ஞா – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாதியர் 1
ஞாயமே 1
ஞாயிறு 2
ஞாயிறோடு 1
ஞால 1
ஞாலத்தவர் 1
ஞாலத்து 1
ஞாலம் 18
ஞாலம்-தன்னில் 1
ஞாலமாய் 1
ஞாலமும் 1
ஞாலமே 1
ஞாளி 1
ஞாளிகள் 1
ஞாளிகளாய் 1
ஞான்று 1
ஞான 28
ஞானத்தின் 1
ஞானத்தோடே 1
ஞானநூல் 1
ஞானம் 5
ஞானமும் 4
ஞானமுனி 1
ஞானமே 2
ஞானாதிபனே 1
ஞானானந்த 1
ஞானானந்தம் 1
ஞானி 3
ஞானியர் 3
ஞானியராய் 1
ஞானியாய் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஞாதியர் (1)

ஞாதியர் கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கியே – வில்லி:3 26/4

மேல்


ஞாயமே (1)

நா விலங்கும் என எண்ணியோ மிகவும் நன்று அரசர் ஞாயமே – வில்லி:27 120/4

மேல்


ஞாயிறு (2)

நாளொடு தாரகை ஞாயிறு முதலாம் – வில்லி:14 53/3
நண்ணிய காலையில் வெள்ளி எழுந்தது ஞாயிறு எழும் திசையே – வில்லி:41 224/4

மேல்


ஞாயிறோடு (1)

நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும் – வில்லி:46 66/3

மேல்


ஞால (1)

ஞால தெரிவை களி கூர நடாத்து செங்கோல் – வில்லி:7 85/1

மேல்


ஞாலத்தவர் (1)

செய்தாலும் ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார் – வில்லி:2 59/2

மேல்


ஞாலத்து (1)

அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்-கொலோ அமைவின் மிக்கோர் – வில்லி:22 132/4

மேல்


ஞாலம் (18)

நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம்
நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய் நீதி கூர் நிருபனுக்கு என்றான் – வில்லி:1 103/3,4
பழுது பட்டது இ குருகுலம் மீள நின் பார்வையால் கடல் ஞாலம்
முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் – வில்லி:2 9/3,4
அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் – வில்லி:3 112/4
அம் கண் மா ஞாலம் எங்கும் அரக்கு மாளிகையின் வீந்தார் – வில்லி:5 1/2
அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்-தம் பதியின் அங்குரித்த – வில்லி:6 7/1
ஞாலம் உண்டவனுக்கு உயிர் என சிறந்தோன் நரன் எனும் நாமமும் படைத்தோன் – வில்லி:12 75/4
ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு – வில்லி:16 42/2
ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால் – வில்லி:18 18/3
நா தோம் இல் உரை பதற கதுமென உற்று எழுந்து இறைஞ்சி ஞாலம் எல்லாம் – வில்லி:27 10/2
நடந்த நாயகன் கோலமாய் வேலை சூழ் ஞாலம்
இடந்த நாளிடை அது வழியாக வந்து எழுந்து – வில்லி:27 57/1,2
ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட நகைத்து வண் துவரை நாதனும் – வில்லி:27 123/1
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின நா ஒரு மூன்றனவாம் – வில்லி:27 203/3
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற – வில்லி:27 205/1
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா ஞாலம் முழுதும் – வில்லி:38 41/3
பதிட்டிதம் பிறந்தது இன்று பாண்டவர்க்கு ஞாலம் என்று – வில்லி:40 39/3
தாகித்தது இப்பொழுதே கொன்று உனக்கு கடல் ஞாலம் தருவேன் என்றான் – வில்லி:42 179/4
முறிந்தது வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை – வில்லி:44 18/2
நல் துணைவா ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடை கீழ் – வில்லி:46 158/4

மேல்


ஞாலம்-தன்னில் (1)

மா இரு ஞாலம்-தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று என்ன – வில்லி:20 3/3

மேல்


ஞாலமாய் (1)

முழுதுமாய் ஓங்கும் முச்சுடர் ஆகி மூலமாய் ஞாலமாய் விண்ணாய் – வில்லி:15 1/3

மேல்


ஞாலமும் (1)

நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம் – வில்லி:1 103/3

மேல்


ஞாலமே (1)

பரிதியை நயக்கும் இ பரவை ஞாலமே – வில்லி:3 30/4

மேல்


ஞாளி (1)

சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே – வில்லி:31 27/4

மேல்


ஞாளிகள் (1)

தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் – வில்லி:12 114/2

மேல்


ஞாளிகளாய் (1)

அனந்த வேதமும் இறைவன் ஏவலினால் ஞாளிகளாய் அருகு சூழ – வில்லி:12 88/1

மேல்


ஞான்று (1)

சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே – வில்லி:7 30/4

மேல்


ஞான (28)

