த-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு (தத் முதல் தரை வரை)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தத்தம் 6
தத்தமக்கு 1
தத்தமது 1
தத்தமை 1
தத்தா 1
தத்தி 8
தத்தினன் 1
தத்தினை 1
தத்து 2
தத்துகின்றன 1
தத்தும் 1
தத்துவ 1
தத்துவத்தின் 1
தத்துவம் 3
தத்துற்று 1
தத்துறல் 2
தத்துறு 1
தத்துறும் 1
தத்துறுவது 1
ததிக்கு 1
ததிமுகன் 2
ததியின் 1
ததும்ப 4
ததும்பி 1
ததும்பிட 1
ததும்பு 1
ததும்பும் 1
ததும்பும்-ஆயின் 1
ததும்புவார் 1
ததை 3
ததைந்த 2
ததைந்தன 1
ததைய 1
ததையும் 1
ததைவு 1
தந்த 76
தந்த-போது 1
தந்ததனில் 1
தந்ததாம் 1
தந்ததால் 1
தந்தது 11
தந்ததே 1
தந்ததேயால் 1
தந்தருள்வை 1
தந்தருளு 1
தந்தருளும் 1
தந்தவன் 2
தந்தவனே 1
தந்தவும் 1
தந்தன 12
தந்தனம் 1
தந்தனமால் 1
தந்தனர் 3
தந்தனன் 4
தந்தனனால் 1
தந்தனென் 9
தந்தனை 6
தந்தனையாம் 1
தந்தாய் 6
தந்தாய்க்கு 1
தந்தார் 5
தந்தால் 1
தந்தாள் 1
தந்தாளும் 1
தந்தாளை 1
தந்தாற்கு 1
தந்தான் 9
தந்தானும் 2
தந்தானை 1
தந்தி 2
தந்திடுதி 1
தந்தியின் 1
தந்தியும் 1
தந்திர 6
தந்திரம் 7
தந்திரி 1
தந்திரியர் 1
தந்திருந்தனர் 1
தந்திலர் 2
தந்திலன் 1
தந்திலெனோ 1
தந்திலேனேல் 1
தந்தீக 2
தந்தீயும் 2
தந்தீர் 3
தந்து 37
தந்துளான் 1
தந்துறு 1
தந்தேன் 8
தந்தை 29
தந்தைக்கும் 1
தந்தைமார் 1
தந்தையர் 1
தந்தையரை 1
தந்தையார் 3
தந்தையாரை 2
தந்தையின் 2
தந்தையினும் 1
தந்தையும் 5
தந்தையே 2
தந்தையை 11
தப்பா 1
தப்பிடின் 2
தப்பிலேன் 1
தப்பிற்று 1
தப்பின 1
தப்பின-போதும் 1
தப்பு 4
தப்புதல் 1
தப்புதி 1
தப்புமே 1
தப்புவரே 1
தபம் 1
தபனன் 1
தபு 4
தபுத்து 1
தபோதரின் 1
தபோதனர் 2
தபோதனன் 1
தம் 208
தம்-பால் 4
தம்-மின் 2
தம்தம் 20
தம்தம 1
தம்தமின் 1
தம்தாம் 1
தம்பதிகளே 1
தம்பல் 2
தம்பன் 1
தம்பனும் 1
தம்பால் 1
தம்பி 97
தம்பி-தன் 1
தம்பி-தன்-மேல் 1
தம்பி-தன்னொடும் 1
தம்பி-மேல் 4
தம்பிக்கு 15
தம்பிக்கும் 3
தம்பிக்குமாம் 1
தம்பித்து 1
தம்பிமார்களும் 1
தம்பிமாருக்கு 1
தம்பிமாரும் 2
தம்பிமாரை 1
தம்பியது 1
தம்பியர் 8
தம்பியர்க்கும் 2
தம்பியர்கள் 1
தம்பியர்கள்-காறும் 1
தம்பியரும் 1
தம்பியருள் 1
தம்பியரோடு 1
தம்பியரோடும் 1
தம்பியன் 1
தம்பியார் 1
தம்பியால் 1
தம்பியானவன் 1
தம்பியும் 32
தம்பியே 6
தம்பியை 32
தம்பியைத்தான் 1
தம்பியையும் 1
தம்பியொடு 1
தம்பியொடும் 4
தம்பியோ 1
தம்பியோடு 3
தம்பியோடும் 1
தம்பியோன் 1
தம்பிரான் 1
தம்மனை 1
தம்மால் 1
தம்மி 1
தம்மில் 8
தம்மின் 5
தம்முடைய 1
தம்முள் 3
தம்முன் 5
தம்முனார் 3
தம்முனின் 1
தம்முனும் 1
தம்முனை 14
தம்மை 39
தம்மையும் 5
தம்மையே 1
தம்மொடு 2
தம்மொடும் 2
தம்மோடு 1
தம 3
தமக்கு 7
தமது 1
தமர் 9
தமர்க்கு 2
தமரம் 2
தமரம்-அது 1
தமரினோடும் 1
தமரும் 1
தமரை 4
தமரையும் 2
தமரொடு 1
தமரொடும் 6
தமரோடு 1
தமனிய 8
தமாலம் 1
தமாலமும் 1
தமியள் 7
தமியளாய் 1
தமியன் 11
தமியனேனுக்கு 1
தமியனை 1
தமியனோ 1
தமியிர் 1
தமியென் 2
தமியேன் 6
தமியேனுடனே 1
தமியை 3
தமிழ் 17
தமிழ்_முனி 1
தமிழ்நாட்டில் 1
தமிழ்நாட்டினை 1
தமிழ்நாட்டு 1
தமிழ்நாடு 1
தமிழால் 1
தமிழும் 1
தமை 4
தமையன் 2
தமையனும் 1
தமையனை 5
தமையும் 1
தயங்க 11
தயங்கி 2
தயங்கிய 1
தயங்கு 16
தயங்கும் 3
தயங்குவ 2
தயங்குவான் 1
தயங்குற 2
தயமுகன் 1
தயமுகனார் 1
தயரத 4
தயரத_ராமன் 1
தயரதற்கு 2
தயரதன் 20
தயரதன்-தன் 1
தயரதனார் 1
தயரதனும்தான் 1
தயரதனை 2
தயா 6
தயாவிலி 1
தயாவு 1
தயிர் 12
தயிரின் 1
தயிரும் 2
தயில 1
தயிலத்தோணி 1
தயையினொடும் 1
தர 54
தரக்கிற்றி-கொல் 1
தரங்க 7
தரங்கங்கள்-தோறும் 1
தரங்கத்தால் 1
தரங்கத்து 1
தரங்கத்தூடே 1
தரங்கம் 10
தரங்கமும் 1
தரங்களின் 1
தரணி 7
தரணி-தன்னை 1
தரணியில் 1
தரத்தக்க 1
தரத்தது 3
தரத்தர 2
தரத்தரோ 1
தரத்தன 1
தரத்தனும் 1
தரத்தாயோ 1
தரத்தினானோ 1
தரத்து 1
தரத்தொடு 1
தரம் 17
தரமும் 1
தரல் 1
தரல்-பாற்று 1
தரலாமே 1
தரவு 1
தரவே 1
தரள் 1
தரள 15
தரளத்தின் 2
தரளம் 9
தரளமும் 6
தரன் 2
தராதல 1
தராதலத்து 2
தராதலம் 1
தராபதி-காண் 1
தராவலய 1
தரி 1
தரிக்க 1
தரிக்கலாதார் 1
தரிக்கிலன் 1
தரிக்கிலா 1
தரிக்கிலாதாள் 1
தரிக்கிலாதான் 1
தரிக்கிலாமை 1
தரிக்கிலாமையால் 1
தரிக்கிலான் 1
தரிக்கிலேன் 1
தரிக்கிலை 1
தரிக்கும் 1
தரிக்குமாறு 1
தரித்த 4
தரித்தல் 1
தரித்தார் 1
தரித்தான் 3
தரித்திடின் 1
தரித்து 1
தரித்தேன் 1
தரித்தோர் 1
தரிப்பதானாள் 1
தரிப்பார் 1
தரிப்பு 1
தரியா 1
தரியாதாள் 1
தரியாது 2
தரியாள் 1
தரியேம் 1
தரின் 1
தரினும் 1
தரீமுகன் 1
தரு 115
தருக்கி 4
தருக்கிய 1
தருக்கின் 2
தருக்கினர் 4
தருக்கினால் 1
தருக்கினாலே 1
தருக்கினான் 1
தருக்கினின் 1
தருக்கினோன்-தன் 1
தருக்கு 10
தருக்கும் 2
தருக்குறும் 1
தருக 20
தருகிற்றிலையேல் 1
தருகின்ற 1
தருகின்றேன் 1
தருகுவர் 1
தருகுவென் 4
தருகுற்று 1
தருகைக்கு 1
தருண 3
தருணம் 1
தருதல் 1
தருதலாலே 1
தருதற்கு 2
தருதி 12
தருதியால் 1
தருதிர் 9
தருதிரோ 1
தருதும் 2
தருப்பை 4
தருப்பையில் 1
தருப்பையும் 3
தரும் 79
தரும்-தொறும் 2
தரும 18
தரும_செல்வன் 1
தருமத்தாலும் 1
தருமத்திற்கு 1
தருமத்தின் 10
தருமத்து 1
தருமத்தை 5
தருமத்தோடு 1
தருமம் 58
தருமம்-தானே 1
தருமம்தான் 1
தருமமும் 20
தருமமூர்த்தியும் 1
தருமமே 16
தருமமேயோ 1
தருமமேல் 1
தருமமோ 2
தருமன் 1
தருமால் 1
தருமே 1
தருவ 2
தருவதற்கு 1
தருவது 4
தருவதும் 1
தருவதே 1
தருவரேல் 1
தருவல் 1
தருவன 2
தருவாய் 3
தருவார் 1
தருவாரும் 1
தருவான் 2
தருவித்தேன் 1
தருவின் 4
தருவினால் 1
தருவீரே 1
தருவு 1
தருவும் 4
தருவென் 13
தருவேன் 1
தருவோடு 1
தருவோம் 1
தருளினான் 1
தரை 27
தரை-தன்னை 1
தரை-மேல் 1
தரைக்கு 1
தரைத்தலை 1
தரைப்பட 1
தரையிடை 3
தரையில் 3
தரையின் 4
தரையின 1
தரையினை 1
தரையினொடு 1
தரையினோடும் 1
தரையும் 1
தரையொடும் 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


தத்தம் (10)

வளைத்தனர் விடிய தத்தம் வாயில்கள்-தோறும் வந்து – யுத்1:13 25/4
முறிந்து தத்தம் முது நகர் நோக்கினார் – யுத்2:15 79/4
தார் எலாம் துமிந்த நின்ற தனு எலாம் துமிந்த தத்தம்
போர் எலாம் துமிந்த கொண்ட புகழ் எலாம் துமிந்து போய – யுத்2:15 150/3,4
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம் – யுத்2:17 66/1
நல் வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ நயந்தோர் தத்தம்
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – யுத்2:19 210/3,4
சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றி சேர்கேன் – யுத்3:29 61/3
இசைந்தது போலும் என்று ஆங்கு அயன் சிவன் இருவர் தத்தம்
வசம் திகழ் கருத்தினூடே மதித்திட வயங்கி நின்றான் – யுத்3-மிகை:31 11/3,4
வானகம் மறைய தத்தம் படை கல மாரி பெய்தார் – யுத்3-மிகை:31 64/3
தத்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என வானில் – யுத்4-மிகை:36 1/3
ஐயனை அவர்கள் தாமும் அன்புற தழுவி தத்தம்
செய்ய தாமரை கணீரால் மஞ்சன தொழிலும் செய்தார் – யுத்4-மிகை:41 279/3,4

TOP


தத்தம (2)

தத்தம செய்கை எல்லாம் தனித்தனி நோக்கி தாங்காது – சுந்-மிகை:2 6/2
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியை சார்ந்தார் – யுத்4-மிகை:42 69/4

TOP


தத்தமக்கு (1)

தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர் – அயோ:1 75/2

TOP


தத்தமது (1)

உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே – யுத்2:15 75/4

TOP


தத்தமை (1)

தத்தமை ஒன்றும் உணர்ந்திலர் தாவா – பால:5 114/3

TOP


தத்தா (1)

தத்தா ஒரு தடம் தேரினை தொடர்ந்தான் சரம் தலை-மேல் – யுத்3:27 122/3

TOP


தத்தி (9)

பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி மூக்கால் – ஆரண்:13 27/2
தத்தி உக மென் குதலை தள்ள உயிர் தந்தாய் – சுந்:4 70/3
தத்தி வீழ் அருவியின் திரள் சால – யுத்1:11 5/3
தத்தி எதிர் சென்று திசை வென்று உயர் தடம் தோள் – யுத்1:12 8/2
தத்தி மார்பின் வயிர தட கையால் – யுத்2:15 66/1
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி – யுத்2:18 243/3
தலை குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – யுத்2:18 265/3,4
தச்சன பகழி மாரி எண்ணல் ஆம் தகவும் தத்தி
பச்செனும் மரத்தவாறு பெருக்கவும் பதையாநின்றான் – யுத்3-மிகை:28 9/2,3
தழுவினன் நின்ற-காலை தத்தி வீழ் அருவி சாலும் – யுத்4:41 117/1

TOP


தத்திய (2)

தத்திய பரிகள்-தன்னின் சாமரை தழைப்ப போனான் – சுந்-மிகை:10 2/4
தத்திய பரிகள்-தன்னின் சாமரை பதைப்ப வந்தான் – சுந்-மிகை:11 1/4

TOP


தத்தினன் (1)

தத்தினன் இலங்கை மூதூர் கோபுரத்து உம்பர் சார்ந்தான் – யுத்3:26 19/2

TOP


தத்தினை (1)

தத்தினை கடல் அது தவத்தின் ஆயதோ – சுந்:4 98/2

TOP


தத்து (2)

தத்து உறு சிந்தையர் தளரும் தேவர் இ – ஆரண்:10 33/1
தத்து நீர் கடல் முழுவதும் குருதியாய் தயங்க – யுத்3:20 54/1

TOP


தத்துகின்றன (1)

தத்துகின்றன வீர பட்ட தொகை தயங்க – யுத்4:35 14/2

TOP


தத்தும் (1)

வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர் – பால:2 2/1

TOP


தத்துவ (2)

தருக்கினர் கெடுவர் என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ – ஆரண்:11 31/2
தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவ
தோன் இகத்தொடு பரம் இரண்டும் எங்குமாய் – யுத்1-மிகை:3 13/2,3

TOP


தத்துவங்கள் (1)

விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து உயர் வெளி பாழ் மேலாய் – யுத்4-மிகை:41 297/3

TOP


தத்துவத்தின் (1)

தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின் – ஆரண்:1 51/3

TOP


தத்துவம் (4)

தானம் நண்ணினன் தத்துவம் நண்ணினான் – அயோ:2 30/4
தத்துவம் அவன் அது தம்மை தாம் உணர் – யுத்1:3 61/2
ஓதல் இல் அரும் பிரம தத்துவம் முதல் கடவுள் யாமும் உணரா – யுத்3-மிகை:31 45/2
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் – யுத்4:40 91/1

TOP


தத்துற்று (1)

தத்துற்று அயரேல் தலை தால பலத்தின் ஏலும் – ஆரண்:13 20/2

TOP


தத்துற (2)

புரண்டு தத்துற பொழிந்தனர் இருவர்-தம் பொரு சிலை கணை மாரி – யுத்2-மிகை:16 53/2
தத்துற சரத்தின் மாரியால் தடிந்து வீழ்த்தினான் – யுத்3-மிகை:31 21/4

TOP


தத்துறல் (3)

தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே – பால:5 100/4
தத்துறல் ஒழி நீ யானே தடுப்பென் நின் உயிரை என்னா – பால-மிகை:11 42/2
தத்துறல் ஒழிந்திலை தையல் நீ எனா – சுந்:5 39/2

TOP


தத்துறு (2)

தத்துறு தட நீர் வேலை-தனின் ஒரு சிறையிற்று ஆதல் – யுத்1:9 34/2
தத்துறு வாசி தணப்பு இல காலாள் – யுத்3-மிகை:20 4/2

TOP


தத்துறும் (2)

தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும் – சுந்:5 69/2
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால் – யுத்4-மிகை:37 23/2

TOP


தத்துறுவது (1)

தத்துறுவது என்னை மனனே தளரல் அம்மா – ஆரண்:10 61/2

TOP


ததிக்கு (1)

பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கிட்:15 33/3

TOP


ததிமுகற்கு (1)

இனி எம்மால் செயல் இன்று என்னா ததிமுகற்கு இயம்பினாரே – சுந்-மிகை:14 7/4

TOP


ததிமுகன் (7)

வன் திறல் ததிமுகன் வானரேசன் முன் – சுந்-மிகை:14 20/2
நொந்த அ ததிமுகன் தன்னை நோக்கியே – சுந்-மிகை:14 28/4
வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே – சுந்-மிகை:14 30/2
தொண்டு என ததிமுகன் தொழுது தோன்றினான் – சுந்-மிகை:14 35/4
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம் – யுத்1:11 33/4
கெந்தமாதனன் இடும்பன் வன் ததிமுகன் கிளர – யுத்3:22 175/2
நயம் தெரி ததிமுகன் கோசமுகன் முதல நண்ணார் – யுத்4-மிகை:42 43/3

TOP


ததிமுகன்-தன்னை (2)

ததிமுகன்-தன்னை பற்றி குத்தினன் தடக்கை-தன்னால் – சுந்-மிகை:14 12/4
என்ற அ ததிமுகன்-தன்னை ஏனைய – சுந்-மிகை:14 33/1

TOP


ததிமுகன்-தான் (1)

செற்றனன் மேலே ஏவி சிரித்தனன் ததிமுகன்-தான்
இற்றனன் வாலி சேய் என்று இமையவர் இயம்பும்-காலை – சுந்-மிகை:14 13/3,4

TOP


ததியின் (1)

தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று – சுந்:4 117/1

TOP


ததும்ப (5)

நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம் – சுந்:4 67/2
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – யுத்4:40 111/4
மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்ப
செய்ய தாமரை தாள் இணை முடி உற சேர்த்தி – யுத்4:41 11/2,3
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப
பின் ஒர் வாசகம் உரைத்தனன் தபோதரின் பெரியோன் – யுத்4:41 40/3,4
கைகளால் மிக புல்கியே கண்கள் நீர் ததும்ப
பொய் இலா மன திரிசடை விடை என போனாள் – யுத்4-மிகை:41 29/3,4

TOP


ததும்பி (1)

சிந்துகின்ற நறும் தரள கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து – யுத்1:1 8/3

TOP


ததும்பிட (1)

நனம் தலைய கொங்கைகள் ததும்பிட நடந்தார் – ஆரண்:10 42/3

TOP


ததும்பு (1)

ததும்பு பூம் திரை தண் புனல் சுட்டதால் – பால:18 24/2

TOP


ததும்பும் (1)

தம்பியை உன்னும்-தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான் – சுந்:11 5/1

TOP


ததும்பும்-ஆயின் (1)

தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின்
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கிட்:13 49/3,4

TOP


ததும்புவார் (1)

ததும்புவார் விழி தாரை வேல் தோள்-தொறும் தாக்க – சுந்:12 47/4

TOP


ததை (3)

ததை மணி சிந்த உந்தி தறி இற தட கை சாய்த்து – பால:1 16/3
ததை மலர் தாமரை அன்ன தாளினால் – பால:3 48/3
தாழ நின்ற ததை மலர் கையினால் – பால:18 28/1

TOP


ததைந்த (2)

தாள தாமரை மலர் ததைந்த பொய்கையும் – பால:10 47/3
தாமமும் நானமும் ததைந்த தண் அகில் – பால:19 9/1

TOP


ததைந்தன (1)

வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும் – அயோ:10 8/3

TOP


ததைய (1)

ததைய செம் கரம் பரப்பிய தன் பெரும் தாதை – யுத்1:12 4/3

TOP


ததையும் (1)

ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை – பால:11 13/1

TOP


ததைவு (1)

ததைவு உறு நிரை விரல் புட்டில் தாங்கினான் – யுத்2:15 113/4

TOP


தந்த (95)

