ஆ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 1
ஆஆ 1
ஆக்கம் 1
ஆக்கமும் 2
ஆக்கவே 1
ஆக்கி 32
ஆக்கிய 2
ஆக்கியும் 2
ஆக்கியே 2
ஆக்கினர் 1
ஆக்கினன் 2
ஆக்கினான் 3
ஆக்கினானே 2
ஆக்கும் 2
ஆக்குமாறு 1
ஆக்குவாய் 1
ஆக்குவேன் 1
ஆக 109
ஆகங்கள் 1
ஆகண்டலனுக்கு 1
ஆகண்டலனை 1
ஆகம் 12
ஆகம 2
ஆகமத்தின் 1
ஆகமப்படி 1
ஆகமவிதங்கள் 1
ஆகமாட்டான் 1
ஆகமும் 1
ஆகரம் 1
ஆகலை 1
ஆகவ 2
ஆகவத்தில் 3
ஆகவத்தின் 1
ஆகவத்து 3
ஆகவத்துள் 1
ஆகவம் 8
ஆகவம்-தன்னில் 1
ஆகவம்-தனில் 1
ஆகவமுன் 1
ஆகவமே 1
ஆகவும் 4
ஆகவே 16
ஆகன்னம் 1
ஆகனால் 1
ஆகா 1
ஆகாத 1
ஆகாது 3
ஆகாயம் 1
ஆகார் 2
ஆகாரம் 1
ஆகி 177
ஆகிய 43
ஆகியது 3
ஆகியதே 1
ஆகியபோது 1
ஆகியும் 8
ஆகியே 7
ஆகில் 15
ஆகின் 3
ஆகினும் 1
ஆகு 2
ஆகுக 1
ஆகுதி 4
ஆகுதிகள் 1
ஆகும் 29
ஆகுமாறு 3
ஆகுமே 1
ஆகுமோ 5
ஆகுலத்தர் 1
ஆகுலத்தால் 1
ஆகுலத்தாள் 1
ஆகுலத்துடன் 1
ஆகுலத்தொடு 1
ஆகுலத்தொடும் 1
ஆகுலத்தோடு 1
ஆகுலம் 7
ஆகுலம்-தன்னொடு 1
ஆகுலமுற்று 1
ஆகுலித்து 1
ஆகுவது 2
ஆகுவர் 1
ஆகுவன் 1
ஆகுவார் 1
ஆகையால் 1
ஆகோம் 1
ஆங்கண் 20
ஆங்கு 84
ஆங்கே 1
ஆச்சிரமம் 1
ஆசறை 1
ஆசனத்தர் 1
ஆசனத்திடை 1
ஆசனத்தில் 1
ஆசனத்தின் 1
ஆசனத்து 11
ஆசனத்தொடு 1
ஆசனம் 4
ஆசனம்-தனில் 1
ஆசனமும் 1
ஆசாரியனும் 1
ஆசான் 4
ஆசானோடு 1
ஆசி 13
ஆசிகள் 1
ஆசியும் 4
ஆசிரியர் 1
ஆசிரியன் 7
ஆசிரியனும் 2
ஆசிரியனே 1
ஆசிரியனையே 1
ஆசிரீயனும் 1
ஆசில் 1
ஆசின் 1
ஆசினால் 1
ஆசு 7
ஆசுகங்கள் 1
ஆசுகத்தினில் 1
ஆசுகம் 8
ஆசுகமாக 1
ஆசுகன் 8
ஆசுகன்-தனோடு 1
ஆசுசுக்கணி 2
ஆசும் 1
ஆசுர 1
ஆசுவின் 1
ஆசை 11
ஆசைகொடு 1
ஆசையால் 4
ஆசையின் 1
ஆசையும் 5
ஆட்கள் 1
ஆட்கொண்டான் 1
ஆட்சியில் 1
ஆட்டி 3
ஆட்டினார் 1
ஆட்டு 1
ஆட 12
ஆடக 5
ஆடகத்தால் 1
ஆடகத்து 1
ஆடகத்தை 1
ஆடகன்-தன்னை 1
ஆடகனை 2
ஆடம்பர 2
ஆடல் 14
ஆடலும் 3
ஆடவர் 6
ஆடவர்-தமக்கு 1
ஆடவர்-தாமும் 1
ஆடவர்க்கு 1
ஆடவர்கள் 1
ஆடவரே 1
ஆடவும் 1
ஆடவே 4
ஆடா 1
ஆடாமல் 1
ஆடார் 1
ஆடி 20
ஆடிமுகத்து 1
ஆடிய 6
ஆடியவாறு 1
ஆடியானனன்-தன் 1
ஆடியும் 2
ஆடின 3
ஆடினர் 1
ஆடினன் 2
ஆடினார் 1
ஆடினான் 2
ஆடு 25
ஆடுகின்ற 3
ஆடுதல் 3
ஆடுதற்கு 2
ஆடுதிர் 1
ஆடுதும் 3
ஆடும் 13
ஆடும்-தொறும் 1
ஆடுமால் 2
ஆடுவ 1
ஆடுவர் 1
ஆடுவன் 1
ஆடுவார் 2
ஆடுவாரும் 1
ஆடுவான் 2
ஆடை 18
ஆடையாக 1
ஆடையான் 1
ஆடையில் 2
ஆடையின் 2
ஆடையும் 7
ஆடையை 1
ஆண் 3
ஆண்ட 5
ஆண்டருள் 1
ஆண்டவர் 1
ஆண்டவன் 1
ஆண்டான் 2
ஆண்டிருந்தார் 1
ஆண்டு 28
ஆண்டும் 2
ஆண்தகை 7
ஆண்தகையை 1
ஆண்மை 62
ஆண்மை-கொல் 1
ஆண்மை-கொலோ 1
ஆண்மை-தன்னால் 1
ஆண்மைக்கு 10
ஆண்மைகள் 2
ஆண்மையாய் 2
ஆண்மையார் 1
ஆண்மையால் 5
ஆண்மையாலும் 3
ஆண்மையான் 5
ஆண்மையின் 1
ஆண்மையினார் 1
ஆண்மையினால் 2
ஆண்மையினான் 1
ஆண்மையினில் 1
ஆண்மையினை 1
ஆண்மையுடன் 1
ஆண்மையும் 18
ஆண்மையே 1
ஆண்மையை 3
ஆண்மையோ 1
ஆண்மையோரும் 1
ஆணை 4
ஆணையால் 1
ஆணையே 1
ஆதங்கம் 1
ஆதபத்திரத்தால் 1
ஆதபத்திரம் 2
ஆதபத்திரன் 1
ஆதபத்துக்கு 1
ஆதபத்தை 1
ஆதபன் 9
ஆதபனும் 2
ஆதபனை 1
ஆதரத்து 1
ஆதரத்துடன் 1
ஆதரத்தொடு 3
ஆதரம் 6
ஆதரவினோடு 1
ஆதரவுடனே 1
ஆதரவொடு 1
ஆதரிக்க 1
ஆதரித்து 3
ஆதரித்தும் 1
ஆதரியா 1
ஆதல் 6
ஆதலால் 10
ஆதலின் 8
ஆதலினால் 2
ஆதலும் 1
ஆதவ 1
ஆதவன் 5
ஆதவனே 1
ஆதி 55
ஆதிகன் 1
ஆதிகேகயன் 1
ஆதித்தகேதுவும் 1
ஆதிதேயரே 1
ஆதிப 1
ஆதிபதி 1
ஆதிபர் 2
ஆதிபன் 3
ஆதிமூர்த்தி 1
ஆதிமூலம் 1
ஆதிய 1
ஆதியர் 4
ஆதியா 6
ஆதியாக 2
ஆதியாம் 5
ஆதியாய் 1
ஆதியான 4
ஆதியில் 1
ஆதியின் 1
ஆதியும் 3
ஆதியே 1
ஆதியோர் 1
ஆதியோரான 1
ஆதிர் 1
ஆதுலர்க்கு 1
ஆநிரை 3
ஆபத்தால் 1
ஆபத்து-அதனினும் 1
ஆபரணம் 1
ஆபரணன் 1
ஆபாத 1
ஆம் 114
ஆம்படியே 1
ஆம்பலும் 1
ஆம்போது 1
ஆம்முறை 1
ஆம்வகை 5
ஆம்வண்ணம் 1
ஆமலகம் 1
ஆமா 1
ஆமாறு 2
ஆமிரம் 1
ஆமின் 1
ஆமை 3
ஆமோ 13
ஆமோத 1
ஆய் 5
ஆய்_இழை 1
ஆய்த்திலன் 1
ஆய்ந்த 4
ஆய்ந்து 3
ஆய்ந்துகொள் 1
ஆய்விடும் 1
ஆய்விடும்படி 1
ஆய 25
ஆயசமே 1
ஆயது 4
ஆயபோதும் 1
ஆயம் 1
ஆயர் 3
ஆயர்-தம் 1
ஆயரும் 1
ஆயல் 1
ஆயவர் 2
ஆயவன்-தன்னை 1
ஆயா 1
ஆயிடை 4
ஆயிர 7
ஆயிரங்கண்ணன் 1
ஆயிரங்களும் 1
ஆயிரத்தர் 7
ஆயிரத்தவன் 1
ஆயிரத்தின் 1
ஆயிரத்தோன் 1
ஆயிரத்தோனும் 1
ஆயிரத்தோனை 1
ஆயிரம் 71
ஆயிரமாயிரம் 1
ஆயிரமும் 5
ஆயிரர் 6
ஆயிரரும் 1
ஆயிரவர் 2
ஆயிரவாகு 1
ஆயின் 5
ஆயின 3
ஆயினர் 4
ஆயினவே 1
ஆயினள் 1
ஆயினன் 5
ஆயினனே 1
ஆயினார் 3
ஆயினாள் 1
ஆயினான் 7
ஆயினானே 1
ஆயினிர் 1
ஆயினீர் 2
ஆயினும் 14
ஆயினேம் 1
ஆயினேன் 3
ஆயினை 2
ஆயு 7
ஆயுத 1
ஆயுத_புரோகிதன் 1
ஆயுதங்கள் 3
ஆயுதங்களாகவே 1
ஆயுதங்களும் 1
ஆயுதங்களோடும் 1
ஆயுதத்தினில் 1
ஆயுதம் 11
ஆயுதமும் 1
ஆயும் 3
ஆயுவின் 1
ஆயுவும் 1
ஆயுள் 3
ஆயுள்_வேதியரே 1
ஆயே 1
ஆயோதனத்தில் 2
ஆயோதனத்துக்கு 1
ஆயோதனம் 2
ஆர் 180
ஆர்-கணும் 1
ஆர்-கொல் 10
ஆர்-கொலோ 7
ஆர்க்கவே 2
ஆர்க்கும் 5
ஆர்த்த 4
ஆர்த்தது 4
ஆர்த்ததே 1
ஆர்த்தவே 2
ஆர்த்தன 2
ஆர்த்தனர் 2
ஆர்த்தனன் 1
ஆர்த்தார் 9
ஆர்த்தான் 4
ஆர்த்து 16
ஆர்ப்ப 19
ஆர்ப்பது 1
ஆர்ப்பதுவும் 1
ஆர்ப்பன 2
ஆர்ப்பாக 2
ஆர்ப்பு 2
ஆர்வ 1
ஆர்வம் 8
ஆர்வமுடன் 1
ஆர்வமே 1
ஆர்வமோடு 1
ஆர்வனவே 1
ஆர 17
ஆரண 7
ஆரணங்களுக்கும் 1
ஆரணப்படியே 1
ஆரணம் 2
ஆரணமே 1
ஆரணவாணர்க்கு 1
ஆரணனே 1
ஆரணாதிபர் 1
ஆரணியம் 1
ஆரம் 9
ஆரமும் 4
ஆரவத்தினோடும் 1
ஆரவம் 9
ஆரவார 2
ஆரவாரத்து 1
ஆரவாரத்துடனே 1
ஆரவாரம் 3
ஆரவாரமுடன் 1
ஆராமம் 2
ஆராமம்-தொறும் 1
ஆராயினும் 1
ஆரியம் 1
ஆரியர் 4
ஆரியன் 7
ஆரும் 9
ஆரைஆரை 1
ஆல் 4
ஆல 3
ஆலகாலம் 2
ஆலம் 7
ஆலமும் 1
ஆலயங்களும் 1
ஆலயத்து 1
ஆலயம் 9
ஆலயமும் 2
ஆலவட்ட 1
ஆலவட்டத்தினில் 1
ஆலவட்டமும் 1
ஆலாலம் 1
ஆலும் 1
ஆலையில் 1
ஆவ 1
ஆவண 2
ஆவணம் 2
ஆவதற்கு 1
ஆவது 5
ஆவதும் 1
ஆவதே 2
ஆவம் 2
ஆவமுடன் 1
ஆவமும் 1
ஆவமொடு 1
ஆவர் 1
ஆவலம் 1
ஆவன 4
ஆவாய் 1
ஆவார் 1
ஆவான் 2
ஆவி 66
ஆவிக்கு 1
ஆவிகள் 1
ஆவியின் 1
ஆவியுடன் 1
ஆவியும் 9
ஆவியை 1
ஆவியையும் 2
ஆவியோ 1
ஆவின் 2
ஆவேன் 2
ஆழ் 8
ஆழ்தரு 1
ஆழ்ந்த 1
ஆழ்ந்திலன் 1
ஆழ்வுற 1
ஆழம் 1
ஆழி 42
ஆழி-வாய் 2
ஆழிகள் 1
ஆழிகளும் 1
ஆழியவனே 1
ஆழியால் 1
ஆழியான் 2
ஆழியான்-தன்னை 1
ஆழியானும் 1
ஆழியானே 1
ஆழியானை 1
ஆழியிடை 1
ஆழியின் 2
ஆழியுடன் 1
ஆழியை 1
ஆள் 19
ஆள்க 1
ஆள்களும் 1
ஆள்பவர் 1
ஆள்வது 1
ஆள 20
ஆளலாம் 1
ஆளலாமே 1
ஆளவும் 2
ஆளாய் 1
ஆளி 10
ஆளிகள் 1
ஆளியை 1
ஆளில் 3
ஆளின் 1
ஆளுக 1
ஆளுடனே 2
ஆளுடை 4
ஆளுடைய 4
ஆளுதல் 4
ஆளுதற்கு 1
ஆளுதியால் 1
ஆளும் 29
ஆளும்படி 1
ஆளும்வகை 1
ஆளுமாறு 2
ஆளுவிக்க 1
ஆளுவிப்பன் 1
ஆளுவோர் 1
ஆளை 1
ஆளையும் 1
ஆளையே 1
ஆளொடு 1
ஆற்ற 2
ஆற்றல் 3
ஆற்றலர் 1
ஆற்றலால் 1
ஆற்றலின் 1
ஆற்றஆற்ற 1
ஆற்றா 3
ஆற்றாத 1
ஆற்றாது 4
ஆற்றாமல் 1
ஆற்றார் 5
ஆற்றால் 1
ஆற்றான் 1
ஆற்றி 7
ஆற்றிட 1
ஆற்றில் 1
ஆற்றின் 3
ஆற்றினால் 1
ஆற்றினாள் 1
ஆற்றினான் 2
ஆற்றினை 1
ஆற்று 1
ஆற்றுகின்றதால் 1
ஆற்றுவரேனும் 1
ஆற்றுவார் 1
ஆற்றை 1
ஆற 3
ஆறவே 1
ஆறா 2
ஆறாகி 1
ஆறாத 1
ஆறாய் 1
ஆறி 3
ஆறிய 5
ஆறியிட்ட 1
ஆறியும் 1
ஆறின 1
ஆறினன் 2
ஆறினான் 1
ஆறு 44
ஆறு_நூறாயிரம் 1
ஆறு_பத்து 3
ஆறு_இரண்டு 3
ஆறுக 1
ஆறுகின்ற 1
ஆறுபட்டு 1
ஆறுபடு 1
ஆறும் 7
ஆறுமாறு 1
ஆறுமுகன் 1
ஆறுமுகனை 1
ஆறுஆறு 1
ஆறே 1
ஆறொடும் 1
ஆன் 7
ஆன்ற 1
ஆன்றார் 1
ஆன்று 1
ஆன 124
ஆனக 1
ஆனகம் 1
ஆனகமும் 1
ஆனதால் 4
ஆனது 12
ஆனதும் 3
ஆனதுஆனது 1
ஆனதே 5
ஆனதோ 1
ஆனந்தமும் 1
ஆனந்தன் 1
ஆனபோது 5
ஆனவர் 9
ஆனவர்-தம் 1
ஆனவர்-தாம் 1
ஆனவர்க்கு 3
ஆனவர்க்கும் 1
ஆனவரது 1
ஆனவரும் 2
ஆனவரை 2
ஆனவரையும் 1
ஆனவன் 2
ஆனவனும் 2
ஆனவனே 1
ஆனவாறு 2
ஆனவே 1
ஆனவை 2
ஆனனத்தினும் 1
ஆனனத்தோன் 1
ஆனனம் 3
ஆனனன் 1
ஆனா 3
ஆனாது 1
ஆனாமல் 2
ஆனார் 8
ஆனால் 5
ஆனாலும் 3
ஆனான் 35
ஆனானே 1
ஆனிரையின் 1
ஆனிலற்கு 1
ஆனிலன் 2
ஆனிலனை 1
ஆனின் 3
ஆனேன் 2
ஆனை 9
ஆனையை 1
ஆனோம் 1
ஆனோர் 2
ஆனோன் 5

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஆ (1)

ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என – வில்லி:46 178/2

மேல்


ஆஆ (1)

ஆஆ இதற்கு இன்று என் செய்வேம் ஆமாறு ஆக நாம் எழுந்து – வில்லி:17 5/2

மேல்


ஆக்கம் (1)

விரதம் ஆக்கம் என்று அறிந்து அறம் பேணுவான் வினைஞர் கை கொடுத்திட்டான் – வில்லி:11 62/2

மேல்


ஆக்கமும் (2)

தன் ஒரு மதலை ஆக்கமும் கருதி சானவி தடம் கரை அடைந்தான் – வில்லி:1 86/4
செற்றனள் தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் – வில்லி:2 69/4

மேல்


ஆக்கவே (1)

சேரும் நால் திசையும் செவிடு ஆக்கவே – வில்லி:13 42/4

மேல்


ஆக்கி (32)

செம் தழல் ஆக்கி அம் தண் சினை-தொறும் காட்டும் சீரால் – வில்லி:2 92/2
நா_மடந்தை நிகர் ஆக்கி நாயகன்-தன் வல பாகம் நண்ணுவித்தார் – வில்லி:7 40/4
அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி அண்டம் உற இடி முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப – வில்லி:7 51/2
கோல் வரும் படியே ஆக்கி கொணர்ந்தன திறைகள் கண்டான் – வில்லி:10 66/3
இன் புய சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான் – வில்லி:11 15/3,4
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி ஆக்கி நம்மிடத்தே – வில்லி:12 77/3
கொன்றை கமழ் முடியோனும் வேணியினை பின்னல் படு குஞ்சி ஆக்கி
துன்றும் மயில் பீலி நெடும் கண்ணி திரு நெற்றி உற சுற்றினானே – வில்லி:12 82/3,4
மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி வெகுண்டவர்-தம் ஆவியையும் விண்ணில் ஏற்றி – வில்லி:14 19/2
மெய் பட சரங்கள் சிந்தி சிரங்கள் வெவ்வேறது ஆக்கி
இப்படிக்கு அரக்கர் சேனை யாவையும் துணித்து மீண்டும் – வில்லி:14 106/2,3
வகைபட மறலியுடன் உறவு ஆக்கி வான் உலகு அளித்தனன் நின்ற – வில்லி:15 12/3
அந்த வெம் சாபமும் தொடி கையில் ஆக்கி
கோடி அம்புகள் ஓர் ஒரு தொடையினில் கோத்து – வில்லி:22 47/2,3
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன் மேல் ஆக்கி
சுரும்பு இமிர் மாலை தூக்கி தொழிலுடை விதானம் ஏற்றி – வில்லி:27 179/2,3
ஆர் என்று அறிய தகாத எனை அரசும் ஆக்கி முடி சூட்டி – வில்லி:27 219/1
பற்றுடை அசலம் ஆகும் பான்மையால் வியூகம் ஆக்கி
வெற்றி தந்து அருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி மாயோன் – வில்லி:29 17/2,3
தெரியும் காலத்தவனை சேனை தலைவன் ஆக்கி
புரியும் போரும் நாளை புரி-மின் என்று புகன்றான் – வில்லி:38 44/3,4
சத்தியகேதுவின் சாபம் சரம் ஒன்றால் இரண்டு ஆக்கி
சித்திர வெம் சிலை ஆண்மை சிகண்டியையும் சிலை அறுத்திட்டு – வில்லி:40 14/1,2
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி
கல் மாரி விலக்கும் கிரி என மேல் வரு கருதார் – வில்லி:41 115/2,3
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/3
ஆயிரம் சதம் அதனின் மும்மடங்கு காலாளுடன் அணி ஆக்கி
ஆயிரம் புயத்து அருச்சுனன் நிகர் என ஆழியால் துணிப்புண்ட – வில்லி:42 38/2,3
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி போக்கினான் ஒரு கணையால் புரவித்தாமா – வில்லி:42 177/4
பிறிந்த பல் அணியும் ஒன்ற பேர் அணி ஆக்கி நின்றான் – வில்லி:44 18/4
பேர் அணிகலம் சேர் மார்பன் பேர் அணி ஆக்கி நின்ற – வில்லி:44 19/1
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே – வில்லி:45 19/4
ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து உள்ளோரில் ஒருவன் ஆக்கி
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னை செம்பொன் மணி முடி சூட்டி அம்பு ராசி – வில்லி:45 21/1,2
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ – வில்லி:45 27/3
அணி நிறுத்தி கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும் அணிகள் ஆக்கி
நுணி நிறுத்தி சகுனி முதலானோர் தம்மை நுவல் அரு நாள் உடு கோளின் நடுவண் வான – வில்லி:45 32/2,3
மன்னவர்கள் மன்னனையும் வன் பேர் அணி ஆக்கி
பொன் அசலம் போலும் புனை பொன் கொடி நெடும் தேர் – வில்லி:45 166/2,3
வீடணனை பகை ஆக்கி கிளையுடனே வீழ்வித்தாய் வேலை சூழ்ந்த – வில்லி:45 268/2
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும் – வில்லி:46 77/1
பின் களத்தை சோரியினால் பரவை ஆக்கி பிறங்கலும் ஆக்கினர் மடிந்த பிணங்களாலே – வில்லி:46 82/4
மீண்டவர் ஆக்கி பின்னை வேறு ஒரு பகையும் இன்றி – வில்லி:46 121/3
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி
மெத்த மோகரித்து பாரதம் முடித்த வீரரை தேடி மேல் வெகுளும் – வில்லி:46 215/2,3

மேல்


ஆக்கிய (2)

ஆக்குமாறு அயனாம் முதல் ஆக்கிய உலகம் – வில்லி:1 1/1
ஆக்கிய முனி உருத்து அழன்று பார்_மகள் – வில்லி:1 65/2

மேல்


ஆக்கியும் (2)

விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்தியும் விறல் பரிகளை துணிதுணிகள் ஆக்கியும்
உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டியும் மணி சிலை ஒடிய நூக்கியும் – வில்லி:42 198/2,3
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும் இமைப்பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே – வில்லி:42 198/4

மேல்


ஆக்கியே (2)

சூழ்ந்த அ பிணிகளை துணிகள் ஆக்கியே
ஆழ்ந்திலன் ஏறி மீண்டு அவசத்தோடு அவண் – வில்லி:3 6/2,3
வந்தனன் காலமும் வசந்தம் ஆக்கியே – வில்லி:12 53/4

மேல்


ஆக்கினர் (1)

பின் களத்தை சோரியினால் பரவை ஆக்கி பிறங்கலும் ஆக்கினர் மடிந்த பிணங்களாலே – வில்லி:46 82/4

மேல்


ஆக்கினன் (2)

அத்திரத்து இருந்தை தேரோன் ஆக்கினன் இமைப்பின் அம்மா – வில்லி:5 8/4
உல புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து அவை பொடிகள் ஆக்கினன்
இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு ஒடித்தவன் உதவு கூற்றமே – வில்லி:42 199/3,4

மேல்


ஆக்கினான் (3)

அன்று சூதன் மதலை-தன்னை அங்கராசன் ஆக்கினான்
மின் தயங்கு முடி கவித்து வேந்து எலாம் வியக்கவே – வில்லி:3 69/3,4
ஆடினான் அவர்கள் முகம்-தொறும் எச்சில் ஆக்கினான் கன்று முன் ஓட – வில்லி:10 119/2
காண்டவம் நீறு ஆக்கினான் கண்டான் அவன் போரே – வில்லி:45 173/4

மேல்


ஆக்கினானே (2)

அரசன் வெம் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினானே – வில்லி:28 24/4
இயங்குக வானினூடு என்று இமையவன் ஆக்கினானே – வில்லி:46 36/4

மேல்


ஆக்கும் (2)

இவன் தன் பகைவர் யாவரையும் இமையோர் ஆக்கும் எழில் நீலன் – வில்லி:5 45/2
தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த – வில்லி:7 32/2

மேல்


ஆக்குமாறு (1)

ஆக்குமாறு அயனாம் முதல் ஆக்கிய உலகம் – வில்லி:1 1/1

மேல்


ஆக்குவாய் (1)

அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் – வில்லி:3 112/4

மேல்


ஆக்குவேன் (1)

என் பெரும் கணைகளுக்கு இரைகள் ஆக்குவேன்
வன் பெரும் கொடி மிசை மடங்கல் ஏற்றினான் – வில்லி:22 71/2,3

மேல்


ஆக (109)

கன்னி ஆக என விதித்து உடன் கரந்தனன் கையறு கனிட்டன்-தன் – வில்லி:2 7/3
எஞ்சல ஆக நூறு கூறு செய்து இழுதில் ஏற்றி – வில்லி:2 71/2
அம் சில் வார் குழலி ஆக என்று ஆங்கு ஒரு கடத்தில் வைத்தான் – வில்லி:2 71/4
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே – வில்லி:4 52/2
பின்பின் ஆக இது கண்டு வெம் பசி கொள் பகனும் எய்தி இவை பேசுவான் – வில்லி:4 52/4
தோற்றவன் திரிந்து மீண்டு தோழன் அ விசயற்கு ஆக
ஆற்ற அரும் புனலும் யாறும் அவன் துணையாக நீந்தி – வில்லி:5 9/1,2
நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சுற நினைந்து சென்றார் – வில்லி:5 12/4
அ சொல் தம்தம் செவிக்கு உருமேறு ஆக கலங்கும் அரவு அன்னார் – வில்லி:5 32/2
அந்தர துந்துபி முழங்க சங்கம் ஆர்ப்ப ஆனக துந்துபி முதல்வன் ஆதி ஆக
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும் – வில்லி:5 58/1,2
அ மாது இவள் காதலர் ஐவரும் ஆக என்று – வில்லி:5 87/2
மூள்வித்த செம் தீ கரி ஆக முரசு உயர்த்த – வில்லி:5 93/3
யாவினும் அழகும் பெருமையும் திருவும் இன்பமும் எழுமடங்கு ஆக
நாவினும் புகல கருத்தினும் நினைக்க அரியது ஓர் நலம் பெற சமைத்தான் – வில்லி:6 10/3,4
விரவி வந்து எறிப்ப பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக
இரவி-தன் இரதம் பூண்ட எழு பெயர் பவன வேக – வில்லி:6 29/2,3
இரு செவி படைவீடு ஆக எம்பிரான் அளிக்கப்பெற்ற – வில்லி:6 41/3
ஓவியம் அனையாள்-தன்னை ஓர் ஒர் ஆண்டு ஒருவர் ஆக
மேவினிர் புரியும் அங்ஙன் மேவும் நாள் ஏனையோர் இ – வில்லி:6 44/2,3
அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக
மின்னனாள்-தன்னை வேட்ட முறையினால் மேவினாரே – வில்லி:6 46/3,4
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக
துந்துபியின் குலம் முழங்க சுரிசங்கின் குழாம் தழங்க துலங்க வேட்டார் – வில்லி:7 41/3,4
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலி பரந்தாமன்-தனை நினைந்தான் பார்த்தன் ஆக
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து – வில்லி:7 52/2,3
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து – வில்லி:7 52/3
நாம பதியே திசை ஆக நடக்கல் உற்றான் – வில்லி:7 79/3
பரந்து எழு புகையால் தம் தம வடிவம் பண்டையின் பதின்மடங்கு ஆக
சுரந்திடும் புயல்கள் அனைத்தையும் நெடு நீர் சொரிந்து அவித்திடுக என சொல்லி – வில்லி:9 29/1,2
பச்சை வாசிகளும் செய்யன ஆக பாகரும் பதங்களே அன்றி – வில்லி:9 46/1
வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக
உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம் – வில்லி:10 27/3,4
எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர் பசு ஆக
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் – வில்லி:10 32/1,2
நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று – வில்லி:10 45/3
விரி சுடர் தீகள் மூன்றும் விண்ணவர் முகங்கள் ஆக
சுருவையால் முகந்த நெய்யை சுருதியால் ஓமம் செய்தான் – வில்லி:10 106/3,4
போந்து இவர்-தமக்கும் இன்று பொரு துணை ஆக மாட்டான் – வில்லி:11 17/2
பொன்னுலகினுக்கும் இல்லை என்பது ஓர் பொற்பிற்று ஆக
பன்னு நூல் சிற்பம் குன்றா பல் தொழில் வினைஞர்-தம்மால் – வில்லி:11 26/2,3
அன்னதே கருமம் ஆக அவர் வழி ஒழுகும் நீரான் – வில்லி:11 29/2
விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே விசாரம் ஆக
வரி விலான் விரைவின் ஈண்டு ஓர் மண்டபம் சமைக்க என்றான் – வில்லி:11 42/3,4
கோபுரம் திகழ் மூதெயில் வள நகர் கோயில் புக்கனம் ஆக
நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அரும் கவின் கொண்ட – வில்லி:11 59/2,3
தண்டால் வெம் புனல் எற்றி மீது எழுந்து விழும் திவலை தண்ணீர் ஆக
கொண்டு ஆவி புரந்திடுவன் இது விரதம் எனக்கு எனவும் கூறினானே – வில்லி:11 256/3,4
கானமே தாங்கள் ஆளும் காசினி ஆக கொண்டார் – வில்லி:12 19/4
தானையும் கரிய பேர் உத்தரியமும் ஆக சாத்த – வில்லி:12 74/3
ஆயிரம் பதின்மடங்கு ஆக அன்னையும் – வில்லி:12 143/1
என மன்னனை நீ பேடியர் இயல்பு ஆக என விதியா – வில்லி:12 163/1
கீழது ஆக கிளர் மூச்சு அடக்கி நின்று – வில்லி:13 35/2
விட்ட வெம் படைகள் எல்லாம் விண்ணிடை சுண்ணம் ஆக
கட்டழகு உடைய வீரன் மகேந்திர கணையால் வீக்க – வில்லி:13 80/1,2
வெய்ய வெம் படைகட்கு எல்லாம் விளிகிலர் மெய் நூறு ஆக
கொய்யினும் உருவம் மீண்டும் கூடுவர் குறிப்பின் நின்று – வில்லி:13 93/1,2
முட்டியால் வஞ்ச மூர்க்கனும் சமர மொய்ம்பனும் முறைமுறை ஆக
மட்டியே முதலா உள்ள மல் தொழிலின் வல்லன வல்லன புரிந்து – வில்லி:15 18/1,2
ஆஆ இதற்கு இன்று என் செய்வேம் ஆமாறு ஆக நாம் எழுந்து – வில்லி:17 5/2
யாதே ஆக இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு இசை அளிகள் – வில்லி:17 7/1
செறுத்திடு விசயன் மீள செப்பினன் செப்பம் ஆக – வில்லி:18 7/4
ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்-தன்னோடு – வில்லி:20 7/1
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் – வில்லி:21 9/2
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் – வில்லி:21 9/4
வழுவாத சுரர் ஆக நரர் ஆக புள் ஆக மா ஆக புன் – வில்லி:22 1/3
வழுவாத சுரர் ஆக நரர் ஆக புள் ஆக மா ஆக புன் – வில்லி:22 1/3
வழுவாத சுரர் ஆக நரர் ஆக புள் ஆக மா ஆக புன் – வில்லி:22 1/3
வழுவாத சுரர் ஆக நரர் ஆக புள் ஆக மா ஆக புன் – வில்லி:22 1/3
புழு ஆக ஒன்றில் பிறந்தாலும் நரகில் புகார் காணுமே – வில்லி:22 1/4
அன்று போரினில் அவுணரை அமரருக்கு ஆக
வென்று போனகம் நுகர்ந்து பொன் தரு மலர் வேய்ந்தான் – வில்லி:22 49/3,4
இவர் பெரும் தேரின் மேலோன் ஒருவனே இலக்கது ஆக
தவர் உடன் குனித்து அநேக சாயகம் தொடுத்த காலை – வில்லி:22 98/1,2
ஆயிடை அத்த குன்றுக்கு ஆதபன் அணியன் ஆக
சேயிடை எதிர் கொள் கொற்ற சேனை மன்னவர்கள் சூழ – வில்லி:22 128/1,2
ஈன்ற அப்பொழுதின் ஓகை எண்மடங்கு ஆக விஞ்ச – வில்லி:22 134/3
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1
நன்றி பல ஆக ஒரு நவை புரிவரேனும் – வில்லி:23 6/3
கண்ணுக்கு இமை போல் இருந்தீர் களைகண்கள் ஆக – வில்லி:23 24/4
இந்த அந்தணன் நீ இசைத்தன எலாம் இயல்புடன் இனிது ஆக
அந்த அந்தனோடு உரைத்த பின் அவன் நினது அவனி தந்திலன் ஆகின் – வில்லி:24 6/1,2
செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும் – வில்லி:25 11/3
இட கண் ஆக வல கண் ஆக இரண்டும் ஒக்கும் எனாமலே – வில்லி:26 14/1
இட கண் ஆக வல கண் ஆக இரண்டும் ஒக்கும் எனாமலே – வில்லி:26 14/1
ஆதி ஆக உயிரினும் வியப்புற அடுத்த மன்னவர் அநேகரும் – வில்லி:27 98/2
உண்மை ஆக வெம் சமர்முகத்து எறி படை ஒன்றும் வந்து உடல் உற ஒட்டா – வில்லி:27 243/1
தொடைப்படு தும்பை மாலை சுயோதனன் சூழ்ச்சி ஆக
மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு அவற்கே – வில்லி:28 16/2,3
எடுத்தவன் திதி பன்னான்கினிடை உவா இன்று ஆக என்று – வில்லி:28 29/2
பாண்டவர் யாமளத்தின்படி பகடு ஆதி ஆக
வேண்டிய பலிகள் ஈந்து வென்றியும் வேண்டி மீண்டார் – வில்லி:28 35/3,4
மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான் – வில்லி:28 38/3
அதிரதர்கள் மா இரதர் சமரதர்கள் அர்த்தரதர் ஆக நம் அனீகினியின் மா – வில்லி:28 53/3
பாண்டவர்-தாமும் ஆக பகீரதி மைந்தன்-தன்பால் – வில்லி:29 9/2
பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக என்று – வில்லி:29 51/3
இரண்டு சிலை ஆக ஒரு வீரன் இவன் எய்தான் – வில்லி:29 53/2
எண் இழந்த குருதி நதி இரு மருங்கும் கரி பரி ஆள் கரைகள் ஆக
கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய் தலையின் கண்கள் போலும் – வில்லி:29 72/1,2
ஆனது எனக்கு இனி ஆக என தனி ஆழி எடுத்தனனே – வில்லி:31 14/4
முன் பகல் வியூகமே ஆக மூட்டினான் – வில்லி:32 2/4
தொலைவு இல் அம் கழல் துணைவரே துணைவர் ஆக வெம் சூறை போல் – வில்லி:36 4/1
பூ கம்பம் ஆக இனமோடு அலம்புசனும் முன்பு போக ஒரு பேர் – வில்லி:37 10/3
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து மான உரவோன் – வில்லி:37 10/4
எந்தை ஆக துணைவர் ஆக தனயர் ஆக எந்தை-தன் – வில்லி:38 10/1
எந்தை ஆக துணைவர் ஆக தனயர் ஆக எந்தை-தன் – வில்லி:38 10/1
எந்தை ஆக துணைவர் ஆக தனயர் ஆக எந்தை-தன் – வில்லி:38 10/1
தந்தை ஆக நீ உரைக்கில் யாரையும் தறிப்பன் யான் – வில்லி:38 10/2
கன்றால் விளவின் கனி உதிர்த்தோன் கடவும் திண் தேரவன் ஆக
வன் தாள் தட கை மாருதியே ஆக அமரில் மறித்திலமேல் – வில்லி:39 43/1,2
வன் தாள் தட கை மாருதியே ஆக அமரில் மறித்திலமேல் – வில்லி:39 43/2
வில் சக்ரம் ஆக மணி தேரினின் மீது நிற்பான் – வில்லி:41 79/3
கல் சக்ரம் ஆக நடு ஊர் செம் கதிரொடு ஒத்தான் – வில்லி:41 79/4
துளைத்து முன் காலாள் ஆக துரோணனை துரந்த வீரா – வில்லி:41 167/2
கழுந்தது ஆக அவன் எடுத்த கார்முகம் கலக்கினான் – வில்லி:42 30/4
ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக இப்படி பொரும் படையொடு அன்று நனி – வில்லி:42 77/3
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும் – வில்லி:42 91/1
பைம் துளவோனும் பார்த்தனும் ஆக
சிந்து மகீபன் தேடி மணி தேர் – வில்லி:42 95/2,3
ஈட்டம் ஆக ஈர் இருவோர்கள் – வில்லி:42 104/2
அயத்து இரதம் இட பசும் பொன் ஆவது போல் அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக
நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் – வில்லி:42 165/1,2
அகலிடம் செம் சேறு ஆக அமரருடன் அசுரரை போல் அமர்செய் காலை – வில்லி:42 177/2
வாளம் ஆக வில் வணக்கி உம்பர் பதி மைந்தன் வாள் இரவி_மைந்தனை – வில்லி:42 190/1
தூளம் ஆக வடி வாளியால் எதிர் துணித்து வன்பொடு துரக்கவே – வில்லி:42 190/4
அங்கர்_பிரானை வரூதினியின் பதி ஆக என்று அருள்செய்து அவனோடும் – வில்லி:44 2/3
வயிறு பெரும் குருதி சுனை ஆக வளர்ந்தன பாரிடமே – வில்லி:44 55/2
கல் படு புண்ணின் மீள தடி படு கணக்கிற்று ஆக
வெற்பு அடு தடம் தோள் வேந்தன் வீழ்ந்தனன் என்று வெய்தின் – வில்லி:44 85/2,3
பாகனும் ஆக பெற்றேன் பாக்கியம் பலித்தவாறே – வில்லி:45 35/4
வீமனே ஆக வென்றி விசயனே ஆக வெற்றி – வில்லி:45 96/2
வீமனே ஆக வென்றி விசயனே ஆக வெற்றி – வில்லி:45 96/2
பின் ஆக வாங்கும் பிறை அம்பும் பேர் அமரில் – வில்லி:45 176/3
அத்திரயூகம்-அது ஆக அரும் பெரும் சேனையை வகுத்து ஆங்கு அதிபன் ஆகி – வில்லி:46 15/1
தொடுத்த அம்பினை அம்பினால் வானிடை துணித்து இடை நணித்து ஆக
விடுத்த அம்பினால் மருவலன் பாகனும் வெம் பரிகளும் வில்லும் – வில்லி:46 48/1,2
வல கையின் தொடு கணைகளால் பல துணி ஆக வில் வளைத்தானே – வில்லி:46 51/4
பலம்-அது ஆக மேல் மோது படைஞர் சாயவே நாமும் – வில்லி:46 91/2
ஒப்பன திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக
செப்பாத வாய்மை எலாம் செப்பினான் செப்பவும் அ – வில்லி:46 159/2,3
பகல் அரும் சமரில் பதின்மடங்கு ஆக பாதி நாள் இரவினில் படுத்தான் – வில்லி:46 220/3

மேல்


ஆகங்கள் (1)

ஆகங்கள் ஒளி மழுங்கிற்று அவிதா என்று அணங்கு அனையாள் அழுதபோதே – வில்லி:11 258/4

மேல்


ஆகண்டலனுக்கு (1)

அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு அண்டர் இனிது – வில்லி:10 121/1

மேல்


ஆகண்டலனை (1)

அந்த கணத்தில் வந்து இறைஞ்சும் ஆகண்டலனை தழீஇக்கொண்டு – வில்லி:27 228/1

மேல்


ஆகம் (12)

ஆண்டு வந்து அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான் – வில்லி:2 74/4
அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல் – வில்லி:7 53/2
உண்டு ஆகம் குளிர்வதன் முன் இ கரத்தால் புனல் உண்ணேன் ஒருகால் என் கை – வில்லி:11 256/2
தன் ஆகம் உற தழுவ தழல் வாய் – வில்லி:13 61/3
ஆகம் எங்கும் தங்கும் அம்பின் அணை மேல் வீழ்வான் – வில்லி:38 38/1
ஆகம் உற்று உருவ எய்தான் அருச்சுனன் இளவல் மாறா – வில்லி:39 15/3
ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே – வில்லி:42 84/4
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய – வில்லி:42 88/3
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4
ஆகம் உற பிளந்த ஆண்தகை மீண்டு அ வீரன் – வில்லி:45 159/3
ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ – வில்லி:46 71/1
தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றி தயங்குமாறு – வில்லி:46 105/2

மேல்


ஆகம (2)

மெய் ஆகம அதிகை திரு வீரட்டமும் நேமி – வில்லி:7 17/3
அடர்ந்து அரி பரந்து காமன் ஆகம வேதம் பாட – வில்லி:27 182/2

மேல்


ஆகமத்தின் (1)

ஆசில் நான் மறைப்படியும் எண் இல் கோடி ஆகமத்தின் படியும் எழுத்து ஐந்தும் கூறி – வில்லி:12 37/1

மேல்


ஆகமப்படி (1)

அண்ணிய கருத்தில் இருத்தி அஞ்சு_எழுத்தால் ஆகமப்படி அடி பணிந்தான் – வில்லி:46 210/4

மேல்


ஆகமவிதங்கள் (1)

வேதம் அடியுண்டன விரிந்த பல ஆகமவிதங்கள் அடியுண்டன ஓர் ஐம் – வில்லி:12 108/1

மேல்


ஆகமாட்டான் (1)

பாண்டவர்-தங்கட்கு அல்லால் படை துணை ஆகமாட்டான்
மீண்டு போக என்று என்று அந்த வியன் மதில் குடுமி-தோறும் – வில்லி:25 5/2,3

மேல்


ஆகமும் (1)

விட்ட பாணம் வந்து இருவர் ஆகமும் வெளி அடைக்கவே வில் வளைத்த பின் – வில்லி:45 56/3

மேல்


ஆகரம் (1)

எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று – வில்லி:6 11/2

மேல்


ஆகலை (1)

ஆகலை அடைந்து மிகு பத்தியொடு நாள்-தொறும் அருச்சுனனை ஒத்து வருவான் – வில்லி:3 49/2

மேல்


ஆகவ (2)

மன் ஆகவ வீரனும் வார் சிலை நாண் – வில்லி:13 61/2
அப்பு அறு கோடையில் வெம் கதிரோன் என ஆகவ நீள் வரி வில் – வில்லி:41 5/3

மேல்


ஆகவத்தில் (3)

அலை கால் வெள்ள கரும் கடல் போல் அதிரா நின்ற ஆகவத்தில்
மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் – வில்லி:32 31/1,2
ஆகவத்தில் விசயன் உய்ய ஐயன் மெய்யில் அறையும் முன் – வில்லி:42 32/1
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக – வில்லி:42 86/2

மேல்


ஆகவத்தின் (1)

விண்ணும் புதைக்க அடல் ஆகவத்தின் மிசை சென்று புக்கு விரகால் – வில்லி:37 9/4

மேல்


ஆகவத்து (3)

இன்னமும் பொர தேடும் ஆகவத்து இன்றும் என்று கொண்டு எண்ணியே-கொலோ – வில்லி:31 30/2
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய ஆகவத்து எழு கடும் சினம் மடிந்து அவிய – வில்லி:42 88/3
அஞ்சியோ அன்றி அருள்-கொலோ அறியேன் ஆகவத்து அடு தொழில் மறந்த – வில்லி:45 12/1

மேல்


ஆகவத்துள் (1)

அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே – வில்லி:38 3/4

மேல்


ஆகவம் (8)

ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே – வில்லி:30 24/4
மன் ஆகவம் எங்கும் மடிந்தனவே – வில்லி:32 12/4
ஆனதுஆனது ஆகவம் எங்கும் ஆனை போர் – வில்லி:32 37/1
ஆகவம் குறுகினார் ஆரவம் பெருகவே – வில்லி:34 4/4
மன் ஆகவம் மதியா விறல் வயவன்-தனை விசயன் – வில்லி:42 65/1
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து அளப்ப அரிய ஆகவம்
எங்கும் ஆனை பரி தேர்கள்-தோறும் ஒளிர் தீப காகளம் எடுக்கவே – வில்லி:42 185/2,3
அந்தி வானம் ஒத்தது அம்ம அமர் புரிந்த ஆகவம் – வில்லி:43 7/4
மா மந்தர வெற்பு அன தேர் கடவும் வலவன்-தனொடு ஆகவம் மன்னினனே – வில்லி:45 212/4

மேல்


ஆகவம்-தன்னில் (1)

ஆகவம்-தன்னில் முந்த மனு குலத்து அரசன் பட்டான் – வில்லி:41 97/1

மேல்


ஆகவம்-தனில் (1)

அன்றை ஆகவம்-தனில் நிகழ்ந்த போர் ஆரைஆரை என்று அதிசயிப்பதே – வில்லி:45 54/4

மேல்


ஆகவமுன் (1)

அனத்தம் விளைந்து நாணொடு வில் அற துணியுண்டது ஆகவமுன்
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற – வில்லி:40 24/2,3

மேல்


ஆகவமே (1)

வெண் தாரகை பரந்த விண் ஒத்தது ஆகவமே – வில்லி:45 158/4

மேல்


ஆகவும் (4)

நாலு மைந்தரும் நச்சு எயிறு ஆகவும்
வாலும் மெய்யும் வருக்கங்கள் ஆகவும் – வில்லி:5 100/2,3
வாலும் மெய்யும் வருக்கங்கள் ஆகவும்
ஆலும் வெம் பகை ஆடு அரவு ஆனதே – வில்லி:5 100/3,4
ஐம்புலன்களும் போல் ஐவரும் பதிகள் ஆகவும் இன்னம் வேறு ஒருவன் – வில்லி:18 21/1
கரிந்து மாலை சருகு ஆகவும் புதிய கமல வாள் முகம் வெயர்க்கவும் – வில்லி:27 124/1

மேல்


ஆகவே (16)

மறம் தரு கனை குரல் வாயும் ஆகவே
பிறந்தனன் கடோற்கசன் என்னும் பேரினான் – வில்லி:4 28/3,4
அரி மணி சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே அமைத்த சாலகம்-தோறு – வில்லி:6 22/1
தரும வல்லியும் தானும் ஆகவே
அரு மடங்கல் ஏறு அனைய ஆண்மையான் – வில்லி:11 124/2,3
தமது இல் மெய்யுற தம்மது ஆகவே
அமிழ்து அருந்தி அங்கு அவர் இருந்த பின் – வில்லி:11 140/1,2
பனி கொள் செக்கர் தம் படம்-அது ஆகவே
இனிய வந்தனைக்கு எறியும் வேலை சேர் – வில்லி:11 141/2,3
முனிவரர்க்கு எலாம் முதன்மை ஆகவே
தனதனின் பெரும் தானம் உய்த்திடும் – வில்லி:11 149/1,2
முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும் மும்மடங்கு ஆகவே வழங்கி – வில்லி:19 24/3
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும் வீரனும் ஆகவே
மண்ணகத்து அணி அணிகள் ஆக மகீபர்-தம்மை வகுத்துளான் – வில்லி:28 38/2,3
அம் கண் மா முடி அரசர் மற்று உள அவயவாதிகள் ஆகவே
தங்கள் பூமியில் ஆனபோது ஒரு வடிவம் ஒத்தது தானையே – வில்லி:28 51/3,4
மண்டலீகர் தம் மார்பு உறை ஆகவே
மண்டலீகர் தம் வாட்படை ஓச்சினார் – வில்லி:29 24/1,2
இலக்கம் அற்ற படை இலக்கு ஆகவே – வில்லி:29 28/4
தரித்த வேலினர் தாரை வாளினர் தாம வில்லினர் ஆகவே
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர வீமன் நிற்பது ஓர் மேன்மை கண்டு – வில்லி:29 46/2,3
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே
மின் நெடும் செழும் கதிர் பரப்பினான் வெய்ய ஏழ் பரி தேர் விபாகரன் – வில்லி:31 30/3,4
சகம் கலங்க ஏற்றனன் தனாது மெய்யின் ஆகவே – வில்லி:42 31/4
அரணி ஆகவே ஏனல் அடவி ஆனதால் நீடும் – வில்லி:46 90/3
வினை கொள் வாளி மேல் ஏவி விதம்-அது ஆகவே போர் செய் – வில்லி:46 95/3

மேல்


ஆகன்னம் (1)

ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து – வில்லி:7 49/1

மேல்


ஆகனால் (1)

ஆகனால் நோக்கப்பட்டு அணுகியதால் அரும் தவன் மேல் அந்த ஏனம் – வில்லி:12 89/4

மேல்


ஆகா (1)

