்துளோர்-தமை 1
குலத்துளோர்கள் 1
குலத்துளோர்களும் 1
குலத்துளோன் 1
குலத்தே 1
குலத்தை 3
குலத்தொடு 2
குலத்தோடும் 1
குலத்தோய் 1
குலத்தோர் 5
குலத்தோர்கள் 1
குலபதி 1
குலபதியும் 1
குலம் 53
குலம்-தனில் 1
குலம்-தாமும் 1
குலமும் 10
குலமோ 1
குலராசன் 1
குலவவே 1
குலவி 1
குலவிய 1
குலவு 5
குலவும் 3
குலாதிப 1
குலாதிபன் 1
குலாலனது 1
குலாவரு 1
குலிக 1
குலிங்கமும் 1
குலிங்கர் 4
குலிங்கரில் 1
குலுங்க 7
குலுங்கவே 1
குலுங்கிட 1
குலேசன் 1
குலை 4
குலைக்கில் 1
குலைகுலைந்து 2
குலைகுலையவே 1
குலைகுலையா 1
குலைகுலையுமாறு 1
குலைத்தால் 1
குலைத்து 1
குலைத்தும் 1
குலைந்த 2
குலைந்தது 2
குலைந்தன 1
குலைந்திட்டான் 1
குலைந்திடும்படி 1
குலைந்து 9
குலைந்தும் 1
குலைந்தே 1
குலைய 7
குலையா 1
குலையாது 1
குலையும் 1
குலோத்தமன் 1
குவ்வின் 1
குவடு 8
குவடுடை 1
குவடும் 2
குவலய 1
குவலயத்தில் 1
குவவு 6
குவளை 4
குவி 1
குவித்த 2
குவித்தனன் 1
குவித்து 9
குவிதரு 1
குவிந்தது 1
குவிந்து 2
குவியா 2
குவை 1
குவைகள் 1
குவையுடனே 1
குவையும் 1
குழகராய் 1
குழம்பால் 1
குழம்பில் 1
குழம்புகளாய் 1
குழம்புமாறு 1
குழம்போ 1
குழமகன்-தனக்கு 1
குழல் 50
குழல்-தன்னை 1
குழலாய் 4
குழலார் 2
குழலார்-தமக்கு 1
குழலாள் 3
குழலாளும் 1
குழலி 4
குழலில் 1
குழலின் 2
குழலினர்க்கு 1
குழலினாள் 1
குழலுடையாள் 1
குழலும் 5
குழலே 1
குழலை 1
குழலோ 1
குழலோடும் 1
குழவி 1
குழவியையும் 1
குழற 1
குழறி 3
குழன்று 1
குழாங்கள் 2
குழாத்தில் 1
குழாத்தின் 1
குழாத்தினே 1
குழாத்து 1
குழாத்துடன் 1
குழாத்தொடும் 1
குழாம் 18
குழாமும் 7
குழி 2
குழிந்த 1
குழிய 1
குழியில் 1
குழியின் 1
குழீஇயினர் 1
குழு 1
குழுக்கொண்டு 1
குழுமி 4
குழுமிய 1
குழுமு 1
குழுவிடை 1
குழுவு 1
குழுவுக்கு 1
குழூஉ 1
குழூஉக்கொண்டு 2
குழை 10
குழைக்கும் 1
குழைகள் 1
குழைகளினும் 1
குழைந்த 1
குழைய 1
குழையாக 1
குழையார் 1
குழையில் 1
குழையும் 1
குழையும்படியாக 1
குழையோன் 1
குழைவினால் 1
குளம்-தனில் 1
குளிக்க 2
குளிக்கவே 2
குளிக்கும் 1
குளிக்குமாறு 1
குளிக்குவன் 1
குளித்த 2
குளித்தது 1
குளித்தன 1
குளித்திட்டான் 2
குளித்திடலால் 1
குளித்திடும் 1
குளித்து 2
குளிப்ப 1
குளிப்பாட்டினன் 1
குளிப்பாட்டினானே 1
குளிப்பிக்க 1
குளிப்பித்தான் 1
குளிர் 17
குளிர்ந்தனர் 1
குளிர்ந்தான் 2
குளிர்ந்திட்டான் 1
குளிர்ந்து 10
குளிர்வதன் 1
குளிர்வது 1
குளிர்விக்கும் 1
குளிரவே 1
குளிரி 1
குளிரும் 1
குளிருமா 1
குற்றம் 1
குற்றமது 1
குற்றுயிரினுடன் 1
குற்றேவலின் 1
குறங்கினால் 1
குறங்கு 1
குறங்குடன் 1
குறங்கை 1
குறட்டால் 1
குறள் 2
குறளாய் 2
குறி 3
குறி-தன்னால் 1
குறிக்க 2
குறிக்கலா 1
குறிக்கலுற்றான் 1
குறிக்கின்றாயே 1
குறிக்கும் 2
குறிக்குமாறு 1
குறிகளும் 1
குறித்த 16
குறித்தது 1
குறித்தவை 1
குறித்தாள் 3
குறித்தான் 1
குறித்து 28
குறித்தே 2
குறிந்தன 1
குறிப்பன 1
குறிப்பார் 2
குறிப்பால் 2
குறிப்பின் 1
குறிப்பினன் 1
குறிப்பினால் 7
குறிப்பினை 1
குறிப்பு 4
குறிப்பும் 2
குறிப்புறா 2
குறிப்புறு 1
குறிப்பை 2
குறிப்பொடு 2
குறிப்போர் 1
குறியானாகில் 1
குறியின் 1
குறியினொடு 1
குறியும் 3
குறு 6
குறுக 3
குறுகலார் 1
குறுகலும் 2
குறுகார் 1
குறுகி 11
குறுகிய 1
குறுகின் 1
குறுகின 1
குறுகினர் 1
குறுகினன் 3
குறுகினனே 1
குறுகினார் 3
குறுகினார்களே 1
குறுகினாரே 3
குறுகினாள் 1
குறுகினான் 6
குறுகினானே 1
குறுகு 1
குறுகு-மின் 1
குறுகும் 1
குறுகும்போது 1
குறுநகை 1
குறும் 3
குறும்பும் 1
குறுமுனி 2
குறை 24
குறைகள் 2
குறைகின்றதே 1
குறைந்த 1
குறைந்தான் 1
குறைந்திட 1
குறைந்து 2
குறையவே 1
குறையாமல் 1
குறையாலும் 1
குறையினால் 1
குறையும் 2
குறையை 1
குறையோ 1
குறைவாய் 1
குறைவு 4
குன்ற 6
குன்றம் 15
குன்றமாய் 1
குன்றமும் 3
குன்றவில்லியொடு 1
குன்றன 1
குன்றா 3
குன்றால் 3
குன்றி 3
குன்றிடை 1
குன்றில் 11
குன்றின் 5
குன்றினது 1
குன்றினுக்கு 1
குன்றினும் 2
குன்றினை 1
குன்றினையும் 2
குன்று 43
குன்று-தான் 1
குன்று-தொறும் 2
குன்றுக்கு 1
குன்றுடன் 2
குன்றுடை 1
குன்றும் 2
குன்றே 4
குன்றை 1
குன்றொடு 3
குனி 25
குனிக்க 1
குனிக்கவே 1
குனிகொண்டதே 1
குனித்த 8
குனித்தது 1
குனித்தன 1
குனித்தனன் 1
குனித்தார் 3
குனித்தான் 1
குனித்து 13
குனித்தே 1
குனிதந்து 1
குனிதரும் 1
குனிந்து 2
குனிப்பும் 1
குனியா 2
குனியாது 1
குனிவித்திலர் 1
குனிவித்து 1
குனிவு 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


குக்கிலும் (1)

தாவின குக்கிலும் தருமன்-தன் எதிர் – வில்லி:11 89/2

மேல்


குகர (1)

கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின் – வில்லி:4 1/2

மேல்


குகரத்து (1)

கவானுடை நீள் குகரத்து உயர் கலை சேர் – வில்லி:14 68/2

மேல்


குகரம் (1)

குளிர் வரை ஒன்றிய நீள் குகரம் போல் – வில்லி:14 70/1

மேல்


குகன் (1)

குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா மைந்தன் வீமன் கையில் – வில்லி:42 178/3

மேல்


குகனும் (1)

வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே – வில்லி:35 6/3

மேல்


குகுதர் (1)

கொங்கர் போசலர் போசர் சிங்களர் குகுதர் ஆரியர் துளுவரும் – வில்லி:29 35/1

மேல்


குகுர (1)

வெவ் அனலம் நேர் குகுர ராசனையும் வேறு ஓர் – வில்லி:29 61/1

மேல்


குகுரம் (2)

பங்களம் குகுரம் சீனம் பப்பரம் கொப்பம் வங்கம் – வில்லி:28 19/1
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல – வில்லி:45 87/1

மேல்


குகுரர் (1)

குலிங்கர் மாளவர் களமர் ஒட்டியர் குகுரர் கொப்பளர் கூபகர் – வில்லி:41 36/3

மேல்


குகை (2)

குகை தடம் கிரி அனைய தோள் கொட்டி ஆர்த்து உரப்பி – வில்லி:14 24/1
முகடு விண்டது அண்டமும் அப்புறத்து உற முகில்களும் பெரும் குகை புக்கு ஒளித்தவே – வில்லி:45 149/4

மேல்


குகையிடை (1)

கோள் இரண்டு அஞ்சி பிறை இரண்டு அகல் வான் குகையிடை புகுவதே போல – வில்லி:15 5/3

மேல்


குங்கும (5)

சையத்து அலர்ந்த கமழ் குங்கும தாது மான – வில்லி:2 47/2
மாற்றாத பனிநீரால் மான்மத குங்கும மலய வாச சந்தின் – வில்லி:8 7/1
மிகு குங்கும முலையாருடன் விடை கொண்டிட விட்டான் – வில்லி:12 152/4
கொண்ட மா மேரு ஒத்த குங்கும கடக தோளான் – வில்லி:20 2/2
மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும் – வில்லி:29 70/4

மேல்


குங்குமத்தின் (1)

நெற்றியில் சென்று வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால் – வில்லி:22 125/2

மேல்


குங்குமம் (3)

குங்குமம் கொள் புனல் விடவும் இமையாமல் புனல் வழியே கூர்ந்த பார்வை – வில்லி:8 9/3
கூந்தல் மா முகிலை குலைத்து உடன் முடிப்பார் குங்குமம் கொங்கை மேல் அணிவார் – வில்லி:12 62/1
என்று பூசுரன் இயம்பலும் குங்குமம் எழில் உறும் இணை மேரு – வில்லி:24 13/1

மேல்


குச்சரர் (2)

சோனகாதிபர் கன்னடர் மாகதர் துலுக்கர் குச்சரர் ஒட்டர் – வில்லி:28 6/2
குலிங்கர் ஆரியர் பப்பரர் குச்சரர் முதலோர் – வில்லி:42 114/3

மேல்


குச்சரரே (1)

வாடி ஒளித்தனர் மாகதர் ஒட்டியர் மாளவர் குச்சரரே – வில்லி:31 23/4

மேல்


குச்சித்தல் (1)

குச்சித்தல் இன்றி நுகர்ந்தாள் கொடும் காம நோய்கொண்டு – வில்லி:5 75/3

மேல்


குசங்கள் (2)

பார குசங்கள் பல தைவரும் பான்மை நீங்கி – வில்லி:2 54/2
ஈர குசங்கள் கிழிக்கும் தொழிற்கு ஏற்றவாலோ – வில்லி:2 54/4

மேல்


குசை (1)

அசைவு இல் தொடை அடி கசை குசை உரம் நினைவு அறியும் உணர்வின வளமையும் உடையன – வில்லி:44 27/1

மேல்


குசையுடை (2)

குசையுடை புரவி திண் தேர் குரக்கு வெம் பதாகையானை – வில்லி:16 28/1
குசையுடை புரவி தேரும் குனி வரும் சிலையும் கொண்டு – வில்லி:45 104/3

மேல்


குஞ்சத்தொடு (1)

குஞ்சத்தொடு குடை வீழ்தர முதுகிட்டனர் கூடார் – வில்லி:44 69/4

மேல்


குஞ்சர (4)

மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை – வில்லி:9 17/4
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர துரங்கம் விழவே – வில்லி:38 20/4
ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக இப்படி பொரும் படையொடு அன்று நனி – வில்லி:42 77/3
உருள் பரந்த ரத துரக குஞ்சர பதாதியோடு கடிது ஓடினான் – வில்லி:43 46/3

மேல்


குஞ்சரங்கள் (2)

கூளி கோடி உய்ப்ப குஞ்சரங்கள் கோடி உய்ப்ப பேர் – வில்லி:13 117/1
கோ விலங்கு பொர அஞ்சுமோ கரட குஞ்சரங்கள் பகை கொண்டகால் – வில்லி:27 120/2

மேல்


குஞ்சரங்களால் (1)

கொல்லலாய் இருக்குமோ குஞ்சரங்களால் – வில்லி:22 83/4

மேல்


குஞ்சரத்தின் (1)

குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே குருதி வட்டமும் பரிதி வட்டமே – வில்லி:31 25/2

மேல்


குஞ்சரத்து (2)

குஞ்சரத்து இளம் கன்று என சாப வெம் கோளரி என பைம் பொன் – வில்லி:2 39/1
கூற்றினை உதைத்த பாதமும் உடுத்த குஞ்சரத்து உரிவையும் அணிந்த – வில்லி:12 65/1

மேல்


குஞ்சரம் (7)

இராச குஞ்சரம் பிறந்திடும் விழி புலன் இல்லை மற்று அதற்கு என்றான் – வில்லி:2 12/4
இற்றை நாள் எவரும் வாய்த்தவா என்ன ஏழ் உயர் இராச குஞ்சரம் மேல் – வில்லி:6 5/3
யாளி குஞ்சரம் வானரம் முதலிய இயக்கினால் விசும்பு எங்கும் – வில்லி:11 81/3
கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டையும் கஞ்சன் குஞ்சரம் என பிடுங்கினனால் – வில்லி:15 16/4
கோடு முதலொடு வாளிகளின் இற வீழ்வ பல கட குஞ்சரம்
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன் மழ களிறு ஒக்குமால் – வில்லி:34 25/1,2
கோப்புற பரி தேர் குஞ்சரம் பதாதி கூறு நூல் முறை அணி நிறுத்தி – வில்லி:42 5/3
கொலையினில் சிறந்த கோட்டு குஞ்சரம் கொண்டு மீண்டும் – வில்லி:45 114/3

மேல்


குஞ்சரம்-தனக்கு (1)

குஞ்சரம்-தனக்கு அருள் கொண்டல் மேனியான் – வில்லி:41 188/4

மேல்


குஞ்சரமும் (1)

குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே – வில்லி:45 67/4

மேல்


குஞ்சரமே (1)

வன்புடை மால் வரை மறிவன போல மறிந்தன குஞ்சரமே – வில்லி:44 50/4

மேல்


குஞ்சரராசன் (1)

கூற்று உறழ் கராவின் வாயின்-நின்று அழைத்த குஞ்சரராசன் முன் அன்று – வில்லி:45 244/3

மேல்


குஞ்சி (6)

குஞ்சி நீடுற வளர்வ போல் அசைந்து செம் கொழுந்து விட்டன மேன்மேல் – வில்லி:9 23/2
பின்னிய குஞ்சி கோவலர் பயந்த பேதையர் பலரையும் களிந்த – வில்லி:10 120/1
கொன்றை கமழ் முடியோனும் வேணியினை பின்னல் படு குஞ்சி ஆக்கி – வில்லி:12 82/3
திறத்தினர் குஞ்சி செம் தீ சிரத்தினர் வரத்தின் மிக்கோர் – வில்லி:14 87/4
கரங்கள் ஆயிரத்தர் நண்ணும் கால்கள் ஆயிரத்தர் குஞ்சி
சிரங்கள் ஆயிரத்தர் பூழை செவிகள் ஆயிரத்தர் வென்றி – வில்லி:14 88/1,2
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் – வில்லி:17 2/2

மேல்


குஞ்சிகள் (1)

குஞ்சிகள் வானினிடை கொடி ஓடி – வில்லி:14 69/3

மேல்


குஞ்சியன் (1)

அரக்கினால் உருக்கி கம்பி செய்து என்ன அவிர் பொலம் குஞ்சியன் வஞ்ச – வில்லி:15 6/2

மேல்


குஞ்சியை (1)

எழுந்து தன் பகைவனது இருண்ட குஞ்சியை
அழுந்த வல் விரல்களால் சுற்றி ஆய் மர – வில்லி:21 76/2,3

மேல்


குஞ்சு (1)

கூட்டில் உள் உறை கலுழனின் குஞ்சு போல் இனி நீ – வில்லி:22 27/3

மேல்


குட (10)

தவம் உற குட திசை தலைவன் தாரமாம் – வில்லி:1 79/1
வெம் கதிர் போய் குட திசையில் வீழ்ந்த பின்னர் வீழாமல் மாலையின்-வாய் மீண்டும் அந்த – வில்லி:7 50/1
சென்னி நாடு குட கொங்க நாடு திறை கொண்டு தென்னன் உறை செந்தமிழ் – வில்லி:10 59/1
அருக்கன் குட கடல் மாளிகை அணி தேரொடு அடைந்தான் – வில்லி:12 154/4
தன் ஒரு மரபில் தோன்றலை வெறுத்து தனி பெரும் தேர் குட பொருப்பின் – வில்லி:21 44/3
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த – வில்லி:21 60/2
குட திசை மகவான் வாளி குண திசை வருணன் வாளி – வில்லி:22 99/1
பானுவும் பெரும் குட திசை பரவையில் படிந்தான் – வில்லி:27 83/4
உரவும் குட திசை நீல் நிற உததிக்குள் ஒளித்தோன் – வில்லி:33 25/3
அன்று வரு குட காவிரிநாடனும் அம் பொன் வரி கழல் மாகதர் கோவுமே – வில்லி:45 65/4

மேல்


குட-பால் (7)

வேனிலும் அகன்றது அருக்கனும் குட-பால் வெண் திரை வேலை-வாய் வீழ்ந்தான் – வில்லி:12 67/4
குருதி ஆம் என நிவந்து எழ சிவந்தது குட-பால் – வில்லி:27 84/4
செ வான் உறு குட-பால் வரை இடம் என்று அது சேர்ந்தான் – வில்லி:33 23/4
செம் தேர் அருக்கன் குட-பால் திசை சென்று சேர்ந்தான் – வில்லி:36 33/4
கொண்டே அருக்கன் அவ்வளவில் குட-பால் முந்நீர் குளித்திட்டான் – வில்லி:39 34/4
தேரில் துரகம் கொண்டு ஓடி குட-பால் அடைந்தான் தினகரனும் – வில்லி:40 82/4
கூர் ஆழி பணித்தலும் அ களம் போல சிவந்தன அ குட-பால் எங்கும் – வில்லி:42 164/4

மேல்


குடம் (4)

தேசு உறு பொன் குடம் தெரிந்து பத்தினால் – வில்லி:3 14/3
நேர் இழை மருங்குல் வாட்டும் நிறை குடம் பூரிப்பாரும் – வில்லி:10 75/2
குடம் நிறைப்பன குவி முலை கோ நிரை மீட்பான் – வில்லி:22 26/1
பால் எடுத்த பொன் குடம் நிகர் மடியின பருவ – வில்லி:22 56/1

மேல்


குடர் (7)

கோளம் மீது எழ வளைந்தனன் வரை படி கொண்டலும் குடர் தீய – வில்லி:9 11/4
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் – வில்லி:34 22/3
சூட்டு அற்று முற்றும் குடர் வாச தொடையல் அற்றே – வில்லி:36 35/4
சரிந்தன பெரும் குடர் துணிந்தன சிரம் கடை தவழ்ந்தன நெடும் புருவமும் – வில்லி:38 26/3
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற – வில்லி:41 122/2
அடு பணை யானையின் வெம் குடர் சென்று பிடுங்கின ஆயசமே – வில்லி:44 61/4
நிணமொடு மூளை நெடும் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே – வில்லி:44 62/4

மேல்


குடர்களோடு (1)

எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/2,3

மேல்


குடர்வட்டம் (1)

வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி – வில்லி:45 156/2

மேல்


குடல் (2)

குடல் அற்று விழும்படி குத்துதலான் – வில்லி:32 8/2
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2

மேல்


குடாது (1)

குடாது சென்று இளைய வீர மா நகுலன் நகுலன் என்று குலைகுலையவே – வில்லி:10 50/2

மேல்


குடாதும் (1)

குடாதும் குணாதும் அவற்று உட்படு கோணம் நான்கும் – வில்லி:41 80/2

மேல்


குடி (18)

கோத்திரம் சூத்திரம் குடி உரைத்துளார் – வில்லி:4 31/3
புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/4
உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அ – வில்லி:6 27/1
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த – வில்லி:6 27/2
திரம் குடி புகுந்த கல்வி சிற்ப வித்தகன் தன் நெஞ்சால் – வில்லி:6 27/3
கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான் – வில்லி:6 27/4
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் – வில்லி:10 8/4
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ வான் பதி என்ன – வில்லி:11 52/3
உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்கு தோற்ற – வில்லி:11 196/3
அலை தடம் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர் வாழ் பதி குடி புகுந்தோர் – வில்லி:12 59/1
பரம மா ஞான போக பதி குடி இருந்தது அன்ன – வில்லி:25 6/3
மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய – வில்லி:39 41/3
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து உறுதி-கண் விடு பகழி-தான் – வில்லி:40 65/2
பொருத பற்பல பாடை மன்னவர் பொன்னிலம் குடி புகுதவே – வில்லி:41 37/1
அடி தளர்ந்து அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய அடைய அன்று உம்பரிபதி குடி புக பொருதனனே – வில்லி:45 87/4
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் – வில்லி:45 88/1
கூற்று இருந்த பதி தேடி குடி இருக்க நடந்தனையோ கொற்ற வேந்தாய் – வில்லி:45 265/3
புத்திரனால் முன் சென்ற எழுவரோடும் பொன்னுலகம் குடி புகுந்தார் புலன்கள் போல்வார் – வில்லி:46 80/4

மேல்


குடித்தாலே (1)

குடிப்பதும் இன்று ஒருவேன் நின் குருதி நீர் குடித்தாலே – வில்லி:46 165/4

மேல்


குடித்து (3)

கூற்றாய் அவர் ஆவி குடித்து உகு செம் – வில்லி:13 72/2
தண் நித்தில பொய்கை படிவுற்று இன் அமுது அன்ன தண்ணீர் குடித்து
எண் அற்ற கழுது ஆடல் அது கண்டு இருந்து அங்கு இளைப்பாறினான் – வில்லி:14 125/2,3
நச்சு நீர் குடித்து உயிர் நீத்த நால்வரில் – வில்லி:16 60/1

மேல்


குடித்தும் (1)

அடா இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும் என்னா – வில்லி:13 89/2

மேல்


குடிப்பதும் (1)

குடிப்பதும் இன்று ஒருவேன் நின் குருதி நீர் குடித்தாலே – வில்லி:46 165/4

மேல்


குடிபுக்கது (1)

தென் பாடி புக்கார் குடிபுக்கது சேர்ந்த கங்குல் – வில்லி:36 37/4

மேல்


குடிபுகா (1)

நெஞ்சில் ஈரமும் நீதியும் குடிபுகா நிருதர் சென்னியில் வன்னி – வில்லி:9 23/1

மேல்


குடிபுகாதான் (1)

குத்திரம் ஆகிய வினைகள் ஒருகாலும் திருவுளத்தில் குடிபுகாதான் – வில்லி:46 15/4

மேல்


குடிபுகும் (1)

கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர் – வில்லி:11 61/2

மேல்


குடிபோம் (1)

வாள் நாடு அருக்கன் குடிபோம் அகல் வானொடு ஒத்தார் – வில்லி:46 109/4

மேல்


குடியாமல் (1)

குடியாமல் அ குருதி கொப்பளித்து வாகை – வில்லி:45 161/1

மேல்


குடியிருக்கும் (1)

அருள் குடியிருக்கும் கண்ணான் அவதரித்தனன் என்று எண்ணி – வில்லி:25 6/1

மேல்


குடியில் (1)

என்னே குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இ ஊர் இனி என்பார் – வில்லி:11 223/1

மேல்


குடியும் (1)

குடியும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் தேசும் – வில்லி:11 64/2

மேல்


குடியேற்றி (1)

நின்ற இருளை இ புறத்து நீங்காவண்ணம் குடியேற்றி
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான் போல் உதயம் எனும் – வில்லி:37 41/2,3

மேல்


குடியேற (5)

நீயும் ககனம் குடியேற நின் பேர் உடலம் நீள் நிலத்தில் – வில்லி:37 32/1
சஞ்சத்தகர் விண் குடியேற தானே அடர்த்தான் பகதத்தன் – வில்லி:40 70/1
நல் நாரண கோபாலரும் நாகம் குடியேற
பொன் நாண் வரி சிலை கோலினன் மாலோன் உயிர் போல்வான் – வில்லி:44 68/3,4
கன குடிலில் குடியேற கண்டுகண்டு கை சோர மெய் சோர கண்ணீர் சோர எனக்கு உறுதி – வில்லி:46 86/2
துடிப்பதும் இன்று உன் உடலம் உயிர் துறக்கம் குடியேற
முடிப்பதும் இன்று அழல்_பிறந்தாள் முகில் ஓதி முகில் பொழி நீர் – வில்லி:46 165/2,3

மேல்


குடியொடு (1)

வந்து குடியொடு கொன்று பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள் – வில்லி:4 39/2

மேல்


குடில் (1)

என்ன மா தவம் செய்தது இ சிறு குடில் என்றான் – வில்லி:27 78/4

மேல்


குடிலில் (1)

கன குடிலில் குடியேற கண்டுகண்டு கை சோர மெய் சோர கண்ணீர் சோர எனக்கு உறுதி – வில்லி:46 86/2

மேல்


குடுமி-தொறும் (1)

புரிசையின் குடுமி-தொறும் நிரை தொடுத்த பொன் கொடி ஆடையின் நிழலை – வில்லி:6 20/1

மேல்


குடுமி-தோறும் (2)

சமர் முக பொறிகள் மிக்க தட மதில் குடுமி-தோறும்
குமர் உற பிணித்த பைம் பொன் கொடி துகில் அசைவு நோக்கி – வில்லி:6 31/1,2
மீண்டு போக என்று என்று அந்த வியன் மதில் குடுமி-தோறும்
காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற – வில்லி:25 5/3,4

மேல்


குடை (56)

தண் மதி குடை தம்முனும் தம்பியும் – வில்லி:5 104/1
ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற ஒரு குடை மதி என நிழற்ற – வில்லி:6 5/1
தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா – வில்லி:7 1/3
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் – வில்லி:10 32/2
பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர் யாரையும் உணர்வீர் – வில்லி:10 112/2
குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம் – வில்லி:10 135/3
மொழியும் ஐந்து பொன் தனி குடை நிழற்றின முழு மதி வடிவின்-கண் – வில்லி:11 77/3
கொண்டு வாழ்வுற குரகதம் குடை
தண்டு சாமரம் தந்தி நல்குமே – வில்லி:11 150/3,4
குடை கொடுத்தான் குருகுலத்தே குலம் கொடுத்தான் ஐவருக்கும் குலத்தே கொண்ட – வில்லி:11 264/2
மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி – வில்லி:12 96/1
பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ் – வில்லி:12 149/2
மண் அனைத்தும் நின் தனி குடை நிழலிலே மனு முறைமையின் வாழும் – வில்லி:16 9/2
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் – வில்லி:19 6/3
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் – வில்லி:19 24/2
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ – வில்லி:21 5/4
ஒரு குடை நிழற்ற இ உலகம் நின்னதா – வில்லி:22 70/2
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:27 12/2
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே – வில்லி:27 18/4
இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே – வில்லி:27 26/4
வீசு சாமரம் இரட்ட வெண் மதி குடை நிழற்ற – வில்லி:27 82/3
முன் நகம் குடை கவித்த காள முகில் முன் இருந்த பின் முகம் கொடாது – வில்லி:27 105/1
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:28 12/2
கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள் – வில்லி:28 45/1
உறவின் மிக்கவர் பகையின் எய்த்தவர் உதவும் அ படை குடை நிழல் – வில்லி:28 47/1
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் – வில்லி:28 48/2
குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை – வில்லி:28 61/1
உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி இனி நான் – வில்லி:28 64/1
இயல்புடை நெறி தருமன் ஒரு குடை நிழற்ற அவனிடை இனிது இருக்குவன் எனா – வில்லி:28 64/2
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும் கரிய புகர் வேல் கண் – வில்லி:29 70/3
மா முத்த மதி குடை மன்னவனே – வில்லி:32 18/4
மலரும் குடை மன்னவர் வந்தமை கண்டு – வில்லி:32 22/1
குன்றே கவித்த குடை கோவலன் கூறினானே – வில்லி:36 38/4
கோ திரள் புடை வர குடை வர கொடி வர – வில்லி:39 19/2
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி – வில்லி:41 238/3
குடை எடுத்து மழை தடுத்தும் வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம் கொடிய பாவி – வில்லி:42 172/2
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி அமர் கொள்ளவே – வில்லி:42 190/2
காத்து அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர் நீதியை கடந்தோன் – வில்லி:42 218/2
பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர் – வில்லி:44 4/2
வழுதியும் தனி மதி நெடும் குடை மன்னன் மாதுலனும் – வில்லி:44 41/3
குஞ்சத்தொடு குடை வீழ்தர முதுகிட்டனர் கூடார் – வில்லி:44 69/4
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே – வில்லி:45 19/4
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ – வில்லி:45 24/2
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர – வில்லி:45 64/3
படி-தொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன் பைம் பொன் முடி மகுடவர்த்தனர் பலரும் – வில்லி:45 87/2
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும் உயர் தலைமை பெறுகிற்றி பகை – வில்லி:45 93/3
பனி நெடும் குடை பார்த்திவன் நுவன்றனன் பார்த்தனது உயிர் கொள்வான் – வில்லி:45 183/4
விரி நெடும் குடை குடையொடு நெருங்கின விலோதமும் விலோதத்தோடு – வில்லி:45 187/3
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர – வில்லி:45 210/2
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் – வில்லி:45 256/3
கொற்றவர் பலரும் வீழ கொடி குடை கவரி வீழ – வில்லி:46 44/2
வன் பரி பாகு தேர் மதி நெடும் குடை
மின் பொழி கணை உமிழ் வில் விலோதனம் – வில்லி:46 63/1,2
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் – வில்லி:46 133/3
முத்த நெடும் குடை நிழற்ற மூ வகை வாகனம் ஏறி – வில்லி:46 155/2
நல் துணைவா ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடை கீழ் – வில்லி:46 158/4
உனது உயிர் வான் ஏற விட்டு நான் உலகு ஒரு குடை மா நீழல் வைத்தலே துணிவு – வில்லி:46 166/2
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே – வில்லி:46 245/3

