கொ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கரித்தனர் 1
கொக்கரித்து 1
கொக்கின் 1
கொங்க 1
கொங்கணம் 1
கொங்கணர் 2
கொங்கம் 1
கொங்கர் 6
கொங்கர்_கோமான் 1
கொங்கு 4
கொங்கை 11
கொங்கையர் 1
கொங்கையாய் 1
கொங்கையாள் 3
கொங்கையும் 2
கொச்சை 1
கொஞ்சவே 1
கொஞ்சு 2
கொஞ்சும் 1
கொட்ட 1
கொட்டி 11
கொட்டின 1
கொட்பு 2
கொடாத 3
கொடாது 5
கொடாதே 1
கொடாமல் 5
கொடாய் 1
கொடான் 1
கொடி 159
கொடி-கண் 1
கொடி-தன் 1
கொடிக்கும் 1
கொடிகள் 2
கொடிகளின் 1
கொடிகளும் 1
கொடிஞ்சி 3
கொடிஞ்சியுடன் 1
கொடிஞ்சியுடை 1
கொடிஞ்சியும் 2
கொடிது 5
கொடிய 37
கொடியது 1
கொடியவன் 9
கொடியவன்-தனக்கு 1
கொடியள் 1
கொடியன் 2
கொடியனும் 1
கொடியால் 1
கொடியாளே 1
கொடியில் 1
கொடியின் 4
கொடியினன் 1
கொடியுடை 1
கொடியும் 16
கொடியை 4
கொடியோய் 1
கொடியோர் 1
கொடியோற்கு 1
கொடியோன் 29
கொடியோன்-தன்னை 2
கொடியோனும் 2
கொடியோனே 2
கொடியோனை 1
கொடிஅனையாள் 1
கொடு 104
கொடுக்க 3
கொடுக்கமாட்டான் 1
கொடுக்கவே 2
கொடுக்கும் 2
கொடுத்த 11
கொடுத்ததன் 1
கொடுத்ததும் 1
கொடுத்தருள் 1
கொடுத்தருள 1
கொடுத்தருளி 1
கொடுத்தருளினானே 1
கொடுத்தல் 1
கொடுத்தலால் 1
கொடுத்தலும் 1
கொடுத்தவனும் 1
கொடுத்தற்கு 1
கொடுத்தன 1
கொடுத்தனர் 2
கொடுத்தனன் 4
கொடுத்தனையே 1
கொடுத்தார் 1
கொடுத்தாலும் 1
கொடுத்தாள் 2
கொடுத்தான் 14
கொடுத்தி 2
கொடுத்திட்டான் 1
கொடுத்தியே 1
கொடுத்திலனே 1
கொடுத்து 17
கொடுத்தும் 5
கொடுத்தேம் 1
கொடுத்தோன் 1
கொடுப்ப 3
கொடுப்பன் 2
கொடுப்பன 1
கொடுபோய் 1
கொடும் 61
கொடுமர 1
கொடுமுடி 1
கொடுமுடிகள் 1
கொடுமுடிகளால் 1
கொடுமை 7
கொடுமையால் 1
கொடுமையினும் 1
கொடுமையை 1
கொடுவர 1
கொடுவரியின் 1
கொடுவருக 1
கொடே 2
கொடேன் 1
கொடை 2
கொடையால் 2
கொண்-மின் 2
கொண்-மினே 1
கொண்கனும் 1
கொண்ட 82
கொண்டகால் 1
கொண்டதாம் 1
கொண்டது 15
கொண்டதே 1
கொண்டருளல் 1
கொண்டல் 31
கொண்டல்-வாய் 1
கொண்டல்வண்ணனை 1
கொண்டல்வாகன் 1
கொண்டல்வாகனும் 1
கொண்டலாய் 1
கொண்டலார் 1
கொண்டலால் 1
கொண்டலின் 4
கொண்டலுக்கு 1
கொண்டலுடன் 1
கொண்டலும் 1
கொண்டலை 1
கொண்டவர் 6
கொண்டவரே 1
கொண்டவன் 1
கொண்டவனும் 1
கொண்டவை 4
கொண்டன 5
கொண்டனம் 1
கொண்டனர் 3
கொண்டனள் 1
கொண்டனன் 3
கொண்டனனே 1
கொண்டனான் 1
கொண்டனையோன் 1
கொண்டாட 3
கொண்டாடி 4
கொண்டாய் 2
கொண்டார் 11
கொண்டாரோ 1
கொண்டால் 1
கொண்டாள் 3
கொண்டான் 26
கொண்டானே 1
கொண்டிட 4
கொண்டிடவேணும் 1
கொண்டிடுக 2
கொண்டிலள் 1
கொண்டிலை 1
கொண்டு 274
கொண்டுகொண்டு 1
கொண்டுபோக 1
கொண்டுபோம் 1
கொண்டுபோய் 1
கொண்டுபோவல் 1
கொண்டுபோனான் 1
கொண்டும் 1
கொண்டே 13
கொண்டோ 5
கொண்டோர் 1
கொணர்-மினே 1
கொணர்க 1
கொணர்தி 2
கொணர்ந்த 1
கொணர்ந்ததும் 1
கொணர்ந்தன 1
கொணர்ந்தான் 1
கொணர்ந்து 2
கொணர்வாய் 1
கொணர்வித்து 1
கொணருமாறு 1
கொத்த 1
கொத்தி 1
கொத்தின 1
கொத்து 7
கொத்துடனே 1
கொத்துற்ற 1
கொதி 1
கொதிக்குமாறு 1
கொதிகொள் 1
கொதிகொள 1
கொதித்தது 1
கொதித்தனன் 1
கொதித்தார் 1
கொதித்தான் 2
கொதித்திட்டார் 1
கொதித்திடுதலும் 1
கொதித்து 11
கொதிப்பது 2
கொதிப்பித்தான் 1
கொந்து 11
கொந்துற்ற 1
கொப்பம் 1
கொப்பளர் 1
கொப்பளித்து 1
கொப்புளம் 1
கொம்பரின்-வாய் 1
கொம்பு 4
கொம்பை 1
கொம்பொடு 1
கொம்மை 1
கொய் 3
கொய்த 1
கொய்தார் 1
கொய்தான் 1
கொய்து 9
கொய்துகொய்து 1
கொய்ய 1
கொய்யினும் 1
கொய்யுளை 1
கொய்வரு 3
கொய்வன் 1
கொய்வார் 1
கொய்வேன் 1
கொல் 8
கொல்க 1
கொல்ல 8
கொல்லல் 1
கொல்லலாய் 1
கொல்லலுற்ற 1
கொல்லன் 1
கொல்லாமல் 1
கொல்லின் 3
கொல்லினும் 1
கொல்லுக 1
கொல்லுதல் 1
கொல்லுதி 1
கொல்லும் 5
கொல்லுமோ 2
கொல்லுவது 1
கொல்லுவான் 2
கொல்லுவேன் 1
கொல்லொணாமையினால் 1
கொல்வது 2
கொல்வதே 1
கொல்வதோ 1
கொல்வரோ 1
கொல்வன் 2
கொல்வான் 2
கொல்வேன் 1
கொலை 20
கொலைசெய்தனன் 1
கொலைஞர் 1
கொலைபட 1
கொலையின் 1
கொலையினில் 1
கொலையுண்டார் 1
கொலையுண்டீர் 1
கொவ்வை 2
கொழித்திடும் 1
கொழித்து 2
கொழு 2
கொழுதும் 1
கொழுந்தியர் 1
கொழுந்தியரை 1
கொழுந்தினை 1
கொழுந்து 9
கொழுநர் 2
கொழுநருக்கு 1
கொழுநன் 4
கொழுநனை 1
கொழும் 4
கொழுவாம் 1
கொள் 193
கொள்க 3
கொள்கலமாம் 1
கொள்கலர் 1
கொள்குவம் 1
கொள்கை 1
கொள்கையள் 1
கொள்கையன் 1
கொள்பவனும் 1
கொள்வதே 2
கொள்வன 1
கொள்வனே 1
கொள்வாய் 1
கொள்வான் 4
கொள்வித்தேனும் 1
கொள்வேன் 4
கொள்ள 6
கொள்ளல் 1
கொள்ளவே 3
கொள்ளா 4
கொள்ளாத 1
கொள்ளாதி 1
கொள்ளாது 1
கொள்ளாரோ 1
கொள்ளான் 1
கொள்ளினும் 1
கொள்ளுதல் 1
கொள்ளுதி 1
கொள்ளுதும் 2
கொள்ளும் 4
கொள்ளுமே 2
கொள்ளேல் 1
கொள்ளேன் 1
கொள்ளை 2
கொள 12
கொளல் 1
கொளா 7
கொளாமல் 2
கொளாய் 1
கொளார் 1
கொளாவகை 1
கொளுக 1
கொளுத்தி 4
கொளுத்திட 1
கொளுத்திய 2
கொளுத்தியது 1
கொளுத்தின 1
கொளுத்தினாய் 1
கொளுத்தினானே 1
கொளுத்துதல் 1
கொளுத்தும் 1
கொளுந்த 1
கொளுந்தலின் 2
கொளுந்தி 3
கொளுந்திடாது 1
கொளுந்திய 1
கொளும் 6
கொளுவார் 1
கொளுவி 1
கொற்கையான் 1
கொற்ற 57
கொற்றத்து 1
கொற்றம் 6
கொற்றமும் 1
கொற்றவ 2
கொற்றவர் 14
கொற்றவர்-தம்மை 1
கொற்றவர்-தாமும் 1
கொற்றவர்க்கும் 1
கொற்றவர்களும் 1
கொற்றவன் 15
கொற்றவன்-தானும் 1
கொற்றவனது 1
கொற்றவனும் 1
கொற்றவை-தன் 1
கொற்றவைக்கு 1
கொற்றவையோடு 1
கொன்ற 9
கொன்றதனோடு 1
கொன்றதும் 1
கொன்றபோது 1
கொன்றவனை 1
கொன்றனன் 1
கொன்றனை 1
கொன்றனையே 1
கொன்றாய் 1
கொன்றார் 3
கொன்றார்-தமக்கு 1
கொன்றால் 1
கொன்றான் 7
கொன்றானாக 1
கொன்றிடா 1
கொன்றிடும் 1
கொன்றிடுவாய் 1
கொன்றிடுவேன் 1
கொன்றிலாத 1
கொன்றிலேமேல் 1
கொன்று 23
கொன்றுகொன்று 1
கொன்றும் 1
கொன்றே 1
கொன்றை 16
கொன்னே 3

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கொக்கரித்தனர் (1)

வெகுளி கொண்டுகொண்டு எதிர் கொக்கரித்தனர் விசையுடன் கிளர்ந்து உயர குதித்தனர் – வில்லி:45 148/1

மேல்


கொக்கரித்து (1)

குன்றம் நேர் தோளினார் இருவரும் கொக்கரித்து
ஒன்றினார் வில் வளைத்து ஒருவருக்கொருவரே – வில்லி:34 14/3,4

மேல்


கொக்கின் (1)

கொக்கின் மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில் குறியும் சொன்னாள் – வில்லி:21 57/4

மேல்


கொங்க (1)

சென்னி நாடு குட கொங்க நாடு திறை கொண்டு தென்னன் உறை செந்தமிழ் – வில்லி:10 59/1

மேல்


கொங்கணம் (1)

கொங்கணம் கடாரம் கொங்கம் கூபகம் இரட்டம் ஒட்டம் – வில்லி:28 19/3

மேல்


கொங்கணர் (2)

வங்கர் கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் – வில்லி:10 133/2
கலிங்கர் சோனகர் மகதர் கன்னடர் கங்கர் கொங்கணர் கௌசலர் – வில்லி:41 36/1

மேல்


கொங்கம் (1)

கொங்கணம் கடாரம் கொங்கம் கூபகம் இரட்டம் ஒட்டம் – வில்லி:28 19/3

மேல்


கொங்கர் (6)

பொன் மழை பொழியும் கொங்கர் பூபதி-தன் பொன் பதம் பொருந்தலர் போல – வில்லி:9 50/2
கங்கர் கொங்கர் தெலுங்கர் சீனர் கலிங்கர் சிங்களர் கௌசலர் – வில்லி:10 133/3
கொடி மதில் பாகை வேந்தன் கொங்கர் கோன் புரவி காலால் – வில்லி:22 103/1
கொங்கர் போசலர் போசர் சிங்களர் குகுதர் ஆரியர் துளுவரும் – வில்லி:29 35/1
வாகையால் பொலி திண் தோளான் மாகத கொங்கர்_கோமான் – வில்லி:44 90/2
கோவல் சூழ் பெண்ணை நாடன் கொங்கர் கோன் பாகை வேந்தன் – வில்லி:45 33/1

மேல்


கொங்கர்_கோமான் (1)

வாகையால் பொலி திண் தோளான் மாகத கொங்கர்_கோமான்
பாகை ஆட்கொண்டான் செங்கை பரிசு பெற்றவர்கள் போல – வில்லி:44 90/2,3

மேல்


கொங்கு (4)

கொங்கு அவிழ் துளப தாரான் குந்தி வாழ் கோயில் புக்கான் – வில்லி:10 84/4
கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான் – வில்லி:13 76/4
கொங்கு அவிழ் செழு மலர் கொன்றை வாசமும் – வில்லி:41 206/3
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி – வில்லி:41 238/3

மேல்


கொங்கை (11)

கூடிய உணர்வோடு எழுந்த காவலனை கொங்கை மார்புற தழீஇக்கொண்டு – வில்லி:1 92/2
கொங்கை இன்பம் குலைந்த பின் மற்று அவள் – வில்லி:1 115/2
மின் எனும் மருங்குல் கொங்கை வெற்புடை வேய் கொள் மென் தோள் – வில்லி:2 110/2
சூது அடர் பச்சிளம் கொங்கை பச்சை மேனி சுபத்திரையும் தோழியர்கள் சூழ வந்தாள் – வில்லி:7 54/4
சூது அடர் கொங்கை பொன் தோள் சுரி குழல் சுமக்கல் ஆற்றா – வில்லி:10 76/3
கொங்கை முகுளம் குழையும்படியாக – வில்லி:10 79/2
பூம் தண் மா மலர் பூவை கொங்கை தோய் – வில்லி:11 151/1
வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரை மேல் அருவி என வீழ – வில்லி:11 230/1
கூந்தல் மா முகிலை குலைத்து உடன் முடிப்பார் குங்குமம் கொங்கை மேல் அணிவார் – வில்லி:12 62/1
வாடிய மருங்குல் பணைத்த பூண் கொங்கை வாள் தடம் கண்கள் வார் குழை மேல் – வில்லி:19 16/2
இருந்த தாய் ஈன்ற அன்று போல் உருகி இரு தடம் கொங்கை பால் சொரிந்தாள் – வில்லி:27 249/1

மேல்


கொங்கையர் (1)

குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன் களப கொங்கையர் மெய் – வில்லி:5 40/3

மேல்


கொங்கையாய் (1)

பைம் குலை குரும்பையை பழித்த கொங்கையாய்
மங்குலை புழுகு அளை வைத்த கூந்தலாய் – வில்லி:21 66/1,2

மேல்


கொங்கையாள் (3)

கோங்கு இளம் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால் – வில்லி:7 68/3
கொம்பொடு ஒத்து இடை சோர பணைத்த பொன் கொங்கையாள் இவன் முன்னர் குறுகினாள் – வில்லி:21 2/4
கொங்கையாள் தன்னையும் கூவினான் அரோ – வில்லி:21 82/4

மேல்


கொங்கையும் (2)

சிற்றிடை பெரும்_கொங்கையும் தம்முனை தியானம் – வில்லி:7 73/3
கற்றை வார் குழலில் பூழியும் கண்ணீர் கலந்த வான் கொங்கையும் சுமந்து ஆங்கு – வில்லி:21 52/3

மேல்


கொச்சை (1)

கொச்சை அம் கடைசியர் குழுமி வாழ்த்தவே – வில்லி:11 92/3

மேல்


கொஞ்சவே (1)

செம் மணி வெயில் விரி சிலம்பு கொஞ்சவே
கை மணி வரி வளை கலந்து பொங்கவே – வில்லி:12 147/1,2

மேல்


கொஞ்சு (2)

கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால் – வில்லி:2 99/1
குயிலொடு கூவி கிஞ்சுகம் மலர்ந்து கொஞ்சு பைம் கிளிகளை அழைப்பார் – வில்லி:12 61/1

மேல்


கொஞ்சும் (1)

கல்லா மழலை கனி ஊறல் கலந்து கொஞ்சும்
சொல்லால் உருக்கி அழுது ஓடி தொடர்ந்து பற்றி – வில்லி:2 58/1,2

மேல்


கொட்ட (1)

துந்துபி கொட்ட அளப்பு இல் சேனை சூழ – வில்லி:14 111/3

மேல்


கொட்டி (11)

கொல்ல வந்தனன் என புகன்று இரு கை கொட்டி வாகு மிசை தட்டினான் – வில்லி:4 56/4
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் – வில்லி:10 22/4
ஆன தம் கை வாய் சேர்த்தி ஆவலம் கொட்டி ஆர்த்தார் – வில்லி:13 95/4
குகை தடம் கிரி அனைய தோள் கொட்டி ஆர்த்து உரப்பி – வில்லி:14 24/1
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் – வில்லி:15 11/3,4
எழுந்து தோள் கொட்டி ஆர்த்து அழன்று உருமேறு என கொதித்திடுதலும் வீமன் – வில்லி:15 16/2
பார் மிசை கிடக்க நின்று பணை புயம் கொட்டி ஆர்த்தான் – வில்லி:20 13/2
அங்கை கொட்டி நக்கு இருந்த அந்தணனையும் அவமதித்து எமதே பார் – வில்லி:24 20/2
அங்கை கொட்டி அலகை நின்று ஆடவே – வில்லி:29 32/4
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே – வில்லி:40 48/4
ஏ தரும் தட கை கொட்டி இருவரும் மல்லின் நேர்ந்தார் – வில்லி:42 156/4

மேல்


கொட்டின (1)

வளை முழக்கின கிடுகு கொட்டின வயிர் ஒலித்தன மகுடியின் – வில்லி:28 50/1

மேல்


கொட்பு (2)

கொட்பு அனல் சுட இறந்தமை கேட்டலும் குருக்கள் – வில்லி:3 134/1
கொட்பு ஏறி நிரை கொண்ட வெம் சேனையும் செல் கொடும் சேனையும் – வில்லி:22 12/3

மேல்


கொடாத (3)

களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முக வினோத கேள் – வில்லி:1 145/1
மாந்தர் கை கொடாத புல்லர் வனப்பு இலா செல்வம் போல – வில்லி:13 88/3
வஞ்ச மைந்தரொடு உயவி மீளவும் மண் கொடாத குறிப்பினன் – வில்லி:26 1/3

மேல்


கொடாது (5)

தாயம் உற்று இடம் கொடாது தருமனை சதித்ததே – வில்லி:11 187/4
கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது நின்றது ஒர் கொம்பரின்-வாய் மறைந்து – வில்லி:21 5/1
ஈண்டு ஒரு மொழி கொடாது இருப்பது என்-கொலோ – வில்லி:21 35/4
முன் நகம் குடை கவித்த காள முகில் முன் இருந்த பின் முகம் கொடாது
என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும் – வில்லி:27 105/1,2
ஐந்து மா நகரும் நீ கொடாது ஒழியின் என்னதாகும் உனது அரசியல் – வில்லி:27 115/4

மேல்


கொடாதே (1)

பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழிய பயன் கொடாதே – வில்லி:27 23/4

மேல்


கொடாமல் (5)

என்னவும் இடம் கொடாமல் எதிருற இருடி மீண்டும் – வில்லி:22 123/1
நாடு மன்னவ கொடாமல் வெம் சமர் பொர நாடினையெனின் நாளை – வில்லி:24 16/2
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல் – வில்லி:27 118/2
கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு இடம் கொடாமல்
முண்டக குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப – வில்லி:27 162/1,2
முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின் – வில்லி:45 56/1

மேல்


கொடாய் (1)

நிலத்தில் வாழ்வு அவர் பெற கொடாய் இனி நினைத்த காரியம் முடித்தியே – வில்லி:46 189/4

மேல்


கொடான் (1)

குளித்து அருந்துதற்கு இடம் கொடான் அ வனம் கொண்டல் வாகனன் காவல் – வில்லி:9 4/4

மேல்


கொடி (159)

மருவு இளம் கொடி அனைய மென் மருங்குலாள் பின்னும் – வில்லி:1 27/1
பண்டு தான் அவளை எதிர்ப்படும் கனக பைம் கொடி பந்தர் வான் நிழலும் – வில்லி:1 87/1
ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி – வில்லி:1 91/3
மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய – வில்லி:1 102/2
கிளைத்திடும் துகிர் கொடி நிகர் சடையவன் கேட்டு நுண் இடையே போல் – வில்லி:2 14/1
அம்பிகை கொடி தோழியை விடுத்தனள் அவள் புரி தவம்-தன்னால் – வில்லி:2 19/1
கழங்கு கந்துகம் அம்மனை ஆடலும் கனக மென் கொடி ஊசல் – வில்லி:2 26/1
குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர் – வில்லி:2 33/3
பருவம் செய் பைம் பொன் கொடி அன்னவள் பாண்டு என்னும் – வில்லி:2 43/3
ஆண்டு வந்து அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான் – வில்லி:2 74/4
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் – வில்லி:3 54/2
இங்கிதத்தொடு இயற்றிய நீள் கொடி
மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார் – வில்லி:3 115/2,3
விடவி வன் சினை நெடும் கொடி தழுவலின் மிடைந்த – வில்லி:3 125/1
கொடி நிரைத்த பொன் கோபுர புரிசை சூழ் கோயில் – வில்லி:3 129/3
கொடி படுத்த நுண் இடை இடிம்பையை கூவி அ இடை குறுகினான் அரோ – வில்லி:4 9/4
மான்மதம் கமழ் கொடி மந்திரம்-தொறும் – வில்லி:4 27/1
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் – வில்லி:4 36/4
அழைப்பன போன்ற வீதி அணி கொடி ஆடை எல்லாம் – வில்லி:5 20/4
கோட்டிய சிலையினோடும் கொடி மணி தேரினோடும் – வில்லி:5 24/3
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி – வில்லி:5 54/1
இரவிகுல சிறுவனை போல் எழுந்து மன்றல் இளம்_கொடி தம்முனை நோக்கி இயம்பினானே – வில்லி:5 54/4
ஆடும் கொடி மண்டபம் எய்தினர் அண்டர் போல்வார் – வில்லி:5 90/4
ஆடு பொன் கொடி அ நகர் வைகினார் – வில்லி:5 109/3
மாலையில் பயிலும் வானமீன் கொடி போல் வாவியில் குளிக்கும் மா மருதம் – வில்லி:6 19/4
புரிசையின் குடுமி-தொறும் நிரை தொடுத்த பொன் கொடி ஆடையின் நிழலை – வில்லி:6 20/1
குமர் உற பிணித்த பைம் பொன் கொடி துகில் அசைவு நோக்கி – வில்லி:6 31/2
கோட்டிய நகரி என்னும் குல_கொடி மன்றல் எய்த – வில்லி:6 35/3
பணை இனம் பலவும் ஆர்ப்ப பைம் கொடி நிரைத்த செல்வ – வில்லி:6 36/1
நீடும் கொடி மணம் எய்தினன் முகில் போலும் நிறத்தான் – வில்லி:7 8/4
அம் மென் கொடி அனையாளும் இராவானை அளித்தாள் – வில்லி:7 9/4
பச்சை_கொடி விடையோன் ஒரு பாகம் திறை கொண்டாள் – வில்லி:7 13/2
பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான் – வில்லி:7 25/4
கண்டாள் அ குமரனை தம் கொடி கயலை புறம் காணும் கண்ணினாளே – வில்லி:7 28/4
கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே – வில்லி:7 48/4
கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல – வில்லி:7 57/3
நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய நெடும் கொடி ஊர்தி ஏறுகளும் – வில்லி:9 47/2
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் – வில்லி:10 8/3
நின்று இசைத்துவரு பல பணை குலம் இரைக்கவும் கொடி நிரைக்கவும் – வில்லி:10 54/2
குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம் – வில்லி:10 135/3
ஓவியம் சிறக்க தீட்டி ஒண் கொடி நிரைத்து செம் சொல் – வில்லி:11 45/1
விரியும் வெண் கொடி புரிசை சூழ் வள நகர் விழி களித்திட கண்டான் – வில்லி:11 52/4
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி – வில்லி:11 57/1
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ் – வில்லி:11 85/1
பாந்தள் அம் கொடி பார் மகீபனை – வில்லி:11 151/3
குழலோ உரக கொடி வேந்தன் குலமோ குலைந்தது இவண் என்பார் – வில்லி:11 220/2
கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ – வில்லி:12 39/2
குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார் – வில்லி:12 51/3
குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த – வில்லி:12 59/2
பூம்_கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு – வில்லி:13 8/2
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு – வில்லி:13 21/2
அம் பொன் கொடி சேர் நகர் அந்தரத்து ஒன்று காணா – வில்லி:13 105/2
பொன் அம் கொடி போல் எழில் கூர் நுண் இடை புலோமை – வில்லி:13 106/3
குஞ்சிகள் வானினிடை கொடி ஓடி – வில்லி:14 69/3
கூளி குழாம் வானின் மிசை உய்த்தது என்ன கொடி தேரின் மேல் – வில்லி:14 129/2
கோமள வல்லி கொடி நிகர் காளி கோயிலின் முன்னர் ஓர் வன்னி – வில்லி:19 8/3
நாகம் என்ன நடுங்கி அ பூம்_கொடி நயன நீர் துடைத்து உற்றது நன்று எனா – வில்லி:21 10/2
ஓடிய மட_கொடி உலகு காவலன் – வில்லி:21 29/1
வாடிய கொடி என வந்து வீழ்ந்தனள் – வில்லி:21 29/3
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் – வில்லி:21 49/1
ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான் – வில்லி:21 52/4
அ கொடி உரைத்த மாற்றம் அவன் செவிக்கு அமுதம் ஆகி – வில்லி:21 57/1
பூம் கொடி அனையவள் புறவடி புறத்து – வில்லி:21 83/1
தாம சரம் கொண்டு தேர் பாகு கொடி வாசி தனுவும் துணித்து – வில்லி:22 14/3
உயர்த்த பல் கொடி பகைஞரை தனித்தனி ஓட்டி – வில்லி:22 39/3
கொடி தடம் தனி தேரின்-நின்று உகைத்து முன் குதியா – வில்லி:22 40/1
அருச்சுனன் தடம் தேர் கொடி ஆடையில் அனுமன் – வில்லி:22 60/4
தாழ்ந்த ஆடையின் உயர் கொடி தண்டுடை தேர் மேல் – வில்லி:22 63/1
வன் பெரும் கொடி மிசை மடங்கல் ஏற்றினான் – வில்லி:22 71/3
மத்தரை மயிர் கொய்து என்ன மணி கொடி தூசும் தூசும் – வில்லி:22 101/2
கொடி மதில் பாகை வேந்தன் கொங்கர் கோன் புரவி காலால் – வில்லி:22 103/1
பூம் சாப வெற்றி கொடி கேரளர் பொன்னி நாடர் – வில்லி:23 21/3
அகல் விசும்பிடை மிடைவன நெடும் கொடி ஆடை – வில்லி:27 59/4
அரவ வெம் கொடி உயர்த்த கோவும் இகல் அரசருக்கு விடை நல்கினான் – வில்லி:27 138/3
ஏயும் நெடும் கொடி முரசுடையோனை எழில் தருமன் தரவே – வில்லி:27 216/1
ஓங்கு நீள் கொடி பதாகினி திரண்டவாறு உன்னி யார் உரைக்கிற்பார் – வில்லி:28 7/4
குர துகள் கொடு கலகம் இட்டு அணி கொடி நிரை துகில் கொடு பொலம் – வில்லி:28 42/3
கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள் – வில்லி:28 45/1
நதி எனை பல என நிரைத்தன நவ மணி கொடி நளின வெம் – வில்லி:28 48/3
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் – வில்லி:28 58/4
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார் – வில்லி:28 61/3
பொரு படை கொடி படை புற படு பெரும் படை புகுந்து குரு பூமி உறவே – வில்லி:28 65/1
வன் பனை கொடி மீது பன்னிரு வாளி மெய் கவசத்தின் மேல் – வில்லி:29 38/1
நீடு கொடி ஆடையை நிலத்துற அழித்தான் – வில்லி:29 57/4
வெம் கலங்கல் கடும் குருதி வெள்ளத்து கொடி ஆடை மிதக்கும் தோற்றம் – வில்லி:29 71/1
மாசுண மணி கொடி மகீபதி படைத்தலைவன் வார் சிலை வளைத்திலன் நெடும் – வில்லி:30 29/3
காரண சிற்குண ரூப மலர் கொடி காதல் மனத்து உறையும் – வில்லி:31 17/2
சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும் – வில்லி:31 24/3
சிங்க கொடி அற்று அணி தேர் சிதைவுற்று – வில்லி:32 20/1
அலரும் கொடி வாள் அரவோன் அருகே – வில்லி:32 22/2
குரக்கு கொடி தேரின் மிசை ஏறி விசையோடு கூத்தாடவே – வில்லி:33 4/3
பல்லியங்களும் எழ பாந்தள் அம் பொன் கொடி
அல்லி அம் தெரியலான் அங்கு வந்து அணுகினான் – வில்லி:34 11/3,4
மறம் தந்த சீய கொடியோன் கொடி மாசுணத்தோன் – வில்லி:36 32/3
நாகம் குறித்த கொடி மன்னர் மன்னை நடுவே நிறுத்தி அடைவே – வில்லி:37 10/1
மூரி வெம் கொடி குரங்கு முன் நடக்கும் மேன்மையான் – வில்லி:38 8/2
கொடி துணிந்து வில் துணிந்து கோல் தொடுத்த கையுடன் – வில்லி:38 15/3
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு – வில்லி:38 25/2
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர் – வில்லி:38 32/1
அரி கொடி அரிஏறு அன்னான் அரவ வெம் கொடியும் அற்று – வில்லி:39 12/1
கோ திரள் புடை வர குடை வர கொடி வர – வில்லி:39 19/2
கொடி தலை மான் தடம் தேரான் குனி சிலையின் குரு வந்தான் – வில்லி:40 9/4
நினைவுற்ற பொழுது எழுது முரசு உற்ற கொடி நிருபன் நியமித்தபடி தரியலார் – வில்லி:40 55/1
அவன் விட்ட சுடு கணைகள் கொடி மற்கடமும் நடுவண் அற வெட்டி அதி தவள மா – வில்லி:40 59/1
தூசு ஆர் உரக கொடி நெடும் தேர் துரியோதனனும் தம்பியரும் – வில்லி:40 74/2
நின்றார் நின்றபடி கொடி தேர் நிருபன்-தனையும் இளைஞரையும் – வில்லி:40 79/1
பரும் பேர் உரக கொடி வேந்தன் பட்டான் மிகவும் பரிபவம் என்று – வில்லி:40 81/3
உரக வெம் கொடி தரணிபன் அலமரும் உளம் மகிழ்ந்திட கதி பல பட வரு – வில்லி:41 119/1
நெரிய வெம் குடர் கொடி நெடு வளையமும் நிமிர வன் தொடைப்புடை மிடை நடை உற – வில்லி:41 122/2
சரம் அறுத்தான் வில் அறுத்தான் கொடி அறுத்தான் தேர் அறுத்தான் சமர பூமி – வில்லி:41 134/1
மா முரசு அணிந்த கொடி மன்னனையும் வண் தார் – வில்லி:41 178/3
அதிர் முரச கொடியோன் அரவ கொடி அரசனிடை பகர்வான் – வில்லி:41 229/2
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி – வில்லி:41 242/2
கொடி நெடும் சேனையை கூறு செய்து நீ – வில்லி:41 247/1
குன்று குன்றொடு உற்று என கொடி கொள் தேர் குலுங்கவே – வில்லி:42 12/4
இலக்கம் அற்ற களிறு இழந்து கொடி கொள் தேர் இழந்து போய் – வில்லி:42 23/2
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க மற்று அது பெற்று அங்குலி – வில்லி:42 41/2
நெரிதரும்படி தொடுத்து வெம் கொடி பரி நேமி அம் தேர் கோடி – வில்லி:42 45/3
தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடை பணி நெடும் கொடி நுடங்கி எழ – வில்லி:42 83/1
பின்னரும் கொடி முரசுடை பெருந்தகை வருந்தி – வில்லி:42 111/1
உரங்க வெம் கொடி உயர்த்த காவலன்-தனக்கு இளையோர் – வில்லி:42 115/1
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் – வில்லி:42 136/4
அகல் அரி கொடி அற்று கொடிஞ்சியும் – வில்லி:42 150/3
கொற்றவனது உரை கேட்டு கொடி நெடும் தேர் நரபாலர் சபதம் கூறி – வில்லி:42 173/3
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் – வில்லி:42 175/4
எல் தரும் தபனன் ஏகினான் இனி எனக்கு வாசி கொடி நீடு தேர் – வில்லி:42 188/1
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி அமர் கொள்ளவே – வில்லி:42 190/2
கட்செவி எழுதும் கொடி உடை கொடியோன் கன்னனை கடைக்கணித்தருளி – வில்லி:42 208/1
வெம் களம் உற்றனன் நஞ்சு உமிழும் கொடி வேக நாக விறலோனே – வில்லி:44 2/4
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் – வில்லி:44 25/1
வாளம் ஒப்பு என மற்று அவன் கொடி வாசி பாகொடு தேர் – வில்லி:44 45/3
இரதம் மேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால் – வில்லி:44 46/4
புள் கோ எழுதிய சீர் பெறு பொன் அம் கொடி வலவன் – வில்லி:44 65/2
கொன்றான் மிடல் வழுவாத குரக்கு கொடி உடையோன் – வில்லி:44 67/4
உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய் – வில்லி:45 11/4
பங்கோனுக்கு ஆதி மறை புரவி பூண்ட படி கொடி தேர் கடவு தனி பாகன் ஆனான் – வில்லி:45 28/2
நண்பொடு அவன் இவன் ஏறிய தேர் கொடி நன் புரவி குடை பாகு இவை வீழ்தர – வில்லி:45 64/3
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் – வில்லி:45 86/2
அ தேர் அழிய கொடி வலவன் வய மா அனைத்தும் அற்று விழ – வில்லி:45 145/3
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி
நிருபர்-தம் பெருந்தகை முன் கனிட்டனும் நினைவுடன் கலந்து எதிர் குத்தியிட்ட பின் – வில்லி:45 152/3,4
கொடி ஆர் மடங்கல் என கூத்தாடி நின்று ஆர்த்தான் – வில்லி:45 161/4
பொன் அசலம் போலும் புனை பொன் கொடி நெடும் தேர் – வில்லி:45 166/3
பம்பி வரு கொடி தேர் பார்த்தனையும் பாகனையும் – வில்லி:45 175/3
பாந்தள் அம் கொடி பார்த்திவன் நின்றுழி சென்றனன் பரித்தாமன் – வில்லி:45 178/4
அறன் மகன் பெரும் சேனையின் நிருபரும் அரவ வெம் கொடி ஆடை – வில்லி:45 190/1
முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரச கொடி மன்னவன் முன்பு செல – வில்லி:45 205/1
நாகாயுதம் தப்பி நரன் உய்ந்த பொழுதத்து நாக கொடி
சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில் தன் செரு சேனையில் – வில்லி:45 228/1,2
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் – வில்லி:46 22/1
கலவ மா மயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனி கொடி கந்தன் – வில்லி:46 28/4
வெம்பு போர் மத்திரேசன் வியன் கொடி பாகு வாசி – வில்லி:46 43/3
கொற்றவர் பலரும் வீழ கொடி குடை கவரி வீழ – வில்லி:46 44/2
பூத்த பைம் கொடி அனைய மெய் பூண் அணி பொதுவியர் தனம் தோயும் – வில்லி:46 52/1
உயங்கு வெம் பரி பாகு தேர் வரி சிலை உயர்த்த வண் கொடி அற்று – வில்லி:46 54/2
ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ – வில்லி:46 71/1
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே – வில்லி:46 74/4
கூற்றிடை ஏகுதலும் மிக கொதித்து நாக கொடி வேந்தன் முடி வேந்தர் பலரும் சூழ – வில்லி:46 81/2
இரதம் மதம் கயம் இவுளி பணி கொடி முதலான – வில்லி:46 100/2
கோண் ஆர் சிலை கை நெடு நாக கொடி கொள் வேந்தை – வில்லி:46 109/2
கொடி மாறி குருகுலத்தார் கோவே நின் பேர் மாறி குலவும் மாலை – வில்லி:46 133/2
கொடி-கண் முரசு எழுதிய அ கோவேந்தன் கொடி தேர்விட்டு – வில்லி:46 157/3

