கை – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 344
கைக்க 1
கைக்கு 1
கைக்கொடு 1
கைக்கொண்டிடு 1
கைக்கொண்டு 2
கைக்கொள்வீரே 1
கைக்கொள்ளும் 1
கைக்கொள 1
கைக்கொளா 1
கைக்கொளாமல் 1
கைகயனும் 1
கைகலந்தார் 1
கைகழன்ற 1
கைகள் 6
கைகளால் 12
கைகளும் 1
கைகளை 1
கைகொடு 2
கைகொண்டு 1
கைகொளா 1
கைத்தல 2
கைத்தலங்களில் 1
கைத்தலங்களும் 1
கைத்தலத்தில் 1
கைத்தலத்து 2
கைத்தலத்தொடு 1
கைத்தலம் 7
கைத்தலமும் 2
கைத்தலமே 5
கைத்தாயர் 1
கைத்தொழில் 1
கைதரல் 1
கைதருக 1
கைதவ 2
கைதவம் 3
கைதவர் 1
கைதவன் 1
கைதவன்-தன்னோடு 1
கைதை 2
கைதையின் 1
கைதொழ 5
கைதொழு 2
கைதொழுதனள் 1
கைதொழுதார் 1
கைதொழுதான் 2
கைதொழுது 8
கைதொழும் 2
கைதொழுமவரே 1
கைதொழுவார் 1
கைப்படாவகை 1
கைப்படுத்து 1
கைப்படுத்துவல் 1
கைப்படுவான் 1
கைப்பான 1
கைப்பிடிக்கும் 1
கைப்பிடித்தவனுக்கு 1
கைம்மலை 2
கைம்மாறு 2
கைம்மிகு 1
கைமிகுந்து 1
கையது 1
கையவராய் 1
கையற்றார் 1
கையற 2
கையறல் 1
கையறவே 1
கையறு 2
கையறும் 1
கையறும்படி 1
கையன் 4
கையா 2
கையாத 1
கையாம் 1
கையாய் 2
கையார் 2
கையால் 35
கையாலும் 2
கையாளன் 1
கையான் 4
கையில் 27
கையின் 9
கையினாலே 2
கையினான் 1
கையினானே 1
கையினில் 2
கையினும் 1
கையுடன் 2
கையுடை 1
கையும் 14
கையுளும் 1
கையே 2
கையொடு 5
கையோன் 1
கைலை 1
கைவர 2
கைவரும் 2
கைவருமாறு 1
கைவரையும் 1
கைவிட்ட 1
கைவிட்டு 2
கைவிடாது 1
கைவிடார் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கை (344)

