வ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு (வத முதல் வரை வரை சொற்கள்)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வதன 4
வதனத்த 1
வதனத்தன 2
வதனத்தாள் 1
வதனத்து 3
வதனத்தோன் 1
வதனம் 26
வதனமும் 5
வதனன் 1
வதி 3
வதிகென 1
வதிட்டன் 1
வதிந்த 1
வதிந்தது 2
வதிந்ததே 1
வதிந்தன 1
வதிந்தேன் 1
வதுவை 3
வதுவையில் 1
வதை 3
வதைத்தது 2
வதைத்தல் 1
வதைத்து 1
வதைப்பவர் 1
வதையின் 2
வதையுண்டன 1
வந்த 185
வந்த-போது 1
வந்த-போதே 1
வந்ததன்-மேல் 1
வந்ததனால் 1
வந்ததனை 1
வந்ததாம் 1
வந்ததால் 1
வந்தது 82
வந்ததும் 2
வந்ததுவே 1
வந்ததே 5
வந்ததேயும் 1
வந்ததேனும் 1
வந்ததோ 1
வந்தபோதும் 2
வந்தமை 1
வந்தவர் 5
வந்தவர்க்கு 2
வந்தவர்கள் 2
வந்தவரொடும் 1
வந்தவள்-தன்னை 1
வந்தவன் 9
வந்தவனும் 1
வந்தவனே 1
வந்தவனை 2
வந்தவா 2
வந்தவால் 1
வந்தவாறு 1
வந்தவும் 1
வந்தவே 2
வந்தவை 1
வந்தன 20
வந்தன-கொலோ 1
வந்தனம் 1
வந்தனர் 14
வந்தனர்-கொல் 1
வந்தனரேனும் 1
வந்தனவால் 1
வந்தனள் 4
வந்தனன் 34
வந்தனனால் 3
வந்தனனோ 1
வந்தனென் 16
வந்தனெனால் 2
வந்தனை 20
வந்தனை-கொல் 1
வந்தனைதான் 1
வந்தனைய 1
வந்தாய் 17
வந்தாயோ 1
வந்தார் 37
வந்தார்களை 1
வந்தாரே 1
வந்தாரை 1
வந்தாரையும் 1
வந்தாரோ 1
வந்தால் 7
வந்தாலும் 1
வந்தாள் 16
வந்தாளை 1
வந்தான் 102
வந்தானாம் 1
வந்தானே 1
வந்தானை 4
வந்திக்கல் 1
வந்திகர் 2
வந்திட்டு 1
வந்திட 1
வந்திடவே 1
வந்திடில் 1
வந்திடின் 1
வந்திடினும் 1
வந்திடும் 1
வந்திடுமான் 1
வந்திடுவது 1
வந்தித்து 1
வந்தில 1
வந்திலது 1
வந்திலர் 5
வந்திலன் 9
வந்திலனால் 1
வந்திலனே 1
வந்திலனே-எனின் 1
வந்திலாதான் 5
வந்திலெனோ 1
வந்திலேன் 1
வந்திலை 1
வந்திலையோ 1
வந்தீர் 6
வந்து 763
வந்து-அரோ 1
வந்து-என 1
வந்தும் 1
வந்துவந்து 1
வந்துழி 1
வந்துள 1
வந்துளதால் 1
வந்துளது 1
வந்துளவாம் 1
வந்துளார் 1
வந்துளாள் 1
வந்துளீர் 1
வந்துற்ற 4
வந்துற்றது 3
வந்துற்றார் 2
வந்துற்றான் 4
வந்துற்றீர் 1
வந்துற்று 4
வந்துற 2
வந்துறுத்தலும் 1
வந்துறுதல் 1
வந்துறும் 1
வந்தென 1
வந்தேம் 6
வந்தேன் 17
வந்தேனால் 1
வந்தேனை 1
வந்தொழிந்தான் 1
வந்தோம் 1
வந்தோர் 2
வந்தோர்க்கு 1
வந்தோர்களை 1
வந்தோரை 1
வந்தோன் 1
வம் 4
வம்-மின் 7
வம்பின் 3
வம்பு 13
வம்புறும் 1
வம்பே 2
வம்போ 2
வய 79
வயங்க 12
வயங்கலால் 1
வயங்கி 7
வயங்கிய 1
வயங்கியே 1
வயங்கு 64
வயங்கும் 6
வயங்குவான் 1
வயங்குவானை 1
வயங்குற 2
வயங்குறும் 1
வயத்தது 1
வயத்தன 1
வயத்து 2
வயந்தன்-தன்னை 1
வயந்தனார் 1
வயந்தனை 2
வயப்பு 1
வயம் 7
வயமத்தன் 1
வயமத்தனும் 1
வயமானால் 1
வயல் 5
வயல்கள்-தோறும் 1
வயல்களும் 1
வயலிடை 1
வயலின் 1
வயலும் 1
வயவர் 16
வயவர்-தம் 1
வயவர்-மன்னோ 1
வயவரின் 1
வயவரும் 1
வயவரை 1
வயவனும் 1
வயாவொடு 1
வயிநதேயன் 1
வயிர் 2
வயிர்கள் 2
வயிர்த்த 3
வயிர்த்தல் 1
வயிர்த்தனர் 1
வயிர்த்து 2
வயிர்ப்பு 1
வயிர 141
வயிரங்கள் 1
வயிரத்தின் 2
வயிரத்தினையோ 1
வயிரத்து 2
வயிரம் 8
வயிரமும் 1
வயிரமோ 1
வயிரியர் 3
வயிரின் 1
வயிற்றகத்து 1
வயிற்றள் 2
வயிற்றிட 1
வயிற்றிடை 8
வயிற்றில் 5
வயிற்றின் 9
வயிற்றின 1
வயிற்றினான் 1
வயிற்றினிடை 1
வயிற்றினில் 1
வயிற்றினும் 1
வயிற்றினுள் 1
வயிற்றினை 1
வயிற்றினையும் 1
வயிற்று 17
வயிற்றை 2
வயிறு 34
வயிறு-காறும் 1
வயிறு-தோறும் 1
வயிறுகள் 1
வயிறும் 2
வயின் 15
வயின்-தொறும் 11
வயின்-நின்றும் 1
வயின்வயின் 5
வயின்வயின்-தொறும் 1
வர்க்கம் 5
வர 101
வரங்கள் 13
வரங்களால் 1
வரங்களின் 1
வரங்களும் 9
வரத்தர் 1
வரத்தர்கள் 1
வரத்தால் 4
வரத்தில் 1
வரத்தின் 8
வரத்தினது 1
வரத்தினர் 5
வரத்தினன் 1
வரத்தினால் 9
வரத்தினாலே 4
வரத்தினான் 1
வரத்தினில் 1
வரத்தினும் 2
வரத்தினோ 1
வரத்து 1
வரத்துக்கு 1
வரத்தை 2
வரத்தையே 1
வரத்தொடும் 1
வரத 4
வரதன் 8
வரதனில் 1
வரதனும் 5
வரதனே 1
வரதனை 2
வரதா 1
வரப்பு 1
வரப்பு_அறு 1
வரம் 87
வரம்-தனின் 1
வரம்பில் 2
வரம்பிற்கும் 1
வரம்பிற்று 1
வரம்பின் 2
வரம்பினர் 1
வரம்பினர்க்கு 1
வரம்பினார் 1
வரம்பு 97
வரம்பு-காறும் 1
வரம்பு-கொண்டு 1
வரம்பு_அறு 7
வரம்பு_இல் 20
வரம்பு_இல 5
வரம்பு_இலர் 1
வரம்பு_இலா 4
வரம்பு_இலான் 1
வரம்பும் 7
வரம்பே 1
வரம்பை 1
வரம்பை_இல் 1
வரம்பையும் 1
வரமும் 6
வரமுனி-தன்னை 1
வரமோ 1
வரல் 2
வரல்-பாலர் 1
வரலால் 2
வரலாறும் 2
வரலும் 4
வரலோடும் 3
வரவர 2
வரவழைத்து 1
வரவற்றோ 1
வரவிற்று 1
வரவினார்கள் 1
வரவினை 1
வரவு 47
வரவும் 6
வரவே 6
வரவை 1
வரவோ 1
வரன் 5
வரன்முறை 23
வரன்முறையால் 3
வரனின் 1
வரனும் 1
வரனையும் 1
வராத 1
வராமை 1
வரால் 5
வரி 130
வரிக்க 1
வரிக்கல் 1
வரிக்கை 1
வரிகள் 1
வரிச்சு 1
வரிசை 2
வரிசைக்கு 4
வரிசையால் 1
வரிசையின் 5
வரித்த 1
வரிந்த 3
வரிந்தது 1
வரிந்தன 1
வரிந்தனர் 1
வரிந்தான் 1
வரிந்து 4
வரி¨ந்தான் 1
வரின் 7
வரினும் 6
வரு 91
வரு-தொறும் 1
வரு-போதின் 1
வருக்க 1
வருக்கத்தோடும் 1
வருக்கம் 9
வருக்கமும் 2
வருக்கமோடு 2
வருக்கை 1
வருக 34
வருகிலன் 1
வருகிற்கிலாத 1
வருகிற்றிலென் 2
வருகின்ற 8
வருகின்றது 4
வருகின்றனன் 1
வருகின்றார்களை 1
வருகின்றாரை 1
வருகின்றான் 2
வருகின்றேன் 1
வருகுதி 1
வருட 4
வருடம் 2
வருடல் 1
வருடலோடும் 1
வருடவும் 1
வருடவே 1
வருடாமல் 1
வருடி 1
வருடினார் 1
வருடு-தொறும் 1
வருடும் 1
வருடை 1
வருண 3
வருணங்கள் 2
வருணம் 1
வருணற்கு 1
வருணன் 14
வருணன்-தன்னை 1
வருணன்-தனின் 1
வருணன்-மேல் 1
வருணனின் 1
வருணனும் 2
வருணனை 5
வருத்த 1
வருத்தத்த 1
வருத்தத்தை 1
வருத்தப்பாடும் 1
வருத்தம் 19
வருத்தமும் 2
வருத்தி 1
வருத்தும் 2
வருத்துமால் 1
வருத்தோ 1
வருதல் 5
வருதல்-காறும் 1
வருதலால் 1
வருதலில் 1
வருதலின் 1
வருதலும் 10
வருதலோடும் 3
வருதற்கு 2
வருதி 3
வருதியேல் 1
வருதியோ 2
வருதிர் 1
வருதும் 4
வருந்த 5
வருந்தமும் 1
வருந்தல் 15
வருந்தலை 5
வருந்தவும் 1
வருந்தா 1
வருந்தாது 1
வருந்தாதோ 1
வருந்தாமல் 1
வருந்தி 8
வருந்திட 1
வருந்திய 2
வருந்தியது 1
வருந்தின 3
வருந்தினது 1
வருந்தினம் 1
வருந்தினர் 3
வருந்தினர்க்கு 1
வருந்தினளால் 1
வருந்தினார் 2
வருந்தினான் 3
வருந்தினிர் 1
வருந்தினும் 1
வருந்தினெம் 1
வருந்தினேன் 1
வருந்தினை 5
வருந்து 4
வருந்துதல் 1
வருந்துதியோ 1
வருந்தும் 7
வருந்துவர் 1
வருந்துவார் 1
வருந்துவான் 1
வருந்துவானை 1
வருந்துறு 1
வருந்தேன் 2
வருபவர் 1
வருபவன் 2
வரும் 167
வரும்-காலை 1
வரும்-கொல் 1
வரும்-போதும் 1
வரும்படி 3
வருமா-போல் 1
வருமால் 2
வருமாறு 1
வருமே 4
வருமேல் 1
வருமேனும் 1
வருவ 10
வருவதன் 1
வருவதான 1
வருவதானான் 1
வருவது 27
வருவதும் 2
வருவதே 4
வருவர் 4
வருவரேல் 1
வருவன 13
வருவாய் 3
வருவாய்-கொல் 1
வருவார் 2
வருவாரும் 10
வருவாள் 1
வருவாள்-கொல்லோ 1
வருவான் 4
வருவித்தீர் 1
வருவித்து 1
வருவித்தே 1
வருவித்தேன் 1
வருவிப்பாரை 1
வருவீர் 1
வருவென் 7
வருவேனேல் 1
வருவோரை 1
வரை 290
வரை-தன்னோடு 1
வரை-தானும் 1
வரை-தொறும் 1
வரை-தோறும் 1
வரை-மேல் 3
வரை-அதனை 1
வரை-அது 1
வரைக்கு 4
வரைக்கும் 2
வரைக்குள் 1
வரைகள் 8
வரைகளை 1
வரைகளோ 1
வரைந்தது 1
வரைந்து 1
வரைப்பிடை 1
வரைப்பில் 2
வரைப்பின் 4
வரைப்பு 1
வரைப்பும் 2
வரையலுற்றான் 1
வரையா 1
வரையாடுமே 1
வரையால் 2
வரையில் 4
வரையின் 13
வரையின்-தலை 1
வரையின்-மேல் 1
வரையினில் 1
வரையினும் 3
வரையினை 3
வரையுடன் 1
வரையும் 4
வரையே 2
வரையேனும் 1
வரையை 11
வரையையும் 1
வரையொடு 2
வரையொடும் 1
வரையோடு 1
வரையோடும் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


வதன (4)

வண்டு இமிர் கோதையர் வதன ராசியால் – பால:14 24/2
சுந்தர வதன மாதர் துவர் இதழ் பவள வாயும் – பால:16 21/1
வகுத்த வாள் நுதலியர் வதன ராசி போல் – அயோ:5 4/2
சாம்பன் இயம்ப தாழ் வதன தாமரை நாப்பண் – கிட்:17 20/1

TOP


வதனத்த (1)

மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த
அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர் – யுத்4:33 13/3,4

TOP


வதனத்தன (2)

மீனத்தன மிளிர் குண்டல வதனத்தன மிடல் வெம் – ஆரண்:7 90/2
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர – யுத்3:27 115/2

TOP


வதனத்தாள் (1)

சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி – ஆரண்:11 69/2

TOP


வதனத்து (3)

சந்திர வதனத்து ஏயும் அரம்பையர் தழுவ தங்கள் – அயோ-மிகை:6 1/2
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ – சுந்:3 77/2
வடி சுடர் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து
அடல் அரக்கரும் சிலர் உளர் அவர் தலை அறுத்து ஆங்கு – யுத்2-மிகை:16 37/1,2

TOP


வதனத்தோன் (1)

இந்திரன் சசியை பெற்றான் இரு_மூன்று வதனத்தோன் தன் – ஆரண்:10 75/1

TOP


வதனம் (26)

மதியினை நகுவன வனிதையர் வதனம் – பால:2 44/4
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர் – பால:18 17/3
புலரி அம் கமலம் போலும் பொலிவு ஒரீஇ வதனம் பூவில் – பால-மிகை:11 27/3
வரை தடம் தோளினான் வதனம் நோக்கினான் – அயோ:4 155/2
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – அயோ:6 2/4
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – அயோ:8 23/4
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர் – ஆரண்:10 70/3
குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ – கிட்:2 32/3
ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன – கிட்:10 113/1
தாமரை வதனம் சாய்த்து தனு நெடும் தரையில் ஊன்றி – கிட்:11 47/1
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி – கிட்:11 60/1
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கிட்:13 58/3
புண்டரிகத்தவள் வதனம் போன்றது – கிட்:14 30/4
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – சுந்:2 111/3
வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே – சுந்-மிகை:14 21/3
வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே – சுந்-மிகை:14 30/2
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – யுத்1:2 93/4
சொல்லிய வதனம் கோடி கோடி மேல் விளங்கி தோன்ற – யுத்1:3 156/2
மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான் வதனம் எல்லாம் – யுத்1:13 1/1
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என – யுத்2:16 274/1
மலர்ந்தது ஆம் என பொலிந்தன உலந்தவர் வதனம் – யுத்3:20 58/4
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – யுத்3:23 25/2
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – யுத்3:25 20/3
மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவ பேசான் – யுத்3:26 58/2
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – யுத்3:31 45/1
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – யுத்4:37 6/1

TOP


வதனமும் (5)

சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும் – பால:10 56/2
சுந்தர வதனமும் மதிக்கு தோற்றவே – அயோ:4 172/4
குண்டலம் துறந்த கோல வதனமும் குளிர்க்கும் கண்ணும் – கிட்:3 17/2
அமல திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன – யுத்1:10 4/3
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும் – யுத்2:16 163/1

TOP


வதனன் (1)

தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று – சுந்:4 117/1

TOP


வதி (3)

அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம் – அயோ:7 7/2
இன் துயில் வதி கோபத்து_இனம் விரிவன எங்கும் – அயோ:9 3/2
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம் – அயோ:9 18/3

TOP


வதிகென (1)

புட்பகத்தினை வதிகென நினைந்தனன் புவியில் – யுத்4:41 35/4

TOP


வதிட்டன் (1)

சென்று எடுத்து தாங்கினார் மா வதிட்டன் தேற்றினான் – அயோ:14 65/4

TOP


வதிந்த (1)

மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – சுந்:2 56/4

TOP


வதிந்தது (2)

வகுந்துவின் வசுவரி வதிந்தது இ வனம் – பால-மிகை:7 19/3
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – ஆரண்:10 87/4

TOP


வதிந்ததே (1)

மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை – சுந்:2 204/4

TOP


வதிந்தன (1)

வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – யுத்2:16 214/4

TOP


வதிந்தேன் (1)

மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய் – அயோ:4 80/2

TOP


வதுவை (3)

குயில் இனம் வதுவை செய்ய கொம்பிடை குனிக்கும் மஞ்ஞை – பால:2 14/1
இயல்பு உடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த – யுத்4-மிகை:42 19/4
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண – யுத்4-மிகை:42 20/2

TOP


வதுவையில் (1)

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும் – பால:2 15/1

TOP


வதை (3)

வதை புரி புருட மேதம் வகுப்ப ஓர் மைந்தன் கொள்வான் – பால-மிகை:11 37/3
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா – கிட்:11 61/3
வதை தொழில் புரிதி சாப நூல் நெறி மறப்பிலாதாய் – யுத்3:27 6/4

TOP


வதைத்தது (2)

வல்லியங்கள் வதைத்தது சோபனம் – யுத்4-மிகை:40 2/4
மன்னன் இன்று வதைத்தது சோபனம் – யுத்4-மிகை:40 3/4

TOP


வதைத்தல் (1)

மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் – யுத்3:26 33/4

TOP


வதைத்து (1)

வாலியை வதைத்து எழு மராமரமும் உட்க – யுத்1-மிகை:2 12/2

TOP


வதைப்பவர் (1)

வயிற்றிட கருவை தாமே வதைப்பவர் மாற்றார்-தம்மை – யுத்4-மிகை:41 72/2

TOP


வதையின் (2)

வதையின் மற்றொரு கூற்று என மாருதி – யுத்2:19 127/3
கற்றிலன் இன்று கற்றான் கதையினால் வதையின் கல்வி – யுத்3:22 125/4

TOP


வதையுண்டன (1)

வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல் – சுந்:11 28/4

TOP


வந்த (185)

வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான் – பால:5 96/4
வந்த நம்பியை தம்பி-தன்னொடும் – பால:6 18/1
பட கருதியோ பகர்-மின் வந்த பரிசு என்றே – பால:7 33/4
மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே – பால:8 2/4
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் – பால:11 7/3
வந்த குலத்திடை வந்த ரகு என்பான் வரி சிலையால் – பால:12 13/3
வந்த குலத்திடை வந்த ரகு என்பான் வரி சிலையால் – பால:12 13/3
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய் – பால:13 51/2
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – பால:13 51/4
துண்ணெனும் முழக்கின துருக்கர் தர வந்த
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – பால:15 13/2,3
அன்னது ஆதலின் அவனி வந்த கா – பால-மிகை:6 11/1
அங்கு அவர்க்கு அமுதுமாய் வந்த சானகி – பால-மிகை:10 2/3
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த
சோக விடம் தொடர துணுக்கம் எய்தா – அயோ:3 15/1,2
பேர்-கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன் – அயோ:3 96/3
மண்ணும் நீராய் வந்த புனலை மகனே வினையேற்கு – அயோ:4 55/3
வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர் – அயோ:4 89/1
கருமத்தின் விளைவை எண்ணி களிப்பொடு காண வந்த
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – அயோ:6 2/3,4
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த
வேத முனிவன் விதி செய்த வினையை நோக்கி விம்முவான் – அயோ:6 26/3,4
வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர் – அயோ:7 14/4
வருந்தி தான் தர வந்த அமுதையும் – அயோ:7 27/1
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – அயோ:9 46/4
வந்த மா தவத்தோனை அ மைந்தனும் – அயோ:14 1/1
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என் – அயோ:14 29/3
வந்த தாயர்-தம் வயங்கு சேவடி – அயோ:14 88/2
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – அயோ:14 114/2
வந்த முனிவன் வரம் கொடுத்து மகனை நீத்த வன் கண்மை – அயோ-மிகை:6 2/1
எய்த இன்னல் வந்த போது யாவரேனும் யாவையும் – அயோ-மிகை:10 3/1
வந்த மா தவன் தாளில் வள்ளல் வீழ்ந்து – அயோ-மிகை:11 9/1
அமரர் யாவரொடும் எ உலகும் வந்த அளவே – ஆரண்:1 3/2
முட்டை தந்ததனில் வந்த முதல் முன்னவனினே – ஆரண்:1 45/4
கரக்க வந்த காம நோய் – ஆரண்:1 64/1
துரக்க வந்த தோமினால் – ஆரண்:1 64/2
தெறுத்து வந்த தீது எலாம் – ஆரண்:1 68/1
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான் – ஆரண்:3 46/1
மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ – ஆரண்:4 14/3
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும் – ஆரண்:4 20/3
மாதரால் வந்த செய்கை வரம்பு இலா – ஆரண்:4 33/3
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே – ஆரண்:4 34/3
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – ஆரண்:6 50/4
ஆயிடை அமுதின் வந்த அருந்ததி கற்பின் அம் சொல் – ஆரண்:6 58/1
மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை – ஆரண்:7 61/1
மானிடன் ஒருவன் வந்த வலி கெழு சேனைக்கு அம்மா – ஆரண்:7 67/1
இலக்குவற்கு முன் வந்த இராமனும் – ஆரண்:9 22/3
கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம் – ஆரண்:10 98/1
மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ – ஆரண்:10 143/1
வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – ஆரண்:10 170/1
வந்த கருத்து என் சொல்லுதி என்றான் மருள்கின்றான் – ஆரண்:11 2/4
முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான் – ஆரண்:11 68/1
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – ஆரண்:11 78/3
வன் துணை உளன் என வந்த மன்னனும் – ஆரண்:13 45/1
வில் பழியுண்டது வினையினேன் வந்த
இல் பழியுண்டது என்று இரங்கி ஏங்கினாள் – ஆரண்:13 48/3,4
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – ஆரண்:13 64/2
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – ஆரண்:13 64/4
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – ஆரண்:13 65/4
வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய – ஆரண்:13 103/1
மண்படி செய்த தவத்தினில் வந்த
கள் படி கோதையை நாடினர் காணார் – ஆரண்:14 34/1,2
ஆசையின் வந்த அயோமுகி என்றாள் – ஆரண்:14 51/4
என் தேடினை வந்த இளம் களிறே – ஆரண்:14 70/4
கொடும் குல பகைஞன் ஆகி கொல்லிய வந்த கூற்றை – கிட்:2 23/3
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கிட்:3 24/1
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியை பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை – கிட்:7 84/3,4
வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன் – கிட்:7 101/1
ஏயா வந்த இராமன் என்று உளான் – கிட்:8 12/2
தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும் – கிட்:9 8/2
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம் – கிட்:10 36/3
பார் குலாம் முழு வெண் திங்கள் பகல் வந்த படிவம் போலும் – கிட்:11 50/2
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த
நினைவினால் அயர்ப்பு சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான் – கிட்:11 52/1,2
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான் – கிட்:11 52/4
மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு – கிட்:11 56/3
காண்டியால் உன்முன் வந்த கவி குல கோனொடு என்றான் – கிட்:11 66/4
தம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை – கிட்:12 22/2
மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கிட்:12 24/4
தப்பு இன்றி பகலின் வந்த சக்கரவாகம் என்பென் – கிட்:13 43/3
வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர் – கிட்:13 57/1
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை – கிட்:16 56/3
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த
திற தகை இராமன் என்னும் சேவகன் பற்றி செல்லும் – சுந்:1 29/2,3
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள் – சுந்:2 73/4
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – சுந்:3 94/4
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள் – சுந்:3 120/2
பூவில் வந்த புராதனனே புகல் – சுந்:5 21/3
வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார் – சுந்:7 55/1
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன் – சுந்:12 77/3
தேவியை நாடி வந்த செம் கணாற்கு எங்கள் கோமான் – சுந்:12 81/1
வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த
தூய்மை தூயவள்-தன்-வயின் தோன்றிய – சுந்:12 90/2,3
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த
தூதரை கொன்றுளார்கள் யாவரே தொல்லை நல்லோர் – சுந்:12 108/3,4
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – சுந்:12 120/3
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – சுந்:14 27/2,3
விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால் வெந்து – சுந்:14 42/3
அ நீரில் வந்த முதல் அந்தணன் ஆதி நாள் அம் – சுந்-மிகை:1 7/3
இரைத்து வந்த மா பெரும் படை அரக்கர் எண்ணிலரை – சுந்-மிகை:7 5/2
வந்த இ அரக்கர் குழு வன்மை இது என்றால் – சுந்-மிகை:11 25/3
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – யுத்1:2 106/2
வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகை – யுத்1:2 113/3
கனகனும் அவனில் வந்த வானவர் களைகண் ஆன – யுத்1:3 143/1
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும் – யுத்1:4 124/3
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம் – யுத்1:4 143/2,3
சீறுமா கண்டு வந்த திறத்தினை தெரிவதாக – யுத்1:7 12/3
மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம் – யுத்1:7 17/3
வருவன ஆம் என வந்த வானரம் – யுத்1:8 5/4
போது வந்த புது வலியோ ஒரு – யுத்1:9 61/2
சென்றன இன்று வந்த குரங்கின்-மேல் செல்கலாவோ – யுத்1:9 84/4
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த
ஆலமோ விழுங்க என் கை அயில் முக பகழி அம்மா – யுத்1:9 85/3,4
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – யுத்1:9 86/4
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை – யுத்1:10 7/2
ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று – யுத்1:11 7/2
இ திசையின் வந்த பொருள் என் என இயம்பான் – யுத்1:12 8/1
மை அறு மரபின் வந்த அமைச்சரை வருக என்றான் – யுத்1:13 10/2
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை – யுத்1:14 20/2
இருந்துழி வந்த தங்கை மூக்கும் வெம் முலையும் எம்பி – யுத்1:14 32/3
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா – யுத்1-மிகை:2 11/4
இமைப்பிடை சென்று வந்த குரங்கு இன படையை எல்லாம் – யுத்1-மிகை:13 2/2
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால் – யுத்2:15 168/3
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – யுத்2:16 3/1,2
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – யுத்2:16 11/3,4
புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு – யுத்2:16 77/1
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – யுத்2:16 135/4
பறந்தலை அதனின் வந்த பல் பெரும் கவியின் பண்ணை – யுத்2:16 202/1
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – யுத்2:16 323/2
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை – யுத்2:16 339/1
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி – யுத்2:16 350/2
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – யுத்2:17 2/1,2
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – யுத்2:17 37/4
என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – யுத்2:17 38/3,4
அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா – யுத்2:17 41/4
அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் அமிழ்தின் வந்த
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – யுத்2:17 53/3,4
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் – யுத்2:17 54/3
திண்டாடினன் வந்த சின திறலோன் – யுத்2:18 27/4
என் வந்த குறிப்பு அது இயம்பு எனலும் – யுத்2:18 47/1
மின் வந்த எயிற்றவன் வில் வல உன் – யுத்2:18 47/2
மன் வந்த கருத்து என மன்னர்பிரான் – யுத்2:18 47/4
உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே – யுத்2:18 121/4
பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே மிடுக்கை பேணி – யுத்2:18 230/2
வருவதன் முன்னம் மாண்டார் சிலர் சிலர் வந்த தண்ணீர் – யுத்2:18 257/3
திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி – யுத்2:18 262/1,2
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான் – யுத்2:19 71/4
காலின் வந்த அரக்கனை கா இது – யுத்2:19 147/2
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும் – யுத்2:19 179/1
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – யுத்2:19 225/3
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – யுத்2:19 245/3
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – யுத்2:19 268/3
வெம்மை சேர் அழலின் வந்த
வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள் மீட்டும் – யுத்2-மிகை:17 1/2,3
என வந்த நிசாசரன் இ உரையை – யுத்2-மிகை:18 4/1
கார் ஏறு என வந்த கத தொழிலோன் – யுத்2-மிகை:18 6/4
பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர் கால் – யுத்2-மிகை:19 4/1
மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான் – யுத்3:22 23/2
வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம் – யுத்3:22 110/3
ஏவு உன் தலை வந்த இரும் கணையால் – யுத்3:23 20/3
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ முனிவரேயோ – யுத்3:24 18/2
போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்பட போய் பூவின் வந்த
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – யுத்3:24 36/3,4
ஆடலும் களியின் வந்த அமலையும் அமுதின் ஆன்ற – யுத்3:25 18/1
பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை பெண்ணை – யுத்3:26 47/2
வினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான் வினையேன் வந்த
மனை பொடி பட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டும் – யுத்3:26 77/2,3
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி – யுத்3:27 91/2
பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கல்-பாலார் – யுத்3:27 164/4
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான் – யுத்3:28 65/2
கதம் புலர்ந்த சிந்தை வந்த காவல் யானை மாலொடு – யுத்3:31 77/1
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – யுத்3:31 86/4
பட்டு வந்த போல் விழுந்த என்ன தன்மை பண்ணுமே – யுத்3:31 87/4
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை நெடும் சுரர்கள் எல்லாம் – யுத்3:31 101/3,4
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான் – யுத்3:31 216/4
மற்றும் படை வீரர்கள் வந்த எலாம் – யுத்3-மிகை:20 18/1
இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம்-தன்னை – யுத்3-மிகை:22 2/1
வந்த நல் மருந்தினை மருத்து வானவன் – யுத்3-மிகை:23 2/1
மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட வந்த
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – யுத்4:32 25/3,4
துயர் தமக்கு உதவி மீளா துறக்கம் போய் வந்த தொல்லை – யுத்4:32 47/3
பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தை – யுத்4:36 12/1
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான் செப்பி வந்த
சொல் ஒன்றாய் செய்கை ஒன்றாய் துணிந்தனன் அரக்கன் துஞ்சி – யுத்4:37 15/3,4
காண வந்த கடவுளர் கை எலாம் – யுத்4:37 38/3
இலங்கையை எய்திய இமைப்பின் வந்த தேர் – யுத்4:37 72/4
தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன் – யுத்4:37 205/1
ஆணியை அமிழ்தின் வந்த அமிழ்தினை அறத்தின் தாயை – யுத்4:40 30/2
விகுதியால் வந்த விளைவு மற்று அதற்கு-மேல் நின்ற – யுத்4:40 87/2
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம் – யுத்4:40 87/4
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – யுத்4:41 44/4
துள்ளின களிப்ப மோலி சூடினான் கடலின் வந்த
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான் – யுத்4:42 17/3,4
அம்பரத்து அனந்தர் நீங்கி அயோத்தியில் வந்த வள்ளல் – யுத்4:42 21/4
வந்த காரியம் எது என வயந்தனை பார்த்து – யுத்4-மிகை:41 16/2
எதிர் பொர வந்த விண்ணோர் இறைவனை சிறையில் வைத்த – யுத்4-மிகை:41 52/2
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர் – யுத்4-மிகை:41 71/4
வந்த மா முனிவோர்களை வணங்கும் முன் அவர்கள் – யுத்4-மிகை:41 142/1
பந்தி வந்த புல் பாயலான் பழம் பதி புகாது – யுத்4-மிகை:41 168/2
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால் மலரும் தேனும் – யுத்4-மிகை:41 259/3
வானவர் கொடுக்க வந்த வரத்தினால் மதுபம் மூசும் – யுத்4-மிகை:41 260/1
முனிதனது இடத்து வந்த முளரி அம் கண்ணன் வண்ண – யுத்4-மிகை:41 261/3
நாயகன் உவந்து புல்லி நண்ணி என் பின்பு வந்த
தூயனே கிளையினோடும் சுகம் இருந்தனையோ என்று – யுத்4-மிகை:41 284/2,3

TOP


வந்த-போது (1)

தீயன வந்த-போது சுடுதியால் தீமையோரை – கிட்:9 14/4

TOP


வந்த-போதே (1)

பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – சுந்:1 47/3,4

TOP


வந்ததன்-மேல் (1)

கொடு வெம் கரி கொல்லிய வந்ததன்-மேல்
விடும் உண்டை கடாவ விரும்பினையே – ஆரண்:13 11/1,2

TOP


வந்ததனால் (1)

மற்று என் பல நீ இவண் வந்ததனால்
முற்றும் பகல்-தானும் முடிந்துளதால் – ஆரண்:2 19/3,4

TOP


வந்ததனை (1)

வந்ததனை வானவர் வணங்கி வலியோய் நீ – யுத்4:36 15/1

TOP


வந்ததாம் (1)

வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று – சுந்:14 43/1

TOP


வந்ததால் (1)

மன்னு மா மயேந்திர தலத்து வந்ததால் – கிட்-மிகை:16 2/4

TOP


வந்தது (82)

சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம் – பால:6 14/4
மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் – பால:7 28/4
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம் – பால:8 13/1
இடம் இலை உலகு என வந்தது எங்கணும் – பால:13 4/3
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – பால:14 54/4
விண்ணில் சுடர் வெண்மதி வந்தது மீன்கள் சூழ – பால:16 42/2
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது
களகள உதிர்ந்தது கயல் கண் ஆலியே – பால:19 29/3,4
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – பால:20 5/4
வான் நிலா உற வந்தது மானவே – பால:21 44/4
மற்று அது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் – அயோ:1 6/2
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – அயோ:1 43/4
பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ – அயோ:3 44/4
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – அயோ:3 71/2
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – அயோ:3 110/3
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – அயோ:4 79/3
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் – அயோ:6 1/4
எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா – அயோ:7 10/3
வந்தது தமியென் இ மறுக்கம் காணவோ – அயோ:11 88/2
துன்னிற்று என்னவும் வந்தது தோணியே – அயோ:13 70/4
வையகம் காவலன் மதலை வந்தது ஓர் – ஆரண்:3 11/3
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – ஆரண்:3 45/4
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – ஆரண்:6 26/4
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன – ஆரண்:6 28/1
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – ஆரண்:6 58/3
வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா – ஆரண்:7 55/1
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்தார் – ஆரண்:10 48/2
எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம் – ஆரண்:10 51/2
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன – ஆரண்:10 162/2
சேண் நெறி வந்தது ஓர் வருத்த செய்கையன் – ஆரண்:12 21/2
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – ஆரண்:13 67/4
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – ஆரண்:13 104/3
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – ஆரண்:16 3/2
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி எண்ணம் மிக்கோய் – கிட்:7 137/3,4
காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ – கிட்:10 64/1
மரு குலாம் தாரீர் வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ – கிட்-மிகை:2 4/4
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – சுந்:1 39/3
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – சுந்:1 39/4
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – சுந்:3 77/3
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – சுந்:7 57/3
வந்தது என்று உயிர்கொள மறுகினார் பலர் – சுந்:12 4/4
தேடி வந்தது ஓர் குரங்கு எனும் வாசகம் சிறிதோ – சுந்:12 53/4
தூது வந்தது சூரியன் கான்முளை – சுந்:12 86/1
மாட்டு வந்தது காணும் மதியினால் – சுந்:12 104/4
சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல்-பாலை – சுந்:14 8/3
வந்தது போலும் நம் வாழ்வு நன்று எனா – சுந்-மிகை:10 13/2
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் என சொன்னான் – யுத்1:3 34/4
மன்னை கொல்லிய வந்தது வாரா – யுத்1:3 96/3
வான யாறு இம்பர் வந்தது மானுமால் – யுத்1:8 68/4
படுவதே துணிந்தாய் ஆகில் வந்தது பகர்தி என்றான் – யுத்1:14 30/4
வந்தது என்று உரைத்தாய் இது வாய்மையோ மறவோய் – யுத்1-மிகை:2 28/4
வந்தது என் குரங்கு ஒன்று இல்லை அடைத்தது என் கடல் வாய் மந்தி – யுத்1-மிகை:14 4/1
வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர் – யுத்2:15 18/2
வரும் படை வந்தது வானுளோர்கள் தம் – யுத்2:16 95/3
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – யுத்2:16 125/4
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – யுத்2:16 126/4
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து – யுத்2:16 189/1
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர் – யுத்2:16 274/3
வந்தது தசமுகன் விடுத்த மா படை – யுத்2:16 307/4
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால் – யுத்2:16 350/1
ஆரை கொடு வந்தது அயர்த்தனையோ – யுத்2:18 81/4
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா – யுத்2:18 86/2
விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா – யுத்2:19 266/2
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – யுத்2:19 286/3
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி – யுத்2:19 298/4
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா – யுத்3:20 9/2
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – யுத்3:21 26/3
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – யுத்3:22 227/1
அந்தணன் படையால் வந்தது என்பதும் ஆற்றல் சான்ற – யுத்3:24 6/1
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால் – யுத்3:24 93/4
கொண்டு வந்தது மேருவுக்கு அப்புறம் குதித்து – யுத்3:30 47/4
மூண்டு வந்தது தீவினை முன் நின்று முடுக்க – யுத்3:31 33/2
வந்தது என் வில் தொழிலை கொலை மான – யுத்3-மிகை:21 1/4
வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் – யுத்4:32 42/2
வருக தேர் என வந்தது வையமும் வானும் – யுத்4:35 18/1
மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு – யுத்4:36 16/2
வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – யுத்4:37 61/4
விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ – யுத்4:37 107/4
பிறந்தான் நின்றான் வந்தது சூலம் பிறர் அஞ்ச – யுத்4:37 131/4
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன் – யுத்4:37 137/2
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான் – யுத்4:41 112/2
வாய்ந்த சாய்கையும் வந்தது வானவர் வணங்க – யுத்4-மிகை:41 87/2
வான் உறு முகுர்த்தம் வந்தது என்று மா மறைகள் நான்கும் – யுத்4-மிகை:42 31/1

TOP


வந்ததும் (2)

வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ – அயோ:12 11/2
மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து – ஆரண்:14 59/1

TOP


வந்ததுவே (1)

மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே – பால:10 65/4

TOP


வந்ததே (5)

மதியின் மேல் வரும் கோள் என வந்ததே – பால:7 46/4
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கிட்:7 147/4
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே – கிட்:11 45/4
வாயிலூடு புறப்பட்டு வந்ததே – யுத்2:15 36/4
வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர் – யுத்2:17 34/2

TOP


வந்ததேயும் (1)

கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம் – யுத்1:9 78/1

TOP


வந்ததேனும் (1)

வழி பட உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும்
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா – யுத்3:27 164/2,3

TOP


வந்ததோ (1)

கமை உறு மனத்தினால் கருத வந்ததோ
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக – பால:23 73/2,3

TOP


வந்தபோதும் (2)

மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும்
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – அயோ:4 118/3,4
வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல் – கிட்:9 11/2

TOP


வந்தமை (1)

ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத – யுத்1-மிகை:9 5/2

TOP


வந்தவர் (5)

வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – சுந்:10 27/1
வந்தவர் சொல்ல மகிழ்ந்தான் – சுந்:13 56/1
வந்தவர் தானையோடு மறிந்து மா கடலில் வீழ்ந்து – யுத்1:9 70/1
காணிய வந்தவர் கலக்கம் கைம்மிக – யுத்2:15 102/3
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – யுத்4:41 119/4