மேல்


கொடி-கண் (1)

கொடி-கண் முரசு எழுதிய அ கோவேந்தன் கொடி தேர்விட்டு – வில்லி:46 157/3

மேல்


கொடி-தன் (1)

மீ குல_கொடி-தன் இரு தாள் மிசை வீழ்ந்து நின்-தன் விழி அருள் உண்டு எனில் – வில்லி:21 14/2

மேல்


கொடிக்கும் (1)

தப்பு ஓதாமல் தம்பியர்க்கும் தரும_கொடிக்கும் இதமாக – வில்லி:17 9/1

மேல்


கொடிகள் (2)

பொருந்தும் முழை புற்று அது என புயங்கம் ஊர பூம் கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற – வில்லி:12 41/2
துப்பு ஆர் செம் கொடிகள் என உதயகிரி மிசை படர்ந்து தோற்றம் செய்ய – வில்லி:46 242/2

மேல்


கொடிகளின் (1)

சுடர் வித படைகளின் நிரை படு துகிலுடை கொடிகளின் விராய் – வில்லி:28 49/3

மேல்


கொடிகளும் (1)

வெய்தின் நேமி அம் தேரொடு கொடிகளும் வில்லும் வாசியும் வீழ – வில்லி:42 74/3

மேல்


கொடிஞ்சி (3)

நிரைக்கும் நெடும் பதாகை இல நிறத்த கொடிஞ்சி ஆதி இல – வில்லி:40 19/2
கொடிஞ்சி மா நெடும் தேர்களில் பூட்டிய குரகத குரம் படப்பட மண் – வில்லி:46 23/1
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் – வில்லி:46 131/3

மேல்


கொடிஞ்சியுடன் (1)

மா மொட்டு ஒடிந்து கொடிஞ்சியுடன் மான் தேர் சிதைய மார்பு உருவ – வில்லி:32 24/3

மேல்


கொடிஞ்சியுடை (1)

நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும் நேமி வச்ர மகுடம் புனை கொடிஞ்சியுடை
ஏண் நிலத்து இவுளி முந்த முனை உந்து இரதம் ஏறியிட்டனன் முகுந்தனுடன் இன்புறவே – வில்லி:42 76/3,4

மேல்


கொடிஞ்சியும் (2)

தேர் அழிந்து கொடிஞ்சியும் பல சின்னமானது மன்னனும் – வில்லி:29 45/2
அகல் அரி கொடி அற்று கொடிஞ்சியும்
சகலம் உற்று தனுவும் முரிந்ததே – வில்லி:42 150/3,4

மேல்


கொடிது (5)

குறிந்தன நிகழ்ந்த எல்லாம் கூறுதல் கொடிது பாவம் – வில்லி:12 22/2
நிச்சயம் கொடிது கெட்டேன் இந்த நிட்டூரம் என்னோ – வில்லி:16 40/4
அ முனி வந்த ஆபத்து-அதனினும் கொடிது இ கானத்து – வில்லி:18 10/1
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இ தீ மதி கொடிது என்று – வில்லி:24 3/3
குரவோர்களை நீ எனினும் கொலையின் கொடிது என்று உயர் கேள்வியர் கூறுவரால் – வில்லி:45 207/1

மேல்


கொடிய (37)

மீனகேதனனை வென்று தன் கொடிய விரதமே புரியும் வீடுமன் – வில்லி:1 138/2
தேள்களின் கொடிய மற்றை சிறுவரும் சேர ஓரோர் – வில்லி:2 79/2
மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள் – வில்லி:2 100/2
கோள் அரவினை அன கொடிய நெஞ்சினன் – வில்லி:3 7/2
சிரம் சிரத்தினொடு தாக்கவும் கொடிய சிங்க ஏறு அனைய திறலினார் – வில்லி:4 58/2
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து செயல் இன்றி வாள் நிருதன் நிற்கவே – வில்லி:4 59/4
தாங்க அரும் கொடிய கானம் தம் மன தேரில் போனார் – வில்லி:5 4/4
குன்றமும் கொடிய கானும் கூர் இருள் கங்குல் நீங்கி – வில்லி:5 11/1
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும் – வில்லி:10 52/1
வெற்றிகொள் முதிர் போர் நேமியாய் என்றார் விமலனும் கொடிய வெம் சாபம் – வில்லி:10 145/3
சேர்த்த நாக வெம் கொடியவன் கொடிய வன் சிந்தையின் நிலை தோன்ற – வில்லி:11 63/3
கூடுமால் வரை இல் என பரந்தனர் கொடிய வெம் படை வீரர் – வில்லி:11 83/4
குருகுலாதிபன் கொடிய நெஞ்சமே – வில்லி:11 144/1
கோது எடுத்துரைத்தல் நண்புகொண்டு அயிர்த்தல் கொடிய வெம் – வில்லி:11 161/2
உருமினும் கொடிய வீமன் உருத்து இனி எழுமோ என்பார் – வில்லி:11 190/4
கொலை வாய் எயினர் கொல்லும் நிலம் குறித்து செறித்த கொடிய நெடு – வில்லி:11 216/3
நிவாத கவசத்தர் என்னும் பெயருடைய கொடிய நீசர் – வில்லி:13 15/4
காற்று என கடிய வேக கனல் என கொடிய என்றும் – வில்லி:13 18/1
கூற்றும் வாய் குழறி அஞ்ச கொடிய மா மாய வாளி – வில்லி:13 82/3
குனிதரும் கடுப்பின் மிக்க கொடிய வில்லும் ஒன்று மேல் – வில்லி:13 130/2
கொண்டலின் குமுறி ஆர்த்து குறுகிய கொடிய நீசர் – வில்லி:14 90/2
பொருந்திய கொடிய விலங்கினால் தமக்கு புகுந்துள யாவையும் புகன்றே – வில்லி:15 3/3
கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அ கொடிய பாவியும் ஐவர் – வில்லி:16 7/1
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து தன் மனை புக்கான் – வில்லி:16 11/4
வெம்புறு கொடிய தாக மிகுதியால் விரைந்து வாரி – வில்லி:16 25/2
கோபத்தாலும் பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன் – வில்லி:17 1/2
குறி அவன்-தனக்கு நேர்ந்த கொடிய வெம் கொலை வேல்கண்ணாள் – வில்லி:21 59/1
அன்று நாக வெம் கொடியவன் கொடிய நெஞ்சு அழன்றான் – வில்லி:22 51/3
கொழுதும் அம்பினும் மிக கொடிய கூற்று இவை – வில்லி:22 84/1
திருந்து கண் இணை சிவக்கவும் கொடிய செய்ய வாய் இதழ் துடிக்கவும் – வில்லி:27 124/2
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் – வில்லி:34 22/3
கொடிய விகனனை மடிய அவன் உடல் கொடிய குடர் உகு குருதி நீர் – வில்லி:34 22/3
பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று வரு கொடிய வேல் – வில்லி:40 64/1
பயம் தரு கொடிய கூடபாகலம் தணிந்து மெல்ல – வில்லி:41 159/3
குடை எடுத்து மழை தடுத்தும் வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம் கொடிய பாவி – வில்லி:42 172/2
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெம் கணையும் வீழ்த்தி – வில்லி:43 28/2
காற்று என கொடிய கோப கடும் பெரும் கரட மாவின் – வில்லி:45 116/2

மேல்


கொடியது (1)

மீளவும் கொடியது ஓர் வீர வேல் ஏவினான் – வில்லி:39 29/2

மேல்


கொடியவன் (9)

சேர்த்த நாக வெம் கொடியவன் கொடிய வன் சிந்தையின் நிலை தோன்ற – வில்லி:11 63/3
கூறலாதன சொல்வது என் செல்வது என் கொடியவன் அருகு என்றான் – வில்லி:11 71/4
நாக வெம் கொடியவன் நவின்ற வாய்மையால் – வில்லி:12 125/3
செம் கண் நாக கொடியவன் செல்வமும் – வில்லி:13 50/1
அன்று நாக வெம் கொடியவன் கொடிய நெஞ்சு அழன்றான் – வில்லி:22 51/3
கோ கன நாக வேக கொடியவன் சேனை யாவும் – வில்லி:22 100/1
கூறிய வேக நாக கொடியவன் அகன்ற பின்னர் – வில்லி:25 19/1
கன்றி நாக வெம் கொடியவன் கண்டு தன் கண் நிகர் இளையோரை – வில்லி:42 131/3
கொன்று வெம் பணி கொடியவன் சேனையை குரங்கு கொள் கோதை போல் கலக்கி – வில்லி:42 205/2

மேல்


கொடியவன்-தனக்கு (1)

கொடுத்தி நீ நிலை பெற அரவு எழுதிய கொடியவன்-தனக்கு என்றான் – வில்லி:16 7/4

மேல்


கொடியள் (1)

கேட்டும் கொடியள் காந்தாரி கிளையோடு இன்றே கெடும் என்பார் – வில்லி:11 221/4

மேல்


கொடியன் (2)

குரு மரபு உடைய வேந்தன் கொடியன் ஓ கொடியன் என்பார் – வில்லி:11 190/1
குரு மரபு உடைய வேந்தன் கொடியன் ஓ கொடியன் என்பார் – வில்லி:11 190/1

மேல்


கொடியனும் (1)

குமரனும் நும்மால் உய்ந்தனன் தூம கொடியனும் கொண்டலுக்கு அவியான் – வில்லி:9 52/2

மேல்


கொடியால் (1)

அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல் – வில்லி:9 58/2

மேல்


கொடியாளே (1)

கொண்டார் இருப்பர் என்று நெறி கொண்டாள் அந்தோ கொடியாளே – வில்லி:11 218/4

மேல்


கொடியில் (1)

கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும் – வில்லி:44 28/2

மேல்


கொடியின் (4)

மையோடு அரி கண் மழை பொழிய வாடும் கொடியின் மொழிக்கு ஆகார் – வில்லி:11 235/1
கொடியின் மீது நின்று உவந்து கூத்து ஆடுதிர் என்றான் – வில்லி:14 48/4
கொடியின் மீது எழும் அனுமனை குறிக்க அ கொடியும் – வில்லி:22 57/3
அடும் பெரும் கொடியின் மேல் அரவ ஏறு எழுதினான் – வில்லி:39 33/3

மேல்


கொடியினன் (1)

குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன்
செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல் – வில்லி:1 147/3,4

மேல்


கொடியுடை (1)

நாக வெம் கொடியுடை நாயக குரிசிலும் – வில்லி:34 4/2

மேல்


கொடியும் (16)

துங்க கொடியும் தோரணமும் தொடையும் பரப்பி சோமகன் நாடு – வில்லி:3 88/2
மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல் – வில்லி:3 89/3
குன்றும் நதியும் மரனும் பைம் கொடியும் ஆகி – வில்லி:5 78/1
திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும் – வில்லி:6 18/2
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் – வில்லி:10 8/3
சுரத மென்_கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து உரியீர் ஆமின் – வில்லி:11 268/3
கூரும் படையும் குடையும் கொடியும் கொழித்து – வில்லி:13 100/1
அற்றை நாள் இரவில் தன் பரிதாபம் ஆறிய அறிவுடை கொடியும்
மற்றை நாள் அந்த சுதேட்டிணை கோயில் மன்னவன் மைத்துனன் வரலும் – வில்லி:21 52/1,2
கொடியின் மீது எழும் அனுமனை குறிக்க அ கொடியும்
முடி கொள் தன் தனி இரதமும் முன் வர கண்டான் – வில்லி:22 57/3,4
குடையும் கொடியும் குளிர் மா முரசும் – வில்லி:32 17/2
செல்லோடு அணவு நெடும் கொடியும் தேரும் சிலையும் சிதைவித்தான் – வில்லி:37 33/4
அரி கொடி அரிஏறு அன்னான் அரவ வெம் கொடியும் அற்று – வில்லி:39 12/1
எடுத்த சிலையும் கொடியும்
நடு தறிய வெட்டி முனை – வில்லி:41 65/2,3
பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர் – வில்லி:44 4/2
கொடியும் உடையவன் எலுவலும் முரசு உயர் கொடியில் எழுதிய குருபதி இளவலும் – வில்லி:44 28/2
மாவானவற்றின் தலை நான்கும் மடங்கல் கொடியும் மணி தேரும் – வில்லி:45 144/3

மேல்


கொடியை (4)

கொன்ற அன்று என் செய்தாய் கொடியை என்னவே – வில்லி:1 60/4
அன்று தொட்டு இவனும் அகன்ற பூம்_கொடியை அழகுற எழுதி முன் வைத்தும் – வில்லி:1 85/1
ஏசு இல் பிரதை கொடியை இறை நகரின் உய்த்தார் – வில்லி:2 106/3
சோரும் கொடியை முகம் நோக்கி துச்சாதனன் மெய் சுட சொன்னான் – வில்லி:11 230/4

மேல்


கொடியோய் (1)

மீன் ஆர் கொடியோன்-தன்னை வென்ற வேத கொடியோய்
சேனாபதியாக என்றான் தீ வாய் நாக கொடியோன் – வில்லி:38 51/3,4

மேல்


கொடியோர் (1)

புள்ளுடை கொடியோர் இருவரும் காணா புண்ணியன் பொருப்பிடை தவம் செய் – வில்லி:12 57/3

மேல்


கொடியோற்கு (1)

உரக கொடியோற்கு அரும் போரில் உதவி செய்வான் – வில்லி:23 26/4

மேல்


கொடியோன் (29)

முரச கொடியோன் முன் வேதம் மொழிந்தோன் முதலாம் முனிவரரும் – வில்லி:10 38/2
அரும் பனை கொடியோன் ஆதி அரவு உயர்த்தவன் ஈறு ஆகும் – வில்லி:10 88/1
அராவ வெம் கொடியோன் ஆதியா உள்ள அரசரும் தம் நகர் அடைந்தார் – வில்லி:10 152/1
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் – வில்லி:12 101/4
மூச்சு அற புலர்ந்து உயங்கிய முரச வெம் கொடியோன்
மா சினை தடம் சந்தன மகீருக நிழலில் – வில்லி:16 46/1,2
கொல்லுதல் புரிந்தோய் என்றனன் முரசம் கோட்டிய கொற்ற வெம் கொடியோன் – வில்லி:18 16/4
அரவ வெம் கொடியோன் ஏவலின்படியே ஐவரும் ஆறு_இரண்டு ஆண்டு – வில்லி:19 1/1
முரச வெம் கொடியோன் தேசு அழித்தனனால் இன்றும் அ முறைமையே மொழிந்தான் – வில்லி:21 48/2
வட திசை புலம் முழுவதும் மாசுண கொடியோன்
அடல் வய படை ஆழியின் பரந்ததை அன்றே – வில்லி:22 26/3,4
முரச கொடியோன் நயமாக மொழிந்தபோது – வில்லி:23 25/2
முந்து ஊர் வெம் பணி கொடியோன் மூதூரில் நடந்து உழவர் முன்றில்-தோறும் – வில்லி:27 9/1
மின் சுடிகை புயகங்கள் வெருக்கொளும் வெம் கருட கொடியோன்
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால் – வில்லி:27 194/1,2
மறம் தந்த சீய கொடியோன் கொடி மாசுணத்தோன் – வில்லி:36 32/3
செம் கண் அரவ கொடியோன் சேனாபதியாய் நாளை – வில்லி:38 50/1
சேனாபதியாக என்றான் தீ வாய் நாக கொடியோன் – வில்லி:38 51/4
ஒற்றரால் அ கணத்தே உணர்ந்த முரச கொடியோன்
மற்று அரா அணை துறந்த மாயனுக்கும் விசயனுக்கும் – வில்லி:40 2/2,3
முன் நிறுத்தி நடு நின்றான் முரசம் நிறுத்திய கொடியோன் – வில்லி:40 4/4
கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான் – வில்லி:40 77/4
இங்கு இவர் மூவரும் ஏகினர் மீளும் முன் எறி முரச கொடியோன்
அங்கு உரையாடியது உரைசெயின் மண் மிசை யார் வியவாது ஒழிவார் – வில்லி:41 225/1,2
அதிர் முரச கொடியோன் அரவ கொடி அரசனிடை பகர்வான் – வில்லி:41 229/2
எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே – வில்லி:41 229/4
கட்செவி எழுதும் கொடி உடை கொடியோன் கன்னனை கடைக்கணித்தருளி – வில்லி:42 208/1
அந்த வேலையில் மற்று எறிவதற்கு இருந்தான் ஆற்றலால் கூற்றினும் கொடியோன் – வில்லி:42 212/4
ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே – வில்லி:45 29/4
கொற்ற நெடும் கச்சை கொடியோன் திரு மைந்தன் – வில்லி:45 172/2
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா – வில்லி:45 203/4
ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி – வில்லி:45 256/1
ஊர்ந்த மணி பணி கொடியோன் இளைஞர் மீள ஒன்பதின்மர் அவனுடன் வந்து உடற்றினாரே – வில்லி:46 83/4
கொண்டான் முரச கொடியோன் என கோபம் மிஞ்சி – வில்லி:46 108/3

மேல்


கொடியோன்-தன்னை (2)

மீன் ஆர் கொடியோன்-தன்னை வென்ற வேத கொடியோய் – வில்லி:38 51/3
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க – வில்லி:45 17/2

மேல்


கொடியோனும் (2)

ஆண்டு மற்று அவர் உறைதரு காலையில் அரவ வெம் கொடியோனும்
மூண்டு அழல் பொறி கன்றிய மனத்தினர் மூவரும் உடன் முன்னி – வில்லி:16 3/1,2
கொற்றவர் ஐவரும் மற்று உள பூபரும் வைனதேய கொடியோனும்
உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று – வில்லி:44 3/2,3

மேல்


கொடியோனே (2)

கோணே நேர்பாடாய் இருந்தான் குருடு என்று உரைக்கும் கொடியோனே – வில்லி:11 226/4
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான் அரவ வெம் கொடியோனே – வில்லி:24 8/4

மேல்


கொடியோனை (1)

சென்றனர் எம் முடிமன்னவரும் பணி சேர் கொடியோனை அலார் – வில்லி:27 214/2

மேல்


கொடிஅனையாள் (1)

நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு – வில்லி:8 9/1

மேல்


கொடு (104)

முற்படு கொடு விடம் முளை எயிற்று உகும் – வில்லி:3 13/1
பொன் நகர் கொடு போயினன் என்பவே – வில்லி:3 113/4
பொக்கென கொடு போய் அகல் வனத்திடை புகுந்தான் – வில்லி:3 130/3
செய்ய மலர் கொடு செய்ய துகில் கொடு செய்ய கலவையின் மொய் கொடே – வில்லி:4 47/4
செய்ய மலர் கொடு செய்ய துகில் கொடு செய்ய கலவையின் மொய் கொடே – வில்லி:4 47/4
வலி பட பணை விறல் தட கை கொடு மாறிமாறி முறை வீசினான் – வில்லி:4 53/4
குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல் கொடு விலங்கினம் மிக்கு – வில்லி:9 5/3
தன் பணி ஈது என பணிப்ப ஒரு நொடியில் கொடு வந்தார் தளர்வு இலாதார் – வில்லி:10 5/4
தந்த தந்த வித தந்தி மீது கொடு தங்கள் மா நகரி சாரவே – வில்லி:10 44/4
வளையில் ஏதமே புரிந்து மேல் மலைந்திடும் வன் படை கொடு மோதி – வில்லி:11 70/3
கருவிளம் கண் கொடு கலந்து கண்டவே – வில்லி:11 95/4
கார் தவழ் கொடு முடி கான மால் வரை – வில்லி:11 100/1
கொடு மா மலர் கண் புனல் சோர குலைந்தே கிடந்த குழல் சோர – வில்லி:11 225/3
வடு மனம் கொடு வஞ்சகம் செய்பவர் – வில்லி:12 14/3
காந்தி கொடு எறிவார் காம வேதத்தை கரும் கடை கண்களால் மொழிவார் – வில்லி:12 62/4
அடக்கிய வெம் கொடு வரி தோல் ஆவ நாழிகையும் மிக அழகு கூர – வில்லி:12 84/2
கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின் – வில்லி:12 106/2
நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே – வில்லி:12 108/4
ஒரு தேர் கொடு வீரன் உடன்றவர்-தம் – வில்லி:13 64/1
ஆளி கோடி உய்ப்ப வாயு கதி கொடு அந்தரத்தின் மேல் – வில்லி:13 117/2
விசயனும் நறை விரி மலர் கொடு பரவி – வில்லி:13 137/2
மறை ஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன மா முனியும் இமைப்பினிடை வந்துற்றானே – வில்லி:14 3/4
வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் – வில்லி:14 15/2
அழுந்த வெவ் விரலால் பிடித்து அவன் அகலத்து அடி கொடு மிதித்து வெண் பிறையின் – வில்லி:15 16/3
நஞ்ச நீர் கொடு தானும் தன் நாவினை நனைக்கும் – வில்லி:16 51/3
உதைத்தனர் வீசி வன்போடு உரம் கொடு கரங்கள் எற்றி – வில்லி:20 11/1
விளையுமே கொடு வெம் பழி இ பழி விளைவுறாமல் விரகின் அ காதல் நோய் – வில்லி:21 15/3
உரவினால் வட மேருவை கொடு முடி ஒடித்து – வில்லி:22 65/1
கொடு வில் ஆண்மையினால் இன்று என் குமரன் வென்றிடவும் சற்றும் – வில்லி:22 124/1
அமைத்த வாச நல் நீர் கொடு மஞ்சனம் ஆடி – வில்லி:27 81/1
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடம் மிசை வாசவன்-கொல் என வைகினான் – வில்லி:27 101/2
போர் அரா நிருபன் மணி நெடும் சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார் – வில்லி:27 117/3
சொன்ன வாய் குருதி சோர வாள் கொடு துளைத்து நின் முடி துணிப்பன் யான் – வில்லி:27 127/2
நெறுநெறென கொடு நிலவறையில் புக நெடியவன் அப்பொழுதே – வில்லி:27 188/2
வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை நன்று இது எனா – வில்லி:27 189/3
வெற்பு என நின்றனர் வெற்று உடலம் கொடு வில் படை கொண்டவரே – வில்லி:27 191/4
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர் அயில்கள் எடுத்தவரே – வில்லி:27 193/4
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால் – வில்லி:27 194/2
சிலசில கைத்தலம் விரல் கொடு சுட்டின செறுநர் திகைத்திடவே – வில்லி:27 204/4
கொன்று எனை பலி கொடு என்று கூறும் அ குமரன் கொன்றால் – வில்லி:28 26/3
குர துகள் கொடு கலகம் இட்டு அணி கொடி நிரை துகில் கொடு பொலம் – வில்லி:28 42/3
குர துகள் கொடு கலகம் இட்டு அணி கொடி நிரை துகில் கொடு பொலம் – வில்லி:28 42/3
கவனமொடு எழுப்பி விடு துகள் கொடு நிறைப்ப விரை கதிகளின் விதத்தை மொழியின் – வில்லி:28 59/3
அங்கு அவன் நகைத்து ஒரு தன் அம்பு கொடு மீள – வில்லி:29 62/3
குதிகொண்டு ஒரு கை கொடு குத்துதலால் – வில்லி:32 7/2
முந்நீர் தரு பவளம் கொடு முன்னம் சமைவன போல் – வில்லி:33 21/1
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான் – வில்லி:34 19/4
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான் – வில்லி:34 19/4
ஈர்_ஆறு நாமம் உரைசெய்து மண் கொடு இடுவார்கள் காணும் இமையோர் – வில்லி:37 1/4
ஊறுபட வெம் கதை கொடு அன்று அவன் உடைக்க – வில்லி:37 26/3
பின் பகலில் வீழ வடி வேல் கொடு பிளந்தான் – வில்லி:37 27/2
பரும மத மா புரவி தேர் கொடு பறந்தனர் படாதவர் கெடாத கதையும் – வில்லி:38 23/3
கதை கொடு பனை கை வீசி எதிர்வரு கட கரியின் நெற்றி ஓடை அணியொடு – வில்லி:40 50/1
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர் – வில்லி:40 53/1
உரனுடைய சித்ர வால் கொடு ஒருபடி ஒலியொடு புடைக்கும் வாசி விழவிழ – வில்லி:40 53/3
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடி கொடு துகைக்கும் வீரர் அணியையே – வில்லி:40 53/4
தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய் – வில்லி:40 56/2
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா – வில்லி:40 65/3
பல்ல வெம் கணை கொடு விலக்கி முனைந்து வந்து எதிர் பற்றினான் – வில்லி:41 25/2
கருகி முகம் நெஞ்சு கோப அனல் கொடு கதுவி நயனங்கள் சேய நிறம் உற – வில்லி:41 45/3
அ சாயகம் வடி வாள் கொடு அறுத்தான் அடல் அபிமன் – வில்லி:41 108/4
முரியும்படி வடி வாள் கொடு மோதா அமர் காதா – வில்லி:41 110/3
கோள் நாகம் உலாவந்து எதிர் கொடு நா எறிவது போல் – வில்லி:41 113/2
ஒரு தோள் கொடு பொர நிற்பது ஒர் மத வாரணம் ஒத்தான் – வில்லி:41 114/2
வில் மாரி விலக்கா அது கொடு யாரையும் வீழ்த்தான் – வில்லி:41 115/4
ஒரு கையினில் உருள் நேமி கொடு ஓடி திசை-தோறும் – வில்லி:41 116/1
திறல் விளங்கு பொன் கதை கொடு விரைவொடு திருகி நின் கதைக்கு இது கதை என உரை – வில்லி:41 120/3
மினல் பரந்து எழ திசைகளின் முடிவு உற வெடி கொடு அண்டபித்தியும் உடைதர எழ – வில்லி:41 121/3
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு
சிவனை அஞ்செழுத்து உரைசெய்து தொழுது ஒரு சிகர தண்டம் விட்டு எறிதலின் எறிதரு – வில்லி:41 129/2,3
நின்ற நல் மலர் கொடு நிகர் இல் கேள்வியான் – வில்லி:41 196/2
பறிந்தன கொடு முடி பலவும் வேரொடு – வில்லி:41 201/1
ஒப்புறவோடு பயிற்றி இதம் கொடு உருத்திர மா மறையும் – வில்லி:41 222/3
புரவி முப்பதினாயிரம் கொடு முனைந்து பொரு திறல் கிருதவன்மாவும் – வில்லி:42 11/1
ஒக்கும் என்று செம் கண் மாலும் உளவு கோல் கொடு இவுளியை – வில்லி:42 21/1
கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து ஆயிரங்கண்ணன் மைந்தனை நோக்கி – வில்லி:42 39/2
ஊறுபட்டு வெருவும்படி எறிந்து அமரின் ஓடுவிப்பது பெருந்தகைமை என்று கொடு
நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக கடிது எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 90/2,3
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே – வில்லி:42 91/4
கூட்டு அம்பு எய்ய கொடு முனை வென்றான் – வில்லி:42 104/3
கொடு உரை கணை ஏவினும் கொல்லுமோ – வில்லி:42 144/4
சேனை காவலனை ஓடஓட ஒரு தெய்வ வாளி கொடு சீறினான் – வில்லி:42 192/2
துணை பெற மன சினம் முடுக நா கொடு சுழற்று கண் நெருப்பு எழ நிருதர் பார்த்திவன் – வில்லி:42 195/2
மரித்தனன் என தனி அயில் கொடு ஓச்சிய மணி சிறு பொருப்பினை நிகர் கடோற்கசன் – வில்லி:42 200/2
இம்பர் வாள் அரக்கன் நிணத்தொடு பிணம் தின்று இடம்கொள் வாய் கொடு மடுத்திலனேல் – வில்லி:42 207/1
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்-தம் பகழிகளாய் மேன்மேல் வந்த – வில்லி:43 39/3
இறகர் கொடு பல மலை திரிவன என இகலி இசை பெற நடவின இரதமே – வில்லி:44 21/4
அரச வரி வளை கொடு வயிர் எழு குழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் – வில்லி:44 24/2
கை கொடு கால் கொடு தம்மின் வெகுண்டு கவந்தம் மலைந்தனவே – வில்லி:44 58/2
கை கொடு கால் கொடு தம்மின் வெகுண்டு கவந்தம் மலைந்தனவே – வில்லி:44 58/2
விதிருண்டு பாரில் விழவும் ஒரு தனி விறல் உந்து வேல் கொடு உருவ எறியவே – வில்லி:44 83/4
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல உனக்கு நிலை கருதி அணி நிற்றி என – வில்லி:45 93/4
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர் – வில்லி:45 94/3
மோது அயில் படை கொடு முனைய வல்லையோ – வில்லி:45 123/4
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் – வில்லி:45 155/1
வய கதிர் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர் – வில்லி:45 202/1
என்னா உரை செய்தலும் அஞ்சி இளைத்து இரு கை கொடு இறைஞ்சி நராதிபனை – வில்லி:45 208/1
பரிமள சந்தன தீபமும் கமழ் புகை பனி மலரும் கொடு பூசையும் பரிவுடன் – வில்லி:45 222/1
கமல நான்முகனும் முனிவரும் கண்டு கனக நாள்மலர் கொடு பணிந்தார் – வில்லி:45 245/2
கன்று கொடு விள எறிந்த கண்ணன்-தானும் கன்னனுக்கு கட்டுரைப்பான் கடவுள் நாதன் – வில்லி:45 250/2
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில் – வில்லி:46 22/3
நிறத்த ஆறு கண்டு அருகுற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் – வில்லி:46 58/2
இன் உயிர் பெற்றிடும்வகை கொடு மீளவும் இகல்வேன் என்று – வில்லி:46 102/2
ஆயும் மனம் கொடு சேவடி முன் பினதா ஏகி – வில்லி:46 103/3
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் – வில்லி:46 188/3

