ஊ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கம் 1
ஊகம் 2
ஊகமொடு 1
ஊசல் 2
ஊட்டல் 1
ஊட 2
ஊடறுக்கும் 1
ஊடா 1
ஊடி 2
ஊடினால் 1
ஊடு 8
ஊடும் 1
ஊடுருவ 1
ஊடே 1
ஊண் 9
ஊண்தானும் 1
ஊணரும் 1
ஊணா 2
ஊணினாரும் 1
ஊணும் 1
ஊணே 1
ஊணொடு 1
ஊத்தை 2
ஊத 1
ஊதல் 1
ஊதி 1
ஊது 1
ஊந்தராய் 1
ஊமர் 1
ஊமனார்-தம் 1
ஊர் 217
ஊர்-தனில் 1
ஊர்-தொறும் 2
ஊர்கள் 4
ஊர்கள்-தோறும் 1
ஊர்களார் 1
ஊர்கின்ற 1
ஊர்தர 1
ஊர்தி 10
ஊர்தியார் 1
ஊர்தியான் 1
ஊர்தியானே 1
ஊர்தியினான் 1
ஊர்தியீர் 2
ஊர்தியே 1
ஊர்தியை 1
ஊர்தீ 1
ஊர்ந்த 1
ஊர்ந்திலர் 1
ஊர்வது 3
ஊர்வர் 8
ஊர்வழி 1
ஊர்வார் 2
ஊர 1
ஊரல் 1
ஊரவும் 1
ஊரன் 4
ஊரா 3
ஊராம் 1
ஊரார் 3
ஊரான் 1
ஊரான 1
ஊரானே 1
ஊரானை 2
ஊரிடை 1
ஊரில் 1
ஊரின் 1
ஊரினார் 1
ஊரு 1
ஊரும் 20
ஊருமே 4
ஊருள் 1
ஊருளார் 1
ஊரூர் 3
ஊரூரன் 1
ஊரே 34
ஊழி 14
ஊழி-தொறும் 1
ஊழி-தோறு 1
ஊழிகள் 1
ஊழிகளாய் 1
ஊழியானவை 1
ஊழியும் 3
ஊழின் 1
ஊழிஊழி 2
ஊற்றம் 2
ஊற்று 1
ஊறல் 3
ஊறலின் 1
ஊறலை 7
ஊறி 2
ஊறிய 3
ஊறினார் 1
ஊறு 6
ஊறும் 3
ஊன் 32
ஊன்ற 3
ஊன்றலும் 5
ஊன்றி 32
ஊன்றிய 14
ஊன்றியது 1
ஊன்றியே 1
ஊன்றிவைத்து 1
ஊன்றினாய் 1
ஊன்றினார் 2
ஊன்றினான் 4
ஊன்று 4
ஊன்றும் 6
ஊன 2
ஊனத்து 1
ஊனத்தொடு 1
ஊனம் 16
ஊனமா 1
ஊனமில்லி 2
ஊனமே 3
ஊனிகளாய் 1
ஊனில் 1
ஊனுள் 1
ஊனொடு 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ஊக்கம் (1)

ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான் – தேவா-சம்:2787/2

மேல்


ஊகம் (2)

கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல் – தேவா-சம்:824/3
வேய் உயர் சாரல் கரு விரல் ஊகம் விளையாடும் – தேவா-சம்:1064/1

மேல்


ஊகமொடு (1)

ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/3

மேல்


ஊசல் (2)

இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3628/4

மேல்


ஊட்டல் (1)

பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி – தேவா-சம்:3381/2

மேல்


ஊட (2)

வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர் – தேவா-சம்:1543/2
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1

மேல்


ஊடறுக்கும் (1)

வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1528/2

மேல்


ஊடா (1)

முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/2

மேல்


ஊடி (2)

கைம் மகவு ஏந்தி கடுவனொடு ஊடி கழை பாய்வான் – தேவா-சம்:1059/1
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே – தேவா-சம்:3592/4

மேல்


ஊடினால் (1)

ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு – தேவா-சம்:3195/1

மேல்


ஊடு (8)

ஊடு காண மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே – தேவா-சம்:573/4
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப – தேவா-சம்:709/3
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே – தேவா-சம்:1879/4
ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி – தேவா-சம்:2192/3
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2562/4
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் – தேவா-சம்:2567/3
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3632/4

மேல்


ஊடும் (1)

நாடு-தானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும் – தேவா-சம்:573/3

மேல்


ஊடுருவ (1)

கொடி உடை மு மதில் ஊடுருவ குனி வெம் சிலை தாங்கி – தேவா-சம்:3901/1

மேல்


ஊடே (1)

வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே – தேவா-சம்:2026/4

மேல்


ஊண் (9)

ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:428/2
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
உடை இலாது உழல்கின்ற குண்டரும் ஊண் அரும் தவத்து ஆய சாக்கியர் – தேவா-சம்:2035/1
ஊண் உரியவனே உகப்பார்க்கு அருளாயே – தேவா-சம்:2046/4
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் – தேவா-சம்:2251/2
உடம்பு போர் சீவரர் ஊண் தொழில் சமணர்கள் – தேவா-சம்:3094/1
ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும் – தேவா-சம்:3396/3
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான் – தேவா-சம்:3592/2