மேல்


குடை-கண் (1)

வெற்று உடல் மன்னர் சரிந்த குடை-கண் விரிந்தன சாமரமே – வில்லி:44 49/3

மேல்


குடைக்கு (1)

வீழ்தரும் அருவி பாவகன்-தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு
சூழ்தர நிரைத்து தூக்கிய முத்தின் சுடர் மணி தொடையல் போன்றனவே – வில்லி:9 37/3,4

மேல்


குடைதும் (1)

குமரன் ஆவி போமாறு குடைதும் நாம் எனா வீரன் – வில்லி:46 94/4

மேல்


குடைந்த (1)

மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும் – வில்லி:29 70/4

மேல்


குடைந்து (2)

குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல் கொடு விலங்கினம் மிக்கு – வில்லி:9 5/3
குடைந்து இரு புறனும் கைவர மகவான் குமரனும் அமர்க்களம் குறுக – வில்லி:42 3/4

மேல்


குடையாக (1)

கொண்டல் கல்மாரியை முன்னம் கோவர்த்தனமே குடையாக
சண்டப்ரசண்ட வேகமுடன் தடுத்தான் ஏறு படுத்தானே – வில்லி:10 121/3,4

மேல்


குடையால (1)

எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் – வில்லி:45 68/2

மேல்


குடையான் (1)

தீது அறு மதி வல்லோரை செழு மதி குடையான் நோக்கி – வில்லி:27 167/1

மேல்


குடையுடன் (1)

கண்டு யாவரும் கைதொழ கவித்த கை குடையுடன் கங்கை நீர் நுரையை – வில்லி:27 235/2

மேல்


குடையுடை (1)

குடையுடை நிருபர் சூழ வரூதினி குழாங்கள் சூழ – வில்லி:39 7/2

மேல்


குடையும் (3)

கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான் – வில்லி:13 76/4
கூரும் படையும் குடையும் கொடியும் கொழித்து – வில்லி:13 100/1
குடையும் கொடியும் குளிர் மா முரசும் – வில்லி:32 17/2

மேல்


குடையொடு (1)

விரி நெடும் குடை குடையொடு நெருங்கின விலோதமும் விலோதத்தோடு – வில்லி:45 187/3

மேல்


குடையோய் (1)

பரவு ஓத நெடும் கடல் சூழ் புவியில் பரிதாபம் ஒழித்த பனி குடையோய் – வில்லி:45 207/4

மேல்


குண்ட (1)

தழல் வளர் ஓம குண்ட தலத்தினில் வலத்தில் ஆதி – வில்லி:10 103/1

மேல்


குண்டம் (1)

குண்டம் எவ்வளவு அவ்வளவு இந்தனம் கொடும் தருக்களில் சேர்த்தான் – வில்லி:16 13/4

மேல்


குண்டலங்கள் (4)

குண்டலங்கள் அழகு எறிப்ப மகுட கோடி குலவி மேல் – வில்லி:13 119/2
அந்த கவச குண்டலங்கள் அளிப்பாய் என்றால் அவன் ஒன்றும் – வில்லி:27 233/3
சார மா மணி குண்டலங்கள் வயங்க மௌலி தயங்கவே – வில்லி:41 21/4
குண்டலங்கள் வெயிலும் மூரல் குளிர் நிலாவும் வீசவே – வில்லி:42 26/3

மேல்


குண்டலங்களும் (2)

செம்பொன் ஆடையும் கவச குண்டலங்களும் திகழ் மணி முடி ஆரம் – வில்லி:2 31/1
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உரு குலைந்தும் – வில்லி:45 236/3

மேல்


குண்டலங்களை (2)

வந்த அந்தணன் கவச குண்டலங்களை வாங்கி நீ வழங்கு எனக்கு என்ன – வில்லி:27 239/1
திண்மையால் உயர் கவச குண்டலங்களை சென்று இரந்தவற்கு இவன் கொடுத்தான் – வில்லி:27 243/2

மேல்


குண்டலத்தர் (1)

பொன் காலும் மெய்யர் பொறி கால் பொலம் குண்டலத்தர்
முன் காலனையும் சமர் மோதி முருக்கும் மொய்ம்பர் – வில்லி:13 109/1,2

மேல்


குண்டலத்துடன் (1)

வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி – வில்லி:2 38/2

மேல்


குண்டலதாரன் (1)

மறம் மிக்க வேல் குண்டலன் குண்டலதாரன் மன் நூல் – வில்லி:36 30/3

மேல்


குண்டலபோசன் (1)

அறம் மிக்க சொல் குண்டலபோசன் அனாதியக்கன் – வில்லி:36 30/1

மேல்


குண்டலபோசி (1)

போர்க்கு முந்துறு தேரினான் குண்டலபோசி
தீர்க்கலோசனன் திண் திறல் சித்திரசேனன் – வில்லி:42 118/1,2

மேல்


குண்டலம் (4)

வலையம் பிறழ முடி தயங்க மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப – வில்லி:3 86/1
செம்பொன் மா மணி குண்டலம் இரு புறம் திகழ – வில்லி:14 23/2
கவசம் கனக குண்டலம் என்று இரண்டு புனையின் கற்பாந்த – வில்லி:27 231/1
இந்த வேல் கவச குண்டலம் கவர் நாள் இந்திரன் இரவி_மைந்தனுக்கு – வில்லி:42 212/1

மேல்


குண்டலமும் (5)

பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீள பெற்றனன் போல் அடல் அருக்கன் பெற்ற பிள்ளை – வில்லி:45 31/1
கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில் – வில்லி:45 89/1
குண்டலமும் ஈந்தோன் குமரன் கொடும் கணையால் – வில்லி:45 171/2
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்ற பெரு நல் வினை பேறு உனக்கே தந்தேன் – வில்லி:45 248/3
அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேனும் குந்தியை கொண்டு அரவ வாளி – வில்லி:45 250/3

மேல்


குண்டலர் (1)

வங்கர் கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதரும் – வில்லி:29 35/3

மேல்


குண்டலன் (2)

மறம் மிக்க வேல் குண்டலன் குண்டலதாரன் மன் நூல் – வில்லி:36 30/3
தடி தலை வேல் சயத்திரதன் சவுபலன் குண்டலன் முதலா – வில்லி:40 9/1

மேல்


குண்டலாதி (1)

அழகு உற விளங்க மூரல் நிலவு எழ அணி மகர குண்டலாதி வெயில் எழ – வில்லி:41 42/2

மேல்


குண (10)

கருதி குண பால் எம்முன்னும் வட பால் யானும் கால் திசைக்கும் – வில்லி:10 39/2
செம் சுடரவன் குண திசையில் தோன்றினான் – வில்லி:11 122/4
தொக்கான் உயர் குண திக்கினில் அகிலம் தொழு சூரன் – வில்லி:12 165/4
குட திசை மகவான் வாளி குண திசை வருணன் வாளி – வில்லி:22 99/1
தூ நிலா மதியம் வந்து குண திசை தோன்றிற்று அம்மா – வில்லி:27 163/4
விரவும் குண திசை வேலையின் மிசை வந்து கிளர்ந்தான் – வில்லி:33 25/4
மகரிகை மருப்பு நாலும் உள எனில் வலிய குண திக்கில் வாரணமும் இனி – வில்லி:40 52/1
பெருக்க உண்டாக மீண்டும் குண கடல் பிறந்திட்டானே – வில்லி:44 91/4
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2
உரை உடையை கற்ற கலை உணர்வு உடையை தக்க மதி உளம் உடையை மிக்க கிளை உறவு உடையை சத்ய குண
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/1,2

மேல்


குண-பால் (3)

மின்னி பரிதி குண-பால் திசை மேவினானே – வில்லி:36 39/4
அருணன் பொன் தேர் தூண்ட அருக்கன் குண-பால் அடைந்தான் – வில்லி:38 53/4
சங்க குரலால் துயில் எழுப்பி தபனன் குண-பால் தான் சேர்ந்தான் – வில்லி:39 45/4

மேல்


குணக்கு (1)

குன்ற மிசை நின்று அனைவரையும் கரத்தால் எழுப்ப குணக்கு எழுந்தான் – வில்லி:37 41/4

மேல்


குணங்களில் (1)

செற்றவன் பெரும் செற்றம் இல் குணங்களில் சிறந்தோன் – வில்லி:1 22/4

மேல்


குணங்களும் (1)

கூற்றை ஒத்தனன் பிறப்பிலே துவக்குளோர் குணங்களும் கொள்ளாரோ – வில்லி:42 135/4

மேல்


குணங்களை (1)

குற்றம் அகலும்படி குணங்களை நிறுத்தும் – வில்லி:2 103/3

மேல்


குணத்தால் (1)

பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர் என்று மாழ்க – வில்லி:5 1/3

மேல்


குணத்துடன் (1)

உறவும் அஞ்சங்கள் முடி உருளை அற்று இரதம் நடு உடையவும் துங்க வரி சிலை குணத்துடன் அறவும் – வில்லி:45 90/2

மேல்


குணப (1)

குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல் – வில்லி:4 13/1

மேல்


குணப_வல்சி (1)

குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல் – வில்லி:4 13/1

மேல்


குணபதி (1)

நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில் குரம் அற – வில்லி:44 29/1

மேல்


குணம் (1)

பூதங்கள் ஐந்தில் குணம் ஐந்தும் பொலிந்தவா போல் – வில்லி:7 87/3

மேல்


குணமுடன் (1)

மகிழ்வு சினம் எனும் இரு குணமுடன் மனம் மறுக நிலனிடை வலன் உற இழியவே – வில்லி:44 29/4

மேல்


குணனில் (1)

இல் விசய மெய் குணனில் மிக்க இளையாள் என் – வில்லி:23 15/3

மேல்


குணாதும் (1)

குடாதும் குணாதும் அவற்று உட்படு கோணம் நான்கும் – வில்லி:41 80/2

மேல்


குணில் (1)

குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய – வில்லி:44 72/3

மேல்


குத்த (1)

புன் தொழிலோன் யான் இருக்க காட்டிய தன் தொடை வழியே புள வாய் குத்த
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் – வில்லி:11 253/3,4

மேல்


குத்தலும் (1)

மேருவொடு ஒத்த தோள் வீமன் குத்தலும்
ஈரிடத்தினும் விலா எலும்பு நெக்கன – வில்லி:21 73/2,3

மேல்


குத்தி (3)

குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி – வில்லி:5 62/1
குலைகுலையுமாறு நனி குத்தி உயிர் கொண்டான் – வில்லி:37 21/4
ஒசிதர வளைத்து மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி வாயு_குமரனே – வில்லி:40 49/4

மேல்


குத்திய (1)

அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர் அயில்கள் எடுத்தவரே – வில்லி:27 193/4

மேல்


குத்தியிட்ட (1)

நிருபர்-தம் பெருந்தகை முன் கனிட்டனும் நினைவுடன் கலந்து எதிர் குத்தியிட்ட பின் – வில்லி:45 152/4

மேல்


குத்தியும் (1)

குத்தியும் காலும் காலும் கோத்தும் மல் கூறு தோன்ற – வில்லி:20 6/3

மேல்


குத்திர (1)

குத்திர விஞ்சை வேந்தன் குறுகி வெம் கொடும் போர் செய்ய – வில்லி:5 8/2

மேல்


குத்திரம் (2)

குத்திரம் இலா மொழி குந்திக்கு யான் ஒரு – வில்லி:16 63/1
குத்திரம் ஆகிய வினைகள் ஒருகாலும் திருவுளத்தில் குடிபுகாதான் – வில்லி:46 15/4

மேல்


குத்திரன் (1)

குத்திரன் அல்லன் செம்மை கொள்கையன் மறையின் மிக்க – வில்லி:45 50/3

மேல்


குத்தின (2)

கூர வேல்களும் வேல்களும் குத்தின
வீர சாபமும் சாபமும் வீக்கின – வில்லி:29 21/2,3
பவனன் அன்று குத்தின கிரி என விசை பட விழுந்தது அ பரு மணி மகுடமே – வில்லி:41 129/4

மேல்


குத்தினான் (3)

சென்று கைகளால் பற்கள் நாவுடன் சிதற வாயினில் சென்று குத்தினான் – வில்லி:4 12/4
குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல் – வில்லி:4 13/1
மருப்பு நால் உறு மதத்த மா என மதத்து மார்பம் மிசை குத்தினான் – வில்லி:46 186/4

மேல்


குத்து (1)

ஓர் ஒரு குத்து ஒரு உருமு வீழ்ந்து என – வில்லி:21 73/1

மேல்


குத்துதலால் (1)

குதிகொண்டு ஒரு கை கொடு குத்துதலால்
அதிர் சிந்துர வல் உரம் அத்தனையும் – வில்லி:32 7/2,3

மேல்


குத்துதலான் (1)

குடல் அற்று விழும்படி குத்துதலான்
மிடல் பற்றிய வீமன் வெறும் கைகளால் – வில்லி:32 8/2,3

மேல்


குத்துவர் (1)

குத்துவர் திரிப்பர் இரு குன்று அனைய தோள் கொண்டு – வில்லி:37 18/1

மேல்


குத்துவார் (1)

குத்துவார் படைக்கலங்கள் கொண்டு மல் குறிப்பினால் – வில்லி:40 32/1

மேல்


குதலை (1)

பருவம் உறா தனி குதலை பாலகனுக்கு ஆற்றாமல் பறந்து போனீர் – வில்லி:41 241/2

மேல்


குதலையர் (1)

இனியது ஏது இரு செவிக்கு இளம் குதலையர் இன்சொல் – வில்லி:16 56/4

மேல்


குதி (4)

கங்கை நதி குதி பாயும் சிகர சாரல் காந்தர்ப்பம் எனும் வரையும் காட்டினானே – வில்லி:14 9/4
புதைபட அடித்து மீள விசையொடு புரவி இரதத்தின் மீது குதி கொள – வில்லி:40 50/2
குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி வயவர் குறுகினர் – வில்லி:44 74/1
குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி வயவர் குறுகினர் – வில்லி:44 74/1

மேல்


குதிக்கும் (1)

வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன் படிவன சகோரம் – வில்லி:6 21/3

மேல்


குதிகொண்டு (2)

குதிகொண்டு ஒரு கை கொடு குத்துதலால் – வில்லி:32 7/2
கோடும் கரமும் பறிய குதிகொண்டு
ஓடும் குருதி புனலூடு உடலம் – வில்லி:32 13/1,2

மேல்


குதித்த (1)

வேலையில் குதித்த வாளை ஏறு உம்பர் வியன் நதி கலக்கி வெண் திங்கள் – வில்லி:6 19/3

மேல்


குதித்தனர் (1)

வெகுளி கொண்டுகொண்டு எதிர் கொக்கரித்தனர் விசையுடன் கிளர்ந்து உயர குதித்தனர்
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் – வில்லி:45 148/1,2

மேல்


குதித்தனன் (2)

ஓடினன் குதித்தனன் உருகி மாழ்கினன் – வில்லி:12 116/2
நிலத்திடை குதித்தனன் வடவை போல் பெரு நெருப்பு எழ விழித்தனன் நெடிய மூச்சுடன் – வில்லி:42 199/1

மேல்


குதித்திடுவேன் (1)

கொன்றிடுவேன் அது தப்பின் அரும் கனலூடு குதித்திடுவேன்
என்று மொழிந்து அரன் வாழ் கயிலாயமும் எய்தினன் வில் விசயன் – வில்லி:41 231/3,4

மேல்


குதித்து (4)

அரன் வழங்கு பொன் கதையுடன் அவனியில் அவனும் முன் குதித்து அடலுடன் முனையவே – வில்லி:41 124/4
யார் யார் குதித்து ஓடுதல் ஒழிந்தவர் எறி படை வீழ்த்திட்டே – வில்லி:42 46/4
பாரில் குதித்து ஓர் அதி பார பைம் பொன் கதையால் பாவனன்-தன் – வில்லி:45 146/2
வீறு சால் அருள் அறத்தின் மகன் அப்பொழுது வேறு ஒர் தேர் மிசை குதித்து இமய வெற்பினிடை – வில்லி:46 72/1

மேல்


குதிப்பது (1)

கொலை வெம் சிங்க குருளை பொலம் குன்றின் புறத்து குதிப்பது போல் – வில்லி:3 86/3

மேல்


குதிப்பர் (2)

முகடு உற மீதே குதிப்பர் பார்_மகள் முதுகு இற நேரே குதிப்பர் மீளவே – வில்லி:46 169/4
முகடு உற மீதே குதிப்பர் பார்_மகள் முதுகு இற நேரே குதிப்பர் மீளவே – வில்லி:46 169/4

மேல்


குதியா (3)

கொடி தடம் தனி தேரின்-நின்று உகைத்து முன் குதியா
அடி தலம் பிடர் அடித்திட ஓடலும் அவனை – வில்லி:22 40/1,2
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து முதுகிட்டு உடையவே – வில்லி:38 19/2,3
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா
வலம் ஆன துரங்கங்களை வள் வார் விசி நெகிழா – வில்லி:42 54/3,4

மேல்


குதை (3)

கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து – வில்லி:40 89/1
எடுத்தபோதில் ஒன்று அரும் குதை நாணிடை இசைத்தபோது ஒரு பத்து – வில்லி:42 40/1
குதை அம்பில் வீழ்ந்தார் இனையோர் என கூறல் தேற்றார் – வில்லி:45 77/2

மேல்


குந்த (1)

வெம் கணைய திரள் குந்த நிற படை வெம்பும் உலக்கைகள் போர் – வில்லி:27 202/1

மேல்


குந்தம் (3)

கோலும் வார் சிலை குந்தம் கொடும் கணை – வில்லி:13 54/2
முற்கரம் கணையம் விட்டேறு எழு கொழு முசுண்டி குந்தம்
எ கரங்களினும் ஏந்தி யாவரும் இவன் மேல் ஏவி – வில்லி:14 105/2,3
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே – வில்லி:27 196/4

மேல்


குந்தி (29)

குந்தி தெரிவை நிறை மா மதி கூட்டம் உற்ற – வில்லி:2 65/3
பெற்றனள் குந்தி என்னும் பேர் உரை கேட்ட அன்றே – வில்லி:2 69/2
பால் மொழி குந்தி மீண்டும் பாண்டுவின் ஏவல் பெற்று – வில்லி:2 81/1
குந்தி பயந்தருள் குரிசிலை இவனே – வில்லி:3 95/2
குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே – வில்லி:3 107/4
ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம் என்று – வில்லி:5 23/1
கொங்கு அவிழ் துளப தாரான் குந்தி வாழ் கோயில் புக்கான் – வில்லி:10 84/4
குந்தி செய் தவம் கூரும் என்னவே – வில்லி:11 134/4
குந்தி கான்முளை கூறிய வாசகம் கேட்டு – வில்லி:14 35/1
கொண்டு சிந்தனை அற இருந்தனர் குல குந்தி முன் பயந்தோரே – வில்லி:16 2/4
நின்றிடாது இமைப்பில் குந்தி மைந்தராய் நெடிய கானில் – வில்லி:16 35/1
கோ குந்தி அரசன் பாவை குலைந்து அழும் கொடுமை கண்டு – வில்லி:27 158/2
மீ குந்தி உறிகள்-தோறும் வெண்ணெயும் தயிரும் உண்ட – வில்லி:27 158/3
குந்தி உறி தயிர் உண்டவர் பொன் கழல் கொண்டு சுழற்றுதலால் – வில்லி:27 196/2
பெண்மையினால் உயர் குந்தி வயிற்றிடை பெருமையினால் இதய – வில்லி:27 215/3
குந்தி பயந்தனள் யான் இனி என் பல கூறுவது உங்களில் நீர் – வில்லி:27 217/2
வந்து குந்தி நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட மைந்தன் – வில்லி:27 245/1
கண்ணனும் குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் திருத்தமா கேட்டு ஆங்கு – வில்லி:27 260/1
குரா நறும் பொழில் கேகய தலைவரும் குந்தி போசரும் வந்தார் – வில்லி:28 4/4
குந்தி உரலின் மிசை ஏறி இளம் கோவியர் முன் கூத்தாடி – வில்லி:31 1/2
கொன்னே குந்தி மைந்தர் இருக்க கொலையுண்டீர் – வில்லி:32 40/1
வாழி வாழி குந்தி மைந்தன் வலவன் வாழி வாழியே – வில்லி:42 33/1
எ புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி துணித்து யாகசேனன் – வில்லி:43 35/3
உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும் – வில்லி:45 226/3
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று – வில்லி:45 254/3
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில் – வில்லி:46 10/3
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை – வில்லி:46 74/1
மற்று அவர் மீண்ட பின்னர் மா தவ குந்தி ஈன்ற – வில்லி:46 124/1
குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான் – வில்லி:46 164/2

மேல்


குந்தி-தன் (1)

குந்தி-தன் புதல்வர் ஐவரும் சோகம் முதிர்ந்திட இதயமும் கொதித்தார் – வில்லி:21 45/1

மேல்


குந்தி-வயின் (2)

குந்தி-வயின் வந்து தம குருகுலம் விளக்கும் – வில்லி:23 8/1
என்றே எழில் குந்தி-வயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான் – வில்லி:45 231/1

மேல்


குந்தி_மகன் (1)

குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான் – வில்லி:46 164/2

மேல்


குந்திக்கு (1)

குத்திரம் இலா மொழி குந்திக்கு யான் ஒரு – வில்லி:16 63/1

மேல்


குந்திதேவி (1)

குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி – வில்லி:45 257/4

மேல்


குந்திபோசர் (1)

குந்திபோசர் இல் சூரன் என்பவன் மகள் குருகுலம் தழைத்து ஓங்க – வில்லி:2 24/3

மேல்


குந்திபோசன் (6)

குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி – வில்லி:2 37/2
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும் – வில்லி:40 28/2
அந்த முனை-தனில் மீண்டும் அந்தணன்-தன் திரு மதலை குந்திபோசன்
மைந்தர் இருவரை இரண்டு வடி கணையால் மடிவித்தான் மாயோன் வன் கை – வில்லி:42 182/1,2
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு – வில்லி:43 7/2
குருவொடு உற்று அடர்ந்து குந்திபோசன் வில் குனிக்கவே – வில்லி:43 8/1
முதிர் குந்திபோசன் மகள்-தன் மகன் இவை மொழிதந்த போழ்து பெருக முறுவல் செய்து – வில்லி:44 83/1

மேல்


குந்திபோசன்-தன் (1)

குந்திபோசன்-தன் தெய்வ குலத்துளோர்களும் அநேக – வில்லி:2 111/1

மேல்


குந்தியும் (3)

குந்தியும் விரைந்து தன குமரரொடு புக்காள் – வில்லி:2 102/3
ஆர மார்புடை ஐவரும் குந்தியும்
பூர ஞான புரோசன நாமனும் – வில்லி:3 114/1,2
குந்தியும் பாண்டுவும் என்று கொண்-மினே – வில்லி:10 97/4

மேல்


குந்தியே (1)

விண்டிலள் உரை உளம் விம்மு குந்தியே – வில்லி:3 18/4

மேல்


குந்தியை (4)

எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி எல்லா – வில்லி:2 112/3
குந்தியை மகிழ் உரை கூறி கற்பினால் – வில்லி:3 27/1
குந்தியை இரவும் நன் பகலும் கோது இலா – வில்லி:4 26/1
அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேனும் குந்தியை கொண்டு அரவ வாளி – வில்லி:45 250/3

மேல்


குப்பைகள் (1)

குரைசெய் வான் பணை குப்பைகள் யாவினும் – வில்லி:29 18/3

மேல்


குபேரன் (3)

மற கடும் களிற்று குபேரன் வாழ் அளகை வடக்கு இருந்தது நெடு வானில் – வில்லி:6 24/3
தனத்தில் மிகு குபேரன் எழில் அளகையினும் இலது என்று சாற்றினானே – வில்லி:10 12/4
சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர் சுடர் பாவக – வில்லி:10 115/1

மேல்


குபேரனும் (2)

கொண்டல்வாகனும் குபேரனும் நிகர் என குறித்து – வில்லி:1 35/1
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான் – வில்லி:11 114/4

மேல்


கும்ப (4)

கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன – வில்லி:11 60/2
கர கும்ப கம்ப கடா யானை மன்னன் கருத்தோடு சென்று – வில்லி:14 132/1
கொதித்து இரு கண்களாலும் எரி கொளுத்தின கும்ப வாரணமே – வில்லி:40 18/4
திங்கள் அன்ன கும்ப யோனி சேனை-தன்னை இகழுவார் – வில்லி:40 35/2

மேல்


கும்பம் (3)

பூரண கும்பம் பொன் கோபுரங்களால் பொலிந்து தோன்றும் – வில்லி:5 17/3
பூழிகள் அடக்கி செம்பொன் பூரண கும்பம் வைத்து – வில்லி:22 117/1
வேனிலான் விழவின் வைத்த வெள்ளி வெண் கும்பம் என்ன – வில்லி:27 163/3

மேல்


கும்பமும் (1)

பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார் – வில்லி:6 16/2

மேல்


கும்பித்தன (1)

கும்பித்தன வாயு_குமாரன் இவன் – வில்லி:32 11/2

மேல்


கும்பித்து (1)

கும்பித்து ஞான பெரும் தீபம் கொளுத்தினானே – வில்லி:46 104/4

மேல்


குமண்டைய (1)

இட்ட குமண்டைய பேய் பிணம் மிக்கன என்று உகளித்தனவே – வில்லி:44 51/4

மேல்


குமர் (1)

குமர் உற பிணித்த பைம் பொன் கொடி துகில் அசைவு நோக்கி – வில்லி:6 31/2

மேல்


குமரர் (10)

குறைவு அற இருவர் வேண்டும் குமரர் என்று உன்னி நின்றாள் – வில்லி:2 84/3
நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார் – வில்லி:3 78/2
தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை – வில்லி:5 3/4
வந்தனர் குமரர் யாரும் வருக என மகிழ்ந்து போற்றி – வில்லி:5 27/1
அண்ணல் அம் குமரர் ஆம் என்று அயிர்ப்புறும் அரசர் யாரும் – வில்லி:5 63/2
நாகம் உற்றனர்கள் கோடி நரபதி குமரர் வீந்தார் – வில்லி:41 97/4
கோளொடு சூழ்வது என்ன சுழற்றினான் குமரர் ஏறே – வில்லி:41 106/4
கொன்றனையே நின் ஆண்மை மீண்டு உரைக்க கூசினையோ குமரர் ஏறே – வில்லி:41 140/4
செருக்குடைய மைத்துனர் குமரர் காத்திடு செருக்களம் வெருக்கொள வளையும் மாத்திரை – வில்லி:42 197/2
தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திட தூக்கி – வில்லி:46 221/3

மேல்


குமரர்-தம்மொடும் (1)

கொண்டிலள் துயில் இளம் குமரர்-தம்மொடும்
விண்டிலள் உரை உளம் விம்மு குந்தியே – வில்லி:3 18/3,4

மேல்


குமரராலும் (3)

அண்ணல் அம் துரகத்தாமா ஆதியாம் குமரராலும்
எண் இரு பத்து நூறாம் யாதவ குமரராலும் – வில்லி:28 20/1,2
எண் இரு பத்து நூறாம் யாதவ குமரராலும்
வண்ண வேல் பூரி கௌரிமா முதல் குமரராலும் – வில்லி:28 20/2,3
வண்ண வேல் பூரி கௌரிமா முதல் குமரராலும்
எண்ண அரும் சேனை வெள்ளம் எங்கணும் பரந்த மாதோ – வில்லி:28 20/3,4

மேல்


குமரரின் (1)

வாங்கும் வெம் சிலை மன்னவ குமரரின் மண்டலீகரின் உள்ளார் – வில்லி:28 7/2

மேல்


குமரருக்கு (1)

சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே – வில்லி:3 53/1

மேல்


குமரரும் (1)

அருகு நின்ற கொற்றவர்களும் அவரவர் அரிய திண் திறல் குமரரும் அமரில் உன் – வில்லி:41 118/1

மேல்


குமரரை (1)

குயாசலம் தழீஇ இருவர் வெம் குமரரை அளித்தான் – வில்லி:1 23/4

மேல்


குமரரொடு (1)

குந்தியும் விரைந்து தன குமரரொடு புக்காள் – வில்லி:2 102/3

மேல்


குமரரோடும் (1)

எண் உறு கிளைஞரோடும் யாதவ குமரரோடும்
பண் உறு வேத வாழ்நர் பலரொடும் வைகி ஆங்கண் – வில்லி:6 37/2,3

மேல்


குமரரோடே (1)

எண்ண அரும் தொகை கொள் சேனை யாதவ குமரரோடே
அண்ணலே வருக என்று ஓதி அத்தினாபுரி புக்கானே – வில்லி:25 18/3,4

மேல்


குமரற்கும் (1)

தனகரற்கும் குமரற்கும் தண் துழாய் முடியவற்கும் – வில்லி:46 145/3

மேல்


குமரன் (32)