சூடிய மகவை கை கொடுத்து இவளும் தோன்றலோடு இவையிவை சொன்னாள் – வில்லி:1 92/4
நிருபனது உரை கேட்டு அஞ்சினள் ஒதுங்கி நின்று கை நினைவு உற குவியா – வில்லி:1 98/1
கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும் – வில்லி:1 106/2
கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர் – வில்லி:1 148/3
கன்னி கன்னி என் கை தொடேல் மடந்தையர் கற்பு நீ அறிகிற்றி – வில்லி:2 32/1
சூடக கை அம்புய மலர் இராதையும் சூத புங்கவன்-தானும் – வில்லி:2 40/3
பூரித்த காமநலம் எய்து பொழுது நின் கை
சோரி கணையால் அறையுண்டு உயிர் சோர்ந்து வீழ்ந்தேன் – வில்லி:2 49/3,4
கை வாள் ஒழிந்து சமித்து ஏந்திய காவல் மன்னன் – வில்லி:2 56/2
சீர் தரு வாய்மை மிக்க கண்ணினும் செம் கை வண்மை – வில்லி:2 89/3
பூட்டு வரி வில் தட கை புதல்வர்புதல்வர்-தம்மை – வில்லி:3 45/2
கை திகிரி போல் கணையின் விசயன் அதனை பழைய கார் முதலையின் துணிசெய்தான் – வில்லி:3 51/4
கற்றவர்க்கும் நலம் நிறைந்த கன்னியர்க்கும் வண்மை கை
உற்றவர்க்கும் வீரர் என்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடை – வில்லி:3 67/1,2
தக படும் சராசன தனஞ்சயன் கை வாள் வெரீஇ – வில்லி:3 79/1
தயங்கும் சிலை கை வாள் விசயன் சயமும் பிறர் முன் தான் அகப்பட்டு – வில்லி:3 82/3
பார் அடா என் ஆண்மையை அரக்கர் கை பட்ட போதில் யார் பாரில் வைகினார் – வில்லி:4 11/4
ஐவர் உளர் சுதர் கை வில் விறலினர் அவ்வியமும் இலர் செவ்வியோர் – வில்லி:4 44/2
வலி பட பணை விறல் தட கை கொடு மாறிமாறி முறை வீசினான் – வில்லி:4 53/4
கொல்ல வந்தனன் என புகன்று இரு கை கொட்டி வாகு மிசை தட்டினான் – வில்லி:4 56/4
மை புற பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆர போனார் – வில்லி:5 7/4
ஏ எலாம் பயின்ற வில் கை ஏற்று இளம் சிங்கம் போல்வார் – வில்லி:5 16/3
முடங்கிய சார்ங்க செம் கை முகுந்தன் வாய் புகுந்து காலத்து – வில்லி:5 19/3
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி – வில்லி:5 20/3
வெம் கழல் படை கை வேந்தர் விழிகளால் விளங்கும் மேனி – வில்லி:5 28/1
பைம் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி – வில்லி:5 28/3
தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை
ஆசான் மைந்தன் இவன்-தனக்கு இங்கு யாரே உவமை அமரரிலும் – வில்லி:5 38/2,3
பலரும் மலர் கை படுத்தி பெயர்க்க மாட்டார் பணை தோள் நொந்து அமையும் என பயந்து நின்றார் – வில்லி:5 50/3
கருத்து வார்தக வெருக்கொண்டு ஓடஓட கை உரம் காட்டினர் வளர்த்த கனலே அன்னார் – வில்லி:5 60/4
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே – வில்லி:5 61/1
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான் – வில்லி:5 61/4
கை வரு சிலையின் வென்று கைப்பிடித்தவனுக்கு இன்றே – வில்லி:5 70/1
கை வாசவர்கள் ஒரு நால்வரை காட்டினானே – வில்லி:5 84/4
அங்கி புறத்து திரு காப்பு அணி அம் கை ஏந்தி – வில்லி:5 95/3
முந்த வார் சிலை கை முகில் வாகனன் – வில்லி:5 101/3
தன் இட கை தனுவொடும் தேரொடும் – வில்லி:5 103/3
இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை நீராசனம் எடுத்தார் – வில்லி:6 4/4
தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து – வில்லி:7 42/2
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும் – வில்லி:7 46/2
கை மாறு கொண்டு நனி கைவருமாறு கண்டார் – வில்லி:7 88/4
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க – வில்லி:8 3/2
பாராமல் நகையாமல் பாடாமல் ஆடாமல் பாதம் செம் கை
சேராமல் முகராகம் வழங்காமல் இகழாமல் செ வாய் ஊறல் – வில்லி:8 6/1,2
பங்குனன் தன் திரு செம் கை பங்கயத்தின் சிவிறியினால் பரிவு கூர – வில்லி:8 9/2
நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான நரனார் செம் கை
உறையும் மலர் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள் ஒரு பொற்பாவை – வில்லி:8 10/1,2
பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி பிடித்த செம் கை
நறை கமழும் பொலம் சிவிறி நண்ணிய செம் சிந்தூர நாரம் வீச – வில்லி:8 12/1,2
அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது – வில்லி:8 12/3
முந்தி வார் சிலை கை பற்குனன் தொடுத்த முரணுடை மூரி வெம் கணைகள் – வில்லி:9 27/1
தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனிய சிலை கை வெள் ஊர்தி – வில்லி:9 28/1
வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான் – வில்லி:9 43/2
தாளினும் சமர மண்டலங்களினும் தாழ் விரல் தட கை முட்டியினும் – வில்லி:10 23/2
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ் – வில்லி:10 42/2
கன்னி நாடு உறவுடன் புகுந்து மணி நித்தில குவைகள் கை கொளா – வில்லி:10 59/2
மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான் – வில்லி:10 59/3
செம் கை மலர் பதற சென்றார் சில மாதர் – வில்லி:10 79/4
கரும் பனை தட கை வெம் கண் கரி முதல் சேனையோடும் – வில்லி:10 88/3
சராசன தட கை சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார் – வில்லி:10 152/3
முன் குலத்தவர்க்கும் முனி குலத்தவர்க்கும் மும்மத கை முக களிற்று – வில்லி:10 153/1
தொடும் படை தட கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ – வில்லி:11 21/4
கை படு சிலையினோடும் காவலர் கலங்கி வீழ – வில்லி:11 22/2
பா மரு பனுவல் மாலை பாண்டவர்-தம்மை நின் கை
காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி என்றான் – வில்லி:11 25/3,4
விரதம் ஆக்கம் என்று அறிந்து அறம் பேணுவான் வினைஞர் கை கொடுத்திட்டான் – வில்லி:11 62/2
புழை நெடும் தட கை வெம் போதகங்களை – வில்லி:11 96/1
கை வரு தண்டுடை காளை வெம் சிலை – வில்லி:11 109/1
கரி சில பாகையும் கை கடந்தன – வில்லி:11 118/2
கோனும் மாசு இல் தந்தைதந்தை கொடுமர கை விதுரனும் – வில்லி:11 152/2
தவளமான கவறு கை தரித்து மெய் தரித்த தார் – வில்லி:11 173/3
பின்னையும் குறிப்பு உறாது பொருது கை பிழைக்க மேல் – வில்லி:11 180/3
என்று அவன் உரைப்ப தானும் எறிந்து கை நகை கொண்டாடி – வில்லி:11 208/1
பெலத்தில் செம் கை மலர் தீண்டி பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே – வில்லி:11 215/4
தண் தார் விடலை தாய் உரைப்ப தாய் முன் அணுகி தாமரை கை
செண்டால் அவள் பைம் குழல் பற்றி தீண்டான் ஆகி செல்கின்றான் – வில்லி:11 218/1,2
வீமன் கதை மேல் கை வைக்க விசயன் சிலை மேல் விழி வைக்க – வில்லி:11 228/1
இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் – வில்லி:11 245/4
வேறான துகில் தகைந்த கை சோர மெய் சோர வேறு ஓர் சொல்லும் – வில்லி:11 246/2
எடுத்தனர் பற்பல வீரர் உரிந்தோனும் சலித்து இரு கை இளைத்து நின்றான் – வில்லி:11 248/4
செம் கை மலர் குவித்து இவளே கற்பினுக்கும் மரபினுக்கும் தெய்வம் என்றார் – வில்லி:11 249/2
பழுது படா அடல் ஆண்மை பவன குமரன் தட கை படை மேல் வைத்தான் – வில்லி:11 250/4
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை
தண்டால் வெம் புனல் எற்றி மீது எழுந்து விழும் திவலை தண்ணீர் ஆக – வில்லி:11 256/2,3
துகிலினை உரிந்த வன் கை சூரனும் தருமராசன் – வில்லி:11 267/3
பேசினார் வரி சிலை கை விசயன் பூண்ட பெரும் தவத்தின் நிலை சிலர்க்கு பேசலாமோ – வில்லி:12 37/4
மகபதி-தன் மதலை இவன் எழுத ஒணாத வனப்பினுக்கு வரி சிலை கை மதவேள் ஒவ்வான் – வில்லி:12 42/3
வந்து பொன் சிலம்பும் மேகலை விதமும் மலர் கை வெள் வளைகளும் முழங்க – வில்லி:12 60/2
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் – வில்லி:12 84/1
இட கை மலர் வரி சிலையும் வல கை மலர் பாணமும் வெந்நிடையே பாணம் – வில்லி:12 84/1
சிறந்த பைம் பொலம் கிரி முடி அடி உற தேவர்_கோன் திரு செம் கை
நிறம் தரும் சிலை வளைவு அற அழகு உற நிமிர்ந்து நின்றது போலும் – வில்லி:12 85/3,4
வரை அரசன் திரு மடந்தை வன முலை மேல் மணி குன்றி வடமும் செம் கை
நிரை வளையும் புலி பல்லால் நிறம் திகழ் மங்கல பூணும் நீல மேனி – வில்லி:12 86/1,2
சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி – வில்லி:12 87/3
வெருவருமாறு அடவி எலாம் தடவி வரு வெம் சிலை கை வேடன் சேனை – வில்லி:12 91/2
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3
நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த – வில்லி:12 102/2
நாதன் அமலன் சமர வேட வடிவம் கொடு நரன் கை அடியுண்ட பொழுதே – வில்லி:12 108/4
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே – வில்லி:12 114/1
கை மணி வரி வளை கலந்து பொங்கவே – வில்லி:12 147/2
கை வரு சிலையினானை கடவுளர்க்கு இறைவன் கொண்டு – வில்லி:13 1/2
கோதை வில் தட கை வீரன் கொடி மணி தேர் மேல் கொண்டு – வில்லி:13 21/2
நன்று என கை புடைத்து நகைத்திடா – வில்லி:13 46/2
கை கோடிய வெம் சிலையின் கணையால் – வில்லி:13 58/3
சங்கு அங்கு ஏய் செம் கை நல்லார் விடுத்தன சுரும்பின் சாலம் – வில்லி:13 76/3
மாந்தர் கை கொடாத புல்லர் வனப்பு இலா செல்வம் போல – வில்லி:13 88/3
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து – வில்லி:13 91/3
ஆன தம் கை வாய் சேர்த்தி ஆவலம் கொட்டி ஆர்த்தார் – வில்லி:13 95/4
திரம் பட்ட சிலை கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது அ – வில்லி:13 96/2
சரம் பட்ட தனுசர் அங்கம் சங்கரன் செம் கை அம்பால் – வில்லி:13 96/3
தரித்தது மீண்டும் அந்த சங்கரன் செம் கை வாளி – வில்லி:13 97/4
கை வார் சிலையான் கடும் கோபமும் கண் சிவப்பும் – வில்லி:13 103/4
வரு முப்பொழுதும் மறை அந்தணர் அம் கை வாரி – வில்லி:13 110/1
கை பகழியை மனன் உற நனி கருதா – வில்லி:13 135/4
அ மலரை கை மலரில் கொடுத்து ஈது ஒக்கும் அணி மலர் நீ எனக்கு அருள வேண்டும் என்ன – வில்லி:14 13/2
கை காற்றும் தொடை காற்றும் மூச்சு காற்றும் கனக மணி வரை போல கவின் கொள் சோதி – வில்லி:14 16/1
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் – வில்லி:14 18/3
கை வனப்பும் தழை செவியும் மருப்பும் சேர கவின் அளிக்கும் குலை கதலி காடு கண்டான் – வில்லி:14 18/4
கை தாரைபட கொண்டு என்றும் கண் இமையாது காப்போர் – வில்லி:14 89/2
கை படை கொண்டு நூறாயிரர் ஒரு கணத்தில் சூழ்ந்தார் – வில்லி:14 101/4
கவர் கொண்ட தொடையலானும் கதை ஒழிந்து இலங்கு செம் கை
தவர் கொண்டு நெடு நாண் அண்டம் தகர்தர தழங்க ஆர்த்தான் – வில்லி:14 102/3,4
என்று அவர் வாய் கை புதைத்து இசைத்தல் கேட்டு – வில்லி:14 109/1
கை வார் கதை காளையை கண்ணுற சூழல் காணாது முன் – வில்லி:14 126/3
கை கானின் நறை வாச மலர் கொண்டு அறன் காளை கழல் நல்கியே – வில்லி:14 135/2