மேல்


ஊண்தானும் (1)

ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு உடை தலையில் பலி கொள்வர் – தேவா-சம்:3500/1

மேல்


ஊணரும் (1)

மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய – தேவா-சம்:3877/2

மேல்


ஊணா (2)

ஊணா பலி கொண்டு உலகில் ஏற்றார் இலகு மணி நாகம் – தேவா-சம்:740/1
ஊணா பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல் – தேவா-சம்:1067/2

மேல்


ஊணினாரும் (1)

நேசு அடைந்த ஊணினாரும் நேசம் இலாதது என்னே – தேவா-சம்:524/2

மேல்


ஊணும் (1)

ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு உடை கோவணம் – தேவா-சம்:2720/3

மேல்


ஊணே (1)

உச்சி தலையில் பலி கொண்டு உழல் ஊணே – தேவா-சம்:1855/4

மேல்


ஊணொடு (1)

ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா – தேவா-சம்:479/2

மேல்


ஊத்தை (2)

ஊத்தை வாய் சமண் கையர்கள் சாக்கியர்க்கு என்றும் – தேவா-சம்:1882/1
உறி பிடித்து ஊத்தை வாய் சமணொடு சாக்கியர் – தேவா-சம்:3105/1

மேல்


ஊத (1)

கனைத்த மேதி காணாது ஆயன் கை மேல் குழல் ஊத
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:748/3,4

மேல்


ஊதல் (1)

ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2557/2

மேல்


ஊதி (1)

வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3

மேல்


ஊது (1)

தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/3

மேல்


ஊந்தராய் (1)

பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி – தேவா-சம்:1375/3

மேல்


ஊமர் (1)

ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள் – தேவா-சம்:774/2

மேல்


ஊமனார்-தம் (1)

ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி – தேவா-சம்:3152/2

மேல்


ஊர் (217)

ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/3
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/3
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:76/2
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:77/2
இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:82/2
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
பெண்தான் மிக ஆனான் பிறை சென்னி பெருமான் ஊர்
தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம் – தேவா-சம்:87/2,3
கிடை பல் கணம் உடையான் கிறி பூத படையான் ஊர்
புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் – தேவா-சம்:88/2,3
படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர்
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:89/2,3
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர்
பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர – தேவா-சம்:90/2,3
கண் ஆர் சலம் மூடி கடல் ஓங்க உயர்ந்தான் ஊர்
தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை – தேவா-சம்:92/2,3
தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்
கலை ஆறொடு சுருதி தொகை கற்றோர் மிகு கூட்டம் – தேவா-சம்:93/2,3
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர்
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல் – தேவா-சம்:94/2,3
தேசு ஏறிய பாதம் வணங்காமை தெரியான் ஊர்
தூசு ஏறிய அல்குல் துடி இடையார் துணை முலையார் – தேவா-சம்:95/2,3
பிறையும் புனல் அரவும் படு சடை எம்பெருமான் ஊர்
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/2,3
ஊர் உலாவு பலி கொண்டு உலகு ஏத்த – தேவா-சம்:305/1
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர்
மல்கு திங்கள் பொழில் சூழ் நறையூரில் – தேவா-சம்:307/2,3
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்
நண்பு உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:309/2,3
வென்றி வில்லி விமலன் விரும்பும் ஊர்
மன்றில் வாச மணம் ஆர் நறையூரில் – தேவா-சம்:311/2,3
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்
பரக்கும் கீர்த்தி உடையார் நறையூரில் – தேவா-சம்:312/2,3
ஓடே கலன் உண்பதும் ஊர் இடு பிச்சை – தேவா-சம்:338/1
விரவி பொலிகின்றவன் ஊர் ஆம் – தேவா-சம்:393/2
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:394/2
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர்
சிலர் என்றும் இருந்து அடி பேண – தேவா-சம்:395/2,3
பொடி ஆடிய மேனியினான் ஊர்
அடியார் தொழ மன்னவர் ஏத்த – தேவா-சம்:396/2,3
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:397/2
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர்
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும் – தேவா-சம்:398/2,3
படையான் அவன் ஊர் பனையூரே – தேவா-சம்:399/4
பல கண்டவன் ஊர் பனையூரே – தேவா-சம்:400/4
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர்
பழி இல்லவர் சேர் பனையூரே – தேவா-சம்:402/3,4
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம் – தேவா-சம்:409/2
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:410/2
சீலத்தவன் ஊர் சிலர் கூடி – தேவா-சம்:412/3
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம் – தேவா-சம்:413/3
உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை – தேவா-சம்:416/3
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பலபல கூறி – தேவா-சம்:426/2
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:428/2
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:429/2
புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி – தேவா-சம்:430/2
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/2
உலந்தவர் என்பு அது அணிந்தே ஊர் இடு பிச்சையர் ஆகி – தேவா-சம்:464/1
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே – தேவா-சம்:506/2
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:555/2
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:643/1
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா – தேவா-சம்:657/2
கடை ஆர் கொடி நல் மாட வீதி கழுமல ஊர் கவுணி – தேவா-சம்:689/1
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர்
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த – தேவா-சம்:691/2,3
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர்
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:692/2,3
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர்
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து – தேவா-சம்:698/2,3
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர்
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர – தேவா-சம்:708/2,3
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார் – தேவா-சம்:710/1
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி – தேவா-சம்:781/1
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/4
கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல் – தேவா-சம்:824/3
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர் போலும் – தேவா-சம்:876/3
காலன் காய்ந்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:877/4
கங்கை தரித்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:880/4
மாசு ஊர் வடிவினார் மண்டை உணல் கொள்வார் – தேவா-சம்:902/1
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார் விடை ஊர்வர் – தேவா-சம்:937/2
கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார் – தேவா-சம்:937/3
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரை சொன்ன – தேவா-சம்:991/1
பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/2
மன்னி ஊர் இறை சென்னியார் பிறை – தேவா-சம்:1036/1
எய்யா வென்றி தானவர் ஊர் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1047/1
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர்
குருந்தொடு கொடி விடு மாதவிகள் – தேவா-சம்:1178/2,3
மை அணி மிடறு உடை மறையவன் ஊர்
பை அணி அரவொடு மான் மழுவாள் – தேவா-சம்:1199/2,3
குடியா ஊர் திரியினும் கூப்பிடினும் – தேவா-சம்:1288/2
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் – தேவா-சம்:1397/1
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர் – தேவா-சம்:1405/3
வெம் தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே – தேவா-சம்:1424/4
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர்
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1433/3,4
அண்ணல் இருவர் அறியா இறை ஊர்
வண்ண சுதை மாளிகை மேல் கொடிகள் – தேவா-சம்:1652/2,3
ஆகம் அறியா அடியார் இறை ஊர்
மூகம் அறிவார் கலை முத்தமிழ் நூல் – தேவா-சம்:1653/2,3
பொருப்பினான் பொழில் ஆர் புகலி ஊர்
இருப்பினான் அடி ஏத்தி வாழ்த்துமே – தேவா-சம்:1738/3,4
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம் – தேவா-சம்:1775/2
குற்றம் மொழி கொள்கை அது இலாத பெருமான் ஊர்
பொன் தொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும் – தேவா-சம்:1784/2,3
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர்
மந்த முழவம் தரு விழா ஒலியும் வேத – தேவா-சம்:1828/2,3
குறைவு இல்லவன் ஊர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1843/4
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன் – தேவா-சம்:1844/3
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் – தேவா-சம்:1848/2
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் – தேவா-சம்:1850/2
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் – தேவா-சம்:1891/2
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை – தேவா-சம்:1974/1
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் – தேவா-சம்:2003/1
ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர் – தேவா-சம்:2049/2
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
ஊர் ஆர் உவரி சங்கம் வங்கம் கொடுவந்து – தேவா-சம்:2103/1
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும் – தேவா-சம்:2113/3
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2114/3
நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும் – தேவா-சம்:2115/3
தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2116/3
வாடல் தலையில் பலி தேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2117/3
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர் போலும் – தேவா-சம்:2118/3
உள் நின்று உருக உவகை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2119/3
பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2120/3
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2121/3
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும் – தேவா-சம்:2122/3
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2124/3
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2125/3
உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர் போலும் – தேவா-சம்:2126/3
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும் – தேவா-சம்:2127/3
தள்ளி போக அருளும் தலைவன் ஊர் போலும் – தேவா-சம்:2128/3
எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2129/3
ஆள்வித்து அமரர்_உலகம் அளிப்பான் ஊர் போலும் – தேவா-சம்:2130/3
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2131/3
உரியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2132/3
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர்
நாவால் நாதன் நாமம் ஓதி நாள்-தோறும் – தேவா-சம்:2147/2,3
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர்
அரி ஏர் கழனி பழனம் சூழ்ந்து அங்கு அழகு ஆய – தேவா-சம்:2149/2,3
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர்
பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலை புத்தூரே – தேவா-சம்:2150/3,4
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர்
தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும் – தேவா-சம்:2151/2,3
சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி – தேவா-சம்:2152/2,3
ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும் – தேவா-சம்:2154/2
சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட – தேவா-சம்:2164/2,3
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே – தேவா-சம்:2222/4
நறவம் மிகு சோலை கொச்சைவயம் தராய் நான்முகன்-தன் ஊர்
விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து – தேவா-சம்:2229/2,3
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/3
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர்
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் – தேவா-சம்:2258/1,2
மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர் – தேவா-சம்:2263/1
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர் – தேவா-சம்:2266/1
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர்
ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர் – தேவா-சம்:2266/1,2
பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர் – தேவா-சம்:2266/3
புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர்
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ – தேவா-சம்:2267/2,3
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் – தேவா-சம்:2273/1
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2275/3
தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர்
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள் – தேவா-சம்:2276/2,3
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர்
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை – தேவா-சம்:2288/2,3
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர்
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/2,3
புக்க ஊர் இடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை – தேவா-சம்:2500/2
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம் – தேவா-சம்:2510/2
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/2
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2513/2
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2519/4
வெம் கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர்
கொங்கு உலாம் வளர் பொழில் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2547/3,4
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர்
தரு கொள் சோலை சூழ நீடு மாட மாளிகை கொடி – தேவா-சம்:2561/2,3
இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர்
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய் – தேவா-சம்:2562/2,3
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர்
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி – தேவா-சம்:2563/2,3
குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர்
பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை – தேவா-சம்:2564/2,3
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர்
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம் – தேவா-சம்:2565/2,3
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர்
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/2,3
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர்
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் – தேவா-சம்:2567/2,3
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர்
நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை – தேவா-சம்:2568/2,3
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர்
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/2,3
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர்
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/2,3
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/3
கருதுகின்ற ஊர் கனை கடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம் – தேவா-சம்:2627/3
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
மார்வு இலங்கும் புரி நூல் உகந்த மணவாளன் ஊர்
நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய் – தேவா-சம்:2694/2,3
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர்
விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள் – தேவா-சம்:2751/2,3
வெள் எயிறு உடைய அ விரவலார்கள் ஊர்
ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர் – தேவா-சம்:2936/1,2
வரும் புரங்களை பொடிசெய்த மைந்தன் ஊர்
சுரும்பு அமர் கொன்றையும் தூய மத்தமும் – தேவா-சம்:2982/2,3
அண்ணல்கள்-தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர்
தண் நறும் சாந்தமும் பூவும் நீர் கொடு – தேவா-சம்:2984/2,3
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் – தேவா-சம்:3078/3
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/4
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2
அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர்
கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி – தேவா-சம்:3089/2,3
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர்
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே – தேவா-சம்:3097/2,3
செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம் – தேவா-சம்:3142/3
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர்
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் – தேவா-சம்:3173/2,3
அருந்தி ஆரமுது அவர்க்கு அருள்செய்தான் அமரும் ஊர்
செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் – தேவா-சம்:3174/2,3
கூறினார் அமர்தரும் குமரவேள் தாதை ஊர்
ஆறினார் பொய் அகத்து ஐஉணர்வு எய்தி மெய் – தேவா-சம்:3175/2,3
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை – தேவா-சம்:3176/3
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் – தேவா-சம்:3190/2
செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால் – தேவா-சம்:3254/3
முற்றும் ஊர் திரிந்து பலி முன்னுவர் – தேவா-சம்:3261/2
சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே – தேவா-சம்:3263/4
துள்ளும் மான் மறி அம் கையில் ஏந்தி ஊர்
கொள்வனார் இடு வெண் தலையில் பலி – தேவா-சம்:3271/1,2
ஊர் இடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3406/4
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் – தேவா-சம்:3426/3
விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர்
தண் பொழில் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3460/3,4
தரித்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3461/4
தடுத்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3462/4
சடையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3465/4
தலையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3466/4
தற்றவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3467/4
தன்மையன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3468/4
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர்
போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய் – தேவா-சம்:3469/2,3
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர்
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் – தேவா-சம்:3593/2,3
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர்
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/2,3
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர்
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/2,3
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல் – தேவா-சம்:3613/1,2
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர்
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/2,3
கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர்
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/2,3
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர்
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/2,3
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர்
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/2,3
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர்
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே – தேவா-சம்:3660/2,3
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர்
தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு – தேவா-சம்:3664/2,3
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர்
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/2,3
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள் ஊர்
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/3,4
திண் அமரும் வல்வினைகள் தீர அருள்செய்தல் உடையான் ஊர்
துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3674/3,4
ஊர் மல்கி உறைய வல்லீரே – தேவா-சம்:3834/2
ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் – தேவா-சம்:3834/3
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர்
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3873/3,4
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு – தேவா-சம்:3930/1
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே – தேவா-சம்:3935/4
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர்
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் – தேவா-சம்:3953/2,3
வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே – தேவா-சம்:4036/4
மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே – தேவா-சம்:4052/3
ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த – தேவா-சம்:4070/3
கல் ஊர் பெரு மணம் வேண்டா கழுமலம் – தேவா-சம்:4137/1
பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில – தேவா-சம்:4137/2
சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர் – தேவா-சம்:4137/3
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம் – தேவா-சம்:4158/1