பைம் தொடை அரசர் கேட்டால் பாவமும் பழியும் ஆகா – வில்லி:11 32/4

மேல்


ஆகாத (1)

ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் – வில்லி:38 27/4

மேல்


ஆகாது (3)

அருள் ஆரும் தருமபதி ஆகாது என்று எமை பலகால் அடக்க யாமும் – வில்லி:11 251/1
அசைவு இல் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன் அறிகிலீரே – வில்லி:41 240/4
அதிகம் பகை தமரோடு உறல் ஆகாது என அரசர்க்கு – வில்லி:42 64/1

மேல்


ஆகாயம் (1)

இருவரும் ஆகாயம் முட்ட நாகர்கள் இறைகொள நால்_நாலு திக்கு நாகரும் – வில்லி:46 168/3

மேல்


ஆகார் (2)

மையோடு அரி கண் மழை பொழிய வாடும் கொடியின் மொழிக்கு ஆகார்
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார் விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு – வில்லி:11 235/1,2
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார் விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு – வில்லி:11 235/2

மேல்


ஆகாரம் (1)

ஆகாரம் அழகு எறிப்ப இருவரும் ஆங்கு உடன் இருந்தார் ஆவி போல்வார் – வில்லி:8 19/4

மேல்


ஆகி (177)

விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன் – வில்லி:1 88/4
பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும் பவள மேனியும் ஆகி
வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை – வில்லி:2 31/2,3
என்ன மெய் குலைந்து அலமர நாணினாள் இதயமும் வேறு ஆகி
அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று – வில்லி:2 32/2,3
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன தர தக்க – வில்லி:2 37/2,3
சூரன் மா மகள் சூரனது அருளினால் துலங்கு கன்னிகை ஆகி
வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி – வில்லி:2 38/1,2
முன் நின்றது அந்த உயிர் வந்து ஒர் முனிவன் ஆகி – வில்லி:2 48/4
கன்னன் பிறந்தது ஒழிய செழும் கன்னி ஆகி
முன்னம் பெறு மா மறை மேன்மை மொழிந்திட்டாளே – வில்லி:2 63/3,4
பொருந்தும் முன் அவசம் ஆகி போகம் மென் குயிலும் பேடும் – வில்லி:2 95/2
விரும்பிய சுரத போகம் மேவரு குறிப்பும் ஆகி
பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன் போல மன்றல் – வில்லி:2 98/2,3
தானும் வல்லன் ஆகி தன் போல் என்னை வைத்தான் – வில்லி:3 37/4
பின்னை இரவும் பகலும் பிரியேம் ஆகி திரிய – வில்லி:3 38/1
இனி இ உலகுக்கு அரசாய் எம்மில் ஒருவன் ஆகி
குனி வில் வலியால் அமரும் கோடி என்று கொடுத்தான் – வில்லி:3 46/2,3
அம் சொல் முனி-தானும் இவன் மேல் எவரினும் பெருக அன்புடையன் ஆகி அகலான் – வில்லி:3 48/3
முதிருகின்ற மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன் – வில்லி:3 65/3
ஆதிபன் ஆகி அநங்கனை வென்றோன் – வில்லி:3 94/2
பேர் ஒளி பம்பி ஆர்க்கும் பேச அரும் சிறப்பிற்று ஆகி
பூரண கும்பம் பொன் கோபுரங்களால் பொலிந்து தோன்றும் – வில்லி:5 17/2,3
இவன் செம் தழலோன் மரபு ஆகி ஈர் ஏழ் உலகும் புகழ் சேரன் – வில்லி:5 45/4
மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன் – வில்லி:5 49/4
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன – வில்லி:5 54/1,2
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும் – வில்லி:5 58/2
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல் – வில்லி:5 59/3
நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி
வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார் – வில்லி:5 62/3,4
குன்றும் நதியும் மரனும் பைம் கொடியும் ஆகி
துன்றும் துணையாய் பல யோனிகள்-தோறும் எய்தி – வில்லி:5 78/1,2
சிந்தித்தவண்ணம் இவள் இந்திரசேனை ஆகி
அந்த பதியை அடைந்தாள் மற்று அவனும் அஞ்சி – வில்லி:5 79/2,3
புன் பதி ஆகி போயின எனவும் புரை அறு புந்தியால் புவி மேல் – வில்லி:6 12/3
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி முக்கோலினர் ஆகி
தெளிந்து ஆறிய பெரியோரொடு சென்று ஆடினன் அன்றே – வில்லி:7 11/3,4
முன் உருவம்-தனை மாற்றி முகில் வாகன் திரு மதலை மோகி ஆகி
தன் உருவம்-தனை கொண்டு சாமனிலும் காமனிலும் தயங்கும் மெய்யோன் – வில்லி:7 27/1,2
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி – வில்லி:7 48/2
யதி ஆகி அவண் இருந்த தோழன்-தன்னை யது குல நாயகன் பரிவோடு இறைஞ்ச அன்பால் – வில்லி:7 53/1
புனித வெண் புகை மருங்கு சுற்றியது என புனைந்த ஆடையும் ஆகி
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் – வில்லி:9 1/3,4
அளித்தும் என்ற சொல் தன் செவி படுதலும் பெற்றனன் போல் ஆகி
ஒளித்து வந்தனன் இரு பிறப்பினன் அலேன் உதாசனன் என் நாமம் – வில்லி:9 4/1,2
அடைந்த தானவர் அரக்கர் பேர் உரகருக்கு ஆலயங்களும் ஆகி
குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல் கொடு விலங்கினம் மிக்கு – வில்லி:9 5/2,3
அழைத்து அடல் விசயன்-தனை துணை செய்க என்று ஆறு_பத்து யோசனை ஆகி
தழைத்த அ வனத்தை கனத்தை வென்கண்டு தழலவன் நுகர்ந்திடு காலை – வில்லி:9 56/1,2
பாண்டவர்கள் புரிந்த தவ பயன் ஆகி அவதரித்து பகைத்து மேன்மேல் – வில்லி:10 1/1
தெருவு எலாம் தாமே ஆகி சீறடி சிவப்பிப்பாரும் – வில்லி:10 74/4
நீல வரி வண்டு ஆகி நின்றார் சில மாதர் – வில்லி:10 83/4
ஆரண முழக்கம் மிஞ்ச அந்தணர் ஆகி உள்ளோர் – வில்லி:10 90/2
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூம் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணி தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான் – வில்லி:10 127/3,4
தானை ஆறும் நிறைந்து பல் அணி ஆகி மிஞ்சிய சதுர் வித – வில்லி:10 131/3
அரக்கர்-தம் குலத்துக்கு அதிபதி ஆகி ஆண்டு போய் மீண்டும் அங்குரித்து – வில்லி:10 147/1
என்று அவன் உரைப்ப கேட்டே எரி எழும் மனத்தன் ஆகி
ஒன்றிய கேண்மை தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ – வில்லி:11 34/1,2
காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி
வாவிய புரவி திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப – வில்லி:11 45/2,3
அற்று மேதகு நிறத்தன கவினுடை அவயவத்தன ஆகி
எற்று மா மணி முரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து இ பார் – வில்லி:11 80/2,3
கோளில் இன்புற குறிப்பன எவற்றினும் குறைகள் அற்றன ஆகி
யாளி குஞ்சரம் வானரம் முதலிய இயக்கினால் விசும்பு எங்கும் – வில்லி:11 81/2,3
வடிவுடை சில குரகதம் மரகத வண்ணம் மிக்கன ஆகி
படியினில் சிறிது அமைவுற மிதித்தில பவன வெம் கதி போல – வில்லி:11 82/1,2
மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் பிறர் பெரும் – வில்லி:11 161/1
திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி இளைஞர் தீமை செய்தகால் – வில்லி:11 183/1
இவர்-தமக்கு உரியள் ஆகி யாக பத்தினியும் ஆன – வில்லி:11 198/1
தானவர் ஆகி உம்மை தனித்தனி இறந்தோர் யாரும் – வில்லி:11 203/1
மானவர் ஆகி இம்மை வந்தனர் இம்பர் என்றே – வில்லி:11 203/2
அந்த வன் திகிரியானும் நம்மில் ஓர் அரசன் ஆகி
வந்து அவதரித்தான் என்று மண் எலாம் வார்த்தை ஆனது – வில்லி:11 206/1,2
வருந்திய மனத்தன் ஆகி மாசு அறு மரபின் வல்லி – வில்லி:11 209/2
சிலை வாய் அங்கை அவன் தீண்ட செல்லாள் ஆகி அல்லல் உழந்து – வில்லி:11 216/1
செண்டால் அவள் பைம் குழல் பற்றி தீண்டான் ஆகி செல்கின்றான் – வில்லி:11 218/2
மிக்கோர் மற்று உங்களை போல் வேறு உண்டோ மகிதலத்து வேந்தர் ஆகி
தொக்கோர் யான் நுவன்ற மொழிக்கு எதிர்மொழி உண்டாமாகின் சொல்லுவீரே – வில்லி:11 242/3,4
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி மாயனையும் மறவாள் ஆகி
புன் தொழிலோன் யான் இருக்க காட்டிய தன் தொடை வழியே புள வாய் குத்த – வில்லி:11 253/2,3
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 259/2
நிற்பாரும் போம் வழி மேல் நினைவாரும் பலர் ஆகி நிகழ்ந்த காலை – வில்லி:11 269/2
நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி மீண்டும் – வில்லி:11 270/2
கையறு தொண்டர் ஆகி கான் புகல் வழக்கும் அன்றால் – வில்லி:11 278/2
துன்றினர் இன்னல் எய்த துன்னலர் ஆகி தம்மில் – வில்லி:12 23/1
சிந்துர திலகம் தீட்டுவார் ஆகி தனித்தனி திசை-தொறும் சூழ்ந்தார் – வில்லி:12 60/4
விருத்த மா முனிவன் ஆகி விசயனை நோக்கி யாது – வில்லி:12 69/1
இந்திரன் ஆகி முன் நின்று இ பெரும் தவத்தால் வந்து – வில்லி:12 72/3
குன்றுடை புனிதன் பாதம் குறிப்புறு மனத்தன் ஆகி
நின்று நல் தவம் செய்கின்ற நெடுந்தகை நீர்மை எல்லாம் – வில்லி:12 73/2,3
அனந்த மா முகம் ஆகி அடி சுவடு நோக்கினான் அடவி எல்லாம் – வில்லி:12 88/4
பண்டு தவமே புரி இளைப்பு அற மனத்தின் மிகு பரிவுடையன் ஆகி வெகுளா – வில்லி:12 105/3
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
சே ஒளி தவழ்வது ஆகி திசைமுகன்-தனக்கு நல்கும் – வில்லி:13 4/3
மற்று அவர் எனக்கு நாளும் வழிப்பகை ஆகி நிற்போர் – வில்லி:13 16/1
அங்கு அங்கே அங்கே ஆகி அவரொடும் அடு போர் செய்தான் – வில்லி:13 76/2
எண்ணுடை சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி
வண்ண வில் படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த – வில்லி:13 78/2,3
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி விசயனை கண்டனர் போல விரும்பி கண்டு – வில்லி:14 8/3
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 26/2
நல் உறவு ஆகி நயத்தொடு சென்றால் – வில்லி:14 64/3
சுற்ற என்பாரும் சென்னி துணிக்க என்பாரும் ஆகி
உற்றனர் அரக்கர் நூறாயிரர் உருத்து உரைக்கலுற்றார் – வில்லி:14 91/3,4
பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம் புகலான் ஆகி
இருள் இலா முத்தம் அன்ன எயிற்று அரும்பு இலங்க நக்கான் – வில்லி:14 93/2,3
தருமத்தின் உரு ஆகி எழு பாரும் நிலையிட்ட தனி ஆண்மையான் – வில்லி:14 128/4
முழுதுமாய் ஓங்கும் முச்சுடர் ஆகி மூலமாய் ஞாலமாய் விண்ணாய் – வில்லி:15 1/3
உருகிய மனத்தர் ஆகி உடல் தளர்ந்து அயரும் ஆங்கண் – வில்லி:16 22/2
எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி – வில்லி:16 23/2
மைந்தன் மற்று இவனே ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி
சந்தன தருவில் சார்ந்து சாய் முடி தலையன் ஆகி – வில்லி:16 38/2,3
சந்தன தருவில் சார்ந்து சாய் முடி தலையன் ஆகி
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான் – வில்லி:16 38/3,4
நீ இதற்கு இலக்கம் ஆகி நின்றனை என்று கோப – வில்லி:16 44/1
தீ எழ பொடிக்கும் கண்ணும் சிரிப்பு எழும் எயிறும் ஆகி
மூஇலை சூலம்-தன்னால் முனிதலை துணிந்து வீழ – வில்லி:16 44/2,3
நெஞ்சன் ஆகி அ நிறை புனல் கயத்திடை நேர்ந்தான் – வில்லி:16 51/4
அ வயின் பெரிது உவந்து கண்ணினுக்கு இலக்கு ஆகி
செ வயின் பொலம் சிலம்பு என சேர்ந்து மெய் தழுவி – வில்லி:16 58/2,3
அந்த அன்னம் சதுர் மறையும் அன்னம் ஆகி அருள் செய்தோன் – வில்லி:17 11/1
வைத்தனர் ஆகி யாவரும் உணராவகை அரு மறைகளும் பயிற்றி – வில்லி:19 9/3
மா மயில் திரௌபதியும் வண்ண மகள் ஆகி
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர் – வில்லி:19 28/2,3
நொதுமலினள் ஆகி ஒரு நுண்_இடை நடந்தாள் – வில்லி:19 29/2
முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்குமாறு – வில்லி:20 14/2
அளையும் மேனியன் ஆகி நின் மெய் நலம் ஆதரித்து இன்று அடாது செய் நீர்மையால் – வில்லி:21 15/2
அ கொடி உரைத்த மாற்றம் அவன் செவிக்கு அமுதம் ஆகி
புக்கு உயிர் நிறுத்தி மெய்யும் புளகு எழ இளகி நெஞ்சம் – வில்லி:21 57/1,2
மருட்டினள் ஆகி அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார் – வில்லி:21 58/2
துடைத்தனன் ஆகி அ தோன்றல் வாயினை – வில்லி:21 77/3
இருடி ஆகி நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும் – வில்லி:22 43/2
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
அருகு விடாது உனக்கு உயிர் நண்பு ஆகி நீதி அறம் உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும் – வில்லி:22 138/1
காயமும் உயிரும் ஆகி பொருள்-தொறும் கலந்து நின்ற – வில்லி:25 2/3
பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் பிரியான் ஆகி
சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை – வில்லி:27 1/1,2
மன்னர்க்கு மன்னவன்-பால் மாயோனும் தூது ஆகி
பொன் உற்ற நேமி பொரு பரி தேர் மேல் கொண்டான் – வில்லி:27 51/3,4
நாத நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி மிக நகைசெயா – வில்லி:27 108/2
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் – வில்லி:27 108/3
மல் இரண்டினையும் இருவர் ஆகி முன் மலைந்த காள முகில் வந்து தன் – வில்லி:27 129/3
கான் உறை மைந்தர்-தம்மை கண்டனள் போன்றாள் ஆகி
தேன் உறை துளவினான்-தன் செய்ய மா முகத்தை நோக்கி – வில்லி:27 147/2,3
மைந்தற்கு உறுதி நீ வேண்டின் வல்லே முனிவர் வடிவு ஆகி
சந்த பனுவல் இசை மாலை தானாகரனை விரைந்து எய்தி – வில்லி:27 233/1,2
கொண்டதாம் என ஒரு முனி ஆகி அ கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் – வில்லி:27 235/4
சத்திர நிழல் விடாத தன்மையர் ஆகி சூழ – வில்லி:28 15/3
மூவரும் ஆகி அந்த மூவர்க்கும் முதல்வன் ஆகி – வில்லி:29 1/2
மூவரும் ஆகி அந்த மூவர்க்கும் முதல்வன் ஆகி
யாவரும் யாவும் ஆகி இறைஞ்சுவார் இறைஞ்ச பற்பல் – வில்லி:29 1/2,3
யாவரும் யாவும் ஆகி இறைஞ்சுவார் இறைஞ்ச பற்பல் – வில்லி:29 1/3
தேவரும் ஆகி நின்ற செம் கண் மால் எங்கள் கோவே – வில்லி:29 1/4
வந்து அவன் தீம்பால் நெய் போல் உயிர்க்கு உயிர் ஆகி வாழும் – வில்லி:29 4/3
என்னை நீ புகல கேண்மோ எங்குமாய் யாவும் ஆகி
மன்னிய பொருளும் யானே மறைக்கு எலாம் முடிவும் யானே – வில்லி:29 6/1,2
சேனை நாதன் ஆகி நீ செரு செய்க என்று செப்பினான் – வில்லி:30 2/2
வானை ஆதி ஆன பூத பேதம் ஆகி மாயையாய் – வில்லி:30 2/3
ஏனை ஞான ரூபி ஆகி யாவும் ஆய எம்பிரான் – வில்லி:30 2/4
தருமன் சேனை பரவை எலாம் தானே ஆகி தலைநாளில் – வில்லி:31 12/3
எதிர் சிந்துரம் ஆகி இளைத்தனவே – வில்லி:32 7/4
தம்முன் தளர்ந்த நிலை கண்டு தரியார் ஆகி தம்பியர்கள் – வில்லி:32 26/1
எங்கும் தானும் வேழமும் ஆகி எதிர் சென்றான் – வில்லி:32 34/4
தூண் பால் ஆகி சோர்தர உள்ளம் சோர்வுற்றாள் – வில்லி:32 39/4
நீ வினைத்தலை சேனையின் தலைவன் ஆகி முன் நிற்கவே – வில்லி:36 9/1
அருளுடை மைந்தன் எண் இல் ஆயிரம் உருவம் ஆகி
இரு புடையினும் போர் வேந்தர் எலிகள் போல் ஏங்கி அம்பால் – வில்லி:36 18/2,3
பை பகல் மகுட மைந்தன் பல பெரும் படையும் ஆகி
அ பகல் அடு போர் செய்ய அன்று அமர் அழிந்து மாய்ந்த – வில்லி:36 19/2,3
வெம் சின கலுழன் ஆகி உரும் என மீள வந்தான் – வில்லி:36 22/2
அறம் தந்த வாழ்க்கை முடிக்கின்றனை ஆகி நீயும் – வில்லி:36 32/1
உற்றுழியும் வாள் உரகம் என்ன உளன் ஆகி
மற்றை ஒரு தோளின் மிசை தட்டி இனி மற்போர் – வில்லி:37 17/2,3
பொறியிலவன் வீசிய பொருப்பு ஒர் அணு ஆகி
முறியும்வகை பல் பகழி முகில் என விடுத்தான் – வில்லி:37 23/3,4
அற்று சென்னி வேறு ஆகி வீழ துணித்தே அம்பு ஒன்றால் – வில்லி:37 38/2
சேர வந்து இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனையும் திரண்டு அலறவே – வில்லி:38 37/3
கனியும் அன்பின் வெள்ளம் கண்ணீர் ஆகி சொரிய – வில்லி:38 48/2
அங்கர்_பூபன் யானே அமரில் தலைவன் ஆகி
கங்கை_மைந்தன் சொன்ன பரிசே காப்பன் என்றான் – வில்லி:38 50/3,4
காயமும் புலனும் அந்தக்கரணமும் ஆகி எல்லா – வில்லி:39 1/1
மாயமும் ஆகி நீங்கி வரு பெரு ஞானானந்தம் – வில்லி:39 1/3
அற்றஅற்ற விதங்கொள் வாகமும் ஆகி ஏகினர் அடையவே – வில்லி:41 31/4
அசைய இரதம் கடாவி வளைதரும் அணி சிலையும் அம்பும் ஆகி முனைமுனை – வில்லி:41 44/3
தூண்டினன் மேலாள் ஆகி துனை பரி தடம் தேர் தூண்டி – வில்லி:41 103/1
மீண்டனன் காலாள் ஆகி விழுந்தனன் தெளிந்து மீள – வில்லி:41 103/2
துதித்து அவன் தொழுது மாய சூழ்ச்சியால் முனியும் ஆகி
விதித்தலை பட்ட காதல் சுதனுடன் விளிவேன் என்னா – வில்லி:41 148/3,4
வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி – வில்லி:41 152/2
தன் உரு ஆகி இருந்து படைத்தனை பல சக அண்டமும் நீ – வில்லி:41 220/2
நின் உரு ஆகி அளித்திடுகின்றனை நித்தவிபூதியினால் – வில்லி:41 220/3
என் உரு ஆகி அழிக்கவும் நின்றனை ஏதம் இல் மாதவனே – வில்லி:41 220/4
வரைக்கு உவமை பெறும் தடம் தோள் வீமன் மகன் இப்படியே மதியான் ஆகி
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி – வில்லி:41 242/1,2
காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு காமுகன் ஆகி
பாதலம் புகுந்து இன்பம் எய்திய விறல் பார்த்தன் வெம் கணையாலே – வில்லி:42 42/3,4
எந்தஎந்த மன்னர் தம்மில் இருவர் ஆகி அமர் செய்தார் – வில்லி:43 10/1
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே – வில்லி:43 11/4
விதலையன் ஆகி பின்னை வில் எடான் வீதல் திண்ணம் – வில்லி:43 20/2
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரை போல் நிராயுதராய் ஒடுங்கி நின்றார் – வில்லி:43 36/4
தொட்ட தண்டும் மிதியடியும் ஆகி உயர் சுருதி வாய்மையொடு தோன்றினான் – வில்லி:43 42/4
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன் எனும் மன்னனே – வில்லி:43 46/4
தங்களில் பகை ஆகி வானவர் தானவர்க்கு எதிராய் – வில்லி:44 48/2
பூட்டு அறு புரவி தேரும் பொன்றிய புலனும் ஆகி
ஓட்டம் இல் தானையான் கை வேலினால் உடைந்த மாற்றம் – வில்லி:44 86/2,3
கோப்புற வீழும் முன்னர் கொதித்து எழு மனத்தன் ஆகி
தா புலி பாய்ந்தது என்ன சல்லியன்-தானும் வந்தான் – வில்லி:44 87/3,4
இரு படை அரசும் தம்மில் ஈர்_இரண்டு அங்கம் ஆகி
வரு படை கொண்டு நின்று வல்லவா பூசல் தாக்க – வில்லி:44 89/1,2
மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே பார்த்திவர் பலரும் – வில்லி:45 15/3
கந்தன் ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன கன்னன் – வில்லி:45 34/3
உயிர்த்தனன் ஆகி மீள உத்தரம் உரைக்கலுற்றான் – வில்லி:45 39/4
வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன் சல்லியன்-தனோடு – வில்லி:45 62/1
வாழ்ந்தார் சுரர் ஆகி வான் மாதர் மெய் கலந்தே – வில்லி:45 177/4
மெய் தவ படிவ வேதியன் ஆகி வெயிலவன் புதல்வனை அடைந்தான் – வில்லி:45 237/4
மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும் ஆகி
கூற்று உறழ் கராவின் வாயின்-நின்று அழைத்த குஞ்சரராசன் முன் அன்று – வில்லி:45 244/2,3
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே – வில்லி:45 251/3,4
மீன் ஆமை கோலம் நெடு நரசிங்கம் ஆகி நிலம் விரகால் அளந்த குறளாய் – வில்லி:46 1/1
நானாவிதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும் நாராயணாய நமவே – வில்லி:46 1/4
இதையத்தன் ஆகி அகல் பகலோன் மறித்து அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான் – வில்லி:46 2/2
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும் – வில்லி:46 14/3
அத்திரயூகம்-அது ஆக அரும் பெரும் சேனையை வகுத்து ஆங்கு அதிபன் ஆகி
மத்திர பூபதி நின்ற வலியினை கண்டு அதிசயித்து மாலை நோக்கி – வில்லி:46 15/1,2
தசை உற வளர்ந்த பொன் தோள் சகுனியும் தனயர் ஆகி
இசையுடன் வளர்ந்த வீரர் இருவரும் இரத மேலோர் – வில்லி:46 35/1,2
நின் கிளை ஆகி வந்த நிருபரும் துணைவர் யாரும் – வில்லி:46 117/1
ஒன்றினும் கவலை செல்லா உணர்வுடை உளத்தன் ஆகி
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல – வில்லி:46 122/2,3
தேடியும் காண்கிலாத சிந்தை ஆகுலத்தர் ஆகி
நீடு உயிர்த்து உயிர்த்து நின்ற பொழுதினில் நிகழும் வேட்டை – வில்லி:46 125/2,3
தவம் முயல் பொய்கை-தன்னில் தண்டுடை கையன் ஆகி
புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன் கண்டோம் என்றார் – வில்லி:46 126/2,3
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி – வில்லி:46 199/1

மேல்


ஆகிய (43)

மீனம் ஆகிய விண்ணவன் விநதை முன் பயந்த – வில்லி:1 36/1
ஆற்றின் வழுவா மனுமுறை தருமன் மைந்தன் முதல் ஆகிய குமாரர் அடைவே – வில்லி:3 55/1
தெரிந்த மணி பூணவன் தேவிக்கு அளிக்க தீண்டாள் ஆகிய பின் – வில்லி:3 85/3
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி – வில்லி:5 52/1
சித்திக்கு ஒரு விதை ஆகிய தென் நாட்டினை அணுகி – வில்லி:7 12/3
ஆனந்தமும் ஆகிய நாதன் அன்றே துவராபதி அடைந்தான் – வில்லி:10 41/4
யாதவ குலத்தினுக்கு இறைவன் ஆகிய
மாதவன் இணை அடி வணங்கி மற்று உள – வில்லி:10 93/1,2
பதிகள் ஆகிய திறல் பாண்டு மைந்தரை – வில்லி:10 94/2
அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி ஆகிய அ – வில்லி:11 211/3
என்ற மொழி செவி படலும் எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய எயினன் இவனை நோக்கி – வில்லி:12 95/1
தந்தைக்கு உயிர் நிகர் ஆகிய தளவ திரு நகையாய் – வில்லி:12 159/2
கொந்து உற்று எழு குழலாய் குழல் நிகர் ஆகிய மொழியாய் – வில்லி:12 159/3
தம்முன் ஆகிய வானரம் சாற்றிய உரை கேட்டு – வில்லி:14 26/1
உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவனும் – வில்லி:14 36/3
கனிட்டனது எண்ணம் அ கங்கன் ஆகிய
முனித்தகை உணர்ந்து அவன் முகத்தை நோக்கி இ – வில்லி:21 34/1,2
காவல் ஆகிய கந்தருவ பெயர் – வில்லி:21 88/3
வலியர் ஆகிய மைத்துனர் யாரையும் – வில்லி:21 102/2
சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன் – வில்லி:22 52/4
வசை இன்றி வாழும் தமர் ஆகிய மன்னர்க்கு எல்லா – வில்லி:23 16/3
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும் அவன் தந்த – வில்லி:24 9/3
சராசரங்கள் அனைத்தும் ஆகிய சுகனையே நிகர் தன்மையாய் – வில்லி:26 8/3
போரது ஆகிய பூமிசாலையில் வேலை சூழ்தரு பூமியின் – வில்லி:26 16/1
மூவராய் அவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி முகில் தோய் பூக – வில்லி:27 21/3
மும்மை ஆகிய புவனங்கள் முழுதையும் அருந்தும் – வில்லி:27 79/1
ஆகிய நராதிபதி அ முறை அறிந்தான் – வில்லி:29 65/2
தெவ் ஆகிய மன்னவர் தேர்களொடும் – வில்லி:32 16/3
மத்தக மா முதல் ஆகிய நான்மை வரூதினி-தன்னொடு சஞ்சத்தகர் – வில்லி:41 8/3
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா – வில்லி:41 17/2
சிந்து பதி ஆகிய செயத்திரதனை தேர் – வில்லி:41 179/1
ஆகிய குமரன் மெய் அயர்ந்து வீழ்தலும் – வில்லி:41 191/2
அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய சேனையின் சிரத்து – வில்லி:42 7/1
மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட – வில்லி:44 1/1
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன் அடியேனே – வில்லி:44 1/4
ஆகிய முனிவற்கு ஈந்த அரும் பெரும் சாபம் பெற்றேன் – வில்லி:45 35/2
தம்பிமாரொடும் நும்முன் ஆகிய விறல் தருமன் மா மகனோடும் – வில்லி:45 181/3
முத்தருக்கு எல்லாம் மூலமாய் வேத முதல் கொழுந்து ஆகிய முகுந்தன் – வில்லி:45 237/2
இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே – வில்லி:45 246/2
துணையாய் என் உயிர்க்கு உயிராம் தோழனும் ஆகிய உன்னை தோற்றேனாகில் – வில்லி:45 260/3
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான் – வில்லி:46 15/3
குத்திரம் ஆகிய வினைகள் ஒருகாலும் திருவுளத்தில் குடிபுகாதான் – வில்லி:46 15/4
தீய ஆகிய சிலீமுகம் உரன் உற சொரிதரு சிங்கஏறு அனையான் – வில்லி:46 21/4
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் – வில்லி:46 182/3
பாதி மெய் நீலம் ஆகிய பவள பருப்பதம் விருப்புடன் அளித்த – வில்லி:46 212/1

மேல்


ஆகியது (3)

வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை – வில்லி:9 42/4
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை ஆகியது என்ன – வில்லி:24 4/2
அரியின் புதல்வன்-தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது ஆர் அறியாதார் – வில்லி:27 229/4

மேல்


ஆகியதே (1)

அ வாரணம் வாரணம் ஆகியதே – வில்லி:32 10/4

மேல்


ஆகியபோது (1)

ஆவமொடு ஒத்தன ஆடவர் நெஞ்சுகள் ஆகியபோது அகமே – வில்லி:44 63/1

மேல்


ஆகியும் (8)

மீனம் ஆகியும் கமடம்-அது ஆகியும் மேருவை எடுக்கும் தாள் – வில்லி:24 1/1
மீனம் ஆகியும் கமடம்-அது ஆகியும் மேருவை எடுக்கும் தாள் – வில்லி:24 1/1
ஏனம் ஆகியும் நரஅரி ஆகியும் எண் அரும் குறள் ஆயும் – வில்லி:24 1/2
ஏனம் ஆகியும் நரஅரி ஆகியும் எண் அரும் குறள் ஆயும் – வில்லி:24 1/2
கூனல் வாய் மழு தரித்த கோ ஆகியும் அரக்கரை கொலை செய்த – வில்லி:24 1/3
வான_நாயகன் ஆகியும் நின்ற மால் மலர் அடி மறவேனே – வில்லி:24 1/4
மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட – வில்லி:44 1/1
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே – வில்லி:46 69/4

மேல்


ஆகியே (7)

தூ_நகை மொழிப்படி சோரர் ஆகியே
வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் மனை – வில்லி:1 70/1,2
மகன்-தனக்கு நீ மந்திரி ஆகியே
இகன்றவர் செற்று இனியோர்க்கு இனிமை செய்து – வில்லி:3 112/2,3
மனன் உற பார்ப்பன மாக்கள் ஆகியே
இனிமையின் வேத்திரகீயம் எய்துவீர் – வில்லி:4 24/3,4
அஞ்சி அந்த அழலோனும் அப்பொழுது ஒர் அந்தணாளன் வடிவு ஆகியே
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ – வில்லி:10 57/1,2
கயல் கையான் அ கயல் தடம் கண்ணியை கண்ட காட்சியில் காமுகன் ஆகியே – வில்லி:21 3/4
முற்றினான் நெடும் பெரு மூச்சன் ஆகியே – வில்லி:21 71/4
கொய்த அம்புகள் ஆகியே முழுவதும் விழுந்தன கூறுவது எவன்-கொல் – வில்லி:46 26/2

மேல்


ஆகில் (15)

அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் அவனை ஓர் கணத்து ஆவி கொள்வனே – வில்லி:4 7/4
அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் அவனை ஓர் கணத்து ஆவி கொள்வனே – வில்லி:4 7/4
வேணும் ஆகில் வேணும் அன்றி விரகு என கழன்று தான் – வில்லி:11 164/1
நாணும் ஆகில் விடுதியே நடக்க என்று நவிலுவீர் – வில்லி:11 164/2
பூணும் ஆகில் இனிமையோடு பொருது மற்று இருந்த நீர் – வில்லி:11 164/3
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என – வில்லி:11 215/3
மன் தோற்றனன் வெம் சூது ஆகில் வழக்கால் கொண்-மின் மன் அவையில் – வில்லி:11 234/1
ஓங்கு மைத்துனனே ஆகில் இதனின் மற்று உறுதி உண்டோ – வில்லி:13 8/3
அந்த மெய் பேடி ஆகில் என்றனன் அந்தணாளன் – வில்லி:22 113/4
பாண்டவர்க்கு உதவி ஆகில் என்னை முடிமன்னர் ஆனவர் பழிப்பரோ – வில்லி:27 128/4
நீற்று அணி நிமலன் அன்ன நின் கை வில் இற்றது ஆகில்
சீற்ற வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை திண்ணம் – வில்லி:27 144/3,4
அன்று எனக்கு உரைத்தாய் ஆகில் அவனுடன் அணுக ஒட்டேன் – வில்லி:27 156/2
நீ இவர்க்கு அளித்தி ஆகில் உண்டு அலால் நின்னை வையம் – வில்லி:29 13/3
அ வாய் இமைப்போது அணுகாமல் காப்பார் சிலர் உண்டு ஆம் ஆகில்
இ வாய் நாளை அகப்படுத்தி தரலாம் என்றான் எழில் மறையோன் – வில்லி:39 39/3,4
பங்கு இருந்த உமாபதி-பால் பணிந்து வரம் பெற சென்றான் பார்த்தன் ஆகில்
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி – வில்லி:41 238/2,3

மேல்


ஆகின் (3)

தாயவன் மைத்துனன் ஆகின் ஐய தனி நீ – வில்லி:14 123/2
உண்டாகின் நிரை மீளும் இன்று ஆகின் மீளாது என் உட்கோள் இது என்று – வில்லி:22 7/3
அந்த அந்தனோடு உரைத்த பின் அவன் நினது அவனி தந்திலன் ஆகின்
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று – வில்லி:24 6/2,3

மேல்


ஆகினும் (1)

பராசரன் குலம் ஆகினும் பெறு பயன் இறுக்கிலர் பாரிலே – வில்லி:26 8/1

மேல்


ஆகு (2)

சேனாபதி ஆகு என்றாலும் செலுத்தேன் என்று நீ மறுத்தி – வில்லி:27 222/3
வன்பின் மிக்க வீடுமன் உன்னை மன் ஆகு என்று – வில்லி:43 32/1

மேல்


ஆகுக (1)

உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே – வில்லி:1 143/4

மேல்


ஆகுதி (4)

சடங்கினால் உயர் ஆகுதி தழலவன் சான்றா – வில்லி:7 77/2
இனிய பால் முகந்து ஒழுக்கும் ஆகுதி என இலங்கு முப்புரி நூலும் – வில்லி:9 1/1
மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் வழங்கிய ஆகுதி அனைத்தும் – வில்லி:9 35/3
அரிது போயினன் வேள்வி ஆகுதி அங்கி-வாய் வருவோன் – வில்லி:44 47/4

மேல்


ஆகுதிகள் (1)

பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க – வில்லி:8 3/2

மேல்


ஆகும் (29)

ஆகும் இ வாழ்வு என்று உரைத்தனன் அவனும் ஆகுமாறு அவனுடன் உரைப்பான் – வில்லி:1 99/4
இந்திரர் அவனி-தன்னில் எய்தினர் ஆகும் என்ன – வில்லி:2 111/2
அன்னையை வணங்கி நின் சொல் ஆரண படியது ஆகும்
நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான் – வில்லி:5 66/2,3
ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் – வில்லி:10 4/4
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும் – வில்லி:10 14/2
அரும் பனை கொடியோன் ஆதி அரவு உயர்த்தவன் ஈறு ஆகும்
பொரும் படை சேனை வெள்ள பூருவின் குலத்து உளோர்கள் – வில்லி:10 88/1,2
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெம் சூது-தன்னால் – வில்லி:11 28/2
தன்னதே ஆகும் இந்த தலம் எனும் கருத்தால் மாமன் – வில்லி:11 29/3
முந்துற நுமதே ஆகும் முழுதும் வாழ்வு எழுதும் செம் பூண் – வில்லி:11 32/3
கொண்டது ஆகும் முன் குருகுலத்து உளோர் – வில்லி:11 130/2
ஆம்போது ஆகும் அது அன்றி ஆய பொருள்கள் அம் முறையே – வில்லி:11 229/3
துய்ய விடை மீது ஒரு செழும் சுடர் எழுந்தது தொழும் தகையது ஆகும் அளவோ – வில்லி:12 113/4
கொற்றவ உனக்கு நானும் கூறும் நல் குருவே ஆகும்
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக என்றான் – வில்லி:13 12/3,4
தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ – வில்லி:13 127/4
அண்ணல் தேரின் முன்னது ஆகும் அளவு இறந்த தேரொடும் – வில்லி:13 128/1
கண்ணும் ஆகும் அ கணத்தில் மீளவும் கரந்திடும் – வில்லி:13 128/3
ஆம் என கருதாது ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான் – வில்லி:16 26/4
புக்கு உழல் ஆகும் கொழுவாம் போர் வாள் அபிமன்னு – வில்லி:27 48/2
அன்று போரினிடை காணல் ஆகும் எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மையே – வில்லி:27 134/4
கொற்றவன் ஆகும் என்னை கொல்ல நீ உபாயம் கேண்மோ – வில்லி:29 10/2
பற்றுடை அசலம் ஆகும் பான்மையால் வியூகம் ஆக்கி – வில்லி:29 17/2
இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும் என்று உன்னல் ஆகுமோ – வில்லி:35 6/2
அ நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து – வில்லி:38 13/2
பொன்றல் உய்ந்திருந்தால் இன்னம் புதல்வரை பெறலும் ஆகும்
நன்று அல தவத்தின் மிக்கோய் நல் உயிர் செகுத்தல் என்னா – வில்லி:41 150/2,3
கிளர் அம்பு வீசி ஒரு பவள முது கிரி நின்றது ஆகும் என முன் நிலைபெறு – வில்லி:44 80/3
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர் – வில்லி:44 82/2
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில் – வில்லி:46 72/3
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல – வில்லி:46 122/3
ஒத்த ஆகும் இஃது உண்மை என்று ஓதினான் – வில்லி:46 224/4

மேல்


ஆகுமாறு (3)

ஆகும் இ வாழ்வு என்று உரைத்தனன் அவனும் ஆகுமாறு அவனுடன் உரைப்பான் – வில்லி:1 99/4
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை – வில்லி:4 15/2
அண்டர் ஊர் புக விடுத்த பின் தேரின் மேல் ஆகுமாறு அருள் என்றான் – வில்லி:42 71/4

மேல்


ஆகுமே (1)

அருகு வந்து அணைந்தது எங்கள் அறிவிலாமை ஆகுமே – வில்லி:11 183/4

மேல்


ஆகுமோ (5)

பாசறை இருந்தவா பகரல் ஆகுமோ – வில்லி:11 112/4
நீ தவம் புரிந்தமை நினையல் ஆகுமோ – வில்லி:12 124/4
இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும் என்று உன்னல் ஆகுமோ
வரி வில் வெம் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே – வில்லி:35 6/2,3
துப்பு உற அணிந்திடின் துன்னல் ஆகுமோ – வில்லி:41 187/4
அ பதுமாசனன்-தனக்கும் ஆகுமோ – வில்லி:41 250/4

மேல்


ஆகுலத்தர் (1)

தேடியும் காண்கிலாத சிந்தை ஆகுலத்தர் ஆகி – வில்லி:46 125/2

மேல்


ஆகுலத்தால் (1)

ஐவரும் போய் தம் பாடி வீடு அடைந்தார் ஆகுலத்தால் அழிந்த நெஞ்சார் – வில்லி:45 269/2

மேல்


ஆகுலத்தாள் (1)

பொன் எனும் நிறத்தினோடும் பொற்பு அழி ஆகுலத்தாள்
தன் எணம் முடிப்பான் வந்த தலைவனை தந்த கோமான் – வில்லி:2 110/3,4

மேல்


ஆகுலத்துடன் (1)

வல கண் ஆன செம் சுடர் இட கணும் வாகுவும் துடித்து ஆகுலத்துடன்
கல கணீர் பொழிந்து இனையும் வேலையில் கனல் படும் புணில் தடி படும் கணக்கு – வில்லி:45 61/1,2

மேல்


ஆகுலத்தொடு (1)

ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில் நின்ற அருந்ததியே நிகர் – வில்லி:21 14/1

மேல்


ஆகுலத்தொடும் (1)

ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி – வில்லி:42 82/1

மேல்


ஆகுலத்தோடு (1)

அவர் அளவோ அரவு உயர்த்த அரசன்-தானும் ஆகுலத்தோடு அரும் சமரில் அரி ஏறு என்ன – வில்லி:46 75/1

மேல்


ஆகுலம் (7)

முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது என்று ஆகுலம் முற்றி – வில்லி:1 101/3
ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை தந்தை-தனது அருளினால் – வில்லி:1 138/4
பதி இடத்து அரிவையர்க்கு உளம் ஆகுலம் படாதோ – வில்லி:7 69/4
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார் ஆர்-கொலோ ஆகுலம் உறாதார் – வில்லி:21 45/4
ஆகுலம் பட தகைந்தனன் அடல் சிலை ஆசான் – வில்லி:42 106/2
ஆகுலம் படும் என்று தடம் சிலை ஆரியன் சமரம்-தனில் முந்தவே – வில்லி:42 121/4
உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின் உரை வழுவும் பெரிது ஆகுலம் புரியினும் – வில்லி:45 226/3

மேல்


ஆகுலம்-தன்னொடு (1)

ஆன ஆகுலம்-தன்னொடு தப்புதற்கு அணிபட பறந்து ஓங்கும் – வில்லி:9 12/1

மேல்


ஆகுலமுற்று (1)

அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று அனிலன் மைந்தன் – வில்லி:46 13/1

மேல்


ஆகுலித்து (1)

மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார் – வில்லி:46 243/4

மேல்


ஆகுவது (2)

அம் மதியே மதி ஆகுவது என்றார் – வில்லி:3 105/4
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம் – வில்லி:19 32/4

மேல்


ஆகுவர் (1)

இகல் புரி நூலோடு கற்ற சாரிகை இடம் வலமே போவர் வட்டம் ஆகுவர்
முகடு உற மீதே குதிப்பர் பார்_மகள் முதுகு இற நேரே குதிப்பர் மீளவே – வில்லி:46 169/3,4

மேல்


ஆகுவன் (1)

தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா – வில்லி:1 150/2

மேல்


ஆகுவார் (1)

எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார்
தமக்கும் ஒக்கும் ஒர் உழையிலே அருள் சார ஓதுதல் தக்கதோ – வில்லி:26 13/1,2

மேல்


ஆகையால் (1)

அன்னவன் பகழி குலங்கள் அநேக மோகரம் ஆகையால்
என்ன வெம் சமம் இனி நமக்கு என ஏறு தேருடன் ஏகினான் – வில்லி:41 27/3,4

மேல்


ஆகோம் (1)

இளைத்தது அடைய பெரும் சேனை இனி நாம் ஒன்றுக்கு ஈடு ஆகோம்
வளைத்த சிலையோடு இவன் நிற்க மாயன்-தன்னோடு அவன் நிற்க – வில்லி:40 80/1,2

மேல்


ஆங்கண் (20)

நெஞ்சினை நலிய மேன்மேல் நேயம் உற்று உருகி ஆங்கண்
எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி – வில்லி:2 96/2,3
என்ன ஆங்கண் இறைஞ்சி அனந்தரம் – வில்லி:3 113/1
ஆங்கண் நல் தவத்தால் மிக்க அன்னையை இருத்தி மைந்தர் – வில்லி:5 22/1
அவனை தொடர்பால் வருக என்ன அவனும் ஆங்கண்
சிவனை சிறிதும் மதியாது எதிர் சென்ற காலை – வில்லி:5 83/1,2
பண் உறு வேத வாழ்நர் பலரொடும் வைகி ஆங்கண்
விண் உறு தபதிக்கு அம்ம விடை கொடுத்தருளினானே – வில்லி:6 37/3,4
ஆய் மொழி பாடல் யாழ் ஓர் அந்தணன் ஆங்கண் வந்தான் – வில்லி:6 39/4
கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண்
கண்டாள் அ குமரனை தம் கொடி கயலை புறம் காணும் கண்ணினாளே – வில்லி:7 28/3,4
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண்
அஞ்சல் இனி உனக்கு உரியள் யான் பயந்த கடல் பிறவா அமுதம் என்றான் – வில்லி:7 36/3,4
நாகு அன்ன பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண் துவரை நண்ணி ஆங்கண்
பாகு அன்ன மொழி கனி வாய் முத்த மூரல் பாவை நலம் பெற முக்கோல் பகவன் ஆனான் – வில்லி:7 49/3,4
இ வகை குழுக்கொண்டு ஆங்கண் எழு வகை பருவ மாதர் – வில்லி:10 77/1
தழல் வரு பாவை வைக தருமன் மா மதலை ஆங்கண்
தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி தானும் – வில்லி:10 103/2,3
பொருந்தவே கொணர்வித்து ஆங்கண் பொன் சுவர் இயற்றினாரே – வில்லி:11 43/4
விம்மலை நீங்கி ஆங்கண் மெய் தவ விரதன் ஆனான் – வில்லி:12 34/4
உருகிய மனத்தர் ஆகி உடல் தளர்ந்து அயரும் ஆங்கண்
எரியுறு கானம் போல்வான் இளவலை நோக்கி இன்னே – வில்லி:16 22/2,3
ஏ முறை தொடுத்து வீழ்த்தி ஈதலும் ஆங்கண் கண்டோர் – வில்லி:18 3/3
இங்கு இவன் இவ்வாறு உய்ப்ப முற்பகல் ஏகி ஆங்கண்
கங்குலில் சேனையோடும் கண்படை இன்றி வைகி – வில்லி:22 111/1,2
சொற்றனம் ஆங்கண் இங்கும் துயில் உணர் பொழுதத்து இன்று – வில்லி:25 12/2
குரிசிலை வணங்கி ஆங்கண் இருப்ப அ குரிசில் நோக்கி – வில்லி:27 139/2
முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும் முடி சாய்த்து ஆங்கண்
எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும் – வில்லி:29 77/1,2
முடியாநின்று என் எண்ணம் முற்றினன் என்று ஆங்கண்
படி ஆளும் செங்கோன்மை பார்த்திவருக்கு எல்லாம் – வில்லி:45 161/2,3

மேல்


ஆங்கு (84)