TOP


வந்தவர்க்கு (2)

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் – பால:2 36/3
வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்கு
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான் – யுத்4:34 1/2,3

TOP


வந்தவர்கள் (2)

வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால் – சுந்:6 7/1
வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால் – சுந்:6 7/1

TOP


வந்தவரொடும் (1)

தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால் – கிட்:16 17/2

TOP


வந்தவள்-தன்னை (1)

வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச – அயோ:3 108/1

TOP


வந்தவன் (9)

உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – ஆரண்:11 77/4
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையை – சுந்:2 44/1,2
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன்
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – யுத்1:4 61/3,4
மான் என வந்தவன் வரவை மானும் இ – யுத்1:4 74/3
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய – யுத்1:9 61/3
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் – யுத்2:17 94/2
வெய்து இவண் வந்தவன் மாயையின் வெற்றி – யுத்3:20 29/2
அனுமன் இந்திரன் வந்தவன் என்-கொல் ஈது அமைந்தான் – யுத்3:22 169/1
பூவில் வந்தவன் சொல்-வழி சமை என புகன்றான் – யுத்4-மிகை:41 111/4

TOP


வந்தவனும் (1)

புகுந்தது இ வழி பூவில் வந்தவனும் மற்று யாரும் – யுத்4-மிகை:41 91/4

TOP


வந்தவனே (1)

பின் வந்தவனே அறி பெற்றியதால் – யுத்2:18 47/3

TOP


வந்தவனை (2)

வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான் – யுத்1:12 23/1
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – யுத்2:19 76/2

TOP


வந்தவா (2)

உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே – பால:13 52/4
கோள் ஆகி வந்தவா கொற்ற முடிதான் என்பார் – அயோ:4 102/3

TOP


வந்தவால் (1)

வாலிடை ஒரு மலை ஈர்த்து வந்தவால் – யுத்1:8 7/4

TOP


வந்தவாறு (1)

வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால் – யுத்1:4 68/1

TOP


வந்தவும் (1)

ஆயிரம் பரி அமுதொடு வந்தவும் அருக்கன் – யுத்4:35 19/1

TOP


வந்தவே (2)

வளை முகத்தன வாசியும் வந்தவே – அயோ:11 11/4
வன் திறல் இராமனை வாழ்த்தி வந்தவே – கிட்-மிகை:12 1/4

TOP


வந்தவை (1)

துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு – அயோ:3 67/3

TOP


வந்தன (20)

ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில் இடமும் – பால:24 5/1
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – அயோ:4 143/4
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – அயோ:13 45/2
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த – அயோ:13 47/1
பேரா இடர் வந்தன பேர்க்க வலாய் – ஆரண்:14 68/1
மணமும் இல்லை மறை நெறி வந்தன
குணமும் இல்லை குல முதற்கு ஒத்தன – கிட்:7 111/1,2
வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன் – சுந்:11 38/3
வந்தன மண்ணை அடி துகள் மாய்ப்ப – சுந்-மிகை:11 12/4
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய் – யுத்1:3 33/3
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா – யுத்2:15 243/1
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா – யுத்2:15 243/1
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான் – யுத்2:15 250/4
வந்தன மத கரி வளைதலின் மழை பொதி – யுத்2:18 138/1
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன் – யுத்2:18 147/1
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன
கான் எலாம் துணிந்து போய் தகர்ந்து காந்தின – யுத்3:22 47/2,3
வந்தன தாதையர் வயிர வான் சிரம் – யுத்3:22 51/2
வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம் – யுத்3:22 110/3
ஆர்கலி கடைந்த நாள் அமுதின் வந்தன
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – யுத்3:24 88/1,2
மகர நன் மீன் வந்தன காணா மனம் உட்கி – யுத்4:33 16/2
அமிர்தின் வந்தன ஐ_இரு கோடியால் – யுத்4:33 26/4

TOP


வந்தன-கொலோ (1)

வாழி மா படை அனைத்தும் வந்தன-கொலோ என்றான் – யுத்4-மிகை:41 24/4

TOP


வந்தனம் (1)

புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்ட நாம் – யுத்1:4 66/2

TOP


வந்தனர் (14)

வந்தனர் மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார் – அயோ:3 76/4
தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு என – அயோ:11 1/1
துன்னி வந்தனர் சோர்வு இலாது அவர் – அயோ-மிகை:11 12/3
வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி – ஆரண்:16 4/2
வந்தனர் தென் திசை வாவினார் என – சுந்-மிகை:14 28/1
வினையவர் நால்வரும் விரைவின் வந்தனர்
கனை கழல் காலினர் கரும சூழ்ச்சியர் – யுத்1:4 13/2,3
வழை தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர் – யுத்1:9 10/4
ஒற்றர் வந்தனர் என்ன உணர்த்தினான் – யுத்1:9 53/4
வந்தனர் நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும் – யுத்1-மிகை:9 17/3
பூசல் காணிய வந்தனர் அந்தரம் புகுந்தார் – யுத்2:15 223/4
பொரா நின்றேம் இது காணிய வந்தனர் புலவோர் – யுத்2:16 229/2
வான நாடியர் யாவரும் வந்தனர் – யுத்4:34 4/4
வந்தனர் வந்து மொய்த்தார் வானர மடந்தைமார்கள் – யுத்4-மிகை:41 123/3
வந்தனர் இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள் – யுத்4-மிகை:42 26/4

TOP


வந்தனர்-கொல் (1)

மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ – சுந்:4 64/2

TOP


வந்தனரேனும் (1)

ஒருமையின் வந்தனரேனும் உய்கலார் – கிட்:10 94/3

TOP


வந்தனவால் (1)

அலை மானுறும் ஆசையின் வந்தனவால்
நிலையா மன வஞ்சனை நேயம் இலா – ஆரண்:11 44/2,3

TOP


வந்தனள் (4)

வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – ஆரண்:6 42/2
தேண்டி கொடு வந்தனள் செய்வது ஓர் மாறும் உண்டோ – ஆரண்:10 146/2
தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கிட்:10 66/4
மன்றல் அம் கோதையாளும் வந்தனள் மானம்-தன்னில் – யுத்4-மிகை:40 6/2

TOP


வந்தனன் (34)

காணிய வந்தனன் என்ன காவலன் – பால:13 60/2
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள் – பால:19 34/3
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க – பால:20 4/1
வந்தனன் மலர் அயன் வாக்கினாளுடன் – பால:23 82/3
அம்பரம் இழந்து அவனி வந்தனன் – பால-மிகை:6 4/4
வந்தனன் இனியவன் வருந்த யான் பிழைத்து – அயோ:1 26/3
தேரிடை வந்தனன் தீது இலேன் என்கோ – அயோ:5 21/4
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல் – அயோ:6 13/3
வந்தனன் மருவுதி மலர் அயன் உலகம் – ஆரண்:2 41/2
வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – ஆரண்:3 44/4
வந்தனன் எருவையின் மன்னன் மாண்பு இலான் – ஆரண்:13 6/1
ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும் – ஆரண்:13 71/1
விரைந்து எதிர் வந்தனன் தீயினும் வெய்யான் – ஆரண்:14 42/4
இன்று இவண் வந்தனன் என்று உரைசெய்தான் – ஆரண்-மிகை:14 2/4
காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா – கிட்:3 2/3
முந்தி வந்தனன் இவனின் மொய்ம்பினோய் – கிட்:3 49/4
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ்-பால் – கிட்:7 37/3
வந்தனன் உன் மன கருத்து யாது என்றான் – கிட்:11 23/4
துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அ தொழில்கள் – சுந்:2 8/4
வந்தனன் இராகவன் தூதன் வாழ்ந்தனன் – சுந்:2 51/1
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி – சுந்:10 18/3
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய் – யுத்1:3 33/3
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும் நம் – யுத்1:4 35/3
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில் – யுத்1:7 3/1
வந்தனன் வானர தச்சன் மன்ன நின் – யுத்1:8 2/1
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – யுத்2:16 124/3
குந்தி வந்தனன் நெடு நிலம் குழி பட குரை கடல் கோத்து ஏற – யுத்2:16 342/4
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் – யுத்2:19 21/3
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் – யுத்2:19 21/3
எழுந்து வந்தனன் இராவணன் இராக்கத தானை – யுத்4:35 35/1
ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன் – யுத்4:41 81/1
ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன்
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால் – யுத்4:41 81/1,2
மாருதி பெயர்கொண்டு உடன் வந்தனன்
வீர வில் கை இளவல் அ வீடணன் – யுத்4-மிகை:39 8/6,7
அண்ணல் வந்தனன் என்று உரையாடினான் – யுத்4-மிகை:41 183/4

TOP


வந்தனனால் (3)

வான் ஏழும் நடுங்கிட வந்தனனால் – யுத்1:3 117/4
வாரா அமர் செய்க என வந்தனனால் – யுத்2:18 66/4
மாறாது உழல் சாரிகை வந்தனனால் – யுத்3:31 207/4

TOP


வந்தனனோ (1)

விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான் – அயோ:6 10/4

TOP


வந்தனென் (16)

தேவா நின் கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் – அயோ:8 10/3,4
நன்றே வந்தனென் நாய் அடியேன் யான் – அயோ-மிகை:8 2/3
வந்தனென் அடியனேன் வருந்தல் வாழி நின் – ஆரண்:14 82/1
வந்தனென் வந்தனென் என்ற வாசகம் – கிட்:7 18/1
வந்தனென் வந்தனென் என்ற வாசகம் – கிட்:7 18/1
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கிட்:16 55/3
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – சுந்:12 77/4
வந்தனென் என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லோய் – சுந்:12 107/4
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் – யுத்2:19 73/1
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – யுத்2:19 76/3
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென் என சொன்னான் – யுத்3:22 192/4
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன் – யுத்3:22 202/4
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன் – யுத்3:22 202/4
வந்தனென் எம்பி வந்தனென் எந்தாய் இனி வாழேன் – யுத்3-மிகை:22 10/4
வந்தனென் எம்பி வந்தனென் எந்தாய் இனி வாழேன் – யுத்3-மிகை:22 10/4
கொண்டு வந்தனென் கோது அறு சிந்தையாய் – யுத்4:41 86/3

TOP


வந்தனெனால் (2)

மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – அயோ:4 75/4
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும் – அயோ:4 87/2,3

TOP


வந்தனை (20)

வடு இல் இன் அமுதத்தொடும் வந்தனை
பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை – பால:10 77/2,3
மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து – பால:14 43/3
வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு – பால:23 87/3
வந்தனை முதலிய மாற்றம் கூறி பின் – அயோ:5 32/2
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால் – அயோ:11 57/3
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால் – ஆரண்:3 15/4
வந்தனை முனித்தலைவர்-பால் உடையார் வானத்து – ஆரண்:10 53/1
வந்தனை விளம்புதி கவியின் மன்னனை – சுந்:5 38/2
வார்த்தை என் வந்தனை என்னா – சுந்:13 57/3
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ – யுத்1:2 73/2
வந்தனை நீதியும் பிறவும் மாண்பு அமைந்து – யுத்1:4 97/3
சந்தி வந்தனை தொழில் முடித்து தன்னுடை – யுத்1:5 2/1
அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள வஞ்சி – யுத்1:9 13/3
வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த என்றான் – யுத்1:14 25/4
வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார் – யுத்2:16 188/4
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர் – யுத்2:16 276/3
காக்க வந்தனை இது காண தக்கதால் – யுத்2:16 276/4
காக்கிய வந்தனை என்னின் கண்ட என் – யுத்2:16 279/1
எந்தை தர வந்தனை எமக்கு உதவுகிற்பாய் – யுத்4:36 15/2
மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென் – யுத்4:41 96/1,2

TOP


வந்தனை-கொல் (1)

ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – யுத்3:24 68/4

TOP


வந்தனைதான் (1)

தாய் தந்தை எனும் தகை வந்தனைதான்
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான் – யுத்1:3 113/1,2

TOP


வந்தனைய (1)

சிந்தின நயனம் வந்தனைய செய்கையான் – ஆரண்:14 82/4

TOP


வந்தாய் (17)

வந்தாய் எனின் நின் எதிரே வருவான் – ஆரண்:2 16/4
வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 69/1
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய்
யாவள் அடீ உரை-செய் கடிது என்றான் – ஆரண்:14 50/3,4
விலக்கி வந்தாய் காட்டாயோ இன்னும் பூசல் விரும்புதியோ – கிட்:1 30/4
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – சுந்:2 83/2
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய்
உஞ்சனை போதி ஆயின் விடுதி உன் குலத்துக்கு எல்லாம் – சுந்:3 114/2,3
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை – சுந்:12 84/3
உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ – யுத்2:16 127/4
தோற்ற எம் பக்கல் ஐய வெவ் வலி தொலைய வந்தாய் – யுத்2:16 131/4
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – யுத்2:19 250/1
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய்
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய – யுத்3:21 18/2,3
வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – யுத்3:22 224/1
வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – யுத்3:23 25/4
நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய்
நூல்_முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய் – யுத்3:26 33/1,2
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய்
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு ஆர் புகல என்றான் – யுத்4:36 18/2,3
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய்
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால் – யுத்4:40 110/3,4
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – யுத்4:41 23/4

TOP


வந்தாயோ (1)

அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – பால:10 68/4

TOP


வந்தார் (37)

மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார்
பொருள் தரும் இருவர் தம்தம் உறைவிடம் சென்று புக்கார் – பால:5 26/3,4
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார் – பால:12 2/3
வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய் – பால:14 73/3
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார்
தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற – பால:15 28/1,2
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார் – பால:18 1/4
மாயா பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார் – அயோ:4 142/4
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார்
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி – அயோ:6 33/2,3
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார்
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – ஆரண்:7 100/3,4
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார்
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – ஆரண்:9 6/3,4
வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார் – ஆரண்:13 88/4
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ – கிட்:3 19/2
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார்
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உரு கொள கிடைத்த அன்றே – கிட்:10 59/3,4
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அ ஊர் – கிட்:11 99/4
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – சுந்:7 18/4
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார் – சுந்:9 46/4
பொங்கி அரக்கர் பொருக்கென வந்தார் – சுந்-மிகை:11 13/4
மற்று ஒரு கோடியர் வந்தார்
உற்று எதிர் ஓடி உடன்றார் – சுந்-மிகை:13 13/1,2
வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர் – யுத்1:9 33/4
செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார் – யுத்1:9 76/4
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார்
தட்டுறு குறங்கு போல தடம் துயில் கொள்வதானான் – யுத்2:16 48/3,4
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற – யுத்2:17 68/1,2
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – யுத்2:18 252/4
மண்ணின் தலை வானர மேனியர் வந்தார்
புண் நின்ற உடல் பொறையோர் சிலர் புக்கார் – யுத்2:18 256/1,2
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – யுத்2:19 176/4
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – யுத்2:19 280/4
தூதுவர் விரைவின் வந்தார் புகுந்து அடி தொழுதலோடும் – யுத்2:19 293/2
வரையொடு மரமும் கல்லும் வாங்கினர் விரைவின் வந்தார் – யுத்2-மிகை:18 23/4
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – யுத்3:25 2/4
வானக மகளிர் வந்தார் சில் அரி சதங்கை பம்ப – யுத்3:25 3/3
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – யுத்3:25 21/1
கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார் – யுத்3:27 74/4
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார்
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார் – யுத்3:27 141/3,4
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – யுத்4:38 15/4
காண்டற்கு விரும்புகின்றான் உம்பரும் காண வந்தார்
பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை வருத்தம் போக்கி – யுத்4:40 26/2,3
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து ஆங்கு வந்தார் – யுத்4-மிகை:41 159/4
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து ஒருங்கு வந்தார் – யுத்4-மிகை:41 175/4
அறை கழல் அரசர்-தம்மை வருக என அருள வந்தார் – யுத்4-மிகை:42 50/4

TOP


வந்தார்களை (1)

வாட்டினேன் என்னை கொல்ல வந்தார்களை
வீட்டினேன் பின்னும் மென்மையினால் உந்தன் – சுந்:12 104/2,3

TOP


வந்தாரே (1)

வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே
செம் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ – அயோ:13 14/2,3

TOP


வந்தாரை (1)

நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய் – சுந்:8 43/2

TOP


வந்தாரையும் (1)

உருத்தவன் உயிர் குடித்து உடன் வந்தாரையும்
கருத்து அழித்து எய்துவென் கலங்கல் என்றனன் – கிட்:7 36/2,3

TOP


வந்தாரோ (1)

வந்தாரோ எதிர் வான் உளோர் எலாம் – கிட்:8 11/4

TOP


வந்தால் (7)

மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன – அயோ:6 27/3
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால்
குன்றிடை தொடுத்து விட்ட பூம் கணை-கொல் அது என்றான் – ஆரண்:12 69/3,4
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால்
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கிட்:14 61/3,4
அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல் அமர் வந்தால்
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடி – கிட்:17 17/1,2
வெப்புறு சினத்தர் எதிர் மேல்வருவர் வந்தால்
துப்பு உற முருக்கி உயிர் உண்பல் இது சூதால் – சுந்:6 6/3,4
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தால் என உய்ந்தான் – யுத்2-மிகை:15 26/4
படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது – யுத்4:40 54/3

TOP


வந்தாலும் (1)

மீள_அரும் செருவில் விண்ணும் மண்ணும் என் மேல் வந்தாலும்
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – ஆரண்:7 62/1,2

TOP


வந்தாள் (16)

மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் – பால:7 28/4
பிலம் புக நில கிரிகள் பின் தொடர வந்தாள் – பால:7 29/4
குளிர்ப்பொடு காண வந்தாள் வெதுப்பொடு கோயில் புக்காள் – பால:21 16/4
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள் – பால:22 25/4
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள் – பால:22 26/4
மலையிடை உதிக்கின்றாள் போல் மண்டபம் அதனில் வந்தாள் – பால:23 79/4
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – அயோ:3 107/4
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – ஆரண்:6 24/4
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – ஆரண்:6 26/4
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – ஆரண்:6 50/4
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – ஆரண்:6 55/4
ஓட்டந்தாள் அரிதின் இவள் உயிர் கவர்ந்தான் என வந்தாள் – ஆரண்:6 113/4
மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – சுந்:14 44/4
இரியலிட்டு அலறி ஓயா பூசலிட்டு ஏங்கி வந்தாள் – யுத்2:18 264/4
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – யுத்3:29 44/4
வெப்பு எழுதினால் அனைய மெலிவுடையாள் கடிது ஓடி விலக்க வந்தாள் – யுத்4:41 67/4

TOP


வந்தாளை (1)

வாழி வான் மின் இளம் கொடியின் வந்தாளை அன்று – கிட்:13 69/3

TOP


வந்தான் (102)

முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான் – பால:9 19/4
இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – பால:20 4/4
மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான் – பால:23 21/4
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான் – பால:24 5/4
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான்
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான் – பால:24 15/2,3
இராவணன் குலமும் பொன்ற எய்து உடன் அயோத்தி வந்தான் – பால-மிகை:0 8/4
மாசொடு கருகி மேனி வனப்பு அழிந்திட ஊர் வந்தான்
சீசி என்று யாரும் எள்ள திகைப்பொடு பழுவம் சேர்ந்தான் – பால-மிகை:11 28/3,4
வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான்
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் – அயோ:3 5/3,4
வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான் – அயோ:3 80/4
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும் – அயோ:4 34/3
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான்
கால் தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் – அயோ:4 121/2,3
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த – அயோ:6 9/1
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் – அயோ:9 20/4
உய்யாநின்றேன் இன்னமும் என்முன் உடன் வந்தான்
கை ஆர் கல்லை புல் அடகு உண்ண கலம் ஏந்தி – அயோ:11 79/1,2
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான் – அயோ:13 31/4
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான் இது – அயோ:14 27/3
மதித்திலன் பரதன் நின் மேல் வந்தான் மதில் – அயோ-மிகை:14 3/3
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான்
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – ஆரண்:3 36/3,4
மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார் – ஆரண்:4 26/4
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – ஆரண்:6 106/4
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி – ஆரண்:7 68/1
வங்கம் எனல் ஆயது ஒரு தேரின் மிசை வந்தான் – ஆரண்:9 9/4
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – ஆரண்:10 107/4
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – ஆரண்:10 149/4
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான் – ஆரண்:10 156/1
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – ஆரண்:10 158/4
மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன் – ஆரண்:11 81/1
தொல் வகை குலத்தின் வந்தான் துன்பத்தால் புனலும் தோய்ந்து – ஆரண்:13 138/3
தானே வந்தான் என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ – ஆரண்:15 28/4
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என – கிட்:7 30/3
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப – கிட்:11 47/2
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கிட்:11 59/4
வண்ண வில் கரத்தான் முன்னர் கவி குலத்து அரசன் வந்தான் – கிட்:11 101/4
மாறு இலா மொழி உருமையை பயந்தவன் வந்தான் – கிட்:12 4/4
மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கிட்:12 14/4
தண்டா வென்றி தானவன் வந்தான் தகவு இல்லான் – கிட்:15 1/4
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று – சுந்:1 53/2
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான் – சுந்:3 74/4
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – சுந்:4 76/3
வந்தான் இளையானொடு வான் உயர் தேரின் வைகும் – சுந்:4 89/1
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான் – சுந்:4 92/4
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான்
அஞ்சலன் என வெம் கண் அரக்கர் அயிர்த்தார் – சுந்:5 81/1,2
ஏ எனும் அளவில் வந்தான் இராவணன் இருந்த யாணர் – சுந்:11 7/3
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – சுந்:11 34/4
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான் – சுந்:12 74/4
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான் – சுந்:12 74/4
ஆலமும் மலரும் வெள்ளி_பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் – சுந்:12 75/4
சிவம் தந்து மெய்ம்மை சபரிக்கு தீர்ந்து வந்தான் – சுந்-மிகை:4 8/4
தத்திய பரிகள்-தன்னின் சாமரை பதைப்ப வந்தான் – சுந்-மிகை:11 1/4
திங்களின் குடைகள் பூப்ப திசை களிறு இரிய வந்தான் – சுந்-மிகை:11 2/4
கொம்பொடும் கோடு தாரை குடர் பறித்து ஊத வந்தான் – சுந்-மிகை:11 4/4
புரந்தரசித்து வந்தான் என்றன பொன்னின் சின்னம் – சுந்-மிகை:11 7/4
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – யுத்1:1 3/2
மறம் கொள் வெம் செரு மலைகுவான் பல் முறை வந்தான்
கறங்கு வெம் சிறை கலுழன் தன் கடுமையின் கரந்தான் – யுத்1:3 49/1,2
வந்தான் என் தன் மனத்தினன் என்றான் – யுத்1:3 93/4
வில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும் என கருதி விரைவின் வந்தான்
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – யுத்1:4 99/2,3
இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னை – யுத்1:4 106/1
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான் – யுத்1:4 106/2
அடைக்க வந்தான் எனை அரியின் தானையால் – யுத்1:5 7/3
கிடைக்க வந்தான் என கிளர்ந்தது ஒத்ததே – யுத்1:5 7/4
தூதன் வந்தான் என துணுக்கம் கொண்டதால் – யுத்1:6 43/4
கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்கு நாம் கொள்க என்றார் – யுத்1:9 29/4
ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை இட்டார் – யுத்1:9 72/4
மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் – யுத்1:9 89/3
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன் – யுத்1:14 14/2
கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால் – யுத்1:14 17/3
செறிந்து அமர் அரக்கனொடு செய்வென் என வந்தான் – யுத்1-மிகை:12 2/4
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன – யுத்2:15 141/4
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான் – யுத்2:15 216/4
தேரினை ஓட்டி வந்தான் திருவினை தேவர் தங்கள் – யுத்2:16 171/3
மண் திறப்பு எய்த வீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான் – யுத்2:16 191/4
வட பெரும் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான் – யுத்2:16 224/4
நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான் – யுத்2:17 5/4
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான் – யுத்2:17 6/4
வந்தான் என முன் சொல் வழங்குதியால் – யுத்2:18 33/4
வந்தான் என என் எதிரே மதியோய் – யுத்2:18 37/2
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – யுத்2:18 154/4
நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான் – யுத்2:18 207/4
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – யுத்2:18 208/4
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – யுத்2:18 209/4
போர்மத்தன் என்பான் வந்தான் புகர் மத்த பூட்கை மேலான் – யுத்2:18 213/4
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான்
பின் படை செல்ல நள்ளார் பெரும் படை இரிந்து பேர – யுத்2:18 217/3,4
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான்
வெய்யவன் அவனை-தானும் மேற்கொளா வில்லினோடு – யுத்2:18 223/2,3
கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் – யுத்2:18 226/4
நீரிடை அழுந்தி பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான்
பாரிடை குதியா-முன்னம் இடபனும் பதக நீ போய் – யுத்2:18 233/2,3
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான்
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – யுத்2:19 16/1,2
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – யுத்2:19 294/4
துப்பு அற முருக்க வந்தான் என்ற சொல் பிழைப்பது உண்டோ – யுத்2-மிகை:16 3/4
அளவு அறு கவியின் சேனை அறுத்து ஒரு கணத்தில் வந்தான் – யுத்2-மிகை:16 35/4
மேயது சொன்னார் தூதர் தாதை-பால் விரைவின் வந்தான் – யுத்3:22 2/4
மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான் – யுத்3:22 35/4
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும் விரைவின் வந்தான் – யுத்3:22 123/4
மன்னன் ஆணையின் போயினன் மகோதரன் வந்தான்
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – யுத்3:22 184/3,4
வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான்
இளம் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான் – யுத்3:24 3/3,4
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – யுத்3:24 45/2
வைத்து நெடும் தகை மாருதி வந்தான் – யுத்3:26 26/4
வந்தான் நெடும் தகை மாருதி மயங்கா முகம் மலர்ந்தான் – யுத்3:27 101/1
உளம் கனல் கொளுந்த தேரின் உருத்து எதிர் அரக்கன் வந்தான் – யுத்4-மிகை:37 4/4
ஐயா வந்தான் தம்பியொடும் அடியேம் உய்ய வந்தானே – யுத்4-மிகை:41 186/4
விழுமிது எம்பிரான் வந்தான் என்று உரைத்தது வீர என்றான் – யுத்4-மிகை:41 257/4
பெரும் தடம் தானையோடும் கிராதர் கோன் பெயர்ந்து வந்தான் – யுத்4-மிகை:41 262/4
வைப்புடை வளாகம்-தன்னில் மன் உயிர் வாழ்த்த வந்தான் – யுத்4-மிகை:42 32/4

TOP


வந்தானாம் (1)

அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – யுத்1:3 131/4

TOP


வந்தானே (1)

ஐயா வந்தான் தம்பியொடும் அடியேம் உய்ய வந்தானே – யுத்4-மிகை:41 186/4

TOP


வந்தானை (4)

வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் – ஆரண்:6 107/1
வந்தானை வணங்கி என் மன் உயிர்தான் – யுத்1:3 118/1
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார் – யுத்1:9 75/1
கொல்ல வந்தானை நீதி கூறினென் விலக்கி கொள்வான் – யுத்3:26 85/1

TOP


வந்திக்கல் (1)

வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி – பால:17 22/2

TOP


வந்திகர் (2)

மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து-அரோ – அயோ:11 16/4
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான் – யுத்2:17 6/4

TOP


வந்திட்டு (1)

துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – யுத்1:9 18/2,3

TOP


வந்திட (1)

கங்குல் வந்திட கண்டு யாவரும் – அயோ-மிகை:14 6/1

TOP


வந்திடவே (1)

ஈட்டம் எதிர் வந்திடவே இறந்து ஏகினன் விண்ணிடையே – அயோ:4 81/4

TOP


வந்திடில் (1)

இப்பொழுது இராவணன் ஈங்கு வந்திடில்
அப்பொழுது அயோத்தி நாடு அளிப்பென் ஆணையே – யுத்1-மிகை:14 2/3,4

TOP


வந்திடின் (1)

மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல் – அயோ:4 147/3

TOP


வந்திடினும் (1)

இறந்துபட வந்திடினும் இ பிறவி-தன்னில் – யுத்1-மிகை:2 18/3

TOP


வந்திடும் (1)

வந்திடும் அவர் முகம் நோக்கி மன்னவன் – யுத்1-மிகை:1 2/1

TOP


வந்திடுமான் (1)

வவ்விடப்படும் வந்திடுமான் சிலை – யுத்4-மிகை:41 107/2

TOP


வந்திடுவது (1)

ஈங்கு வந்திடுவது என்னே இரு நிலத்து இழிக என்ன – பால-மிகை:11 33/2

TOP


வந்தித்து (1)

பழுது உறாவகை பந்தனை செய்தனன் வந்தித்து
அழுது மும்மை வலம் கொடு இறைஞ்சினன் அன்போடு – சுந்:5 84/2,3

TOP


வந்தில (1)

தூது சென்றில வந்தில தோழர்-பால் – அயோ:11 22/2

TOP


வந்திலது (1)

பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – யுத்1:3 84/2

TOP


வந்திலர் (5)

தல பொறை ஆற்றினென் தனையர் வந்திலர்
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – பால:5 79/2,3
வந்திலர் மைந்தர் நன் மருகிக்கு எய்திய – ஆரண்:13 53/1
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – சுந்:8 15/2
மறித்து இவண் வந்திலர் மாண்டுளார்-கொலோ – சுந்:14 17/3
இங்கு வந்திலர் யான் இறப்பேன் எனா – யுத்4-மிகை:41 181/2

TOP


வந்திலன் (9)

வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் – அயோ:6 11/2
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – ஆரண்:13 19/4
மன்னன் வந்திலன் என் செய்தவாறு-அரோ – கிட்:11 1/4
ஏழு சென்றன வந்திலன் எறி கடற்கு இறைவன் – யுத்1:6 3/4
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய – யுத்3:22 158/1
இங்கு வந்திலன் இராமன் இப்போது என இகழ்ந்தான் – யுத்3:22 182/2
ஒருவன் வந்திலன் கண்டு அருளுதி என உரைத்தான் – யுத்4-மிகை:41 25/4
தந்த சேனையில் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 40/4
தந்த சேனையின் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 41/4

TOP


வந்திலனால் (1)

வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால்
தரு சொல் கருதேன் ஒரு தையலை யான் – ஆரண்:14 65/1,2

TOP


வந்திலனே (1)

இங்கு வந்திலனே எனின் யாணர் நீர் – சுந்:5 32/2

TOP


வந்திலனே-எனின் (1)

இன்று வந்திலனே-எனின் நாளையே – யுத்4:41 74/1

TOP


வந்திலாதான் (5)

அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – யுத்1:14 32/4
போந்த பின் வந்திலாதான் இனி பொரும் போரும் உண்டோ – யுத்1:14 34/4
அடைத்துழி வந்திலாதான் இனி செயும் ஆண்மை உண்டோ – யுத்1:14 35/4
பறிப்புண்டும் வந்திலாதான் இனி பொரும் பான்மை உண்டோ – யுத்1:14 36/4
வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும் வந்திலாதான்
திசையினை வென்ற வென்றி வரவர சீர்த்தது என்றான் – யுத்1-மிகை:14 6/3,4

TOP


வந்திலெனோ (1)

மா மருந்தே நெருநலினும் வந்திலெனோ யான் என்றாள் – ஆரண்:6 110/4

TOP


வந்திலேன் (1)

வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான் – யுத்1:7 13/2

TOP


வந்திலை (1)

அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – யுத்2:16 320/2

TOP


வந்திலையோ (1)

உயுமாறு உதவுற்றிட வந்திலையோ – யுத்1-மிகை:3 18/4

TOP


வந்தீர் (6)

யாம் இருந்த நெடும் சூழற்கு என் செய வந்தீர் எனலும் – ஆரண்:6 110/2
வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் – கிட்:2 22/4
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர்
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – யுத்2:16 349/2,3
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர் – யுத்2:17 10/4
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – யுத்2:17 15/2
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர்
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – யுத்3:27 98/3,4

TOP


வந்து (763)

மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால் – பால:1 11/3
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என – பால:2 56/3
வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – பால:3 15/4
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே – பால:3 17/4
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – பால:3 22/3
வந்து இளையவரொடு வாவி ஆடி வாய் – பால:3 68/2
வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றினான் – பால:5 10/4
உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ – பால:5 28/3
எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி – பால:5 33/3
வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே – பால:5 65/4
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான் – பால:5 91/4
ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின் – பால:5 99/1
வந்து முனி எய்துதலும் மார்பில் அணி ஆரம் – பால:6 5/1
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே – பால:6 16/3,4
வருக என்றனன் என்னலோடும் வந்து
அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான் – பால:6 17/3,4
சென்று வந்து எதிர் தொழும் செம் நெறி செல்வரோடு – பால:7 4/2
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்-வாய் – பால:7 11/2
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற – பால:8 4/2
மாயனை வந்து வணங்கி இரந்தார் – பால:8 10/2
நீல நிறத்து நெடுந்தகை வந்து ஓர் – பால:8 11/3
நினைக்கிலை என் கை நிமிர்ந்திட வந்து
தனக்கு இயலா-வகை தாழ்வது தாழ்வு இல் – பால:8 17/1,2
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே – பால:8 35/4
நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன – பால:9 2/1
புனையும் நீள் கொடி புரிசையின் புறத்து வந்து இறுத்தார் – பால:9 13/2
ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் – பால:9 21/4
எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த – பால:9 22/1
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும் – பால:10 1/1,2
மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து
கை புகின் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார் – பால:10 16/3,4
என்று இவை இனையன விளம்பும் வந்து எதிர் – பால:10 60/1
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள் – பால:10 70/4
ஓங்கா நின்ற இருளாய் வந்து உலகை விழுங்கி மேன்மேலும் – பால:10 76/3
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த – பால:13 20/2
சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – பால:13 49/3,4
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா – பால:13 51/1
அடர்ந்த வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும் – பால:13 52/1
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் – பால:13 53/2
வந்து அடி வணங்கிலள் வழங்கும் ஓதையள் – பால:13 57/1
பராவ அரு முனியொடும் பதி வந்து எய்தினான் – பால:13 59/4
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட – பால:14 43/2
மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து
ஏறு தேர் என கைகள் இழிச்சுவார் – பால:14 43/3,4
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – பால:14 74/4
பற்றிய வளைந்த என்ன பரந்து வந்து இறுத்த சேனை – பால:16 1/2
கொற்றவர் தேவிமார்கள் மைந்தர்கள் கொம்பனார் வந்து
உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – பால:16 1/3,4
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – பால:16 15/2
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின் அங்கம் எங்கும் – பால:16 37/3
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – பால:16 39/4
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே – பால:16 40/4
தம் புய வரைகள் வந்து தாழ்வன தளிர்த்த மென் பூம் – பால:17 8/3
மை தாழ் கரும் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற – பால:17 16/1
மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் – பால:17 18/2
வந்து எங்கும் தம் மன் உயிரேயோ பிறிது ஒன்றோ – பால:17 23/1
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே வந்து
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – பால:17 27/1,2
பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற உளைகின்றாரும் – பால:18 6/4
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும் – பால:18 12/3
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – பால:18 30/3
அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – பால:19 14/3,4
பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரை புரைத்து கீழ் வந்து
இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள் – பால:19 15/3,4
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து
உகுதலும் உற்றது என் என்று கொற்றவன் – பால:19 44/2,3
வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி வேந்தன் வந்து
எதிர்தலும் தன் மனம் எழுந்து முன் செல – பால:19 49/1,2
சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார – பால:20 5/2
சென்று வந்து உலவும் அ சிதைவு இலா நிழலின் நேர் – பால:20 14/2
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது – பால:20 15/2
சிந்தையே பொரு நெடும் தேரின் வந்து எய்தினான் – பால:20 16/4
கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான் – பால:20 17/3
கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான் – பால:20 17/3
எழுக முந்துற எனா இனிது வந்து எய்தினான் – பால:20 18/3
செம்பொனின் பசு மணி தேரின் வந்து எய்தினான் – பால:20 20/3
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – பால:20 22/4
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – பால:20 22/4
அனிகம் வந்து அடி தொழ கடிது சென்று அரசர்_கோன் – பால:20 23/1
இருவர் பைம் கழலும் வந்து இருவரும் வருடினார் – பால:20 25/4
கோதை சூழ் குஞ்சி அ குமரர் வந்து எய்தலும் – பால:20 28/3
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து இடை விராய் – பால:20 30/2
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – பால:20 32/2
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – பால:21 5/4
நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில் – பால:21 14/2,3
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள் – பால:21 20/3
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது – பால:21 22/3
வந்து மா தவர் பாதம் வணங்கி மேல் – பால:21 45/1
மங்கை மா மணம் காணிய வந்து அருள் – பால:21 51/3
விதியது வகையால் வான மீன்_இனம் பிறையை வந்து
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி – பால:22 5/1,2
கோன் அணி சங்கம் வந்து குடியிருந்து அனைய கண்டத்து – பால:22 7/1
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல் – பால:22 23/2
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர் – பால:23 57/1
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழ – பால:23 61/3
செல்வர்கள் வழுத்து உற தேர் வந்து ஏறினான் – பால:23 69/4
மன்றலின் வந்து மண தவிசு ஏறி – பால:23 85/1
வலம்கொடு தீயை வணங்கினர் வந்து
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி – பால:23 91/1,2
கை போதகம் நிகர் காவலர் குழு வந்து அடி கதுவ – பால:24 2/3
அரைசன் அவனிடை வந்து இனிது ஆராதனை புரிவான் – பால:24 17/1
மறை முதல் கிழவனை வந்து நண்ணலும் – பால-மிகை:5 3/2
வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள் – பால-மிகை:5 8/3
மறை மொழி துதி ஒலி வந்து இசைக்கவே – பால-மிகை:5 9/2
அவனி வந்து மன்னவர் இடம்-தொறும் – பால-மிகை:6 5/1
உவன் விரும்பி வந்து உந்தை நாடு உறா – பால-மிகை:6 5/4
வந்து நிற்க எனா மன நினைப்பின் முன் – பால-மிகை:6 6/3
முந்து வந்து மா முரல நின்றவால் – பால-மிகை:6 6/4
விதம் அகன்று வந்து உன்னை மேவினேன் – பால-மிகை:6 9/4
மல் பொரு சுவாகுவும் வந்து தோன்றினார் – பால-மிகை:7 9/4
மாதவன் உறைவிடம் அதனின் வந்து நீள் – பால-மிகை:7 11/3
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால் – பால-மிகை:8 1/3
கவனவேக துரங்க காதி வந்து உதயம்செய்தான் – பால-மிகை:8 7/4
முன்னர் வந்து உதிப்ப அந்த முடியுடை வேந்தர் வேந்தன் – பால-மிகை:8 8/4
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து உம்பர் நாடு அடைந்தான் – பால-மிகை:9 5/4
வந்து வானவ முனிவனை வழிபட்டு வழுத்த – பால-மிகை:9 16/2
வந்து காசிபன் மலரடி வணங்கி என் மைந்தர் – பால-மிகை:9 25/2
மூல நான்மறை கிழவனும் வந்து இவை மொழிவான் – பால-மிகை:9 43/4
அங்கு வந்து நின் கருத்தினை முடித்தும் என்று அகன்றான் – பால-மிகை:9 46/3
ஒரு மட கொடி ஆகி வந்து உனது மா தவம் என் – பால-மிகை:9 47/1
வந்து தோன்றினள் வர நதி மலை_மகள்_கொழுநன் – பால-மிகை:9 51/3
மண்தலத்து வந்து அடைந்தது இ மா நதி மைந்த – பால-மிகை:9 56/4
குன்று போல் புயத்து அரசன் வந்து அடி இணை குறுக – பால-மிகை:9 58/3
வந்து கோதமனை வேண்ட மற்று அவை தவிர்த்து மாறா – பால-மிகை:9 60/2
வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும் – பால-மிகை:11 2/1
அரச மா தவன் நீ ஆதி ஐந்து நாள் தென்-பால் வந்து உன் – பால-மிகை:11 36/1
அண்டர் தாமும் வந்து அ-வயின் எய்தி வேறு – பால-மிகை:11 51/3
வென்றி வீரன் இங்கு வந்து வில் இறுத்த மேன்மையை – பால-மிகை:13 3/3
இறந்த தாடகை புதல்வர் ஆம் இருவர் வந்து எதிர்த்தார் – பால-மிகை:14 2/2
இளைய பைம் குரிசில் வந்து அடி பணிந்து எழுதலும் – பால-மிகை:20 1/1
மூவரின் நால்வர் ஆம் முனி வந்து எய்தினான் – அயோ:1 4/4
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின் – அயோ:1 9/3
மறி திரை கடல் என வந்து சுற்றினார் – அயோ:1 10/4
ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடை – அயோ:1 19/1
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால் – அயோ:1 36/2
மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர் – அயோ:1 63/1
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே – அயோ:1 80/4
மன் நெடும் கழல் வந்து வணங்கிட – அயோ:2 4/1
எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா – அயோ:2 53/4
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட – அயோ:2 72/3
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை – அயோ:2 79/2
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – அயோ:2 80/4
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – அயோ:3 4/3
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு – அயோ:3 6/1
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து
தொடர்ந்து என துயர்கொண்டு சோரும் நெஞ்சன் – அயோ:3 7/1,2
திசைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர் – அயோ:3 23/1
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான் – அயோ:3 29/4
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – அயோ:3 57/4
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் – அயோ:3 75/2
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன – அயோ:3 82/1
சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து
வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும் – அயோ:3 89/1,2
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி – அயோ:3 94/1
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச – அயோ:3 104/1
அந்தி வந்து அடைந்த தாயை கண்ட ஆன் கன்றின் அன்னான் – அயோ:3 108/4
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – அயோ:4 79/3
விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு – அயோ:4 124/2
புழுதி ஆடிய மெய்யினர் புடை வந்து பொரும – அயோ:4 213/2
நினையும் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள் – அயோ:4 223/3
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை – அயோ:5 28/3
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ – அயோ:5 28/4
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை – அயோ:5 36/1
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – அயோ:6 10/1
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – அயோ:6 17/3
மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார் – அயோ:6 22/4
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார் – அயோ:7 10/4
இருந்த வள்ளலை காண வந்து எய்தினான் – அயோ:8 8/4
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – அயோ:10 32/4
மாலை வந்து அகன்ற பின் மருங்கு இலாளொடும் – அயோ:10 43/1
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என – அயோ:10 43/2
கோலை வந்து உமிழ் சிலை தம்பி கோலிய – அயோ:10 43/3
சாலை வந்து எய்தினான் தவத்தின் எய்தினான் – அயோ:10 43/4
முந்து வந்து முளைத்தது அன்றோ என்றான் – அயோ:10 53/4
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்கு – அயோ:11 5/3
வந்து தாயை அடியில் வணங்கலும் – அயோ:11 41/1
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ – அயோ:11 52/2
விரைவின் வந்து ஈண்டினர் விரகின் எய்தினர் – அயோ:12 1/3
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் – அயோ:13 11/1
முன்பனில் வந்து மொழிந்தனன் மூரிய தேர் வல்லான் – அயோ:13 24/4
வந்து எதிரே தொழுதானை வணங்கினான் மலர் இருந்த – அயோ:13 32/1
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – அயோ:13 50/2
பறந்து வந்து படிந்தது பல் சனம் – அயோ:14 7/2
வந்து உவந்து எதிர் ஏத்தினர் மைந்தரை – அயோ:14 8/3
அந்தர் வந்து என அந்தி தன் கை தர – அயோ:14 14/3
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – அயோ:14 15/1
மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார் – அயோ:14 19/4
வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் – அயோ:14 38/1
மறந்தனன் மலர் அடி வந்து வீழ்ந்தனன் – அயோ:14 51/3
வன் தட கை தம்பியரும் வந்து அடைந்த மன்னவரும் – அயோ:14 65/3
மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார் – அயோ:14 66/3
மற்றும் வரல்-பாலர் எல்லாரும் வந்து அடைந்து – அயோ:14 67/1
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் – அயோ:14 71/3
முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும் – அயோ:14 110/1
கன்ன மூலத்தினில் கழற வந்து என – அயோ-மிகை:1 1/3
பாங்கில் வந்து இடுநரை படிம கண்ணாடி – அயோ-மிகை:1 2/3
ஏத்த வந்து உலகு எலாம் ஈன்ற வேந்தனை – அயோ-மிகை:1 6/1
வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி – அயோ-மிகை:3 1/1
துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும் அவளை நாமே – அயோ-மிகை:8 4/3
வந்து சுற்றும் உற்று அழுது மாழ்கினார் – அயோ-மிகை:11 10/4
வந்து எதிரே விழுந்தவனும் வணங்கினான் வணங்கா முன் – அயோ-மிகை:13 1/1
வந்து மண்ணினிடையோன் எனினும் வானினிடையோர் – ஆரண்:1 16/3
சார வந்து அயல் விலங்கினன் மரங்கள் தறையில் – ஆரண்:1 18/1
நில்லும் நில்லும் என வந்து நிணம் உண்ட நெடு வெண் – ஆரண்:1 19/1
காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ – ஆரண்:1 20/1
வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர் – ஆரண்:1 36/3
அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – ஆரண்:1 46/4
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய் – ஆரண்:2 7/3
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா – ஆரண்:2 21/2
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – ஆரண்:2 28/3
மூன்று போல்வன முப்பது கோடி வந்து
ஏன்ற போதும் எதிர் அல என்றலின் – ஆரண்:3 24/2,3
இரும் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து என் – ஆரண்:3 49/3
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன் – ஆரண்:4 25/3
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – ஆரண்:5 5/3
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – ஆரண்:6 48/4
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி – ஆரண்:6 51/2
சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:6 64/4
வந்து கார் மழை தோன்றினும் மா மணி – ஆரண்:6 73/1
வந்து நோக்கினள் வள்ளல் போய் ஒரு மணி தடத்தில் – ஆரண்:6 83/1
பார்த்தானே யான் பட்ட பழி வந்து பாராயோ – ஆரண்:6 95/4
வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ – ஆரண்:6 100/4
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே – ஆரண்:7 28/4
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – ஆரண்:7 57/3
தூளியின் படலை வந்து தொடர்வு உற மரமும் தூறும் – ஆரண்:7 58/1
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே – ஆரண்:7 65/4
ஏழ் இரு தேரும் வந்து இமைப்பின் முன்பு இடை – ஆரண்:7 104/1
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள் – ஆரண்:7 113/2
வந்து வரி வில் கை மத யானையை வளைத்தான் – ஆரண்:9 2/4
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை – ஆரண்:9 10/2
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான் – ஆரண்:9 23/3
முனிவர் வந்து முறைமுறை மொய்ப்பு உற – ஆரண்:9 26/1
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள் – ஆரண்:10 25/4
மங்கையர்கள் நங்கை அடி வந்து விழுகின்றார் – ஆரண்:10 43/4
குன்றின் அடி வந்து படி கொண்டல் என மன்னன் – ஆரண்:10 45/3
மடித்த பில வாய்கள்-தொறும் வந்து புகை முந்த – ஆரண்:10 49/1
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – ஆரண்:10 80/2
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் – ஆரண்:10 86/2
கொன்றை நன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை – ஆரண்:10 94/1
தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் – ஆரண்:10 94/4
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:10 99/4
கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள் – ஆரண்:10 102/1
பன்னற்கு அரிய பகலவனும் பகலும் வந்து பரந்தவால் – ஆரண்:10 116/4
நள்ளா இருள் வந்து அகன் ஞாலம் விழுங்கலோடும் – ஆரண்:10 140/2
வேலைத்தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும் – ஆரண்:10 141/1
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – ஆரண்:10 143/4
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – ஆரண்:10 148/3
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – ஆரண்:10 161/4
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:10 163/4
சாளரத்தூடு வந்து தவழ்தலும் தரித்தல் தேற்றான் – ஆரண்:10 164/1
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால் – ஆரண்:10 168/2
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது – ஆரண்:11 32/3
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே – ஆரண்:11 55/4
இடைந்துபோய் நிசிசரற்கு இராமன் எவ்வம் வந்து
அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின் – ஆரண்:12 8/1,2
போகின்றேன் அடியனேன் புகுந்து வந்து கேடு – ஆரண்:12 16/1
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் – ஆரண்:12 17/3
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – ஆரண்:12 64/4
தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும் – ஆரண்:12 71/1
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ – ஆரண்:13 46/1
கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான்-தனை – ஆரண்:13 62/3
பொன் துன்னும் வில் கை இள வீரன் வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில் – ஆரண்:13 65/2
தேடி வந்து அது கண்டிலது ஆம் என நின்றான் – ஆரண்:13 71/4
தெரிவுறு துன்பம் வந்து ஊன்ற சிந்தையை – ஆரண்:13 107/1
அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி – ஆரண்:14 1/1
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள் – ஆரண்:14 41/2
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள – ஆரண்:14 54/3
பிறப்பான் உறில் வந்து பிறக்க எனா – ஆரண்:14 76/2
அரும் கலம் மருங்கு வந்து இருப்ப ஆசையால் – ஆரண்:14 96/2
எண்ணினும் பெரியது ஓர் இடர் வந்து எய்தினால் – ஆரண்:14 98/2
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன – ஆரண்:15 5/3
தே_மொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார் – ஆரண்:15 6/1,2
ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் இ இடர் வந்து
மூண்டால் முன்னே ஆர் உயிரொடும் முடியாதே – ஆரண்:15 26/2,3
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – ஆரண்:15 56/3
ஊடு வந்து கூட இ – ஆரண்-மிகை:1 9/3
கூடு வந்து கூடினேன் – ஆரண்-மிகை:1 9/4
வானகம் துறந்து வந்து அவன் தன் மாட்சியால் – ஆரண்-மிகை:12 1/2
அந்தியாள் வந்து தான் அணுகவே அ-வயின் – கிட்:1 38/1
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கிட்:3 13/2
தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான் – கிட்:3 16/4
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கிட்:3 21/4
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து
எய்தினை இருந்த தன்மை இயம்பினள் யாங்கள் உற்ற – கிட்:3 24/1,2
சென்றன போக மேல் வந்து உறுவன தீர்ப்பல் அன்ன – கிட்:3 26/3
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும் – கிட்:3 44/2
ஆறினானும் வந்து அடி வணங்கினான் – கிட்:3 61/4
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் – கிட்:3 68/3
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி – கிட்:3 72/1
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கிட்:4 15/1
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கிட்:4 19/4
அங்கு வந்து அரி எதிர்ந்து அமைதி என் என்றலும் – கிட்:5 4/1
அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்-தம் – கிட்:5 7/1
முன்னவன் முன்னர் வந்து அனையவன் முனைதலும் – கிட்:5 7/4
கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கிட்:5 14/2
ஒருவகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான் – கிட்:6 19/4
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன் – கிட்:6 24/3
வெவ் வினை வந்து என வருவர் மீள்வரால் – கிட்:6 31/3
இருண்ட காழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து
உருண்ட-போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே – கிட்:7 5/3,4
அனல் பரப்பல் ஒப்ப மீது இமைப்ப வந்து அவிப்ப போல் – கிட்:7 6/2
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து
இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல் – கிட்:7 7/1,2
வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று – கிட்:7 10/2
இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று – கிட்:7 12/1
மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார் – கிட்:7 28/4
குன்றூடு வந்து உற்றனன் கோள் அவுணன் குறித்த – கிட்:7 38/3
மாற்றான் என தம்முனை கொல்லிய வந்து நின்றான் – கிட்:7 42/3
கொடுப்பர் வந்து உரம் குத்துவர் கைத்தலம் குளிப்ப – கிட்:7 56/2
துறை திறம்பாமல் காக்க தோன்றினான் வந்து தோன்ற – கிட்:7 80/4
கலியது காலம் வந்து கலந்ததோ கருணை வள்ளால் – கிட்:7 86/2
மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கிட்:7 94/1,2
முன்பு நின் தம்பி வந்து சரண் புக முறை இலோயை – கிட்:7 123/1
மண்டலம் உலகில் வந்து கிடந்தது அம் மதியின் மீதா – கிட்:7 146/3
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கிட்:7 152/3
சான்று என நின்ற வீரன் தான் வந்து வீடு தந்தான் – கிட்:7 152/4
ஐயன் வெம் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே – கிட்:7 158/4
வேல் விழி தாரை கேட்டாள் வந்து அவன் மேனி வீழ்ந்தாள் – கிட்:8 1/4
விழைவுறு பொருள் தர பிரிந்த வேந்தர் வந்து
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கிட்:10 24/1,2
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கிட்:10 49/1
மற்றும் வெம் பிணி பற்றினாலென வந்து எதிர்ந்தது மாரியே – கிட்:10 69/4
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து
அளவியது அயர்வது என் ஆணை ஆழியாய் – கிட்:10 95/3,4
வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய் – கிட்:10 101/2
அ நெறி பருவம் வந்து நணுகிற்று ஆதலால் – கிட்:10 110/2
மந்த மாருதம் வந்து உற வைகுவான் – கிட்:11 19/4
அந்தரத்தின் வந்து அன்னை-தன் கோயிலை – கிட்:11 26/3
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி – கிட்:11 60/1
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கிட்:11 67/3
மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம் – கிட்:11 78/3
மங்கையர் மேனி நோக்கான் மைந்தனும் மனத்து வந்து
பொங்கிய சீற்றம் பற்றி புகுந்திலன் பொருமி நின்றான் – கிட்:11 84/1,2
கொற்றதும் மானம் வந்து தொடர்ந்ததும் படர்ந்த துன்பம் – கிட்:11 93/3
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கிட்:11 95/3
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கிட்:11 100/1
திரு உறை மார்பனும் தீர்ந்ததோ வந்து
ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை – கிட்:11 132/1,2
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர் தோன்றல் – கிட்:12 3/4
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கிட்:12 7/4
அளக்கரோடும் அ கயன் என்பவனும் வந்து அடைந்தான் – கிட்:12 11/4
ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கிட்:12 12/4
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் – கிட்:12 20/4
அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன் – கிட்:12 28/1
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை – கிட்:12 28/3
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கிட்:13 32/2
உறங்குவாரை வந்து ஒல்லை எய்தினான் – கிட்:15 5/4
அணி கொழித்து வந்து எவரும் ஆடுவார் – கிட்:15 14/1
வைதருப்ப நாடு அதனில் வந்து புக்கு – கிட்:15 17/1
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம் – கிட்:15 24/2
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த – கிட்:15 27/3
அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கிட்:15 34/4
உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து
அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் – கிட்:16 1/3,4
எய்தும் வந்து என்பது ஓர் இறையும் கண்டிலம் – கிட்:16 8/3
முழங்கி வந்து இழிவது ஓர் முகிலும் போல்கின்றான் – கிட்:16 25/4
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான் – கிட்:16 36/2
வாழ்வித்தீர் எனை மைந்தர் வந்து நீர் – கிட்:16 47/1
தெருண்டான் மெய் பெயர் செப்பலோடும் வந்து
உருண்டான் உற்ற பயத்தை உன்னினார் – கிட்:16 51/1,2
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும் – கிட்:17 22/3
மேல் உளானும் வந்து அவன் உயிர்க்கு உதவினும் வீட்டி – கிட்-மிகை:3 6/2
இயலும் மா மதியம் ஈர்_ஆறும் வந்து எய்தவே – கிட்-மிகை:5 1/4
உயங்கும் ஆர்ப்பினன் ஒல்லை வந்து அடு திறல் வாலி – கிட்-மிகை:7 2/3
மா வய புயத்து எறுழ் வலி மயிந்தன் வந்து அடைந்தான் – கிட்-மிகை:12 3/4
வங்க வேலையின் பரந்திடவசந்தன் வந்து அடைந்தான் – கிட்-மிகை:12 4/4
விளித்திட சிறை வந்து ஓங்கும் வெவ்வுயிர்த்து அயரல் என்று – கிட்-மிகை:16 5/3
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி – சுந்:1 43/3
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின் – சுந்:1 55/3
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர் – சுந்:2 9/3
ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து
இறுத்தலும் எளிதாம் மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே – சுந்:2 37/1,2
நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா – சுந்:2 40/2
உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே – சுந்:2 43/3,4
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை – சுந்:2 50/3
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை – சுந்:2 104/3
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை – சுந்:2 112/4
இன் இளம் தென்றல் வந்து இழுகி ஏகவே – சுந்:2 122/4
பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்தி – சுந்:3 17/1
பொன் நிற தும்பி வந்து ஊதி போயதால் – சுந்:3 37/4
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால் – சுந்:3 38/2
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை – சுந்:3 68/3
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – சுந்:3 86/4
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை – சுந்:3 93/1
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – சுந்:3 93/4
காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம் – சுந்:3 111/1
மடியா நெறி வந்து வளம் புகுதும் – சுந்:4 9/3
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன் – சுந்:4 23/4
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – சுந்:4 27/3
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – சுந்:4 37/3
தள்ளா ஓதி கோபத்தை கௌவ வந்து சார்ந்ததுவும் – சுந்:4 54/3
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது-கொல் என்கோ – சுந்:4 64/3
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான் – சுந்:4 78/4
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி – சுந்:4 79/1
வேலையினிடையே வந்து வெய்யவர் – சுந்:5 13/1
வந்து எனை கரம் பற்றிய வைகல்-வாய் – சுந்:5 34/1
மீண்டு வந்து பிறந்து தன் மேனியை – சுந்:5 35/2
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ – சுந்:5 68/1
மேகம் வந்து இடித்து உரும்_ஏறு வீழ்கினும் – சுந்:5 68/2
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ – சுந்:5 68/4
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை – சுந்:5 69/1
இங்கு வந்து இறுக்கும் நீ இடரும் ஐயமும் – சுந்:5 73/3
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – சுந்:5 77/2
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய் – சுந்:5 83/3
உயர்க்கும் விண் மிசை ஓங்கலின் மண்ணின் வந்து உறலின் – சுந்:7 53/2
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின் – சுந்:8 3/2
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க – சுந்:9 12/2
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க – சுந்:9 12/2
வந்து இயம்புறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலியார் – சுந்:9 15/3
ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை – சுந்:11 7/1
எ படை கொண்டு வெல்வது இராமன் வந்து எதிர்க்கின் என்றான் – சுந்:11 16/4
பச்சிரத்தம் வந்து ஒழுகிட வானவர் பதைப்ப – சுந்:11 39/2
சுற்றும் வந்து உடல் சுற்றிய தொளை எயிற்று அரவை – சுந்:11 59/3
வந்து இரைந்தனர் மைந்தரும் மகளிரும் மழை போல் – சுந்:11 62/1
இடர்கள் தந்தனை வந்து இடர் மேலுமே – சுந்:12 32/4
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட – சுந்:12 111/3
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ – சுந்:13 38/3
தேவாசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன – சுந்-மிகை:1 8/4
புலத்தியன் மரபின் வந்து புண்ணியம் புரிந்த மேன்மை – சுந்-மிகை:3 20/1
நாசம் வந்து ஏன்று மறைகளே நலிலும் மாற்றம் – சுந்-மிகை:3 21/2
வந்து அவன் சரண் வீழ்க என உற்றதும் வைப்பாய் – சுந்-மிகை:5 5/4
வையம் வந்து வணங்கிட வள்ளல் மகிழ்ந்தே – சுந்-மிகை:5 6/2
வந்து ஒர் நன் மணி நிற்க என வைத்ததும் வைப்பாய் – சுந்-மிகை:5 7/4
அழுந்த மற்றவரோடும் வந்து அடுத்தனன் அனுமன் – சுந்-மிகை:7 8/4
மலை போல் உறு புய வலி மாருதி சினம் வந்து ஏறிட எந்திரமும் தேர் – சுந்-மிகை:10 7/1
சென்று மற்று அவன் அடி பணிந்து தீமை வந்து
ஒன்றிய திறங்களும் உரைத்து நுத்தையும் – சுந்-மிகை:10 14/2,3
யுகம் பிறிது ஒன்று வந்து உற்றது என்ன – சுந்-மிகை:11 15/2
ஈட்டம் வந்து இறுத்தது ஆக அங்கதன் ஏவல் தன்னால் – சுந்-மிகை:14 8/3
மேல் எழு சேனையும் விரைவின் வந்து உறா – சுந்-மிகை:14 22/3
ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார் – சுந்-மிகை:14 29/4
பற்றிய பகைஞரை கடிந்து பாங்கர் வந்து
உற்றனர் அவரை யாம் உரைப்பது என்னையோ – சுந்-மிகை:14 31/3,4
வரும் சேனை தன்னை பகைஞர் வந்து அடரா வண்ணம் – சுந்-மிகை:14 44/2
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த – யுத்1:1 4/1
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – யுத்1:1 8/4
வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும் – யுத்1:2 36/1
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால் – யுத்1:2 39/3
மானுடர் ஏவுவார் குரங்கு வந்து இ ஊர் – யுத்1:2 40/1
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – யுத்1:2 91/4
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – யுத்1:2 94/4
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – யுத்1:2 111/2
மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும் – யுத்1:3 12/1
தாதை வந்து தான் தனி கொலை சூழினும் சாகான் – யுத்1:3 18/3
ஏழும் ஏழும் வந்து அடி தொழ அரசு வீற்றிருந்தான் – யுத்1:3 20/4
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா – யுத்1:3 34/2
முந்தை ஓர் எழுத்து என வந்து மு முறை – யுத்1:3 72/3
பொய்யாதன வந்து புணர்ந்திடுமால் – யுத்1:3 107/2
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – யுத்1:3 134/2
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – யுத்1:3 135/4
கரை-கண் வந்து இறுத்தனர் என்ற காலையில் – யுத்1:4 14/3
உற்றனர் நிருதர் வந்து என்ன ஒன்றினார் – யுத்1:4 34/2
கூற்றுவன் தன்னொடு எ உலகும் கூடி வந்து
ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளேம் – யுத்1:4 65/1,2
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண் – யுத்1:4 65/3
உடன் கொள தகையர் நம்முழை வந்து ஒன்றினால் – யுத்1:4 79/4
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின் – யுத்1:4 100/3
துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே பின்னை – யுத்1:4 106/3
பேடையை பிடித்து தன்னை பிடிக்க வந்து அடைந்த பேதை – யுத்1:4 109/1
வேதமும் முடிவு காணா மெய் பொருள் வெளி வந்து எய்தி – யுத்1:4 110/3
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – யுத்1:4 120/3
வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான் – யுத்1:4 137/4
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு – யுத்1:5 1/1
சிந்தி வந்து இறுத்தனன் மதனன் தீ நிறத்து – யுத்1:5 2/3
அந்தி வந்து இறுத்தது கறுத்தது அண்டமே – யுத்1:5 2/4
என்றது போல வந்து எழுந்தது இந்துவே – யுத்1:5 5/4
அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினான் – யுத்1:5 14/1
செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – யுத்1:5 34/3
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும – யுத்1:6 10/3
சுட்டு வந்து எரி குல படலம் சுற்றலால் – யுத்1:6 38/2
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன – யுத்1:6 48/2
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீள – யுத்1:6 59/1
புள்ளின்-மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி – யுத்1:7 8/4
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ – யுத்1:7 17/2
மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த – யுத்1:8 16/1
எ விலங்கும் வந்து எய்தின வேலையே – யுத்1:8 29/4
கொண்டல் என வந்து அ அணையை குறுகி நின்றான் – யுத்1:9 2/2
மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும் – யுத்1:9 19/1
ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை – யுத்1:9 23/2
நணியர் வந்து மனிதர் நமக்கு இனி – யுத்1:9 42/1
கட்டவா கண்டும் கண் எதிரே வந்து
விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ – யுத்1:9 47/3,4
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை – யுத்1:9 52/2
மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார் – யுத்1:9 55/1
துவலையே வந்து சொல்லியது இல்லையோ – யுத்1:9 58/4
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – யுத்1:9 68/3
ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த என்றார் – யுத்1:9 79/1
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும் என் கை வாளி – யுத்1:9 86/2
வேய் உரைப்பது என வந்து விளம்ப – யுத்1:11 15/4
மடித்த வாயினன் வயங்கு எரி வந்து
பொடித்து இழிந்த விழியன் அது-போழ்தின் – யுத்1:11 18/1,2
ஒட்ட உடனே அவனும் வந்து இவனை உற்றான் – யுத்1:12 15/3
பின் தொடர வந்து இரு கர துணை பிடித்தான் – யுத்1:12 22/4
கங்குல் வந்து இறுத்த காலை கை விளக்கு எடுப்ப காவல் – யுத்1:12 50/1
வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து
விளைந்தது பெரும் போர் என்று விட்டது விடாது நம்மை – யுத்1:13 11/2,3
விழுமிது குரங்கு வந்து வெறும் கையால் கொள்ளும் வென்றி – யுத்1:13 13/4
வளைத்தனர் விடிய தத்தம் வாயில்கள்-தோறும் வந்து – யுத்1:13 25/4
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால் – யுத்1:14 6/3
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே – யுத்1:14 9/1,2
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – யுத்1:14 12/3
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – யுத்1:14 12/4
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் – யுத்1:14 23/4
ஆய்தர தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை – யுத்1:14 29/2
துடைத்துழி வருணன் வந்து தொழுதுழி தொழாத கொற்ற – யுத்1:14 35/2
வந்து வீரன் அடியில் வணங்கினான் – யுத்1:14 42/4
வந்து இவன் பதம் முறை_முறை வணங்கிட வாழ்ந்தான் – யுத்1-மிகை:3 2/4
ஏதம் கெட வந்து இரவு ஓட்டிலையோ – யுத்1-மிகை:3 19/4
காண வந்து அனைய சீயம் கணத்திடை கதிர்த்தது அம்மா – யுத்1-மிகை:3 22/4
அன்று வானரம் வந்து நம் சோலையை அழிக்க – யுத்1-மிகை:4 2/1
மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து வேடன் – யுத்1-மிகை:4 10/1
எல் வயங்கும் இரவி வந்து எய்தினான் – யுத்1-மிகை:8 2/4
மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி வானவர்களே வந்து
உற்றனர் எனினும் பற்றி உயிர் உக பிசைந்திட்டு ஊத – யுத்1-மிகை:11 2/1,2
வாங்கு நீர் மகர_வேலை வந்து உடன் வளைந்தது என்ன – யுத்1-மிகை:11 3/2
தன்னை வந்து இடையில் சுற்ற தட வரை என்ன நிற்பான் – யுத்1-மிகை:11 4/2
ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு சுற்ற – யுத்1-மிகை:11 6/2
சென்று என வந்து நிற்பான் திறல் கெழு தீர்க்கபாதன் – யுத்1-மிகை:11 6/4
வரை இழிந்து அனைவரோடும் வந்து தன் இருக்கை எய்தி – யுத்1-மிகை:12 5/2
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது அல்லால் – யுத்1-மிகை:14 3/2
வந்து எதிர் கொள்ள வீர சிலையும் வெவ் வலியும் வாங்கும் – யுத்1-மிகை:14 5/3
வந்து இரைத்த பறவை மயங்கின – யுத்2:15 28/1
நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால் – யுத்2:15 42/1
தன்னில் வந்து தலைமயக்குற்றனர் – யுத்2:15 46/4
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான் – யுத்2:15 52/4
வந்து தாக்கி வடி கணை மா மழை – யுத்2:15 53/1
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – யுத்2:15 74/1
மன்ன கேள் என வந்து வணங்கினார் – யுத்2:15 82/3
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன் – யுத்2:15 87/4
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என – யுத்2:15 93/3
பாற்கடலோடும் வந்து எதிரும் பான்மை போல் – யுத்2:15 117/4
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – யுத்2:15 132/4
பொய் போர் சில புரியேல் இனி என வந்து இடை புகுந்தான் – யுத்2:15 160/2
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால் – யுத்2:15 168/3
நாணி தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும் – யுத்2:15 172/3
இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த – யுத்2:15 192/1
வந்து மேகங்கள் படிந்தன பிண பெரு மலை மேல் – யுத்2:15 198/4
பூம் கழல் அரக்கன் வந்து பொலம் கழல் இலங்கை வேந்தை – யுத்2:16 12/3
சங்கம் வந்து உற்ற கொற்ற தாபதர்-தம்மோடு எம்மோடு – யுத்2:16 15/1
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – யுத்2:16 15/2
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – யுத்2:16 15/2
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா – யுத்2:16 15/3
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும் – யுத்2:16 16/2
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன் – யுத்2:16 31/3
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – யுத்2:16 34/2,3
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – யுத்2:16 48/1,2
முந்தி வந்து இறைஞ்சினானை முகந்து உயிர் மூழ்க புல்லி – யுத்2:16 125/1
தூயவை துணிந்த போது பழி வந்து தொடர்வது உண்டோ – யுத்2:16 137/4
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின் – யுத்2:16 158/1
பொன்ற வந்து அடைந்த தானை புரவலன் ஒருவன் தானோ – யுத்2:16 186/2
அ மலை நின்று வந்து அவனி எய்திய – யுத்2:16 251/1
முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன் – யுத்2:16 283/3,4
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று – யுத்2:16 290/1
முற்றினென் முற்றினென் என்று முன்பு வந்து
உற்றனன் ஊழி தீ அவிய ஊதுவான் – யுத்2:16 305/3,4
ஏழ் இரு கோடி வந்து எய்திற்று என்பரால் – யுத்2:16 310/3
ஓதுகின்றது என் உம்பரும் அரக்கர் வெம் களத்து வந்து உற்றாரை – யுத்2:16 317/2
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன – யுத்2:16 325/4
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – யுத்2:16 342/3
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான் – யுத்2:17 6/4
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள் – யுத்2:17 31/2,3
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர் – யுத்2:17 37/2
துன்ன_அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் துஞ்சினீரோ – யுத்2:17 44/4
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி – யுத்2:17 47/1
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை – யுத்2:17 53/2
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – யுத்2:17 53/4
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார் – யுத்2:17 54/2
கல்லுவ காகம் வந்து கலப்பன கமலக்கண்ணன் – யுத்2:17 57/2
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – யுத்2:17 58/4
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும் – யுத்2:17 66/2
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – யுத்2:17 74/4
தானே பொருவான் அயலே தமர் வந்து
ஆனோரும் உடன் பொருவான் அமைவான் – யுத்2:18 52/3,4
போரை கொடு வந்து புகுந்தது நாம் – யுத்2:18 81/3
வன் தானையர் வந்து வளைந்த எலாம் – யுத்2:18 83/2
புக்கான் அவன் வந்து புகுந்த களம் – யுத்2:18 85/4
ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான் – யுத்2:18 169/2
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் – யுத்2:18 172/4
ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான் – யுத்2:18 175/1
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி மைந்தன் – யுத்2:18 180/1
காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும் – யுத்2:18 187/3
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – யுத்2:18 228/4
சூல படையானிடை வந்து தொடர்ந்தான் – யுத்2:18 247/1
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – யுத்2:18 248/4
பறியும் என வந்து பறித்தலும் ஆவி – யுத்2:18 254/2
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும் – யுத்2:19 30/3
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன – யுத்2:19 54/2
சுற்றும் வந்து கவி வீரர் வீசிய சுடர் தடம் கல் வரை தொல் மரம் – யுத்2:19 63/1
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – யுத்2:19 82/4
உற்றனன் இளைய கோவை அனுமனும் உடன் வந்து உற்றான் – யுத்2:19 100/4
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – யுத்2:19 101/4
வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி – யுத்2:19 118/4
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி – யுத்2:19 120/3
வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர் – யுத்2:19 135/1
சுற்றும் வந்து படர்ந்து தொடர்ந்தவர் – யுத்2:19 136/1
ஊறினார் வந்து இளவலை ஒன்றினார் – யுத்2:19 145/2
வந்து மற்றைய வானர வீரரும் – யுத்2:19 151/3
வந்து நேர்ந்தனர் மாருதி-மேல் வரும் – யுத்2:19 159/1
நூறும் ஆயிரமும் கணை நூக்கி வந்து
ஊறினாரை உணர்வு தொலைத்து உயிர் – யுத்2:19 160/2,3
காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும் – யுத்2:19 175/1
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும் – யுத்2:19 175/2
தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார் – யுத்2:19 175/3
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும் – யுத்2:19 178/1,2
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து
சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள் – யுத்2:19 191/1,2
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும் – யுத்2:19 227/2
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து
இரங்கிட தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின் – யுத்2:19 239/1,2
மீட்டும் வந்து இளைய வீரன் வெற்பு அன்ன விசய தோளை – யுத்2:19 242/1
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான் – யுத்2:19 243/4
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ – யுத்2:19 247/2
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்து படர் கால் – யுத்2:19 264/1
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து முறை நின்ற வீரன் மொழிவான் – யுத்2:19 266/4
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு – யுத்2:19 267/1
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – யுத்2:19 277/3
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற – யுத்2:19 279/2
செருவின் வெற்றி திகழ வந்து எய்தினார் – யுத்2-மிகை:15 9/4
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு இரு நிலத்து இழிந்து வெம் போர் – யுத்2-மிகை:16 25/2
வந்து அம் மா படை அளப்பு இல வெள்ளங்கள் மடிய – யுத்2-மிகை:16 39/1
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர் தெழிக்கும் சொல்லார் – யுத்2-மிகை:18 31/4
வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான் – யுத்2-மிகை:19 3/4
மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்து இங்கு – யுத்3:20 2/1
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும் என்றார் – யுத்3:20 3/4
வருணன் நடுங்கினன் வந்து வணங்கி – யுத்3:20 10/1
இ சிரம் உம்மதே என வந்து எய்துவான் – யுத்3:20 32/3
இன்ன காலையின் ஈர்_ஐந்து வெள்ளம் வந்து ஏற்ற – யுத்3:20 52/1
அணங்கு வெள் எயிற்று அரக்கியர் களத்து வந்து அடைந்தார் – யுத்3:20 61/2
மற்ற புறம் நின்றவன் வந்து அணுகா – யுத்3:20 81/2
பங்கம்_இல் மேரு ஆற்றல் பனசன் வந்து இடையில் பாய்ந்தான் – யுத்3:21 36/4
சிங்கத்தின் நாதம் வந்து செவி புக விலங்கு சிந்தி – யுத்3:22 13/2
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – யுத்3:22 29/1
ஒருவிர் வந்து உயிர் தருதிரோ உம் படையோடும் – யுத்3:22 59/2
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – யுத்3:22 82/2
ஓடு தேர் குலம் உலப்பு இல ஓடி வந்து உற்ற – யுத்3:22 96/3
கூற்றம் கொடு முனை வந்து என கொன்றான் இகல் வென்றான் – யுத்3:22 112/4
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – யுத்3:22 141/2
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார் – யுத்3:22 155/4
வலம் சுழித்து வந்து எழுந்து எரி நறு வெறி வயங்கி – யுத்3:22 161/1
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – யுத்3:22 165/4
முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த யாம் முயன்ற – யுத்3:22 166/3
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து
பிறந்தாய் என்னை பின்பு தொடர்ந்தாய் பிரிவு அற்றாய் – யுத்3:22 210/2,3
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர் வந்து ஏங்கினாள் – யுத்3:23 7/2
ஆயின ஆக்கி தான் வந்து அமர் பெரும் களத்தன் ஆனான் – யுத்3:24 1/4
பெயர்த்து வாய் புனல் வந்து ஊற விக்கலும் பிறந்ததாக – யுத்3:24 12/3
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான – யுத்3:24 19/1
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன தடுத்து வந்து
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன – யுத்3:24 61/2,3
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும் ஈண்டுறும் – யுத்3:24 86/3
தோன்றினன் என்பது ஓர் சொல்லின் முன்னம் வந்து
ஊன்றினன் நிலத்து அடி கடவுள் ஓங்கல்தான் – யுத்3:24 99/1,2
காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர் – யுத்3:24 100/1
ஓங்கிய தம்பியை உயிர் வந்து உள் உற – யுத்3:24 104/1
சுந்தரவில்லியை தொழுது சூழ வந்து
அந்தணன் படையும் நின்று அகன்று போயதால் – யுத்3:24 107/3,4
பல பட முறுவல் வந்து பரந்தன பனித்த மெய் வேர் – யுத்3:25 7/1
மயிர்ப்புறம்-தோறும் வந்து பொடித்தன காம வாரி – யுத்3:25 14/4
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – யுத்3:25 17/4
மந்திரர் எவரும் வந்து மருங்கு உற படர்ந்தார் பட்ட – யுத்3:26 1/3
இறந்தனர் இறந்து தீர இனி ஒரு பிறவி வந்து
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி – யுத்3:26 6/1,2
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் – யுத்3:26 28/2
வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர் – யுத்3:26 30/1
சொல்விக்க வந்து போனேன் நோவுறு துயர் செய்தாரை – யுத்3:26 48/2
வெல்விக்க வந்து நின்னை மீட்பிக்க அன்று வெய்தின் – யுத்3:26 48/3
போதம் வந்து எய்தல்-பால யாவையும் புரிந்து பொன் பூம் – யுத்3:26 61/2
முடியும் நாள் தானே வந்து முற்றினால் துன்ப முந்நீர் – யுத்3:26 63/1
உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும் – யுத்3:26 79/1
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர் – யுத்3:26 89/2
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன – யுத்3:26 91/3
சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும் சாதல் திண்ணம் – யுத்3:27 76/3
வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி – யுத்3:27 77/2
முன்னரே வந்து இ மாற்றம் ஆற்றலின் மொழிந்தவாறே – யுத்3:27 79/3
விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக குரங்கு வெள்ளம் – யுத்3:27 81/2
காய் சினம் திருகி வந்து கலந்துளார் தம்மை காணா – யுத்3:27 96/2
வெடிக்கின்றன திசை யாவையும் விழுகின்றன இடி வந்து
இடிக்கின்றன சிலை நாண் ஒலி இரு வாய்களும் எதிரா – யுத்3:27 110/1,2
உரும் ஏறு வந்து எதிர்த்தால் அதன் எதிரே நெருப்பு உய்த்தால் – யுத்3:27 137/1
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார் – யுத்3:27 167/2
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் – யுத்3:27 170/1
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து
ஓய்வுறுவன அது தெரிவுறலால் உரறினர் இமையவர் உவகையினால் – யுத்3:28 24/3,4
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன் – யுத்3:28 61/1,2
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் – யுத்3:29 22/1
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – யுத்3:29 38/3
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் – யுத்3:29 55/4
புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய் – யுத்3:29 59/3
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர் – யுத்3:30 1/3
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – யுத்3:30 24/4
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார் – யுத்3:30 32/2
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து
உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம் – யுத்3:30 39/1,2
இங்கு வந்து நீர் வினாயது என் எறி திரை பரவை – யுத்3:30 42/1
ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி – யுத்3:30 46/1
ஒருவரை கொல்ல ஆயிரம் இராமர் வந்து ஒருங்கே – யுத்3:31 25/1
குரங்கு கொண்டு வந்து அமர் செயும் மானுடர்-கொல்லாம் – யுத்3:31 38/4
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – யுத்3:31 41/2
ஏம்பல் வந்து எய்த சொல்லி தேற்றினாய் அல்லையோ நீ – யுத்3:31 45/3
அ புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்திவன் அயலே வந்து
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார் – யுத்3:31 60/2,3
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – யுத்3:31 70/2
கரந்திலன் தனித்து ஒருத்தன் நேரும் வந்து காலினான் – யுத்3:31 74/4
குன்று வந்து சூழ் வளைந்த போல் தொடர்ந்து கூடலும் – யுத்3:31 76/2
பிறித்து இரிந்து சிந்த வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால் – யுத்3:31 78/4
இ நிமித்தம் இ படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர் – யுத்3:31 79/1
பூவின் அண்டர் கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – யுத்3:31 88/3,4
சுழித்து வந்து வீழ்வ என்ன மண்ணின் மீது துன்னுமால் – யுத்3:31 96/2
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – யுத்3:31 147/1
தளைத்தார் என வந்து தனி தனியே – யுத்3:31 191/2
தொல்லார் படை வந்து தொடர்ந்தது எனா – யுத்3:31 194/3
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – யுத்3:31 230/2
வந்து இரைந்து ஆர்த்து எழும்வகை செய்தான்-அரோ – யுத்3-மிகை:23 2/4
கொம்பும் என்பால் இனி வந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன் – யுத்3-மிகை:28 11/2
பாரின் மீது அனந்த கோடி பதகர் வந்து பற்றினார் – யுத்3-மிகை:31 16/4
துன்னி மூடும் அந்தகாரம் என்ன வந்து சுற்றினார் – யுத்3-மிகை:31 23/4
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைத்து சுற்றி – யுத்3-மிகை:31 59/2
பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம் – யுத்4:32 30/3
ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார் – யுத்4:34 2/2
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார் – யுத்4:34 7/2
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான் – யுத்4:34 22/4
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர – யுத்4:35 4/2
வேலை_வாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும் – யுத்4:35 12/1
நாயகற்கு வந்து உதித்தவும் பூண்டது நலத்தின் – யுத்4:35 19/4
தோன்றினான் வந்து சுரர்களோடு அசுரரே தொடங்கி – யுத்4:35 31/1
அடல் கொள் சேனையும் அரக்கனும் தேரும் வந்து ஆர்க்கும் – யுத்4:35 34/3
செய்ய வந்து அயல் நின்றன தேவரில் – யுத்4:37 30/2
வந்து ஈந்தன வடி வெம் கணை அனையான் வகுத்து அமைத்த – யுத்4:37 52/3
படை உக இமையவர் பருவரல் கெட வந்து
இடை உறு திசை திசை இழுகுற இறைவன் – யுத்4:37 87/1,2
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அ வழி அடைய – யுத்4:37 113/4
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக – யுத்4:37 124/2
எய்த வந்து அ கணத்து எழுந்தது ஓர் சிரம் – யுத்4:37 152/2
வாள் கடைக்கணித்து ஓச்சலும் வந்து அவன் – யுத்4:37 179/1
முந்தி வந்து உலகு ஈன்ற முதல் பெயர் – யுத்4:37 192/1
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார்-தம்மை காண – யுத்4:38 1/3
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர் – யுத்4:38 13/2
முலை-மிசை தூங்கிய முகத்தர் மொய்த்து வந்து
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – யுத்4:38 16/2,3
வந்து தாழ்ந்த துணைவனை வள்ளலும் – யுத்4:38 34/1
ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள் – யுத்4:40 8/3
படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது – யுத்4:40 54/3
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ – யுத்4:40 60/1
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – யுத்4:40 93/1
மின்னை காட்டுதல் போல் வந்து விளியும் இ உலகம் – யுத்4:40 95/1
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – யுத்4:40 99/4
வந்து தாமரை கண்ணனை வணங்கின மகிழ்ந்து – யுத்4:40 123/4
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப – யுத்4:40 124/3
இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கை – யுத்4:40 125/1
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக – யுத்4:41 4/1
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு – யுத்4:41 15/3
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – யுத்4:41 24/4
பொன்னின் நாடு வந்து இழிந்து-என புட்பகம் தாழ – யுத்4:41 36/2
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – யுத்4:41 51/4
யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான் – யுத்4:41 52/1
ஈண்டு கூய் தருக என்ன வந்து எய்தினார் – யுத்4:41 52/3
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர் – யுத்4:41 55/3
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – யுத்4:41 68/4
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து
சொரிவு அமைப்பது அரிது ஆய மழை கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா – யுத்4:41 69/2,3
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல் – யுத்4:41 74/2
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள் – யுத்4:41 83/2
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து நும் முனாற்கு – யுத்4:41 97/2
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார் – யுத்4:41 103/4
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால் – யுத்4:42 12/2
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து உன் – யுத்4-மிகை:38 1/3
அரு வினை வந்து எய்திய-போது ஆர் அரசே உன்-தன் – யுத்4-மிகை:38 2/1
அரு வினை வந்து எய்திய போழ்து ஆர் தடுப்பார் ஆர் அதனை அறிவார் வீட்டின் – யுத்4-மிகை:38 3/1
கருக்குளாய் வந்து தோற்றுதி ஈங்கு இது கடனோ – யுத்4-மிகை:40 19/4
கூறிய அனுமன் சாம்பன் குமரன் வெம் கவி வந்து ஏற – யுத்4-மிகை:41 7/3
ஏறும் நீர் தேரில் என்ன கருணன் வந்து எதிர்த்த-போது – யுத்4-மிகை:41 8/2
துளங்கி அந்தகன் வந்து அடி தொழுதலும் தோலா – யுத்4-மிகை:41 13/1
முன்னை வந்து கண்டு இந்திரன் முனிவு எனோ என்ன – யுத்4-மிகை:41 14/3
வாரும் தேரின் மேல் என கும்பகர்ணன் வந்து ஏன்ற – யுத்4-மிகை:41 23/2
இரவி கான்முளை இறங்கி வந்து இராமனை இறைஞ்சி – யுத்4-மிகை:41 25/1
இசைந்த போரின் வந்து எய்தலும் இவன்-தனை எடுத்து – யுத்4-மிகை:41 26/2
சென்று சேனையை நாடினன் திரிந்து வந்து எய்தி – யுத்4-மிகை:41 30/3
உருமு வீழ்ந்து என சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து – யுத்4-மிகை:41 36/2
கெட்டது இன்று இனி தென்புலம் கேடு வந்து எய்தி – யுத்4-மிகை:41 37/1
மெய்யனே என சரணில் வந்து யாவரும் வீழ்ந்தார் – யுத்4-மிகை:41 39/2
வந்து அடைந்து உனக்கு அபயம் என்று அடியினில் வணங்கி – யுத்4-மிகை:41 40/1
ஆக்கிய இதனை வெய்ய பாதகம் அனைத்தும் வந்து
நோக்கிய பொழுதே நூறும் சேதுவை நீயும் நோக்காய் – யுத்4-மிகை:41 57/3,4
பின்னை மாருதி வந்து உன்னை பேதறுத்து உனது பெற்றி – யுத்4-மிகை:41 60/3
மேவின அவரை செற்றோர் விரி கடல் சேது வந்து
தோய்வரேல் அவர்கள் கண்டாய் சுரர் தொழும் சுரர்கள் ஆவார் – யுத்4-மிகை:41 62/3,4
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர் பெற்ற – யுத்4-மிகை:41 65/3
பாவ காரியர்கள் நெஞ்சில் பரிவிலாதவர்கள் வந்து
கா எனா அபயம் என்று கழல் அடைந்தோரை விட்டோர் – யுத்4-மிகை:41 74/2,3
தென் திசை வந்து சேது தரிசிக்க தீரும் என்றான் – யுத்4-மிகை:41 79/4
சாய்ந்த சாய்கையும் வந்து அணுகாது அயல் கிடக்க – யுத்4-மிகை:41 88/2
குன்று போல் புயத்து இராகவன்-தனை வந்து குறுக – யுத்4-மிகை:41 89/2
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி – யுத்4-மிகை:41 92/3
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து
நன்று செய்தனை என்ன போய் நாதனை பிடுங்கி – யுத்4-மிகை:41 100/2,3
வந்து வானவர் யாவரும் வாழ்த்தினார் – யுத்4-மிகை:41 108/4
சேர்ந்து சேதுவின் தென் கரை கடந்து வந்து எய்தி – யுத்4-மிகை:41 115/1
வந்தனர் வந்து மொய்த்தார் வானர மடந்தைமார்கள் – யுத்4-மிகை:41 123/3
விரை கமழ் ஓதி மாதே விராதன் வந்து எதிர்ந்து போர் செய் – யுத்4-மிகை:41 133/1
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனை பாராய் – யுத்4-மிகை:41 133/4
இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி – யுத்4-மிகை:41 141/1
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து இழிந்தார் – யுத்4-மிகை:41 160/2
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே – யுத்4-மிகை:41 174/4
பின்றை வந்து அளக்கர் வேலை பெரும் படை இறுத்தது அன்றே – யுத்4-மிகை:41 239/4
காலை வந்து இறுத்த பின்னர் கடன் முறை கமல_கண்ணன் – யுத்4-மிகை:41 256/1
கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப முன்பு தாம் – யுத்4-மிகை:41 273/1
ஒப்பு அற எண்ணும் முன் உம்பர் நாடு வந்து
இ புறத்து இழிந்து என இழிந்த மானமும் – யுத்4-மிகை:41 274/3,4
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது விமானம்-தானும் – யுத்4-மிகை:41 275/4
ஆயிடை குகனும் வந்து ஆங்கு ஆண்டவன் அடியில் வீழ – யுத்4-மிகை:41 284/1
வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து
ஊனம் இல் பிடியும் ஒண் தார் புரவியும் பிறவும் ஊர்ந்து – யுத்4-மிகை:42 6/1,2
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து என்ன – யுத்4-மிகை:42 16/2
பூ_மகன் தந்த அந்த புனித மா தவன் வந்து எய்த – யுத்4-மிகை:42 17/3
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே – யுத்4-மிகை:42 20/4
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து மன்னர் – யுத்4-மிகை:42 39/3
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கி சூழ – யுத்4-மிகை:42 44/2
மான வாள் அரக்கரோடு வந்து அடி வணங்கி சூழ்ந்தான் – யுத்4-மிகை:42 44/4
இராவணன் தன்னை வீட்டி இராமனாய் வந்து தோன்றி – யுத்4-மிகை:42 75/1