பாளை தந்த மது பருகி பரு – பால:2 24/3
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் – பால:10 8/1
இம்பர் இ நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் – பால:13 43/4
தந்த வார் குழல் சோர்பவை தாங்கலார் – பால:14 41/1
பங்கயத்து அணங்கை தந்த பாற்கடல் எதிர்வதே போல் – பால:20 5/3
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன – பால:22 5/3
தந்த பல்லாண்டு இசை தார் முடி மன்னர் – பால:23 87/2
இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்கு தந்த
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த – பால:24 31/1,2
என் உளது உலகினுக்கு இடுக்கண் யான் தந்த
உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்றால் – பால:24 38/3,4
தழை செவி சிறு கண் தாழ் கை தந்த சிந்துரமும் தாரை – பால-மிகை:0 13/1
முன் தந்த தவத்து உறு மொய் குழலாள் – பால-மிகை:23 2/3
கண் இழந்திலள் என செயும் நீ தந்த கழலோன் – அயோ:1 35/4
தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ – அயோ:1 62/3
தார் ஒடுங்குல் செல்லாது அது தந்த பின் – அயோ:2 21/3
சரம் தாழ் வில்லாய் தந்த வரத்தை தவிர்க என்றல் – அயோ:3 38/3
செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலை தந்த செல்வ – அயோ:3 93/3
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார் – அயோ:3 96/4
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால் – அயோ:4 131/2
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த
உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள் – அயோ:7 17/3,4
தந்த கேள்வரை உயிர் உற தழுவினர் பிரிந்த – அயோ:9 46/2
ஆய காலையில் ஐயனை தந்த அ – அயோ:11 40/1
தந்த தீவினை தாய் செய் தீமையும் – அயோ:14 101/2
தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால் – அயோ:14 114/3
ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற – அயோ-மிகை:4 9/1
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப – அயோ-மிகை:4 9/3
ஆய காதல் தனையனை தந்த அ – அயோ-மிகை:11 2/1
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் – ஆரண்:1 45/2
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – ஆரண்:2 29/1
தழல் புரை சுடர் கடவுள் தந்த தமிழ் தந்தான் – ஆரண்:3 41/4
தந்த சொல்லை தலைக்கொண்டு தாரணி – ஆரண்:4 34/2
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன – ஆரண்:7 65/2
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர் – ஆரண்:10 78/1
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள் – ஆரண்:10 78/2
தார் தந்த கமலத்தாளை தருக்கினர் கடைய சங்க – ஆரண்:10 78/3
பருவத்தால் வாடை தந்த பசும் பனி அனங்கன் வாளி – ஆரண்:10 99/1
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி – ஆரண்:10 163/3
தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என் – ஆரண்:12 32/3
தாள் உடை மலர் உளான் தந்த அந்தம்_இல் – ஆரண்:12 45/1
புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் உரை பொய் எனாது புலர்வாள் – ஆரண்:13 64/1
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால் – ஆரண்:13 113/3
முளரி-மேல் வைகுவான் முருகன் தந்த அ – கிட்:6 17/1
தாளோடு தாள் தேய்த்தலின் தந்த தழல் பிறங்கல் – கிட்:7 47/2
மூலமே தந்த நுந்தை ஆம் என முறையின் நிற்றி – கிட்:9 26/4
தடம் கை கூப்பினன் தாரை முன் நாள் தந்த
மடங்கல் வீரன் நல் மாற்றம் விளம்புவான் – கிட்:11 22/2,3
நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கிட்:12 5/4
தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த
வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன்னுயிர்கள் – கிட்:12 39/1,2
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – சுந்:1 3/1
பொன் தந்த முழைகள்-தோறும் புறத்து உராய் புரண்டு பேர்வ – சுந்:1 3/2
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி – சுந்:2 182/2
வெயிலிடை தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள் – சுந்:3 4/2
மற்றுடை எவையும் தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை – சுந்:3 117/2
பதவிய மனிதரேனும் பைந்தொடி நின்னை தந்த
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – சுந்:3 144/1,2
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன் – சுந்:3 149/1
மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய் – சுந்:4 71/1
தந்த வார்த்தை திரு செவி சாற்றுவாய் – சுந்:5 34/4
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ – சுந்:12 34/4
தவம் தந்த நெஞ்சின் தனது ஆர் உயிர் தம்பியோடும் – சுந்-மிகை:4 8/1
நவம் தந்த குன்றும் கொடும் கானமும் நாடி ஏகி – சுந்-மிகை:4 8/2
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – யுத்1:1 8/2
தருக என்றான் அதனால் நின்னை எதிர்கொளற்கு அருக்கன் தந்த
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன் என்னலோடும் – யுத்1:4 119/2,3
குழுவின் வானரர் தந்த கிரி குலம் – யுத்1:8 47/2
அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான் – யுத்1:9 3/3
நூற்று இதழ் கமலம் தந்த நுண் நறும் சுண்ணம் உண்டு – யுத்1:9 20/1
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் – யுத்1:9 28/3
உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – யுத்1:12 28/4
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்கு தந்த
உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன் – யுத்1:12 40/3,4
தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த
வீரதை விடைவலோற்கும் முடியுமோ வேறும் உண்டோ – யுத்1:12 45/3,4
திரு மணி பறித்து தந்த வென்றியே சீரிது அன்றோ – யுத்1:12 46/4
சென்று வாழுதி என தந்த வரம் சிதைந்திடுமோ – யுத்1-மிகை:2 26/4
தந்த தேவனுக்கு ஆயினும் என் வலி தவிர்த்து – யுத்1-மிகை:2 28/2
அஞ்சினான் அலன் அயன் தந்த வேலினும் ஆவி – யுத்2:15 208/1
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம் – யுத்2:16 135/1
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – யுத்2:16 158/2,3
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – யுத்2:19 62/3
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே – யுத்2:19 269/3
குணங்கள் தந்த தம் கணவர்-தம் பசும் தலை கொடாது – யுத்3:20 61/3
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி – யுத்3:26 11/2
முந்தை_நாள் உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம் – யுத்3:27 166/1
வீடணன் தந்த வென்றி ஈது என விளம்பி மெய்ம்மை – யுத்3:28 69/3
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த
அண்டத்தை நிறைய பெய்து குலுக்கியது அனையது ஆன – யுத்3:31 222/3,4
சானகி-தன்னை வாளால் தடிந்ததோ தனதன் தந்த
மானமேல் சேனையோடும் வட திசை நோக்கி மீது – யுத்3-மிகை:27 5/2,3
இன்று யார் விருந்து இங்கு உண்பார் இகல் முகத்து இமையோர் தந்த
வென்றியாய் ஏவ சென்ற ஆயிர வெள்ள சேனை – யுத்4:34 9/1,2
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும் சேர்த்தான் – யுத்4:35 4/4
தந்த அ பொருப்பு என புரங்கள் தாம் என – யுத்4:37 58/2
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை – யுத்4:37 124/4
மா மறு தந்த முகத்தினாள் – யுத்4:40 23/4
மறந்திருந்து உய்வது உண்டோ மலர் மிசை அயனை தந்த
அறம் தரு சிந்தை ஐய அபயம் நின் அபயம் என்றார் – யுத்4-மிகை:41 38/3,4
தந்த சேனையில் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 40/4
தந்த சேனையின் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 41/4
உரைத்து இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி – யுத்4-மிகை:41 105/2
அ இடத்து அனுமன் தந்த கங்கை மேல் – யுத்4-மிகை:41 107/1
தந்த நாமம் சராசரம் சார்ந்த-போது – யுத்4-மிகை:41 108/2
தான மெய் படை தம்முடை போகத்துள் தந்த
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான் – யுத்4-மிகை:41 205/3,4
பூ_மகன் தந்த அந்த புனித மா தவன் வந்து எய்த – யுத்4-மிகை:42 17/3
அனுமனை வாவி சேயை சாம்பனை அருக்கன் தந்த
கனை கழல் காலினானை கருணை அம் கடலும் நோக்கி – யுத்4-மிகை:42 67/1,2

TOP


தந்த-போது (1)

உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா – கிட்:6 4/2

TOP


தந்ததனில் (1)

முட்டை தந்ததனில் வந்த முதல் முன்னவனினே – ஆரண்:1 45/4

TOP


தந்ததாம் (1)

பொன்றுவிப்பது ஓர் விதி தந்ததாம் என புகன்றான் – யுத்3:31 26/4

TOP


தந்ததால் (1)

சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் – சுந்:5 21/4

TOP


தந்தது (14)

நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற – அயோ:4 131/3
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – ஆரண்:2 30/4
நீர் தந்தது அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே – ஆரண்:10 78/4
தயிர் என கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது
மயில் இயல் குயில்_மொழி மறக்கல் ஆவதோ – கிட்:7 27/3,4
தந்தது உன் அரசு என்று தருக்கு இலான் – கிட்:7 101/3
தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான் – யுத்1:3 36/3,4
தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – யுத்1:3 136/4
தந்தது தருமமே கொணர்ந்துதான் இவன் – யுத்1:4 35/1
சாய இந்திரனே பண்டு தந்தது – யுத்2:15 95/4
பாக்கியம் தந்தது நின்னை பல் முறை – யுத்2:16 279/2
சாய இந்திரனே பண்டு தந்தது – யுத்2-மிகை:15 11/4
மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின் – யுத்4:37 122/2
போது தந்தது இ பொன் நகர் என்று அவன் புகன்றான் – யுத்4-மிகை:41 90/4
அன்னை வாசவன் திருவினை தந்தது என்று அறைந்தான் – யுத்4-மிகை:41 157/4

TOP


தந்ததே (1)

சடையன் வெண்ணெய்நல்லூர்-வயின் தந்ததே – பால:0 11/4

TOP


தந்ததேயால் (1)

தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும் தந்ததேயால்
கள்ள போர் அரக்கர் என்னும் களையினை களைந்து வாழ்தி – ஆரண்:13 112/2,3

TOP


தந்தருள் (1)

உரிய வீடணன் தந்தருள் ஒண்_தொடி – சுந்-மிகை:3 6/2

TOP


தந்தருள்வை (1)

தந்தருள்வை வென்றி என நின்று தகை மென் பூ – யுத்4:36 15/3

TOP


தந்தருளு (1)

பேறு பெற என்கண் அருள் தந்தருளு பின் போய் – சுந்:5 10/2

TOP


தந்தருளும் (1)

அவன் அல்லன் எனில் புவி தந்தருளும்
தவன் அல்லன் எனில் தனியே வலியோன் – யுத்2:18 82/2,3

TOP


தந்தவர் (1)

தந்தவர் எனைவரோ சாற்று-மின் என – யுத்1-மிகை:4 5/2

TOP


தந்தவன் (3)

தமிழ் எனும் அளப்ப அரும் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து – பால-மிகை:7 15/1,2
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – சுந்:12 107/2
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – யுத்1:2 83/4

TOP


தந்தவனே (1)

நோய் தந்தவனே நுவல் தீர்வும் எனா – யுத்1:3 113/3

TOP


தந்தவும் (1)

சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும்
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும் – பால:23 48/1,2

TOP


தந்தன (12)

தணியாத நறும் தளிர் தந்தன போன்று தாழ – பால:16 37/2
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால் – அயோ:4 131/2
அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி – அயோ:4 145/1
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் – அயோ:9 22/2
தாள் உறுத்தி தட வரை தந்தன
மூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால் – கிட்:11 32/3,4
வாய் தந்தன சொல்லி வணங்கினனால் – யுத்1:3 113/4
தந்தன கண்டிலேன் தரும தானமும் – யுத்1:4 97/2
பொறை தந்தன காசு ஒளிர் பூண் இமையோர் – யுத்2:18 40/2
திறை தந்தன தெய்வ நிதி கிழவன் – யுத்2:18 40/3
முறை தந்தன தந்து முடிக்குவெனால் – யுத்2:18 40/4
வானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும் – யுத்4:33 30/1,2
தானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஏனை வர்க்கம் கணக்கு_இல இ எலாம் – யுத்4:33 30/3,4

TOP


தந்தனம் (2)

அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் – பால:5 63/1
முந்தை உன் குறையும் பொறை தந்தனம்
முந்து உன் சந்தம் ஒன்று கொடி திரள் கண்கள்-தமக்கே – சுந்-மிகை:5 7/2,3

TOP


தந்தனமால் (1)

தருவோம் நின் மனத்தது தந்தனமால் – யுத்2:18 69/4

TOP


தந்தனர் (3)

கரும் கடல் தொட்டனர் கங்கை தந்தனர்
பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர் – கிட்:6 23/1,2
இசையில் தந்தனர் இந்திரன் என்பான் – யுத்1:3 91/3
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர் – யுத்4:39 4/4

TOP


தந்தனன் (4)

தந்தனன் நெடு நாவாய் தாமரை நயனத்தான் – அயோ:8 31/2
தந்தனன் தாதை தன்னை தட கையான் எடுத்து சார்வான் – ஆரண்:13 134/4
தந்தனன் விடுத்த பின் இரவி தன் கதிர் – யுத்1:5 1/3
தந்தனன் மருந்து-தன்னை தாக்குதல் முன்னே யோகம் – யுத்4:32 42/1

TOP


தந்தனனால் (1)

தந்தான் உறையும் நெறி தந்தனனால்
நந்தாத பெரும் தவ நாடு-அது நீ – ஆரண்:2 16/2,3

TOP


தந்தனென் (9)

எந்தை தந்தனென் இயைந்த செய்க என்றான் – பால:6 18/4
தந்தனென் என்றனன் வெள்ளி தடுத்தான் – பால:8 15/4
என்னது ஆகில் யான் இன்று தந்தனென்
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா – அயோ:14 110/3,4
சாதியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா – ஆரண்:1 21/3
தந்தனென் என அது சாரலென் உரவோய் – ஆரண்:2 41/3
தந்தனென் நினக்கு யானே வானர தலைமை தாழா – யுத்1:14 25/3
தேர் ஏறுதி தந்தனென் வெம் திறலோய் – யுத்2:18 17/4
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன் – யுத்3:22 202/2
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ – யுத்3:26 36/2

TOP


தந்தனை (6)

தீரா இடர் தந்தனை தெவ்வர் தொழும் – ஆரண்:14 68/2
தந்தனை போக என தடுக்கின்றார் பலர் – சுந்:12 4/2
இடர்கள் தந்தனை வந்து இடர் மேலுமே – சுந்:12 32/4
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான் – யுத்1:3 113/2
தந்தனை நீ அது நினக்கு சான்று எனா – யுத்3:24 107/2
தம்பியை தடுத்தியாயின் தந்தனை கொற்றம் என்றான் – யுத்4:37 9/3

TOP


தந்தனையாம் (1)

அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான் – யுத்2:18 14/2

TOP


தந்தனையால் (1)

தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால் – யுத்3-மிகை:28 11/4

TOP


தந்தாய் (6)

முன்னே தந்தாய் இ வரம் நல்காய் முனிவாயேல் – அயோ:3 34/3
தந்தாய் தனி அறத்தின் தாயே தயா நிலையே – அயோ:14 58/2
பின் செல்வது இல்லா பெரும் செல்வம் நீ தந்தாய் – ஆரண்:15 47/4
தத்தி உக மென் குதலை தள்ள உயிர் தந்தாய்
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் – சுந்:4 70/3,4
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம் என்று உவந்து சொன்னாள் – சுந்:14 40/3
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார் – யுத்2:18 37/3

TOP


தந்தாய்க்கு (1)

செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே – சுந்:4 71/2

TOP


தந்தார் (6)

தாம் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார் – சுந்:14 5/4
தந்தார் கொள நின்றது தான் எனலும் – யுத்1:3 118/4
ஏவரே உலகம் தந்தார் என் பெயர் ஏத்தி வாழும் – யுத்1:3 119/1
சரதம் மற்று இவனை தந்தார் தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த – யுத்2:17 46/1
போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்பட போய் பூவின் வந்த – யுத்3:24 36/3
சரயுவின் புனலும் தந்தார் சங்கு இனம் முரல மன்னோ – யுத்4-மிகை:42 24/4

TOP


தந்தால் (1)

பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ – அயோ:3 33/4

TOP


தந்தாள் (3)

மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள்
அருட்டை என்னும் வல்லி தந்தாள் ஓந்தி உடும்பு அணில்கள் முதலான எல்லாம் – ஆரண்-மிகை:4 4/2,3
அருட்டை என்னும் வல்லி தந்தாள் ஓந்தி உடும்பு அணில்கள் முதலான எல்லாம் – ஆரண்-மிகை:4 4/3
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய் – சுந்:14 28/4

TOP


தந்தாளும் (1)

வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள் – ஆரண்:10 78/2

TOP


தந்தாளை (1)

தந்தாளை நோக்கினான் தன் ஒப்பு ஒன்று இல்லாதான் – யுத்1:3 164/4

TOP


தந்தாற்கு (1)

ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – ஆரண்:6 115/4

TOP


தந்தான் (13)

கேள்வி செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான் – அயோ:6 21/4
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல் – அயோ:13 17/3
தந்தான் உறையும் நெறி தந்தனனால் – ஆரண்:2 16/2
தழல் புரை சுடர் கடவுள் தந்த தமிழ் தந்தான் – ஆரண்:3 41/4
சான்று என நின்ற வீரன் தான் வந்து வீடு தந்தான் – கிட்:7 152/4
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – சுந்:4 27/4
பொய்யும் துய்யும் ஒத்து அவை சிந்தும் புவி தந்தான்
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான் – யுத்4:37 130/2,3
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – யுத்4:42 14/4
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – யுத்4:42 14/4
அந்தரம் உற்ற-போது அங்கு அரு மருந்து அனுமன் தந்தான்
மந்திர வித்தே எம்பி வரி சிலை வளைத்த போரில் – யுத்4-மிகை:41 148/2,3
சதவலி-தனக்கு தந்தான் சதுமுகத்தவனை தந்தான் – யுத்4-மிகை:42 60/4
சதவலி-தனக்கு தந்தான் சதுமுகத்தவனை தந்தான் – யுத்4-மிகை:42 60/4
கேசரி-தனக்கு தந்தான் கிளர் மணி முழவு தோளான் – யுத்4-மிகை:42 61/4

TOP


தந்தானும் (2)

உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று – யுத்1:3 120/1
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று – யுத்1:3 120/1

TOP


தந்தானை (1)

அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் – பால:12 4/4

TOP


தந்தி (3)

தந்தி முன் கடாவினன் முடுக தாம் அதன் – சுந்:9 20/2
தந்தி கோடு இற தகர்த்த நாள் தன்னை யான் முன்னம் – யுத்1:2 113/2
தார் வெள்ளம் அளப்பு இல தந்தி இன – யுத்2-மிகை:18 2/2

TOP


தந்திடில் (1)

தந்திடில் இன்று தரும் புகழ் உண்டோ – யுத்3-மிகை:26 4/2

TOP


தந்திடுதி (1)

ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – பால:6 11/4

TOP


தந்திடும் (1)

தந்திடும் கணத்திடை என்று சாற்றலும் – யுத்1-மிகை:1 2/3

TOP


தந்தியின் (1)

தந்தியின் நெடு மழை சிதறின தரையின – யுத்2:18 138/4

TOP


தந்தியும் (1)

தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின – அயோ:10 41/2

TOP


தந்திர (10)

தந்திர தலைவரும் தரணி பாலரும் – அயோ:12 2/2
தந்திர தனி தலைவர் நண்பினோர் – அயோ-மிகை:11 10/3
தந்திர தலைவர் ஈன்ற தனயர்கள் பிறகும் தாதைக்கு – சுந்:10 10/2
தந்திர சுற்றத்தாரும் தன் கிளை சுற்றத்தாரும் – யுத்2:16 5/2
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான் – யுத்2:16 124/1
தந்திர தலைமையோரும் முதியரும் தழுவ தக்க – யுத்3:26 1/2
தந்திர குரக்கு சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான் – யுத்3-மிகை:21 3/2
தந்திர பெரும் தலைவரும் தலை தலையோரும் – யுத்4:37 112/2
தந்திர தலைவரோடும் தமரொடும் தரணி ஆளும் – யுத்4-மிகை:41 286/2
தந்திர தலைவர் போற்ற தம்பியர் மருங்கு சூழ – யுத்4-மிகை:42 40/2

TOP


தந்திரம் (8)

தந்திரம் பட தானவர் வானவர் – பால:7 39/2
தந்திரம் இலங்கை மூதூர் மதிலினை தழுவி தாவி – யுத்1:13 26/1
தந்திரம் காற்று உறு சாம்பல் பின்னரும் – யுத்2:16 91/3
தந்திரம் வானவர் தானவர் என்றும் – யுத்3:20 9/3
தந்திரம் இரிந்து சிந்த படை பெரும் தலைவர் தாக்கி – யுத்3:21 16/2
தந்திரம் அதனை தெய்வ படையினால் சமைப்பின் அல்லால் – யுத்3:22 152/3
தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்க தாழா – யுத்3:22 158/2
தந்திரம் உற்ற சேனை தரைப்பட மறுப்படாமல் – யுத்4-மிகை:41 148/1

TOP


தந்திரி (1)

தந்திரி நெறியில் தாக்கு உறு கருவி தூக்கினர் எழுவிய சதியின் – சுந்:3 86/1

TOP


தந்திரியர் (1)

மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற – யுத்4:41 68/1

TOP


தந்திருந்தனர் (1)

தந்திருந்தனர் அருள் தகை நெடும் பகைஞன் ஆம் – கிட்:3 15/1

TOP


தந்திலது (1)

தரித்தன சயமும் தந்திலது
என்னவே மாகம் மீது ஏகினான் செய – ஆரண்-மிகை:13 4/2,3

TOP


தந்திலர் (2)

தந்திலர் விதியினார் தரும வேலியை – ஆரண்:13 53/3
தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர்
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார் – யுத்4:37 64/3,4

TOP


தந்திலன் (1)

ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன் – யுத்1:11 27/2

TOP


தந்திலெனோ (1)

தம்மை தளையில் கொடு தந்திலெனோ
உம்மை குலைய பொரும் உம்பரையும் – யுத்2:18 9/2,3

TOP


தந்திலேனேல் (1)

தண்டத்தை இடுதி அன்றே நின்-வயின் தந்திலேனேல் – சுந்:10 5/4

TOP


தந்தீக (2)

வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா – அயோ:5 41/2
செம்மையின் திருவடித்தலம் தந்தீக என – அயோ:14 133/3

TOP


தந்தீயும் (2)

பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ – அயோ:3 33/4
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – யுத்3:27 80/4

TOP


தந்தீர் (3)

மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர் – அயோ:11 74/3
மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர்
தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே – அயோ:11 74/3,4
வெற்றிதான் இரண்டும் தந்தீர் விரைவது வெல்லற்கு ஒல்லா – யுத்3:27 84/2

TOP


தந்து (47)