அம் சில் வார் குழலி ஆக என்று ஆங்கு ஒரு கடத்தில் வைத்தான் – வில்லி:2 71/4
ஆங்கு அவர் அ முறை அயரும் ஆயிடை – வில்லி:3 1/1
பரிந்து விபுதர் அமுது ஏய்ப்ப பைம் பொன் கலத்தில் நிறைத்து ஆங்கு
தெரிந்த மணி பூணவன் தேவிக்கு அளிக்க தீண்டாள் ஆகிய பின் – வில்லி:3 85/2,3
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை – வில்லி:3 90/3
உற்று ஓர்ந்து உள்ளம் மிக தருக்கி உவந்து ஆங்கு அமைந்தான் உயர் மகத்தால் – வில்லி:3 91/3
இவ்வாறு அமைந்து ஆங்கு ஐவருடன் ஈர்_ஐம்பதின்மர் நனி வளர – வில்லி:3 93/1
இந்த நிலக்கு இனி இளவரசு என்று ஆங்கு
அம் தண் மதிக்குடை முடியொடு அளித்தான் – வில்லி:3 95/3,4
அறத்தின் மைந்தனுக்கு ஆங்கு ஒரு நாள் அவை – வில்லி:3 111/1
ஆங்கு ஓர் கங்குலின் அழைத்து நீடு அரசியல் உசாவி – வில்லி:3 127/1
அ கணத்திடை அன்னையில் அணுகி ஆங்கு அவரை – வில்லி:3 130/1
உறைவு இடத்து எய்தி ஆங்கு உரைத்த செய்குவேன் – வில்லி:4 30/2
ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம் அந்தணன் ஒருவன் வந்தோன் – வில்லி:5 4/1
இ பகல் இரவும் வைகாது ஏகி ஆங்கு எய்தும் அங்கண் – வில்லி:5 7/1
வண் துறை மருங்கின் ஆங்கு ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே – வில்லி:5 13/1
கொண்டன செயலார் ஆங்கு ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார் – வில்லி:5 21/4
இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான் – வில்லி:5 58/4
இன்ன நாள் அவதி என்றே எண்ணி ஆங்கு இரதி கேள்வன் – வில்லி:6 46/2
ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள் – வில்லி:7 24/4
ஆங்கு உவந்து ஒரு மனையிடை அரும் தவன் துயில – வில்லி:7 59/2
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி ஆங்கு
தொடை பட்ட திண் தோள் அறன் காளை துணைவரோடு – வில்லி:7 83/2,3
ஆகாரம் அழகு எறிப்ப இருவரும் ஆங்கு உடன் இருந்தார் ஆவி போல்வார் – வில்லி:8 19/4
இரணியன் இரணியாக்கன் என்ற தானவரை வென்று ஆங்கு
அரணிய இலங்கை மூதூர் அரக்கனை அநுசனோடும் – வில்லி:10 67/1,2
அப்பொழுது அமலன் அரும் சினம் ஒழிந்து ஆங்கு அருளுடை அறத்தின் மைந்தனை பார்த்து – வில்லி:10 150/1
மற்ற மாதுலன் நெஞ்சமோ வஞ்சமோ மாயமோ வகுத்து ஆங்கு
கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன் கருத்து இனி தெரியாதே – வில்லி:11 61/3,4
உடுத்த துகில் உணர்வில்லான் உரிந்திடவும் மாளாமல் ஒன்றுக்கொன்று ஆங்கு
அடுத்த நிறம் பற்பல பெற்று ஆயிரம் ஆயிரம் கோடி ஆடையாக – வில்லி:11 248/1,2
இச்சையின்படியே ஆங்கு ஆங்கு எய்துவித்து ஈர்_ஆறு ஆண்டும் – வில்லி:12 18/3
இச்சையின்படியே ஆங்கு ஆங்கு எய்துவித்து ஈர்_ஆறு ஆண்டும் – வில்லி:12 18/3
மனன் உற இறைஞ்சி ஆங்கு ஓர் மந்திரம் முறையின் பெற்று – வில்லி:12 27/2
அலை தடம் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர் வாழ் பதி குடி புகுந்தோர் – வில்லி:12 59/1
கொற்றவன் திரு முன்னர் குறுகி ஆங்கு
உற்ற யாவும் உணர்ந்தனன் மீண்டு போய் – வில்லி:12 168/2,3
ஆங்கு அது கேட்ட தேவர் அடி பணிந்து அரிய வேந்தே – வில்லி:13 8/1
அவன் உரை மகிழ்ந்து கேட்டு ஆங்கு அமரருக்கு அதிபன் சொல்வான் – வில்லி:13 10/1
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து அருச்சுனன் தடம் தேர் – வில்லி:14 48/3
சிரித்து இதழ் கவ்வி எயிற்று இணை தின்று ஆங்கு
அரி துவசன்-தனை நோக்கி அரக்கன் – வில்லி:14 73/2,3
குன்றன தோள்கள் குலுங்க நகைத்து ஆங்கு
உன்-தனது ஆவியும் உண்டிட வந்தேன் – வில்லி:14 75/2,3
வெற்றி உருத்திரசேனன் மீண்டு வந்து ஆங்கு
உற்றது தாதை-தனக்கு உரைத்து இருந்தான் – வில்லி:14 124/3,4
அறத்தினது உருவாய் அகண்டமும் புரக்கும் அரசன் ஆங்கு இருந்துழி வந்து – வில்லி:15 4/3
ஒன்றி வாழ் மறையோர் அரும் துயர் ஒழித்து ஆங்கு ஒரு நொடிப்பொழுதினில் மீளும் – வில்லி:15 10/3
பொறை-வாய் புகுந்தது அபயம் என புகுந்து ஆங்கு அமுது புலம்புதலும் – வில்லி:16 18/2
அழுங்கினன் ஏவ சென்று ஆங்கு அவனும் அ பரிசின் மாய்ந்தான் – வில்லி:16 24/3
ஆங்கு அவண் எழுந்த பூதம் அம் முனி-தன்னை நோக்கி – வில்லி:16 34/2
போய் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள புரசை களிற்று முரசு உயர்த்தோன் – வில்லி:17 4/2
வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால் – வில்லி:17 4/4
அதரம் குளிர்ந்து கண் குளிர்ந்து ஆங்கு அரு மா முனிவன் அதிசயித்து – வில்லி:17 12/2
அ உரை வீமன் கேட்டு ஆங்கு அமித்திரன் வந்த போதே – வில்லி:18 6/1
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி ஆங்கு உறும் இடரினை அவற்கு – வில்லி:18 14/3
இளைத்தவர் இன்னல் ஒழித்து மீண்டு அகன்றான் இவரும் மீண்டு இறைஞ்சி ஆங்கு இருந்தார் – வில்லி:18 23/4
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து – வில்லி:19 4/1
உத்தரை-தனக்கு பாங்கி நீ என்று ஆங்கு உரிய தன் மகளுழை விடுத்தான் – வில்லி:19 19/4
ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும் அவனை அருகுற வருக என அழைத்து – வில்லி:19 27/1
அல்லினுக்கு இந்து என்ன ஆங்கு அவர் உறையும் நாளில் – வில்லி:20 1/1
களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால் – வில்லி:21 15/4
கற்றை வார் குழலில் பூழியும் கண்ணீர் கலந்த வான் கொங்கையும் சுமந்து ஆங்கு
ஒற்றை மென் கொடி போல் நின்றனள் அவனும் உளம் கவர் அவள் நிலை கண்டான் – வில்லி:21 52/3,4
விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து ஆங்கு
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர் மேல் – வில்லி:22 33/1,2
அறிந்து தாள் விழுந்து எழுந்து பின் ஆங்கு அவன் அருளால் – வில்லி:22 45/1
விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை விளம்ப கேட்டு ஆங்கு
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு உருகி வீழ்ந்தான் – வில்லி:22 112/3,4
அறன் மகன் வாய்மை தேறி அரசன் ஆங்கு இருந்த எல்லை – வில்லி:22 114/1
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு
அகம் மிக மகிழ்ந்து வேந்தன் அந்தணன்-தன்னோடு ஆட – வில்லி:22 118/1,2
புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும் கேட்டு ஆங்கு
இன்னவை நன்று நன்று என்று இதம்பட மொழிவது அல்லால் – வில்லி:22 122/1,2
அண்ணலும் தன்னை நொந்து ஆங்கு அரும் சினம் பாவம் என்றான் – வில்லி:22 127/4
தந்தையும் தானும் ஆங்கு தனித்து இருந்து அடையலாரை – வில்லி:22 136/1
ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம் அரும் தகை உற சொல்லி – வில்லி:24 21/1
அவ்வண்ணம் புகலாமல் விரகு உரைத்தான் இவன் என்ன அவனோடு ஆங்கு ஓர் – வில்லி:27 31/2
இரந்து சென்று தான் மொழிந்ததும் அவ்வளவு ஈந்ததும் ஆங்கு அவற்கு இசைத்தான் – வில்லி:27 242/3
கண்ணனும் குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் திருத்தமா கேட்டு ஆங்கு
எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி – வில்லி:27 260/1,2
என்றலும் அவனும் ஆங்கு ஓர் இயந்திர எகினம் ஊர்ந்து – வில்லி:28 27/1
பயின்று அரசாளும் அந்த மனம் எனும் பகைவன் ஆங்கு
துயின்றபோது ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய் – வில்லி:29 3/3,4
மின்னையும் நகும் பகழி வீடுமன் வெகுண்டு ஆங்கு
என்ன அமர் செய்வது இனி என்று தளர்வுற்றான் – வில்லி:29 58/3,4
வீமனும் தனது தேர் மேல் கொண்டு ஆங்கு ஒரு – வில்லி:30 22/1
அடுக மற்று ஒன்றில் ஒன்றில் ஆங்கு அவர்-தங்கள் கையால் – வில்லி:36 16/3
ஆங்கு ஓர் ஆசனத்திடை இருத்தி ஐயனை – வில்லி:41 209/1
அந்த உரை மீண்டு இவன் கேட்டு ஆங்கு அவனை நகைத்து உரைப்பான் அரக்கரேனும் – வில்லி:41 243/1
யாவரும் திருகி வந்து ஆங்கு எதிரெதிர் அடர்ந்து சூழ்ந்தார் – வில்லி:42 155/4
பொரு பணியுடை பதாகை பூபதி-தனையும் கொண்டு ஆங்கு
ஒரு படை கை கொளாமல் ஒன்னலர் உடைந்து போனார் – வில்லி:44 89/3,4
அருணன் ஆதபத்தை மறைத்து இரவு அழைத்து ஆங்கு அபிமனுக்கு அரும் பழி கொண்டாய் – வில்லி:45 14/4
அகிலம் தொடுத்து ஆங்கு அவன்-தன்னையும் அஞ்சுவித்தான் – வில்லி:45 73/4
பத்தே எய்து ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட எய்தான் – வில்லி:45 145/4
மா நாகம் உட்க வகுத்து ஆங்கு எதிர் நடந்தான் – வில்லி:45 167/4
அத்திரயூகம்-அது ஆக அரும் பெரும் சேனையை வகுத்து ஆங்கு அதிபன் ஆகி – வில்லி:46 15/1
இறுதி நாள் என ஆங்கு அவன் அணிந்த பேர் இகல் அணியிடை சென்றான் – வில்லி:46 46/4
அவ்விடை ஆங்கு இருவருக்கும் ஆம் பரிசால் அருள் புரிந்தான் – வில்லி:46 146/4
அனைத்து வரூதினிகளொடும் ஐவரும் ஆங்கு உடன் ஏக – வில்லி:46 161/2
ஆங்கு உலகு செவிடுபட அடல் அரிநாதமும் செய்தார் – வில்லி:46 163/4
புண்ணியம் எனுமாறு உன்னி ஆங்கு ஒரு தண் பொய்கையின் புனல் படிந்து ஏறி – வில்லி:46 210/2

மேல்


ஆங்கே (1)

நின்றனை அருளோடு ஆங்கே நீல மா மேனியாய் நீ – வில்லி:29 12/1

மேல்


ஆச்சிரமம் (1)

நல் தபதி நாரணனது ஆச்சிரமம் நண்ணி – வில்லி:15 23/4

மேல்


ஆசறை (1)

அனைவரும் கழல் கால் கொப்புளம் அரும்ப ஆசறை பாசறை அடைந்தார் – வில்லி:42 219/4

மேல்


ஆசனத்தர் (1)

அணியும் கழல் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர் இவர் என்றார் – வில்லி:5 36/4

மேல்


ஆசனத்திடை (1)

ஆங்கு ஓர் ஆசனத்திடை இருத்தி ஐயனை – வில்லி:41 209/1

மேல்


ஆசனத்தில் (1)

ஏற்றினான் ஆசனத்தில் தனித்தனியே உபசாரம் யாவும் தந்து – வில்லி:10 10/1

மேல்


ஆசனத்தின் (1)

மின் இருந்த ஆசனத்தின் மீது இருந்து வினவினான் – வில்லி:11 156/4

மேல்


ஆசனத்து (11)

அரசவைக்கு அணிசெய் சிங்க ஆசனத்து இருத்தி வெற்றி – வில்லி:10 86/1
அவிர் பசும் பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து பூம் – வில்லி:11 172/1
ஒரு மணி ஆசனத்து ஓங்கி வைகினார் – வில்லி:12 139/4
ஏடு அவிழ் அலங்கலான் ஓர் ஆசனத்து இருத்தி என்றும் – வில்லி:13 5/2
யாவரும் பரவும் உன்-தன்னுடன் ஒர் ஆசனத்து இருந்து – வில்லி:13 9/3
ஆர்-கொல் நீ என்ன அறன் மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பதியை – வில்லி:19 26/1
இருடி ஆகி நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும் – வில்லி:22 43/2
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான் அரவ வெம் கொடியோனே – வில்லி:24 8/4
அரி சுமந்த பேர் ஆசனத்து அழகுடன் இருந்த – வில்லி:27 88/3
பொன்னின் ஆசனத்து இருத்தி மெய் அன்புடன் பூசையும் முறைமையில் புரிய – வில்லி:27 237/2
முந்தும் அன்புடன் தொழுது எதிர்கொண்டு நல் முறைமையால் ஆசனத்து இருத்தி – வில்லி:27 245/2

மேல்


ஆசனத்தொடு (1)

ஆளின் நெஞ்சமும் வார்த்தையும் செம் கையும் ஆசனத்தொடு தாளும் – வில்லி:11 81/1

மேல்


ஆசனம் (4)

ஏந்தும் ஆசனம் இட பொலிந்து அதன் மிசை இருந்தான் – வில்லி:27 74/4
மல்லரை இருத்தி மேல் ஓர் ஆசனம் வகுத்து நாளை – வில்லி:27 176/2
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன் மேல் ஆக்கி – வில்லி:27 179/2
வன் துணையாய் சேவிப்ப மடங்கல் ஆசனம் ஏறி – வில்லி:46 158/2

மேல்


ஆசனம்-தனில் (1)

வெற்று எலும்பின் உயர் ஆசனம்-தனில் விகங்க நீழலிடை மேவர – வில்லி:4 51/1

மேல்


ஆசனமும் (1)

பின்னையும் அஞ்சி அயர்ந்திலன் நெஞ்சு பெயர்ந்திலன் ஆசனமும்
சென்னியிலும் கரம் வைத்திலன் வண் புகழ் சிறிதும் மொழிந்திலனே – வில்லி:27 211/3,4

மேல்


ஆசாரியனும் (1)

ஆசாரியனும் திருமகனும் அடல் வேல் அங்கர்_பெருமானும் – வில்லி:40 74/1

மேல்


ஆசான் (4)

அற்பின் மிக்க சிந்தை அறம் சால் மொழி அ ஆசான்
கற்பின் பன்னியோடும் கையின் மதலையோடும் – வில்லி:3 33/2,3
ஆசான் மைந்தன் இவன்-தனக்கு இங்கு யாரே உவமை அமரரிலும் – வில்லி:5 38/3
ஆகுலம் பட தகைந்தனன் அடல் சிலை ஆசான்
மேகவண்ணனுக்கு இளவலும் வேதியருடன் போர் – வில்லி:42 106/2,3
ஆனபோது ஆசான் நெஞ்சில் அரு மறை அந்தத்து உள்ள – வில்லி:43 16/1

மேல்


ஆசானோடு (1)

அல் தராபதி கருதி ஆசானோடு உரைத்த எலாம் – வில்லி:40 2/1

மேல்


ஆசி (13)

ஆசி பெறும் அ புதல்வர் ஐவரொடும் அன்றே – வில்லி:2 106/2
ஆசி அன்பால் ஓதி அருள்செய்து இருந்த பின்னர் – வில்லி:3 35/4
அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும் அன்னை ஆர்வ உரை கூறவும் – வில்லி:4 63/1
அ நிலத்தினவர் அல்லா அந்தணரோடு இவன் அவனுக்கு ஆசி கூற – வில்லி:7 22/1
அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல் – வில்லி:7 53/2
வரவர வந்தவந்த முனிவரை வணங்கி ஆசி
திரமுற பெற்று வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி – வில்லி:10 70/1,2
அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும் ஆசி சொற்றருளி – வில்லி:10 151/1
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே – வில்லி:11 139/2
துன்றிய உவகை தூண்ட சுருதியால் ஆசி சொல்லி – வில்லி:13 26/2
அந்த முனிவரனும் அவர்க்கு அன்பால் துன்பம் அணுகாத அந்தம் இலா ஆசி கூறி – வில்லி:14 4/3
அரு மா முனியை பூசித்தார் அவனும் புகன்றான் ஆசி அரோ – வில்லி:17 2/4
ஒன்ற வைத்து வணங்கி ஆசி உரைக்கும் மெய் பயன் உற்ற பின் – வில்லி:26 4/2
வித்தகனும் ஆசி சொற்று சதாகதி சேயினை தழுவ வேண்டும் என்ன – வில்லி:46 249/3

மேல்


ஆசிகள் (1)

நூலரும் ததி உற புகுந்து ஆசிகள் நுவன்றார் – வில்லி:7 76/4

மேல்


ஆசியும் (4)

அன்புடை இருவர்க்கு ஆசியும் புகன்றான் அசைந்து போய் துறக்கமும் அடைந்தான் – வில்லி:9 57/4
தந்திடும் எனலும் புகுந்து நீடு அம் பொன் தவிசு இருந்து ஆசியும் சாற்ற – வில்லி:10 18/2
அங்கு உள்ள தபோதனர்-தம் பாதம் போற்றி அவர் உரைத்த ஆசியும் பெற்று அப்பால் ஏகி – வில்லி:14 9/1
ஐம்புலன் மகிழ சென்று கண்டு இறை வந்து அடி தொழ ஆசியும் உரைத்தான் – வில்லி:19 10/4

மேல்


ஆசிரியர் (1)

போற்றி அடல் ஆசிரியர் இருவரையும் அன்பின் உயர் பூசை பல செய்து புரி நாண் – வில்லி:3 55/2

மேல்


ஆசிரியன் (7)

தளர்வு அறு சாயகம் தொடுத்து கற்றோர் யாரும் தனு நூலுக்கு ஆசிரியன் தானே என்ன – வில்லி:5 56/2
நீ இருக்க நெடு வில் கை ஆசிரியன் அவன் இருக்க நிகர் அற்றவன் – வில்லி:27 133/1
வீடுமன் கிருபன் கன்னன் வில் கை ஆசிரியன் வையம் – வில்லி:28 22/1
சிலை ஆசிரியன் வேந்தர்_வேந்தன் சேனைக்கு எல்லாம் – வில்லி:38 52/1
துகள் அறு கேள்வி வேள்வி துரோண ஆசிரியன் செய்த – வில்லி:39 2/3
என்னை வளைத்திட நென்னல் உடன்று வென்னிட்ட வில் ஆசிரியன்
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து எதிர் நின்றனனால் – வில்லி:41 18/1,2
தரும பூபதி சேனையின் பதி சாப ஆசிரியன்
கிருபனோடு மலைந்து வெம் சமர் கெட்டு நீடு இரதம் – வில்லி:44 47/1,2

மேல்


ஆசிரியனும் (2)

ஆனது என வீடுமனும் அதிரதரில் மிக்க தனு ஆசிரியனும் புதல்வனும் – வில்லி:28 54/1
வில் கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே – வில்லி:30 9/2

மேல்


ஆசிரியனே (1)

விரவினான் வீமன் மேல் வில் கை ஆசிரியனே – வில்லி:34 7/4

மேல்


ஆசிரியனையே (1)

செருக்கால் நகை செய்தான் வரி சிலை ஆசிரியனையே – வில்லி:41 111/4

மேல்


ஆசிரீயனும் (1)

கிட்டி ஆசிரீயனும் கிரீடியும் பொரப்பொர – வில்லி:42 13/3

மேல்


ஆசில் (1)

ஆசில் நான் மறைப்படியும் எண் இல் கோடி ஆகமத்தின் படியும் எழுத்து ஐந்தும் கூறி – வில்லி:12 37/1

மேல்


ஆசின் (1)

ஆசின் பிளந்து தம் கொழுநன் அருளால் அமுது ஒத்து இனிது அருந்த – வில்லி:10 34/2

மேல்


ஆசினால் (1)

ஆசினால் வகுத்து முன்செயல் அனைத்தும் அண்ணல் அடி தொழுது பின் – வில்லி:1 141/3

மேல்


ஆசு (7)

ஆசு அறு கடவுளோர்க்கும் அரு மறை-தனக்கும் எட்டா – வில்லி:12 70/3
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல் – வில்லி:16 14/2
ஆசு இலா மறை அந்தணர் ஆலயம் ஒருபால் – வில்லி:27 64/1
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான் முகில் அஞ்சவே – வில்லி:29 39/4
ஆசு அறு வரி வில் காளை அம் கையும் அருகும் நீங்கா – வில்லி:41 154/3
ஆசு இல் அரும் திறல் ஆசுகன் மைந்தனும் ஆண்மைக்கு எண்ணும் அடல் வீரன் – வில்லி:44 11/1
ஆசு போம் இவுளி மா கடவி ஆழி இரதம் – வில்லி:45 197/1

மேல்


ஆசுகங்கள் (1)

ஆசுகங்கள் வீசவீச அந்தரம் புதைந்தவே – வில்லி:30 8/4

மேல்


ஆசுகத்தினில் (1)

ஆசுகத்தினில் ஒழிந்த பல துங்க முனை ஆயுதத்தினில் அழிந்திடுவது அன்று அதனை – வில்லி:42 79/3

மேல்


ஆசுகம் (8)

அகப்பட்டது போல் முன் நிற்கும் அருகு எய்தலும் கூர் ஆசுகம் போல் – வில்லி:16 19/1
முந்த அன்று சென்று ஆசுகன் மைந்தன் ஆசுகம் மூழ்கவே – வில்லி:36 6/1
நூல் வந்த கொற்ற சிலை ஆசுகம் நொய்தின் ஏவி – வில்லி:41 82/3
ஓர் ஒரு வீரர் கோடி ஆசுகம் உடற்றினாரே – வில்லி:41 95/4
எழுந்த வாளி வாளியால் விலக்க ஏவி ஆசுகம்
கழுந்தது ஆக அவன் எடுத்த கார்முகம் கலக்கினான் – வில்லி:42 30/3,4
ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல் அஞ்சி – வில்லி:44 14/1
குறை அற்ற தன் வில்லை மகவன் குமாரன் குனித்து ஆசுகம்
சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்-தன் மெய் – வில்லி:45 235/1,2
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான் அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடி – வில்லி:45 252/3

மேல்


ஆசுகமாக (1)

அரவினை அங்கர்_கோமான் ஆசுகமாக கொண்டான் – வில்லி:27 155/2

மேல்


ஆசுகன் (8)

ஆசுகன் மதலை என்று அறிந்து மற்று அவன் – வில்லி:3 14/2
அருண வெம் கனலோன் கனலொடு கலந்தான் ஆசுகன் அவற்கு நண்பு ஆனான் – வில்லி:9 49/1
அக்கணம் ஆசுவின் ஆசுகன் மைந்தன் – வில்லி:14 67/1
முந்த அன்று சென்று ஆசுகன் மைந்தன் ஆசுகம் மூழ்கவே – வில்லி:36 6/1
ஆசுகன் திரு மைந்தனுடன் சுடர் ஆதபன் குமரன் சமர் முந்தவே – வில்லி:42 127/4
ஆசு இல் அரும் திறல் ஆசுகன் மைந்தனும் ஆண்மைக்கு எண்ணும் அடல் வீரன் – வில்லி:44 11/1
ஆசுகன் குமரன் வல் வில் ஆசுகம் பொறாமல் அஞ்சி – வில்லி:44 14/1
ஆசுகன் மகன்-தனையும் அப்போதே துணைவர் ஆனவரையும் தலை துணிப்பான் நாடி அவர் – வில்லி:46 204/3

மேல்


ஆசுகன்-தனோடு (1)

ஆசுகன்-தனோடு அடவியை வளைத்தனன் ஆசுசுக்கணி மேன்மேல் – வில்லி:9 22/1

மேல்


ஆசுசுக்கணி (2)

ஆசுகன்-தனோடு அடவியை வளைத்தனன் ஆசுசுக்கணி மேன்மேல் – வில்லி:9 22/1
ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் வெருவி அருச்சுனா அபயம் என்று அரற்ற – வில்லி:9 55/2

மேல்


ஆசும் (1)

தெளிவு என்பது ஆசும் இலது உன் மனம் உறு செரு வென்ற வீரம் அமையும் அமையுமே – வில்லி:44 81/4

மேல்


ஆசுர (1)

அக்கரம் யாவும் உணர்ந்த சிலை குரு ஆசுர சேனை நடு – வில்லி:41 4/1

மேல்


ஆசுவின் (1)

அக்கணம் ஆசுவின் ஆசுகன் மைந்தன் – வில்லி:14 67/1

மேல்


ஆசை (11)

வெம் படை தொழில் விதுரன் என்று அவன் பெயர் மேல் இனி மகவு ஆசை
எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே – வில்லி:2 19/3,4
தனத்தில் ஆசை இன்றி தவமே தனம் என்று எண்ணி – வில்லி:3 40/1
கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று – வில்லி:4 4/3
ஆசை கொள் அரக்கியோடு அனிலன் காதலன் – வில்லி:4 21/1
எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார் – வில்லி:5 48/4
அன்னோன் அகல அவன் மேல் அவள் ஆசை விஞ்சி – வில்லி:5 80/1
ஆசை கொண்டு பொர வந்து அழைப்பதே – வில்லி:13 47/2
தகைப்பட்டு ஒழிந்தார் அதில் ஆசை ஒழிந்தார் இந்த்ரசாலம் எனா – வில்லி:16 19/4
ஆசை நோய் மன்பதை அனைத்தினுக்கும் உண்டு – வில்லி:21 41/2
அறத்தின் மைந்தனும் இளைஞரும் புவி ஆசை அற்று அகல் அடவியின் – வில்லி:26 3/1
தூரில் ஆசை அற துறந்தருள் சுருதி மா முனி சொல்லவே – வில்லி:26 9/4

மேல்


ஆசைகொடு (1)

பின்னை ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் ஒரு பிறப்பில் ஓர் – வில்லி:27 122/2

மேல்


ஆசையால் (4)

என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன் – வில்லி:1 6/4
ஆன மென் குளிர் புனல் ஆசையால் மணி – வில்லி:1 40/3
உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன் – வில்லி:4 10/1
உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன் – வில்லி:4 10/1

மேல்


ஆசையின் (1)

அன்னை நீ அவற்கு ஆயினும் ஆசையின்
இன்னல் தீர்ப்பது எவர்க்கும் இயல்பு அரோ – வில்லி:12 173/1,2

மேல்


ஆசையும் (5)

பாரில் ஆசையும் நின் இராச பதத்தில் ஆசையும் மன்னு வெம் – வில்லி:26 9/1
பாரில் ஆசையும் நின் இராச பதத்தில் ஆசையும் மன்னு வெம் – வில்லி:26 9/1
போரில் ஆசையும் நேய மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் – வில்லி:26 9/2
சீரில் ஆசையும் விட்டு நல் நெறி சேர உன்னுதி நீ என – வில்லி:26 9/3
ஞானமும் பிறந்து போரில் ஆசையும் நடத்தல் இன்றி – வில்லி:43 16/2

மேல்


ஆட்கள் (1)

கதி கொண்ட பரி தடம் தேர் சல்லியன்-தன் கண் போல்வார் எழு நூறு கடும் தேர் ஆட்கள்
விதி கொண்ட படை போல் வெம் படைகள் ஏவி வெம் முரச கொடி வேந்தன் மேல் சென்றாரே – வில்லி:46 74/3,4

மேல்


ஆட்கொண்டான் (1)

பாகை ஆட்கொண்டான் செங்கை பரிசு பெற்றவர்கள் போல – வில்லி:44 90/3

மேல்


ஆட்சியில் (1)

காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ – வில்லி:45 182/2

மேல்


ஆட்டி (3)

சேண் புனல் பல கொண்டு ஆட்டி செழும் துகில் தொழுது சேர்த்தி – வில்லி:5 26/2
செவ்விய தாதை-தானும் சேண் நதி தூ நீர் ஆட்டி
வி விரவாத வாச தாமமும் விழைந்து சூட்டி – வில்லி:13 3/3,4
கைத்தல மலரால் மார்புற தழுவி கண் மலர் கருணை நீர் ஆட்டி
எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி – வில்லி:45 243/2,3

மேல்


ஆட்டினார் (1)

நதி தரு புனல்கொடு நானம் ஆட்டினார்
விதிமுறை அறிந்தவர் வேள்விக்கு ஏற்பன – வில்லி:10 99/2,3

மேல்


ஆட்டு (1)

ஆட்டு அரவம் உடையவற்கோ அழிவு வருவது போரில் – வில்லி:46 151/2

மேல்


ஆட (12)

கற்பக மலர்கள் சிந்தி கடவுளர் கணங்கள் ஆட
வெற்பக முனிவர் ஈண்டி மங்கல வேதம் பாட – வில்லி:2 83/1,2
புண்ணிய புனல்கள் ஆட போவதே உறுதி என்று – வில்லி:6 45/2
கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம் என்றனன் மெய்ம்மை கடவுள் போல்வான் – வில்லி:7 22/4
வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட
தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற தமிழ்கள் மூன்றும் – வில்லி:7 28/1,2
செப்பில் ஆர்-கொல் இவனை ஆட வருக என்று செப்புவார் – வில்லி:11 163/4
அகம் மிக மகிழ்ந்து வேந்தன் அந்தணன்-தன்னோடு ஆட
மிக முனி அடுத்து வெல்ல வென்றி உத்தரன் முன் மேவார் – வில்லி:22 118/2,3
அகந்தையோடு அமர் ஆட எண்ணல் அரவ கேதனன் உங்களோடு – வில்லி:26 7/2
கூளியே நடம் ஆட கொடும் சமரம் விளைக்குங்கால் – வில்லி:40 8/4
அரும் போர் அரசர் களித்து ஆட அவரும் தம் பாசறை அடைந்தார் – வில்லி:40 81/4
அநேகம் ஆயிரம் ஆட வெம் சிலை மணி அசைந்து ஒரு குரல் ஆர்க்கும் – வில்லி:42 48/2
அஞ்சி களம் முழுதும் கழுகு ஆட குறை ஆட – வில்லி:44 69/3
அஞ்சி களம் முழுதும் கழுகு ஆட குறை ஆட
குஞ்சத்தொடு குடை வீழ்தர முதுகிட்டனர் கூடார் – வில்லி:44 69/3,4

மேல்


ஆடக (5)

ஆடக குலம் அடைந்தது ஒத்து அரும் பெறல் ஆதரத்தொடு கொண்டார் – வில்லி:2 40/4
தெய்வ ஆடக மனை செல்வ போனகம் – வில்லி:3 3/3
அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார் ஆடக பொருப்பினை அழித்து – வில்லி:6 11/3
பாழி ஆடக வெற்பில் படர் சிரம் – வில்லி:13 35/1
அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி ஆடக பொருப்பினால் கடலை – வில்லி:42 3/1

மேல்


ஆடகத்தால் (1)

அ மக்கள்-தம்மால் அழியாமையும் ஆடகத்தால்
மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரும் மொய்ம்பின் இந்த – வில்லி:13 108/2,3

மேல்


ஆடகத்து (1)

அத்தியின் பலகை நவமணி அழுத்தி ஆடகத்து அமைத்து அரி முகத்தால் – வில்லி:6 3/1

மேல்


ஆடகத்தை (1)

ஒன்றி நின்ற ஆடகத்தை ஓட வைக்குமாறு போல் – வில்லி:3 69/2

மேல்


ஆடகன்-தன்னை (1)

தளர்ந்து வீழ் நிசாசரனும் ஆடகன்-தன்னை ஒத்தனன் பின்னை முன் உற – வில்லி:4 14/3

மேல்


ஆடகனை (2)

ஆவி அழித்தனை தூணில் உதித்து அடல் ஆடகனை தலைநாள் – வில்லி:31 18/1
ஆடகனை புதல்வனை கொண்டு அழிப்பித்தாய் இலங்கை நகர்க்கு அரசை அன்று – வில்லி:45 268/1

மேல்


ஆடம்பர (2)

ஆடம்பர மன் வேடம் அகற்றி தொழுதகு தொல் – வில்லி:7 7/1
ஆடம்பர கொண்டல் அன்னானை ஆபாத – வில்லி:10 78/3

மேல்


ஆடல் (14)

ஆதி அனுமனொடு ஓதும் உவமையன் ஆடல் வலியுடை ஆண்மையான் – வில்லி:4 43/3
நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும் – வில்லி:8 1/1
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர் – வில்லி:11 32/2
சூதில் ஆடல் புரிதும் என்று தருமனும் தொடங்கினான் – வில்லி:11 170/4
பொய்த்த ஆடல் வல்ல மீளி பொருது வென்றி புனையவே – வில்லி:11 176/4
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும் அளக நீள் – வில்லி:11 178/2
அனுசரும் கொலை ஆடல் அவுணரும் – வில்லி:13 49/3
எண் அற்ற கழுது ஆடல் அது கண்டு இருந்து அங்கு இளைப்பாறினான் – வில்லி:14 125/3
அன்று போரினிடை காணல் ஆகும் எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மையே – வில்லி:27 134/4
ஆடல் வெம் பரி தேர் யானை அனீகினி தலைவர் செம்பொன் – வில்லி:28 22/3
ஆரியன் அப்பொழுது ஆறினன் நிற்கவும் ஆடல் அருச்சுனனும் – வில்லி:31 20/1
அம் பற்ப ராக பதி என்ன நிற்க அமர் ஆடல் உற்ற பொழுதே – வில்லி:37 13/4
ஆயிரம் புயத்தவன் என எதிர்த்தனன் ஆடல் ஆயிரவாகு – வில்லி:42 38/4
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் – வில்லி:46 67/1

மேல்


ஆடலும் (3)

கழங்கு கந்துகம் அம்மனை ஆடலும் கனக மென் கொடி ஊசல் – வில்லி:2 26/1
வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி – வில்லி:2 26/2
வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி – வில்லி:2 26/2

மேல்


ஆடவர் (6)

பொன் போல் இரவிடை ஆடவர் புகலா மொழி புகல்வாய் – வில்லி:12 162/3
அம் புவி-தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால் – வில்லி:18 21/3
சொல்லும் ஆடவர் சொல்லினராயினும் – வில்லி:21 93/1
செயிருடை ஆடவர் சோரி பரந்து சிவந்தது பார் இடமே – வில்லி:44 55/1
தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன சாயகமே – வில்லி:44 57/1
ஆவமொடு ஒத்தன ஆடவர் நெஞ்சுகள் ஆகியபோது அகமே – வில்லி:44 63/1

மேல்


ஆடவர்-தமக்கு (1)

பொறை எனப்படுவது ஆடவர்-தமக்கு பூண் என புகலினும் பொருந்தார் – வில்லி:21 47/1

மேல்


ஆடவர்-தாமும் (1)

ஆடவர்-தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி – வில்லி:44 13/3

மேல்


ஆடவர்க்கு (1)

புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ – வில்லி:4 7/2

மேல்


ஆடவர்கள் (1)

கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு மேல் ஒழிய – வில்லி:46 192/1

மேல்


ஆடவரே (1)

திளைத்தனர் வென்றி கூரும்வகை செருக்களம் எங்கும் ஆடவரே – வில்லி:40 21/4

மேல்


ஆடவும் (1)

கழகம் ஆடவும் பெறுவரோ இதனினும் கள் உணல் இனிது அன்றே – வில்லி:11 65/4

மேல்


ஆடவே (4)

ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல் வருதி ஆடவே – வில்லி:11 166/4
துவள மான நிருபர் தம்மில் ஆடவே தொடங்கினார் – வில்லி:11 173/4
அங்கை கொட்டி அலகை நின்று ஆடவே – வில்லி:29 32/4
அன்று சாதத்து அலகைகள் ஆடவே
சென்று சாத்தகி-தன்னுடன் சேர்ந்தனன் – வில்லி:42 153/1,2

மேல்


ஆடா (1)

தலைவன் சகுனி இவன் கண்டாய் தக்கோர் ஆடா சூதுக்கும் – வில்லி:5 37/3

மேல்


ஆடாமல் (1)

பாராமல் நகையாமல் பாடாமல் ஆடாமல் பாதம் செம் கை – வில்லி:8 6/1

மேல்


ஆடார் (1)

அழுந்து மனத்து அழுக்குறார் அச்சமும் அற்று அருள் இன்றி பொய் சூது ஆடார்
கொழுந்தியரை துகில் உரியார் கொடும் கானம் அடைவித்து கொல்ல எண்ணார் – வில்லி:41 244/2,3

மேல்


ஆடி (20)

உற்று புறத்து பகை ஆடி உடன்ற எல்லாம் – வில்லி:2 53/1
அ திக்கினும் எ திக்கினும் ஆம் என்றவை ஆடி
சித்திக்கு ஒரு விதை ஆகிய தென் நாட்டினை அணுகி – வில்லி:7 12/2,3
தீர்த்தம் முழுவதும் ஆடி அன்பால் தென்பால் திருமலையும் கைதொழுது சிந்தித்தானே – வில்லி:7 44/4
ஈண்டு பெரும் சனத்துடனே இவ்வண்ணம் இடம்-தோறும் இனிதின் ஆடி
ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர – வில்லி:8 13/2,3
விரி துகில் வேறு உடாமல் விரை கமழ் தூ நீர் ஆடி
சுரி குழல் மேகம் மாரி துளித்திட எதிர்கொள்வாரும் – வில்லி:10 74/1,2
பை அரவின் ஆடி புருகூதன் இவர் சூழ்தர ஓர் பச்சை_மயில் பாதியுடனே – வில்லி:12 113/3
மகனும் புகழ் புனை தந்தையும் மந்தாகினி ஆடி
சிகரம் பயில் வரை போல் உயர் திரு மண்டப மிசையே – வில்லி:12 153/1,2
ஆடி திருமுக மன்னவன் அநுசன் தரு விசயன் – வில்லி:12 164/1
எரித்தது தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து – வில்லி:13 97/3
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம் எவற்றிலும் போய் நானம் ஆடி
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ரநீல சயிலத்தின் சுனை கெழு தண் சாரல் சார்ந்தார் – வில்லி:14 7/3,4
அ கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி அங்கு உள்ள அருவி நறும் புனலும் ஆடி
தக்க புகழ் விசயன் அரும் தவம் புரிந்த சாரல் இது என்று தவ முனிவன் சாற்ற – வில்லி:14 8/1,2
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி
வங்கம் எறி கடல் கடைந்து வானோர்க்கு எல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரமும் காட்டி – வில்லி:14 9/2,3
சூது ஆடி அழிவுற்று அடைந்தோர்கள் சரிதங்கள் சொன்னோம் இனி – வில்லி:22 2/2
அமைத்த வாச நல் நீர் கொடு மஞ்சனம் ஆடி
சமைத்த பல் கறி அடிசில் தம் விருப்பினால் அருந்தி – வில்லி:27 81/1,2
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே – வில்லி:40 48/4
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் – வில்லி:40 93/3
இலக்கம் அற்ற வெம் கணைகளால் இருவரும் எதிரெதிர் அமர் ஆடி
கலக்கம் உற்ற பின் தினகரன் மதலை அ காற்றின் மைந்தனை சீறி – வில்லி:42 137/1,2
புன் மொழி ஆடி நும்மில் புலப்பது புன்மை அன்றோ – வில்லி:45 51/4
தூ நானம் ஆடி மறைவாணர்க்கு அநேக வித தானம் சொரிந்து துகிலும் – வில்லி:46 7/2
ஒன்றுபட மகிழ்ந்து ஆடி மீண்டவாறு உரைசெய்தார் – வில்லி:46 149/4

மேல்


ஆடிமுகத்து (1)

ஆடிமுகத்து அரசினுக்கும் ஐ_இருபது அரசரையும் அளித்து வாழ்ந்து – வில்லி:46 239/3

மேல்


ஆடிய (6)

ஆடிய வந்ததும் தன்னை அருச்சுனன் என்பதும் இள_மான் அறிய கூறி – வில்லி:7 30/2
ஆழி-வாய் முகிலும் மின்னுமே என்ன அரும் புனல் ஆடிய பின்னர் – வில்லி:10 109/3
ஆடியானனன்-தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு அழிந்து – வில்லி:12 76/1
ஆயர் மங்கையர் இடஇட அமுது செய்து ஆடிய திருக்கூத்தும் – வில்லி:16 1/2
மா கவற்றினில் பொய்த்த சூது ஆடிய வஞ்ச – வில்லி:22 67/3
ஆடிய வலைஞர் கண்டோர் ஆனிலற்கு உரைசெய்வாரே – வில்லி:46 125/4

மேல்


ஆடியவாறு (1)

ஓம உண்டி கொள் பேர் அழலோடு அடல் ஊதை வெம் சமர் ஆடியவாறு என – வில்லி:46 178/1

மேல்


ஆடியானனன்-தன் (1)

ஆடியானனன்-தன் மதலையர் விரகால் ஆடிய சூதினுக்கு அழிந்து – வில்லி:12 76/1

மேல்


ஆடியும் (2)

அழுதும் வாள் முறுவல் அரும்பியும் களித்தும் ஆடியும் பாடியும் மகிழ்ந்தும் – வில்லி:15 1/1
ஆடியும் சிவந்த தாள் என்னை ஆண்ட தாள் – வில்லி:32 1/4

மேல்


ஆடின (3)

மழை முகில் என களி மயில்கள் ஆடின
தழல் எழு கானகம் தண்ணெனும்படி – வில்லி:11 96/2,3
ஆடின அறுகுறை அலகைகளுடன் நின்று – வில்லி:13 141/1
தும்பி பாடின தோகை நின்று ஆடின சோலை – வில்லி:27 55/4

மேல்


ஆடினர் (1)

சேம வன் கதையால் அமர் ஆடினர் தேறி நின்றவர் வாள் விழி மூடவே – வில்லி:46 178/4

மேல்


ஆடினன் (2)

தெளிந்து ஆறிய பெரியோரொடு சென்று ஆடினன் அன்றே – வில்லி:7 11/4
ஆடினன் களித்தனன் அயர்ந்து நின்றனன் – வில்லி:12 116/1

மேல்


ஆடினார் (1)

சிங்கம் என்ன செருக்களத்து ஆடினார்
கங்கம் இட்ட பைம் காவண நீழலில் – வில்லி:29 32/2,3

மேல்


ஆடினான் (2)

ஆடினான் அவர்கள் முகம்-தொறும் எச்சில் ஆக்கினான் கன்று முன் ஓட – வில்லி:10 119/2
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான் – வில்லி:11 186/4

மேல்


ஆடு (25)

முந்துற பெறும் மூவரொடு ஆடு அமர் – வில்லி:1 132/1
வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என வீடுமன் – வில்லி:1 150/1
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா – வில்லி:1 150/2
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல் – வில்லி:5 59/3
ஆலும் வெம் பகை ஆடு அரவு ஆனதே – வில்லி:5 100/4
ஆடு பொன் கொடி அ நகர் வைகினார் – வில்லி:5 109/3
நெளிந்து ஆடு அரவு அணை ஐயன் நிறம் போல நிறக்கும் – வில்லி:7 11/1
துலங்கு ஆடு அரவு அணை மேல் அறி துயில் கொண்டவர் பொன் தாள் – வில்லி:7 19/2
அந்த உரை செவிப்படலும் அதி தூரம் விழைவுடன் சென்று ஆடு தீர்த்தம் – வில்லி:7 34/3
கடு இல் ஆடு அரவின் பொங்கி கவற்றினால் எறிந்து நக்கான் – வில்லி:22 124/3
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம் – வில்லி:29 44/3
ஓடி ஒளித்தனர் ஆடு அமரில் துரியோதனனுக்கு இளையோர் – வில்லி:31 23/3
ஈமம்-தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன் எதிராய் வரும் – வில்லி:33 12/1
யானை முக அசுரேசனுடன் அமர் ஆடு முதல்வனை ஒக்குமே – வில்லி:34 27/4
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி உற்ற போழ்தில் நடவா – வில்லி:37 6/2
தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி உளம் நொந்தார் – வில்லி:39 36/4
உகைத்தனர் அன்றை ஆடு அமரில் உதிட்டிரனும் துரோணனுமே – வில்லி:40 22/4
நச்சு ஆடு அரவு அனையான் இனி நானே பழி கொள்வேன் – வில்லி:41 108/2
ஆடு அமரில் ஒருவரும் வந்து உதவாமல் இருப்பதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/4
அ ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம் அந்தி – வில்லி:42 49/3
ஏண் ஆடு அமர் முனை-தன்னில் இமைப்போது எதிர் நில்லார் – வில்லி:42 59/2
பொங்கி ஆடு அரவு எழுந்து அநேகவிதம் ஆனது என்று அமரர் புகலுமாறு – வில்லி:42 185/1
சென்று ஆடு அமர் புரி சேனையுடன் சித்திரசேனன் – வில்லி:44 67/1
ஆடு திரை கடல் நீந்தி ஏறினர்க்கு கழி கடத்தல் அரியது ஒன்றோ – வில்லி:46 16/3
விரகு அறாத சூது ஆடு விடலை மீது சாதேவன் – வில்லி:46 92/1

மேல்


ஆடுகின்ற (3)

ஆடுகின்ற சூதில் வெற்றி அழிவு நம்மில் ஒக்குமால் – வில்லி:11 165/2
கால் அநேகம் எழுந்தது ஒத்து அமர் ஆடுகின்ற களத்திடை – வில்லி:41 33/3
ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என – வில்லி:46 178/2

மேல்


ஆடுதல் (3)

ஆடுதல் நோக்கிநோக்கி அகம் மகிழ்ந்து ஏகினாரே – வில்லி:5 15/4
உரிமை இன்று எய்த வெம் சூது ஆடுதல் உறுதி என்றாள் – வில்லி:11 277/4
வினை படு கேழல் வேட்டை நாம் இன்றே வேடராய் ஆடுதல் வேண்டும் – வில்லி:12 81/2

மேல்


ஆடுதற்கு (2)

எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும் – வில்லி:7 64/2
இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து அவண் எய்த – வில்லி:46 147/2

மேல்


ஆடுதிர் (1)

கொடியின் மீது நின்று உவந்து கூத்து ஆடுதிர் என்றான் – வில்லி:14 48/4

மேல்


ஆடுதும் (3)

அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும் வருக என்பேம் – வில்லி:11 27/4
ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும் அரும் சூது என்றான் – வில்லி:11 278/3
மகன் வரும் அளவும் வெம் சூது ஆடுதும் வருக என்று ஆங்கு – வில்லி:22 118/1

மேல்


ஆடும் (13)

ஆறு பாய்ந்து இருவரும் ஆடும் வேலையில் – வில்லி:3 9/2
ஆடும் கொடி மண்டபம் எய்தினர் அண்டர் போல்வார் – வில்லி:5 90/4
ஆடும் புனலிடை நின்றவன் அநுராகம் மிகுந்தே – வில்லி:7 8/2
அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும்
பொன் அம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான் – வில்லி:7 18/3,4
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி – வில்லி:7 47/1
அந்த நெடும் திசை புனல்கள் ஆடும் நாளில் ஐந்து தடத்து அரம்பையர் ஓர் ஐவர் சேர – வில்லி:7 48/1
நாகு அன்ன பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண் துவரை நண்ணி ஆங்கண் – வில்லி:7 49/3
தீதினால் வரித்து நெஞ்சம் தீயவர் ஆடும் மாய – வில்லி:11 33/1
சுரதம் ஆடும் மகளிரை தேடி நின் துணைவன் வேட்கையும் சோகமும் மாற்றிடு – வில்லி:21 9/3
ஆடும் கயம் ஆயின அ கயமே – வில்லி:32 13/4
தரணி மீது செம் கையும் மா முழம் தாளும் வைத்துவைத்து ஆடும் மாயனார் – வில்லி:35 1/2
அநேகம் ஆயிரம் பேர் பட கவந்தம் ஒன்று ஆடும் அ கவந்தங்கள் – வில்லி:42 48/1
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி – வில்லி:45 257/4

மேல்


ஆடும்-தொறும் (1)

ஆடும்-தொறும் உடன் ஆடுவ அலகை குலம் ஒருசார் – வில்லி:33 19/4

மேல்


ஆடுமால் (2)

அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடி நின்று அலகை ஆடுமால்
முற்ற வெம் பிண குவையும் வேழமும் முடுகு வாசியும் தேரும் மொய்ம்பு உற – வில்லி:31 26/2,3
சீறு போரிடை திசை அடங்கலும் சிவந்த கோல மெய் கவந்தம் ஆடுமால்
கூறு போர் பொர கருதி வெம் களம் கொண்டு தங்களில் கொல்லலுற்ற நாள் – வில்லி:35 8/2,3

மேல்


ஆடுவ (1)

ஆடும்-தொறும் உடன் ஆடுவ அலகை குலம் ஒருசார் – வில்லி:33 19/4

மேல்


ஆடுவர் (1)

ஆடுவர் சிலர் சிலர் ஐவர் வான் புகழ் – வில்லி:11 121/1

மேல்


ஆடுவன் (1)

பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன் என்று நண்பொடு போயினான் – வில்லி:28 39/4

மேல்


ஆடுவார் (2)

வம்பு எழ மிலைச்சுவார் வாவி ஆடுவார்
செம் பலவு ஆமிரம் கதலி தீம் கனி – வில்லி:11 91/2,3
பந்து அடித்திடுவார் அம்மனை எறிவார் பயில் கழங்கு ஆடுவார் நெற்றி – வில்லி:12 60/3

மேல்


ஆடுவாரும் (1)

ஆடுவாரும் அமரர் வாழ்வு பாழ்படுத்தும் ஆயுதம் – வில்லி:13 116/3

மேல்


ஆடுவான் (2)

நானம் எங்கணும் ஆடுவான் இரு_நாலு திக்கினும் நண்ணினான் – வில்லி:28 40/4
நதி முதல் தீர்த்தம் யாவும் ஆடுவான் நயந்து போனான் – வில்லி:45 46/4

மேல்


ஆடை (18)

காண்டற்கு அரிய மணி பைம் பொன் கலனொடு ஆடை
வேண்டற்கு அரிய விடயங்களின் வேடம் மாற்றி – வில்லி:2 52/1,2
அழைப்பன போன்ற வீதி அணி கொடி ஆடை எல்லாம் – வில்லி:5 20/4
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின் மேல் வாழ்தல் உற்றால் – வில்லி:11 37/2
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ் – வில்லி:11 85/1
உவர் அலை புணரி ஆடை உலகுடை வேந்தர் காண – வில்லி:11 198/3
உய்க்கும் பரு மணி நீலித உடை ஆடை உடுத்தாள் – வில்லி:12 157/3
காடு என்று மலை என்று நதி என்று கடல் என்று கடல் ஆடை சூழ் – வில்லி:22 4/1
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்-கொலோ அமைவின் மிக்கோர் – வில்லி:22 132/4
காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற – வில்லி:25 5/4
அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில் – வில்லி:27 7/2
அகல் விசும்பிடை மிடைவன நெடும் கொடி ஆடை – வில்லி:27 59/4
வெம் கலங்கல் கடும் குருதி வெள்ளத்து கொடி ஆடை மிதக்கும் தோற்றம் – வில்லி:29 71/1
நிலமான் விளிம்பு சிவப்பு ஏறிய நீல ஆடை
நலமாக மன்றற்கு உடுத்து என்ன நவிலலாமே – வில்லி:36 36/3,4
இரதம் மேல் கொடி ஆடை வீழ்தர ஏகினான் ஒருபால் – வில்லி:44 46/4
பவனன் சேய் முதலான துணைவர் ஓர் ஓர் பகழி முனை-தனக்கு ஆற்றார் பரவை ஆடை
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே – வில்லி:45 19/3,4
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/4
ஓதிம பதாகை ஆடை அப்புறத்து ஒடுங்கிற்று அம்மா – வில்லி:45 115/4
அறன் மகன் பெரும் சேனையின் நிருபரும் அரவ வெம் கொடி ஆடை
மறன் மகன் கொடும் சேனையின் நிருபரும் வஞ்சினம் பல கூறி – வில்லி:45 190/1,2