அடும் படை தட கை அரக்கனும் திருகி அணங்கை விட்டு அ கணத்து அழன்று – வில்லி:15 13/3
திரு உளம்-தனில் கொண்டு தன் செம் கை நீர் வீழ்த்தி – வில்லி:16 54/3
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டெடுத்தாள் கொடுத்தாள் இறைவன் கை – வில்லி:17 10/4
முளைத்து எழு கமலத்து அரும்பு என அரும்பும் முகிழ் முலை பொதுவியர் மலர் கை
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/1,2
வில் கெழு தட கை இளைஞரும் தானும் விராடர் கோன் தனி குடை நிழலில் – வில்லி:19 6/3
நீடிய சிலை கை தேவர்_கோன் மதலை நிருத்த நல் அரங்கினில் முன் நாள் – வில்லி:19 16/1
ஏய வெம் சிலை கை அருச்சுனன் கோயில் இருப்பது ஓர் பேடி நான் என்றான் – வில்லி:19 17/4
சொல்லினுக்கு உததி தோய் கை தொல் முனி என்ன வன் போர் – வில்லி:20 1/3
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான் – வில்லி:20 2/4
சேய் இரும் தட கை வேந்தன் திருந்து அவை-அதனை சேர்ந்தான் – வில்லி:20 3/4
நீண்ட செம் கை தரணிபன் காதலி நினைவு இலாமல் நெறி அற்ற தம்பி-பால் – வில்லி:21 18/3
கண் நெருப்பு எழ இரு கை நெருப்பு எழ – வில்லி:21 43/1
எண்ணுடை கைகளால் இரு கை பற்றினான் – வில்லி:21 70/4
வீமனை பிடித்த கை விலக்கி மற்று அவன் – வில்லி:21 72/1
உடைத்தனன் ஒரு கையால் ஒரு கை பற்றியே – வில்லி:21 77/4
செம் கை கால் உடலொடு சென்னி துன்றிட – வில்லி:21 82/1
வெம் கை யானையின் மிடல் வீமன் வெற்பு அன – வில்லி:21 82/3
மெலிவு உழந்தனன் வில் கை விராடனே – வில்லி:21 102/4
கரை காண அரிதான கடல் ஒத்த வெம் சேனை கை சூழவும் – வில்லி:22 9/1
கை கொண்ட நிரையை கடத்தி பொலம் பொன் கழல் காலினான் – வில்லி:22 13/2
கை நடுங்கவும் கால் நடுங்கவும் கருத்து அழிந்து – வில்லி:22 35/1
வீர வெம் சிலை வளைத்த கை வீரனும் பேடி – வில்லி:22 52/2
தன்னுடன் நிகர் இலா தட கை வண்மையான் – வில்லி:22 75/2
கை முனிவனும் செஞ்சோற்று கடன் கழித்திடுதல் வேண்டும் – வில்லி:22 89/2
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளை-தன் தேரில் ஏறி – வில்லி:22 108/2
தெளிநின்ற வேல் கை சிவேதன்னொடும் வந்து சேர்ந்தான் – வில்லி:23 17/4
கண்டான் மகிழ்ந்தான் அறன் மைந்தனை கை தழீஇயும் – வில்லி:23 18/1
கொண்டான் அவன்-தன் இளையோர் கை குவித்து வீழ்ந்தார் – வில்லி:23 18/2
கந்தோடு அடர் கை கடும் கோப களிற்று வேந்தர் – வில்லி:23 22/2
செரு மலி ஆழி அம் கை செழும் சுடர் நின்று என் தேரில் – வில்லி:25 14/1
வெருவரும் இயக்கர் விண்ணோர் விஞ்சையர் எனினும் என் கை
வரி சிலை குழைய வாங்கி மணி தலை துமிப்பன் என்றான் – வில்லி:25 14/3,4
துராசர் அன்பு இலர் என் சொல் இன்று சுயோதனாதியர் கை கொளார் – வில்லி:26 8/2
பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர் கை பணித்து நோக்கி – வில்லி:27 15/1
கருதில் இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ கண் மலரில் கை படாதோ – வில்லி:27 16/3
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன் – வில்லி:27 18/1
யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி – வில்லி:27 21/2
நகுலன் இவை உரைத்ததன் பின் நன்று என கை அமைத்தருளி நகுலன் சொல்லும் – வில்லி:27 28/1
நேராக கை பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல் – வில்லி:27 33/3
கோடு கொண்ட கை குரிசிலை அலர்ந்த கோகனத – வில்லி:27 76/1
சுருதி என்னும் வெம் சாபமேல் அம்பு கை தொடுத்து – வில்லி:27 84/2
தளவ வாள் நகை பரப்பி வண் சத தள மலர் கை
அளவிலே குவித்து அளியொடும் அகன்றிலாமையினால் – வில்லி:27 95/2,3
கை களாசி இவை கொண்டு உலாவி வரு கன்னி மங்கையர்கள் அனைவரும் – வில்லி:27 99/2
கை வழங்குக என நின்ற தூணிடை அறைந்து உரைக்கும் இவை காவலன் – வில்லி:27 118/4
மேவில் அங்கு முன் மலைத்தல் கை அறைய வேண்டும் என்றது நின் மேன்மையோ – வில்லி:27 120/3
என் பிதாவொடு பிறந்தும் இன்று அளவும் என் கை ஓதனம் அருந்தியும் – வில்லி:27 125/3
நீ இருக்க நெடு வில் கை ஆசிரியன் அவன் இருக்க நிகர் அற்றவன் – வில்லி:27 133/1
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில் – வில்லி:27 144/3
தூதுவர் ஆழி அம் கை தோன்றலே துளப மாலே – வில்லி:27 184/2
ஆயிரமாயிரம் அம் கை புறப்பட அண்டரும் மா தவரும் – வில்லி:27 205/3
செம் கை குவித்த சிரத்தினராய் உணர்வு ஒன்றிய சிந்தையராய் – வில்லி:27 208/3
சேயோன் அதனை எடுத்து அவன் தன் செம் கை கொடுக்க வாங்காமல் – வில்லி:27 223/3
வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை
பரித்தாமாவும் ஆழியுடன் பரிதி வடிவம்-தனை பார்த்தான் – வில்லி:27 224/1,2
வரி வெம் சிலை கை விசயனுக்கு மாறாய் முனிந்து வருகின்ற – வில்லி:27 229/2
கண்டு யாவரும் கைதொழ கவித்த கை குடையுடன் கங்கை நீர் நுரையை – வில்லி:27 235/2
சொலற்கு அரும் புகழ் சுரபதி கொடுப்ப அ தோன்றலும் தொழுது கை கொண்டான் – வில்லி:27 241/4
வீடுமன் கிருபன் கன்னன் வில் கை ஆசிரியன் வையம் – வில்லி:28 22/1
குடை நிலவு எறிக்க இரு புறமும் அசை பொன் கவரி குளிர் நிலவு எறிக்க எறி கை
படை வெயில் எறிக்க அணி முடியுடன் மணி பணிகள் பல வெயில் எறிக்க உடனே – வில்லி:28 61/1,2
ஒரு பகலில் யான் மலைவன் மு பகலிலே மலைவன் உபநிடத வில் கை முனியும் – வில்லி:28 67/1
கன்னனை வெல்ல நின்ற காளை கை கணையால் வீழ்வேன் – வில்லி:29 11/4
தொடி நெடும் கை வலவனின் தோன்றினார் – வில்லி:29 25/4
செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான் – வில்லி:29 43/1,2
தேரும் விசை கூர் இவுளியும் செறி பனை கை
காரும் அயில் வாள் சிலை தரித்து வரு காலாள் – வில்லி:29 54/1,2
கை வரி விலும் துணிபட கணை தொடுத்தான் – வில்லி:29 61/4
காளை ஒரு கை விழவும் மற்றை ஒரு கையால் – வில்லி:29 67/3
வில் கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே – வில்லி:30 9/2
பொன் கை வெம் சராசனம் பொழிந்த கோல் இழிந்த வான் – வில்லி:30 9/3
விக்ர மா மத தட கை வேழ வீரர் தம்முடன் – வில்லி:30 12/2
அமரர்_கோன் மகன் செம் கை அம்பினால் அற்ற வீரர்-தம் தலைகள் கவ்வி அ – வில்லி:31 27/3
குதிகொண்டு ஒரு கை கொடு குத்துதலால் – வில்லி:32 7/2
கை வாலதி மெய் தலை கால்கள் கரந்து – வில்லி:32 10/3
வீசும் தம கை முதல் மெய் முழுதும் – வில்லி:32 14/1
கை வாரண வேலை கலக்கம் உற – வில்லி:32 16/2
தாம தெரியல் வலம்புரியோன் தடம் தாமரை கை தனு தறிய – வில்லி:32 24/1
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் – வில்லி:32 31/2
கை போய் முட்டி கையொடு தம்தம் கால் வீசி – வில்லி:32 35/2
வேல் கொண்டவை அவை-தம்முடன் விழு கை குலம் ஒருசார் – வில்லி:33 20/2
கை ஆயுதம் முழுகும் துளை வழி செம்புனல் கால – வில்லி:33 22/2
கை போது உறு படை செம்புனல் வழியே உயிர் காய்வார் – வில்லி:33 24/2
விரவினான் வீமன் மேல் வில் கை ஆசிரியனே – வில்லி:34 7/4
பூம் சாயகன் கை பொரு சாபம் பொசிந்து கண்ணால் – வில்லி:36 24/1
கை பேர் எழில் பைம் கழங்கு என்றனர் கண்ட வானோர் – வில்லி:36 31/4
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால் – வில்லி:37 29/1
சருகு ஒத்து அனில குமரன் கை தண்டால் உடைய கண் சிவந்து – வில்லி:37 29/3
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள் – வில்லி:37 31/1
அவனோ செம் கை சிலை வீழ்த்தான் அரசன் தம்பிக்கு அழிந்து இவனும் – வில்லி:37 34/2
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் – வில்லி:37 37/2
வீடுமன் எனும் தட கை வீர மன்னும் வெம் சுடர் – வில்லி:38 4/1
கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே – வில்லி:38 22/3
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் – வில்லி:38 31/3
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம் கை கொண்டு பிடியா – வில்லி:38 34/2
சகுனி அ தேரின்-நின்றும் இழிந்து கை தண்டம் ஏந்த – வில்லி:39 10/2
சொல்லிய வில் கை வாயு_சுதனுடன் உருமேறு என்ன – வில்லி:39 13/3
கை கணை தர நெடும் கார்முகம் வாங்கினார் – வில்லி:39 20/4
செ வாய் வைக்கும் வலம்புரி கை திருமால் செம்பொன் தேர் ஊர – வில்லி:39 39/1
வன் தாள் தட கை மாருதியே ஆக அமரில் மறித்திலமேல் – வில்லி:39 43/2
கை வார் சாப முனிவரன்-தன் கழல் கால் வணங்கி ஏகுக என – வில்லி:39 44/2
துப்பு ஆர் வெம் சிலை தட கை துரோணன் முதல் அனைவோரும் – வில்லி:40 5/3
துறை வாய் வெம் கனல் போலும் துருபதன் கை சிலை துணிய – வில்லி:40 13/3
தூண்டிய வெம் பரி நெடும் தேர் துரோணன் கை தொடையாலே – வில்லி:40 15/4
விதிர்த்தன செம் கை வாளொடு அயில் விழித்தன கண்கள் தீ உமிழ – வில்லி:40 17/3
கதித்து நெடும் கை வீசி உடு கணத்தை முகந்து வாருவன – வில்லி:40 18/2
தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன் கை வாளிகளில் – வில்லி:40 24/1
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு நாணி மெலிவு – வில்லி:40 25/3
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலை கை முனி படை – வில்லி:40 31/3
வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலை கை முனிவனோடு – வில்லி:40 39/1
சிந்த வந்து உடற்றினன் சிலை தட கை அபிமனே – வில்லி:40 41/4
குனி சிலை கை அபிமன் வெம் கணைக்கு வென் கொடுக்கவே – வில்லி:40 44/2
எழில் அணி தட கை மேரு கிரி நிகர் இப சிரம் அதைக்க மோதி உரும் என – வில்லி:40 47/1
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே – வில்லி:40 48/4
கதை கொடு பனை கை வீசி எதிர்வரு கட கரியின் நெற்றி ஓடை அணியொடு – வில்லி:40 50/1
உதைய உதைபட்ட வாளி தனது கை உயர் கதை புடைத்து வீழ முனையவே – வில்லி:40 50/4
புனை வில் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி பொழி கொற்ற விசயனுடனே – வில்லி:40 55/3
கரி சுற்றும் வர விகட கரட கை மலையில் வரு கணை விக்ரமனை அணுகினான் – வில்லி:40 57/4
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய திகிரி கை வலவனையுமே – வில்லி:40 59/3
இதயத்தினுடன் அருள உயர் வச்ரன் மதலை தொழுது இரு பொன் கை மலர் கொடு கொளா – வில்லி:40 65/3
இகலின் பொழி கார் வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனையும் – வில்லி:40 67/3
இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன் கை எரிகணையால் – வில்லி:40 71/1
உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கொருவர் உதிட்டிரன் கை
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார் ஒழிந்தார் வெம் சமத்தில் – வில்லி:40 73/1,2
பொன் தாழ் மார்பின் பல் படை கை பூபாலரையும் கொல்லாமல் – வில்லி:40 79/3
தெருமந்த சிந்தை சிலை கை குரு கண் சிவப்பு ஏறவே – வில்லி:40 85/1
அம்போடு இராமன் கை அடல் அம்பும் உவமிக்கில் அதி பாவமே – வில்லி:40 88/4