TOP


வந்து-அரோ (1)

மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்து-அரோ – சுந்-மிகை:14 34/4

TOP


வந்து-என (1)

வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – யுத்4:37 61/4

TOP


வந்தும் (1)

தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார் – கிட்:16 57/3

TOP


வந்துவந்து (1)

மரம் குடைந்த தும்பி போல் அனங்கன் வாளி வந்துவந்து
உரம் குடைந்து நொந்துநொந்து உளைந்துஉளைந்து ஒடுங்கினான் – ஆரண்:10 93/3,4

TOP


வந்துழி (1)

மாய்வு நிச்சயம் வந்துழி வாளினால் – யுத்4:37 181/3

TOP


வந்துள (1)

மாறு இலா வீரன் கூற வந்துள அனிக வெள்ளம் – யுத்4-மிகை:41 289/2

TOP


வந்துளதால் (1)

உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று காலம் வந்துளதால்
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா – யுத்4:40 85/1,2

TOP


வந்துளது (1)

அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை – கிட்:2 7/3

TOP


வந்துளவாம் (1)

தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் என சமைத்தான் – யுத்3:22 164/3

TOP


வந்துளார் (1)

வரை செய் மேனி இராக்கதர் வந்துளார்
விரைவின் இந்திர போகம் விளைவுற – யுத்4:34 6/2,3

TOP


வந்துளாள் (1)

மான-மீது அரம்பையர் சூழ வந்துளாள்
போன பேர் உயிரினை கண்ட பொய் உடல் – யுத்4:40 45/1,2

TOP


வந்துளீர் (1)

கால செய்கை நீர் வந்துளீர் இனி தக்க கழலோர் – யுத்3:30 45/3

TOP


வந்துற்ற (4)

செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் – ஆரண்:10 107/2
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை – சுந்:1 34/2
ஒப்புற நோக்கி வந்துற்ற தானையர் – சுந்-மிகை:14 39/2
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா – யுத்2:16 13/2

TOP


வந்துற்றது (3)

பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த படிவம் வந்துற்றது அன்றே – பால-மிகை:11 27/4
பங்கம் வந்துற்றது அன்றி பழியும் வந்துற்றது அன்றே – யுத்2:16 15/4
பங்கம் வந்துற்றது அன்றி பழியும் வந்துற்றது அன்றே – யுத்2:16 15/4

TOP


வந்துற்றார் (2)

ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கிட்:12 26/4
உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார் – யுத்4-மிகை:41 142/4

TOP


வந்துற்றான் (4)

வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – அயோ:6 10/2
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான்
எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும் – ஆரண்:15 1/2,3
ஓய்ந்தது ஆம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான் – சுந்:11 58/4
திறத்து இராமன்-பால் திருமுனி அவனும் வந்துற்றான் – யுத்4-மிகை:41 141/4

TOP


வந்துற்றீர் (1)

வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் – ஆரண்:15 51/3

TOP


வந்துற்று (4)

வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று
இரிந்தன கவியும் கூடி எடுத்தன எடுத்தலோடும் – யுத்2:19 60/2,3
ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார் – யுத்2:19 131/3
வாங்கிய துயரன் மீ போய் வளர்கின்ற புகழன் வந்துற்று
ஓங்கிய உவகையாளன் இந்திரன் உரைப்பதானான் – யுத்3:28 60/3,4
ஐய நிற்கு இயலாது உண்டோ இராவணன் அயலே வந்துற்று
எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால் – யுத்3:31 64/1,2

TOP


வந்துற (2)

அனையர் வந்துற ஆண்டு எதிர்ந்தார்கள் போல் – அயோ:7 13/3
வந்துற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ – சுந்:12 67/2

TOP


வந்துறுத்தலும் (1)

நின்று போதம் வந்துறுத்தலும் நிறை பிறை எயிற்றை – சுந்:11 49/1

TOP


வந்துறுதல் (1)

ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று என – பால:13 66/2

TOP


வந்துறும் (1)

ஊழியின் இறுதி வந்துறும் என்று உன்னினேன் – சுந்:3 67/3

TOP


வந்தென (1)

மாரி மேகம் வரம்பு_இல வந்தென
தேரின் சேனை திரண்டது தேவர்-தம் – ஆரண்:7 24/2,3

TOP


வந்தேம் (6)

வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே – அயோ:4 83/4
வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே – அயோ:4 83/4
அ வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம்
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கிட்:2 20/2,3
கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம்
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கிட்:3 24/3,4
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – சுந்:10 41/2
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார் – யுத்1:9 32/4

TOP


வந்தேன் (17)

சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன்
மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான் – பால:24 34/3,4
காரியம் உண்மை நின்னை காணிய வந்தேன் என்றாள் – ஆரண்:6 36/4
அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான் – ஆரண்:6 42/4
இ பழி நின்னால் தீரிய வந்தேன் இவண் என்றான் – ஆரண்:11 6/4
மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன்
ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான் – ஆரண்:11 26/3,4
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் – கிட்:2 15/4
விம்மல் உற்று அனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான் – கிட்:2 16/3
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன்
மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக என்றான் – கிட்:11 53/3,4
வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன்
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – சுந்:11 38/3,4
தாண்டி வந்தேன் உனை காணவே – சுந்-மிகை:12 7/4
மீட்டிலேன் தலைகள் பத்தும் கொணர்ந்திலேன் வெறும் கை வந்தேன் – யுத்1:12 39/4
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன் – யுத்1:12 41/4
தூதன் யான் பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான் – யுத்1:14 21/4
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன்
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – யுத்2:16 135/3,4
வந்தேன் தொடர மத களிறே வந்தேனால் – யுத்2:17 86/4
வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன்
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் – யுத்2:18 172/3,4
கொல்விக்க வந்தேன் உன்னை கொடும் பழி கூட்டி கொண்டேன் – யுத்3:26 48/4

TOP


வந்தேனால் (1)

வந்தேன் தொடர மத களிறே வந்தேனால் – யுத்2:17 86/4

TOP


வந்தேனை (1)

முரண் உடை தட கை ஓச்சி முன்னவன் பின் வந்தேனை
இருள்நிலை புறத்தின்-காறும் உலகு எங்கும் தொடர இ குன்று – கிட்:3 25/1,2

TOP


வந்தொழிந்தான் (1)

மை ஆர் நிறத்தான் வந்தொழிந்தான் மிதிலை வல்லி அவளுடனே – யுத்4-மிகை:41 186/3

TOP


வந்தோம் (1)

நல் நகர்க்கு வந்தோம் ஐய நாங்களே – யுத்2:15 89/2

TOP


வந்தோர் (2)

நீண்ட கையாய் இனி நின்னுழை வந்தோர்
மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான் – பால:8 14/3,4
வந்தோர் மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார் – கிட்:7 48/2

TOP


வந்தோர்க்கு (1)

ஊரது முனிய வாழ்வோர் உண்ணும்-போது உண்ண வந்தோர்க்கு
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர் அமணே சென்று – யுத்4-மிகை:41 68/1,2

TOP


வந்தோர்களை (1)

கடி எறி கங்கையின் கரை வந்தோர்களை
பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான் – அயோ:13 13/3,4

TOP


வந்தோரை (1)

புவி பாவை பரம் கெட போரில் வந்தோரை எல்லாம் – அயோ:4 117/1

TOP


வந்தோன் (1)

எங்கள் செய் தவத்தினில் இராமன் என வந்தோன்
சங்கினொடு சக்கரம் உடை தனி முதல் பேர் – பால:22 32/1,2

TOP


வம் (4)

காணிய வம் என கலங்கி விம்மினாள் – ஆரண்:13 47/4
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – சுந்:12 120/3
வெல்வான் நம் கோன் தின்னு-மின் வம் என்பவர் மெய்யும் – சுந்-மிகை:3 24/2
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என – யுத்1:8 4/3

TOP


வம்-மின் (7)

போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று – ஆரண்:13 102/2
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – சுந்:12 120/3
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – யுத்3:26 70/4
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – யுத்3:31 147/1
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – யுத்3:31 147/1
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்-மின் என்று இசைக்கும் – யுத்4:32 4/2
அல் எனும் அரக்கர்-தம்மை வம்-மின் என்று அழைத்து மெள்ள – யுத்4-மிகை:41 28/2

TOP


வம்பின் (3)

வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை – பால:11 18/3
வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றி – பால:17 28/1
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – சுந்:4 117/4

TOP


வம்பு (13)

வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – பால:17 5/4
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – பால:17 8/2
வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும் – அயோ:5 14/3
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – அயோ:13 19/2
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக – ஆரண்:13 124/1
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – சுந்:11 5/2
வம்பு அவிழ் குழலினார்கள் சாமரை புதைத்து வீச – சுந்-மிகை:11 4/3
வம்பு உடை தட மா மரம் மாண்டன – யுத்2:15 20/3
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி – யுத்2:16 155/2
வம்பு செறிந்த மலர் கோயில் மறையோன் படைத்த மா நிலத்தில் – யுத்3-மிகை:28 11/3
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை – யுத்4:42 1/2
வம்பு அவிழும் சோலை கோசல நாடுடை வள்ளல் – யுத்4-மிகை:41 179/2
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மாதோடு – யுத்4-மிகை:41 300/2

TOP


வம்புறும் (1)

வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம் – யுத்3:29 50/3

TOP


வம்பே (2)

மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா – சுந்:2 21/2,3
மறம் புகா நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே
திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர் தேரும்-காலை – யுத்4-மிகை:41 149/2,3

TOP


வம்போ (2)

பொன் அரும் கலனும் தூசும் புறத்து உள துறத்தல் வம்போ
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – பால:19 57/1,2
வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே – யுத்1:3 111/4

TOP


வய (79)

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண – பால:5 57/1
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – பால:5 61/1
பண் இயல் வய பரிகள் பந்தியில் நிரைத்தார் – பால:15 13/4
பந்திகள் வய பரி பசும்பொனின் வெறுக்கை – அயோ:3 97/3
காவும் அழுத களிறு அழுத கால் வய போர் – அயோ:4 98/3
குன்று உறை வய மாவின் குருளையும் இருள் சிந்தி – அயோ:9 10/1
மண் துளங்க வய அந்தகன் மனம் தளரவே – ஆரண்:1 7/4
மிதந்தன வாம் பரி மிதந்தன வய போர் – ஆரண்:7 83/3
சிந்துரம் வய புரவி தேர் திசை பரப்பி – ஆரண்:9 2/2
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – ஆரண்:10 3/1
கான் கிடந்தது மறைதர கால் வய கலி_மா – ஆரண்:13 88/1
வயிற்றள் வய கொடு மாசுணம் வீசு – ஆரண்:14 43/3
உளை வய புரவியான் உதவ உற்று ஒரு சொலால் – கிட்:3 8/1
மழை இடிப்பு உறா வய வெம் சீய மா – கிட்:3 47/1
மறந்திலன் கவியின் வேந்தன் வய படை வருவிப்பாரை – கிட்:11 64/1
மாருதி முதலிய வயிர தோள் வய
போர் கெழு வீரரே குழுமி போகின்றார் – கிட்:14 19/1,2
வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கிட்:17 4/4
ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் – கிட்:17 9/4
வயங்கு சென்னியன் வய புலி வான வல் ஏற்றொடு – கிட்-மிகை:7 2/2
மா வய புயத்து எறுழ் வலி மயிந்தன் வந்து அடைந்தான் – கிட்-மிகை:12 3/4
நீண்டான் வய கதி நினைப்பின் நெடிது என்ன – சுந்:1 74/3
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – சுந்:2 16/2
மாடு உழுத நறும் கலவை வய களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள – சுந்:2 215/2
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன் – சுந்:4 116/1
வாசவன் வய குலிசமும் வருணன் வன் கயிறும் – சுந்:9 16/1
நூறொடு நூறு பூண்ட நொறில் வய புரவி நோன் தேர் – சுந்:10 7/2
ஓங்கு இரும் தடம் தேர் பூண்ட உளை வய புரவி ஒல்கி – சுந்:10 16/1
வந்துற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ – சுந்:12 67/2
சிலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை வய போர் – சுந்-மிகை:7 10/3
முதிரும் வய போர் மாருதி-தன் புயத்தில் மூழ்க விடுவித்தான் – சுந்-மிகை:8 1/2
போல் வய மாருதி போனான் – சுந்-மிகை:13 17/4
வையகம்-அதனில் மாக்கள் மயங்குவர் வய வெம் சேனை – சுந்-மிகை:14 48/1
குலத்த கால் வய நெடும் குதிரையும் அதிர் மத குன்றும் இன்று – யுத்1:2 95/3
பெரு வலி வய குருகு இரண்டும் பேர்கில – யுத்1:4 30/2
பொரு வலி வய வெம் சீயம் யாவையும் புலியும் சுற்ற – யுத்1:10 2/3
மந்தணம் உற்றுழீஇ வய வெம் சேனையின் – யுத்1-மிகை:4 5/3
வாரணத்து எதிர் வாசியின் நேர் வய
தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து – யுத்2:15 44/1,2
நோக்கி வஞ்சன் நொறில் வய மா பரி – யுத்2:15 54/1
கோட்டும் வில்லும் கொடியும் வய பரி – யுத்2:15 72/3
மல் குலாவு வய புயத்து அங்கதன் – யுத்2:15 80/2
கடும் குரங்கு இரு கையால் எற்ற கால் வய
கொடும் குரம் துணிந்தன புரவி குத்தினால் – யுத்2:15 121/1,2
வில் ஆயுதம் முதல் ஆகிய வய வெம் படை மிடலோடு – யுத்2:15 163/1
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில் – யுத்2:15 176/3
பொறிந்தவாய் வய கடும் சுடர் கணை படும் பொழுதின் – யுத்2:15 245/2
சேண் உயர் கொடியது வய வெம் சீயமால் – யுத்2:16 105/2
வார் ஏறு வய பரி ஆயிரம் வன் – யுத்2:18 17/2
தேரும் தெறு கரியும் பொரு சின மள்ளரும் வய வெம் – யுத்2:18 145/1
போல் ஆயின வய வானமும் ஆறானது புவியே – யுத்2:18 149/4
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – யுத்2:18 166/1
சிலை தடம் பொழி வய கடும் பகழி செல்ல ஒல்கினர் சினத்தினால் – யுத்2:19 64/1
இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும் – யுத்2:19 284/2
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர மேல் – யுத்2-மிகை:15 27/2
மாருதி போதலோடும் வய படை தலைவர் மற்று ஓர் – யுத்2-மிகை:16 34/1
மாண்ட விண்ணவர் மணி தலை துளங்கிட வய போர் – யுத்2-மிகை:16 41/2
தாருகன் எனும் படைத்தலைவன் தன் வய
போர் அழிந்தவன் உயிர் பொன்றினான் என – யுத்2-மிகை:18 17/1,2
துள்ளி களி வய வானரர் ஆர்த்தார் அவை தோன்ற – யுத்2-மிகை:18 19/1
துன்னு வய பரியோடு தொகுத்தான் – யுத்3:20 20/4
வாம போர் வய பிசாசனும் பனசனும் மலைந்தார் – யுத்3:20 49/4
மண்ணில் திரியாத வய பரியே – யுத்3:20 96/4
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை – யுத்3:22 45/2
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி – யுத்3:22 117/3
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – யுத்3:24 37/1
சில்லின் முதிர் தேரும் சின வய மாருதி தாளும் – யுத்3:27 106/4
விண்ணோர் அது கண்டார் வய வீரர்க்கு இனி மேன்மேல் – யுத்3:27 139/1
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார் – யுத்3:27 160/4
படுப்பது வய பகைஞர் ஆயிரரை அன்று பதினாயிரவரை – யுத்3:31 138/2
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம் – யுத்3:31 140/3
மகர மறி கடலின் வளையும் வய நிருதர் – யுத்3:31 154/1
கார் நிரை சென்றது கால் வய வாசி – யுத்3-மிகை:20 6/2
தொடர் போர் வய நிருத கடல் சுவறும்படி பருக – யுத்3-மிகை:31 25/2
மலை அறுந்தவரும் வய கையொடு – யுத்3-மிகை:31 36/2
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் – யுத்4:33 10/1
மின்னும் ஓடை ஆடல் வய போர் மிடல் வேழ – யுத்4:33 13/1
பாய் வய பசும் குதிரையின் வழியவும் படர் நீர் – யுத்4:35 19/2
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர் – யுத்4:36 5/3
மொய் உளை வய பரி மொழிந்த முது வேதம் – யுத்4:36 24/4
மாயம் பொத்திய வய படை விடுதலும் வரம்பு_இல் – யுத்4:37 111/1
வாலி சேயினை சாம்பனை பனசனை வய போர் – யுத்4:41 10/1
வரம் படைத்து உயர்ந்த வன் போர் வய படை தலைவரோடு – யுத்4-மிகை:37 2/1

TOP


வயங்க (12)

வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி – ஆரண்:6 51/2
மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – ஆரண்:10 3/4
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – ஆரண்:10 4/4
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – சுந்:3 74/2,3
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – சுந்:8 6/4
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க – சுந்:12 38/4
மழை படிந்து-அனைய தொங்கல் வயங்க – யுத்1:11 8/4
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர் – யுத்2:16 274/3
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள் – யுத்2:16 282/3
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க வெயில் கால் – யுத்2:19 248/2
வாள்-தனின் வயங்க மின்னா மழை அதின் இருளமாட்டா – யுத்3:30 4/1
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – யுத்4:42 13/4

TOP


வயங்கலால் (1)

வன் கொடி பவளங்கள் வயங்கலால்
மின் பொடித்தது போன்றன விண் எலாம் – யுத்1:8 62/3,4

TOP


வயங்கி (7)

வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும் – பால:18 14/3
வான் இடு வில் என வயங்கி காட்டவே – பால:23 58/4
மண் உறு சுடர் மணி வயங்கி தோன்றிய – பால:23 62/1
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன – ஆரண்:6 59/3
மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால் – ஆரண்:10 20/2
வலம் சுழித்து வந்து எழுந்து எரி நறு வெறி வயங்கி
நலம் சுரந்தன பெரும் குறி முறைமையின் நல்க – யுத்3:22 161/1,2
வசம் திகழ் கருத்தினூடே மதித்திட வயங்கி நின்றான் – யுத்3-மிகை:31 11/4

TOP


வயங்கிய (1)

வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் – யுத்3:25 11/1

TOP


வயங்கியே (1)

மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும் – யுத்1:9 19/1

TOP


வயங்கு (64)

மா முகில் படுவ வாரி பவளமும் வயங்கு முத்தும் – பால:2 5/3
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – பால:10 64/4
மணியின் அணி நீக்கி வயங்கு ஒளி முத்தம் வாங்கி – பால:16 45/1
மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – பால:17 1/4
வயங்கு பூம் பந்தரும் மகளிர் எய்தினார் – பால:19 5/4
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – பால:19 20/2
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – பால:22 8/2
மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய் – பால:23 7/1
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – பால:23 12/3
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான் – பால:24 46/2
மாதுளம் கனியை சோதி வயங்கு இரு நிதியை வாச – பால-மிகை:0 4/1
மை விளக்கியதே அன்ன வயங்கு இருள் துரக்க வானம் – அயோ:6 1/3
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின் – அயோ:6 38/3
வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – அயோ:11 53/4
மாவும் யானையும் வயங்கு தேர்களும் – அயோ:11 122/1
மண்ணையும் வானையும் வயங்கு திக்கையும் – அயோ:12 43/1
மத்தளம் முதலிய வயங்கு பல்_இயம் – அயோ:12 49/1
வந்த தாயர்-தம் வயங்கு சேவடி – அயோ:14 88/2
வன் திண் சிலை கைம் மனு என்னும் வயங்கு சீர்த்தி – அயோ-மிகை:4 8/3
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில் – ஆரண்:1 6/3
மங்கு பாதகம் விடம் கனல் வயங்கு திமிர – ஆரண்:1 13/3
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர – ஆரண்:1 29/1
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை – ஆரண்:6 13/1
நல் கலை மதி உற வயங்கு நம்பி-தன் – ஆரண்:6 15/1
வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த – ஆரண்:6 85/2
மழுவும் வாளும் வயங்கு ஒளி மு சிகை – ஆரண்:7 19/1
மழுவினர் வாளினர் வயங்கு சூலத்தர் – ஆரண்:7 48/3
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன – ஆரண்:7 65/2
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – ஆரண்:10 5/1
வயங்கு எரி கடவுளும் விளக்கம் மாட்டவே – ஆரண்:10 18/4
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ – ஆரண்:10 34/2
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – ஆரண்:13 34/2
மண் மேல் விழுந்தான் விழலோடும் வயங்கு மான் தேர் – ஆரண்:13 36/1
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் – ஆரண்:14 50/3
வானில் வெம் சுடர் முதல் வயங்கு கோள் எலாம் – ஆரண்-மிகை:3 6/3
வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர – கிட்:1 14/3
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கிட்:7 20/4
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல் – கிட்:16 56/1
வயங்கு சென்னியன் வய புலி வான வல் ஏற்றொடு – கிட்-மிகை:7 2/2
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – சுந்:1 3/1
மாசுண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர் – சுந்:3 64/1
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – சுந்:3 87/3
மாலையும் சாந்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் தூசொடு காசும் – சுந்:3 89/1
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா – சுந்:12 130/3
மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை – சுந்:13 3/1
இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும் – சுந்:13 6/1
வான் சூல் மழை ஒப்ப வயங்கு பளிங்கு முன்றில் – சுந்-மிகை:1 10/2
தொல் ஆர்கலியுள் புக மூழ்கி வயங்கு தோற்றத்து – சுந்-மிகை:1 11/3
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும் – யுத்1:2 100/3
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – யுத்1:3 86/3
வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர் – யுத்1:5 20/1
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ – யுத்1:7 5/3
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை – யுத்1:8 69/2
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான – யுத்1:9 6/2
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும் – யுத்1:9 37/3
மடித்த வாயினன் வயங்கு எரி வந்து – யுத்1:11 18/1
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன் – யுத்1:12 20/3
மண்டலம் தொடர் வயங்கு வெம் கதிரவன்-தன்னை – யுத்2:15 246/3
மாதிரம் மறைந்தன வயங்கு வெய்யவன் – யுத்2:16 272/1
மயன் கொடுத்தது மகளொடு வயங்கு அனல் வேள்வி – யுத்4:32 26/1
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – யுத்4:35 15/4
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது – யுத்4:37 208/1
மந்திர சுற்றத்துள்ளார்-தம்மொடும் வயங்கு தானை – யுத்4-மிகை:41 286/1
வன் திறல் கயமும் மாவும் வழங்கினன் வயங்கு சீரான் – யுத்4-மிகை:42 56/4

TOP


வயங்கும் (6)

வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – பால:16 11/4
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும்
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன பாராய் – அயோ:10 8/3,4
மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன் – ஆரண்:14 9/1
எல் வயங்கும் இரவி வந்து எய்தினான் – யுத்1-மிகை:8 2/4
வானர குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின் வாளால் – யுத்1-மிகை:9 15/3
மண்டிலங்களை மேருவில் குவித்து-என வயங்கும்
அண்டம் விற்கும் நன் காசினால் குயிற்றியது அடங்க – யுத்4:35 21/3,4

TOP


வயங்குவான் (1)

மந்தரகிரி என வயங்குவான் தனை – ஆரண்:4 3/4

TOP


வயங்குவானை (1)

வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – யுத்1:4 131/4

TOP


வயங்குற (2)

மறித்தும் சென்றனர் வானிடை வயங்குற வழங்கி – ஆரண்:13 87/1
வட்டில் புறம் வைத்து அயல் வயங்குற வரிந்தான் – யுத்4:36 4/4

TOP


வயங்குறும் (1)

வாம கூட சுடர் மணி வயங்குறும்
ஏமகூட தடம் கிரியை எய்தினார் – கிட்:14 11/3,4

TOP


வயத்தது (1)

மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – யுத்4:34 17/4

TOP


வயத்தன (1)

வகுதியின் வயத்தன வரவு போக்கது – யுத்1:3 69/3

TOP


வயத்து (2)

கார்வரை அவற்றினுக்கு இரட்டி கால் வயத்து
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி ஒட்டகம் – யுத்1:5 30/2,3
காலனார் வயத்து அடைந்திலன் ஏவுண்ட கவயன் – யுத்2:15 199/2

TOP


வயந்தன்-தன்னை (1)

குரிசிலை வயந்தன்-தன்னை தேடியே கொணர்க அன்றேல் – யுத்4-மிகை:41 10/3

TOP


வயந்தனார் (1)

மாறிலோர் நிலத்து நின்றார் வயந்தனார் கொத்தில் உள்ளார் – யுத்4-மிகை:41 7/4

TOP


வயந்தனை (2)

மன்ன ஏகுவென் வயந்தனை காட்டுதி என்றான் – யுத்4-மிகை:41 14/4
வந்த காரியம் எது என வயந்தனை பார்த்து – யுத்4-மிகை:41 16/2

TOP


வயப்பு (1)

மாதவ எழுந்திலாய் நீ வயப்பு உடை படைகட்கு எல்லாம் – பால-மிகை:11 12/1

TOP


வயம் (7)

இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – பால:22 33/4
உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன் – அயோ:3 36/2
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய் – அயோ:4 154/4
விதி வயம் என்பதை மேற்கொளாவிடின் – ஆரண்:13 106/3
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன் – யுத்2:16 224/3
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின் – யுத்3:26 35/2
வென்றி என் வயம் ஆனது வீடண பசுவை – யுத்4:32 36/1

TOP


வயமத்தன் (1)

கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் – யுத்2:18 226/4

TOP


வயமத்தனும் (1)

போரின் மத்தனும் பொரு வயமத்தனும் புலவர் – யுத்1:5 45/1

TOP


வயமானால் (1)

ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால்
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல் – யுத்3:22 211/2,3

TOP


வயல் (5)

ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் – அயோ:9 37/1
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான் – அயோ:11 17/4
ஏர் துறந்த வயல் இள மைந்தர் தோள் – அயோ:11 18/1
புள் குலா வயல் பூசல் கடைசியர் – அயோ:11 21/2
அருகு உறங்கும் வயல் மருங்கு ஆய்ச்சியர் – கிட்:15 41/2

TOP


வயல்கள்-தோறும் (1)

மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும்
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – பால:1 20/3,4

TOP


வயல்களும் (1)

வாளையும் பாளை நாறும் வயல்களும் அதுவே நாறும் – பால-மிகை:2 1/4

TOP


வயலிடை (1)

வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர் – பால:9 8/3

TOP


வயலின் (1)

கதிர் படு வயலின் உள்ள கடி கமழ் புனலின் உள்ள – பால:2 21/1

TOP


வயலும் (1)

பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு – அயோ:12 46/1

TOP


வயவர் (16)

பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற – அயோ:14 34/2
வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன வயவர்
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன தூங்கி – ஆரண்:7 70/1,2
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர்
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார் – ஆரண்:13 77/3,4
ஊதை போல் விசையின் வெம் கண் உழுவை போல் வயவர் ஓங்கல் – கிட்:15 27/1
வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர்
விட்ட விட்ட வெம் படைகளும் வீரன்-மேல் வீழ்ந்த – சுந்:11 32/1,2
வடி உடை கனல் படை வயவர் மால் கரி – சுந்:12 7/1
புலி போத்தின் வயவர் எல்லாம் பொரு கரி பரி தேர் பொங்க – சுந்-மிகை:10 4/1
ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம் – யுத்2:15 143/1
எய்து வெள்ளம் நூற்றுஇரண்டு என திரண்ட கால் வயவர்
மொய் கொள் சேனை அம் தலைவர்கள் முரண் கரி பரி தேர் – யுத்2-மிகை:15 35/1,2
மிக்க வான் புரவி கால் வயவர் வெள்ளமோடு – யுத்2-மிகை:16 14/2
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர் – யுத்3:20 60/4
தழங்கின வயவர் ஆர்த்தார் என்பதோர் முறைமை தள்ள – யுத்3:21 11/2
வில் ஒலி வயவர் ஆர்க்கும் விளி ஒலி தெழிப்பின் ஓங்கும் – யுத்3:22 8/1
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர்
இறக்கம் கீழ் இலா பாதலத்து உறைகின்ற இகலோர் – யுத்3:30 22/1,2
வான் ஏறினார்கள் தேரும் மலைகின்ற வயவர் தேரும் – யுத்3:31 216/3
வார் பொலி முரசின் ஓதை வாய்ப்புடை வயவர் ஓதை – யுத்4:37 5/1

TOP


வயவர்-தம் (1)

வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த – அயோ:10 18/1

TOP


வயவர்-மன்னோ (1)

வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – யுத்3:31 97/4

TOP


வயவரின் (1)

வரி சிலை வயவரை வயவரின் மடித்தான் – சுந்:8 30/3

TOP


வயவரும் (1)

தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – யுத்1:3 84/4

TOP


வயவரை (1)

வரி சிலை வயவரை வயவரின் மடித்தான் – சுந்:8 30/3

TOP


வயவனும் (1)

குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட – பால:5 64/1

TOP


வயாவொடு (1)

மருவிய வயாவொடு வருத்தம் துய்த்த பின் – பால:5 98/2

TOP


வயிநதேயன் (1)

மழை புரை பூம் குழல் விநதை வான் இடி மின் அருணனுடன் வயிநதேயன்
தழை புரையும் சிறை கூகை பாறு முதல் பெரும் பறவை-தம்மை ஈன்றாள் – ஆரண்-மிகை:4 3/1,2

TOP


வயிர் (2)

வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின் – பால:3 60/1
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – சுந்:7 20/1

TOP


வயிர்கள் (2)

பால் வளை வயிர்கள் ஆர்ப்ப பல்_இயம் துவைப்ப முந்நீர் – பால:13 37/3
வயிர்கள் வால் வளைகள் விம்ம வரி சிலை சிலைப்ப மாய – சுந்:8 22/1

TOP


வயிர்த்த (3)

வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கிட்:4 10/1,2
வயிர்த்த கையினும் காலினும் கதிர்_மகன் மயங்க – கிட்-மிகை:7 4/3
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர் – யுத்1:4 77/3

TOP


வயிர்த்தல் (1)

என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – யுத்4:37 215/3

TOP


வயிர்த்தனர் (1)

மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – சுந்:2 192/4

TOP


வயிர்த்து (2)

வன் தறுகண்ணினள் வயிர்த்து கூறுவாள் – ஆரண்:12 12/4
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு பனி திங்கள் – சுந்:2 191/3

TOP


வயிர்ப்பு (1)

உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கிட்:4 10/2

TOP


வயிர (141)

வயிர நல் கால் மிசை மரகத துலாம் – பால:3 28/1
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் – பால:4 10/1
வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை – பால:5 49/1
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிர குன்ற – பால:7 49/2
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – பால:10 13/4
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல் – பால:11 17/1
மலை என வளர்ந்தன வயிர தோள்களே – பால:14 4/4
முத்து அணி வயிர பூணான் மங்கல முகிழ்ந்த நல் நாள் – பால:14 72/4
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை – பால:16 23/3
உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – பால:17 10/1
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – பால:18 9/3
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – பால:19 4/3
வயிர வான் பூண் அணி வாங்கி நீக்கினான் – பால:19 40/2
மாலையை நிமிர்ந்தில வயிர தோள்களே – பால:19 41/4
தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம் – பால:20 3/4
ஒற்றை வயிர சுரி கொள் சங்கின் ஒலி பொங்க – பால:22 42/2
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – பால:24 12/4
துணி குறு வயிர வாள் தட கை தூக்கி போய் – அயோ:11 112/2
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம் – அயோ:12 7/1
மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – அயோ:13 52/4
கயில் விரி வயிர பைம் பூண் கடும் திறல் மடங்கல் அன்னான் – அயோ-மிகை:8 4/2
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர
கட்டு அமைந்த கதிர் வாளி எதிரே கடவலால் – ஆரண்:1 29/1,2
வல் வாய் மடியா வயிர படையான் – ஆரண்:2 13/4
கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிர
கம்ப கரி நின்றது கண்டனமால் – ஆரண்:2 22/1,2
மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும் – ஆரண்:7 34/1
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – ஆரண்:10 5/1
பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான் – ஆரண்:11 63/4
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று – கிட்:5 13/3
பொன் திணி வயிர பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி – கிட்:7 155/4
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கிட்:11 59/4
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான் – கிட்:11 67/1
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கிட்:11 68/4
மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிர
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கிட்:12 6/1,2
மாருதி முதலிய வயிர தோள் வய – கிட்:14 19/1
பொருப்பு உறழ் வயிர திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான் – கிட்:16 16/1
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும் – சுந்:1 36/1
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – சுந்:3 74/2
தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – சுந்:3 79/1
தூயவன் வயிர தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் – சுந்:3 131/3
வாள்கள் இற்றன இற்றன வரி சிலை வயிர
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழு சூலம் – சுந்:7 31/1,2
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – சுந்:8 11/2
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – சுந்:8 44/3
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி – சுந்:9 45/2
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி – சுந்:10 6/2
மா மரம் வீசு பாசம் எழு முளை வயிர தண்டு – சுந்:10 11/3
தேரே பட்டன என்றார் சிலர் சிலர் தெறு கண் செம் முக வயிர தோள் – சுந்:10 29/1
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – சுந்:10 34/4
ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும் – சுந்:10 35/1
வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – சுந்:10 36/1
கொற்ற திண் சுவல் வயிர கைகொடு குத்தி புடை ஒரு குதிகொண்டான் – சுந்:10 37/4
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண – சுந்:10 38/3
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – சுந்:11 7/4
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண் – சுந்:11 20/3
வச்சிரத்தினும் வலியன வயிர வான் கணைகள் – சுந்:11 39/3
மறிந்து போரிடை வழி கொள்வான் வயிர வாள் படையால் – சுந்:11 45/2
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – யுத்1:3 144/1
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – யுத்1:3 152/3
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின் – யுத்1:3 153/2
மீ எழு குருதி பொங்க வெயில் விரி வயிர மார்பு – யுத்1:3 153/3
மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – யுத்1:9 22/1
கல் படி வயிர திண் கால் நகங்களின் கல்லி கையால் – யுத்1:10 12/3
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – யுத்1:12 47/2
அழிவு இலான் வயிர மார்பத்து அமலன் மானுடம் ஆம் சீய – யுத்1-மிகை:3 27/1
இரணியன் வயிர மார்பும் இரு பிளவாக கீறி – யுத்1-மிகை:3 28/1
கூறிட்ட வயிர திண் தோள் கொடும் தொழில் மடங்கல் போல்வான் – யுத்1-மிகை:11 1/4
பாழி ஆள் வயிர படி பல் முறை – யுத்2:15 38/3
தத்தி மார்பின் வயிர தட கையால் – யுத்2:15 66/1
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான் – யுத்2:15 109/2
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – யுத்2:15 131/4
மார்பில் கடிது எதிர் குத்தினன் வயிர கரம் அதனால் – யுத்2:15 173/4
மை குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிர தட மார்பில் – யுத்2:15 176/2
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – யுத்2:16 11/1
கதிர வாள் வயிர பணை கையினான் – யுத்2:16 58/3
கதிர வாள் வயிர கழல் காலினான் – யுத்2:16 58/4
இட கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிர தண்டு – யுத்2:16 184/1
இற்றது நூறு கூறாய் எழு முனை வயிர தண்டு – யுத்2:16 190/4
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – யுத்2:16 192/1
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின் – யுத்2:16 193/2
கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான் – யுத்2:16 197/3
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான் – யுத்2:16 295/4
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் – யுத்2:16 305/2
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – யுத்2:16 329/2
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – யுத்2:16 338/4
வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை – யுத்2:17 11/2
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – யுத்2:17 35/3
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய் – யுத்2:17 58/2
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள் – யுத்2:17 67/2
வன் தாள் வயிர சிலை கை கொடு வாள் – யுத்2:18 19/2
வயிர படை தள்ளிய வாளியினான் – யுத்2:18 61/4
தோல் பட துதைந்து எழு வயிர தூண் நிகர் – யுத்2:18 93/1
வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவை பிளக்கல்-பால – யுத்2:18 191/2
மின் நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும் – யுத்2:18 202/2
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான் – யுத்2:18 210/4
கொடும் படை வயிர கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை – யுத்2:18 220/2
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – யுத்2:18 221/4
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி – யுத்2:18 222/1
கட்டு அமை வயிர கோட்டால் களம் பட வீழ்த்தி காலால் – யுத்2:18 224/2
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற – யுத்2:18 226/1
கோடு உறு வயிர போர் வில் காலொடு புருவம் கோட்டி – யுத்2:18 231/3
வன் தாள் வயிர சிலை வாங்கினன் வானை வென்றான் – யுத்2:19 15/4
அனுமன் கை வயிர குன்றால் அரைப்புண்ட அரக்கர் தானை – யுத்2:19 50/4
இருவரும் இழந்த வில்லார் எழு முனை வயிர தண்டார் – யுத்2:19 173/1
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – யுத்2:19 189/4
சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள் – யுத்2:19 191/2
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – யுத்2:19 192/4
போர் அவன் புரிந்த போதே பொரு அரு வயிர தண்டால் – யுத்2:19 211/1
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – யுத்2:19 230/4
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – யுத்2:19 236/2
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின் – யுத்2:19 291/1
மலையொடு மரங்கள் ஓச்சி வயிர தோள் கொண்டு மாறா – யுத்2-மிகை:16 23/3
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர
போர் யாக்கைகள் நாடி அ பொரு களம் புகுந்தார் – யுத்3:20 67/1,2
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி – யுத்3:21 14/1
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் – யுத்3:21 21/4
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – யுத்3:21 38/4
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல் – யுத்3:22 17/1
வந்தன தாதையர் வயிர வான் சிரம் – யுத்3:22 51/2
கும்பகன்னன் ஆண்டு இட்டது வயிர வான் குன்றின் – யுத்3:22 111/1
சூரொடும் தொடர்ந்த தண்டை சுழற்றினான் வயிர தோளான் – யுத்3:22 124/4
சுற்றின வயிர தண்டால் துகைத்தனன் அமரர் துள்ள – யுத்3:22 125/3
மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில் – யுத்3:22 134/1
ஒய்யென வயிர குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த – யுத்3:22 135/4
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண் – யுத்3:24 10/1
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான் செவிகளால் வயிர தோளான் – யுத்3:24 17/4
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான் – யுத்3:24 22/4
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – யுத்3:24 62/4
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – யுத்3:26 72/4
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய் – யுத்3:26 80/1
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே – யுத்3:27 13/3
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி – யுத்3:27 73/1
எல் மின்-கொள் வயிர திண் தேர் ஏறினான் எறிந்தான் நாணி – யுத்3:27 85/4
வீசினன் வயிர குன்றம் வெம் பொறி குலங்கள் விண்ணின் – யுத்3:27 92/1
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர
தாமத்தன மார்பத்தன சரணத்தன தம்தம் – யுத்3:27 115/2,3
மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிர தோளான் – யுத்3-மிகை:21 5/1
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை – யுத்4:37 76/3
விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய – யுத்4:37 158/1
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல் – யுத்4:37 212/3
மாதிரம் வளர்ந்தன வயிர தோள்களே – யுத்4:41 90/4
தார் ஏறு தடம் தோளான் தனி வயிர குனி சிலை கை – யுத்4-மிகை:41 114/3
மாணிக்க பலகை தைத்து வயிர திண் கால்கள் சேர்த்தி – யுத்4-மிகை:42 25/1
கல் திரள் வயிர திண் தோள் கடும் திறல் மடங்கல் அன்னான் – யுத்4-மிகை:42 45/3
பொன் திணி வயிர பைம் பூண் ஆரமும் புனை மென் தூசும் – யுத்4-மிகை:42 56/3

TOP


வயிரங்கள் (1)

பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற – பால:23 55/1

TOP


வயிரத்தின் (2)

வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு – பால:13 16/3
உற்றது வயிரத்தின் உற்ற தட்டது – பால:23 70/2

TOP


வயிரத்தினையோ (1)

வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ
கொன்றை கொடியாய் கொணர்கின்றிலையோ – கிட்:10 57/2,3

TOP


வயிரத்து (2)

மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை – ஆரண்:9 10/2
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – யுத்3:31 105/1,2

TOP


வயிரம் (8)

வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும் – பால:21 8/3
வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதி – பால:23 27/1
மாணிக்கம் பனசம் வாழை மரகதம் வயிரம் தேமா – ஆரண்:10 96/1
வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல் – ஆரண்:10 107/3
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – யுத்2:19 16/1
விச்சையின் கணவன் ஆனான் வின்மையால் வயிரம் இட்ட – யுத்3:28 37/3
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன – யுத்3:28 47/3
வயிரம் மாணிக்கம் நீலம் மரகதம் முதலாய் உள்ள – யுத்4-மிகை:42 12/1

TOP


வயிரமும் (1)

மது மலைம் வெண் தரளமும் வயிரமும் மணியும் – பால-மிகை:9 59/1

TOP


வயிரமோ (1)

எறி சுடர் வயிரமோ திரட்சி எய்தில – சுந்:4 41/3

TOP


வயிரியர் (3)

மழை கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம் – பால:9 11/2
வயிரியர் மதுர கீதம் மங்கையர் அமுத கீதம் – பால:13 40/1
வள்ளை_மாக்கள் நிதியும் வயிரியர்
கொள்ளை_மாக்களின் கொண்டனர் ஏகவே – அயோ:11 31/3,4

TOP


வயிரின் (1)

சங்கு ஒலி வயிரின் ஓசை ஆகுளி தழங்கு காளம் – யுத்3:22 7/1

TOP


வயிற்றகத்து (1)

தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – யுத்1:3 136/4

TOP


வயிற்றள் (2)

எற்றிய வயிற்றள் பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் – ஆரண்:10 63/2
வயிற்றள் வய கொடு மாசுணம் வீசு – ஆரண்:14 43/3

TOP


வயிற்றிட (1)

வயிற்றிட கருவை தாமே வதைப்பவர் மாற்றார்-தம்மை – யுத்4-மிகை:41 72/2

TOP


வயிற்றிடை (8)

பொற்பினாள் வயிற்றிடை புவனம் ஏங்கிட – பால-மிகை:7 9/2
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் – ஆரண்:15 11/4
வயிற்றிடை வாயினர் வளைந்த நெற்றியில் – சுந்-மிகை:3 10/1
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட – யுத்2:15 222/2
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் – யுத்2:16 24/3
வாயிடை பெய்து மூட வயிற்றிடை புகுந்து வல்லே – யுத்2-மிகை:16 30/2
வயிற்றிடை புக பல பகலும் வைகிய – யுத்3:20 48/2
உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன் – யுத்4:36 12/3

TOP


வயிற்றில் (5)

நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில்
பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்க – அயோ:4 132/1,2
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் – அயோ:12 45/3
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் – கிட்:2 15/4
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கிட்:13 41/1
வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார – கிட்:13 42/2

TOP


வயிற்றின் (9)

மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான் – பால:7 26/4
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய – பால-மிகை:21 1/3
மன் வயிற்றின் அடக்கிய மாயனை – அயோ:2 8/3
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் – அயோ:2 8/4
தம் தோள் வலி மிக்கவர் தாம் ஒரு தாய் வயிற்றின்
வந்தோர் மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார் – கிட்:7 48/1,2
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – யுத்1:3 135/4
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார் – யுத்2:17 80/2
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – யுத்4:35 19/3
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து நும் முனாற்கு – யுத்4:41 97/2

TOP


வயிற்றின (1)

மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – யுத்1:8 20/3

TOP


வயிற்றினான் (1)

வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான் – ஆரண்:15 16/4

TOP


வயிற்றினிடை (1)

ஏன்று உன் பாவி கும்பி வயிற்றினிடை வைகி – அயோ:11 84/1

TOP


வயிற்றினில் (1)

கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன் – அயோ:11 90/3

TOP


வயிற்றினும் (1)

எ தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம் – கிட்:7 43/3

TOP


வயிற்றினுள் (1)

வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும் – யுத்1:3 51/1

TOP


வயிற்றினை (1)

வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை
பெய் வளை தளிரால் பிசையும் புகை – அயோ:4 10/2,3

TOP


வயிற்றினையும் (1)

உண்டவன் வயிற்றினையும் ஒக்கும் உவமிக்கின் – யுத்4:36 20/3

TOP


வயிற்று (17)

ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி – பால:8 46/3
வாட்டம் மா தவத்து உணர்ந்து அவள் வயிற்று உறு மகவை – பால-மிகை:9 27/2
கேள்வி செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான் – அயோ:6 21/4
குளிறும் வான் மதி குழவி தன் சூல் வயிற்று ஒளிப்ப – அயோ:9 47/2
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி – அயோ:10 4/2
மண்டி ஓடினார் சிலர் நெடும் கட கரி வயிற்று
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார் – ஆரண்:7 138/1,2
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – ஆரண்:8 14/2
கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார் – ஆரண்:15 1/4
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால் – ஆரண்:15 42/3
தக்கன் நனி வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடம் கொங்கை தையலாருள் – ஆரண்-மிகை:4 1/1
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கிட்:13 39/4
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – யுத்1:2 103/3
கரந்தது வயிற்று கால வலம்புரி கையில் வாங்கி – யுத்3:22 12/3
தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று அடக்கும் – யுத்3-மிகை:31 3/3
பிறக்கும் பொன் வயிற்று அன்னை இ பெய்வளை பிழைக்கின் – யுத்4:40 100/2
தங்கு பொன் வயிற்று அன்னை-தன் தன்மையை நிகழ்த்தும் – யுத்4-மிகை:41 155/4
வாழிய கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல் – யுத்4-மிகை:42 74/2

TOP


வயிற்றை (2)

ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான் – சுந்:1 67/3,4
வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை
தூர்த்தது இந்திரன் துணுக்குறு தொழிலது தொடுத்து – யுத்4:37 96/2,3

TOP


வயிறு (34)

வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி – பால:1 14/2
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால் – பால:12 18/2
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே – அயோ:3 51/4
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – அயோ:11 99/2
தினைத்துணை வயிறு அலா சிற்றெறும்புகள் – அயோ-மிகை:10 4/1
வயிறு உடையாள் என மறுக்கும் ஆதலால் – ஆரண்:6 22/2
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் – ஆரண்:6 107/1
தங்கை தன் கை வயிறு தகர்த்தனள் – ஆரண்:9 29/2
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் – ஆரண்:10 26/2
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள் – ஆரண்:10 78/2
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் – ஆரண்:12 2/4
மை கரும் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர் தமை வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 1/4
மானம் உடை குரோதவசை கழுதை மரை ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 2/4
வருத்தமும் பழியுமே வயிறு மீ கொள – கிட்:11 111/1
குன்றம் தன் வயிறு கீறி பிதுங்கின குடர்கள் மான – சுந்:1 3/4
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர் – சுந்:2 12/2
சூல் இரும் பெரு வயிறு அலைத்து சோர்வுறும் – சுந்:5 55/1
என்றனள் அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல்போகி – சுந்:6 49/1
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர – சுந்:6 60/3
படை இடை ஒடிய நெடும் தோள் பறி தர வயிறு திறந்தார் – சுந்:7 27/3
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – சுந்:10 48/4
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – சுந்:11 8/3
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர் – சுந்:12 8/4
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக – சுந்-மிகை:5 3/3
ஒரு வயிறு உதித்தனர் அதிதி ஒண் திதி – யுத்1-மிகை:4 7/1
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – யுத்2:15 129/4
வால் அறுந்து வயிறு துணிந்து இரு – யுத்2-மிகை:15 6/1
கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ – யுத்2-மிகை:19 6/3
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – யுத்3:22 29/1
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – யுத்3:22 199/1
அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த – யுத்3:23 8/1
வாய் உலர்ந்தன சில சில வயிறு எரி தவழ்வுற்று – யுத்3-மிகை:31 6/1
மன்றல் அம் குழல் சனகி தன் மலர் கையான் வயிறு
கொன்று அலந்தலை கொடு நெடும் துயரிடை குளித்தல் – யுத்4:35 26/1,2
ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி – யுத்4:41 67/2

TOP


வயிறு-காறும் (1)

மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும்
கீண்டான் இமைப்பினிடை மேரு கிரி கீழா – சுந்:1 74/1,2

TOP


வயிறு-தோறும் (1)

வயிறு-தோறும் மறைவன வானிடை – யுத்3:31 123/3

TOP


வயிறுகள் (1)

வால் சில துணிவன வயிறுகள் வெளி பட – யுத்2:18 134/2

TOP


வயிறும் (2)

வாலும் தலையும் வயிறும் உடலும் – யுத்3:27 26/1
மலையும் சுனையும் வயிறும் உடலும் – யுத்3:27 33/4

TOP


வயின் (15)

மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட மிதிலை – பால:24 3/2
யாமும் அ வயின் வருதும் நீர் கதுமென எழுந்து – பால-மிகை:9 20/1
பிறந்த அ வயின் சுராசுரர் தங்களில் பிணங்க – பால-மிகை:9 23/2
போயதும் அ வயின் புகுந்த யாவையும் – கிட்-மிகை:11 4/2
வீடினார் அ வயின் வெருவி விண்ணவர்கள் தாம் – சுந்-மிகை:10 12/3
அண்ணலும் அ வயின் மீண்டான் – சுந்-மிகை:13 16/4
ஈசன் தன் வயின் வரம் கொளும் முன்னம் யான் அவனை – யுத்1-மிகை:2 24/1
அ வயின் அரன் அணி அடல் அராவுமே – யுத்4-மிகை:37 19/3
நின்றவன் இ வயின் நெடியவன்-தனை – யுத்4-மிகை:41 190/1
அப்பொழுது அ வயின் அடந்துளோர்களை – யுத்4-மிகை:41 274/1
அ வயின் அயோத்தி வைகும் சனமொடும் அக்குரோணி – யுத்4-மிகை:41 275/1
இ வயின் அடைந்துளோரை காண்பென் என்று இராமன் உன்ன – யுத்4-மிகை:41 275/3
எ வயின் உயிர்கட்கும் இராமன் ஏறிய – யுத்4-மிகை:41 276/1
அ வயின் விமானம் தாவி அந்தரத்து அயோத்தி நோக்கி – யுத்4-மிகை:41 296/1
அ வயின் முனிவனோடும் பரதனும் அரியின் சேயும் – யுத்4-மிகை:42 21/1

TOP


வயின்-தொறும் (11)

வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும் – அயோ:5 9/3
வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும் – அயோ:5 9/3
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற – அயோ:9 43/3
வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்து – அயோ:10 24/2
பேர் யாக்கையின் பெரும் கரை வயின்-தொறும் பிறங்க – ஆரண்:7 82/2
பாசடை வயின்-தொறும் பரந்த பண்பது – கிட்:1 8/4
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின – கிட்:10 117/3
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின – கிட்:10 117/3
வழங்கு பேர் அரும் சதிகளும் வயின்-தொறும் மறையும் – சுந்:2 13/4
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – யுத்3:20 57/2
வயின்-தொறும் கவர்ந்து-என துண்ட வாள்களால் – யுத்4:37 144/3

TOP


வயின்-நின்றும் (1)

யாவரும் அ வயின்-நின்றும் மன் இயல் – கிட்-மிகை:16 1/1

TOP


வயின்வயின் (5)

வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி – பால:1 14/2
வள் விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல் – பால:2 8/2
வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – பால:16 11/4
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும் – பால:18 14/3
மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பு இலர் தொடர – அயோ:4 212/2

TOP


வயின்வயின்-தொறும் (1)

வயின்வயின்-தொறும் மணி நிற கோபங்கள் மலர்ந்த – அயோ:9 45/2

TOP


வர்க்கம் (5)

ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார் – யுத்1:3 172/2
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா – யுத்2:19 259/1
பூ வர்க்கம் இமையோர் தூவ பொலிந்தனன் தூதர் போனார் – யுத்3:22 156/4
ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும் – யுத்4:33 30/2
ஏனை வர்க்கம் கணக்கு_இல இ எலாம் – யுத்4:33 30/4

TOP


வர (101)

வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான் – பால:5 5/4
வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய் – பால:5 48/2
கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால் – பால:5 127/4
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – பால:11 15/2
கம்ப மா வர கால்கள் வளைத்து ஒரு – பால:14 40/3
தா_இல் மன்னவர்_பிரான் வர முரண் சனகனும் – பால:20 12/1
பம்பு திண் புரவியும் படைஞரும் புடை வர
செம்பொனின் பசு மணி தேரின் வந்து எய்தினான் – பால:20 20/2,3
அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட எழுந்து – பால:20 29/2,3
சூடகம் துயல் வர கோதை சோர்தர மலர் – பால:20 31/1
வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மி – பால:21 13/1
மீன் எலாம் தன் பின் வர வெண்மதி – பால:21 44/3
வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – பால:24 15/4
பெருகு நல் தவம் புரிக என வர நதி பெயர்ந்தாள் – பால-மிகை:9 47/4
வந்து தோன்றினள் வர நதி மலை_மகள்_கொழுநன் – பால-மிகை:9 51/3
புல் நுனி தரு பனி என வர நதி புனிதன் – பால-மிகை:9 52/1
வர முனி வஞ்சம் என்னா மற்று அவன் சிரத்தை இன்னே – பால-மிகை:11 17/2
தொத்து இனம் இருள் வர தூண்ட சோதிட – அயோ:2 40/3
காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – அயோ:4 23/4
தாழ் வினை அது வர சீரை சாத்தினான் – அயோ:4 158/2
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன் – அயோ:8 37/2
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச – அயோ:9 15/1
நறியன அயலவர் நாவில் நீர் வர
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – அயோ:11 109/3,4
போயினான் வர கண்ட பொம்மலாள் – அயோ:11 114/3
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம் – அயோ:14 57/3
தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் – ஆரண்:1 3/4
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – ஆரண்:1 54/4
ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான் – ஆரண்:2 33/3
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார் – ஆரண்:3 4/4
தாய் வர நோக்கிய கன்றின் தன்மையார் – ஆரண்:3 5/4
கண்டனன் இராமனை வர கருணை கூர – ஆரண்:3 46/1
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – ஆரண்:10 1/4
தான் தனியவள் வர தரிக்க வல்லரோ – ஆரண்:10 26/4
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – ஆரண்:10 164/3
புண்டரீக கண் புனல் வர புரவலன் புகல்வான் – ஆரண்:13 81/4
ஆணி ஆய பழி வர அன்னது – ஆரண்:14 21/2
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர
பயிலும் பிடியும் கட கரியும் வருவ திரிவ பார்க்கின்றான் – ஆரண்:14 29/1,2
நொய்தாய் வர வேகமும் நொய்திலனால் – ஆரண்:14 62/3
புரண்டு பாம்பு இடை வர வெருவி புக்கு உறை – ஆரண்:15 14/1
வேண்டகிற்பின் அனல் வர மெய்யிடை – ஆரண்-மிகை:6 3/3
பார் இடம் வலம் வர பரந்த கையது – ஆரண்-மிகை:15 1/3
ஏய்வு இலாதது ஓர் பயம் வர சிலையின் நாண் எறிந்தான் – கிட்:4 12/4
வாயிடை புகை வர வாலி கண் வரும் – கிட்:7 22/3
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கிட்:7 78/4
நெறி பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து – கிட்:9 25/3
வெம் திறல் படை வீரர் விராய் வர
அந்தரத்தின் வந்து அன்னை-தன் கோயிலை – கிட்:11 26/2,3
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கிட்:11 48/3
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கிட்:11 50/1
வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த – கிட்:12 2/2
ஆறு எண் ஆயிர கோடி அது உடன் வர அமிழ்தம் – கிட்:12 4/3
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கிட்:12 7/4
தாய் உருத்து உடனே வர தட நெடு வரையை – கிட்:12 12/3
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான் – கிட்:12 29/2
நூல்முகம் நுனிந்த நெறி நூறு வர நொய்தா – கிட்:14 56/1
மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர மேரு – கிட்:17 5/3
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர் – கிட்:17 12/2
ஏம்பல் வர தன் சிந்தை தெரிப்பான் இவை சொன்னான் – கிட்:17 20/4
சாகா வர தலைவரில் திலகம் அன்னான் – சுந்:1 72/1
வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார் – சுந்:2 190/1
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா – சுந்:3 3/2
வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – சுந்:10 27/1
தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா – சுந்:14 3/4
மன்னு சோலையில் மாருதியும் வர
தன் இடம் துடித்து எய்துற சானகி – சுந்-மிகை:3 7/2,3
சொல தகா துன்னிமித்தங்கள் எங்கணும் வர தொடர்வ தொல் நாள் – யுத்1:2 95/1
வாழவோ கருத்து அது வர வற்று ஆகுமோ – யுத்1:4 4/4
மோதி வெண் திரை வர முட வெண் தாழை மேல் – யுத்1:4 28/2
வர கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார் – யுத்1:6 59/3
குற்றம் ஒன்று இலாதோர்-மேலும் கோள் வர குறுகும் என்னா – யுத்1:6 60/3
கற்று உணரும் மாருதி கடை குழை வர தன் – யுத்1:9 5/2
நுவல யாம் வர வேண்டிய நோக்கதோ – யுத்1:9 58/1
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – யுத்1:11 31/3
ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான் – யுத்1:12 7/4
சிதைவு அரு நாள் வர சிவந்த தாமரை – யுத்2:15 113/2
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் – யுத்2:16 57/4
பனி பட்டால் என கதிர் வர படுவது பட்டது அ படை பற்றார் – யுத்2:16 318/1
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – யுத்2:17 65/2
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – யுத்2:18 146/4
அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால் – யுத்2:18 147/3
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – யுத்2:18 160/1
ஒத்து ஏய்வன சேமமதாய் வர உள்ளம் வெம் போர் – யுத்2:19 23/2
வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும் – யுத்2:19 77/3
விலங்கல்-மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில் – யுத்2:19 81/1
மேல் எழுந்து எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும் – யுத்2:19 83/2
தாம் வர துரந்து முந்தி தசமுகன் தனயன் ஆர்த்தான் – யுத்2:19 111/2
தாம் வர தடுத்து வீழ்த்தான் தாமரை_கண்ணன் தம்பி – யுத்2:19 111/4
மாய்வு அரும் திரை போல் வர பூண்டது – யுத்2-மிகை:15 11/2
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர மேல் – யுத்2-மிகை:15 27/2
வர கடவார்கள் எல்லாம் மாற்றலர் மலைந்து போனார் – யுத்3:24 18/3
வான்-தனில் நின்றது வஞ்சர் ஊர் வர
ஏன்றிலது ஆதலின் அனுமன் எய்தினான் – யுத்3:24 99/3,4
வர கதம் சிறப்பன மாற்றம் கூறுவான் – யுத்3:27 69/4
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும் – யுத்3:27 154/2
முன்பன்-மேல் வர துரந்தனன் அது கண்டு முடுகி – யுத்4:32 24/2
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய – யுத்4:37 96/4
இனம் தொடர்ந்து உடன் வர ஏகினாள் என்ப – யுத்4:38 12/3
சிந்தை பின் வர செல்பவன் குகற்கும் அ சேயோன் – யுத்4:41 44/3
ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு – யுத்4:41 113/3
பொன்றுமா வர காரணம் என் என புழுங்கா – யுத்4-மிகை:41 9/3
வலம் கிளர் கீழை வாயில் வர பிரகத்தன் நீலன் – யுத்4-மிகை:41 58/2
சேனை தான் வர தேவர்கள் யாவரும் வணங்கி – யுத்4-மிகை:41 113/2
வர தகு தரள மென் பந்தர் வைத்து வான் – யுத்4-மிகை:41 213/3
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர – யுத்4-மிகை:41 228/4
வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர
சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன் – யுத்4-மிகை:41 281/2,3

TOP


வரங்கள் (13)

வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ் – பால:6 22/1
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள் – அயோ:3 12/4
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என் – அயோ:3 14/1
இசைத்ததும் இல்லை முன் ஈந்த இ வரங்கள்
குசை பரியோய் தரின் இன்று கொள்வேன் அன்றேல் – அயோ:3 23/2,3
ஏன்றனன் எந்தை இ வரங்கள் ஏவினாள் – அயோ:4 163/1
வரங்கள் சிந்துவென் என்றனன் மற்று எமை – யுத்1:9 64/2
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – யுத்2:19 252/2
கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா – யுத்3:24 66/3
வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும் – யுத்3:27 75/1
வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும் மாட்டார் – யுத்3:31 38/2
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – யுத்3:31 147/1
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – யுத்4:38 7/1
மீட்டும் நோக்குறா வீர நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெரும் செருவில் – யுத்4:40 120/2,3

TOP


வரங்களால் (1)

எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார் – பால:5 16/1

TOP


வரங்களின் (1)

வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான் – யுத்1:4 137/4

TOP


வரங்களும் (9)

ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில் – கிட்:7 29/2
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – சுந்:12 73/2
வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர் – யுத்1:5 32/4
வரங்களும் அழிந்திடுவதோ மதியிலாதாய் – யுத்1-மிகை:2 16/2
முன்னை தேவர்-தம் வரங்களும் முனிவர்-தம் மொழியும் – யுத்3:22 190/1
வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின் – யுத்3:30 28/3
எ வரங்களும் கடந்தவன் அ பொருள் இசைப்ப – யுத்4:40 118/1
அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த – யுத்4:40 118/3
இ வரங்களும் இரண்டு என்றார் தேவரும் இரங்கி – யுத்4:40 118/4

TOP


வரத்தர் (1)

நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார் – யுத்3:31 184/4

TOP


வரத்தர்கள் (1)

வித்தக வரத்தர்கள் வீர வேள்வியில் – ஆரண்-மிகை:7 2/2

TOP


வரத்தால் (4)

வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை – அயோ:4 71/1
பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர் – ஆரண்:6 50/3
மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால் – யுத்1:3 14/4
பெரும் தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால்
மருந்து அனைய தம்பியொடும் வன் துணைவரோடும் – யுத்1:9 13/1,2

TOP


வரத்தில் (1)

வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ – அயோ:12 11/2

TOP


வரத்தின் (8)

வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம் – அயோ:13 72/2
மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும் – அயோ:14 96/1
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் – ஆரண்:1 21/1
பரிக்கும் அண்ட பரப்பு எவைக்கும் தனியரசு என்று அரன் கொடுத்த வரத்தின் பான்மை – ஆரண்-மிகை:10 1/1
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா – சுந்:2 33/2
வில் மறை கிழவர் நானா விஞ்சையர் வரத்தின் மிக்கார் – சுந்:8 11/1
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – யுத்1:2 69/4
வரத்தின் ஆயினும் மாயையின் ஆயினும் வலியோர் – யுத்4:37 123/1

TOP


வரத்தினது (1)

தேவரின் பெற்ற வரத்தினது என் பெரும் செருக்கேல் – யுத்1:2 105/1

TOP


வரத்தினர் (5)

வரத்தினர் மலை என மழை துயின்று எழு – ஆரண்:7 39/3
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர் – யுத்3:31 53/1
மாயை கற்றவர் வரத்தினர் வலியினர் மற போர் – யுத்3-மிகை:30 2/3
ஏறுவான் தரும் வரத்தினர் ஏழ் பிலத்து உறைவோர் – யுத்3-மிகை:30 3/3
சூல பாணிதன் வரத்தினர் தொகுத்த பல் கோடி – யுத்3-மிகை:30 4/2

TOP


வரத்தினன் (1)

மெய் வரத்தினன் மிடல்_படை விட படுகிலன் – ஆரண்:1 34/1

TOP


வரத்தினால் (9)

வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும் – பால:14 7/1
ஏவரின் பெற்ற வரத்தினால் இயம்புதி இளையோய் – யுத்1:2 105/4
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ – யுத்2:16 151/1
போய் அ தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின் – யுத்2:19 232/2
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – யுத்3:21 26/3
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை – யுத்3:28 40/2
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன – யுத்4:37 114/3
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால் மலரும் தேனும் – யுத்4-மிகை:41 259/3
வானவர் கொடுக்க வந்த வரத்தினால் மதுபம் மூசும் – யுத்4-மிகை:41 260/1

TOP


வரத்தினாலே (4)

கேட்டான் இளையோன் கிளர் ஞாலம் வரத்தினாலே
மீட்டாள் அளித்தாள் வனம் தம் முனை வெம்மை முற்றி – அயோ:4 111/1,2
தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன் வரத்தினாலே
வீழ் பெரும் துயிலும் பெற்றான் வெம் கடும் கூற்றின் வெய்யோன் – யுத்2-மிகை:16 22/3,4
மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – யுத்3:23 27/1,2
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – யுத்4:38 28/4

TOP


வரத்தினான் (1)

வான் உயர்ந்த வரத்தினான் – யுத்2:16 115/4

TOP


வரத்தினில் (1)

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன் – அயோ:2 89/1

TOP


வரத்தினும் (2)

தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும் – சுந்:12 19/3
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும் – யுத்2:19 185/2

TOP


வரத்தினோ (1)

வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ – யுத்4:37 120/3

TOP


வரத்து (1)

வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம் – யுத்4:41 32/3

TOP


வரத்துக்கு (1)

இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவு என்னா – அயோ:11 76/1

TOP


வரத்தை (2)

சரம் தாழ் வில்லாய் தந்த வரத்தை தவிர்க என்றல் – அயோ:3 38/3
தானுடை வரத்தை எண்ணி தருமத்தின் தலைவர்-தாமே – யுத்1:9 78/3

TOP


வரத்தையே (1)

ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ அறியாத – சுந்:2 17/3

TOP


வரத்தொடும் (1)

முனைவர் கோன் வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான் – யுத்1:5 52/4

TOP


வரத (4)

மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – பால:5 50/4
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால் – பால:13 15/2
வருந்தினெம் நெடும் பகல் வரத யாம் எலாம் – ஆரண்-மிகை:3 1/4
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – யுத்4:40 116/1

TOP


வரதன் (8)

வரதன் உதித்திடு மற்றைய ஒளியை – பால:5 116/3
வரதன் பகர்வான் வரம் பெற்றவள்தான் இ வையம் – அயோ:4 133/1
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – அயோ:6 10/2
வரதன் துஞ்சினான் வையம் ஆணையால் – அயோ:14 94/1
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் – ஆரண்:3 36/3
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே – யுத்2:19 143/4
வரதன் போய் மறுகாநின்ற மனத்தினன் மாயத்தோனை – யுத்3:28 63/1
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால் மலரும் தேனும் – யுத்4-மிகை:41 259/3

TOP


வரதனில் (1)

வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம் – அயோ:11 91/2

TOP


வரதனும் (5)

வரதனும் இளவலும் என மருவினரே – பால:5 126/4
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி – பால:23 78/3
வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான் – யுத்2:17 46/3
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – யுத்4:42 20/2
மாருதி விடைகொண்டு ஏக வரதனும் மறையோன் பாதம் – யுத்4-மிகை:41 177/1

TOP


வரதனே (1)

வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும் – அயோ:2 64/2

TOP


வரதனை (2)

வரதனை இராமனை மாறி காண்பது – யுத்4-மிகை:41 188/2
வரதனை வலம்கொண்டு ஏத்தி வணங்கினர் விடையும் கொண்டே – யுத்4-மிகை:42 69/3

TOP


வரதா (1)

வரதா இளையோய் மறு ஏதும் இலா – ஆரண்:12 77/3

TOP


வரப்பு (1)

வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் – பால:10 10/1

TOP


வரப்பு_அறு (1)

வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் – பால:10 10/1

TOP


வரம் (87)