மேல்


ஆடையாக (1)

அடுத்த நிறம் பற்பல பெற்று ஆயிரம் ஆயிரம் கோடி ஆடையாக
கொடுத்தருள உரிந்தன பட்டு இருந்த பெரும் தனி கூடம் கொள்ளாது ஓடி – வில்லி:11 248/2,3

மேல்


ஆடையான் (1)

ஆடையான் அறிந்து சொற்ற அவதி ஈது என்று கொண்டான் – வில்லி:43 17/4

மேல்


ஆடையில் (2)

ஆடையில் வெண்சாமரத்தில் ஆலவட்டத்தினில் உயிர்ப்பில் அழகு ஆர் நெற்றி – வில்லி:8 17/3
அருச்சுனன் தடம் தேர் கொடி ஆடையில் அனுமன் – வில்லி:22 60/4

மேல்


ஆடையின் (2)

புரிசையின் குடுமி-தொறும் நிரை தொடுத்த பொன் கொடி ஆடையின் நிழலை – வில்லி:6 20/1
தாழ்ந்த ஆடையின் உயர் கொடி தண்டுடை தேர் மேல் – வில்லி:22 63/1

மேல்


ஆடையும் (7)

செம்பொன் ஆடையும் கவச குண்டலங்களும் திகழ் மணி முடி ஆரம் – வில்லி:2 31/1
செம் கதிர் வந்து எழுந்தது என மீது போர்த்த செய்ய ஆடையும் தானும் தீர்த்த வாரி – வில்லி:7 50/2
புனித வெண் புகை மருங்கு சுற்றியது என புனைந்த ஆடையும் ஆகி – வில்லி:9 1/3
ஆடையும் கலனும் தெவ்வை அடும் திறல் படையும் நல்கி – வில்லி:13 5/1
அ தகவு உடையாள் மகிழ்வுற கலனும் ஆடையும் வேண்டுவ வழங்கி – வில்லி:19 19/3
அரி எறிந்திட நெருங்கின ஆடையும் ஆடையும் அலமந்தே – வில்லி:45 187/4
அரி எறிந்திட நெருங்கின ஆடையும் ஆடையும் அலமந்தே – வில்லி:45 187/4

மேல்


ஆடையை (1)

நீடு கொடி ஆடையை நிலத்துற அழித்தான் – வில்லி:29 57/4

மேல்


ஆண் (3)

ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல் அடைவே சொல்லி – வில்லி:13 2/3
ஆண் தகை கன்னி முன்னர் அவயவம் அனைத்தும் ஈந்து – வில்லி:28 35/1
அறிந்து எதிர் ஊன்றி வென்றி ஆண் தகை கன்னன் மீள – வில்லி:44 18/3

மேல்


ஆண்ட (5)

மேல் நாள் இ உலகு ஆண்ட விடபருவன் அசுர குல வேந்தர்_வேந்தன் – வில்லி:10 4/1
நீவிரே அல்லிர் முன்னாள் நிலம் முழுது ஆண்ட நேமி – வில்லி:12 24/1
ஆடியும் சிவந்த தாள் என்னை ஆண்ட தாள் – வில்லி:32 1/4
முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின் சிதைந்தது உண்டோ – வில்லி:36 12/2
புவி முழுது ஆண்ட வேந்தன் புக்கனன் கண்டோம் என்றார் – வில்லி:46 126/3

மேல்


ஆண்டருள் (1)

ஆய எம்பெருமான் என்னை ஆண்டருள் ஆழியானே – வில்லி:39 1/4

மேல்


ஆண்டவர் (1)

ஆண்டவர் இவரே என்ன துணைவரோடு ஆளலாமே – வில்லி:46 121/4

மேல்


ஆண்டவன் (1)

ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து – வில்லி:9 33/2

மேல்


ஆண்டான் (2)

தேசவன்-தானும் வையம் திசை முறை திருத்தி ஆண்டான் – வில்லி:6 38/4
பரியவன் பெரும் சூதினால் வென்று பல் ஆண்டு அடிப்பட ஆண்டான்
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இ தீ மதி கொடிது என்று – வில்லி:24 3/2,3

மேல்


ஆண்டிருந்தார் (1)

பராவ அரும் முதன்மை பாண்டவர் கடல் பார் பண்புற திருத்தி ஆண்டிருந்தார் – வில்லி:10 152/4

மேல்


ஆண்டு (28)

என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான் – வில்லி:1 85/4
ஆண்டு வந்து அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான் – வில்லி:2 74/4
இந்த மகவும் ஐ ஆண்டு இளமை அறியாது எனலால் – வில்லி:3 41/3
ஆண்டு எரி பிறந்த போதே அன்பினால் எந்தை நேர்ந்த – வில்லி:5 25/1
ஆண்டு மன்றல் பெற்று அங்குரித்தார் இகல் – வில்லி:5 98/1
ஓவியம் அனையாள்-தன்னை ஓர் ஒர் ஆண்டு ஒருவர் ஆக – வில்லி:6 44/2
ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர – வில்லி:8 13/3
நீ எனில் ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி நெடும் சிறை கலுழன் முன் நெறிக்கொள் – வில்லி:10 21/1
ஓர் ஒரு தலைவராய் ஓர் ஒர் ஆண்டு உளம் – வில்லி:10 96/1
அரக்கர்-தம் குலத்துக்கு அதிபதி ஆகி ஆண்டு போய் மீண்டும் அங்குரித்து – வில்லி:10 147/1
உந்து நெறி செங்கோலாய் இதனில் ஓர் ஆண்டு இருத்தி என உரோமசனும் உரைத்திட்டானே – வில்லி:14 10/4
ஆண்டு அவன் புகல் உறுதியும் ஆண்மையும் கேட்டு – வில்லி:14 47/1
இன்பமொடு இருந்தனர்கள் எ கதையும் கேட்டு ஆண்டு
ஒன்பது கழித்தனர்கள் இ வகை ஒருங்கே – வில்லி:15 27/2,3
ஆண்டு மற்று அவர் உறைதரு காலையில் அரவ வெம் கொடியோனும் – வில்லி:16 3/1
ஆன தன் மன வலியுடன் ஆண்டு நின்று எழுந்து – வில்லி:16 48/1
அரவ வெம் கொடியோன் ஏவலின்படியே ஐவரும் ஆறு_இரண்டு ஆண்டு
துருபதன் அளித்த பாவையும் தாமும் சுருதி மா முனி கணம் பலவும் – வில்லி:19 1/1,2
ஆண்டு வந்த துருபதன் மா மகள் அடைந்த நாள்தொட்டு அமரர் ஒர் ஐவரே – வில்லி:21 18/1
ஆண்டு சென்றது இனி சில நாள் என – வில்லி:21 103/2
ஏறிய கானில் பல் யாண்டு இருந்த பின் ஏனை ஆண்டு
மாறிய வடிவத்தோடு இ வள நகர் வைகினோம் என்று – வில்லி:22 109/2,3
பரியவன் பெரும் சூதினால் வென்று பல் ஆண்டு அடிப்பட ஆண்டான் – வில்லி:24 3/2
ஆண்டு பன்னிரண்டு அடவி உற்று ஒருவரும் அறிவுறாவகை மற்று ஓர் – வில்லி:24 10/1
ஆண்டு மன்னிய பாண்டுவின் மதலையர் ஐவரும் வெளிப்பட்டார் – வில்லி:24 10/2
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின் அது நீர் கொண்டு – வில்லி:24 10/3
ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ அளியீரோ – வில்லி:24 10/4
ஆண்டு இருந்த அவை நீங்கி அறிவுடையோர் இருவோரும் – வில்லி:27 39/1
ஆண்டு மா மகனும் இரு கண் நீர் துடைத்து அ அன்னையை பன் முறை தேற்றி – வில்லி:27 254/1
ஆண்டு பாடி புக்கது அரவ துவசன் படையும் – வில்லி:38 47/2
ஆண்டு அருள் படைகளால் அவுணர் காய்ந்தனன் – வில்லி:41 217/3

மேல்


ஆண்டும் (2)

இச்சையின்படியே ஆங்கு ஆங்கு எய்துவித்து ஈர்_ஆறு ஆண்டும்
அச்சுறு கானில் வைகும் ஆர்வமே ஆர்வம் ஆனான் – வில்லி:12 18/3,4
எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு ஆம் இடம் யாதோ – வில்லி:19 2/3

மேல்


ஆண்தகை (7)

அசைவு இல் பொன் சயிலம் அன்ன ஆண்தகை மனத்தினானை – வில்லி:16 28/2
ஆண்தகை இதற்கு நீ அல்ல ஆம் எனா – வில்லி:21 35/3
அன்று வீடுமனை வென்ற ஆண்தகை சிகண்டி என்பான் – வில்லி:39 18/3
ஆண்தகை இரு சிறகு அசையும் ஓதையால் – வில்லி:41 202/2
அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான் – வில்லி:45 3/4
அயிர்த்தனம் என்று தேர் ஊர் ஆண்தகை உரைப்ப நீட – வில்லி:45 39/3
ஆகம் உற பிளந்த ஆண்தகை மீண்டு அ வீரன் – வில்லி:45 159/3

மேல்


ஆண்தகையை (1)

அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம் அனைத்தும் செய்து – வில்லி:7 39/3

மேல்


ஆண்மை (62)

கோமகர்க்கும் வெம் சமர் விளைந்தது ஆண்மை கூரவே – வில்லி:3 77/2
புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ – வில்லி:4 7/2
அ நகர் புரிந்தது ஓர் ஆண்மை கூறுவாம் – வில்லி:4 35/4
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை – வில்லி:4 63/2
அ பகல் மன்றல் பெற்றால் தோற்றுதல் ஆண்மை என்று – வில்லி:5 7/2
காண்பவர் ஆண்மை தேய காமவேள் கலகம் செய்தார் – வில்லி:5 26/4
அ தனுவின் பெருமையையும் இலக்கத்து உள்ள அருமையையும் கருதாமல் ஆண்மை கூறி – வில்லி:5 48/3
அன்று செம் திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை கண்டு அதிசயித்தனனே – வில்லி:9 53/4
சந்த சிகர சந்து அணியும் தடம் தோள் ஆண்மை சராசந்தன் – வில்லி:10 29/1
மேவிய வரி வில் ஆண்மை விசயனை நல்குக என்றான் – வில்லி:10 101/3
ஐவரும் அமர்ந்தனர் ஆண்மை ஏறு அனார் – வில்லி:11 109/4
பெருமை ஆண்மை தாள் பீடு நீடு பேர் – வில்லி:11 128/2
வைப்பில் ஆண்மை அன்றி வேறு வஞ்சம் இல்லை உண்டு என – வில்லி:11 163/3
ஓதில் ஆண்மை குன்றும் என்று உருத்து எழுந்து மாய நின் – வில்லி:11 170/3
பழுது படா அடல் ஆண்மை பவன குமரன் தட கை படை மேல் வைத்தான் – வில்லி:11 250/4
கொன்னே அடல் ஆண்மை கொடுக்கும் அதோ – வில்லி:13 66/2
நாடுவாரும் நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா நகைத்து – வில்லி:13 116/2
தரை காவல் பெறு தோளின் ஆண்மை பெரும் கேளிர் தற்சூழவும் – வில்லி:22 9/2
அற்று ஒருவினன் அடல் ஆண்மை அங்கர்_கோன் – வில்லி:22 79/4
அடு படை இன்றி செய்யும் ஆண்மை என் அறைதி என்றான் – வில்லி:25 13/4
கோ தருமம்-தனில் ஆண்மை கூறாதோ கூறுக நீ கொற்ற வேந்தே – வில்லி:27 24/4
தொல் ஆண்மை பாண்டவர்க்கு தூது போய் மீண்டதன் பின் – வில்லி:27 47/1
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல் – வில்லி:27 118/2
அ நகர்-தன்னில் வண்மை அருள் அழகு ஆண்மை பேசும் – வில்லி:27 145/3
கிரியின் சிறகை அரி படையாய் கேண்மோ ஆண்மை களம் மீதில் – வில்லி:27 229/1
ஆலம் நிகர் ஒத்தனன் அனீகினி தொலைத்து ஒரு தன் ஆண்மை நிலையிட்டு வருவோன் – வில்லி:30 30/2
அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடி நின்று அலகை ஆடுமால் – வில்லி:31 26/2
அன்றே களத்தில் பலி ஊட்டிய ஆண்மை வீரன் – வில்லி:36 38/1
விருத்தன் வில் வளைத்த ஆண்மை விசயனுக்கும் இசையுமோ – வில்லி:38 16/4
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
அன்று போம் வெம் சிலை ஆண்மை கண்டு அபிமனை – வில்லி:39 27/3
அலக்கணுற்று அடியனேன் ஆண்மை என் ஆம் என – வில்லி:39 31/2
சித்திர வெம் சிலை ஆண்மை சிகண்டியையும் சிலை அறுத்திட்டு – வில்லி:40 14/2
வில் ஆண்மை யாவர்க்கும் இன்று என்று எனை போல மிகு வஞ்சினம் – வில்லி:40 87/1
வம்பு ஓதி என் பேறு வல் ஆண்மை புனை அந்த வில்லாளி கூர் – வில்லி:40 88/3
கொன்றனையே நின் ஆண்மை மீண்டு உரைக்க கூசினையோ குமரர் ஏறே – வில்லி:41 140/4
தன் ஆண்மை நிலை நிறுத்தி சங்கம் முழக்கிய வீர சிங்க சாப – வில்லி:41 143/3
பேர் அமர் ஆண்மை கேட்டு பிதாமகன் என் சொன்னானோ – வில்லி:41 165/4
ஆற்றி உமது ஆண்மை அழியாமல் இரும் என்றுஎன்று – வில்லி:41 173/1
அங்கு இருந்து சயத்திரதன் ஆவி கவர்ந்திடுவல் என ஆண்மை கூறி – வில்லி:41 238/1
காணாத இடத்து ஆண்மை உற கூறுவர் கண்டால் – வில்லி:42 59/1
தன் கட்டு ஆண்மை தன் முனொடு ஒப்பான் – வில்லி:42 98/4
மாருத சுதன் வல்ல வில் ஆண்மை யார் வல்லார் – வில்லி:42 119/4
வாலவீமன் என்று பார் மதித்த ஆண்மை மன்னனும் – வில்லி:43 4/1
அந்தஅந்த வீரர் செய்த ஆண்மை சொல்லும் அளவதோ – வில்லி:43 10/2
அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும் – வில்லி:43 27/1
தொட்ட வில் ஆண்மை துரகததாமா எதிர் ஓடி – வில்லி:43 30/3
பேர் ஆண்மை செய் சேனாபதி பின்னிட்டிடு முன்னே – வில்லி:44 64/1
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே – வில்லி:44 82/4
பூம் தராதலம் முழுதும் மதித்த ஆண்மை போர் வேந்தே உனை போல புகழே பூண்டு – வில்லி:45 29/1
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான் – வில்லி:45 30/2
கன குரல் களிற்றோய் இன்று காண்டி என் ஆண்மை என்றான் – வில்லி:45 36/4
மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல் ஆண்மை
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து – வில்லி:45 137/2,3
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை
செருவில் எனது உயிர் அனைய தோழற்காக செஞ்சோற்றுக்கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு – வில்லி:45 248/1,2
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு – வில்லி:46 4/1
துன்ன அரும் தடம் தேர் ஆண்மை சுமித்திரன் முதலா உள்ள – வில்லி:46 38/3
கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து தன் கார்முக கட்டு ஆண்மை
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை – வில்லி:46 49/3,4
ஆனபோது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர் ஒருவர்க்கொருவர் மெய் கவசம் – வில்லி:46 68/1
எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின் மேல் வீழ – வில்லி:46 93/1
தொல் ஆண்மை தவறாமல் செரு மலைந்தோர் சான்றாக சூழ்ந்து நிற்ப – வில்லி:46 143/2
அனிகமும் மாயோன் நடத்து தேருடை அநுசனும் வாள் ஆண்மை மற்றை மூவரும் – வில்லி:46 166/3
பதுமம் நிகரான தாள் பணியா மிகு பரிவினொடு சீறும் ஆண்மை தகாது என – வில்லி:46 193/3

மேல்


ஆண்மை-கொல் (1)

என்ன ஆண்மை-கொல் எண்ணினான் எண்ணினும் சுடுமோ – வில்லி:3 135/3

மேல்


ஆண்மை-கொலோ (1)

அற நெறியே பொருது அல்லது வெல்லுதல் ஆண்மை-கொலோ அழகோ – வில்லி:41 227/3

மேல்


ஆண்மை-தன்னால் (1)

அரிதில் பயந்த அறுவோருளும் ஆண்மை-தன்னால்
இருதுக்களின் மேல் இள வேனிலின் தோற்றம் ஏய்ப்ப – வில்லி:7 89/1,2

மேல்


ஆண்மைக்கு (10)

பேடியின் வடிவம் தரித்தனன் ஆண்மைக்கு இமையவர் எவரினும் பெரியோன் – வில்லி:19 16/4
ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில் வேறு உண்டோ – வில்லி:27 222/1
ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி ஆண்மைக்கு எலாம் – வில்லி:33 11/3
எ நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர் இலா விசயன்-தானும் – வில்லி:41 146/3
அனிகங்கள் அழிந்தாலும் நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ – வில்லி:42 61/4
ஆசு இல் அரும் திறல் ஆசுகன் மைந்தனும் ஆண்மைக்கு எண்ணும் அடல் வீரன் – வில்லி:44 11/1
தான் ஆண்மைக்கு ஒப்பாம் தருமனையும் சேனையையும் – வில்லி:45 167/3
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே – வில்லி:45 172/4
எதிரெதிர் போய் கைதொழுதார் இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் – வில்லி:46 148/4
உன்னில் ஆண்மைக்கு உவமை இல்லாதவன் – வில்லி:46 234/3

மேல்


ஆண்மைகள் (2)

அமரரை முதுகு கண்ட காவலரும் அவரவர் ஆண்மைகள் உரைசெய்து – வில்லி:9 58/1
அடுக நும் திறல் ஆண்மைகள் தோன்றவே – வில்லி:12 14/2

மேல்


ஆண்மையாய் (2)

பேடி அன்று தன் பெண்மையை ஆண்மையாய் பிறர் கொண்டாட – வில்லி:22 47/1
நீரின் மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய் – வில்லி:45 121/4

மேல்


ஆண்மையார் (1)

ஒருவரும் இளைத்திலர் ஒத்த ஆண்மையார் – வில்லி:22 78/4

மேல்


ஆண்மையால் (5)

பூதலம் ஆண்மையால் புரக்கும் மன்னவர் – வில்லி:21 39/1
ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறி-மின்கள் – வில்லி:28 10/2
நீபம் என்னவும் நின்றனர் ஆண்மையால் – வில்லி:29 26/4
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனை தங்கள் சிலை ஆண்மையால்
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு விறல் மன்ன நீ – வில்லி:40 86/2,3
சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால்
வல்லார் இனி கொண்டு வம்-மின்கள் வந்தால் இ மண் ஒன்றுமோ – வில்லி:40 87/2,3

மேல்


ஆண்மையாலும் (3)

வில் ஆண்மையாலும் வடி வாள் ஆண்மையாலும் அயில் வேல் ஆண்மையாலும் அவனே – வில்லி:46 4/3
வில் ஆண்மையாலும் வடி வாள் ஆண்மையாலும் அயில் வேல் ஆண்மையாலும் அவனே – வில்லி:46 4/3
வில் ஆண்மையாலும் வடி வாள் ஆண்மையாலும் அயில் வேல் ஆண்மையாலும் அவனே – வில்லி:46 4/3

மேல்


ஆண்மையான் (5)

ஆதி அனுமனொடு ஓதும் உவமையன் ஆடல் வலியுடை ஆண்மையான்
மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே – வில்லி:4 43/3,4
அரு மடங்கல் ஏறு அனைய ஆண்மையான்
குரவன் இன்புறும் கோயில் நண்ணினான் – வில்லி:11 124/3,4
தருமத்தின் உரு ஆகி எழு பாரும் நிலையிட்ட தனி ஆண்மையான் – வில்லி:14 128/4
தவர் கொண்டு செற்றான் முன் அளகேசன் அமர் வென்ற தனி ஆண்மையான் – வில்லி:33 8/4
அசையினும் புடவி அசையினும் சமரில் அசைவு இலாத தனி ஆண்மையான் – வில்லி:42 183/4

மேல்


ஆண்மையின் (1)

கூறல் இங்கிதமே அல ஓர் உரை கூறில் வஞ்சகம் ஆம் இவன் ஆண்மையின்
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் – வில்லி:46 182/2,3

மேல்


ஆண்மையினார் (1)

மை இல் ஆண்மையினார் சில மன்னரே – வில்லி:29 27/4

மேல்


ஆண்மையினால் (2)

வில் ஆண்மையினால் வெம் கருப்பு வில்லோன்-தனக்கே நிகர் என்ன – வில்லி:5 46/1
கொடு வில் ஆண்மையினால் இன்று என் குமரன் வென்றிடவும் சற்றும் – வில்லி:22 124/1

மேல்


ஆண்மையினான் (1)

கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான் – வில்லி:44 38/4

மேல்


ஆண்மையினில் (1)

அத்திர வில் ஆண்மையினில் திகழாநின்ற ஐவர் இவர் யாவரையும் அடர்ப்பான் வந்தோர் – வில்லி:46 80/2

மேல்


ஆண்மையினை (1)

அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன் – வில்லி:40 25/1

மேல்


ஆண்மையுடன் (1)

தான் ஆண்மையுடன் பொருது தரியலரை திறை கொணர்ந்த தாரா பந்தி – வில்லி:10 4/2

மேல்


ஆண்மையும் (18)

அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும் அழகும் வென்றியும் தம்தம் – வில்லி:11 64/1
அ புரத்தவர் ஆண்மையும் தோற்றமும் – வில்லி:13 31/3
ஆண்டு அவன் புகல் உறுதியும் ஆண்மையும் கேட்டு – வில்லி:14 47/1
மன்னும் ஆண்மையும் தேசும் சிறந்துளான் வரூதினிக்கு தலைவன் முன் தோன்றிய – வில்லி:21 1/3
நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி – வில்லி:21 13/3
துன்று பூசலில் காணலாம் ஆண்மையும் தோள் வலிமையும் என்றான் – வில்லி:24 13/4
அல்ல ஆம் என மறுத்தியேல் அறமும் ஆண்மையும் புகழும் அல்லவே – வில்லி:27 110/4
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும் இசையும் ஆண்மையும் வளர்த்திடும் – வில்லி:27 128/3
இவனுடன் சிலர் பகைக்கின் மற்று அவர்-தம் இசையும் ஆண்மையும் இயம்புவாய் – வில்லி:27 137/2
அழிவுற கோறல் பாவம் ஆண்மையும் அல்ல என்பார் – வில்லி:27 171/2
அரசு எலாம் வந்து உன் கடைத்தலை வணங்க ஆண்மையும் செல்வமும் விளங்க – வில்லி:27 250/3
பொரு வில் ஆண்மையும் வீமன் மா மகன் பொருத வீரமும் புகழ்ந்து பாடினார் – வில்லி:31 29/2
அந்தணன் ஆண்மையும் வன்மையும் வின்மையும் அன்று துதித்தனரே – வில்லி:41 15/4
இருவர் ஆண்மையும் நிலை பெறும்படி சென்று தூவினர் ஏவினால் – வில்லி:41 28/2
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல – வில்லி:44 64/2
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல – வில்லி:44 64/2
அருக்கனும் தருமன் மைந்தன் ஆண்மையும் நிலையும் கண்டு – வில்லி:44 91/1
எங்கள் மானமும் தொல் ஆண்மையும் புகழும் நீ அலால் யார் நிலையிடுவார் – வில்லி:45 8/2

மேல்


ஆண்மையே (1)

அன்று போரினிடை காணல் ஆகும் எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மையே – வில்லி:27 134/4

மேல்


ஆண்மையை (3)

பார் அடா என் ஆண்மையை அரக்கர் கை பட்ட போதில் யார் பாரில் வைகினார் – வில்லி:4 11/4
இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான என வெய்தின் – வில்லி:33 14/1
விரைவுடன் ஆறுஆறு என தன் ஆண்மையை விருதர் முன் மேன்மேல் விளக்க வீமனே – வில்லி:46 176/4

மேல்


ஆண்மையோ (1)

மறு கணை தொடுப்பது ஆண்மையோ வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ – வில்லி:27 256/2

மேல்


ஆண்மையோரும் (1)

அரி விரசும் துழாய் மகுடத்து அரியும் இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும்
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் – வில்லி:10 17/1,2

மேல்


ஆணை (4)

கோவின் ஆணை நடத்தி குவலய – வில்லி:3 116/3
ஆவியும் பெறும் மெய் அணுகான் நினது ஆணை என்றனர் ஆதரம் ஆற்றுவார் – வில்லி:21 12/4
அரும் திறல் அரச நின் ஆணை பொன்றுமே – வில்லி:21 37/4
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/4

மேல்


ஆணையால் (1)

அரா உயர் துவசன் ஆணையால் வரி வில் ஆரியன் அனீகினியுடன் போய் – வில்லி:42 215/2

மேல்


ஆணையே (1)

இரு நில பரப்பு எங்கும் என் ஆணையே என்னை நீ ஈடேற்ற – வில்லி:16 5/3

மேல்


ஆதங்கம் (1)

ஆதங்கம் ஆற வரும் ஐவரின் ஐவர் மைந்தர் – வில்லி:7 87/2

மேல்


ஆதபத்திரத்தால் (1)

அண்டகோளகை அனையது ஓர் ஆதபத்திரத்தால்
மண்டலங்கள் ஈர்_ஒன்பதும் புரந்திட வல்லான் – வில்லி:16 50/1,2

மேல்


ஆதபத்திரம் (2)

ஆதபத்திரம் போன்றன தாமரை அடவி – வில்லி:27 86/4
ஆதபத்திரம் அழிந்தன இவன்-தனுடன் ஆர் சரத்தொடு சரம் தொட இயைந்தவரே – வில்லி:42 81/4

மேல்


ஆதபத்திரன் (1)

அந்தி யானையன் மதி ஆதபத்திரன்
சிந்து வெம் முரசினன் செவ்வி கூரவே – வில்லி:12 53/2,3

மேல்


ஆதபத்துக்கு (1)

ஆதபத்துக்கு அரு நிழல் போல் அருள் – வில்லி:12 6/3

மேல்


ஆதபத்தை (1)

அருணன் ஆதபத்தை மறைத்து இரவு அழைத்து ஆங்கு அபிமனுக்கு அரும் பழி கொண்டாய் – வில்லி:45 14/4

மேல்


ஆதபன் (9)

பங்குனி நிறைந்த திங்கள் ஆதபன் பயிலும் நாளில் – வில்லி:2 82/2
இந்துவொடு ஆதபன் இருவரும் அன்பால் – வில்லி:3 96/3
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர் – வில்லி:13 142/3
ஆதபன் உதய வெற்பு அணுகினான் அரோ – வில்லி:21 19/4
ஆயிடை அத்த குன்றுக்கு ஆதபன் அணியன் ஆக – வில்லி:22 128/1
ஆதபன் இவனை யாரும் கன்னன் என்று அழைக்க என்றான் – வில்லி:27 151/3
அடி இழந்தவர் ஆதபன் தேர் விடும் – வில்லி:29 25/3
ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது அற ஆழ் குருதி மெத்துகையினால் – வில்லி:30 31/1
ஆசுகன் திரு மைந்தனுடன் சுடர் ஆதபன் குமரன் சமர் முந்தவே – வில்லி:42 127/4

மேல்


ஆதபனும் (2)

பண்ணுக்கு வாம் பரி தேர் ஆதபனும் பணிந்து பசுபதியை நோக்கி – வில்லி:12 43/1
வாவு வெம் பரி ஆதபனும் தடு மாறி நின்றனன் வானவர் தானவர் – வில்லி:46 179/2

மேல்


ஆதபனை (1)

காலை ஆதபனை தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி – வில்லி:42 2/1

மேல்


ஆதரத்து (1)

ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி – வில்லி:21 7/2

மேல்


ஆதரத்துடன் (1)

அருந்துவான் போல இரவி_சேய் விரும்பி ஆதரத்துடன் புளகு ஆனான் – வில்லி:27 249/2

மேல்


ஆதரத்தொடு (3)

ஆடக குலம் அடைந்தது ஒத்து அரும் பெறல் ஆதரத்தொடு கொண்டார் – வில்லி:2 40/4
தருமன் மா பெரும் சேனைதன்னுளார் தங்கள் ஆதரத்தொடு தனஞ்சயன் – வில்லி:31 29/1
அல்லாது வேறு சிலர் இலர் என்று சல்லியனை அதி ஆதரத்தொடு அழையா – வில்லி:46 4/4

மேல்


ஆதரம் (6)

சிந்தை ஆதரம் தணிந்த பின் சிந்தனை இன்றி – வில்லி:1 30/3
பொங்கிய மதர் விழி புரிவும் ஆதரம்
தங்கிய முகிழ் முலை தடமும் நோக்கியே – வில்லி:1 46/1,2
கங்கையாளிடத்தில் ஆதரம் மெலிந்த காலையில் களிந்த வெற்பு அளித்த – வில்லி:1 102/1
மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய – வில்லி:1 102/2
தானும் அங்கு அவன்-தன்னொடு ஓதுவாள் தழுவும் ஆதரம் தங்கு சிந்தையாள் – வில்லி:4 3/2
ஆவியும் பெறும் மெய் அணுகான் நினது ஆணை என்றனர் ஆதரம் ஆற்றுவார் – வில்லி:21 12/4

மேல்


ஆதரவினோடு (1)

ஊரும் ஆதரவினோடு அழைத்து அவனை உவகையோடு மிக உறவு உறா – வில்லி:10 62/4

மேல்


ஆதரவுடனே (1)

ஆதரவுடனே வந்தும் ஆவணம் அணுகுறாமல் – வில்லி:10 76/2

மேல்


ஆதரவொடு (1)

ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை தந்தை-தனது அருளினால் – வில்லி:1 138/4

மேல்


ஆதரிக்க (1)

வேந்து ஆதரிக்க தரித்தாள் வடமீனொடு ஒப்பாள் – வில்லி:2 57/4

மேல்


ஆதரித்து (3)

தன்னை அம் மகீபதி தனயன் ஆதரித்து
இன் அமுது அருத்துவான் போல யாவையும் – வில்லி:3 10/2,3
அளையும் மேனியன் ஆகி நின் மெய் நலம் ஆதரித்து இன்று அடாது செய் நீர்மையால் – வில்லி:21 15/2
கடையுகநாள் வாயு ஒத்து நீடிய கதை கெழு போர் ஆதரித்து மூளவே – வில்லி:46 167/4

மேல்


ஆதரித்தும் (1)

தொழுதும் ஆதரித்தும் விழுந்தும் மேல் எழுந்தும் துதித்திட தன் பதம் தருவான் – வில்லி:15 1/2

மேல்


ஆதரியா (1)

தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா
என் ஐ வானம் எய்தி யானே இறைவனானால் – வில்லி:3 38/2,3

மேல்


ஆதல் (6)

மோதுற பொருதே ஆதல் மொழி ஒணா வஞ்சம் ஒன்று – வில்லி:11 11/3
தீது உற புரிந்தே ஆதல் கொள்வதே சிந்தை என்றான் – வில்லி:11 11/4
வஞ்சனை கொண்டே ஆதல் வாரணம் மணி தேர் வாசி – வில்லி:11 18/1
நஞ்சு அனையவரால் ஆதல் நாளையே அழித்தல் வேண்டும் – வில்லி:11 18/2
அந்த வய படை அவ்வாறு ஆதல் கண்டு – வில்லி:14 107/1
எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர் – வில்லி:45 52/3

மேல்


ஆதலால் (10)

மீளி-தானும் விடையவன் ஆதலால் – வில்லி:1 114/4
ஆதலால் உறுதி சொன்னேன் ஆம் முறை தெரிந்து கோடி – வில்லி:11 39/1
தான் இரங்கு அருள் மிகு தருமன் ஆதலால்
கானில் அங்கு உறைதரு கலைகளோடு இள – வில்லி:11 94/2,3
ஆதலால் இ தேர் மேல் கொண்டு அடல் புனை அவுணருக்கு – வில்லி:13 28/1
ஆதலால் மனிதன் என்று இ அருச்சுனன் தன்னை இன்னே – வில்லி:13 153/1
ஆதலால் இவண் யானும் இன்று அணுகினன் என்று – வில்லி:14 41/1
அறுவரும் இவ்வாறு உண்மையே உரைத்தார் ஆதலால் நிரைநிரைப்படியே – வில்லி:18 22/1
குருகுலத்து அரசர்க்கு உறும் தொழில் கூறும் நல் குரு ஆதலால்
இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின் சொல் மறுத்திடார் – வில்லி:26 2/1,2
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் ஆதலால் நலம் ஆனதே – வில்லி:26 5/2
சோகம் மிக்கு விழுதல் கண்டு தூரகாரி ஆதலால்
மாகம் உற்ற அமரர் செம்பொன் மழை பொழிந்து வாழ்த்தினார் – வில்லி:42 32/3,4

மேல்


ஆதலின் (8)

இன்பம் பொருள் அறன் யாவையும் இயல்பு ஆதலின் எய்தி – வில்லி:7 1/2
சோரன் ஆதலின் சொற்றாய் இனி தவிர் சுரேசர் ஐவர்-தம் காவல் என் தோள் இணை – வில்லி:21 6/3
இளையன் ஆதலின் என் இளையோன் மனத்து எண்ணம் இன்றி இகல் மதன் அம்பினால் – வில்லி:21 15/1
ஆற்ற அரிது ஆதலின் அருச்சுனன் அரற்றா – வில்லி:41 174/2
அஞ்சினன் ஆதலின் நீ அறியும்படி ஐயன் விடுத்தனனால் – வில்லி:41 232/2
சொல்லிய நா என் படும் மற்று ஒருவன் சொன்னால் சுயோதனன் ஆதலின் பொறுத்தேன் சொன்னது என்று – வில்லி:45 26/3
போல விளங்கினன் ஆதலின் என் தனுவும் குனியாது சரங்கள் செலா – வில்லி:45 204/2
யார் ஆயினும் ஆவி செகுத்திடுமால் இது வஞ்சினம் ஆதலின் இப்பொழுதே – வில்லி:45 206/2

மேல்


ஆதலினால் (2)

ஆறுபட்டு உருகி பெருகி ஓடினவால் அ மலை வெள்ளி ஆதலினால் – வில்லி:12 58/4
நெறியும் மானமும் வீரமும் நின்ன ஆதலினால்
பெற உனக்கு அரிது ஆயது ஏது என்றனன் பெரியோன் – வில்லி:14 44/3,4

மேல்


ஆதலும் (1)

ஆதலும் அழிவும் உண்டோ நின்னில் வேறு அறிஞர் உண்டோ – வில்லி:41 151/2

மேல்


ஆதவ (1)

ஆதவ பண மணி அரவின் அம் சிறார் – வில்லி:3 12/4

மேல்


ஆதவன் (5)

விண்ணில் ஆதவன் விளங்கு நீடு எல்லையை ஊமன் – வில்லி:1 4/3
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில் – வில்லி:7 54/1
என்னே என்னே ஆதவன் வான் இடையும் கடந்தான் முனிவன் வரும் – வில்லி:17 8/1
உரக நெடும் கணை ஏவுக என்றிட அவன் உறுதி நினைந்திலன் ஆதவன் குமரனே – வில்லி:45 222/4
அத்த வெற்பு இரண்டு விற்கிடை என போய் ஆதவன் சாய்தல் கண்டருளி – வில்லி:45 237/1

மேல்


ஆதவனே (1)

ஆதவனே முனியேல் மதி வெம் கனல் ஆனவனே முனியேல் – வில்லி:27 207/3

மேல்


ஆதி (55)

தொன்று படு நூல் முறையின் மறையினொடு உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவரும் – வில்லி:3 47/2
வம்-மின் ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள் – வில்லி:3 73/1
ஆதி வெம் கோலம் அன்று அளித்த ஆறு போல் – வில்லி:4 29/2
ஆதி அனுமனொடு ஓதும் உவமையன் ஆடல் வலியுடை ஆண்மையான் – வில்லி:4 43/3
அந்தர துந்துபி முழங்க சங்கம் ஆர்ப்ப ஆனக துந்துபி முதல்வன் ஆதி ஆக – வில்லி:5 58/1
அந்த நால்வரும் அ வேந்தும் ஆதி வாசவர்கள் ஆனார் – வில்லி:6 40/4
அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக – வில்லி:6 46/3
ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள் – வில்லி:7 24/4
பாரத பெயர் கொள் வருடம் ஆதி பல பாரின் உள்ள நரபாலரை – வில்லி:10 46/1
நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி நவ நிதியமும் – வில்லி:10 58/1
வரனுடை சுருதி நான்கும் வகுத்தவன் ஆதி ஆன – வில்லி:10 68/3
அரும் பனை கொடியோன் ஆதி அரவு உயர்த்தவன் ஈறு ஆகும் – வில்லி:10 88/1
தழல் வளர் ஓம குண்ட தலத்தினில் வலத்தில் ஆதி
தழல் வரு பாவை வைக தருமன் மா மதலை ஆங்கண் – வில்லி:10 103/1,2
அழிவு இலா மலரோன் ஆதி அமரர்-தம் குழாமும் சூழ – வில்லி:10 107/2
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன – வில்லி:10 130/1
ஆதி நான்மறையும் உள்ள அளவும் இ வசை அறாதே – வில்லி:11 33/4
விராதன் ஆதி நிசாசரேசரை வென்று முச்சிகரத்தின் மேல் – வில்லி:12 92/3
ஆதி நாயகன் மா மாயன் அமரர்-தம் துயரும் ஏனை – வில்லி:13 152/1
அந்தணர் வடிவம் கொண்டு இலங்கையில் வாழ் ஆதி வாள் அரக்கனை போல – வில்லி:15 7/1
தொய்யில் ஆதி சுதேட்டிணைக்கு ஒப்பனை – வில்லி:21 86/1
காற்றின் மகனும் கடவுள் ஆதி திரு மகனும் – வில்லி:23 3/1
அந்தத்தில் முடியும்வகை அடியேற்கு தெரியுமோ ஆதி மூர்த்தி – வில்லி:27 29/4
ஆதி ஆக உயிரினும் வியப்புற அடுத்த மன்னவர் அநேகரும் – வில்லி:27 98/2
மாற்று இசைவு இலாத செம்பொன் மண்டபம்-தன்னில் ஆதி
மேல் திசை கடவுள் இட்ட வெயில் மணி பீடம் போன்றான் – வில்லி:27 161/3,4
ஆதி நூறாயிரம் போர் அரக்கரை அதனுள் வைத்தான் – வில்லி:27 177/4
விராட பூபனும் சதானிக நிருபனும் விறல் சிவேதனும் ஆதி
வராக கேதுவும் உத்தரகுமாரனும் மச்சநாட்டவர் வந்தார் – வில்லி:28 4/1,2
பாண்டவர் யாமளத்தின்படி பகடு ஆதி ஆக – வில்லி:28 35/3
மேவு அரு ஞானானந்த வெள்ளமாய் விதித்தோன் ஆதி
மூவரும் ஆகி அந்த மூவர்க்கும் முதல்வன் ஆகி – வில்லி:29 1/1,2
வானை ஆதி ஆன பூத பேதம் ஆகி மாயையாய் – வில்லி:30 2/3
வளவர் ஆதி மன்னரோடும் நகுலராசன் வலம் வர – வில்லி:30 5/4
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார் – வில்லி:35 2/2
கலியன் எங்கள் மங்கை ஆதி கண்டுகொண்ட நாமமே – வில்லி:38 1/4
ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது என்று தனது ஆயுதம் துறந்து விரை தேர் – வில்லி:38 31/2
நிரைக்கும் நெடும் பதாகை இல நிறத்த கொடிஞ்சி ஆதி இல – வில்லி:40 19/2
முனி குலம் என்றும் ஆதி மறை முதல் குரு என்றும் மேன்மை உற – வில்லி:40 24/3
கன்னன் ஆதி சகுனி ஆதி கலிங்கதேசன் ஆதியா – வில்லி:40 29/1
கன்னன் ஆதி சகுனி ஆதி கலிங்கதேசன் ஆதியா – வில்லி:40 29/1
தென்னன் ஆதி நகுலன் ஆதி திட்டத்துய்மனோடு அபி – வில்லி:40 29/3
தென்னன் ஆதி நகுலன் ஆதி திட்டத்துய்மனோடு அபி – வில்லி:40 29/3
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி – வில்லி:40 49/1
அரு முனி ஆதி வதிட்டனும் மன் குல ஆதியும் அந்தணனாம் – வில்லி:41 14/1
அறிவுடன் இறைஞ்சி ஆதி பகவனது அணி முடி அலங்கலாகும் அடையலர் – வில்லி:41 50/3
புத்திரரில் ஆதி உரு – வில்லி:41 73/3
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள் – வில்லி:42 18/2
கிருதனை ஆதி கேழலொடு ஒப்பான் – வில்லி:42 101/2
துரங்கம் ஆதி கொள் பலர் பெரும் சேனையின் சூழ்ந்தோர் – வில்லி:42 115/2
ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி நலம் பெறு – வில்லி:42 122/1
கொத்து அவிழ்த்த சோலை மன்னு குருகை ஆதி நெஞ்சிலே – வில்லி:43 1/3
மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும் மலய சாரல் – வில்லி:43 13/1
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து – வில்லி:43 50/3
பங்கோனுக்கு ஆதி மறை புரவி பூண்ட படி கொடி தேர் கடவு தனி பாகன் ஆனான் – வில்லி:45 28/2
கருடனது திரு தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும் நிற்க கருணை ஆதி
புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க புதைந்து வாளி – வில்லி:45 253/1,2
ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி
ஈர்_அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள் இங்கிதங்கள் அறிந்து அடைவே ஏவல் செய்ய – வில்லி:45 256/1,2
ஓதிய கிருபன் ஆதி உள்ளவர் தாமும் எய்தி – வில்லி:46 114/2
ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி ஆவி கொண்டு ஓடியது அன்றே – வில்லி:46 212/4

மேல்


ஆதிகன் (1)

ஆனிலன் பெலவான் அதிலே முகுரானனன் தரு சேய் வினை ஆதிகன்
நான் இயம்பல் தகாது இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும் வீவொடு – வில்லி:46 181/2,3

மேல்


ஆதிகேகயன் (1)

தெலுங்கர்_கோன் போசன் ஆதிகேகயன் திகத்த பூபன் – வில்லி:28 18/2

மேல்


ஆதித்தகேதுவும் (1)

சிந்தினார் களம்-தன்னில் ஆதித்தகேதுவும் சேரவே – வில்லி:36 6/4

மேல்


ஆதிதேயரே (1)

செம் தழல் வேள்வி கூர் ஆதிதேயரே – வில்லி:4 32/4

மேல்


ஆதிப (1)

ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன் – வில்லி:19 18/3

மேல்


ஆதிபதி (1)

செய்ய சுடரோன் அளகை ஆதிபதி கின்னரர்கள் சித்தர் பல சாரணர் மணி – வில்லி:12 113/2

மேல்


ஆதிபர் (2)

ஆதிபர் ஆயவர் ஐவரும் நீரும் – வில்லி:3 100/3
ஆதிபர் எவரும் எய்தி அண்ணலை எதிர்கொள்க என்றான் – வில்லி:22 115/4

மேல்


ஆதிபன் (3)

ஆதிபன் ஆகி அநங்கனை வென்றோன் – வில்லி:3 94/2
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி என புறப்பட்டான் – வில்லி:11 87/4
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் – வில்லி:46 182/3

மேல்


ஆதிமூர்த்தி (1)

யாவுமாய் விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ எதிர் இலாதாய் – வில்லி:45 24/4

மேல்


ஆதிமூலம் (1)

எம்பிரான் ஆதிமூலம் இந்திரன் முதலோர்க்கு எல்லாம் – வில்லி:2 113/1

மேல்


ஆதிய (1)

நா அடங்கினர் மா முனிவோரொடு நாகர் அஞ்சினர் நான்முகன் ஆதிய
மூவரும் செயல் ஏது என நாடினர் மோழை கொண்டது மூடிய கோளமே – வில்லி:46 179/3,4

மேல்


ஆதியர் (4)

ஆதியர் துணைவர் அ நகர் உளார்கள் என்று – வில்லி:3 26/2
மிகு கொடும் சின வீமன் விந்தரன் அபிமன் ஆதியர் விசயனுக்கு – வில்லி:29 37/3
ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர் உரக கொடியோன் ஆதி – வில்லி:45 256/1
என்னை துருபன் மகன் ஆதியர் கோறல் எண்ண – வில்லி:46 113/1

மேல்


ஆதியா (6)

வெருவரும்படி கம்பு கொம்பு விதம்கொள் மா முரசு ஆதியா
இருவர்-தம் படைகளினும் ஊழி எழுந்த கால் என அதிர்தலால் – வில்லி:10 134/1,2
அராவ வெம் கொடியோன் ஆதியா உள்ள அரசரும் தம் நகர் அடைந்தார் – வில்லி:10 152/1
கன்னன் ஆதி சகுனி ஆதி கலிங்கதேசன் ஆதியா
மன்னன் ஆதியாக அங்கு மறையவன் பெரும் படை – வில்லி:40 29/1,2
அலங்கல் வேல் அவந்தி மன்னன் அவன் புதல்வன் ஆதியா
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனை – வில்லி:42 20/2,3
தன் நிகர் இலா விறல் சகுனி ஆதியா
துன்னிய நிருபரும் தொல் அமர்க்கு நீ – வில்லி:45 134/2,3
சொன்ன சிங்க துவசனை ஆதியா
மன்னர் ஐவரும் மாண்டனர் மற்று அவர் – வில்லி:46 223/1,2

மேல்


ஆதியாக (2)

மன்னன் ஆதியாக அங்கு மறையவன் பெரும் படை – வில்லி:40 29/2
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி – வில்லி:40 29/4

மேல்


ஆதியாம் (5)

கோதமன் மகன்_மகன் குனி வில் ஆதியாம்
மேதகு படைக்கலம் யாவும் வீறொடு அம் – வில்லி:3 28/1,2
மரபில் ஆதியாம் மதியும் எண்ணின் உள் – வில்லி:11 144/3
அண்ணல் அம் துரகத்தாமா ஆதியாம் குமரராலும் – வில்லி:28 20/1
புகல் அரு மறையவன் புராரி ஆதியாம்
திகழ் ஒளி இமையவர் சிறப்பின் ஈந்தன – வில்லி:45 126/1,2
அரும் தழல் மா மகம் புரிந்தும் கடவுள் கங்கை ஆதியாம் புனல் படிந்தும் அனில யோகத்து – வில்லி:45 246/1

மேல்


ஆதியாய் (1)

ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி – வில்லி:28 6/3

மேல்


ஆதியான (4)

அங்கும் துரியோதனனை ஆதியான அரசர் – வில்லி:38 39/2
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும் – வில்லி:40 28/2
நாலு வேத முடிவினுக்கும் ஆதியான நாரணன் – வில்லி:43 3/4
அ பெரும் தானை-தன்னில் அருச்சுனன் ஆதியான
ஒப்பு அரும் தரணி பாலர் இவற்கும் வந்து உதவினாரே – வில்லி:44 88/3,4

மேல்


ஆதியில் (1)

ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம் என்று – வில்லி:5 23/1

மேல்


ஆதியின் (1)

ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை மனு குலத்து அரசன் – வில்லி:19 3/2

மேல்


ஆதியும் (3)

அந்தமும் ஆதியும் அற்றவருக்கு அம் – வில்லி:14 57/1
அரு முனி ஆதி வதிட்டனும் மன் குல ஆதியும் அந்தணனாம் – வில்லி:41 14/1
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன் அடியேனே – வில்லி:44 1/4

மேல்


ஆதியே (1)

ஆதியே அண்டமும் அனைத்துமாய் ஒளிர் – வில்லி:12 118/1

மேல்


ஆதியோர் (1)

கற்பகம் நிகர் கொடை கன்னன் ஆதியோர்
மல் புய நிருபனை வந்து கூடினார் – வில்லி:22 74/3,4

மேல்


ஆதியோரான (1)

கிருத நாமன் நால் வேத கிருபன் ஆதியோரான
நிருபர் சேனை சூழ் போத நிமிர ஓடி மாறாது – வில்லி:46 88/1,2

மேல்


ஆதிர் (1)

அன்பால் மகிழ்நர் இவட்கு ஐவரும் ஆதிர் என்று – வில்லி:5 85/3

மேல்


ஆதுலர்க்கு (1)

ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து ஆதுலர்க்கு அமுது அன்ன – வில்லி:11 55/1

மேல்


ஆநிரை (3)

