நை – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நை 1
நைந்தனர்கள் 1
நைந்தார் 1
நைந்து 2
நைய 1
நைவரு 1
நைவார் 2

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நை (1)

நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை என்றான் – வில்லி:27 159/4

மேல்


நைந்தனர்கள் (1)

யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே – வில்லி:38 37/4

மேல்


நைந்தார் (1)

அந்த மா நகரில் அனைவரும் நைந்தார் ஆர்-கொலோ ஆகுலம் உறாதார் – வில்லி:21 45/4

மேல்


நைந்து (2)

நல் தவர் புகுந்து உருகி நைந்து உளம் நெகிழ்ந்தார் – வில்லி:2 103/4
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி – வில்லி:27 259/3

மேல்


நைய (1)

மெய்கள் நைய உந்தினனே – வில்லி:41 62/4

மேல்


நைவரு (1)

நைவரு துயரம் நீங்க நவின்றனன் புரிந்த எல்லாம் – வில்லி:13 147/4

மேல்


நைவார் (2)

சூட்டும் பனிச்சை இவண் புழுதி துகள் ஏறியது என்று அழுது நைவார்
மீட்டும் தடாமல் ஏகு என்று விட்டாள் மைந்தர் இட்ட வினை – வில்லி:11 221/2,3
கந்த வான் சோலை கண்ணால் காணவும் கருதி நைவார்
வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி – வில்லி:14 92/2,3

மேல்