என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – பால:5 61/4
அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் – பால:5 63/1
வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா – பால:9 20/2
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – பால:12 5/2
முக்கண் அத்தன் வரம் பெற்ற மூப்பனை – பால-மிகை:0 14/3
வரம் மிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணூற்றாறே – பால-மிகை:0 25/4
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி – அயோ:1 70/2
மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் – அயோ:2 84/3
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் – அயோ:2 88/3
வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி – அயோ:3 13/1
முன்னே தந்தாய் இ வரம் நல்காய் முனிவாயேல் – அயோ:3 34/3
வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி – அயோ:3 47/2
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – அயோ:3 48/2
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் – அயோ:4 51/1
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு – அயோ:4 90/1
நன்று வரம் கொடுத்த நாயகற்கு நன்று என்பார் – அயோ:4 106/4
வரதன் பகர்வான் வரம் பெற்றவள்தான் இ வையம் – அயோ:4 133/1
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – அயோ:4 162/4
வேண்டினென் இ வரம் என்று மேலவன் – அயோ:5 35/1
பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே – அயோ:6 19/2
வாக்கினால் வரம் தர கொண்டு மைந்தனை – அயோ:11 64/1
கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு – அயோ:14 55/3
தாய் வரம் கொள தந்தை ஏவலால் – அயோ:14 106/1
நீ வரம் கொள தவிர்தல் நீர்மையோ – அயோ:14 106/3
வந்த முனிவன் வரம் கொடுத்து மகனை நீத்த வன் கண்மை – அயோ-மிகை:6 2/1
இ வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ – அயோ-மிகை:11 3/4
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – ஆரண்:2 27/4
வரம் தரும் இறைவனும் மழுவலாளனும் – ஆரண்:4 12/3
வரம் அரக்கன் படைத்தலின் மாயையின் – ஆரண்:9 24/1
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் – ஆரண்:13 15/2
ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான் கடல் – ஆரண்-மிகை:3 5/3
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கிட்:7 126/4
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கிட்:7 128/2
வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன்னுயிர்கள் – கிட்:12 39/2
மா வல சூலியார் வாழ்த்துநர்க்கு உயர் வரம்
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனி பெயர் இயம்பு – கிட்-மிகை:7 7/1,2
சாயா வரம் தழுவினாய் தழிய பின்னும் – சுந்:1 68/1
வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன் – சுந்:3 25/2
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த – சுந்:3 82/3
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – சுந்:3 116/3
சிந்தையாலும் தொடேன் என்ற செ வரம்
தந்த வார்த்தை திரு செவி சாற்றுவாய் – சுந்:5 34/3,4
தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம்
வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய் – சுந்:5 35/3,4
வரம் பிழைக்கும் மறை பிழையாதவன் – சுந்:12 98/3
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற – சுந்:12 115/1
ஈண்டு யான் வரம் வேண்டினென் ஈறு_இலாய் – சுந்-மிகை:5 1/4
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – யுத்1:2 84/3
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – யுத்1:2 91/2
ஈங்கு மானுட புழுக்களுக்கு இலை வரம் என்றாய் – யுத்1:2 102/1
ஓங்கள் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ – யுத்1:2 102/4
அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன் – யுத்1:2 107/1
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – யுத்1:2 107/3
போதம் கண்ணிய வரம் எலாம் தர கொண்டு போந்தான் – யுத்1:3 1/2
என்று வரம் அருளி எ உலகும் கைகூப்ப – யுத்1:3 174/1
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான் – யுத்1:5 33/1
முனைவர் கோன் வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான் – யுத்1:5 52/4
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – யுத்1:5 75/3
பெரு வரம் என்றிடின் பேதை மானிடர் – யுத்1-மிகை:2 5/3
ஈசன் தன் வயின் வரம் கொளும் முன்னம் யான் அவனை – யுத்1-மிகை:2 24/1
சென்று வாழுதி என தந்த வரம் சிதைந்திடுமோ – யுத்1-மிகை:2 26/4
இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என் இ வரம் எனக்கு – யுத்1-மிகை:2 28/1
பெற்றனன் சிவன் கொடுத்திட பெரு வரம் பெரியோய் – யுத்1-மிகை:5 10/3
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – யுத்2:16 354/1
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை – யுத்2:17 53/2
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து – யுத்2:19 239/1
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – யுத்2:19 252/2
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான் – யுத்3:21 7/4
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல் – யுத்3:28 57/1
நிலவை செம் சடை வைத்தவன் வரம் தர நிமிர்ந்தார் – யுத்3:30 12/3
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால் – யுத்3:30 34/1
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே – யுத்3:31 85/4
வரம் சுடும் வலி சுடும் வாழும் நாள் சுடும் – யுத்3:31 171/4
வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் மண்ணின் மீது-அரோ – யுத்3-மிகை:31 14/4
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – யுத்4:37 135/2
வீரம் போய் உரம் குறைந்து வரம் குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் – யுத்4:38 24/3
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – யுத்4:38 26/3
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – யுத்4:38 27/3
எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி நின் – யுத்4:40 17/1
எனக்கு நீ அருள் இ வரம் தீவினை – யுத்4:40 23/1
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் – யுத்4:40 104/1
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக என தாழ்ந்தான் – யுத்4:40 115/3
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல் – யுத்4:40 119/1
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து – யுத்4:40 121/1
வரம் தரும் முதல் மழுவலான் முனிவரர் வானோர் – யுத்4:40 122/1
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம்
பழுது_இல் வாய்மையினாய் தரல்-பாற்று என்றான் – யுத்4:41 60/3,4
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் – யுத்4:41 61/1
வரம் படைத்து உயர்ந்த வன் போர் வய படை தலைவரோடு – யுத்4-மிகை:37 2/1
எ வரம் எனினும் தந்தேன் இயம்புதி எனலும் ஐயன் – யுத்4-மிகை:41 172/3
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கி போனார் – யுத்4-மிகை:41 249/4

TOP


வரம்-தனின் (1)

வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும் – யுத்2:18 120/3

TOP


வரம்பில் (2)

இறு வரம்பில் இராம என்றோர் உம்பர் – பால-மிகை:0 33/1
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் – யுத்1:9 72/3

TOP


வரம்பிற்கும் (1)

மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும் – யுத்3:24 47/3

TOP


வரம்பிற்று (1)

கண்புலம் வரம்பிற்று ஆமே காட்சியும் கரையிற்று ஆமே – சுந்-மிகை:1 21/4

TOP


வரம்பின் (2)

மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை – சுந்:1 79/1
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின்
தேற்ற மெய்ப்பொருள் திருந்த மற்று இதின் இல்லை சிறந்த – யுத்1:3 45/3,4

TOP


வரம்பினர் (1)

சொல் வரம்பினர் என்றும் சுமடரை – கிட்-மிகை:15 1/2

TOP


வரம்பினர்க்கு (1)

இல் வரம்பினர்க்கு ஈ தேனும் ஈட்டதே – கிட்-மிகை:15 1/4

TOP


வரம்பினார் (1)

மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர் – யுத்4:37 67/2

TOP


வரம்பு (97)

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பு இகந்து – பால:1 10/1
வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர் – பால:2 2/1
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க – பால:2 9/3
வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல் – பால:3 1/2
வானுற நிவந்தன வரம்பு_இல் செல்வத்த – பால:3 33/1
மங்குநர் இல் என வரம்பு இல் வையகம் – பால:5 2/3
வரம்பு மீறிடு மருத வேலிவாய் – பால:6 23/2
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க – பால:9 7/1
வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – பால:10 2/3
வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு – பால:13 16/3
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – பால:14 72/2
வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ – பால:16 10/4
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – பால:22 22/4
வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி – பால:23 74/1
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – அயோ:0 1/1
மைந்தரை இன்மையின் வரம்பு_இல் காலமும் – அயோ:1 26/1
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – அயோ:1 65/3
வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும் – அயோ:2 64/2
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம் – அயோ:4 116/1
வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம் – அயோ:4 169/2
மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பு இலர் தொடர – அயோ:4 212/2
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – அயோ:6 35/3
மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – அயோ:8 22/2
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு – அயோ:10 55/2
மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – அயோ:11 111/2
மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே – அயோ:12 30/4
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த – அயோ:13 47/1
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ – அயோ:14 68/4
அ வரம்பு அழித்து உமை அகத்து உளே வைத்த – அயோ-மிகை:11 3/2
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – ஆரண்:2 31/1
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள் – ஆரண்:3 35/1
மாதரால் வந்த செய்கை வரம்பு இலா – ஆரண்:4 33/3
இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் என்றாள் – ஆரண்:6 54/4
மாரி மேகம் வரம்பு_இல வந்தென – ஆரண்:7 24/2
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – ஆரண்:10 2/2
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – ஆரண்:12 51/1
மண்பால்_அமரர் வரம்பு ஆரும் காணாத – ஆரண்:15 45/1
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – ஆரண்:16 3/2
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – ஆரண்:16 9/2
மாதிர பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில் மற்று – கிட்:2 21/1
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கிட்:3 37/4
வரன்முறை நாடிட வரம்பு இன்றால் உலகு – கிட்:6 32/3
வன்னிதான் இடு சாப வரம்பு உடை – கிட்:7 104/3
வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம் – கிட்:8 1/1
ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா-வண்ணம் – கிட்:9 14/3
வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால் – கிட்:9 29/2
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும் – கிட்:10 82/3
மாற்றுவார் துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ – கிட்:10 92/4
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கிட்:13 26/1
வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும் – கிட்:13 63/1
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான் – கிட்:16 18/4
மைந்தா எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு – கிட்:16 44/3
வடித்த நூல் முழுதும் தான் ஓர் வைகலின் வரம்பு தோன்ற – கிட்-மிகை:3 2/2
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா – சுந்:2 20/2
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம – சுந்:2 105/3
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – சுந்:3 18/2
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – சுந்:3 51/3
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – சுந்:3 67/4
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – சுந்:4 117/4
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – சுந்:8 11/2
வானயாற்று வெண் திரை என வரம்பு_இல பரந்த – சுந்:9 7/4
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – சுந்:10 25/4
வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – சுந்:10 27/1
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – சுந்:11 41/2
வரம்பு_அறு சும்மையர் தலைமயங்கினார் – சுந்:12 16/4
வரம்பு இல் இன்னிசை செவி-தொறும் செவி-தொறும் வழங்க – சுந்-மிகை:12 3/4
வரம்பு_அறு சுற்றமும் மந்திர தொழில் – யுத்1:2 6/1
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – யுத்1:2 80/4
வல்லே படைத்தால் வரம்பு இன்மை வாராதோ – யுத்1:3 158/4
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ – யுத்1:4 57/2
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய் – யுத்1:4 76/2
மாரியின் பெரும் துளியினும் வரம்பு இல வடித்த – யுத்1:6 14/1
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – யுத்1:7 20/3
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக – யுத்1:14 5/1
மாலியவான் முதல் வரம்பு இல் முந்தையோர் – யுத்1-மிகை:2 3/1
கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும் – யுத்2:16 76/1
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – யுத்2:16 124/3
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – யுத்2:16 347/3
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – யுத்2:17 24/4
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால் – யுத்2:17 27/1
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – யுத்2:17 37/4
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய – யுத்2:17 38/1
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும் – யுத்2:18 195/1
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று – யுத்2:19 60/2
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – யுத்2:19 288/4
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – யுத்3:20 57/2
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ – யுத்3:21 29/1
மாகத்தின் நெறிக்கும் அப்பால் வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி – யுத்3:24 36/2
வைத்து மீடியால் வரம்பு_இல் ஆற்றலாய் – யுத்3:24 115/4
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – யுத்3:25 2/4
மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம் – யுத்3:26 68/2
மாயம் பொத்திய வய படை விடுதலும் வரம்பு_இல் – யுத்4:37 111/1
மந்திர சுற்றத்தவர்களும் வரம்பு_இலர் பிறரும் – யுத்4:37 112/3
தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த – யுத்4:40 118/2
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி – யுத்4:41 50/3
வருக்கமும் வரம்பு_இல நனி வழங்கினான் – யுத்4:41 101/4
வள்ளலும் அவர்கள்-தம் மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல் – யுத்4-மிகை:42 46/1

TOP


வரம்பு-காறும் (1)

வழங்கின பதலை ஓதை அண்டத்தின் வரம்பு-காறும்
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக – யுத்3:21 11/3,4

TOP


வரம்பு-கொண்டு (1)

வார்த்தது அன்ன மதிலின் வரம்பு-கொண்டு
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே – யுத்2:15 13/3,4

TOP


வரம்பு_அறு (7)

வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – பால:22 22/4
வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம் – அயோ:4 169/2
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – சுந்:3 51/3
வரம்பு_அறு சும்மையர் தலைமயங்கினார் – சுந்:12 16/4
வரம்பு_அறு சுற்றமும் மந்திர தொழில் – யுத்1:2 6/1
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – யுத்1:7 20/3
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக – யுத்1:14 5/1

TOP


வரம்பு_இல் (20)

வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல்
எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற – பால:3 1/2,3
வானுற நிவந்தன வரம்பு_இல் செல்வத்த – பால:3 33/1
மைந்தரை இன்மையின் வரம்பு_இல் காலமும் – அயோ:1 26/1
வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும் – அயோ:2 64/2
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம் – அயோ:4 116/1
மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – அயோ:11 111/2
மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே – அயோ:12 30/4
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த – அயோ:13 47/1
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – ஆரண்:10 2/2
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – ஆரண்:16 3/2
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கிட்:3 37/4
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான் – கிட்:16 18/4
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – சுந்:3 67/4
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – சுந்:10 25/4
வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – சுந்:10 27/1
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – யுத்1:2 80/4
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய் – யுத்1:4 76/2
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய – யுத்2:17 38/1
வைத்து மீடியால் வரம்பு_இல் ஆற்றலாய் – யுத்3:24 115/4
மாயம் பொத்திய வய படை விடுதலும் வரம்பு_இல்
காயம் எத்தனை உள நெடும் காயங்கள் கதுல – யுத்4:37 111/1,2

TOP


வரம்பு_இல (5)

மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – அயோ:8 22/2
மாரி மேகம் வரம்பு_இல வந்தென – ஆரண்:7 24/2
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – சுந்:3 18/2
வானயாற்று வெண் திரை என வரம்பு_இல பரந்த – சுந்:9 7/4
வருக்கமும் வரம்பு_இல நனி வழங்கினான் – யுத்4:41 101/4

TOP


வரம்பு_இலர் (1)

மந்திர சுற்றத்தவர்களும் வரம்பு_இலர் பிறரும் – யுத்4:37 112/3

TOP


வரம்பு_இலா (4)

வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம் – கிட்:8 1/1
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – சுந்:8 11/2
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – சுந்:11 41/2
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – யுத்2:16 124/3

TOP


வரம்பு_இலான் (1)

மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – ஆரண்:12 51/1

TOP


வரம்பும் (7)

வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை – பால:5 30/1
மாயமும் வஞ்சமும் வரம்பும் இல் ஆற்றலும் – பால-மிகை:7 10/1
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ – அயோ:2 16/4
மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – சுந்:2 33/3
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ – யுத்2:15 12/4
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ – யுத்3:22 191/4
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – யுத்4:34 15/4

TOP


வரம்பே (1)

மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கிட்:12 24/4

TOP


வரம்பை (1)

வெம் வரம்பை_இல் சுரம் விரவு என்றான் அலன் – அயோ:4 162/1

TOP


வரம்பை_இல் (1)

வெம் வரம்பை_இல் சுரம் விரவு என்றான் அலன் – அயோ:4 162/1

TOP


வரம்பையும் (1)

வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கிட்:13 36/2

TOP


வரமும் (6)

மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர் – பால:5 19/1
கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல் வரமும் கொட்பும் – சுந்:12 71/2
பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – யுத்1:4 99/1
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – யுத்1:4 99/3
சிந்தை ஒழிய பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவென் என்று – யுத்3:23 2/3
எ கோடியாராலும் வெலப்படாய் என கொடுத்த வரமும் ஏனை – யுத்4:37 197/2

TOP


வரமுனி-தன்னை (1)

வரமுனி-தன்னை அண்ணல் வினவுற மலருள் வைகும் – பால-மிகை:8 2/2

TOP


வரமோ (1)

மாயமோ வரமோ என்றான் வீடணன் வணங்கி சொல்வான் – யுத்3:21 25/4

TOP


வரல் (2)

தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு – அயோ:3 98/2
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான் – அயோ:4 7/4

TOP


வரல்-பாலர் (1)

மற்றும் வரல்-பாலர் எல்லாரும் வந்து அடைந்து – அயோ:14 67/1

TOP


வரலால் (2)

மகிதலத்திடை சன்னுவின் செவி வழி வரலால்
நிகர் இல் சானவி என பெயர் படைத்தது இ நீத்தம் – பால-மிகை:9 57/3,4
மா வாளிகள் மா மழை போல் வரலால்
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் – யுத்3:27 41/1,2

TOP


வரலாறும் (2)

ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – பால:12 31/4
ஈது இவன் தன் அருள் வடிவும் வரலாறும் என உரைத்தான் – பால-மிகை:12 1/4

TOP


வரலும் (4)

அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும்
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – ஆரண்:1 26/2,3
மா மராமரம் இறுத்து அது-கொடு எற்ற வரலும் – ஆரண்:1 30/4
மால் ஆயின மத வெம் கரி திரிகின்றன வரலும்
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே – யுத்2:18 149/2,3
நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும்
பேர் வீரனை வாசி பிடித்தவனை – யுத்3:20 84/1,2

TOP


வரலோடும் (3)

நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்
வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார் – பால:22 34/1,2
ஆரியன் வரலோடும் அமுது அளவிய சீத – அயோ:9 1/3
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி – அயோ:9 23/1

TOP


வரவர (2)

மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – யுத்1:9 22/1
திசையினை வென்ற வென்றி வரவர சீர்த்தது என்றான் – யுத்1-மிகை:14 6/4

TOP


வரவழைத்து (1)

மனுபரன் அனுமன்-தன்னை வரவழைத்து ஈசன் வன்மை-தனை – யுத்4-மிகை:41 105/1

TOP


வரவற்றோ (1)

வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ – யுத்3:22 191/4

TOP


வரவிற்று (1)

ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும் – ஆரண்:3 56/2

TOP


வரவினார்கள் (1)

வாலி ஏவலின் வரவினார்கள் தாம் வரி சிலையர் – கிட்:2 2/2

TOP


வரவினை (1)

அன்றியும் நின் வரவினை ஆதரித்து – ஆரண்:3 34/1

TOP


வரவு (47)

ஓதினர் முனி வரவு ஓத வேந்தனும் – பால:5 66/3
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும் – பால:6 5/3
மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள் – பால:19 52/1
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – பால:24 18/4
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும் – அயோ:2 12/3
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் – அயோ:9 20/4
வரவு சொல்லு-மின் மன்னவற்கே என்றார் – அயோ-மிகை:11 1/4
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான் – ஆரண்:2 33/2
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான் – ஆரண்:3 46/3
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன் – ஆரண்:3 51/2
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – ஆரண்:6 31/1
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – ஆரண்:6 31/1
வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய – ஆரண்:13 103/1
கவ்வை இன்றாக நுங்கள் வரவு என கருணையோனும் – கிட்:2 14/3
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி – கிட்:2 16/2
வணங்கி அண்ணல் நின் வரவு இலாமையால் – கிட்:3 62/1
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான் – கிட்:6 21/1
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர் – கிட்:10 35/3
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கிட்:10 67/1
அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான் – கிட்:11 17/1,2
வில்லியும் அவனை நோக்கி விரைவின் என் வரவு வீர – கிட்:11 77/3
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கிட்:14 50/4
நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா – கிட்:14 52/3
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே – சுந்:2 125/4
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – சுந்:3 85/4
கை குரல் வரி வில்லானும் இளையவன் வரவு கண்டான் – சுந்:4 75/4
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – சுந்:10 17/4
என் இவண் வரவு நீ யாரை என்று அவன் – சுந்:12 64/3
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும் – சுந்:14 2/3
இங்கு நின் வரவு என்னை என கனல்வு எய்த – சுந்-மிகை:5 4/2
வண்டொடு காலையும் வரவு மாற்றினான் – யுத்1:2 8/4
வகுதியின் வயத்தன வரவு போக்கது – யுத்1:3 69/3
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – யுத்1:3 143/4
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – யுத்1:4 80/4
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – யுத்1:4 102/1
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான் – யுத்1:12 26/2
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான் – யுத்1:14 1/3
மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர் எனா – யுத்1-மிகை:9 11/3
அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான் – யுத்2:15 162/2
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – யுத்2:15 180/2
அன்னவன் வரவு காணா அயில் எயிற்று அரவம் எல்லாம் – யுத்2:19 295/1
வரவு தாழ்த்தது வீடண வல்லையின் ஏகி – யுத்3:22 86/3
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – யுத்3:30 33/3
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – யுத்3:30 33/3
வானுடை தந்தையார் வரவு கண்டு-என – யுத்4:41 107/2
நன்று நின் வரவு என்னவே நாதனும் வணங்கி – யுத்4-மிகை:41 89/3
திருப்பொலி மார்ப நின் வரவு செப்பினேன் – யுத்4-மிகை:41 197/3

TOP


வரவும் (6)

வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும்
சலியா நிலையாய் என்றால் தடுப்பார் உளரோ என்றான் – அயோ:4 62/3,4
புண்ணிடை பொழி உயிர் புனல் பொலிந்து வரவும்
விண்ணிடை படர்தல் விட்டு எழு விகற்பம் நினையா – ஆரண்:1 43/1,2
மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – யுத்1:2 76/4
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான் – யுத்1:4 74/4
வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன் – யுத்1:9 39/3
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – யுத்2:16 23/2

TOP


வரவே (6)

வரவே எனை ஆள் உடையான் வருமே – பால:23 3/3
மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே
அறன் இலா மனத்து அடைகிலா நெடும் தகை அமைத்தான் – பால-மிகை:9 22/3,4
மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு – அயோ:4 79/1
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – யுத்1:4 102/1
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – யுத்2:19 268/3
வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே
வாய்ந்த சாய்கையும் வந்தது வானவர் வணங்க – யுத்4-மிகை:41 87/1,2

TOP


வரவை (1)

மான் என வந்தவன் வரவை மானும் இ – யுத்1:4 74/3

TOP


வரவோ (1)

ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ் – யுத்3:23 14/3

TOP


வரன் (5)

வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய் – பால:14 73/3
செய்வன வரன் முறை திருத்தி சேந்த நின் – அயோ:14 76/3
வரன் நில் உந்தை சொல் மரபினால் உடை – அயோ:14 109/1
காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான் – ஆரண்:2 37/4
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கிட்:13 24/4

TOP


வரன்முறை (23)

மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – பால:5 61/3
இறையிடை வரன்முறை ஏறி ஏற்ற சொல் – அயோ:1 11/3
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன் – அயோ:1 58/1
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க என செப்ப – அயோ:1 72/4
மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ – அயோ:2 73/4
மற்றும் சுற்ற துளார்க்கும் வரன்முறை
உற்ற தன்மை வினாவி உவந்த பின் – அயோ:11 3/1,2
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து – அயோ:12 1/1
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும் – ஆரண்:15 15/3
பொய் இலாதவன் வரன்முறை இ மொழி புகல – கிட்:3 70/1
வரன்முறை நாடிட வரம்பு இன்றால் உலகு – கிட்:6 32/3
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி – கிட்:12 31/2
வரன்முறை இயற்றி நீ வழி கொள்வாய் என்றான் – யுத்1:2 4/3
தொல்லை நான்மறை வரன்முறை துணி பொருட்கு எல்லாம் – யுத்1:3 28/1
குழையுறு மெய்யன் பைய வரன்முறை கூறலுற்றான் – யுத்1:13 4/4
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை – யுத்1:13 17/2
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – யுத்3:22 1/4
தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து – யுத்3:22 88/1
கதிர் அயில் படை குலம் வரன்முறை முறை கடாவ – யுத்3:22 107/1
குலம் சுரந்து எழு கொடுமையன் வரன்முறை கொண்டே – யுத்3:22 161/3
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும் – யுத்3:22 185/2
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார் – யுத்3:30 9/4
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான் – யுத்3:30 31/4
அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி – யுத்4:35 24/1

TOP


வரன்முறையால் (3)

தன் அனைய நிறை குணத்து தசரதனும் வரன்முறையால்
நல் நுதலார் மூவருக்கும் நாலு கூறிட்டு அளித்தான் – பால:12 21/3,4
வன்னி கூவி வரன்முறையால் மறை – யுத்4:38 31/2
மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து – யுத்4:38 33/1

TOP


வரனின் (1)

அனைவரும் வரனின் அமைந்தார் அசனியின் அணிகள் அணிந்தார் – சுந்:7 15/3

TOP


வரனும் (1)

வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – சுந்:3 18/2

TOP


வரனையும் (1)

வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – ஆரண்:10 83/4

TOP


வராத (1)

வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை – யுத்1-மிகை:2 10/3

TOP


வராமை (1)

மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி – யுத்4-மிகை:41 8/1

TOP


வரால் (5)

உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – பால:2 18/4
செம் கிடை தரங்கம் கெண்டை சினை வரால் இனைய தேம்ப – பால:10 18/2
மூளை முதுகை கதுவ மூரிய வரால் மீன் – பால:22 41/2
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கிட்:1 25/2
சினை வரால் பகழி ஆவம் நெல் சினை என்னும் செப்பம் – கிட்:13 35/3

TOP


வரி (130)

பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே – பால:1 15/4
நுதல் அணி ஓடை பொங்க நுகர் வரி வண்டு கிண்ட – பால:1 16/2
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் – பால:2 31/2
குதை வரி சிலை நுதல் கொவ்வை வாய்ச்சியர் – பால:3 48/1
வரி சிலை முதலிய வழங்கி வால் உளை – பால:3 67/2
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன் – பால:5 56/2
குன்று உறழ் வரி சிலை குவவு தோளினாய் – பால:5 78/2
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும் – பால:10 37/3
வரி சிலை தட கையா மார்பின் நூலினன் – பால:10 58/3
வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ – பால:12 1/4
சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – பால:12 3/3
வந்த குலத்திடை வந்த ரகு என்பான் வரி சிலையால் – பால:12 13/3
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என – பால:13 2/2
தாள் உடை வரி சிலை சம்பு உம்பர்-தம் – பால:13 14/1
புலி தானை களிற்று உரிவை போர்வையான் வரி சிலையை – பால:13 20/3
ஆவி வேட்டன வரி சிலை அனங்கன் மேல் கொண்ட – பால:15 1/2
வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ – பால:24 29/4
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த – பால:24 31/2
வரி சிலை வாங்கி ஓர் வசையை நல்கிய – பால:24 43/2
குதை வரி சிலை வாள் தானை கோமகன் அம்பரீடன் – பால-மிகை:11 37/1
கோடிய வரி சிலை இராமன் கோ_முடி – அயோ:2 57/3
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு – அயோ:4 20/1
மின்னின் மின்னும் வரி வில் குமரா மெய்யின் மெய்யே – அயோ:4 58/2
கோதை வரி வில் குமரன் கொடுத்த நில – அயோ:4 109/1
நள்ளில் போன வரி சிலை கை நம்பி செய்கை நடத்துவாம் – அயோ:6 38/4
துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின் படி சுழலும் – அயோ:7 3/3
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – அயோ:8 20/3
வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த – அயோ:10 18/1
கூற்று உறழ் வரி சிலை குரிசில் கூறுவான் – அயோ:11 56/4
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த – அயோ:13 47/1
சுந்தர வரி விலானும் சுமந்திரன் தன்னை நோக்கி – அயோ:13 47/3
கழுந்து உடை வரி சிலை கடலை நோக்கினான் – அயோ:14 26/4
இட்டனன் எடுத்தனன் வரி வில் ஏந்தலை – அயோ:14 28/3
வாள் அற வரி சிலை துணிய மா கரி – அயோ:14 35/2
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ – அயோ:14 48/2
கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு ஒளிரவே – ஆரண்:1 14/4
வரி சிலை உழவனும் மறை உழவனை நீ – ஆரண்:2 38/1
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை – ஆரண்:4 11/1
கன படை வரி சிலை காளை நீவிர் யார் – ஆரண்:4 16/3
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – ஆரண்:6 49/4
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பா முன் இகல் அரக்கி – ஆரண்:6 114/1
வரி வில் வாள் கையர் மன்மதன் மேனியர் – ஆரண்:7 4/2
வளைந்த-காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில் – ஆரண்:7 75/1
மலை சிந்தினபடி சிந்தின வரி சிந்துரம் மழை போல் – ஆரண்:7 101/2
இழிந்தனர் வரி சிலை எடுத்த கையினர் – ஆரண்:7 105/2
முழங்கின வரி சிலை முடுகு நாண் ஒலி – ஆரண்:7 110/2
வந்து வரி வில் கை மத யானையை வளைத்தான் – ஆரண்:9 2/4
செம் கண் எரி சிந்த வரி வில் பகழி சிந்த – ஆரண்:9 9/1
ஆழி வரி வில் கரனும் அன்னவை அறுத்தான் – ஆரண்:9 12/4
மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால் – ஆரண்:11 5/4
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற – ஆரண்:11 58/1
முளை வரி தண்டு ஒரு மூன்றும் மு பகை – ஆரண்:12 20/3
அம்பு இழை வரி வில் செம் கை ஐயன்மீர் ஆயும் காலை – ஆரண்:13 124/3
வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால் – ஆரண்:14 65/1
மேய விறல் முற்றும் வரி வெம் சிலையினோடும் – ஆரண்-மிகை:11 1/3
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கிட்:1 23/1
வாலி ஏவலின் வரவினார்கள் தாம் வரி சிலையர் – கிட்:2 2/2
மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலை குரிசில் மைந்தன் – கிட்:2 17/1
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கிட்:2 27/2
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை – கிட்:7 81/2
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல் – கிட்:7 89/3
பூ இயல் புறவம் எங்கும் பொறி வரி வண்டு போர்ப்ப – கிட்:10 34/1
வனை கழல் வரி சிலை வள்ளியோய் என்றான் – கிட்:11 131/4
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம் – கிட்:14 44/1
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – சுந்:1 3/1
கால வரி வில் பகழி கப்பணம் முசுண்டி – சுந்:2 67/2
பூம்-தொறும் வாவி செல்லும் பொறி வரி வண்டின் போனான் – சுந்:2 99/4
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – சுந்:3 94/3
கை குரல் வரி வில்லானும் இளையவன் வரவு கண்டான் – சுந்:4 75/4
எவ்விய வரி வில் செம் கை இருவரும் இடரின் வீழ்ந்தார் – சுந்:4 81/4
விலங்கினரை நூறி வரி வெம் சிலையினோர்-தம் – சுந்:5 5/3
வாள்கள் இற்றன இற்றன வரி சிலை வயிர – சுந்:7 31/1
வயிர்கள் வால் வளைகள் விம்ம வரி சிலை சிலைப்ப மாய – சுந்:8 22/1
வரி சிலை வயவரை வயவரின் மடித்தான் – சுந்:8 30/3
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – சுந்:10 11/2
பாரில் சென்றது பரி பட்டன அவன் வரி வில் சிந்திய பகழி கோல் – சுந்:10 34/2
புரம் சுட வரி சிலை பொருப்பு வாங்கிய – சுந்:11 2/3
கோலிய வரி சிலை வலியும் கொற்றமும் – யுத்1:4 89/2
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கி – யுத்1:5 64/3
புழுங்கு வெம் சினத்து அஞ்சன பொறி வரி அரவம் – யுத்1:6 1/3
வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி – யுத்1:6 15/2
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற – யுத்1:13 9/3
கோல வரி வில் பகழி கொண்டுடையன் என்றார் – யுத்1-மிகை:2 12/3
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது அல்லால் – யுத்1-மிகை:14 3/2
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான் – யுத்2:15 68/4
இள வரி கவட்டிலை ஆரொடு ஏர் பெற – யுத்2:15 115/3
வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம் – யுத்2:15 116/4
வாழிய வரி சிலை தம்பி மா படை – யுத்2:15 118/3
மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி – யுத்2:15 136/2
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பி – யுத்2:15 155/3
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த – யுத்2:15 204/3
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும் – யுத்2:16 12/2
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின் – யுத்2:16 16/3
வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும் – யுத்2:16 21/1
வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் – யுத்2:16 223/2
வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில் – யுத்2:16 228/4
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார் – யுத்2:17 68/1
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலா – யுத்2:17 93/1
கை வளை வரி சிலை கடுப்பின் கைவிடா – யுத்2:18 114/3
பொன் நெடும் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல – யுத்2:18 219/2
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது – யுத்2:19 14/3
நாண் பொரு வரி வில் செம் கை நாம நூல் நவின்ற கல்வி – யுத்2:19 106/1
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி – யுத்2:19 120/3
வரி நெடும் சிலை வேறு ஒன்று வாங்கியே – யுத்2-மிகை:15 5/3
புலர்ந்த காலையில் பொறி வரி அம்பு எனும் தும்பி – யுத்3:20 58/2
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – யுத்3:22 7/2
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – யுத்3:22 24/3
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – யுத்3:22 68/4
நீர் பட கடவீர் அலீர் வரி சிலை நெடியோன் – யுத்3:22 180/2
வரி கழல் அரக்கர்-தம் தட கை வாளொடும் – யுத்3:27 47/2
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின் – யுத்3:27 77/3
நூல் ஒன்று வரி விலானும் அதனையும் நுறுக்கி வீழ்த்தான் – யுத்3:27 179/4
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் – யுத்3:28 21/3
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – யுத்3:28 43/2
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி – யுத்3:31 62/4
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான் – யுத்3:31 114/2
நமனும் வரி சிலையும் அறனும் நடன் நவில – யுத்3:31 164/4
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – யுத்3:31 206/4
வரி கை ஒரு களிறு திரிய விடு குயவர் – யுத்3-மிகை:31 47/3
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – யுத்4:35 16/3
மின் நகு வரி வில் செம் கை இராமன்-மேல் விடுதி என்றான் – யுத்4:37 3/4
மண்டில வரி சிலை வானவில்லொடும் – யுத்4:37 78/1
வாய்முகம் வரி அரவு அனையன வருவ – யுத்4:37 90/4
மாறி மாறி வரி சிலை வாங்கினான் – யுத்4:37 187/1
வரி சிலை இராமன் ஓலை மறம் புரி மறலி காண்க – யுத்4-மிகை:41 10/1
மரக்கலம் இயங்கவேண்டி வரி சிலை குதையால் கீறி – யுத்4-மிகை:41 63/1
மந்திர வித்தே எம்பி வரி சிலை வளைத்த போரில் – யுத்4-மிகை:41 148/3
குன்று உறழ் வரி சிலை குவவு தோளினான் – யுத்4-மிகை:41 214/2
குன்று உறழ் வரி சிலை குரிசில் எம்பிரான் – யுத்4-மிகை:41 226/1
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – யுத்4-மிகை:42 49/3

TOP


வரிக்க (1)

மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – ஆரண்:12 52/3

TOP


வரிக்கல் (1)

மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா – ஆரண்:12 64/3

TOP


வரிக்கை (1)

மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – சுந்:3 75/4

TOP


வரிகள் (1)

கேகயற்கு இறை திருமகள் கிளர் இள வரிகள்
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும் – அயோ:2 70/3,4

TOP


வரிச்சு (1)

முடங்கல்_இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே – அயோ:10 44/4

TOP


வரிசை (2)

மாந்தர்-காறும் வரிசை வழாமலே – அயோ:14 12/4
வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை படைத்தனரால் – யுத்4-மிகை:41 194/4

TOP


வரிசைக்கு (4)

வாய்ந்த நல் துகிலொடு வரிசைக்கு ஏற்பன – பால:5 93/2
அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானை மேல் வரிசைக்கு ஆன்ற – யுத்4-மிகை:42 3/1
இருபத்து ஏழ் அமைந்த கோடி யானை மேல் வரிசைக்கு ஏற்ற – யுத்4-மிகை:42 9/1
எரி மணி குடங்கள் பல் நூற்று யானை மேல் வரிசைக்கு ஆன்ற – யுத்4-மிகை:42 24/1

TOP


வரிசையால் (1)

வரிசையால் உண்ண மா முனி விருந்தும் உண்டனரால் – யுத்4-மிகை:41 202/4

TOP


வரிசையின் (5)

வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய் – பால:20 18/2
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – அயோ:13 48/2
அன்ன பூம் சதுக்கம் சாமரை உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த – சுந்:3 85/1
வரிசையின் வழாமை நோக்கி மாருதி மாதர் வெள்ளம் – யுத்4:41 29/1
வரிசையின் கொண்டு மா முனி விருந்தும் உண்டனனால் – யுத்4-மிகை:41 203/4

TOP


வரித்த (1)

வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல் – அயோ:3 54/3

TOP


வரிந்த (3)

வரிந்த பொன் கலசங்களை மானவே – பால:18 27/4
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர் – பால:21 18/1
வரிந்த பூம் தொடையும் அன்றி வெள்ளிடை அரிது அ வீதி – பால:21 18/4

TOP


வரிந்தது (1)

மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ – யுத்4:36 3/3

TOP


வரிந்தன (1)

வரிந்தன எருவை மான சிறைகளால் அமரர் மார்பை – யுத்3:22 129/3

TOP


வரிந்தனர் (1)

வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர் – கிட்:7 57/1

TOP


வரிந்தான் (1)

வட்டில் புறம் வைத்து அயல் வயங்குற வரிந்தான் – யுத்4:36 4/4

TOP


வரிந்து (4)

வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி – அயோ:3 47/2
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம் – கிட்:14 44/1
வரிந்து உற வல்லிதின் சுற்றி வாலினால் – சுந்:9 41/1
தாம்பு என வாலின் வரிந்து உயர் தாளோடு – சுந்:9 61/1

TOP


வரி¨ந்தான் (1)

வாரணம் இவுளி தேர் வரி¨ந்தான் வழா – யுத்4-மிகை:41 212/3

TOP


வரின் (7)

பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – பால:5 34/4
பொரு புனல் கொடி வரின் அவள் வேகம் ஆர் பொறுப்பார் – பால-மிகை:9 47/2
சேனை கிடக்கிடு தேவர் வரின் சிலை மா மேகம் – அயோ:13 20/2
தானே வரின் நின்று தடுப்பு அரிதால் – ஆரண்:13 16/2
தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும் – கிட்:12 7/2
உலங்கும் நம் மேல் வரின் ஒழிக்கல்-பாலதோ – யுத்1:2 20/4
உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர் – யுத்1:5 27/3

TOP


வரினும் (6)

ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே என்றாள் – அயோ:4 69/4
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – சுந்:12 108/3
மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும்
வெறுமை கண்ட பின் யாவரும் யார் என விரும்பார் – யுத்1:6 11/1,2
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா – யுத்2:17 18/3
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம் – யுத்2:17 66/1
வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும்
நல்லார் முறை வீசி நகும் திறலார் – யுத்2:18 67/1,2

TOP


வரு (91)