சிலை கை வயம் பெறு சிந்து நராதி செயத்திரதன் சிரமா – வில்லி:41 3/3
கனம் செய் தூரியம் எழ வெகுண்டு எறி கால் எனும்படி கை வர – வில்லி:41 22/2
முற்றும்முற்றும் இவன் கை வாளிகள் முனை புதைந்திட மூழ்கலால் – வில்லி:41 31/2
அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய நெளிகின்றது ஆய பொழுதினில் – வில்லி:41 39/3
மால் வந்த கை குன்று அனையானை முன் வந்து சூழ்ந்தார் – வில்லி:41 82/4
தூறினான் அபிமன் செம் கை தொடைகளால் எதிர்த்தல் அஞ்சி – வில்லி:41 102/3
பூண்டனன் பொருவான் தன் கை பொரு கணை புயங்கம் போல்வான் – வில்லி:41 103/4
வரு கை அற எறிவான் உயர் வனமாலியை ஒத்தான் – வில்லி:41 116/2
இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன் – வில்லி:41 116/3
ஒருவன் நம் படை தலைவர்கள் எவரையும் ஒரு கை கொண்டு அடல் திகிரியின் விழ – வில்லி:41 117/1
மறலி தண்டு என கொலை புரி தொழில் மிக வலிய தண்டு கை கொளும் அளவினில் இவன் – வில்லி:41 120/1
விறல் புனைந்த கை திகிரியை ஒழிய முன் வினை அழிந்து பற்றலர் முதுகிட விழு – வில்லி:41 120/2
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே – வில்லி:41 123/4
அம் கை ஆர்த்து அனைத்துளோரும் அரற்று பேர் அரவம் கேட்டு – வில்லி:41 155/1
கை உறு சிலையுடன் கான வேடன் என்று – வில்லி:41 214/1
கயத்து இரவி விழுவதன் முன் கை அறு தன் புதல்வனை போல் களத்தில் மாள – வில்லி:41 234/3
ஒருவன் நெடும் தேர் அழிக்க ஒருவன் மலர் கை துணிக்க ஒருவன் பின்னை – வில்லி:41 241/3
மிடைந்து ஒளி உமிழும் வேல் படை தட கை வீமனும் இளைஞரும் பலரும் – வில்லி:42 3/3
தனஞ்சயன் கை அம்பின் நொந்து தபனன் மைந்தன் மோகியா – வில்லி:42 28/1
இரு காலமும் மு கால் விடு கை மாரி இருக்கால் – வில்லி:42 50/3
பவள துவர் வாயான் இரு பாதம் கை விளக்கி – வில்லி:42 55/2
கை பாய் கணை பொர நொந்தவர் கழல் மன்னவ என்றார் – வில்லி:42 56/4
ஓர் இமைப்பினில் அறிந்து குமரன் கை அயிலோடு உரைக்க உவமம் பெறு விடம் கொள் அயில் – வில்லி:42 85/2
தேரினில் பொலிய நின்று இரு கை கொண்டு நனி சீறி மெய் பட எறிந்தனன் எறிந்தளவில் – வில்லி:42 85/3
மன் மத வெம் கை மலை மிசை வீரன்-தன் – வில்லி:42 102/3
வில் விதங்களில் யாவையும் பயின்ற கை விறலோர் – வில்லி:42 116/4
மண்டு போர் புரிந்து அண்ணல் கை பகழியால் வான் இமைப்பினில் உற்றான் – வில்லி:42 140/4
கோளின் ஓடிய குரிசில் கை கணையினால் கோள் அழிந்தது மன்னோ – வில்லி:42 141/4
ஏ தரும் தட கை கொட்டி இருவரும் மல்லின் நேர்ந்தார் – வில்லி:42 156/4
ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை மாயையினால் ஒழிக்க தன் கை
கூர் ஆழி பணித்தலும் அ களம் போல சிவந்தன அ குட-பால் எங்கும் – வில்லி:42 164/3,4
எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை
திகிரியினால் மறைத்தனனோ இருள் பரந்த கணக்கு ஈது என்னோ – வில்லி:42 170/2,3
நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை
கிருபன் மிக நகைத்து எதிரே கிட்டினால் முதுகிடுவை கிரீடி-தன்னை – வில்லி:42 180/1,2
மைந்தர் இருவரை இரண்டு வடி கணையால் மடிவித்தான் மாயோன் வன் கை
செம் திகிரி-தனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி – வில்லி:42 182/2,3
பாகசாதனன் மதலை தெய்வ பாகன் பாகு அடரும் நெடும் பனை கை பகட்டின் மேலான் – வில்லி:43 36/1
அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி – வில்லி:44 7/1
கோடு கை முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல – வில்லி:44 13/1
வீமன் அன்று ஊர்ந்த வெம் கை வெற்பினை புடைத்து வீழ்த்தான் – வில்லி:44 15/3
இற்ற கை கால் செறி களம் முழுதும் கழுகு இட்டன காவணமே – வில்லி:44 49/1
கை கொடு கால் கொடு தம்மின் வெகுண்டு கவந்தம் மலைந்தனவே – வில்லி:44 58/2
மெய் வகையால் இவை கூர் எறிகோல் விடு வீரர் கை வாசிகளே – வில்லி:44 58/4
துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர் – வில்லி:44 74/2
துதி வெம் கை வேழ மறவர் பலரொடு துதி வெம் கை வேழ மறவர் துதையினர் – வில்லி:44 74/2
சொரிகின்ற சோரி உடைய மகிபதி சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில் – வில்லி:44 77/2
பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே – வில்லி:44 79/4
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் உடைந்த மாற்றம் – வில்லி:44 86/3
நா புகல் வாய்மையான்-தன் நாள்மலர் செம் கை வை வேல் – வில்லி:44 87/2
தப்பு அரும் கொற்ற வேல் கை தருமனை வளைந்த காலை – வில்லி:44 88/2
ஒரு படை கை கொளாமல் ஒன்னலர் உடைந்து போனார் – வில்லி:44 89/4
ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு அடு விறல் கோல் நெடு வில் கை அங்கர்_கோமான் – வில்லி:45 17/1
கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வா கட்டாண்மை அரசே இ களத்தில் இன்றே – வில்லி:45 17/3
பாவலர் மானம் காத்தான் பங்கய செம் கை என்ன – வில்லி:45 33/2
வெம் கை வரி சிலை கால் பொர யாரினும் விஞ்சு திறல் விடசேனன் எனா வரு – வில்லி:45 63/3
மீது ஏவல் கொள்ளும் விறல் சென்னி கை வில்லின் வன்பால் – வில்லி:45 69/2
நிறம் இட்ட வில் கை துரோணன் மகன் நெஞ்சு கன்றி – வில்லி:45 70/2
சென்றே அதிர பரித்தாமனை செம் கை அம்பால் – வில்லி:45 71/3
உதையன் புதல்வன் பெரும் சேனை உதிட்டிரன் கை
குதை அம்பில் வீழ்ந்தார் இனையோர் என கூறல் தேற்றார் – வில்லி:45 77/1,2
இதையம் பழுது இல் இவன் சேனை அவன் கை அம்பால் – வில்லி:45 77/3
கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செம் கை
சிலையும் கிரிகள் இரண்டு என்ன திரண்ட தோளும் – வில்லி:45 79/1,2
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் – வில்லி:45 86/1
மாலினால் பொரு கை வேழம் வாசி தேர் பதாதி மாய – வில்லி:45 111/3
மோதி மத் தாரை மாறா கை முகம் உகுத்த செக்கர் – வில்லி:45 115/1
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை
அறை சிறை பகழி ஒன்றால் ஆனையை வீழ்வித்தானே – வில்லி:45 117/3,4
பாண்டியன் கை வில்லோடும் பதாதியாய் பகழி சிந்தி – வில்லி:45 118/1
வில் கை ஆரியன் மகன் விசும்பின் வீழ்தரும் – வில்லி:45 120/1
கண் அகன் காவிரிநாடன் கை கணை – வில்லி:45 133/2
உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் வீமன் கை
செயிர் காய் கணையால் சிரம் துணிந்து தேர் மேல் வீழ சினம் கதுவி – வில்லி:45 142/1,2
மேவா நிருபன் மலர் தட கை வில்லும் துணித்து வீழ்த்தனவே – வில்லி:45 144/4
உகவை விஞ்ச வெம் கதையை சுழற்றினர் உயர் விசும்பு எறிந்து ஒரு கை பிடித்தனர் – வில்லி:45 148/2
தண் தார் முடியோனும் வில் கை தனஞ்சயனும் – வில்லி:45 158/2
பாகம் உறு கை விரல்கள் பத்தும் துணித்தானே – வில்லி:45 159/4
கால் கொண்ட திண் தேர் கடாவினான் கை உளவு – வில்லி:45 164/3
வேந்தன் அனைய விறல் தம்பி வீமன் கை
மாய்ந்த நிலை கண்டு மனம் தளர்ந்தது அல்லாது – வில்லி:45 165/1,2
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அ இருவர் கை
சிலை இரண்டும் நிமிராது கணை சிந்தினர்களே – வில்லி:45 199/3,4
காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா – வில்லி:45 203/4
என்னா உரை செய்தலும் அஞ்சி இளைத்து இரு கை கொடு இறைஞ்சி நராதிபனை – வில்லி:45 208/1
புடை கொண்டு மகீபர் திரண்டு வர புனை தேர் மத மா புரவி திரள் கை
படை கொண்ட பதாகினி முன் பின் வரும் படி ஏகினர் மாதவ பற்குனரே – வில்லி:45 210/3,4
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர் கை தனுவும் குனிவித்திலர் தார் முடியோர் – வில்லி:45 219/4
செயற்கை படை திண்மை கை வந்திலா வெய்ய செய்யோன் மகன் – வில்லி:45 233/2
சித்திர சிலை கை விசயனை செரு நீ ஒழிக என தேர் மிசை நிறுத்தி – வில்லி:45 237/3
கன்னனை உவகை கருத்தினால் நோக்கி கை புனலுடன் தருக என்ன – வில்லி:45 241/2
முன்னம் ஓர் அவுணன் செம் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன் – வில்லி:45 241/4
வந்து இரு கை தலை புடைத்து தலைநாள் ஈன்ற மகவின் மேல் வீழ்ந்து அழுதாள் மன்னோ மன்னோ – வில்லி:45 254/4
நாடு அறிய புகுந்து எமக்கு நாயகமாம் கன்னனையும் நரன் கை அம்பால் – வில்லி:45 268/3
தைவரு திண் சிலை தட கை சகுனி-தனை முதலான தரணிபாலர் – வில்லி:45 269/4
கை முக மா முதலான கடும் சேனை பாஞ்சாலன் காதல் மைந்தன் – வில்லி:46 14/2
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை – வில்லி:46 29/1
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை
கன தனுத்தனை ஊன்றி நின்று இருவரும் கணக்கு அற மலையுமா கண்டான் – வில்லி:46 29/1,2
மத்திர பெயர் சிங்கஏறு அனையவன் வன் கை வான் படைகளின் மயங்கி – வில்லி:46 31/1
பத்திர பெயர் பருத்த கை சிறுத்த கண் பாய் மத பரூஉ பகடு அனையான் – வில்லி:46 31/2
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம் – வில்லி:46 51/2
தொட்ட வரி சிலை தட கை இராமன் என்ன தொடுத்த கணை தப்பாமல் தொழாத வேந்தர் – வில்லி:46 73/1
காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன – வில்லி:46 83/1
வேந்தனும் மன்னவனுடன் பல் வேந்தரோடும் வெம் பனை கை பல கோடி வேழத்தோடும் – வில்லி:46 83/2
பாண்டவரில் வீமன் கை படையால் முன்னம் பட்டு ஒழிந்தோர் ஒழிந்தோர்கள் பலரும் கூடி – வில்லி:46 85/1
கன குடிலில் குடியேற கண்டுகண்டு கை சோர மெய் சோர கண்ணீர் சோர எனக்கு உறுதி – வில்லி:46 86/2
கய முனி பெற இமையோர் குரு விரகொடு கை கொண்டு – வில்லி:46 101/2
கோண் ஆர் சிலை கை நெடு நாக கொடி கொள் வேந்தை – வில்லி:46 109/2
தேர் இயல் விசயனோடு நால்வரும் சேர என் கை
மூரி வெம் கணைகளாலே முடி தலை துணிவர் கண்டாய் – வில்லி:46 118/3,4
செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் – வில்லி:46 131/3
மேதக்க அர_மகளிர் கை பிடிக்க இந்திரனும் விண்ணோர்-தாமும் – வில்லி:46 134/3
களம்-தனில் எத்தனை கவந்தம் கண் களிக்க கண்டனை நீ கை தண்டோடு இ – வில்லி:46 135/1
மான் திகழ் தேர் முதலான வாகனங்களொடும் நின்றீர் வலி கூர் என் கை
ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே – வில்லி:46 140/3,4
வேல் அமர் தட கை வீரர் இ பாடி வீடு சென்று அணைதலும் புறத்து ஓர் – வில்லி:46 205/1
பயில் புரி சிலை கை சிகண்டியை முதலோர் பலரும் வந்தனர்கள் பாஞ்சாலர் – வில்லி:46 214/4
மாதுலன் முனிவன்_மதலை கை படையால் மடிந்திட தடிந்ததும் உணரார் – வில்லி:46 216/2
முன்னிய சிலை கை முனி_மகனுடன் போய் மோதிய ஏதியால் மடிந்தார் – வில்லி:46 219/3
பணை நெடும் கை பகட்டு வெம் சேனை சூழ் – வில்லி:46 229/1
கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும் – வில்லி:46 237/1
மருத்தின் மகன் எனும் சண்டமருத்து அனைய புய வலியோன் வன் கை தண்டால் – வில்லி:46 241/1