தந்து கோசிகன்-தன் மருங்கு எய்தினான் – பால-மிகை:11 2/4
தாளின் நல்கிய கங்கையை தந்து தந்தையரை – அயோ:1 66/3
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே – அயோ:3 33/2
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண் – அயோ:3 33/3
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து அரசன் உயிரும் – அயோ:4 66/1
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை – அயோ:4 136/1
தக்கன கனி காயும் தந்து உரைதரும் அன்பால் – அயோ:9 28/2
கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய் – அயோ:10 34/4
தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் – அயோ:12 6/1
தாளில் பூசையின் கங்கையை தந்து தந்தையரை – அயோ-மிகை:1 4/3
இ மா மொழி தந்து அரசன் இடர் உற்றிடும் போழ்தினில் அ – அயோ-மிகை:4 7/1
புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்று ஆகி – ஆரண்:5 1/1
நீர் தந்தது அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே – ஆரண்:10 78/4
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – ஆரண்:13 64/2
ஊழியார் எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார் – கிட்:3 4/4
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் – கிட்:7 127/2
கொற்றவ நின்-கண் தந்து குரக்கு இயல் தொழிலும் காட்ட – கிட்:7 134/2
குளித்தன மண்ணிடை கூனல் தந்து எலாம் – கிட்:10 119/4
தந்து அளிப்ப தடுப்ப_அரும் வேகத்தான் – கிட்:11 23/3
ஈண்டிய கருணை தந்து இருக்கை ஏவியே – கிட்:11 126/4
மழலையும் பிறவும் தந்து வடித்ததை மலரின் மேலான் – கிட்:13 62/2
முத்தும் மு தமிழும் தந்து முற்றலால் – கிட்:15 51/4
போர் வலி அழிந்து போய் புறம் தந்து ஓடலேன் – கிட்-மிகை:7 1/4
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த – சுந்:3 80/1
தந்து ஆரம் புதவொடு தாள் அற – சுந்:6 34/3
தாம்பினின் பற்றி தந்து என் மன சினம் தணித்தி என்றான் – சுந்:8 1/4
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும் – சுந்:12 19/3
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – சுந்:14 41/4
சிவம் தந்து மெய்ம்மை சபரிக்கு தீர்ந்து வந்தான் – சுந்-மிகை:4 8/4
சாதல் தீர்த்து அளித்த வீர தந்து அருள் உணவும் என்ன – சுந்-மிகை:14 2/3
வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – யுத்1:2 95/4
தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை – யுத்1:3 59/1
புகல்_அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை – யுத்1:4 143/4
நல் தவ பயன் தந்து உய்ப்ப முந்துற போந்த நம்பி – யுத்1:9 23/4
சானகிக்கு அழகு தந்து அயல் சார – யுத்1:11 6/4
வெம்பு வெம் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான் – யுத்1:13 7/2
தலம் கொடு சமைத்து நல் நகரும் தந்து இதற்கு – யுத்1-மிகை:5 3/3
கற்கள் தந்து நிமிர்ந்து கடும் செரு – யுத்2:15 48/1
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென் – யுத்2:16 135/2
முறை தந்தன தந்து முடிக்குவெனால் – யுத்2:18 40/4
மற்றும் ஒரு தீது இல் மணி பணி தந்து
உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால் – யுத்2:18 44/1,2
தந்து போக என சாற்றலுற்றான்-தனை – யுத்2:19 151/2
வென்றி தந்து தம் புறம் கொடுத்து ஓடிய விண்ணவர் எதிர் போரில் – யுத்2-மிகை:16 54/3
புரந்தரன் செருவில் தந்து போயது புணரி ஏழும் – யுத்3:22 12/1
வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும் மாட்டார் – யுத்3:31 38/2
தந்து காண் என மாருதி தாவினான் – யுத்4-மிகை:41 94/4
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும் தந்து என் – யுத்4-மிகை:41 156/2

TOP


தந்துளான் (1)

தரும சீல என்றான் மறை தந்துளான் – யுத்4:39 12/4

TOP


தந்துறு (1)

தந்துறு பயன் இவை முறையின் சாற்றிய – யுத்1:3 65/2

TOP


தந்தே (1)

தலைவர் கட்கு இனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே
உலைவுறு வருத்தம் தீர்ந்திட்டு உபவனத்து இருந்தார் இ-பால் – சுந்-மிகை:14 17/2,3

TOP


தந்தேன் (9)

வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன் – அயோ:3 33/1
உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன் – அயோ:3 36/2
சடை மா மகுடம் புனைய தந்தேன் அந்தோ என்றான் – அயோ:4 56/4
தாழ் கடல் இலங்கை செல்வம் நின்னதே தந்தேன் என்றான் – யுத்1:4 139/4
உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன் – யுத்1:12 40/4
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம் – யுத்1:14 27/2
தந்தேன் பிரியேன் தனி போக தாழ்க்கிலேன் – யுத்2:17 86/3
தானே பிறர் அறியாதது தந்தேன் என சமைந்தான் – யுத்3:27 151/2
எ வரம் எனினும் தந்தேன் இயம்புதி எனலும் ஐயன் – யுத்4-மிகை:41 172/3

TOP


தந்தை (31)

தேசு உடை தந்தை ஒப்பான் திருவருள் புனைந்த மைந்தன் – பால:5 29/4
தந்தை நீ தனி தாயும் நீ இவர்க்கு – பால:6 18/3
சீதை தந்தை உன் தாதையை தெறுகிலன் இராமன் – அயோ:2 81/2
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ – அயோ:4 131/4
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல் – அயோ:6 13/3
தனையனும் தந்தை சார்விடம் மேவியான் – அயோ:11 38/4
இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவு என்னா – அயோ:11 76/1
தந்தை தன்-வயின் தருமம் யாவையும் – அயோ:11 134/3
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த – அயோ:13 27/1
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும் – அயோ:13 33/3
தந்தை ஆம் என தாழ்ந்து வணங்கினான் – அயோ:14 1/2
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால் – அயோ:14 105/3
தாய் வரம் கொள தந்தை ஏவலால் – அயோ:14 106/1
தனையர் ஆயினார் தந்தை தாயரை – அயோ:14 107/1
தாய் பணித்து உவந்தன தந்தை செய்க என – அயோ:14 125/1
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர் தந்தை
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன் – ஆரண்:13 93/2,3
தன் தாய் தந்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே – ஆரண்:15 27/3
தாரையை வணங்கி அன்னாள் தாய் என தந்தை முந்தை – கிட்:9 32/3
உன் தாய் தந்தை இனத்தவன் ஓத – யுத்1:3 93/3
தாய் தந்தை எனும் தகை வந்தனைதான் – யுத்1:3 113/1
தகை புலத்தோர் தந்தை தாய் தம்பியர்கள் தனயர் இவர்தாமே அன்றோ – யுத்1:4 101/3
தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர் – யுத்1:11 24/1
எந்தை-தன் தந்தை தாதை இ உலகு ஈன்ற முன்னோன் – யுத்2:17 53/1
தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம் – யுத்2:19 149/3
தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம் – யுத்2:19 149/3
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனை அல்லால் – யுத்3:22 210/1
தந்தை இறந்தும் தாயர் பிரிந்தும் தலம் விட்டும் – யுத்3-மிகை:22 10/1
முன்னை தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி – யுத்4:40 90/2
தந்தை வேகமும் தனது நாயகன் தனி சிலையின் – யுத்4:41 44/1
தாய் சொல் கேட்டலும் தந்தை சொல் கேட்டலும் – யுத்4:41 79/1
எனும் அது என்-கொலோ யாவர்க்கும் தந்தை நீ என்றான் – யுத்4-மிகை:41 154/4

TOP


தந்தைக்கும் (1)

இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும் ஈங்கு அவர்கள் – அயோ:4 77/1

TOP


தந்தைமார் (1)

தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – யுத்2:16 137/2

TOP


தந்தையர் (1)

தந்தையர் தேரிடை தனயர் வன் தலை – யுத்3:22 51/1

TOP


தந்தையரை (2)

தாளின் நல்கிய கங்கையை தந்து தந்தையரை
மீள்வு_இலா_உலகு ஏற்றினான் ஒரு மகன் மேனாள் – அயோ:1 66/3,4
தாளில் பூசையின் கங்கையை தந்து தந்தையரை
மீள்வு இல் இன் உலகு ஏற்றினன் ஒரு மகன் மேல்நாள் – அயோ-மிகை:1 4/3,4

TOP


தந்தையார் (3)

தந்தையார் தந்தையாரை செருவிடை சாய தள்ளி – யுத்3:27 166/2
வானுடை தந்தையார் வரவு கண்டு-என – யுத்4:41 107/2
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – யுத்4:41 110/3,4

TOP


தந்தையாரை (2)

தந்தையார் தந்தையாரை செருவிடை சாய தள்ளி – யுத்3:27 166/2
கந்தனார் தந்தையாரை கயிலையோடு ஒரு கை கொண்ட – யுத்3:27 166/3

TOP


தந்தையின் (2)

தாயரும் அரும் தவத்தவரும் தந்தையின்
ஆய மந்திரியரும் அளவு_இல் சுற்றமும் – அயோ:12 53/1,2
தாயின் நீங்க_அரும் தந்தையின் தண் நகர் – ஆரண்:4 29/1

TOP


தந்தையினும் (1)

தந்தையினும் களிகூர தழுவினான் தகவு உடையோர் – அயோ:13 32/3

TOP


தந்தையும் (5)

தாயரும் தந்தையும் தவமும் அன்பினால் – பால:5 1/3
தந்தையும் கொடியன் நல் தாயும் தீயளால் – அயோ:2 67/3
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான் – அயோ:3 110/4
தந்தையும் உமையை பெற்றான் தாமரை செங்கணானும் – ஆரண்:10 75/2
தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே – யுத்3:22 203/1

TOP


தந்தையே (2)

தந்தையே அனைய அ தகவினான் முன்பு தன் – பால:20 16/3
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும் – யுத்2:17 34/3

TOP


தந்தையை (14)

அரும் தவன் தந்தையை அற்றம் நோக்கியே – பால:5 38/1
கொன்றான் அன்றே தந்தையை என்றாள் குலைகின்றாள் – அயோ:6 17/4
மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள் – அயோ:11 77/1
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால் – அயோ:11 82/1
சிதைவு அகல் காதல் தாயை தந்தையை குருவை தெய்வ – கிட்:11 61/1
தகை உறு தம்முனை தாயை தந்தையை
மிகை உறு குரவரை உலகின் வேந்தனை – யுத்1:4 60/1,2
அரந்தையன் ஆகும் அன்றே தந்தையை நலிவதாயின் – யுத்2:17 72/4
சைய படிவத்து ஒரு தந்தையை முன் – யுத்2:18 50/1
தன் தாதை படும் துயர் தந்தையை முன் – யுத்2:18 51/3
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் – யுத்2:19 207/1
தந்தையை கண்டு புகுந்துள தன்மையும் தன்-மேல் – யுத்3:22 89/1
தன்னை ஈன்றிடும் ஒரு தனி தந்தையை கண்டான் – யுத்3-மிகை:22 5/4
தந்தையை தாயை பேணா தறுகணர் பசுவை செற்றோர் – யுத்4-மிகை:41 65/4
பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையை பரிவின் கண்டான் – யுத்4-மிகை:41 234/4

TOP


தந்தையோடு (1)

பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து சூழ்ந்த – யுத்4-மிகை:41 61/3

TOP


தப்ப (1)

தப்ப அரும் தருமமும் தயாவும் தாங்கியே – பால-மிகை:6 1/3

TOP


தப்பா (1)

தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா – யுத்2:16 26/4

TOP


தப்பிடின் (2)

உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின் உடனே – யுத்3:31 9/1
தண்ணின் நீர் முறை தப்பிடின் தட கையால் தடவி – யுத்3:31 9/3

TOP


தப்பிலேன் (1)

தாழ்குவென் திருவடி தப்பிலேன் என – அயோ:5 36/2

TOP


தப்பிற்று (1)

தப்பிற்று அ உரை இன்று ஓர் தனுவினால் – யுத்3:31 135/4

TOP


தப்பின (1)

தப்பின மணி காசும் சங்கமும் மயில்_அன்னார் – பால:23 30/1

TOP


தப்பின-போதும் (1)

தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா – யுத்2:16 26/4

TOP


தப்பு (8)

தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற – பால:5 132/3
தப்பு இன்றி பகலின் வந்த சக்கரவாகம் என்பென் – கிட்:13 43/3
தப்பு அற கண்டனம் என்பரோ தகாது – சுந்-மிகை:14 39/3
தப்பு இல வீடணற்கு இலங்கை தானமா – யுத்1-மிகை:14 2/1
தப்பு அற உணர்தற்கு எட்டா தருமமே கை வில் ஏந்தி – யுத்2-மிகை:16 3/2
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ – யுத்3:31 15/3
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார் – யுத்3:31 60/3
தப்பு அற காண்பென் என்று ஐயன் தன் மனத்து – யுத்4-மிகை:41 274/2

TOP


தப்புதல் (1)

தப்புதல் இன்றி கொன்று தையலார் கருவும் தள்ளி – யுத்1:3 142/2

TOP


தப்புதி (1)

தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தை காமியாயோ – சுந்:3 127/4

TOP


தப்புமே (1)

தப்புமே அது கண்டனம் உவரியில் தணியா – யுத்1:6 30/2

TOP


தப்புவரே (1)

தப்புவரே அவர் சங்கை இலா என் – யுத்3:26 39/3

TOP


தபம் (1)

சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அரும் சாபம் வல்ல – பால:9 20/1

TOP


தபனன் (1)

போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான் – யுத்4:41 26/4

TOP


தபு (4)

சலத்தோடு இயைவு இலன் என் மகன் அனையான் உயிர் தபு மேல் – பால:24 23/1
புரை தபு நாளொடு பொழுது நோக்குவான் – அயோ:1 85/2
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி – அயோ:6 10/3
புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே – ஆரண்:12 30/2

TOP


தபுத்து (1)

புரை தபுத்து அடுக்கி மீது பொன் குயிற்றி மின் குலாம் – பால:3 24/2

TOP


தபோதரின் (1)

பின் ஒர் வாசகம் உரைத்தனன் தபோதரின் பெரியோன் – யுத்4:41 40/4

TOP


தபோதன (1)

மா தபோதன என்ன வழங்கினர் – பால-மிகை:11 52/4

TOP


தபோதனர் (3)

தங்கி வைகும் தபோதனர் யாவரும் – அயோ:7 10/2
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – யுத்1:2 93/4
ஆங்கு உறை தபோதனர் அரக்கர்க்கு ஆற்றலேம் – யுத்4-மிகை:41 227/1

TOP


தபோதனன் (3)

வன் தபோதனன் மா தவ நின் அருள் – பால-மிகை:11 6/2
எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர் – பால-மிகை:11 51/4
பன்னு மா மறை தபோதனன் தாள்-மிசை பணிந்தான் – யுத்4:41 36/4

TOP


தம் (231)