மாண் ஆநிரை மீளா ஒர் இமைப்போதினில் வந்தான் – வில்லி:7 5/4
முகுந்தன் ஆநிரை புரந்தவாறு என ஒரு முனைபட விலக்கின் பின் – வில்லி:9 6/3
அளையும் மா மணி ஆநிரை கவர்தலும் ஆயர் – வில்லி:22 25/3

மேல்


ஆபத்தால் (1)

ஆபத்தால் வந்து அடைந்தவர் போல் அடைந்தான் அந்த அடவியின்-வாய் – வில்லி:17 1/4

மேல்


ஆபத்து-அதனினும் (1)

அ முனி வந்த ஆபத்து-அதனினும் கொடிது இ கானத்து – வில்லி:18 10/1

மேல்


ஆபரணம் (1)

விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின் மேவலும் – வில்லி:1 142/3

மேல்


ஆபரணன் (1)

ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ – வில்லி:30 26/4

மேல்


ஆபாத (1)

ஆடம்பர கொண்டல் அன்னானை ஆபாத
சூடம் கருதி தொழுதார் சில மாதர் – வில்லி:10 78/3,4

மேல்


ஆம் (114)

சிந்துவின் மிசை வரு திங்கள் ஆம் என – வில்லி:1 39/2
இல்லாதவர்க்கு மனைவாழ்வின் இனிமை என் ஆம் – வில்லி:2 58/4
ஆம் பரிவுடனே ஆற்றி ஈற்று அளை அடைந்து வைகும் – வில்லி:2 73/3
அஞ்சுதரு தீ வினையின் ஆர் அமுதும் நஞ்சு ஆம்
நஞ்சும் அமுது ஆம் உரிய நல் வினையின் மாதோ – வில்லி:2 99/3,4
நஞ்சும் அமுது ஆம் உரிய நல் வினையின் மாதோ – வில்லி:2 99/4
வீடினன் ஆம் என துணைவர் வேறுவேறு – வில்லி:3 19/1
நன்று நன்று உன் வாய்மை நன்று ஆம் நண்புக்கு இனியாய் – வில்லி:3 39/1
புன்மதி ஆம் உரை சிற்சில் புகன்றான் – வில்லி:3 97/3
ஐய பட்டதை அறிந்தருள் ஆம் முறை என்றான் – வில்லி:3 120/4
கணவன் ஆம் என காதலிப்பதே கங்குல்வாணர்-தம் கடன் இறப்பதே – வில்லி:4 10/2
ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம் என்று – வில்லி:5 23/1
அண்ணல் அம் குமரர் ஆம் என்று அயிர்ப்புறும் அரசர் யாரும் – வில்லி:5 63/2
அ திக்கினும் எ திக்கினும் ஆம் என்றவை ஆடி – வில்லி:7 12/2
சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன் கேட்ப – வில்லி:7 22/3
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலி பரந்தாமன்-தனை நினைந்தான் பார்த்தன் ஆக – வில்லி:7 52/2
சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்னே – வில்லி:7 81/1
நால் ஆம் படையோடு எதிர் சூழ்ந்து அமர் நாடினாரே – வில்லி:7 81/4
நீல கடல்கள் இரண்டு ஆம் என நெஞ்சொடு ஒத்த – வில்லி:7 85/3
வானவர் நடுங்க வானவர்க்கு அரசு ஆம் வலாரியும் மனன் உற தளர்ந்து – வில்லி:9 28/3
பாவகன் பகு வாய் நா விதிர்த்து என்ன பரந்த அ பாவகற்கு உணவு ஆம்
தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த சலதர சஞ்சலா சாலம் – வில்லி:9 30/3,4
ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன் – வில்லி:9 32/4
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம்
நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று – வில்லி:10 45/2,3
அளவு இலாத திறையோடும் அ திசை உதித்து ஓர் இரவி ஆம் என – வில்லி:10 53/1
கார் இளம் கமுகும் பச்சை கதலியும் நிரைத்து தோள் ஆம்
தோரணம் நாட்டுவாரும் தூ மலர் சிந்துவாரும் – வில்லி:10 75/3,4
வண்டு மலர் கரும்பு ஆம் வண்ண படையானை – வில்லி:10 80/1
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி – வில்லி:10 110/1
ஆம் தகவு எண்ணில் வல்லே ஐவரை அடர்க்கலாமே – வில்லி:11 17/4
ஆதலால் உறுதி சொன்னேன் ஆம் முறை தெரிந்து கோடி – வில்லி:11 39/1
புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு ஆம் என்ன – வில்லி:11 52/1
பருகல் ஆம் புனல் நதி எலாம் நீர் எலாம் பங்கய பசும் கானம் – வில்லி:11 54/4
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில் கூசாது என் பின் போதுக என – வில்லி:11 215/3
முன்னர் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம் வாய்மை மொழியோனே – வில்லி:11 233/4
மல் ஆர் தடம் தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் வாள் வேந்தீர் – வில்லி:11 236/3
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 259/1
உத்தமம் ஆம் குல_மயிலே என் சிறுவர் அறியாமல் உனக்கு நேரே – வில்லி:11 260/1
மைத்துனர் ஆம் முறையால் இ வழக்கு அலாதன செய்தார் மதி இலாமல் – வில்லி:11 260/2
ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால் யானும் முதல் அறிந்திலேனே – வில்லி:11 262/4
உற்பாதம் பெரிது என நெஞ்சு உகுவாரும் என் ஆம் இ ஊர் என்று அஞ்சி – வில்லி:11 269/1
செறிந்தவர்க்கு ஊற்றங்கோல் ஆம் செய் தவ முனியும் முன்னே – வில்லி:12 22/1
சீர் ஏனல் விளை கிரிக்கு தேவதை ஆம் குழவியையும் செம் கை ஏந்தி – வில்லி:12 87/3
உனக்கும் உன் படை வேடருக்கும் நல் உண்டி ஆம் இது கொண்டு போ – வில்லி:12 94/2
ஆம் அவற்கு இ உரு அருள் செய்தி நீ – வில்லி:12 174/4
கூட உண்டு அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்பும் செய்தான் – வில்லி:13 5/4
தன் கல் ஆம் மனம் தோன்ற அ சகுனி அ தவ முனிவனை போற்றி – வில்லி:16 6/3
ஆம் என கருதாது ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான் – வில்லி:16 26/4
சிற்பம் ஆம் இவை செப்பு என செப்பினன் சிறுவன் – வில்லி:16 57/4
உச்சம் ஆம் அன்புடை ஒருவன்-தன்னை நீ – வில்லி:16 60/2
ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினை துறந்தும் ஒண் பூண் ஆம்
மானமே புரப்பது அவனி மேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும் – வில்லி:18 18/1,2
எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு ஆம் இடம் யாதோ – வில்லி:19 2/3
கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை நகுலற்கு – வில்லி:19 25/1
தம்பம் ஆம் என்ன தக்க தண்டொடு தரணி வீழா – வில்லி:20 9/3
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் – வில்லி:21 3/2
பாசகாரிகள் ஆம் ஐம்புலன்களும் பரிவு கூர பரிந்து உயர்ந்தோர் புகல் – வில்லி:21 13/1
ஆம் முறை அனைத்தும் மெல் அமளி மேல் விரித்து – வில்லி:21 23/3
ஆண்தகை இதற்கு நீ அல்ல ஆம் எனா – வில்லி:21 35/3
ஆம் அச்சம் உற மற்று அவன் கோல மார்பத்தும் அம்பு ஏவினான் – வில்லி:22 14/4
ஆம் தகவு எண்ணி பேடி ஆயினான் என்ப மாதோ – வில்லி:22 107/4
தூயவனும் மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து எ உலகும் – வில்லி:27 35/3
மண் நீர் அனல் அனிலம் வான் வடிவு ஆம் மா மாயன் – வில்லி:27 49/4
கிடந்தது ஆம் என சிறந்தது தாழ் புனல் கிடங்கு – வில்லி:27 57/4
படி வகுத்தது ஆம் எனும்படி பரந்தது புரிசை – வில்லி:27 58/4
குருதி ஆம் என நிவந்து எழ சிவந்தது குட-பால் – வில்லி:27 84/4
பிளந்தது ஆம் என கரும் படாம் பீறியது என்ன – வில்லி:27 96/2
கிளர்ந்தது ஆம் என கிளர்ந்தன இரவியின் கிரணம் – வில்லி:27 96/4
ஏவலின்-கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று நம் அவையில் எய்தினால் – வில்லி:27 102/2
அல்ல ஆம் என மறுத்தியேல் அறமும் ஆண்மையும் புகழும் அல்லவே – வில்லி:27 110/4
அன்னை ஆனவரும் இருவர் ஆம் முதல் அளித்த தந்தையர்கள் ஐவர் ஆம் – வில்லி:27 122/1
அன்னை ஆனவரும் இருவர் ஆம் முதல் அளித்த தந்தையர்கள் ஐவர் ஆம்
பின்னை ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் ஒரு பிறப்பில் ஓர் – வில்லி:27 122/1,2
பின்னை ஆசைகொடு குருகுலத்து உரிமை பெறுவர் ஆம் ஒரு பிறப்பில் ஓர் – வில்லி:27 122/2
மின்னை ஆம் அவர்கள் ஐவரும் பரிவினொடு தனித்தனி விரும்புவார் – வில்லி:27 122/3
பஞ்சவர் கூறிய வஞ்சின வாசகமும் பழுது ஆம் எனவே – வில்லி:27 213/4
மன்னன் புதல்வன்-தனக்கே ஆம் ஒழிந்தோர் தாமும் மடிந்திடுவார் – வில்லி:27 230/2
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/4
மீளி ஆம் என நின்றனர் வீரரே – வில்லி:29 33/4
சாயகம்மும் சாபமும் யாவும் தானே ஆம்
மாய வேடம் கொண்டு அவனோடு மலைவுற்றான் – வில்லி:32 33/3,4
ஏறா மன்றில் ஏற்றவும் ஆம் அன்று என்னாதாள் – வில்லி:32 41/2
காணல் தொழில் அரிது ஆம் முறை கடிதின் கணை தொடவே – வில்லி:33 15/2
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள் – வில்லி:37 31/1
இவனோ இலக்கு ஆம் என் பகழிக்கு என்பான் போல எம் குலத்தில் – வில்லி:37 34/1
துன்னிமித்தமும் பல தொடர்ந்து செய்ய வெய்ய ஆம்
அ நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து – வில்லி:38 13/1,2
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற தனது தண்டு தனி கொண்டு குதியா – வில்லி:38 19/2
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
அலக்கணுற்று அடியனேன் ஆண்மை என் ஆம் என – வில்லி:39 31/2
அ வாய் இமைப்போது அணுகாமல் காப்பார் சிலர் உண்டு ஆம் ஆகில் – வில்லி:39 39/3
என்று ஆம் நாளை முனி போரின் எ நன்றியினும் செய்ந்நன்றி – வில்லி:39 43/3
கல் முகம் ஆம் காந்தாரர் கலிங்கர் கவுசலர் நிடதர் – வில்லி:40 12/2
இன்று அல்ல நாளைக்கும் ஆம் நின் அவை-கண் இருந்தோர்களில் – வில்லி:40 86/1
நிந்தனை-கொல் ஆம் இது என – வில்லி:41 54/3
அணி பட நிறுத்தி ஆம் அளவும் காப்பன் யான் – வில்லி:41 249/2
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான் – வில்லி:42 2/3
ஆம் என தலை மழுங்கி அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில அசைந்திலன் அசஞ்சலனே – வில்லி:42 84/4
அடியவர் இடுக்கண் தீர்ப்பான் ஆம் முறை அருளி செய்வான் – வில்லி:43 18/4
புல்லிய பொய் ஒன்று என் ஆம் பொரு பெரு நெருப்புக்கு ஈரம் – வில்லி:43 25/3
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான் – வில்லி:43 34/3
எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாவும் ஆம் முனி இறந்ததும் – வில்லி:43 47/4
முதல்வன் ஆம் என மகிழ்ந்து வாள் இரவி முந்து தேர் கடவி உந்தினான் – வில்லி:43 50/2
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி – வில்லி:44 15/2
செய் கடல் ஆம் என வந்து சிவந்த கவந்தம் அலைந்தனவே – வில்லி:44 58/1
அத்தினபுரியும் ஈர்_இரு கடல் சூழ் அவனியும் நின்ன ஆம் என்றான் – வில்லி:45 7/3
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை அம் திருமால் – வில்லி:45 7/4
ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில் அன்று போரில் – வில்லி:45 75/2
வரன் ஆம் அவனை புனை தேர் மிசையே வைத்து துனி மாறிடுமாறு உரைசெய்து – வில்லி:45 209/2
அன்றே பொன் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால் உனை விடுத்தேன் அருள் இலாதேன் – வில்லி:45 255/2
சூரர் யாரினும் மிகுத்து இருள் முடிக்க வரு சூரன் ஆம் என வியப்புடைய மத்திரனே – வில்லி:46 70/4
முனைகொள் வீமன் ஆம் ஆறு முறுவல் வாள் நிலா வீச – வில்லி:46 89/3
பூண்டு உத்தமம் ஆம் மறை கொண்டு அகன் பொய்கை புக்கான் – வில்லி:46 112/4
திண் திறல் வீமனை நோக்கி சிலை முதல் ஆம் படை கொண்டோ – வில்லி:46 144/3
அவ்விடை ஆங்கு இருவருக்கும் ஆம் பரிசால் அருள் புரிந்தான் – வில்லி:46 146/4
மன்னவர்-தம் உடல் சோரி வழிந்து சமந்த பஞ்சகம் ஆம்
என்ன நிலைபெற்ற தடங்களும் அங்கங்கே உண்டு – வில்லி:46 154/2,3
பரிதிகள் போலே விருத்தம் ஆம் முறை பவுரி கொளா வீசி நிற்பர் வீரரே – வில்லி:46 170/4
ஆ மரங்களினால் மதியாது அமர் ஆடுகின்ற நிசாசரர் ஆம் என – வில்லி:46 178/2
கூறல் இங்கிதமே அல ஓர் உரை கூறில் வஞ்சகம் ஆம் இவன் ஆண்மையின் – வில்லி:46 182/2
உனக்கு வாழ்வு இனி என-கொல் ஆம் என உதைத்து மௌலியை உடைக்கவே – வில்லி:46 190/3
இடி இடித்திடு சிகரிகள் ஆம் என எறி மருச்சுதன் முதல் இகலோர் தலை – வில்லி:46 203/1

மேல்


ஆம்படியே (1)

பராசர முனிவன் மதலை ஆம்படியே பகர்ந்தனை பழுது இலா மாற்றம் – வில்லி:10 116/1

மேல்


ஆம்பலும் (1)

காவியும் ஆம்பலும் பைம் கருவிள மலரும் போன்ற – வில்லி:27 164/2

மேல்


ஆம்போது (1)

ஆம்போது ஆகும் அது அன்றி ஆய பொருள்கள் அம் முறையே – வில்லி:11 229/3

மேல்


ஆம்முறை (1)

ஆம்முறை புகுந்தனன் அரனும் அஞ்சவே – வில்லி:12 52/4

மேல்


ஆம்வகை (5)

வென்றி மன்னனை விருத்தன் ஆம்வகை அவன் விதித்தான் – வில்லி:1 28/2
குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் உண்மை ஆம்வகை கூறினான் – வில்லி:26 18/4
இகல் நெடும் படை அரசன் ஏவலின் உதவி ஆம்வகை எய்தினார் – வில்லி:29 37/4
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் – வில்லி:30 26/1
வஞ்சனை வழியில் ஒழிய நேர்பட வன்பொடு மறமும் அறமது ஆம்வகை
எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும் இன்று அமர் பொருதது உரக கேதுவே – வில்லி:46 195/3,4

மேல்


ஆம்வண்ணம் (1)

நிறக்க வல் இரும்பை செம்பொன் ஆம்வண்ணம் இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப – வில்லி:6 24/1

மேல்


ஆமலகம் (1)

மா முனிக்கு உணவாய் நின்ற மதுர ஆமலகம் தன்னை – வில்லி:18 3/2

மேல்


ஆமா (1)

கானத்தில் உள்ள கலைமான் இனம் காட்சி ஆமா
ஏன திரள் வெம் புலி எண்குடன் யாளி சிங்கம் – வில்லி:2 46/1,2

மேல்


ஆமாறு (2)

ஆஆ இதற்கு இன்று என் செய்வேம் ஆமாறு ஆக நாம் எழுந்து – வில்லி:17 5/2
திதியொடு வானூடு செற்றும் வானவர் செவி செவிடு ஆமாறு அதிர்க்கும் ஓதையே – வில்லி:46 172/4

மேல்


ஆமிரம் (1)

செம் பலவு ஆமிரம் கதலி தீம் கனி – வில்லி:11 91/3

மேல்


ஆமின் (1)

சுரத மென்_கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து உரியீர் ஆமின்
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்-கொலோ மெய்யே அன்றோ – வில்லி:11 268/3,4

மேல்


ஆமை (3)

ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள் அடல் மள்ளர் – வில்லி:42 135/1
திரத்தினது ஆமை கிடந்த எனும் புற அடியது அங்கம் திண்ணென்றே – வில்லி:44 9/3
மீன் ஆமை கோலம் நெடு நரசிங்கம் ஆகி நிலம் விரகால் அளந்த குறளாய் – வில்லி:46 1/1

மேல்


ஆமோ (13)

அன்றி நுமக்கு அரசு ஆளுதல் ஆமோ – வில்லி:3 99/4
தொடக்கி உரைசெய நினைக்கில் ஆயிரம் நா உடையோற்கும் சொல்லல் ஆமோ – வில்லி:12 84/4
உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ – வில்லி:14 19/4
முடியினது எல்லை மொழிந்திடல் ஆமோ – வில்லி:14 51/4
இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு இயம்பல் ஆமோ – வில்லி:39 18/4
புத்திரர் இலா இடர் பொறுத்திடலும் ஆமோ – வில்லி:41 175/4
தன்னால் ஒரு பகலே உயிர் தபுவித்திடல் ஆமோ
மின் ஆர் வடி வேலாய் இவை விதியின் செயல் அன்றோ – வில்லி:42 65/2,3
வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/4
நாள் வலியார்-தமை சிலரால் கொல்லல் ஆமோ நாரணன் சாயகம் மிகவும் நாணிற்று அன்றே – வில்லி:43 41/4
பூ முழுதும் பரந்து வர பொருத வீரம் புலவோர்க்கும் அதிசயித்து புகலல் ஆமோ – வில்லி:46 76/4
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ – வில்லி:46 78/4
வெம் சமரம் முடித்து அன்றோ அறைவது இவை வீரருக்கு வீரம் ஆமோ – வில்லி:46 132/4
குருகு கிரி எறிந்தோனை நிகர்த்தவன்-தன் விறல் எவர்க்கும் கூறல் ஆமோ – வில்லி:46 246/4

மேல்


ஆமோத (1)

அடர்ந்து அளிகள் மொகுமொகு எனும் ஆமோத வலம்புரி தார் அண்ணல் யாரும் – வில்லி:46 236/3

மேல்


ஆய் (5)

ஆய் இருந்தன எலாம் அருந்தி இன்னமும் – வில்லி:1 83/2
ஆய் மொழி பாடல் யாழ் ஓர் அந்தணன் ஆங்கண் வந்தான் – வில்லி:6 39/4
பால் அரும் ததி நறு நெய் ஆய் பாடியில் கள்ளத்தால் – வில்லி:7 76/1
அன்ன மென் நடை ஆய்_இழை தன்னுழை – வில்லி:12 171/1
அழுந்த வல் விரல்களால் சுற்றி ஆய் மர – வில்லி:21 76/3

மேல்


ஆய்_இழை (1)

அன்ன மென் நடை ஆய்_இழை தன்னுழை – வில்லி:12 171/1

மேல்


ஆய்த்திலன் (1)

வரத்தினில் வனத்திடை திரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன்
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர் – வில்லி:42 204/2,3

மேல்


ஆய்ந்த (4)

ஆய்ந்த நூல் வெள்ளம் கடந்தனன் கரை கண்டு அருந்ததிபதி திருவருளால் – வில்லி:1 93/2
தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக – வில்லி:7 32/2,3
ஆய்ந்த வன் தொழில் பாகனும் அருணனில் அழகுறும்படி தூண்ட – வில்லி:9 8/2
ஆய்ந்த நூல் அறிஞர்க்கு ஈந்த அரும் பொருள் என்ன மேன்மேல் – வில்லி:13 88/1

மேல்


ஆய்ந்து (3)

ஆய்ந்து பத்தி கொண்டு அடர் பசும் பொனால் – வில்லி:11 142/3
ஆய்ந்து வல்லவர் நவமணி அழுத்திய அரிஏறு – வில்லி:27 74/3
வல்லவர் அனந்த கோடி மறைகளின்படியே ஆய்ந்து
சொல்லிய அறங்கள் யாவும் நின்னிடை தொக்க ஆற்றால் – வில்லி:43 25/1,2

மேல்


ஆய்ந்துகொள் (1)

ஆய்ந்துகொள் முறைமையால் அரக்கர் பாவை நீ – வில்லி:4 20/3

மேல்


ஆய்விடும் (1)

செல்வி தூரியள் ஆய்விடும் சுற்றமும் சேனையும் கெடும் என்றான் – வில்லி:24 14/4

மேல்


ஆய்விடும்படி (1)

மெய் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி விரைந்து ஓடி – வில்லி:9 19/3

மேல்


ஆய (25)

அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற – வில்லி:7 33/1
ஆய வென்றி ஐயன் இல்லில் அமுதம் அன்ன போனகம் – வில்லி:11 160/3
தன்னது ஆய அரசு வாழ்வு தரணி மன்னன் நல்கினான் – வில்லி:11 188/3
ஆம்போது ஆகும் அது அன்றி ஆய பொருள்கள் அம் முறையே – வில்லி:11 229/3
ஆய அம் முறைமை தப்பா அறம் பொருள் இன்பம் முற்றும் – வில்லி:13 85/3
தம் மக்கள் ஆய அசுரேசர் அதிதி தந்த – வில்லி:13 108/1
அ கதலி வனம்-தனக்கு காவல் ஆய அடல் அரக்கர் அநேகருடன் அடு போர் செய்து – வில்லி:14 19/1
ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான் – வில்லி:27 35/2
ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு உலகம் எங்கணும் – வில்லி:27 128/1
மாண்டவர்க்கு உதவி ஆய பேர் அறமும் இசையும் ஆண்மையும் வளர்த்திடும் – வில்லி:27 128/3
ஆய பின் தருமற்கு உற்றவாறு எலாம் விளம்பி இன்று – வில்லி:28 30/1
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின் சாயை போலும் – வில்லி:29 70/2
ஏனை ஞான ரூபி ஆகி யாவும் ஆய எம்பிரான் – வில்லி:30 2/4
ஆய போதில் ஆயிர நூறு மத மாவும் – வில்லி:32 33/1
ஆய முதிர் சினம் மூள விரைவுடன் மீள வர அபிமன்னுவும் – வில்லி:34 19/3
ஆய எம்பெருமான் என்னை ஆண்டருள் ஆழியானே – வில்லி:39 1/4
அபிமன் ஒருவன் கை ஏவின் நம படை அடைய நெளிகின்றது ஆய பொழுதினில் – வில்லி:41 39/3
ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே – வில்லி:41 131/4
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் – வில்லி:41 170/4
கார் செலவு ஆய கணை மழையாலே – வில்லி:42 103/2
அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு போதுவமே – வில்லி:45 209/4
ஆய போதினில் குருபதி பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி அம் – வில்லி:46 21/1
ஆய போதினில் குருபதி பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி அம் – வில்லி:46 21/1
உற்று இரு புறத்தும் திண் தேர்க்கு உரன் உற உதவி ஆய
கொற்றவர் பலரும் வீழ கொடி குடை கவரி வீழ – வில்லி:46 44/1,2
ஆய இன் சொலினால் துயர் ஆற்றிட – வில்லி:46 232/2

மேல்


ஆயசமே (1)

அடு பணை யானையின் வெம் குடர் சென்று பிடுங்கின ஆயசமே – வில்லி:44 61/4

மேல்


ஆயது (4)

ஆயது நிகழ்ந்த பின்னர் அயன் அருள் வரத்தினாலே – வில்லி:13 156/1
பெற உனக்கு அரிது ஆயது ஏது என்றனன் பெரியோன் – வில்லி:14 44/4
அடுத்து இது என்னை என்ன அன்று அது ஆயது அன்றே – வில்லி:28 29/4
அத்தன் அ தூண் அளித்தருள தழுவி நெரித்தனன் துகள்கள் ஆயது அம்மா – வில்லி:46 249/4

மேல்


ஆயபோதும் (1)

அன்னது ஆயபோதும் நெஞ்சு அசைந்திலான் அசஞ்சலன் – வில்லி:11 188/4

மேல்


ஆயம் (1)

ஆயம் முனை படு தேர் அணி பட்டன ஆள் அணி பட்டன வெம் – வில்லி:31 22/3

மேல்


ஆயர் (3)

அடா முடை நாறு தோள் ஆயர் கைதொழ – வில்லி:11 93/2
ஆயர் மங்கையர் இடஇட அமுது செய்து ஆடிய திருக்கூத்தும் – வில்லி:16 1/2
அளையும் மா மணி ஆநிரை கவர்தலும் ஆயர்
உளைய ஓடி வந்து ஊர் புகுந்து உத்தரற்கு உரைப்பார் – வில்லி:22 25/3,4

மேல்


ஆயர்-தம் (1)

அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்-தம் பதியின் அங்குரித்த – வில்லி:6 7/1

மேல்


ஆயரும் (1)

அறத்தினால் அடல் மறத்தின் நீர்மையை அவித்தை ஆயரும் அளப்பரோ – வில்லி:46 188/4

மேல்


ஆயல் (1)

ஆயோதனத்துக்கு உறு நீர்மைகள் ஆயல் உற்றார் – வில்லி:23 30/4

மேல்


ஆயவர் (2)

ஆதிபர் ஆயவர் ஐவரும் நீரும் – வில்லி:3 100/3
ஆயவர் தம்மை கூட்ட அடைவினின் தூது போக்கி – வில்லி:25 2/2

மேல்


ஆயவன்-தன்னை (1)

ஆயவன்-தன்னை போல அ பெரும் பொய்கை எய்தி – வில்லி:46 130/2

மேல்


ஆயா (1)

மாதவ யாதவ வாசவ கேசவ மாயா ஆயா மதுசூதா – வில்லி:44 1/3

மேல்


ஆயிடை (4)

ஆங்கு அவர் அ முறை அயரும் ஆயிடை
தீங்கு ஒரு வடிவமாம் திறல் சுயோதனன் – வில்லி:3 1/1,2
ஆயிடை குறுகும் எல்லை அ பொழில் துப்பின் காப்போர் – வில்லி:14 85/1
ஆயிடை அத்த குன்றுக்கு ஆதபன் அணியன் ஆக – வில்லி:22 128/1
ஆயிடை நின்ற கிரீடியை முக்கணன் அங்கு ஒரு பொய்கையிலே – வில்லி:41 221/1

மேல்


ஆயிர (7)

கருதி ஆயிர கோடி வெம் புயங்கம் இ கானிடை உள என்று – வில்லி:9 14/1
அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த பல் ஆயிர கோடி – வில்லி:9 38/3
வார் ஆயிர முகமா நுகர் மஞ்சு ஊர்தரு நயன – வில்லி:12 158/3
யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் எண்ணி இறைஞ்சுதலால் – வில்லி:27 210/2
மோதி ஆயிர பேதமாக முனைந்து தங்களில் இருவரும் – வில்லி:29 44/1
ஆய போதில் ஆயிர நூறு மத மாவும் – வில்லி:32 33/1
ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என – வில்லி:42 80/3

மேல்


ஆயிரங்கண்ணன் (1)

கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து ஆயிரங்கண்ணன் மைந்தனை நோக்கி – வில்லி:42 39/2

மேல்


ஆயிரங்களும் (1)

வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான் – வில்லி:9 43/2

மேல்


ஆயிரத்தர் (7)

கரங்கள் ஆயிரத்தர் நண்ணும் கால்கள் ஆயிரத்தர் குஞ்சி – வில்லி:14 88/1
கரங்கள் ஆயிரத்தர் நண்ணும் கால்கள் ஆயிரத்தர் குஞ்சி – வில்லி:14 88/1
சிரங்கள் ஆயிரத்தர் பூழை செவிகள் ஆயிரத்தர் வென்றி – வில்லி:14 88/2
சிரங்கள் ஆயிரத்தர் பூழை செவிகள் ஆயிரத்தர் வென்றி – வில்லி:14 88/2
உரங்கள் ஆயிரத்தர் ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற – வில்லி:14 88/3
வரங்கள் ஆயிரத்தர் மிக்க மறைகள் ஆயிரத்தர் மன்னோ – வில்லி:14 88/4
வரங்கள் ஆயிரத்தர் மிக்க மறைகள் ஆயிரத்தர் மன்னோ – வில்லி:14 88/4

மேல்


ஆயிரத்தவன் (1)

அருண வெம் கதிர் ஆயிரத்தவன் அன்பினால் உதவும் – வில்லி:44 37/1

மேல்


ஆயிரத்தின் (1)

இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க – வில்லி:14 13/1

மேல்


ஆயிரத்தோன் (1)

கண்ணி சிறையினிடை வைத்தான் கண் ஆயிரத்தோன் முதலாக – வில்லி:10 32/3

மேல்


ஆயிரத்தோனும் (1)

உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான் – வில்லி:40 93/4

மேல்


ஆயிரத்தோனை (1)

மந்திரம் ஒன்று அறிவித்து வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான் – வில்லி:42 171/2

மேல்


ஆயிரம் (71)

மறுத்து இவன் புகல வீரியன் புயம் ஒர் ஆயிரம் துணிசெய் மழுவினான் – வில்லி:1 146/1
அருக்கன் மெய்யினும் மனம் மிக கொதித்தனன் ஆயிரம் மடங்காக – வில்லி:2 33/4
ஆயிரம் கரத்து அதிபதி புகழ்ந்து நூறாயிரம் முகமாக – வில்லி:2 35/1
ஆயிரம் பதின்மடங்கு அரசு உவாக்களின் – வில்லி:3 16/1
குறிக்கும் பணிலம் முதல் ஆயிரம் கோடியாக – வில்லி:5 91/1
பின் போய் இனிய மொழி ஆயிரம் பேசி மன்றற்கு – வில்லி:7 84/3
மிகை படைத்த அ சுரபதி ஆயிரம் விழிகளும் கண போதில் – வில்லி:9 25/2
அடுத்த நிறம் பற்பல பெற்று ஆயிரம் ஆயிரம் கோடி ஆடையாக – வில்லி:11 248/2
அடுத்த நிறம் பற்பல பெற்று ஆயிரம் ஆயிரம் கோடி ஆடையாக – வில்லி:11 248/2
இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி – வில்லி:12 38/3
குன்று இது தடம் கண் ஆயிரம் உடையோன் கூறிய கூற்றினை தேறி – வில்லி:12 66/2
தொடக்கி உரைசெய நினைக்கில் ஆயிரம் நா உடையோற்கும் சொல்லல் ஆமோ – வில்லி:12 84/4
ஏகிய பின்னர் ஆயிரம் கண் நாதனும் – வில்லி:12 131/1
ஆயிரம் பொலம் கிரி அழித்து வானின் மேல் – வில்லி:12 135/1
ஆயிரம் பதின்மடங்கு ஆக அன்னையும் – வில்லி:12 143/1
ஓர் ஆயிரம் அகல் வான்மணி ஒக்கும் தவிசிடையே – வில்லி:12 158/1
ஈர் ஆயிரம் தீபங்கள் எறிக்கும் சுடர் எழவே – வில்லி:12 158/2
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு இவை பேசும் – வில்லி:12 158/4
ஆயிரம் கதிரும் திங்கள் அனந்தமும் அடங்க மேன்மேல் – வில்லி:13 4/1
ஆயிரம் பத்து வெம் போர் அடல் பரி பூண்ட தேரும் – வில்லி:13 19/1
அடங்காது இன்னும் ஆயிரம் உண்டானால் அதற்கும் அடங்காதே – வில்லி:16 20/4
ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்ன சூழ – வில்லி:20 3/1
தொடும் கழல் கழலான் நின் துணைவன் என் சுட்டி ஆயிரம் சொல்லல சொல்லினான் – வில்லி:21 8/4
கரங்கள் ஓர் ஆயிரம் கவின தோன்றினாய் – வில்லி:21 21/2
அங்கையால் அடக்கி நின்று அநேகம் ஆயிரம்
வெம் கை யானையின் மிடல் வீமன் வெற்பு அன – வில்லி:21 82/2,3
ஓர் ஆயிரம் கோடி ஒற்றாள் விடுத்தான் அ ஒற்றாள்களும் – வில்லி:22 3/3
இரு மருங்கினும் ஆயிரம் ஆயிரம் ஏந்த – வில்லி:27 88/2
இரு மருங்கினும் ஆயிரம் ஆயிரம் ஏந்த – வில்லி:27 88/2
போர் அரா நிருபன் மணி நெடும் சுடிகை ஆயிரம் கொடு பொறுத்த பார் – வில்லி:27 117/3
வாளி ஆயிரம் தைத்த வழி எலாம் – வில்லி:29 33/1
தாரை வடி கணை ஆயிரம் உய்ப்பது ஒர் சாபம் வளைத்து அதிரா – வில்லி:31 20/2
ஆறு படுத்தினன் ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம் வை கணையால் – வில்லி:31 21/3
விருது ஆயிரம் கோடி முரசு ஆயிரம் கோடி மேன்மேல் எழ – வில்லி:33 3/1
விருது ஆயிரம் கோடி முரசு ஆயிரம் கோடி மேன்மேல் எழ – வில்லி:33 3/1
மெய் ஆயிரம் விதமாய் விழ வெம் போரிடை இருபத்து – வில்லி:33 22/3
வெம் புய வீமன் மேல் வில் வளைத்து ஆயிரம்
அம்புகள் மாரி போல் ஆர்த்து எழ வீசினார் – வில்லி:34 12/1,2
ஆயிரம் வடிவாய் முந்தி அரசர் பேர் அணியை எல்லாம் – வில்லி:36 17/2
அருளுடை மைந்தன் எண் இல் ஆயிரம் உருவம் ஆகி – வில்லி:36 18/2
ஆறு படி நூறு படி ஆயிரம் அரக்கர் – வில்லி:37 26/1
தோயும்படி நின் பொர நின்றேன் என்றே சொல் ஆயிரம் சொல்லி – வில்லி:37 32/2
சென்ற பரிதி ஆயிரம் பொன் சிகர பொருப்புக்கு அ புறத்து – வில்லி:37 41/1
ஈண்டிய வெம் களத்து அவிந்தார் எத்தனை ஆயிரம் வேந்தர் – வில்லி:40 15/3
ஓர் ஒர் உடம்பினில் ஆயிரம் ஆயிரம் உற்பல வாளி பட – வில்லி:41 11/1
ஓர் ஒர் உடம்பினில் ஆயிரம் ஆயிரம் உற்பல வாளி பட – வில்லி:41 11/1
அரி ஓம் எனும் மறையால் அடல் அம்பு ஆயிரம் எய்தான் – வில்லி:41 109/3
அங்கு உள விடர் அகத்து அநேகம் ஆயிரம்
பொங்கு அழல் உமிழ் விழி புயங்க மா மணி – வில்லி:41 207/1,2
ஆயிரம் பதின்மடங்கு தேர் இபம் அதன் மும்மடங்கு அடல் வாசி – வில்லி:42 38/1
ஆயிரம் சதம் அதனின் மும்மடங்கு காலாளுடன் அணி ஆக்கி – வில்லி:42 38/2
ஆயிரம் புயத்து அருச்சுனன் நிகர் என ஆழியால் துணிப்புண்ட – வில்லி:42 38/3
ஆயிரம் புயத்தவன் என எதிர்த்தனன் ஆடல் ஆயிரவாகு – வில்லி:42 38/4
உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி வில் செம் – வில்லி:42 39/1
கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து ஆயிரங்கண்ணன் மைந்தனை நோக்கி – வில்லி:42 39/2
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன – வில்லி:42 39/3
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடை-தனில் எழும்படி எய்தான் – வில்லி:42 39/4
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடை-தனில் எழும்படி எய்தான் – வில்லி:42 39/4
தொடுத்தபோதில் நூறு உகைத்தபோது ஆயிரம் என வரும் சுடர் வாளி – வில்லி:42 40/2
அடுத்த போர் முடிமன்னவன் விடும்விடும் அநேக ஆயிரம் அம்பும் – வில்லி:42 40/3
சிலிமுகங்களின் துணித்தனன் ஆயிரம் சிகர வாகுவும் சேர – வில்லி:42 41/4
அன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களும் அரிந்தனன் மழுவீரன் – வில்லி:42 43/1
தெரி சரங்கள் ஓர் ஒருவருக்கு ஆயிரம் சிரம் முதல் அடி ஈறா – வில்லி:42 45/2
அநேகம் ஆயிரம் பேர் பட கவந்தம் ஒன்று ஆடும் அ கவந்தங்கள் – வில்லி:42 48/1
அநேகம் ஆயிரம் ஆட வெம் சிலை மணி அசைந்து ஒரு குரல் ஆர்க்கும் – வில்லி:42 48/2
அநேகம் ஆயிரம் விருதரை அளவு அறிந்து ஆர்-கொலோ உரைக்கிற்பார் – வில்லி:42 48/4
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ – வில்லி:42 181/4
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு இவுளி தேர் களிறு ஆள் – வில்லி:42 205/3
அலப்படையவனும் அநேகம் ஆயிரம் போர் அரக்கரும் விளியுமாறு அடர்த்தோன் – வில்லி:42 213/1
அல் பொழுது அடைந்த ஆயிரம் சுடரும் அநேக நூறாயிரம் சுடராய் – வில்லி:42 220/2
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு – வில்லி:43 7/2
ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன் உரகத்தால் நீ – வில்லி:45 266/1
நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும் – வில்லி:46 66/3
நான் இயம்பல் தகாது இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும் வீவொடு – வில்லி:46 181/3

மேல்


ஆயிரமாயிரம் (1)

ஆயிரமாயிரம் அம் கை புறப்பட அண்டரும் மா தவரும் – வில்லி:27 205/3

மேல்


ஆயிரமும் (5)

அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க அமரர் போற்றும் – வில்லி:11 247/1
கன்னம் வெந்து கண் ஆயிரமும் புனல் – வில்லி:12 169/2
ஒரு படை என படம் ஓர் ஆயிரமும் நொந்து உரகன் உரம் நெரிய ஏழ் உலகமும் – வில்லி:28 65/3
பூதலம்-தனில் விழுந்த போல் விழுந்தன புயங்கள் ஆயிரமும் போய் – வில்லி:42 42/2
மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான் – வில்லி:44 70/3

மேல்


ஆயிரர் (6)

அரு மக முனிவர் மு_நான்கு ஆயிரர் சூழ்ந்து போத – வில்லி:12 1/3
பட்டவர் எத்தனை ஆயிரர் நின்று படாமல் உயிர்ப்புடன் வென்னிட்டவர் – வில்லி:41 10/1
எத்தனை ஆயிரர் அஞ்சலின் ஏகுக என்று அமர்-வாய் – வில்லி:41 10/2
விட்டவர் எத்தனை ஆயிரர் தம் குல மேன்மையும் வெம் திறலும் – வில்லி:41 10/3
கெட்டவர் எத்தனை ஆயிரர் அன்று கிரீடி தொடும் கணையால் – வில்லி:41 10/4
பார்த்திவர் பற்பல் ஆயிரர் பட்டார் – வில்லி:42 92/4

மேல்


ஆயிரரும் (1)

ஐந்தொடு ஆயிரரும் வேறோர் அம் பொன் மாளிகையும் ஈந்தான் – வில்லி:13 159/4

மேல்


ஆயிரவர் (2)

நீதி ஆறு வகை ஐந்து_பத்தொடு அறுபத்தொர் ஆயிரவர் நிருபரும் – வில்லி:27 98/3
ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர் வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் – வில்லி:38 21/2

மேல்


ஆயிரவாகு (1)

ஆயிரம் புயத்தவன் என எதிர்த்தனன் ஆடல் ஆயிரவாகு – வில்லி:42 38/4

மேல்


ஆயின் (5)

அஞ்சினம் ஆயின் அன்றோ என்றனன் அங்கர்_கோமான் – வில்லி:11 19/4
கடும் படை பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின்
தொடும் படை தட கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ – வில்லி:11 21/3,4
வையமும் அரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே ஆயின்
பொய் அடர் சூது கொண்டு புன்மையின் கவர வேண்டா – வில்லி:11 31/1,2
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும் வழங்கும் ஆயின்
யான் படைத்த மொழி அன்றே எங்கணும் இல் எனப்பட்டாள் இல்லாள் அன்றோ – வில்லி:11 241/3,4
என் மகன் இறக்க என்னை இருத்தினை ஆயின் அம்ம – வில்லி:41 152/3

மேல்


ஆயின (3)

தோல் ஆயின சிற்சில தோல் இனமே – வில்லி:32 5/4
தும்பி குலம் ஆயின தும்பிகளே – வில்லி:32 11/4
ஆடும் கயம் ஆயின அ கயமே – வில்லி:32 13/4

மேல்


ஆயினர் (4)

ஒத்த கல்வியர் ஆயினர் உண்மையே – வில்லி:1 118/4
சாதர் ஆயினர் அ இரு மகவையும் சத்தியவதி கண்டாள் – வில்லி:2 16/4
தெம் முறை ஆயினர் சிறு பருவத்தே – வில்லி:3 105/2
என்னர் ஆயினர் உம்பியும் எம்பெருமானும் – வில்லி:42 111/4

மேல்


ஆயினவே (1)

அடல் அத்திகள் அத்திகள் ஆயினவே – வில்லி:32 8/4

மேல்


ஆயினள் (1)

செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி ஆயினள் சிறக்கவே – வில்லி:1 152/4

மேல்


ஆயினன் (5)

இளை எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப – வில்லி:1 13/4
பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான் – வில்லி:7 25/4
கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் – வில்லி:42 37/4
நிருதர்சேகரனொடு உவமை ஆயினன் நெடும் களத்தில் எதிர் நின்றிலன் – வில்லி:42 189/4
இரு கொடும் கணைக்கு இலக்கம் ஆயினன் மருத்து ஈன்றவன் இரு தோளும் – வில்லி:46 57/2

மேல்


ஆயினனே (1)

தீங்கு அற கைக்கொண்டு அவ்வவர்க்கு எல்லாம் தகை பெறும் செம்மல் ஆயினனே – வில்லி:19 27/4

மேல்


ஆயினார் (3)

காற்றினும் அலமரும் கருத்தர் ஆயினார் – வில்லி:3 20/4
அவனி எங்கும் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார் – வில்லி:3 71/4
நீள் முதல் தீபமே நிகரும் ஆயினார் – வில்லி:46 62/4

மேல்


ஆயினாள் (1)

துதை அளி செறி குழல் தோகை ஆயினாள்
இதையம் உற்று உயர் நதி என்னும் மின்னுமே – வில்லி:1 78/3,4

மேல்


ஆயினான் (7)

அல் படும் இருள் புலர் அலரி ஆயினான் – வில்லி:3 13/4
மதியினால் குளிர் நெடு வானும் ஆயினான் – வில்லி:3 25/4
அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான் – வில்லி:3 61/4
அரி பிறந்தது அன்று தூணில் அரனும் வேயில் ஆயினான்
பரவை உண்ட முனியும் இ பரத்துவாசன் மைந்தனும் – வில்லி:3 68/1,2
ஆம் தகவு எண்ணி பேடி ஆயினான் என்ப மாதோ – வில்லி:22 107/4
அதிட்டம் ஒன்றும் உணர்கலானும் அனில வேகம் ஆயினான் – வில்லி:40 39/4
குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன் நிகர் ஆயினான்
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு மா இரதம் விட்டு வாள் – வில்லி:42 189/2,3

மேல்


ஆயினானே (1)

படைப்படு சேனையோடும் படை துணை ஆயினானே – வில்லி:28 16/4

மேல்


ஆயினிர் (1)

அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் ஆதலால் நலம் ஆனதே – வில்லி:26 5/2

மேல்


ஆயினீர் (2)

கூர் உவகையினொடும் கொழுநர் ஆயினீர்
ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்கு – வில்லி:10 96/2,3
ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர்
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ – வில்லி:11 181/2,3

மேல்


ஆயினும் (14)

புன்சொல் ஆயினும் பொறுத்து அருள்புரிவரே புலவோர் – வில்லி:1 5/4
நமர்களால் நவில முடியுமே முடியாது ஆயினும் வல்லவா நவில்வாம் – வில்லி:6 14/4
கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ குருகுலம்-தனக்கு என்றான் – வில்லி:11 63/4
வசை அறும் புகழ் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை ஆயினும் பெற்ற – வில்லி:11 72/3
அன்னை நீ அவற்கு ஆயினும் ஆசையின் – வில்லி:12 173/1
மன்னன் ஆயினும் வான் பிழை செய்தனன் – வில்லி:12 173/3
தெம் முன் ஆயினும் செவ்வி மென் போக மா மகளிர் – வில்லி:14 26/3
தம் முன் ஆயினும் நா தவறா அடல் வீமன் – வில்லி:14 26/4
குன்றம் ஆயினும் நீறு எழும் அருகுற குறுகின் – வில்லி:22 51/4
இளைய சாத்தகி தமையனை மிக கரிது இதயம் ஆயினும் நாவில் – வில்லி:24 4/1
எண்மை ஆயினும் கிளைஞரே ஏற்பினும் ஈவு இலா புன் செல்வர் ஈயார் – வில்லி:27 243/3
யார் ஆயினும் ஆவி செகுத்திடுமால் இது வஞ்சினம் ஆதலின் இப்பொழுதே – வில்லி:45 206/2
வீரியம் விளம்பல் போதாது ஆயினும் விளம்புகின்றேன் – வில்லி:46 118/1
நான் இயம்பல் தகாது இவர் ஆயிரம் நாள் மலைந்தனர் ஆயினும் வீவொடு – வில்லி:46 181/3

மேல்


ஆயினேம் (1)

மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம் – வில்லி:1 69/4

மேல்


ஆயினேன் (3)

அன்பு உறு தருமனுக்கு அநுசன் ஆயினேன்
நன் பரம்பொருளுக்கு நண்பும் ஆயினேன் – வில்லி:12 121/1,2
நன் பரம்பொருளுக்கு நண்பும் ஆயினேன்
பொன் புரை மேனியாய் போற்றினேன் உனை – வில்லி:12 121/2,3
நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ – வில்லி:27 128/2

மேல்


ஆயினை (2)

முன் உரு ஆயினை நின் திரு நாபியின் முளரியின் வாழ் முனிவன் – வில்லி:41 220/1
ஏயா இது என்-கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை என்று விறல் – வில்லி:45 203/3

மேல்


ஆயு (7)

ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான் – வில்லி:1 19/2
எந்தை பெயர் புனை ஆயு எனும் பேர் முடி இறைவன் – வில்லி:12 159/1
ஆயு நிகழ்ந்திடு வேத மருத்துவர் அன்பொடு அளித்தனர் செம் – வில்லி:27 216/3
அன்ன நெடும் துவசன் இவற்கு ஆயு மிக கொடுத்திலனே அந்தோ அந்தோ – வில்லி:41 133/4
ஆயு அற்றவர் சுயோதனன் இளைஞர் ஏழ்_ஐவர் – வில்லி:42 120/1
ஆயு நூல் முனிக்கு உடைந்தது அன்பு மிக்க தந்தையும் – வில்லி:43 11/3
ஆயு புறமிட்டுவிட பொருவோன் அரி வெம் கணை அங்கு மலைந்திடுவோன் – வில்லி:45 216/3

மேல்


ஆயுத (1)

மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர் – வில்லி:3 59/1

மேல்


ஆயுத_புரோகிதன் (1)

மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர் – வில்லி:3 59/1

மேல்


ஆயுதங்கள் (3)

ஆன காலை எண்ணுகின்ற ஆயுதங்கள் யாவையும் – வில்லி:3 72/1
வெவ் ஆயுதங்கள் உதவாமல் விபுதநாதன் – வில்லி:5 84/1
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து எழில் வடிவம் மாற்றி – வில்லி:22 107/3

மேல்


ஆயுதங்களாகவே (1)

அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்களாகவே
எற்றுவார் படைக்கலன் இழந்து நின்ற வீரரே – வில்லி:40 33/3,4

மேல்


ஆயுதங்களும் (1)

முந்த முந்த மற்று உள்ள ஆயுதங்களும் முடி முதல் அடி அளவாக – வில்லி:46 30/3

மேல்


ஆயுதங்களோடும் (1)

மற்றும் ஆயுதங்களோடும் மன்னரோடும் வார் முரசு – வில்லி:38 6/3

மேல்


ஆயுதத்தினில் (1)

ஆசுகத்தினில் ஒழிந்த பல துங்க முனை ஆயுதத்தினில் அழிந்திடுவது அன்று அதனை – வில்லி:42 79/3

மேல்


ஆயுதம் (11)