நெல் மலை அல்லன நிரை வரு தரளம் – பால:2 47/1
வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை – பால:5 30/1
திமிரம்-அது அற வரு தினகரன் எனவும் – பால:5 121/2
வட வரையுடன் வரு செயல் என மறையும் – பால:5 129/2
நனை வரு கற்பக நாட்டு நல் நகர் – பால:6 2/1
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும் – பால:10 16/1
கோமுனியுடன் வரு கொண்டல் என்ற பின் – பால:13 62/1
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – பால:15 19/2
துனி வரு நலத்தொடு சோர்கின்றாள் ஒரு – பால:19 50/1
குனி வரு நுதலிக்கு கொழுநன் இன்றியே – பால:19 50/2
தனி வரு தோழியும் தாயை ஒத்தனள் – பால:19 50/3
மாறு இலா மதுகையான் வரு பெரும் தானை மேல் – பால:20 15/1
வரு நாள் அயலே வருவாய் மனனே – பால:23 4/2
அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான் – பால:23 50/1
சலம் வரு தரளமும் தயங்கு நீலமும் – பால:23 63/1
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன் – பால:23 63/3
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே – பால:23 63/4
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள – பால:23 72/2
தேரின் மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய – பால:24 10/2
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர் சென்றான் – பால:24 16/3
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா – பால:24 26/1
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – பால:24 26/2
வரு கயல் கண் கியாதி வல் ஆசுரர்க்கு – பால-மிகை:7 21/2
பூ வரு பொலன் கழல் பொரு_இல் மன்னவன் – அயோ:1 4/1
துனி வரு புலன் என தொடர்ந்து தோற்கலா – அயோ:1 22/2
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே – அயோ:2 22/4
மின் பொருவு தேரின் மிசை வீரன் வரு போழ்தில் – அயோ:3 98/1
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – அயோ:3 110/3
மாதங்கம் வரு கலம் மறுகி கால் பொர – அயோ:11 67/3
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன் – அயோ:11 105/2
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – அயோ:11 105/3
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான் – அயோ:11 105/4
மே வரு கலங்களை வெறுத்த மேனியர் – அயோ:12 34/2
நெடும் சுவர் கொடியும் யாவும் நெறி வரு முறையின் நீக்கி – அயோ:13 52/2
கழித்து நீர் வரு துறை ஆற்றை சூழ் படை – அயோ:13 63/1
மான் வரு தனி உரி மார்பினை எனலும் – ஆரண்:2 39/2
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன் – ஆரண்:2 39/3
குனி வரு திண் சிலை குமரர் கொம்பொடும் – ஆரண்:3 1/3
கனல் வரு கடும் சினத்து அரக்கர் காய ஒர் – ஆரண்:3 4/1
அனல் வரு கானகத்து அமுது அளாவிய – ஆரண்:3 4/3
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர் – ஆரண்:3 5/3
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து – ஆரண்:6 28/2
கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு
தார்_இனம் குழுமின தடை_இல் கூற்று என – ஆரண்:7 33/2,3
இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன் – கிட்:14 58/4
திருந்து_இழையை நாடி வரு தேவர் இறை சீறி – கிட்:14 59/2
மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள் – கிட்:14 64/2
பூ வரு புரி குழல் பொரு_இல் கற்பு உடை – கிட்:16 3/2
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள் அறை தும்பி – சுந்:2 78/2
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன் – சுந்:2 84/1
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – சுந்:2 161/2
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம் – சுந்:2 161/3
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – சுந்:3 87/3
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – சுந்:4 56/1
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் – சுந்:7 20/4
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான் – சுந்:7 24/3
வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும் – சுந்:8 35/3
வரு திரை நிரையை எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி – சுந்:10 8/4
கொன்றான் உடன் வரு குழுவை சிலர் பலர் குறைகின்றார் உடல் குலைகின்றார் – சுந்:10 31/1
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன் – சுந்:10 35/3
களி வரு சிந்தையால் காண்டி நங்களை – சுந்:12 11/3
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – சுந்:12 133/2
வீறு உடை மாருதி மேல் வரு சேனை – சுந்-மிகை:11 11/4
வரு நான்முகனே முதல் வானவர் தாம் – யுத்1:3 106/1
நேர் வரு தாயத்து நிரப்பினோர் பிறர் – யுத்1:4 78/3
காலம் அன்று இவன் வரு காலம் என்பரேல் – யுத்1:4 91/1
விடை வரு பாகனை பொருவும் மேன்மையோர் – யுத்1:5 20/4
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன – யுத்1:9 14/2
போதியது நம் அரசு பொன்ற வரு காலம் – யுத்1-மிகை:2 21/4
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய் – யுத்2:15 170/2
மலை கண்டன-போல் வரு தோளோடு தாள் – யுத்2:18 28/1
நால்வன குடர் சில அன நகழ்வன சில வரு
தோல் சில கணை பல சொரிவன மழை என – யுத்2:18 134/3,4
தீர்த்தன் கழல் பரவா முதல் அரி-போல் வரு திறலான் – யுத்2:18 155/2
கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ – யுத்2:19 73/3
நம்பி தம்பி எனது எம்பிரான் வரு துணை தரிக்கிலை நலித்தியேல் – யுத்2:19 79/3
வரு சுமாலி_மகன் பிரகத்தன் அங்கு – யுத்2-மிகை:15 5/1
துனி வரு துன்பம் நீ துறத்தி தொல்லையோய் – யுத்3:24 86/4
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும் – யுத்3:25 16/1
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென் – யுத்3:26 86/2
விதைத்தான் அவன் விலக்காத-முன் விடை-மேல் வரு விமலன் – யுத்3:27 123/2
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – யுத்3:27 123/3
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் – யுத்3:28 19/4
பனி வரு கண்ணர் விம்மி பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து – யுத்3:31 72/3
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – யுத்3:31 106/2
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான் – யுத்3:31 114/2
படுமாறு அயல் வரு தீயவர் பல கோடியர் பலரும் – யுத்3-மிகை:31 25/3
கயில் விரிவு அற வரு கவசமும் உருவி – யுத்4:37 85/1
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – யுத்4:37 133/3
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என – யுத்4:40 2/3
வரு கலைக்குள் வளர்வது மானுற – யுத்4:40 7/2
ஏறி வரு பொன் தடம் தேர் பாகனும் பொன்றிட பண்டு அங்கு இமையா முக்கண் – யுத்4-மிகை:37 30/2
வளை பயில் தளிர் கை மாதே வரு புனல் பெருக கண்டு – யுத்4-மிகை:41 134/1

TOP


வரு-தொறும் (1)

பாய் திரை வரு-தொறும் பரிதல்-பாலனோ – ஆரண்:14 86/2

TOP


வரு-போதின் (1)

தொடங்கிய வெம் கனல் சூழ் வரு-போதின்
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின் – பால:23 90/2,3

TOP


வருக்க (1)

வருக்க மறையோய் அவர் வரும் திசையில் முந்துற்று – ஆரண்:3 54/3

TOP


வருக்கத்தோடும் (1)

மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும்
இறந்தனர் முடிவர் பின்னர் இடர் இலை உலகம் என்றாள் – ஆரண்:12 54/3,4

TOP


வருக்கம் (9)

அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – பால:14 73/2
திரம் பயில் அரக்கர்-தம் வருக்கம் தேய்வு இன்று – பால:23 74/2
தீங்கு செய் அரக்கர்-தம் வருக்கம் தீயவும் – பால-மிகை:10 3/1
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் – ஆரண்:13 126/3
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற – சுந்:4 20/1
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு – சுந்:4 24/3
அன்றே அரக்கர் வருக்கம் உடன் அடைவது அல்லாது அரியின் கை – சுந்-மிகை:4 9/2
வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர் – யுத்2:15 18/2
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – யுத்4:34 24/2

TOP


வருக்கமும் (2)

மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் – யுத்1:9 36/2
வருக்கமும் வரம்பு_இல நனி வழங்கினான் – யுத்4:41 101/4

TOP


வருக்கமோடு (2)

வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க – யுத்4-மிகை:41 35/1
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – யுத்4-மிகை:42 49/3

TOP


வருக்கை (1)

மருந்தினும் இனியன வருக்கை வாழை மா – பால:5 40/2

TOP


வருக (34)

வருக என்றனன் என்னலோடும் வந்து – பால:6 17/3
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – பால:12 19/4
நின்று வேள்வியையும் முற்றி நிராசனர் வருக என்றான் – பால-மிகை:11 31/4
மாண் ஒளி கெடாது தெற்கு வடக்கவாய் வருக என்று – பால-மிகை:11 34/3
வருக என்பதாம் வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்தான் – பால-மிகை:14 4/4
மந்திர கிழவரை வருக என்று ஏவினான் – அயோ:1 3/4
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும் – அயோ:1 50/2
வென்றி வேந்தரை வருக என உவணம் வீற்றிருந்த – அயோ:1 72/1
வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான் – அயோ:2 10/4
பண்ணவன் வருக என்ன பரிவினன் விரைவில் புக்கான் – அயோ:8 12/2
வெய்தினில் வருக என மேயினான் அரோ – அயோ-மிகை:1 3/4
ஏழையும் இளவலும் வருக என இனிதா – ஆரண்:2 34/1
வருக தேர் எனும் மாத்திரை மாடுளோர் – ஆரண்:7 10/1
முன்னை பகலும் பகலோனும் வருக என்றான் மொழியா-முன் – ஆரண்:10 116/2
வருவன யாவையும் வருக வார் கழல் – ஆரண்:14 88/2
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை – கிட்:5 7/2
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – சுந்:2 79/4
தொலைவு இல் தானையை கதுமென வருக என சொன்னார் – சுந்:9 5/4
வெம் திறலாய் விரைவின் வருக என்றான் – சுந்-மிகை:11 22/3
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – யுத்1:4 123/2
நளன் வருக என்றனன் கவிக்கு நாயகன் – யுத்1:8 1/4
மை அறு மரபின் வந்த அமைச்சரை வருக என்றான் – யுத்1:13 10/2
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின் – யுத்2:15 3/2
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும் – யுத்2:16 88/2
கூத்தனும் வருக என கடிது கூவினான் – யுத்2:16 309/4
வருவோரை எலாம் வருக என்னுதியால் – யுத்2:18 36/4
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – யுத்3:22 127/4
வல்லியம் முனிந்தால்-அன்னான் வருக தேர் தருக என்றான் – யுத்3:28 12/4
வான நாட்டை வருக என வல் விரைந்து – யுத்4:34 2/1
வருக தேர் என வந்தது வையமும் வானும் – யுத்4:35 18/1
வசந்தனை கொண்டுதானும் வருக எனோ வாராகினாகில் – யுத்4-மிகை:41 27/3
எம்-தம் நாதனை இமைப்பினில் கொடு வருக என்றான் – யுத்4-மிகை:41 93/4
குன்று என வருக என்று கூறலும் இமையோர் நாட்டில் – யுத்4-மிகை:41 159/3
அறை கழல் அரசர்-தம்மை வருக என அருள வந்தார் – யுத்4-மிகை:42 50/4

TOP


வருகிலன் (1)

மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன் மருந்து நல்க – யுத்3:26 79/3

TOP


வருகிற்கிலாத (1)

இயல் வருகிற்கிலாத நெடும் கணார் இணை மென் கொங்கை – யுத்3:25 16/2

TOP


வருகிற்றிலென் (2)

கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன் – சுந்:5 7/3
கண்டு வருகிற்றிலென் என கழறுகேனோ – சுந்:5 7/4

TOP


வருகின்ற (8)

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண – பால:5 57/1
கங்குல் பூசி வருகின்ற கலி காலம் எனவே – ஆரண்:1 13/4
வருகின்ற வேகம் நோக்கி வானர வீரர் வானை – கிட்:11 81/1
வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல் – யுத்1:4 119/1
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – யுத்2:19 247/4
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான் செவிகளால் வயிர தோளான் – யுத்3:24 17/4
பரதன் போன்று இருந்தான் தம்பி வருகின்ற பரிசு பார்த்தான் – யுத்3:28 63/4
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு என வருகின்ற அதனை – யுத்4:37 104/2

TOP


வருகின்றது (4)

பொன்னின் மலை வருகின்றது போல்வான் அனல் கால்வான் – பால:24 7/3
பாரின் மிசை வருகின்றது ஓர் படி வெம் சுடர் படர – பால:24 10/4
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண் – அயோ:7 4/3
நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா – அயோ:7 4/4

TOP


வருகின்றனன் (1)

தேர்வான் வருகின்றனன் சீதையை தேவர் உய்ய – சுந்:1 46/2

TOP


வருகின்றார்களை (1)

வண்ண வில் குமரனும் வருகின்றார்களை – யுத்4:41 104/4

TOP


வருகின்றாரை (1)

மழை தொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை – சுந்:2 114/4

TOP


வருகின்றான் (2)

வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – பால:10 2/3
மாக வெம் கலுழன் ஆம் வருகின்றான் என – ஆரண்:13 3/3

TOP


வருகின்றேன் (1)

வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – அயோ:8 42/4

TOP


வருகுதி (1)

நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் – ஆரண்:2 40/2

TOP


வருட (4)

மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் – அயோ:5 15/4
மெல் அடி இளையவன் வருட வீரனே – ஆரண்:14 93/4
வானவர் மகளிர் கால் வருட மா மதி – சுந்:2 123/1
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல் – யுத்2:17 85/1

TOP


வருடம் (2)

மங்கை_பாகனை நோக்கி முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும் தழல் நிற கடவுள் – பால-மிகை:9 46/1,2
மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம் – யுத்4:37 92/4

TOP


வருடல் (1)

ஊனம் இல் அடைப்பை கால் வருடல் ஒண் செருப்பு – ஆரண்-மிகை:12 1/3

TOP


வருடலோடும் (1)

பாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும்
வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல – யுத்3:26 61/3,4

TOP


வருடவும் (1)

வாழி வெம் கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான் – யுத்1:6 3/2

TOP


வருடவே (1)

வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே
விண்டு அலத்தக விரை குமுத வாய் விரிதலால் – சுந்:10 42/2,3

TOP


வருடாமல் (1)

மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல்
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த – யுத்1:9 10/2,3

TOP


வருடி (1)

எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப – பால:11 17/2

TOP


வருடினார் (1)

இருவர் பைம் கழலும் வந்து இருவரும் வருடினார் – பால:20 25/4

TOP


வருடு-தொறும் (1)

கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு-தொறும் கிளக்கும் ஓதை – கிட்:13 28/3

TOP


வருடும் (1)

கை தலத்தால் அடி வருடும் காலையில் – யுத்3:24 65/3

TOP


வருடை (1)

மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை
சுருதி போல் தெளி மரகத கொழும் சுடர் சுற்ற – அயோ:10 3/2,3

TOP


வருண (3)

வருண மந்திரம் எண்ணினன் விதி முறை வணங்கி – யுத்1:6 2/4
வருணற்கு ஈந்த வருண சரத்தையே – யுத்1:8 35/4
வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – யுத்2:16 214/4

TOP


வருணங்கள் (2)

வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன் – ஆரண்:4 25/3
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால் சுரபி என்பாள் – ஆரண்-மிகை:4 2/2

TOP


வருணம் (1)

பாலாகிய யோனிகளின் பலவாம் வருணம் தருவான் – அயோ-மிகை:4 4/3

TOP


வருணற்கு (1)

வருணற்கு ஈந்த வருண சரத்தையே – யுத்1:8 35/4

TOP


வருணன் (14)

கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன் – ஆரண்:9 17/4
வாசவன் வய குலிசமும் வருணன் வன் கயிறும் – சுந்:9 16/1
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும் மாற்றும் – யுத்1:3 7/4
வருணன் உய்ந்தனன் மகர நீர் வெள்ளத்து மறைந்து – யுத்1:5 58/4
மழை_குலம் கதறின வருணன் வாய் உலர்ந்து – யுத்1:6 57/1
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – யுத்1:7 1/2
நன்று என வருணன் தானும் உலகத்து நலிவு தீர – யுத்1:7 14/3
ஆருடை நெருப்பு என வருணன் அஞ்சினான் – யுத்1:8 11/4
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன் – யுத்1:11 27/2
துடைத்துழி வருணன் வந்து தொழுதுழி தொழாத கொற்ற – யுத்1:14 35/2
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து – யுத்1-மிகை:9 1/2
வருணன் அஞ்சி வழி கொடுத்து ஐய நின் – யுத்1-மிகை:9 13/1
வருணன் நடுங்கினன் வந்து வணங்கி – யுத்3:20 10/1
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது – யுத்4:41 24/3

TOP


வருணன்-தன்னை (1)

பாங்கினால் வருணன்-தன்னை அழைத்திட பதைப்பு இலாது – யுத்4-மிகை:41 241/2

TOP


வருணன்-தனின் (1)

நாலாகிய-தாம் வருணன்-தனின் முன் எமை நல்கினனால் – அயோ-மிகை:4 4/4

TOP


வருணன்-மேல் (1)

மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம் – யுத்1:7 17/3

TOP


வருணனின் (1)

வர கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார் – யுத்1:6 59/3

TOP


வருணனும் (2)

கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும் – யுத்1:7 12/4
சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளின் சென்றான் – யுத்1:7 22/4

TOP


வருணனை (5)

வாம வேல் வருணனை மான வெம் சிலை – பால:24 45/2
முடுக்குவென் வருணனை என்ன மூண்டு எதிர் – யுத்1:6 56/2
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – யுத்1:6 60/4
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – யுத்1:7 19/4
மேற்கின் வேலை வருணனை வென்றவால் – யுத்4:33 31/4

TOP


வருத்த (1)

சேண் நெறி வந்தது ஓர் வருத்த செய்கையன் – ஆரண்:12 21/2

TOP


வருத்தத்த (1)

வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த வழியில் யாண்டும் – ஆரண்:7 57/1

TOP


வருத்தத்தை (1)

வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர் – அயோ:7 14/4

TOP


வருத்தப்பாடும் (1)

மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – சுந்:14 44/4

TOP


வருத்தம் (19)

மருவிய வயாவொடு வருத்தம் துய்த்த பின் – பால:5 98/2
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான் – பால:19 42/1
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – அயோ:1 65/3
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – ஆரண்:5 3/3
வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – ஆரண்:6 44/3
வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய் – கிட்:10 101/2
மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான் – கிட்:10 110/1
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள் – சுந்:4 95/2
ஏத நாள் இறந்த சால என்பது ஓர் வருத்தம் நெஞ்சத்து – சுந்-மிகை:14 2/1
உலைவுறு வருத்தம் தீர்ந்திட்டு உபவனத்து இருந்தார் இ-பால் – சுந்-மிகை:14 17/3
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர – யுத்1:7 8/3
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி – யுத்2:16 6/1
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – யுத்2:16 161/3
மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற – யுத்2-மிகை:16 10/2
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க – யுத்3:31 231/2
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் – யுத்4:32 40/3
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – யுத்4:32 41/4
வருத்தம் ஏது எனின் அது புலவி வைகலும் – யுத்4:38 18/1
பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை வருத்தம் போக்கி – யுத்4:40 26/3

TOP


வருத்தமும் (2)

வருத்தமும் பழியுமே வயிறு மீ கொள – கிட்:11 111/1
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருத்தமும் நீக்கி – யுத்4-மிகை:41 142/2

TOP


வருத்தி (1)

வனத்திடை கரிகளை வருத்தி வாழ்வன – அயோ-மிகை:10 4/2

TOP


வருத்தும் (2)

அரும் துயர் வருத்தும் என் அகத்தை என்றனன் – பால:5 4/4
வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர் – அயோ:4 191/1

TOP


வருத்துமால் (1)

வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால் – யுத்1:9 44/4

TOP


வருத்தோ (1)

வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ – கிட்:10 49/4

TOP


வருதல் (5)

ஒரு கலை முக சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும் – பால:5 30/4
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி – அயோ:3 107/2
வெய்தின் நீ வருதல் நோக்கி வெருவுறும் சேனை வீர – கிட்:11 49/1
மானை நாடுதல் புரிஞர் வாலி ஏவலின் வருதல்
ஆனவாறு என மறுகி ஆவி சோர் நிலையர் தொடர் – கிட்-மிகை:2 2/1,2
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு அரக்கன் வாளி – யுத்2-மிகை:15 20/2

TOP


வருதல்-காறும் (1)

மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா – கிட்:17 25/2

TOP


வருதலால் (1)

மானச மடுவில் தோன்றி வருதலால் சரயு என்றே – பால-மிகை:8 1/1

TOP


வருதலில் (1)

வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – யுத்4:32 41/4

TOP


வருதலின் (1)

தேக்கு எறிந்து வருதலின் தீம் புனல் – பால:1 10/3

TOP


வருதலும் (10)

வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா – பால:9 20/2
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன் – பால:10 41/1
அந்தரம் வருதலும் அனைய தீர்தலும் – ஆரண்:13 110/1
பகை உற வருதலும் துறந்த பண்பு இது – யுத்1:4 60/3
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – யுத்1:13 3/2
தரிப்புற சுழற்றி தாக்க வருதலும் தரும மூர்த்தி – யுத்1-மிகை:3 26/3
வானர தலைவர் பொங்கி வருதலும் அரக்கன் மைந்தன் – யுத்2-மிகை:18 24/1
வருதலும் அரக்கன் மற்று அ வானர சேனை பின்னும் – யுத்2-மிகை:18 32/1
அன்ன மா கதை விசையொடு வருதலும் அமலன் – யுத்4-மிகை:37 9/1
பரத்துவன் வருதலும் பரிந்து இராமனும் – யுத்4-மிகை:41 189/1

TOP


வருதலோடும் (3)

வாரொடு தொடர்ந்த பைம் பொன் கழலினன் வருதலோடும்
சூரொடும் தொடர்ந்த தண்டை சுழற்றினான் வயிர தோளான் – யுத்3:22 124/3,4
வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – யுத்3:25 18/4
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும்
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும் – யுத்4:37 201/2,3

TOP


வருதற்கு (2)

மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – பால:5 61/3
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – ஆரண்:6 35/4

TOP


வருதி (3)

அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – பால:18 6/3
அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன – ஆரண்:10 106/3
இவ்வழி வருதி என்று இயம்ப எய்தினான் – யுத்1:5 14/3

TOP


வருதியேல் (1)

வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி – யுத்2:15 133/3

TOP


வருதியோ (2)

மனம் என தாழ்தியோ வருதியோ என்றாள் – பால:19 25/4
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே – யுத்2:16 319/3

TOP


வருதிர் (1)

பகை பெரும் கவியின் சேனை படுத்து இவண் வருதிர் என்றான் – யுத்3-மிகை:20 2/4

TOP


வருதும் (4)

தசரதன் மதலையாய் வருதும் தாரணி – பால:5 19/4
வளை மதில் அயோத்தியில் வருதும் என்றனன் – பால:5 20/4
யாமும் அ வயின் வருதும் நீர் கதுமென எழுந்து – பால-மிகை:9 20/1
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன் நெடியோன் – யுத்4:41 43/3

TOP


வருந்த (5)

மண் வழி நடந்து அடி வருந்த போனவன் – பால:10 55/3
வந்தனன் இனியவன் வருந்த யான் பிழைத்து – அயோ:1 26/3
சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும் – அயோ:6 5/1
நின் தேடி வருந்த நிரப்பினையோ – ஆரண்:14 70/3
மாதினை விடுத்து வானோர் முனிவரர் வருந்த செய்யும் – யுத்2-மிகை:16 4/2

TOP


வருந்தமும் (1)

எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருந்தமும் போக்கி – யுத்4-மிகை:41 144/2

TOP


வருந்தல் (15)

மன்றல் அம் துளவினான் வருந்தல் வஞ்சகர் – பால:5 17/2
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – பால:5 27/2
மன்னன் நிற்றலும் வருந்தல் நம் சடையள் வான் நதி இன்று – பால-மிகை:9 52/3
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள் – அயோ:11 43/4
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – ஆரண்:13 19/4
வந்தனென் அடியனேன் வருந்தல் வாழி நின் – ஆரண்:14 82/1
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கிட்:10 68/4
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான் – கிட்:16 57/4
வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா – சுந்:2 54/3
வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர் – சுந்:4 19/1
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான் – யுத்2:19 250/4
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான் – யுத்2:19 250/4
வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி – யுத்3:24 91/1
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய – யுத்3:28 7/3
வருந்தல் நீதி மனு நெறி யாவையும் – யுத்4:39 1/1

TOP


வருந்தலை (5)

வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான் – அயோ:4 216/4
நீ வருந்தலை நீங்குவென் யான் என்ற – அயோ:4 217/3
வருந்தலை வருந்தலை வள்ளியோய் எனா – ஆரண்:14 81/4
வருந்தலை வருந்தலை வள்ளியோய் எனா – ஆரண்:14 81/4
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும் – கிட்:7 136/4

TOP


வருந்தவும் (1)

ஏந்தல் எம்பி வருந்தவும் என் நகர் – ஆரண்:3 18/2

TOP


வருந்தா (1)

வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு – அயோ:6 31/1

TOP


வருந்தாது (1)

வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் – அயோ:4 60/2

TOP


வருந்தாதோ (1)

மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – சுந்:4 58/4

TOP


வருந்தாமல் (1)

பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல்
சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – பால:12 3/2,3

TOP


வருந்தி (8)

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் – பால:2 36/3
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர – பால:10 45/3
நனி வருந்தி நலம் குடிபோயிட – பால:21 27/1
வருந்தி தான் தர வந்த அமுதையும் – அயோ:7 27/1
மலங்கி வையகம் வருந்தி வைக நீ – அயோ:14 111/1
சிற்பமும் மயன் மனம் வருந்தி செய்தது – கிட்:14 31/4
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – யுத்1:3 31/4
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 251/4

TOP


வருந்திட (1)

வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் – யுத்3:26 94/3

TOP


வருந்திய (2)

வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம – சுந்:2 105/3
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும் – யுத்4-மிகை:41 169/2

TOP


வருந்தியது (1)

மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல் – ஆரண்:11 73/4

TOP


வருந்தின (3)

வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு – சுந்:4 42/2
வெம் கதம் ஒழிந்து சால வருந்தின வேடை ஓடி – சுந்-மிகை:14 3/3
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து – யுத்3:27 5/3

TOP


வருந்தினது (1)

ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை – சுந்:14 12/1

TOP


வருந்தினம் (1)

ஆதலான் உணர்வு தீர்ந்து வருந்தினம் அளியம் எம்மை – சுந்-மிகை:14 2/2

TOP


வருந்தினர் (3)

வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – பால:15 11/2
பெரும் பகல் வருந்தினர் பிறங்கு முலை தெங்கின் – அயோ:5 11/1
மறைந்தன தடம் திசை வருந்தினர் பிரிந்தார் – கிட்:10 70/3

TOP


வருந்தினர்க்கு (1)

வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்கு – யுத்4:34 1/2

TOP


வருந்தினளால் (1)

மறையும் என ஏழை வருந்தினளால் – ஆரண்:11 54/4

TOP


வருந்தினார் (2)

வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு – அயோ:6 31/1
சென்று நாடி திரிந்து வருந்தினார்
பொன்றுவாரின் பொருந்தினர் போயினார் – கிட்:15 52/2,3

TOP


வருந்தினான் (3)

வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான் – அயோ:2 10/4
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – ஆரண்:11 79/4
வன் தயாவிலி என்ன வருந்தினான் – கிட்:1 32/4

TOP


வருந்தினிர் (1)

வெவ் வழி வருந்தினிர் விளைந்த மூப்பினிர் – ஆரண்:12 40/2

TOP


வருந்தினும் (1)

வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை – யுத்1-மிகை:2 10/3

TOP


வருந்தினெம் (1)

வருந்தினெம் நெடும் பகல் வரத யாம் எலாம் – ஆரண்-மிகை:3 1/4

TOP


வருந்தினேன் (1)

வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – யுத்2:17 41/3

TOP


வருந்தினை (5)

வருந்தினை இருப்ப யான் வாழ்வின் வைகினேன் – கிட்:11 130/4
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – யுத்2:16 13/3
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய – யுத்3:28 7/3
பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும் – யுத்3:30 35/2
வருந்தினை குரங்கு கொண்டு மாய வல் அரக்கன்-தன்னை – யுத்4-மிகை:41 146/3

TOP


வருந்து (4)

தேடி வருந்து தவம்புரிவேன் – ஆரண்:14 70/2
வருந்து அரும் துயரினால் மாளலுற்ற மான் – யுத்4:40 58/2
வருந்து தம்பிக்கு வருவென் யான் என்பதோர் வாக்கை – யுத்4-மிகை:41 164/4
வருந்து கோசல நாடுடன் அயோத்தியும் வாழ – யுத்4-மிகை:41 209/3

TOP


வருந்துதல் (1)

வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார் – பால:5 4/2

TOP


வருந்துதியோ (1)

சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – யுத்4:38 11/3

TOP


வருந்தும் (7)

மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது – கிட்:1 11/4
வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ – கிட்:10 49/4
சிந்தனை வருந்தும் அ செய்கை காண்குறேன் – கிட்:16 9/2
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – யுத்2:19 250/1
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – யுத்3:26 62/3
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல் – யுத்3:27 65/2
மாழை ஒண் கண்ணாய் உன்னை பிரிந்து யான் வருந்தும் நாளில் – யுத்4-மிகை:41 130/1

TOP


வருந்துவர் (1)

வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான் – பால:7 17/4

TOP


வருந்துவார் (1)

ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் – பால:2 28/4

TOP


வருந்துவான் (1)

மனு வென்ற நீதியான் மகவு இன்றி வருந்துவான் – பால:12 16/4

TOP


வருந்துவானை (1)

மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர் – யுத்4:37 159/1

TOP


வருந்துறு (1)

வருந்துறு துயரம் தீர்த்தாய் அம்மானை வாழி என்றார் – ஆரண்:16 5/4

TOP


வருந்தேன் (2)

வருந்தேன் அது என் துணை வானவன் வைத்த காதல் – சுந்:1 49/1
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன் – யுத்3:22 213/3

TOP


வருபவர் (1)

இடம் வலம் வருபவர் எண்_எண் கோடியால் – யுத்1:5 28/4

TOP


வருபவன் (2)

யார் இவன் வருபவன் இயம்புவாய் என – யுத்2:19 28/1
மாருதி நின்னை நாடி வருபவன் ஏறி பாய – யுத்4-மிகை:41 119/1

TOP


வரும் (167)

தாமரை படுவ வண்டும் தகை வரும் திருவும் தண் தார் – பால:2 5/1
கார்கள் என்ன வரும் கரு மேதிகள் – பால:2 25/2
மே வரும் கை அடை வேலும் தேயுமால் – பால:4 8/2
வளநகர் முனிவரன் வரும் முன் வானவன் – பால:5 43/1
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட – பால:5 72/1
புடை வரும் இளவலும் என நிகர் புகல்வார் – பால:5 129/4
எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன் – பால:5 130/1
தா வரும் இரு வினை செற்று தள்ள_அரும் – பால:7 15/1
மதியின் மேல் வரும் கோள் என வந்ததே – பால:7 46/4
அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர் – பால:8 21/1
பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின் பொருள்-வயினின் பிரிந்து போன – பால:11 15/1
வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும்
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம் – பால:14 7/1,2
ஆமை மேல் வரும் தேரையின் ஆங்கு-அரோ – பால:14 39/4
புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல – பால:15 3/2
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி_விழியாரும் – பால:15 15/1
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – பால:15 19/2
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலை தம்பல் கண்டார் – பால:16 19/2
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல் – பால:18 33/2
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே – பால:19 50/4
ஏ வரும் சிலையினான் எதிர் வரும் நெறி எலாம் – பால:20 12/2
ஏ வரும் சிலையினான் எதிர் வரும் நெறி எலாம் – பால:20 12/2
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே – பால:20 21/4
கோல் வரும் செம்மையும் குடை வரும் தன்மையும் – பால:20 26/1
கோல் வரும் செம்மையும் குடை வரும் தன்மையும் – பால:20 26/1
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – பால:20 26/2
மேல் வரும் தன்மையால் மிக விளங்கினர்கள் தாம் – பால:20 26/3
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள் – பால:21 27/2
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள் – பால:22 25/4
புரந்தரன் புடை வரும் அமரர் போன்றனர் – பால:23 42/4
சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என – பால:23 54/1
ஏ வரும் பெரும் குறி இட்ட போன்றவே – பால:23 56/4
நூல் வரும் தகையன நுனிக்கும் நோன்மைய – பால:23 71/1
இன்றே வரும் இடையூறு அது நன்றாய்விடும் என்றான் – பால:24 6/4
விழுங்க மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான் – பால-மிகை:9 9/4
நல் தவ ரிசிகன் வைகும் நனை வரும் பழுவம் நண்ணி – பால-மிகை:11 38/1
தளை வரும் தொடையல் மார்பு உற உற தழுவினான் – பால-மிகை:20 1/2
வரும் ஈரமும் மா மயில் சானகி-தன் – பால-மிகை:23 1/2
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – அயோ:1 7/4
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும்
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – அயோ:1 21/2,3
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அ – அயோ:1 22/3
பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குறும் – அயோ:1 30/2
பேரினால் வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால் – அயோ:1 38/2
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும் – அயோ:2 29/2,3
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று – அயோ:4 1/3
மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று – அயோ:4 49/3
கையும் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர் – அயோ:4 73/3
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – அயோ:4 125/2
வெந்தனர் மேல் வரும் உறுதி வேண்டலர் – அயோ:4 182/4
மண் கொடு வரும் என வழி இருந்த யாம் – அயோ:4 184/1
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – அயோ:6 30/3
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – அயோ:8 42/4
உன்னு மேல் வரும் ஊதியத்தோடு என்றான் – அயோ:10 55/4
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து ஒரு – அயோ:11 73/2
ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை – அயோ:11 103/1
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – அயோ:12 15/3
கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ – அயோ:12 15/4
விதி வரும் தனி குடை மீது இலா படை – அயோ:12 35/2
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின் – அயோ:14 43/2
யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ – ஆரண்:2 39/1
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர் – ஆரண்:2 43/2
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார் – ஆரண்:3 4/4
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே – ஆரண்:3 5/1
வருக்க மறையோய் அவர் வரும் திசையில் முந்துற்று – ஆரண்:3 54/3
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை – ஆரண்:4 8/2
தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா – ஆரண்:6 27/3
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம் – ஆரண்:6 56/1
வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும் – ஆரண்:6 60/1
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை – ஆரண்:10 34/3
மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார் – ஆரண்:10 42/1
கனம் தலை வரும் குழல் சரிந்து கலை சோர – ஆரண்:10 42/2
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – ஆரண்:10 80/2
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி – ஆரண்:13 18/1
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல – ஆரண்:13 68/3
வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு – ஆரண்:14 10/1
வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு – ஆரண்:14 10/1
கல்லை நோக்கி நகும் கடைக்கால் வரும்
சொல்லை நோக்கி துணுக்கெனும் தொல் மறை – ஆரண்:14 14/2,3
உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கிட்:2 24/4
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன் – கிட்:6 25/2
வாயிடை புகை வர வாலி கண் வரும்
தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள் – கிட்:7 22/3,4
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் – கிட்:7 121/2
ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ – கிட்:9 10/3
கேட்டனென் நறவால் கேடு வரும் என கிடைத்த அ சொல் – கிட்:11 95/1
தனி வரும் தடம் கிரி என பெரியவன் சலத்தால் – கிட்:12 8/1
அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் – கிட்:13 25/1
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன – கிட்:13 64/1
பா வரும் கிழமை தொன்மை பருணிதர் தொடுத்த பத்தி – கிட்:13 64/3
நா அரும் கிளவி செவ்வி நடை வரும் நடையள் நல்லோய் – கிட்:13 64/4
வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும் விண்ணோர் – கிட்:15 34/2
பூ வரும் அருந்ததி பொருவும் கற்பு உடை – கிட்-மிகை:16 1/2
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன் கவி_குல_கோன் – சுந்:2 225/1
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால் – சுந்:2 225/2
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால் – சுந்:3 9/3
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால் – சுந்:3 9/3
கொடியார் வரும் என்று குலாவுவதோ – சுந்:4 9/4
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும் – சுந்:4 89/2
குரா வரும் குழலி நீ குறித்த நாளினே – சுந்:5 74/1
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு – சுந்:5 74/3
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு – சுந்:7 39/3
செய்கைதாம் வரும் தேரிடை கதிர் என செல்வார் – சுந்:9 14/2
மற்றையர் வரும் பரிசு இவரை வல் விரைந்து – சுந்:9 31/3
இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால் – சுந்:9 34/4
ஒன்றோ இதனால் வரும் ஊதியம் ஒண்மையானை – சுந்:11 26/1
ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன் – சுந்:12 11/1
புடை வரும் பெரும் படை புணரி போர்த்து எழ – சுந்:12 24/2
அ உரை தூதரும் ஆணையால் வரும்
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் – சுந்:12 28/1,2
போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க – சுந்:14 3/1
நாடினார் நாடியே நனை வரும் கொம்பு அனார் – சுந்-மிகை:10 12/1
வாக்கில் தூய அனுமன் வரும் எனா – சுந்-மிகை:14 19/3
வரும் சேனை தன்னை பகைஞர் வந்து அடரா வண்ணம் – சுந்-மிகை:14 44/2
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – யுத்1:1 3/2
பூ வரும் அயனொடும் புகுந்து பொன் நகர் – யுத்1:2 1/1
தா வரும் தானவர் தருக்கு தாழ்ந்தனர் – யுத்1:2 23/2
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு – யுத்1:4 29/3
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே – யுத்1:5 30/4
தா வரும் பக்கம் எண்_இரு கோடியின் தலைவன் – யுத்1:5 39/3
வையமேல் இனி வரும் பகை உள எனின் வருவது ஒன்று என்றாலும் – யுத்1-மிகை:3 14/1
நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென் – யுத்1-மிகை:4 3/1
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும்
சொல் என தொலைவு இலா தூணி தூக்கினான் – யுத்2:15 114/3,4
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – யுத்2:15 171/2
வரும் களிற்றினை தின்றனன் மால் அறா – யுத்2:16 59/3
வரும் படை வந்தது வானுளோர்கள் தம் – யுத்2:16 95/3
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா – யுத்2:16 119/2
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – யுத்2:16 147/2
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர் – யுத்2:16 147/3
கனி வரும் காலத்து ஐய பூ கொய்ய கருதலாமோ – யுத்2:16 147/4
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய் – யுத்2:16 324/2
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுற தொளைத்து ஒரு பணை ஆக்கி – யுத்2:16 340/1
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால் – யுத்2:17 15/3
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன – யுத்2:17 77/3
உர வரும் கான் என பொலிந்தது உம்பரே – யுத்2:18 94/4
ஆயிர ஆயிர கோடியாய் வரும்
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன – யுத்2:18 117/1,2
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா – யுத்2:18 156/3
அன்னான் வரும் அளவின் தலை நிலைநின்றன அனிகம் – யுத்2:18 171/1
வென்றவன் வரும் என விரும்பும் சிந்தையான் – யுத்2:19 27/4
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – யுத்2:19 82/3
வந்து நேர்ந்தனர் மாருதி-மேல் வரும்
அந்தி_வண்ணனும் ஆயிரம்_ஆயிரம் – யுத்2:19 159/1,2
எதிர் வரும் அரக்கர் கோமான் இலக்குவன் தன்னை நோக்கி – யுத்2-மிகை:15 23/1
ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர் வரும் நீ – யுத்2-மிகை:15 25/4
சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே – யுத்2-மிகை:16 51/1
சூலம் எனின் அன்று இது தொல்லை வரும்
காலம் என உன்னு கருத்தினனாய் – யுத்3:20 77/1,2
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி – யுத்3:22 117/3
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – யுத்3:24 38/4
கண்டன கெழீஇ வரும் கருணை தாம் என – யுத்3:24 66/2
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும் – யுத்3:24 103/2
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை – யுத்3:26 2/3
வழங்கா சிலை நாண் ஒலி வானில் வரும்
பழம் கார்முகம் ஒத்த பணை குலமும் – யுத்3:27 21/1,2
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி – யுத்3:27 92/3
வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – யுத்3:27 137/2
தீயர் இ திசை வரும் படை அரக்கர் திண் திறலோய் – யுத்3-மிகை:30 2/4
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா – யுத்4:32 1/3
மாறும் ஆயினும் மா மதமாய் வரும்
ஆறு மாறில ஆறு_இரு கோடியால் – யுத்4:33 27/3,4
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு – யுத்4:37 63/1
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு – யுத்4:37 63/1
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும் – யுத்4:37 63/2
சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை-போல் – யுத்4:37 63/4
நெருப்பு உலக்க வரும் நெடும் கப்பணம் – யுத்4:37 188/2
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ – யுத்4:39 10/2
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் – யுத்4:41 49/3
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் – யுத்4:41 49/3
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா – யுத்4:41 64/2
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் – யுத்4:41 113/2
கண்டு போய் வரும் காட்சியின் கண்_நுதல்_பரமன் – யுத்4-மிகை:35 3/2
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியை தொழுது நோக்காய் – யுத்4-மிகை:41 135/4
போனான் ஒரு நாள் வரும் நாள் இலதோ – யுத்4-மிகை:41 178/2
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான் இப்பால் – யுத்4-மிகை:41 261/2
உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும் – யுத்4-மிகை:41 301/1
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள – யுத்4-மிகை:42 23/3

TOP


வரும்-காலை (1)

செரு வரும்-காலை என் மெய்ம்மை தேர்தியால் – சுந்:3 124/3

TOP


வரும்-கொல் (1)

தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள் – பால:21 27/4

TOP


வரும்-போதும் (1)

படை பேரா வரும்-போதும் பதையாத உடம்பானை – யுத்2:16 50/2

TOP


வரும்படி (3)

பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா – அயோ:4 213/3
வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை – யுத்1-மிகை:2 10/3
நன்று நன்று என நயந்து எனை வரும்படி அழைத்து – யுத்1-மிகை:2 26/2

TOP


வருமா-போல் (1)

மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல்
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன் – யுத்4:41 34/3,4

TOP


வருமால் (2)

ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே என்றாள் – அயோ:4 69/4
வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து பின் வருமால் – யுத்3:31 12/4