மேல்


ஊர்-தனில் (1)

சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4

மேல்


ஊர்-தொறும் (2)

முத்தன் சில் பலிக்கு ஊர்-தொறும் முறைமுறை திரியும் – தேவா-சம்:2359/1
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும்
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:2904/1,2

மேல்


ஊர்கள் (4)

என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2883/1
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2910/2
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/3

மேல்


ஊர்கள்-தோறும் (1)

ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:791/3

மேல்


ஊர்களார் (1)

ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன் – தேவா-சம்:3282/2

மேல்


ஊர்கின்ற (1)

ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும் – தேவா-சம்:1387/1

மேல்


ஊர்தர (1)

வேர் வந்து உற மாசு ஊர்தர வெயில் நின்று உழல்வாரும் – தேவா-சம்:106/1

மேல்


ஊர்தி (10)

நரை ஆர் விடை ஊர்தி நயந்தான் – தேவா-சம்:371/2
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:416/4
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம் – தேவா-சம்:530/1
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/4
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி – தேவா-சம்:2356/2
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/3
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும் – தேவா-சம்:2943/3
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா வினைகளே – தேவா-சம்:3579/4

மேல்


ஊர்தியார் (1)

நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர் – தேவா-சம்:2307/3

மேல்


ஊர்தியான் (1)

வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான்
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2738/1,2

மேல்


ஊர்தியானே (1)

சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:522/4

மேல்


ஊர்தியினான் (1)

கொடி உயர் மால் விடை ஊர்தியினான் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2931/1

மேல்


ஊர்தியீர் (2)

சீர் கொண்ட பாடலீர் செம் கண் வெள் ஏற்று ஊர்தியீர்
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த – தேவா-சம்:2061/1,2
பாடல் ஆர் வாய்மொழியீர் பைம் கண் வெள் ஏறு ஊர்தியீர்
ஆடல் ஆர் மா நடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர் – தேவா-சம்:2098/1,2

மேல்


ஊர்தியே (1)

மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே – தேவா-சம்:2914/4

மேல்


ஊர்தியை (1)

வெந்த சாம்பல் பொடி பூச வல்ல விடை ஊர்தியை
அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2724/2,3

மேல்


ஊர்தீ (1)

விண்ணோர் பெருமானே விகிர்தா விடை ஊர்தீ
பெண் ஆண் அலி ஆகும் பித்தா பிறைசூடி – தேவா-சம்:961/1,2

மேல்


ஊர்ந்த (1)

பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/4

மேல்


ஊர்ந்திலர் (1)

பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2176/4

மேல்


ஊர்வது (3)

தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
உடையினார் உமை_ஒருகூறனார் ஊர்வது ஓர் – தேவா-சம்:3085/2
பொரு மான விடை ஊர்வது உடையார் வெண்பொடி பூசும் – தேவா-சம்:3482/3

மேல்


ஊர்வர் (8)

செய்யர் செய்ய சடையர் விடை ஊர்வர்
கை கொள் வேலர் கழலர் கரி காடர் – தேவா-சம்:296/1,2
கொண்டவனும் அறிவு ஒண்ணா கொள்கையர் வெள் விடை ஊர்வர்
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல் – தேவா-சம்:467/2,3
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார் விடை ஊர்வர்
கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார் – தேவா-சம்:937/2,3
முடியர் விடை ஊர்வர் கொடியர் மொழி கொள்ளார் – தேவா-சம்:943/2
கருதார் புரம் எய்வர் எருதே இனிது ஊர்வர்
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/1,2
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர் – தேவா-சம்:1265/3
புற்று அரவர் நெற்றி ஒர் கண் ஒற்றை விடை ஊர்வர் அடையாளம் – தேவா-சம்:3695/1
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே – தேவா-சம்:4022/4

மேல்


ஊர்வழி (1)

காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை – தேவா-சம்:3396/2

மேல்


ஊர்வார் (2)

தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய – தேவா-சம்:2197/3
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார் அதுவே ஊர்வார்
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2340/2,3

மேல்


ஊர (1)

பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர
சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே – தேவா-சம்:3471/1,2

மேல்


ஊரல் (1)

ஊரல் வெண் தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1481/4

மேல்


ஊரவும் (1)

பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் – தேவா-சம்:3382/3

மேல்


ஊரன் (4)

கடை ஆர் மாடம் நன்கு எழு வீதி கழுமல ஊரன் கலந்து – தேவா-சம்:458/1
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் – தேவா-சம்:1397/1
கம் தண் பூம் காழி ஊரன் கலி கோவையால் – தேவா-சம்:1600/2
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்
ஞானமொழி மாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3689/2,3

மேல்


ஊரா (3)

ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா – தேவா-சம்:664/1
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/4

மேல்


ஊராம் (1)

ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம்
பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற – தேவா-சம்:79/2,3

மேல்


ஊரார் (3)

ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார்
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/2,3
உரையாலும் எதிர் கொள்ள ஊரார் அம் மா – தேவா-சம்:1286/2
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு உடை கோவணம் – தேவா-சம்:2720/3

மேல்


ஊரான் (1)

வான் ஊரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்து உளான் – தேவா-சம்:664/2

மேல்


ஊரான (1)

வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான
புத்தூர் காண புகுவார் வினைகள் போகுமே – தேவா-சம்:2153/3,4

மேல்


ஊரானே (1)

ஊரானே என்பவர் ஊனம் இலாதாரே – தேவா-சம்:1623/4

மேல்


ஊரானை (2)

ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே – தேவா-சம்:1605/4
ஊரானை உள்க வல்லார் வினை ஓயுமே – தேவா-சம்:1616/4

மேல்


ஊரிடை (1)

ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1

மேல்


ஊரில் (1)

கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன் – தேவா-சம்:1068/2

மேல்


ஊரின் (1)

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4

மேல்


ஊரினார் (1)

ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/2

மேல்


ஊரு (1)

ஊரு மன்னும் பலி உண்பதும் வெண் தலை – தேவா-சம்:3107/2

மேல்


ஊரும் (20)

ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன – தேவா-சம்:5/1
நரை ஆர் விடை ஒன்று ஊரும் நம்பனை – தேவா-சம்:263/3
ஊரும் அரவம் சடை மேல் உற வைத்து – தேவா-சம்:351/1
அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப – தேவா-சம்:674/1
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும் – தேவா-சம்:895/3
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:912/3
செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா – தேவா-சம்:946/3
சந்தம் மலர்கள் சடை மேல் உடையார் விடை ஊரும்
எம்-தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:1060/3,4
ஊரும் அரவு அசைத்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1149/4
உடையானை உடை தலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை – தேவா-சம்:1612/2,3
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் – தேவா-சம்:1960/1
மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான் – தேவா-சம்:1960/2
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/4
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள் அடி பரவி – தேவா-சம்:1976/3
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2114/3
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/2
கார் ஊரும் மணி மிடற்றார் கரி காடர் உடை தலை கொண்டு – தேவா-சம்:3493/1
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய் – தேவா-சம்:3493/3
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3493/4
ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால் – தேவா-சம்:3543/3

மேல்


ஊருமே (4)

நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே – தேவா-சம்:4040/1
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே
தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/1,2
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/4
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/4

மேல்


ஊருள் (1)

அரனை உள்குவீர் பிரமன் ஊருள் எம் – தேவா-சம்:969/1

மேல்


ஊருளார் (1)

ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி – தேவா-சம்:2015/3

மேல்


ஊரூர் (3)

ஊரூர் நினைவார் உயர்வாரே – தேவா-சம்:403/4
ஓடு உண் கலன் ஆக ஊரூர் இடு பிச்சை – தேவா-சம்:928/2
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர்
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4114/1,2

மேல்


ஊரூரன் (1)

ஊரூரன் பலிக்கு உழல்வார் உழை மானின் உரி அதளர் – தேவா-சம்:3493/2

மேல்


ஊரே (34)

கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே – தேவா-சம்:2222/4
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2223/4
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/4
கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2225/4
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே – தேவா-சம்:2226/4
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/4
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே – தேவா-சம்:2228/4
திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே – தேவா-சம்:2229/4
வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே – தேவா-சம்:2230/4
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே – தேவா-சம்:2231/4
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே – தேவா-சம்:2232/4
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே – தேவா-சம்:2257/4
ஆய்ந்த கலை ஆர் புகலி வெங்குரு அது அரன் நாளும் அமரும் ஊரே – தேவா-சம்:2258/4
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே – தேவா-சம்:2260/4
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/4
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே – தேவா-சம்:2264/4
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/4
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/4
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
தரு திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே – தேவா-சம்:2269/4
தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே – தேவா-சம்:2270/4
விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே – தேவா-சம்:2271/4
களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே – தேவா-சம்:2272/4
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே – தேவா-சம்:2273/4
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே – தேவா-சம்:2275/4
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே – தேவா-சம்:2278/4

மேல்


ஊழி (14)

ஊழி நாடி உணரார் திரிந்து மேல் – தேவா-சம்:313/2
தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/4
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார் – தேவா-சம்:748/1
தொல்லை ஊழி பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை – தேவா-சம்:1523/1
உடையானை ஊழி-தோறு ஊழி உளது ஆய – தேவா-சம்:1637/2
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வ – தேவா-சம்:2112/1
ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட – தேவா-சம்:2577/1
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் – தேவா-சம்:3609/3
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வை துறந்தாரே – தேவா-சம்:3929/4
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/4
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே – தேவா-சம்:4026/3
சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே – தேவா-சம்:4032/3
சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே – தேவா-சம்:4032/3

மேல்


ஊழி-தொறும் (1)

ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற – தேவா-சம்:3933/2

மேல்


ஊழி-தோறு (1)

உடையானை ஊழி-தோறு ஊழி உளது ஆய – தேவா-சம்:1637/2

மேல்


ஊழிகள் (1)

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் – தேவா-சம்:8/3

மேல்


ஊழிகளாய் (1)

ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வு அரியான் – தேவா-சம்:3454/1

மேல்


ஊழியானவை (1)

ஊழியானவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு – தேவா-சம்:2517/1

மேல்


ஊழியும் (3)

ஊழியும் உணரா காழி அமர்ந்தனை – தேவா-சம்:1382/37
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி – தேவா-சம்:3926/3
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி – தேவா-சம்:3951/1

மேல்


ஊழின் (1)

ஊழின் மலி வினை போயிட உயர்வான் அடைவாரே – தேவா-சம்:118/4

மேல்


ஊழிஊழி (2)

ஊழிஊழி உணர்வார்கள் வேதத்தின் ஒண் பொருள்களால் – தேவா-சம்:2707/1
ஊழிஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும் – தேவா-சம்:3371/1

மேல்


ஊற்றம் (2)

ஊற்றம் மிக்க காலன்-தன்னை ஒல்க உதைத்து அருளி – தேவா-சம்:552/3
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3

மேல்


ஊற்று (1)

அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு – தேவா-சம்:2129/2

மேல்


ஊறல் (3)

ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும் – தேவா-சம்:275/3
ஊறல் அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:1143/4
ஓடு புனல் சடை மேல் கரந்தான் திரு ஊறல்
நாடல் அரும் புகழான் மிகு ஞானசம்பந்தன் சொன்ன நல்ல – தேவா-சம்:1151/2,3