மேல்


கொடுக்க (3)

மானவன் கொடுக்க என்றான் வரம்பு இலா நிதிகள் யாவும் – வில்லி:10 102/2
நின்னை வெல்லின் ஒட்டம் யாவும் நீ கொடுக்க நீ இவன் – வில்லி:11 171/1
சேயோன் அதனை எடுத்து அவன் தன் செம் கை கொடுக்க வாங்காமல் – வில்லி:27 223/3

மேல்


கொடுக்கமாட்டான் (1)

கோவலன் போய் உரைத்தாலும் குருநாடும் அரசும் அவன் கொடுக்கமாட்டான்
நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையாவண்ணம் – வில்லி:27 25/2,3

மேல்


கொடுக்கவே (2)

கொன்று காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே – வில்லி:13 123/4
குனி சிலை கை அபிமன் வெம் கணைக்கு வென் கொடுக்கவே
இனி நமக்கு நல்ல காலம் என்று சீறி எய்தினான் – வில்லி:40 44/2,3

மேல்


கொடுக்கும் (2)

பெற்றிட கொடுக்கும் செல்வம் உண்டு என்று பெரியோர் சொல்வர் – வில்லி:13 12/2
கொன்னே அடல் ஆண்மை கொடுக்கும் அதோ – வில்லி:13 66/2

மேல்


கொடுத்த (11)

உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான் – வில்லி:1 107/4
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா – வில்லி:7 35/1
கொடுத்த மீன் என கால் பொர பரந்து போய் குளித்தன குளிர் தோயம் – வில்லி:11 85/4
வைத்த ஆரம் அவன் எடுக்க மாயவன் கொடுத்த நல் – வில்லி:11 176/1
தேர் கொடுத்த பின்னும் மாறு செப்பி உள்ள தேர் மத – வில்லி:11 177/1
கோனே சொல்லி யாவையும் முன் கொடுத்தான் கொடுத்த பின் இசைவு – வில்லி:11 213/2
கல் கொண்ட அகலியை-தன் உருவம் மீள கவின் கொள்ள கொடுத்த திரு கமல பாதம் – வில்லி:14 1/3
விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள் – வில்லி:21 17/4
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து – வில்லி:31 10/3
ஓதி அநேக வரங்கள் கொடுத்த பின் உமை ஒரு கூறு உடையோன் – வில்லி:41 223/2
பயத்து இரவின் நடுங்கி அரன் பருப்பதம் புக்கு அவன் கொடுத்த படையும் வாங்கி – வில்லி:41 234/1

மேல்


கொடுத்ததன் (1)

வாசவன் தனக்கு விடை கொடுத்ததன் பின் வந்த காரியம்-தனை முடிப்பான் – வில்லி:27 244/1

மேல்


கொடுத்ததும் (1)

மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் – வில்லி:2 36/3

மேல்


கொடுத்தருள் (1)

தாழி-தனக்கு முன் வீடு கொடுத்தருள் தாள் இணையை பிடியா – வில்லி:31 15/3

மேல்


கொடுத்தருள (1)

கொடுத்தருள உரிந்தன பட்டு இருந்த பெரும் தனி கூடம் கொள்ளாது ஓடி – வில்லி:11 248/3

மேல்


கொடுத்தருளி (1)

வென்று போர் கெழு நேமியான் விடை கொடுத்தருளி
குன்று போல் புய காவலர் கொடும் துடி கறங்க – வில்லி:27 94/2,3

மேல்


கொடுத்தருளினானே (1)

விண் உறு தபதிக்கு அம்ம விடை கொடுத்தருளினானே – வில்லி:6 37/4

மேல்


கொடுத்தல் (1)

கொல் நுனை வேலோர் வென்று கொண்டன கொடுத்தல் ஒல்லார் – வில்லி:11 273/2

மேல்


கொடுத்தலால் (1)

விந்தை-தன்னையும் வேந்தர் கொடுத்தலால்
சந்தனு பெயர் தார் முடி மன்னவன் – வில்லி:1 132/2,3

மேல்


கொடுத்தலும் (1)

கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான் – வில்லி:12 80/3

மேல்


கொடுத்தவனும் (1)

இந்த வாழ்வும் அரசும் கொடுத்தவனும் நின் குலத்து ஒருவன் இங்கு உளான் – வில்லி:27 115/2

மேல்


கொடுத்தற்கு (1)

அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்-தம் பதியின் அங்குரித்த – வில்லி:6 7/1

மேல்


கொடுத்தன (1)

கொடுத்தன சிறப்பினோடும் குரு மணி தவிசின் ஏற்றி – வில்லி:5 69/3

மேல்


கொடுத்தனர் (2)

கங்குலின் அழைத்து உரக கன்னி மகனை புகல் களப்பலி கொடுத்தனர் என – வில்லி:28 52/3
கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி அவர் அஞ்சுபு கொடுத்தனர் களப்பலி நமக்கு – வில்லி:28 53/1

மேல்


கொடுத்தனன் (4)

மீனவன் என பேர் கொடுத்தனன் கொண்டு மெல் இயல் இவளை மீண்டு அளித்தான் – வில்லி:1 112/2
கொடுத்தனன் பலிக்கு தன்னை குமரன் என்று அறிந்து குன்றம் – வில்லி:28 29/1
கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ – வில்லி:28 34/4
விடிவதற்கு முன் வருகுவன் யான் என விடை கொடுத்தனன் அரவ விலோதனன் – வில்லி:46 203/3

மேல்


கொடுத்தனையே (1)

கொன்றனை மன் அவையூடு உரிய பல கூறை கொடுத்தனையே – வில்லி:41 219/4

மேல்


கொடுத்தார் (1)

எந்த எந்த வெம் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார்
அந்த அந்த வெம் சாயகம் அடங்கலும் அவர் அவர் முறைமையின் தொடுத்தார் – வில்லி:46 30/1,2

மேல்


கொடுத்தாலும் (1)

பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழிய பயன் கொடாதே – வில்லி:27 23/4

மேல்


கொடுத்தாள் (2)

அன்று அவற்கு அ வரம் கொடுத்தாள் அவள் – வில்லி:12 175/2
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டெடுத்தாள் கொடுத்தாள் இறைவன் கை – வில்லி:17 10/4

மேல்


கொடுத்தான் (14)

குனி வில் வலியால் அமரும் கோடி என்று கொடுத்தான்
பனி வெண்குடையும் நிருபற்கு உரிய வரிசை பலவும் – வில்லி:3 46/3,4
குழுமு வெம் கணையால் கனல் கடவுளுக்கு கொற்ற வான் கவிகையும் கொடுத்தான் – வில்லி:9 36/4
கோனே சொல்லி யாவையும் முன் கொடுத்தான் கொடுத்த பின் இசைவு – வில்லி:11 213/2
வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான் – வில்லி:11 263/4
படை கொடுத்தான் இவன் இழந்த பார் கொடுத்தான் அரசு ஆள பண்டு போல் வெண் – வில்லி:11 264/1
படை கொடுத்தான் இவன் இழந்த பார் கொடுத்தான் அரசு ஆள பண்டு போல் வெண் – வில்லி:11 264/1
குடை கொடுத்தான் குருகுலத்தே குலம் கொடுத்தான் ஐவருக்கும் குலத்தே கொண்ட – வில்லி:11 264/2
குடை கொடுத்தான் குருகுலத்தே குலம் கொடுத்தான் ஐவருக்கும் குலத்தே கொண்ட – வில்லி:11 264/2
தடை கொடுத்தான் அகப்பட்டும் தலையழிக்க நினையாமல் தானே அம்ம – வில்லி:11 264/3
செம்மை புரமும் கொடுத்தான் அ திசை முகத்தோன் – வில்லி:13 108/4
அ நகர் துரங்கம் அவை அனைத்தினுக்கும் அதிபதி எனும் பதம் கொடுத்தான் – வில்லி:19 24/4
திண்மையால் உயர் கவச குண்டலங்களை சென்று இரந்தவற்கு இவன் கொடுத்தான்
எண்மை ஆயினும் கிளைஞரே ஏற்பினும் ஈவு இலா புன் செல்வர் ஈயார் – வில்லி:27 243/2,3
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து – வில்லி:31 10/3
கிருதனுக்கு விடை கொடுத்தான் இவரும் அவன் மொழிப்படியே கிரி சூழ் கானில் – வில்லி:46 238/3

மேல்


கொடுத்தி (2)

கொடுத்தி நீ நிலை பெற அரவு எழுதிய கொடியவன்-தனக்கு என்றான் – வில்லி:16 7/4
தூ நிழல் பொய்கையும் கொடுத்தி தோன்றலே – வில்லி:41 218/4

மேல்


கொடுத்திட்டான் (1)

விரதம் ஆக்கம் என்று அறிந்து அறம் பேணுவான் வினைஞர் கை கொடுத்திட்டான்
இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும் அது கேட்டு – வில்லி:11 62/2,3

மேல்


கொடுத்தியே (1)

கோது இலாத குருகுல மகீப அவர் உரிமை நண்பொடு கொடுத்தியே – வில்லி:27 109/4

மேல்


கொடுத்திலனே (1)

அன்ன நெடும் துவசன் இவற்கு ஆயு மிக கொடுத்திலனே அந்தோ அந்தோ – வில்லி:41 133/4

மேல்


கொடுத்து (17)

மித்திரற்கு அவை கொடுத்து முன் மீளவும் கவர்வோன் – வில்லி:1 11/2
சூடிய மகவை கை கொடுத்து இவளும் தோன்றலோடு இவையிவை சொன்னாள் – வில்லி:1 92/4
நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன் – வில்லி:3 53/3
பிச்சரின் கொடுத்து அவன் விடைகொண்டதன் பின்னர் – வில்லி:3 124/2
யாவையும் கொடுத்து இருப்ப இளைஞரோடு மெய் தவ – வில்லி:11 179/1
குறை வந்தது தன் விதி வலியால் குறைந்தான் யாவும் கொடுத்து என்பார் – வில்லி:11 224/4
காய் இரும் கிரண செம்பொன் கவசமும் கொடுத்து பின்னர் – வில்லி:13 19/3
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அ கொடிய பாவியும் ஐவர் – வில்லி:16 7/1
கொல் நவில் வேலினானும் கொடுப்பன கொடுத்து முன்னம் – வில்லி:20 4/3
கூற்றினார் கைக்கொள கொடுத்து தன் சினம் – வில்லி:21 80/2
வேந்தர் யாரையும் விடை கொடுத்து அகன்ற பின் விமலன் – வில்லி:27 74/1
கொடுத்து நாயகன் புகுந்தனன் நாளை நீர் குறுகு-மின் என்று அவன் கோயில் – வில்லி:27 236/2
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் – வில்லி:42 89/2
குன்று போல் நெடும் தேரும் நுண் துகள் பட குலைந்து வென் கொடுத்து ஓட – வில்லி:42 131/2
முட்ட வந்து தம் பின் கொடாமல் மேல் முன் கொடுத்து மா முனைகொள் வாளியின் – வில்லி:45 56/1
ஒரு கொடும் கணை தொடுத்தலும் வெம் கொடுத்து ஓடினன் சாதேவன் – வில்லி:46 57/1

மேல்


கொடுத்தும் (5)

கார் கொடுத்தும் எண்இலாத கவன மா கொடுத்தும் அ – வில்லி:11 177/2
கார் கொடுத்தும் எண்இலாத கவன மா கொடுத்தும் அ – வில்லி:11 177/2
பார் கொடுத்தும் அரசு கூர் பதம் கொடுத்தும் உரிய தம் – வில்லி:11 177/3
பார் கொடுத்தும் அரசு கூர் பதம் கொடுத்தும் உரிய தம் – வில்லி:11 177/3
ஊர் கொடுத்தும் அதனின் உள்ளம் ஒழிவுறாமல் ஓடவே – வில்லி:11 177/4

மேல்


கொடுத்தேம் (1)

கூற்று இயல் வெம் சிலை பாணம் தூணி நாணி குரக்கு நெடும் கொடி முன்னம் கொடுத்தேம் என்றோ – வில்லி:12 39/2

மேல்


கொடுத்தோன் (1)

கொற்றவன் திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன்
முற்ற வன் பகை முகம் கெட முகம்-தொறும் திசையில் – வில்லி:1 22/2,3

மேல்


கொடுப்ப (3)

போன்ற பால் கொடுப்ப பொழி முலை பாலோ பூதனை உயிர்-கொலோ நுகர்ந்தான் – வில்லி:10 118/2
என விடை கொடுப்ப மண்ணில் இணை இலா வியாதன் பாதம் – வில்லி:12 27/1
சொலற்கு அரும் புகழ் சுரபதி கொடுப்ப அ தோன்றலும் தொழுது கை கொண்டான் – வில்லி:27 241/4

மேல்


கொடுப்பன் (2)

எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/4
கொன்று பார் முழுதும் நின்னதாக உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் – வில்லி:42 194/2

மேல்


கொடுப்பன (1)

கொல் நவில் வேலினானும் கொடுப்பன கொடுத்து முன்னம் – வில்லி:20 4/3

மேல்


கொடுபோய் (1)

நாள் விசயம் பெற கொடுபோய் உம்பர் ஊரில் நளி மகுடம் புனைந்ததுவும் நாளும் தன் பொன் – வில்லி:14 5/3

மேல்


கொடும் (61)

என்ன முன் இறைஞ்சி இவன் மொழி கொடும் சொல் இறையவன் கேட்டலும் இரண்டு – வில்லி:1 101/1
கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடும் கடும் போரில் ஆற்றார் – வில்லி:2 116/2
மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான் – வில்லி:4 1/4
கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன் – வில்லி:4 8/2
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி வெம் கொடும் போர் செய்ய – வில்லி:5 8/2
குச்சித்தல் இன்றி நுகர்ந்தாள் கொடும் காம நோய்கொண்டு – வில்லி:5 75/3
உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்து என தென்றல் ஊரஊர – வில்லி:7 35/3
கொண்டல் எழ மின் நுடங்க கொடும் சாபம் வளைவுற செம் கோபம் தோன்ற – வில்லி:8 5/1
கோ வரு முன்றிலானை கொடும் சமர் வெல்லலாமோ – வில்லி:11 20/4
குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான் – வில்லி:11 69/2
தன் அனைய கொடும் கோப தம்பியை இன்று உம்பி-தனை தக்கோன் என்ற – வில்லி:11 243/2
அழுதுஅழுது கொடும் புலி-வாய் அகப்பட்ட மான் பிணை போல் அரற்றாநின்ற – வில்லி:11 250/1
கொந்து அளக மலர் சரிய கூப்பிடுவாள் கொடும் கற்பும் கூறை மாளா – வில்லி:11 252/1
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு எளிதோ இ கொடும் பழி என்று ஏங்கினாரே – வில்லி:11 257/4
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு கொடும் கோபம் அகற்றி நீங்கள் – வில்லி:11 261/2
விட்ட கொடும் கணையை ஒரு கணையால் வேடன் விலக்கி வரி சிலைக்கு உரிய விசயன்-தன்மேல் – வில்லி:12 100/1
கணிகை இட்ட கடும் கொடும் சாபம் நீ – வில்லி:12 170/2
கோலும் வார் சிலை குந்தம் கொடும் கணை – வில்லி:13 54/2
கூர் முக பகு வாய் மாயோன் கொடும் கடும் பகழி கோத்தான் – வில்லி:13 77/4
கொடும் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரமும் அன்னோர் – வில்லி:13 87/3
குன்றே அனையான் கொடும் போர் வஞ்சினங்கள் கூறி – வில்லி:13 111/2
தொட்ட கொடும் கதை தோள் உறும் முன்னர் – வில்லி:14 81/1
வர கொடும் கதையினானும் மராமர பணையினானும் – வில்லி:14 100/2
குண்டம் எவ்வளவு அவ்வளவு இந்தனம் கொடும் தருக்களில் சேர்த்தான் – வில்லி:16 13/4
கதை_வலான் வெம் கடும் கொடும் கைகளால் – வில்லி:21 91/3
கொட்பு ஏறி நிரை கொண்ட வெம் சேனையும் செல் கொடும் சேனையும் – வில்லி:22 12/3
நெடும் கொடும் கணை நிருபன் வெம் சேனையின் வேந்தர் – வில்லி:22 59/3
கதிர் முனை பவன வேக கடும் கொடும் பகழி யாவும் – வில்லி:22 91/3
குன்று போல் புய காவலர் கொடும் துடி கறங்க – வில்லி:27 94/3
மிகு கொடும் சின வீமன் விந்தரன் அபிமன் ஆதியர் விசயனுக்கு – வில்லி:29 37/3
கருதா அரக்கன் கொடும் தானை இறைவன் கடும் தானை என்று – வில்லி:33 3/3
கொல்லும் கொடும் பாணம்-அவை ஐந்து விசயன் கொதித்து ஏவினான் – வில்லி:33 7/3
காதி வெம் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை காணலும் குனிந்து நகையா – வில்லி:38 31/1
நாம வெம் கொடும் கணையின் நாமும் நொந்தனம் சமரம் நாளும் இன்று முந்த இனி நீர் – வில்லி:38 35/1
காரணமா அறைகூவி கடும் கொடும் கார்முகம் வளைத்தார் – வில்லி:40 6/4
கூளியே நடம் ஆட கொடும் சமரம் விளைக்குங்கால் – வில்லி:40 8/4
உத்தமபானுவை முதலா உள்ள கொடும் திறல் வேந்தர் – வில்லி:40 14/3
வடு தரு வெம் சிலீமுகமும் வணக்கு கொடும் சராசனமும் – வில்லி:40 16/1
கொன்றான் வாயு_குமரன் தன் கோலாகல வெம் கொடும் கணையால் – வில்லி:40 79/4
குனித்த வில் நிமிராவண்ணம் கொடும் சமர் கொன்றிலேமேல் – வில்லி:41 93/3
கொழுந்தியரை துகில் உரியார் கொடும் கானம் அடைவித்து கொல்ல எண்ணார் – வில்லி:41 244/3
நின்-தன் மேனியில் எறி கொடும் கதை பட எறிந்தவன் நெடு வானில் – வில்லி:42 34/3
இருவரும் கொடும் பகழிகள் முறைமுறை எய்தார் – வில்லி:42 107/2
செம் நிற கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து வானிடை சென்றார் – வில்லி:42 132/4
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் – வில்லி:43 39/2
குருமித்து நடக்கின்றனன் இவனோடு கொடும் கார் – வில்லி:44 71/1
காய்ந்த வாள் அனைய தாரை கடும் கொடும் பகழி ஒன்றால் – வில்லி:45 98/2
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி கொடும் போர் வாளி பல – வில்லி:45 143/3
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன – வில்லி:45 149/1
இகலி வெம் கொடும் கதை ஒத்து மொத்து ஒலி இடியின் வெம் கொடும் குரல் ஒத்து ஒலித்தன – வில்லி:45 149/1
வகிரவும் கொடும் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும் கிழிவித்த பின் செறி – வில்லி:45 156/2
குண்டலமும் ஈந்தோன் குமரன் கொடும் கணையால் – வில்லி:45 171/2
எடுத்த வேல்களும் வேல்களும் முனைந்தன இலக்கு உற கொடும் பாணம் – வில்லி:45 189/1
மறன் மகன் கொடும் சேனையின் நிருபரும் வஞ்சினம் பல கூறி – வில்லி:45 190/2
அங்கி கதிர் தந்த கொடும் சிலை நாண் அரவ கணை அஞ்ச எறிந்து மிக – வில்லி:45 213/1
சீறி கொடும் சாயகம் கோடி முகிலூர்தி சேய் மேல் விட – வில்லி:45 234/2
கொற்றவன் புறம் தர மலைந்து ஏனை வெம் கொடும் சிலை குல வேந்தர் – வில்லி:46 53/2
ஒரு கொடும் கணை தொடுத்தலும் வெம் கொடுத்து ஓடினன் சாதேவன் – வில்லி:46 57/1
இரு கொடும் கணைக்கு இலக்கம் ஆயினன் மருத்து ஈன்றவன் இரு தோளும் – வில்லி:46 57/2
பொரு கொடும் கணை மூன்றினால் அருச்சுனன் புயமும் மார்பமும் புண் செய்து – வில்லி:46 57/3
குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான் – வில்லி:46 164/2

மேல்


கொடுமர (1)

கோனும் மாசு இல் தந்தைதந்தை கொடுமர கை விதுரனும் – வில்லி:11 152/2

மேல்


கொடுமுடி (1)

நிறனில் மிகுவன நவமணிகளின் இயல் நெடிய கொடுமுடி நிகர்வன மகுடமும் – வில்லி:44 21/1

மேல்


கொடுமுடிகள் (1)

கொடுமுடிகள் ஒக்கும் இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும் அடைவே – வில்லி:28 58/3

மேல்


கொடுமுடிகளால் (1)

முரித்தன கிரி கொடுமுடிகளால் சினை முரித்தன மரத்தன துணிகளால் கடிது – வில்லி:42 202/3

மேல்


கொடுமை (7)

துணியும் கொடுமை வகிர் அன்ன துணைவர் துச்சாதனன் முதலோர் – வில்லி:5 36/3
முரணிய கொடுமை புரிந்து மூஉலகும் மொய்ம்புடன் கவர்ந்திடு நாளில் – வில்லி:10 146/2
செழும் திரு விரும்பும் மார்பன் செப்பிய கொடுமை கேட்டு – வில்லி:11 41/1
ஒக்க மந்திரம் அனைத்தினும் கொடுமை கூர் ஓமமும் புரிந்தானே – வில்லி:16 14/4
வன்பொடு தகைந்தனன் கொடுமை கூர் சகுனி – வில்லி:27 70/4
யான் பட்ட கொடுமை நன்று என்று என் பட்டாள் இரங்கி வீழ்ந்தாள் – வில்லி:27 157/4
கோ குந்தி அரசன் பாவை குலைந்து அழும் கொடுமை கண்டு – வில்லி:27 158/2

மேல்


கொடுமையால் (1)

குறைவு இல் பொலிவினள் விரத நெறியினள் குழுவு நிதியினள் கொடுமையால்
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் – வில்லி:4 36/3,4

மேல்


கொடுமையினும் (1)

அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே – வில்லி:27 11/4

மேல்


கொடுமையை (1)

ஐயோ அந்த கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு அதி பாவம் – வில்லி:11 235/4

மேல்


கொடுவர (1)

இழியும் அளவையின் வினை உடை வலவன் ஓர் இரதம் விரைவொடு கொடுவர விரி கதிர் – வில்லி:44 30/1

மேல்


கொடுவரியின் (1)

உர கொடுவரியின் மேல் ஓடும் யாளி போல் – வில்லி:22 76/2

மேல்


கொடுவருக (1)

காளமாமுனி-தனை கொடுவருக என கலந்த நீற்று ஒளி கூரும் – வில்லி:16 4/1

மேல்


கொடே (2)

செய்ய மலர் கொடு செய்ய துகில் கொடு செய்ய கலவையின் மொய் கொடே – வில்லி:4 47/4
ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று சினம் கொடே – வில்லி:42 125/4

மேல்


கொடேன் (1)

ஈ இருக்கும் இடம் எனினும் இ புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன் – வில்லி:27 112/4

மேல்


கொடை (2)

கற்பகம் நிகர் கொடை கன்னன் ஆதியோர் – வில்லி:22 74/3
கனி எனும் கொடை கன்னனை தழீஇ அவன் கண் உகு புனல் மாற்றி – வில்லி:45 183/3

மேல்


கொடையால் (2)

கோவலன் மருகன்-தன்னை குறுகினன் கொடையால் மிக்கோன் – வில்லி:41 100/4
குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர குற்றுயிரினுடன் கிடந்தான் கொடையால் மிக்கோன் – வில்லி:45 253/4

மேல்


கொண்-மின் (2)

தந்த மூப்பை நீர் கொண்-மின் நும் இளமை தந்து என்ன – வில்லி:1 29/2
மன் தோற்றனன் வெம் சூது ஆகில் வழக்கால் கொண்-மின் மன் அவையில் – வில்லி:11 234/1

மேல்


கொண்-மினே (1)

குந்தியும் பாண்டுவும் என்று கொண்-மினே – வில்லி:10 97/4

மேல்


கொண்கனும் (1)

சீதை கொண்கனும் மேவலார் உயிர் தென்புலத்து இடு தன் பெரும் – வில்லி:41 23/3

மேல்


கொண்ட (82)