வியந்திட வரும் அ குரிசிலை இவனே விடையவன் குமரன் என்று அயிர்க்கும் – வில்லி:1 89/1
கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும் – வில்லி:2 111/3
குருகுலம் தழைக்க வந்த குமரன் அன்பு கூரவே – வில்லி:3 63/3
குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன் களப கொங்கையர் மெய் – வில்லி:5 40/3
வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும்வகை உரைத்தான் – வில்லி:10 38/4
மெய் வரு குமரன் வேல் விடலை வேந்தனோடு – வில்லி:11 109/3
அன்னான் இளவல் முகம் நோக்கி அருக்கன் குமரன் அறைகின்றான் – வில்லி:11 239/4
பழுது படா அடல் ஆண்மை பவன குமரன் தட கை படை மேல் வைத்தான் – வில்லி:11 250/4
கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன்
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் – வில்லி:12 103/2,3
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து – வில்லி:13 91/3
குலவு தோள் வாயு_குமரன் மேல் மீள கொதித்து எழுந்து இரு கரம் கொண்டு – வில்லி:15 17/3
கொடு வில் ஆண்மையினால் இன்று என் குமரன் வென்றிடவும் சற்றும் – வில்லி:22 124/1
பண்புடை குமரன் கற்ற படை தொழில் பலவும் கண்டு – வில்லி:27 152/1
கொன்று எனை பலி கொடு என்று கூறும் அ குமரன் கொன்றால் – வில்லி:28 26/3
கொடுத்தனன் பலிக்கு தன்னை குமரன் என்று அறிந்து குன்றம் – வில்லி:28 29/1
குமரன் வேலின்-வாய் அனலம் ஊர்தரும் கோடுடை தடம் குன்றம் ஒக்குமால் – வில்லி:31 27/2
சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து – வில்லி:37 29/3
இன் சிலை மதன வேள் என வரும் குமரன் அ – வில்லி:39 21/1
குலக்கு அணி ஆன வில் குமரன் நின்று அயர்தலும் – வில்லி:39 31/3
கொன்றான் வாயு_குமரன் தன் கோலாகல வெம் கொடும் கணையால் – வில்லி:40 79/4
இலக்கணகுமரன் வெம் கான் எரித்தவன் குமரன் ஏவால் – வில்லி:41 91/1
கல கணீர் சொரிய நின்று கண்ணிலி குமரன் வெம்பி – வில்லி:41 91/3
கேகயன் குமரன் மாய்ந்தான் கிருபன் வில் ஒடிந்து மீண்டான் – வில்லி:41 97/2
ஆகிய குமரன் மெய் அயர்ந்து வீழ்தலும் – வில்லி:41 191/2
ஓர் இமைப்பினில் அறிந்து குமரன் கை அயிலோடு உரைக்க உவமம் பெறு விடம் கொள் அயில் – வில்லி:42 85/2
ஆசுகன் திரு மைந்தனுடன் சுடர் ஆதபன் குமரன் சமர் முந்தவே – வில்லி:42 127/4
ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல் அஞ்சி – வில்லி:44 14/1
சங்கரன் அருளால் வந்த சதுர்மறை குமரன் மீள – வில்லி:45 112/1
குண்டலமும் ஈந்தோன் குமரன் கொடும் கணையால் – வில்லி:45 171/2
கூறிக்கொடுத்தார் அருக்கன் குமரன் வன்மை குறைகின்றதே – வில்லி:45 234/4
குமரன் ஆவி போமாறு குடைதும் நாம் எனா வீரன் – வில்லி:46 94/4
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை – வில்லி:46 199/2

மேல்


குமரன்-தன் (1)

வன் போர் புரி வெம் கணை அங்கர்_பிரான் மறனால் உயர் பேர் அறனார் குமரன்-தன்
போல விளங்கினன் ஆதலின் என் தனுவும் குனியாது சரங்கள் செலா – வில்லி:45 204/1,2

மேல்


குமரன்-தன்னை (1)

வென்று மீள் குமரன்-தன்னை வீதிகள்-தோறும் மாதர் – வில்லி:22 130/1

மேல்


குமரனால் (1)

குமரனால் என கோ நகுலன்-தனால் – வில்லி:5 102/2

மேல்


குமரனும் (6)

கோடி பேர் அரசர் துதி எடுக்க நதி குமரனும் தன் நகர் குறுகினான் – வில்லி:1 149/2
குமரனும் நும்மால் உய்ந்தனன் தூம கொடியனும் கொண்டலுக்கு அவியான் – வில்லி:9 52/2
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும்
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள – வில்லி:10 52/1,2
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்ற பின் தெள் அமுது அனைய – வில்லி:19 13/2
குன்ற வில்லவனை ஒக்கும் குமரனும் பகைகள் ஆறும் – வில்லி:41 94/1
குடைந்து இரு புறனும் கைவர மகவான் குமரனும் அமர்க்களம் குறுக – வில்லி:42 3/4

மேல்


குமரனே (5)

கூற்று அன சுயோதன குமரனே இவன் – வில்லி:3 20/1
பற்றினன் உயிரொடும் பாண்டவர் குமரனே – வில்லி:39 22/4
ஒசிதர வளைத்து மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி வாயு_குமரனே – வில்லி:40 49/4
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே – வில்லி:45 222/4
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று உதையினன் அளி முரல் பங்கய நாயகன் குமரனே – வில்லி:45 223/4

மேல்


குமரனை (11)

பேடகத்திடை ஒழுகிய தினபதி பெரும் குமரனை கண்டு – வில்லி:2 40/2
கண்டாள் அ குமரனை தம் கொடி கயலை புறம் காணும் கண்ணினாளே – வில்லி:7 28/4
நின்ற அ குமரனை தழுவி நேயமோடு – வில்லி:12 142/1
கோது இலாத அ குரிசிலும் குமரனை நோக்கி – வில்லி:14 41/3
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனை குறுகி – வில்லி:22 31/2
பன்னு சீர் யாகசேனன் குமரனை பத்தாம் நாளில் – வில்லி:29 11/1
வன் சிலை வில்லி-தான் மகிழ்வுறும் குமரனை
நன் சிலை நடு அற நாணொடும் துணியவே – வில்லி:39 21/2,3
கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை
பற்றினன் உயிரொடும் பாண்டவர் குமரனே – வில்லி:39 22/3,4
முந்து வாள் அபிமன் அ மூரி வில் குமரனை
உந்து தேர் மீது கொண்டு ஓடலும் ஒரு புடை – வில்லி:39 24/1,2
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில் – வில்லி:46 10/3
கொன்று வந்த குமரனை போர்-தொறும் – வில்லி:46 230/2

மேல்


குமரனையும் (2)

மின் நிறுத்து நெடு வாளி விசயனையும் குமரனையும்
முன் நிறுத்தி நடு நின்றான் முரசம் நிறுத்திய கொடியோன் – வில்லி:40 4/3,4
இகலின் பொழி கார் வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனையும்
புகழ்தற்கு அரிய பாகனையும் புகழார் இல்லை பூபாலர் – வில்லி:40 67/3,4

மேல்


குமரனோடு (1)

எண் படை குமரனோடு எண்ணி பாவகன் – வில்லி:3 4/2

மேல்


குமாரர் (1)

ஆற்றின் வழுவா மனுமுறை தருமன் மைந்தன் முதல் ஆகிய குமாரர் அடைவே – வில்லி:3 55/1

மேல்


குமாரர்கள் (2)

எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள் இரவி எதிர் மின்மினிகள் போல் – வில்லி:3 48/2
சேர முப்பது குமாரர்கள் சென்று அமர் மலைந்தோர் – வில்லி:42 119/1

மேல்


குமாரருமே (1)

கொந்து ஆர் தொடை வீர குமாரருமே – வில்லி:32 21/4

மேல்


குமாரரை (1)

கொற்றவர் அருள் குருகுல குமாரரை
வெற்றி கொள் சிலையும் வெவ் வேலும் வாளமும் – வில்லி:3 29/2,3

மேல்


குமாரன் (7)

இந்திரன் குமாரன் முன் யாதுயாது இயற்றினான் – வில்லி:3 61/3
கும்பித்தன வாயு_குமாரன் இவன் – வில்லி:32 11/2
பரிசன குமாரன் விடும் – வில்லி:41 51/1
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன் உரக துவசமும் – வில்லி:44 78/2
தருமன் குமாரன் நகைகொடு அவனிபர் தலைவன் குமாரன் உரக துவசமும் – வில்லி:44 78/2
அனிலன் குமாரன் அரசர் அசனி என் அநுசன் சொல் வாய்மை பழுதுபடும் என – வில்லி:44 82/1
குறை அற்ற தன் வில்லை மகவன் குமாரன் குனித்து ஆசுகம் – வில்லி:45 235/1

மேல்


குமாரனும் (5)

சொல் கையாத வாய்மை வல்ல துருபதன் குமாரனும்
வில் கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே – வில்லி:30 9/1,2
வாகம் இன்றி வந்த வழி மீள நின்ற சந்தனு குமாரனும் சரங்கள் விடவே – வில்லி:38 32/2
நடை ஒழியாதோன் விறல் குமாரனும் நயனம் இலாதோன் முதல் குமாரனும் – வில்லி:46 167/1
நடை ஒழியாதோன் விறல் குமாரனும் நயனம் இலாதோன் முதல் குமாரனும்
அடலொடு கார் வான் இடிக்குமாறு என அதிர்வு உறவே கூறி மத்த வாரணம் – வில்லி:46 167/1,2
ஞான பண்டிதன் வாயு_குமாரனும் நாரணன் பணியால் இளையோன் மொழி – வில்லி:46 184/1

மேல்


குமாரனுமே (1)

அடுத்தனர் வன் தபோதனனும் அடல் தருமன் குமாரனுமே – வில்லி:40 16/4

மேல்


குமாரனை (1)

பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர் கை பணித்து நோக்கி – வில்லி:27 15/1

மேல்


குமாரா (1)

கொன்றிடுவாய் இனி வாயு_குமாரா – வில்லி:14 79/3

மேல்


குமிழி (1)

மாதர் குடைந்த நறும் பரிமள செம் குங்கும நீர் இடை எழுந்த குமிழி போலும் – வில்லி:29 70/4

மேல்


குமிழிகள் (1)

இகலி அளி முரல் இரு கவுளினும் உடன் இழியும் மத மழை குமிழிகள் எழஎழ – வில்லி:44 20/2

மேல்


குமிழும் (1)

வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும் – வில்லி:8 5/2

மேல்


குமுத (4)

கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால் – வில்லி:2 99/1
வனச மலரும் குமுத மலரும் என வளர்வார் – வில்லி:2 109/4
மதி வியர்த்தது துடித்தது குமுத வாய் மலரும் – வில்லி:7 69/2
குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி – வில்லி:27 95/1

மேல்


குமுதம் (2)

மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல் – வில்லி:2 43/2
முல்லை மல்லிகை உற்பலம் குமுதம் மா முளரி – வில்லி:42 116/1

மேல்


குமுற (1)

தூரியம் கறங்க நரபாலர் சங்கு இனங்கள் அணி-தோறும் நின்றுநின்று குமுற
தேர்களும் துரங்கமொடு வேழமும் கலந்து வரு சேனை மண்டலங்களுடனே – வில்லி:38 30/1,2

மேல்


குமுறவே (1)

வளைத்த சேனை யானை வாசி வாயில் நின்று குமுறவே
உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறு போல் – வில்லி:3 76/1,2

மேல்


குமுறி (2)

கொண்டலின் குமுறி ஆர்த்து குறுகிய கொடிய நீசர் – வில்லி:14 90/2
குர துரகதங்களும் குமுறி ஆர்த்தன – வில்லி:22 77/2

மேல்


குமுறும் (1)

கூற்றமும் முகிலும் உட்க குமுறும் வெம் குரலும் மேன்மேல் – வில்லி:13 18/3

மேல்


குயம் (1)

பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் – வில்லி:1 100/1

மேல்


குயாசலம் (1)

குயாசலம் தழீஇ இருவர் வெம் குமரரை அளித்தான் – வில்லி:1 23/4

மேல்


குயில் (4)

கான மென் குயில் போல் வந்து மீளவும் தன் காவலர் குலத்திடை கலந்தாள் – வில்லி:1 112/4
கொலை கணைகள் சமைப்பன போல் குயில் அலகால் பல்லவங்கள் கோதுமாலோ – வில்லி:8 2/4
பாடு எலாம் இளம் சோலை மென் பொங்கரின் பணை எலாம் குயில் ஓசை – வில்லி:11 53/3
கொம்பு எலாம் இருந்து குயில் இனம் கூவ கொற்ற வெம் சிலையினால் முன்னம் – வில்லி:12 55/2

மேல்


குயில்கள் (1)

கொக்கின் மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில் குறியும் சொன்னாள் – வில்லி:21 57/4

மேல்


குயிலும் (3)

அன்னமும் குயிலும் பயிலும் நீள் படப்பை அத்தினாபுரியை மீண்டு அடைந்தான் – வில்லி:1 101/4
பொருந்தும் முன் அவசம் ஆகி போகம் மென் குயிலும் பேடும் – வில்லி:2 95/2
மலை தடம் நெருங்க புகுந்தனர் குயிலும் மயூரமும் மானுமே அனையார் – வில்லி:12 59/3

மேல்


குயிலையும் (1)

சோலையில் பயிலும் குயிலையும் சுருதி சுரும்பையும் நிரைநிரை துரப்ப – வில்லி:6 19/2

மேல்


குயிலொடு (1)

குயிலொடு கூவி கிஞ்சுகம் மலர்ந்து கொஞ்சு பைம் கிளிகளை அழைப்பார் – வில்லி:12 61/1

மேல்


குயிற்றி (1)

கோவை வெண் கதிர் தரளமும் நிரைநிரை குயிற்றி
தாவும் வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த – வில்லி:27 54/2,3

மேல்


குயின்ற (1)

குயின்ற ஐம்பொறி-வாய் நின்று குறித்த ஐம்பொருளும் தானே – வில்லி:29 3/1

மேல்


குர (4)

வாளியின் வரும் பரிமாவின் வண் குர
தூளிகள் விசும்புற துன்றி ஓங்கலால் – வில்லி:11 99/1,2
குர துரகதங்களும் குமுறி ஆர்த்தன – வில்லி:22 77/2
குர துகள் கொடு கலகம் இட்டு அணி கொடி நிரை துகில் கொடு பொலம் – வில்லி:28 42/3
குல முகில் தலை கிழிய வைப்பன குர விதத்தன புரவியே – வில்லி:28 43/4

மேல்


குரக்கு (8)

கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ – வில்லி:12 39/2
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் – வில்லி:12 101/4
குரக்கு_நாயகன் அ உரை கூறலும் கேட்டு – வில்லி:14 30/1
குரக்கு நாயகன் முன் விரலினால் தெறித்த குன்று என சிந்தி வீழ்ந்திடவே – வில்லி:15 19/4
குசையுடை புரவி திண் தேர் குரக்கு வெம் பதாகையானை – வில்லி:16 28/1
அவசம் கிளைஞர் உற துணைவர் அரற்ற களத்தில் அடு குரக்கு
துவசம் படைத்தோன் படும் பயந்த துணைவா இன்னே சொன்னேனே – வில்லி:27 231/3,4
குரக்கு கொடி தேரின் மிசை ஏறி விசையோடு கூத்தாடவே – வில்லி:33 4/3
கொன்றான் மிடல் வழுவாத குரக்கு கொடி உடையோன் – வில்லி:44 67/4

மேல்


குரக்கு_நாயகன் (1)

குரக்கு_நாயகன் அ உரை கூறலும் கேட்டு – வில்லி:14 30/1

மேல்


குரகத (6)

குரகத தடம் தேர் போய் குறுகலும் – வில்லி:13 30/2
கோது இலா இரதம் பூண்ட குரகத குழாமும் உட்கி – வில்லி:13 84/1
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் – வில்லி:13 147/2
குன்று பட்டன பட்டன நவ கதி குரகத குலம் யாவும் – வில்லி:42 47/3
நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில் குரம் அற – வில்லி:44 29/1
கொடிஞ்சி மா நெடும் தேர்களில் பூட்டிய குரகத குரம் படப்பட மண் – வில்லி:46 23/1

மேல்


குரகதம் (3)

வடிவுடை சில குரகதம் மரகத வண்ணம் மிக்கன ஆகி – வில்லி:11 82/1
கொண்டு வாழ்வுற குரகதம் குடை – வில்லி:11 150/3
விழியின் மணி நிகர் வலவனும் வலவனும் விசைய குரகதம் விசையொடு கடவவே – வில்லி:44 30/4

மேல்


குரங்கின் (2)

துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத வாய்த்த திரு துணைவனோடும் – வில்லி:7 45/3
குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரியதோ கூறாய் – வில்லி:14 28/4

மேல்


குரங்கு (2)

மூரி வெம் கொடி குரங்கு முன் நடக்கும் மேன்மையான் – வில்லி:38 8/2
கொன்று வெம் பணி கொடியவன் சேனையை குரங்கு கொள் கோதை போல் கலக்கி – வில்லி:42 205/2

மேல்


குரங்கையோ (1)

புன் தொழில் சிறு குரங்கையோ என்னொடும் புகல்வாய் – வில்லி:14 29/4

மேல்


குரம் (3)

நகுலன் விடு கணை விதரண குணபதி நடவு குரகத நடை பயில் குரம் அற – வில்லி:44 29/1
ஐ வகை ஆன கதி குரம் நாலும் அழிந்தன வாசிகளே – வில்லி:44 58/3
கொடிஞ்சி மா நெடும் தேர்களில் பூட்டிய குரகத குரம் படப்பட மண் – வில்லி:46 23/1

மேல்


குரம்பு (1)

நீர்முகத்து உடைந்த குரம்பு என துரோணன் நின்றுழி சென்று அடைந்தனவே – வில்லி:42 10/4

மேல்


குரல் (24)

புந்தி இலள் மன்றல் பெறு பூவை குரல் கேளா – வில்லி:2 102/1
அழு குரல் விலக்கிய பின் ஐம் மகவையும் கொண்டு – வில்லி:2 104/1
மறம் தரு கனை குரல் வாயும் ஆகவே – வில்லி:4 28/3
அருள் இல் இதயமும் நெறி இல் சரிதமும் அழகு இல் உருவமும் அதிர் குரல்
பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன் – வில்லி:4 38/1,2
மா குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண – வில்லி:5 14/1
எற்று மா மணி முரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து இ பார் – வில்லி:11 80/3
உருமின் வெம் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார் – வில்லி:22 61/4
மீளவும் வளைத்த சிலை வீடுமன் அதிர்த்த குரல் வீமனொடு உருத்து இருவரும் – வில்லி:30 25/1
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே – வில்லி:35 6/4
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே – வில்லி:41 127/4
குரல் பட சேவகம் கூறுகிற்பரோ – வில்லி:41 254/2
அநேகம் ஆயிரம் ஆட வெம் சிலை மணி அசைந்து ஒரு குரல் ஆர்க்கும் – வில்லி:42 48/2
கோ மணி குரல் உகந்து புறவின்-கண் உயர் கோவலர்க்கு நடு நின்று முன் வளர்ந்த முகில் – வில்லி:42 87/1
நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன் வச்சிர வலம்புரி முழங்கு குரல்
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/1,2
புகலுகின்றது போர்முகத்து அதிர் குரல் பொம்ம – வில்லி:42 112/3
முருக்கு அலர் வெளுத்திடும் அருண நாட்டமும் முகில் குரல் இளைத்திட முதிரும் வார்த்தையும் – வில்லி:42 196/2
இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் – வில்லி:42 201/1
இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் – வில்லி:42 201/1
வசை இல் சுழியன பழுது அறு வடிவின வருணம் மொழி குரல் மன வலி மிகுவன – வில்லி:44 27/2
இடியில் எழு மடி அதிர் குரல் விளையவும் இவுளி அமர் கடிது இகலொடு புரியவே – வில்லி:44 28/4
கன குரல் களிற்றோய் இன்று காண்டி என் ஆண்மை என்றான் – வில்லி:45 36/4
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன – வில்லி:45 149/1
பணை வெம் குரல் கன்றி முழங்கிடவும் பவ்வத்து அரசன் தரு பாணம் எடா – வில்லி:45 214/4
மின் பெரும் புயல் ஏழும் ஒத்து அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளதே – வில்லி:46 24/4

மேல்


குரல்களை (1)

செரு புல கையாம் உரலிடை விருதராம் தினை குரல்களை சேர – வில்லி:46 50/1

மேல்


குரலால் (2)

ஓரியின் குரலால் ஓதை ஒடுங்கின இடங்கள்-தோறும் – வில்லி:2 78/2
சங்க குரலால் துயில் எழுப்பி தபனன் குண-பால் தான் சேர்ந்தான் – வில்லி:39 45/4

மேல்


குரலின் (1)

இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள் என ஒருவருக்கொருவர் நடை – வில்லி:45 87/3

மேல்


குரலினை (1)

ஆர் கயல் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினை கேட்டு ஆழியானை – வில்லி:45 263/2

மேல்


குரலும் (4)

கூக்குரல் விளிப்ப போலும் கோகில குரலும் கேட்டார் – வில்லி:5 14/4
கூற்றமும் முகிலும் உட்க குமுறும் வெம் குரலும் மேன்மேல் – வில்லி:13 18/3
பற்றிய நிறனும் கந்தமும் குரலும் பல் வகை கதிகளும் பிறந்த – வில்லி:19 22/3
புரவியுடன் ஒத்த கதி விரைவும் உரும் ஒத்த அதிர் குரலும் எழு ஒத்த புயமும் – வில்லி:28 60/2

மேல்


குரவர் (7)

வேதியர் குரவர் வில் விதுரன் வீடுமன் – வில்லி:3 26/1
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி – வில்லி:6 6/1
நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும் குரவர் ஏவல் – வில்லி:11 40/1
அன்று தன் குரவர் பொன் தாள் அன்புடன் வணங்கி கானம் – வில்லி:11 281/3
குரவர் என்று இவர்களை கோறல் பாவமே – வில்லி:22 73/4
குரவர் நல் உரை மறுக்கினும் பிறர் புரிந்த நன்றியது கொல்லினும் – வில்லி:27 107/2
குரவர் சொற்கள் மறுத்து வன்பொடு கொண்ட பார் உடையான் – வில்லி:44 42/1

மேல்


குரவரும் (3)

சேனை முதலாய் முனையில் நின்றருள் பிதாமகனும் மற்று உள செழும் குரவரும்
தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற துரியோதனனும் வான் – வில்லி:28 68/2,3
எ பெரும் திறல் குரவரும் கிளைஞரும் ஏனை மன்னரும் யாரும் – வில்லி:45 179/3
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே – வில்லி:46 202/4

மேல்


குரவரையும் (1)

குரவரையும் கிளைஞரையும் குலத்து உரிய துணைவரையும் கொன்று போர் வென்று – வில்லி:27 7/1

மேல்


குரவன் (1)

குரவன் இன்புறும் கோயில் நண்ணினான் – வில்லி:11 124/4

மேல்


குரவோர்களை (1)

குரவோர்களை நீ எனினும் கொலையின் கொடிது என்று உயர் கேள்வியர் கூறுவரால் – வில்லி:45 207/1

மேல்


குரா (1)

குரா நறும் பொழில் கேகய தலைவரும் குந்தி போசரும் வந்தார் – வில்லி:28 4/4

மேல்


குரிசில் (17)

மகுடம் ஏந்திய குரிசில் ஆயுவின் திரு மைந்தன் – வில்லி:1 20/4
போற்றிய குரிசில் மெய் புளகம் எய்தவே – வில்லி:1 45/1
இந்த குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு – வில்லி:5 41/1
சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல் – வில்லி:10 28/1
கூட உண்டு அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்பும் செய்தான் – வில்லி:13 5/4
கூற்றுக்கும் விருந்து செய்து அ கொற்ற வேல் குரிசில் போனான் – வில்லி:14 82/4
வாகன குரிசில் வின்மை வல்லபம் இருந்தவாறே – வில்லி:22 100/4
குரிசிலை வணங்கி ஆங்கண் இருப்ப அ குரிசில் நோக்கி – வில்லி:27 139/2
கொற்றவன் பெரும் குருகுல குரிசில் நின்றுழி குறுகினான் – வில்லி:36 7/4
எறியும் அளவில் குரிசில் இளவல் திரு மைந்தன் – வில்லி:37 23/1
வட்ட வரி வில் குரிசில்
தொட்ட கணை தைக்க அவர் – வில்லி:41 67/2,3
கோமக குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர் விலங்கி விசயன் தனது – வில்லி:42 84/1
கோளின் ஓடிய குரிசில் கை கணையினால் கோள் அழிந்தது மன்னோ – வில்லி:42 141/4
தனது பாசறையில் ஆன அ குரிசில் சஞ்சயன்-தனை அழைத்து நீ – வில்லி:43 47/1
நின்ற அ குரிசில் அருச்சுனன் தேர் மேல் நின்றருள் நீல மேனியனை – வில்லி:45 6/1
கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகி அணி கவசமும் குண்டலமும் மகபதிக்கு அருள் குரிசில்
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி – வில்லி:45 89/1,2
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில்
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி அவன் மது மலர் உரத்தை வழிவழி துளை படுத்துதலின் – வில்லி:45 92/2,3

மேல்


குரிசில்-தன்னை (1)

கொன்றை அம் சடையானோடும் அமர் புரி குரிசில்-தன்னை
நன்றி இல் மனிதன் என்று இங்கு இகழ்வதோ நங்கை என்றான் – வில்லி:13 7/3,4

மேல்


குரிசில்-தனக்கு (1)

என்னும் குரிசில்-தனக்கு இளையோன் இராமற்கு இளையோன் என தக்கோன் – வில்லி:37 36/4

மேல்


குரிசில்-பால் (1)

தேசவன் தந்த குரிசில்-பால் விரைவில் செல்க என பயந்த சே_இழையும் – வில்லி:27 244/3

மேல்


குரிசிலாய் (2)

குருகுலாதிபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன் என குறித்தாள் – வில்லி:27 250/4
பொரு வரு முனைக்கு குரிசிலாய் எல்லா போரினும் புறமிடாது அடர்த்த – வில்லி:46 213/3

மேல்


குரிசிலுக்கு (2)

கோட்டம் இல் சிந்தையானும் குரிசிலுக்கு உரைக்கலுற்றான் – வில்லி:11 202/4
துயில் உணர் குரிசிலுக்கு அடைவில் சொன்ன பின் – வில்லி:41 258/4

மேல்


குரிசிலும் (2)

கோது இலாத அ குரிசிலும் குமரனை நோக்கி – வில்லி:14 41/3
நாக வெம் கொடியுடை நாயக குரிசிலும்
வேக வெம் படையுடை வேந்தரும் சேனையும் – வில்லி:34 4/2,3

மேல்


குரிசிலே (1)

உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே – வில்லி:45 225/4

மேல்


குரிசிலை (7)

வியந்திட வரும் அ குரிசிலை இவனே விடையவன் குமரன் என்று அயிர்க்கும் – வில்லி:1 89/1
குந்தி பயந்தருள் குரிசிலை இவனே – வில்லி:3 95/2
கோடு கொண்ட கை குரிசிலை அலர்ந்த கோகனத – வில்லி:27 76/1
குரிசிலை வணங்கி ஆங்கண் இருப்ப அ குரிசில் நோக்கி – வில்லி:27 139/2
குரிசிலை கங்கை தந்த குருகுல கோமான்-தன்னை – வில்லி:28 24/3
குரிசிலை அன்று உய கொண்டு போயினன் அரோ – வில்லி:39 32/3
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – வில்லி:46 28/3

மேல்


குரிசிலோடு (1)

மாகத குரிசிலோடு மகுடவர்த்தனர் அநேகர் – வில்லி:41 97/3

மேல்


குரிதியின்-வாய் (1)

அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குரிதியின்-வாய்
கங்கமும் காகமும் கொத்த களத்து அவிந்தான் எனும் பெயரே – வில்லி:46 160/3,4

மேல்


குரீஇயின் (1)

இழைத்த நுண் சிறகர் கருநிற குரீஇயின் இனங்களும் அன்றி வேறு இலரால் – வில்லி:9 56/4

மேல்


குரு (48)

குரு எனும் புகழ் குருவும் அ குலத்தில் அங்குரித்தான் – வில்லி:1 37/4
வலத்து உயர் தடம் புய வருணனும் குரு
குலத்தினில் அயன் வரம் கொண்டு தோன்றுமால் – வில்லி:1 75/1,2
மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால் – வில்லி:3 49/4
சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே – வில்லி:3 53/1
மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர் நெடு வன சரிதராய் – வில்லி:4 36/1
கொடுத்தன சிறப்பினோடும் குரு மணி தவிசின் ஏற்றி – வில்லி:5 69/3
கொன்ற சேனை ஒழி குரு சேனையை – வில்லி:5 99/3
தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன் குரு நிலம் சார்ந்தான் – வில்லி:9 52/1
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மை குரு பதிக்கு சிற்பம் வல்லோர் – வில்லி:10 3/3
கொத்து அனை உகளும் நல் நீர் குரு நில கோமான் அந்த – வில்லி:11 13/3
குரு மரபு உடைய வேந்தன் கொடியன் ஓ கொடியன் என்பார் – வில்லி:11 190/1
குரு மணி சிலம்பு ஒலி கூறும் மண்டபத்து – வில்லி:12 139/3
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம் – வில்லி:17 2/2
பெட்பு ஏறி அமர் செய்ய முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே – வில்லி:22 12/4
குரு குலம் விளங்க வரு கோமகன் இருந்தான் – வில்லி:23 2/4
மாயோனும் மற்று அ குரு_மைந்தரும் மன்னர் யாரும் – வில்லி:23 30/2
குருகுலத்து அரசர்க்கு உறும் தொழில் கூறும் நல் குரு ஆதலால் – வில்லி:26 2/1
எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார் – வில்லி:26 13/1
மீ வரால் உகளும் வயல் குரு நாடு என் இவன் அவன்-பால் வேண்டுமாறே – வில்லி:27 21/4
மெய் விளங்க வரு குரு நிலத்தினிடை வந்து வெம் சமர் விளைக்கவே – வில்லி:27 118/3
மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா – வில்லி:27 119/3
இங்கு இவர் வய படை குறித்த குரு பூமியிடை இ வகை எழுந்தது இனிமேல் – வில்லி:28 52/1
பொரு படை கொடி படை புற படு பெரும் படை புகுந்து குரு பூமி உறவே – வில்லி:28 65/1
அரு மாதவன்-தானும் அவன் முத்தி தருகைக்கும் அவனே குரு
தரு மாலை மணம் நாறு தாளானை வண்டு ஏறு தண் அம் துழாய் – வில்லி:33 1/2,3
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் – வில்லி:40 9/4
வந்த குரு குருகுல மா மன்னுடன் போர் புரிவதன் முன் – வில்லி:40 10/1
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற – வில்லி:40 24/3
தெருமந்த சிந்தை சிலை கை குரு கண் சிவப்பு ஏறவே – வில்லி:40 85/1
அக்கரம் யாவும் உணர்ந்த சிலை குரு ஆசுர சேனை நடு – வில்லி:41 4/1
வெல்ல வந்த துரோண மா முனி விறல் அழிந்தது குரு எனும் – வில்லி:41 25/3
கரம் அறுத்தான் நடு பொருத கார்முகத்தின் குரு விசயன் காளை-தன்னை – வில்லி:41 134/3
வாளை பாய் குரு நாடும் எ நாடும் முழுது ஆளும் மன்னர் கோமான் – வில்லி:41 236/4
கூரும் சாப குரு எதிர் கண்டான் – வில்லி:42 105/4
நீதி அன்று உனுடன் சமர் உந்திடல் நீ பெரும் குரு நின் கழல் என் தலை – வில்லி:42 122/2
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு
ஊருகின்ற வயங்கு இரதம்-தனை ஓர்இரண்டு கரங்கொடு வன்புடன் – வில்லி:42 123/2,3
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் – வில்லி:42 177/1
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான் – வில்லி:43 34/3
கங்கை_மகன் சிலையின் குரு என்பவர் காதி மலைந்தே கையற்றார் – வில்லி:44 2/1
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி – வில்லி:45 257/4
என் பட்டது அப்பொழுது குரு சேனை மெய் புளகம் எழ ஒண் கண் முத்தம் எழவே – வில்லி:46 6/4
அயனிடை அசுரர் குரு பெறலுற்றது அவன்-பால் முன் – வில்லி:46 101/1
கய முனி பெற இமையோர் குரு விரகொடு கை கொண்டு – வில்லி:46 101/2
நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன் – வில்லி:46 188/1
இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார் – வில்லி:46 194/3
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன் – வில்லி:46 201/2
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே – வில்லி:46 202/4
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் – வில்லி:46 221/4