மேல்


கைக்க (1)

புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி – வில்லி:10 55/3

மேல்


கைக்கு (1)

அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான் – வில்லி:45 3/4

மேல்


கைக்கொடு (1)

அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு போதுவமே – வில்லி:45 209/4

மேல்


கைக்கொண்டிடு (1)

கவரின் செழும் தார் புனைந்து அவனை கைக்கொண்டிடு நீ கடிது என்றார் – வில்லி:5 47/4

மேல்


கைக்கொண்டு (2)

கோ நகர் இருக்கை அடைந்தனன் ஒரு நாள் கொற்றவன் ஏவல் கைக்கொண்டு
பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்கா பிறங்கு நீள் கானிடை அழிந்த – வில்லி:6 6/2,3
தீங்கு அற கைக்கொண்டு அவ்வவர்க்கு எல்லாம் தகை பெறும் செம்மல் ஆயினனே – வில்லி:19 27/4

மேல்


கைக்கொள்வீரே (1)

கைவரையும் பரிமாவும் செல்வமும் யாவையும் மீண்டும் கைக்கொள்வீரே – வில்லி:11 261/4

மேல்


கைக்கொள்ளும் (1)

கோடு இற எறிந்து கைக்கொள்ளும் ஓதையால் – வில்லி:11 119/2

மேல்


கைக்கொள (1)

கூற்றினார் கைக்கொள கொடுத்து தன் சினம் – வில்லி:21 80/2

மேல்


கைக்கொளா (1)

தேனுவை இரவினில் சென்று கைக்கொளா
மீன் நெறி கரந்து என மீள ஏகினோம் – வில்லி:1 70/3,4

மேல்


கைக்கொளாமல் (1)

தன் மொழி உறுதி யாவும் தரும் என கைக்கொளாமல்
புன் மொழி ஆடி நும்மில் புலப்பது புன்மை அன்றோ – வில்லி:45 51/3,4

மேல்


கைகயனும் (1)

கருதி வாய்த்தது போர் எனா மெய் களித்த கைகயனும்
சுருத கீர்த்தியும் உடன் மலைந்து தொடங்கினார் ஒருபால் – வில்லி:44 46/1,2

மேல்


கைகலந்தார் (1)

கண்டார் அவர் முதலாம் காவலரும் கைகலந்தார்
வெண் தாரகை பரந்த விண் ஒத்தது ஆகவமே – வில்லி:45 158/3,4

மேல்


கைகழன்ற (1)

காம பாணமே என விலக்க அரும் கணைகள் மெய் உற கைகழன்ற பின் – வில்லி:45 57/2

மேல்


கைகள் (6)

கந்தன் என்னில் ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை மேல் – வில்லி:13 118/3
கழுந்து என புடைத்தனன் கைகள் சேப்பவே – வில்லி:21 76/4
அன்று தனித்தனி நின்று மலைத்தருள் அம் கைகள் பற்பலவே – வில்லி:27 200/4
குஞ்சரத்தின் வீழ் கைகள் நாகமே குருதி வட்டமும் பரிதி வட்டமே – வில்லி:31 25/2
அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்களாகவே – வில்லி:40 33/3
தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில – வில்லி:42 87/3

மேல்


கைகளால் (12)

கடித்தன பன்னகம் நகம் கொள் கைகளால்
துடித்திட மற்குண தொகுதி போல் பிசைந்து – வில்லி:3 8/1,2
சென்று கைகளால் பற்கள் நாவுடன் சிதற வாயினில் சென்று குத்தினான் – வில்லி:4 12/4
தன் திரு தேரின் மேல் தாழ்ந்த கைகளால்
ஒன்றிய உவகையோடு ஏற்றி உம்பர்_கோன் – வில்லி:12 133/2,3
தம்பியை துணை தாழ் தட கைகளால் எடுத்து – வில்லி:14 38/1
எண்ணுடை கைகளால் இரு கை பற்றினான் – வில்லி:21 70/4
பிடுங்கினன் கைகளால் பிசைந்து தீ எழ – வில்லி:21 84/2
கதை_வலான் வெம் கடும் கொடும் கைகளால்
வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே – வில்லி:21 91/3,4
காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற – வில்லி:25 5/4
கழல் அணி பொலம் கழல் காளை கைகளால்
எழஎழ மத கரி எடுத்து வீசலின் – வில்லி:30 17/1,2
மேல் ஆள் விழ வீமன் வெறும் கைகளால்
ஏலா உடல் என்பு உக மோத வெறும் – வில்லி:32 5/2,3
மிடல் பற்றிய வீமன் வெறும் கைகளால்
அடல் அத்திகள் அத்திகள் ஆயினவே – வில்லி:32 8/3,4
கண்ணனும் கருணை கண்ணனை இறைஞ்சி கைகளால் தழுவி ஐவிரும் நீர் – வில்லி:45 16/1

மேல்


கைகளும் (1)

செய் தவம் புரை அற பலித்தனையவர் திரு கணும் கைகளும் சிவந்தார் – வில்லி:46 26/4

மேல்


கைகளை (1)

புடைத்தனன் இவன் அவன் புடைத்த கைகளை
விடைத்தனன் அகற்றி மெய் மேவு பூதியும் – வில்லி:21 77/1,2

மேல்


கைகொடு (2)

சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – வில்லி:29 44/4
ஒசிதர வளைத்து மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி வாயு_குமரனே – வில்லி:40 49/4

மேல்


கைகொண்டு (1)

கைகொண்டு முகம் புதைத்து தன் விரல் சாளரங்களிலே கண்கள் வைத்தாள் – வில்லி:8 8/4

மேல்


கைகொளா (1)

உய்யும்வகை புகல் ஐயை உரையினை ஒய்யென் விரைவொடு கைகொளா
வெய்ய பகன் உடல் பெய்த குருதியின் மெய்யை எழில் அணிசெய்தனன் – வில்லி:4 47/2,3