கொண்டு உரையெடுத்திலன் கொண்ட காதலான் – வில்லி:1 54/2
இன் சொலால் அவனி கொண்ட எந்தை முதல் இன்ப மன்றல் இனிது எய்த நான் – வில்லி:1 144/1
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி – வில்லி:2 37/2
வென்று கொண்ட புவியை வேந்தன் மகவுக்கு அளித்து – வில்லி:3 39/3
ஓளி கொண்ட செம்பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலி போல் – வில்லி:3 75/3
வாளி கொண்ட விருதர் மா மதில் புறம் புதைக்கவே – வில்லி:3 75/4
நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார் – வில்லி:3 78/2
இடிம்பை-தன் மனம் கொண்ட காளை இங்கு இவை இயம்பலும் நவை இடிம்பனும் – வில்லி:4 8/1
கொண்ட வெம் காதலின் குறிப்பை அ வழி – வில்லி:4 19/3
குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும் நம் குலம் – வில்லி:4 40/3
அரவின் வெம் சுடிகை கொண்ட அவிர் மணி சோதி மேன்மேல் – வில்லி:6 29/1
பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கிய பூமியும் சேரன் பதிகள் யாவும் – வில்லி:7 47/3
கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல – வில்லி:7 57/3
மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல் மேன்மேல் நோக்கும் – வில்லி:8 8/1
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – வில்லி:8 8/2
இரதம் மேல் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில் பன் முறை தேர்ந்து – வில்லி:9 26/2
மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான் – வில்லி:10 59/3
சொல்லிய கருமம் வாய்ப்ப சூழ் வலை படுத்தி கொண்ட
வல்லியம் என்ன சூழ்ந்து மலைவதே கருமம் என்றான் – வில்லி:11 16/3,4
நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அரும் கவின் கொண்ட
மா புரந்தரன் இவன் என இருந்தனன் வலம்புரி மலர் தாரான் – வில்லி:11 59/3,4
தொகுதி கொண்ட நும் துணைவர் கூறினார் – வில்லி:11 129/4
முன் வந்திருந்தார் முன் கொண்ட முறையால் முயங்கும் முடி வேந்தர் – வில்லி:11 231/2
மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ – வில்லி:11 240/3
குடை கொடுத்தான் குருகுலத்தே குலம் கொடுத்தான் ஐவருக்கும் குலத்தே கொண்ட
தடை கொடுத்தான் அகப்பட்டும் தலையழிக்க நினையாமல் தானே அம்ம – வில்லி:11 264/2,3
கட களிறு அன்று உரித்த பிரான் கண்டவர்கள் வெருவர முன் கொண்ட கோலம் – வில்லி:12 84/3
நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல் – வில்லி:12 95/3
கொண்ட தவமே தனம் என புரியும் வில்லி மெய் குலைந்து அயருகின்ற நிலையை – வில்லி:12 105/1
கார் கொண்ட விசும்பு கொண்டது அவர் பிண காயம் வானோர் – வில்லி:13 146/2
தார் கொண்ட அமரர்க்கு எவ்வாறு இவன் பகை தடிந்தது அம்மா – வில்லி:13 146/4
கல் கொண்ட அகலியை-தன் உருவம் மீள கவின் கொள்ள கொடுத்த திரு கமல பாதம் – வில்லி:14 1/3
பவர் கொண்ட பனகம் என்ன சூழ்வரும் பரிசு பாரா – வில்லி:14 102/2
கவர் கொண்ட தொடையலானும் கதை ஒழிந்து இலங்கு செம் கை – வில்லி:14 102/3
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள – வில்லி:15 11/2
கொண்ட அ கனியை மூத்த கொற்றவன் திருமுன் வைத்து – வில்லி:18 4/2
கொண்ட மா மேரு ஒத்த குங்கும கடக தோளான் – வில்லி:20 2/2
சரித்திரத்தாலும் கொண்ட தவ விரதத்தினாலும் – வில்லி:21 55/4
கொண்ட மாலின் குறுகினன் போலுமால் – வில்லி:21 87/4
கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம் – வில்லி:22 2/4
திண் தூசி அணியாக நிரை கொண்ட வெம் சேனை சென்று எய்தினான் – வில்லி:22 11/2
கொட்பு ஏறி நிரை கொண்ட வெம் சேனையும் செல் கொடும் சேனையும் – வில்லி:22 12/3
மெய் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல் வென்னிட்ட பின் – வில்லி:22 13/1
கை கொண்ட நிரையை கடத்தி பொலம் பொன் கழல் காலினான் – வில்லி:22 13/2
கோ வலான் அவன் கொண்ட கோ மீளவும் கொண்டான் – வில்லி:22 20/4
கொண்ட கோ நிரை கோவலர் கொண்டு முன் போக – வில்லி:22 53/1
வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால் கொளல் அன்றி – வில்லி:24 2/1
கோடு கொண்ட கை குரிசிலை அலர்ந்த கோகனத – வில்லி:27 76/1
தோடு கொண்ட தார் விதுரன் இ பிறப்பையும் தொலைத்தான் – வில்லி:27 76/3
கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு இடம் கொடாமல் – வில்லி:27 162/1
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து தன் கோல மெய்யுடன் வெளி நின்றான் – வில்லி:27 240/2
இவர் கொண்ட செற்றத்தொடு இவ்வாறு போர் செய்ய இகல் வீமனை – வில்லி:33 8/1
பவர் கொண்ட நெடு வேலை போல் வந்து மொய்த்தார்கள் பல மன்னரும் – வில்லி:33 8/2
கவர் கொண்ட முனை வாளி அவர் மார்பு-தோறும் கழன்று ஓடவே – வில்லி:33 8/3
மால் கொண்ட கரி கோடு இள மதி ஆவன ஒருசார் – வில்லி:33 20/4
குலம் பழுது அற்ற மைந்தன் கொண்ட பல் உருவத்தோடும் – வில்லி:36 21/3
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும் உம்பர் பகை போய் – வில்லி:37 11/3
கோடு கொண்ட செம்பவள நாதம் வந்துவந்து செவி கூட முன்பு நின்ற நிலையே – வில்லி:38 36/1
அறனின் கொண்ட தன் மனையாள் அமளி தலத்தின் அழுது இரங்க – வில்லி:39 42/3
வளைத்தனர் கொண்ட வார் சிலைகள் வடித்த சரங்களால் உழுது – வில்லி:40 21/3
உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான் – வில்லி:40 93/4
அவனி கொண்ட பற்குனன் மதலையை அவன் அருகு வந்து அடுத்து அணி புய வலி கொடு – வில்லி:41 129/2
அன்ன பொழுது எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற நோக்கி – வில்லி:42 169/3
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/2
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/3
கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான் – வில்லி:44 38/4
குரவர் சொற்கள் மறுத்து வன்பொடு கொண்ட பார் உடையான் – வில்லி:44 42/1
கதி கொண்ட சேனை நடவ எழு துகள் ககனம் சுலாவி அனில கதி உற – வில்லி:44 73/1
குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி வயவர் குறுகினர் – வில்லி:44 74/1
குதி கொண்ட வாசி வயவர் பலரொடு குதி கொண்ட வாசி வயவர் குறுகினர் – வில்லி:44 74/1
பிளவுண்டு வேல் விழுதலின் மகிபதி பிழை கொண்ட வேழம் அனைய மெலிவினன் – வில்லி:44 80/1
குன்றின் அருவிகள் போல் மத தாரைகள் கொண்ட கட தட வாரண மா மிசை – வில்லி:45 65/1
கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செம் கை – வில்லி:45 79/1
கூறிய செம் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை – வில்லி:45 109/3
கால் கொண்ட திண் தேர் கடாவினான் கை உளவு – வில்லி:45 164/3
இனிமை கொண்ட சொல் பல மொழிந்து அவனொடும் இரப்பவர் உள்ளங்கை – வில்லி:45 183/2
படை கொண்ட பதாகினி முன் பின் வரும் படி ஏகினர் மாதவ பற்குனரே – வில்லி:45 210/4
மனம் கொண்ட வருத்தமுடன் வலி இழந்தோம் என கலுழ வானின் எங்கும் – வில்லி:45 262/2
கன கொண்ட கதிர் புதல்வன் பாடு அறிந்து மூழ்கியதால் கடலினூடே – வில்லி:45 262/4
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் – வில்லி:46 28/3
நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல் போல் நொந்ததுவும் நோக்கிநோக்கி – வில்லி:46 74/2
கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள் – வில்லி:46 74/3
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே – வில்லி:46 74/4
வீறு கொண்ட கதாயுதம் வீசினன் வீரன் அம் புவி மீது உற வீழவே – வில்லி:46 185/4
அடல் கொண்ட சேனை எலாம் அவண் வாழ்வுற அவர் ஐந்து வீரருமே வரவே ஒரு – வில்லி:46 198/3

மேல்


கொண்டகால் (1)

கோ விலங்கு பொர அஞ்சுமோ கரட குஞ்சரங்கள் பகை கொண்டகால்
மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ – வில்லி:27 120/2,3

மேல்


கொண்டதாம் (1)

கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் – வில்லி:27 235/4

மேல்


கொண்டது (15)

கொண்டது ஆகும் முன் குருகுலத்து உளோர் – வில்லி:11 130/2
ஏது கொண்டது அது நுமக்கு அளிப்பன் இம்பர் என்னவே – வில்லி:11 162/4
பார் கொண்டது அசுரர் மெய்யில் பரந்த செம் குருதி வெள்ளம் – வில்லி:13 146/1
கார் கொண்ட விசும்பு கொண்டது அவர் பிண காயம் வானோர் – வில்லி:13 146/2
ஊர் கொண்டது உரிமையோடும் அவர் உயிர் மீண்டும் என்றால் – வில்லி:13 146/3
மெய் வகை கொண்டது கண்டு வியந்தார் – வில்லி:14 54/3
உருத்திரன் மானுட உருவம் கொண்டது அன்றேல் – வில்லி:14 117/3
இ முனி உணவு கொண்டது என வெரீஇ நகுலன்-தானும் – வில்லி:18 10/2
விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர் வியப்பை என் சொலி வெறுப்பதே – வில்லி:27 126/4
நென்னல் அம் கையில் கொண்டது என்னையே நேமியாக அ நீல மேனியான் – வில்லி:31 30/1
மேல் நிலத்து நரகன்-தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து இதனில் வென்றிடுதி என்றளவில் – வில்லி:42 89/2
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம் தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி – வில்லி:45 89/2
மூவரும் செயல் ஏது என நாடினர் மோழை கொண்டது மூடிய கோளமே – வில்லி:46 179/4
உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே – வில்லி:46 235/4
உயிர் கொண்டது சுரர் உறையும் வானுலகு உடல் கொண்டது தனதுடைய பூமியே – வில்லி:46 235/4

மேல்


கொண்டதே (1)

நிரை காவல் நின்றோர் பணிந்து ஓதினார் தெவ்வர் நிரை கொண்டதே – வில்லி:22 9/4

மேல்


கொண்டருளல் (1)

குறை திரு உளத்தினிடை கொண்டருளல் என்றான் – வில்லி:23 10/4

மேல்


கொண்டல் (31)

கொண்டல் எழ மின் நுடங்க கொடும் சாபம் வளைவுற செம் கோபம் தோன்ற – வில்லி:8 5/1
கோடை வெயில் சுடச்சுட மெய் கொளுந்தி இறந்தன போல கொண்டல் கோடை – வில்லி:8 17/1
குளித்து அருந்துதற்கு இடம் கொடான் அ வனம் கொண்டல் வாகனன் காவல் – வில்லி:9 4/4
தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை அம் சுருவையால் முகந்து – வில்லி:9 35/2
ஆடம்பர கொண்டல் அன்னானை ஆபாத – வில்லி:10 78/3
கொண்டல் கல்மாரியை முன்னம் கோவர்த்தனமே குடையாக – வில்லி:10 121/3
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல் என வீழ – வில்லி:11 230/2
கோலி வடி வாளி மழை சிந்தினன் மழை கரிய கொண்டல் என நின்ற குமரன் – வில்லி:12 103/2
மரகத கொண்டல் மாதலிக்கு அன்பினால் – வில்லி:13 30/3
கோலும் வார் சிலை கொண்டல் அன்னான் மிசை – வில்லி:13 56/3
கார்முக கொண்டல் அன்னான் மிசை கடும் கணைகள் ஏவி – வில்லி:13 77/1
காள கரும் கொண்டல் போல் வந்து வீமன் தரும் காளை முன் – வில்லி:14 129/3
மை கொண்டல் என வில் வளைத்து ஆறு_பத்து அம்பு மழை சிந்தினான் – வில்லி:22 13/4
எழிலுடை கொண்டல் வண்ணன் அகப்படான் எவர்க்கும் என்றான் – வில்லி:27 171/4
கொண்டல் முழக்கு என அம் புவியை கடல் கொண்டு எழுதற்கு எதிரும் – வில்லி:27 199/1
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து தன் கோல மெய்யுடன் வெளி நின்றான் – வில்லி:27 240/2
மூசு கொண்டல் ஓர் இரண்டு முடுகி நின்று பொழிவ போல் – வில்லி:30 8/2
மிடைந்த கொண்டல் என அதிர்ந்து வீமசேனன் வேலையை – வில்லி:30 11/2
மருவு வெம் குரல் கொண்டல் வாகனும் வலனும் ராம ராவணரும் என்னவே – வில்லி:35 6/4
மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு கொண்டல் மானுவன – வில்லி:40 18/1
கோல் விடு பூசலும் வில்லுடனே பொழி கொண்டல் வியப்பு எனலாம் – வில்லி:41 9/2
குஞ்சரம்-தனக்கு அருள் கொண்டல் மேனியான் – வில்லி:41 188/4
கூற்றினான் வரை படி கொண்டல் ஏழுமே – வில்லி:41 200/4
கொண்டு திண் திறல் வாளியால் மலை மிசை கொண்டல் பெய்வது போல – வில்லி:42 140/3
கூற்று என கொண்டல் என்ன குரை கடல் என்ன சூறை – வில்லி:45 116/1
கரதலங்களும் சிகர பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும் ஒத்து இடித்திட – வில்லி:45 152/2
இன கொண்டல் முழங்குவ போல் அந்தர துந்துபி முழங்க இமையோர் ஆர்ப்ப – வில்லி:45 262/3
காள நிற கொண்டல் பெரும் கடல் முழுகி வெள்ளம் எலாம் கவர்வுற்று அண்ட – வில்லி:46 139/3
கொண்டல் நிகர் திருமேனி கோபாலன் இவை உரைப்ப – வில்லி:46 144/1
புடை தங்கு கானிடை போயினனால் நனி பொழி கொண்டல் போல் திரு மேனி முராரியே – வில்லி:46 198/4
கொண்டல் உரைத்தனன் துரகதாமாவின் வினைகள் எலாம் கூற்றும் உட்க – வில்லி:46 244/2

மேல்


கொண்டல்-வாய் (1)

கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான் – வில்லி:46 56/4

மேல்


கொண்டல்வண்ணனை (1)

கொன்றபோது தன் உயிர் பெறு தனஞ்சயன் கொண்டல்வண்ணனை போற்றி – வில்லி:42 34/2

மேல்


கொண்டல்வாகன் (1)

மையுடை கொண்டல்வாகன் நகர் வலம் செய்த போதில் – வில்லி:13 150/2

மேல்


கொண்டல்வாகனும் (1)

கொண்டல்வாகனும் குபேரனும் நிகர் என குறித்து – வில்லி:1 35/1

மேல்


கொண்டலாய் (1)

கொண்டலாய் உதகம் பொழிந்திடும் ஒருகால் குன்றமாய் உயர்ந்திடும் ஒருகால் – வில்லி:42 206/2

மேல்


கொண்டலார் (1)

கோயில் ஆளுடைய பைம் கொண்டலார் கண் துயில் – வில்லி:34 1/1

மேல்


கொண்டலால் (1)

கோடையால் வற்றி மீண்டும் கொண்டலால் நிறைந்த தெண் நீர் – வில்லி:43 17/1

மேல்


கொண்டலின் (4)

கொண்டலின் குமுறி ஆர்த்து குறுகிய கொடிய நீசர் – வில்லி:14 90/2
கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின் குழாத்தின் சூழ்ந்தார் – வில்லி:14 95/4
மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின் மைந்தன் உருத்து எழும் – வில்லி:41 38/1
கொண்டலின் முழக்கு ஈது என்ன குரை கடல் ஒலி ஈது என்ன – வில்லி:44 17/2

மேல்


கொண்டலுக்கு (1)

குமரனும் நும்மால் உய்ந்தனன் தூம கொடியனும் கொண்டலுக்கு அவியான் – வில்லி:9 52/2

மேல்


கொண்டலுடன் (1)

வீசு கொண்டலுடன் எதிர்ந்து கோடை உந்தி வீசவே – வில்லி:30 8/1

மேல்


கொண்டலும் (1)

கோளம் மீது எழ வளைந்தனன் வரை படி கொண்டலும் குடர் தீய – வில்லி:9 11/4

மேல்


கொண்டலை (1)

கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர் பசும் தோகை போன்றாள் – வில்லி:27 146/4

மேல்


கொண்டவர் (6)

தொறு கொண்டவர் உயிரும் தொறு நிரையும் கவர் சூரன் – வில்லி:7 6/1
துலங்கு ஆடு அரவு அணை மேல் அறி துயில் கொண்டவர் பொன் தாள் – வில்லி:7 19/2
அழகு பேர் அறிவாகவே கொண்டவர் அற தொழில் புரியாமல் – வில்லி:11 65/3
மால் கொண்டவர் போல மாண்டாய் என கழறி – வில்லி:45 164/2
மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண் ஓர் உரை – வில்லி:46 182/1
கொண்டவர் இவர் என்று எண்ணியே சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை – வில்லி:46 217/2

மேல்


கொண்டவரே (1)

வெற்பு என நின்றனர் வெற்று உடலம் கொடு வில் படை கொண்டவரே – வில்லி:27 191/4

மேல்


கொண்டவன் (1)

குன்று சிலை கொண்டவன் அளித்த சிலை கொள்ளான் – வில்லி:29 66/2

மேல்


கொண்டவனும் (1)

வென்று கொண்டவனும் மீள விளம்புவன் என்ப மாதோ – வில்லி:43 23/4

மேல்


கொண்டவை (4)

கோல் கொண்டவை சிலை கொண்டவை வாள் கொண்டவை கூர் வாய் – வில்லி:33 20/1
கோல் கொண்டவை சிலை கொண்டவை வாள் கொண்டவை கூர் வாய் – வில்லி:33 20/1
கோல் கொண்டவை சிலை கொண்டவை வாள் கொண்டவை கூர் வாய் – வில்லி:33 20/1
வேல் கொண்டவை அவை-தம்முடன் விழு கை குலம் ஒருசார் – வில்லி:33 20/2

மேல்


கொண்டன (5)

கோள்களின் நிலையால் தீமை கொண்டன முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 79/1
கொண்டன செயலார் ஆங்கு ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார் – வில்லி:5 21/4
கொல் நுனை வேலோர் வென்று கொண்டன கொடுத்தல் ஒல்லார் – வில்லி:11 273/2
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன இருவர் தம் பொரு சேனையும் – வில்லி:29 36/2
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன சேம வெம் கவசம் துளை விஞ்சியது – வில்லி:42 129/3

மேல்


கொண்டனம் (1)

விடை கொண்டனம் என்று வணங்கி நிலா மதியம் பகலே ஒளி விட்டது என – வில்லி:45 210/1

மேல்


கொண்டனர் (3)

விடை காவலர் நிரை கொண்டனர் வில் வேடுவர் என்றான் – வில்லி:7 3/4
கொண்டனர் அவன்-தன் பாதம் குளிர்ந்தனர் உயிரும் மெய்யும் – வில்லி:12 21/2
கோபம் விஞ்சினர் விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள் தெரிந்தனர் கொண்டனர்
சாபமும் குனிதந்து எதிர் உந்தினர் தாரை வெம் பரி தங்கு இரதங்களும் – வில்லி:42 128/1,2

மேல்


கொண்டனள் (1)

உருவு கொண்டனள் தனது உடைமை தோன்றவே – வில்லி:1 41/4

மேல்


கொண்டனன் (3)

கூனல் வரி சாபம் இது கொண்டனன் வரத்தால் – வில்லி:29 63/4
கண்டு கொண்டனன் வெம் சின கனல் நின்று காய்தரு கண்ணினான் – வில்லி:41 38/4
மீது கொண்டனன் என்று வணங்கவும் வேதியன் கைமிகுந்து புகுந்து எதிர் – வில்லி:42 122/3

மேல்


கொண்டனனே (1)

ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே – வில்லி:42 89/4

மேல்


கொண்டனான் (1)

கன்ன சௌபலர்-தமக்கு நண்பன் இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டனான்
மன்னர் யாவரும் வெருக்கொள சமரில் மன்னர்_மன்னன் அடி மன்னினான் – வில்லி:42 193/3,4

மேல்


கொண்டனையோன் (1)

அருளே வடிவு கொண்டனையோன் அருகு அங்கு அமரில் அணுகாமல் – வில்லி:39 41/1

மேல்


கொண்டாட (3)

பேடி அன்று தன் பெண்மையை ஆண்மையாய் பிறர் கொண்டாட
அந்த வெம் சாபமும் தொடி கையில் ஆக்கி – வில்லி:22 47/1,2
தன் உயிரும் போர் அரசர்-தாம் இருந்து கொண்டாட சமரில் ஈந்தார் – வில்லி:29 76/2
அங்க சாரியினால் நல் நூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து – வில்லி:44 12/3

மேல்


கொண்டாடி (4)

கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண் – வில்லி:7 28/3
என்று அவன் உரைப்ப தானும் எறிந்து கை நகை கொண்டாடி
அன்று அவன் இதயம் வெம்ப அவமதி பலவும் கூறி – வில்லி:11 208/1,2
பேடியை விறல் கொண்டாடி பேசுதி பிரம மூர்த்தீ – வில்லி:22 121/4
தணிந்து அறமும் கிளை உறவும் கொண்டாடி தான் இன்னம் தனி தூது ஏவி – வில்லி:27 14/3

மேல்


கொண்டாய் (2)

வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய்
பேறு அற அன்று ஒரு முனிவன் வார்த்தை கேட்டு பிளந்தனை பல் வேடுவரை பிறை வாய் அம்பால் – வில்லி:12 97/3,4
அருணன் ஆதபத்தை மறைத்து இரவு அழைத்து ஆங்கு அபிமனுக்கு அரும் பழி கொண்டாய் – வில்லி:45 14/4

மேல்


கொண்டார் (11)

ஆடக குலம் அடைந்தது ஒத்து அரும் பெறல் ஆதரத்தொடு கொண்டார் – வில்லி:2 40/4
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார்
சிந்தை அன்புடன் தொழத்தொழ மைந்தரை செம் கையால் தழீஇ கொண்டே – வில்லி:11 56/2,3
காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார்
வேளை ஏறிய அரும் படை தலைவரும் மேல் வரும் புனலூடு – வில்லி:11 74/2,3
ஐந்து வாசமே தரம் என ஐவரும் ஐந்து தேர் மேல் கொண்டார் – வில்லி:11 76/4
கொண்டார் இருப்பர் என்று நெறி கொண்டாள் அந்தோ கொடியாளே – வில்லி:11 218/4
கானமே தாங்கள் ஆளும் காசினி ஆக கொண்டார் – வில்லி:12 19/4
வென்றி புனை கண நாதர்க்கு உரைசெய்தான் அவர்களும் அ வேடம் கொண்டார்
கொன்றை கமழ் முடியோனும் வேணியினை பின்னல் படு குஞ்சி ஆக்கி – வில்லி:12 82/2,3
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார் போன பகலவன் உதய பொருப்பின் மீண்டான் – வில்லி:22 140/4
மின்னின் திகழ் வெம் படை யாவையும் மீண்டு கொண்டார் – வில்லி:23 29/4
வென்று மீளுதும் என விடை கொண்டார் அரோ – வில்லி:41 256/4
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார் – வில்லி:44 3/4

மேல்


கொண்டாரோ (1)

இந்திரன் ஏவ உன்னை இமையவர் எதிர் கொண்டாரோ – வில்லி:41 164/4

மேல்


கொண்டால் (1)

கொண்டால் அவன் சூழலில் சூழும் வினயம் குறிப்போர் இருப்பு – வில்லி:22 7/2

மேல்


கொண்டாள் (3)

கனவு எனும்படி கரந்தனன் பெருந்தகை கன்னியும் கரு கொண்டாள் – வில்லி:2 36/4
பச்சை_கொடி விடையோன் ஒரு பாகம் திறை கொண்டாள்
செச்சை தொடை இளையோன் நுகர் தீம் பால் மணம் நாறும் – வில்லி:7 13/2,3
கொண்டார் இருப்பர் என்று நெறி கொண்டாள் அந்தோ கொடியாளே – வில்லி:11 218/4

மேல்


கொண்டான் (26)

குருகுலத்தவர் எனும்படி பேர் இசை கொண்டான்
இரு குலத்தினும் மாசு அறு தேசினால் இவனுக்கு – வில்லி:1 38/2,3
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
வன்பன் தனக்கும் கிடையாத வடிவு கொண்டான் – வில்லி:5 76/4
பொன்_தொடி பணிவும் ஏனை பூவையர் பணிவும் கொண்டான் – வில்லி:10 85/4
மு தழல் வளர்ப்போர் பாத முளரிகள் முடி மேல் கொண்டான் – வில்லி:12 31/4
மூடி துயில் கொண்டான் மணி முடி மன்னவர் திலகன் – வில்லி:12 164/4
கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான்
வை வரும் முனை வேல் சித்ரசேனன் வாசவனுக்கு ஓடி – வில்லி:13 147/2,3
ஓத நீர் உலகில் மீண்டும் அருச்சுனன் உருவம் கொண்டான் – வில்லி:13 152/4
ஆம் என கருதாது ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான் – வில்லி:16 26/4
திண் திறல் தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் – வில்லி:18 4/4
நடுவுறு அ பொழுதில் செவ்வி நவ்வியர் கோலம் கொண்டான் – வில்லி:21 61/4
கோ வலான் அவன் கொண்ட கோ மீளவும் கொண்டான் – வில்லி:22 20/4
கொண்டான் அவன்-தன் இளையோர் கை குவித்து வீழ்ந்தார் – வில்லி:23 18/2
ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான்
தூயவனும் மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து எ உலகும் – வில்லி:27 35/2,3
பொன் உற்ற நேமி பொரு பரி தேர் மேல் கொண்டான் – வில்லி:27 51/4
அரவினை அங்கர்_கோமான் ஆசுகமாக கொண்டான்
வரி சிலை விசயன்-தன்மேல் மறு கணை தொடுக்கா வண்ணம் – வில்லி:27 155/2,3
சொலற்கு அரும் புகழ் சுரபதி கொடுப்ப அ தோன்றலும் தொழுது கை கொண்டான் – வில்லி:27 241/4
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து – வில்லி:31 10/3
சிலை கால் வளைத்து தீ வாய் வெம் சரம் கொண்டு அடையார் சிரம் கொண்டான்
கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான் – வில்லி:32 31/3,4
குலைகுலையுமாறு நனி குத்தி உயிர் கொண்டான் – வில்லி:37 21/4
ஆடையான் அறிந்து சொற்ற அவதி ஈது என்று கொண்டான் – வில்லி:43 17/4
கொண்டான் மோதி கண் பொழி நீரில் குளித்திட்டான் – வில்லி:43 31/2
வீமன் வயம் புனை தேரினை விட்டு ஒரு வெம் போர் வேழம் மேல் கொண்டான் – வில்லி:44 6/4
கோல் கொண்டான் கன்னனும் அ கூற்றுக்கு எதிர் கூறும் – வில்லி:45 164/4
குலவு திண் சிலை குரிசிலை தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான்
கலவ மா மயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனி கொடி கந்தன் – வில்லி:46 28/3,4
கொண்டான் முரச கொடியோன் என கோபம் மிஞ்சி – வில்லி:46 108/3

மேல்


கொண்டானே (1)

வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே – வில்லி:8 3/4

மேல்


கொண்டிட (4)

துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் – வில்லி:10 37/4
தூளி கொண்டிட மிடைந்து வந்தன நெடும் துரகதம் பல கோடி – வில்லி:11 81/4
மிகு குங்கும முலையாருடன் விடை கொண்டிட விட்டான் – வில்லி:12 152/4
உன் தாதை தமியேனொடு உயவாமல் ஒரு வாச மலர் கொண்டிட
சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான் – வில்லி:14 130/3,4

மேல்


கொண்டிடவேணும் (1)

மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம் – வில்லி:45 221/1

மேல்


கொண்டிடுக (2)

வரம் கொண்டிடுக என முனியை வணங்கி பகைத்தோர் மாற்றங்கள் – வில்லி:17 16/3
விரைவொடும் வந்து எனை வாளி கொண்டிடுக என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும் – வில்லி:45 227/2

மேல்


கொண்டிலள் (1)

கொண்டிலள் துயில் இளம் குமரர்-தம்மொடும் – வில்லி:3 18/3

மேல்


கொண்டிலை (1)

கொண்டிலை பசி கனல் கொளுந்தி வீழ்ந்தனை – வில்லி:41 192/2

மேல்


கொண்டு (274)