மேல்


குரு_மைந்தரும் (1)

மாயோனும் மற்று அ குரு_மைந்தரும் மன்னர் யாரும் – வில்லி:23 30/2

மேல்


குருக்கள் (8)

குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர் – வில்லி:2 33/3
வயங்கும் சுருதி வாய்மையினால் மன்னும் குருக்கள் பதி நீங்கி – வில்லி:3 82/2
கொட்பு அனல் சுட இறந்தமை கேட்டலும் குருக்கள்
துட்பதத்துடன் அழுதிடும் சுயோதனன் முதலோர் – வில்லி:3 134/1,2
தொடுத்த தார் குருக்கள் என்றே துணிந்தனன் யாகசேனன் – வில்லி:5 69/4
அ திசை-கண் அரசான உத்தர குருக்கள் மேன்மையை அடக்கி மேல் – வில்லி:10 48/1
மன்னு குருக்கள் குலத்து மன்னர்_மன்னன் – வில்லி:14 112/1
குருக்கள் அவன் ஊரினிடை குருநிலனொடு ஒப்புற்று – வில்லி:19 37/1
கோடியின் கோடி ஆன குருக்கள் வெம் சேனை-தன்னை – வில்லி:22 121/1

மேல்


குருக்கொண்டு (1)

குருக்கொண்டு முதிர்ந்தனையோ நின் ஒழிந்தால் வழக்கு ஒருவர் குறிப்பார் அற்றோ – வில்லி:11 240/2

மேல்


குருகு (2)

குருகு எலாம் வளர் பழனம் அ புள் எலாம் கூடல் இன்புற ஊடல் – வில்லி:11 54/2
குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்-தன் விறல் எவர்க்கும் கூறல் ஆமோ – வில்லி:46 246/4

மேல்


குருகும் (1)

கலந்தன குருகும் பேடும் கலித்தன முரசும் சங்கும் – வில்லி:5 10/4

மேல்


குருகுல (21)

வழு அறு குருகுல மன்னன் மைந்தர் ஓர் – வில்லி:1 56/1
மறைந்த யாமினி நிகர் என குருகுல மன் மயக்குறும் எல்லை – வில்லி:2 1/3
இருவரும் குருகுல பெரும் கிரி மிசை இலங்கு மு குவடு என்ன – வில்லி:2 20/2
கொற்றவர் அருள் குருகுல குமாரரை – வில்லி:3 29/2
சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே – வில்லி:3 53/1
சோமகர்க்கும் முடுகு சேனை சூழ வந்த குருகுல
கோமகர்க்கும் வெம் சமர் விளைந்தது ஆண்மை கூரவே – வில்லி:3 77/1,2
தீது பட்டது குருகுல செல்வம் என்று இரங்கி – வில்லி:3 133/3
யான் விது குலத்தில் யாதவன் இவரோ குருகுல தலைவனுக்கு இளையோர் – வில்லி:10 19/1
தங்களின் எதிர்ந்தார் அம்மா குருகுல தலைவர் என்னா – வில்லி:11 38/2
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே – வில்லி:12 96/4
கொண்டு போதலும் குருகுல கோமக முனிவன் – வில்லி:22 16/2
குருவும் அ குருவை தப்பா குருகுல கோவும் தங்கள் – வில்லி:22 90/1
குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன் – வில்லி:24 13/2
குன்று எனும்படி குருகுல நாயகன் கோயில் – வில்லி:27 66/4
கோது இலாத குருகுல மகீப அவர் உரிமை நண்பொடு கொடுத்தியே – வில்லி:27 109/4
குரிசிலை கங்கை தந்த குருகுல கோமான்-தன்னை – வில்லி:28 24/3
கொற்றவன் பெரும் குருகுல குரிசில் நின்றுழி குறுகினான் – வில்லி:36 7/4
வந்த குரு குருகுல மா மன்னுடன் போர் புரிவதன் முன் – வில்லி:40 10/1
வசை அறும் புகழ் குருகுல திலகனை மருது இரண்டு ஒடித்தவர் திரு மருகனை – வில்லி:41 123/1
குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு – வில்லி:46 177/2
செயிரும் திகழ் குருகுல மகீபதி திறல் வெம் செரு முனை அதனில் மேதகும் – வில்லி:46 235/2

மேல்


குருகுலத்தவர் (2)

குருகுலத்தவர் எனும்படி பேர் இசை கொண்டான் – வில்லி:1 38/2
குருகுலத்தவர் இயற்கை நன்று என மொழிந்தனன் கரிய கோவலன் – வில்லி:27 116/4

மேல்


குருகுலத்தவராய் (1)

கொன்ற போர் மன்னர் ஈறு இலர் குருகுலத்தவராய்
நின்ற போர் முடி மன்னரும் சுளித்து உளம் நெளித்தார் – வில்லி:22 48/3,4

மேல்


குருகுலத்தார் (3)

கொன்றார்-தமக்கு குருகுலத்தார் கோவே யாமும் கூட்டு என்றார் – வில்லி:39 43/4
கொடி மாறி குருகுலத்தார் கோவே நின் பேர் மாறி குலவும் மாலை – வில்லி:46 133/2
இன் துணைவர் குருகுலத்தார் எனும் இசை போய் திசை ஏற – வில்லி:46 158/3

மேல்


குருகுலத்திடை (1)

மெய் பெரும் புகழ் புனை குருகுலத்திடை வீடுமன் முதலான – வில்லி:45 179/2

மேல்


குருகுலத்தில் (1)

குருகுலத்தில் குனி சிலை வீரற்கு – வில்லி:13 45/2

மேல்


குருகுலத்திலே (1)

மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான் – வில்லி:27 127/3

மேல்


குருகுலத்தின் (1)

குருகுலத்தின் கொழுந்தினை கிள்ளினை – வில்லி:46 227/3

மேல்


குருகுலத்து (5)

பாரை ஏழினையும் முழுதுடை குருகுலத்து மேன்மை பெறு பாண்டுவின் – வில்லி:10 62/2
கொண்டது ஆகும் முன் குருகுலத்து உளோர் – வில்லி:11 130/2
குருகுலத்து அரசர்க்கு உறும் தொழில் கூறும் நல் குரு ஆதலால் – வில்லி:26 2/1
பின்னை ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் ஒரு பிறப்பில் ஓர் – வில்லி:27 122/2
கொன்றனன் கொன்றானாக குருகுலத்து அரசன் சேனை – வில்லி:36 23/2

மேல்


குருகுலத்தே (1)

குடை கொடுத்தான் குருகுலத்தே குலம் கொடுத்தான் ஐவருக்கும் குலத்தே கொண்ட – வில்லி:11 264/2

மேல்


குருகுலத்தோர் (3)

முன்னர் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம் வாய்மை மொழியோனே – வில்லி:11 233/4
கூறிய சொல் கொண்டு அறிந்து வேடன் மீண்டும் குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று – வில்லி:12 97/1
குருகுலத்தோர் போர் ஏறே குற்றமது பார்க்குங்கால் சுற்றம் இல்லை – வில்லி:27 15/2

மேல்


குருகுலம் (9)

பழுது பட்டது இ குருகுலம் மீள நின் பார்வையால் கடல் ஞாலம் – வில்லி:2 9/3
பூதலம் பெரும் களிப்புற குருகுலம் பொற்புற பொழுது உற்று – வில்லி:2 16/3
குந்திபோசர் இல் சூரன் என்பவன் மகள் குருகுலம் தழைத்து ஓங்க – வில்லி:2 24/3
குருகுலம் தழைக்க வந்த குமரன் அன்பு கூரவே – வில்லி:3 63/3
வம்-மின் ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள் – வில்லி:3 73/1
கைம்மாறு வேறு இல்லை குருகுலம் போல் எ குலமும் காக்குகிற்பீர் – வில்லி:10 3/2
கொற்றவர் ஐவர்-தம்மை குருகுலம் விளங்குமாறு – வில்லி:10 85/1
குந்தி-வயின் வந்து தம குருகுலம் விளக்கும் – வில்லி:23 8/1
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில் – வில்லி:46 10/3

மேல்


குருகுலம்-தனக்கு (1)

கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ குருகுலம்-தனக்கு என்றான் – வில்லி:11 63/4

மேல்


குருகுலாதிபர்க்கும் (1)

குருகுலாதிபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன் என குறித்தாள் – வில்லி:27 250/4

மேல்


குருகுலாதிபன் (1)

குருகுலாதிபன் கொடிய நெஞ்சமே – வில்லி:11 144/1

மேல்


குருகுலேசன் (3)

கோவையும் குறிக்க என்று குருகுலேசன் மொழியவே – வில்லி:11 179/2
போரில் எஞ்சினன் குருகுலேசன் என்று கண்ட புருகூதன் மைந்தனும் புனை துழாய் – வில்லி:38 37/1
குருவும் அ குருகுலேசன் கொற்ற வெம் சேனை-தானும் – வில்லி:43 12/1

மேல்


குருகுலேசனும் (1)

கொள்ளை வன் திறல் குருகுலேசனும்
கள்ள வஞ்சர் வெம் கருவி செய்யினும் – வில்லி:11 137/2,3

மேல்


குருகுலேசனை (1)

குருகுலேசனை கொற்ற வெம் சேனையோடு – வில்லி:12 8/2

மேல்


குருகை (1)

கொத்து அவிழ்த்த சோலை மன்னு குருகை ஆதி நெஞ்சிலே – வில்லி:43 1/3

மேல்


குருகோடு (1)

குருகோடு இயையும் குருதி கடல்-வாய் – வில்லி:13 74/1

மேல்


குருட்டு (1)

குருட்டு இயல் மதியினானை கோது இலா அறிவில் மிக்காள் – வில்லி:21 58/1

மேல்


குருடன் (1)

குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர குற்றுயிரினுடன் கிடந்தான் கொடையால் மிக்கோன் – வில்லி:45 253/4

மேல்


குருடு (1)

கோணே நேர்பாடாய் இருந்தான் குருடு என்று உரைக்கும் கொடியோனே – வில்லி:11 226/4

மேல்


குருத்தலம்-தனில் (1)

குருத்தலம்-தனில் கூறிய வஞ்சினம் – வில்லி:1 127/1

மேல்


குருதக்கிணை (1)

சீறி வரு துருபதனை தேரில் கட்டி சென்று குருதக்கிணை செய் சிறுவன் நீயோ – வில்லி:12 97/2

மேல்


குருதி (51)

மெய்யில் தெறித்த குருதி துளி மேருவில்லி – வில்லி:2 47/1
பையொடு குருதி பொங்க பார் மிசை விழுந்ததாக – வில்லி:2 70/2
கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன் – வில்லி:4 8/2
குருதி பாய்வன போன்றன கொளுந்திய கொழும் தழல் கொழுந்து அம்மா – வில்லி:9 14/4
முற்றமுற்ற வரை இனமும் வார் குருதி நதியுமாய் எழ முருக்கியே – வில்லி:10 43/4
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்த போதில் – வில்லி:11 4/2
மேகம் குருதி பொழிந்து அகல் வான் மீனும் பகலே மிக விளங்கி – வில்லி:11 227/1
பொரு சமரில் முடி துணித்து புலால் நாறு வெம் குருதி பொழிய வெற்றி – வில்லி:11 254/3
வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி – வில்லி:11 256/1
என்பொடு கொழும் தசை நிணம் குருதி என்னும் அவை ஈர்_இரண்டானும் வயிரா – வில்லி:12 109/1
குருகோடு இயையும் குருதி கடல்-வாய் – வில்லி:13 74/1
புரண்டது குருதி வெள்ளம் ஊழி வெம் கடலின் பொங்கி – வில்லி:13 75/2
திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட – வில்லி:13 79/2
ஊரும் குருதி கடல் பொங்கி உவர் கடல் மேல் – வில்லி:13 100/3
தத்தி குருதி கடல் பொங்க தனித்தனி நின்று – வில்லி:13 101/1
துவர் நிறத்த குருதி சோர்தர சரம் துரத்தினான் – வில்லி:13 126/3
பார் கொண்டது அசுரர் மெய்யில் பரந்த செம் குருதி வெள்ளம் – வில்லி:13 146/1
கடிய வெம் செரு புரி பெரும் குருதி வெம் களத்தில் – வில்லி:14 48/2
கூர் உகிர் தலைகளால் குருதி கக்கவே – வில்லி:21 73/4
குருதி ஆம் என நிவந்து எழ சிவந்தது குட-பால் – வில்லி:27 84/4
சொன்ன வாய் குருதி சோர வாள் கொடு துளைத்து நின் முடி துணிப்பன் யான் – வில்லி:27 127/2
முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் முட்டி கொள் பல் விரலால் – வில்லி:27 197/1
உடைந்த தடம் தேர் உருள்கள் உகு குருதி புனல்-தோறும் உம்பர் வானில் – வில்லி:29 70/1
வெம் கலங்கல் கடும் குருதி வெள்ளத்து கொடி ஆடை மிதக்கும் தோற்றம் – வில்லி:29 71/1
எண் இழந்த குருதி நதி இரு மருங்கும் கரி பரி ஆள் கரைகள் ஆக – வில்லி:29 72/1
ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது அற ஆழ் குருதி மெத்துகையினால் – வில்லி:30 31/1
சிரத்தால் மறைந்தது உகு குருதி சேற்றால் மறைந்த திசை நான்கும் – வில்லி:31 6/4
சேறு படுத்தினன் மூளைகளின் தசை சேர் குருதி புனலால் – வில்லி:31 21/2
குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே குருதி வட்டமும் பரிதி வட்டமே – வில்லி:31 25/2
ஓடும் குருதி புனலூடு உடலம் – வில்லி:32 13/2
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் – வில்லி:34 22/3
குல மா நிருபர் உடல் சோரும் குருதி வெள்ள – வில்லி:36 36/1
விரிந்தன உரங்களும் வெகுண்டன மனங்களும் விழுந்தன பசும் குருதி நீர் – வில்லி:38 26/1
கொந்து உறு கணை முனை குருதி நீர் மல்கவே – வில்லி:39 26/3
அந்தி வானம் ஒத்தது உற்ற குருதி நீரில் அ களம் – வில்லி:40 42/3
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/2
தசை குருதி என்பு மூளை இவையிவை தரணி மிசை சிந்தி வேறுபட விழ – வில்லி:41 44/2
தசை குருதி நிணம் ஒழுக தனித்தனியே எதிர்த்தவரை தலைகள் சிந்த – வில்லி:41 240/1
குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன் நிகர் ஆயினான் – வில்லி:42 189/2
பொழி குருதி புனல் மூழ்கினர் மேனி புலாலின வம்பினவே – வில்லி:44 52/2
வயிறு பெரும் குருதி சுனை ஆக வளர்ந்தன பாரிடமே – வில்லி:44 55/2
ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே – வில்லி:44 57/2
பொரு கடல் ஒத்த பெரும் குருதி கடல் போத இரைந்தனவே – வில்லி:44 60/1
நிறம் ஒன்றும் ஏழு பகழி முழுகின நிருபன்-தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 76/4
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 77/4
துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழும் குருதி பெருக்கிடை – வில்லி:45 156/3
குடியாமல் அ குருதி கொப்பளித்து வாகை – வில்லி:45 161/1
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன் கரங்கள் போல் விரிய – வில்லி:45 236/2
ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை – வில்லி:46 70/3
குடிப்பதும் இன்று ஒருவேன் நின் குருதி நீர் குடித்தாலே – வில்லி:46 165/4
குருதி உகாமே துடைத்து வீழ்தரு குருகுல பூபாலன் உக்ர வேகமொடு – வில்லி:46 177/2

மேல்


குருதி-கண் (1)

முற்றும் உகு குருதி-கண் மூழ்குற மொய்த்த கழுகின் நிழல்-கண் மேவினன் – வில்லி:46 196/4

மேல்


குருதி-தன்னை (1)

மல்கிய குருதி-தன்னை மாற்றினாள் வண்ண மாதே – வில்லி:22 126/4

மேல்


குருதியால் (3)

இற்றஇற்ற பல தலைகளால் அலை எறிந்து மோதி வரு குருதியால்
முற்றமுற்ற வரை இனமும் வார் குருதி நதியுமாய் எழ முருக்கியே – வில்லி:10 43/3,4
ஓளியாக ஒழுகும் குருதியால்
தாள் இலான் நடத்தும் தடம் தேருடை – வில்லி:29 33/2,3
அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன் மண்டலம் போல – வில்லி:46 58/1

மேல்


குருதியின் (6)

வெய்ய பகன் உடல் பெய்த குருதியின் மெய்யை எழில் அணிசெய்தனன் – வில்லி:4 47/3
ஓடின திசை-தொறும் உகு குருதியின் நீர் – வில்லி:13 141/2
ஓடும் குருதியின் வாளைகள் என ஓடின ஒருசார் – வில்லி:33 19/2
ஒழுகு செம் புனல் குருதியின் வரு நதி உததியும் சிவப்பு உறும்வகை பெருகலின் – வில்லி:41 127/3
உடலம் உகு குருதியின் நனையினர் அருகு உதவி செய வரு தரணிபர் உருளவே – வில்லி:44 31/4
குன்று போல் நிறம் பவள வான் குன்று என குருதியின் சிவப்பு ஏற – வில்லி:46 47/2

மேல்


குருதியினால் (3)

மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி வெகுண்டவர்-தம் ஆவியையும் விண்ணில் ஏற்றி – வில்லி:14 19/2
கிட்ட அவன் வடிவமும் இ குருதியினால் சிவந்தது என கிளர்ந்தது அம்மா – வில்லி:29 73/4
இவ்வாறு அமர் புரி காலையில் எழு செம் குருதியினால்
அ ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம் அந்தி – வில்லி:42 49/2,3

மேல்


குருதியினூடு (1)

ஓடு குருதியினூடு வடிவு ஒரு பாதி புதைதரும் ஓடை மா – வில்லி:34 25/3

மேல்


குருதியும் (1)

உந்த உந்த வெம் குருதியும் மூளையும் உக உக உடற்றினார் உரவோர் – வில்லி:46 30/4

மேல்


குருந்து (1)

குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் உண்மை ஆம்வகை கூறினான் – வில்லி:26 18/4

மேல்


குருநாட்டில் (1)

கயிரவமும் தாமரையும் கமழ் பழன குருநாட்டில் கலந்து வாழ – வில்லி:27 6/3

மேல்


குருநாட்டு (1)

அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் – வில்லி:45 20/2

மேல்


குருநாடன் (2)

ஏனல் அம் தண் கிரி பெரும் தேன் இறைக்கும் எழில் குருநாடன் இயம்புவானே – வில்லி:27 2/4
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன்
காற்றை ஒத்தனன் வலியினால் சினத்தினால் கதிரவன் திரு மைந்தன் – வில்லி:42 135/2,3

மேல்


குருநாடு (1)

நாட்டு வந்த பேர் ஐவர்க்கும் நல் குருநாடு
கேட்டு வந்தனம் என்றனன் விதுரனும் கேட்டான் – வில்லி:27 90/3,4

மேல்


குருநாடும் (2)

கோவலன் போய் உரைத்தாலும் குருநாடும் அரசும் அவன் கொடுக்கமாட்டான் – வில்லி:27 25/2
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி நுமரோடு இயைந்து குழுமி – வில்லி:37 8/3

மேல்


குருநிலத்திடை (1)

கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக குருநிலத்திடை என்னவே – வில்லி:28 36/4

மேல்


குருநிலம் (1)

செய் மகிழ் பழன குருநிலம் உடையான் திருமனை விரைவுடன் சேர்ந்தான் – வில்லி:1 106/4

மேல்


குருநிலனொடு (1)

குருக்கள் அவன் ஊரினிடை குருநிலனொடு ஒப்புற்று – வில்லி:19 37/1

மேல்


குருபதி (5)

குருபதி வேறு ஒரு குருவை தேடினான் – வில்லி:3 30/2
இருந்தது குருபதி யாக சாலையே – வில்லி:10 92/4
அழகு உற தொடு கணை குருபதி மகன் அவயவத்தினில் அடைவுற முழுகின – வில்லி:41 90/2
கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும் – வில்லி:44 28/2
ஆய போதினில் குருபதி பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி அம் – வில்லி:46 21/1

மேல்


குருபதி-தன் (1)

வாள் விறல் கூர் நரபதியும் குருபதி-தன் வாய்மையினால் மாழ்கி ஏகி – வில்லி:46 237/2

மேல்


குருபதியும் (1)

குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து அடு கோள் அரி போல் – வில்லி:41 7/3

மேல்


குரும்பை (1)

பச்சை குரும்பை இள முலை மேல் பரிவால் நாணம் பிரிவுற்றார் – வில்லி:5 32/4

மேல்


குரும்பைகள் (1)

புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின புளகம் – வில்லி:7 69/3

மேல்


குரும்பையை (1)

பைம் குலை குரும்பையை பழித்த கொங்கையாய் – வில்லி:21 66/1

மேல்


குருமித்து (1)

குருமித்து நடக்கின்றனன் இவனோடு கொடும் கார் – வில்லி:44 71/1

மேல்


குருவாகிய (1)

ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான் ஒரு விநாழிகையில் – வில்லி:46 199/4

மேல்


குருவாம் (1)

வீடுமனை சிலை குருவாம் வேதியனை நும்முனை முன் வீடு சேர்த்த – வில்லி:46 16/1

மேல்


குருவாய் (1)

என்னினும் பார் தனக்கு உரியன் சிலை தொழிலில் சிலை குருவாய் எவரும் போற்றும் – வில்லி:41 235/1

மேல்


குருவின் (9)

கண்டு குருவின் சிறுவன் வன்பொடு விலக்கினன் மெய் கல்வி கரை கண்ட பெரியோன் – வில்லி:3 58/4
நகப்படும் செயற்கை செய்து குருவின் முன்னர் நணுகினான் – வில்லி:3 79/4
தறுகண் குருவின் தலை துணிக்க தக ஓர் மகவும் தனஞ்சயன் தோள் – வில்லி:3 83/3
போய் அவர் குருவின் பாதம் போற்றி முன் நிற்ப செம் கண் – வில்லி:29 13/1
சினத்து முனைந்த போரில் வரு சிலை குருவின் பதாகை அற – வில்லி:40 23/1
வார் சிலை குருவின் மைந்தன் அது கண்டு அதனை வாளியின் துணிபடும்படி மலைந்தனனே – வில்லி:42 85/4
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் – வில்லி:42 91/3
சிலையினில் குருவின் மைந்தன் தேரொடும் செரு செய்தானே – வில்லி:45 114/4
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் – வில்லி:46 221/4

மேல்


குருவினுக்கு (1)

ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை – வில்லி:3 52/1

மேல்


குருவினையும் (1)

வன் தாள் வரி வில் குருவினையும் மைந்தன்-தனையும் கன்னனையும் – வில்லி:40 79/2

மேல்


குருவினோடும் (1)

வேத நல் குருவினோடும் வெம் களம் வந்து சேர்ந்தான் – வில்லி:39 4/4

மேல்


குருவுடன் (2)

குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன் – வில்லி:1 147/3
குருவுடன் விரகுற கூறி ஈசனை – வில்லி:12 47/1

மேல்


குருவுடனே (1)

குருவுடனே போர் செய்தார் தம்பியரும் சுயோதனனும் கொற்ற வேந்தர் – வில்லி:42 174/2

மேல்


குருவும் (6)

குரு எனும் புகழ் குருவும் அ குலத்தில் அங்குரித்தான் – வில்லி:1 37/4
குருவும் இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி ஒன்று உதவினான் – வில்லி:3 52/2
மரணம் இவனால் தனக்கு என்பது உணர்ந்தும் குருவும் மறாது அளித்தான் – வில்லி:3 92/3
குருவும் அ குருவை தப்பா குருகுல கோவும் தங்கள் – வில்லி:22 90/1
குருவும் அ குருகுலேசன் கொற்ற வெம் சேனை-தானும் – வில்லி:43 12/1
நேர் இலாத கிருப பெயர் விறல் குருவும் நீடு சாலுவனும் மல் புய மணி சிகர – வில்லி:46 65/1

மேல்


குருவே (1)

கொற்றவ உனக்கு நானும் கூறும் நல் குருவே ஆகும் – வில்லி:13 12/3

மேல்


குருவை (4)

குருபதி வேறு ஒரு குருவை தேடினான் – வில்லி:3 30/2
கோதை வெம் சிலை குருவை மைந்தனை – வில்லி:11 138/2
குருவும் அ குருவை தப்பா குருகுல கோவும் தங்கள் – வில்லி:22 90/1
தாம மீளி அளி மொய்த்த துளவ புதிய தாரினான் அநுசன் வில் குருவை முன் பொருத – வில்லி:46 69/2

மேல்


குருவொடு (2)

கொதித்து வந்த குருவொடு அம்ம திருகி நின்று கூறுவான் – வில்லி:42 16/4
குருவொடு உற்று அடர்ந்து குந்திபோசன் வில் குனிக்கவே – வில்லி:43 8/1

மேல்


குருளை (1)

கொலை வெம் சிங்க குருளை பொலம் குன்றின் புறத்து குதிப்பது போல் – வில்லி:3 86/3

மேல்


குருளையை (1)

குரை கழல் துணை தாள் சிங்க குருளையை பயந்த தாதை – வில்லி:45 48/2

மேல்


குரை (4)

கொடுமுடிகள் ஒக்கும் இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும் அடைவே – வில்லி:28 58/3
கொண்டலின் முழக்கு ஈது என்ன குரை கடல் ஒலி ஈது என்ன – வில்லி:44 17/2
குரை கழல் துணை தாள் சிங்க குருளையை பயந்த தாதை – வில்லி:45 48/2
கூற்று என கொண்டல் என்ன குரை கடல் என்ன சூறை – வில்லி:45 116/1

மேல்


குரைசெய் (1)

குரைசெய் வான் பணை குப்பைகள் யாவினும் – வில்லி:29 18/3

மேல்


குல (73)