முற்றில் ஆர முகந்து தம் முன்றிலில் – பால:2 30/3
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம் – பால:2 38/3,4
சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால் – பால:2 39/2
தங்கு பேர் அருளும் தருமமும் துணையா தம் பகை புலன்கள் ஐந்து அவிக்கும் – பால:3 6/1
ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா – பால:3 14/1
தம் குலம் விளங்குற தரணி தாங்கினார் – பால:5 2/2
அரசர் தம் கோமகன் அனைய கூறலும் – பால:5 5/2
தம் தலை அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு – பால:5 17/3
தம் மனம் என மருள் தையலார்களே – பால:5 42/4
குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே – பால:5 43/4
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர – பால:9 9/1
பண் தரு கிளவியார் தம் புலவியில் பரிந்த கோதை – பால:10 7/3
பை அரவு அல்குலார் தம் உள்ளமும் பளிங்கும் போல – பால:10 16/2
குஞ்சியர் சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள் கண்டார் – பால:10 20/4
இனையோர் உள்ளத்து இன்னலினோர் தம் முகம் என்னும் – பால:10 28/3
பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார் – பால:10 29/2
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் – பால:10 37/2
உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன – பால:14 36/3
விளங்கு தம் உரு பளிங்கிடை வெளிப்பட வேறு ஓர் – பால:15 11/3
வில் பகை நுதலினார் தம் கலவியில் வெறுத்து நீத்த – பால:16 22/3
தம் சிலம்பு அடியில் மென் பூ சொரிந்து உடன் தாழ்ந்த என்றால் – பால:17 7/3
தம் புய வரைகள் வந்து தாழ்வன தளிர்த்த மென் பூம் – பால:17 8/3
திண் தேர் அரசன் ஒருவன் குல தேவிமார் தம்
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம் – பால:17 21/1,2
வந்து எங்கும் தம் மன் உயிரேயோ பிறிது ஒன்றோ – பால:17 23/1
சாகை தம் கை கண்கள் புதைத்தே தளர்வாளும் – பால:17 30/4
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார் தம்
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலை சொல் – பால:17 33/2,3
ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும் தம்
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல் – பால:18 33/1,2
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல் – பால:18 33/2
விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்_சொலார் தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – பால:19 10/1,2
கருத்து ஒரு தன்மையது உயிரும் ஒன்று தம்
அருத்தியும் அ துணை ஆய நீரினார் – பால:19 48/1,2
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே – பால:20 21/4
பொரு_அரும் குமரர் தம் புனை நறும் குஞ்சியால் – பால:20 25/3
தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – பால:21 3/3
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம்
அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால் – பால:21 10/3,4
மான் அணி நோக்கினார் தம் மங்கல கழுத்துக்கு எல்லாம் – பால:22 7/3
தம் சொற்கள் குழறி தம்தம் தகை தடுமாறி நின்றார் – பால:22 19/3
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான் – பால:23 39/4
கோது_அறு தவத்து தம் குலத்துளோர் தொழும் – பால:23 49/1
தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின் – பால:24 3/3
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய தம்
மன துயர் அகன்றிட வணங்கி கூறுவான் – பால-மிகை:5 11/3,4
தம் தமக்கும் தகும் முறையில் தாம் தெரிந்து – பால-மிகை:5 13/2
தம் தமது உலகு புக்கார் தையலும் கிடந்தாள் கல்லாய் – பால-மிகை:9 60/4
தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும் – அயோ:1 8/1
அறிவனை வணங்கி தம் அரசை கைதொழுது – அயோ:1 11/2
தம் குல புதல்வரே தரணி தாங்க போய் – அயோ:1 16/2
முந்து வேள்வியும் முடித்து தம் இரு வினை முடித்தார் – அயோ:1 43/3
என்பு தோல் உடையார்க்கும் இலார்க்கும் தம்
வன் பகை புலன் மாசு அற மாய்ப்பது என் – அயோ:2 24/1,2
இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை – அயோ:3 41/3
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம்
பூண்-பால் ஆக காண்பவர் நல்லார் புகழ் பேணி – அயோ:3 43/1,2
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே – அயோ:3 51/4
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை – அயோ:3 89/3
சகரர் தாதை பணி தலைநின்று தம்
புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய – அயோ:4 24/2,3
மாதர் அரும் கலமும் மங்கலமும் சிந்தி தம்
கோதை புடைபெயர கூற்று அனைய கண் சிவப்ப – அயோ:4 94/1,2
மீட்டாள் அளித்தாள் வனம் தம் முனை வெம்மை முற்றி – அயோ:4 111/2
புகல் இடம் கொடு வனம் போலும் என்று தம்
மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால் – அயோ:4 176/1,2
நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம்
சிந்தை என் புகல்வது தேவர் உள்ளமும் – அயோ:4 182/2,3
தாங்கிய செம் கை தம் தலையின் மேல் உளார் – அயோ:4 191/4
வாழ்த்தினார் தம் மகனை மருகியை – அயோ:4 231/1
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த – அயோ:6 9/1
துஞ்சினானை தம் உயிரின் துணையை கண்டார் துணுக்கத்தால் – அயோ:6 23/1
கூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப – அயோ:10 12/2
சூழ் அமைந்த சுரும்பும் நரம்பும் தம்
ஏழ் அமைந்த இசை இசையாமையால் – அயோ:11 33/1,2
பின்னை அ பெரியோர் தம் பெருந்தகை – அயோ:11 35/2
தா_இல் மன்னர் தம் தரும நீதியால் – அயோ:11 128/2
சங்கை தீர்ந்து தம் கணவர் பின் செலும் – அயோ:11 132/3
எண்ண_அரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது – அயோ:13 2/1
மறந்து வைகினர் முன்னை தம் வாழ்வு எலாம் – அயோ:14 7/4
தாதிமார் என தம் பணி கேட்பவே – அயோ:14 13/4
தேறி முந்தை தம் சிந்தையர் ஆயினார் – அயோ:14 19/3
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர் – அயோ:14 41/3
உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும் – ஆரண்:4 14/1
பூண்ட பெரும் புகழ் நிறுவி தம் பொருட்டால் பொன்_உலகம் புக்க தாதை – ஆரண்:4 26/3
காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார் – ஆரண்:6 119/1
முழங்கின அரக்கர் தம் முகிலின் ஆர்ப்பு-அரோ – ஆரண்:7 110/4
கண்டனர் தம் உடல் கவந்த நாடகம் – ஆரண்:7 120/4
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் – ஆரண்:7 139/1
ஒளிறு பல் படை தம் குலத்து அரக்கர்-தம் உடலம் – ஆரண்:8 15/2
உரகர்கள் தம் மனம் உலைந்து சூழவே – ஆரண்:10 11/4
நிச்சயம் பகலும் தம் இமைகள் நீக்கல – ஆரண்:10 125/2
மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் – ஆரண்:12 54/3
பாவையும் அதனை கேளா தம் குல பகைஞர் தம்-பால் – ஆரண்:12 84/1
தோற்றாது நின்றார் தம் தோள் புடைகொட்டி ஆர்த்தார் – ஆரண்:13 32/4
பொன் நோக்கியர் தம் புலன் நோக்கிய புன்கணோரும் – ஆரண்:13 33/1
கண்டு அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர் கவின் ஆர் – ஆரண்:13 89/1
தம் தாதையரை தனையர் கொலை நேர்ந்தார் – ஆரண்:13 95/1
முற்றிய அரக்கர் தம் முழங்கு தானையேல் – ஆரண்:15 8/1
தேவ கன்னியர்கள் இயக்கர் தம் குலத்து தெரிவையர் சித்தர் மங்கையர்கள் – ஆரண்-மிகை:10 5/1
ஊறு உற தம் உயிர் உகுப்பர் என்னையே – கிட்:6 22/3
தம் தோள் வலி மிக்கவர் தாம் ஒரு தாய் வயிற்றின் – கிட்:7 48/1
அழுங்குறு மகளிர் தம் அன்பர் தீர்ந்தவர் – கிட்:10 12/1
கள் உடை ஓதியார் தம் கலவியில் பல-கால் கான்ற – கிட்:10 28/3
தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல – கிட்:10 111/1
தம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை – கிட்:12 22/2
அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா – கிட்:13 57/2
காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால் – கிட்:14 22/3
கவிகள் தம் மனை என கனக ராசியும் – கிட்:14 33/2
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார் – கிட்:16 5/4
தம் கோனை பிரிவுற்ற தன்மையாள் – கிட்:16 40/4
வாரி கடப்போர் யாவர் என தம் வலி சொல்வார் – கிட்:17 2/4
பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே – சுந்:1 47/3
நாகாலயங்களொடு நாகர் உலகும் தம்
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு – சுந்:2 2/1,2
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – சுந்:2 5/4
வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – சுந்:2 18/2
இத்துணை தாழ்த்தனம் முனியும் என்று தம்
முத்தின் ஆரங்களும் முடியும் மாலையும் – சுந்:2 49/2,3
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி – சுந்:2 109/3
ஈர தென்றல் இழுக மெலிந்து தம்
பார கொங்கையை பார்த்தனர் பாதகன் – சுந்:2 172/1,2
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய – சுந்:2 175/3
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட உயிரொடு தடுமாறி – சுந்:2 190/2
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – சுந்:2 190/4
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என – சுந்:3 19/2
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – சுந்:3 77/3
வல் இயல் மறவர் தம் வடுவின் தீர்பவர் – சுந்:4 18/1
தின்றார் தம் குடர் பேய் தின்ன – சுந்:5 44/2
தம் துவாரம் துகள் பட சாய்ந்தவே – சுந்:6 34/4
தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்-தொறும் தொடுத்த புள் தம்
கூட்டொடும் துறக்கம் புக்க குன்று என குலவு திண் தோள் – சுந்:6 43/1,2
கோள்களால் பலர் குத்துகளால் பலர் தம் தம் – சுந்:7 34/3
கோள்களால் பலர் குத்துகளால் பலர் தம் தம்
வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார் – சுந்:7 34/3,4
தம் தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார் – சுந்:7 42/1
தம் தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார் – சுந்:7 42/1
தம் தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார் – சுந்:7 42/1
தம் தம் மாதரை தம் கழலால் சிலர் சமைத்தார் – சுந்:7 42/2
தம் தம் மாதரை தம் கழலால் சிலர் சமைத்தார் – சுந்:7 42/2
தம் தம் மாதரை தம் கழலால் சிலர் சமைத்தார் – சுந்:7 42/2
தம் தம் மாக்களை தம் படையால் சிலர் தடிந்தார் – சுந்:7 42/3
தம் தம் மாக்களை தம் படையால் சிலர் தடிந்தார் – சுந்:7 42/3
தம் தம் மாக்களை தம் படையால் சிலர் தடிந்தார் – சுந்:7 42/3
மானம் உற்ற தம் பகையினால் முனிவுற்று வளைந்த – சுந்:7 49/1
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவ போனார் – சுந்:8 13/4
பண்டாரத்திடை இட்டார் தம் உடல் பட்டார் சிலர் சிலர் பயம் உந்த – சுந்:10 39/2
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – சுந்:10 40/3
தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம் – சுந்:10 41/1
சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே – சுந்:12 21/4
கல்லி தம் இயல்பு எய்தும் கருத்தர் போல் – சுந்:13 6/4
கரங்கள் கூப்பினர் தம் கிளை திருவொடும் காணார் – சுந்:13 39/1
உண்டு அ ஆற்றல் என்று உரைப்பு அரிது ஒப்பிடின் தம் முன் – சுந்-மிகை:2 1/3
தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்-தன்னை – சுந்-மிகை:3 19/3
வாடினார் கணவர் தம் மார்பு உற தழுவியே – சுந்-மிகை:10 12/2
ஓர் உடல் கொண்டு தம் உருவம் மாற்றினர் – சுந்-மிகை:12 1/3
உய்ந்து தம் உயிர்கொடு இ உலகத்துள் உளார் – யுத்1:2 36/4
வில்லிடை கிழித்த மிடல் வாளி வெருவி தம்
பல்லிடை கிழித்து இரிவ கண்டு பயன் உய்ப்பாய் – யுத்1:2 62/3,4
காவலில்-நின்று தம் களிப்பு கைம்மிக – யுத்1:2 70/2
சொல்வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள் தம் துணை இலாதார் – யுத்1:2 91/1
சினம் தம் மீக்கொள கடித்தன துடித்திலன் திருப்பெயர் மறவாதான் – யுத்1:3 88/4
ஆய பெறும் நல் நெறி தம் அறிவு என்று – யுத்1:3 108/1
தேவர்க்கும் தம் மோயை ஏவினார் பால் செல்ல – யுத்1:3 163/4
தம் குல கிளைஞரை தருக்கும் போரிடை – யுத்1:4 77/1
மெள்ள தம் முகங்களே விளம்பும் ஆதலால் – யுத்1:4 88/2
குலங்களோடும் தம் குல மணி முடியொடும் குறைய – யுத்1:5 55/1
செறிந்த தம் பெடைகளை தேடி தீ கொள – யுத்1:6 34/3
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால் – யுத்1:8 23/3
பனி தரும் கிரி தம் மனம் பற்று_அறு – யுத்1:8 30/3
ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம் – யுத்1:8 36/1
துமி தம் ஊர் புக வானவர் துள்ளினார் – யுத்1:8 42/3
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம்
தலையின் மேலும் ஒர் சேது தருவ போன்ம் – யுத்1:8 48/3,4
துடைத்த வானர வீரர் தம் தோள்களை – யுத்1:9 45/2
தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத்தர – யுத்1:9 46/2
தம் நிறம் தெரிகிலாத ஒரு நிறம் சார்கிலாத – யுத்1:10 15/3
நாத வீணை இசை நாரதனார் தம்
வேத கீத அமுது அள்ளி விழுங்க – யுத்1:11 9/3,4
வானோர் தம் மருத்துவர் மைந்தர் வலி-கண் மிக்கார் – யுத்1:11 29/4
தொழுது தம் படைகள் கைவிட்டு ஓடுவார் சுரர்கள் என்றால் – யுத்1:13 13/3
அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல் போல் – யுத்1-மிகை:3 12/2
தார் இழந்து பின் இழந்தனர் நிருதர் தம் தலைகள் – யுத்2:15 234/4
வரும் படை வந்தது வானுளோர்கள் தம்
சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே – யுத்2:16 95/3,4
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி – யுத்2:16 314/3
தம் நெஞ்சம் தாமே தடவாரோ தானவர்கள் – யுத்2:17 80/4
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான் – யுத்2:18 33/2
ஏம் உடை கொடும் சிலை இடிப்பும் அஞ்சி தம்
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே – யுத்2:18 88/3,4
இளக்குவார் அமரர் தம் சிரத்தை ஏன் முதுகு – யுத்2:18 118/3
ஆக்கினார் கவிகள் தம் குழுவை ஆர்ப்பினார் – யுத்2:18 125/4
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – யுத்2:18 254/3
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – யுத்2:18 257/2
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார் – யுத்2:18 273/4
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி – யுத்2:19 1/2
கடித்தன கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி – யுத்2:19 102/4
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல் – யுத்2:19 155/3
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – யுத்2:19 165/4
தா இல் என் ஒரு தேரினை தம் என – யுத்2-மிகை:15 10/2
தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க பின்னும் – யுத்2-மிகை:16 5/3
அ கணம் தனில் அரக்கர் தம் பெரும் படை அவிய – யுத்2-மிகை:16 43/2
வென்றி தந்து தம் புறம் கொடுத்து ஓடிய விண்ணவர் எதிர் போரில் – யுத்2-மிகை:16 54/3
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார் – யுத்3:20 13/2
கூறினர் தம் நிலை செய்கை குறித்தார் – யுத்3:20 16/4
நாயகர் ஆளொடும் அவிய நவ்வி தம்
பாயொடும் வேலையில் திரியும் பண்பு என – யுத்3:20 46/3,4
அயிர்ப்பர் தம் கணவரை அணுகி அ நலார் – யுத்3:20 48/4
குணங்கள் தந்த தம் கணவர்-தம் பசும் தலை கொடாது – யுத்3:20 61/3
நலம் கொள் நெஞ்சினர் தம் துணை கணவரை நாடி – யுத்3:20 64/1
சிலவர் தம் பெரும் கணவர்-தம் செரு தொழில் சினத்தால் – யுத்3:20 65/1
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி – யுத்3:20 66/1
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல் – யுத்3:20 66/3
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய் – யுத்3:21 1/4
கை நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி – யுத்3:21 14/3
மாடு எரிந்து எழுந்து இருவர் தம் கணைகளும் வழங்க – யுத்3:22 72/1
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின் – யுத்3:22 100/2
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப – யுத்3:22 175/3
கவந்த பந்தமும் கழுதும் தம் கணவரை காணா – யுத்3:22 198/1
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – யுத்3:24 27/3
கூற்றினை வென்று தம் உருவும் கூடினார் – யுத்3:24 100/4
கரும்பினும் இனிய சொல்லார் சித்தர் தம் கன்னிமார்கள் – யுத்3:25 2/3
மன்றல் அம் கோதையாளை தம் எதிர் கொணர்ந்து வாளின் – யுத்3:26 69/1
பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர் போக்கிலார் – யுத்3:27 50/1
தம் குடர் முதுகிடை சொரிய தள்ளுவார் – யுத்3:27 50/4
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – யுத்3:27 98/4
வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய் – யுத்3:28 16/1
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும் – யுத்3:29 3/1
கோல வில் குரல் கேட்டு குலுங்கி தம்
தாலியை தொடல் என்னும் மற்று ஓர் தலை – யுத்3:29 21/3,4
மறலியை பண்டு தம் பெரும் தாய் சொல வலியால் – யுத்3:30 18/1
என உரைத்தலும் எழுந்து தம் இரதம்-மேல் ஏறி – யுத்3:31 2/1
பொருவது இ படை கண்டு தம் உயிர் பொறுத்து அன்றோ – யுத்3:31 25/4
சூழ ஓடினார் ஒருவனை கொன்று தம் தோளால் – யுத்3:31 39/3
தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா – யுத்3:31 43/2
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்த்தார் – யுத்3:31 106/4
தம் மனத்தில் சலத்தர் மலை தலை – யுத்3:31 122/1
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர் தனி தனி-அரோ – யுத்3:31 147/4
கடைபடும் அரக்கர் தம் பிறவி கட்டமால் – யுத்3:31 173/4
உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான் – யுத்3-மிகை:21 2/4
உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம்
மயர் வறந்தும் மதம் மறவாதன – யுத்4:33 28/1,2
வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்கு – யுத்4:34 1/2
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் – யுத்4:37 200/3
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – யுத்4:38 10/2
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள் தம்
துயக்கு இலா அன்பு மூண்டு எவரும் சோரவே – யுத்4:38 19/3,4
துடைப்பர் தம் உயிரொடும் குலத்தின் தோகைமார் – யுத்4:40 54/4
விரை செறி குழலினார் தம் வேந்தனை வணங்கி பெண்மைக்கு – யுத்4:41 29/3
தங்கள் தம் கணவர் பற்றி தம் உடல் தாங்கள் நீத்தார் – யுத்4-மிகை:37 3/4
தங்கள் தம் கணவர் பற்றி தம் உடல் தாங்கள் நீத்தார் – யுத்4-மிகை:37 3/4
சிட்டர் தம் தனி தேவனை வணங்கினர் சென்றார் – யுத்4-மிகை:41 37/4
பாவையர் குழுவை இன் சொல் பாலரை பயந்து தம் இல் – யுத்4-மிகை:41 62/2
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே – யுத்4-மிகை:41 97/4
தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர – யுத்4-மிகை:41 220/3
கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம்
அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து மொய்த்தார் – யுத்4-மிகை:42 19/1,2
தேரு தம் உருவு நீத்து மானிட உருவில் சேர்ந்து ஆங்கு – யுத்4-மிகை:42 20/3
தான் வளர்ந்திடுக நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க – யுத்4-மிகை:42 72/2

TOP


தம்-பால் (4)

நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே – அயோ:3 43/3
பாவையும் அதனை கேளா தம் குல பகைஞர் தம்-பால்
போவது குற்றம் வாளின் பொருவது நாணம் போலாம் – ஆரண்:12 84/1,2
ஏதி அம் கொழுநர் தம்-பால் எய்திய காதலாலே – சுந்:2 112/1
தாழ்வியாதன செய்யும் என்று அனையவர் தம்-பால்
வாழ்வு யாது அயல் எ வழி புறங்கொண்டு வாழ்வார் – யுத்1:3 55/3,4

TOP


தம்-மின் (2)

மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா – கிட்:17 25/2
தம்-மின் என இன்னன மொழிந்து எதிர் பொழிந்தன தடுப்ப அரியவாம் – யுத்3:31 147/2

TOP


தம்தம் (24)

தம்தம் இல் இருந்து தாமும் விருந்தோடும் தமரினோடும் – பால:2 22/3
மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார் – பால:3 4/3
பொருள் தரும் இருவர் தம்தம் உறைவிடம் சென்று புக்கார் – பால:5 26/4
தம் சொற்கள் குழறி தம்தம் தகை தடுமாறி நின்றார் – பால:22 19/3
தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க – அயோ:1 63/2
தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க – அயோ:2 80/2
வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி – அயோ-மிகை:3 1/1
என்னலும் இருது எல்லாம் ஏகின யாவும் தம்தம்
பன் அரும் பருவம் செய்யா யோகி போல் பற்று நீத்த – ஆரண்:10 103/1,2
திடல் உறு கிரியில் தம்தம் செய்வினை முற்றி முற்றா – சுந்:1 10/3
சந்த பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில் தம்தம்
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை – சுந்:2 104/1,2
வீணையும் குழலும் தம்தம் மிடறும் வேற்றுமையின் தீர்ந்த – சுந்:2 185/3
மண்ணில் தீய மானுயர் தம்தம் வழியோடும் – சுந்:3 150/1
மூர்த்திகள்-தாமும் தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார் – சுந்:11 4/4
மறந்து தம்தம் மதியின் மயங்கினார் – சுந்:12 91/2
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – சுந்:12 120/4
அரும் சினம் அடங்கி தம்தம் மாதரை தழுவி அங்கம் – சுந்-மிகை:1 3/3
அலை புனல் குடையுமா போல் மது குடைந்து ஆடி தம்தம்
தலைவர் கட்கு இனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே – சுந்-மிகை:14 17/1,2
பேர் அருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பது உண்டோ – யுத்1:4 125/2
தாயினும் அன்பினானை தாள் உற வணங்கி தம்தம்
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும் – யுத்1:9 17/2,3
ஏயினன் எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே – யுத்1-மிகை:9 4/4
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார் – யுத்3:22 175/4
தாமத்தன மார்பத்தன சரணத்தன தம்தம்
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – யுத்3:27 115/3,4
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால் – யுத்3:31 59/2
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி – யுத்4:42 18/4

TOP


தம்தம (1)

சென்று தம்தம செய்கை புரிந்தனர் – யுத்4:39 3/4

TOP


தம்தமில் (1)

மேயினர் தம்தமில் இவை விளம்புவார் – யுத்3-மிகை:31 49/4

TOP


தம்தமின் (1)

முலைகள் தம்தமின் முந்தி நெருங்கலால் – பால:18 18/3

TOP


தம்தாம் (1)

தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும் – சுந்:1 62/3

TOP


தம்பதிகளே (1)

படை ஒழிந்திடுக தம்பதிகளே இனி – பால:5 109/1

TOP


தம்பமா (1)

தம்பமா முத்தி சேர்தல் சத்தியம் சத்தியம்மே – பால-மிகை:0 20/2

TOP


தம்பல் (2)

மே வரும் கோபம் அன்ன வெள்ளிலை தம்பல் கண்டார் – பால:16 19/2
வெள்ளடை தம்பல் குப்பை சிதர்ந்து என விரிந்த மாதோ – கிட்:10 28/4

TOP


தம்பன் (1)

தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று – சுந்:4 117/1

TOP


தம்பனும் (1)

புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு என புரண்டான் – யுத்3:22 174/4

TOP


தம்பால் (1)

வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம – சுந்:2 105/3

TOP


தம்பி (104)

பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ – பால:20 25/2
குனி சிலை தம்பி பின் கூட ஏனையன் – பால:23 72/3
சிறந்த தம்பி திரு உற எந்தையை – அயோ:4 16/1
வாள் நித்தில வெண் நகையார் தர வள்ளல் தம்பி
யாணர் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம் – அயோ:4 144/1,2
பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல் தம்பி
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி – அயோ:4 147/1,2
தான் புனை சீரையை தம்பி சாத்திட – அயோ:4 149/1
தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென் – அயோ:5 44/3
நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி
கொற்றவ நின்னை காண குறுகினன் நிமிர்ந்த கூட்ட – அயோ:8 11/1,2
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா – அயோ:8 17/2
பருவரல் தம்பி கூற பரிந்தவன் பையுள் எய்தி – அயோ:8 18/2
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – அயோ:8 20/4
தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி – அயோ:8 21/3
கோலை வந்து உமிழ் சிலை தம்பி கோலிய – அயோ:10 43/3
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று – அயோ:11 58/3
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின் – ஆரண்:3 59/3
சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள் தம்பி
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட – ஆரண்:6 83/2,3
தம்பி தலை அற்ற படியும் தயரதன் சேய் – ஆரண்:9 1/1
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால் – ஆரண்:10 81/2
கனை கழல் தம்பி பின்பு சென்றனன் கடக்க ஒண்ணா – ஆரண்:11 55/3
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி
காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல் – ஆரண்:11 59/2,3
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – ஆரண்:11 61/2
அயிர்த்த தம்பி புக்கு அம் கையின் எடுத்தனன் அருவி – ஆரண்:13 94/2
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – ஆரண்:14 5/4
சாயும் தம்பி திருத்திய தண் தளிர் – ஆரண்:14 17/1
தன் நேர் இலாத தம்பி தடுப்பான் பிறர் இல்லை – ஆரண்:15 34/3
பூண்ட தம்பி பொழுது கழிந்ததால் – கிட்:1 34/2
தா அரும் பெரு வலி தம்பி நம்பி நின் – கிட்:6 15/2
இல்லறம் துறந்த தம்பி எம்மனோர்க்காக தங்கள் – கிட்:7 78/1
முன்பு நின் தம்பி வந்து சரண் புக முறை இலோயை – கிட்:7 123/1
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக – கிட்:7 135/2
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக – கிட்:7 135/2
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை – கிட்:7 144/1
தன்னை ஒப்பானை நோக்கி தகை அழிந்து அயர்ந்த தம்பி
நின்னை எ தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன – கிட்:10 63/2,3
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் – கிட்:10 69/1
அள்ளுறு காதல் தம்பி அன்பினால் அமைக்கப்பட்ட – கிட்-மிகை:9 1/3
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும் – சுந்:1 38/3
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ – சுந்:3 23/2
வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன் – சுந்:3 25/2
பொற்கணான் தம்பி என்று இனைய போர் தொழில் – சுந்:3 125/1
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால் – சுந்:4 88/2,3
தேய்ப்புண்ட தம்பி யாக்கை சிவப்புண்ட கண்கள் தீயில் – சுந்:11 19/3
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண் – யுத்1:4 65/3
தம்பி முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும் – யுத்1:5 48/1
வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல வீர – யுத்1:9 5/3
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும் – யுத்1:9 37/3
தனது ஒரு தம்பி அன்னோர் சாற்றிய வாய்மை மெய்யும் – யுத்1-மிகை:9 6/2
இந்திரன் செம்மல் தம்பி யாவரும் எவரும் போற்றும் – யுத்1-மிகை:9 17/1
வாழிய வரி சிலை தம்பி மா படை – யுத்2:15 118/3
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும் வீரன் தம்பி
கூற்றின் வெம் புருவம் அன்ன சிலை நெடும் குரலும் கேளா – யுத்2:15 143/2,3
ஏற்றனன் இலங்கை வேந்தன் எரி விழித்து இராமன் தம்பி
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான் – யுத்2:15 156/2,3
ஏறு சேவகன் தம்பி அ இராவணன் எடுத்த – யுத்2:15 201/3
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து – யுத்2:16 25/3
வன் துணை பெரும் தம்பி வணங்கலும் – யுத்2:16 67/1
இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை – யுத்2:16 91/1
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார் – யுத்2:16 131/2
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – யுத்2:16 182/3
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம் – யுத்2:16 229/1
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம் – யுத்2:16 229/1
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ – யுத்2:16 242/1
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி
ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த – யுத்2:16 350/2,3
தம்பி என நினைந்து இரங்கி தவிரான் அ தகவு இல்லான் – யுத்2:16 352/1
குன்று நின்று அனைய தம்பி புறக்கொடை காத்து நிற்ப – யுத்2:17 23/2
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன – யுத்2:17 77/3
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல் – யுத்2:18 181/1
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி – யுத்2:18 186/1
தூர்த்தனன் இராமன் தம்பி அவை எலாம் துணித்து சிந்தி – யுத்2:18 191/3
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி
கற்றது காலனோடோ கொலை இவன் ஒருவன் கற்ற – யுத்2:18 197/2,3
நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த – யுத்2:18 216/3
நம்பி தம்பி எனது எம்பிரான் வரு துணை தரிக்கிலை நலித்தியேல் – யுத்2:19 79/3
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – யுத்2:19 90/4
சூடினான் இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி – யுத்2:19 92/4
தாம் வர தடுத்து வீழ்த்தான் தாமரை_கண்ணன் தம்பி – யுத்2:19 111/4
தாமரை கண்ணன் தம்பி தன்மை ஈது-ஆயின் மெய்யே – யுத்2:19 167/1
பங்கம்_இல் மயிந்தன் தம்பி சதவலி பனசன் முன்னா – யுத்2:19 176/2
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார் – யுத்2:19 195/4
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் – யுத்2:19 201/2
மயங்கினான் வள்ளல் தம்பி மற்றையோர் முற்றும் மண்ணை – யுத்2:19 203/1
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியை கண்டு – யுத்2:19 209/1
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும் – யுத்2:19 227/1,2
வெடிக்கின்றது அண்டம் என்ன படுவது தம்பி வில் நாண் – யுத்2:19 277/2
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி – யுத்2:19 298/4
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன் – யுத்3:22 64/2
சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடை தம்பி – யுத்3:22 79/4
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான் – யுத்3:22 156/2
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி
முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த யாம் முயன்ற – யுத்3:22 166/2,3
தம்பி துணைவா நீ இதனை தவிர்த்து எம் உணர்வை தாராயோ – யுத்3:22 225/4
வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை – யுத்3:24 7/3
தேற்றுவான் நினைந்து தம்பி இவை இவை செப்பலுற்றான் – யுத்3:26 62/4
நிலம் கொண்டு படர நின்று நெஞ்சு அழிவானை தம்பி
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே – யுத்3:27 13/2,3
தான் பிரிகின்றிலாத தம்பி வெம் கடுப்பின் செல்லா – யுத்3:27 14/1
மூ-வகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல் – யுத்3:27 78/1
முடுகு என்றான் அரக்கன் தம்பி நம்பியும் சென்று மூண்டான் – யுத்3:27 100/4
பரதன் போன்று இருந்தான் தம்பி வருகின்ற பரிசு பார்த்தான் – யுத்3:28 63/4
தலையினை நோக்கும் தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள் – யுத்3:28 66/1
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில் – யுத்3:28 67/2
தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால் – யுத்3-மிகை:28 11/4
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவ தம்பி
துயர் தமக்கு உதவி மீளா துறக்கம் போய் வந்த தொல்லை – யுத்4:32 47/2,3
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா – யுத்4:41 64/2
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – யுத்4:41 64/3
தானுடை உயிரினை தம்பி நோக்கினான் – யுத்4:41 107/4
பாழிய மற்றை தம்பி பால் நிற கவரி பற்ற – யுத்4:42 2/3
தம்பி என உரைத்த தாசரதி தோன்றானோ – யுத்4-மிகை:41 179/4
செறி புயந்து அரக்கன் தம்பி திருவினை விடுதி அன்றேல் – யுத்4-மிகை:41 240/2
சூடுக மௌலி என்ன சுந்தர இராமன் தம்பி
மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து விட்டான் – யுத்4-மிகை:41 246/3,4