மேல்


கைத்தல (2)

கைத்தல வண்மை வேந்தன் கார்முகம் பொழிந்த அம்பால் – வில்லி:45 100/1
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி – வில்லி:45 243/2

மேல்


கைத்தலங்களில் (1)

கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி மென் காவி நாள் மலர் கொய்வார் – வில்லி:42 69/3

மேல்


கைத்தலங்களும் (1)

மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும் ஆகி – வில்லி:45 244/2

மேல்


கைத்தலத்தில் (1)

சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி – வில்லி:5 58/3

மேல்


கைத்தலத்து (2)

கார்முகம் கைத்தலத்து இருப்ப கைம்மிகு – வில்லி:22 69/1
கைத்தலத்து அடங்கும் பொருள் என காத்து காவலர் நின்ற பேர் அணி கண்டு – வில்லி:42 9/2

மேல்


கைத்தலத்தொடு (1)

முதுகிட புடைப்பல் யானும் என முசல கைத்தலத்தொடு ஓடினனே – வில்லி:46 192/4

மேல்


கைத்தலம் (7)

கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர் களிப்புடன் இரண்டு தறுகண் – வில்லி:3 57/3
செழும் துணை கைத்தலம் தீண்ட உன்னினான் – வில்லி:21 30/4
சிலசில கைத்தலம் அடு கழலில் பல செறி கழல் கட்டினவே – வில்லி:27 204/1
சிலசில கைத்தலம் இறுகு புயத்திடை செறி தொடை இட்டனவே – வில்லி:27 204/2
சிலசில கைத்தலம் அணிகொள் உரத்திடை பணிகள் திருத்தினவே – வில்லி:27 204/3
சிலசில கைத்தலம் விரல் கொடு சுட்டின செறுநர் திகைத்திடவே – வில்லி:27 204/4
கைத்தலம் மறந்தது இல்லை வில் குனிப்பும் கடும் கணை தொடுத்திடும் கணக்கும் – வில்லி:45 236/4

மேல்


கைத்தலமும் (2)

கை வரி வில் அற்று நெடு நாணின் நடு அற்று வளர் கைத்தலமும் அற்று விழவே – வில்லி:38 22/3
கைத்தலமும் தண்டமுமா கால் வேகம் உற சென்றான் – வில்லி:46 155/4

மேல்


கைத்தலமே (5)

துகிர் இதழ் வைத்து நல் வளைகள் முழக்கின தொடர் சில கைத்தலமே
அகிலம் வெருக்கொள அரி மழு எற்றின அடு சில கைத்தலமே – வில்லி:27 201/1,2
அகிலம் வெருக்கொள அரி மழு எற்றின அடு சில கைத்தலமே
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே – வில்லி:27 201/2,3
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே
திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன சிலசில கைத்தலமே – வில்லி:27 201/3,4
திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன சிலசில கைத்தலமே – வில்லி:27 201/4
தங்கிய சக்கர பந்தி தரித்தன தண் பல கைத்தலமே – வில்லி:27 202/4

மேல்


கைத்தாயர் (1)

முத்த நகை பவள இதழ் குளிர் வெண் திங்கள் முகத்தாளை கைத்தாயர் மொழிந்த காலை – வில்லி:5 48/1

மேல்


கைத்தொழில் (1)

கடும் சிலை விரைவும் வீரன் கைத்தொழில் விரைவும் மேன்மேல் – வில்லி:13 87/1

மேல்


கைதரல் (1)

கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன் மறுத்ததும் – வில்லி:1 137/2

மேல்


கைதருக (1)

கைதருக என பெரும் காதலாளனும் – வில்லி:1 50/3

மேல்


கைதவ (2)

கைதவ படை மன்னர் மா முடி சிதைய அங்கு ஒரு கதையினால் – வில்லி:29 47/4
கைதவ செயலினான் துச்சாதனன் கண்டு முன்னை – வில்லி:45 106/3

மேல்


கைதவம் (3)

கைதவம் இன்றி எண் எண் கலை கடல் கரையும் கண்டு – வில்லி:2 88/2
கைதவம் இல்லா நெல்லி கனியினை கருதுறாமல் – வில்லி:18 8/2
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடை கருத்தினர் திருத்தகு வரத்தால் – வில்லி:46 26/3

மேல்


கைதவர் (1)

கைதவர் கோன் மற்று அவர்க்கு போனகம் செய்து அருந்தும் இடம் கற்பித்தானே – வில்லி:7 23/4

மேல்


கைதவன் (1)

கைதவன் குல கன்னி கேள்வனும் ஒரு கணைக்கு ஒரு கணையாக – வில்லி:42 74/1

மேல்


கைதவன்-தன்னோடு (1)

கடல் வடிம்பு அலம்ப நின்ற கைதவன்-தன்னோடு ஓதி – வில்லி:43 18/1

மேல்


கைதை (2)

கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும் – வில்லி:6 18/3
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் – வில்லி:45 20/2

மேல்


கைதையின் (1)

புன்னையின் புது மலர் புனைந்து கைதையின்
மென் நிழல் வைகினார் விலாச வீரரே – வில்லி:11 104/3,4

மேல்


கைதொழ (5)

கங்கை என்று உலகு எலாம் கைதொழ தகும் – வில்லி:1 57/1
புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான் – வில்லி:1 95/4
அடா முடை நாறு தோள் ஆயர் கைதொழ
படா முதல் முல்லையின் பரிமளம் கொளா – வில்லி:11 93/2,3
மருவலர் கைதொழ வாழுகின்ற நீ – வில்லி:22 70/3
கண்டு யாவரும் கைதொழ கவித்த கை குடையுடன் கங்கை நீர் நுரையை – வில்லி:27 235/2

மேல்


கைதொழு (2)

தெண் திரை கைதொழு கழலோன் திரு மகட்கு வதுவை என சேர சோழர் – வில்லி:7 39/1
காலை ஆதபனை தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி – வில்லி:42 2/1

மேல்


கைதொழுதனள் (1)

தோழி நின்றவள் ஒருத்தி கைதொழுதனள் சொன்னாள் – வில்லி:7 66/4

மேல்


கைதொழுதார் (1)

எதிரெதிர் போய் கைதொழுதார் இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் – வில்லி:46 148/4

மேல்


கைதொழுதான் (2)

கற்றார் தொழும் அருணாசலம் அன்போடு கைதொழுதான் – வில்லி:7 15/4
கையாளன் அகீந்திரபுரமும் கண்டு கைதொழுதான் – வில்லி:7 17/4

மேல்


கைதொழுது (8)

தீர்த்தம் முழுவதும் ஆடி அன்பால் தென்பால் திருமலையும் கைதொழுது சிந்தித்தானே – வில்லி:7 44/4
அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து – வில்லி:7 55/2
தொட்ட கழல் கால் உதிட்டிரன் கைதொழுது துதிப்ப துருவாசன் – வில்லி:17 3/2
அருக்கன் அடி கைதொழுது அனந்தரம் அருக்கன் – வில்லி:23 2/1
தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி தருமனையும் கைதொழுது சினம் கொள் வேலான் – வில்லி:27 24/2
கந்த வண்ண மலர் கொண்டு கைதொழுது காலையில் பல கடன் கழித்து – வில்லி:27 103/3
மூத்த தாதை-தன் ஏவலின் கழல் முளரி கைதொழுது உரன் உற – வில்லி:41 20/1
சென்று கைதொழுது பரசிட பரிவு தீர் கருத்தினொடு செப்பினான் – வில்லி:43 43/2

மேல்


கைதொழும் (2)

கதிரவன் தரு கன்னன் என்று உலகு எலாம் கைதொழும் கவின் பெற்றான் – வில்லி:2 41/4
முந்த வந்து தாள் முளரி கைதொழும்
அம் தண் வல்லியும் ஐவர் மைந்தரும் – வில்லி:11 134/1,2

மேல்


கைதொழுமவரே (1)

கரிய பைம் புயலை கைதொழுமவரே கருவிலே திருவுடையவரே – வில்லி:42 1/4

மேல்


கைதொழுவார் (1)

கார் படைத்த நிறத்தோனை கைதொழுவார் பிறவு ஆழி கரை கண்டாரே – வில்லி:27 1/4

மேல்


கைப்படாவகை (1)

கதுமென சென்று தாய் கைப்படாவகை
இதம் உற பரிவுடன் எடுத்து மற்று அவள் – வில்லி:1 58/2,3

மேல்


கைப்படுத்து (1)

காயினான் வார் குழல் கைப்படுத்து எதிர் உற – வில்லி:39 23/3

மேல்


கைப்படுத்துவல் (1)

கைப்படுத்துவல் என கணவனை தழீஇ – வில்லி:1 84/3

மேல்


கைப்படுவான் (1)

அபிமனுவாம் செயத்திரதன் கைப்படுவான் செயற்கை வெவ்வேறு – வில்லி:41 131/3

மேல்


கைப்பான (1)

கைப்பான வல் நெஞ்ச கடும் கண்ணான் கண் மறுத்தான் – வில்லி:46 159/4

மேல்


கைப்பிடிக்கும் (1)

பெண் போல்வாளை கைப்பிடிக்கும் பேராசையினால் பேதுற்றார் – வில்லி:5 33/4

மேல்


கைப்பிடித்தவனுக்கு (1)

கை வரு சிலையின் வென்று கைப்பிடித்தவனுக்கு இன்றே – வில்லி:5 70/1

மேல்


கைம்மலை (2)

கைம்மலை உரிவையோடு கட்செவி கச்சும் சாத்தும் – வில்லி:12 34/1
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகட கைம்மலை அணி எலாம் – வில்லி:40 61/3

மேல்


கைம்மாறு (2)

கைம்மாறு வேறு இல்லை குருகுலம் போல் எ குலமும் காக்குகிற்பீர் – வில்லி:10 3/2
ஒருமுகத்தினும் இல்லை கைம்மாறு என உரைத்தான் – வில்லி:22 19/4