அ குல தவ முனி அருளினால் இவன் – வில்லி:1 81/3
மெய் குல தந்தையாம் விழைவும் இல் என்றாள் – வில்லி:1 81/4
பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் – வில்லி:1 100/1
மதி நெடும் குல மன்னனை நண்பினால் – வில்லி:1 119/1
மாசு இல் தொல் குல மன்னவர் ஈண்டினார் – வில்லி:1 123/3
வரதன் வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன் – வில்லி:1 142/1
அமைத்து அரும் குல முனிவரும் மறை முறை அரும் கடி விளைத்திட்டார் – வில்லி:2 23/3
சசி குல நகுலன் என்றும் தம்பி சாதேவன் என்றும் – வில்லி:2 86/1
முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு முடிவும் அவன் – வில்லி:3 91/1
மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர் நெடு வன சரிதராய் – வில்லி:4 36/1
மன்னு குல முதல் பின்னை ஒருவரும் மண்ணின் உறு துணை இன்மையால் – வில்லி:4 42/2
தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள் – வில்லி:4 43/2
உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல
கலை வன் பலவின் சுளை கீறி களிப்போடு அளிக்கும் காந்தார – வில்லி:5 37/1,2
எண்ணும் போச குல தலைவன் எவரும் சூழ இருக்கின்றான் – வில்லி:5 42/2
கோட்டிய நகரி என்னும் குல_கொடி மன்றல் எய்த – வில்லி:6 35/3
தங்கள் குல கலை மதியை தபனன் எனும் என் பட்டாள் தனி பொறாதாள் – வில்லி:7 32/4
கன்றிய வெம் கரன் முதலோர் களத்தில் வீழ கவி குல நாயகன் இதயம் கலங்கி வீழ – வில்லி:7 45/1
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு – வில்லி:7 49/2
யதி ஆகி அவண் இருந்த தோழன்-தன்னை யது குல நாயகன் பரிவோடு இறைஞ்ச அன்பால் – வில்லி:7 53/1
வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை – வில்லி:9 54/1
மேல் நாள் இ உலகு ஆண்ட விடபருவன் அசுர குல வேந்தர்_வேந்தன் – வில்லி:10 4/1
வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய – வில்லி:10 35/2
மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன் – வில்லி:10 61/3
தங்கள் குல முன்றில் தலையாய மும்மதத்து – வில்லி:10 82/1
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும் – வில்லி:10 110/2
சேதி குல நரபதியும் செரு புரிதற்கு அஞ்சுவனோ தேரில் ஆனான் – வில்லி:10 129/1
சேதி குல நரபதியும் செய்த அமர் சுராசுரரில் செய்தார் உண்டோ – வில்லி:10 130/4
தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே – வில்லி:10 153/4
செம் குல கதிர் திகிரி தோன்றவே – வில்லி:11 147/4
பொன்னை சிரிக்கும் பூம் கோயில் புனல் வாவி இல் என்று எங்கள் குல
மன்னை சிரித்த செம் கனி வாய் மாறாது இரங்கி அழுது அரற்ற – வில்லி:11 214/1,2
உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே – வில்லி:11 260/1
குல பாவையுடன் கயிலை குன்றில் வாழ் விற்குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னி – வில்லி:12 40/3
பாண்டியன் உயர் குல பாவை கேள்வனே – வில்லி:12 45/4
மன்னும் தனுச குல மாதரில் வஞ்ச நெஞ்ச – வில்லி:13 106/1
கொண்டு சிந்தனை அற இருந்தனர் குல குந்தி முன் பயந்தோரே – வில்லி:16 2/4
பல் குல மாக்கள் வாழ்வு கூர் வளநாடு அடைந்தனன் பாண்டவர் தலைவன் – வில்லி:19 6/4
மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/2
தேர் அணி பெரும் சேனையை ரவி குல திலகன் – வில்லி:22 23/2
பாஞ்சாலர் போச குல மன்னவர் பாண்டி வேந்தர் – வில்லி:23 21/1
கோ தருமன் முதலாய குல வேந்தர் ஐவரையும் – வில்லி:27 46/2
பொரு குல களிறு வளர் திசை-கண் மிகு புகழ் பரப்பி எழு புவி பெறும் – வில்லி:27 116/3
இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே – வில்லி:27 197/4
ஒன்றுபட கடல் அம்பு முகப்பன உம்பர் குல தருவும் – வில்லி:27 200/1
சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண் – வில்லி:27 200/2
திண்ணம் கடவுள் குல அரசன் வருமாறு அறிந்து சிந்தித்தான் – வில்லி:27 227/4
குல முகில் தலை கிழிய வைப்பன குர விதத்தன புரவியே – வில்லி:28 43/4
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் – வில்லி:28 58/4
குழல் முதல் அமைத்த பல வகைபடு துளை கருவி குல வளை நரப்பு நிரையால் – வில்லி:28 62/2
கோறல் அரிது என்றனர் குல பகை முடிப்பார் – வில்லி:29 64/4
குல மா நிருபர் உடல் சோரும் குருதி வெள்ள – வில்லி:36 36/1
பல்லோர் வியப்ப தங்கள் குல பகைவன் சேனாபதி இளவல் – வில்லி:37 33/3
தப்பாமல் திகத்த குல தலைவனும் சஞ்சத்தகரும் – வில்லி:40 5/2
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும் – வில்லி:40 28/2
விட்டவர் எத்தனை ஆயிரர் தம் குல மேன்மையும் வெம் திறலும் – வில்லி:41 10/3
அரு முனி ஆதி வதிட்டனும் மன் குல ஆதியும் அந்தணனாம் – வில்லி:41 14/1
சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி மன் குல அடவியில் – வில்லி:41 35/1
அனில குல மைந்தனான பதியொடும் அபிமனொடும் வந்து போரில் முடுகவே – வில்லி:41 41/4
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா – வில்லி:42 54/3
கைதவன் குல கன்னி கேள்வனும் ஒரு கணைக்கு ஒரு கணையாக – வில்லி:42 74/1
இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் – வில்லி:42 201/1
குல பட அரவின் முடியின் மேல் நடித்த கூத்துடை கோவியர் கூத்தன் – வில்லி:42 213/4
எ பெரும் சேனையோடும் எ குல வேந்தும் வந்து – வில்லி:44 88/1
அங்கர் குல நரபாலனும் வாழ்வுடை அங்கர்களும் முனை சாய்தர ஊழியின் – வில்லி:45 63/1
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல சோழனை மாகதன் – வில்லி:45 66/2
அண்டர் குல பதியாம் விடை வாகனன் அம் பொன் முடி மலர் நாறிடு தாளினன் – வில்லி:45 68/1
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3
பிறை முக கணையால் அம் தண் பிறை குல வழுதி எய்ய – வில்லி:45 117/2
சொல் கையா மனு குல தோன்றல் தோன்றினான் – வில்லி:45 120/4
கொற்றவன் புறம் தர மலைந்து ஏனை வெம் கொடும் சிலை குல வேந்தர் – வில்லி:46 53/2
வீமசேனனும் அவற்கு இளைய பச்சை மயில் வேளின் வானவர் குல பகை தொலைத்தவனும் – வில்லி:46 66/1
முடி குல மன்னவர் தம்தம் முடிகளினால் சிவக்கின்ற – வில்லி:46 157/1
குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை – வில்லி:46 171/2
வெள்ளிய குரு வந்து எழு முனே குருவின் மிகு குல வேந்தை வந்து அடைந்தான் – வில்லி:46 221/4

மேல்


குல_கொடி (1)

கோட்டிய நகரி என்னும் குல_கொடி மன்றல் எய்த – வில்லி:6 35/3

மேல்


குல_கொடி-தன் (1)

மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/2

மேல்


குல_மகள் (2)

பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல் – வில்லி:1 100/1
தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள் – வில்லி:4 43/2

மேல்


குல_மயிலே (1)

உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே – வில்லி:11 260/1

மேல்


குலக்கு (1)

குலக்கு அணி ஆன வில் குமரன் நின்று அயர்தலும் – வில்லி:39 31/3

மேல்


குலகிரி (1)

கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார் – வில்லி:28 22/4

மேல்


குலங்கள் (1)

அன்னவன் பகழி குலங்கள் அநேக மோகரம் ஆகையால் – வில்லி:41 27/3

மேல்


குலங்களின் (1)

வாழி அ குலங்களின் மன்னன் அல்லனோ – வில்லி:3 24/3

மேல்


குலங்களும் (1)

பூத்து அகி குலமும் மால் வரை குலமும் புகர் இப குலங்களும் புகழ – வில்லி:42 218/1

மேல்


குலத்தவர் (3)

வரு குலத்தவர் எவரையும் வரிசையால் இன்றும் – வில்லி:1 38/1
தோகை செய் தவமோ நின் பெரும் தவமோ தொல் குலத்தவர் புரி தவமோ – வில்லி:1 99/3
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி உட்கொளாய் – வில்லி:26 2/4

மேல்


குலத்தவர்-தம் (1)

மன் பிறப்பில் உயர் குரு குலத்தவர்-தம் வாய்மை-தானும் ஒரு மாசு இலா – வில்லி:27 119/3

மேல்


குலத்தவர்க்கும் (5)

முன் குலத்தவர்க்கும் முனி குலத்தவர்க்கும் மும்மத கை முக களிற்று – வில்லி:10 153/1
முன் குலத்தவர்க்கும் முனி குலத்தவர்க்கும் மும்மத கை முக களிற்று – வில்லி:10 153/1
மன் குலத்தவர்க்கும் வான் குலத்தவர்க்கும் வரம்பு இலாவகை கலை தெரியும் – வில்லி:10 153/2
மன் குலத்தவர்க்கும் வான் குலத்தவர்க்கும் வரம்பு இலாவகை கலை தெரியும் – வில்லி:10 153/2
நன் குலத்தவர்க்கும் பொருள் எலாம் நல்கி நாள்-தொறும் புகழ் மிக வளர்வான் – வில்லி:10 153/3

மேல்


குலத்தவரும் (1)

இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எ குலத்தினும் இயற்கையே – வில்லி:27 116/2

மேல்


குலத்தவரே (1)

ஆன மானவர் இருவரும் அ குலத்தவரே – வில்லி:1 36/4

மேல்


குலத்தவன் (3)

மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல – வில்லி:2 22/3
மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார் – வில்லி:10 140/2
ரகு குலத்தவன் இளவலும் நிசிசரர் இறை அளித்தருள் இளவலும் இருவரும் – வில்லி:41 86/1

மேல்


குலத்தால் (1)

குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன் களப கொங்கையர் மெய் – வில்லி:5 40/3

மேல்


குலத்திடை (1)

கான மென் குயில் போல் வந்து மீளவும் தன் காவலர் குலத்திடை கலந்தாள் – வில்லி:1 112/4

மேல்


குலத்தில் (10)

குரு எனும் புகழ் குருவும் அ குலத்தில் அங்குரித்தான் – வில்லி:1 37/4
தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத – வில்லி:5 49/1
யான் விது குலத்தில் யாதவன் இவரோ குருகுல தலைவனுக்கு இளையோர் – வில்லி:10 19/1
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என – வில்லி:11 215/3
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3
தன்னை இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர் – வில்லி:14 112/2
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை – வில்லி:21 14/3
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ – வில்லி:27 15/3
இவனோ இலக்கு ஆம் என் பகழிக்கு என்பான் போல எம் குலத்தில்
அவனோ செம் கை சிலை வீழ்த்தான் அரசன் தம்பிக்கு அழிந்து இவனும் – வில்லி:37 34/1,2
இரு குலத்தில் எமக்கும் அவர்க்கும் இங்கு – வில்லி:46 227/1

மேல்


குலத்திலே (1)

குலத்திலே இழிகுலத்தர் ஆனவர் குறிப்பு இலாது இவை பிறக்குமோ – வில்லி:46 189/2

மேல்


குலத்திற்கு (2)

பூதி நலம் திகழ் பூரு குலத்திற்கு
ஆதிபன் ஆகி அநங்கனை வென்றோன் – வில்லி:3 94/1,2
குலத்திற்கு இவனே கூற்று என்றார் கூற்றும் குலையும் கொலை வேலார் – வில்லி:37 39/4

மேல்


குலத்தினில் (6)

எ குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச – வில்லி:1 34/2
மை குலத்தினில் புட்கலாவர்த்தமாம் எனவே – வில்லி:1 34/3
அ குலத்தினில் அத்தி என்பவன் அவதரித்தான் – வில்லி:1 34/4
குலத்தினில் அயன் வரம் கொண்டு தோன்றுமால் – வில்லி:1 75/2
ஒரு குலத்தினில் வேந்தும் ஒவ்வாது உயர் – வில்லி:13 45/1
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால் – வில்லி:27 116/1

மேல்


குலத்தினுக்கு (1)

யாதவ குலத்தினுக்கு இறைவன் ஆகிய – வில்லி:10 93/1

மேல்


குலத்தினும் (6)

மு குலத்தினும் மதி குலம் முதன்மை பெற்றது என்று – வில்லி:1 34/1
இரு குலத்தினும் மாசு அறு தேசினால் இவனுக்கு – வில்லி:1 38/3
ஒரு குலத்தினும் உரைப்பதற்கு உவமை வேறு உண்டோ – வில்லி:1 38/4
இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின் சொல் மறுத்திடார் – வில்லி:26 2/2
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எ குலத்தினும் இயற்கையே – வில்லி:27 116/2
ஒரு குலத்தினும் உண்டு என இல்லையால் – வில்லி:46 227/2

மேல்


குலத்தினோன் (1)

நிறத்த நீல கிரி ஒக்கவே இரு நிலத்தின் வீழ் குரு குலத்தினோன்
உறைத்து மீளவும் உயிர்த்து மாயனொடு உருத்து வாசகம் உற சொல்வான் – வில்லி:46 188/1,2

மேல்


குலத்து (27)

மு குலத்து அரசினும் முதன்மையால் உயர் – வில்லி:1 81/1
இ குலத்து இவன் அலாது இல்லை மா மகார் – வில்லி:1 81/2
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான் – வில்லி:5 72/2
கேண்-மதி ஓர் மொழி முன்னம் கேண்மையின் நம் குலத்து ஒருவன் கிரீசன்-தன்னை – வில்லி:7 37/1
நாள்மலரோன் வெளி நின்று அ நரபதிக்கு நின் குலத்து நரேசர் யார்க்கும் – வில்லி:7 37/3
வானோர் பகைவர்களில் ஒருவன் மகத குலத்து மாரத பேர் – வில்லி:10 31/1
பொரும் படை சேனை வெள்ள பூருவின் குலத்து உளோர்கள் – வில்லி:10 88/2
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் – வில்லி:10 150/4
குறையோ கண் கண்டது நாளும் குலத்து பிறந்தோர் கூறாரோ – வில்லி:11 237/4
யாதவ குலத்து ஏறு இமையோர் பதி – வில்லி:12 6/2
மனைவியும் தானும் கிராதர்-தம் குலத்து மகிழ்நனும் வனிதையும் ஆனார் – வில்லி:12 81/4
மன்னு குருக்கள் குலத்து மன்னர்_மன்னன் – வில்லி:14 112/1
நெறி அலா நெறி செய்து உன் குலத்து ஒரு போர் நிருதன் முன் பட்டது நினையாய் – வில்லி:15 9/3
ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை மனு குலத்து அரசன் – வில்லி:19 3/2
குரவரையும் கிளைஞரையும் குலத்து உரிய துணைவரையும் கொன்று போர் வென்று – வில்லி:27 7/1
முன்னம் அவருடன் பொருது சிறை மீட்டான் நம் குலத்து முதல்வன் அன்றோ – வில்லி:27 26/2
இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து ஒருவன் இங்கு உளான் – வில்லி:27 115/2
என்னை யாம் அவரொடு ஒரு குலத்து அரசன் என்பது அம்ம இவை என்-கொலாம் – வில்லி:27 122/4
முண்டக குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப – வில்லி:27 162/2
திங்களின் குலத்து இருவர்-தம் பெரும் சேனை மன்னரும் பாடி எய்தினார் – வில்லி:35 10/2
ஆகவம்-தன்னில் முந்த மனு குலத்து அரசன் பட்டான் – வில்லி:41 97/1
விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை – வில்லி:41 123/2
பாண்டவ சகாயன் ஊர் பறவையின் குலத்து
ஆண்தகை இரு சிறகு அசையும் ஓதையால் – வில்லி:41 202/1,2
ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி – வில்லி:45 21/1
கன்னன் இவை எடுத்துரைப்ப மகிழ்ந்து கேட்டு காந்தாரன் திரு குலத்து கன்னி ஈன்ற – வில்லி:45 22/1
செயிருடன் பெரும் தொடை தொட்டு இழுத்து அணி திகழ் உரம் புகுந்து அவுண குலத்து இறை – வில்லி:45 155/3
வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே – வில்லி:46 227/4

மேல்


குலத்துக்கு (3)

தாசர்-தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை தரணிபர்க்கு எல்லாம் – வில்லி:1 97/3
இந்த குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு – வில்லி:5 41/1
அரக்கர்-தம் குலத்துக்கு அதிபதி ஆகி ஆண்டு போய் மீண்டும் அங்குரித்து – வில்லி:10 147/1

மேல்


குலத்துடன் (1)

உகள் வரி கயல் இனமும் ஒத்தன உடு குலத்துடன் ஒளிர் பெரும் – வில்லி:28 46/3

மேல்


குலத்தும் (1)

பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகை குலத்தும் உற்பவித்த – வில்லி:10 111/1

மேல்


குலத்துள் (1)

நிருபர்-தம் குலத்துள் ஏனை நிருபர்களாகி உள்ளோர் – வில்லி:46 45/2

மேல்


குலத்துளோர் (2)

மன் குலத்துளோர் வஞ்சகம் செயார் – வில்லி:11 143/1
என் குலத்துளோர் என்-கொல் ஈது என – வில்லி:11 143/2

மேல்


குலத்துளோர்-தமை (1)

தன் குலத்துளோர்-தமை விலக்கவோ – வில்லி:11 143/3

மேல்


குலத்துளோர்கள் (1)

எம்மையே ஒழிய உள்ள யாதவ குலத்துளோர்கள்
தம்மையும் எம்முன் ஆன தாலகேதுவையும் சேர – வில்லி:25 16/1,2

மேல்


குலத்துளோர்களும் (1)

குந்திபோசன்-தன் தெய்வ குலத்துளோர்களும் அநேக – வில்லி:2 111/1

மேல்


குலத்துளோன் (1)

நன் குலத்துளோன் உதயம் நண்ணினான் – வில்லி:11 143/4

மேல்


குலத்தே (1)

குடை கொடுத்தான் குருகுலத்தே குலம் கொடுத்தான் ஐவருக்கும் குலத்தே கொண்ட – வில்லி:11 264/2

மேல்


குலத்தை (3)

மீனோததி சூழ் மேதினியின் வேந்தர் குலத்தை வேரோடும் – வில்லி:10 31/3
மான அரக்கர் குலத்தை வானில் ஏற்றி – வில்லி:14 113/1
மிண்டும் அரக்கர் குலத்தை வீணே ஆவி – வில்லி:14 121/3

மேல்


குலத்தொடு (2)

மற்றும் மற்றும் அவண் மருவு பாடைகளின் மன் குலத்தொடு தடிந்து மேல் – வில்லி:10 43/1
மல்லர் அரக்கர் குலத்தொடு பப்பரர் வாளினர் வேலினர் போர் – வில்லி:27 190/1

மேல்


குலத்தோடும் (1)

மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் – வில்லி:14 1/1

மேல்


குலத்தோய் (1)

என்றலும் மைந்தனை இந்து குலத்தோய்
நின்றிலையால் மனு நீதியில் ஐயா – வில்லி:3 99/1,2

மேல்


குலத்தோர் (5)

பாரிய குலத்தோர் கண்ணின் உவகை நீர் பனிக்கும் முன்னே – வில்லி:2 78/3
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று – வில்லி:7 52/1
சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர் சுடர் பாவக – வில்லி:10 115/1
சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர் சுடர் பாவக – வில்லி:10 115/1
யாதவ குலத்தோர் ஏறே எழுந்தருள்க என்றான் இன்று எம் – வில்லி:27 184/3

மேல்


குலத்தோர்கள் (1)

பேரன் குலத்தோர்கள் முதலோர் இருந்தார்கள் பெயர் பெற்ற பேர் – வில்லி:10 115/2

மேல்


குலபதி (1)

விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன விபுதர் குலபதி விடு பரி நிகர்வன – வில்லி:44 27/3

மேல்


குலபதியும் (1)

தேர் அணியும் பரி அணியும் திரிகத்த குலபதியும்
நாரணகோபாலர் எனும் நராதிபரும் வாள் விசயன் – வில்லி:40 6/2,3

மேல்


குலம் (53)

மு குலத்தினும் மதி குலம் முதன்மை பெற்றது என்று – வில்லி:1 34/1
முசு குலம் அனைய மெய் முனிவர் கூறலும் – வில்லி:1 71/2
குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர் – வில்லி:2 33/3
ஆடக குலம் அடைந்தது ஒத்து அரும் பெறல் ஆதரத்தொடு கொண்டார் – வில்லி:2 40/4
சூழ் இகல் பணி குலம் சுமக்க வல்லவோ – வில்லி:3 24/2
மண் மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாள பிறந்தாள் வாமன் நுதல் – வில்லி:3 90/1
கண் மேல் இன்றும் இவள் பிறந்தாள் கழல் காவலர்-தம் குலம் முடிப்பான் – வில்லி:3 90/2
குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும் நம் குலம்
துன்றும் நரபலி ஒன்றும் இவை திறை தொண்டு புரிகுவம் என்றலும் – வில்லி:4 40/3,4
கண்டகண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க வரு காட்சியான் – வில்லி:4 49/2
துந்துபியின் குலம் முழங்க சுரிசங்கின் குழாம் தழங்க துலங்க வேட்டார் – வில்லி:7 41/4
கிரி முழைஞ்சுகள்-தொறும் பதைத்து ஓடின கேசரி குலம் எல்லாம் – வில்லி:9 18/2
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற – வில்லி:9 20/4
நின்று இசைத்துவரு பல பணை குலம் இரைக்கவும் கொடி நிரைக்கவும் – வில்லி:10 54/2
பெரும் கட மலை குலம் பெயர்த்தும் வந்தன – வில்லி:11 103/1
போம் சாலின் நிணம் சொரிய துணைவரொடு குலம் மாள பொருவேன் யானே – வில்லி:11 255/2
குடை கொடுத்தான் குருகுலத்தே குலம் கொடுத்தான் ஐவருக்கும் குலத்தே கொண்ட – வில்லி:11 264/2
பத்திப்பட மேல் பருந்தின் குலம் பந்தர் செய்ய – வில்லி:13 101/3
உருத்து முகில் குலம் உருமுடன் மட்க – வில்லி:14 73/1
குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன் – வில்லி:14 94/3
நல்ல மா தவம் ஏது தம் குலம் புரி நடையே – வில்லி:16 55/4
முனி குலம் தொழு கடவுள் யார் மொய் துழாய் முகுந்தன் – வில்லி:16 56/1
செல்லுக பாவம் பொய் மொழி கோபம் தெயித்தியர் குலம் என தெளிவுற்று – வில்லி:18 16/2
குலம் மிக உடையர் எழில் மிக உடையர் குறைவு இல் செல்வமும் மிக உடையர் – வில்லி:18 19/1
கோ நிரை குலம் கொண்டுபோம் கோ நிரை துரந்து – வில்லி:22 54/2
குரு குலம் விளங்க வரு கோமகன் இருந்தான் – வில்லி:23 2/4
பராசரன் குலம் ஆகினும் பெறு பயன் இறுக்கிலர் பாரிலே – வில்லி:26 8/1
மாடு அளி குலம் நெருங்கு பைம் துளப மாலையாய் மகர வேலை சூழ் – வில்லி:27 114/1
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து – வில்லி:27 212/3
வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து – வில்லி:27 215/1
குன்றால் மழையின் குலம் தடுத்தும் குலவும் செல்வ கோபாலா – வில்லி:27 218/2
சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன துந்தபி குலம் வந்த – வில்லி:28 8/3
இடி படப்பட வரு முகில் குலம் என நிரை கடல் என நெடும் – வில்லி:28 41/1
கடி படப்பட அதிர் பணை குலம் என அதிர்ப்பன கறைகள் போல் – வில்லி:28 41/2
வலம்புரி குலம் வாழ்வு பெற்றேம் எனா – வில்லி:29 19/3
தும்பி குலம் ஆயின தும்பிகளே – வில்லி:32 11/4
மூசும் களப குலம் மொய்ம்பன் உடல் – வில்லி:32 14/3
ஆடும்-தொறும் உடன் ஆடுவ அலகை குலம் ஒருசார் – வில்லி:33 19/4
வேல் கொண்டவை அவை-தம்முடன் விழு கை குலம் ஒருசார் – வில்லி:33 20/2
குலம் பழுது அற்ற மைந்தன் கொண்ட பல் உருவத்தோடும் – வில்லி:36 21/3
கரி குலம் இவுளி திண் தேர் மடிய வெம் கணைகள் தொட்டான் – வில்லி:39 12/4
வரை குலம் என்று கூறிடின் அ வரைக்கு வயங்கும் நேமி இல – வில்லி:40 19/1
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற – வில்லி:40 24/3
மழை முகில் குலம் நிகர் திரு வடிவினன் மருகன் முட்டியும் நிலையும் மெய் வலிமையும் – வில்லி:41 90/1
இரவியை கண்ட மின்மினி குலம் போல் ஈடு அழிந்திட உடன்று எங்கும் – வில்லி:42 11/3
படி நடுக்குற பணி குலம் நெளித்திட பட்டவர்த்தனர் உள்ளார் – வில்லி:42 44/3
குன்று பட்டன பட்டன நவ கதி குரகத குலம் யாவும் – வில்லி:42 47/3
ஒருபால் உளம் மகிழ் நேமிகள் அன்றில் குலம் ஒருபால் – வில்லி:42 53/2
வரி வில் முதலிய பல படைகளும் உடல் வலிய செலவுறு பவனச குலம் என – வில்லி:44 23/2
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும் நிருதர் குலம் நிகர் விருதரும் விருதரும் – வில்லி:44 25/3
உற்றது கொள் அலகை குலம் வெம் களம் உரை பெருகாவணமே – வில்லி:44 49/2
திகிரி அம் தடம் கிரி பக்கு நெக்கது செவிடு கொண்டு அயர்ந்தன திக்கய குலம்
முகடு விண்டது அண்டமும் அப்புறத்து உற முகில்களும் பெரும் குகை புக்கு ஒளித்தவே – வில்லி:45 149/3,4
கன குலம் ஏழும் சேர கல்மழை பொழிந்தது என்ன – வில்லி:46 39/3
ஒரு மதி வெண்குடை இரு கவரி குலம் ஊரும் சீர் – வில்லி:46 100/1

மேல்


குலம்-தனில் (1)

சரதம் இன்புற அ குலம்-தனில் அவதரித்தான் – வில்லி:1 32/4

மேல்


குலம்-தாமும் (1)

கான மேதியும் கரடியும் ஏனமும் கட கரி குலம்-தாமும்
வானில் ஏறுவ போன்றன நிரைநிரை வளர்தரு கரும் தூமம் – வில்லி:9 12/3,4

மேல்


குலமும் (10)

வரை எலாம் அகிலும் சந்தன தருவும் மான்மத நாவியின் குலமும்
திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும் – வில்லி:6 18/1,2
கைம்மாறு வேறு இல்லை குருகுலம் போல் எ குலமும் காக்குகிற்பீர் – வில்லி:10 3/2
பேர் அற குலமும் வேரற பொருது பிஞ்ஞகன் கிரியும் இமயமும் – வில்லி:10 46/2
குடியும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் தேசும் – வில்லி:11 64/2
மீது ஊது வளை குலமும் வலம் புரியும் மிக முழங்க வெய்ய காலன் – வில்லி:27 8/3
தொக்கு உழலும் வெம் கோன்மை தொல் வேந்தர்-தம் குலமும்
இ குழலும் சேர முடியாது இரான் என்றான் – வில்லி:27 48/3,4
வாரே தொடங்கும் பணை குலமும் மணி காகளமும் உடன் முழங்க – வில்லி:31 3/3
பூத்து அகி குலமும் மால் வரை குலமும் புகர் இப குலங்களும் புகழ – வில்லி:42 218/1
பூத்து அகி குலமும் மால் வரை குலமும் புகர் இப குலங்களும் புகழ – வில்லி:42 218/1
ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி – வில்லி:45 21/1

மேல்


குலமோ (1)

குழலோ உரக கொடி வேந்தன் குலமோ குலைந்தது இவண் என்பார் – வில்லி:11 220/2

மேல்


குலராசன் (1)

இருவரும் மலைந்திட இராச குலராசன்
பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக என்று – வில்லி:29 51/2,3

மேல்


குலவவே (1)

பதி எனை பல என எறித்தன பல வகை படை குலவவே – வில்லி:28 48/4

மேல்


குலவி (1)

குண்டலங்கள் அழகு எறிப்ப மகுட கோடி குலவி மேல் – வில்லி:13 119/2

மேல்


குலவிய (1)

குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது அம் பொன் குவடு என்ன – வில்லி:44 8/4

மேல்


குலவு (5)

கோலம் உடையோன் குலவு மணி பூண் மார்பின் – வில்லி:10 83/2
கொத்து ஒளிர் தளிருடன் குலவு கற்பகம் – வில்லி:12 145/2
குலவு தோள் வாயு_குமரன் மேல் மீள கொதித்து எழுந்து இரு கரம் கொண்டு – வில்லி:15 17/3
குனித்த சாபமும் தொடுத்த சாயகங்களும் குலவு மால் வரை தோளும் – வில்லி:42 134/1
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – வில்லி:46 28/3

மேல்


குலவும் (3)

குன்றால் மழையின் குலம் தடுத்தும் குலவும் செல்வ கோபாலா – வில்லி:27 218/2
கொடி மாறி குருகுலத்தார் கோவே நின் பேர் மாறி குலவும் மாலை – வில்லி:46 133/2
கொந்து அலரும் முகம் நோக்கி கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து – வில்லி:46 248/3

மேல்


குலாதிப (1)

வண்மையினால் உயர் அங்கர் குலாதிப மதி குலம் வாழ்வுற வந்து – வில்லி:27 215/1

மேல்


குலாதிபன் (1)

மறு கணை ஒன்று தொடேன் முனிந்து இனி என வரி கழல் அங்கர்_குலாதிபன் புகலவே – வில்லி:45 226/4

மேல்


குலாலனது (1)

கொண்டன செயலார் ஆங்கு ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார் – வில்லி:5 21/4

மேல்


குலாவரு (1)

மின் குலாவரு வேணியாய் நீ இவன் வெம் பகை களைக என்றான் – வில்லி:16 6/4

மேல்


குலிக (1)

பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற – வில்லி:9 15/3

மேல்


குலிங்கமும் (1)

கோன் மதிக்க நெடு வங்கமும் திகழ் கலிங்கமும் தெறு குலிங்கமும்
தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே – வில்லி:10 42/3,4

மேல்


குலிங்கர் (4)

துருபதேயர் மகத நாடர் வெம் குலிங்கர் சோனகர் – வில்லி:38 14/1
துருபதேயர் மகதநாடர் வெம் குலிங்கர் சோனகர் – வில்லி:39 14/1
குலிங்கர் மாளவர் களமர் ஒட்டியர் குகுரர் கொப்பளர் கூபகர் – வில்லி:41 36/3
குலிங்கர் ஆரியர் பப்பரர் குச்சரர் முதலோர் – வில்லி:42 114/3

மேல்


குலிங்கரில் (1)

தே மருவு அலங்கல் குலிங்கரில் சேரரில் சிஞ்சியரில் வெம் சமர் விடா – வில்லி:38 27/2

மேல்


குலுங்க (7)

நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி – வில்லி:14 17/2
நிலம் குலுங்க வரை குலுங்க வனத்தில் உள்ள நெடும் தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி – வில்லி:14 17/2
குன்றன தோள்கள் குலுங்க நகைத்து ஆங்கு – வில்லி:14 75/2
குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு – வில்லி:14 109/2
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி – வில்லி:15 11/3
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால் – வில்லி:37 9/3
மண்ணும் குலுங்க வரையும் குலுங்க எழு தூளி மாதிரமும் மால் – வில்லி:37 9/3

மேல்


குலுங்கவே (1)

குன்று குன்றொடு உற்று என கொடி கொள் தேர் குலுங்கவே – வில்லி:42 12/4

மேல்


குலுங்கிட (1)

தரைக்கு நாயகன் தடம் புயம் குலுங்கிட நகையா – வில்லி:14 30/2

மேல்


குலேசன் (1)

மனு குலேசன் நீள் சாப வலிமை கூற வாராதே – வில்லி:46 95/4

மேல்


குலை (4)

அந்தி அரவிந்தம் என அணி குலை முகத்தாள் – வில்லி:2 102/4
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் – வில்லி:14 18/4
பைம் குலை குரும்பையை பழித்த கொங்கையாய் – வில்லி:21 66/1
பாளை வாய் நெடும் கமுகின் மிடறு ஒடிய குலை தெங்கின் பழங்கள் வீழ – வில்லி:41 236/3

மேல்


குலைக்கில் (1)

நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால் – வில்லி:21 14/4

மேல்


குலைகுலைந்து (2)

கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள – வில்லி:15 11/2
கூர் எயிற்று நாகம் போல் குலைகுலைந்து தம்முனை போய் குறுகினாரே – வில்லி:45 263/4

மேல்


குலைகுலையவே (1)

குடாது சென்று இளைய வீர மா நகுலன் நகுலன் என்று குலைகுலையவே
அடாத மன்னரை அடர்த்து அடுத்தவரை அஞ்சல் என்று அமர் உடற்றினான் – வில்லி:10 50/2,3