TOP


தம்பி-தன் (3)

ஆற்றல் துணை தம்பி-தன் வில்_புயல் அண்ட கோளம் – அயோ:4 120/3
தம்பி-தன் கவசம் மீதே இரட்டி சாயகங்கள் தாக்கி – யுத்3-மிகை:21 2/2
தலை ஒரு பத்தும் சிந்தி தம்பி-தன் தோளும் தாளும் – யுத்4-மிகை:41 243/2

TOP


தம்பி-தன்-மேல் (1)

தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – யுத்2:19 241/4

TOP


தம்பி-தன்னொடும் (1)

வந்த நம்பியை தம்பி-தன்னொடும்
முந்தை நான்மறை முனிக்கு காட்டி நல் – பால:6 18/1,2

TOP


தம்பி-மேல் (4)

தம்பி-மேல் செலும் மானவன் தம்பியே – கிட்:11 12/4
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – யுத்3:24 14/1
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை – யுத்3:28 64/1
எட்ட நிற்கலா தம்பி-மேல் வல் விசைத்து எறிந்தான் – யுத்4:32 27/4

TOP


தம்பிக்கு (17)

முன்னே கொடுத்து முறை திறம்ப தம்பிக்கு
பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய் என்பார் – அயோ:4 108/3,4
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே – ஆரண்:4 34/3
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் – ஆரண்:11 64/4
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்கு கழறி கண்ணன் – கிட்:2 19/4
தன்னுடை உரிமை செல்வம் தம்பிக்கு தகவின் நல்கி – கிட்:2 28/2
தாள் படா கமலம் அன்ன தடம் கணான் தம்பிக்கு அம்மா – கிட்:2 33/1
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை – கிட்:3 71/2
அ வேலை இராமனும் அன்பு உடை தம்பிக்கு ஐய – கிட்:7 40/1
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்கு கொடுத்து போந்து – கிட்:7 87/2
தாள் இணை வீழ்ந்தான் தம்பிக்கு இரங்குவான் தறுகணானும் – சுந்:11 8/1
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனை – யுத்2:18 11/2
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான் – யுத்2:19 198/4
தமையனை கொன்று தம்பிக்கு வானர தலைமை – யுத்3:22 192/1
மூண்ட வெம் படையை நோக்கி தம்பிக்கு மொழிவதானான் – யுத்3:31 57/4
தாய் படை துடைய செல்வம் ஈக என தம்பிக்கு ஈந்து – யுத்3:31 228/1
கை உள முதல்கள் தம்மை கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார் – யுத்4-மிகை:41 67/3
வருந்து தம்பிக்கு வருவென் யான் என்பதோர் வாக்கை – யுத்4-மிகை:41 164/4

TOP


தம்பிக்கும் (4)

தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன் – ஆரண்:11 17/3
வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த – கிட்:4 10/1
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை – யுத்3:24 8/2
இன் துணை தம்பிக்கும் யாய்க்கும் என்றனன் – யுத்4-மிகை:41 199/3

TOP


தம்பிக்குமாம் (1)

அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள் – அயோ:2 83/4

TOP


தம்பித்து (1)

தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா – பால:24 8/2

TOP


தம்பிமார்கள் (1)

மை அறும் முன்னோன்-தன்னை வலிசெயும் தம்பிமார்கள்
கை உள முதல்கள் தம்மை கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார் – யுத்4-மிகை:41 67/2,3

TOP


தம்பிமார்களும் (1)

தன் துணை திரு தம்பிமார்களும்
சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான் – அயோ:14 93/3,4

TOP


தம்பிமாருக்கு (1)

தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு
இன் உயிர் துணைவர் தம்மை காட்டினான் இருவர் தாளும் – யுத்4:41 119/2,3

TOP


தம்பிமாரும் (3)

அ தலை தம்பிமாரும் தாயரும் அடுத்துளோரும் – யுத்3:26 16/2
தாயரும் தம்பிமாரும் தவம் புரி நகரம் சார – யுத்3:26 74/1
தனை இனிது அளித்த தாயர் மூவரும் தம்பிமாரும்
புனையும் நூல் முனிவன் தானும் பொன் அணி விமானத்து ஏற – யுத்4-மிகை:41 277/2,3

TOP


தம்பிமாரை (1)

களை என தம்பிமாரை வேரொடும் களைய கண்டும் – யுத்1:14 33/2

TOP


தம்பிமால் (1)

தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும் – யுத்4-மிகை:41 169/2

TOP


தம்பியது (1)

தம் மடந்தை உன் தம்பியது ஆம் என – சுந்:3 19/2

TOP


தம்பியர் (9)

தொழுது இரண்டு அருகும் அன்பு உடைய தம்பியர் தொடர்ந்து – பால:20 29/1
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய் – பால:24 4/3
சங்கை_இல் முகத்தார் நம்பி தம்பியர் அனையர் ஆனார் – அயோ:3 69/2
தார் உடை தானையோடும் தம்பியர் தமியன் செய்த – ஆரண்:10 65/1
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் – கிட்:7 35/1
தொக்க கோயிலும் தம்பியர் இல்லமும் துருவி – சுந்:2 142/2
வான் துணை சுற்றத்து மக்கள் தம்பியர்
போன்றவர் அல்லரை புறத்து போக்கினான் – யுத்1:2 9/3,4
தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர் – யுத்3:26 38/1
தந்திர தலைவர் போற்ற தம்பியர் மருங்கு சூழ – யுத்4-மிகை:42 40/2

TOP


தம்பியர்-தம்மொடும் (1)

தம்பியர்-தம்மொடும் தருக்கும் வாசவன் – யுத்1-மிகை:2 2/2

TOP


தம்பியர்-தாமும் (1)

தம்பியர்-தாமும் மற்றும் தாபதர் சங்கத்தோடும் – யுத்4-மிகை:42 8/3

TOP


தம்பியர்க்கும் (2)

தான் உடைய இராவணற்கும் தம்பியர்க்கும் தவிர்ந்ததோ – ஆரண்:6 98/2
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே – யுத்3:26 78/4

TOP


தம்பியர்கள் (1)

தகை புலத்தோர் தந்தை தாய் தம்பியர்கள் தனயர் இவர்தாமே அன்றோ – யுத்1:4 101/3

TOP


தம்பியர்கள்-காறும் (1)

தடம் படு புயத்த சிறு தம்பியர்கள்-காறும்
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார் – பால:23 1/3,4

TOP


தம்பியரும் (1)

வன் தட கை தம்பியரும் வந்து அடைந்த மன்னவரும் – அயோ:14 65/3

TOP


தம்பியருள் (1)

புறஞ்செய் தம்பியருள் பொலிந்தான்-அரோ – பால:21 43/3

TOP


தம்பியரோடு (1)

தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர் – யுத்4:42 1/3

TOP


தம்பியரோடும் (2)

தம்பியரோடும் தானும் தருமமும் தரணி காத்தான் – யுத்4:42 21/3
தம்பியரோடும் தாழ்ந்தான் தாமரை கண்ணீர் தாழ – யுத்4-மிகை:41 292/4

TOP


தம்பியன் (1)

சுற்றிய சீரையன் தொடரும் தம்பியன்
முற்றிய உவகையன் முளரி போதினும் – அயோ:4 165/1,2

TOP


தம்பியார் (1)

தகை நேர் வண் புகழ் நின்று தம்பியார்
பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் – கிட்:8 15/1,2

TOP


தம்பியால் (1)

தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட – ஆரண்:5 7/3

TOP


தம்பியானவன் (1)

அன்னது கண்டு அவன் தம்பியானவன்
பொன் அடி வணங்கி நீ பொறுத்தியால் என – யுத்2:16 89/1,2

TOP


தம்பியும் (42)

அன்ன தம்பியும் தானும் ஐயன் ஆம் – பால:6 21/1
முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு – பால:11 2/1
வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ – பால:12 1/4
தம்பியும் தானும் அ தானை மன்னவன் நகர் – பால:20 20/1
தூய தம்பியும் தானும் அ சுமந்திரன் தேர் மேல் – அயோ:1 57/3
செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும் – அயோ:4 135/1
தன்னது ஆருயிர் தம்பியும் தாமரை – அயோ:4 232/3
தையல்-தன் கற்பும் தன் தகவும் தம்பியும்
மை_அறு கருணையும் உணர்வும் வாய்மையும் – அயோ:5 47/1,2
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலை பொன்னும் – அயோ:6 12/3
தன் துணை தம்பியும் தானும் முந்தினான் – அயோ:14 46/4
தன் துணை தம்பியும் தானும் தையலும் – அயோ:14 139/3
தன் அன தம்பியும் தாயர் மூவரும் – அயோ-மிகை:13 3/1
அண்ணல் வீரனை தம்பியும் அன்னமும் – ஆரண்:9 27/3
தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய் – ஆரண்:13 100/2
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் அழுது சோர – ஆரண்:13 129/2
வீரனும் தம்பியும் விடிவு நோக்குவார் – ஆரண்:14 92/2
பாசத்தால் பிணிப்புண்ட அ தம்பியும் பசும் கண் – கிட்:7 75/3
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும்
திண்ணம் செய்வன செய்து செம்மலை – கிட்:9 4/3,4
சூழி மால் யானை அன்ன தம்பியும் தானும் தொல்லை – கிட்:9 31/3
பிறிவு_அரும் தம்பியும் பிரிய பேர் உலகு – கிட்:11 125/1
செம் கணான் தம்பியும் தானும் சிந்தையின் – கிட்:11 137/3
பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்தி – சுந்:3 17/1
மீண்டு தம்பியும் வீரனும் ஊர் புக – சுந்-மிகை:5 1/2
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும் – யுத்1:4 46/3
தருதி வில் எனும் அளவையில் தம்பியும் வெம்பி – யுத்1:6 12/3
பெரும் துணை வீரர் சுற்ற தம்பியும் பின்பு செல்ல – யுத்1:10 1/3
தம்பியும் தானும் நிற்பதாயினான் சமைவு ஈது என்றான் – யுத்1:13 7/4
செம் தனி சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல – யுத்1:13 26/3
வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான் – யுத்2:17 46/3
ஆரியன் தனி தம்பியும் எதிரெதிர் அடர்ந்தார் – யுத்3:20 50/3
சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே – யுத்3:22 203/2
கோது அறு தம்பியும் விளிய கோள் இலன் – யுத்3:24 79/3
தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தன் ஆனான் – யுத்3:26 59/4
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக என தாழ்ந்தான் – யுத்4:40 115/3
வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும் மயிலும் – யுத்4-மிகை:41 22/1
தன் பெரும் சேனையோடும் தம்பியும் அரக்கர் கோவும் – யுத்4-மிகை:41 83/2
செகுத்த தோள் உடை தம்பியும் சீதையும்-தானும் – யுத்4-மிகை:41 98/4
தானும் சீதையும் தம்பியும் சேதுவை சார்ந்தார் – யுத்4-மிகை:41 113/4
மெய் புகழ் தம்பியும் வீரன்-தானும் போய் – யுத்4-மிகை:41 230/3
தன் நிகர் இலாத வென்றி தம்பியும் தாயர்-தங்கள் – யுத்4-மிகை:41 280/2
தழுவினன் இராமன் மற்றை தம்பியும் அனைய நீரான் – யுத்4-மிகை:41 287/3
தராதலம் முழுதும் காத்து தம்பியும் தானும் ஆக – யுத்4-மிகை:42 75/2

TOP


தம்பியே (6)

பரிந்த தம்பியே பாங்கு நின்றான் மற்றை பல்லோர் – கிட்:4 14/3
தம்பி-மேல் செலும் மானவன் தம்பியே – கிட்:11 12/4
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெற – சுந்:3 34/3
தார் உலாம் மணி மார்ப நின் தம்பியே
தேர் உலாவு கதிரும் திருந்து தன் – யுத்1:9 60/1,2
தம்பியே சாற்றி போனான் என்பதும் சமைய சொன்னார் – யுத்1:9 80/4
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – யுத்2:19 240/2

TOP


தம்பியை (35)

தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – பால:13 43/3
பின்னும் தம்பியை நோக்கி பெரியவன் – அயோ:10 55/1
தேற்றி தம்பியை தேவரும் கைதொழ – அயோ:10 56/1
குரிசிலும் தம்பியை கூவி கொண்டலின் – அயோ:12 21/1
தாதை கூறலும் தம்பியை நோக்கினான் – ஆரண்:4 33/1
செய்யது அன்று என செப்பிய தம்பியை
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான் – ஆரண்:11 77/2,3
சொன்ன தம்பியை தும்பியை அரி தொலைத்து என்ன – கிட்:7 60/3
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் – கிட்:7 65/1
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் – கிட்:9 2/2
அண்ணல் தம்பியை நோக்கினன் உரை-செய்வதானான் – கிட்:12 34/4
கவந்த தம்பியை கையினால் எடுத்து அவன் உயிரை – கிட்-மிகை:7 3/3
தம்பியை உன்னும்-தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான் – சுந்:11 5/1
பாக்கியம் அனைய வீரன் தம்பியை சுற்றும் பற்றி – யுத்2:15 146/4
முறையில் வைத்து நின் தம்பியை இராக்கதர் முதல் பேர் – யுத்2:15 253/2
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு – யுத்2:16 149/3
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல் – யுத்2:16 153/4
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான் – யுத்2:16 277/3
தாதையை தம்முனை தம்பியை தனி – யுத்2:18 115/1
கணத்தினும் பாதி போதில் தம்பியை சென்று கண்டான் – யுத்2:19 220/4
துறந்து நீங்கினன் அல்லனேல் தம்பியை தொலைத்து – யுத்3:22 183/2
கடலிடை துயில்வான் அன்ன தம்பியை கண்டான் – யுத்3:22 194/4
தாங்குவார் இல்லை தம்பியை தழீஇக்கொண்ட தட கை – யுத்3:22 197/1
கண் விழித்தனன் தம்பியை தெரிவுற கண்டான் – யுத்3:22 201/2
பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி – யுத்3:22 217/3
ஓங்கிய தம்பியை உயிர் வந்து உள் உற – யுத்3:24 104/1
தம்பியை தழுவி ஐயன் தாமரை தவிசின் மேலான் – யுத்3:27 3/1
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார் – யுத்3:27 50/3
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – யுத்3:27 72/4
தம்பியை காட்டி தாரீர் சாதிரோ சலத்தின் என்றான் – யுத்3:27 97/4
சயம்-தனை பொரும் தம்பியை உயிர் கொள சமைந்தான் – யுத்4:32 26/4
தம்பியை தடுத்தியாயின் தந்தனை கொற்றம் என்றான் – யுத்4:37 9/3
தொழுது நின்ற தன் தம்பியை தோய் கணீர் – யுத்4:41 60/1
சான்று என நின்றவன் இனைய தம்பியை
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை – யுத்4:41 109/2,3
தன் துணை பெரும் தம்பியை தழுவி நீ தக்கோய் – யுத்4-மிகை:41 151/2
தழுவினன் எடுத்து மார்பில் தம்பியை தழுவுமா போல் – யுத்4-மிகை:41 263/3

TOP


தம்பியைத்தான் (1)

தன்னைத்தான் தம்பியைத்தான் தானை தலைவனைத்தான் – யுத்2:17 84/1

TOP


தம்பியையும் (1)

தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலைநின்றான் – அயோ:13 30/2

TOP


தம்பியொடு (1)

தழுவு தேரிடை தம்பியொடு ஏறினான் – அயோ:11 7/3

TOP


தம்பியொடும் (5)

வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை – பால:11 18/3
என்று எழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும் – அயோ:13 28/1
மருந்து அனைய தம்பியொடும் வன் துணைவரோடும் – யுத்1:9 13/2
பாரிடம்-மீதினின் அணுகி தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற – யுத்4:37 202/2
ஐயா வந்தான் தம்பியொடும் அடியேம் உய்ய வந்தானே – யுத்4-மிகை:41 186/4

TOP


தம்பியோ (1)

தம்பியோ வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் – யுத்2:17 78/1

TOP


தம்பியோடு (3)

தயரதன் தொல் குல தனையன் தம்பியோடு
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் – ஆரண்:12 37/1,2
ஐயறு தம்பியோடு அளவளாவுதல் – யுத்2:16 83/2
வீடண நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி வெம்மை – யுத்3:31 67/1

TOP


தம்பியோடும் (2)

சரதம் இ புவியெலாம் தம்பியோடும் இ – அயோ:2 64/1
தவம் தந்த நெஞ்சின் தனது ஆர் உயிர் தம்பியோடும்
நவம் தந்த குன்றும் கொடும் கானமும் நாடி ஏகி – சுந்-மிகை:4 8/1,2

TOP


தம்பியோன் (1)

தாழ்வு இலா ஒரு தம்பியோன்
ஊழி நாளும் உறங்குவான் – யுத்2:16 111/3,4

TOP


தம்பிரான் (2)

தம்பிரான் என்ன தானும் தமிழிலே தாலை நாட்டி – பால-மிகை:0 16/2
தம்பிரான் பகழி தூண்ட தலை அற்று தலத்தன் ஆனான் – யுத்3:21 30/4

TOP


தம்மனை (1)

சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
ஆனவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர் – யுத்1:2 75/2,3

TOP


தம்மால் (1)

தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால்
மீன் நகு வானின் விளங்கியது இ பார் – பால:23 88/3,4

TOP


தம்மி (1)

தாள் மிடைந்தன தம்மி மிடைந்து என – பால:14 29/3

TOP


தம்மிடை (1)

துன்னு காவலர் தம்மிடை சொல்லினார் – யுத்1-மிகை:9 11/4

TOP


தம்மில் (9)

மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – பால:2 3/4
கடக கை எறிந்து தம்மில் கரும் கழல் வீரர் நக்கார் – பால:16 18/4
தாங்கின கலுழி சென்று தலைமயக்கு உறுவ தம்மில் – கிட்:10 29/4
போனவர் தம்மில் மீண்டோம் யாம் அமர் புரிகிலாமை – சுந்:9 66/2
எள்ளற்கு அரிய நிலை ஆகி இயைந்து தம்மில் இணை உருவாய் – சுந்-மிகை:4 7/1
பொரு படை இரண்டும் தம்மில் பொருதன பொருதலோடும் – யுத்2:18 201/1
தாக்கிய திசைகள்-தோறும் தலைத்தலை மயங்கி தம்மில்
நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில் செய்ய – யுத்2:19 52/1,2
குறி உடை மலைகள் தம்மில் குல வரை குலமே கொள்ளா – யுத்2:19 56/3
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால் – யுத்4:42 10/2

TOP


தம்மின் (6)

சரம் பயில் சாபம் என்ன புருவங்கள் தம்மின் ஆடா – பால:16 13/1
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை – பால:21 7/2
ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார் – பால:22 7/2
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள் விசையின் தம்மின்
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – சுந்:1 35/3,4
எ வாய் உலகத்தவும் ஈண்டி இருந்த தம்மின்
ஒவ்வாதன ஒத்திட ஊழி வெம் காலும் ஒத்தான் – சுந்-மிகை:1 14/3,4
தருக்கி வீசிட விசும்பு இடம் இன்மையின் தம்மின்
நெருக்குகின்றன நின்றன சென்றில நிறைந்த – யுத்2:15 189/1,2

TOP


தம்முடை (2)

ஆன மெய்ப்படை தம்முடை போகத்துள் அழுந்த – யுத்4-மிகை:41 160/3
தான மெய் படை தம்முடை போகத்துள் தந்த – யுத்4-மிகை:41 205/3

TOP


தம்முடைய (1)

பின்பு என்ப அல்லவேனும் தம்முடைய நிலையின் பேரா – யுத்3:24 4/2

TOP


தம்முள் (3)

ஞானமும் துயரும் தம்முள் மலைந்து என நலிந்த அன்றே – ஆரண்:14 2/4
தருவன தட கை தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப – சுந்:1 38/2
எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல் யான் முன் நோற்ற – சுந்:10 19/1

TOP


தம்முன் (5)

மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம் – அயோ:11 70/1
தன் தாய் தந்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே – ஆரண்:15 27/3
மானே அன்னாள்-தன்னொடு தம்முன் வரை ஆரும் – ஆரண்:15 28/1
வள்ளற்கு இளையான் பகர்வான் இவன் தம்முன் வாழ்நாள் – கிட்:7 41/1
வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள் – யுத்1:4 63/1

TOP


தம்முனார் (3)

தம்முனார் கமலத்து அண்ணல் தாதையார் சரணம் தாழ – யுத்1:4 135/3
சந்தி இன்றி நிரந்தரம் தம்முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா – யுத்4:41 46/2,3
புனையும் தம்முனார் பாதுகை பூசனை – யுத்4:41 51/2

TOP


தம்முனின் (1)

சங்கை_இல் இலக்குவன் தழுவி தம்முனின்
செம் கதிரோன் மகன் கடிது சென்றனன் – கிட்:11 118/3,4

TOP


தம்முனும் (1)

தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து – அயோ:4 116/3

TOP


தம்முனை (14)

தோன்றா நெறி வாழ் துணை தம்முனை போர் தொலைத்தோ – அயோ:4 134/2
தாள் நிலாம் மலர் தூவினன் தம்முனை
காணலாம் எனும் ஆசை கடாவவே – அயோ:11 6/3,4
படு முரசு அறைந்தனர் பரதன் தம்முனை
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும் – அயோ:12 24/1,2
பெரும் துணை தம்முனை நோக்கி பின்னவன் – ஆரண்:14 81/3
மாற்றான் என தம்முனை கொல்லிய வந்து நின்றான் – கிட்:7 42/3
வானம் ஆள என் தம்முனை வைத்தவன் – கிட்:7 99/1
சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கிட்:11 74/4
தம்முனை கொல்வித்து அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற – சுந்:12 84/1
தம்முனை துறந்தது தரும நீதியோ – யுத்1:4 59/3
தகை உறு தம்முனை தாயை தந்தையை – யுத்1:4 60/1
மறுத்த தம்முனை வாய்மையால் – யுத்2:16 120/1
தாதையை தம்முனை தம்பியை தனி – யுத்2:18 115/1
தயரதன் கண்டால் ஒத்த தம்முனை தொழுது சார்ந்தான் – யுத்4:32 47/4
பின்னர் வீடணன் பேர் எழில் தம்முனை
வன்னி கூவி வரன்முறையால் மறை – யுத்4:38 31/1,2

TOP


தம்மை (46)

தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி நீர் – பால:5 47/3
போர்த்தது அங்கு ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமை – பால:14 76/2
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை
மூரி வெம் சிலை மேல் இட்டு மொய் அமர் மூட்டி விட்டான் – பால:24 28/3,4
புத்திரர் தம்மை நோக்கி போக வேந்தோடும் என்ன – பால-மிகை:11 42/3
அள்ளல் மலர் திரு அன்னவர் தம்மை
கொள்ளும் என தமரோடு குறித்தான் – பால-மிகை:23 5/3,4
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு – அயோ:6 31/1
விழுவதே நிற்க மட மெல்லியலார் தம்மை போல் நிலத்தின் மேல் வீழ்ந்து – ஆரண்:4 24/2
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை
அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக அம்மா – ஆரண்:7 55/3,4
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு – ஆரண்:10 115/1
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – ஆரண்:10 165/4
தாரம் கொண்டார் என்ற இவர் தம்மை தருமம்தான் – ஆரண்:11 11/3
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த – ஆரண்:13 33/3
தாள் உடை கோடல் தம்மை தழீஇயின காதல் தங்க – கிட்:10 27/2
தண்டகத்தது தாபதர் தம்மை உள் – கிட்:13 17/2
விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி – கிட்:17 21/2
எண்ணல் ஆம் தகைமை இல்லார் இறந்து எதிர் கிடந்தார் தம்மை
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – சுந்:11 17/2,3
சூழும் எழுந்தனர் தோன்றினர் தம்மை
கோழியின் ஒக்குற கூவிடுகின்றான் – சுந்-மிகை:11 18/3,4
குரங்கு இனம் தம்மை எல்லாம் விலக்கினம் கொடுமை கூறி – சுந்-மிகை:14 9/2
தத்துவம் அவன் அது தம்மை தாம் உணர் – யுத்1:3 61/2
பேர் உடை அவுணர் தம்மை பிறை எயிற்று அடக்கும் பேரா – யுத்1:3 137/1
என்னினும் அடைந்தோர் தம்மை ஏமுற இனிதின் ஓம்பி – யுத்1:4 111/3
பூரியரேனும் தம்மை புகல் புகுந்தோர்க்கு பொன்றா – யுத்1:4 116/3
தீர்வு அரும் இன்னல் தம்மை செய்யினும் செய்ய சிந்தை – யுத்1:4 125/1
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற – யுத்1:9 31/2
பதி புகுந்தனர் தம்மை படுப்பது ஓர் – யுத்1:9 52/3
கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – யுத்1:10 22/4
களித்தவன் களிப்பு நீக்கி காப்பவர் தம்மை கண்ணுற்று – யுத்1:13 24/3
ஏந்து_இழை-தன்னை கண்ணுற்று எதிர்ந்தவர் தம்மை எற்றி – யுத்1:14 34/1
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – யுத்2:16 3/2
ஈண்டு நம் தூதர் தம்மை இவ்வழி தருதி என்றான் – யுத்2:16 6/3
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை – யுத்2:16 128/1
வெற்றியர் தம்மை செல்ல சொல்லினென் விரைவின் என்றான் – யுத்2:17 28/4
தம்மை தளையில் கொடு தந்திலெனோ – யுத்2:18 9/2
உக்கனர் என்ன வீசி தம்மை கொண்டு ஓடி போனார் – யுத்2:18 258/2
மறி கொளும் சிறுவர் தம்மை மற்று உள சுற்றம் தம்மை – யுத்2:19 166/2
மறி கொளும் சிறுவர் தம்மை மற்று உள சுற்றம் தம்மை
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி – யுத்2:19 166/2,3
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மை தேற்றி – யுத்3:24 19/2
காய் சினம் திருகி வந்து கலந்துளார் தம்மை காணா – யுத்3:27 96/2
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – யுத்3:28 15/3
கொன்றவர் தம்மை கொல்ல கூசினை கொள்க என்றான் – யுத்3:29 60/4
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புற தம்மை
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை – யுத்4:37 124/3,4
தனயன் ஆதியாம் படை பெரும் தலைவர்கள் தம்மை
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு – யுத்4:41 15/2,3
இன் உயிர் துணைவர் தம்மை காட்டினான் இருவர் தாளும் – யுத்4:41 119/3
கை உள முதல்கள் தம்மை கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார் – யுத்4-மிகை:41 67/3
பூவைமார் தம்மை கொல்லும் புல்லர் பொய் சான்று போவோர் – யுத்4-மிகை:41 74/4
விரத மா தவத்து மிக்கோய் விண்ணவர் தம்மை வேண்டி – யுத்4-மிகை:41 259/2

TOP


தம்மையும் (5)

தடுப்பவரே பகை தம்மையும் அன்னார் – பால:8 21/3
தம்மையும் உணர்ந்து தரை கண்டு விரைகின்ற – பால:15 21/2
தம்மையும் உணர்ந்திலர் தணப்பில் அன்பினால் – அயோ:4 167/1
நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவு_அரு நிலைய – சுந்:2 6/4
இருவர் என்றவர் தம்மையும் ஒரு கையோடு எற்றி – யுத்3:30 29/2

TOP


தம்மையே (1)

தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தை தானே – கிட்:7 77/2

TOP


தம்மொடு (2)

நந்தினர் தம்மொடு நனி நடந்ததோ – யுத்1:2 39/2
தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர் – யுத்3:26 38/1

TOP


தம்மொடும் (3)

அன்னவர் தம்மொடும் வானர தலைவராய் அணுகி நின்றார் – யுத்1:2 98/2
மேலவர் தம்மொடும் விளங்கு சுற்றமாம் – யுத்1-மிகை:2 3/2
அன்னவர் தம்மொடும் ஐ_இரு வெள்ளம் – யுத்3:20 20/1

TOP


தம்மோடு (1)

உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கிட்:9 11/4

TOP


தம (3)

கட்டுரையின் தம கைத்து உள போழ்தே – பால:8 22/1
போல்வன தம தம எதிர் எதிர் பொருவன – யுத்2:18 133/4
போல்வன தம தம எதிர் எதிர் பொருவன – யுத்2:18 133/4

TOP


தமக்கு (7)

முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்திய பின் இருள் – பால:11 2/1,2
பயந்த குல குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு எல்லாம் – பால:12 15/2
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான் – அயோ:10 36/2
எண்ணற்கு_அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த – சுந்:12 115/2
சங்கின் பொலிந்த தகையாளை பிரிந்த பின்பு தமக்கு இனம் ஆம் – யுத்1:1 2/2
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும் – யுத்3:26 59/1
துயர் தமக்கு உதவி மீளா துறக்கம் போய் வந்த தொல்லை – யுத்4:32 47/3

TOP


தமக்கும் (2)

தம் தமக்கும் தகும் முறையில் தாம் தெரிந்து – பால-மிகை:5 13/2
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஓணாது – பால-மிகை:7 10/2

TOP


தமக்கே (1)

தா இல் மேலவர்க்கு அரும் துயர் விளைத்திடின் தமக்கே
மேவும் அ துயர் எனும் பொருள் மெய்யுற மேல்நாள் – சுந்-மிகை:13 12/1,2

TOP


தமத்தை (1)

கடுத்து எழு தமத்தை சீறும் கதிர் சுடர் கடவுள் ஆய்ந்து – கிட்-மிகை:3 2/1

TOP


தமது (3)

அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – பால:13 22/4
தம் தமது உலகு புக்கார் தையலும் கிடந்தாள் கல்லாய் – பால-மிகை:9 60/4
ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே அன்ன மென் புள் உரு தாங்கி – ஆரண்-மிகை:10 4/2

TOP


தமம் (2)

தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற – பால-மிகை:11 49/1
தமம் திரண்டு உறும் புல பகை சிமிழ்த்திட தருக்கி – யுத்1-மிகை:2 25/3

TOP


தமர் (11)

தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர்
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா – பால:21 38/2,3
தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் – ஆரண்:1 3/4
எ வழி சேறும் என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார் – சுந்:8 19/4
தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம் – சுந்:10 41/1
சாய்ந்தார் நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறி திரை மிசை விழ ஓடி – சுந்-மிகை:10 8/3
சாய்ந்தது நிருதர் தானை தமர் தலை இடறி தள்ளுற்று – யுத்2:15 155/1
தானே பொருவான் அயலே தமர் வந்து – யுத்2:18 52/3
ஓய்வன நமன் தமர் கால்கள் ஓயவே – யுத்2:18 117/4
மாய தமர் மடிகின்றனர் எனவும் மறம் குறையா – யுத்3:31 109/2
அரியணை பொலிந்தான் தமர் ஆர்த்து எழ – யுத்4:39 7/4
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி பின் அவனும் – யுத்4-மிகை:41 203/3

TOP


தமர்க்கு (2)

தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தை தானே – கிட்:7 77/2
கறவையும் கன்றும் ஒப்பார் தமர்க்கு இடர் காண்கில் என்றான் – யுத்4:32 49/4

TOP


தமர்களோடு (1)

மேயினன் தமர்களோடு வசந்தனும் விண் மீதாக – யுத்4-மிகை:41 47/3

TOP


தமரம் (2)

ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன – பால:2 3/3
தாங்கி நாணினை தாக்கினன் தாக்கிய தமரம்
ஓங்கு முக்கணான் தேவியை தீர்த்துளது ஊடல் – யுத்1:6 13/3,4

TOP


தமரம்-அது (1)

தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும் – பால:5 121/3

TOP


தமரினோடும் (1)

தம்தம் இல் இருந்து தாமும் விருந்தோடும் தமரினோடும்
அந்தணர் அமுத உண்டி அயில் உறும் அமலைத்து எங்கும் – பால:2 22/3,4

TOP


தமரும் (2)

தான் அர_மகளிரும் தமரும் ஆர்த்தனர் – யுத்2:16 287/2
தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர – யுத்4-மிகை:41 220/3

TOP


தமரை (5)

தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல் – பால:17 29/1
நன்று என புளிஞர்_வேந்தன் நண்ணினன் தமரை நாவாய் – அயோ:13 45/1
கொண்டனன் எழுந்து போய் தமரை கூடினான் – யுத்2:16 286/4
போம் என தமரை சொல்லி சிலர் உடல் துறந்து போனார் – யுத்2:19 167/4
நல் இருள் பரவை மேனி நாரணன் தமரை கண்டால் – யுத்4-மிகை:41 28/3

TOP


தமரையும் (2)

தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற – பால:15 28/2
தழுவி நின்று அவன் இரும் கிளையையும் தமரையும்
வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய் – பால:20 18/1,2

TOP


தமரொடு (1)

சமித்தது என் பகை என தமரொடு ஆர்ப்பவே – பால:5 88/4

TOP


தமரொடும் (8)

தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் – பால:21 44/2
தன் துணை தேவிமாரும் தமரொடும் தழுவ தானும் – கிட்:11 97/3
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – யுத்1:2 91/2
தானை கார் கரும் கடலொடும் தமரொடும் தாமும் – யுத்1:5 63/3
பசை அறு சிந்தையானை தமரொடும் படுத்த போதும் – யுத்1-மிகை:14 6/1
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட – யுத்2:16 307/2
பொன்னின் மௌலியன் வீடணன் தமரொடும் போனான் – யுத்3:22 87/2
தந்திர தலைவரோடும் தமரொடும் தரணி ஆளும் – யுத்4-மிகை:41 286/2

TOP


தமரோடு (4)

கொள்ளும் என தமரோடு குறித்தான் – பால-மிகை:23 5/4
உந்து தமரோடு உலகினூடு பல காலம் – யுத்1-மிகை:2 8/1
தாது உலாவிய தொடை புயந்து இரணியன் தமரோடு
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன் அவன் அரும் தவத்துக்கு – யுத்1-மிகை:3 1/2,3
உன்னுடை தமரோடு உயர் கீர்த்தியோய் – யுத்4:39 13/2

TOP


தமனிய (8)

தள்ள_அரும் தமனிய தகடு வேய்ந்தன – பால:3 27/2
துன்னிய தமனிய தொழில் தழைத்த அ – பால:3 39/2
தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று – பால:17 1/3
சுற்றும் நீள் தமனிய சோதி பொங்க மேல் – பால:23 61/1
தள்ளுற சுமந்து எழுதரும் தமனிய கொம்பில் – அயோ:1 56/2
சந்த பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில் தம்தம் – சுந்:2 104/1
தலை என விளங்கிய தமனிய பெரு – யுத்1:5 17/2
தாள் வலந்து ஒளிர் தமனிய கச்சொடும் சார்த்தி – யுத்4:35 5/2

TOP


தமனியத்து (1)

ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார் – பால-மிகை:5 13/3

TOP


தமாலம் (1)

தங்கு சாலம் மூலம் ஆர் தமாலம் ஏலம் மாலை போல் – கிட்:7 1/3

TOP


தமாலமும் (1)

தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல் – அயோ:10 2/2

TOP


தமியள் (7)

தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள் – பால:19 26/4
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – அயோ:3 107/4
எய்திய வேலையில் தமியள் எய்திய – அயோ:14 81/1
வைகலும் தமியள் அ வனத்து வைகுவாள் – ஆரண்:6 3/2
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக – ஆரண்:13 124/1
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள் அ தமியள் அம்மா – சுந்:14 36/4
தாதைக்கும் சடாயுவான தாதைக்கும் தமியள் ஆய – யுத்3:26 78/1

TOP


தமியளாய் (1)

ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கும் அன்றே – ஆரண்:11 37/3

TOP


தமியன் (14)

ஏதிலான் தமியன் என்று ஏகலேன் என – பால-மிகை:11 56/3
சக்கரத்தவன் என தமியன் ஆயினான் – அயோ:1 2/4
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான் – அயோ:4 1/4
தன் நிகர் வீரனும் தமியன் வில்லினன் – ஆரண்:7 113/3
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான் – ஆரண்:9 8/4
தார் உடை தானையோடும் தம்பியர் தமியன் செய்த – ஆரண்:10 65/1
தாக்கினான் நடு அடுத்தது தெரிகிலம் தமியன்
யாக்கை தேம்பிடும் எண்_அரும் பருவங்கள் இறந்தான் – ஆரண்:13 82/3,4
நாள் அனைத்தையும் கடந்தனன் தமியன் நம் தாதை – ஆரண்:13 90/3
சிங்கம் என தமியன் திரிவானை – ஆரண்:14 39/2
தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து ஒரு தமியன் நின்றான் – சுந்:6 46/1
தரைத்தலத்தின் இட்டு அரைத்து ஒரு தமியன் நின்றது கண்டு – சுந்-மிகை:7 5/3
தூவுண்ட தானை முற்றும் பட ஒரு தமியன் சோர்வான் – யுத்2:19 231/2
ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன் ஒத்தான் – யுத்3:31 229/4
நணியனாய் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த வஞ்சர் – யுத்3-மிகை:31 66/1

TOP


தமியனேனுக்கு (1)

உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – யுத்1:12 28/4

TOP


தமியனை (1)

தீங்குதான் இது தமியனை யார் துயர் தீர்ப்பார் – யுத்3:22 197/4

TOP


தமியனோ (1)

மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள் – பால:21 13/4

TOP


தமியிர் (1)

ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின் – ஆரண்:12 16/3

TOP


தமியென் (2)

வந்தது தமியென் இ மறுக்கம் காணவோ – அயோ:11 88/2
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியென் நின்றேன் – யுத்2:19 209/2

TOP


தமியேன் (7)

வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – அயோ:4 30/3
இறுத்தாய் தமியேன் என்னாது என்னை இ மூப்பிடையே – அயோ:4 57/3
பொன் தேர் அரசே தமியேன் புகழே உயிரே உன்னை – அயோ:4 60/3
தாவாத அரும் தவர் சொல் தவறாததனால் தமியேன்
சாவாதவரும் உளரோ தண்டா மகவு உண்டு என்றே – அயோ-மிகை:4 6/1,2
வெம்பும் தமியேன் முன் விளக்கு என தோன்றும் அன்றே – ஆரண்:10 142/4
தருமே தமியேன் எனது ஆர் உயிர் தான் – சுந்:4 3/2
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன்
எம்பிமாருக்கும் என் சிறு தாதைக்கும் இருவீர் – யுத்3:22 64/2,3

TOP


தமியேனுடனே (1)

தாம் தாம் ஒழிய தமியேனுடனே
போந்தாய் எனை விட்டனை போயினையோ – ஆரண்:14 72/3,4

TOP


தமியை (3)

தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – ஆரண்:6 35/4
தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார – ஆரண்:6 46/3
தாரை நிலையை தமியை பிறர் இல்லை – யுத்1:3 159/2

TOP


தமிழ் (24)