கொண்டு போதலும் அபயம் என்று உருப்பசி கூவ – வில்லி:1 17/1
யயாதி என்று கொண்டு இவனையே எவரினும் சிறக்க – வில்லி:1 23/1
கொண்டு உரையெடுத்திலன் கொண்ட காதலான் – வில்லி:1 54/2
குலத்தினில் அயன் வரம் கொண்டு தோன்றுமால் – வில்லி:1 75/2
மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும் – வில்லி:1 86/3
மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும் – வில்லி:1 91/2
இரை என அதனை விழுங்கும் முன் கரு கொண்டு ஈன் முதிர் காலையில் அதனை – வில்லி:1 111/2
மீனவன் என பேர் கொடுத்தனன் கொண்டு மெல் இயல் இவளை மீண்டு அளித்தான் – வில்லி:1 112/2
மன்னன் ஆவி வடிவு கொண்டு அன்ன மெய் – வில்லி:1 117/3
கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன் மறுத்ததும் – வில்லி:1 137/2
அழு குரல் விலக்கிய பின் ஐம் மகவையும் கொண்டு
எழு கடல் நிலத்து அரசை ஈம விதி செய்ய – வில்லி:2 104/1,2
கோதை இல் குழலினாள் கொண்டு சேறலும் – வில்லி:3 21/3
கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர் களிப்புடன் இரண்டு தறுகண் – வில்லி:3 57/3
கொண்டு இருவரும் பொருதல் உன்னு பொழுதத்து அவர் குறிப்பினை இமைப்பு அளவையில் – வில்லி:3 58/3
சிவனும் என்ன நண்பு கொண்டு திறலுடன் சிறந்துளார் – வில்லி:3 71/2
தூறு கொண்டு கணை பொழிந்து சோமகேசர் பொருதலால் – வில்லி:3 78/1
மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால் – வில்லி:3 78/3
வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே – வில்லி:3 78/4
முறுவல் கொண்டு கண்ட சாப முனியும் நாண எம்மை நீ – வில்லி:3 80/1
சரண மலர் தன் தலை கொண்டு தனுநூல் எனக்கு தருக என்றான் – வில்லி:3 92/2
என்னவும் கொண்டு இளவரசோடும் அ – வில்லி:3 113/3
கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின் – வில்லி:4 1/2
கோடி அம்பரத்திடை எழுந்து உனை கொண்டு போவல் ஓர் குன்றில் என்னவே – வில்லி:4 6/4
குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல் – வில்லி:4 13/1
என்று கொண்டு உவகையோடும் இன் மலர் கழுநீர் வாச – வில்லி:5 11/3
கொண்டு உறை வலிமை நோக்கி குறிப்பினால் உவகை கூர்ந்தார் – வில்லி:5 13/4
சேண் புனல் பல கொண்டு ஆட்டி செழும் துகில் தொழுது சேர்த்தி – வில்லி:5 26/2
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு – வில்லி:5 34/2
சீற்றம் சிந்தை கொண்டு அழல பொய்யே மலர்ந்த திரு முகத்தான் – வில்லி:5 35/2
மற்றை நாள் வந்து கொற்ற வாழ் மனை கொண்டு புக்கான் – வில்லி:5 68/4
வியப்போடு தொல்லை முனி சொல் தலை மீது கொண்டு
பயப்போன் மகள் மேல் புரிகின்ற பரிவினுக்கும் – வில்லி:5 89/1,2
மின்னிடை புயங்கம் வெரு கொண்டு என – வில்லி:5 103/2
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து – வில்லி:7 23/2
தன் உருவம்-தனை கொண்டு சாமனிலும் காமனிலும் தயங்கும் மெய்யோன் – வில்லி:7 27/2
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண் – வில்லி:7 36/3
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி – வில்லி:7 57/2
கொள்ளை கொண்டு உடல் மறைத்து என கூறையும் தானும் – வில்லி:7 58/2
ஈங்கு வந்தது என் தவ பயன் என்று கொண்டு எண்ணி – வில்லி:7 59/1
உறியில் வெண் தயிர் உண்டவன் கொண்டு சென்றுற்றான் – வில்லி:7 72/4
கை மாறு கொண்டு நனி கைவருமாறு கண்டார் – வில்லி:7 88/4
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் – வில்லி:9 1/4
ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன் – வில்லி:9 32/4
காண்டவம் புரத்தும் என்று கொண்டு இழிந்து பொழிந்தன கணம் படு கனங்கள் – வில்லி:9 33/4
என்று கொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில் இரவி முன் இருள் போல் – வில்லி:9 53/1
வென்று வெம் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள் சங்கமும் குறித்தான் – வில்லி:9 53/3
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார் – வில்லி:10 15/2
வென்று கொண்டு அணிந்த வாகையோன் தினவு மிக்கன எமது இணை மேரு – வில்லி:10 20/3
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா – வில்லி:10 20/4
தோற்று இசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி அம் – வில்லி:10 52/3
சென்னி நாடு குட கொங்க நாடு திறை கொண்டு தென்னன் உறை செந்தமிழ் – வில்லி:10 59/1
ஈன்ற தாய் வடிவம் கொண்டு உளம் உருகி இணை முலை தடத்து அணைத்து அமுதம் – வில்லி:10 118/1
சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும் – வில்லி:10 148/3
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது வாளால் வெல்ல – வில்லி:11 19/3
தப்பு அற சூது கொண்டு சதிப்பதே கருமம் என்றான் – வில்லி:11 23/4
வன் பெரும் சேனை கொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார் – வில்லி:11 24/2
புன் பெரும் சூது கொண்டு பொருவதே புந்தி என்றான் – வில்லி:11 24/4
பொய் அடர் சூது கொண்டு புன்மையின் கவர வேண்டா – வில்லி:11 31/2
கொண்டு தந்தையை தாமும் வண் கொடி மதில் கோபுர நெடு வீதி – வில்லி:11 57/1
ஆறு அலாதன அரசருக்கு என்று கொண்டு அரச நீதியில் சொன்னார் – வில்லி:11 71/3
தடா நிறை வெண்ணெயும் தயிரும் கொண்டு எதிர் – வில்லி:11 93/1
தேவி தன்னுழை செல்க என்று கொண்டு
ஏவி மைந்தரோடு இவை விளம்பினான் – வில்லி:11 127/3,4
ஆய்ந்து பத்தி கொண்டு அடர் பசும் பொனால் – வில்லி:11 142/3
கொண்டு வாழ்வுற குரகதம் குடை – வில்லி:11 150/3
கொண்டு இமைப்பின் வருக என்று கொற்றவன் பணிக்கவே – வில்லி:11 153/2
நீயும் இன்று சூது கொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ – வில்லி:11 160/2
வாது கொண்டு காதல் கூரும் மாமனோடு வஞ்சனை – வில்லி:11 162/1
சூது கொண்டு பொருது அழிந்து தோல்வி எய்த வேண்டுமோ – வில்லி:11 162/2
தாது கொண்டு தேன் இரங்கு தாம மார்ப நெஞ்சில் நீர் – வில்லி:11 162/3
கொண்டு ஆவி புரந்திடுவன் இது விரதம் எனக்கு எனவும் கூறினானே – வில்லி:11 256/4
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு கொடும் கோபம் அகற்றி நீங்கள் – வில்லி:11 261/2
கோமன்றில் அருந்ததியை கொண்டு இனி நீர் நில்லாமல் குறுக ஊரே – வில்லி:11 262/1
பரிவுடன் முனிவன் மாற்றம் பணிந்து தன் தலை மேல் கொண்டு
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி – வில்லி:12 26/1,2
என்று கொண்டு இந்திரன் இயம்ப மற்று அவன் – வில்லி:12 51/1
கோல மணி குழைகளினும் குழையாக பிணையல் மலர் கொண்டு சாத்தி – வில்லி:12 83/2
உனக்கும் உன் படை வேடருக்கும் நல் உண்டி ஆம் இது கொண்டு போ – வில்லி:12 94/2
வன குறும் பொறை நாட உன் படை வலிமை கொண்டு வழக்கு அற – வில்லி:12 94/3
கூறிய சொல் கொண்டு அறிந்து வேடன் மீண்டும் குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று – வில்லி:12 97/1
மெய் வடிவு கொண்டு அனைய கரிய தவ வேடன் இணை விழி மலர் பரப்பி மகிழா – வில்லி:12 114/4
என்று கொண்டு இ முறை இவன் இயம்பவே – வில்லி:12 122/1
என்று கொண்டு இணை அடி இறைஞ்சும் மைந்தனை – வில்லி:12 133/1
இகல் கொண்டு உயர் தோளாய் புதிது இ நாடகம் என்னா – வில்லி:12 152/2
பாலை பொழிவது போல் நிலவு ஒளி கொண்டு பரப்பா – வில்லி:12 155/4
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு இவை பேசும் – வில்லி:12 158/4
கை வரு சிலையினானை கடவுளர்க்கு இறைவன் கொண்டு
மொய் வரு சுரர்கள் சூழ முதன்மை சேர் சுதன்மை எய்தி – வில்லி:13 1/2,3
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு
மாதலி பெயராய் அந்த வஞ்சர் எ திசையர் என்றான் – வில்லி:13 21/2,3
ஆதலால் இ தேர் மேல் கொண்டு அடல் புனை அவுணருக்கு – வில்லி:13 28/1
ஆசை கொண்டு பொர வந்து அழைப்பதே – வில்லி:13 47/2
மீள படை கொண்டு விரைந்து வெகுண்டு – வில்லி:13 67/2
கூற்று ஒப்பன பல் படை கொண்டு அவன் மேல் – வில்லி:13 69/1
கரங்களும் சரங்கள் கொண்டு கணத்திடை கண்டம் கண்டான் – வில்லி:13 90/4
கானிடை கடவுள் வேடன் தரும் கணை கரத்தில் கொண்டு
தானுடை தனுவில் பூட்டி அநுப்பட சமைந்தது ஓரார் – வில்லி:13 94/3,4
முழை-தொறும் புகுந்த தேவர் ஏவல் கொண்டு மொய்ம்புடன் – வில்லி:13 122/2
கோதிலா அமரர் கோமான் கொண்டு தன் கோயில் சேர்ந்தான் – வில்லி:13 153/4
என்று கொண்டு உயர் தேர் பாகன் இசைத்தன யாவும் கேட்டு – வில்லி:13 157/1
மல் கொண்டு வகுத்து அனைய சிகர திண் தோள் வாள் அரக்கன் குலத்தோடும் மடிய முன்னம் – வில்லி:14 1/1
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன் – வில்லி:14 1/2
சொல் கொண்டு துதித்து எழுந்து துள்ளி நாளும் தொழுமவரே எழு பிறவி துவக்கு அற்றாரே – வில்லி:14 1/4
மாயத்தால் ஒரு கவறுகொண்டு எங்கள் மண் கொண்டு
நேயத்தால் நெடும் கானகம் நேர்ந்தனர் என்றான் – வில்லி:14 39/2,3
வஞ்சனை கொண்டு வகுத்தன மெய்யான் – வில்லி:14 69/2
எண் திசையும் திறை கொண்டு இகலோடும் – வில்லி:14 72/1
கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டி – வில்லி:14 76/3
கை தாரைபட கொண்டு என்றும் கண் இமையாது காப்போர் – வில்லி:14 89/2
குனி தவர் கொண்டு முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன் – வில்லி:14 94/3
கை படை கொண்டு நூறாயிரர் ஒரு கணத்தில் சூழ்ந்தார் – வில்லி:14 101/4
தவர் கொண்டு நெடு நாண் அண்டம் தகர்தர தழங்க ஆர்த்தான் – வில்லி:14 102/4
கொண்டு படுத்தனை யார் நீ கூறுக என்றான் – வில்லி:14 121/4
கை கானின் நறை வாச மலர் கொண்டு அறன் காளை கழல் நல்கியே – வில்லி:14 135/2
அந்தணர் வடிவம் கொண்டு இலங்கையில் வாழ் ஆதி வாள் அரக்கனை போல – வில்லி:15 7/1
பைம்_தொடி-தனை கொண்டு அந்தரம் தன்னில் பறந்தனன் பழி உணராதான் – வில்லி:15 7/4
மறையவர் வடிவம் கொண்டு வந்து அருள் இல் வஞ்ச நீ வஞ்சனையாக – வில்லி:15 9/1
குலவு தோள் வாயு_குமரன் மேல் மீள கொதித்து எழுந்து இரு கரம் கொண்டு
மலையின் மேல் உரும் உற்று என்ன மற்று அவன்-தன் மார்பகம் சுழிதர புடைத்தான் – வில்லி:15 17/3,4
கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா – வில்லி:15 21/2
தடா அமர் விடாதுடைய தம்பியரையும் கொண்டு
இடா விறல் கொள் மாருதி இருக்கும் வனம் உற்றான் – வில்லி:15 22/3,4
கொண்டு சிந்தனை அற இருந்தனர் குல குந்தி முன் பயந்தோரே – வில்லி:16 2/4
மறை வாய் சிறுவன் கலை தோலை மான் கொண்டு ஓடி வான் இடையில் – வில்லி:16 18/1
மரு வரும் புனல் கொண்டு ஓடி வருதி நீ விரைவின் என்றான் – வில்லி:16 22/4
தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி – வில்லி:16 37/3
திரு உளம்-தனில் கொண்டு தன் செம் கை நீர் வீழ்த்தி – வில்லி:16 54/3
பரம் கொண்டு உலகம் முழுதும் இசை பரப்பி புரப்பான் பாண்டு எனும் – வில்லி:17 16/1
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன – வில்லி:17 16/2
திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி என்றான் வளையா செங்கோலான் – வில்லி:17 16/4
பெண் மொழி கேளார் என்றும் பெரியவர் என கொண்டு இந்த – வில்லி:18 12/1
தத்தியும் தோளும் தோளும் தாக்கியும் சென்னி கொண்டு
மொத்தியும் பற்பல் சாரி முடுகியும் வயிர கையால் – வில்லி:20 6/1,2
விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள் – வில்லி:21 17/4
என்று கொண்டு என்றினை பணிந்து மன்றலால் – வில்லி:21 22/1
கொண்டு ஒரு வாய்மையும் கூற அஞ்சினான் – வில்லி:21 32/4
என்னது வலி கொண்டு என்பது இன்று உனக்கு ஏற்ப கண்டாய் – வில்லி:21 54/2
நஞ்சு அன விழிக்கடை நயந்த பார்வை கொண்டு
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ – வில்லி:21 67/3,4
பாதாரவிந்தத்து மருவார் விழ கொண்டு பார் ஆளும் வெம் – வில்லி:22 2/3
தாம சரம் கொண்டு தேர் பாகு கொடி வாசி தனுவும் துணித்து – வில்லி:22 14/3
தனை தேர் அழித்தோனை நிரை கொண்டு போகின்ற தனு வீரனும் – வில்லி:22 15/1
துனை தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு நால் ஐந்து தொடை ஏவியே – வில்லி:22 15/2
கொண்டு போதலும் குருகுல கோமக முனிவன் – வில்லி:22 16/2
சென்ற காவலன் வரும் துணை செம் கையில் படை கொண்டு
ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள் – வில்லி:22 28/3,4
தேடி ஆயுதம் சிலை முதல் தெரிந்தவை கொண்டு
கோடி கோடி பைம் கோதையர் குழீஇயினர் வாழ்த்த – வில்லி:22 32/2,3
கணித்த எல்லையில் கொண்டு மீண்டு அமர் களம் கலந்தான் – வில்லி:22 41/4
கொண்ட கோ நிரை கோவலர் கொண்டு முன் போக – வில்லி:22 53/1
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டு என்ன – வில்லி:22 90/3
குழுவிடை கொண்டு போக கோயிலில் புகுந்த பின்னர் – வில்லி:22 131/2
உருப்பசி வெம் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து அருச்சுனன் தன் உருவம் கொண்டு
பொருப்பு அனைய கவி துவச தேர் மேல் வண்ண பொரு சிலை தன் கரத்து ஏந்தி புகுந்தபோது – வில்லி:22 137/1,2
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின் அது நீர் கொண்டு
ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ அளியீரோ – வில்லி:24 10/3,4
திரத்து வாய்மை நீ தவறி மற்று அவருடன் சேனையும் திறலும் கொண்டு
உரத்து வாள் அமர் உடற்றலோ பெரும் பிழை உடன்றனையாமாகின் – வில்லி:24 15/1,2
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து உரைப்பது என்று – வில்லி:24 17/3
தாம வெண்குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல் – வில்லி:24 18/3
கங்கை மா மகன் இவையிவை புகலவும் கன்னனை கசிந்து உள் கொண்டு
அங்கை கொட்டி நக்கு இருந்த அந்தணனையும் அவமதித்து எமதே பார் – வில்லி:24 20/1,2
பொருவிலோய் என்று கொண்டு அ இருவரும் புகன்ற காலை – வில்லி:25 11/4
செம்மையோடு உதவியாக கொண்டு நீ செல்க என்று – வில்லி:25 16/3
அன்று தூது கொண்டு இலங்கை தீ விளைத்தவன் ஐவர்க்கு – வில்லி:27 68/1
கை களாசி இவை கொண்டு உலாவி வரு கன்னி மங்கையர்கள் அனைவரும் – வில்லி:27 99/2
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது காலையில் பல கடன் கழித்து – வில்லி:27 103/3
நல்ல வாய்மை நிலை உடையை என்று அரசர் நாள்-தொறும் புகழ்வர் நண்பு கொண்டு
அல்ல ஆம் என மறுத்தியேல் அறமும் ஆண்மையும் புகழும் அல்லவே – வில்லி:27 110/3,4
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல் – வில்லி:27 118/2
குந்தி உறி தயிர் உண்டவர் பொன் கழல் கொண்டு சுழற்றுதலால் – வில்லி:27 196/2
கொண்டல் முழக்கு என அம் புவியை கடல் கொண்டு எழுதற்கு எதிரும் – வில்லி:27 199/1
குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால் – வில்லி:27 200/3
என்றலும் அது கேட்டு ஈன்ற தாய் ஒக்கும் என்று கொண்டு இ வரம் நேர்ந்து – வில்லி:27 259/1
பண் அமை தடம் தேர் மீது கொண்டு அன்றே பாண்டவர் உறை நகர் அடைந்தான் – வில்லி:27 260/4
நின்றவர் தம்மை கொண்டு சிலை_முனி நிலையில் போனான் – வில்லி:29 12/4
முனிவனை விடை கொண்டு ஏகி முகுந்தனும் தாமும் முன்னம் – வில்லி:29 16/1
அற்ற தன் தலை கொண்டு அவனும் தனை – வில்லி:29 31/3
தம்பி பட்டனன் என்று கொண்டு எழு சாகரத்து எழு தழல் என – வில்லி:29 48/3
கோடு சிலை வாளி பல கொண்டு இவன் அவன் தேர் – வில்லி:29 57/3
பீடு கொண்டு அநேக மன்னர் பேர் அணி-கண் நிற்கவும் – வில்லி:30 7/2
வீமனும் தனது தேர் மேல் கொண்டு ஆங்கு ஒரு – வில்லி:30 22/1
மேலாம் வென்றி பாண்டவர் தம் வெம் சேனையை கொண்டு எஞ்சாமல் – வில்லி:31 2/3
காரே தொடங்கி கார்கோள் வெம் கடும் கால் கலி கொண்டு ஆர்ப்பன போல் – வில்லி:31 3/2
காத்து நின்று தம் காவலன்-தனை கொண்டு பாசறை கடிதின் எய்தினார் – வில்லி:31 24/4
இன்னமும் பொர தேடும் ஆகவத்து இன்றும் என்று கொண்டு எண்ணியே-கொலோ – வில்லி:31 30/2
சிலை கால் வளைத்து தீ வாய் வெம் சரம் கொண்டு அடையார் சிரம் கொண்டான் – வில்லி:32 31/3
மாய வேடம் கொண்டு அவனோடு மலைவுற்றான் – வில்லி:32 33/4
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து – வில்லி:33 5/3
தவர் கொண்டு செற்றான் முன் அளகேசன் அமர் வென்ற தனி ஆண்மையான் – வில்லி:33 8/4
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா – வில்லி:33 20/3
துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை மன்னரை தொல் அமர்-கணே – வில்லி:35 3/3
கூறு போர் பொர கருதி வெம் களம் கொண்டு தங்களில் கொல்லலுற்ற நாள் – வில்லி:35 8/3
குத்துவர் திரிப்பர் இரு குன்று அனைய தோள் கொண்டு
ஒத்துவர் வய புலிகள் என்ன உடன் ஓடி – வில்லி:37 18/1,2
திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு உடல் சிதைத்தான் – வில்லி:37 39/1
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா – வில்லி:38 19/2
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு உலகு பேரும் அன்றும் இன்று-கொல் என – வில்லி:38 30/3
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா – வில்லி:38 34/2
நாடி நெஞ்சு அழிந்து திருநாமம் அன்புடன் தனது நா குழன்று கொண்டு நவிலா – வில்லி:38 36/2
சிங்கம் அன்னான் பாதம் சென்னி மேல் கொண்டு அழுதார் – வில்லி:38 39/4
தன் சிலை கொண்டு வெம் சாயகம் ஏவினான் – வில்லி:39 21/4
உந்து தேர் மீது கொண்டு ஓடலும் ஒரு புடை – வில்லி:39 24/2
வென்று மா மன்னவன் மகனையும் மீது கொண்டு
அன்று போம் வெம் சிலை ஆண்மை கண்டு அபிமனை – வில்லி:39 27/2,3
குரிசிலை அன்று உய கொண்டு போயினன் அரோ – வில்லி:39 32/3
தண்டே கொண்டு வீமன் எனும் சண்ட பவனம் தாக்குதலால் – வில்லி:39 34/1
மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய – வில்லி:39 41/3
மிக புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு தேயு என – வில்லி:40 20/2
உற தளர் சிந்தையோடு தனது உடல் சுமை கொண்டு போயினனே – வில்லி:40 25/4
குத்துவார் படைக்கலங்கள் கொண்டு மல் குறிப்பினால் – வில்லி:40 32/1
தேரில் துரகம் கொண்டு ஓடி குட-பால் அடைந்தான் தினகரனும் – வில்லி:40 82/4
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ – வில்லி:40 87/3
எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல் – வில்லி:41 4/3
ஓதை கொண்டு அணி நின்ற சக்கரயூக மன்னர் உரம்-தொறும் – வில்லி:41 23/1
தண்டு கொண்டு வியூகமாகிய சக்கரத்தை உடைத்தலால் – வில்லி:41 38/2
விண்டு கொண்டு முருக்கும் மாருதி மீள வந்தனனாம் என – வில்லி:41 38/3
என உயர் புயங்ககேது உரைசெய இவனை விடை கொண்டு வீரர் அனைவரும் – வில்லி:41 41/1
வில் மைந்து கொண்டு தகுவோர்-தமை வென்ற வீரன் – வில்லி:41 81/1
ஏறினான் மீள வில்லும் எரி கணை பலவும் கொண்டு
தூறினான் அபிமன் செம் கை தொடைகளால் எதிர்த்தல் அஞ்சி – வில்லி:41 102/2,3
வரி ஓலிடு கழலான் அவை வாள் கொண்டு துணித்தான் – வில்லி:41 109/4
ஒருவன் நம் படை தலைவர்கள் எவரையும் ஒரு கை கொண்டு அடல் திகிரியின் விழ – வில்லி:41 117/1
மனம் அழன்று பொன் கிரி நிகர் தம புய வலிமை கொண்டு உடற்றினர் வயம் மலியவே – வில்லி:41 121/4
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே – வில்லி:41 123/4
என் ஆனை இறந்து பட இன்னமும் நான் இ உயிர் கொண்டு இருக்கின்றேனே – வில்லி:41 143/4
இமைய வில் வீரனே என்று கொண்டு இவன் – வில்லி:41 215/2
தானவர் பொரு படை கொண்டு தாரணி – வில்லி:41 218/1
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்-தானும் – வில்லி:42 11/2
வெவ் வாசி நெடும் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு
இவ்வாறு அமர் புரி காலையில் எழு செம் குருதியினால் – வில்லி:42 49/1,2
துனி கொண்டு உளம் அழியாது ஒழி துணிவுற்றனை முதலே – வில்லி:42 61/2
மத்த வாரணம் கொண்டு செந்தாமரை வனம் கலக்குறுவிப்பார் – வில்லி:42 69/1
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் – வில்லி:42 80/1
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 85/3
ஒரு தனுவும் கொண்டு ஊர் பரிமாவும் – வில்லி:42 101/3
கொண்டு திண் திறல் வாளியால் மலை மிசை கொண்டல் பெய்வது போல – வில்லி:42 140/3
செயத்திரதன்-தனை கொண்டு செருமுனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார் – வில்லி:42 165/4
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய் விழ நீ உடற்றுக என்று – வில்லி:42 166/3
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ – வில்லி:42 181/4
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு இவுளி தேர் களிறு ஆள் – வில்லி:42 205/3
பொரு களம் கொண்டு வாகை புனைந்து அவண் நின்ற போதில் – வில்லி:43 12/2
என்று கொண்டு இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும் – வில்லி:43 23/1
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும் மறுத்து கூற – வில்லி:43 23/2
கன்று கொண்டு எறிந்து வெள்ளில் கனி நனி உதிர்த்து வஞ்சம் – வில்லி:43 23/3
கல் கொண்டு கல்மழை முன் காத்த கள்வன் கட்டுரைத்த மொழிப்படியே கருதார் போரில் – வில்லி:43 34/1
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான் – வில்லி:43 34/3
வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/4
கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான் – வில்லி:44 17/4
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெம் – வில்லி:44 40/2
மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான் – வில்லி:44 70/3
குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய – வில்லி:44 72/3
அருமந்த தேரும் விசய வலவனும் அடல் கொண்டு பாய் புரவியும் அழிவுற – வில்லி:44 78/3
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி எறியும் அளவினில் – வில்லி:44 79/2
வரு படை கொண்டு நின்று வல்லவா பூசல் தாக்க – வில்லி:44 89/2
பொரு பணியுடை பதாகை பூபதி-தனையும் கொண்டு ஆங்கு – வில்லி:44 89/3
கார் ஒரு வடிவு கொண்டு என சென்று காவல் கூர் மாவலி அளித்த – வில்லி:45 1/2
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/4
பற்றலர் நெஞ்சு அலமருமாறு அவனும் பாகர் படிவம் கொண்டு அமர்க்கு அமைந்த பரிகள் பூட்டி – வில்லி:45 31/3
உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு ஊர்ந்தனனால் அருணனுக்கே உவமை சால்வான் – வில்லி:45 31/4
ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன் – வில்லி:45 62/2
குஞ்சரமும் விழ மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன் வார் சிலை கோலியே – வில்லி:45 67/4
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4
வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் வட கலிங்கம் குகுரம் மகதம் ஒட்டியம் முதல – வில்லி:45 87/1
குசையுடை புரவி தேரும் குனி வரும் சிலையும் கொண்டு
நிசையினை அருக்கன் போல நிலை தளர்ந்திடுவித்தானே – வில்லி:45 104/3,4
செய் தவ பயன் போல் வந்து தேரொடும் கொண்டு போனான் – வில்லி:45 106/4
கொலையினில் சிறந்த கோட்டு குஞ்சரம் கொண்டு மீண்டும் – வில்லி:45 114/3
கூர்ப்பன பல படை கொண்டு போர் செய – வில்லி:45 122/3
திகிரி அம் தடம் கிரி பக்கு நெக்கது செவிடு கொண்டு அயர்ந்தன திக்கய குலம் – வில்லி:45 149/3
மூண்ட அனல் செம் கண் முரண் வீமன் கொண்டு ஏக – வில்லி:45 173/3
குடை கொண்டு நிழற்ற இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம் மாறு பொர – வில்லி:45 210/2
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை – வில்லி:45 210/3
மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு அணி நாணி தன் செவியொடு – வில்லி:45 223/1
பன்னாக துவசற்கும் அரிதால் உனை கொண்டு பார் ஆளுமாறு – வில்லி:45 230/3
என்று கொண்டு அந்த அந்தணன் உரைப்ப இரு செவிக்கு அமுது என கேட்டு – வில்லி:45 239/1
அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேனும் குந்தியை கொண்டு அரவ வாளி – வில்லி:45 250/3
இணை யாரும் இலா அரசே யாரை கொண்டு அரசு ஆள இருக்கின்றேனே – வில்லி:45 260/4
என கொண்டு சுயோதனன் பேர் இரக்கமுடன் அழுது அரற்ற இருந்த வேந்தர் – வில்லி:45 262/1
ஆடகனை புதல்வனை கொண்டு அழிப்பித்தாய் இலங்கை நகர்க்கு அரசை அன்று – வில்லி:45 268/1
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் – வில்லி:46 3/2
கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையை கொண்டு உற அணிந்தனன் இகல் – வில்லி:46 9/3
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான் – வில்லி:46 15/3
மருப்பு உலக்கை கொண்டு இடிக்கும் வெம் சின மன மத்த வாரணம் அன்னான் – வில்லி:46 50/2
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன் அவனும் அஃது எண் முறி பட எய்தான் – வில்லி:46 50/4
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி – வில்லி:46 51/1
கொண்டு தேர் முதல் யாவையும் அழித்து மெய் குலைந்திடும்படி மோதி – வில்லி:46 56/2
கய முனி பெற இமையோர் குரு விரகொடு கை கொண்டு
பயம் உற மா முனிவர்க்கு உரைசெய்தது பார் மீதே – வில்லி:46 101/2,3
பூண்டு உத்தமம் ஆம் மறை கொண்டு அகன் பொய்கை புக்கான் – வில்லி:46 112/4
மாண்டவர்-தம்மை நின் வாய் மறைமொழி-தன்னை கொண்டு
மீண்டவர் ஆக்கி பின்னை வேறு ஒரு பகையும் இன்றி – வில்லி:46 121/2,3
கரதல மலர் மிசை கொண்டு வார் புனல் கலுழ்தரு விழியினன் நண்பினால் அமர் – வில்லி:46 200/2
எனை தனி தெளிந்திலை யாதவன் மாயையின் என பரிவு கொண்டு சில் வாய்மைகள் கூறியே – வில்லி:46 201/4
மாதவன் விதியால் அகன் பெரும் பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற – வில்லி:46 208/1
பண் இயல் இசையின் படிவமாம் தெரிவை பங்கனை பங்கய மலர் கொண்டு
அண்ணிய கருத்தில் இருத்தி அஞ்சு_எழுத்தால் ஆகமப்படி அடி பணிந்தான் – வில்லி:46 210/3,4
ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி ஆவி கொண்டு ஓடியது அன்றே – வில்லி:46 212/4
ஐந்து வீரர்-தம் ஆவியும் கொண்டு அரோ – வில்லி:46 222/4
அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின் – வில்லி:46 235/3

மேல்


கொண்டுகொண்டு (1)

வெகுளி கொண்டுகொண்டு எதிர் கொக்கரித்தனர் விசையுடன் கிளர்ந்து உயர குதித்தனர் – வில்லி:45 148/1

மேல்


கொண்டுபோக (1)

சீர் பாவை-தனை வலியால் கொண்டுபோக செயல் இன்றி இருந்தீர் என் செய்தீர் என்று – வில்லி:5 59/2

மேல்


கொண்டுபோம் (1)

கோ நிரை குலம் கொண்டுபோம் கோ நிரை துரந்து – வில்லி:22 54/2

மேல்


கொண்டுபோய் (1)

கவுரியர் கோன் திரு மகளை கண் அனையார் கொண்டுபோய் கன்னிமாடத்து – வில்லி:7 31/1

மேல்


கொண்டுபோவல் (1)

மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி – வில்லி:40 25/2

மேல்


கொண்டுபோனான் (1)

குன்ற சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான்
என்று அ பலற்கு கடல்வண்ணன் இயம்பினானே – வில்லி:7 80/3,4

மேல்


கொண்டும் (1)

யாய் மொழி தலை மேல் கொண்டும் இளையவர் மொழிகள் கேட்டும் – வில்லி:6 39/1

மேல்


கொண்டே (13)

எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே – வில்லி:2 19/4
வனத்தில் உண்டி கொண்டே மகிழ்வுற்று ஒருசார் வைகி – வில்லி:3 40/2
வன் புய வலியும் கொண்டே மண் எலாம் கவர எண்ணி – வில்லி:11 15/2
வஞ்சனை கொண்டே ஆதல் வாரணம் மணி தேர் வாசி – வில்லி:11 18/1
சிந்தை அன்புடன் தொழத்தொழ மைந்தரை செம் கையால் தழீஇ கொண்டே
அம் தண் அம்புலி கண்ட பைம் கடல் என அவனும் மெய் குளிர்ந்திட்டான் – வில்லி:11 56/3,4
தாதை கூறிய மறை-தனை கொண்டே சுதன் – வில்லி:16 61/1
யோகம் கொண்டே உயிரை ஓடாவண்ணம் நிறுவி – வில்லி:38 38/2
கொண்டே அருக்கன் அவ்வளவில் குட-பால் முந்நீர் குளித்திட்டான் – வில்லி:39 34/4
சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான் – வில்லி:41 138/2
நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே – வில்லி:45 267/4
பைவரு மாசுண துவச பார்த்திவனை கொண்டே தம் பாடி புக்கார் – வில்லி:45 269/3
தெருமரு மிருக மாக்கள் செப்பினர் என்று கொண்டே – வில்லி:46 127/4
என கரத்தில் தண்டு கொண்டே யானும் உடற்றுவன் என்றான் – வில்லி:46 145/2