மேல்


குலைகுலையா (1)

கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா
நாள் வலியின் உய்ந்த மட நவ்வியும் நிகர்த்தாள் – வில்லி:15 21/2,3

மேல்


குலைகுலையுமாறு (1)

குலைகுலையுமாறு நனி குத்தி உயிர் கொண்டான் – வில்லி:37 21/4

மேல்


குலைத்தால் (1)

இன்று அவன் மதலை புரி தவம் குலைத்தால் என் விளைந்திடும் என அஞ்சி – வில்லி:12 66/3

மேல்


குலைத்து (1)

கூந்தல் மா முகிலை குலைத்து உடன் முடிப்பார் குங்குமம் கொங்கை மேல் அணிவார் – வில்லி:12 62/1

மேல்


குலைத்தும் (1)

குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த – வில்லி:12 59/2

மேல்


குலைந்த (2)

கொங்கை இன்பம் குலைந்த பின் மற்று அவள் – வில்லி:1 115/2
சென்ற வில் தனஞ்சயற்கும் முனை குலைந்த சேனை-வாய் – வில்லி:42 12/1

மேல்


குலைந்தது (2)

என் பதி அழகு குலைந்தது என்று எண்ணி இந்திரன் வெறுக்கவும் இயக்கர் – வில்லி:6 12/1
குழலோ உரக கொடி வேந்தன் குலமோ குலைந்தது இவண் என்பார் – வில்லி:11 220/2

மேல்


குலைந்தன (1)

கொற்றம் மிகும் பறை ஓசை அழிந்து குலைந்தன சா மரமே – வில்லி:44 49/4

மேல்


குலைந்திட்டான் (1)

குன்று என பொலிந்து எழுந்தது முனிவனும் கூசி மெய் குலைந்திட்டான் – வில்லி:16 15/4

மேல்


குலைந்திடும்படி (1)

கொண்டு தேர் முதல் யாவையும் அழித்து மெய் குலைந்திடும்படி மோதி – வில்லி:46 56/2

மேல்


குலைந்து (9)

என்ன மெய் குலைந்து அலமர நாணினாள் இதயமும் வேறு ஆகி – வில்லி:2 32/2
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள – வில்லி:10 52/2
விரை செறி அலங்கல் சோர மெய் குலைந்து உள்ளம் வெம்பி – வில்லி:11 189/3
கொண்ட தவமே தனம் என புரியும் வில்லி மெய் குலைந்து அயருகின்ற நிலையை – வில்லி:12 105/1
கொழுந்து அமுது சோர விட நாகர் சுடிகை தலை குலைந்து மணி சிந்த நதியாள் – வில்லி:12 106/3
கோ குந்தி அரசன் பாவை குலைந்து அழும் கொடுமை கண்டு – வில்லி:27 158/2
குன்று போல் நெடும் தேரும் நுண் துகள் பட குலைந்து வென் கொடுத்து ஓட – வில்லி:42 131/2
இரத நேமி குலைந்து சூதனொடு இவுளி நாலும் விழ – வில்லி:44 44/3
பட்டனன் என்று அணி குலைந்து முதுகிட்டு ஓடி படாது பட்டது உயர்ந்த பணி பதாகன் சேனை – வில்லி:46 73/4

மேல்


குலைந்தும் (1)

கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உரு குலைந்தும்
கைத்தலம் மறந்தது இல்லை வில் குனிப்பும் கடும் கணை தொடுத்திடும் கணக்கும் – வில்லி:45 236/3,4

மேல்


குலைந்தே (1)

கொடு மா மலர் கண் புனல் சோர குலைந்தே கிடந்த குழல் சோர – வில்லி:11 225/3

மேல்


குலைய (7)

வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய – வில்லி:11 218/3
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய – வில்லி:11 218/3
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய
கொண்டார் இருப்பர் என்று நெறி கொண்டாள் அந்தோ கொடியாளே – வில்லி:11 218/3,4
சுரி குழல் குலைய நின்ற திரௌபதி சுருதி முந்நூல் – வில்லி:11 277/1
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் – வில்லி:12 101/4
கவனமொடு எழு பரி ரத கதி குலைய
துவனியொடு எறி படை எதிரெதிர் தொடவே – வில்லி:13 133/3,4
ஈடு குலைய துவசம் வீழ அனிகத்தவரும் ஏக எதிர் முட்டுதலுமே – வில்லி:30 23/2

மேல்


குலையா (1)

மின்னே என்ன மெய் குலையா மண் மிசை வீழ்ந்தாள் – வில்லி:32 40/3

மேல்


குலையாது (1)

முன் எதிரா அமர் புரி பொழுது அன்றி முரண் குலையாது இனியே – வில்லி:41 17/4

மேல்


குலையும் (1)

குலத்திற்கு இவனே கூற்று என்றார் கூற்றும் குலையும் கொலை வேலார் – வில்லி:37 39/4

மேல்


குலோத்தமன் (1)

பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி பரி சுடருடை பெயர் முனி குலோத்தமன்
மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன் – வில்லி:42 200/1,2

மேல்


குவ்வின் (1)

கொவ்வை இதழ் மட நவ்வி அலமரல் குவ்வின் அனலினும் வெவ்வியோர் – வில்லி:4 44/1

மேல்


குவடு (8)

சுரத மங்கையர் முலை குவடு அணை வரை தோளான் – வில்லி:1 32/2
இருவரும் குருகுல பெரும் கிரி மிசை இலங்கு மு குவடு என்ன – வில்லி:2 20/2
கல் அடர் செம்பொன் வரையின் மு குவடு காலுடன் பறித்த கால் கண்டு – வில்லி:10 25/3
நெடு மேருவின் மு குவடு ஒடித்தான் நேய புதல்வன் பேர் உடலில் – வில்லி:40 75/3
இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு ஒடித்தவன் உதவு கூற்றமே – வில்லி:42 199/4
குலவிய மத்தகம் ஒத்த கழுத்தில் உயர்ந்தது அம் பொன் குவடு என்ன – வில்லி:44 8/4
கிரி தடம் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன் முரச கேதனன்-தன் – வில்லி:46 27/1
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே – வில்லி:46 72/4

மேல்


குவடுடை (1)

பருதி சூழ்வர வெருவு பல் குவடுடை பருப்பதங்களின் சாரல் – வில்லி:9 14/2

மேல்


குவடும் (2)

உறைதரு குவடும் நீங்கி உத்தர முடிவு கண்டான் – வில்லி:12 30/4
முன் பவனன் பொர மு குவடும் துணிபட்டு முடங்கிய பொன் – வில்லி:27 191/3

மேல்


குவலய (1)

கோவின் ஆணை நடத்தி குவலய
தேவி மெய் களிக்க சிறந்தார் அரோ – வில்லி:3 116/3,4

மேல்


குவலயத்தில் (1)

கொண்டோர் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார் குவலயத்தில் – வில்லி:17 13/4

மேல்


குவவு (6)

கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி – வில்லி:10 18/3
சாந்து அணி குவவு தோளான் சல்லியன் வலியன் இப்போது – வில்லி:11 17/3
சந்து அணி குவவு தோளாய் தனித்து நீ வருதி என்றாள் – வில்லி:21 56/4
குன்று அன குவவு தோளார் வெம் களம் குறுகினாரே – வில்லி:39 3/4
மன் முரி குவவு திண் தோள் வாசவன் பேரன்-தன்னோடு – வில்லி:41 101/1
சந்து அணி குவவு தோளான் சல்லியன்-தனக்கு சொல்வான் – வில்லி:45 34/4

மேல்


குவளை (4)

தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை – வில்லி:8 18/1
தாது அவிழ் குவளை மாலை தருமன் மா மதலை பெற்ற – வில்லி:11 5/1
விராடனை நறும் குவளை மாலை வியல் மார்பில் – வில்லி:23 9/1
குவளை பரிமளம் மேவரு குளிர் வாரி பருக்கி – வில்லி:42 55/1

மேல்


குவி (1)

குடம் நிறைப்பன குவி முலை கோ நிரை மீட்பான் – வில்லி:22 26/1

மேல்


குவித்த (2)

தரை எலாம் படு பொருள் எலாம் தனித்தனி குவித்த
நிரை எலாம் கவர் ஆவண நீர்மையை புலவோர் – வில்லி:27 62/2,3
செம் கை குவித்த சிரத்தினராய் உணர்வு ஒன்றிய சிந்தையராய் – வில்லி:27 208/3

மேல்


குவித்தனன் (1)

கொன்றுகொன்று சூழ்வர குவித்தனன் மத குன்று-தான் என நின்றான் – வில்லி:42 72/4

மேல்


குவித்து (9)

வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து
எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என – வில்லி:10 44/2,3
செம் கை மலர் குவித்து இவளே கற்பினுக்கும் மரபினுக்கும் தெய்வம் என்றார் – வில்லி:11 249/2
கொண்டான் அவன்-தன் இளையோர் கை குவித்து வீழ்ந்தார் – வில்லி:23 18/2
அளவிலே குவித்து அளியொடும் அகன்றிலாமையினால் – வில்லி:27 95/3
பெரு வரம் இரண்டும் பெற்ற பின் தன்னை பெற்ற தாயினை கரம் குவித்து
தரு வரம் எனக்கும் இரண்டு உள உலகில் சராசரங்களுக்கு எலாம் தாயீர் – வில்லி:27 257/1,2
காடு மன்னு பரிதியை கரம் குவித்து இருந்த பின் – வில்லி:38 4/2
இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே – வில்லி:41 118/4
விரல்கள் ஐந்தையும் செறிய குவித்து ஒளி மிகு நகம் புதைந்திட உள் புதைத்து இரு – வில்லி:45 152/1
என்ன முன் மொழிந்து கரம் குவித்து இறைஞ்ச இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு அனையான் – வில்லி:45 241/1

மேல்


குவிதரு (1)

சிந்தை மெலிவுற நொந்து தலை மிசை சென்று குவிதரு செம் கையார் – வில்லி:4 39/4

மேல்


குவிந்தது (1)

கலந்த தாமரை தடம் எலாம் குவிந்தது கண்டு – வில்லி:27 87/3

மேல்


குவிந்து (2)

குன்று என குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே – வில்லி:3 81/3
முண்டக குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப – வில்லி:27 162/2

மேல்


குவியா (2)

நிருபனது உரை கேட்டு அஞ்சினள் ஒதுங்கி நின்று கை நினைவு உற குவியா
இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல் எந்தை ஏவலின் என்று – வில்லி:1 98/1,2
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா – வில்லி:45 203/4

மேல்


குவை (1)

சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே – வில்லி:10 147/4

மேல்


குவைகள் (1)

கன்னி நாடு உறவுடன் புகுந்து மணி நித்தில குவைகள் கை கொளா – வில்லி:10 59/2

மேல்


குவையுடனே (1)

சிர குவையுடனே புய வரை நிரையும் சிந்த அ சிந்துவினிடையே – வில்லி:10 147/3

மேல்


குவையும் (1)

முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற – வில்லி:31 26/3

மேல்


குழகராய் (1)

குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர் குறிப்பு இலாமையின் நாளும் – வில்லி:11 65/1

மேல்


குழம்பால் (1)

எண்ணெய் ஊட்டி இருள் குழம்பால் எழில் – வில்லி:13 33/3

மேல்


குழம்பில் (1)

ஆர குழம்பில் அளைந்து ஆரம் அணிந்து விம்மும் – வில்லி:2 54/1

மேல்


குழம்புகளாய் (1)

கூசும்படி சிற்சில் குழம்புகளாய்
மூசும் களப குலம் மொய்ம்பன் உடல் – வில்லி:32 14/2,3

மேல்


குழம்புமாறு (1)

உற்றனள் பொறாமை கல்லால் உதரம் உள் குழம்புமாறு
செற்றனள் தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் – வில்லி:2 69/3,4

மேல்


குழம்போ (1)

தங்கள் மலை சந்தனத்தை தழல் குழம்போ இது என்னும் தாபம் தோன்ற – வில்லி:7 32/1

மேல்


குழமகன்-தனக்கு (1)

கோடி உத்தரியப்பட்டும் குழமகன்-தனக்கு நல்கி – வில்லி:22 135/3

மேல்


குழல் (50)

வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும் – வில்லி:1 17/3
நிறம் தரும் குழல் அரிவையை நிறுத்தி வாள் அவுணர் – வில்லி:1 18/1
மரு வரும் குழல் விழி வதனம் வார் குழை – வில்லி:1 41/1
துதை அளி செறி குழல் தோகை ஆயினாள் – வில்லி:1 78/3
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/3
கன கரும்_குழல் மகிழ்வுற முதல் பெறு காதல் மைந்தனும் வந்தான் – வில்லி:2 8/4
மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற – வில்லி:2 20/1
ததையும் வண்டு இமிர் கரும் குழல் கன்னி அ தனி மறை பயன் காண்பான் – வில்லி:2 30/1
கன குழல் கன்னி-தன் காதலானொடே – வில்லி:4 25/4
திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலி தாயர் கடல் கடைந்து – வில்லி:5 34/1
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக – வில்லி:7 32/3
கற்றை வார் குழல் கன்னிகை வழிபட கருத்தால் – வில்லி:7 62/2
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – வில்லி:8 8/2
ஈர நெடும் குழல் இசையில் இயங்கிய சாமர காற்றில் இள நிலாவில் – வில்லி:8 16/3
சுரி குழல் மேகம் மாரி துளித்திட எதிர்கொள்வாரும் – வில்லி:10 74/2
சூது அடர் கொங்கை பொன் தோள் சுரி குழல் சுமக்கல் ஆற்றா – வில்லி:10 76/3
புனை முடி திரு குழல் புழுகும் நானமும் – வில்லி:10 98/3
புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே – வில்லி:11 115/4
சுரி குழல் மேகலை சோர ஓடினார் – வில்லி:11 118/4
செண்டால் அவள் பைம் குழல் பற்றி தீண்டான் ஆகி செல்கின்றான் – வில்லி:11 218/2
தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய தழீஇக்கொண்டு – வில்லி:11 219/3
கொடு மா மலர் கண் புனல் சோர குலைந்தே கிடந்த குழல் சோர – வில்லி:11 225/3
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்காவகை மனத்தே வந்து தோன்றி – வில்லி:11 247/3
முரசு அறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன் என்றாள் – வில்லி:11 254/4
வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி – வில்லி:11 256/1
சுரி குழல் குலைய நின்ற திரௌபதி சுருதி முந்நூல் – வில்லி:11 277/1
பண்ணுடை எழாலின் இன் இசை வழியே பாடுவார் பைம் குழல் குறிப்பார் – வில்லி:12 63/1
கொந்து உற்று எழு குழலாய் குழல் நிகர் ஆகிய மொழியாய் – வில்லி:12 159/3
நனை மென் குழல் மலர் மங்கையும் நாணும் நலம் உடையாள் – வில்லி:12 163/2
சுணங்கு அறா முலை தோகையை வார் குழல்
அணங்கை அண்டர் அனைவரும் போற்றியே – வில்லி:12 172/3,4
கன்னம் கரிய குழல் காலகை காமர் சோதி – வில்லி:13 106/2
வண்டு அறாத மலர் குழல் வல்லியை – வில்லி:21 87/1
விரி குழல் பைம்_தொடி நாணி வேத்தவையில் முறையிடு நாள் வெகுளேல் என்று – வில்லி:27 11/1
நிலை கண்டும் இவள் விரித்த குழல் கண்டும் இமைப்பொழுதில் நேரார்-தம்மை – வில்லி:27 18/3
எக்காலம் பகை முடித்து திரௌபதியும் குழல் முடிக்க இருக்கின்றாளே – வில்லி:27 20/4
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என் விரித்தால் என் குறித்த செய்கை – வில்லி:27 29/3
கார் ஆர் குழல் களைந்து காலில் தளை பூட்டி – வில்லி:27 33/2
நீண்ட கரும் குழல் சோர நின்றாளை முகம் நோக்கி – வில்லி:27 39/3
வரி மலர் கண் புனல் சோர மலர் மறந்த குழல் சோர – வில்லி:27 40/3
கற்றை குழல் பிடித்து கண் இலான் பெற்று எடுத்தோன் – வில்லி:27 42/1
வண்டு இருந்த பூம் குழல் மேல் மாசு இருந்தது என இருந்தாள் – வில்லி:27 44/2
மிலைந்த பூம் குழல் வனிதையர் மெய் விளக்கு எடுப்ப – வில்லி:27 87/2
அளி வரும் குழல் பிடித்து மன் அவையில் ஐவருக்கும் உரியாளை நான் – வில்லி:27 121/1
குழல் முதல் அமைத்த பல வகைபடு துளை கருவி குல வளை நரப்பு நிரையால் – வில்லி:28 62/2
காயினான் வார் குழல் கைப்படுத்து எதிர் உற – வில்லி:39 23/3
மா மணி குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன் நலம் திகழ் வலம்புரியே – வில்லி:42 87/4
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் – வில்லி:44 24/2
காரின் கரிய குழல் தீண்டி கலை அன்று உரிந்த கழல் காளை – வில்லி:45 146/1
குந்தி தனது உளம் உருக கண்ணீர் சோர குழல் சரிய போர்க்களத்து கோகோ என்று – வில்லி:45 254/3
அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின் – வில்லி:46 235/3

மேல்


குழல்-தன்னை (1)

துவர் இதழ் தவள மூரல் சுரி_குழல்-தன்னை இன்னே – வில்லி:11 198/2

மேல்


குழலாய் (4)

கொந்து உற்று எழு குழலாய் குழல் நிகர் ஆகிய மொழியாய் – வில்லி:12 159/3
மை குழலாய் கேளாய் மருவார் உடற்புலத்து – வில்லி:27 48/1
பின்னிய செம் சடை குழலாய் ஈது என்ன பேர் அறிவு பெற்ற தாயின் – வில்லி:45 264/3
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் – வில்லி:46 248/1

மேல்


குழலார் (2)

தாம குழலார் இருவோரொடு தானும் ஒன்றி – வில்லி:2 55/3
அகில் துன்றிய குழலார் பலர் அர_மாதர் அளிக்கும் – வில்லி:12 153/3

மேல்


குழலார்-தமக்கு (1)

நறை மலர் குழலார்-தமக்கு மெய் அகலா நாணமே நலம் செய் பூண் எனினும் – வில்லி:21 47/3

மேல்


குழலாள் (3)

செம் கண் கரிய குழலாள் பொரி சிந்தினாளே – வில்லி:5 95/4
தாம குழலாள் தனி தேர் விட சாப வீரன் – வில்லி:7 79/4
சாத்தகி நின்று இவை உரைப்ப சடை குழலாள் அழுது அரற்ற – வில்லி:27 46/1

மேல்


குழலாளும் (1)

கான் நின்ற குழலாளும் மன்னற்கு முன் கட்டுரைத்தாள் அரோ – வில்லி:14 127/4

மேல்


குழலி (4)

அம் சில் வார் குழலி ஆக என்று ஆங்கு ஒரு கடத்தில் வைத்தான் – வில்லி:2 71/4
மரு வரும் குழலி ஆயும் மறையினால் வரிசை பெற்ற – வில்லி:2 85/1
புழுகு கமழ் மை குழலி பொற்புடை முகத்தாள் – வில்லி:2 104/3
பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும் சிறிது இரங்காள் – வில்லி:11 217/1

மேல்


குழலில் (1)

கற்றை வார் குழலில் பூழியும் கண்ணீர் கலந்த வான் கொங்கையும் சுமந்து ஆங்கு – வில்லி:21 52/3

மேல்


குழலின் (2)

மன்றல் குழலின் இளையாளை வலிதின் எய்தி – வில்லி:7 80/2
நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி – வில்லி:8 10/3

மேல்


குழலினர்க்கு (1)

நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது உயர் நாண் – வில்லி:16 56/2

மேல்


குழலினாள் (1)

கோதை இல் குழலினாள் கொண்டு சேறலும் – வில்லி:3 21/3

மேல்


குழலுடையாள் (1)

செருத்து ஆர் குழலுடையாள் அரி திரு ஊருவின் வந்தாள் – வில்லி:12 149/4

மேல்


குழலும் (5)

வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய – வில்லி:11 218/3
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ – வில்லி:11 230/2
குழலும் கவர்தந்து அடல் கூரும் உமக்கு – வில்லி:13 60/2
இ குழலும் சேர முடியாது இரான் என்றான் – வில்லி:27 48/4
தோகை குழலும் துகிலும் உடன் தொட்டன என்று – வில்லி:45 159/2

மேல்


குழலே (1)

புல்லார்-தம் அந்தப்புர மாதர் பூம் குழலே – வில்லி:27 47/4

மேல்


குழலை (1)

சொல் நேர் உரைக்கு தான் பிறர்க்கு தொண்டாய்விட்டு சுரி_குழலை – வில்லி:11 238/3

மேல்


குழலோ (1)

குழலோ உரக கொடி வேந்தன் குலமோ குலைந்தது இவண் என்பார் – வில்லி:11 220/2

மேல்


குழலோடும் (1)

புரி_குழலோடும் வைகும் புண்ணிய பொருப்பை சேர்ந்தான் – வில்லி:12 33/4

மேல்


குழவி (1)

திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம் – வில்லி:3 88/4

மேல்


குழவியையும் (1)

சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி – வில்லி:12 87/3

மேல்


குழற (1)

ஞான மனத்தொடு நா குழற பல நாடி உரைத்தனனே – வில்லி:31 19/4

மேல்


குழறி (3)

நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி
பாடினர் புகழ்ந்து பரவினர் பரவி பைம் துழாய் கமழ் மலர் பாதம் – வில்லி:10 149/2,3
கூற்றும் வாய் குழறி அஞ்ச கொடிய மா மாய வாளி – வில்லி:13 82/3
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் – வில்லி:27 253/4

மேல்


குழன்று (1)

நாடி நெஞ்சு அழிந்து திருநாமம் அன்புடன் தனது நா குழன்று கொண்டு நவிலா – வில்லி:38 36/2

மேல்


குழாங்கள் (2)

குன்று உறை கட கரி குழாங்கள் சேனையின் – வில்லி:11 98/1
குடையுடை நிருபர் சூழ வரூதினி குழாங்கள் சூழ – வில்லி:39 7/2

மேல்


குழாத்தில் (1)

நரபதி குழாத்தில் யாவரே பெறுவார் நவிலும் முற்பூசை மற்று என்ன – வில்லி:10 111/2

மேல்


குழாத்தின் (1)

கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின் குழாத்தின் சூழ்ந்தார் – வில்லி:14 95/4

மேல்


குழாத்தினே (1)

கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே – வில்லி:13 55/4

மேல்


குழாத்து (1)

கரன் படை குழாத்து முன்னம் காகுத்தன் கதிர் கொள் கூர் வாய் – வில்லி:14 104/3

மேல்


குழாத்துடன் (1)

பூசை ஒன்று புலியின் குழாத்துடன்
ஆசை கொண்டு பொர வந்து அழைப்பதே – வில்லி:13 47/1,2

மேல்


குழாத்தொடும் (1)

கொற்றவர்-தாமும் சேனை குழாத்தொடும் தங்களோடும் – வில்லி:46 124/2

மேல்


குழாம் (18)

நெஞ்சு அழிந்து நிருபர் குழாம் தொழ – வில்லி:1 126/2
மேவி அ திசை வேந்தர் குழாம் தொழ – வில்லி:3 116/2
வேதியரோடு அ காவில் இளைப்பாறி இருந்த அளவில் மின் குழாம் போல் – வில்லி:7 24/1
கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண் – வில்லி:7 28/3
துந்துபியின் குலம் முழங்க சுரிசங்கின் குழாம் தழங்க துலங்க வேட்டார் – வில்லி:7 41/4
சூறிய இமையோர் பெரு நகை ஒலியும் துந்துபி குழாம் அதிர் ஒலியும் – வில்லி:9 31/2
குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர் – வில்லி:12 98/3
துன்று சேனை குழாம் புடை சூழ்வர – வில்லி:13 51/2
கனிவுறும் சர குழாம் விசும்பின் எல்லை காட்டும் ஓர் – வில்லி:13 130/3
துன்னி எங்கு எங்கும் சேர துந்துபி குழாம் நின்று ஆர்ப்ப – வில்லி:13 149/2
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/2
கூளி குழாம் வானின் மிசை உய்த்தது என்ன கொடி தேரின் மேல் – வில்லி:14 129/2
ஆனை குழாம் நூறும் அரி ஏறு என பொங்கி அளகேசன் வெம் – வில்லி:14 134/1
சேனை குழாம் நூறி அதனூடு பயில் வாயு சிறுவன்-தனை – வில்லி:14 134/2
சூழ்வன கிரி குழாம் சுற்றுமாறு போல் – வில்லி:32 4/2
உதிர்த்தன அண்டகோளம் உற ஒலித்து உடுவின் குழாம் முழுதும் – வில்லி:40 17/2
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே – வில்லி:41 34/4
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/3

மேல்


குழாமும் (7)

வாவியும் புறவும் சோலையும் மலர்ந்த மலர்களும் மணிகளின் குழாமும்
மேவி எங்கெங்கும் மயங்கலின் தம்தம் வேரியும் வாசமும் தூதா – வில்லி:6 25/1,2
அரச குழாமும் ஈண்டிய பேர் அவையில் கடவுள் அரசு ஈன்ற – வில்லி:10 38/3
முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும் என்றும் – வில்லி:10 107/1
அழிவு இலா மலரோன் ஆதி அமரர்-தம் குழாமும் சூழ – வில்லி:10 107/2
கோது இலா இரதம் பூண்ட குரகத குழாமும் உட்கி – வில்லி:13 84/1
எ திசையவரும் ஏனை இமையவர் குழாமும் சூழ – வில்லி:13 148/3
ஒருங்கு அளப்பு அரிய பதாகினி குழாமும் உயிர்க்கு உயிரான தம்பியரும் – வில்லி:45 5/1

மேல்


குழி (2)

வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ – வில்லி:2 62/3
கொல்லுவது இயற்கை அன்று குழி பறித்து அரக்கரோடு – வில்லி:27 176/1

மேல்


குழிந்த (1)

அந்தணாளனும் குழிந்த பொன் கண்ணினன் அவி மணம் கமழ் வாயன் – வில்லி:9 2/3

மேல்


குழிய (1)

விளிந்தது ஒத்து வழி குழிய நின்று சுழல் விழி நிரைத்து அயரும் வெகுளியான் – வில்லி:4 50/4

மேல்


குழியில் (1)

விந்தமொடு ஒத்தனர் வன் குழியில் திகழ் வெம் கண் அரக்கருமே – வில்லி:27 195/4

மேல்


குழியின் (1)

அற்புத பங்கய நல் பதம் உந்தலின் அ குழியின் புடையே – வில்லி:27 191/1

மேல்


குழீஇயினர் (1)

கோடி கோடி பைம் கோதையர் குழீஇயினர் வாழ்த்த – வில்லி:22 32/3

மேல்


குழு (1)

கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப – வில்லி:6 5/2

மேல்


குழுக்கொண்டு (1)

இ வகை குழுக்கொண்டு ஆங்கண் எழு வகை பருவ மாதர் – வில்லி:10 77/1

மேல்


குழுமி (4)

மிக மலர்ந்து புனல் ஓடையின் குழுமி நனி வியந்து இசை விளம்பினார் – வில்லி:4 63/4
கொச்சை அம் கடைசியர் குழுமி வாழ்த்தவே – வில்லி:11 92/3
கொற்றம் மிகு தம்பியரொடும் குழுமி அன்றே – வில்லி:15 23/3
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி நுமரோடு இயைந்து குழுமி
பெரு நாள் இருந்து நனி வாழ்திர் என்று விடை நல்கி விட்ட பிறகே – வில்லி:37 8/3,4

மேல்


குழுமிய (1)

முழுகிய வாளிகள் குழுமிய வீரர் முகத்தின எண் இலவே – வில்லி:44 53/1

மேல்


குழுமு (1)

குழுமு வெம் கணையால் கனல் கடவுளுக்கு கொற்ற வான் கவிகையும் கொடுத்தான் – வில்லி:9 36/4

மேல்


குழுவிடை (1)

குழுவிடை கொண்டு போக கோயிலில் புகுந்த பின்னர் – வில்லி:22 131/2

மேல்


குழுவு (1)

குறைவு இல் பொலிவினள் விரத நெறியினள் குழுவு நிதியினள் கொடுமையால் – வில்லி:4 36/3

மேல்


குழுவுக்கு (1)

மற்று அவன் தொழுது போற்றி வானவர் குழுவுக்கு எல்லாம் – வில்லி:13 155/1

மேல்


குழூஉ (1)

காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார் – வில்லி:11 74/2

மேல்


குழூஉக்கொண்டு (2)

வரு திற தானை வேந்தர் வகைபட குழூஉக்கொண்டு ஓடி – வில்லி:11 207/3
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு விறல் ஆர் சேனை வேந்தனுடன் – வில்லி:39 35/2

மேல்


குழை (10)

மரு வரும் குழல் விழி வதனம் வார் குழை
இரு தனம் தோள் கழுத்து இதழொடு இன் நகை – வில்லி:1 41/1,2
குழை புறம் கடந்த செம் கண் குறு நகை கொவ்வை செ வாய் – வில்லி:5 20/1
பொன் தொடி கனக மாலை பொலம் குழை பூவை-தன்னை – வில்லி:5 68/1
வார் குழை பற்பராக மணி விளக்கு ஏற்றுவாரும் – வில்லி:10 75/1
கந்தவகன் மைந்தனுக்கு கனலோன் நல்கும் கனம்_குழை சென்று உவகையுடன் காட்டி சொல்வாள் – வில்லி:14 12/4
வாடிய மருங்குல் பணைத்த பூண் கொங்கை வாள் தடம் கண்கள் வார் குழை மேல் – வில்லி:19 16/2
துளை படு குழையில் ஒரு குழை அணிந்து தோளில் ஓர் தொடி தடி தழுவி – வில்லி:19 25/3
விடும் குழை மராமரம் ஒன்று வேருடன் – வில்லி:21 84/1
சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப திரு குழை மணி வெயில் எறிப்ப – வில்லி:45 4/1
குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை
இலகு புரூர் பாகம் நெற்றி ஆனனம் என அடைவே கூறு உறுப்பு யாவையும் – வில்லி:46 171/2,3

மேல்


குழைக்கும் (1)

இரும்பினை குழைக்கும் நெஞ்சர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:10 88/4

மேல்


குழைகள் (1)