நாவினான் உரையின்-படி நான் தமிழ்
பாவினால் இது உணர்த்திய பண்பு-அரோ – பால:0 10/3,4
தராதலத்தின் உள்ள தமிழ் குற்றம் எல்லாம் – பால-மிகை:0 26/1
எறி கடல் உலகம்-தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம் – பால-மிகை:0 42/1
தமிழ் எனும் அளப்ப அரும் சலதி தந்தவன் – பால-மிகை:7 15/1
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே – அயோ:10 28/2
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்
தலைவனை நிகர்த்தது அ தயங்கு தானையே – அயோ:12 44/3,4
தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும் – அயோ-மிகை:1 13/2
தழல் புரை சுடர் கடவுள் தந்த தமிழ் தந்தான் – ஆரண்:3 41/4
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் – ஆரண்:3 46/4
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல் – ஆரண்:14 6/3
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கிட்:1 28/2
தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ் சங்கம் சேர்கிற்பீரேல் – கிட்:13 31/1
வன் திசை படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடை – கிட்:14 2/3
தமிழ் நிகர் நறவமும் தனி தண் தேறலும் – கிட்:14 35/2
செல்வர் என்றும் வடகலை தென் தமிழ்
சொல் வரம்பினர் என்றும் சுமடரை – கிட்-மிகை:15 1/1,2
சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல் – சுந்:2 208/1
தென் தமிழ் உரைத்தோன் முன்னா தீது தீர் முனிவர் யாரும் – சுந்:3 129/1
நிலவரை தரு பொருள்-வழி தண் தமிழ் நிரப்பும் – யுத்2:16 221/3
என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை – யுத்3:22 101/4
இ சிலை இயற்கை மேல்_நாள் தமிழ் முனி இயம்பிற்று எல்லாம் – யுத்3:27 9/1
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார் – யுத்4:34 22/2
இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம் முன் தோன்று – யுத்4:41 25/1
மாறு இலா தமிழ் முனி வனத்தை நண்ணினான் – யுத்4-மிகை:41 228/3
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம் – யுத்4-மிகை:42 73/1

TOP


தமிழ்_முனி (1)

என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை – யுத்3:22 101/4

TOP


தமிழ்நாட்டில் (1)

பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கிட்:13 30/4

TOP


தமிழ்நாட்டினை (1)

என்ற தென் தமிழ்நாட்டினை எங்கணும் – கிட்:15 52/1

TOP


தமிழ்நாட்டு (1)

தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ் சங்கம் சேர்கிற்பீரேல் – கிட்:13 31/1

TOP


தமிழ்நாடு (1)

இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார் – கிட்:15 50/4

TOP


தமிழால் (1)

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – ஆரண்:3 36/4

TOP


தமிழிலே (1)

தம்பிரான் என்ன தானும் தமிழிலே தாலை நாட்டி – பால-மிகை:0 16/2

TOP


தமிழினால் (1)

கார் அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதை செய்தான் – பால-மிகை:0 15/4

TOP


தமிழும் (1)

முத்தும் மு தமிழும் தந்து முற்றலால் – கிட்:15 51/4

TOP


தமை (8)

தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – பால:21 3/3
ஆனவர் தமை கரம் அமைத்து அங்கு ஐயனை – பால-மிகை:5 10/3
அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமை விட்டு – ஆரண்:1 39/3
தேவர்கள் தமை தினம் துரந்து மற்று அவர் – ஆரண்-மிகை:3 2/1
மை கரும் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர் தமை வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 1/4
தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம் – சுந்:10 41/1
சேமித்தனர் இமையோர் தமை சிரத்து ஏந்திய கரத்தால் – யுத்3:27 146/1
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமை சிந்தித்து ஏத்த – யுத்4-மிகை:38 3/2

TOP


தமையன் (3)

தன் துணை தமையன் தனி வாளியின் – கிட்:11 15/1
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல் – யுத்2:16 153/4
காலன் ஊர்-தன்னில் ஏற்றி கடிதில் என் தமையன் நெஞ்சில் – யுத்2-மிகை:16 33/3

TOP


தமையனும் (1)

கலக்குவென் இது காணும் உன் தமையனும் கண்ணால் – யுத்3:22 62/4

TOP


தமையனை (5)

முன் பிறந்த நின் தமையனை முறை தவிர்த்து உனக்கு – யுத்3:22 61/1
தமையனை கொன்று தம்பிக்கு வானர தலைமை – யுத்3:22 192/1
எல் வித்தும் படை கை உங்கள் தமையனை எங்களோடும் – யுத்3:27 168/2
தடவும் ஆற்றலை கூற்றையும் தமையனை போல – யுத்4:32 22/3
புண்ணும் நீக்கினை தமையனை தொடர்ந்து உடன் போந்தாய் – யுத்4:40 112/4

TOP


தமையும் (1)

மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து – யுத்2:19 191/1

TOP


தயங்க (11)

நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – ஆரண்:10 5/3
தரும் தகைய போது கிளையில் புடை தயங்க
பெரும் தகைய பொன் சிறை ஒடுக்கி உடல் பேராது – கிட்:10 77/2,3
தழுவா நின்ற கரும் கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய் – சுந்:2 214/1,2
தாலி அம் பெரு மலை தயங்க காண்டியால் – சுந்:5 55/4
தாரையின் நெடும் கற்றைகள் சொரிவன தயங்க
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி – சுந்:11 48/2,3
சவி சுடர் கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க
புவி தடம் படர் மேருவை பொன் முடி என்ன – சுந்:12 41/2,3
செம்பொன் மௌலி சிகரங்கள் தயங்க
அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக – யுத்1:11 3/1,2
எண் மேலும் நிமிர்ந்துளர் ஈருள் தயங்க
புண் மேல் உடை மேனியினார் திசை போனார் – யுத்2:18 253/3,4
தத்து நீர் கடல் முழுவதும் குருதியாய் தயங்க
சித்திர குல பல் நிற மணிகளும் சேந்த – யுத்3:20 54/1,2
தத்துகின்றன வீர பட்ட தொகை தயங்க
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை – யுத்4:35 14/2,3
தாம சத்திரம் சித்திரம் பொருந்திய தயங்க – யுத்4:37 117/4

TOP


தயங்கி (2)

தொக்குடன் தயங்கி விண்ணவரின் தோன்றலால் – பால:3 31/2
தணிப்ப_அரும் தழல் சொரிந்தன போன்றன தயங்கி – யுத்1:6 25/4

TOP


தயங்கிய (2)

தாது அடர்ந்து தயங்கிய தாரினாய் – பால-மிகை:7 23/4
தங்கு வெம் கனல் ஒத்து தயங்கிய
பொங்கு வெம் குருதி புனல் செக்கர் முன் – யுத்2:15 29/1,2

TOP


தயங்கு (18)

தான் உயர் புகழ் என தயங்கு சோதிய – பால:3 33/2
தயங்கு தாரகை புரை தரள நீழலும் – பால:19 5/1
தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள – பால:22 9/2
சலம் வரு தரளமும் தயங்கு நீலமும் – பால:23 63/1
தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன் – பால:23 64/3
சாய் அடங்க நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும் – அயோ:3 57/1
தயங்கு பூண் முலை சானகி இருந்துழி சார்ந்தான் – அயோ:4 212/4
தலைவனை நிகர்த்தது அ தயங்கு தானையே – அயோ:12 44/4
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால் – ஆரண்:11 43/1
தவா நெடு வானகம் தயங்கு மீனொடும் – கிட்:1 3/3
தாழும் காலத்தும் தாழ்வு இல தயங்கு பேர் இருள் சூழ் – கிட்:4 3/2
தடி வனம் மிடைந்தன தயங்கு பூண் ஒளி – கிட்:11 120/3
தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்து என வெண் பூ – கிட்-மிகை:7 2/1
சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும் – யுத்1:7 7/1
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெம் குழம்பிடை தலைத்தலை மாறாடி – யுத்2:16 315/3
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு – யுத்2:19 203/3
சாலும் மா பெரும் தலைவர்கள் தயங்கு எரி நுதல் கண் – யுத்3-மிகை:30 4/1
தாம இந்துவின் பிளவு என தயங்கு வாள் எயிற்றர் – யுத்4:37 118/2

TOP


தயங்கும் (3)

சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும்
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான் – சுந்:3 74/3,4
தானவர் துரந்த ஏதி தழும்பொடு தயங்கும் தோளர் – சுந்:7 7/2
தம்பி முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும்
கும்ப மா கிரி கோடு இரு கைகளால் கழற்றி – யுத்1:5 48/1,2

TOP


தயங்குவ (2)

தாங்கு சாமரை மாடு தயங்குவ
ஓங்கிஓங்கி வளர்ந்து உயர் கீர்த்தியின் – பால:21 49/2,3
தடித்து மீன்_குலம் விசும்பிடை தயங்குவ சலத்தின் – யுத்3:22 100/1

TOP


தயங்குவான் (1)

தக மலர்ந்து பொலிந்து தயங்குவான் – கிட்:11 21/4

TOP


தயங்குற (2)

தாழ விட்ட செம் தோலன் தயங்குற
சூழ விட்ட தொடு புலி வாலினான் – அயோ:8 4/3,4
சுடர் தயங்குற குண்டலம் செவியிடை தூக்கி – யுத்4:35 10/4

TOP


தயமுகன் (1)

தன்னுடை தானையோடும் தயமுகன் தருக என்று ஏய – சுந்:8 3/1

TOP


தயமுகனார் (1)

நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை – ஆரண்:6 117/2

TOP


தயரத (5)

தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர் – பால:4 6/3
தாங்கி நின்ற தயரத ராமனும் – ஆரண்:9 21/1
தராவலய நேமி உழவன் தயரத பேர் – ஆரண்:10 57/1
சந்திர கவிகை ஓங்கும் தயரத_ராமன் தாம – யுத்4:42 11/3
தாமரை கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான் – யுத்4-மிகை:42 34/4

TOP


தயரத_ராமன் (1)

சந்திர கவிகை ஓங்கும் தயரத_ராமன் தாம – யுத்4:42 11/3

TOP


தயரதற்கு (2)

தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது என்பார் – அயோ:3 93/4
இருள் மொய்ம்பு கெட துரந்த தயரதற்கு இன் உயிர் துணைவன் இமையோரோடும் – ஆரண்:4 25/2

TOP


தயரதன் (22)

தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே – பால:5 128/4
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – பால:12 2/4
தயரதன் புதல்வன் என்பார் தாமரை கண்ணன் என்பார் – பால:13 42/1
தயரதன் எனும் பெயர் தனி செல் நேமியான் – பால:13 58/2
தாது சேர் தொடை தயரதன் காண்க தற்பிரிந்து – பால-மிகை:14 1/2
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார் – அயோ:3 70/4
தாவு இல் ஐம்பொறி மறுகு உற தயரதன் என்ன – அயோ:4 211/3
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் என்றார் – ஆரண்:4 17/4
தரும நீரர் தயரதன் காதலர் – ஆரண்:7 4/3
தம்பி தலை அற்ற படியும் தயரதன் சேய் – ஆரண்:9 1/1
சக்கரம் நடத்தும் எனையோ தயரதன் தன் – ஆரண்:11 28/3
தயரதன் தொல் குல தனையன் தம்பியோடு – ஆரண்:12 37/1
தயரதன் பணி ஈது என்ன சிந்தையில் தழுவி-நின்றான் – ஆரண்:13 126/2
தயரதன் கனக மாட தட மதில் அயோத்தி வேந்தன் – கிட்:2 27/4
சூழி மால் யானையார் தொழு கழல் தயரதன்
பாழியால் உலகு எலாம் ஒரு வழி படர வாழ் – கிட்:3 4/1,2
தனையன் நொய்தினின் தயரதன் புதல்வனை சார்ந்தான் – கிட்:12 28/2
சினத்து உளார் யாவர் தீர்ந்தார் தயரதன் சிறுவன்-தன்னை – யுத்2:17 26/2
தான் பிரிந்து ஏக கண்ட தயரதன் தன்னை ஒத்தான் – யுத்3:27 14/4
தயரதன் கண்டால் ஒத்த தம்முனை தொழுது சார்ந்தான் – யுத்4:32 47/4
மயன் படைக்கலம் துரந்தனன் தயரதன் மகன்-மேல் – யுத்4:37 102/4
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – யுத்4:40 116/1
சம்பரன்-தன்னை வென்ற தயரதன் ஈந்த காலத்து – யுத்4-மிகை:42 52/1

TOP


தயரதன்-தன் (1)

தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – ஆரண்:6 128/1

TOP


தயரதன்-தான் (1)

தருகை நீண்ட தயரதன்-தான் தரும் – பால-மிகை:0 9/1

TOP


தயரதனார் (1)

வேந்தர் பிரான் தயரதனார் பணி-தன்னால் வெம் கானில் விரதம் பூண்டு – யுத்4:38 25/3

TOP


தயரதனும்தான் (1)

தண்டாத செங்கோல் தயரதனும்தான் அளித்தான் – அயோ:4 90/2

TOP


தயரதனை (2)

அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன் – பால:12 15/1
சாராத-முன்னம் தயரதனை போல் வீழ்ந்தார் – அயோ:4 92/4

TOP


தயா (6)

தயா முதல் அறத்தினை தழீஇயது என்னவே – அயோ:14 53/4
தந்தாய் தனி அறத்தின் தாயே தயா நிலையே – அயோ:14 58/2
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் – ஆரண்:1 38/1
தரும தயா இவை தழுவும் தன்மையர் – கிட்:14 10/2
தாரம்தான் அலளேனும் தயா எனும் – சுந்:5 30/2
தன் துணை பெரும் தேவி தயா எனா – யுத்4:40 24/2

TOP


தயாவிலி (1)

வன் தயாவிலி என்ன வருந்தினான் – கிட்:1 32/4

TOP


தயாவு (1)

தஞ்சு உற விடுவது ஓர் தயாவு தாங்கலால் – ஆரண்:10 126/2

TOP


தயாவும் (1)

தப்ப அரும் தருமமும் தயாவும் தாங்கியே – பால-மிகை:6 1/3

TOP


தயிர் (12)

தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும் – பால:2 28/1
தயிர் உறு மத்தின் காம சரம் பட தலைப்பட்டு ஊடும் – பால:10 13/1
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – ஆரண்:2 29/3
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் – ஆரண்:4 23/1
தயிர் என கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது – கிட்:7 27/3
எழுந்த ஆம்பிகள் இடறின செறி தயிர்
மொழிந்த தேன் உடை முகிழ் முலை ஆய்ச்சியர் முழவில் – கிட்:10 46/2,3
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி – சுந்:2 188/1
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை – சுந்:5 69/1
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் – சுந்:10 30/2
தயிர் உக்கன முழு மூளைகள் தலை உக்கன தரியா – யுத்2:15 174/2
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன் – யுத்3:27 142/3
உப்பு தேன் மது ஒண் தயிர் பால் கரும்பு – யுத்3:31 135/1

TOP


தயிரின் (1)

மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் – யுத்2:19 208/2

TOP


தயிரும் (2)

செறி நறும் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும் – பால:1 15/1
தயிரும் வேரியும் தலைமயங்குமே – பால:2 55/4

TOP


தயில (1)

தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – அயோ:6 27/4

TOP


தயிலத்தோணி (1)

தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3:29 61/4

TOP


தயையினொடும் (1)

சத்து ஆன குணம் உடையோன் தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான் – பால:5 33/2

TOP


தர்ப்பையால் (1)

மறிபட வாமனன் மலர் கை தர்ப்பையால்
செறிவது நீக்கிட சிதைந்து கண் உடைந்து – பால-மிகை:8 12/2,3

TOP


தர (60)

வீழ்ந்தனன் அடி மிசை விழிகள் நீர் தர
வாழ்ந்தனெம் இனி என மகிழும் சிந்தையான் – பால:5 47/1,2
கொழுந்து மேல் படர் தர கொழுகொம்பு ஆயினான் – பால:5 71/4
உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – பால:13 46/4
துண்ணெனும் முழக்கின துருக்கர் தர வந்த – பால:15 13/2
பன்னு தாரைகள் தர தொழுது எழும் பரதனை – பால:20 24/2
நாட்டம் நீர் தர மருந்து எனும் நாமமும் நவின்றான் – பால-மிகை:9 27/4
குல காவலும் இன்று உனக்கு யான் தர கோடி என்றான் – அயோ:4 124/4
மாயா பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார் – அயோ:4 142/4
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – அயோ:4 143/4
வாள் நித்தில வெண் நகையார் தர வள்ளல் தம்பி – அயோ:4 144/1
வெம் வினையவள் தர விளைந்ததேயும் அன்று – அயோ:4 159/1
வருந்தி தான் தர வந்த அமுதையும் – அயோ:7 27/1
நறியன கனி காயும் நறவு இவை தர வல்லேன் – அயோ:8 36/2
செல்லுவென் நெறி தூரம் செறி புனல் தர வல்லேன் – அயோ:8 38/2
புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த – அயோ:9 2/3
வாக்கினால் வரம் தர கொண்டு மைந்தனை – அயோ:11 64/1
அந்தர் வந்து என அந்தி தன் கை தர
மந்த மந்த நடந்தது வாடையே – அயோ:14 14/3,4
தன் நிகர் முனிவனை தர விடை என்னா – ஆரண்:2 32/3
தூ போல கனி பலவும் சுவை உடைய தர வல்லேன் – ஆரண்:6 120/2
தசும்புறு சயந்தனம் அரக்கர் தாள் தர
விசும்புறு தூளியால் வெண்மை மேயின – ஆரண்:7 52/2,3
உன்ன அங்கி தர யோகிபெலை யோக சயனன் – ஆரண்-மிகை:1 2/1
திக்கு அவம் தர நெடும் திரள் கரம் சினவு தோள் – கிட்:3 12/3
திறத்துளி நோக்கின் செய்த வினை தர தெரிந்த அன்றே – கிட்:9 15/2
பொருள் தர போயினர் பிரிந்த பொய் உடற்கு – கிட்:10 21/1
விழைவுறு பொருள் தர பிரிந்த வேந்தர் வந்து – கிட்:10 24/1
பொழிந்த மா நிலம் புல் தர குமட்டிய புனிற்றா – கிட்:10 46/1
சாதியாது அவர் சொல் தர தக்கனை – கிட்:11 8/3
நாள் தர குறித்ததும் இன்று நாளை அ – கிட்:11 134/3
தம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை – கிட்:12 22/2
பொங்கு ஆர்கலி புனல் தர பொலிவதே போல் – சுந்:1 63/2
வெவ் வழி இருள் தர மிதித்து மீச்செல்வார் – சுந்:2 45/4
பொறி தர விழி உயிர் ஒன்றோ புகை உக அயில் ஒளி மின் போல் – சுந்:7 19/1
தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார் – சுந்:7 19/2
படை இடை ஒடிய நெடும் தோள் பறி தர வயிறு திறந்தார் – சுந்:7 27/3
ஒக்க ஏகுதும் குரங்கினுக்கு உயிர் தர ஒருவர் – சுந்:9 13/3
தாய் அளந்து உலகங்கள் தர கொள்வான் – சுந்:13 7/2
தேனும் மலரும் கனியும் தர செய்த செய்கை – சுந்-மிகை:2 2/4
குறுமுனி பெயரினான் நிறை தவர்க்கு இறை தர கொண்டு நின்றார் – யுத்1:2 87/4
போதம் கண்ணிய வரம் எலாம் தர கொண்டு போந்தான் – யுத்1:3 1/2
இறையவன் தர நெடும் தவத்தின் எய்தினான் – யுத்1:4 43/4
நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன் – யுத்1:4 52/3
முன்னவன் தர பெற்றது ஓர் முழு வலி சிலையான் – யுத்1:5 50/2
தர வலோம் மலர் என்று உயிர் தாங்கிய – யுத்1:8 56/1
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – யுத்1:14 12/4
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – யுத்1:14 29/3
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – யுத்1:14 29/4
போர் கிழிந்து புறம் தர போர் செய்தான் – யுத்2:15 65/4
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத – யுத்2:19 10/3
சோர் தர படைகள் வாரி சொரிந்து அடல் அரக்கன் ஆர்த்தான் – யுத்2-மிகை:16 34/4
பூ புண் தர ஆவி புறத்து அகல – யுத்3:20 97/3
சேனையோர் சுழலும் தாரும் சேண் தர புலம்ப மற்றை – யுத்3:22 6/3
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தர கடிது போதி – யுத்3:24 23/4
தானே சிவன் தர பெற்றது தவம் நாள் பல உழந்தே – யுத்3:27 151/1
நிலவை செம் சடை வைத்தவன் வரம் தர நிமிர்ந்தார் – யுத்3:30 12/3
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய் – யுத்3:31 44/3
தர நிரை அறுப்பது அங்கு இலக்குவன் சரம் – யுத்3-மிகை:27 2/4
எந்தை தர வந்தனை எமக்கு உதவுகிற்பாய் – யுத்4:36 15/2
பயின்றன சுடர் தர பதும நாளங்கள் – யுத்4:37 144/2
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று – யுத்4:41 25/3
மிடைந்த சேனை அம் பெரும் கடல் சூழ் தர மேல் நாள் – யுத்4-மிகை:41 145/2

TOP


தரக்கிற்றி-கொல் (1)

வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – பால:12 5/2

TOP


தரங்க (7)

தரங்க வார் குழல் தாமரை சீறடி – பால:14 34/1
நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே – கிட்:7 11/2
தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த – கிட்:12 39/1
தாழ் இரும் குருதியால் தரங்க வேலைகள் – சுந்:5 54/3
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால் – சுந்:13 39/3
தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்து-என – யுத்4:38 21/1
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும் – யுத்4:41 22/3

TOP


தரங்கங்கள்-தோறும் (1)

நீர் தரங்கங்கள்-தோறும் நிலம்-தொறும் – யுத்4:37 162/1

TOP


தரங்கத்தால் (1)

தள்ளும் நீர் பெரும் கங்கை தரங்கத்தால்
வள்ளி நுண் இடை மா மலராளொடும் – அயோ:7 19/1,2

TOP


தரங்கத்து (1)

தழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழும் கயல்கள் என்ன – பால:15 22/3,4

TOP


தரங்கத்தூடே (1)

காய் எரி படலை சூழ்ந்த கரும் கடல் தரங்கத்தூடே
தீயிடை நடப்பான் போல செறி புனற்கு இறைவன் சென்றான் – யுத்1:7 2/3,4

TOP


தரங்கம் (11)