மேல்


கொண்டோ (5)

பொருவன் என அறைகூவி பொன்றுவித்தான் இது கொண்டோ புகல்கின்றீரே – வில்லி:41 241/4
திண் திறல் வீமனை நோக்கி சிலை முதல் ஆம் படை கொண்டோ
தண்டு எனும் நின் படை கொண்டோ சமர் விளைப்பாய் சாற்று என்றான் – வில்லி:46 144/3,4
தண்டு எனும் நின் படை கொண்டோ சமர் விளைப்பாய் சாற்று என்றான் – வில்லி:46 144/4
கந்தருவர் அன்று உன்னை கட்டிய தோள் வலி கொண்டோ
சிந்தை-தனில் வலி கொண்டோ செரு செய நீ புகுந்தாயே – வில்லி:46 164/3,4
சிந்தை-தனில் வலி கொண்டோ செரு செய நீ புகுந்தாயே – வில்லி:46 164/4

மேல்


கொண்டோர் (1)

கொண்டோர் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார் குவலயத்தில் – வில்லி:17 13/4

மேல்


கொணர்-மினே (1)

நும்மின் நாடி அவனை இம்பர் நோதல் செய்து கொணர்-மினே – வில்லி:3 73/4

மேல்


கொணர்க (1)

கோன் உவந்து தன் திருமுகம் எழுதி நீ கொணர்க மைந்தரை என்ன – வில்லி:11 58/3

மேல்


கொணர்தி (2)

வழியிலாய் ஒழுகும்வண்ணம் மருட்டி நீ கொணர்தி என்றான் – வில்லி:11 49/4
சென்று அவண் இருந்த கோல தெரிவையை கொணர்தி என்றான் – வில்லி:11 208/4

மேல்


கொணர்ந்த (1)

தான் ஆண்மையுடன் பொருது தரியலரை திறை கொணர்ந்த தாரா பந்தி – வில்லி:10 4/2

மேல்


கொணர்ந்ததும் (1)

திகை அடங்கலும் திறை கொணர்ந்ததும்
தொகுதி கொண்ட நும் துணைவர் கூறினார் – வில்லி:11 129/3,4

மேல்


கொணர்ந்தன (1)

கோல் வரும் படியே ஆக்கி கொணர்ந்தன திறைகள் கண்டான் – வில்லி:10 66/3

மேல்


கொணர்ந்தான் (1)

சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/3

மேல்


கொணர்ந்து (2)

பைம்_தொடியை கொணர்ந்து இனி என் மடியின் மிசை இருத்துக என பணித்திட்டானே – வில்லி:11 252/4
போன திண் சிகண்டி-தனை மீளவும் கொணர்ந்து பல பூசலும் கடந்து இரதம் மேல் – வில்லி:38 33/1

மேல்


கொணர்வாய் (1)

எண் பெற கொணர்வாய் என ஏவினான் – வில்லி:12 167/4

மேல்


கொணர்வித்து (1)

பொருந்தவே கொணர்வித்து ஆங்கண் பொன் சுவர் இயற்றினாரே – வில்லி:11 43/4

மேல்


கொணருமாறு (1)

விரைவினில் கொணருமாறு வீணை நாரதனை போக்கி – வில்லி:10 68/1

மேல்


கொத்த (1)

கங்கமும் காகமும் கொத்த களத்து அவிந்தான் எனும் பெயரே – வில்லி:46 160/4

மேல்


கொத்தி (1)

கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி உடலில் இடு கவசத்தை மறைய நுழையூ – வில்லி:40 59/2

மேல்


கொத்தின (1)

கொத்தின சோலையும் குறுகி வைகினார் – வில்லி:11 106/4

மேல்


கொத்து (7)

கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும் – வில்லி:10 8/3
கொத்து அனை உகளும் நல் நீர் குரு நில கோமான் அந்த – வில்லி:11 13/3
கொத்து ஒளிர் தளிருடன் குலவு கற்பகம் – வில்லி:12 145/2
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனை குறுகி – வில்லி:22 31/2
கொத்து ஒத்த தொடை ஒத்த அளவு ஒத்த சிறகு ஒத்த குதை ஒத்த வந்து – வில்லி:40 89/1
கொத்து அவிழ்த்த சோலை மன்னு குருகை ஆதி நெஞ்சிலே – வில்லி:43 1/3
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உரு குலைந்தும் – வில்லி:45 236/3

மேல்


கொத்துடனே (1)

கொத்துடனே நெறி படர கொற்றவர் கொற்றவன்-தானும் – வில்லி:46 155/3

மேல்


கொத்துற்ற (1)

கொத்துற்ற தண் தார் திறல் கோதண்ட வீரன் நின்றான் – வில்லி:13 101/4

மேல்


கொதி (1)

கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி அவர் அஞ்சுபு கொடுத்தனர் களப்பலி நமக்கு – வில்லி:28 53/1

மேல்


கொதிக்குமாறு (1)

கோதமன்-தனக்கு உளம் கொதிக்குமாறு கூறுவான் – வில்லி:3 66/4

மேல்


கொதிகொள் (1)

அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது இடத்து அடக்கி – வில்லி:42 1/1

மேல்


கொதிகொள (1)

தன் நிலம் கொதிகொள புகுந்து ஒரு சழக்கு அற சமர் உழக்கினான் – வில்லி:10 61/4

மேல்


கொதித்தது (1)

எழு கடல் கொதித்தது என எழு புவி மறித்தது என எழு முகில் இடித்தது எனவே – வில்லி:28 62/4

மேல்


கொதித்தனன் (1)

அருக்கன் மெய்யினும் மனம் மிக கொதித்தனன் ஆயிரம் மடங்காக – வில்லி:2 33/4

மேல்


கொதித்தார் (1)

குந்தி-தன் புதல்வர் ஐவரும் சோகம் முதிர்ந்திட இதயமும் கொதித்தார்
வெம் திறல் வடி வேல் விராடனும் தனது வேத்தியல் பொன்றலின் வெறுத்தான் – வில்லி:21 45/1,2

மேல்


கொதித்தான் (2)

யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான்
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான் – வில்லி:9 44/2,3
கொதித்தான் அரசன் என வரி வில் குனித்தார் இளைஞர் குனித்தது கண்டு – வில்லி:40 78/1

மேல்


கொதித்திட்டார் (1)

குனி செயும் சிலை என்று கொதித்திட்டார் – வில்லி:13 49/4

மேல்


கொதித்திடுதலும் (1)

எழுந்து தோள் கொட்டி ஆர்த்து அழன்று உருமேறு என கொதித்திடுதலும் வீமன் – வில்லி:15 16/2

மேல்


கொதித்து (11)

ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் – வில்லி:5 59/4
கோபாலரோ என்று உருத்து அங்கு அதிர்த்து கொதித்து ஓதினான் – வில்லி:10 114/2
குலவு தோள் வாயு_குமரன் மேல் மீள கொதித்து எழுந்து இரு கரம் கொண்டு – வில்லி:15 17/3
கொல்லும் கொடும் பாணம்-அவை ஐந்து விசயன் கொதித்து ஏவினான் – வில்லி:33 7/3
கொதித்து இரு கண்களாலும் எரி கொளுத்தின கும்ப வாரணமே – வில்லி:40 18/4
உருமும் திகைக்க கொதித்து அங்கர்_பதியோடு உற கூறுவான் – வில்லி:40 85/2
கொதித்து வந்த குருவொடு அம்ம திருகி நின்று கூறுவான் – வில்லி:42 16/4
கொன்று போர் பொருது சிலை விசயனையும் கொல்லுதி என மனம் கொதித்து
கன்றலும் அ வேல் அ கணத்து அவன் மேல் கால வெம் சூலம் ஒத்து எறிந்தான் – வில்லி:42 210/2,3
கோப்புற வீழும் முன்னர் கொதித்து எழு மனத்தன் ஆகி – வில்லி:44 87/3
சல்லியன் மா மனம் கொதித்து புருவம் கோட்டி தடம் கண்ணும் மிக சிவந்தான் தறுகணானே – வில்லி:45 26/4
கூற்றிடை ஏகுதலும் மிக கொதித்து நாக கொடி வேந்தன் முடி வேந்தர் பலரும் சூழ – வில்லி:46 81/2

மேல்


கொதிப்பது (2)

முந்த வய பணை முழங்க முழங்கு ஒலி நீர் கொதிப்பது போல் – வில்லி:40 10/3
காணினும் நின்று கொதிப்பது தன் நிழல் கண்டு சீறும் கருத்தது – வில்லி:44 10/2

மேல்


கொதிப்பித்தான் (1)

கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான் – வில்லி:40 77/4

மேல்


கொந்து (11)

கொந்து இராநின்ற சோலையும் தடமும் கொற்றவன் கோயிலும் நோக்கி – வில்லி:6 13/3
கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே – வில்லி:7 48/4
கொந்து அளக மலர் சரிய கூப்பிடுவாள் கொடும் கற்பும் கூறை மாளா – வில்லி:11 252/1
கொந்து உற்று எழு குழலாய் குழல் நிகர் ஆகிய மொழியாய் – வில்லி:12 159/3
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே – வில்லி:13 55/4
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி – வில்லி:15 7/3
கொந்து அவிழ் அலங்கலானை கூட்டுக விரைவின் அம்மா – வில்லி:27 153/4
கொந்து ஆர் தொடை வீர குமாரருமே – வில்லி:32 21/4
கொந்து உறு கணை முனை குருதி நீர் மல்கவே – வில்லி:39 26/3
கொந்து அழல் உரோட தனஞ்சயன் பொருது கோறலோ அரிது என குறித்தே – வில்லி:42 8/4
கொந்து அலரும் முகம் நோக்கி கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து – வில்லி:46 248/3

மேல்


கொந்துற்ற (1)

கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என் விரித்தால் என் குறித்த செய்கை – வில்லி:27 29/3

மேல்


கொப்பம் (1)

பங்களம் குகுரம் சீனம் பப்பரம் கொப்பம் வங்கம் – வில்லி:28 19/1

மேல்


கொப்பளர் (1)

குலிங்கர் மாளவர் களமர் ஒட்டியர் குகுரர் கொப்பளர் கூபகர் – வில்லி:41 36/3

மேல்


கொப்பளித்து (1)

குடியாமல் அ குருதி கொப்பளித்து வாகை – வில்லி:45 161/1

மேல்


கொப்புளம் (1)

அனைவரும் கழல் கால் கொப்புளம் அரும்ப ஆசறை பாசறை அடைந்தார் – வில்லி:42 219/4

மேல்


கொம்பரின்-வாய் (1)

கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது நின்றது ஒர் கொம்பரின்-வாய் மறைந்து – வில்லி:21 5/1

மேல்


கொம்பு (4)

வெருவரும்படி கம்பு கொம்பு விதம்கொள் மா முரசு ஆதியா – வில்லி:10 134/1
கொம்பு எலாம் இருந்து குயில் இனம் கூவ கொற்ற வெம் சிலையினால் முன்னம் – வில்லி:12 55/2
நிறை சுவை அமுத நெல்லியின் கனியும் நின்ற கொம்பு அணைந்ததால் என்றும் – வில்லி:18 22/3
பேரி பம்பின கொம்பு தழங்கின பேர் இயங்கள் பெயர்ந்து கறங்கின – வில்லி:42 126/2

மேல்


கொம்பை (1)

மின் ஆர் இடை மின் நேர் இழை மென் கொம்பை அலாதார் – வில்லி:12 151/2

மேல்


கொம்பொடு (1)

கொம்பொடு ஒத்து இடை சோர பணைத்த பொன் கொங்கையாள் இவன் முன்னர் குறுகினாள் – வில்லி:21 2/4

மேல்


கொம்மை (1)

கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று – வில்லி:4 4/3

மேல்


கொய் (3)

கொய் வரும் வரி வில் வீரன் குரகத தேர் மேல் கொண்டான் – வில்லி:13 147/2
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க ஒண் கொய் உளை மா – வில்லி:37 12/2
கொய் தொடை கடோற்கசன்-தானும் கூறினான் – வில்லி:41 259/4

மேல்


கொய்த (1)

கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன கூறுவது எவன்-கொல் – வில்லி:46 26/2

மேல்


கொய்தார் (1)

ஆராமம்-தொறும் தங்கள் அவயவம் போல்வன கொய்தார் அணங்கு போல்வார் – வில்லி:8 6/4

மேல்


கொய்தான் (1)

உத்தரை வண்டல் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான்
அத்தரை மவுலி திங்கள் அமுது உக புடைத்த வில்லான் – வில்லி:22 101/3,4

மேல்


கொய்து (9)

கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து – வில்லி:7 23/2
பத்திரமும் நறு மலரும் அவயவம் போல் விளங்குவன பலவும் கொய்து
மித்திர மா மகளிருடன் விரவி ஒரு செய்குன்றில் மேவினாளே – வில்லி:7 26/3,4
விண்ணுடை அமிர்தம் பருகுவார் உகிரால் மென் மலர் கொய்து மேல் எறிவார் – வில்லி:12 63/3
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் – வில்லி:12 101/4
வெம் புகர் களிற்று ஐவர்-தம் தேவியாம் விரதசாரிணி மென் மலர் கொய்து இளம் – வில்லி:21 2/3
மத்தரை மயிர் கொய்து என்ன மணி கொடி தூசும் தூசும் – வில்லி:22 101/2
கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ – வில்லி:28 34/4
சயம் புனை வாளின் தும்பை தார் புனை தலையும் கொய்து
வயம் புனைந்து இளவல் நிற்ப மன் அறம் அன்று இ போர் என்று – வில்லி:42 159/2,3
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே – வில்லி:46 245/3

மேல்


கொய்துகொய்து (1)

கொய்துகொய்து பல் பவுரி வந்தனன் விறல் குன்றவில்லியொடு ஒப்பான் – வில்லி:42 74/4

மேல்


கொய்ய (1)

புனித வான் பொழிலில் வாச புது மலர் கொய்ய வந்தேன் – வில்லி:14 94/2

மேல்


கொய்யினும் (1)

கொய்யினும் உருவம் மீண்டும் கூடுவர் குறிப்பின் நின்று – வில்லி:13 93/2

மேல்


கொய்யுளை (1)

கூடி முட்டலின் கொய்யுளை மாய்ந்தன – வில்லி:29 30/3

மேல்


கொய்வரு (3)

கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ – வில்லி:28 34/4
கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான் – வில்லி:45 17/4
கொய்வரு தார் புய வீரர் கூறும் என திருநெடுமால் கூறல் உற்றான் – வில்லி:46 141/2

மேல்


கொய்வன் (1)

தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா – வில்லி:45 206/3

மேல்


கொய்வார் (1)

கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி மென் காவி நாள் மலர் கொய்வார்
இ தலத்தினில் இ மலர் பரிமளம் இல்லை என்று அணிகிற்பார் – வில்லி:42 69/3,4

மேல்


கொய்வேன் (1)

கொய்வரு தார் புய பகைவர் சிரங்கள் எல்லாம் குறை உடலம் கூத்தாட கொய்வேன் என்றான் – வில்லி:45 17/4

மேல்


கொல் (8)

குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி – வில்லி:5 62/1
கொல் நுனை வேலோர் வென்று கொண்டன கொடுத்தல் ஒல்லார் – வில்லி:11 273/2
கணம் கொல் என்ன கவின் பெறு கோதையை – வில்லி:12 172/2
கொல் வளைத்த பகழி தூவி இன்ன நின்று கூறுவார் – வில்லி:13 121/4
தவரினுக்கு இராகவன் கொல் என வரும் தனஞ்சயன் – வில்லி:13 126/4
ஆலம் கொல் பான்மையாரை யார் கொல்வான் அருளி செய்தாய் – வில்லி:16 42/4
கொல் நவில் வேலினானும் கொடுப்பன கொடுத்து முன்னம் – வில்லி:20 4/3
நெட்டுடல் பல் வகிர்பட்டு அதனுள் விழ நித்தர் செய் கொல் வினையால் – வில்லி:27 197/2

மேல்


கொல்க (1)

புள் செறி தொடையாய் கொல்க என விரைவின் புகைந்து நா பொறி எழ புகன்றான் – வில்லி:42 208/4

மேல்


கொல்ல (8)

உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன் – வில்லி:4 10/1
கொல்ல வந்தனன் என புகன்று இரு கை கொட்டி வாகு மிசை தட்டினான் – வில்லி:4 56/4
கொல்ல என்று எண்ணும் இருவரும் ஒருவர் ஒருவரை கொல்லொணாமையினால் – வில்லி:10 25/1
பாண்டவர்-தம்மை கொல்ல பணித்தனை ஒருகால் ஆவி – வில்லி:16 43/3
கொல்ல நினைந்தது நன்று என வன் திறல் கூறினன் எம்பெருமான் – வில்லி:27 212/2
கொற்றவன் ஆகும் என்னை கொல்ல நீ உபாயம் கேண்மோ – வில்லி:29 10/2
கொல்ல இனி வேண்டும் என வெய்யது ஒரு கூர் வேல் – வில்லி:37 24/3
கொழுந்தியரை துகில் உரியார் கொடும் கானம் அடைவித்து கொல்ல எண்ணார் – வில்லி:41 244/3

மேல்


கொல்லல் (1)

நாள் வலியார்-தமை சிலரால் கொல்லல் ஆமோ நாரணன் சாயகம் மிகவும் நாணிற்று அன்றே – வில்லி:43 41/4

மேல்


கொல்லலாய் (1)

கொல்லலாய் இருக்குமோ குஞ்சரங்களால் – வில்லி:22 83/4

மேல்


கொல்லலுற்ற (1)

கூறு போர் பொர கருதி வெம் களம் கொண்டு தங்களில் கொல்லலுற்ற நாள் – வில்லி:35 8/3

மேல்


கொல்லன் (1)

உலை கனலில் கரும் கொல்லன் சிறு குறட்டால் தகடு புரிந்து ஒதுக்கி மாரன் – வில்லி:8 2/3

மேல்


கொல்லாமல் (1)

பொன் தாழ் மார்பின் பல் படை கை பூபாலரையும் கொல்லாமல்
கொன்றான் வாயு_குமரன் தன் கோலாகல வெம் கொடும் கணையால் – வில்லி:40 79/3,4

மேல்


கொல்லின் (3)

தோத்திரம் மொழிவோர் மாதர் தூதர் என்று இவரை கொல்லின்
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனில் இல்லை – வில்லி:27 170/2,3
கன்னன் விசயன்-தனை கொல்லின் கடல் பார் முழுதும் கண் இல்லா – வில்லி:27 230/1
கொல்லின் நா தவறும்-கொல் என்று ஒரு கோலினால் அழியா – வில்லி:44 34/3

மேல்


கொல்லினும் (1)

குரவர் நல் உரை மறுக்கினும் பிறர் புரிந்த நன்றியது கொல்லினும்
ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் அவருடன் அழன்று பொர உன்னினும் – வில்லி:27 107/2,3

மேல்


கொல்லுக (1)

கொல்லுக என்றனன் நின் புயம் மேவரு கொற்றவை-தன் அருளால் – வில்லி:41 19/3

மேல்


கொல்லுதல் (1)

கொல்லுதல் புரிந்தோய் என்றனன் முரசம் கோட்டிய கொற்ற வெம் கொடியோன் – வில்லி:18 16/4

மேல்


கொல்லுதி (1)

கொன்று போர் பொருது சிலை விசயனையும் கொல்லுதி என மனம் கொதித்து – வில்லி:42 210/2

மேல்


கொல்லும் (5)

ஓடிவந்து எனை கொல்லும் உம்மையும் ஒரு கணத்திலே உயிர் செகுத்திடும் – வில்லி:4 6/2
கொலை வாய் எயினர் கொல்லும் நிலம் குறித்து செறித்த கொடிய நெடு – வில்லி:11 216/3
பச்செனும் புனலால் மிக்க பங்கய சுனையும் கொல்லும்
நச்சு வெம் சுனையே போலும் நால்வரும் சேர மாண்டார் – வில்லி:16 40/1,2
மேவலர் கொல்லும் முன்னே வீந்தனர் இந்த பாவம் – வில்லி:16 41/3
கொல்லும் கொடும் பாணம்-அவை ஐந்து விசயன் கொதித்து ஏவினான் – வில்லி:33 7/3

மேல்


கொல்லுமோ (2)

கொல்லுமோ கனல் தான் பெற்ற கோதையை – வில்லி:21 93/2
கொடு உரை கணை ஏவினும் கொல்லுமோ – வில்லி:42 144/4

மேல்


கொல்லுவது (1)

கொல்லுவது இயற்கை அன்று குழி பறித்து அரக்கரோடு – வில்லி:27 176/1

மேல்


கொல்லுவான் (2)

மீளவும் கொல்லுவான் வீரன் ஏவினான் – வில்லி:3 7/4
கொல்லுவான் முனைந்து மற்றை கோமகன் அடர்த்தல் நோக்கி – வில்லி:42 157/2

மேல்


கொல்லுவேன் (1)

தப்பு அற கொல்லுவேன் என்று சாற்றுமால் – வில்லி:41 187/2

மேல்


கொல்லொணாமையினால் (1)

கொல்ல என்று எண்ணும் இருவரும் ஒருவர் ஒருவரை கொல்லொணாமையினால்
மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும் – வில்லி:10 25/1,2

மேல்


கொல்வது (2)

முளையிலே உயிர் கொல்வது ஓர் கடு விடம் முற்றி வன் காழ் ஏறி – வில்லி:11 70/1
மற நெறி ஏன்று வயிர்த்தவர் கொல்வது வஞ்சனையோ விரகோ – வில்லி:41 227/2

மேல்


கொல்வதே (1)

கரும்பொழுது அகலும் முன்னே கொல்வதே கருமம் என்றான் – வில்லி:27 168/4

மேல்


கொல்வதோ (1)

கூடக வெம் கதை ஒன்றால் சிந்து பதி கொல்வதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/3

மேல்


கொல்வரோ (1)

சீர் அறிந்தவர் செய்ந்நன்றி கொல்வரோ – வில்லி:42 145/4

மேல்


கொல்வன் (2)

எம்பிரான் நினையே கொல்வன் என தொழுது ஏகிற்று அன்றே – வில்லி:16 36/4
உருத்து இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன் என எண்ணி – வில்லி:45 136/1

மேல்


கொல்வான் (2)

ஆலம் கொல் பான்மையாரை யார் கொல்வான் அருளி செய்தாய் – வில்லி:16 42/4
ஒன்ற நம் படைகள் எல்லாம் ஒரு பகல் பொழுதில் கொல்வான்
நின்றனன் இராவான் என்பான் நீ அவன்-தன்னை வேண்டில் – வில்லி:28 26/1,2

மேல்


கொல்வேன் (1)

சிவன் வந்து தேர் விடினும் கொல்வேன் அந்த தேர் நின்றார் இருவரையும் செங்கோல் வேந்தே – வில்லி:45 19/2

மேல்


கொலை (20)

கொலை வெம் சிங்க குருளை பொலம் குன்றின் புறத்து குதிப்பது போல் – வில்லி:3 86/3
துன்பம் பயம் மிடி நோய் பகை சோரம் கொலை எய்தாது – வில்லி:7 1/1
கொலை கணைகள் சமைப்பன போல் குயில் அலகால் பல்லவங்கள் கோதுமாலோ – வில்லி:8 2/4
குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான் – வில்லி:11 69/2
கொலை வாய் எயினர் கொல்லும் நிலம் குறித்து செறித்த கொடிய நெடு – வில்லி:11 216/3
கோட்டிலே கொலை செய் ஏனமாய் வந்து இ குன்றிடை இன்று புக்கனனால் – வில்லி:12 79/4
அனுசரும் கொலை ஆடல் அவுணரும் – வில்லி:13 49/3
குறி அவன்-தனக்கு நேர்ந்த கொடிய வெம் கொலை வேல்கண்ணாள் – வில்லி:21 59/1
வெருவரும் கரும் கங்குலில் வெம் கொலை
நிருபர் என்னை நெருப்பிடை வீழ்த்துவான் – வில்லி:21 94/1,2
கூனல் வாய் மழு தரித்த கோ ஆகியும் அரக்கரை கொலை செய்த – வில்லி:24 1/3
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே – வில்லி:27 18/4
பாதகம் மிகுத்த கொலை வாள் நிருபர் தத்தமது பாடி நகர் புக்கனர்களே – வில்லி:30 31/4
கொலை கால் செம் கண் கரிய நிற கூற்றம்-தனக்கும் கூற்று அன்னான் – வில்லி:32 31/4
கொலை வில் அம் கையன் பிறை முக கூர வாளியன் தேரினன் – வில்லி:36 4/2
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து – வில்லி:37 11/2
குலத்திற்கு இவனே கூற்று என்றார் கூற்றும் குலையும் கொலை வேலார் – வில்லி:37 39/4
கொலை படாமல் ஏவர் போவர் குன்று எடுத்த கோவலா – வில்லி:38 9/4
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்-தோறும் கோத்து – வில்லி:38 52/3
மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன் – வில்லி:41 120/1
கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செம் கை – வில்லி:45 79/1

மேல்


கொலைசெய்தனன் (1)

மான சரத்தால் கொலைசெய்தனன் வாகை வில்லான் – வில்லி:2 46/4

மேல்


கொலைஞர் (1)

ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல் வருதி ஆடவே – வில்லி:11 166/4

மேல்


கொலைபட (1)

கோ விகன்னன் கொலைபட பற்பலர் – வில்லி:42 152/1

மேல்


கொலையின் (1)

குரவோர்களை நீ எனினும் கொலையின் கொடிது என்று உயர் கேள்வியர் கூறுவரால் – வில்லி:45 207/1

மேல்


கொலையினில் (1)

கொலையினில் சிறந்த கோட்டு குஞ்சரம் கொண்டு மீண்டும் – வில்லி:45 114/3

மேல்


கொலையுண்டார் (1)

கொன்றார் மற்று அ கொற்றவர் யாரும் கொலையுண்டார்
வென்றார் அன்றோ வீமன் மகன் சேனையில் வீரர் – வில்லி:32 36/3,4

மேல்


கொலையுண்டீர் (1)

கொன்னே குந்தி மைந்தர் இருக்க கொலையுண்டீர்
முன்னே முன்னும் முன்னம் முடிந்தது என முன்னா – வில்லி:32 40/1,2

மேல்


கொவ்வை (2)

கொவ்வை இதழ் மட நவ்வி அலமரல் குவ்வின் அனலினும் வெவ்வியோர் – வில்லி:4 44/1
குழை புறம் கடந்த செம் கண் குறு நகை கொவ்வை செ வாய் – வில்லி:5 20/1

மேல்


கொழித்திடும் (1)

திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில் – வில்லி:13 30/1

மேல்


கொழித்து (2)

கூரும் படையும் குடையும் கொடியும் கொழித்து
தேரும் கரியும் பரியும் திரை-தோறும் உந்தி – வில்லி:13 100/1,2
கொழித்து அழன்று மண்ணும் விண்ணும் இன்று கோறும் நாம் எனா – வில்லி:13 115/4

மேல்


கொழு (2)

கோங்கு இளம் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால் – வில்லி:7 68/3
முற்கரம் கணையம் விட்டேறு எழு கொழு முசுண்டி குந்தம் – வில்லி:14 105/2

மேல்


கொழுதும் (1)

கொழுதும் அம்பினும் மிக கொடிய கூற்று இவை – வில்லி:22 84/1

மேல்


கொழுந்தியர் (1)

ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மக பெற நின்னால் – வில்லி:2 3/1

மேல்


கொழுந்தியரை (1)

கொழுந்தியரை துகில் உரியார் கொடும் கானம் அடைவித்து கொல்ல எண்ணார் – வில்லி:41 244/3

மேல்


கொழுந்தினை (1)

குருகுலத்தின் கொழுந்தினை கிள்ளினை – வில்லி:46 227/3

மேல்


கொழுந்து (9)

இரணியம் செழும் கொழுந்து விட்டன என இலங்கு வேணியும் தானும் – வில்லி:2 6/2
நெடும் பிறை கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும் நின்ற நீர்மையான் – வில்லி:4 8/4
தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும் – வில்லி:9 1/2
குருதி பாய்வன போன்றன கொளுந்திய கொழும் தழல் கொழுந்து அம்மா – வில்லி:9 14/4
அரி எனும் பெயர் பொறாமையின் போல் விரைந்து அழல் கொழுந்து உளை பற்ற – வில்லி:9 18/1
குஞ்சி நீடுற வளர்வ போல் அசைந்து செம் கொழுந்து விட்டன மேன்மேல் – வில்லி:9 23/2
கொழுந்து அமுது சோர விட நாகர் சுடிகை தலை குலைந்து மணி சிந்த நதியாள் – வில்லி:12 106/3
கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டையும் கஞ்சன் குஞ்சரம் என பிடுங்கினனால் – வில்லி:15 16/4
முத்தருக்கு எல்லாம் மூலமாய் வேத முதல் கொழுந்து ஆகிய முகுந்தன் – வில்லி:45 237/2

மேல்


கொழுநர் (2)

கூர் உவகையினொடும் கொழுநர் ஆயினீர் – வில்லி:10 96/2
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் – வில்லி:46 248/1

மேல்


கொழுநருக்கு (1)

கொண்ட மென் சிறை வண்டு என்னும் கொழுநருக்கு இடம் கொடாமல் – வில்லி:27 162/1

மேல்


கொழுநன் (4)

உற்றதும் அரும் கொழுநன் உயிர் உறும் நலத்தால் – வில்லி:2 103/1
ஆசின் பிளந்து தம் கொழுநன் அருளால் அமுது ஒத்து இனிது அருந்த – வில்லி:10 34/2
சீதை தன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல – வில்லி:13 152/3
எம் பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேர் இதயம் – வில்லி:18 21/2

மேல்


கொழுநனை (1)

செய் ஒளி திகழும் பங்கய கண்ணன் திருமகள் கொழுநனை காண – வில்லி:10 142/2

மேல்


கொழும் (4)