TOP


வருமாறு (1)

அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – அயோ:4 74/3

TOP


வருமே (4)

வரவே எனை ஆள் உடையான் வருமே
இரவே கொடியாய் விடியாய் எனுமால் – பால:23 3/3,4
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான் – அயோ:4 70/4
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான் – அயோ:4 70/4
வருமே உரையாய் வலியாய் வலியே – சுந்:4 3/4

TOP


வருமேல் (1)

ஏறே வருமேல் இமையோர் எதிரே – யுத்2:18 38/2

TOP


வருமேனும் (1)

கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும்
உண்பேன் ஒருத்தி அது ஒழிப்பது அரிது என்றாள் – சுந்:1 69/3,4

TOP


வருவ (10)

வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றினான் – பால:5 10/4
மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே – பால:8 2/4
மண் கல திகிரி போல வாளியின் வருவ மேலோர் – பால:10 12/2
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – பால:21 1/1
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை – ஆரண்:7 54/2
பயிலும் பிடியும் கட கரியும் வருவ திரிவ பார்க்கின்றான் – ஆரண்:14 29/2
மால் வரை உருண்டன வருவ மா மரம் – ஆரண்:15 4/1
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ – யுத்2:18 270/4
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – யுத்3:31 32/3,4
வாய்முகம் வரி அரவு அனையன வருவ – யுத்4:37 90/4

TOP


வருவதன் (1)

வருவதன் முன்னம் மாண்டார் சிலர் சிலர் வந்த தண்ணீர் – யுத்2:18 257/3

TOP


வருவதான (1)

வருவதான இ சேனையில் வசந்தன் என்று உரைக்கும் – யுத்4-மிகை:41 25/3

TOP


வருவதானான் (1)

மாருதி மேலை வாயில் உழிஞை-மேல் வருவதானான்
ஆரியன் அமைந்த வெள்ளம் அத்தனையோடும் வெற்றி – யுத்1:13 5/2,3

TOP


வருவது (27)

ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான் – பால:8 31/4
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி – பால:10 9/2
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன – பால:22 23/3
வற்கலை உடையென் யானோ வழங்கலென் வருவது ஆகின் – பால-மிகை:11 13/3
ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ – அயோ:14 62/4
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – ஆரண்:10 80/2
காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ – ஆரண்:10 104/3
வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால் – ஆரண்:10 167/1
வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் – கிட்:2 22/4
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கிட்:13 21/2
வலம் துடிக்கின்றில வருவது ஓர்கிலேன் – சுந்:3 32/4
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி – சுந்:14 48/3
மை தவழ் கிரியும் மேரு குன்றமும் வருவது என்ன – யுத்1:4 128/2
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – யுத்1:14 33/4
வையமேல் இனி வரும் பகை உள எனின் வருவது ஒன்று என்றாலும் – யுத்1-மிகை:3 14/1
மண்டுற வீரர் எல்லாம் வருவது போவதாக – யுத்2:16 44/2
கோது இலா மலைகள் கூடி வருவது போவதாக – யுத்2:16 45/2
பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை – யுத்2:19 90/2
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும் – யுத்3:22 88/3
வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி – யுத்3:24 91/1
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – யுத்3:26 52/3
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – யுத்3:27 91/3
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என – யுத்3:28 18/3
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம் – யுத்3:28 25/3
இ பொரு இல் தேர் வருவது இந்திரனது எந்தாய் – யுத்4:36 19/4
வானவர் திரு நகர் வருவது ஆம் என – யுத்4:41 111/2
மான மானம் மீப்போனது வட திசை வருவது
ஆன-காலையில் அறிவனும் ஆய்-இழை அறிய – யுத்4-மிகை:41 139/1,2

TOP


வருவதும் (2)

வருவதும் குரங்கு நம் வாழ்க்கை ஊர் கடந்து – யுத்1:2 35/3
வருவதும் இலங்கை மூதூர் புலை எலாம் மாண்ட பின்னை – யுத்2:16 133/1

TOP


வருவதே (4)

பொன் நெடும் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான் – ஆரண்:13 1/4
கரும் கடல் வருவதே அனைய காட்சி தன் – ஆரண்:14 81/2
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை – கிட்:7 81/2
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம் – யுத்4:41 20/2

TOP


வருவர் (4)

வெவ் வினை வந்து என வருவர் மீள்வரால் – கிட்:6 31/3
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர் – யுத்1:5 24/3
வருவர் மற்று இனி பகர்வது என் வானவர்க்கு அரிய – யுத்3:30 29/3
வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – யுத்3:31 97/4

TOP


வருவரேல் (1)

வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து பின் வருமால் – யுத்3:31 12/4

TOP


வருவன (13)

வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார் – பால:18 1/4
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – அயோ:9 6/4
பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய் – அயோ:9 13/4
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய் – அயோ:10 24/4
பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய் – அயோ:10 36/4
வருவன யாவையும் வருக வார் கழல் – ஆரண்:14 88/2
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – சுந்:7 18/4
வருவன ஆம் என வந்த வானரம் – யுத்1:8 5/4
மலை சுமந்து வருவன வானரம் – யுத்1:8 48/1
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும் – யுத்2:16 330/3
வருவன போல்வன மனத்தினால் சினம் – யுத்2:19 36/3
வென்று நான் வருவன எந்தாய் கேள் என விளம்பலுற்றான் – யுத்3-மிகை:28 1/4
இரு திசை எயிறு உற வருவன பெரிய – யுத்4:37 91/2

TOP


வருவாய் (3)

வரு நாள் அயலே வருவாய் மனனே – பால:23 4/2
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய்
இரு கைத்தலம் உடையாய் எதிர் இவை சொற்றனை இனிமேல் – யுத்2:15 170/2,3
வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – யுத்3:22 224/1

TOP


வருவாய்-கொல் (1)

வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – சுந்:1 54/3

TOP


வருவார் (2)

வருவார் உளரோ குல மன்னவரே – பால:23 8/4
வாள் இமைக்கவும் வாள் எயிறு இமைக்கவும் வருவார் – யுத்3:30 23/4

TOP


வருவாரும் (10)

மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – பால:17 34/4
மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும் – பால:23 31/1
தேர் மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும் – பால:23 35/1
தேர் மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும்
ஊர்தியில் வருவாரும் ஒளி மணி நிரை ஓடை – பால:23 35/1,2
ஊர்தியில் வருவாரும் ஒளி மணி நிரை ஓடை – பால:23 35/2
கார் மிசை வருவாரும் கரிணியில் வருவாரும் – பால:23 35/3
கார் மிசை வருவாரும் கரிணியில் வருவாரும்
பார் மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் – பால:23 35/3,4
பார் மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் – பால:23 35/4
பார் மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் – பால:23 35/4
பெடை அன நடையாரும் பிடி என வருவாரும் – பால:23 37/4

TOP


வருவாள் (1)

மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன் – பால:17 15/1

TOP


வருவாள்-கொல்லோ (1)

திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – ஆரண்:6 52/4

TOP


வருவான் (4)

தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் – அயோ:9 24/3
வந்தாய் எனின் நின் எதிரே வருவான் – ஆரண்:2 16/4
மேயான் வருவான் என விட்டனன் மேவு-காறும் – சுந்:4 93/3
படி-மேல் எழுந்து வருவான் விரைந்து பல கால் நினைந்து பணிவான் – யுத்2:19 249/4

TOP


வருவித்தீர் (1)

வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா – கிட்:11 73/2

TOP


வருவித்து (1)

மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன் – யுத்1:4 111/1

TOP


வருவித்தே (1)

வாங்கினென் இ அணி வருவித்தே எனா – கிட்:6 11/4

TOP


வருவித்தேன் (1)

வாழ்விக்கும் என்று எண்ணினென் முன்னே வருவித்தேன்
சூழ்வித்து என்னை சுற்றினரோடும் சுடுவித்தேன் – யுத்3:22 207/2,3

TOP


வருவிப்பாரை (1)

மறந்திலன் கவியின் வேந்தன் வய படை வருவிப்பாரை
திறம் திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்து தாழ்த்தான் – கிட்:11 64/1,2

TOP


வருவீர் (1)

வஞ்சியின் செவ்வியாளை வசித்து என்பால் வருவீர் அன்றேல் – சுந்-மிகை:3 22/2

TOP


வருவென் (7)

வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான் – அயோ:4 216/4
மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே – ஆரண்:11 67/2
வருவென் சில நாளினில் மா நகர்வாய் – சுந்:4 7/2
வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி – யுத்2:16 90/1
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய – யுத்2:19 270/3
இக்கணம் வருவென் வாழி இராம என்று இரு தோள் கொட்டி – யுத்4-மிகை:41 11/3
வருந்து தம்பிக்கு வருவென் யான் என்பதோர் வாக்கை – யுத்4-மிகை:41 164/4

TOP


வருவேனேல் (1)

பொன்றுமாறு இளைத்து இன்று போய் வருவேனேல் புகழுடைத்தது போலாம் – யுத்2-மிகை:16 54/4

TOP


வருவோரை (1)

வருவோரை எலாம் வருக என்னுதியால் – யுத்2:18 36/4

TOP


வரை (290)

புள்ளி மால் வரை பொன் என நோக்கி வான் – பால:1 4/1
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே – பால:2 31/4
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை
பாம்பு நான்று என பாய் பசும் தேறலே – பால:2 35/3,4
போரொடு நிகர்வன பொலன் வரை அணை சூழ் – பால:2 46/2
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – பால:3 7/2
நூல் வரை தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நுவல அரும் உணர்வே – பால:3 7/3
காண்வரு நெடு வரை கதலி கானம் போல் – பால:3 37/1
தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும் மத – பால:3 54/1,2
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – பால:4 7/1
பொன்_வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற – பால:5 13/1
சூழி யானை போல் தோன்றும் மால் வரை
பாழி மா முகட்டு உச்சி பச்சை மா – பால:6 24/2,3
பெரு வரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும் – பால:7 22/1
இ வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு ஓர் – பால:7 28/3
மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் – பால:7 28/4
மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண் – பால:7 34/2
பெய்தனர் பெரு வரை பிடுங்கி வீசினர் – பால:8 33/2
சுந்தர மணி வரை தோளுமே அல – பால:10 56/3
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – பால:10 70/1
இடறு ஓட்ட இன நெடிய வரை உருட்டி இ உலகம் – பால:12 10/1
ஆடக மால் வரை அன்னது தன்னை – பால:13 33/1
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – பால:14 15/3
அரு வரை சூழ்ந்தது என்ன அருகு முன் பின்னும் செல்ல – பால:14 71/2
பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான் – பால:14 81/2
குப்புறற்கு அருமையான குல வரை சாரல் வைகி – பால:16 5/1
துன் அரம்பை நிரம்பிய தொல் வரை
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால் – பால:16 29/1,2
ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே – பால:16 30/3
துங்க மால் வரை சூழல்கள் யாவையும் – பால:16 34/3
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – பால:16 39/4
வரை தடம் தோளும் காண மறுகினில் வீழும் மாதர் – பால:21 5/3
பொன்னின் நெடு மாட வரை புக்கனன் மணி பூண் – பால:22 43/2
வரை என உயர்ந்தது மணியின் செய்தது – பால:23 39/2
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – பால:24 1/4
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – பால:24 34/2
நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலா கற்றை – பால-மிகை:9 8/1
புரிந்து நல் தவம் பொலிதர வரை உறை புனிதன் – பால-மிகை:9 48/4
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல் – அயோ:1 54/2
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான் – அயோ:1 85/4
ஓடை மா கட களிறு உதய மால் வரை
தேட_அரும் கதிரொடும் திரிவ போன்றவே – அயோ:2 41/3,4
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – அயோ:3 39/4
வரை தடம் தோளினான் வதனம் நோக்கினான் – அயோ:4 155/2
வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான் – அயோ:4 180/4
வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து – அயோ:4 220/1
பரிதி வானவனும் கீழ்-பால் பரு வரை பற்றா-முன்னம் – அயோ:6 6/1
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மை – அயோ:8 36/3
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – அயோ:9 37/2
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும் – அயோ:10 1/4
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை – அயோ:10 3/2
பவள மால் வரை அருவியை பொருவிய பாராய் – அயோ:10 5/4
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த – அயோ:10 7/1
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும் – அயோ:10 17/2
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய் – அயோ:10 18/4
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக – அயோ:10 26/3
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண் – அயோ:10 36/1
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி – அயோ:10 37/2
கா இயல் குட வரை கால நேமி மேல் – அயோ:10 38/3
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின் – ஆரண்:1 5/2
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி – ஆரண்:1 33/3
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் – ஆரண்:3 56/3
ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று அது – ஆரண்:4 9/1
வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – ஆரண்:4 18/4
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – ஆரண்:6 128/4
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார் – ஆரண்:7 10/2
சுற்றினார் வரை சூழ்ந்து அன்ன தோற்றத்தார் – ஆரண்:7 16/4
ஆத்த நாணின் அரு வரை வாங்கினான் – ஆரண்:7 17/4
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – ஆரண்:7 75/4
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர் – ஆரண்:7 82/1
மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம் – ஆரண்:7 84/3
கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார் – ஆரண்:7 107/2
ஆர்த்து எழுந்தனர் வானவர் அரு வரை மரத்தொடு – ஆரண்:8 13/1
தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு – ஆரண்:8 14/1
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி – ஆரண்:10 1/2
அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை ஐயா – ஆரண்:11 20/3
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை
ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் – ஆரண்:12 42/1,2
மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – ஆரண்:13 35/4
மண் சுழன்றது மால் வரை சுழன்றது மதியோர் – ஆரண்:13 73/1
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர் – ஆரண்:13 77/3
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான – ஆரண்:13 80/3
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – ஆரண்:13 92/4
மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை – ஆரண்:13 115/1
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – ஆரண்:14 1/2
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா – ஆரண்:14 61/3
நெடு வரை பொடிபட நிவந்த மா மரம் – ஆரண்:14 80/1
மால் வரை உருண்டன வருவ மா மரம் – ஆரண்:15 4/1
வெயில் சுடர் இரண்டினை மேரு மால் வரை
குயிற்றியதாம் என கொதிக்கும் கண்ணினன் – ஆரண்:15 11/1,2
தீண்டிய நெடு வரை தெய்வ மத்தினை – ஆரண்:15 12/2
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை
முரண் தொகு முழை நுழை முழு வெண் திங்களை – ஆரண்:15 14/2,3
மானே அன்னாள்-தன்னொடு தம்முன் வரை ஆரும் – ஆரண்:15 28/1
சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு – ஆரண்:15 37/3
விண் தொடர் நெடு வரை தேனும் வேழத்தின் – கிட்:1 12/1
ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி – கிட்:1 15/1
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கிட்:1 35/3
எய்தினார் சவரி நெடிது ஏய மால் வரை எளிதின் – கிட்:2 1/1
நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என – கிட்:2 2/3
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து வேறு – கிட்:3 57/3
வரை தடம் தோளினான் மனத்தின் எண்ணினான் – கிட்:7 14/2
அழுந்தியது அ கிரி அருகில் மால் வரை
விழுந்தன தோள் புடை விசித்த காற்றினே – கிட்:7 15/3,4
மந்தர நெடு வரை மத்து வாசுகி – கிட்:7 26/1
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கிட்:7 38/2
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார் – கிட்:7 45/3
தோலினால் உடன் நெடு வரை முழை என தொளைப்பர் – கிட்:7 57/4
குல வரை நேமி குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின் – கிட்:7 149/1
வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன் – கிட்:8 4/1
வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய் – கிட்:8 8/1
வன் தாள் மால் வரை அன்ன மாருதி – கிட்:8 17/4
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி தன் – கிட்:10 96/3
விண் உற தொடர் மேருவின் சீர் வரை
மண் உற புக்கு அழுந்தின மாதிரம் – கிட்:11 11/1,2
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை
தக மலர்ந்து பொலிந்து தயங்குவான் – கிட்:11 21/3,4
தாள் உறுத்தி தட வரை தந்தன – கிட்:11 32/3
சிகர மால் வரை சென்று திரிந்துழி – கிட்:11 38/3
கான் ஒருங்கு படர அ கார் வரை
மீ நெருங்கிய வானகம் மீன் எலாம் – கிட்:11 39/2,3
எய்தினன் மானவன் இருந்த மால் வரை
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல் – கிட்:11 123/1,2
பொன் திணி நெடு வரை பொலிவுறாத முன் – கிட்:12 1/2
மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப – கிட்:12 5/2
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கிட்:12 6/2
தாழும் காலத்தும் தாழ்வு இலா தட வரை குலங்கள் – கிட்:12 18/2
எய்தினான் அங்கு ஓர் நெடு வரை சிகரத்தின் இருக்கை – கிட்:12 29/3
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கிட்:12 39/3
தேடி அ வரை தீர்ந்த பின் தேவரும் – கிட்:13 13/1
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி – கிட்:13 29/1
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கிட்:13 42/4
வரை செய் தாள் வில் இறுத்தவன் அ மா முனியொடும் – கிட்:13 68/1
அற்றது நாள் வரை அவதி காட்சியும் – கிட்:16 4/1
கரை பொரு கடல் அயல் கனக மால் வரை
நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு – கிட்:16 6/1,2
பொன் வரை குடுமியில் புறத்துள் அண்டத்தில் – கிட்:16 20/2
வன் திண் தோள் வரை அன்ன மாருதி – கிட்:16 38/4
பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க – கிட்:17 28/1
புள்ளி மா நெடும் பொன் வரை புக்கது ஓர் – கிட்-மிகை:11 1/3
வெள்ளி மால் வரை என்ன விளங்குவான் – கிட்-மிகை:11 1/4
மேரு வரை மா முலையள் மென்சொலினள் விஞ்சு – கிட்-மிகை:14 7/1
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – சுந்:1 10/1
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான் – சுந்:1 48/4
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – சுந்:2 89/4
நிலம் துடித்தன நெடு வரை துடித்தன நிருதர்-தம் குல மாதர் – சுந்:2 202/1
குழந்தை வெண் மதி குடுமியின் நெடு வரை குலுக்கிய குல தோளை – சுந்:2 207/1
வாங்கு கோல வட வரை வார் சிலை – சுந்:3 21/2
சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழி திரண்டன சிவண – சுந்:3 74/1
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ – சுந்:3 80/2
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – சுந்:3 83/4
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – சுந்:3 90/1
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர் தட வரை பொறுக்கும் – சுந்:3 91/3
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் – சுந்:3 123/2
பொரு_அரு மரகத பொலன் கொள் மால் வரை
வெருவு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தை – சுந்:4 46/1,2
என்பு மால் வரை ஆகிலதே எனின் – சுந்:5 17/2
வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின – சுந்:5 58/3
துவளும் மின் என சுற்றிட சூழ் வரை
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன – சுந்:6 29/2,3
அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும் ஆழி – சுந்:7 1/1
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – சுந்:7 18/4
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் – சுந்:7 25/4
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – சுந்:8 41/2
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – சுந்:9 1/3
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு – சுந்:9 35/1
குதித்தனன் மால் வரை மேனி குழம்ப – சுந்:9 55/3
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி – சுந்:11 48/3
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – சுந்:12 33/3
வரை நிவந்தன பல் மணி மாளிகை – சுந்:13 12/2
கார் வரை இருந்தனன் கதிரின் காதலன் – சுந்:14 14/1
பரு வரை என முலை பலவும் நாற்றினர் – சுந்-மிகை:3 11/4
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும் மன்னோ – யுத்1:2 89/4
மேரு மால் வரை உச்சி மேல் அரசு வீற்றிருக்கும் – யுத்1:3 6/4
எண்தலம் தொடற்கு அரியன தட வரை இரண்டும் – யுத்1:3 12/2
காடு பற்றியும் கன வரை பற்றியும் கலை தோல் – யுத்1:3 31/1
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர் – யுத்1:3 47/1
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் – யுத்1:3 148/4
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும் – யுத்1:4 125/3
பாற்கடல் சுற்ற வில் கை வட வரை பாங்கு நிற்ப – யுத்1:4 129/3
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – யுத்1:4 145/2
நிலை உடை வட வரை குலைய நேர்ந்து அதன் – யுத்1:5 17/1
ஆழம் நூறு யோசனை ஆழி மால் வரை
வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே – யுத்1:5 18/2,3
வட வரை புரைவன கோயில் வாயிலின் – யுத்1:5 28/3
செம்பொன் மால் வரை மதம் பட்ட தாம் என திரிந்தான் – யுத்1:5 48/3
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற – யுத்1:6 15/1
கரு வரை காதங்கள் கணக்கு_இலாதன – யுத்1:8 5/1
சிந்துர தட வரை எறிய சேணிடை – யுத்1:8 13/1
வேணுவின் நெடு வரை வீச மீமிசை – யுத்1:8 14/1
தேன் இவர் தட வரை திரை கரும் கடல் – யுத்1:8 15/1
துள்ளின குதித்த வானத்து உயர் வரை குவட்டில் தூங்கும் – யுத்1:8 24/3
விண்தலம் தொடு மால் வரை வேரொடும் – யுத்1:8 26/1
பளிக்கு மால் வரை முந்தி படுத்தன – யுத்1:8 33/1
வெளிக்கு மால் வரை வேண்டும் என கொணர்ந்து – யுத்1:8 33/3
நீலன் இட்ட நெடு வரை நீள் நில – யுத்1:8 38/1
மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற – யுத்1:8 39/1
குமுதன் இட்ட குல வரை கூத்தரின் – யுத்1:8 42/1
கன சினத்து உருமின் கடும் கார் வரை
பனசன் இட்டன யாவும் பரிக்கிலன் – யுத்1:8 43/1,2
பார மால் வரை ஏற பதைத்து உடல் – யுத்1:8 45/3
பருத்த மால் வரை ஏந்திய பல் படை – யுத்1:8 49/1
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன் – யுத்1:8 49/3
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – யுத்1:8 50/3
நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும் – யுத்1:8 53/1
வரை பரப்பும் வன பரப்பும் உவர் – யுத்1:8 64/1
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – யுத்1:9 14/4
பப்பு நீர் ஆய வீரர் பரு வரை கடலில் பாய்ச்ச – யுத்1:9 18/1
படைத்த மால் வரை யாவும் பறித்து வேர் – யுத்1:9 45/1
அவ்வவர்க்கு அமைந்த வில்லும் குல வரை அவற்றின் ஆன்ற – யுத்1:9 74/1
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – யுத்1:10 2/4
அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக – யுத்1:11 3/2
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் – யுத்1:11 5/2
மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும் – யுத்1:14 36/1
அரு வரை அனைய தோள் அறிஞ நீ புகல் – யுத்1-மிகை:5 1/3
அருவி மால் வரை விட்டு எறிந்து ஆர்த்தலால் – யுத்1-மிகை:8 3/2
வரை பரப்பும் மணல் பரப்பும் அனல் – யுத்1-மிகை:8 5/1
தன்னை வந்து இடையில் சுற்ற தட வரை என்ன நிற்பான் – யுத்1-மிகை:11 4/2
காற்றின் மா மகற்கு கீழ்-பால் கன_வரை என்ன நிற்பான் – யுத்1-மிகை:11 7/2
வரை இழிந்து அனைவரோடும் வந்து தன் இருக்கை எய்தி – யுத்1-மிகை:12 5/2
பிறை முடி பரமனோடும் பெரு வரை எடுத்த மேலோய் – யுத்1-மிகை:13 1/2
சுமை தட வரை தோள் கும்பகருணன் சேய் நிகும்பன் சொல்வான் – யுத்1-மிகை:13 2/4
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ – யுத்1-மிகை:14 3/4
துப்பின் செய்தது போன்றது சூழ் வரை
குப்புற்று ஈர் பிண குன்று சுமந்துகொண்டு – யுத்2:15 27/2,3
சண்டமாருதம் என்ன தட வரை
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா – யுத்2:15 63/3,4
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில் – யுத்2:15 77/2
இற்று மால் வரை என்ன விழுந்தனன் – யுத்2:15 78/4
மேரு மால் வரை என்ன விளங்கினான் – யுத்2:15 100/4
வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர் – யுத்2:15 102/1
மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி – யுத்2:15 136/2
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள் – யுத்2:15 174/1
கல் சிந்தின குல மால் வரை கதிர் சிந்தின சுடரும் – யுத்2:15 175/2
சாம்பர் ஆயின தட வரை சுடு கணை தடிய – யுத்2:15 193/4
காம்பு இறங்கும் கன வரை கைம்மலை – யுத்2:16 64/1
இற்றை_நாள் வரை முதல் யான் முன் செய்தன – யுத்2:16 93/1
வேந்து என விளங்கிய மேரு மால் வரை
போந்தது போல் பொலம் தேரில் பொங்கிய – யுத்2:16 104/2,3
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – யுத்2:16 158/2
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி – யுத்2:16 194/3
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசை பொலிந்தது – யுத்2:16 227/3
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசை பொலிந்தது – யுத்2:16 227/3
வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில் – யுத்2:16 228/4
வீக்கு இழந்தது வீழ்ந்தது வரை சுழல் விரி சுடர் வீழ்ந்து என்ன – யுத்2:16 328/4
கை இரண்டொடு கால்களும் துணிந்தன கரு வரை பொருவும் தன் – யுத்2:16 344/1
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை – யுத்2:18 90/3
தட வரை கவி குல தலைவர் தாங்கின – யுத்2:18 95/1
கார் மத கன வரை கவிழ்ந்து வீழ்வன – யுத்2:18 107/2
தாக்கினார் திசை-தொறும் தட கை மால் வரை
நூக்கினார் படைகளால் நுறுக்கினார் குழம்பு – யுத்2:18 125/2,3
படலொடும் உரும் எறி பரு வரை நிலையன – யுத்2:18 132/2
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – யுத்2:18 164/1
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான் – யுத்2:18 171/3
இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான் – யுத்2:18 240/2
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – யுத்2:18 253/2
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – யுத்2:19 16/1
பனி வரை உள நெடும் பாச பல் தழும்பு – யுத்2:19 32/2
குறி உடை மலைகள் தம்மில் குல வரை குலமே கொள்ளா – யுத்2:19 56/3
சுற்றும் வந்து கவி வீரர் வீசிய சுடர் தடம் கல் வரை தொல் மரம் – யுத்2:19 63/1
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – யுத்2:19 83/1
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான் – யுத்2:19 147/1
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி – யுத்2:19 168/1
வச்சிர வரை புயத்து அரக்கன் வாங்கிய – யுத்2-மிகை:15 17/1
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான் ஒரு படியால் – யுத்2-மிகை:15 26/3
வரை தடம் புய மாருதி மயங்கியது அறிந்து ஆங்கு – யுத்2-மிகை:15 28/2
துங்க நீள் வரை புயத்து அரக்கர் தூண்டினார் – யுத்2-மிகை:18 7/2
அரு வரை அண்ட கோளம் பிளக்க நின்று அனுமன் ஆர்த்தவன் – யுத்2-மிகை:19 6/4
காடு எரிந்தன கன வரை எரிந்தன கனக – யுத்3:22 72/2
பொன்னின் மால் வரை குரீஇ இனம் மொய்ப்பது போல – யுத்3:22 167/3
தட வரை அதனை நோக்கி தாமரை கைகள் கூப்பி – யுத்3:24 44/2
பனி வரை கடந்தனன் பருப்பதங்களின் – யுத்3:24 86/1
கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர கார் வரை
இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை – யுத்3:24 93/1,2
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – யுத்3:26 54/4
கார் வரை அரக்கர்-தம் கடலின் வீழ்ந்தன – யுத்3:27 68/2
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – யுத்3:27 118/3
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் – யுத்3:28 21/3
சந்திரன் வீழா மேரு மால் வரை தகர்ந்து வீழா – யுத்3:28 46/2
புற நிலை பெரும் சக்கர மால் வரை பொருப்பின் – யுத்3:30 18/2
கரிய மால் வரை நிகர் கர தூடணர் கதிர் வேல் – யுத்3:30 40/2
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – யுத்3:30 44/4
மால் வரை குலம் பரல் என மழை குலம் சிலம்பா – யுத்3:31 8/1
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார் – யுத்3:31 8/2
நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார் – யுத்3:31 8/4
இடம் பொறாமை உற்று இரிந்து போய் வட வரை இறுத்த – யுத்3:31 17/4
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த – யுத்3:31 18/1
தேரும் மதமாவும் வரை ஆளியொடு வாசி மிகு சீயம் முதலா – யுத்3:31 146/1
கனக வரை பொருவ கதிர் கொள் மணி இரதம் – யுத்3:31 161/4
மாலியை மாலியவானை மால் வரை
போல் உயர் கயிடனை மதுவை போன்று உளார் – யுத்3:31 169/1,2
இளக்க_அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம் – யுத்3:31 178/1
படு மத கரி பரி சிந்தின பனி வரை இரதம் அவிந்தன – யுத்3:31 214/1
வன் திறல் குலிசம் ஓச்சி வரை சிறகு அரிந்து வெள்ளி – யுத்3-மிகை:31 10/2
வட வரை சிகரங்கள் மறிவ போல் – யுத்3-மிகை:31 41/4
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி – யுத்4:33 21/1
வெளிறு ஈர்ந்த வரை புரையும் மிடல் அரக்கர் உடல் விழவும் வீரன் வில்லின் – யுத்4:33 24/1
வரை செய் மேனி இராக்கதர் வந்துளார் – யுத்4:34 6/2
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – யுத்4:37 18/3
அதிர வானம் இடித்தது அரு வரை
பிதிர வீழ்ந்தது அசனி ஒளி பெறா – யுத்4:37 19/2,3
நெரிந்தன நெடு வரை குடுமி நேர் முறை – யுத்4:37 62/3
அலம்வரு குல வரை அனைத்தும் அண்டமும் – யுத்4:37 63/3
நுங்குகின்றது இ உலகை ஓர் நொடி வரை என்ன – யுத்4:37 98/1
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான் – யுத்4:37 141/2
முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு – யுத்4:37 147/2
தகர்ந்து மால் வரை சாய்வுற தாக்கின – யுத்4:37 163/1
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து – யுத்4:40 19/3
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – யுத்4:40 121/2
கார் கன வரை சேர் கானில் கடும் குழி கல்லும் கட்டர் – யுத்4-மிகை:41 76/1
கரு வரை முகில்_நிற_வண்ணன் காட்டுவான் – யுத்4-மிகை:41 85/4
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனை பாராய் – யுத்4-மிகை:41 133/4
குன்று உரைத்து அனைய தோளும் குல வரை குவடும் ஏய்க்கும் – யுத்4-மிகை:41 170/2
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து மன்னர் – யுத்4-மிகை:42 39/3

TOP


வரை-தன்னோடு (1)

சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – ஆரண்:15 37/3,4

TOP


வரை-தானும் (1)

தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – பால:13 4/2

TOP


வரை-தொறும் (1)

வனங்களும் படர் வரை-தொறும் திரிதரு மானின் – யுத்1:11 35/3

TOP


வரை-தோறும் (1)

சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும் – யுத்4:37 162/2

TOP


வரை-மேல் (3)

பொன்னின் மால் வரை-மேல் மணி பொழிந்தன பொருவ – சுந்:2 26/1
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர – யுத்3:23 1/3
ஒற்றை மால் வரை-மேல் உயர் தாரைகள் – யுத்3:31 131/3

TOP


வரை-அதனை (1)

நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை-அதனை நோக்காய் – யுத்4-மிகை:41 133/2

TOP


வரை-அது (1)

நேமி மால் வரை-அது நெருக்குகின்றதே – ஆரண்:15 6/3

TOP


வரைக்கு (4)

துன்னு நீள் வரைக்கு ஏகிய சொல்லுவாம் – அயோ-மிகை:14 2/4
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான் – சுந்:6 46/3
ஆழி மால் வரைக்கு அ புறத்து இருளையும் அவித்த – யுத்1:6 17/4
ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம் – யுத்4:37 195/1

TOP


வரைக்கும் (2)

பரக்க பல உரைத்து என் படர் கயிலை பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறி கண் திசை கரிக்கும் சிறிது அனுங்கா – யுத்2:15 165/1,2
வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன் இரவி என்பான் – யுத்4-மிகை:41 267/4

TOP


வரைக்குள் (1)

நுனித்திடத்திற்கு அரும் கடுப்பின் நொடி வரைக்குள் எங்குமாய் – யுத்3-மிகை:31 19/1

TOP


வரைகள் (8)

தம் புய வரைகள் வந்து தாழ்வன தளிர்த்த மென் பூம் – பால:17 8/3
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – ஆரண்:1 26/3
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான – சுந்:6 19/4
மரம் ஒருங்கிய கராதியர் விராதனது மால் வரைகள் மானும் – யுத்1:2 90/2
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி உடன் வீழுமால் – யுத்2:19 65/4
பாய்ந்தனன் அங்கு அப்பொழுதே பரு வரைகள் எனை பலவும் படர ஆர்த்து – யுத்3:24 34/1
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – யுத்3:31 141/2
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – யுத்3:31 153/4

TOP


வரைகளை (1)

வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – சுந்:7 17/1

TOP


வரைகளோ (1)

பொற்றை மால் வரைகளோ என் புய நெடும் பொருப்பும் அம்மா – யுத்1:9 87/4

TOP


வரைந்தது (1)

வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம் – ஆரண்:6 20/1

TOP


வரைந்து (1)

மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்து விட்டார் – யுத்4:42 11/2

TOP


வரைப்பிடை (1)

அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – யுத்3:31 5/2

TOP


வரைப்பில் (2)

மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற – சுந்:12 44/3,4
மழை என பொழிந்து நூறு யோசனை வரைப்பில் மேவும் – யுத்2-மிகை:16 35/3

TOP


வரைப்பின் (4)

பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின்
மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை – அயோ:1 32/2,3
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அ புறத்தது ஆக – யுத்1:9 83/2
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின்
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார் – யுத்3:31 106/2,3
ஒத்த யோசனை நூறு என்ன ஓதிய வரைப்பின் ஓங்கி – யுத்3-மிகை:31 58/3

TOP


வரைப்பு (1)

மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர் – யுத்3:31 8/3

TOP


வரைப்பும் (2)

எய்ய எஞ்சின வானமும் இரு நில வரைப்பும்
மொய் கொள் வேலையும் திசைகளும் சரங்களாய் முடிந்த – யுத்2:15 197/3,4
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே – யுத்2:17 67/1

TOP


வரையலுற்றான் (1)

வரையலுற்றான் மலர் கரத்து இருந்த வன் சிலையால் – யுத்4-மிகை:41 116/1

TOP


வரையா (1)

மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா
உன்னி ஏறலும் உச்சியில் சொருகு பூ போன்ற – யுத்4-மிகை:41 45/3,4

TOP


வரையாடுமே (1)

ஆறு சேர்வன மா வரையாடுமே – பால:16 30/4

TOP


வரையால் (2)

குரை கடலை நெடு வரையால் கடைந்து அமுது கொடுத்தானும் – பால:12 6/4
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – பால:12 14/1

TOP


வரையில் (4)

வெம் சின தனுவலானும் மேரு மால் வரையில் சேரும் – பால:23 77/3
ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகு அமைவென் அருள்கூறும் – ஆரண்:6 122/2
பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான் – சுந்:1 77/4
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப – யுத்2:17 5/3

TOP


வரையின் (13)

அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – பால:11 14/3
அருவி பெய் வரையின் பொங்கி அங்குசம் நிமிர எங்கும் – பால:14 61/1
விண் தொடர் வரையின் வைகும் மென் மயில் கணங்கள் போல – பால:18 9/2
சேம மால் வரையின் முழை சேருமால் – ஆரண்:6 74/4
விண் தலங்கள் உற வீங்கி ஓங்கு உதய மால் வரையின் விளங்க மீதில் – ஆரண்:10 3/2
யோசனை புகுத யோகி முனி யோக வரையின்
பாச பத்திர் இடர் பற்று அற அகற்று பழையோர் – ஆரண்-மிகை:1 6/1,2
மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர் – சுந்:3 81/3
இடி பட சிதைந்த மால் வரையின் இல் எலாம் – சுந்:12 7/3
பண்டை மால் வரையின் மிக்கது ஒரு கிரி பரிதி மைந்தன் – யுத்2:15 130/4
கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – யுத்2:16 296/4
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – யுத்2:18 199/2
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி – யுத்3:22 21/2
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – யுத்3:28 18/1

TOP


வரையின்-தலை (1)

நாகம் ஒன்றிய நல் வரையின்-தலை மேல்_நாள் – சுந்:5 77/1

TOP


வரையின்-மேல் (1)

பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார் – யுத்3:20 64/4

TOP


வரையினில் (1)

நீல் நிற வரையினில் பவள நீள் கொடி – ஆரண்:4 4/3

TOP


வரையினும் (3)

கானினும் வரையினும் கடி தடத்தினும் – பால:5 18/2
வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் – கிட்:2 22/4
படியின்-மேல் நின்ற மேரு மால் வரையினும் பரிய – கிட்:4 9/4

TOP


வரையினை (3)

வரையினை புரை மாடங்கள் எரி புக மகளிர் – சுந்:13 22/1
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் – யுத்2:16 1/1
கடல் கடைந்த மால் வரையினை சுற்றிய கயிற்றின் – யுத்4:35 10/1

TOP


வரையுடன் (1)

வட வரையுடன் வரு செயல் என மறையும் – பால:5 129/2

TOP


வரையும் (4)

பரு வரையும் நெடு வெள்ளி பருப்பதமும் போல்வார்கள் – பால:12 24/3
கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும் சந்திரகாந்தமும் காண்பீர் – கிட்:13 23/2
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கிட்:13 31/4
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான் – சுந்:1 26/4

TOP


வரையே (2)

தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – ஆரண்:2 29/3
செய்ய மால் வரையே ஆறா சென்றது தகைப்பு இல் சேனை – சுந்-மிகை:14 48/4

TOP


வரையேனும் (1)

கூய் உரைப்ப குல மால் வரையேனும்
சாய் உரைப்ப அரியவாய தடம் தோள் – யுத்1:11 15/1,2

TOP


வரையை (11)

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – பால:3 13/1
குண்டலங்கள் குல வரையை வலம்வருவான் இரவி கொழும் கதிர் சூழ் கற்றை – ஆரண்:10 3/3
கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கிட்:5 14/2
தாய் உருத்து உடனே வர தட நெடு வரையை
ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கிட்:12 12/3,4
வீரரோடு இரவி_சுதன் மேரு மால் வரையை நிகர் – கிட்-மிகை:2 1/2
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – யுத்3:24 26/4
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும் – யுத்3:24 43/1
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – யுத்3:24 59/4
பார்ப்பர் பலர் நெடு வரையை பறிப்பர் பலர் பகலோனை பற்றி சுற்றும் – யுத்3:31 98/3
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையை பாராய் – யுத்4-மிகை:41 56/4
பாரிடை குளித்து நின்ற பவள மால் வரையை பாராய் – யுத்4-மிகை:41 119/2

TOP


வரையையும் (1)

புறத்து சுற்றிய மேரு மால் வரையையும் போன்றான் – சுந்:11 61/4

TOP


வரையொடு (2)

மாருதம் என்ன பொங்கி வரையொடு மரங்கள் வாரி – யுத்2-மிகை:16 34/2
வரையொடு மரமும் கல்லும் வாங்கினர் விரைவின் வந்தார் – யுத்2-மிகை:18 23/4

TOP


வரையொடும் (1)

வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற எடுத்தேன் – யுத்1-மிகை:2 24/2

TOP


வரையோடு (1)

ஆழி மால் வரையோடு எற்றும் சிலவரை அண்ட கோள – யுத்1:3 140/1

TOP


வரையோடும் (1)

கால் கிளர் தேரொடும் கால் வரையோடும்
மேல் கிளர் பல் கொடி வெண் திரை வீச – யுத்3:20 24/1,2

TOP