பூணொடு குழைகள் வாங்க புனை வய வாகை வாங்கும் – வில்லி:13 145/2

மேல்


குழைகளினும் (1)

கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி – வில்லி:12 83/2

மேல்


குழைந்த (1)

காரின் குளிர்ந்து குழைந்த செழும் கானம் பூத்தது என கவினி – வில்லி:40 82/1

மேல்


குழைய (1)

வரி சிலை குழைய வாங்கி மணி தலை துமிப்பன் என்றான் – வில்லி:25 14/4

மேல்


குழையாக (1)

கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி – வில்லி:12 83/2

மேல்


குழையார் (1)

எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் – வில்லி:6 22/2

மேல்


குழையில் (1)

துளை படு குழையில் ஒரு குழை அணிந்து தோளில் ஓர் தொடி தடி தழுவி – வில்லி:19 25/3

மேல்


குழையும் (1)

கோலமும் வெம் கதை வாளம் சங்கு நேமி கோதண்டம் எனும் படையும் குழையும் காதும் – வில்லி:45 247/2

மேல்


குழையும்படியாக (1)

கொங்கை முகுளம் குழையும்படியாக
சங்கை அற மெய் தழுவுதற்கு தம்மினும் தம் – வில்லி:10 79/2,3

மேல்


குழையோன் (1)

காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் – வில்லி:10 140/4

மேல்


குழைவினால் (1)

குழைவினால் நுகர்தல் இன்றி கொற்ற மா நகரி மாக்கள் – வில்லி:11 282/3

மேல்


குளம்-தனில் (1)

குளம்-தனில் இ கவந்தமும் கண்டு ஏகுதற்கு புகுந்தனையோ கொற்ற வேந்தே – வில்லி:46 135/2

மேல்


குளிக்க (2)

மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் – வில்லி:12 103/3
உரம் குளிக்க வாகு வீழ உதரம் மூழ்க ஒளி முடி – வில்லி:42 22/2

மேல்


குளிக்கவே (2)

கோதை தங்கு கரத்தில் வில் உதை கூர வாளி குளிக்கவே
சீதை கொண்கனும் மேவலார் உயிர் தென்புலத்து இடு தன் பெரும் – வில்லி:41 23/2,3
பகிரதன் தரும் கடவுள் துறை புனல் படியும் உம்பர்-தம் பரிசின் குளிக்கவே – வில்லி:45 156/4

மேல்


குளிக்கும் (1)

மாலையில் பயிலும் வானமீன் கொடி போல் வாவியில் குளிக்கும் மா மருதம் – வில்லி:6 19/4

மேல்


குளிக்குமாறு (1)

சிந்தையில் குளிக்குமாறு சிலீமுகம் மூன்று விட்டான் – வில்லி:45 110/3

மேல்


குளிக்குவன் (1)

வெடி அனல் குளிக்குவன் விசயன்-தானுமே – வில்லி:41 247/4

மேல்


குளித்த (2)

கொடும் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரமும் அன்னோர் – வில்லி:13 87/3
தேனில் குளித்த சிறை அம்புய சேர்க்கை அன்னம் – வில்லி:23 23/1

மேல்


குளித்தது (1)

தகல் உடையார் மொழி போல தரணியூடு தப்பாமல் குளித்தது அவன்-தானும் வீழ்ந்தான் – வில்லி:45 252/4

மேல்


குளித்தன (1)

கொடுத்த மீன் என கால் பொர பரந்து போய் குளித்தன குளிர் தோயம் – வில்லி:11 85/4

மேல்


குளித்திட்டான் (2)

கொண்டே அருக்கன் அவ்வளவில் குட-பால் முந்நீர் குளித்திட்டான் – வில்லி:39 34/4
கொண்டான் மோதி கண் பொழி நீரில் குளித்திட்டான்
வண் தார் சோர மண் உடல் கூர வல் நஞ்சம் – வில்லி:43 31/2,3

மேல்


குளித்திடலால் (1)

கூரும்படி சென்று குளித்திடலால்
ஆரும் பொர அஞ்சினர் அப்பொழுதில் – வில்லி:13 65/2,3

மேல்


குளித்திடும் (1)

இன்றோ உன்-தன் சென்னி துணித்து இழி செம் புனலில் குளித்திடும் நாள் – வில்லி:45 138/1

மேல்


குளித்து (2)

குளித்து அருந்துதற்கு இடம் கொடான் அ வனம் கொண்டல் வாகனன் காவல் – வில்லி:9 4/4
மூத்தோன் குளித்து வருக என முனிவருடன் அ முனி தடத்து – வில்லி:17 4/1

மேல்


குளிப்ப (1)

காற்று இருந்த இடம் தேடி கணை பலவும் உடல் குளிப்ப கன்னா இன்று – வில்லி:45 265/2

மேல்


குளிப்பாட்டினன் (1)

கோதான நெஞ்சை குளிப்பாட்டினன் கோடிகோடி – வில்லி:5 88/3

மேல்


குளிப்பாட்டினானே (1)

விசையனை தன் கண்ணீரால் மெய் குளிப்பாட்டினானே – வில்லி:16 28/4

மேல்


குளிப்பிக்க (1)

வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர் மேல் மன்னர் எலாம் புடை சூழ வையம் காக்கும் – வில்லி:45 253/3

மேல்


குளிப்பித்தான் (1)

வன் கரத்தும் மார்பகத்தும் முகத்தும் சேர வை வாளி குளிப்பித்தான் மற்றும்மற்றும் – வில்லி:46 82/2

மேல்


குளிர் (17)

ஆன மென் குளிர் புனல் ஆசையால் மணி – வில்லி:1 40/3
கோடு அகப்பட வரும் புனல் விழைவினால் குளிர் துறை மருங்கு உற்றோர் – வில்லி:2 40/1
மதியினால் குளிர் நெடு வானும் ஆயினான் – வில்லி:3 25/4
முத்த நகை பவள இதழ் குளிர் வெண் திங்கள் முகத்தாளை கைத்தாயர் மொழிந்த காலை – வில்லி:5 48/1
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து – வில்லி:7 23/2
கொடுத்த மீன் என கால் பொர பரந்து போய் குளித்தன குளிர் தோயம் – வில்லி:11 85/4
மிஞ்சிய குளிர் மதி மேல் பொறாது இகல் – வில்லி:11 122/3
இருந்தார் இவர் குளிர் சாமரை இரு பாலும் இரட்ட – வில்லி:12 149/1
குளிர் வரை ஒன்றிய நீள் குகரம் போல் – வில்லி:14 70/1
கொக்கின் மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில் குறியும் சொன்னாள் – வில்லி:21 57/4
தென் திசை குளிர் செண்பக மலருடன் சிறந்து – வில்லி:27 67/3
கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசும் தோகை போன்றாள் – வில்லி:27 146/4
குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை – வில்லி:28 61/1
குடையும் கொடியும் குளிர் மா முரசும் – வில்லி:32 17/2
குண்டலங்கள் வெயிலும் மூரல் குளிர் நிலாவும் வீசவே – வில்லி:42 26/3
குவளை பரிமளம் மேவரு குளிர் வாரி பருக்கி – வில்லி:42 55/1
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர – வில்லி:45 210/2

மேல்


குளிர்ந்தனர் (1)

கொண்டனர் அவன்-தன் பாதம் குளிர்ந்தனர் உயிரும் மெய்யும் – வில்லி:12 21/2

மேல்


குளிர்ந்தான் (2)

வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான் – வில்லி:9 57/3
வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான்
அன்புடை இருவர்க்கு ஆசியும் புகன்றான் அசைந்து போய் துறக்கமும் அடைந்தான் – வில்லி:9 57/3,4

மேல்


குளிர்ந்திட்டான் (1)

அம் தண் அம்புலி கண்ட பைம் கடல் என அவனும் மெய் குளிர்ந்திட்டான் – வில்லி:11 56/4

மேல்


குளிர்ந்து (10)

கோமகன் நெஞ்சும் நாவும் குளிர்ந்து பேர் உவகை கூர்ந்து – வில்லி:11 25/1
அருந்தினர் மெய் குளிர்ந்து அசைவு தீர்தலும் – வில்லி:11 113/2
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில் – வில்லி:11 246/3
வெள்ளம் ஒத்து அமுதம் கரை அற பொழிய வெம்மை அற்று அளியுடன் குளிர்ந்து
புள்ளுடை கொடியோர் இருவரும் காணா புண்ணியன் பொருப்பிடை தவம் செய் – வில்லி:12 57/2,3
உதரம் குளிர்ந்து வடிவு குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து மறை நாறும் – வில்லி:17 12/1
உதரம் குளிர்ந்து வடிவு குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து மறை நாறும் – வில்லி:17 12/1
உதரம் குளிர்ந்து வடிவு குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து மறை நாறும் – வில்லி:17 12/1
அதரம் குளிர்ந்து கண் குளிர்ந்து ஆங்கு அரு மா முனிவன் அதிசயித்து – வில்லி:17 12/2
அதரம் குளிர்ந்து கண் குளிர்ந்து ஆங்கு அரு மா முனிவன் அதிசயித்து – வில்லி:17 12/2
காரின் குளிர்ந்து குழைந்த செழும் கானம் பூத்தது என கவினி – வில்லி:40 82/1

மேல்


குளிர்வதன் (1)

உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை – வில்லி:11 256/2

மேல்


குளிர்வது (1)

ஆறுமுகனை பயந்த நதி அலையால் குளிர்வது ஒரு கானில் – வில்லி:3 84/1

மேல்


குளிர்விக்கும் (1)

நால் திசையும் வளர்த்த தழல் கடவுள் அந்த நரன் உடலம் குளிர்விக்கும் நாரம் போன்றான் – வில்லி:12 39/4

மேல்


குளிரவே (1)

மண்டலம் பொழி அமிழ்தின் மெய் குளிரவே வைத்தோன் – வில்லி:1 9/4

மேல்


குளிரி (1)

காமரு குளிரி பைம் கதலி மெல் அடை – வில்லி:21 23/1

மேல்


குளிரும் (1)

குளிரும் மா மதி முகத்து ஒளிர் குமுத வாய் மலர்த்தி – வில்லி:27 95/1

மேல்


குளிருமா (1)

புடவி தங்கள் வெண்குடை நிழல் குளிருமா புரப்போர் – வில்லி:3 125/4

மேல்


குற்றம் (1)

குற்றம் அகலும்படி குணங்களை நிறுத்தும் – வில்லி:2 103/3

மேல்


குற்றமது (1)

குருகுலத்தோர் போர் ஏறே குற்றமது பார்க்குங்கால் சுற்றம் இல்லை – வில்லி:27 15/2

மேல்


குற்றுயிரினுடன் (1)

குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர குற்றுயிரினுடன் கிடந்தான் கொடையால் மிக்கோன் – வில்லி:45 253/4

மேல்


குற்றேவலின் (1)

இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள் – வில்லி:2 25/4

மேல்


குறங்கினால் (1)

கட்டினன் குறங்கை குறங்கினால் வீசி கம்பம் உற்று அகிலமும் கலங்க – வில்லி:15 14/3

மேல்


குறங்கு (1)

கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப கரம் கரத்தொடு நனி பிணங்க – வில்லி:15 18/3

மேல்


குறங்குடன் (1)

கட்டியே குறங்கு குறங்குடன் பகைப்ப கரம் கரத்தொடு நனி பிணங்க – வில்லி:15 18/3

மேல்


குறங்கை (1)

கட்டினன் குறங்கை குறங்கினால் வீசி கம்பம் உற்று அகிலமும் கலங்க – வில்லி:15 14/3

மேல்


குறட்டால் (1)

உலை கனலில் கரும் கொல்லன் சிறு குறட்டால் தகடு புரிந்து ஒதுக்கி மாரன் – வில்லி:8 2/3

மேல்


குறள் (2)

ஏனம் ஆகியும் நரஅரி ஆகியும் எண் அரும் குறள் ஆயும் – வில்லி:24 1/2
வஞ்சினம் உரைத்து வந்தனம் இன்னம் வன் குறள் பாரிடம்-தன்னால் – வில்லி:46 209/3

மேல்


குறளாய் (2)

ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய் யாவரும் தேவரும் வியப்ப – வில்லி:45 1/1
மீன் ஆமை கோலம் நெடு நரசிங்கம் ஆகி நிலம் விரகால் அளந்த குறளாய்
ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் – வில்லி:46 1/1,2

மேல்


குறி (3)

குறி அவன்-தனக்கு நேர்ந்த கொடிய வெம் கொலை வேல்கண்ணாள் – வில்லி:21 59/1
இன்று வயல் உழுவீர் புது நீர் வரும் என்று வரி மணலே குறி கூறிட – வில்லி:45 65/3
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் – வில்லி:46 184/2

மேல்


குறி-தன்னால் (1)

நிராசை நெஞ்சினன் அவசரத்து அவளிடை நிகழ்ந்த மெய் குறி-தன்னால்
கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று ஓர் – வில்லி:2 12/2,3

மேல்


குறிக்க (2)

கோவையும் குறிக்க என்று குருகுலேசன் மொழியவே – வில்லி:11 179/2
கொடியின் மீது எழும் அனுமனை குறிக்க அ கொடியும் – வில்லி:22 57/3

மேல்


குறிக்கலா (1)

ஒருவரும் குறிக்கலா உபாயமாய் இருத்தலான் – வில்லி:11 175/2

மேல்


குறிக்கலுற்றான் (1)

ஆனதும் குறித்து வானோர் அரசையும் குறிக்கலுற்றான் – வில்லி:41 147/4

மேல்


குறிக்கின்றாயே (1)

கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே – வில்லி:27 18/4

மேல்


குறிக்கும் (2)

குறிக்கும் பணிலம் முதல் ஆயிரம் கோடியாக – வில்லி:5 91/1
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் – வில்லி:46 188/3

மேல்


குறிக்குமாறு (1)

குன்றுடன் குன்று அமர் குறிக்குமாறு போல் – வில்லி:45 124/3

மேல்


குறிகளும் (1)

குறிகளும் யாவையும் அன்பொடு கூறி – வில்லி:14 65/3

மேல்


குறித்த (16)

கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன் மறுத்ததும் – வில்லி:1 137/2
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால் – வில்லி:1 138/3
கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததன் பின் குறித்த தூ நீர் – வில்லி:7 30/1
தானும் மாமனும் குறித்த தம்பிமாரும் அங்கர்-தம் – வில்லி:11 152/1
குறித்த சங்கு ஒலி சிங்க நாதத்து ஒலி குனி வில் – வில்லி:22 62/1
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என் விரித்தால் என் குறித்த செய்கை – வில்லி:27 29/3
தீது இலாவகை குறித்த நாள் பல கழித்து வந்தனர் செகத்தினில் – வில்லி:27 109/3
இங்கு இவர் வய படை குறித்த குரு பூமியிடை இ வகை எழுந்தது இனிமேல் – வில்லி:28 52/1
குயின்ற ஐம்பொறி-வாய் நின்று குறித்த ஐம்பொருளும் தானே – வில்லி:29 3/1
நால்வரும் குறித்த எண்ணம் நாளையே தெரியும் ஐயா – வில்லி:36 13/4
நாகம் குறித்த கொடி மன்னர் மன்னை நடுவே நிறுத்தி அடைவே – வில்லி:37 10/1
கோன் இடை உற்று அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடினும் குறித்த வீரன் – வில்லி:41 245/3
வள்ளல் குறித்த வலம்புரி நாத – வில்லி:42 96/1
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு – வில்லி:43 7/2
கோடி கோடி தமர பறை முழக்கினொடு கோடு கோடுகள் குறித்த இரு பக்கமுமே – வில்லி:46 67/4
குன்று இடமும் கடல் இடமும் குறித்த நதிகளின் இடமும் – வில்லி:46 149/2

மேல்


குறித்தது (1)

கோமகன் இளைஞரோடும் குறித்தது கூறலுற்றாம் – வில்லி:11 1/4

மேல்


குறித்தவை (1)

நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி நீ கொளாய் – வில்லி:26 8/4

மேல்


குறித்தாள் (3)

குருகுலாதிபர்க்கும் குரிசிலாய் வாழ்வு கூர்வதே கடன் என குறித்தாள் – வில்லி:27 250/4
கோத்தலும் பிழைத்தால் மறித்தும் நீ விடுத்து கோறல் என்று ஒரு வரம் குறித்தாள்
வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள் – வில்லி:27 255/2,3
வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள்
மூத்தவன் காதல் இளைஞர்-தம் பொருட்டால் மொழிந்தமை கேட்டு இவை மொழிவான் – வில்லி:27 255/3,4

மேல்


குறித்தான் (1)

வென்று வெம் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள் சங்கமும் குறித்தான்
அன்று செம் திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை கண்டு அதிசயித்தனனே – வில்லி:9 53/3,4

மேல்


குறித்து (28)

கொண்டல்வாகனும் குபேரனும் நிகர் என குறித்து
புண்டரீகன் முன் படைத்த அ புரவலன் அமைத்தது – வில்லி:1 35/1,2
அதிருகின்ற எழிலி போல் அருச்சுனன்-தனை குறித்து
எதிருகின்ற வன்மை கண்டு யாவரும் திகைக்கவே – வில்லி:3 65/1,2
படியினால் இயற்றிய தொழில் பயன் எலாம் குறித்து
நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய் – வில்லி:3 122/2,3
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமை-தனை குறித்து மனம் பதைக்க போனார் – வில்லி:5 50/2
ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும் – வில்லி:6 25/4
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா – வில்லி:10 20/4
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப குறிப்பை அ குறிப்பினால் குறித்து
வேறு இட புவியின் மிசை எறிந்தனனால் வீமன் வல்லபத்தை யார் உரைப்பார் – வில்லி:10 28/3,4
நவிர் அறும் திசை புறத்து நல் நிலம் குறித்து நீள் – வில்லி:11 172/3
மெய் தவாத தேர் குறித்து மீளவும் பரப்பினான் – வில்லி:11 176/2
ஈவையும் குறித்து வெற்றி எய்த எய்த இவர்கள்-தம் – வில்லி:11 179/3
வீவையும் குறித்து வென்ற மேன்மையான் விளம்புவான் – வில்லி:11 179/4
உன்னையும் குறித்து வன்பு உரைத்த தம்பிமார் இனம் – வில்லி:11 180/1
தன்னையும் குறித்து இசைந்து தருக வந்து பொருக என – வில்லி:11 180/2
மானே என்றும் குறித்து இழந்தான் வழக்கால் வென்றோம் வருவாயே – வில்லி:11 213/4
கொலை வாய் எயினர் கொல்லும் நிலம் குறித்து செறித்த கொடிய நெடு – வில்லி:11 216/3
உண்டியை குறித்து கற்ற தன் கல்வி உரிமையை குறித்து அடு தொழிற்கு – வில்லி:19 13/3
உண்டியை குறித்து கற்ற தன் கல்வி உரிமையை குறித்து அடு தொழிற்கு – வில்லி:19 13/3
ஈண்டு இருந்தனர் இவ்வுழி செரு குறித்து எழிலி மேனியனோடும் – வில்லி:28 13/2
கூர் அழிந்தது என குறித்து அணி நின்ற காவலர் கூடினர் – வில்லி:29 45/4
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து
உரம் நின்ற அவன் நெஞ்சுடை பாகன் மான் தேர் உகைத்து ஊரவே – வில்லி:33 5/3,4
இன்னவாறு பட்டன என குறித்து இயம்ப ஒணா – வில்லி:40 34/4
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை – வில்லி:41 87/2
ஆனதும் குறித்து வானோர் அரசையும் குறிக்கலுற்றான் – வில்லி:41 147/4
வஞ்சினம் மறந்து நேமியும் தரித்து வலம்புரி குறித்து மூதாதை – வில்லி:45 12/3
தாழம் குறித்து கரை செய்யும் தரங்க வேலை – வில்லி:45 80/1
கூறிய செம் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை – வில்லி:45 109/3
பெரு வலம்புரி குறித்து விறல் அங்கர்_பெருமான் – வில்லி:45 201/2
மகிதலம் மேல் வீழ்தல் உற்றும் மீளவும் வலியுடனே போர் குறித்து மேல்வரு – வில்லி:46 175/1

மேல்


குறித்தே (2)

சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே – வில்லி:1 100/4
கொந்து அழல் உரோட தனஞ்சயன் பொருது கோறலோ அரிது என குறித்தே – வில்லி:42 8/4

மேல்


குறிந்தன (1)

குறிந்தன நிகழ்ந்த எல்லாம் கூறுதல் கொடிது பாவம் – வில்லி:12 22/2

மேல்


குறிப்பன (1)

கோளில் இன்புற குறிப்பன எவற்றினும் குறைகள் அற்றன ஆகி – வில்லி:11 81/2

மேல்


குறிப்பார் (2)

குருக்கொண்டு முதிர்ந்தனையோ நின் ஒழிந்தால் வழக்கு ஒருவர் குறிப்பார் அற்றோ – வில்லி:11 240/2
பண்ணுடை எழாலின் இன் இசை வழியே பாடுவார் பைம் குழல் குறிப்பார்
பெண்ணுடை மடம் நாண் அகன்ற பேர் அமளி பேச்சு எலாம் பேசி வந்து அடுப்பார் – வில்லி:12 63/1,2

மேல்


குறிப்பால் (2)

அ தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின் அளவு நீளம் – வில்லி:10 8/1
குல பாவையுடன் கயிலை குன்றில் வாழ் விற்குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னி – வில்லி:12 40/3

மேல்


குறிப்பின் (1)

கொய்யினும் உருவம் மீண்டும் கூடுவர் குறிப்பின் நின்று – வில்லி:13 93/2

மேல்


குறிப்பினன் (1)

வஞ்ச மைந்தரொடு உயவி மீளவும் மண் கொடாத குறிப்பினன்
சஞ்சயன்-தனை வருக என்று இரு தாள் பணிந்து இவை சாற்றுவான் – வில்லி:26 1/3,4

மேல்


குறிப்பினால் (7)

பாகனை அரசன் குறிப்பினால் ஏவ பாகனும் பரதவர் பதியை – வில்லி:1 99/1
கொண்டு உறை வலிமை நோக்கி குறிப்பினால் உவகை கூர்ந்தார் – வில்லி:5 13/4
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப குறிப்பை அ குறிப்பினால் குறித்து – வில்லி:10 28/3
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப குறிப்பை அ குறிப்பினால் குறித்து – வில்லி:10 28/3
குத்துவார் படைக்கலங்கள் கொண்டு மல் குறிப்பினால்
மொத்துவார் இரண்டு தேரும் முட்ட விட்டு மொய்ம்பினால் – வில்லி:40 32/1,2
மதித்தலும் மனத்தில் தோன்றும் வலாரியை குறிப்பினால் உன் – வில்லி:41 148/1
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் – வில்லி:46 188/3

மேல்


குறிப்பினை (1)

கொண்டு இருவரும் பொருதல் உன்னு பொழுதத்து அவர் குறிப்பினை இமைப்பு அளவையில் – வில்லி:3 58/3

மேல்


குறிப்பு (4)

குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர் குறிப்பு இலாமையின் நாளும் – வில்லி:11 65/1
பின்னையும் குறிப்பு உறாது பொருது கை பிழைக்க மேல் – வில்லி:11 180/3
என்னை உம் குறிப்பு எனா முன் விரகினால் இயம்பினான் – வில்லி:11 180/4
குலத்திலே இழிகுலத்தர் ஆனவர் குறிப்பு இலாது இவை பிறக்குமோ – வில்லி:46 189/2

மேல்


குறிப்பும் (2)

விரும்பிய சுரத போகம் மேவரு குறிப்பும் ஆகி – வில்லி:2 98/2
நிலையும் குறிப்பும் சிறு நாண் ஒலி நின்றவாறும் – வில்லி:45 79/3

மேல்


குறிப்புறா (2)

மாண்டவர் குறிப்புறா மாய வஞ்சகம் – வில்லி:11 111/3
மன்னர் மன்னன் முன் உரைத்த வாய்மையும் குறிப்புறா – வில்லி:13 120/4

மேல்


குறிப்புறு (1)

குன்றுடை புனிதன் பாதம் குறிப்புறு மனத்தன் ஆகி – வில்லி:12 73/2

மேல்


குறிப்பை (2)

கொண்ட வெம் காதலின் குறிப்பை அ வழி – வில்லி:4 19/3
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப குறிப்பை அ குறிப்பினால் குறித்து – வில்லி:10 28/3

மேல்


குறிப்பொடு (2)

பிரிந்த நாள் எண்ணி பகீரதி பெருக்கை பேதுறும் குறிப்பொடு நோக்கி – வில்லி:1 88/1
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ – வில்லி:38 9/2

மேல்


குறிப்போர் (1)

கொண்டால் அவன் சூழலில் சூழும் வினயம் குறிப்போர் இருப்பு – வில்லி:22 7/2

மேல்


குறியானாகில் (1)

வீவது குறியானாகில் விளைவதும் உணரானாகில் – வில்லி:27 140/2

மேல்


குறியின் (1)

திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து தோய – வில்லி:5 92/2

மேல்


குறியினொடு (1)

குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான் – வில்லி:37 23/2

மேல்


குறியும் (3)

கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி – வில்லி:10 18/3
கொக்கின் மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில் குறியும் சொன்னாள் – வில்லி:21 57/4
சொன்னவாறு குறியும் உள்ள துரகதம் துணிந்தன – வில்லி:40 34/1

மேல்


குறு (6)

குழை புறம் கடந்த செம் கண் குறு நகை கொவ்வை செ வாய் – வில்லி:5 20/1
திலக நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால் – வில்லி:8 15/1
மங்கையர் வாய்மை கேட்டு மணி குறு முறுவல் செய்து – வில்லி:13 24/1
நேயமும் குறு முறுவலும் புரிந்து பார்த்தருளிய நெடும் கண்ணும் – வில்லி:16 1/3
தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது என்று – வில்லி:22 50/1
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து – வில்லி:26 10/2

மேல்


குறுக (3)

கோமன்றில் அருந்ததியை கொண்டு இனி நீர் நில்லாமல் குறுக ஊரே – வில்லி:11 262/1
குடைந்து இரு புறனும் கைவர மகவான் குமரனும் அமர்க்களம் குறுக – வில்லி:42 3/4
கொன்று வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே – வில்லி:44 35/4

மேல்


குறுகலார் (1)

கோலினால் சுவற்றினான் அ குறுகலார் சேனை வெள்ளம் – வில்லி:45 111/4

மேல்


குறுகலும் (2)

குரகத தடம் தேர் போய் குறுகலும்
மரகத கொண்டல் மாதலிக்கு அன்பினால் – வில்லி:13 30/2,3
குறுகலும் விலங்கியது – வில்லி:41 52/3

மேல்


குறுகார் (1)

கோள் இரண்டும் என குறுகார் தடம் – வில்லி:29 29/3

மேல்


குறுகி (11)

கோனிடம் நினைவொடு குறுகி நீயும் நல் – வில்லி:1 66/1
குறுகி அவளுடன் உரைசெய்குவள் உறு குறையை உளம் நனி குறையவே – வில்லி:4 37/2
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி வெம் கொடும் போர் செய்ய – வில்லி:5 8/2
கொத்தின சோலையும் குறுகி வைகினார் – வில்லி:11 106/4
கொற்றவன் திரு முன்னர் குறுகி ஆங்கு – வில்லி:12 168/2
கோண் உடைய மா முனி வனம் குறுகி அன்னான் – வில்லி:15 25/2
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனை குறுகி
வித்தரம் பெறு தேர் விடும் விசயனுக்கு இவள் என்று – வில்லி:22 31/2,3
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி
தென் திசை குளிர் செண்பக மலருடன் சிறந்து – வில்லி:27 67/2,3
வாய்ந்த மாளிகை நடுவண் ஓர் மண்டபம் குறுகி
ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரிஏறு – வில்லி:27 74/2,3
குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி
தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால் – வில்லி:42 60/1,2
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் – வில்லி:45 86/1

மேல்


குறுகிய (1)

கொண்டலின் குமுறி ஆர்த்து குறுகிய கொடிய நீசர் – வில்லி:14 90/2

மேல்


குறுகின் (1)

குன்றம் ஆயினும் நீறு எழும் அருகுற குறுகின் – வில்லி:22 51/4

மேல்


குறுகின (1)

கோத்தனர் பகழி சென்று குறுகின தேரும் தேரும் – வில்லி:42 156/2

மேல்


குறுகினர் (1)

குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி வயவர் குறுகினர்
துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர் – வில்லி:44 74/1,2

மேல்


குறுகினன் (3)

கொண்ட மாலின் குறுகினன் போலுமால் – வில்லி:21 87/4
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன் வருணன் திக்கில் – வில்லி:27 160/3
கோவலன் மருகன்-தன்னை குறுகினன் கொடையால் மிக்கோன் – வில்லி:41 100/4

மேல்


குறுகினனே (1)

தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே – வில்லி:45 85/4

மேல்


குறுகினார் (3)

சென்று தங்கள் நாடு அகன்று தெவ்வு நாடு குறுகினார் – வில்லி:3 74/4
அயிலும் நஞ்சு அனைய போர் அடு களம் குறுகினார்
சயில வெம் கட கரி தானையும் தாமுமே – வில்லி:34 2/3,4
ஆகவம் குறுகினார் ஆரவம் பெருகவே – வில்லி:34 4/4

மேல்


குறுகினார்களே (1)

கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும் களம் குறுகினார்களே – வில்லி:45 58/4

மேல்


குறுகினாரே (3)

மந்திரம் இருப்பான் வந்து ஓர் மண்டபம் குறுகினாரே – வில்லி:27 166/4
குன்று அன குவவு தோளார் வெம் களம் குறுகினாரே – வில்லி:39 3/4
கூர் எயிற்று நாகம் போல் குலைகுலைந்து தம்முனை போய் குறுகினாரே – வில்லி:45 263/4

மேல்


குறுகினாள் (1)

கொம்பொடு ஒத்து இடை சோர பணைத்த பொன் கொங்கையாள் இவன் முன்னர் குறுகினாள் – வில்லி:21 2/4

மேல்


குறுகினான் (6)