ஆயுதம் அநேக விதம் ஆனவை எனை பலவும் அழகுற இயற்றியும் மதம் – வில்லி:3 56/1
அடுத்த பல் பொருளும் வைக்க ஆயுதம் அன்றி வேறு ஒன்று – வில்லி:5 69/1
உரம் தரு புலன்களை ஒடுக்கி ஆயுதம்
இரந்தனன் வரையிடை இயற்று நல் தவம் – வில்லி:12 46/2,3
ஆடுவாரும் அமரர் வாழ்வு பாழ்படுத்தும் ஆயுதம்
தேடுவாரும் எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே – வில்லி:13 116/3,4
தேடி ஆயுதம் சிலை முதல் தெரிந்தவை கொண்டு – வில்லி:22 32/2
அவன்-தன் அருளால் பல ஆயுதம் பெற்றவாறும் – வில்லி:23 19/2
வெம் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம் என்று விளம்பியதும் – வில்லி:27 213/2
கை ஆயுதம் முழுகும் துளை வழி செம்புனல் கால – வில்லி:33 22/2
ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது என்று தனது ஆயுதம் துறந்து விரை தேர் – வில்லி:38 31/2
இருவர் பெரும் சேனையும் உற்று எதிரெதிர் ஆயுதம் எடுத்து அங்கு – வில்லி:40 11/1
நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என – வில்லி:46 166/4

மேல்


ஆயுதமும் (1)

மாற்றிய வடிவும் பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும் ஆகி – வில்லி:45 244/2

மேல்


ஆயும் (3)

மரு வரும் குழலி ஆயும் மறையினால் வரிசை பெற்ற – வில்லி:2 85/1
ஏனம் ஆகியும் நரஅரி ஆகியும் எண் அரும் குறள் ஆயும்
கூனல் வாய் மழு தரித்த கோ ஆகியும் அரக்கரை கொலை செய்த – வில்லி:24 1/2,3
ஆயும் மனம் கொடு சேவடி முன் பினதா ஏகி – வில்லி:46 103/3

மேல்


ஆயுவின் (1)

மகுடம் ஏந்திய குரிசில் ஆயுவின் திரு மைந்தன் – வில்லி:1 20/4

மேல்


ஆயுவும் (1)

சொல் தகு நிலனும் ஆயுவும் உணர்வேன் துயர் உறு பிணிகளும் தவிர்ப்பேன் – வில்லி:19 22/4

மேல்


ஆயுள் (3)

அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால் நிற்பரோ ஆயுள்_வேதியரே – வில்லி:9 48/4
மாற்றம் முதிர் ஆயுள் மறை வானவர் மகாரும் – வில்லி:23 3/2
சொல்லினால் உயர் ஆயுள் வேதியர் சுதனை இன்று அமரில் – வில்லி:44 34/2

மேல்


ஆயுள்_வேதியரே (1)

அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால் நிற்பரோ ஆயுள்_வேதியரே – வில்லி:9 48/4

மேல்


ஆயே (1)

ஆயே வந்த பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட மறுத்ததற்கு – வில்லி:27 221/2

மேல்


ஆயோதனத்தில் (2)

ஆயோதனத்தில் அடல் அரிஏறு அனையான்-தன்னை இவ்வாறு – வில்லி:27 223/1
இன்று முதல் ஆயோதனத்தில் ஏறோம் என்னும்படியாக – வில்லி:40 77/3

மேல்


ஆயோதனத்துக்கு (1)

ஆயோதனத்துக்கு உறு நீர்மைகள் ஆயல் உற்றார் – வில்லி:23 30/4

மேல்


ஆயோதனம் (2)

அ ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம் அந்தி – வில்லி:42 49/3
அரும் பெறல் ஆயோதனம் மற்று அவன் உரைக்கும் வேலையினில் – வில்லி:46 147/1

மேல்


ஆர் (180)

அருந்த வானவர்க்கு ஆர் அமுது அன்புடன் அளிப்போன் – வில்லி:1 8/2
அம்புராசியின் ஆர் அமுதுடன் அவதரித்தோன் – வில்லி:1 10/4
அன்ன காலையில் இவள்-தனது ஆர் உயிர் துணையாய் – வில்லி:1 24/1
மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர்
உகப்புற இவனோடு அவனி ஆளுக என்று ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து – வில்லி:1 94/2,3
அம் கையால் மலைந்து ஆர் உயிர் கொள்ளவே – வில்லி:1 120/4
அந்தி ஆர் அழல் என பரிதியின் ஒளி அடைந்த பின் அணி மாட – வில்லி:2 37/1
ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர் – வில்லி:2 44/2
மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர் – வில்லி:2 58/3
வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ – வில்லி:2 62/3
அஞ்சுதரு தீ வினையின் ஆர் அமுதும் நஞ்சு ஆம் – வில்லி:2 99/3
மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை – வில்லி:3 35/1
மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால் – வில்லி:3 89/2
வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம் உண்ட கோ – வில்லி:4 52/1
திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலி தாயர் கடல் கடைந்து – வில்லி:5 34/1
முருந்து ஆர் பவள துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார் – வில்லி:5 34/4
பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே பேர் உலகில் – வில்லி:5 39/1
வினை-கண் புகுந்தால் எதிர் நின்று வேறு ஆர் இவனை வெல்கிற்பார் – வில்லி:5 44/2
மூள் ஆர் அழல் உற்பவித்தாள் இவள் முன் பவத்தில் – வில்லி:5 73/1
வாள் ஆர் தடம் கண் அவட்கு ஆரணவாணர்க்கு என்றும் – வில்லி:5 73/3
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற – வில்லி:5 96/2
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான் – வில்லி:7 4/4
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி முக்கோலினர் ஆகி – வில்லி:7 11/3
பயன் ஆர் புனல் நதி ஏழும் அ நகரூடு படிந்தான் – வில்லி:7 14/4
தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து – வில்லி:7 42/2
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு – வில்லி:7 53/3
அடவி ஆர் அழல் அவியவும் அவிந்திலது ஐயோ – வில்லி:7 60/2
விதன வல் இருள் விடிந்திலது ஆர் இருள் விடிந்தும் – வில்லி:7 61/4
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையை தழீஇக்கொண்டு – வில்லி:7 78/2
ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில் – வில்லி:8 16/2
ஆடையில் வெண்சாமரத்தில் ஆலவட்டத்தினில் உயிர்ப்பில் அழகு ஆர் நெற்றி – வில்லி:8 17/3
அனைய போதில் அ விபின சாலங்களின் ஆர் தருக்களின் நீண்ட – வில்லி:9 21/1
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன் – வில்லி:10 28/2
இன்று ஆர் அமரின் இவன் கையால் இறந்தோன் உடலம் ஒன்றியதும் – வில்லி:10 30/1
ஆர் அமுது அனைய கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற – வில்லி:10 73/3
செண்டு தரித்தோன் திருப்பவளத்து ஆர் அமுதம் – வில்லி:10 80/3
ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்கு – வில்லி:10 96/3
அன்னியன் அல்லன் மற்று இவன் பெருமை அரசரில் ஆர் அறியாதார் – வில்லி:10 120/4
சகுனியை அன்றி வேறு ஆர் தரவல்லார் தரணி என்றான் – வில்லி:11 48/4
மொழியில் ஆர் உலகில் மற்று உன் மொழியினை மறுக்க வல்லார் – வில்லி:11 49/2
காவி ஆர் தொடை காவலன் ஏவல் நாம் மறுப்பது கடன் அன்றே – வில்லி:11 73/4
மண்ணில் ஆர் வெளா வடிவம் எய்தினார் – வில்லி:11 145/4
காதில் ஆர் என்னுடன் முனைந்து கண் விழிக்க வல்ல பேர் – வில்லி:11 170/2
வண்டு ஆர் குழலும் உடன் குலைய மானம் குலைய மனம் குலைய – வில்லி:11 218/3
மல் ஆர் திண் தோள் மாமாவோ மந்தாகினியாள் மதலாயோ – வில்லி:11 232/3
அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற அதற்கு ஒன்றும் – வில்லி:11 236/1
மல் ஆர் தடம் தோள் விகருணன் ஆம் வாய்மை கடவுள் வாள் வேந்தீர் – வில்லி:11 236/3
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் – வில்லி:11 253/4
அரும் தவம் முன் புரிந்தோரில் இவனை போல் மற்று ஆர் புரிந்தார் சிவசிவ என்று அரியவாறே – வில்லி:12 41/4
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர்
வேலி இடுமாறு என விழுந்தன விழுந்ததனை விசயன் நனி கண்டு வெகுளா – வில்லி:12 103/3,4
முருந்து ஆர் நகை அர_மாதரின் முதன்மை பெயர் புனையும் – வில்லி:12 149/3
செருத்து ஆர் குழலுடையாள் அரி திரு ஊருவின் வந்தாள் – வில்லி:12 149/4
மின் ஆர் இடை மின் நேர் இழை மென் கொம்பை அலாதார் – வில்லி:12 151/2
அ காலையில் விசயன்-தனது இடர் ஆர் இருள் அகல – வில்லி:12 165/1
மின் ஆர் கணை தூவி வெகுண்டனனே – வில்லி:13 61/4
கட்டு ஆர் முது கார்முக வீரனும் முன் – வில்லி:13 71/1
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு – வில்லி:13 74/2
அடா இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும் என்னா – வில்லி:13 89/2
ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார் – வில்லி:13 113/3
அப்பால் நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி அந்தணர்-தம் குழாம் சூழ அழகு ஆர் மண்ணில் – வில்லி:14 2/2
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா என்றான் – வில்லி:14 25/3
என்னை நீ புகல் ஆர் அடா என்பது இங்கு எவனோ – வில்லி:14 27/2
சொன்னவாறு நன்று உனக்கு இது ஆர் சொற்றவர் என்றான் – வில்லி:14 33/4
அருக்கனின் மு மடி ஆர் ஒளி வீசும் – வில்லி:14 56/1
உண்டியால் வளர்ந்து ஆர் அழல் கோளகையூடு உறும்படி ஓம – வில்லி:16 13/3
ஆர் உயிர் பொன்றும் காலை அமுதமும் விடமாம் என்று – வில்லி:16 32/1
மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார் – வில்லி:16 49/2
தண்மை ஆர் கருணை தராபதி முதலோர் சாற்றுவார் தம் மனத்து இயல்பே – வில்லி:18 15/4
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று – வில்லி:18 20/3
ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும் – வில்லி:19 28/1
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான் – வில்லி:20 2/4
ஆர் அமர் உடற்றி மல்லர் அனைவரும் அழிந்த பின்னர் – வில்லி:20 7/2
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான் விரைவின் வந்தான் – வில்லி:20 9/4
அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல் – வில்லி:21 1/1
ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும் என்று அவள் அம் புய சீறடி – வில்லி:21 7/2
சரதம் ஆக நினையாது ஒழி நெறி தப்பில் ஆர் உயிர் தப்பும் என்று ஓதினாள் – வில்லி:21 9/4
ஐ என இவனும் தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புடைய – வில்லி:21 51/1
புந்தியில் ஒன்றும் கொள்ளேல் ஆர் இருள் பொழுதில் இன்று – வில்லி:21 56/3
கையில் ஆர் அழகு ஏற கவின் செயும் – வில்லி:21 86/2
துன்று கங்குலில் சோரர்-தம் ஆர் உயிர் – வில்லி:21 100/2
மூது ஆர் அழல் பாலை வனமும் தடம் சாரல் முது குன்றமும் – வில்லி:22 2/1
கோது ஆர் மனத்தோன் விராடன்-தன் நிரை கொண்ட கோள் கூறுவாம் – வில்லி:22 2/4
அஞ்சல் அஞ்சல் நீ பகைவரை ஆர் உயிர் அடுதல் – வில்லி:22 36/1
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் – வில்லி:22 37/4
விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால் – வில்லி:26 5/4
உய்வர் ஆர் என விரைவின் உருத்து எழுந்து பொர நினைவோ உண்மையாக – வில்லி:27 5/3
கார் ஆர் குழல் களைந்து காலில் தளை பூட்டி – வில்லி:27 33/2
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே – வில்லி:27 42/4
தொல்லை நாயகன் வந்தனன் என்றலும் சுரும்பு ஆர்
மல்லல் மாலையான் ஏவலால் மா நகர் மாக்கள் – வில்லி:27 69/1,2
அளைந்த ஆர் இருள் கடல் பொறாது ஒரு புடை அண்டம் – வில்லி:27 96/1
மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான் – வில்லி:27 127/3
மண்ணில் ஆர் இதற்கு முன்பு தூதரை வளைந்து கொன்றார் – வில்லி:27 169/2
அடியவர் மனத்தில் உள்ள ஆர் இருள் கங்குல் தீர்க்கும் – வில்லி:27 180/1
ஆர் என்று அறிய தகாத எனை அரசும் ஆக்கி முடி சூட்டி – வில்லி:27 219/1
துளி ஆர் மதுவின் வலம்புரி தார் துரியோதனன்-தான் சொல்லியதும் – வில்லி:27 226/1
ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கொருவர் உரைத்தனவும் – வில்லி:27 226/2
அரியின் புதல்வன்-தனக்கு ஒரு பேர் அம்பு ஆகியது ஆர் அறியாதார் – வில்லி:27 229/4
வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே – வில்லி:27 243/4
அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும் ஆர் உயிர் துணை என கருதி – வில்லி:27 251/2
தானை மன்னரும் வந்தனர் இந்த மண்தலத்தில் ஆர் வாராதார் – வில்லி:28 6/4
பந்தமது உணர்ந்து நேரே பார்க்குங்கால் பகை யார் நண்பு ஆர் – வில்லி:29 4/4
ஆர் அழிந்தன உருள் அழிந்தன அச்சு அழிந்தன வச்சிர – வில்லி:29 45/1
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத்துடன் கிடப்ப பொறி ஆர் வண்டு – வில்லி:29 71/3
ஆர் அழலின் முப்புரமும் நீறு எழ நகைத்த அரவு ஆபரணன் ஒத்தனன் அரோ – வில்லி:30 26/4
நாளை முதுகிட்டவரை ஆர் உயிர் செகுத்திடுவன் நான் என உரைத்தனன் அரோ – வில்லி:30 32/3
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம் – வில்லி:31 2/2
சொல் ஆர் கேள்வி கங்கை_மகன் துரோணன் முதலாம் அதிரதரும் – வில்லி:31 4/1
எல் ஆர் இரத கய துரங்கம் ஏல் ஆளுடனே காலாளும் – வில்லி:31 4/2
வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம் துளைத்த வாளி வழி – வில்லி:31 10/1
கொந்து ஆர் தொடை வீர குமாரருமே – வில்லி:32 21/4
பொன் ஆர் தடம் தேர் சல்லியனும் முதலா உள்ள பூபாலர் – வில்லி:32 25/4
பண் ஆர் பஞ்ச கதி மான் தேர் பகலோன் அன்ன பகதத்தன் – வில்லி:32 30/3
தார் ஆர் ஓடை திலக நுதல் சயிலம் பதினாயிரம் சூழ – வில்லி:32 32/1
வீறு ஆர் கற்பின் மின் அனையாளை விறல் மைந்தர் – வில்லி:32 41/1
ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி ஆண்மைக்கு எலாம் – வில்லி:33 11/3
அவன் ஆர் உயிர் கவர்வேன் என அம்பு ஒன்று தொடுத்தான் – வில்லி:33 14/3
வை ஆர் அயில் கணை தோமரம் வாள் கப்பணம் முதலாம் – வில்லி:33 22/1
இவ்வாறு முனைந்து ஆர் உயிர் இரு சேனையும் மடிய – வில்லி:33 23/1
எதிர் இனி நானும் நீயும் அல்லது இங்கு இலக்கு வேறு ஆர் – வில்லி:36 14/4
நா தந்திலனே எண்ணுதற்கு நாம் ஆர் புகல தே மாலை – வில்லி:37 35/2
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான் மன் பேர் உயிருக்கு ஆர் உயிரும் – வில்லி:37 37/3
சேயின் முனிவர் கேள்வி தெள் ஆர் அமுதம் நுகர்வான் – வில்லி:38 45/4
மீன் ஆர் கொடியோன்-தன்னை வென்ற வேத கொடியோய் – வில்லி:38 51/3
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்-தோறும் கோத்து – வில்லி:38 52/3
வென்றி நிருபர் குழூஉக்கொண்டு விறல் ஆர் சேனை வேந்தனுடன் – வில்லி:39 35/2
துப்பு ஆர் வெம் சிலை தட கை துரோணன் முதல் அனைவோரும் – வில்லி:40 5/3
தூசு ஆர் உரக கொடி நெடும் தேர் துரியோதனனும் தம்பியரும் – வில்லி:40 74/2
தந்து அபிமன் ஆர் உயிரை – வில்லி:41 55/2
பூண் ஆர் கடக கையொடு புகர் வாளமும் மண் மேல் – வில்லி:41 113/3
ஆய நாள் அவனிதலத்து அ விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே – வில்லி:41 131/4
பொன் ஆர் வெம் கதையாலும் அல்லது அபிமனை அமரில் பொர வல்லார் யார் – வில்லி:41 143/2
அடுத்தது கண்டு ஐயா நின் ஆர் உயிர்க்கு கரைந்துகரைந்து ஐயுற்றேன் யான் – வில்லி:41 144/2
ஆர் இனி செகுக்க வல்லார் ஐவருக்கு உரிய கோவே – வில்லி:41 160/4
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் – வில்லி:41 170/4
ஆய உறவு அல்லது அவர் ஆர் முடிவில் யாம் ஆர் – வில்லி:41 170/4
ஆர் அதர் விடாயை வந்து ஆற்றுகின்றதால் – வில்லி:41 205/4
ஆர் அரசுக்கு இனி உரியார் அந்தோ என்று உரைத்தான் மற்று அங்கர்_கோமான் – வில்லி:41 237/4
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்கு தானமும் தகுவன வழங்கி – வில்லி:42 2/2
வேலை ஆர் அரவ பல பணை முழங்க வெம் முரண் சேனையோடு எழுந்தான் – வில்லி:42 2/4
முருகு ஆர் இரு சிறை வண்டு இனம் முளரி புது மலர் விட்டு – வில்லி:42 50/1
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே – வில்லி:42 50/2
வரனால் உயர் மறையும் பிறர் மற்று ஆர் நனி பெற்றார் – வில்லி:42 62/4
மின் ஆர் வடி வேலாய் இவை விதியின் செயல் அன்றோ – வில்லி:42 65/3
ஆதபத்திரம் அழிந்தன இவன்-தனுடன் ஆர் சரத்தொடு சரம் தொட இயைந்தவரே – வில்லி:42 81/4
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி – வில்லி:42 82/1
அம்பில் அழிந்து தம் ஆர் உயிர் உய்ந்தார் – வில்லி:42 93/2
வாயு_புத்திரன் வாளியால் ஆர் உயிர் மடிய – வில்லி:42 120/2
அயத்து இரதம் இட பசும் பொன் ஆவது போல் அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக – வில்லி:42 165/1
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் – வில்லி:42 209/4
போர் அணி மிக்க சேனை பொலிவு கண்டு ஒலி கொள் வண்டு ஆர்
தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை – வில்லி:44 19/2,3
பூ வலயத்து உடல் ஆர் உயிர் வானிடை புக்கன போதகமே – வில்லி:44 63/2
தார் ஆர் அகல் வரை மார்பினர் சஞ்சத்தகர்-தாமும் – வில்லி:44 64/3
செம் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவி பட சிந்தனை தெளிவுற்று – வில்லி:45 8/1
வெம் கழு முனையில் விழாமல் ஓர் அளியாய் வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய் – வில்லி:45 9/2
அத்திர சாபம் வல்லான் இவனொடு ஆர் அமர் செய்கிற்பார் – வில்லி:45 50/4
தாமம் ஆர் முடி தம்முன் ஏவலின் தன்னை ஒத்த தோள் வீரர்-தம்மொடும் – வில்லி:45 57/3
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே – வில்லி:45 108/4
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து – வில்லி:45 137/3
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து – வில்லி:45 137/3
இன்றோ அழலின் உற்பவித்தாள் இருள் ஆர் அளகம் முடித்திடும் நாள் – வில்லி:45 138/2
அடுத்தார் விரைவில் அகல் வானத்து அழகு ஆர் காதல் அரம்பையரே – வில்லி:45 141/4
உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் வீமன் கை – வில்லி:45 142/1
கொடி ஆர் மடங்கல் என கூத்தாடி நின்று ஆர்த்தான் – வில்லி:45 161/4
பொன் ஆர் முரசம் முதல் போர் வெம் பணையாலும் – வில்லி:45 168/1
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே – வில்லி:45 172/4
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் – வில்லி:45 206/1
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனை தலை கொய்வன் என தனுவும் குனியா – வில்லி:45 206/3
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார் – வில்லி:45 228/3
ஆர் கயல் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினை கேட்டு ஆழியானை – வில்லி:45 263/2
தேன் ஆர் அலங்கல் பல கலனோடு அணிந்து பொரு தேரில் புகுந்தனன் வழா – வில்லி:46 7/3
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே – வில்லி:46 8/2
செயகந்தன் செயவன்மன் செயசேனன் சேனாவிந்து செய்த்திரதன் திறல் ஆர் விந்து – வில்லி:46 78/1
மருகன் வீழவே சாப மறை_வலானும் ஆர் மாலை – வில்லி:46 96/1
கோண் ஆர் சிலை கை நெடு நாக கொடி கொள் வேந்தை – வில்லி:46 109/2
ஐவரினும் இப்பொழுது இங்கு ஆர் என்னோடு அமர் மலைவார் அறுகால் மொய்க்கும் – வில்லி:46 141/1
மலர் அடி தாள் ஊரு வட்டம் ஆர் தனம் வயிறு மனோராக பற்பம் மார்பொடு – வில்லி:46 171/1
இகல் நுதலூடே எனக்கும் ஆர் உயிர் என மதியாதே உருத்து வீமனும் – வில்லி:46 175/3
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் – வில்லி:46 182/3
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் – வில்லி:46 188/3
கம்பியா விழ ஊருவின் மோதுதல் கண்டபோது எனது ஆர் உயிர் போனதே – வில்லி:46 191/4
துப்பு ஆர் செம் கொடிகள் என உதயகிரி மிசை படர்ந்து தோற்றம் செய்ய – வில்லி:46 242/2

மேல்


ஆர்-கணும் (1)

அறத்து இயல் ஆர்-கணும் அமைதல் வேண்டுமால் – வில்லி:4 22/2

மேல்


ஆர்-கொல் (10)

ஐயமுற்றனன் இவள் ஆர்-கொல் என்னவே – வில்லி:1 43/4
செப்பில் ஆர்-கொல் இவனை ஆட வருக என்று செப்புவார் – வில்லி:11 163/4
நிருதாதியரில் மனுவாய் தவம் செய்வாரில் நிகர் இவனுக்கு ஆர்-கொல் என நிலைபெற்றானே – வில்லி:12 38/4
ஆர்-கொல் நீ என்ன அறன் மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பதியை – வில்லி:19 26/1
அருகு நின்ற மகளிரை மற்று இவள் ஆர்-கொல் என்ன அறியான் வினவினான் – வில்லி:21 4/1
ஆற்றினான் அ திறல் ஆர்-கொல் வல்லவர் – வில்லி:21 80/3
அராவின் முடி மேல் உலகில் ஆர்-கொல் உளர் என்றான் – வில்லி:23 9/4
மா பாரதம் அகற்ற மற்று ஆர்-கொல் வல்லாரே – வில்லி:27 32/4
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்-கொல் பிழைத்தார் – வில்லி:42 92/2
பாரின் மேல் ஆர்-கொல் இ பாதகம் செய்தார் – வில்லி:45 121/3

மேல்


ஆர்-கொலோ (7)

அகைந்த பல் பெரும் கிளைஞரில் ஆர்-கொலோ அறிந்தார் – வில்லி:7 71/4
ஆர்-கொலோ அக்ர பூசனைக்கு உரியார் அரசரில் அந்தணீர் உரை-மின் – வில்லி:10 112/1
அறம் துறந்து என்றும் அடாதன செய்தால் ஆர்-கொலோ படாதன படாதார் – வில்லி:15 20/4
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார் ஆர்-கொலோ ஆகுலம் உறாதார் – வில்லி:21 45/4
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்-கொலோ அமைவின் மிக்கோர் – வில்லி:22 132/4
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்-கொலோ அடர்க்க வல்லார் – வில்லி:36 23/4
அநேகம் ஆயிரம் விருதரை அளவு அறிந்து ஆர்-கொலோ உரைக்கிற்பார் – வில்லி:42 48/4

மேல்


ஆர்க்கவே (2)

பெய் மணி மேகலை பிறங்கி ஆர்க்கவே
துய் மணி ஒளி அர_மாதர் சூழவே – வில்லி:12 147/3,4
அடிக்கடி படி துகள் பரவை தூர்த்தன அரக்கனும் அரக்கனும் அமரில் ஆர்க்கவே – வில்லி:42 201/4

மேல்


ஆர்க்கும் (5)

பேர் ஒளி பம்பி ஆர்க்கும் பேச அரும் சிறப்பிற்று ஆகி – வில்லி:5 17/2
ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் – வில்லி:5 59/4
தனித மேகம் போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின் சாய்த்து இ – வில்லி:14 94/1
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெரும் காவு நீங்கி – வில்லி:22 128/3
அநேகம் ஆயிரம் ஆட வெம் சிலை மணி அசைந்து ஒரு குரல் ஆர்க்கும்
அநேக நாழிகை அருச்சுனன் சிலை மணி ஆர்த்தது அ களம் பட்ட – வில்லி:42 48/2,3

மேல்


ஆர்த்த (4)

ஆர்த்த பைம் கழலாய் எய்தாது அரும் பகை முடித்தல் என்றான் – வில்லி:12 25/4
அஞ்சன குன்று அன்னான் மேல் எறிந்து உடன் ஆர்த்த காலை – வில்லி:13 86/4
அ கணம்-தன்னில் மீண்டும் அகங்கரித்து ஆர்த்த காலை – வில்லி:14 105/4
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான் மேல் எறிந்து எறிந்திட்டு ஆர்த்த காலை – வில்லி:42 178/2

மேல்


ஆர்த்தது (4)

வென்றனன் அரக்கன் என்று விரி கடல் போல ஆர்த்தது
அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்-கொலோ அடர்க்க வல்லார் – வில்லி:36 23/3,4
அநேக நாழிகை அருச்சுனன் சிலை மணி ஆர்த்தது அ களம் பட்ட – வில்லி:42 48/3
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது இனி என ஆர்த்தது அரசன் சேனை – வில்லி:45 30/4
அழிந்து போயினன் முனி_மகன் என எழுந்து ஆர்த்தது பெரும் சேனை – வில்லி:46 49/4

மேல்


ஆர்த்ததே (1)

அரும் கடல் வாய் திறந்து அலறி ஆர்த்ததே – வில்லி:11 103/4

மேல்


ஆர்த்தவே (2)

சலஞ்சலத்தொடும் சங்கொடும் ஆர்த்தவே – வில்லி:29 19/4
போர் முரசு எழஎழ பொங்கி ஆர்த்தவே – வில்லி:32 3/4

மேல்


ஆர்த்தன (2)

அலர்ந்தன தடமும் காவும் ஆர்த்தன புள்ளும் மாவும் – வில்லி:5 10/3
குர துரகதங்களும் குமுறி ஆர்த்தன
உரைதரு பாகரும் உடன்று கூவினார் – வில்லி:22 77/2,3

மேல்


ஆர்த்தனர் (2)

ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர் அ பெரும் சேனை அரசர் எல்லாம் – வில்லி:29 69/4
சிந்த ஆர்த்தனர் நீள் திசை காவலர் சிந்தி வாழ்த்தினர் பூ_மழை தேவர்கள் முந்த ஓட்டிய – வில்லி:46 197/2

மேல்


ஆர்த்தனன் (1)

அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி – வில்லி:15 11/3

மேல்


ஆர்த்தார் (9)

வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் – வில்லி:5 56/4
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் – வில்லி:5 56/4
ஆர்த்தார் அகல் வானமும் ஆழ் கடலும் – வில்லி:13 68/1
ஆற்றல் சால் அரி அன்னான் மேல் எறிந்து அடல் அவுணர் ஆர்த்தார் – வில்லி:13 82/4
ஆன தம் கை வாய் சேர்த்தி ஆவலம் கொட்டி ஆர்த்தார் – வில்லி:13 95/4
ஆர்த்தார் அணி கூர் அலர் மா மழையால் விசும்பை – வில்லி:13 99/1
சேனனே முதலா உள்ள சேனையின் தலைவர் ஆர்த்தார்
கானுடை தொடையலானும் காலனுக்கு ஆவி அன்ன – வில்லி:14 96/2,3
அந்த நெய்யினில் பால் துளி உகுத்து என ஆர்த்தார்
வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர் – வில்லி:22 55/3,4
சொன்ன மொழி பிழைத்தான் வெம் சுவேத துரங்கமன் என்று துள்ளி ஆர்த்தார்
அன்ன பொழுது எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற நோக்கி – வில்லி:42 169/2,3

மேல்


ஆர்த்தான் (4)

கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான் – வில்லி:10 26/4
தவர் கொண்டு நெடு நாண் அண்டம் தகர்தர தழங்க ஆர்த்தான் – வில்லி:14 102/4
பார் மிசை கிடக்க நின்று பணை புயம் கொட்டி ஆர்த்தான்
சீர் மிகு மல்லன்-தன்னை சிறப்புற தழுவி எல்லா – வில்லி:20 13/2,3
கொடி ஆர் மடங்கல் என கூத்தாடி நின்று ஆர்த்தான் – வில்லி:45 161/4

மேல்


ஆர்த்து (16)

சங்க சங்கம் மிக முழங்க சாந்தும் புழுகும் எறிந்து ஆர்த்து
துங்க கொடியும் தோரணமும் தொடையும் பரப்பி சோமகன் நாடு – வில்லி:3 88/1,2
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன் – வில்லி:10 22/4
ஆர்த்து எழுந்து நகரினோடும் அந்தரத்தின் எல்லை போய் – வில்லி:13 127/2
கலங்கி விழ கனம் அதிர்வ போல ஆர்த்து காஞ்சன பேர் எழில் வனமும் கடந்திட்டானே – வில்லி:14 17/4
குகை தடம் கிரி அனைய தோள் கொட்டி ஆர்த்து உரப்பி – வில்லி:14 24/1
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட ஆர்த்து
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா என்றான் – வில்லி:14 25/2,3
கொண்டலின் குமுறி ஆர்த்து குறுகிய கொடிய நீசர் – வில்லி:14 90/2
அவர் வெகுண்டு அழன்று மேன்மேல் அலை கடல் போல ஆர்த்து
பவர் கொண்ட பனகம் என்ன சூழ்வரும் பரிசு பாரா – வில்லி:14 102/1,2
எழுந்து தோள் கொட்டி ஆர்த்து அழன்று உருமேறு என கொதித்திடுதலும் வீமன் – வில்லி:15 16/2
துதைவுற பொருவதே போல் தோள் புடைத்து உருமின் ஆர்த்து
பதயுகத்தாலும் தம்தம் பாணிகளாலும் சேர்ந்தார் – வில்லி:20 10/3,4
மை போல் ஆர்த்து மும்முறை தான மழை சிந்தி – வில்லி:32 35/1
அம்புகள் மாரி போல் ஆர்த்து எழ வீசினார் – வில்லி:34 12/2
ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு அரசனை நீர் இமைப்பொழுது – வில்லி:40 7/1
அம் கை ஆர்த்து அனைத்துளோரும் அரற்று பேர் அரவம் கேட்டு – வில்லி:41 155/1
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்-கொல் பிழைத்தார் – வில்லி:42 92/2
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும் – வில்லி:46 55/3

மேல்


ஆர்ப்ப (19)

பொற்பு அக முழவு விம்ம புரி வளை முழங்கி ஆர்ப்ப
நற்பகல் இது என்று எல்லா உலகமும் நயந்த அன்றே – வில்லி:2 83/3,4
சுரும்பு இனம் இரங்கி ஆர்ப்ப தோன்றலும் சோர்ந்து வீழ்ந்தான் – வில்லி:2 98/4
மங்கல முழவம் விம்ம மன்னு பல்லியங்கள் ஆர்ப்ப
சங்கு இனம் முழங்க எல்லா தானையும் பரந்து சூழ – வில்லி:5 18/1,2
அந்தர துந்துபி முழங்க சங்கம் ஆர்ப்ப ஆனக துந்துபி முதல்வன் ஆதி ஆக – வில்லி:5 58/1
பிறிக்கும் கருவி இடம்-தோறும் பிளிறி ஆர்ப்ப
செறிக்கும் கழல் கால் அறன் மைந்தனை செம்பொன் வேதி – வில்லி:5 91/2,3
பணை இனம் பலவும் ஆர்ப்ப பைம் கொடி நிரைத்த செல்வ – வில்லி:6 36/1
அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி அண்டம் உற இடி முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப – வில்லி:7 51/2
அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி அண்டம் உற இடி முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால் – வில்லி:7 51/2,3
கரதல மலரில் சங்கும் கலாபமும் சிலம்பும் ஆர்ப்ப
தெருவு எலாம் தாமே ஆகி சீறடி சிவப்பிப்பாரும் – வில்லி:10 74/3,4
மோதி வலம்புரி ஊத முகில் இனங்கள் முழங்குவ போல் முரசம் ஆர்ப்ப
வேதியரோடு அவை இருந்த வேந்தர் எலாம் அதிசயிப்ப விமானம்-தோறும் – வில்லி:10 129/2,3
சென்று உகாந்த திரை கடல் ஆர்ப்ப போல் – வில்லி:13 51/3
துன்னி எங்கு எங்கும் சேர துந்துபி குழாம் நின்று ஆர்ப்ப
பன்ன அரும் மறைகள் தெய்வ முனிவரர் பகர்ந்து வாழ்த்த – வில்லி:13 149/2,3
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப
அறிந்தவர் அவனி ஆளும் அரசனை வெறுக்க தம்மில் – வில்லி:16 45/2,3
பரந்து வெம் படைகள் மின்ன பல்லியம் பணிலம் ஆர்ப்ப
சுரந்து மும்மதமும் பாயும் துதிக்கை வாரணங்கள் சூழ – வில்லி:22 129/1,2
அண்டர் யாவரும் மலர்_மழை பொழிந்தனர் அந்தர துந்துபி ஆர்ப்ப
கொண்டல் வாகனன் கொண்ட மெய் ஒழித்து தன் கோல மெய்யுடன் வெளி நின்றான் – வில்லி:27 240/1,2
சங்கம் ஊத தார் முரசு ஆர்ப்ப முழவு ஆர்ப்ப – வில்லி:32 34/1
சங்கம் ஊத தார் முரசு ஆர்ப்ப முழவு ஆர்ப்ப
பொங்கும் பூழி ஆழி வறக்கும்படி போத – வில்லி:32 34/1,2
எட்டு இபத்தின் வெம் செவிகளும் செவிடுற பல்லியம் எழுந்து ஆர்ப்ப
முட்ட விட்டனர் தனஞ்சயன் நின்ற மா முனையில் வேல் முனை ஒப்பார் – வில்லி:42 67/3,4
இன கொண்டல் முழங்குவ போல் அந்தர துந்துபி முழங்க இமையோர் ஆர்ப்ப
கன கொண்ட கதிர் புதல்வன் பாடு அறிந்து மூழ்கியதால் கடலினூடே – வில்லி:45 262/3,4

மேல்


ஆர்ப்பது (1)

ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர் அ பெரும் சேனை அரசர் எல்லாம் – வில்லி:29 69/4

மேல்


ஆர்ப்பதுவும் (1)

மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை – வில்லி:46 74/1

மேல்


ஆர்ப்பன (2)

காரே தொடங்கி கார்கோள் வெம் கடும் கால் கலி கொண்டு ஆர்ப்பன போல் – வில்லி:31 3/2
ஆர்ப்பன மறை மொழிந்து அனைவர் பாவமும் – வில்லி:45 122/1

மேல்


ஆர்ப்பாக (2)

ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம் – வில்லி:5 59/4
ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும் போரில் விரகு அறிவிப்பானும் – வில்லி:45 18/3

மேல்


ஆர்ப்பு (2)

தேரின் ஆர்ப்பு ஒலியும் சிறு நாண் எனும் – வில்லி:13 42/1
காரின் ஆர்ப்பு ஒலியும் கலந்து எங்கணும் – வில்லி:13 42/2

மேல்


ஆர்வ (1)

அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும் அன்னை ஆர்வ உரை கூறவும் – வில்லி:4 63/1

மேல்


ஆர்வம் (8)

கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி – வில்லி:2 57/2
அன்பொடு கண்டு கண்டு கண் களித்து ஆர்வம் மிஞ்சி – வில்லி:2 115/3
அம் கண் சயந்தன் அவதரித்த அமராவதி போல் ஆர்வம் எழ – வில்லி:3 88/3
அன்பன் தெரிவை வழிபாடு கண்டு ஆர்வம் எய்தி – வில்லி:5 76/1
அச்சுறு கானில் வைகும் ஆர்வமே ஆர்வம் ஆனான் – வில்லி:12 18/4
ஆர்வம் உற்று அவள்-வயின் அன்பு கூர்வது – வில்லி:21 40/2
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மை போல – வில்லி:22 116/2
அ மைந்தனும் வீழ்ந்து உடன் வைகினன் ஆர்வம் மிக்கே – வில்லி:23 20/4

மேல்


ஆர்வமுடன் (1)

தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள் – வில்லி:4 43/2

மேல்


ஆர்வமே (1)

அச்சுறு கானில் வைகும் ஆர்வமே ஆர்வம் ஆனான் – வில்லி:12 18/4

மேல்


ஆர்வமோடு (1)

கூர்ந்த பேர் ஆர்வமோடு இறைஞ்சி கூறுவான் – வில்லி:21 64/4

மேல்


ஆர்வனவே (1)

நிணமொடு மூளை நெடும் குடர் பூத நிரைக்கணம் ஆர்வனவே – வில்லி:44 62/4

மேல்


ஆர (17)

ஆர குழம்பில் அளைந்து ஆரம் அணிந்து விம்மும் – வில்லி:2 54/1
ஆரமும் ஆர சேறும் அரும் பனிநீரும் பூவும் – வில்லி:2 90/1
ஆர மார்புடை ஐவரும் குந்தியும் – வில்லி:3 114/1
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள் – வில்லி:4 4/2
மை புற பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆர போனார் – வில்லி:5 7/4
கச்சை பொருது புடை பரந்து கதித்து பணைக்கும் கதிர் ஆர
பச்சை குரும்பை இள முலை மேல் பரிவால் நாணம் பிரிவுற்றார் – வில்லி:5 32/3,4
ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில் – வில்லி:8 16/2
ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில் – வில்லி:8 16/2
ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும் அலையின் கூல – வில்லி:10 16/1
ஆர கவிகை காந்தாரன் முதலா உள்ள அவனிபரும் – வில்லி:31 5/2
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்ப தடம் தோயவே – வில்லி:33 12/3
சிந்தை ஆர முற்றுவித்து வினை அறுத்த செம்மலே – வில்லி:38 10/4
ஆர மாலை துலங்க மாசுண வலயம் வாகுவில் அழகு எழ – வில்லி:41 21/2
ஆர வெண்குடை அம்புலியும் பிறை ஆனது அஞ்சல் இல் நெஞ்சும் அழிந்ததே – வில்லி:42 129/4
ஆர மார்பினர் முதல் படைஞரில் தலைவர் ஆன வீர துரகத்தினர் களிற்றினர்கள் – வில்லி:46 65/3
பூண் ஆர மார்பின் வலத்தே புரி பூம் தண் மாலை – வில்லி:46 109/1
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே – வில்லி:46 245/3

மேல்


ஆரண (7)

அந்தி ஆரண மந்திரத்து அன்புடன் இவனை – வில்லி:1 12/1
அன்னையை வணங்கி நின் சொல் ஆரண படியது ஆகும் – வில்லி:5 66/2
ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான் – வில்லி:10 16/4
ஆரண முழக்கம் மிஞ்ச அந்தணர் ஆகி உள்ளோர் – வில்லி:10 90/2
அஞ்சலிர் என்று மீள ஆரண முனியும் போனான் – வில்லி:12 28/4
ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழியிடை துயிலும் – வில்லி:31 17/1
எரி ஓடிய புரி என்ன இளைத்து ஆரண வேள்வி – வில்லி:42 57/3

மேல்


ஆரணங்களுக்கும் (1)

முந்தை ஆரணங்களுக்கும் முடிவில் நின்ற பொருளை என் – வில்லி:38 10/3

மேல்


ஆரணப்படியே (1)

ஆரணப்படியே சூழ்ந்த அடவிகள்-தோறும் வைகி – வில்லி:12 32/2

மேல்


ஆரணம் (2)

மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த – வில்லி:1 4/1
அன்ன பொழுது ஆரணம் அளித்த முனி வந்தான் – வில்லி:41 168/4

மேல்


ஆரணமே (1)

அருகு நடிப்பன அலகைகள் பாடுவ யாமள ஆரணமே – வில்லி:44 54/4

மேல்


ஆரணவாணர்க்கு (1)

வாள் ஆர் தடம் கண் அவட்கு ஆரணவாணர்க்கு என்றும் – வில்லி:5 73/3

மேல்


ஆரணனே (1)

ஆரணனே அரனே புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும் – வில்லி:27 206/1

மேல்


ஆரணாதிபர் (1)

ஆரணாதிபர் ஆரும் புகழ்வது – வில்லி:3 108/1

மேல்


ஆரணியம் (1)

ஐந்து பெரும் பார்த்திவரோடு ஆரணியம் புகுந்த பிரான் அரிய கங்குல் – வில்லி:46 243/1

மேல்


ஆரம் (9)

செம்பொன் ஆடையும் கவச குண்டலங்களும் திகழ் மணி முடி ஆரம்
பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும் பவள மேனியும் ஆகி – வில்லி:2 31/1,2
ஆர குழம்பில் அளைந்து ஆரம் அணிந்து விம்மும் – வில்லி:2 54/1
ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த – வில்லி:6 19/1
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான் – வில்லி:7 34/2
ஆரம் வைத்து நீயும் மாறு அழைக்க என்ன மாமன் மேல் – வில்லி:11 174/2
வைத்த ஆரம் அவன் எடுக்க மாயவன் கொடுத்த நல் – வில்லி:11 176/1
விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள் – வில்லி:21 17/4
மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள் – வில்லி:45 114/1
அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான் – வில்லி:45 114/2

மேல்


ஆரமும் (4)

ஆரமும் ஆர சேறும் அரும் பனிநீரும் பூவும் – வில்லி:2 90/1
ஆரமும் அகிலும் நாறும் அருவியும் சுனையும் மத்த – வில்லி:12 2/1
அரைத்த ஆரமும் ஆரமும் மாலையும் அணிந்து என் – வில்லி:22 29/3
அரைத்த ஆரமும் ஆரமும் மாலையும் அணிந்து என் – வில்லி:22 29/3

மேல்


ஆரவத்தினோடும் (1)

எற்றும் ஆரவத்தினோடும் அடு களத்தின் எய்தினான் – வில்லி:38 6/4

மேல்


ஆரவம் (9)

ஆரவம் மிகுந்த பல் புள் அகழி சூழ் புரிசை கண்டார் – வில்லி:5 17/4
விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/1
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/2
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/3
பதி-தொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/4
தகைவு அற கழை முதலிய தருக்களின் சடுல ஆரவம் மிஞ்சி – வில்லி:9 25/3
வெந்த நெய் என ஆரவம் அடங்கினர் மிகவும் – வில்லி:22 55/2
ஆகவம் முழுக்க உருமேறு எறிவது ஒக்கும் என ஆரவம் மிகுத்தது அறவே – வில்லி:30 24/4
ஆகவம் குறுகினார் ஆரவம் பெருகவே – வில்லி:34 4/4

மேல்


ஆரவார (2)

போர் ஆரவார சிலை நாண் ஒலி மீது போக – வில்லி:13 113/2
ஆரவார முரச கொடி உயர்த்தவனது ஆகம் மீது அணி மணி கவசம் அற்று விழ – வில்லி:46 71/1

மேல்


ஆரவாரத்து (1)

ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார் – வில்லி:13 113/3

மேல்


ஆரவாரத்துடனே (1)

தேர் ஆரவாரத்துடனே திண் சிலை வலான்-தன் – வில்லி:13 113/1

மேல்


ஆரவாரம் (3)

கார் ஆரவாரம் என பொங்கும் அ காலகேயர் – வில்லி:13 113/4
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே – வில்லி:35 9/4
வண்டு ஆரவாரம் அறாத நறும் பூம் துளப – வில்லி:45 158/1

மேல்


ஆரவாரமுடன் (1)

ஆரவாரமுடன் மலைந்த ஐவர் சேனை அதிபனே – வில்லி:30 10/4

மேல்


ஆராமம் (2)

அந்த புரத்தில் ஆராமம் அந்தப்புரத்துக்கு ஆராமம் – வில்லி:5 41/4
அந்த புரத்தில் ஆராமம் அந்தப்புரத்துக்கு ஆராமம் – வில்லி:5 41/4

மேல்


ஆராமம்-தொறும் (1)

ஆராமம்-தொறும் தங்கள் அவயவம் போல்வன கொய்தார் அணங்கு போல்வார் – வில்லி:8 6/4

மேல்


ஆராயினும் (1)

அவரோடு இனி அமர் வெல்லுதல் ஆராயினும் அரிதால் – வில்லி:42 63/4

மேல்


ஆரியம் (1)

சிங்களம் துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி – வில்லி:28 19/2

மேல்


ஆரியர் (4)

வங்கர் கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் – வில்லி:10 133/2
கொங்கர் போசலர் போசர் சிங்களர் குகுதர் ஆரியர் துளுவரும் – வில்லி:29 35/1
தெலுங்கர் ஆரியர் துளுவர் பப்பரர் சீனர் சாவகர் சிங்களர் – வில்லி:41 36/2
குலிங்கர் ஆரியர் பப்பரர் குச்சரர் முதலோர் – வில்லி:42 114/3

மேல்


ஆரியன் (7)

ஆறு கோல் தொடுப்ப வெள்கி ஆரியன் முதுகிட்டானே – வில்லி:22 93/4
ஆரியன் அப்பொழுது ஆறினன் நிற்கவும் ஆடல் அருச்சுனனும் – வில்லி:31 20/1
ஆகுலம் படும் என்று தடம் சிலை ஆரியன் சமரம்-தனில் முந்தவே – வில்லி:42 121/4
அரா உயர் துவசன் ஆணையால் வரி வில் ஆரியன் அனீகினியுடன் போய் – வில்லி:42 215/2
ஆரியன் தரு கடவுள் மைந்தனும் அனிலன் மைந்தனுமே – வில்லி:44 43/2
வில் கை ஆரியன் மகன் விசும்பின் வீழ்தரும் – வில்லி:45 120/1
ஆரியன் திரு மகன் இவை உரைசெய அரசனும் அவை கேட்டு – வில்லி:45 182/1

மேல்


ஆரும் (9)

ஆரணாதிபர் ஆரும் புகழ்வது – வில்லி:3 108/1
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச – வில்லி:8 19/2
அருள் ஆரும் தருமபதி ஆகாது என்று எமை பலகால் அடக்க யாமும் – வில்லி:11 251/1
வண்டு ஆரும் குழல் பிடித்து துகில் உரிந்தோன் உடல் குருதி வாரி அள்ளி – வில்லி:11 256/1
ஆரும் பொர அஞ்சினர் அப்பொழுதில் – வில்லி:13 65/3
மின் ஆரும் வேலான் விறல் மாதலி-தன்னை மீண்டும் – வில்லி:13 104/2
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும் உயர் வனத்தினிடை நாளும் ஒரு நாள் போல – வில்லி:14 2/3
பொன் ஆரும் திகிரியினான் போனாலும் பொறை வேந்தன் புகன்ற எல்லாம் – வில்லி:27 23/1
அதல பூமியூடு ஆழி அமுதம் ஆரும் வாயானே – வில்லி:46 93/4

மேல்


ஆரைஆரை (1)

அன்றை ஆகவம்-தனில் நிகழ்ந்த போர் ஆரைஆரை என்று அதிசயிப்பதே – வில்லி:45 54/4

மேல்


ஆல் (4)

விழுதுடை தனி ஆல் என இருந்த தொல் வியாதனை முகம் நோக்கி – வில்லி:2 9/2
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன – வில்லி:10 66/1
பன்னகாதிப பாயலோ பச்சை ஆல் இலையோ – வில்லி:27 78/2
ஆல் அமர் சினையில் பல் பெரும் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால் – வில்லி:46 205/2

மேல்


ஆல (3)

அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல் – வில்லி:7 53/2
கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ் கானனம் அது கண்டீர் – வில்லி:9 5/4
தொக்க வெண் கவரி ஆல வட்ட நிரை சொட்டை வாள் பரிசை துகிலுடன் – வில்லி:27 99/1

மேல்


ஆலகாலம் (2)

ஆலகாலம் என உருத்து அழன்று பொங்கி அயில் முனை – வில்லி:13 124/2
ஆலகாலம் என உருத்து அடர்த்த போரில் முந்துற – வில்லி:43 4/3

மேல்


ஆலம் (7)

ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடும் கண் அம்பிகை அருள் மொழி கேட்டு – வில்லி:12 75/1
அஞ்சன மேகமொடு ஆலம் அளாவி – வில்லி:14 69/1
ஆம் என கருதாது ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான் – வில்லி:16 26/4
அருப்புடை அறலின் நஞ்சம் அஞ்சுமோ ஆலம் என்னும் – வில்லி:16 31/2
ஆலம் கொல் பான்மையாரை யார் கொல்வான் அருளி செய்தாய் – வில்லி:16 42/4
ஆலம் நிகர் ஒத்தனன் அனீகினி தொலைத்து ஒரு தன் ஆண்மை நிலையிட்டு வருவோன் – வில்லி:30 30/2
ஆலம் முற்றிய களத்து ஐயன் வெள்ளி அம் – வில்லி:41 199/3

மேல்


ஆலமும் (1)

அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது இடத்து அடக்கி – வில்லி:42 1/1