முற்ற துறந்து பெரு ஞான முதல்வன் ஆனான் – வில்லி:2 53/4
கொற்றவர்க்கும் உண்மையான கோது இல் ஞான சரிதராம் – வில்லி:3 67/3
பூர ஞான புரோசன நாமனும் – வில்லி:3 114/2
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான் – வில்லி:5 72/2
வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான் – வில்லி:5 87/4
மீனம் கமடம் ஏனம் நரஅரியாய் நரராய் மெய் ஞான
ஆனந்தமும் ஆகிய நாதன் அன்றே துவராபதி அடைந்தான் – வில்லி:10 41/3,4
நாள் இரண்டில் இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதனும் நல் அறன் – வில்லி:10 65/3
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி – வில்லி:10 110/3
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ – வில்லி:11 55/4
முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று – வில்லி:11 156/2
ஞான யோகிகளும் ஒவ்வா நரேசனும் தம்பிமாரும் – வில்லி:12 19/3
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி – வில்லி:14 10/3
நா சுவை படு ஞான நல் மந்திரம் நவிலா – வில்லி:16 46/4
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி – வில்லி:24 8/3
பரம மா ஞான போக பதி குடி இருந்தது அன்ன – வில்லி:25 6/3
ஞான கஞ்சுக விதுரன் வாழ் மனையில் நாயகனும் – வில்லி:27 83/1
ஞான கிருபன் சகுனி சல்லிய சயத்திரதர் நன் சமரத தலைவரே – வில்லி:28 54/4
ஏனை ஞான ரூபி ஆகி யாவும் ஆய எம்பிரான் – வில்லி:30 2/4
ஞான மனத்தொடு நா குழற பல நாடி உரைத்தனனே – வில்லி:31 19/4
மான அபிமனும் ஞான விகனனை வாளி பல பல ஏவ மேல் – வில்லி:34 20/1
சிந்தை தெளியும் ஞான செல்வா செம் சேவகனே – வில்லி:38 41/2
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு பணிந்த ஞான முடிவினை – வில்லி:41 46/4
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே – வில்லி:42 89/4
கும்பித்து ஞான பெரும் தீபம் கொளுத்தினானே – வில்லி:46 104/4
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு அங்கு ஞான
ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கிய ஓடை கண்டார் – வில்லி:46 114/3,4
ஞான பண்டிதன் வாயு_குமாரனும் நாரணன் பணியால் இளையோன் மொழி – வில்லி:46 184/1
ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான் ஒரு விநாழிகையில் – வில்லி:46 199/4

மேல்


ஞானத்தின் (1)

நர நாரணர் இவர் என்பார்கள் ஞானத்தின் உயர்ந்தோர் – வில்லி:42 62/2

மேல்


ஞானத்தோடே (1)

நாகம் காணேன் என்ன ஞானத்தோடே வைக – வில்லி:38 38/4

மேல்


ஞானநூல் (1)

மேதக தெரி ஞானநூல் புலவரும் வேத்து நூல் அறிந்தோரும் – வில்லி:11 66/1

மேல்


ஞானம் (5)

சுகன்-தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல கேட்டான் – வில்லி:3 44/4
நலம் மிக உடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலாதவரை – வில்லி:18 19/2
ஒரு மொழி அன்னை வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் என்றும் – வில்லி:18 20/1
ஞானம் அன்பொடு இனிது உரைத்து ஞானமுனி அகன்றதன் பின் சாம பேத – வில்லி:27 2/1
மறை கெழு நூலும் தேசும் மாசு இலா தவமும் ஞானம்
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ – வில்லி:43 14/1,2

மேல்


ஞானமும் (4)

திருந்த மெய் ஞானமும் தெளிந்த தெய்வத – வில்லி:10 92/1
பொறையும் ஞானமும் கல்வியும் புரி பெரும் தவமும் – வில்லி:14 44/2
நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி – வில்லி:21 13/3
ஞானமும் பிறந்து போரில் ஆசையும் நடத்தல் இன்றி – வில்லி:43 16/2

மேல்


ஞானமுனி (1)

ஞானம் அன்பொடு இனிது உரைத்து ஞானமுனி அகன்றதன் பின் சாம பேத – வில்லி:27 2/1

மேல்


ஞானமே (2)

ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால் – வில்லி:18 18/3
நாலு மறைகளும் ஓலம் என அகல் வானம் என முழு ஞானமே
போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே – வில்லி:34 26/3,4

மேல்


ஞானாதிபனே (1)

ஞானாதிபனே போர்க்களத்தில் நாகக்கொடியோன் பணிந்து உன்னை – வில்லி:27 222/2

மேல்


ஞானானந்த (1)

மேவு அரு ஞானானந்த வெள்ளமாய் விதித்தோன் ஆதி – வில்லி:29 1/1

மேல்


ஞானானந்தம் (1)

மாயமும் ஆகி நீங்கி வரு பெரு ஞானானந்தம்
ஆய எம்பெருமான் என்னை ஆண்டருள் ஆழியானே – வில்லி:39 1/3,4

மேல்


ஞானி (3)

தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி – வில்லி:10 11/4
மறுப்பது புரியா ஞானி மன துனி அகற்றினானே – வில்லி:22 133/4
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் – வில்லி:46 92/3

மேல்


ஞானியர் (3)

கருகும் கரு முகில் மேனியர் கவி ஞானியர் கண்ணில் – வில்லி:7 16/3
கடந்த ஞானியர் கடவுளர் காண்கலா கழல் இணை சிவப்பு ஏற – வில்லி:28 1/2
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரை போல் நிராயுதராய் ஒடுங்கி நின்றார் – வில்லி:43 36/4

மேல்


ஞானியராய் (1)

அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின் – வில்லி:26 6/3

மேல்


ஞானியாய் (1)

நம்பனும் ஒருவன் உள்ளே ஞானியாய் நடத்துகின்றான் – வில்லி:29 5/4

மேல்