மேல்


ஊறலின் (1)

செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3

மேல்


ஊறலை (7)

ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1144/4
ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1145/4
உய்யும் வகை புரிந்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1146/4
உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1147/4
ஒறுத்து அருள் செய்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1148/4
ஊரும் அரவு அசைத்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1149/4
உன்ன வினை கெடுப்பான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1150/4

மேல்


ஊறி (2)

ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு உமை – தேவா-சம்:591/1
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/4

மேல்


ஊறிய (3)

பொந்தின் இடை தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:173/1
எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய
இப்பாலாய் எனையும் ஆள உரியானை – தேவா-சம்:1636/1,2
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/3

மேல்


ஊறினார் (1)

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால் – தேவா-சம்:3175/1

மேல்


ஊறு (6)

ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான் – தேவா-சம்:354/2
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை – தேவா-சம்:1875/3
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் – தேவா-சம்:2498/3
உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன் – தேவா-சம்:2719/2
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும் – தேவா-சம்:2904/1
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/3

மேல்


ஊறும் (3)

அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு – தேவா-சம்:2129/2
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள் – தேவா-சம்:2811/2
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/3

மேல்


ஊன் (32)

ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு உலகத்து உள்ளவர் ஏத்த – தேவா-சம்:28/1
ஊன் ஆர்தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள் – தேவா-சம்:136/2
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:268/3
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார் – தேவா-சம்:465/2
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து – தேவா-சம்:517/1
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை – தேவா-சம்:782/1
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/2
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:894/3
த சமுக நெரி தர ஊன் துசு அண்பையான் – தேவா-சம்:1378/2
தசம் உக நெரி தர ஊன் து சண் பையான் – தேவா-சம்:1378/3
விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும் – தேவா-சம்:1385/3
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் – தேவா-சம்:1397/1
ஊன் உற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1487/4
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே – தேவா-சம்:1573/3
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண – தேவா-சம்:2087/1
ஊன் அமர் வெண் தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும் – தேவா-சம்:2217/1
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் – தேவா-சம்:2251/2
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் – தேவா-சம்:2400/1
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன் – தேவா-சம்:2426/1
ஊன் அமரும் உடலுள் இருந்த உமை_பங்கனும் – தேவா-சம்:2924/1
ஊன் உடை பிறவியை அறுக்க உன்னுவீர் – தேவா-சம்:3023/1
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை – தேவா-சம்:3191/2
அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே – தேவா-சம்:3205/4
ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே – தேவா-சம்:3256/4
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே – தேவா-சம்:3444/4
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர் – தேவா-சம்:3664/2
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும் – தேவா-சம்:3709/2
செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார் – தேவா-சம்:3800/2
ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர் – தேவா-சம்:3898/1
ஊன் அமர் ஆக்கை உடம்பு-தன்னை உணரின் பொருள் அன்று – தேவா-சம்:3904/1
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி – தேவா-சம்:3949/2

மேல்


ஊன்ற (3)

சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து – தேவா-சம்:674/2
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் – தேவா-சம்:783/2
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி – தேவா-சம்:2601/2,3

மேல்


ஊன்றலும் (5)

துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய் – தேவா-சம்:1662/2
நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் – தேவா-சம்:2460/3
சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள்செய்த – தேவா-சம்:2655/2
சிரத்தினை ஊன்றலும் சிவன் அடி சரண் எனா – தேவா-சம்:3103/2
தலம் கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை – தேவா-சம்:3327/2,3

மேல்


ஊன்றி (32)

இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி
பின்னை பணிந்து ஏத்த பெரு வாள் பேரொடும் கொடுத்த – தேவா-சம்:115/2,3
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ – தேவா-சம்:159/2,3
எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றி
கடுத்து முரிய அடர்த்தார் காழியார் – தேவா-சம்:257/1,2
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திரு விரல் ஊன்றி
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/1,2
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும் – தேவா-சம்:455/2
பவழ நுனி விரலால் பைய ஊன்றி பரிந்தாரும் – தேவா-சம்:489/2
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார் – தேவா-சம்:750/2
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரல் ஊன்றி
கொடுத்தான் வாள் ஆளா கொண்டான் உறை கோயில் – தேவா-சம்:889/1,2
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி
நண்ணார் புரம் எய்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:922/3,4
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன் – தேவா-சம்:1065/1
நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் – தேவா-சம்:1118/2,3
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள் – தேவா-சம்:1129/3
அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது – தேவா-சம்:1300/2
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
கருப்பம் மிகும் உடல் அடர்த்து கால் ஊன்றி கை மறித்து கயிலை என்னும் – தேவா-சம்:1423/1
அலங்கல் விரல் ஊன்றி அருள்செய்த ஆறே – தேவா-சம்:1869/4
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் – தேவா-சம்:1924/1,2
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி
முளை ஆர் மதியம் சூடி என்றும் முப்போதும் – தேவா-சம்:2131/1,2
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் – தேவா-சம்:2241/1,2
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி
முந்நீர் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முழை சேர் சீயம் – தேவா-சம்:2252/1,2
கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு – தேவா-சம்:2503/2,3
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/1,2
கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை – தேவா-சம்:2623/2,3
வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2710/2
அடர்தர ஊன்றி அங்கே அவற்கு அருள்செய்தான் – தேவா-சம்:3155/3
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/2
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3686/4
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி
மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3908/2,3
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4097/3,4