மேல்


கைம்மிகு (1)

கார்முகம் கைத்தலத்து இருப்ப கைம்மிகு
போர்முகம் தன்னில் நீ புறம்தந்து ஏகினால் – வில்லி:22 69/1,2

மேல்


கைமிகுந்து (1)

மீது கொண்டனன் என்று வணங்கவும் வேதியன் கைமிகுந்து புகுந்து எதிர் – வில்லி:42 122/3

மேல்


கையது (1)

மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை – வில்லி:44 7/2

மேல்


கையவராய் (1)

ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய்
வான்நாடர் வந்து தொழ மண்நாடர் யாவரையும் மடிவிக்க வந்த வடிவாய் – வில்லி:46 1/2,3

மேல்


கையற்றார் (1)

கங்கை_மகன் சிலையின் குரு என்பவர் காதி மலைந்தே கையற்றார்
இங்கு இனி என் உயிர் நண்பனை அல்லது வெல்ல வல்லோர் இலர் என்றே – வில்லி:44 2/1,2

மேல்


கையற (2)

கரி தேர் பரி ஆள் அணி கையற முன் – வில்லி:13 64/2
கந்தன் நிகர் மைந்தனொடு கையற நினைக்கும் – வில்லி:41 169/3

மேல்


கையறல் (1)

கையினான் அந்தணாளன் கையறல் புகன்ற காலை – வில்லி:43 21/2

மேல்


கையறவே (1)

கால் விடு தாரை எழும் சருகு என்ன உடைந்தனர் கையறவே – வில்லி:41 9/4

மேல்


கையறு (2)

கன்னி ஆக என விதித்து உடன் கரந்தனன் கையறு கனிட்டன்-தன் – வில்லி:2 7/3
கையறு தொண்டர் ஆகி கான் புகல் வழக்கும் அன்றால் – வில்லி:11 278/2

மேல்


கையறும் (1)

கரு உறு தாயை நோக்கி கையறும் என்று கன்றி – வில்லி:2 72/1

மேல்


கையறும்படி (1)

கருணையால் மருமம் புதைய ஏற்று அந்த காளை கையறும்படி கண்டாய் – வில்லி:45 14/2

மேல்


கையன் (4)

மறி கொள் செம் கையன் விழா அயர்வான் பெரும் தீவில் – வில்லி:7 72/3
கொலை வில் அம் கையன் பிறை முக கூர வாளியன் தேரினன் – வில்லி:36 4/2
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான் – வில்லி:43 34/3
தவம் முயல் பொய்கை-தன்னில் தண்டுடை கையன் ஆகி – வில்லி:46 126/2

மேல்


கையா (2)

நா கையா புகழான் பெண்ணை நதி வளம் சுரக்கும் நாடன் – வில்லி:44 90/1
சொல் கையா மனு குல தோன்றல் தோன்றினான் – வில்லி:45 120/4

மேல்


கையாத (1)

சொல் கையாத வாய்மை வல்ல துருபதன் குமாரனும் – வில்லி:30 9/1

மேல்


கையாம் (1)

செரு புல கையாம் உரலிடை விருதராம் தினை குரல்களை சேர – வில்லி:46 50/1

மேல்


கையாய் (2)

நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது – வில்லி:12 75/2
வலம் மிகு திகிரி செம் கையாய் முருக்கின் மணம் இலா மலர் என மதிப்பேன் – வில்லி:18 19/3

மேல்


கையார் (2)

சிந்தை மெலிவுற நொந்து தலை மிசை சென்று குவிதரு செம் கையார் – வில்லி:4 39/4
சாதி சக்கரம் தாங்கும் தட கையார்
மோது போர் எனின் மொய்ம்புடன் முந்துவோர் – வில்லி:13 36/2,3

மேல்


கையால் (35)

தூதுளங்கனி வாய் மலர்ந்து இனிது அழைத்து சூடக செம் கையால் எடுத்தாள் – வில்லி:1 91/4
அம் கையால் மலைந்து ஆர் உயிர் கொள்ளவே – வில்லி:1 120/4
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை என்று இரு கையால்
தொழுது சொன்ன பின் மனம் தெளிந்து அன்னையும் தோன்றலுக்கு உரைசெய்வாள் – வில்லி:2 4/3,4
உரு உற நிரம்பி தாமே உற்பவிப்பளவும் கையால்
மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான் – வில்லி:2 72/3,4
வன் திறல் இடிம்பனை வய கையால் உடல் – வில்லி:4 15/1
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால்
பண்டியில் கடிதின் இட்டு மாருதி புகுந்தனன் பழைய பதியிலே – வில்லி:4 60/3,4
சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் – வில்லி:5 51/4
அமர் பொர பற்பல் கையால் அழைப்பது போலும் என்பார் – வில்லி:6 31/4
தகவுடை தன தட கையால் வளை கரம் தகைந்தான் – வில்லி:7 70/4
மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி – வில்லி:9 33/1
தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து – வில்லி:10 26/2
இன்று ஆர் அமரின் இவன் கையால் இறந்தோன் உடலம் ஒன்றியதும் – வில்லி:10 30/1
பொறுத்தருள் என்ன கையால் போற்றினன் முறுவல் செய்தான் – வில்லி:11 40/4
சிந்தை அன்புடன் தொழத்தொழ மைந்தரை செம் கையால் தழீஇ கொண்டே – வில்லி:11 56/3
கழலோன் மதி வெண்குடை என்பார் கையால் கண்ட கண் புடைப்பார் – வில்லி:11 220/4
காட்டும் திறல் வெம் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடி கொள் மலர் – வில்லி:11 221/1
தாக்கினான் சிலரை தண்டால் தட கையால் சிலரை வானில் – வில்லி:14 98/1
பணி உடன் செய்வான் போல பரு மணல் ஏட்டில் கையால்
துணிவுற எழுதி அந்த தோயமே தானும் துய்த்தான் – வில்லி:16 30/3,4
திருந்து நல் வரை செம் கையால் அள்ளிய நீரை – வில்லி:16 52/1
வந்து தன் தம்முன் மலர் அடி முன்னி மலர் கையால் முடியின் மேல் வணங்கி – வில்லி:19 14/1
மொத்தியும் பற்பல் சாரி முடுகியும் வயிர கையால்
குத்தியும் காலும் காலும் கோத்தும் மல் கூறு தோன்ற – வில்லி:20 6/2,3
முருக்கு இதழ் வல்லி தன் முளரி செம் கையால்
அருக்கனை இறைஞ்சினாள் அழிவு இல் கற்பினாள் – வில்லி:21 20/3,4
வடு அற தெவ்வர் போரும் மன்னவன் உணவும் கையால்
அடு தொழிற்கு உரிய செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் – வில்லி:21 61/1,2
தாழ் வரை தட கையால் தையலாள் எதிர் – வில்லி:21 75/1
உடைத்தனன் ஒரு கையால் ஒரு கை பற்றியே – வில்லி:21 77/4
தன் இரு செம் கையால் தாக்கி வான் தசை – வில்லி:21 79/3
தள்ளினான் மலர் தட கையால் தத்துவ அமுதை – வில்லி:27 77/3
காளை ஒரு கை விழவும் மற்றை ஒரு கையால்
மீளவும் வெகுண்டு சுடர் வாளினை எடுத்தான் – வில்லி:29 67/3,4
வரு களிறு ஒரு கையால் வாங்கி வீசலின் – வில்லி:30 16/1
கண்டான் எடுத்து தாழ்ந்த திரு கையால் அணைத்து கால் தேரில் – வில்லி:31 10/2
அடுக மற்று ஒன்றில் ஒன்றில் ஆங்கு அவர்-தங்கள் கையால்
படுக வா என்று தேர் மேல் சென்றனன் பரிதி போல்வான் – வில்லி:36 16/3,4
மனைவி அயலான் மருவல் கண்டும் அவள் கையால்
தினை அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன் – வில்லி:41 184/3,4
வெம் கையால் வாரும் கொற்ற வேழமா மேற்கொண்டானே – வில்லி:45 113/4
நல் பட்டமும் தனது கையால் அணிந்து படை நாலுக்கும் நாயகம் எனா – வில்லி:46 6/2
களம் புகுந்து நின் ஒழிந்த துணைவரையும் தனது தட கையால் கொன்றான் – வில்லி:46 142/3

மேல்


கையாலும் (2)

வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு – வில்லி:5 51/1
கையாலும் ஒரு சாபம் காலாலும் ஒரு சாபம் – வில்லி:40 1/4

மேல்


கையாளன் (1)

கையாளன் அகீந்திரபுரமும் கண்டு கைதொழுதான் – வில்லி:7 17/4

மேல்


கையான் (4)

தைவரு செம் கையான் தாரை வெம் பரி – வில்லி:11 109/2
கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே – வில்லி:21 3/4
சீர் வலம்புரி திகிரி சேர் செம் கையான் தனக்கு – வில்லி:27 71/1
உம்பர் கா அனைய கையான் உன் உரை மறுத்தானாகில் – வில்லி:27 154/4

மேல்


கையில் (27)