மேல்


ஆலயங்களும் (1)

அடைந்த தானவர் அரக்கர் பேர் உரகருக்கு ஆலயங்களும் ஆகி – வில்லி:9 5/2

மேல்


ஆலயத்து (1)

ஆலயத்து அமுதம் அன்ன அடிசில் நீ அளித்தி என்றான் – வில்லி:10 100/4

மேல்


ஆலயம் (9)

மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகே – வில்லி:3 118/1
பொன் நலம் கொள மெழுகினால் ஆலயம் புனைந்து – வில்லி:3 135/1
அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்த பின் அடல் வேந்தர் – வில்லி:11 57/2
உம்பர் ஆலயம் நிகர் என சமைத்தனர் ஒட்ப நூல் உணர்வுற்றார் – வில்லி:11 60/4
கயிலை அம் கிரியின் சாரலோ எம் ஊர் கடவுள் ஆலயம் என களிப்பார் – வில்லி:12 61/4
ஆசு இலா மறை அந்தணர் ஆலயம் ஒருபால் – வில்லி:27 64/1
அந்த வில்லினை முறித்த வில்லி தனது ஆலயம் புகுத அச்சுதன் – வில்லி:27 130/1
அ வானவர்-தமது ஆலயம் வலம் வந்த அருக்கன் – வில்லி:33 23/3
நற்பொழுது இது என்று யாவரும் வியப்ப நாகர் ஆலயம் வலம் புரிந்து – வில்லி:42 220/3

மேல்


ஆலயமும் (2)

விண்ணும் கடவுள் ஆலயமும் முதலா உள்ள மேல் உலகும் – வில்லி:10 40/2
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி – வில்லி:14 10/3

மேல்


ஆலவட்ட (1)

திலகமும் ஓடையும் இலகுறு நெற்றியது ஆலவட்ட செவியாலே – வில்லி:44 8/1

மேல்


ஆலவட்டத்தினில் (1)

ஆடையில் வெண்சாமரத்தில் ஆலவட்டத்தினில் உயிர்ப்பில் அழகு ஆர் நெற்றி – வில்லி:8 17/3

மேல்


ஆலவட்டமும் (1)

படு ஏய் வெள் வளையமும் தண் பட்டு ஆலவட்டமும் செம்படீர சேறும் – வில்லி:8 14/2

மேல்


ஆலாலம் (1)

ஆலாலம் என கதுவா அதிரா – வில்லி:32 5/1

மேல்


ஆலும் (1)

ஆலும் வெம் பகை ஆடு அரவு ஆனதே – வில்லி:5 100/4

மேல்


ஆலையில் (1)

ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த – வில்லி:6 19/1

மேல்


ஆவ (1)

அடக்கிய வெம் கொடு வரி தோல் ஆவ நாழிகையும் மிக அழகு கூர – வில்லி:12 84/2

மேல்


ஆவண (2)

மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம் – வில்லி:5 21/2
நிரை எலாம் கவர் ஆவண நீர்மையை புலவோர் – வில்லி:27 62/3

மேல்


ஆவணம் (2)

பொய் ஆவணம் எழுதும் பதி பொற்போடு வணங்கா – வில்லி:7 17/2
ஆதரவுடனே வந்தும் ஆவணம் அணுகுறாமல் – வில்லி:10 76/2

மேல்


ஆவதற்கு (1)

எம் பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேர் இதயம் – வில்லி:18 21/2

மேல்


ஆவது (5)

எண்ணல் ஆவது அன்று அது அன்று இயற்றும் இந்த்ரசாலமே – வில்லி:13 128/4
அற்பம் ஆவது ஏது அனைத்தினும் அயல் கரத்து ஏற்றல் – வில்லி:16 57/3
ஆவது கருதானாகில் அமைச்சர் சொல் கேளானாகில் – வில்லி:27 140/1
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று அருகு சேர் தனி ஆண்மை பொன்றல் என்று அருகு சேர் – வில்லி:38 35/3
அயத்து இரதம் இட பசும் பொன் ஆவது போல் அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக – வில்லி:42 165/1

மேல்


ஆவதும் (1)

தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன் இனி ஆவதும்
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி மேல் நிகழ்வ யாவையும் – வில்லி:43 48/2,3

மேல்


ஆவதே (2)

அயர்ந்து உரைத்தல் அலாது இலை ஆவதே – வில்லி:12 15/4
அடி கமலம் நடந்து சிவப்பு ஆவதே என இரங்கி – வில்லி:46 157/2

மேல்


ஆவம் (2)

மெய் ஆவம் நிகர் என்ன வெம் சரத்தால் அழுத்திய பின் – வில்லி:40 1/2
ஆவம் மெத்தும்வகை பெற்ற பல அம்பு தெரியா – வில்லி:45 200/2

மேல்


ஆவமுடன் (1)

ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி ஆண்மைக்கு எலாம் – வில்லி:33 11/3

மேல்


ஆவமும் (1)

கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செம் கை – வில்லி:45 79/1

மேல்


ஆவமொடு (1)

ஆவமொடு ஒத்தன ஆடவர் நெஞ்சுகள் ஆகியபோது அகமே – வில்லி:44 63/1

மேல்


ஆவர் (1)

அம்மையினும் யாவர் உறவு ஆவர் என அறியேம் – வில்லி:41 172/2

மேல்


ஆவலம் (1)

ஆன தம் கை வாய் சேர்த்தி ஆவலம் கொட்டி ஆர்த்தார் – வில்லி:13 95/4

மேல்


ஆவன (4)

மால் கொண்ட கரி கோடு இள மதி ஆவன ஒருசார் – வில்லி:33 20/4
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4
இரை கவர் புள்ளினொடு உள் உறவு ஆவன சம்புகம் ஏயினவே – வில்லி:44 54/2
ஆவன மற்று அறியாமல் அழிவன மற்று அறியாமல் அடுத்தோர் ஆவி – வில்லி:46 138/3

மேல்


ஆவாய் (1)

அன்னே துன்பம் களைந்து இன்பம் ஆவாய் என்றே அருள் புரிவார் – வில்லி:11 223/4

மேல்


ஆவார் (1)

அந்த நல் அறிவன்-தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்
தந்தையால் வகுக்கப்பட்ட சராசர பொருள்கள்-தோறும் – வில்லி:29 4/1,2

மேல்


ஆவான் (2)

எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ – வில்லி:12 43/3
வல்லிய மா பணித்த தொழில் புரியின் அன்றோ மத்திரத்தான் கன்னனுக்கு வலவன் ஆவான்
சொல்லிய நா என் படும் மற்று ஒருவன் சொன்னால் சுயோதனன் ஆதலின் பொறுத்தேன் சொன்னது என்று – வில்லி:45 26/2,3

மேல்


ஆவி (66)

மன்னன் ஆவி வடிவு கொண்டு அன்ன மெய் – வில்லி:1 117/3
செயிர்த்தவரை ஆவி கவர் தீ உமிழும் வேலான் – வில்லி:2 101/1
ஆவி அன்ன அமைச்சன் மொழிப்படி – வில்லி:3 116/1
அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் அவனை ஓர் கணத்து ஆவி கொள்வனே – வில்லி:4 7/4
அஞ்சேல் அமரில் நுமர்-தம்மையும் ஆவி கொள்ளேன் – வில்லி:7 82/1
ஆகாரம் அழகு எறிப்ப இருவரும் ஆங்கு உடன் இருந்தார் ஆவி போல்வார் – வில்லி:8 19/4
செறுத்தவர் ஆவி கொள்வாய் அடியனேன் செய்தது எல்லாம் – வில்லி:11 40/3
ஆவி யார் நிலைபெறுபவர் நீதி கூர் அரிய வான் புகழ் அன்றி – வில்லி:11 73/1
கொண்டு ஆவி புரந்திடுவன் இது விரதம் எனக்கு எனவும் கூறினானே – வில்லி:11 256/4
பன்றி பெரு மோகரத்தோடு இன்று உன் ஆவி பருகியிடும் என மிகவும் பயப்பட்டாயோ – வில்லி:12 95/2
இன்னே இவன் ஆவி அழித்து இமையோர் – வில்லி:13 66/3
கூற்றாய் அவர் ஆவி குடித்து உகு செம் – வில்லி:13 72/2
என்ன பாவம் இவரை ஆவி ஈடு அழிப்பது என்று போர் – வில்லி:13 120/3
துப்புடனே அவர் ஆவி தொலைத்தால் – வில்லி:14 63/3
பற்றினன் வந்தவன் ஆவி பறிப்பான் – வில்லி:14 76/4
ஒன்றினும் ஆவி உனக்கு இவன் ஒல்கான் – வில்லி:14 79/1
பற்ற என்பாரும் ஆவி பறிக்க என்பாரும் யாக்கை – வில்லி:14 91/2
வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி
சிந்து முன் செப்புக என்னா தெழித்தனர் தீயோர் எல்லாம் – வில்லி:14 92/3,4
கானுடை தொடையலானும் காலனுக்கு ஆவி அன்ன – வில்லி:14 96/3
வீக்கினான் சிலரை ஆவி வேறு இட்டான் சிலரை வீமன் – வில்லி:14 98/4
சென்று அவன் ஆவி செகுத்தல் செய்யாது இன்னே – வில்லி:14 110/3
மிண்டும் அரக்கர் குலத்தை வீணே ஆவி
கொண்டு படுத்தனை யார் நீ கூறுக என்றான் – வில்லி:14 121/3,4
செழும் புனல் உதரம் தன்னில் சேரும் முன் ஆவி பொன்றி – வில்லி:16 24/1
மைந்தன் மற்று இவனே ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி – வில்லி:16 38/2
பாண்டவர்-தம்மை கொல்ல பணித்தனை ஒருகால் ஆவி
மாண்டவர் பின்னும் பின்னும் மாள்வரோ மதி இலாதாய் – வில்லி:16 43/3,4
பிறிந்தவர் மீண்டும் ஆவி பெற்றவா பேச கேண்மோ – வில்லி:16 45/4
தம்பியர் அனைவரும் தத்தம் ஆவி பெற்று – வில்லி:16 68/1
திண் திறல் தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் – வில்லி:18 4/4
இரு பதங்களில் வீழ்ந்து எனது ஆவி நீ என்று மீளவும் எத்தனை கூறினான் – வில்லி:21 4/4
வீர போ என் அருகு உறில் ஆவி போம் விழித்து இமைக்கும் முன் என்று விளம்பினாள் – வில்லி:21 6/4
வந்தனள் என்னுடை ஆவி வாழ்வுற – வில்லி:21 26/3
இங்கு உலப்புறும் எனது ஆவி ஈயவோ – வில்லி:21 66/4
நிருபர்கள் பலரும் மோதி நேர் பொருது ஆவி மாய்ந்தார் – வில்லி:22 96/2
உய்வு அரும் சமரில் ஆவி ஒருவர் போய் ஒருவர் உய்யார் – வில்லி:27 159/3
ஆவி வீழவும் அவன் எடுத்த வில் அற்று வீழவும் அமர் செய்தான் – வில்லி:29 40/2
அந்தஅந்த யோனி-தோறும் ஆவி ஆன தன்மையை – வில்லி:30 1/2
கொண்டான் ஆவி தரு மருந்து கொடுத்தான் அவனும் கொடுத்த மருந்து – வில்லி:31 10/3
ஆழி எடுத்தனன் வீடுமனை பொருது ஆவி அழித்திடுவான் – வில்லி:31 15/1
ஆவி அழித்தனை தூணில் உதித்து அடல் ஆடகனை தலைநாள் – வில்லி:31 18/1
உதிர்ந்தார் தம்தம் உடல் நிலத்தில் உயர்ந்தார் ஆவி உயர் வானில் – வில்லி:32 23/4
மருத்து தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா – வில்லி:33 10/3
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும் உம்பர் பகை போய் – வில்லி:37 11/3
அலக்கண் உற்று ஆவி மாய்ந்தான் அமரிடை என்று கேட்டு – வில்லி:41 91/2
நின்ற வில் விருதர் யாரும் நிருபன் மா மதலை ஆவி
பொன்ற வில் வளைத்தோன்-தன்னை புலி வளைந்து என்ன சூழ்ந்தார் – வில்லி:41 94/3,4
அனைவரும் ஆவி மாள அமர் அழிந்து அவனும் போனான் – வில்லி:41 99/2
அந்தி படும் அ அளவின் ஆவி கவரேனேல் – வில்லி:41 179/3
அங்கு இருந்து சயத்திரதன் ஆவி கவர்ந்திடுவல் என ஆண்மை கூறி – வில்லி:41 238/1
ஆவி கன்னம் அறை கணையால் அற – வில்லி:42 152/2
அ முறையில் பற்குனனால் ஆவி ஒழிந்தவர் அரசர் அநேக கோடி – வில்லி:42 181/3
யார் ஆயினும் ஆவி செகுத்திடுமால் இது வஞ்சினம் ஆதலின் இப்பொழுதே – வில்லி:45 206/2
அந்தி படுவதன் முன்னே ஆவி போம் என்று அசரீரி எடுத்துரைப்ப அன்னையான – வில்லி:45 254/2
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு – வில்லி:45 255/3
அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப அங்கர்_பிரான் ஆவி தாதை – வில்லி:45 258/1
இன்று இவன் ஆவி கோறும் என்று சல்லியன் மேல் தங்கள் – வில்லி:46 41/3
வயம் ஒன்று விக்கிரமன் என்போர் ஆவி வான்நாடு புகுந்ததன் பின் மதங்கள் ஏழும் – வில்லி:46 78/2
அலகு இல் வேலை போல் சேனை அதிபன் ஆவி போமாறு – வில்லி:46 91/1
எமர்கள் ஆவி போல்வானொடு இகல் செயாமல் ஈசான – வில்லி:46 94/3
குமரன் ஆவி போமாறு குடைதும் நாம் எனா வீரன் – வில்லி:46 94/4
சகுனி ஆவி போமாறு சபத வாய்மை கோடாமல் – வில்லி:46 97/1
ஆவி அழிந்த உடம்பு என வன்மை அழிந்தானே – வில்லி:46 98/4
ஆவன மற்று அறியாமல் அழிவன மற்று அறியாமல் அடுத்தோர் ஆவி
வீவன மற்று அறியாமல் நினையும் நினைவினுக்கு உவமை வேறு இலாதான் – வில்லி:46 138/3,4
பகைவனை நீ ஆவி நிற்பது ஓர் நிலை பகர் என மாறாடு சர்ப்பகேதுவும் – வில்லி:46 175/2
மாறு கொண்டவர் ஆவி கொள் நீள் கதை மாருதன் சுதனோடு இவண் ஓர் உரை – வில்லி:46 182/1
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி – வில்லி:46 199/1
ஆதி நல்கிய வெம் படையினால் அஞ்சி ஆவி கொண்டு ஓடியது அன்றே – வில்லி:46 212/4
அண்ட முகடு அதிர உருத்து அருச்சுனனும் மாருதியும் அவன்-தன் ஆவி
உண்டு அலது தவிரோம் என்று உரைத்து ஓட மால் தடுத்தே உரைக்கும் அன்றே – வில்லி:46 244/3,4

மேல்


ஆவிக்கு (1)

ஆவிக்கு இன் அமுதான நிருதற்கு விடை அன்று அளித்தான் அரோ – வில்லி:14 138/4

மேல்


ஆவிகள் (1)

ஆவிகள் அனைத்தும் நிறைந்து ஒளி சிறந்த அச்சுதன் அலைகொள் பாற்கடலில் – வில்லி:10 138/3

மேல்


ஆவியின் (1)

உரக துவசன் அயர்கின்ற ஆவியின் உணர்வொடு துயில்வது கண்டு பேர் உடல் – வில்லி:46 200/1

மேல்


ஆவியுடன் (1)

வெம் பணி பகழி ஏவில் ஆவியுடன் மீளுவான் அமரில் விசயனோ – வில்லி:27 135/2

மேல்


ஆவியும் (9)

இன்றே இவர் ஆவியும் தென்புலத்து ஏற்றி பின்னர் – வில்லி:13 111/3
கொன்று காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே – வில்லி:13 123/4
உன்-தனது ஆவியும் உண்டிட வந்தேன் – வில்லி:14 75/3
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த தென் புலத்து இமைப்பினில் சென்றான் – வில்லி:15 20/3
ஆவியும் பெறும் மெய் அணுகான் நினது ஆணை என்றனர் ஆதரம் ஆற்றுவார் – வில்லி:21 12/4
களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால் – வில்லி:21 15/4
மானமும் அவர் ஆவியும் வாங்கினான் – வில்லி:21 97/3
எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார் – வில்லி:28 11/3
ஐந்து வீரர்-தம் ஆவியும் கொண்டு அரோ – வில்லி:46 222/4

மேல்


ஆவியை (1)

மாற்றினான் அவன் பெரு மையல் ஆவியை
கூற்றினார் கைக்கொள கொடுத்து தன் சினம் – வில்லி:21 80/1,2

மேல்


ஆவியையும் (2)

மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி வெகுண்டவர்-தம் ஆவியையும் விண்ணில் ஏற்றி – வில்லி:14 19/2
அடாது செய் சடாசுரனது ஆவியையும் அம் பொன் – வில்லி:15 22/1

மேல்


ஆவியோ (1)

ஆவியோ நிலையின் கலங்கியது யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன் – வில்லி:45 240/1

மேல்


ஆவின் (2)

ஆவின் பால் கண்டு அறியான் அதனால் வருந்தி அந்த – வில்லி:3 42/2
ஓடினான் ஆவின் பேர் இளம் கன்றை உயிருடன் ஒரு தனி விளவில் – வில்லி:10 119/3

மேல்


ஆவேன் (2)

பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன் – வில்லி:41 181/4
தினை அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன் – வில்லி:41 184/4

மேல்


ஆழ் (8)

ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார் உமிழ்ந்திடு நெடு நீர் – வில்லி:9 37/1
அழித்த மேனியர் ஆழ் வெம் பிலத்தையும் – வில்லி:13 32/3
ஆர்த்தார் அகல் வானமும் ஆழ் கடலும் – வில்லி:13 68/1
ஆழ் துயர் திரௌபதிக்கு அறிய கூறினார் – வில்லி:16 69/4
ஆதபன் ஒளித்த திசையோ ஒளி சிவந்தது அற ஆழ் குருதி மெத்துகையினால் – வில்லி:30 31/1
இரங்கும் ஆழ் கடல் பேர் உக இறுதியில் எறியும் – வில்லி:42 115/3
ஆழ் குருதி தடம் ஒத்தன அவரவர் அ உடல் சாய் அகமே – வில்லி:44 57/2
ஆழ் அம்புராசி எழு பார் தனி ஆள நிற்போன் – வில்லி:45 80/2

மேல்


ஆழ்தரு (1)

அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என – வில்லி:3 50/1

மேல்


ஆழ்ந்த (1)

ஆழ்ந்த பைம் கடலோடு ஒப்பான் அடுத்தனன் அங்கர்_கோமான் – வில்லி:44 84/4

மேல்


ஆழ்ந்திலன் (1)

ஆழ்ந்திலன் ஏறி மீண்டு அவசத்தோடு அவண் – வில்லி:3 6/3

மேல்


ஆழ்வுற (1)

விடவி ஆர் அழல் உற்று என பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால் – வில்லி:26 5/4

மேல்


ஆழம் (1)

ஆழம் புணரியினும் பெரிது அதினும் பெரிது அகலம் – வில்லி:42 52/1

மேல்


ஆழி (42)

ஆழி மன்னன் அ அணங்கினை அணங்கு என கண்டு – வில்லி:1 25/1
செற்று புவியில் தனி ஆழி செலுத்து நீரான் – வில்லி:2 53/2
அரும் சுவை படும் தெளிவினோடு சென்று ஆழி வேலை-வாய் அணையுமாறு என – வில்லி:4 5/2
தனி ஆழி தனி நெடும் தேர் தனி பச்சை நிற பரியை சயிலராசன் – வில்லி:8 1/3
ஈ என ஓடி மதுரை விட்டு ஆழி எயில் துவாரகை பதி புகுந்தாய் – வில்லி:10 21/2
தான் ஓர் ஆழி தனி நடத்தி தடிந்தான் அணிந்த சமர்-தோறும் – வில்லி:10 31/4
செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய காளையொடு சேனை அ – வில்லி:10 60/1
ஆழி நீர் அழுவத்து என்றும் உறைபவர் ஆழியானும் – வில்லி:13 14/1
ஆழி நீரும் அளவிடும் தாளினார் – வில்லி:13 35/4
அந்த ஓதையோ அது அன்றி ஆழி பொங்கும் ஓதையோ – வில்லி:13 114/2
ஆழி நீர் கடைந்த நாளும் அமுது எழ கடைந்த வீரர் – வில்லி:14 86/4
வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி விரைவின்கண் வந்தார்களே – வில்லி:22 3/4
ஒரு பரி ஒற்றை ஆழி தேரவன் உச்சம் ஆனான் – வில்லி:22 96/4
செரு மலி ஆழி அம் கை செழும் சுடர் நின்று என் தேரில் – வில்லி:25 14/1
கார் படைத்த நிறத்தோனை கைதொழுவார் பிறவு ஆழி கரை கண்டாரே – வில்லி:27 1/4
தூதுவர் ஆழி அம் கை தோன்றலே துளப மாலே – வில்லி:27 184/2
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர் அ பெரும் சேனை அரசர் எல்லாம் – வில்லி:29 69/4
ஆனது எனக்கு இனி ஆக என தனி ஆழி எடுத்தனனே – வில்லி:31 14/4
ஆழி எடுத்தனன் வீடுமனை பொருது ஆவி அழித்திடுவான் – வில்லி:31 15/1
பொங்கும் பூழி ஆழி வறக்கும்படி போத – வில்லி:32 34/2
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே – வில்லி:35 9/4
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே – வில்லி:35 9/4
பண்டே உள்ள ஓர் ஆழி தேரோடு ஒளித்து பரிகள் உடன் – வில்லி:39 34/3
மை ஆழி முகில்வண்ணன் வாங்கியன பூம் கமல – வில்லி:40 1/3
அதி தவள மத்த வாரணமும் முதல் அமுத மதனத்தில் ஆழி மிசை வரும் – வில்லி:40 45/1
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் – வில்லி:40 93/3
ஒரு கால் அழி தேர் அன்றியும் உருள் ஆழி கொள் தேர் மேல் – வில்லி:41 111/1
ஆளையும் அடு களிற்று ஆழி மன்னவன் – வில்லி:41 248/3
அன்ன வாவியை வளைத்தனர் கடல் வளை ஆழி மால் வரை என்ன – வில்லி:42 70/2
பார் ஆழி அவலம் அற பாண்டவர்-தம் இடர் தீர பார்த்தன் வாழ – வில்லி:42 164/1
பேர் ஆழி அறிதுயிலும் பெருமிதமும் உடன் மறந்து பிறந்த மாயோன் – வில்லி:42 164/2
ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை மாயையினால் ஒழிக்க தன் கை – வில்லி:42 164/3
கூர் ஆழி பணித்தலும் அ களம் போல சிவந்தன அ குட-பால் எங்கும் – வில்லி:42 164/4
அன்ன பொழுது எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற நோக்கி – வில்லி:42 169/3
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடம் தோள் இருடிகேசன் என்ன – வில்லி:42 175/3
உந்து திரை சிந்துவினில் ஓர் ஆழி தேரோனும் ஒளித்திட்டானே – வில்லி:42 182/4
தீரனுக்கும் ஒர் ஆழி கொண்டு செலுத்து தேருடை வெம் – வில்லி:44 40/2
கிரிகளும் சரிந்திடும் என அஞ்சினன் கிரீசனும் கிளர் ஆழி
அரியும் அஞ்சினன் தூளியால் அலை கடல் அடைய வற்றிடும் என்றே – வில்லி:45 186/3,4
ஆசு போம் இவுளி மா கடவி ஆழி இரதம் – வில்லி:45 197/1
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு உற்ற பின்பு – வில்லி:45 232/2
ஆடல் மாவும் மலை ஒப்பன மத கரியும் ஆழி சேர் பவனம் ஒத்த இரத திரளும் – வில்லி:46 67/1
அதல பூமியூடு ஆழி அமுதம் ஆரும் வாயானே – வில்லி:46 93/4

மேல்


ஆழி-வாய் (2)

ஆழி-வாய் ஒரு வடவையின் முகத்திடை அவதரித்தனன் என்ன – வில்லி:9 10/1
ஆழி-வாய் முகிலும் மின்னுமே என்ன அரும் புனல் ஆடிய பின்னர் – வில்லி:10 109/3

மேல்


ஆழிகள் (1)

செந்நீரின் மிதந்து ஓடுவ தேர் ஆழிகள் ஒருசார் – வில்லி:33 21/2

மேல்


ஆழிகளும் (1)

ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின் – வில்லி:34 20/2

மேல்


ஆழியவனே (1)

அவன் இன்று என் மணி நெடும் தேர் கடவுமாகில் அருச்சுனனுக்கு அடல் ஆழியவனே அன்றி – வில்லி:45 19/1

மேல்


ஆழியால் (1)

ஆயிரம் புயத்து அருச்சுனன் நிகர் என ஆழியால் துணிப்புண்ட – வில்லி:42 38/3

மேல்


ஆழியான் (2)

தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த தனி ஆழியான் – வில்லி:14 136/4
அயில் அணி ஆழியான் அவனொடு ஏகினான் – வில்லி:41 190/4

மேல்


ஆழியான்-தன்னை (1)

அதிசயித்து இவ்வாறு இருந்துழி இருந்தோர் அனைவரும் ஆழியான்-தன்னை
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச – வில்லி:10 141/1,2

மேல்


ஆழியானும் (1)

ஆழி நீர் அழுவத்து என்றும் உறைபவர் ஆழியானும்
ஊழியின் நாதன்-தானும் உருப்பினும் உலப்பு இலாதோர் – வில்லி:13 14/1,2

மேல்


ஆழியானே (1)

ஆய எம்பெருமான் என்னை ஆண்டருள் ஆழியானே – வில்லி:39 1/4

மேல்


ஆழியானை (1)

ஆர் கயல் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினை கேட்டு ஆழியானை
ஓர் இமைப்பில் வினவியிட உள்ளபடி உரைத்ததன் பின் உருமேறு உண்ட – வில்லி:45 263/2,3

மேல்


ஆழியிடை (1)

ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழியிடை துயிலும் – வில்லி:31 17/1

மேல்


ஆழியின் (2)

அடல் வய படை ஆழியின் பரந்ததை அன்றே – வில்லி:22 26/4
அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி – வில்லி:44 7/1

மேல்


ஆழியுடன் (1)

பரித்தாமாவும் ஆழியுடன் பரிதி வடிவம்-தனை பார்த்தான் – வில்லி:27 224/2

மேல்


ஆழியை (1)

மாயோன் உரைத்து தன் விரலின் மணி ஆழியை மண்ணிடை வீழ்த்தான் – வில்லி:27 223/2

மேல்


ஆள் (19)

தேசின் மிக்கவர் சேர்வர் என்று ஆள் விட – வில்லி:1 123/2
புண்ணிய நலமும் எண்ணி பூமி ஆள் முறையும் கோத்தார் – வில்லி:2 112/4
ஆனை தேர் பரி ஆள் எனும் நால் வகை – வில்லி:13 52/1
கரி தேர் பரி ஆள் அணி கையற முன் – வில்லி:13 64/2
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
பருமித்த மத யானை தேர் வாசி ஆள் இன்ன பண் செய்யும் என்று – வில்லி:22 10/3
பட்ட போதகம் தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் – வில்லி:28 3/4
யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் இலக்கணத்து எண்பட்ட – வில்லி:28 8/1
கொடி நெருக்கவும் மதி என திகழ் குடை நெருக்கவும் நடை கொள் ஆள்
அடி நெருக்கவும் இபம் நெருக்கவும் அயம் நெருக்கவும் எழு துகள் – வில்லி:28 45/1,2
யானையொடு தேர் புரவி ஆள் இவை அநேகவிதம் எண்ண அரிய தானையுடனே – வில்லி:28 68/1
எண் இழந்த குருதி நதி இரு மருங்கும் கரி பரி ஆள் கரைகள் ஆக – வில்லி:29 72/1
ஆயம் முனை படு தேர் அணி பட்டன ஆள் அணி பட்டன வெம் – வில்லி:31 22/3
மேல் ஆள் விழ வீமன் வெறும் கைகளால் – வில்லி:32 5/2
மண் ஆள் அரசர் மகுட சிகாமணியே போல்வான் மா மரபால் – வில்லி:32 30/2
பொரும் சமம் கருதி ஆள் புரவி தேர் போதகம் – வில்லி:34 5/1
இரும் களிறு தேர் பரி ஆள் இரு மருங்கும் புடை சூழ – வில்லி:40 3/3
ஆளை ஆள் நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார் அணிந்த போரில் – வில்லி:41 236/1
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு இவுளி தேர் களிறு ஆள்
சென்று இமை பொழுது அளவையில் யாவரும் தென்புலம் படருமா செற்றான் – வில்லி:42 205/3,4
நானாவிதம் கொள் பரி ஆள் ஆகி நின்று அருளும் நாராயணாய நமவே – வில்லி:46 1/4

மேல்


ஆள்க (1)

கான் ஆள்க என்ற காவலனை போல்வான் வீர கழல் வீமன் – வில்லி:32 28/4

மேல்


ஆள்களும் (1)

சாடி முட்டலின் ஆள்களும் சாய்ந்தனர் – வில்லி:29 30/4

மேல்


ஆள்பவர் (1)

போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து – வில்லி:33 13/3

மேல்


ஆள்வது (1)

பொய்யினால் ஆள்வது இந்த புவி-கொலோ என்று நக்கான் – வில்லி:43 21/4

மேல்


ஆள (20)

ஆள அம் புவி அவன் என நினைந்து இனி அளிக்க என்று அருள்செய்தாள் – வில்லி:2 13/4
உன்னை ஆள வைப்பேன் உலகில் பாதி என்றான் – வில்லி:3 38/4
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி – வில்லி:5 52/1
படை கொடுத்தான் இவன் இழந்த பார் கொடுத்தான் அரசு ஆள பண்டு போல் வெண் – வில்லி:11 264/1
பார் ஆள வரும் முன்னர் அடல் ஐவர் உறை நாடு பார்-மின்கள் என்று – வில்லி:22 3/2
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:27 12/1
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:27 12/2
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குவேனே – வில்லி:27 12/4
துணிந்து இரண்டு பட பொருது தொல்லை உலகு அரசு ஆள துணிவது அல்லால் – வில்லி:27 14/2
பார் ஆள கன்னன் இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின் – வில்லி:27 33/1
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன் – வில்லி:28 12/1
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:28 12/2
வான் ஆள வானவர்_கோன்-தன் பதம் மற்று அவன்-தனக்கே வழங்குமே – வில்லி:28 12/4
உன்னும் களத்தில் அவர் வானம் ஆள உலகு ஆளுவிப்பன் உனையே – வில்லி:37 4/4
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ – வில்லி:38 9/2
எந்தை ஆள வைப்பார் இனி யார் கோவே என்றார் – வில்லி:38 41/4
சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான் – வில்லி:41 138/2
ஆழ் அம்புராசி எழு பார் தனி ஆள நிற்போன் – வில்லி:45 80/2
இணை யாரும் இலா அரசே யாரை கொண்டு அரசு ஆள இருக்கின்றேனே – வில்லி:45 260/4
வீற்றிருந்து இங்கு ஐவேமும் அடி வருட புவி ஆள விதி இலாதாய் – வில்லி:45 265/4

மேல்


ஆளலாம் (1)

அம் புவி முழுதும் நீயே ஆளலாம் வருக என்றால் – வில்லி:27 154/3

மேல்


ஆளலாமே (1)

ஆண்டவர் இவரே என்ன துணைவரோடு ஆளலாமே – வில்லி:46 121/4

மேல்


ஆளவும் (2)

அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் ஆதலால் நலம் ஆனதே – வில்லி:26 5/2
ஆளவும் கருதி எல்லா அரசையும் அழிக்கும் நீரான் – வில்லி:45 43/4

மேல்


ஆளாய் (1)

ஆளாய் மாய்ந்த வேந்தர் இடம்-தோறு அழும் ஓசை – வில்லி:32 42/1

மேல்


ஆளி (10)

ஆளி மொய்ம்பர் அம் முனை-கண் ஆனபோது அனீகினி – வில்லி:3 75/1
போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ – வில்லி:4 11/3
ஆளி திறல் மொய்ம்பனை அங்கு அடலால் – வில்லி:13 67/3
ஆளி கோடி உய்ப்ப வாயு கதி கொடு அந்தரத்தின் மேல் – வில்லி:13 117/2
ஆளி பெரும் கொற்ற வெற்றி திரு தாதை அடி மன்னினான் – வில்லி:14 129/4
தந்தி பேர் உழுவை ஆளி எண்கு இவற்றால் தாம் இடர் உழந்து மெய் தளர்ந்து – வில்லி:15 2/3
ஆளி ஏறு அனையானும் அவனிபரும் கவந்தமுடன் – வில்லி:40 8/3
கேமன் அ கரியின்-நின்றும் கிரியின்-நின்றும் இழியும் ஆளி
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி – வில்லி:44 15/1,2
என்றே எழில் குந்தி-வயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான் – வில்லி:45 231/1
ஆர்த்து எழுந்து மேல் வருதல் கண்டு அணி கழல் ஆளி ஏறு அனையானும் – வில்லி:46 55/3

மேல்


ஆளிகள் (1)

ஆளிகள் சிகரம் என்று அதிர்ந்து பாய்வன – வில்லி:11 99/3

மேல்


ஆளியை (1)

மல்லல் ஆளியை பல வளைந்து கொள்ளினும் – வில்லி:22 83/3

மேல்


ஆளில் (3)

செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் – வில்லி:46 17/2
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் – வில்லி:46 17/2
செல் இயல் வெம் கரி ஆளில் தேர் ஆளில் பரி ஆளில் சிலர் வேறு ஒவ்வார் – வில்லி:46 17/2

மேல்


ஆளின் (1)

ஆளின் நெஞ்சமும் வார்த்தையும் செம் கையும் ஆசனத்தொடு தாளும் – வில்லி:11 81/1

மேல்


ஆளுக (1)

உகப்புற இவனோடு அவனி ஆளுக என்று ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து – வில்லி:1 94/3

மேல்


ஆளுடனே (2)

எல் ஆர் இரத கய துரங்கம் ஏல் ஆளுடனே காலாளும் – வில்லி:31 4/2
பலரும் கரி தேர் பரி ஆளுடனே
சிலரும் புவிபாலர் திரண்டனரே – வில்லி:32 22/3,4

மேல்


ஆளுடை (4)

மேவி ஆளுடை ஐயன் வந்திருக்கவும் வேரி வண்டு எழும் மன்றல் – வில்லி:11 73/3
எம்மை ஆளுடை நாயகன் விருந்தினுக்கு இசைந்தான் – வில்லி:27 79/2
மாதவனே முனியேல் எமை ஆளுடை வானவனே முனியேல் – வில்லி:27 207/1
அனைவரும் ஒருவர் போல் உடைந்து அவனி ஆளுடை அரசனோடு அமரில் – வில்லி:42 219/1

மேல்


ஆளுடைய (4)

வள்ளல் எனை ஆளுடைய மாதவனும் மா தவனும் மல் அமர் தொடங்கியுறவே – வில்லி:12 110/4
பாரை ஆளுடைய உதிட்டிரன் பாங்காய் பயின்றனன் அவன் பெரு வனத்தில் – வில்லி:19 11/2
கோயில் ஆளுடைய பைம் கொண்டலார் கண் துயில் – வில்லி:34 1/1
அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி அனைத்தும் வந்து – வில்லி:43 50/3

மேல்


ஆளுதல் (4)

அன்றி நுமக்கு அரசு ஆளுதல் ஆமோ – வில்லி:3 99/4
மேதினி ஆளுதல் வேத்து இயல்பு என்றான் – வில்லி:3 100/4
புடவி ஆளுதல் விட்டு நல் நெறி புரியும் மா தவர்-தம்மின் நீர் – வில்லி:26 5/1
பூமி ஆளுதல் அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல் புரி தவம் – வில்லி:26 17/3

மேல்


ஆளுதற்கு (1)

பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன் இவள் பயந்த – வில்லி:1 100/3

மேல்


ஆளுதியால் (1)

நல் துணைவா ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடை கீழ் – வில்லி:46 158/4

மேல்


ஆளும் (29)

பொற்பு உற புவி பூபதி ஆளும் நாள் – வில்லி:1 122/4
அவனியை ஒரு கோல் ஓச்சி ஆளும் என்று அறிவின் மிக்க – வில்லி:2 66/3
புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன் – வில்லி:3 44/1
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர் – வில்லி:5 55/1
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும்
முன்னோனை நோக்கி தவம் செய்தனள் மூரல் வாயாள் – வில்லி:5 80/3,4
நன்று அறிவார் வீற்றிருக்கும் நான்மாடக்கூடல் வள நகரி ஆளும்
வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை வானவர் கோன் மதலை கண்டான் – வில்லி:7 21/3,4
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான் – வில்லி:7 86/2
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மை குரு பதிக்கு சிற்பம் வல்லோர் – வில்லி:10 3/3
கானமே தாங்கள் ஆளும் காசினி ஆக கொண்டார் – வில்லி:12 19/4
தன்தன் இச்சையின் அன்றி ஏழ் கடலுடை தராதலம்-தனை ஆளும்
மன்-தன் இச்சையின் புரியும் அ வேள்வியில் வந்துறு பெரும் பூதம் – வில்லி:16 15/1,2
அறிந்தவர் அவனி ஆளும் அரசனை வெறுக்க தம்மில் – வில்லி:16 45/3
பாதாரவிந்தத்து மருவார் விழ கொண்டு பார் ஆளும் வெம் – வில்லி:22 2/3
தேரும் ஒன்று ஒருவனே தேரில் ஆளும் இங்கு – வில்லி:22 82/1
அரவ நெடும் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசு-தன்னில் – வில்லி:27 7/2
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:27 12/2
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:28 12/2
தாம் தம் பாடி வீடு புகுந்தார் தரை ஆளும்
வேந்தனோடும் பாசறை புக்கான் வீடும்மன் – வில்லி:32 38/3,4
மா தனத்து அளகை ஆளும் மன் என வானில் பாக – வில்லி:39 4/1
வாளை பாய் குரு நாடும் எ நாடும் முழுது ஆளும் மன்னர் கோமான் – வில்லி:41 236/4
பொறுத்து உலகம் முழுது ஆளும் திகிரியோய் யான் பொருளாக ஒரு வரம் நீ புகலுவாயேல் – வில்லி:45 23/2
வென்றே அவனி முழுது ஆளும் வீரோதயன் நின் தம்முனையும் – வில்லி:45 139/1
படி ஆளும் செங்கோன்மை பார்த்திவருக்கு எல்லாம் – வில்லி:45 161/3
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் – வில்லி:45 256/3
சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும் இ பெரும் செல்வ துவக்கும் நெஞ்சால் – வில்லி:45 261/1
வான் ஆளும் நாதன் அதிர் முகிலில் புகுந்தது என வன்போடு மன்னர் தொழவே – வில்லி:46 7/4
தன் தமையன்-தனை பொருது வெல்ல வந்த தானை எலாம் நீறு ஆக்கி தரணி ஆளும்
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/1,2
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் – வில்லி:46 133/3
ஓத பைம் கடல் புடை சூழ் உலகு ஆளும் முடி வேந்தர் உறு போர் அஞ்சி – வில்லி:46 134/1
வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் – வில்லி:46 136/4

மேல்


ஆளும்படி (1)

வான் நாடு ஆளும்படி விடுத்தான் வன்பால் தம்மை ஐவரையும் – வில்லி:32 28/3

மேல்


ஆளும்வகை (1)

பார் அனைத்தும் இனி ஐவர் ஆளும்வகை பண்ணுவித்தனை அழிந்தது உன் – வில்லி:27 131/3

மேல்


ஆளுமாறு (2)

ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி உட்கொளாய் – வில்லி:26 2/4
பன்னாக துவசற்கும் அரிதால் உனை கொண்டு பார் ஆளுமாறு
என்னா இழிந்தான் அவன் தேரின்-மிசைநின்றும் இசை நின்றுளான் – வில்லி:45 230/3,4

மேல்


ஆளுவிக்க (1)

ஒரு நாளும் நீவிர் பொறு-மின்கள் உம்மை உலகு ஆளுவிக்க வருவோர் – வில்லி:37 8/1

மேல்


ஆளுவிப்பன் (1)

உன்னும் களத்தில் அவர் வானம் ஆள உலகு ஆளுவிப்பன் உனையே – வில்லி:37 4/4

மேல்


ஆளுவோர் (1)

சுமக்கும் மேதினி ஆளுவோர் வினை வேறுபட்டது சொல்வரே – வில்லி:26 13/4

மேல்


ஆளை (1)

ஆளை ஆள் நிலை அறிவது அல்லது மற்று அறிபவர் யார் அணிந்த போரில் – வில்லி:41 236/1

மேல்


ஆளையும் (1)

ஆளையும் அடு களிற்று ஆழி மன்னவன் – வில்லி:41 248/3

மேல்


ஆளையே (1)

ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல் இ நகர்-கண் அடங்கி நின்றார் – வில்லி:22 139/1

மேல்


ஆளொடு (1)

ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும் – வில்லி:42 192/3

மேல்


ஆற்ற (2)

ஆற்ற அரும் புனலும் யாறும் அவன் துணையாக நீந்தி – வில்லி:5 9/2
ஆற்ற அரிது ஆதலின் அருச்சுனன் அரற்றா – வில்லி:41 174/2

மேல்


ஆற்றல் (3)

ஆற்றல் சிலை வீரனும் அவ்வவ் எலாம் – வில்லி:13 69/3
ஆற்றல் சால் அரி அன்னான் மேல் எறிந்து அடல் அவுணர் ஆர்த்தார் – வில்லி:13 82/4
அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல் சோர்ந்தான் அநுசர் மேல் அன்பு எவர்க்கும் ஆற்றல் ஆமோ – வில்லி:46 78/4

மேல்


ஆற்றலர் (1)

தோன்றும் மேனியர் தோம் அறும் ஆற்றலர்
ஏன்று போர் பொரின் எவ்வெவ் உலகையும் – வில்லி:13 38/2,3

மேல்


ஆற்றலால் (1)

அந்த வேலையில் மற்று எறிவதற்கு இருந்தான் ஆற்றலால் கூற்றினும் கொடியோன் – வில்லி:42 212/4

மேல்


ஆற்றலின் (1)

ஆற்றலின் வெரீஇ அழுக்கற்ற சிந்தையான் – வில்லி:3 20/2

மேல்


ஆற்றஆற்ற (1)

அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற
கங்குல் எனும் பெரும் கடலை கரை கண்டாள் கடல்புறத்தே கதிரும் கண்டாள் – வில்லி:7 33/1,2

மேல்


ஆற்றா (3)

கந்தனும் உவமை ஆற்றா காவலர் காம தீயில் – வில்லி:5 27/3
சூது அடர் கொங்கை பொன் தோள் சுரி குழல் சுமக்கல் ஆற்றா
பேதுறு மருங்குலோடும் பித்துறு பிடி அன்னாரும் – வில்லி:10 76/3,4
உதையுண்டு வீழ்ந்தார் உரைத்தாலும் உரைக்கல் ஆற்றா – வில்லி:45 77/4

மேல்


ஆற்றாத (1)

ஆற்றாத காதலருக்கு அமுதான இளநீரால் அடர்ந்த பூக – வில்லி:8 7/3

மேல்


ஆற்றாது (4)

மார வசந்தனை அகன்று வயங்குறு வெம் கோடையினால் மறுகி ஆற்றாது
ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில் – வில்லி:8 16/1,2
தானவர் சமுகத்தோடு சமர் புரிந்து ஆற்றாது அஞ்சி – வில்லி:13 95/1
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் – வில்லி:42 218/4
அற்றை வெம் சமரில் அமர் முனைந்து ஆற்றாது அழிந்துபோம் அவனிபர் பலரும் – வில்லி:45 2/1

மேல்


ஆற்றாமல் (1)

பருவம் உறா தனி குதலை பாலகனுக்கு ஆற்றாமல் பறந்து போனீர் – வில்லி:41 241/2

மேல்


ஆற்றார் (5)

கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடும் கடும் போரில் ஆற்றார்
ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு – வில்லி:2 116/2,3
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி – வில்லி:5 54/1
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார்
சத கோடி சுரும்பு அரற்றும் தாராய் அ சராசந்தன்-தன்னை இன்னே – வில்லி:10 15/2,3
பவனன் சேய் முதலான துணைவர் ஓர் ஓர் பகழி முனை-தனக்கு ஆற்றார் பரவை ஆடை – வில்லி:45 19/3
தூமம் நேர் பகழிக்கு ஆற்றார் தூண்டுதி இரதம் என்றான் – வில்லி:45 96/4

மேல்


ஆற்றால் (1)

சொல்லிய அறங்கள் யாவும் நின்னிடை தொக்க ஆற்றால்
புல்லிய பொய் ஒன்று என் ஆம் பொரு பெரு நெருப்புக்கு ஈரம் – வில்லி:43 25/2,3

மேல்


ஆற்றான் (1)

விதுரனும் வெம் சொல் ஆற்றான் வில்லினை ஒடித்து நின்றான் – வில்லி:36 14/1

மேல்


ஆற்றி (7)

ஆம் பரிவுடனே ஆற்றி ஈற்று அளை அடைந்து வைகும் – வில்லி:2 73/3
இட்ட தவிசின் மிசை இருத்தி எரி கான் வந்த இளைப்பு ஆற்றி
தொட்ட கழல் கால் உதிட்டிரன் கைதொழுது துதிப்ப துருவாசன் – வில்லி:17 3/1,2
நொந்தோரை ஆற்றி நுவல்வான் அ நுதி கொள் வேலான் – வில்லி:23 22/4
அழுத மைந்தர்-தம்மை அஞ்சல் என்றுஎன்று ஆற்றி
எழுது தொல்லை வினையை யாரே விலக்குகிற்பார் – வில்லி:38 42/1,2
ஆற்றி உமது ஆண்மை அழியாமல் இரும் என்றுஎன்று – வில்லி:41 173/1
அருமையின் அளித்த மகவுடை சோகம் ஆற்றி அங்கு உவகையர் ஆனார் – வில்லி:42 214/3
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை – வில்லி:43 35/2

மேல்


ஆற்றிட (1)

ஆய இன் சொலினால் துயர் ஆற்றிட
நீ எழுந்தருள் நின் மொழி வல்லபம் – வில்லி:46 232/2,3

மேல்


ஆற்றில் (1)

அன்றே பொன் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால் உனை விடுத்தேன் அருள் இலாதேன் – வில்லி:45 255/2

மேல்


ஆற்றின் (3)

ஆற்றின் வழுவா மனுமுறை தருமன் மைந்தன் முதல் ஆகிய குமாரர் அடைவே – வில்லி:3 55/1
நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி – வில்லி:8 10/3
ஆற்றின் நீர் விளையாடிய நாள் முதல் – வில்லி:46 228/1

மேல்


ஆற்றினால் (1)

ஆற்றினால் அறம் புரி அம்மையோடு ஒரு – வில்லி:41 200/3

மேல்


ஆற்றினாள் (1)

வரவு அறிந்து வழி இளைப்பு ஆற்றினாள்
பரவி வந்து பனி மலர் தென்றலை – வில்லி:1 125/2,3

மேல்


ஆற்றினான் (2)

ஆற்றினான் அ திறல் ஆர்-கொல் வல்லவர் – வில்லி:21 80/3
அஞ்சல் என்று அறன் மகன் அவலம் ஆற்றினான்
கஞ்ச வான் பொய்கையில் கராவின் வாய் படு – வில்லி:41 188/2,3

மேல்


ஆற்றினை (1)

ஆற்றினை துயர் மயல் அனைத்தும் மெய் உற – வில்லி:41 216/1

மேல்


ஆற்று (1)

ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும் அல்லதை யாவையும் கருதான் – வில்லி:12 65/3

மேல்


ஆற்றுகின்றதால் (1)

ஆர் அதர் விடாயை வந்து ஆற்றுகின்றதால் – வில்லி:41 205/4

மேல்


ஆற்றுவரேனும் (1)

ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு – வில்லி:2 116/3

மேல்


ஆற்றுவார் (1)

ஆவியும் பெறும் மெய் அணுகான் நினது ஆணை என்றனர் ஆதரம் ஆற்றுவார் – வில்லி:21 12/4

மேல்


ஆற்றை (1)

ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள் அடல் மள்ளர் – வில்லி:42 135/1

மேல்


ஆற (3)

ஆதங்கம் ஆற வரும் ஐவரின் ஐவர் மைந்தர் – வில்லி:7 87/2
நாமம் தருமன் என தக்கோன் இளையோர் ஆற நவிலுற்றான் – வில்லி:11 228/4
இவுளிக்கும் இளைப்பு ஆற இளைப்பு ஆறினன் இப்பால் – வில்லி:42 55/4

மேல்


ஆறவே (1)

வேம் கனல் பசியும் நின் விடாயும் ஆறவே
ஈங்கு இனிது அருந்துதி ஏந்தல் என்னவே – வில்லி:41 193/3,4

மேல்


ஆறா (2)

ஆறா வெள்ள துன்புற அன்றே அடியிட்டாள் – வில்லி:32 41/4
வரு களை ஆறா உயிர்ப்பு உறா விழி மலர் திறவா நா வறட்சி போய் உகு – வில்லி:46 177/1

மேல்


ஆறாகி (1)