கோடி பேர் அரசர் துதி எடுக்க நதி குமரனும் தன் நகர் குறுகினான்
நாடி மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும் இடை நவ்வியும் – வில்லி:1 149/2,3
கொடி படுத்த நுண் இடை இடிம்பையை கூவி அ இடை குறுகினான் அரோ – வில்லி:4 9/4
கோலம் உற்ற சிலை விதுரன் வாழ்வு பெறு கோயில் சென்று நனி குறுகினான்
சீலம் அற்றவர் சினந்தபோதும் ஒரு தீது இலாதவர் செயிர்ப்பரோ – வில்லி:27 123/3,4
கூனல் வரி வில் பகழி தூவி இரதத்தின் மிசை கூவி அவரை குறுகினான் – வில்லி:30 28/4
கொற்றவன் பெரும் குருகுல குரிசில் நின்றுழி குறுகினான் – வில்லி:36 7/4
கோலம் முற்றிய மலை குறுகினான் அரோ – வில்லி:41 199/4

மேல்


குறுகினானே (1)

கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே – வில்லி:7 48/4

மேல்


குறுகு (1)

சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே – வில்லி:38 37/3

மேல்


குறுகு-மின் (1)

கொடுத்து நாயகன் புகுந்தனன் நாளை நீர் குறுகு-மின் என்று அவன் கோயில் – வில்லி:27 236/2

மேல்


குறுகும் (1)

ஆயிடை குறுகும் எல்லை அ பொழில் துப்பின் காப்போர் – வில்லி:14 85/1

மேல்


குறுகும்போது (1)

போய் அரும் சேனையோடு போர் களம் குறுகும்போது
நீ அவன் அருகு நில்லாது ஒழியின் உன் நேய மைந்தர் – வில்லி:27 143/2,3

மேல்


குறுநகை (1)

குல கிரி நேர் தோள் கழுத்து நீடு அணல் குறுநகை கூர் வாய் கதுப்பு வார் குழை – வில்லி:46 171/2

மேல்


குறும் (3)

வன குறும் பொறை நாட உன் படை வலிமை கொண்டு வழக்கு அற – வில்லி:12 94/3
படும் குறும் பனி புதைத்தலின் பரிதி தன் உருவம் – வில்லி:22 59/1
என்புடன் நிணமும் தசைகளும் சிந்த இணை கரும் சிறு குறும் கரத்தால் – வில்லி:46 207/2

மேல்


குறும்பும் (1)

கல் கெழு குறும்பும் சாரல் அம் கிரியும் கடி கமழ் முல்லை அம் புறவும் – வில்லி:19 6/1

மேல்


குறுமுனி (2)

வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு – வில்லி:1 21/3
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால் வரையிடை தோன்றி – வில்லி:12 54/2

மேல்


குறை (24)

வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான் – வில்லி:2 5/4
முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் – வில்லி:2 9/4
கூடுதல் இவர்க்கு உண்டாகும் கொற்றவர் குறை பொறாதே – வில்லி:5 15/2
கடை காவலர் குறை கூறலும் விசயன் கடிதில் தன் – வில்லி:7 3/1
கூறிய அனலன் சடுல வல் ஒலியும் குறை பட திசை-தொறும் மிகுந்த – வில்லி:9 31/3
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் – வில்லி:11 224/4
குறை உனக்கு யாது உரை என்றான் என்றபோது அ குருகுல நாதனும் தன்னை கூறினானே – வில்லி:12 96/4
கோதிலாய் எங்கள் நெஞ்சில் குறை எலாம் தீர்த்தி என்றார் – வில்லி:13 28/3
பெரும் திறல் அரசன் அவர் பதம் வணங்கி பேசுக நும் குறை என்ன – வில்லி:15 3/2
வருந்திய துயரம் தவிர்த்தி நீ என்றார் மன்னனும் அ குறை நேர்ந்தான் – வில்லி:15 3/4
கண்ணல் உற்றது இ கருமம் நீ எ குறை கண்டு வெம் கழல் காலாய் – வில்லி:16 9/3
குறை திரு உளத்தினிடை கொண்டருளல் என்றான் – வில்லி:23 10/4
உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி இனி நான் – வில்லி:28 64/1
கோண் அற்றன புகல்வான் ஒரு குறை அற்றது அவர்க்கே – வில்லி:33 15/4
கோடும் சிலை அம்பின் தலை அரியுண்டன குறை நின்று – வில்லி:33 19/3
கொற்ற வாளின் முடி இழந்த குறை உடம்பு வாளுடன் – வில்லி:40 33/1
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ களத்து அவிந்தான் சிறுவன் என்றுஎன்று – வில்லி:41 136/3
செம் புனல் யாறு இரு பக்கமும் வீழ் குறை செய்தன கோடுகளே – வில்லி:44 56/2
அஞ்சி களம் முழுதும் கழுகு ஆட குறை ஆட – வில்லி:44 69/3
கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான் – வில்லி:45 17/4
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் – வில்லி:45 206/1
குறை அற்ற தன் வில்லை மகவன் குமாரன் குனித்து ஆசுகம் – வில்லி:45 235/1
இற்றை நாள் வஞ்சினத்தின் குறை முடிக்க வேண்டும் எனும் இதயத்தோடும் – வில்லி:46 13/3
மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார் – வில்லி:46 243/4

மேல்


குறைகள் (2)

கோளில் இன்புற குறிப்பன எவற்றினும் குறைகள் அற்றன ஆகி – வில்லி:11 81/2
அற்றன குறைகள் எல்லாம் அவயவம் பொருந்தி மீண்டும் – வில்லி:13 91/1

மேல்


குறைகின்றதே (1)

கூறிக்கொடுத்தார் அருக்கன் குமரன் வன்மை குறைகின்றதே – வில்லி:45 234/4

மேல்


குறைந்த (1)

குறைந்த சந்திர கிரணமும் பீலியும் கொன்றை அம் திரு தாரும் – வில்லி:12 85/1

மேல்


குறைந்தான் (1)

குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் – வில்லி:11 224/4

மேல்


குறைந்திட (1)

அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெம் கணையால் அதன் பருமை கொள் – வில்லி:45 225/3

மேல்


குறைந்து (2)

நினையும் நெஞ்சினர் பயின்றுழி புல் மணம் நிறைந்து ஒளி குறைந்து ஒல்க – வில்லி:2 11/2
புரை கொள் பாவமே நிறைந்து புண்ணியம் குறைந்து நீள் – வில்லி:11 159/1

மேல்


குறையவே (1)

குறுகி அவளுடன் உரைசெய்குவள் உறு குறையை உளம் நனி குறையவே
முறுகு சின அனல் பொழியும் விழியினன் முகன் இல் பகன் எனும் முரணுடை – வில்லி:4 37/2,3

மேல்


குறையாமல் (1)

அடி படைத்தது படைத்தது இங்கு இவற்றினுக்கு அவயவம் குறையாமல் – வில்லி:11 82/4

மேல்


குறையாலும் (1)

நின்ற குறையாலும் ஒருவர்க்கொருவர் கல்வியின் நிரம்பினர் வரம்பு இல் நிதியோர் – வில்லி:3 47/4

மேல்


குறையினால் (1)

குறையினால் என கோக்குலம் கூடி வந்து – வில்லி:1 131/2

மேல்


குறையும் (2)

பங்கயானனம்-தான் முறைமுறை குறையும் பால்மதி என அழகு அழிந்த – வில்லி:1 102/3
நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அ குறையும் சேர்த்தி – வில்லி:2 71/3

மேல்


குறையை (1)

குறுகி அவளுடன் உரைசெய்குவள் உறு குறையை உளம் நனி குறையவே – வில்லி:4 37/2

மேல்


குறையோ (1)

குறையோ கண் கண்டது நாளும் குலத்து பிறந்தோர் கூறாரோ – வில்லி:11 237/4

மேல்


குறைவாய் (1)

குறைவாய் வந்தமை கண்டு கோதண்டம் எதிர் வாங்கி – வில்லி:40 13/2

மேல்


குறைவு (4)

குறைவு அற இருவர் வேண்டும் குமரர் என்று உன்னி நின்றாள் – வில்லி:2 84/3
குறைவு இல் பொலிவினள் விரத நெறியினள் குழுவு நிதியினள் கொடுமையால் – வில்லி:4 36/3
குலம் மிக உடையர் எழில் மிக உடையர் குறைவு இல் செல்வமும் மிக உடையர் – வில்லி:18 19/1
கூனல் வில் கணைகளும் குறைவு உறாதது ஓர் – வில்லி:41 218/3

மேல்


குன்ற (6)

குன்ற சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான் – வில்லி:7 80/3
கோத்தவன் பின்னும் சொல்வான் குன்ற வில்லவன்-பால் இன்று – வில்லி:12 25/2
கோ ஆனவனும் பல படையும் குன்ற சென்று பொருது இமைப்பில் – வில்லி:17 5/3
குன்று எறிந்தவனை கண்ட குன்ற வில்லியை போல் முந்த – வில்லி:22 130/3
குன்ற மிசை நின்று அனைவரையும் கரத்தால் எழுப்ப குணக்கு எழுந்தான் – வில்லி:37 41/4
குன்ற வில்லவனை ஒக்கும் குமரனும் பகைகள் ஆறும் – வில்லி:41 94/1

மேல்


குன்றம் (15)

குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும் நம் குலம் – வில்லி:4 40/3
கோலினால் இருவரும் முனைந்து இரு குன்றம் ஒத்தன தேரினார் – வில்லி:10 136/2
கார் நிற குன்றம் ஒன்றை கனக வான் குன்று ஒன்று ஏந்தி – வில்லி:13 29/3
எ திக்கினும் வெம் பிண குன்றம் எழிலொடு ஓங்க – வில்லி:13 101/2
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
சிந்தி அரக்கர் சிரங்கள் குன்றம் செய்து – வில்லி:14 120/3
தாள் இரண்டு உடையது ஒரு கரும் குன்றம் சரிப்ப போல் அகண்டமும் சரிப்பான் – வில்லி:15 5/2
படும் பணை குன்றம் ஒன்று வேரோடும் பறித்து அவன் மேல் பட எறிந்தான் – வில்லி:15 13/4
குன்றம் ஆயினும் நீறு எழும் அருகுற குறுகின் – வில்லி:22 51/4
குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால் – வில்லி:27 200/3
கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார் – வில்லி:28 22/4
கொடுத்தனன் பலிக்கு தன்னை குமரன் என்று அறிந்து குன்றம்
எடுத்தவன் திதி பன்னான்கினிடை உவா இன்று ஆக என்று – வில்லி:28 29/1,2
குமரன் வேலின்-வாய் அனலம் ஊர்தரும் கோடுடை தடம் குன்றம் ஒக்குமால் – வில்லி:31 27/2
குன்றம் நேர் தோளினார் இருவரும் கொக்கரித்து – வில்லி:34 14/3
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர் – வில்லி:38 11/2

மேல்


குன்றமாய் (1)

கொண்டலாய் உதகம் பொழிந்திடும் ஒருகால் குன்றமாய் உயர்ந்திடும் ஒருகால் – வில்லி:42 206/2

மேல்


குன்றமும் (3)

குன்றமும் கொடிய கானும் கூர் இருள் கங்குல் நீங்கி – வில்லி:5 11/1
கோள் அணி சூழ்வரு குன்றமும் ஒத்தான் – வில்லி:14 53/4
மூது ஆர் அழல் பாலை வனமும் தடம் சாரல் முது குன்றமும்
சூது ஆடி அழிவுற்று அடைந்தோர்கள் சரிதங்கள் சொன்னோம் இனி – வில்லி:22 2/1,2

மேல்


குன்றவில்லியொடு (1)

கொய்துகொய்து பல் பவுரி வந்தனன் விறல் குன்றவில்லியொடு ஒப்பான் – வில்லி:42 74/4

மேல்


குன்றன (1)

குன்றன தோள்கள் குலுங்க நகைத்து ஆங்கு – வில்லி:14 75/2

மேல்


குன்றா (3)

பன்னு நூல் சிற்பம் குன்றா பல் தொழில் வினைஞர்-தம்மால் – வில்லி:11 26/3
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும் குன்றா எனது உரை – வில்லி:21 14/3
பெண் நீர்மை குன்றா பெரும் திருவின் செங்கமல – வில்லி:27 49/1

மேல்


குன்றால் (3)

குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி – வில்லி:5 62/1
குன்றால் அன்று மழை தடுத்த கொற்ற கவிகை கோபாலா – வில்லி:10 30/3
குன்றால் மழையின் குலம் தடுத்தும் குலவும் செல்வ கோபாலா – வில்லி:27 218/2

மேல்


குன்றி (3)

வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை – வில்லி:12 86/1
மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய – வில்லி:39 41/3
நிற்கும் நல் நிலைமை குன்றி நேமியும் நெறிந்தது அன்றே – வில்லி:41 104/4

மேல்


குன்றிடை (1)

கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து இ குன்றிடை இன்று புக்கனனால் – வில்லி:12 79/4

மேல்


குன்றில் (11)

கோடி அம்பரத்திடை எழுந்து உனை கொண்டு போவல் ஓர் குன்றில் என்னவே – வில்லி:4 6/4
களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில் ஒரு கழி முழை – வில்லி:4 50/1
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற – வில்லி:7 21/1
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில்
மாதவனது ஏவலினால் மழை காலத்து வாசவற்கு விழா அயர்வான் வந்த காலை – வில்லி:7 54/1,2
உருகிய பனி வான் குன்றில் ஒண் பனி கடவுள் வந்து – வில்லி:12 36/3
குல பாவையுடன் கயிலை குன்றில் வாழ் விற்குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னி – வில்லி:12 40/3
கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின் குழாத்தின் சூழ்ந்தார் – வில்லி:14 95/4
நிரந்தரம் அருவி வீழும் நிறம் திகழ் உதய குன்றில்
பரந்து எழும் அருக்கன் சூழ்ந்த படர் இருள் கங்குல் கண்டு – வில்லி:27 181/2,3
விட்ட படங்கு இயல் பாடிவீடு அணைந்தார் வெயிலோனும் மேல்பால் குன்றில்
கிட்ட அவன் வடிவமும் இ குருதியினால் சிவந்தது என கிளர்ந்தது அம்மா – வில்லி:29 73/3,4
சிங்கம் குன்றில் செல்வது போல சிலையோடும் – வில்லி:32 34/3
மல் புய குன்றில் ஒன்று வாளுடன் வீழ்ந்த பின்னும் – வில்லி:41 166/1

மேல்


குன்றின் (5)

கொலை வெம் சிங்க குருளை பொலம் குன்றின் புறத்து குதிப்பது போல் – வில்லி:3 86/3
கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண் – வில்லி:7 28/3
துன்னி இருவரும் ஒருப்பட்டு இருந்த காலை சுபத்திரை அ தடம் குன்றின் சூழல் ஓர்சார் – வில்லி:7 56/1
குன்றின் அருவிகள் போல் மத தாரைகள் கொண்ட கட தட வாரண மா மிசை – வில்லி:45 65/1
சோதி மத்தக வெம் குன்றின் தழை செவி துளங்கு காற்றால் – வில்லி:45 115/2

மேல்


குன்றினது (1)

குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டோ – வில்லி:12 23/4

மேல்


குன்றினுக்கு (1)

குன்றினது உயர்ச்சி அந்த குன்றினுக்கு அறிய உண்டோ – வில்லி:12 23/4

மேல்


குன்றினும் (2)

குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் – வில்லி:19 21/4
குன்றினும் வலிய தோளான் முனிவனை தழுவிக்கொண்டான் – வில்லி:41 150/4

மேல்


குன்றினை (1)

விட்ட குன்றினை தன் மேல் படாவண்ணம் விசும்பிடை பொடிபட கதையால் – வில்லி:15 14/1

மேல்


குன்றினையும் (2)

அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண – வில்லி:7 46/3
குன்றினையும் சீர்தூக்கி நிறுப்பதாக கோகனதன் அமைத்த துலைக்கோலும் போலும் – வில்லி:7 46/4

மேல்


குன்று (43)

குன்று என குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே – வில்லி:3 81/3
இடி படுத்து எழுந்து எழிலி மின்னுமாறு என்ன நீடு குன்று எதிர் ஒலிக்கவே – வில்லி:4 9/1
வளர்ந்த திண் கரும் குன்று காந்தளை மலர்வது என்னவே வானகம் பட – வில்லி:4 14/1
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா – வில்லி:10 20/4
குன்று இசைத்த கச ரத துரங்கம பதாதி சூழ இறைகொள்ளவும் – வில்லி:10 54/1
குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான் – வில்லி:11 69/2
குன்று உறை கட கரி குழாங்கள் சேனையின் – வில்லி:11 98/1
கல் மன நெடும் குன்று அன்னான் கருதி அ கணத்தே மீள – வில்லி:11 272/3
பத்தியோடு அம்மை-தன்னை பயந்த குன்று என்று போற்றி – வில்லி:12 31/2
குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார் – வில்லி:12 51/3
கூறுபட்டு உமையோடு ஒரு வடிவானோன் குன்று சூழ் அறை பொறை அனைத்தும் – வில்லி:12 58/3
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி – வில்லி:12 66/2
கார் நிற குன்றம் ஒன்றை கனக வான் குன்று ஒன்று ஏந்தி – வில்லி:13 29/3
அஞ்சன குன்று அன்னான் மேல் எறிந்து உடன் ஆர்த்த காலை – வில்லி:13 86/4
தனித மேகம் அன்ன தேரும் ஒன்று தா இல் குன்று போல் – வில்லி:13 130/1
குன்றொடு குன்று அமர் கூடுவதே போல் – வில்லி:14 77/1
குரக்கு நாயகன் முன் விரலினால் தெறித்த குன்று என சிந்தி வீழ்ந்திடவே – வில்லி:15 19/4
குன்று என பொலிந்து எழுந்தது முனிவனும் கூசி மெய் குலைந்திட்டான் – வில்லி:16 15/4
எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி – வில்லி:16 23/2
குன்று எறிந்தவனை கண்ட குன்ற வில்லியை போல் முந்த – வில்லி:22 130/3
குன்று பூசியது அனைய பொன் தடம் புய குருகுல வய வேந்தன் – வில்லி:24 13/2
குன்று எனும்படி குருகுல நாயகன் கோயில் – வில்லி:27 66/4
குன்று இசைக்கும் வண் கோபுர நீள் நகர் குறுகி – வில்லி:27 67/2
குன்று போல் புய காவலர் கொடும் துடி கறங்க – வில்லி:27 94/3
குன்று சிலை கொண்டவன் அளித்த சிலை கொள்ளான் – வில்லி:29 66/2
இந்திரனால் சிறகு இழந்த குன்று போல் – வில்லி:30 21/3
துற்ற குன்று என ஒன்றுபட்டு எழ சொரியும் மூளை ஆறு அருவி ஒக்குமே – வில்லி:31 26/4
குத்துவர் திரிப்பர் இரு குன்று அனைய தோள் கொண்டு – வில்லி:37 18/1
கொலை படாமல் ஏவர் போவர் குன்று எடுத்த கோவலா – வில்லி:38 9/4
குன்று அன குவவு தோளார் வெம் களம் குறுகினாரே – வில்லி:39 3/4
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார் – வில்லி:41 82/4
குன்று என்று தடுமாறி பின்னையும் போய் தனது தடம் குன்று சேர்ந்தான் – வில்லி:41 145/4
குன்று என்று தடுமாறி பின்னையும் போய் தனது தடம் குன்று சேர்ந்தான் – வில்லி:41 145/4
குன்று குன்றொடு உற்று என கொடி கொள் தேர் குலுங்கவே – வில்லி:42 12/4
குன்று பட்டன பட்டன நவ கதி குரகத குலம் யாவும் – வில்லி:42 47/3
குன்று போல் நெடும் தேரும் நுண் துகள் பட குலைந்து வென் கொடுத்து ஓட – வில்லி:42 131/2
நிசையினும் பொருதும் என்று தெவ்வர் முனை நேர் நடந்தனன் நெருங்கு குன்று
அசையினும் புடவி அசையினும் சமரில் அசைவு இலாத தனி ஆண்மையான் – வில்லி:42 183/3,4
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும் மறுத்து கூற – வில்லி:43 23/2
குன்றுடன் குன்று அமர் குறிக்குமாறு போல் – வில்லி:45 124/3
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி – வில்லி:45 257/4
குன்று போல் நிறம் பவள வான் குன்று என குருதியின் சிவப்பு ஏற – வில்லி:46 47/2
குன்று போல் நிறம் பவள வான் குன்று என குருதியின் சிவப்பு ஏற – வில்லி:46 47/2
குன்று இடமும் கடல் இடமும் குறித்த நதிகளின் இடமும் – வில்லி:46 149/2

மேல்


குன்று-தான் (1)

கொன்றுகொன்று சூழ்வர குவித்தனன் மத குன்று-தான் என நின்றான் – வில்லி:42 72/4

மேல்


குன்று-தொறும் (2)

குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர் – வில்லி:12 98/3
குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர் – வில்லி:12 98/3

மேல்


குன்றுக்கு (1)

ஆயிடை அத்த குன்றுக்கு ஆதபன் அணியன் ஆக – வில்லி:22 128/1

மேல்


குன்றுடன் (2)

குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு – வில்லி:14 109/2
குன்றுடன் குன்று அமர் குறிக்குமாறு போல் – வில்லி:45 124/3

மேல்


குன்றுடை (1)

குன்றுடை புனிதன் பாதம் குறிப்புறு மனத்தன் ஆகி – வில்லி:12 73/2

மேல்


குன்றும் (2)

குன்றும் நதியும் மரனும் பைம் கொடியும் ஆகி – வில்லி:5 78/1
ஓதில் ஆண்மை குன்றும் என்று உருத்து எழுந்து மாய நின் – வில்லி:11 170/3

மேல்


குன்றே (4)

குன்றே அனையான் கொடும் போர் வஞ்சினங்கள் கூறி – வில்லி:13 111/2
பொன் அம் குன்றே இவன் சிலையும் இவனே காணும் புராரி என – வில்லி:31 11/2
குன்றே கவித்த குடை கோவலன் கூறினானே – வில்லி:36 38/4
குன்றே நிகர்ப்ப திருமாலொடும் கூடி நிற்பான் – வில்லி:45 71/2

மேல்


குன்றை (1)

அன்று என்று மனம் மருளுற்று அபிமன் அடு தலை குன்றை அடுத்து மேலை – வில்லி:41 145/3

மேல்


குன்றொடு (3)

குன்றொடு குன்று அமர் கூடுவதே போல் – வில்லி:14 77/1
கடைந்த குன்றொடு ஒத்த தேர் கடாவி வந்து முனிவனோடு – வில்லி:30 11/3
குன்று குன்றொடு உற்று என கொடி கொள் தேர் குலுங்கவே – வில்லி:42 12/4

மேல்


குனி (25)

வெம் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான் வென்றி – வில்லி:2 82/3
கோதமன் மகன்_மகன் குனி வில் ஆதியாம் – வில்லி:3 28/1
குனி வில் வலியால் அமரும் கோடி என்று கொடுத்தான் – வில்லி:3 46/3
கூறிய சொல் கொண்டு அறிந்து வேடன் மீண்டும் குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று – வில்லி:12 97/1
கோது இலாத குனி சிலை வீரற்கு – வில்லி:13 40/2
குருகுலத்தில் குனி சிலை வீரற்கு – வில்லி:13 45/2
குனி செயும் சிலை என்று கொதித்திட்டார் – வில்லி:13 49/4
குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன் – வில்லி:14 94/3
குறித்த சங்கு ஒலி சிங்க நாதத்து ஒலி குனி வில் – வில்லி:22 62/1
கூறு போர் நாணியோடு குனி சிலை துணிய பின்னர் – வில்லி:22 93/3
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம் – வில்லி:29 44/3
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து – வில்லி:33 5/3
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க – வில்லி:33 13/2
வந்து வெம் குனி சிலை வாளியின் தகையவே – வில்லி:39 24/4
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் – வில்லி:40 9/4
குனி சிலை கை அபிமன் வெம் கணைக்கு வென் கொடுக்கவே – வில்லி:40 44/2
கோலொடு கோல் முனை அற்று விழ தொடு குனி சிலை நாண் அழிய – வில்லி:41 13/2
குனி சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல் – வில்லி:41 184/2
துரக்கும் வெம் குனி சிலை துரோணன்-தன்னொடும் – வில்லி:41 246/2
உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி வில் செம் – வில்லி:42 39/1
குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி – வில்லி:42 60/1
அல்லி அம்புயம் அனைய கண்ணினன் அனுசனும் குனி வில் – வில்லி:44 39/1
குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய – வில்லி:44 72/3
குசையுடை புரவி தேரும் குனி வரும் சிலையும் கொண்டு – வில்லி:45 104/3
நேர் இலா வலவன் நெற்றி துளை பட்டு உருவ நீடு நாணொடு பிடித்த குனி வில் துணிய – வில்லி:46 71/3

மேல்


குனிக்க (1)

கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று – வில்லி:24 16/3

மேல்


குனிக்கவே (1)

குருவொடு உற்று அடர்ந்து குந்திபோசன் வில் குனிக்கவே
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான் – வில்லி:43 8/1,2

மேல்


குனிகொண்டதே (1)

மோதி அம்பு தெரிந்தனன் வன் திறல் மூரி வெம் சிலையும் குனிகொண்டதே – வில்லி:42 122/4

மேல்


குனித்த (8)

கரிந்த பாதவம் போல் நின்ற அ பொழுதில் கால் பொர குனித்த கார்முகமும் – வில்லி:1 88/2
முந்துற இருவர் வில்லும் முரண் பட குனித்த போரின் – வில்லி:22 94/3
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து பல் – வில்லி:40 43/3
குனித்த வில் நிமிராவண்ணம் கொடும் சமர் கொன்றிலேமேல் – வில்லி:41 93/3
குனித்த சாபமும் தொடுத்த சாயகங்களும் குலவு மால் வரை தோளும் – வில்லி:42 134/1
ஓச்சினால் ஒடியுண்டும் குனித்த வில் கால் உதையினால் உதையுண்டும் நெடு நாண் ஓசை – வில்லி:43 40/2
காயும் வெம் கனல் கண்ணினன் செவி உற கார்முகம் குனித்த செம் கரத்தான் – வில்லி:46 21/3
மீளிகள் இருவரும் குனித்த வில் உமிழ் – வில்லி:46 61/2

மேல்


குனித்தது (1)

கொதித்தான் அரசன் என வரி வில் குனித்தார் இளைஞர் குனித்தது கண்டு – வில்லி:40 78/1

மேல்


குனித்தன (1)

திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன சிலசில கைத்தலமே – வில்லி:27 201/4

மேல்


குனித்தனன் (1)

கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் – வில்லி:42 136/4

மேல்


குனித்தார் (3)

சொல்லி ஒருவர்க்கொருவர் தொடு சிலை குனித்தார் – வில்லி:29 50/4
கொதித்தான் அரசன் என வரி வில் குனித்தார் இளைஞர் குனித்தது கண்டு – வில்லி:40 78/1
இருவரும் தமது இரு சிலை எதிரெதிர் குனித்தார்
இருவரும் கொடும் பகழிகள் முறைமுறை எய்தார் – வில்லி:42 107/1,2

மேல்


குனித்தான் (1)

நின்றவனும் வேறு ஒரு நெடும் சிலை குனித்தான் – வில்லி:29 66/4

மேல்


குனித்து (13)

வெம் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின் வெகுண்ட வேந்தர் – வில்லி:11 19/1
மைந்துடன் குனித்து வாளி வாயு வேகமுடன் விடுத்து – வில்லி:13 129/3
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம் – வில்லி:22 14/2
தவர் உடன் குனித்து அநேக சாயகம் தொடுத்த காலை – வில்லி:22 98/2
வாள் அபிமன் வெற்றி வரி வார் சிலை குனித்து வய வாளிகள் தொடுத்து வரவே – வில்லி:30 25/4
குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான் – வில்லி:37 23/2
வில் குனித்து இரவி_மைந்தன் விடும்விடும் கணைகள் பட்டு – வில்லி:41 104/1
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது மூரி தேரும் – வில்லி:41 104/3
கனன்று எழுந்த சேனையோடு வந்து கார்முகம் குனித்து
இனம் கொள் வாளி ஏவினான் எதிர்ந்த போரில் ஈறு இலான் – வில்லி:42 28/3,4
விழுந்த வாளி கண்டு பின்னும் விசயன் மூரி வில் குனித்து
அழுந்த வாளி ஒன்று பத்து நூறு வன்பொடு அடைசினான் – வில்லி:42 30/1,2
முகம் செறி வரி சிலை கால் பொர குனித்து வன்பொடு தொட்ட – வில்லி:42 41/3
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர் – வில்லி:44 36/2
குறை அற்ற தன் வில்லை மகவன் குமாரன் குனித்து ஆசுகம் – வில்லி:45 235/1

மேல்


குனித்தே (1)

பிதிர் படும்படி தொடுத்தனன் தொடி தட கையினில் பிடித்த வில் குனித்தே – வில்லி:46 22/4

மேல்


குனிதந்து (1)

சாபமும் குனிதந்து எதிர் உந்தினர் தாரை வெம் பரி தங்கு இரதங்களும் – வில்லி:42 128/2

மேல்


குனிதரும் (1)

குனிதரும் கடுப்பின் மிக்க கொடிய வில்லும் ஒன்று மேல் – வில்லி:13 130/2

மேல்


குனிந்து (2)

தண்டு தாள் என குனிந்து உடல் அலமர தாள் இணை தளர்ந்து தள்ளாட – வில்லி:27 235/1
காதி வெம் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை காணலும் குனிந்து நகையா – வில்லி:38 31/1

மேல்


குனிப்பும் (1)

கைத்தலம் மறந்தது இல்லை வில் குனிப்பும் கடும் கணை தொடுத்திடும் கணக்கும் – வில்லி:45 236/4

மேல்


குனியா (2)

மன்னும் சிலை குனியா முனை வடி வாளொடு கையும் – வில்லி:41 112/3
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா
வாரா முன் விலக்கி அருச்சுனனை வருக என்று தழீஇ மதுசூதனனே – வில்லி:45 206/3,4

மேல்


குனியாது (1)

போல விளங்கினன் ஆதலின் என் தனுவும் குனியாது சரங்கள் செலா – வில்லி:45 204/2

மேல்


குனிவித்திலர் (1)

சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர் கை தனுவும் குனிவித்திலர் தார் முடியோர் – வில்லி:45 219/4

மேல்


குனிவித்து (1)

உரம் மிக்க தனது சிலை குனிவித்து மதியின் வகிர் உவமிக்கும் அடு பகழியால் – வில்லி:40 60/1

மேல்


குனிவு (1)

புருவ வில் குனிவு எழ உயிர்ப்பொடு புகை எழ துகிர் புரையும் வாய் – வில்லி:28 44/1

மேல்