மேல்


ஊன்றிய (14)

எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:301/3,4
வளையா விரல் ஊன்றிய மைந்தன் – தேவா-சம்:378/2
வெரு உற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:423/4
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர் – தேவா-சம்:708/2
திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம் பதி ஆக – தேவா-சம்:805/2,3
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா – தேவா-சம்:1716/2
வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான் – தேவா-சம்:2363/2
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய் – தேவா-சம்:2438/3
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான் – தேவா-சம்:2449/2
கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர் – தேவா-சம்:2482/2
தோளினான் நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார் – தேவா-சம்:3081/2,3
கத்திட அரக்கனை கால்விரல் ஊன்றிய
அத்தன்-தன் காளத்தி அணைவது கருமமே – தேவா-சம்:3186/3,4
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார் – தேவா-சம்:3273/2
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் – தேவா-சம்:3578/3

மேல்


ஊன்றியது (1)

தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார் – தேவா-சம்:3499/2

மேல்


ஊன்றியே (1)

பட விரல் ஊன்றியே பரிந்து அவற்கு அருள்செய்தான் – தேவா-சம்:3146/2

மேல்


ஊன்றிவைத்து (1)

துலங்க ஊன்றிவைத்து உகந்தாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:555/4

மேல்


ஊன்றினாய் (1)

துறை இலங்கை மன்னனை தோள் அடர ஊன்றினாய்
மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3357/2,3

மேல்


ஊன்றினார் (2)

அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்
நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/2,3
உடல் கெட திரு விரல் ஊன்றினார் உறைவிடம் ஒளி கொள் வெள்ளி – தேவா-சம்:3763/2

மேல்


ஊன்றினான் (4)

தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை – தேவா-சம்:1913/3
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் – தேவா-சம்:2612/2
எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான்
இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2744/2,3
ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான்
பூ கமழும் புனல் பாதிரிப்புலியூர்-தனை – தேவா-சம்:2787/2,3

மேல்


ஊன்று (4)

தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர் – தேவா-சம்:466/2
தசமுகன் எரிதர ஊன்று சண் பையான் – தேவா-சம்:1378/1
தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான் – தேவா-சம்:1378/4
இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று
திடம் கொள் மால் வரையான் உரை ஆர்தரு பொருளினன் இருள் ஆர்ந்த – தேவா-சம்:2644/1,2

மேல்


ஊன்றும் (6)

நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர் – தேவா-சம்:312/2
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:637/1
பத்துத்தலையோனை கத்த விரல் ஊன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்து பணி-மினே – தேவா-சம்:1010/1,2
வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்றும் மாண்பினீர் – தேவா-சம்:2066/2
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார் – தேவா-சம்:2290/3
இலங்கை அரசை துலங்க ஊன்றும்
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே – தேவா-சம்:3240/1,2

மேல்


ஊன (2)

ஊன திரளை நீக்குமதுவும் உண்மை பொருள் போலும் – தேவா-சம்:745/2
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு – தேவா-சம்:4078/3

மேல்


ஊனத்து (1)

ஊனத்து இருள் நீங்கிட வேண்டில் – தேவா-சம்:406/1

மேல்


ஊனத்தொடு (1)

ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே – தேவா-சம்:151/4

மேல்


ஊனம் (16)

ஊனம் இன்றி உறைவார் அவர் போலும் – தேவா-சம்:273/3
நீறு ஆர் திருமேனியர் ஊனம் இலார்-பால் – தேவா-சம்:354/1
ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1145/4
உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே – தேவா-சம்:1249/2
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/4
ஊரானே என்பவர் ஊனம் இலாதாரே – தேவா-சம்:1623/4
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய் – தேவா-சம்:1883/3
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே – தேவா-சம்:2123/4
ஊனம் உள்ள ஒழியுமே – தேவா-சம்:2686/4
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான் – தேவா-சம்:2778/2
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/4
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர் – தேவா-சம்:3069/2
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின் – தேவா-சம்:3080/3
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும் – தேவா-சம்:3164/3
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை – தேவா-சம்:4011/1

மேல்


ஊனமா (1)

ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில் – தேவா-சம்:3157/2

மேல்


ஊனமில்லி (2)

உடையவன் ஊனமில்லி உடனாய் உமை நங்கை என்னும் – தேவா-சம்:3395/3
உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3405/4

மேல்


ஊனமே (3)

உரையாதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:263/4
ஓராதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:269/4
உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:895/4

மேல்


ஊனிகளாய் (1)

ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/2

மேல்


ஊனில் (1)

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண் சுடர் – தேவா-சம்:3033/1

மேல்


ஊனுள் (1)

ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று – தேவா-சம்:1999/3

மேல்


ஊனொடு (2)

ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என – தேவா-சம்:3369/1
ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என – தேவா-சம்:3369/1

மேல்