குருதி பாய்வன போன்றன கொளுந்திய கொழும் தழல் கொழுந்து அம்மா – வில்லி:9 14/4
கூட்டிடை இன்ப துன்ப கொழும் பயன் துய்த்து மாறி – வில்லி:11 283/3
என்பொடு கொழும் தசை நிணம் குருதி என்னும் அவை ஈர்_இரண்டானும் வயிரா – வில்லி:12 109/1
நெரிந்தன எலும்புகள் அழிந்தன கொழும் தசை நிமிர்ந்தன நரம்பின் விசியும் – வில்லி:38 26/2

மேல்


கொழுவாம் (1)

புக்கு உழல் ஆகும் கொழுவாம் போர் வாள் அபிமன்னு – வில்லி:27 48/2

மேல்


கொள் (193)

கன்னியேயாம் எனில் கடி கொள் பான்மையை – வில்லி:1 47/1
மின் இலை வடி கொள் வேல் வேந்தர் வேந்தனே – வில்லி:1 47/4
கரு உயிர்த்தனள் என களி கொள் காலையில் – வில்லி:1 53/2
பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள் இரு புறத்து மாதர் பலர் பொலிவுடன் – வில்லி:1 140/3
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர் – வில்லி:1 150/3
மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால் – வில்லி:1 153/1
உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ – வில்லி:2 33/1
மின் எனும் மருங்குல் கொங்கை வெற்புடை வேய் கொள் மென் தோள் – வில்லி:2 110/2
நண்பன் மெய் புதல்வனை நார் கொள் வல்லியால் – வில்லி:3 4/3
கடித்தன பன்னகம் நகம் கொள் கைகளால் – வில்லி:3 8/1
வேதனைப்படுத்தினர் விடம் கொள் கூர் எயிற்று – வில்லி:3 12/3
நதியினால் வருதலின் நலம் கொள் மேனியான் – வில்லி:3 25/2
வெற்றி கொள் சிலையும் வெவ் வேலும் வாளமும் – வில்லி:3 29/3
பங்கசாத பரிமளம் கொள் பானுராச சூனுவே – வில்லி:3 60/4
இருவரும் தனு கொள் போர் இயற்ற வம்-மின் என்றலும் – வில்லி:3 63/2
அவனி எங்கும் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார் – வில்லி:3 71/4
மிக படும் தடம் கொள் தேர் மிசை பிணித்து விசையுடன் – வில்லி:3 79/3
அணி கொள் கோயிலை தாதை நண்பனுக்கு இரை அளித்தான் – வில்லி:3 128/3
மானுடம் கொள் மெய் கந்தம் ஊர்தலால் வரவு அறிந்தனன் வாள் அரக்கனே – வில்லி:4 3/4
வரம் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால் – வில்லி:4 18/3
உரம் கொள் வீமனுக்கு எதிர் உதய பானுவே – வில்லி:4 18/4
ஆசை கொள் அரக்கியோடு அனிலன் காதலன் – வில்லி:4 21/1
ஓசை கொள் மைந்தரோடு உசாவி நண்பினால் – வில்லி:4 21/3
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் – வில்லி:4 36/4
மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில் – வில்லி:4 49/1
தெளிந்த பற்களொடு நாவை மென்று நனி தின்று வெம் பசி கொள் தீயினால் – வில்லி:4 50/2
பின்பின் ஆக இது கண்டு வெம் பசி கொள் பகனும் எய்தி இவை பேசுவான் – வில்லி:4 52/4
தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார் – வில்லி:5 14/2
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள் – வில்லி:5 70/3
தூதான வண்டு துதை மாலை கொள் சோமகேசன் – வில்லி:5 88/4
முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின் – வில்லி:6 2/2
பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி பசும் பொனின் தசும்புகள் நிறைந்த – வில்லி:6 3/2
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன் படிவன சகோரம் – வில்லி:6 21/3
மறி கொள் செம் கையன் விழா அயர்வான் பெரும் தீவில் – வில்லி:7 72/3
குங்குமம் கொள் புனல் விடவும் இமையாமல் புனல் வழியே கூர்ந்த பார்வை – வில்லி:8 9/3
குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல் கொடு விலங்கினம் மிக்கு – வில்லி:9 5/3
எரி கொள் சோக வெம் கனலினால் நின்றுநின்று இறந்தன சலியாமல் – வில்லி:9 18/4
வென்று வெம் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள் சங்கமும் குறித்தான் – வில்லி:9 53/3
வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று எழில் கொள் விசும்பில் மேவ – வில்லி:10 2/1
என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம் – வில்லி:10 5/1
பாரத பெயர் கொள் வருடம் ஆதி பல பாரின் உள்ள நரபாலரை – வில்லி:10 46/1
துய்ய செய் தவத்து துருவாச முனிவன் சேறலும் சுடர் கொள் வைகுண்ட – வில்லி:10 142/3
பழி இலா இசை கொள் நீதி பாண்டவர் வந்து உன் மைந்தர் – வில்லி:11 49/3
மொட்டின பரு மணி முடி கொள் தேர் பரி – வில்லி:11 107/1
தேசு அறை இடங்களும் தேம் கொள் கானமும் – வில்லி:11 112/1
கானிடை சிலசில கடி கொள் தேன் உமிழ் – வில்லி:11 116/1
யாயையும் பணிந்து எழில் கொள் தோளினார் – வில்லி:11 135/2
பனி கொள் செக்கர் தம் படம்-அது ஆகவே – வில்லி:11 141/2
புரை கொள் பாவமே நிறைந்து புண்ணியம் குறைந்து நீள் – வில்லி:11 159/1
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன் – வில்லி:11 205/3
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர் – வில்லி:11 221/1
வென்றி கொள் அரசனோடும் வெம் சிலை விதுரனோடும் – வில்லி:11 270/3
வெற்றி கொள் பெற்றமும் விழைந்து சூழவே – வில்லி:12 130/3
வாகை கொள் விசயனை வந்து புல்லியே – வில்லி:12 131/4
வென்றி கொள் ஐய நீ விபுதர் தம் பிரான் – வில்லி:12 142/3
பத்தி கொள் நவ மணி பயின்று செம் துகிர் – வில்லி:12 145/1
மெய்க்கும் தவ வய வாளி கொள் விசயன்னுழை வந்தாள் – வில்லி:12 157/4
வெற்றி வெம் சிலை கொள் வீர இ வரம் வேண்டிற்று என்றான் – வில்லி:13 16/4
வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய கேளாய் – வில்லி:13 92/1
பத்தி கொள் விமான சோதி பைம் பொன் மா நகரி கோடித்து – வில்லி:13 148/2
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி – வில்லி:14 16/1
உரம் கொள் வீமன் அ மாருதி உரைத்த சொல் கேளா – வில்லி:14 28/1
வரம் கொள் வார் சிலை இராகவன் மா பெரும் தூதன் – வில்லி:14 28/2
மைந்தொடு தொல்லையில் வடிவு கொள் பொழுதத்து – வில்லி:14 58/2
கரன் படை குழாத்து முன்னம் காகுத்தன் கதிர் கொள் கூர் வாய் – வில்லி:14 104/3
நிலவு இலா நிசியும் மின் இலா இடி கொள் நீல மா முகிலையும் நிகர்த்தான் – வில்லி:15 17/2
இடா விறல் கொள் மாருதி இருக்கும் வனம் உற்றான் – வில்லி:15 22/4
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி – வில்லி:16 10/3
ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு – வில்லி:16 42/2
சீலம் கொள் வாய்மையாய் செம் தீ எழு கானில் சில் நீர் – வில்லி:16 42/3
தார் கொள் வேல் இளையோன்-தனது கோபாலன் தந்திரிபாலன் யான் என்றான் – வில்லி:19 26/4
நண்ணும் இல்லிடை சென்று இந்த நாள்மலர் நறை கொள் மாலையை நல்கினை மீளுவாய் – வில்லி:21 16/2
திண் நெருப்பினும் மிகு சினம் கொள் வீமனே – வில்லி:21 43/4
வாசகம் கேட்டலும் மலம் கொள் நெஞ்சுடை – வில்லி:21 69/2
வெரு முகத்தினில் வீடு கொள் வீமனை விராடன் – வில்லி:22 19/2
விண் கொளா மதி மேன்மை கொள் மீன் இனம் என்ன – வில்லி:22 34/1
முடி கொள் தன் தனி இரதமும் முன் வர கண்டான் – வில்லி:22 57/4
சேயிடை எதிர் கொள் கொற்ற சேனை மன்னவர்கள் சூழ – வில்லி:22 128/2
பத்து அரையொடு ஈர் அரை கொள் பல் படையும் நினவே – வில்லி:23 14/3
நொந்தோரை ஆற்றி நுவல்வான் அ நுதி கொள் வேலான் – வில்லி:23 22/4
எண்ண அரும் தொகை கொள் சேனை யாதவ குமரரோடே – வில்லி:25 18/3
தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி தருமனையும் கைதொழுது சினம் கொள் வேலான் – வில்லி:27 24/2
உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் – வில்லி:27 31/4
அணி கொள் அத்தினாபுரி எனும் அணங்கு செந்திருவின் – வில்லி:27 56/1
நிரை கொள் கார் துளியினும் பல தேர் அணி நிலையே – வில்லி:27 63/4
உரம் கொள் கூர் நெடும் படைகளால் உடன்ற மந்தேகர் – வில்லி:27 85/2
களி கொள் தோள் விலை கணிகையை போன்றது அ கங்குல் – வில்லி:27 95/4
இந்த வண்ணம் முன் இருந்த பேர் அவையில் ஏயினான் இசை கொள் வேயினான – வில்லி:27 103/4
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா – வில்லி:27 105/3
முட்டிய தொல் குருதி கடல் மல்கலின் முட்டி கொள் பல் விரலால் – வில்லி:27 197/1
வலம் கொள் வேல் கவுடராசன் மாளவன் வளவன் சேரன் – வில்லி:28 18/3
கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள் – வில்லி:28 45/1
மதி எனை பல என நிழற்றின மகிபர் பொன் குடை மழை கொள் வான் – வில்லி:28 48/2
கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி அவர் அஞ்சுபு கொடுத்தனர் களப்பலி நமக்கு – வில்லி:28 53/1
பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக என்று – வில்லி:29 51/3
மிடல் கொள் வாள் அமைச்சரோடு விரைவின் வீரர் பின் வர – வில்லி:30 6/1
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும் உவகை கொள் நெஞ்சுடன் – வில்லி:34 24/3
முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன் – வில்லி:35 4/1
மிகு நிறம் கொள் பைம் தாம வாகை போர் வென்று சூடினான் வீமசேனனே – வில்லி:35 4/4
வாரிதம் கொள் மேனியான் வனம் புகுந்து வருதலான் – வில்லி:38 8/3
சீதரன் செழும் துளப மாதவன் தயங்கு அருண சீத பங்கயம் கொள் திருவின் – வில்லி:38 29/3
சாக நின்றிலன் துருபதேயன் நெஞ்சம் இன்றி வரி சாபம் இன்றி வண் கொடி கொள் தேர் – வில்லி:38 32/1
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா – வில்லி:38 34/2
வெரு கொள் பேர் அரவம் அன்னான் வில்லும் முன் அற்று வீழ – வில்லி:39 12/2
திடம் கொள் தோள் அங்கர்_கோன் முதலிய தேர் மனர் – வில்லி:39 25/3
வரும் களி கொள் வரூதினியை மண்டலமா வகுத்தானே – வில்லி:40 3/4
அதிர்த்தன சங்க சாலம் முதல் அனைத்து விதம் கொள் காகளமும் – வில்லி:40 17/1
அங்கு உளம் கனன்று மீள அணி கொள் தேரின் ஆனதும் – வில்லி:40 27/3
முந்த வந்த மன்னனும் முரண் கொள் வாகை அரசரும் – வில்லி:40 41/1
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் – வில்லி:40 61/3
மணி அற்று விழ நெடிய குடல் அற்று விழ முழை கொள் வயிறு அற்று விழ உடல் எலாம் – வில்லி:40 62/2
இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும் எண் இல் கோடி மகீபரும் – வில்லி:41 22/1
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல் – வில்லி:41 111/1
இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே – வில்லி:41 118/4
துரகதம் பிணித்து அணி கொள் இரதம் மிசை துவசமும் தொடுத்து அடல் உடை வலவனை – வில்லி:41 119/2
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே – வில்லி:41 123/4
கரம் இழந்து மற்று ஒரு கரம் மிசை ஒரு கதை கொள் வெம் சின களிறு அனையவன் இவன் – வில்லி:41 124/1
முப்பது கடிகையின் முரண் கொள் மொய்ம்பனை – வில்லி:41 187/1
வென்றி கொள் காவலர் காவல் மிகுப்பினும் வெயிலவன் வீழ்வதன் முன் – வில்லி:41 231/2
குன்று குன்றொடு உற்று என கொடி கொள் தேர் குலுங்கவே – வில்லி:42 12/4
உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுற செலுத்தினான் – வில்லி:42 15/4
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனை – வில்லி:42 20/3
இலக்கம் அற்ற களிறு இழந்து கொடி கொள் தேர் இழந்து போய் – வில்லி:42 23/2
விடம் கொள் வாளி மின் பரப்பி வெய்ய நாண் இடிக்கவே – வில்லி:42 25/3
மண்டலம் படுத்த வில்லின் வலி கொள் கூர வாளியால் – வில்லி:42 26/1
இனம் கொள் வாளி ஏவினான் எதிர்ந்த போரில் ஈறு இலான் – வில்லி:42 28/4
உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி வில் செம் – வில்லி:42 39/1
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப – வில்லி:42 54/2
வலைய வாகுவின் வலி எலாம் காட்டினார் வரம் கொள் வாளிகள் வல்லார் – வில்லி:42 73/4
ஓர் இமைப்பினில் அறிந்து குமரன் கை அயிலோடு உரைக்க உவமம் பெறு விடம் கொள் அயில் – வில்லி:42 85/2
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில – வில்லி:42 87/3
துரங்கம் ஆதி கொள் பலர் பெரும் சேனையின் சூழ்ந்தோர் – வில்லி:42 115/2
ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள் அடல் மள்ளர் – வில்லி:42 135/1
வென்று சாத்திய வாகை கொள் வில்லினான் – வில்லி:42 153/4
பச்சளை முடை கொள் மேனி பாடி மா மகளிர் பைம் பொன் – வில்லி:42 163/3
திண் சயம் கொள் விசயனுக்கு சிந்துபதி-தனை காட்டி திருமால் சொன்னான் – வில்லி:42 166/4
சென்று வீமனொடு கிட்டினான் விசை கொள் தேர் இரண்டும் உடன் முட்டவே – வில்லி:42 194/4
இருள் கிரி என தகு கரிய தோற்றமும் எயிற்றினில் நிண பிண முடை கொள் நாற்றமும் – வில்லி:42 196/1
கொன்று வெம் பணி கொடியவன் சேனையை குரங்கு கொள் கோதை போல் கலக்கி – வில்லி:42 205/2
என்று கொண்டு இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும் – வில்லி:43 23/1
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ – வில்லி:43 38/4
மூச்சினால் அடியுண்டும் கடும் கண் கோப முது கனலால் எரியுண்டும் முனை கொள் வாளி – வில்லி:43 40/1
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாதன் என்று உரை கொள் முனிவரன் – வில்லி:43 42/3
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர் – வில்லி:44 19/2
அறையும் அருவியை உவமை கொள் சவரமும் அடவி நிகர் என அசைவுறு துவசமும் – வில்லி:44 21/2
வெறி கொள் மதமலைகளும் மதமலைகளும் விசயம் மிகுவன இரதமும் இரதமும் – வில்லி:44 25/2
நெறி கொள் நவ கதி இவுளியும் இவுளியும் நிருதர் குலம் நிகர் விருதரும் விருதரும் – வில்லி:44 25/3
விசை கொள் பல கதியினும் விரைவு உறுவன விபுதர் குலபதி விடு பரி நிகர்வன – வில்லி:44 27/3
அடர வளைவுற நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள் அளவு இல சிதறினர் – வில்லி:44 31/2
விடம் கொள் சாயக வில்லி சென்று தன் வில் குனித்து அடு போர் – வில்லி:44 36/2
திடம் கொள் மார்பினில் அம்பு இரண்டு தெரிந்து விட்டனனே – வில்லி:44 36/4
உற்றது கொள் அலகை குலம் வெம் களம் உரை பெருகாவணமே – வில்லி:44 49/2
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே – வில்லி:44 72/4
தனிதம் கொள் மேகம் எனவும் மலை பொரு தமரம் கொள் வேலை எனவும் அதிரவே – வில்லி:44 72/4
அழிதந்து மீள அயில் கொள் முனையது ஒர் அயில் கொண்டு வீசி எறியும் அளவினில் – வில்லி:44 79/2
அரும் களக்கனி கொள் வண்ணனும் தானும் அறன் அருள் அறனுடை அரசன் – வில்லி:45 5/2
உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய் – வில்லி:45 11/4
முகிலின் சிலையின் சிலை கோலி முனை கொள் அம்பு – வில்லி:45 73/1
நூறோடு நூறு தொடுத்து ஏவும் நுதி கொள் அம்பால் – வில்லி:45 82/2
முரண் மிகும் திண் கடவுள் முரசுடை கொடி கொள் அணி முகிலின் வந்து அண்டர் குல முதல்வன் அ தனுவினொடு – வில்லி:45 85/3
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4
அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது தனது அணி கொள் சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும் – வில்லி:45 88/1
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2
பத்தி கொள் சாதுரங்க படைஞர் பாஞ்சாலர்-தம்மில் – வில்லி:45 100/3
உற்கையாம் என விடும் ஒளி கொள் வாளியால் – வில்லி:45 120/2
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க மொத்தினர் வலம் இடம் கொள் மண்டலம் முன் பயிற்றினர் – வில்லி:45 147/2
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் – வில்லி:45 206/1
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெம் கணையால் அதன் பருமை கொள்
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்_பிரான் அருள் குரிசிலே – வில்லி:45 225/3,4
கத வாசி நடை அற்று வலி அற்று வரி வில் கொள் கணை யாவையும் – வில்லி:45 232/1
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன் – வில்லி:45 239/2
நானாவிதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும் நாராயணாய நமவே – வில்லி:46 1/4
முதிர மேல்வரும் கணைகளை கணைகளால் முனை கொடு முனை கொள் கார் விசும்பில் – வில்லி:46 22/3
வகை கொள் தார் முடி மத்திர தலைவனும் மா மற தோமர படையால் – வில்லி:46 32/3
மிகை கொள் வன் திறல் வீமனை நெற்றியில் எற்றினன் வெற்றி கூர்ந்திடவே – வில்லி:46 32/4
வயங்கு வெம் சிறகர் புங்க வயம் கொள் கூர் வாளி ஒன்றால் – வில்லி:46 36/3
பொரு பரி தடம் தேர் உந்தி புகை கெழு முனை கொள் வாளி – வில்லி:46 37/3
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் – வில்லி:46 70/1
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே – வில்லி:46 72/4
மறம் கிளர் விக்ரமவாகு சுசீலன் சீலன் வரு பெயர் கொள் ஒன்பதின்மர் வானில் ஏற – வில்லி:46 84/2
திறம் கொள் கச ரத துரக பதாதி கோடி சேர ஒரு கணத்து அவிய சிலை கால் வாங்கி – வில்லி:46 84/3
மனனில் ஓடு தேர் மாறி வலி கொள் பாரில் ஆனானே – வில்லி:46 89/4
இரதம் ஏவி ஓர் வாளி எழில் கொள் மார்பில் ஏவா முன் – வில்லி:46 92/2
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் – வில்லி:46 92/3
முனை கொள் மார்பின்-வாய் மூழ்கி முதுகில் ஓடவே ஏழு – வில்லி:46 95/2
வினை கொள் வாளி மேல் ஏவி விதம்-அது ஆகவே போர் செய் – வில்லி:46 95/3
கோண் ஆர் சிலை கை நெடு நாக கொடி கொள் வேந்தை – வில்லி:46 109/2
நிரைத்த வெம் கதிர் கொள் வாளி நெடும் சிலை துரோணன் மைந்தன் – வில்லி:46 123/3
வலம் கொள் படை தலைவர் எலாம் வளைத்த கடல் என வாள – வில்லி:46 162/3
ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெம் சமர் ஆடியவாறு என – வில்லி:46 178/1
தார் வலம்புரியானொடு போர் அழி தாழ்வு கண்டனன் வீமனை வாசி கொள்
தேர் விடும் திருமால் அடி நீள் முடி சேர நின்று உரையாடினன் மாருதி – வில்லி:46 180/1,2
மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண் ஓர் உரை – வில்லி:46 182/1
தேரொடு காய் கதிர் மொய்ம்பன் மேல் கடல் மூழ்கினன் மாலை கொள்
அந்தி-வாய் தம பாசறை மேவினர் ஐந்து பார்த்திவர்-ஆனவர் தாமுமே – வில்லி:46 197/3,4
வீதி கொள் பாடிவீடு உற பூதம் மீள வந்து அடர்த்து இவன் கரத்தில் – வில்லி:46 212/3

மேல்


கொள்க (3)

சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி – வில்லி:9 7/2
இன்னல் பசி தீர் பொழுதத்தில் என்-பால் வரம் கொள்க என உரைப்ப – வில்லி:17 14/3
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு – வில்லி:45 240/3

மேல்


கொள்கலமாம் (1)

குடை எடுத்து மழை தடுத்தும் வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம் கொடிய பாவி – வில்லி:42 172/2

மேல்


கொள்கலர் (1)

எம் உரை கொள்கலர் இனி அவர் மதி ஏது – வில்லி:3 105/3

மேல்


கொள்குவம் (1)

இகல் நெடும் களம் வென்று கொள்குவம் என்று வந்து எதிர் அணுகினார் – வில்லி:41 29/2

மேல்


கொள்கை (1)

சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று – வில்லி:11 33/2

மேல்


கொள்கையள் (1)

குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி – வில்லி:2 37/2

மேல்


கொள்கையன் (1)

குத்திரன் அல்லன் செம்மை கொள்கையன் மறையின் மிக்க – வில்லி:45 50/3

மேல்


கொள்பவனும் (1)

கொன்று இவரை வாகு வலியின் கவர்வது இ தரணி கொள்பவனும் என் துணைவனே – வில்லி:28 69/2

மேல்


கொள்வதே (2)

தீது உற புரிந்தே ஆதல் கொள்வதே சிந்தை என்றான் – வில்லி:11 11/4
நிருமிக்க ஒட்டாத என் பூமி-தனில் வந்து நிரை கொள்வதே
பருமித்த மத யானை தேர் வாசி ஆள் இன்ன பண் செய்யும் என்று – வில்லி:22 10/2,3

மேல்


கொள்வன (1)

புணரியின் பெரும் புனலையும் கொள்வன பொய்கை – வில்லி:27 56/4

மேல்


கொள்வனே (1)

அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் அவனை ஓர் கணத்து ஆவி கொள்வனே – வில்லி:4 7/4

மேல்


கொள்வாய் (1)

செறுத்தவர் ஆவி கொள்வாய் அடியனேன் செய்தது எல்லாம் – வில்லி:11 40/3

மேல்


கொள்வான் (4)

இணங்கி நும் கேண்மை கொள்வான் இச்சையால் யாகசேனன் – வில்லி:5 6/2
மத கரி விடுமோ என்றான் வசை இசையாக கொள்வான் – வில்லி:11 6/4
அதிர் அமர் கோலம் கொள்வான் அறிவுறுத்து உரைக்க வல்லாய் – வில்லி:41 163/2
பனி நெடும் குடை பார்த்திவன் நுவன்றனன் பார்த்தனது உயிர் கொள்வான் – வில்லி:45 183/4

மேல்


கொள்வித்தேனும் (1)

ஒன்று ஒழிய தொடாத வரம் கொள்வித்தேனும் உற்பவத்தின் உண்மை உனக்கு உணர்வித்தேனும் – வில்லி:45 250/4

மேல்


கொள்வேன் (4)

புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன் – வில்லி:3 44/1,2
வரம் கொள்வேன் நின்னை யான் மரபு பொன்றும் என்று – வில்லி:21 21/3
வெம் கணை ஒன்றினாலே விளிந்திட வென்றி கொள்வேன்
கங்குலின் எழு-மின் என்று கன்னனும் கனன்று சொன்னான் – வில்லி:27 174/3,4
நச்சு ஆடு அரவு அனையான் இனி நானே பழி கொள்வேன்
இ சாயகம் ஒன்றால் என எய்தான் அவன் முடியோடு – வில்லி:41 108/2,3

மேல்


கொள்ள (6)

தீட்டிய படங்களும் தம் சிந்தையும் பொலிவு கொள்ள
கோட்டிய சிலையினோடும் கொடி மணி தேரினோடும் – வில்லி:5 24/2,3
கல் கொண்ட அகலியை-தன் உருவம் மீள கவின் கொள்ள கொடுத்த திரு கமல பாதம் – வில்லி:14 1/3
கோள் உழுவை கொள்ள இடர் கொண்டு குலைகுலையா – வில்லி:15 21/2
அச்சம் அற்று இருந்து உளவுகோல் அருணனின் கொள்ள
உச்ச வானிடை பகலவன் ஊர்ந்த தேர் பூண்ட – வில்லி:22 64/2,3
சென்று சீறி உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் – வில்லி:27 134/2
பெரும் களம் சென்று எய்திய பின் பேணார்கள் வெரு கொள்ள
இரும் களிறு தேர் பரி ஆள் இரு மருங்கும் புடை சூழ – வில்லி:40 3/2,3

மேல்


கொள்ளல் (1)

உன்னாலும் அரிது அந்த விசயன்-தன் உயிர் கொள்ளல் உன்னித்த போர் – வில்லி:45 230/2

மேல்


கொள்ளவே (3)

அம் கையால் மலைந்து ஆர் உயிர் கொள்ளவே – வில்லி:1 120/4
வில்லும் தன் வில் நாணும் விறல் அம்பும் உடன் அற்று விடை கொள்ளவே – வில்லி:33 7/4
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி அமர் கொள்ளவே
மீளமீளவும் அழிந்துஅழிந்து அவன் ஒர் வேலினால் எறிய வேலையும் – வில்லி:42 190/2,3

மேல்


கொள்ளா (4)

நாணா விரைவொடு சாயக நாண் வெம் சிலை கொள்ளா
சேணாம் நெறி செல்லா நனி சீறா அமர் வெல்லா – வில்லி:7 5/2,3
மோது போர் தனக்கு வேண்டும் முரண் படை பலவும் கொள்ளா
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு – வில்லி:13 21/1,2
வானிடத்து அரூபி சொன்ன வாசகம் மனத்தில் கொள்ளா
தேனுடை தெரியல் வீரன் தேரினை திரிய ஓட்டி – வில்லி:13 94/1,2
பின்னும் பனி வரை போல் ஒரு பெரும் தேர் மிசை கொள்ளா
மன்னும் சிலை குனியா முனை வடி வாளொடு கையும் – வில்லி:41 112/2,3

மேல்


கொள்ளாத (1)

பூசகர் பூசை கொள்ளாத புன் பவ – வில்லி:21 69/3

மேல்


கொள்ளாதி (1)

திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி என்றான் வளையா செங்கோலான் – வில்லி:17 16/4

மேல்


கொள்ளாது (1)

கொடுத்தருள உரிந்தன பட்டு இருந்த பெரும் தனி கூடம் கொள்ளாது ஓடி – வில்லி:11 248/3

மேல்


கொள்ளாரோ (1)

கூற்றை ஒத்தனன் பிறப்பிலே துவக்குளோர் குணங்களும் கொள்ளாரோ – வில்லி:42 135/4

மேல்


கொள்ளான் (1)

குன்று சிலை கொண்டவன் அளித்த சிலை கொள்ளான்
வென்றி வடி வாள் உருவி மேலுற நடந்தான் – வில்லி:29 66/2,3

மேல்


கொள்ளினும் (1)

மல்லல் ஆளியை பல வளைந்து கொள்ளினும்
கொல்லலாய் இருக்குமோ குஞ்சரங்களால் – வில்லி:22 83/3,4

மேல்


கொள்ளுதல் (1)

தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால் – வில்லி:42 60/2

மேல்


கொள்ளுதி (1)

என்ன என்ன மா தவ உரு கொள்ளுதி என்றான் – வில்லி:7 78/4

மேல்


கொள்ளுதும் (2)

வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும் எனல் வேத்து நீதியது அன்றால் – வில்லி:24 2/2
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே – வில்லி:27 213/3

மேல்


கொள்ளும் (4)

இனி அவன் சில் நாள் செல்லின் எம்மனோர் வாழ்வும் கொள்ளும்
துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் சூரர் ஆனார் – வில்லி:11 10/1,2
பால் முகந்து எறியும் வேலை பாம்பு அணை பள்ளி கொள்ளும்
தேன் முகம் களிக்கும் பச்சை செவ்வி வண் துளப மாலை – வில்லி:11 204/2,3
எ பொழிலும் திறை கொள்ளும் எயிற்றார் – வில்லி:14 63/2
மீது ஏவல் கொள்ளும் விறல் சென்னி கை வில்லின் வன்பால் – வில்லி:45 69/2

மேல்


கொள்ளுமே (2)

மைந்து உற பொருது அவன் மகுடம் கொள்ளுமே – வில்லி:41 189/4
கூற்றினை அடைதலால் பிறவி கொள்ளுமே – வில்லி:41 216/4

மேல்


கொள்ளேல் (1)

புந்தியில் ஒன்றும் கொள்ளேல் ஆர் இருள் பொழுதில் இன்று – வில்லி:21 56/3

மேல்


கொள்ளேன் (1)

அஞ்சேல் அமரில் நுமர்-தம்மையும் ஆவி கொள்ளேன்
செம் சேல் அனைய விழியாய் என தேற்றி அந்த – வில்லி:7 82/1,2

மேல்


கொள்ளை (2)

கொள்ளை கொண்டு உடல் மறைத்து என கூறையும் தானும் – வில்லி:7 58/2
கொள்ளை வன் திறல் குருகுலேசனும் – வில்லி:11 137/2

மேல்


கொள (12)