கையில் மாலை இவற்கு என கன்னியர் – வில்லி:1 129/1
கையில் சிலையோடு உலவும் கழல் காளை கேதம் – வில்லி:2 47/3
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமை-தனை குறித்து மனம் பதைக்க போனார் – வில்லி:5 50/2
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – வில்லி:8 8/2
அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி – வில்லி:11 44/3
தேமரு மலர் கையில் சேர்த்தி சேனையோடு – வில்லி:12 52/3
கன்றிவரு கனல் கடவுள் கையில் தேரும் காண்டீவ கார் முகமும் கணையும் வாங்கி – வில்லி:12 98/1
கையில் நாவுடன் வாய் சென்று கலந்திடும் கணத்தின் அம்பால் – வில்லி:13 93/3
கையில் ஆர் அழகு ஏற கவின் செயும் – வில்லி:21 86/2
சென்ற காவலன் வரும் துணை செம் கையில் படை கொண்டு – வில்லி:22 28/3
அந்த வெம் சாபமும் தொடி கையில் ஆக்கி – வில்லி:22 47/2
படாமது என் கையில் தருக என வருதலும் பயந்திலேனெனில் எனை முனி என்று – வில்லி:27 248/3
கையில் வாளி தொலைந்த பின் காய்ந்து தம் – வில்லி:29 27/1
நென்னல் அம் கையில் கொண்டது என்னையே நேமியாக அ நீல மேனியான் – வில்லி:31 30/1
சேனாபதியும் சூழ இருந்து அபிமன் கையில் திரு மைந்தன் – வில்லி:39 36/3
தலை துணிந்து தத்திட விழ இவன் ஒரு தனது திண் கையில் கதைகொடு தரியலன் – வில்லி:41 130/1
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன் என்று ஏறினான் ஒரு தேர் மேல் – வில்லி:42 133/4
எம் முனோர்கள் எனைவரும் உம் கையில்
வெம் முனை கணையால் விளிந்து ஏகவும் – வில்லி:42 147/1,2
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா மைந்தன் வீமன் கையில்
பகன் பட்ட பாடு எல்லாம் படுத்தி ஒரு கதாயுதத்தால் படியில் வீழ்த்தான் – வில்லி:42 178/3,4
வாள் வலியால் அரிந்த பிரான் கையில் வில்லும் வாளியும் வாகனமும் உடன் மாற்றுவித்தான் – வில்லி:43 41/3
செம் கையில் சிலையும் கோலி தீ விழித்து உடன்று சேர்ந்தார் – வில்லி:44 12/4
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1
உறுதியுடன் மற்றொர் ரதம் மிசை கொளும் உதிட்டிரனும் ஒரு கையில் வய சிலையும் ஒரு கையில் வடி கணையும் – வில்லி:45 92/1
காமனே என்ன நின்ற கன்னன் வில் கையில் வாங்கி – வில்லி:45 96/1
செம் பதும கையில் சிலை நாண் ஒலி எழுப்பி – வில்லி:45 170/2
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் – வில்லி:45 205/3
ஏறி தன் வலவன் செலுத்த தட கையில் இகல் வில்லுடன் – வில்லி:45 234/1

மேல்


கையின் (9)

கற்பின் பன்னியோடும் கையின் மதலையோடும் – வில்லி:3 33/3
செம் கையின் அமைத்த கோல சித்திர தூணம் நாட்டி – வில்லி:11 44/2
அம் கையின் மீது ஒளிர் சங்கமும் நேமியும் அஞ்சன மேனியுமே – வில்லி:41 1/4
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே – வில்லி:41 122/4
யோகி அம் கையின் அணைத்து உயக்கம் மாற்றியே – வில்லி:41 191/4
அ நிலத்தினில் அவனுடன் நெடும் பொழுது அமர் புரிந்து அவன் கையின்
செம் நிற கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து வானிடை சென்றார் – வில்லி:42 132/3,4
பட்டனன் முனிவன் கையின் பஞ்சவன் என்று வேந்தர் – வில்லி:45 119/1
தனது திண் கையின் சரத்தினும் தம்பி கை சரம் விரைந்து உடற்றலின் தட கை – வில்லி:46 29/1
வல கையின் தொடு கணைகளால் பல துணி ஆக வில் வளைத்தானே – வில்லி:46 51/4

மேல்


கையினாலே (2)

ஒரு கையினாலே சுழற்றி வான் முகடு உடைபட மேலே கிளப்பி நீள் கதை – வில்லி:46 170/1
இரு நில மீதே மறித்து வீழு முன் எறி கையினாலே தரிப்பர் மேல் அவர் – வில்லி:46 170/2

மேல்


கையினான் (1)

கையினான் அந்தணாளன் கையறல் புகன்ற காலை – வில்லி:43 21/2

மேல்


கையினானே (1)

கற்போம் என்று ஒரு கணை மற்று அவன் மேல் விட்டான் கனக மலை சிலை வளைத்த கையினானே – வில்லி:12 102/4

மேல்


கையினில் (2)

ஒரு கையினில் உருள் நேமி கொடு ஓடி திசை-தோறும் – வில்லி:41 116/1
பிதிர் படும்படி தொடுத்தனன் தொடி தட கையினில் பிடித்த வில் குனித்தே – வில்லி:46 22/4

மேல்


கையினும் (1)

இரு கேடகம் இரு கையினும் இருவோரும் எடுத்தார் – வில்லி:33 16/4

மேல்


கையுடன் (2)

வெற்றி அபிமனும் வில் கையுடன் அவர் விட்ட கணைகள் விலக்கி மார்பு – வில்லி:34 21/3
கொடி துணிந்து வில் துணிந்து கோல் தொடுத்த கையுடன்
தொடி துணிந்து சோரி வெள்ள நதியினூடு சுழலுவார் – வில்லி:38 15/3,4

மேல்


கையுடை (1)

கையுடை கயிலை அன்ன கட கரி பிடரின் வைத்து – வில்லி:13 150/1

மேல்


கையும் (14)

சிலையும் கையும் மெய்யும் வயம் திகழ் போர் வயிர கவசமுமாய் – வில்லி:3 86/2
அ கடும் கையும் இளைத்து வெம் சினமும் ஆறி நின்றனன் அரக்கனே – வில்லி:4 54/4
இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ – வில்லி:7 2/3
சீரிய கோலும் கையும் திரு தக தோன்றுவாரும் – வில்லி:10 73/4
ஆளின் நெஞ்சமும் வார்த்தையும் செம் கையும் ஆசனத்தொடு தாளும் – வில்லி:11 81/1
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று இரு கையும் சென்னி மேல் இருத்தி – வில்லி:19 15/1
மா முகத்து இரு கையும் மாறி மோதினான் – வில்லி:21 72/2
மாலும் மத கட சாலும் நுதலும் மருப்பும் ஒரு கையும் வதனமும் – வில்லி:34 26/1
தரணி மீது செம் கையும் மா முழம் தாளும் வைத்துவைத்து ஆடும் மாயனார் – வில்லி:35 1/2
மன்னும் சிலை குனியா முனை வடி வாளொடு கையும்
மின்னும் பிறை முக வாளியின் வீழும்படி விட்டான் – வில்லி:41 112/3,4
இரு கையும் குவித்து அருளுடன் விடைகொளும் எழில் கொள் சிந்துவுக்கு ஒரு தனி முதல்வனே – வில்லி:41 118/4
ஆசு அறு வரி வில் காளை அம் கையும் அருகும் நீங்கா – வில்லி:41 154/3
வாசியில் இபத்தில் தேரில் ஏண் பட்ட மன்னரை இரு கையும் நிறுத்தி – வில்லி:42 6/3
காவலன் கன்னன் கையும் பொழிந்தது கனக மாரி – வில்லி:45 33/4

மேல்


கையுளும் (1)

தொழுத கையுளும் படை உள சூழ்ச்சியும் பெரிதால் – வில்லி:3 118/4

மேல்


கையே (2)

வெருவி ஓடினர் தங்கள் ஓர் இரு வில்லும் அற்று வெறும் கையே – வில்லி:41 28/4
சுரிகையொடு அற்று விழுந்தன மங்கையர் துனியில் அரும்பு கையே – வில்லி:44 60/4

மேல்


கையொடு (5)

சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே – வில்லி:3 51/2
துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் – வில்லி:12 110/3
மேல் வாய் தம கையொடு மேல் எழவும் – வில்லி:32 6/1
கை போய் முட்டி கையொடு தம்தம் கால் வீசி – வில்லி:32 35/2
பூண் ஆர் கடக கையொடு புகர் வாளமும் மண் மேல் – வில்லி:41 113/3

மேல்


கையோன் (1)

சரிகமபதநி பாடல் தண்டு தைவரு செம் கையோன்
இரு செவி படைவீடு ஆக எம்பிரான் அளிக்கப்பெற்ற – வில்லி:6 41/2,3

மேல்


கைலை (1)

கனத்தில் வடிவு உடையோனும் கைலை வடிவு உடையோனும் – வில்லி:46 161/3

மேல்


கைவர (2)

கைவர நுகர்ந்த பின் கண்ணும் துஞ்சினார் – வில்லி:3 3/4
குடைந்து இரு புறனும் கைவர மகவான் குமரனும் அமர்க்களம் குறுக – வில்லி:42 3/4

மேல்


கைவரும் (2)

கைவரும் கவற்றின் இன்னம் எறிக என்று கழறினான் – வில்லி:11 181/4
கைவரும் துணைவன்-தனக்கு அலால் வழங்கேன் கடைப்பிடி கருமம் ஈது என்றான் – வில்லி:27 258/4

மேல்


கைவருமாறு (1)

கை மாறு கொண்டு நனி கைவருமாறு கண்டார் – வில்லி:7 88/4

மேல்


கைவரையும் (1)

கைவரையும் பரிமாவும் செல்வமும் யாவையும் மீண்டும் கைக்கொள்வீரே – வில்லி:11 261/4

மேல்


கைவிட்ட (1)

வண் துவரை அரணாக வடமதுரை கைவிட்ட
திண் திறல் மாதவன் மதியோ திகழ் தருமன்-தன் மதியோ – வில்லி:27 45/2,3

மேல்


கைவிட்டு (2)

இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர் – வில்லி:11 32/2
என் பெரும் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும் – வில்லி:29 15/1

மேல்


கைவிடாது (1)

வெம் களம்-தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட கைவிடாது போய் – வில்லி:35 10/1

மேல்


கைவிடார் (1)

காந்து நெஞ்சுடை அமைச்சனை கைவிடார் அணுகி – வில்லி:3 126/3

மேல்