ஆறாகி இரு தடம் கண் அஞ்சன வெம் புனல் சோர அளகம் சோர – வில்லி:11 246/1

மேல்


ஆறாத (1)

ஆறாத சினத்துடன் அ கணை போய் – வில்லி:13 73/2

மேல்


ஆறாய் (1)

அன்று அ வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய்
மன்ற எங்கும் பரந்தது ஒக்கும் செக்கர் வானம் – வில்லி:38 46/3,4

மேல்


ஆறி (3)

அன்புடை முனி முனிவு ஆறி மானுட – வில்லி:1 73/1
அ கடும் கையும் இளைத்து வெம் சினமும் ஆறி நின்றனன் அரக்கனே – வில்லி:4 54/4
என்று இந்த உரை கூறி முனிவு ஆறி இறையோனும் இகலோனுடன் – வில்லி:14 137/1

மேல்


ஆறிய (5)

தெவ் ஆறிய வெம் பெரும் சேனை திருதராட்டிரனும் தம்பியும் மற்று – வில்லி:3 93/3
தெளிந்து ஆறிய பெரியோரொடு சென்று ஆடினன் அன்றே – வில்லி:7 11/4
தெவ் ஆறிய பின்னரும் தீர்ந்தில தீர்ந்த அன்றே – வில்லி:13 103/3
அற்றை நாள் இரவில் தன் பரிதாபம் ஆறிய அறிவுடை கொடியும் – வில்லி:21 52/1
ஆறிய பசும் தண் காவின் அசைவு ஒரீஇ இருந்த வீரன் – வில்லி:22 109/1

மேல்


ஆறியிட்ட (1)

ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக இப்படி பொரும் படையொடு அன்று நனி – வில்லி:42 77/3

மேல்


ஆறியும் (1)

நீரில் மூழ்கியும் கழுகு இடு காவண நீழல் ஆறியும் சென்றார் – வில்லி:42 46/2

மேல்


ஆறின (1)

வெட்டின பரிகளும் வெம்மை ஆறின
மட்டின பரிமள மரங்கள் யாவையும் – வில்லி:11 107/2,3

மேல்


ஆறினன் (2)

ஆரியன் அப்பொழுது ஆறினன் நிற்கவும் ஆடல் அருச்சுனனும் – வில்லி:31 20/1
இவுளிக்கும் இளைப்பு ஆற இளைப்பு ஆறினன் இப்பால் – வில்லி:42 55/4

மேல்


ஆறினான் (1)

தானை பெரும் கொற்ற மன் கண்டு தான் உற்ற தளர்வு ஆறினான்
ஏனை திரு தாதையை கண்டு தேர் நின்று இழிந்து இன்புறா – வில்லி:14 134/3,4

மேல்


ஆறு (44)

அழுதனர் கண் புனல் ஆறு பாயவே – வில்லி:1 56/4
என்னை இங்கு இழிந்த ஆறு எங்கள் மா நதி – வில்லி:1 68/1
ஆறு பாய்ந்து இருவரும் ஆடும் வேலையில் – வில்லி:3 9/2
ஆதி வெம் கோலம் அன்று அளித்த ஆறு போல் – வில்லி:4 29/2
எண் உற காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி – வில்லி:6 45/1
அழைத்து அடல் விசயன்-தனை துணை செய்க என்று ஆறு_பத்து யோசனை ஆகி – வில்லி:9 56/1
ஆறு அலாதன அரசருக்கு என்று கொண்டு அரச நீதியில் சொன்னார் – வில்லி:11 71/3
சுரர் தினம் ஈர்_ஆறு அம் கண் துன்னுதிர் மன்னும் நாட்டில் – வில்லி:11 275/2
இச்சையின்படியே ஆங்கு ஆங்கு எய்துவித்து ஈர்_ஆறு ஆண்டும் – வில்லி:12 18/3
கந்தன் என்னில் ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை மேல் – வில்லி:13 118/3
ஆறு இலாதவர் தமக்கும் அங்கு அணுகுதல் அரிதால் – வில்லி:14 43/4
ஆறு இரு காதம் அகன்று உயர் தோளான் – வில்லி:14 71/1
அரவ வெம் கொடியோன் ஏவலின்படியே ஐவரும் ஆறு_இரண்டு ஆண்டு – வில்லி:19 1/1
இராவிடை விரைவின் ஆறு இடை கடந்து ஓர் எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப – வில்லி:19 7/2
களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால் – வில்லி:21 15/4
மை கொண்டல் என வில் வளைத்து ஆறு_பத்து அம்பு மழை சிந்தினான் – வில்லி:22 13/4
ஆறு கோல் தொடுப்ப வெள்கி ஆரியன் முதுகிட்டானே – வில்லி:22 93/4
ஆறு இரு நாமத்தோனும் ஐ_இரு நாமத்தோனும் – வில்லி:25 19/3
அம்ம என்றனன் ஆறு_நூறாயிரம் மடையர் – வில்லி:27 79/3
நீதி ஆறு வகை ஐந்து_பத்தொடு அறுபத்தொர் ஆயிரவர் நிருபரும் – வில்லி:27 98/3
அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு_இரண்டு பத்து_நூறு – வில்லி:30 5/1
ஆறு படுத்தினன் ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம் வை கணையால் – வில்லி:31 21/3
துற்ற குன்று என ஒன்றுபட்டு எழ சொரியும் மூளை ஆறு அருவி ஒக்குமே – வில்லி:31 26/4
ஆறு அம்பினில் அற்று அரவ துவசம் – வில்லி:32 19/1
ஆறு போரினும் பட்ட பேரினும் அறுமடங்கு பேர் அன்று பட்டதே – வில்லி:35 8/4
பேர் ஆறு மூழ்கி மறை நூல் பிதற்றி மிடறும் பிளந்து பிறவி – வில்லி:37 1/1
ஓர் ஆறு பேத சமயங்களுக்கும் உருவாகி நின்ற ஒருவன் – வில்லி:37 1/3
ஈர்_ஆறு நாமம் உரைசெய்து மண் கொடு இடுவார்கள் காணும் இமையோர் – வில்லி:37 1/4
ஆறு படி நூறு படி ஆயிரம் அரக்கர் – வில்லி:37 26/1
பொரு கணை தொடுத்து வஞ்சன் பொரு அரு மார்பில் ஆறு
வரு கணை தொடுத்து வாகை மிலைந்தனன் வஞ்சம் இல்லான் – வில்லி:39 9/3,4
கன்ன ஆறு சொரி மத களிற்று இனங்கள் வீழ்ந்தன – வில்லி:40 34/2
பின்ன ஆறு பட்டன பிறங்கு தேர் பதாதிகள் – வில்லி:40 34/3
பெருக்கு ஆறு அணை செய்து ஒத்து அவிர் பிள்ளை பிறை அனையான் – வில்லி:41 111/3
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும் – வில்லி:42 91/1
ஆறு அல் வெம் சமத்து என்னுடன் முனைந்தனை முனைந்தனையானாலும் – வில்லி:42 136/2
ஆறு ஓடிவிட்டது அடையார் உடல் அற்ற சோரி – வில்லி:45 82/4
ஆறு உடையவனை அஞ்ச அரும் சமர் உடற்றினானே – வில்லி:45 109/4
செ ஆறு படுத்தலின் மேதினியாள் திருமேனி அணிந்தது செவ்வணியே – வில்லி:45 220/4
இலகிய அங்குலி ஆறு_இரண்டு அவனியின் இடை புதையும்படி தாழ நின்றிடுதலின் – வில்லி:45 224/2
நிறத்த ஆறு கண்டு அருகுற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன் – வில்லி:46 58/2
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே – வில்லி:46 72/4
முனைகொள் வீமன் ஆம் ஆறு முறுவல் வாள் நிலா வீச – வில்லி:46 89/3
மான கஞ்சுகன் ஆறு அடி ஏழ் அடி மாறி நின்றிடவே பிழைபோதலின் – வில்லி:46 184/3
ஆனாமல் சொரி கண்ணீர் ஆறு பெரும் கடலாக அழுது சோர்வாள் – வில்லி:46 240/2

மேல்


ஆறு_நூறாயிரம் (1)

அம்ம என்றனன் ஆறு_நூறாயிரம் மடையர் – வில்லி:27 79/3

மேல்


ஆறு_பத்து (3)

அழைத்து அடல் விசயன்-தனை துணை செய்க என்று ஆறு_பத்து யோசனை ஆகி – வில்லி:9 56/1
மை கொண்டல் என வில் வளைத்து ஆறு_பத்து அம்பு மழை சிந்தினான் – வில்லி:22 13/4
ஆறு_பத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு வரி வன் சிலையும் வெம் பரியும் – வில்லி:42 91/1

மேல்


ஆறு_இரண்டு (3)

அரவ வெம் கொடியோன் ஏவலின்படியே ஐவரும் ஆறு_இரண்டு ஆண்டு – வில்லி:19 1/1
அளவு இல் மன்னர் ஏறு தேர்கள் ஆறு_இரண்டு பத்து_நூறு – வில்லி:30 5/1
இலகிய அங்குலி ஆறு_இரண்டு அவனியின் இடை புதையும்படி தாழ நின்றிடுதலின் – வில்லி:45 224/2

மேல்


ஆறுக (1)

மோதி இளைத்தனை ஆறுக என பல முகமன் மொழிந்தனனே – வில்லி:41 16/4

மேல்


ஆறுகின்ற (1)

ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும் நீ – வில்லி:21 5/4

மேல்


ஆறுபட்டு (1)

ஆறுபட்டு உருகி பெருகி ஓடினவால் அ மலை வெள்ளி ஆதலினால் – வில்லி:12 58/4

மேல்


ஆறுபடு (1)

அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குரிதியின்-வாய் – வில்லி:46 160/3

மேல்


ஆறும் (7)

பற்று அற்ற யோக படையால் உட்பகைகள் ஆறும்
முற்ற துறந்து பெரு ஞான முதல்வன் ஆனான் – வில்லி:2 53/3,4
தானை ஆறும் நிறைந்து பல் அணி ஆகி மிஞ்சிய சதுர் வித – வில்லி:10 131/3
தீயினால் சுட்ட செம் புண் ஆறும் அ தீயின் தீய – வில்லி:11 266/1
ஈர்_ஆறும் ஒன்றும் சுரர்க்கு உள்ள நாள் சென்ற இனி நம்முடன் – வில்லி:22 3/1
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்து போய் விராடன் மூதூர் – வில்லி:22 108/3
தானைகள் ஒர் ஆறும் முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும் – வில்லி:28 56/2
குன்ற வில்லவனை ஒக்கும் குமரனும் பகைகள் ஆறும்
வென்ற வில் முனியும் மற்றும் வேந்தராய் அருகு தொக்கு – வில்லி:41 94/1,2

மேல்


ஆறுமாறு (1)

தூர் ஆறுமாறு நினையாமல் உங்கள் தொழிலே புரிந்த சுமடீர் – வில்லி:37 1/2

மேல்


ஆறுமுகன் (1)

செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி ஆயினள் சிறக்கவே – வில்லி:1 152/4

மேல்


ஆறுமுகனை (1)

ஆறுமுகனை பயந்த நதி அலையால் குளிர்வது ஒரு கானில் – வில்லி:3 84/1

மேல்


ஆறுஆறு (1)

விரைவுடன் ஆறுஆறு என தன் ஆண்மையை விருதர் முன் மேன்மேல் விளக்க வீமனே – வில்லி:46 176/4

மேல்


ஆறே (1)

ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே – வில்லி:46 140/4

மேல்


ஆறொடும் (1)

சொல்லிய நிருபர் தானை ஆறொடும் கடலின் சூழ்ந்தார் – வில்லி:28 17/4

மேல்


ஆன் (7)

ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர் – வில்லி:2 44/2
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல் வருதி ஆடவே – வில்லி:11 166/4
அக்ரோணி படையோடு போய் ஆன் அடித்தான் அவன் சார்பிலே – வில்லி:22 8/4
முந்த ஆன் தொறு மீட்டலும் முன் கவர் பொதுவர் – வில்லி:22 55/1
நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை நெடும் போது – வில்லி:24 19/2
புன் பிறப்புடைய பொதுவர் தங்களொடு புறவில் ஆன் நிரை புரந்திடும் – வில்லி:27 119/1
மெய் விடை ஆன் நிரை பின் போய் வேய் ஊதும் திருநெடுமால் – வில்லி:46 146/3

மேல்


ஆன்ற (1)

ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான் – வில்லி:10 118/4

மேல்


ஆன்றார் (1)

ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெம் சொல் அறன் இல்லான் – வில்லி:11 212/2

மேல்


ஆன்று (1)

ஆன்று அமைந்து அடங்கு கேள்வி அண்ணலும் அவனை பெற்ற – வில்லி:22 134/1

மேல்


ஆன (124)

ஆன மானவர் இருவரும் அ குலத்தவரே – வில்லி:1 36/4
ஆன மென் குளிர் புனல் ஆசையால் மணி – வில்லி:1 40/3
ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை தந்தை-தனது அருளினால் – வில்லி:1 138/4
ஆன திக்கு இரு நாலும் வந்து அடி தொழ அம்பிகை மகன்-தன்னை – வில்லி:2 21/1
ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர் – வில்லி:2 44/2
அன்போடு இறந்தான் முதல் கிந்தமன் ஆன பேரோன் – வில்லி:2 50/2
பின் போயினள் மென் பிணை ஆன அ பேதை-தானும் – வில்லி:2 50/4
காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று – வில்லி:2 57/3
தன் பதி வந்தோர்-தம்மை தாதை-தன் தாதை ஆன
முன்புடை கங்கை_மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம் – வில்லி:2 115/1,2
விரத வேள்வி-தன்னில் மேனகையால் ஆன
சுரத தாது வீழ்ந்த துரோணகும்பம்-தன்னில் – வில்லி:3 31/2,3
யானும் அவனும் முறையால் இளையோம் ஆன எல்லை – வில்லி:3 37/1
ஆன காலை எண்ணுகின்ற ஆயுதங்கள் யாவையும் – வில்லி:3 72/1
யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவையும் – வில்லி:3 72/2
பேதகன் ஆன பிதா மருள் எய்தா – வில்லி:3 102/2
நேசம் ஆன அருள் அன்னையை தொழுது தம்முனை தொழுது நெஞ்சுற – வில்லி:4 62/3
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் – வில்லி:5 55/3
அன்று இலக்கு எய்த கோவும் துணைவரும் ஆன வெம் போர் – வில்லி:5 64/1
கேள் ஆன மௌற்கல்லியன் என்பவன் கேள்வன் ஆனான் – வில்லி:5 73/4
ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய என்றாள் – வில்லி:5 81/2
ஐந்து ஆன சொல்லான் அளித்தான் மற்று அவனும் முன் நாள் – வில்லி:5 81/3
ஐந்து ஆன போகம் இவள் எய்தியவாறு அறிந்தே – வில்லி:5 81/4
பொன் அம் கமல வனம் ஆன புதுமை நோக்கி – வில்லி:5 82/3
அறை ஓத வனம் சூழ் புவி அரசு ஆன அனைத்தும் – வில்லி:7 2/1
தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தடம் கண் மாலும் – வில்லி:7 84/2
அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆன
மரனாருடன் நண்பு இசைந்தன்று வசந்த காலம் – வில்லி:7 90/3,4
ஆன ஆகுலம்-தன்னொடு தப்புதற்கு அணிபட பறந்து ஓங்கும் – வில்லி:9 12/1
தந்தை மொழி தனயருக்கு சாற்றி முனி அகன்றதன் பின் தம்பி ஆன
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும் – வில்லி:10 14/1,2
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன
நால்வரும் சென்று திக்கு ஓர் நால் இரண்டினும் தன் செய்ய – வில்லி:10 66/1,2
வரனுடை சுருதி நான்கும் வகுத்தவன் ஆதி ஆன
இருபிறப்பாளர் யார்க்கும் உலூகனை ஏவினானே – வில்லி:10 68/3,4
முனிவரன் மொழிந்திட முகூர்த்தம் ஆன பின் – வில்லி:10 98/2
அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு அண்டர் இனிது – வில்லி:10 121/1
அங்கர் சோனகர் ஆன வீரர் அதிர்ந்து தங்களின் அமர் செய்தார் – வில்லி:10 133/4
மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம் சமைந்தது என்று – வில்லி:11 46/1
இவர்-தமக்கு உரியள் ஆகி யாக பத்தினியும் ஆன
துவர் இதழ் தவள மூரல் சுரி_குழல்-தன்னை இன்னே – வில்லி:11 198/1,2
உன் உணர்வு உனக்கே உள்ளது உன் பெரும் துணைவர் ஆன
கொல் நுனை வேலோர் வென்று கொண்டன கொடுத்தல் ஒல்லார் – வில்லி:11 273/1,2
செவ்வன முனைவன் வந்து அ சேயவன் சேய்கள் ஆன
இ வன சரிதர்-தம்மை இனைவுடன் எய்தினானே – வில்லி:12 20/3,4
தோத்திரம் ஆன தெய்வ சுருதிகள் யாவும் நான்கா – வில்லி:12 25/1
ஆன அ கிரீடை யாவையும் புரிந்தும் ஒரு பயன் பெற்றிலர் அகன்றார் – வில்லி:12 67/2
சென்று உமைக்கு உரியர் ஆன சேடியர் செப்பினாரே – வில்லி:12 73/4
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு தனுவினுக்கு ஒருவன் ஆன
மைந்தனும் தேவர்க்கு ஐய மானுடர் செய்வது உண்டோ – வில்லி:13 13/1,2
ஆன தம் கை வாய் சேர்த்தி ஆவலம் கொட்டி ஆர்த்தார் – வில்லி:13 95/4
சீதை தன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல – வில்லி:13 152/3
வரோதயம் ஆன தெய்வ வான் படை மறைகள் பின்னும் – வில்லி:13 160/1
ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான் – வில்லி:16 32/4
ஆன தன் மன வலியுடன் ஆண்டு நின்று எழுந்து – வில்லி:16 48/1
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய் நீ இங்கு உனக்கு ஆன
வரம் கொண்டிடுக என முனியை வணங்கி பகைத்தோர் மாற்றங்கள் – வில்லி:17 16/2,3
முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர் துவரை நகர் புக்கான் – வில்லி:17 17/2
ஊனமே ஆன ஊனிடை இருக்கும் உயிரினை துறந்தும் ஒண் பூண் ஆம் – வில்லி:18 18/1
ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால் – வில்லி:18 18/3
மறு அணி துளப_மார்பனும் கேட்டான் மா முனிக்கு ஓதனம் ஆன
நிறை சுவை அமுத நெல்லியின் கனியும் நின்ற கொம்பு அணைந்ததால் என்றும் – வில்லி:18 22/2,3
தேங்கிய அருளுக்கு இருப்பிடம் ஆன சிந்தையான் சிந்தையால் துணிந்து – வில்லி:19 4/3
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி – வில்லி:20 7/3
இயற்கை ஆன கவினுடை பாவையை இறைவன் தேவிக்கு இளையவன் கண்டனன் – வில்லி:21 3/1
அனைவரும் துயின்று கங்குலும் பானாள் ஆன பின் அழுத கண்ணீரோடு – வில்லி:21 46/1
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த – வில்லி:21 60/2
ஆன வானவன் ஒக்க அ கோட்டினால் – வில்லி:21 97/2
திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள் அரசு ஆன திரிகத்தர் கோன் – வில்லி:22 8/3
அரிடம் ஆன தன் விதியினால் பேடியும் ஆனான் – வில்லி:22 43/4
கோடியின் கோடி ஆன குருக்கள் வெம் சேனை-தன்னை – வில்லி:22 121/1
புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும் கேட்டு ஆங்கு – வில்லி:22 122/1
வெம் மைந்தின் வேறற்கு அமைந்தான் ஒரு வீரன் ஆன
தன் மைந்தனை கண்டு உருகும் திறல் தந்தை தாளில் – வில்லி:23 20/2,3
கன்னிக்கு வேண்டும் கடன் ஆன பலிகள் நல்கி – வில்லி:23 29/2
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான் அரவ வெம் கொடியோனே – வில்லி:24 8/4
தம்மையும் எம்முன் ஆன தாலகேதுவையும் சேர – வில்லி:25 16/2
ஈரம் ஆன தயாமனத்தொடு இராயசூய மகம் செயும் – வில்லி:26 16/3
ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி – வில்லி:28 6/3
மித்திரர் ஆன மன்னர் விறலுடை துணைவரோடும் – வில்லி:28 15/1
ஐவரில் இளையோன்-தன்பால் முகூர்த்தம் கேட்டு அவர் சேய் ஆன
பை வரு முடியோன்-தன்பால் சேறலும் பணிந்து தாதை – வில்லி:28 28/1,2
எரித்த நெஞ்சொடு விரைவில் மைத்துனர் ஆன கொற்றவர் எய்தினார் – வில்லி:29 46/4
ஆன பொழுது அந்தரம் நெருங்கி அமர் காணும் – வில்லி:29 63/1
அந்தஅந்த யோனி-தோறும் ஆவி ஆன தன்மையை – வில்லி:30 1/2
வானை ஆதி ஆன பூத பேதம் ஆகி மாயையாய் – வில்லி:30 2/3
போகமும் தருமமே ஆன மெய் புனிதனும் – வில்லி:34 4/1
ஆன இரதமும் மாவும் வலவனும் ஆழிகளும் உடன் அற்ற பின் – வில்லி:34 20/2
தோலும் ஒழிய உள் ஆன தசை பல பேய்கள் நுகர்தரு தும்பிமா – வில்லி:34 26/2
துறை மிக்க கேள்வி கனகத்துசன் ஆன தோன்றல் – வில்லி:36 30/4
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர் – வில்லி:37 6/3
அச்சாணி ஆன அவனுக்கு இவன் சொல் அடைவே புகன்றனன் அரோ – வில்லி:37 6/4
சேதன படைஞரோடும் சேனையின் காவல் ஆன
வேத நல் குருவினோடும் வெம் களம் வந்து சேர்ந்தான் – வில்லி:39 4/3,4
குலக்கு அணி ஆன வில் குமரன் நின்று அயர்தலும் – வில்லி:39 31/3
விழிவழி நெருப்பு வீழ விரைவுடன் விறல் மிகு களத்தில் ஆன பொழுதிலே – வில்லி:40 47/4
நிமலனை அனைத்தும் ஆன ஒருவனை நினையினன் மனத்தினோடு பரவியே – வில்லி:40 54/4
அணி கழலொடு உந்து தாள்கள் தறிபட அயிலொடு கரங்கள் ஆன தறிபட – வில்லி:41 43/2
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே – வில்லி:41 44/4
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான் – வில்லி:41 141/2
துக்கரம் ஆன கொன்றை தொடையலால் வளைத்தவாறும் – வில்லி:41 161/2
சொன்ன உரை ஆன கனல் சுட்ட செவியோடும் – வில்லி:41 185/3
அறிந்தன மயில் முதல் ஆன புள் இனம் – வில்லி:41 201/3
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன் மதி வகிர் முகம் ஆன
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடை-தனில் எழும்படி எய்தான் – வில்லி:42 39/3,4
வலம் ஆன துரங்கங்களை வள் வார் விசி நெகிழா – வில்லி:42 54/4
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி அமர் கொள்ளவே – வில்லி:42 190/2
நாலு பாகம் ஆன சேனை நாதனும் சிரங்களா – வில்லி:43 3/2
ஈர்_இரண்டும் ஐ_இரண்டும் ஆன விஞ்சை எய்தினான் – வில்லி:43 6/4
தனது பாசறையில் ஆன அ குரிசில் சஞ்சயன்-தனை அழைத்து நீ – வில்லி:43 47/1
புதல்வன் ஆன திறல் அங்கர்_பூபன் இருள் புலரும் முன் பொரு படைக்கு மா – வில்லி:43 50/1
உற்று எழு கச ரத துரக பதாதிகள் ஆன சேனையுடனே சென்று – வில்லி:44 3/3
அரவு உயர்த்தவனுக்கு அனந்தரம் ஆன தம்பியுடன் – வில்லி:44 42/2
ஐ வகை ஆன கதி குரம் நாலும் அழிந்தன வாசிகளே – வில்லி:44 58/3
உந்தும் மா நெடும் தேர் இரண்டும் வந்து உள்ளம் ஆன தேர் ஒத்து உலாவவே – வில்லி:45 59/2
வல கண் ஆன செம் சுடர் இட கணும் வாகுவும் துடித்து ஆகுலத்துடன் – வில்லி:45 61/1
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன் வாகுவும் மார்புமே – வில்லி:45 64/4
முன் ஆன தும்பை முடித்தோன் முடி தலையும் – வில்லி:45 176/2
சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில் தன் செரு சேனையில் – வில்லி:45 228/2
அணையார்-தம் படை கடலின் அரு நிலைக்கு கரை ஏறல் ஆன கோல – வில்லி:45 260/1
மாயை வெறுத்திட விளைத்த மாயோனை வெறுத்தனன் வன் மனத்தி ஆன
யாயை வெறுத்தனன் பின்னை விதியை வெறுத்தனன் வீமற்கு இளைய கோவே – வில்லி:46 12/3,4
வீரரில் வீரன் ஆன வெம் பரி நகுலனோடும் – வில்லி:46 34/3
தனக்கு எதிர் தானே ஆன சல்லியன்-தானும் மீள – வில்லி:46 39/1
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி – வில்லி:46 51/1
அரணுடை படைக்கு அரசு ஆன மத்திரன் – வில்லி:46 64/3
வீரன் ஆன சகுனி பெயர் படைத்தவனும் வீறு சால் கிருதபற்பனும் என புகலும் – வில்லி:46 65/2
ஆர மார்பினர் முதல் படைஞரில் தலைவர் ஆன வீர துரகத்தினர் களிற்றினர்கள் – வில்லி:46 65/3
ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை – வில்லி:46 70/3
தனக்கு நிகர் தான் ஆன கிருத்தவன்மன் தம்பியர்கள் எழுவர் பட தம்முன் பட்ட – வில்லி:46 79/1
காந்து கனல் உமிழ் சின வேல் கை காந்தாரர் காவலனாம் சகுனியும் தன் கனிட்டன் ஆன
வேந்தனும் மன்னவனுடன் பல் வேந்தரோடும் வெம் பனை கை பல கோடி வேழத்தோடும் – வில்லி:46 83/1,2
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் – வில்லி:46 92/3
அ நிலமே இருவருக்கும் அமர் புரியல் ஆன இடம் – வில்லி:46 154/1
ஆன கமல மலர் வாவியிடையே முழுகி ஆவி உதவு மறை யோக பரன் ஆகி மொழி – வில்லி:46 199/1
அனைத்து உலகினும் குரு ஆன சராசனன் அளித்த முனி அன்புற மார்பு தழீஇயினன் – வில்லி:46 201/2
ஆன தம்பி அளித்தவர்-தம்மொடும் – வில்லி:46 233/3
அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின் – வில்லி:46 235/3
புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும் துரோண முனி_புதல்வன் ஆன – வில்லி:46 238/1
புரி தவத்திற்கு ஆன வனம் கிருபனுக்கும் துரோண முனி_புதல்வன் ஆன
துரகததாமனுக்கும் அமைத்து இவ்வுழி நீர் இருத்திர் என சொன்ன பின்னர் – வில்லி:46 238/1,2
வருத்தமுடன் உயங்கி மிக மயங்கி நில மிசை வீழ்ந்து வயிரம் ஆன
கருத்தினுடன் அலமந்தான் அழுது பெரும் புனல் சொரிய கண் இலாதான் – வில்லி:46 241/3,4

மேல்


ஆனக (1)

அந்தர துந்துபி முழங்க சங்கம் ஆர்ப்ப ஆனக துந்துபி முதல்வன் ஆதி ஆக – வில்லி:5 58/1

மேல்


ஆனகம் (1)

ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து ஆதுலர்க்கு அமுது அன்ன – வில்லி:11 55/1

மேல்


ஆனகமும் (1)

அம் கண் அகல் வானோரும் ஆனகமும் வலம்புரியும் அதிர தங்கள் – வில்லி:11 249/3

மேல்


ஆனதால் (4)

உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம் – வில்லி:10 27/4
புண்ணியம் ஆனதால் புகல்வது என்-கொலாம் – வில்லி:21 81/4
ஆறு பாய் அருவி மு குவடு இறுத்த செயல் ஆனதால் முனை கொள் மத்திரன் முடி தலையே – வில்லி:46 72/4
அரணி ஆகவே ஏனல் அடவி ஆனதால் நீடும் – வில்லி:46 90/3

மேல்


ஆனது (12)

கண்டு நமக்கு இளவேனில் கார்காலம் ஆனது என களிக்குமாலோ – வில்லி:8 5/4
அ நாள் முதல் அ பெயர் படைத்தான் அதனால் இவ்வாறு ஆனது என – வில்லி:10 36/3
வந்து அவதரித்தான் என்று மண் எலாம் வார்த்தை ஆனது
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால – வில்லி:11 206/2,3
அரு மா தவ பேறு ஆனது எமக்கு அம்மா என்ன செம்மாந்து – வில்லி:17 2/1
ஆனது என வீடுமனும் அதிரதரில் மிக்க தனு ஆசிரியனும் புதல்வனும் – வில்லி:28 54/1
ஆனது எனக்கு இனி ஆக என தனி ஆழி எடுத்தனனே – வில்லி:31 14/4
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே – வில்லி:36 1/4
ஆர வெண்குடை அம்புலியும் பிறை ஆனது அஞ்சல் இல் நெஞ்சும் அழிந்ததே – வில்லி:42 129/4
பொங்கி ஆடு அரவு எழுந்து அநேகவிதம் ஆனது என்று அமரர் புகலுமாறு – வில்லி:42 185/1
மகபதி-தன் மகனுக்கு வசுதேவன்-தன் மகன் பாகன் ஆனது போல் வயங்கு சோதி – வில்லி:45 30/1
வரி கழல் அங்கர்_பிரானை நொந்து உரைசெய்து மறலியிடம்-தனில் ஆனது அன்று உரகமே – வில்லி:45 227/4
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு – வில்லி:45 255/3

மேல்


ஆனதும் (3)

தம்பம் ஆனதும் அன்றி அ தழல் விடம் தணிய – வில்லி:1 10/3
அங்கு உளம் கனன்று மீள அணி கொள் தேரின் ஆனதும்
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே – வில்லி:40 27/3,4
ஆனதும் குறித்து வானோர் அரசையும் குறிக்கலுற்றான் – வில்லி:41 147/4

மேல்


ஆனதுஆனது (1)

ஆனதுஆனது ஆகவம் எங்கும் ஆனை போர் – வில்லி:32 37/1

மேல்


ஆனதே (5)

ஆலும் வெம் பகை ஆடு அரவு ஆனதே – வில்லி:5 100/4
கரியன் என்னுமா காணல் ஆனதே – வில்லி:11 144/4
கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனதே – வில்லி:21 101/4
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் ஆதலால் நலம் ஆனதே
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து வாழ் தினம் மாறினால் – வில்லி:26 5/2,3
அன்ன வேதியன் தளர்ந்த என் நடையினால் ஆனதே பிற்பகல் என்று – வில்லி:27 237/3

மேல்


ஆனதோ (1)

தேவரால் வெம் செரு உளது ஆனதோ – வில்லி:21 88/4

மேல்


ஆனந்தமும் (1)

ஆனந்தமும் ஆகிய நாதன் அன்றே துவராபதி அடைந்தான் – வில்லி:10 41/4

மேல்


ஆனந்தன் (1)

ஐ வகை வடிவாய் எங்குமாய் நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன்
செய் ஒளி திகழும் பங்கய கண்ணன் திருமகள் கொழுநனை காண – வில்லி:10 142/1,2

மேல்


ஆனபோது (5)

ஆளி மொய்ம்பர் அம் முனை-கண் ஆனபோது அனீகினி – வில்லி:3 75/1
அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது
நிறைமதி மேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவ போல் நிறத்த மாதோ – வில்லி:8 12/3,4
தங்கள் பூமியில் ஆனபோது ஒரு வடிவம் ஒத்தது தானையே – வில்லி:28 51/4
ஆனபோது ஆசான் நெஞ்சில் அரு மறை அந்தத்து உள்ள – வில்லி:43 16/1
ஆனபோது இரு தளத்தினும் மிகுத்த விறல் ஆண்மை வீரர் ஒருவர்க்கொருவர் மெய் கவசம் – வில்லி:46 68/1

மேல்


ஆனவர் (9)

உம்பர் ஆனவர் தானவருடன் கடைந்திடவே – வில்லி:1 10/2
பருகும் சுவை அமுது ஆனவர் பாதம் தலை வைத்தான் – வில்லி:7 16/4
ஆனவர் எவரும் ஈண்டி அந்தணர் எவரும் ஈண்டி – வில்லி:10 69/3
நிருபர் ஆனவர் யாவரும் நேர்ந்து உடன் – வில்லி:12 4/2
பாவி-தன் மனை சேடியர் ஆனவர் பலரும் வந்து படியுடை மன்னவன் – வில்லி:21 12/1
மன் அறத்தினை விட்டு நல் அறம் மன்னர் ஆனவர் முயல்வரோ – வில்லி:26 11/2
பாண்டவர்க்கு உதவி ஆகில் என்னை முடிமன்னர் ஆனவர் பழிப்பரோ – வில்லி:27 128/4
பதிகள் ஆனவர் யாகசேனன் உதாமன் உத்தமபானுவே – வில்லி:28 37/4
குலத்திலே இழிகுலத்தர் ஆனவர் குறிப்பு இலாது இவை பிறக்குமோ – வில்லி:46 189/2

மேல்


ஆனவர்-தம் (1)

தாரம் ஆனவர்-தம் முகம் பார்ப்பரோ தக்கவர்க்கு தகவு இவையே-கொலாம் – வில்லி:21 6/2

மேல்


ஆனவர்-தாம் (1)

இகல்வார் சிலையின் குரு ஆனவர்-தாம் இடு சாபமும் உண்டு திரௌபதியார் – வில்லி:46 194/3

மேல்


ஆனவர்க்கு (3)

அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி – வில்லி:10 108/2
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் – வில்லி:10 117/4
இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இரும் சிறப்பு உதவுக என்று இசைப்ப – வில்லி:10 150/2

மேல்


ஆனவர்க்கும் (1)

தறுகணர் அலர்க்கும் தறுகண் ஆனவர்க்கும் தண்ணளி நிறைந்த செம் கண்ணான் – வில்லி:27 256/4

மேல்


ஆனவரது (1)

வீரர் ஆனவரது அல்லவோ உரிமை வேண்டுமோ என விளம்பினான் – வில்லி:27 117/4

மேல்


ஆனவரும் (2)

அன்னை ஆனவரும் இருவர் ஆம் முதல் அளித்த தந்தையர்கள் ஐவர் ஆம் – வில்லி:27 122/1
சுற்றம் ஆனவரும் என் அடி வணங்க தோற்றமும் ஏற்றமும் அளித்தான் – வில்லி:27 251/4

மேல்


ஆனவரை (2)

நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம் – வில்லி:11 205/2
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர் – வில்லி:46 69/3

மேல்


ஆனவரையும் (1)

ஆசுகன் மகன்-தனையும் அப்போதே துணைவர் ஆனவரையும் தலை துணிப்பான் நாடி அவர் – வில்லி:46 204/3

மேல்


ஆனவன் (2)

ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன் போலும் என்று அஞ்சி – வில்லி:9 28/2
ஒரு வடிவு ஆனவன் உற்று உரைசெய்வான் – வில்லி:14 59/4

மேல்


ஆனவனும் (2)

நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும் அ நிருபன் – வில்லி:1 21/4
கோ ஆனவனும் பல படையும் குன்ற சென்று பொருது இமைப்பில் – வில்லி:17 5/3

மேல்


ஆனவனே (1)

ஆதவனே முனியேல் மதி வெம் கனல் ஆனவனே முனியேல் – வில்லி:27 207/3

மேல்


ஆனவாறு (2)

ஆனவாறு அறிதிர் போய் அவன்-தன் எண்ணமே – வில்லி:12 50/4
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக – வில்லி:37 3/2

மேல்


ஆனவே (1)

திரு விரும்பு புயத்து வானவர் செவிகளும் செவிடு ஆனவே – வில்லி:10 134/4

மேல்


ஆனவை (2)

அன்று முதலாக வரி வெம் சிலை முதல் படைகள் ஆனவை அனைத்தும் அடைவே – வில்லி:3 47/1
ஆயுதம் அநேக விதம் ஆனவை எனை பலவும் அழகுற இயற்றியும் மதம் – வில்லி:3 56/1

மேல்


ஆனனத்தினும் (1)

ஆனனத்தினும் நுழைந்து உருவ வெம் பரிதி ஆயிர கிரணமும் புடை பரந்தது என – வில்லி:42 80/3

மேல்


ஆனனத்தோன் (1)

ஐந்து ஆனனத்தோன் அருள்செய்ய அழகில் மிக்காள் – வில்லி:5 81/1

மேல்


ஆனனம் (3)

செம் கண் மால் உயிர் தருமன் மார்பு சிவேதன் ஆனனம் இரு புயம் – வில்லி:28 51/1
அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன் மண்டலம் போல – வில்லி:46 58/1
இலகு புரூர் பாகம் நெற்றி ஆனனம் என அடைவே கூறு உறுப்பு யாவையும் – வில்லி:46 171/3

மேல்


ஆனனன் (1)

ஐ_ஆனனன் இயல் வாணனை அடிமை கொள மெய்யே – வில்லி:7 17/1

மேல்


ஆனா (3)

ஆனா உனது ஆண்மைக்கு நிகர் அவனிதலத்தில் வேறு உண்டோ – வில்லி:27 222/1
ஆனா வீமவாகு எனும் அடல் வாள் நிருபர் ஐவரையும் – வில்லி:32 28/2
ஆனா வாளி மழை தூவி அடல் வெம் சிலையோடு அடுத்தாரே – வில்லி:45 135/4

மேல்


ஆனாது (1)

ஆனாது சீறும் மழு வல் வில்லும் வெல்லும் முனை அலம் உற்ற செம் கையவராய் – வில்லி:46 1/2

மேல்


ஆனாமல் (2)

ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான் – வில்லி:10 4/4
ஆனாமல் சொரி கண்ணீர் ஆறு பெரும் கடலாக அழுது சோர்வாள் – வில்லி:46 240/2

மேல்


ஆனார் (8)

தேம் கள் மா தெரியல் வேந்தர் சேர்ந்த பேர் அவையில் ஆனார் – வில்லி:5 22/4
அந்த நால்வரும் அ வேந்தும் ஆதி வாசவர்கள் ஆனார் – வில்லி:6 40/4
தருக்குடன் அவர்கள் இருவரும் முறையால் தம்பியும் தமையனும் ஆனார்
சிர குவையுடனே புய வரை நிரையும் சிந்த அ சிந்துவினிடையே – வில்லி:10 147/2,3
துனை வரும் புரவி திண் தேர் துணைவரும் சூரர் ஆனார்
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால் – வில்லி:11 10/2,3
மனைவியும் தானும் கிராதர்-தம் குலத்து மகிழ்நனும் வனிதையும் ஆனார் – வில்லி:12 81/4
தூய நாகரின் அமைந்தது ஓர் துகிலால் துன்பம் உற்று என்பு உரு ஆனார் – வில்லி:27 247/4
ஆனார் பலரும் வாள் வேந்தர் அமைச்சர் பலரும் இளையோரும் – வில்லி:39 36/2
அருமையின் அளித்த மகவுடை சோகம் ஆற்றி அங்கு உவகையர் ஆனார்
கருமமும் உலகத்து இயற்கையும் உணர்ந்தோர் கலங்குதல் உறுவரோ கலங்கார் – வில்லி:42 214/3,4

மேல்


ஆனால் (5)

உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து எதிர்த்தீர் ஆனால்
தங்களின் எதிர்ந்தார் அம்மா குருகுல தலைவர் என்னா – வில்லி:11 38/1,2
இரு திறத்தவரும் நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால்
வரு திற தானை வேந்தர் வகைபட குழூஉக்கொண்டு ஓடி – வில்லி:11 207/2,3
ஆனால் உய்வர் ஐவரும் மற்று அவன்-பால் உனக்கும் அன்பு உண்டே – வில்லி:27 222/4
அதிரதன் ஆனால் அன்றி அங்கர்_கோன் அமரில் வாரான் – வில்லி:36 14/2
ஆனால் அரசாய் நிற்பார் யார் என்று அவனை விலக்கி – வில்லி:38 51/2

மேல்


ஆனாலும் (3)

திண் போர் வேந்தர் மன கலக்கம் செப்பும் தகைத்து அன்று ஆனாலும்
விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து வீழ்த்தி மலர் – வில்லி:5 33/2,3
ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும் அலையின் கூல – வில்லி:10 16/1
அரும் சமரம் புரியும்வகை அவர் துணிந்தார் ஆனாலும் அறம் ஒன்று இன்றி – வில்லி:27 4/1

மேல்


ஆனான் (35)

முற்ற துறந்து பெரு ஞான முதல்வன் ஆனான் – வில்லி:2 53/4
பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான் – வில்லி:2 107/4
சென்று வானம் புகுந்தான் சிறுவன் தலைவன் ஆனான் – வில்லி:3 39/4
கேள் ஆன மௌற்கல்லியன் என்பவன் கேள்வன் ஆனான் – வில்லி:5 73/4
பெரு மன் பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான் – வில்லி:5 86/4
பாகு அன்ன மொழி கனி வாய் முத்த மூரல் பாவை நலம் பெற முக்கோல் பகவன் ஆனான் – வில்லி:7 49/4
அருண வெம் கனலோன் கனலொடு கலந்தான் ஆசுகன் அவற்கு நண்பு ஆனான்
கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே கவலை உற்றனனால் – வில்லி:9 49/1,2
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் – வில்லி:10 117/4
முன்னிய இன்ப செருக்கிலே மயக்கி மூரி வில் காமனும் ஆனான்
அன்னியன் அல்லன் மற்று இவன் பெருமை அரசரில் ஆர் அறியாதார் – வில்லி:10 120/3,4
சேதி குல நரபதியும் செரு புரிதற்கு அஞ்சுவனோ தேரில் ஆனான்
மோதி வலம்புரி ஊத முகில் இனங்கள் முழங்குவ போல் முரசம் ஆர்ப்ப – வில்லி:10 129/1,2
தந்திர வெள்ள சேனை தருமனே தலைவன் ஆனான் – வில்லி:11 9/4
அச்சுறு கானில் வைகும் ஆர்வமே ஆர்வம் ஆனான் – வில்லி:12 18/4
விம்மலை நீங்கி ஆங்கண் மெய் தவ விரதன் ஆனான் – வில்லி:12 34/4
கால் இணையில் செருப்பு அணிந்து செய்ய திருவடிவு மிக கரியன் ஆனான் – வில்லி:12 83/4
ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான் – வில்லி:16 32/4
அரிடம் ஆன தன் விதியினால் பேடியும் ஆனான் – வில்லி:22 43/4
ஒரு பரி ஒற்றை ஆழி தேரவன் உச்சம் ஆனான் – வில்லி:22 96/4
வில் திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான் என்று – வில்லி:25 12/3
பற்று அற துணிந்து சொன்னான் பாண்டவர் சகாயன் ஆனான் – வில்லி:25 12/4
அருந்துவான் போல இரவி_சேய் விரும்பி ஆதரத்துடன் புளகு ஆனான்
புரிந்த தாய் அன்போடு இறுகுற தழுவி பொன் முடி மோயினள் உயிரா – வில்லி:27 249/2,3
காயும் கணைகட்கு இலக்கு ஆனான் காமன் கணைக்கும் கலங்காதான் – வில்லி:37 32/4
பனி வெண் மதியம் கண்ட பங்கயம் போல் ஆனான் – வில்லி:38 48/4
பழிப்படு சுரத்தில் முளி பாதவம்-அது ஆனான் – வில்லி:41 177/4
தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான் – வில்லி:42 96/4
மேல் சலம் எய்தி வெம் கனல் ஆனான் – வில்லி:42 103/4
மத்த வாரணத்துக்கு ஐயோ மாருதி சிங்கம் ஆனான்
எத்தனை கோடி சேனை இ களத்து இறந்தது அந்த – வில்லி:43 27/2,3
பானுவின் மைந்தன் முனைந்து மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான்
போன அரும் சமர் போக தனித்தனி பொருது வேறும் போர் என்றே – வில்லி:44 5/1,2
பங்கோனுக்கு ஆதி மறை புரவி பூண்ட படி கொடி தேர் கடவு தனி பாகன் ஆனான்
பொங்கு ஓத பாற்கடலான் இவன் என்று யாரும் புகல்கின்ற வசுதேவன் புதல்வன் வந்து – வில்லி:45 28/2,3
வெம் கோப விசயனுக்கு சூதன் ஆனான் விசயனும் அன்று உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான் – வில்லி:45 28/4
பகலவன்-தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மை பல் வித போர் சல்லியன் தேர் பாகன் ஆனான்
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் – வில்லி:45 30/2,3
செம் கள படுத்தி மீண்டும் தேவரில் ஒருவன் ஆனான் – வில்லி:45 47/4
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான்
குத்திரன் அல்லன் செம்மை கொள்கையன் மறையின் மிக்க – வில்லி:45 50/2,3
என் மொழி மறாமல் இன்று உன் இரத சாரதியும் ஆனான்
நன் மொழி அன்றி வேறு நவை மொழி நவிறல் தேற்றான் – வில்லி:45 51/1,2
மெய் கருணை நின்பொருட்டால் யானே என்று மீண்டும் போய் தேர் வலவன் விசயற்கு ஆனான்
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி – வில்லி:45 251/2,3
அத்திரத்தை விட்டு ஒரு தனி கதையுடன் அதிர்ந்து போய் அவனியில் ஆனான் – வில்லி:46 31/4

மேல்


ஆனானே (1)

மனனில் ஓடு தேர் மாறி வலி கொள் பாரில் ஆனானே – வில்லி:46 89/4

மேல்


ஆனிரையின் (1)

என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் – வில்லி:45 250/1

மேல்


ஆனிலற்கு (1)

ஆடிய வலைஞர் கண்டோர் ஆனிலற்கு உரைசெய்வாரே – வில்லி:46 125/4

மேல்


ஆனிலன் (2)

ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி நலம் பெறு – வில்லி:42 122/1
ஆனிலன் பெலவான் அதிலே முகுரானனன் தரு சேய் வினை ஆதிகன் – வில்லி:46 181/2

மேல்


ஆனிலனை (1)

நின்றமை கண்டு ஆனிலனை மகிழ்ந்து நோக்கி நெஞ்சுற அன்று என் செய்தான் நெடிய மாலே – வில்லி:46 77/4

மேல்


ஆனின் (3)

கண்டு கண்டு அரி ஏறு ஆனின் கவினுடை நெடும் தோல் போர்த்து – வில்லி:5 21/3
அஞ்சாது ஒழி முனி நீ உனது ஆனின் கணம் இன்றே – வில்லி:7 4/1
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் – வில்லி:45 20/2

மேல்


ஆனேன் (2)

எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன் – வில்லி:2 2/4
கந்தருவர் காவல் புரி கற்புடையள் ஆனேன்
இந்து நுதலாய் மனிதர் யார் முகமும் நோக்கேன் – வில்லி:19 33/2,3

மேல்


ஆனை (9)

ஆனை அன்று உரித்த நக்கற்கு அடி பணிந்து அருளிச்செய்தாள் – வில்லி:12 74/4
ஆனை தேர் பரி ஆள் எனும் நால் வகை – வில்லி:13 52/1
ஆனை குழாம் நூறும் அரி ஏறு என பொங்கி அளகேசன் வெம் – வில்லி:14 134/1
ஆனதுஆனது ஆகவம் எங்கும் ஆனை போர் – வில்லி:32 37/1
பூம் தண் மாலை பஞ்சவர் ஆனை போர் வென்று – வில்லி:32 38/1
எட்டு ஆனை தம்பமுடன் சய தம்பம் நாட்டிய பேர் இறைவன் மைந்தன் – வில்லி:41 135/1
என் ஆனை இறந்து பட இன்னமும் நான் இ உயிர் கொண்டு இருக்கின்றேனே – வில்லி:41 143/4
எங்கும் ஆனை பரி தேர்கள்-தோறும் ஒளிர் தீப காகளம் எடுக்கவே – வில்லி:42 185/3
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும் – வில்லி:42 192/3

மேல்


ஆனையை (1)

அறை சிறை பகழி ஒன்றால் ஆனையை வீழ்வித்தானே – வில்லி:45 117/4

மேல்


ஆனோம் (1)

நல் நிலா எறிக்கும் பூணாய் நரனும் நாரணனும் ஆனோம் – வில்லி:29 6/4

மேல்


ஆனோர் (2)

வெம் சல மனத்தர் ஆனோர் விரகினால் கூட்டம் கூட்டி – வில்லி:12 28/1
வனத்திடை சென்று ஒளிப்பரோ மண் முழுதும் தனி ஆளும் மன்னர் ஆனோர் – வில்லி:46 136/4

மேல்


ஆனோன் (5)

ஆனோன் வயிற்றில் அவதரித்தான் அவன் காண் இந்த அடல் வேந்தன் – வில்லி:10 31/2
யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே – வில்லி:16 21/4
தலைமகன் அல்லான் வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன்
நிலை பெறு கற்பினாளை நேர் உற நோக்கி பின்னும் – வில்லி:21 53/2,3
சோமனுக்கு நிகர் ஆனோன் இளவலை நீ சொல் என்றான் – வில்லி:46 152/4
அரி மகவு ஆனோன் உரைத்தபோது இவன் அவன் முடி மேலே புடைக்க வீமனும் – வில்லி:46 174/3

மேல்