பொன் நலம் கொள மெழுகினால் ஆலயம் புனைந்து – வில்லி:3 135/1
ஐ_ஆனனன் இயல் வாணனை அடிமை கொள மெய்யே – வில்லி:7 17/1
இந்திராபதி எதிர் கொள துவரை மா மூதூர் – வில்லி:7 74/2
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையை தழீஇக்கொண்டு – வில்லி:7 78/2
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள
தோற்று இசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி அம் – வில்லி:10 52/2,3
பார் கொள நினைந்து சுயோதனன் விடுப்ப படர் வனம் புகுந்த பாண்டவரில் – வில்லி:19 26/3
நீ அவன்-தனக்கு முன்னே களம் கொள நேரினல்லால் – வில்லி:28 30/2
காண்தகு போரின் வென்று களம் கொள தகுமோ என்றான் – வில்லி:29 9/4
புதைபட அடித்து மீள விசையொடு புரவி இரதத்தின் மீது குதி கொள
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட – வில்லி:40 50/2,3
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர் – வில்லி:41 232/3
சேடனும் அமரர் கோவும் வெரு கொள செரு செய்தாரே – வில்லி:44 13/4
தவர் முதலாம் படைகளொடு தன்னை வென்று தரணி கொள வரு நிருபன்-தன்னை சார்ந்தான் – வில்லி:46 75/4

மேல்


கொளல் (1)

வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால் கொளல் அன்றி – வில்லி:24 2/1

மேல்


கொளா (7)

கன்னி நாடு உறவுடன் புகுந்து மணி நித்தில குவைகள் கை கொளா
மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான் – வில்லி:10 59/2,3
படா முதல் முல்லையின் பரிமளம் கொளா
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார் – வில்லி:11 93/3,4
விண் கொளா மதி மேன்மை கொள் மீன் இனம் என்ன – வில்லி:22 34/1
மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை – வில்லி:22 34/2
எண் கொளா மனத்து இராகவன் திருக்குலத்து இளைஞன் – வில்லி:22 34/3
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே – வில்லி:40 65/3,4
பரிதிகள் போலே விருத்தம் ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர் வீரரே – வில்லி:46 170/4

மேல்


கொளாமல் (2)

இ தரை இடம் கொளாமல் இறந்தனர் போல வீழ்ந்த – வில்லி:22 101/1
ஒரு படை கை கொளாமல் ஒன்னலர் உடைந்து போனார் – வில்லி:44 89/4

மேல்


கொளாய் (1)

நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி நீ கொளாய் – வில்லி:26 8/4

மேல்


கொளார் (1)

துராசர் அன்பு இலர் என் சொல் இன்று சுயோதனாதியர் கை கொளார்
சராசரங்கள் அனைத்தும் ஆகிய சுகனையே நிகர் தன்மையாய் – வில்லி:26 8/2,3

மேல்


கொளாவகை (1)

கண் கொளாவகை புகுந்து தன் கண்ணுற கண்டான் – வில்லி:22 34/4

மேல்


கொளுக (1)

நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று – வில்லி:12 81/3

மேல்


கொளுத்தி (4)

குன்று போல் உயர் வாழ் மனை கொடும் தழல் கொளுத்தி வன் கொலை சூழ்ந்தான் – வில்லி:11 69/2
விளையும் நன் பெரு விளைவு எலாம் வெம் கனல் கொளுத்தி
அளையும் மா மணி ஆநிரை கவர்தலும் ஆயர் – வில்லி:22 25/2,3
உரைத்த பொழுது இப்பொழுது இ ஊர் எரி கொளுத்தி
தரை தலைவனை தலை தடிந்திடுவல் என்னா – வில்லி:23 5/1,2
வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி
உள பொலிவுடனே விசயனுக்கு அருளால் உருளுடை கொடி கொள் தேர் ஊர்ந்தாய் – வில்லி:45 11/3,4

மேல்


கொளுத்திட (1)

தடவி வாடை மெய் கொளுத்திட தனஞ்சயற்கு அணங்கின் – வில்லி:7 60/3

மேல்


கொளுத்திய (2)

விருந்து இட கொளுத்திய விளக்கு எனும்படி – வில்லி:4 17/3
கொண்டவர் இவர் என்று எண்ணியே சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை – வில்லி:46 217/2

மேல்


கொளுத்தியது (1)

கோலினால் அவன் துணித்து மீளவும் அழல் கொளுத்தியது ஒரு தண்டு – வில்லி:42 138/3

மேல்


கொளுத்தின (1)

கொதித்து இரு கண்களாலும் எரி கொளுத்தின கும்ப வாரணமே – வில்லி:40 18/4

மேல்


கொளுத்தினாய் (1)

குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய்
அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ – வில்லி:46 188/3,4

மேல்


கொளுத்தினானே (1)

கும்பித்து ஞான பெரும் தீபம் கொளுத்தினானே – வில்லி:46 104/4

மேல்


கொளுத்துதல் (1)

கோத்த அம்பினில் பல படைகளில் அமர் கொளுத்துதல் அரிது என்று – வில்லி:46 52/3

மேல்


கொளுத்தும் (1)

நுதி கொண்ட கனல் கொளுத்தும் இராம பாணம் நுழை கடல் போல் நொந்ததுவும் நோக்கிநோக்கி – வில்லி:46 74/2

மேல்


கொளுந்த (1)

கனல் கொளுந்த வந்து அதிர தகர்த்து இரு கவுள் நெரிந்து வண் செவி உள் கரக்கவும் – வில்லி:45 153/2

மேல்


கொளுந்தலின் (2)

வெம் கனல் கொளுந்தலின் வெந்த வான் புலம் – வில்லி:3 15/1
முதிர் சினம் கொளுந்தலின் முற்றும் விட்டிலர் முரணுடன் தொடங்கினர் முட்டி யுத்தமே – வில்லி:45 151/4

மேல்


கொளுந்தி (3)

கோடை வெயில் சுடச்சுட மெய் கொளுந்தி இறந்தன போல கொண்டல் கோடை – வில்லி:8 17/1
கோத்திரங்களின் கவானிடை கதுமென கொளுந்தி உற்று எரிகின்ற – வில்லி:9 15/1
கொண்டிலை பசி கனல் கொளுந்தி வீழ்ந்தனை – வில்லி:41 192/2

மேல்


கொளுந்திடாது (1)

தனி பெரு மராமரம் தழல் கொளுந்திடாது
உனக்கு அடும் இந்தனம் அன்று என்று ஓதினான் – வில்லி:21 34/3,4

மேல்


கொளுந்திய (1)

குருதி பாய்வன போன்றன கொளுந்திய கொழும் தழல் கொழுந்து அம்மா – வில்லி:9 14/4

மேல்


கொளும் (6)

அணவு வெம் பசி கனல் அவிந்து போய் அநங்க வெம் கனல் கொளும் அடல் புலி – வில்லி:4 10/3
இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண் – வில்லி:4 44/3
மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன் – வில்லி:41 120/1
வெரு கொளும் நிருபர் என்ன மேல் திசை வேலை மூழ்கி – வில்லி:44 91/2
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும் புயங்கனை ஏவ என்று உசவியே – வில்லி:45 221/4

மேல்


கொளுவார் (1)

செழும் தழல் வாழ் மனை கொளுவார் செய்ந்நன்றி கொன்று அறியார் தீங்கு பூணார் – வில்லி:41 244/1

மேல்


கொளுவி (1)

மாருதம் விசையுடன் வட அனல் கொளுவி
கார்-தொறும் நிரைநிரை கடிகுவது அது போல் – வில்லி:13 139/1,2

மேல்


கொற்கையான் (1)

கொற்கையான் இறந்த பின் கோழியான் எனும் – வில்லி:45 120/3

மேல்


கொற்ற (57)

குன்று என குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே – வில்லி:3 81/3
நெற்றி மிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பது என ஒளிர் பொற்பினான் – வில்லி:4 48/4
சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல – வில்லி:5 52/3
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்ற கரு முகில் வாகனன் புதல்வன் கரிய மேனி – வில்லி:5 54/3
மற்றை நாள் வந்து கொற்ற வாழ் மனை கொண்டு புக்கான் – வில்லி:5 68/4
கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை – வில்லி:7 40/1
குழுமு வெம் கணையால் கனல் கடவுளுக்கு கொற்ற வான் கவிகையும் கொடுத்தான் – வில்லி:9 36/4
குன்றால் அன்று மழை தடுத்த கொற்ற கவிகை கோபாலா – வில்லி:10 30/3
குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம் – வில்லி:10 135/3
வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி கொற்ற
மல்லினால் உயர்ந்த பொன் தோள் வலம்புரி மாலை வேந்தன் – வில்லி:11 30/1,2
குழைவினால் நுகர்தல் இன்றி கொற்ற மா நகரி மாக்கள் – வில்லி:11 282/3
குருகுலேசனை கொற்ற வெம் சேனையோடு – வில்லி:12 8/2
கொம்பு எலாம் இருந்து குயில் இனம் கூவ கொற்ற வெம் சிலையினால் முன்னம் – வில்லி:12 55/2
வரம் மிகும் மறையும் கொற்ற வான் பெரும் படையும் பெற்றாய் – வில்லி:13 11/2
சுடு சர தூணி கொற்ற புயத்தினில் துதைய தூக்கி – வில்லி:13 20/2
செல் மழை சிதறி எல்லா திசை-தொறும் பரந்து கொற்ற
வில் மழை பொழிவான்-தன்னை வளைந்தது வெய்ய மாயை – வில்லி:13 83/3,4
கூற்றுக்கும் விருந்து செய்து அ கொற்ற வேல் குரிசில் போனான் – வில்லி:14 82/4
துன்னும் வாய் நஞ்சு கக்கி சுழன்று மண் சுமக்கும் கொற்ற
பன்னகாதிபனும் உள்ளம் பதைத்து வெம் படங்கள் சோர்ந்தான் – வில்லி:14 103/3,4
ஆளி பெரும் கொற்ற வெற்றி திரு தாதை அடி மன்னினான் – வில்லி:14 129/4
தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான் – வில்லி:14 134/3
தொடங்கி யான் புரி தீவினை என்னையே சுடுவது அல்லது கொற்ற
மடங்கல் போல்பவர் தங்கள் மேல் செல்லுமோ மாயவன் இருக்கின்றான் – வில்லி:16 10/1,2
பொருப்பினும் வலிய கொற்ற புயமுடை வீமன் என்றால் – வில்லி:16 31/1
கொல்லுதல் புரிந்தோய் என்றனன் முரசம் கோட்டிய கொற்ற வெம் கொடியோன் – வில்லி:18 16/4
செற்றனன் இடிம்பன்-தன்னை செற்ற வெம் கொற்ற தோளான் – வில்லி:20 12/4
கோ மச்ச வள நாடனும் கொற்ற வரி வில் குனித்து ஐந்து செம் – வில்லி:22 14/2
சேயிடை எதிர் கொள் கொற்ற சேனை மன்னவர்கள் சூழ – வில்லி:22 128/2
வந்தமை அறிந்து கொற்ற வாயிலோர்-தம்மை நோக்கி – வில்லி:25 7/1
கோடுகின்ற மொழியவன்-பால் எனை தூது விடுக இனி கொற்ற வேந்தே – வில்லி:27 17/4
கோ தருமம்-தனில் ஆண்மை கூறாதோ கூறுக நீ கொற்ற வேந்தே – வில்லி:27 24/4
கொற்ற தனி திகிரி கோவிந்தா நீ அன்றி – வில்லி:27 42/3
வந்த கொற்ற வேல் வரி சிலை வாள் வரூதினிக்கும் – வில்லி:27 80/1
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே – வில்லி:27 240/4
கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்து கூட உண்டு உரிய தம்பியரும் – வில்லி:27 251/3
வல்லியம் அனைய வென்றி மாகத பதியும் கொற்ற
வில் இயல் கடக திண் தோள் விந்தரன் விந்தன் என்று – வில்லி:28 17/2,3
கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக குருநிலத்திடை என்னவே – வில்லி:28 36/4
கொற்ற மன்னர் சென்னியின் அணிந்த பொன் கோளம் யாவையும் தாளமாகவே – வில்லி:31 26/1
கொற்ற வாகை வாளினன் கூர வீர வேலினன் – வில்லி:38 6/2
கோல் விதத்தும் முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார் – வில்லி:40 31/2
கொற்ற வாளின் முடி இழந்த குறை உடம்பு வாளுடன் – வில்லி:40 33/1
புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே – வில்லி:40 55/3
நூல் வந்த கொற்ற சிலை ஆசுகம் நொய்தின் ஏவி – வில்லி:41 82/3
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன் – வில்லி:42 24/3
விருதொடு முந்த விளங்கிய கொற்ற
கிருதனை ஆதி கேழலொடு ஒப்பான் – வில்லி:42 101/1,2
குருவுடனே போர் செய்தார் தம்பியரும் சுயோதனனும் கொற்ற வேந்தர் – வில்லி:42 174/2
குருவும் அ குருகுலேசன் கொற்ற வெம் சேனை-தானும் – வில்லி:43 12/1
மா மரு கொற்ற வரூதினி வேலையை மருவார் அஞ்சி வெருவெய்த – வில்லி:44 6/2
தப்பு அரும் கொற்ற வேல் கை தருமனை வளைந்த காலை – வில்லி:44 88/2
முன் சேனையோடும் வலி உற்று முனைந்து கொற்ற
மன் சேனைநாதன் பொழி வாளி மழையில் மூழ்கி – வில்லி:45 84/1,2
வேலினால் சுவற்றும் கொற்ற வெம் கயல் விலோத வீரன் – வில்லி:45 111/2
வெம் கையால் வாரும் கொற்ற வேழமா மேற்கொண்டானே – வில்லி:45 113/4
சாதிமை துரோணன் மைந்தன் தனி தடம் தேரில் கொற்ற
ஓதிம பதாகை ஆடை அப்புறத்து ஒடுங்கிற்று அம்மா – வில்லி:45 115/3,4
கொற்ற நெடும் கச்சை கொடியோன் திரு மைந்தன் – வில்லி:45 172/2
பரியில் வீரரும் பரியில் வீரரும் வய படை எறிந்தனர் கொற்ற
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர் கால் தேராம் – வில்லி:45 188/1,2
இயற்கை பெரும் கொற்ற வலி அன்றி யார் யாரிடத்தும் பெறும் – வில்லி:45 233/1
கூற்று இருந்த பதி தேடி குடி இருக்க நடந்தனையோ கொற்ற வேந்தாய் – வில்லி:45 265/3
கவரி புடை பணிமாற தவள கொற்ற கவிகை ஒரு தனி நிழற்ற கரை காணாத – வில்லி:46 75/2
குளம்-தனில் இ கவந்தமும் கண்டு ஏகுதற்கு புகுந்தனையோ கொற்ற வேந்தே – வில்லி:46 135/2

மேல்


கொற்றத்து (1)

இபம் நடுங்கிட முன் வளைத்திடும் கொற்றத்து யாளி போல் இரு புறம் சூழ்ந்து – வில்லி:15 8/3

மேல்


கொற்றம் (6)

போர் வரு தெரியல் மாலை புயத்தினும் உயர்ந்த கொற்றம்
சீர் தரு வாய்மை மிக்க கண்ணினும் செம் கை வண்மை – வில்லி:2 89/2,3
கொற்றம் மிகு தம்பியரொடும் குழுமி அன்றே – வில்லி:15 23/3
குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் – வில்லி:19 21/4
கோத்த தூணியன் வாள் முதல் பல கொற்றம் முற்றிய படையினன் – வில்லி:41 20/3
கொற்றம் மிகும் பறை ஓசை அழிந்து குலைந்தன சா மரமே – வில்லி:44 49/4
தாழ்ந்தது நமது கொற்றம் என நடு தரிப்பு ஒன்று இன்றி – வில்லி:44 84/3

மேல்


கொற்றமும் (1)

வன் புகை எழுமாறு உள் உற மலைந்து மற்றுளோர் கொற்றமும் அழித்து – வில்லி:46 207/3

மேல்


கொற்றவ (2)

கொற்றவ உனக்கு நானும் கூறும் நல் குருவே ஆகும் – வில்லி:13 12/3
கொற்றவ என்னால் இன்று கூறலாம் தகைமைத்து அன்றால் – வில்லி:13 155/2

மேல்


கொற்றவர் (14)

கொற்றவர் அருள் குருகுல குமாரரை – வில்லி:3 29/2
கூடுதல் இவர்க்கு உண்டாகும் கொற்றவர் குறை பொறாதே – வில்லி:5 15/2
கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப – வில்லி:6 5/2
கொற்றவர் ஐவர்-தம்மை குருகுலம் விளங்குமாறு – வில்லி:10 85/1
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி – வில்லி:15 7/3
எரித்த நெஞ்சொடு விரைவில் மைத்துனர் ஆன கொற்றவர் எய்தினார் – வில்லி:29 46/4
கொன்றார் மற்று அ கொற்றவர் யாரும் கொலையுண்டார் – வில்லி:32 36/3
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர்
ஒன்றுபட்ட சேனையோடு யாவரும் உடன்று போய் – வில்லி:38 11/2,3
கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை – வில்லி:39 22/3
கொற்றவர் மா முடி கமழ் கழலாய் வலி கூர் திறலும் செயலும் – வில்லி:41 226/3
கொற்றவர் ஐவரும் மற்று உள பூபரும் வைனதேய கொடியோனும் – வில்லி:44 3/2
தும்பிகளால் அறையுண்டன கொற்றவர் சூழ் மன அம்புயமே – வில்லி:44 56/3
கொற்றவர் பலரும் வீழ கொடி குடை கவரி வீழ – வில்லி:46 44/2
கொத்துடனே நெறி படர கொற்றவர் கொற்றவன்-தானும் – வில்லி:46 155/3

மேல்


கொற்றவர்-தம்மை (1)

கொற்றவர்-தம்மை ஏழ் அக்குரோணி வெம் சேனையோடும் – வில்லி:29 17/1

மேல்


கொற்றவர்-தாமும் (1)

கொற்றவர்-தாமும் சேனை குழாத்தொடும் தங்களோடும் – வில்லி:46 124/2

மேல்


கொற்றவர்க்கும் (1)

கொற்றவர்க்கும் உண்மையான கோது இல் ஞான சரிதராம் – வில்லி:3 67/3

மேல்


கொற்றவர்களும் (1)

அருகு நின்ற கொற்றவர்களும் அவரவர் அரிய திண் திறல் குமரரும் அமரில் உன் – வில்லி:41 118/1

மேல்


கொற்றவன் (15)

கொற்றவன் திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன் – வில்லி:1 22/2
கோ நகர் இருக்கை அடைந்தனன் ஒரு நாள் கொற்றவன் ஏவல் கைக்கொண்டு – வில்லி:6 6/2
கொந்து இராநின்ற சோலையும் தடமும் கொற்றவன் கோயிலும் நோக்கி – வில்லி:6 13/3
கொற்றவன் குடிபுகும் பொழுது உன்னையும் கூட்டி மன் அவை முன்னர் – வில்லி:11 61/2
கொண்டு இமைப்பின் வருக என்று கொற்றவன் பணிக்கவே – வில்லி:11 153/2
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான் – வில்லி:12 80/3
கொற்றவன் திரு முன்னர் குறுகி ஆங்கு – வில்லி:12 168/2
கொண்ட அ கனியை மூத்த கொற்றவன் திருமுன் வைத்து – வில்லி:18 4/2
கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் – வில்லி:27 235/4
கொற்றவன் ஆகும் என்னை கொல்ல நீ உபாயம் கேண்மோ – வில்லி:29 10/2
கொற்றவன் பெரும் குருகுல குரிசில் நின்றுழி குறுகினான் – வில்லி:36 7/4
எதிரெதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர் யார் என எய்துதலும் – வில்லி:41 229/1
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும் தயங்கு உரக தனி கொடி – வில்லி:45 152/3
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை – வில்லி:45 153/1
கொற்றவன் புறம் தர மலைந்து ஏனை வெம் கொடும் சிலை குல வேந்தர் – வில்லி:46 53/2

மேல்


கொற்றவன்-தானும் (1)

கொத்துடனே நெறி படர கொற்றவர் கொற்றவன்-தானும்
கைத்தலமும் தண்டமுமா கால் வேகம் உற சென்றான் – வில்லி:46 155/3,4

மேல்


கொற்றவனது (1)

கொற்றவனது உரை கேட்டு கொடி நெடும் தேர் நரபாலர் சபதம் கூறி – வில்லி:42 173/3

மேல்


கொற்றவனும் (1)

கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டி – வில்லி:14 76/3

மேல்


கொற்றவை-தன் (1)

கொல்லுக என்றனன் நின் புயம் மேவரு கொற்றவை-தன் அருளால் – வில்லி:41 19/3

மேல்


கொற்றவைக்கு (1)

கொற்றவன் திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன் – வில்லி:1 22/2

மேல்


கொற்றவையோடு (1)

வென்று கொற்றவையோடு ஒக்கும் மின்_இடை_பொன்னும் தாமும் – வில்லி:5 64/2

மேல்


கொன்ற (9)

கொன்ற அன்று என் செய்தாய் கொடியை என்னவே – வில்லி:1 60/4
கொன்ற சேனை ஒழி குரு சேனையை – வில்லி:5 99/3
கொன்ற போர் மன்னர் ஈறு இலர் குருகுலத்தவராய் – வில்லி:22 48/3
பரசுற்று அகன்றான் பிழை கொன்ற பகடு போல்வான் – வில்லி:23 25/4
மன்னவர் மைந்தரோடு என் மைந்தனை கொன்ற மைந்தன் – வில்லி:41 92/1
கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான் – வில்லி:44 38/4
கூறு ஓர் இரண்டு பட யாரையும் கொன்ற போழ்தின் – வில்லி:45 82/3
தாதையை கொன்ற வெம் சாப வீரனை – வில்லி:45 123/1
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில் – வில்லி:46 10/3

மேல்


கொன்றதனோடு (1)

உரவோனையும் அ முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய் – வில்லி:45 207/2

மேல்


கொன்றதும் (1)

முனிவனை கொன்றதும் முனிவன் வாய்மையில் – வில்லி:16 66/1

மேல்


கொன்றபோது (1)

கொன்றபோது தன் உயிர் பெறு தனஞ்சயன் கொண்டல்வண்ணனை போற்றி – வில்லி:42 34/2

மேல்


கொன்றவனை (1)

கொன்றவனை நாளை உயிர் கோறல் புரியேனேல் – வில்லி:41 180/2

மேல்


கொன்றனன் (1)

கொன்றனன் கொன்றானாக குருகுலத்து அரசன் சேனை – வில்லி:36 23/2

மேல்


கொன்றனை (1)

கொன்றனை மன் அவையூடு உரிய பல கூறை கொடுத்தனையே – வில்லி:41 219/4

மேல்


கொன்றனையே (1)

கொன்றனையே நின் ஆண்மை மீண்டு உரைக்க கூசினையோ குமரர் ஏறே – வில்லி:41 140/4

மேல்


கொன்றாய் (1)

குன்று-தொறும் குன்று-தொறும் இருந்த வேட குழாம் அனைத்தும் நீறுபட கொன்றாய் என்பர் – வில்லி:12 98/3

மேல்


கொன்றார் (3)

மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை வளைந்து கொன்றார்
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழி கற்றது என்று – வில்லி:27 169/2,3
கொன்றார் மற்று அ கொற்றவர் யாரும் கொலையுண்டார் – வில்லி:32 36/3
போர் இரண்டு புறமும் வளைந்து ஒரு கோடி முடி வேந்தர் பொருது கொன்றார்
தேர் இரண்டு கிடையாத குறை அன்றோ களத்து அவிந்தான் சிறுவன் என்றுஎன்று – வில்லி:41 136/2,3

மேல்


கொன்றார்-தமக்கு (1)

கொன்றார்-தமக்கு குருகுலத்தார் கோவே யாமும் கூட்டு என்றார் – வில்லி:39 43/4

மேல்


கொன்றால் (1)

கொன்று எனை பலி கொடு என்று கூறும் அ குமரன் கொன்றால்
வென்று உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம் விரைவின் என்றான் – வில்லி:28 26/3,4

மேல்


கொன்றான் (7)

என் உடன்பிறந்தோன் தன்னை யுதிட்டிரன் இளவல் கொன்றான்
தன் உடல் பிளப்பேன் என்று தானை வல் அரக்கரோடு – வில்லி:36 20/1,2
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து – வில்லி:37 11/2
கொன்றான் வாயு_குமரன் தன் கோலாகல வெம் கொடும் கணையால் – வில்லி:40 79/4
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான்
வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/3,4
கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான் – வில்லி:44 17/4
கொன்றான் மிடல் வழுவாத குரக்கு கொடி உடையோன் – வில்லி:44 67/4
களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தட கையால் கொன்றான்
விளம்புவதோ வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ வேந்தர் வேந்தே – வில்லி:46 142/3,4

மேல்


கொன்றானாக (1)

கொன்றனன் கொன்றானாக குருகுலத்து அரசன் சேனை – வில்லி:36 23/2

மேல்


கொன்றிடா (1)

கொன்றிடா வருதி என்று கூறிய உறுதி கேளா – வில்லி:16 35/4

மேல்


கொன்றிடும் (1)

எறிந்த வெம் கதை கொன்றிடும் படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால் – வில்லி:42 36/1

மேல்


கொன்றிடுவாய் (1)

கொன்றிடுவாய் இனி வாயு_குமாரா – வில்லி:14 79/3

மேல்


கொன்றிடுவேன் (1)

கொன்றிடுவேன் அது தப்பின் அரும் கனலூடு குதித்திடுவேன் – வில்லி:41 231/3

மேல்


கொன்றிலாத (1)

கோதை வில் கணைகளால் கொன்றிலாத நீ – வில்லி:45 123/2

மேல்


கொன்றிலேமேல் (1)

குனித்த வில் நிமிராவண்ணம் கொடும் சமர் கொன்றிலேமேல்
இனி தனு என்று போரில் எடுக்கிலேம் இறைவ என்றார் – வில்லி:41 93/3,4

மேல்


கொன்று (23)

பொரும் சினத்துடன் கொன்று தின்றிட போதரும் தொழில் பேதை நான் மெலிந்து – வில்லி:4 5/3
வந்து குடியொடு கொன்று பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள் – வில்லி:4 39/2
ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ – வில்லி:4 40/1
வெப்பு உறுத்தலின் உரகரும் தங்கள் வாய் விடங்கள் கொன்று என வீழ்ந்தார் – வில்லி:9 24/4
கொன்று காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே – வில்லி:13 123/4
குரவரையும் கிளைஞரையும் குலத்து உரிய துணைவரையும் கொன்று போர் வென்று – வில்லி:27 7/1
பார் ஆள கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின் – வில்லி:27 33/1
கொன்று எனை பலி கொடு என்று கூறும் அ குமரன் கொன்றால் – வில்லி:28 26/3
மடிய நேரலரை கொன்று வாழ்வு இவர்க்கு அளிக்க நின்றாய் – வில்லி:28 33/2
கொன்று இவரை வாகு வலியின் கவர்வது இ தரணி கொள்பவனும் என் துணைவனே – வில்லி:28 69/2
சொல் கவ்வையாக நினையற்க கொன்று சுரர் நாடு அளிப்பன் இனி உன் – வில்லி:37 5/3
பொருது இன்று இவனை கொன்று அன்றி போகோம் என்ன புடை சூழ்ந்தார் – வில்லி:40 68/2
கொன்று முதல் பின் வரும் உரக கொடியோன் மனமும் கொதிப்பித்தான் – வில்லி:40 77/4
வன்மையொடு கொன்று ஒழிய – வில்லி:41 57/2
செழும் தழல் வாழ் மனை கொளுவார் செய்ந்நன்றி கொன்று அறியார் தீங்கு பூணார் – வில்லி:41 244/1
கூச நாலு பாலும் நின்ற நின்ற சேனை கொன்று போய் – வில்லி:42 18/3
தாகித்தது இப்பொழுதே கொன்று உனக்கு கடல் ஞாலம் தருவேன் என்றான் – வில்லி:42 179/4
கொன்று பார் முழுதும் நின்னதாக உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் – வில்லி:42 194/2
கொன்று வெம் பணி கொடியவன் சேனையை குரங்கு கொள் கோதை போல் கலக்கி – வில்லி:42 205/2
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் – வில்லி:42 209/4
கொன்று போர் பொருது சிலை விசயனையும் கொல்லுதி என மனம் கொதித்து – வில்லி:42 210/2
கொன்று வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே – வில்லி:44 35/4
கொன்று வந்த குமரனை போர்-தொறும் – வில்லி:46 230/2

மேல்


கொன்றுகொன்று (1)

கொன்றுகொன்று சூழ்வர குவித்தனன் மத குன்று-தான் என நின்றான் – வில்லி:42 72/4

மேல்


கொன்றும் (1)

எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன் – வில்லி:4 4/1

மேல்


கொன்றே (1)

கொன்றே நாளை அமரர் எதிர்கொள்ள கடிதின் வர விடுவன் – வில்லி:45 139/2

மேல்


கொன்றை (16)

கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும் – வில்லி:2 111/3
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற – வில்லி:7 21/1
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை
நாள்மலரோன் வெளி நின்று அ நரபதிக்கு நின் குலத்து நரேசர் யார்க்கும் – வில்லி:7 37/2,3
மருவுறு கொன்றை நாள் மாலை மௌலியை – வில்லி:12 47/2
ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும் அல்லதை யாவையும் கருதான் – வில்லி:12 65/3
கொன்றை கமழ் முடியோனும் வேணியினை பின்னல் படு குஞ்சி ஆக்கி – வில்லி:12 82/3
குறைந்த சந்திர கிரணமும் பீலியும் கொன்றை அம் திரு தாரும் – வில்லி:12 85/1
தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் – வில்லி:12 115/1
சோதியே கொன்றை அம் தொங்கல் மௌலியாய் – வில்லி:12 118/2
மன்றல் அம் கொன்றை அம் மாலை மௌலியான் – வில்லி:12 122/2
கொன்றை அம் சடையானோடும் அமர் புரி குரிசில்-தன்னை – வில்லி:13 7/3
நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே – வில்லி:41 47/4
கொன்றை கடவேன் என முன் – வில்லி:41 53/3
பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை
தொங்கலால் உனை வளைத்த சூழ்ச்சியை இன்று அறிந்திலனே தோன்றலே நான் – வில்லி:41 142/3,4
துக்கரம் ஆன கொன்றை தொடையலால் வளைத்தவாறும் – வில்லி:41 161/2
கொங்கு அவிழ் செழு மலர் கொன்றை வாசமும் – வில்லி:41 206/3

மேல்


கொன்னே (3)

கொன்னே அடல் ஆண்மை கொடுக்கும் அதோ – வில்லி:13 66/2
கொன்னே முனியும் முனிக்கு இனி என்-கொல்லோ புரிவது என நின்ற – வில்லி:17 8/3
கொன்னே குந்தி மைந்தர் இருக்க கொலையுண்டீர் – வில்லி:32 40/1

மேல்