கதுப்பு உறு வெறியே நாறும் கரும் கடல் தரங்கம் என்றால் – பால:2 11/2
பொங்கு இரும் பாற்கடல் தரங்கம் போலுமே – பால:3 26/4
செம் கிடை தரங்கம் கெண்டை சினை வரால் இனைய தேம்ப – பால:10 18/2
தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி – பால:16 42/1
நீர் தரங்கம் நெடும் தடம் தோள்களா – ஆரண்:7 25/2
தாது உண் சடில தலை வைத்தது தண் தரங்கம்
மோதும் கடலிற்கிடை முந்து பிறந்த போதே – ஆரண்:10 135/1,2
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கிட்:1 25/2
நிறைந்தன நெடும் குளம் நெருங்கின தரங்கம்
குறைந்தன கரும் குயில் குளிர்ந்த உயர் குன்றம் – கிட்:10 70/1,2
தரளமும் பவளமும் தரங்கம் ஈட்டிய – யுத்1:4 26/1
தாங்கிய தரங்கம் ஆக கரையினை தள்ளி தள்ளி – யுத்2:18 261/3
நீரிடை தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை நோக்காய் – யுத்4-மிகை:41 119/4

TOP


தரங்கமும் (1)

தாள் உலாவு பங்கய தரங்கமும் துரங்கமா – பால:3 18/3

TOP


தரங்களின் (1)

தரங்களின் அமைந்து தாழ்ந்து அழகின் சார்பின – ஆரண்:6 7/1

TOP


தரணி (10)

தம் குலம் விளங்குற தரணி தாங்கினார் – பால:5 2/2
தங்கும் தருமத்து உரு ஆகி தரணி மீது – பால-மிகை:3 2/3
தம் குல புதல்வரே தரணி தாங்க போய் – அயோ:1 16/2
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி – அயோ:4 71/3
தந்திர தலைவரும் தரணி பாலரும் – அயோ:12 2/2
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் – அயோ:14 109/2
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன் – யுத்4:41 102/3
தம்பியரோடும் தானும் தருமமும் தரணி காத்தான் – யுத்4:42 21/3
சங்கரன் அயன் தன்னையும் தரணி ஈர்_ஏழும் – யுத்4-மிகை:41 155/3
தந்திர தலைவரோடும் தமரொடும் தரணி ஆளும் – யுத்4-மிகை:41 286/2

TOP


தரணி-தன்னை (1)

தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி-தன்னை
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி – அயோ:13 35/1,2

TOP


தரணிபர்க்கு (1)

சொல தரணிபர்க்கு அரசன் தான் மகிழ்ந்து – பால-மிகை:5 11/2

TOP


தரணியில் (1)

தள்ளு வன் கால் பொர தரணியில் தவழ் – கிட்:16 26/3

TOP


தரத்தக்க (1)

வாய் தரத்தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல் – யுத்1:14 29/1

TOP


தரத்தது (3)

எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான் – அயோ:9 31/4
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி – யுத்2:16 184/2
முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது முதலாய் – யுத்4:40 96/4

TOP


தரத்தர (2)

மன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள் – யுத்1:2 50/3
தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத்தர
வேந்த வெற்பை ஒருவன் விரல்களால் – யுத்1:9 46/2,3

TOP


தரத்தரோ (1)

புல் நுனை பகழிக்கு ஓயும் தரத்தரோ புலம்பி உள்ளம் – யுத்2:19 233/3

TOP


தரத்தன (1)

இலை கண்டோம் என தெரிப்ப அரும் தரத்தன ஏழும் – கிட்:4 4/4

TOP


தரத்தனும் (1)

வெல்லலாம் தரத்தனும் அல்லன் மேலை நாள் – சுந்:12 56/2

TOP


தரத்தாயோ (1)

தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ
வானவர்க்கும் நீயே இறை தொல் மறை வல்லோய் – யுத்1:3 172/3,4

TOP


தரத்தினானோ (1)

தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – யுத்1:3 152/2,3

TOP


தரத்து (1)

தரத்து உவாசவர் வேள்வியர் தண்டகம் அதுதான் – யுத்4:41 32/2

TOP


தரத்தொடு (1)

தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது சங்க – யுத்4:36 11/2

TOP


தரம் (19)

தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல – பால:10 2/2
இம்பர் நாட்டின் தரம் அல்லள் ஈங்கு இவள் – பால:14 40/1
தழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து – பால:15 22/3
தரம் தரம் நடந்தன தானை வேந்தனை – பால:23 42/2
தரம் தரம் நடந்தன தானை வேந்தனை – பால:23 42/2
சொற்றும் தரம் அன்று இது சூழ் கழலாய் – ஆரண்:2 19/1
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் – சுந்:2 9/4
தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும் – சுந்:12 14/2
தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தனயன் போலும் – சுந்-மிகை:14 9/4
தரம் பெறு தலைவரும் தழுவ தோன்றினான் – யுத்1:2 6/3
பின்னும் வீடணன் ஐய நின் தரம் அலா பெரியோர் – யுத்1:2 118/1
தரம் கொடு இமையோர் எனது தாள் பரவ யான் என் – யுத்1-மிகை:2 16/3
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால் – யுத்2:15 169/4
தரம் குடைந்தன அணி நெடும் தேர் குலம் குடைந்த – யுத்2:16 217/3
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர் கணை பாய்ந்த – யுத்3:22 167/4
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – யுத்3:24 38/4
வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அகம் மெலிந்தான் – யுத்3:27 127/4
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான் – யுத்3:27 147/2
வேர்த்தான் இது விலக்கும் தரம் உளதோ முதல் வீரா – யுத்3:27 156/2

TOP


தரமது (1)

தருவது ஒன்று இலை உடன் உணும் தரமது அல்லால் – யுத்4-மிகை:41 200/4

TOP


தரமும் (1)

தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள் – ஆரண்:10 69/3

TOP


தரல் (1)

வில்லினின் வலி தரல் அரிது எனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில் விரைவில் – யுத்3:28 25/1

TOP


தரல்-பாற்று (1)

பழுது_இல் வாய்மையினாய் தரல்-பாற்று என்றான் – யுத்4:41 60/4

TOP


தரலாமே (1)

தரும் தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே
அருந்தா அந்த தேவர் இரந்தால் அமிழ்து என்னும் – பால:10 27/2,3

TOP


தரவு (1)

தரவு வேண்டினென் என்றனன் தாமரை_கண்ணன் – யுத்3:22 86/4

TOP


தரவே (1)

தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே – பால:5 122/4

TOP


தரள் (1)

வண்ண வெண் நகை தரள் வாள் முக – கிட்:15 12/3

TOP


தரள (16)

கொடியிடை தரள வெண் கோவை சூழ்வன – பால:3 36/3
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – பால:5 35/3
தாமரை மலர் முக தரள வாள் நகை – பால:5 45/3
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே – பால:14 18/4
தயங்கு தாரகை புரை தரள நீழலும் – பால:19 5/1
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி – பால:23 54/2
சந்திரற்கு உவமை-செய் தரள வெண்குடை – அயோ:1 3/1
சந்திரர் கோடி என்ன தரள வெண் கவிகை ஓங்க – அயோ:3 76/1
கொங்கணம் ஏழும் நீங்கி குட கடல் தரள குப்பை – கிட்:15 32/1
பொன்னகர் தரள பந்தர் கற்பக பொதும்பர் பொன்_தோள் – சுந்:2 184/3
சிந்துகின்ற நறும் தரள கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து – யுத்1:1 8/3
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த – யுத்1:10 17/3
தாம் அவிஞ்சையர் கடல் பெரும் தகையினர் தரள
தாம விஞ்சையர் துவன்றினர் திசை-தொறும் தருக்கி – யுத்4:37 118/3,4
பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய் தரள பத்தி – யுத்4:40 31/1
சந்திரன் தேவிமாரின் தகை உறு தரள பைம் பூண் – யுத்4:40 33/1
வர தகு தரள மென் பந்தர் வைத்து வான் – யுத்4-மிகை:41 213/3

TOP


தரளத்தின் (2)

தூ மழை தரளத்தின் தோம் இல் வெண் மழை – அயோ:2 43/2
ஒத்த தன்மையின் ஒளிர்வன தரளத்தின் ஒக்க – யுத்4:35 14/1

TOP


தரளம் (9)

நெல் மலை அல்லன நிரை வரு தரளம்
சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம் – பால:2 47/1,2
நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம் – பால:2 48/4
போது ஆம் பல் தோன்ற புணர் முலை மேல் பூம் தரளம்
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – அயோ:4 97/2,3
பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர் – அயோ:7 7/1
ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே – அயோ:10 46/4
பல் நக்க தரளம் ஒக்கும் பசும் புல் மேல் படரும் மெல் நா – ஆரண்:11 57/3
கெண்டை ஒண் தரளம் என்று இ கேண்மையின் கிடந்த திங்கள் – கிட்:13 58/2
மின் என தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து – சுந்:2 117/2
சன்னவீரத்த கோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்த – சுந்:3 81/1

TOP


தரளமும் (7)

வேய் பிளந்து உக்க வெண் தரளமும் விட அரா – பால:7 8/3
சலம் வரு தரளமும் தயங்கு நீலமும் – பால:23 63/1
மது மலைம் வெண் தரளமும் வயிரமும் மணியும் – பால-மிகை:9 59/1
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி – அயோ:13 50/1
மழை படு தரளமும் மணியும் வாரி நேர் – கிட்:1 10/2
தரளமும் பவளமும் தரங்கம் ஈட்டிய – யுத்1:4 26/1
மத்தகத்து உகு தரளமும் வளை சொரி முத்தும் – யுத்3:20 54/4

TOP


தரன் (2)

தரன் நெரிந்தவும் முதுகு இற சாய்ந்தவும் தார் பூண் – சுந்:11 30/2
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன் – யுத்4:37 135/3

TOP


தராதல (3)

தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும் கவியின் தானை – யுத்3:21 39/1
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ சூடும் – யுத்4-மிகை:41 210/2
தராதல மகளும் பூவின் தையலும் மகிழ சூடும் – யுத்4-மிகை:41 255/2

TOP


தராதலத்தின் (1)

தராதலத்தின் உள்ள தமிழ் குற்றம் எல்லாம் – பால-மிகை:0 26/1

TOP


தராதலத்து (2)

தராதலத்து எவரும் பேண அவனையே சலிக்கும் நீரால் – ஆரண்:10 108/2
இ தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே – யுத்4:41 17/4

TOP


தராதலம் (3)

தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற – பால:23 47/1
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும் தந்து என் – யுத்4-மிகை:41 156/2
தராதலம் முழுதும் காத்து தம்பியும் தானும் ஆக – யுத்4-மிகை:42 75/2

TOP


தராபதி-காண் (1)

சாதித்த பெரும் தகையும் இவர் குலத்து ஓர் தராபதி-காண் – பால:12 3/4

TOP


தராவலய (1)

தராவலய நேமி உழவன் தயரத பேர் – ஆரண்:10 57/1

TOP


தரி (2)

சரத்தானை நெஞ்சே தரி – பால-மிகை:0 6/4
மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே – யுத்2:18 269/3

TOP


தரிக்க (1)

தான் தனியவள் வர தரிக்க வல்லரோ – ஆரண்:10 26/4

TOP


தரிக்கலாதார் (1)

தனிமையும் அரக்கர் தானை பெருமையும் தரிக்கலாதார்
பனி வரு கண்ணர் விம்மி பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து – யுத்3:31 72/2,3

TOP


தரிக்கலாற்றாள் (1)

காதலன் சேணின் நீங்க கவுசிகை தரிக்கலாற்றாள்
மீது உற படாலுற்றாள் விழு நதி வடிவம் ஆகி – பால-மிகை:8 10/1,2

TOP


தரிக்கிலன் (1)

தரிக்கிலன் மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன – யுத்2:19 285/3

TOP


தரிக்கிலா (1)

தஞ்சம் நான் உனை தேற்ற தரிக்கிலா
வஞ்ச நீ பெரும் செல்வத்து வைகினை – யுத்4:37 178/1,2

TOP


தரிக்கிலாதாள் (1)

தாய் எரி வீழ கண்ட பார்ப்பு என தரிக்கிலாதாள் – யுத்2:17 31/4

TOP


தரிக்கிலாதான் (1)

தாழ்ந்து இரு தடக்கை பற்றி எடுக்கவும் தரிக்கிலாதான்
ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள் வாளால் – யுத்3:26 55/2,3

TOP


தரிக்கிலாமை (1)

தன் படை உற்ற தன்மை நோக்கினான் தரிக்கிலாமை
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி – யுத்2:18 217/1,2

TOP


தரிக்கிலாமையால் (2)

தாய் தனி குறுகலும் தரிக்கிலாமையால்
வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும் – யுத்4:40 67/2,3
சங்கையென் என்ற சொல் தரிக்கிலாமையால்
மங்கையர் குழுக்களும் மண்ணும் காணவே – யுத்4-மிகை:40 12/2,3

TOP


தரிக்கிலான் (1)

தன்னையும் சுடுவது தரிக்கிலான் என – பால:10 61/2

TOP


தரிக்கிலேன் (1)

தாதியர்க்கு ஆட்செய தரிக்கிலேன் என்றாள் – அயோ:2 61/4

TOP


தரிக்கிலை (1)

நம்பி தம்பி எனது எம்பிரான் வரு துணை தரிக்கிலை நலித்தியேல் – யுத்2:19 79/3

TOP


தரிக்கும் (2)

இ நிலை உடையவள் தரிக்கும் என்றியேல் – சுந்:5 70/1
தன் தனி கழுத்திடை தரிக்கும் ஏல்வையின் – சுந்-மிகை:4 2/4

TOP


தரிக்குமாறு (1)

தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ – கிட்:3 71/4

TOP


தரிசிக்க (2)

சொன்ன வாயுவை தரிசிக்க வசந்தனும் தோன்றி – யுத்4-மிகை:41 44/3
தென் திசை வந்து சேது தரிசிக்க தீரும் என்றான் – யுத்4-மிகை:41 79/4

TOP


தரித்த (5)

சங்கொடு சக்கரம் தரித்த செங்கை அ – பால:13 5/1
வித்தகம் தரித்த செம் கை விமலையை அமலை-தன்னை – பால-மிகை:0 12/2
தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு – ஆரண்:7 64/2
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – யுத்1:14 23/2
சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த
கங்கணத்தொடு கவசமும் மூட்டு அற கழல – யுத்3:22 76/1,2

TOP


தரித்தல் (1)

சாளரத்தூடு வந்து தவழ்தலும் தரித்தல் தேற்றான் – ஆரண்:10 164/1

TOP


தரித்தவன் (1)

பாலமே தரித்தவன் வெருவும் பான்மையார் – சுந்-மிகை:3 13/4

TOP


தரித்தன (1)

தரித்தன சயமும் தந்திலது – ஆரண்-மிகை:13 4/2

TOP


தரித்தார் (1)

தாம் மடங்கலும் கொடும் சுடர் படைகளும் தரித்தார் – யுத்4:37 119/4

TOP


தரித்தான் (3)

சங்கு உறை கரத்து ஒரு தனி சிலை தரித்தான் – பால:7 27/4
சரம் படர் புட்டில் கட்டி சாபமும் தரித்தான் தள்ளா – ஆரண்:7 61/3
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் உடல் தரித்தான்
தொள்ளாயிரம் கடும் போர் கணை துரந்தான் அவை சுடர்-போல் – யுத்3:27 125/2,3

TOP


தரித்திடின் (1)

சால வான் தண்டு தரித்திடின் சக்கரம் தாங்கின் – யுத்3:31 11/3

TOP


தரித்து (1)

ஓர் இடத்து உயிர் தரித்து ஒதுங்ககிற்றில – யுத்1:6 45/2

TOP


தரித்தேன் (1)

ஆனது அனைத்தும் ஆவி தரித்தேன் அயர்கின்றேன் – ஆரண்:11 3/1

TOP


தரித்தோர் (1)

வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் – ஆரண்:11 4/1

TOP


தரிப்பதானாள் (1)

சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள் – யுத்3:23 29/4

TOP


தரிப்பார் (1)

தாம் உளார் அலரே புகழ் திருவொடும் தரிப்பார்
யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும – யுத்3:31 44/1,2

TOP


தரிப்பு (2)

தரிப்பு இலாது உரைத்த மாற்றம் தடுப்ப_அரும் தகைத்தது ஆய – கிட்:16 16/2
தான் எரி கனலின் பொங்கி தரிப்பு இலர் கடலின் சூழ்ந்தே – யுத்3-மிகை:31 64/2

TOP


தரிப்புற (1)

தரிப்புற சுழற்றி தாக்க வருதலும் தரும மூர்த்தி – யுத்1-மிகை:3 26/3

TOP


தரியா (1)

தயிர் உக்கன முழு மூளைகள் தலை உக்கன தரியா
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும் – யுத்2:15 174/2,3

TOP


தரியாதாள் (1)

தண் தாமரை பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் தரியாதாள்
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – யுத்3:23 4/3,4

TOP


தரியாது (3)

ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ – பால:23 4/4
தரியாது உளம் நொந்து தனித்து உறைவாள் – பால-மிகை:23 1/4
கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ – அயோ:14 63/2

TOP


தரியாள் (1)

தரியாள் நடந்தாள் இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ – கிட்:1 23/2

TOP


தரியேம் (1)

வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே – அயோ:4 83/4

TOP


தரின் (1)

குசை பரியோய் தரின் இன்று கொள்வேன் அன்றேல் – அயோ:3 23/3

TOP


தரினும் (1)

உரை-செய தரினும் அ தொழில் உவந்திலன் – கிட்:10 96/2

TOP


தரீமுகன் (1)

சாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான் – கிட்:12 10/4

TOP


தரு (157)

நல் மலை அல்லன நதி தரு நிதியம் – பால:2 47/3
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம் – பால:3 61/1
மொய் மாண் கழலோன் தரு நல் அற மூர்த்தி அன்னான் – பால:4 1/4
தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு – பால:5 24/1
தரு கலை மறையும் எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன் – பால:5 30/2
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி – பால:5 91/3
நிறை தரு சாலை தாள் நீக்கி யாவையும் – பால:5 108/2
கடல் தரு முகில் ஒளிர் கமலம் அது அலரா – பால:5 129/1
முதிர் தரு கருணையின் முக_மலர் ஒளிரா – பால:5 130/2
மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே – பால:5 130/4
தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள் – பால:6 11/1
கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும் – பால:8 24/1
சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அரும் சாபம் வல்ல – பால:9 20/1
வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா – பால:9 20/2
பண் தரு கிளவியார் தம் புலவியில் பரிந்த கோதை – பால:10 7/3
தடம் தரு தாமரை தாளுமே அல – பால:10 57/2
கடம் தரு மா மத களி நல் யானை போல் – பால:10 57/3
பாசிழை பரவை அல்குல் பண் தரு கிளவி தண் தேன் – பால:17 6/1
உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – பால:17 10/1
தேன் தரு கமல செவ்வாய் திறந்தனள் நுகர நாணி – பால:19 19/3
தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம் – பால:20 3/4
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய் – பால:24 4/3
வாழ்வு ஆர் தரு வெண்ணெய் நல்லூர் சடையப்பன் வாழ்த்து பெற – பால-மிகை:0 17/1
சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும் – பால-மிகை:6 6/2
புல் நுனி தரு பனி என வர நதி புனிதன் – பால-மிகை:9 52/1
கோதமன் தரு கோ முனி கோசிக – பால-மிகை:11 3/1
நறை தரு உடைய கோனும் நான்முக கடவுள் தானும் – பால-மிகை:11 35/1
கறை தரு களனும் மற்றை கடவுளர் பிறரும் தொக்கு – பால-மிகை:11 35/2
சுதை தரு மொழியன் வையத்து உயிர்க்குயிராய தோன்றல் – பால-மிகை:11 37/2
முறை தரு மகமும் காத்தார் வட திசை முனியும் சென்றான் – பால-மிகை:11 46/4
வேல் தரு குமரரும் வென்றி வேந்தரும் – பால-மிகை:14 6/3
மண்டலம் தரு மதி கெழு மழை முகில் அனைய – அயோ:1 54/1
ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி அனந்தரால் – அயோ:3 61/1
இணர் ஆர் தரு தார் அரசன் இடரால் அயர்வான் வினையேன் – அயோ:4 54/3
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய் – அயோ:4 74/2
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் – அயோ:9 10/2
நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – அயோ:9 21/4
நல் தவ முனி அந்தோ விதி தரு நவை என்பான் – அயோ:9 25/2
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன – அயோ:13 38/1
தேன் தரு மலருளான் சிறுவ செய்வென் என்று – அயோ:14 124/3
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற – அயோ:14 135/3
சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான் என்றான் – அயோ-மிகை:4 5/4
அம் மா தவனும் விரைவோடு அவலம் தரு நெஞ்சினனாய் – அயோ-மிகை:4 7/4
தரு திறத்து ஏவலை தாங்கி தாழ்வு இலா – அயோ-மிகை:5 2/3
பண்டைய அயன் தரு பாலகில்லரும் – ஆரண்:3 3/1
பனி தரு தெய்வ பஞ்சவடி எனும் பருவ சோலை – ஆரண்:5 7/2
பிடி தரு நடையினள் பெண்மை நன்று இவன் – ஆரண்:6 12/2
பரம் தரு நான்முகன் பழிப்பு உற்றான்-அரோ – ஆரண்:6 18/2
சுவல் தரு சுறவம் ஆழ் சுழிய தண் துறை – ஆரண்:7 119/2
கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே – ஆரண்:10 155/3
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம்பொன் – ஆரண்:10 162/3
அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள் – ஆரண்:12 54/2
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – ஆரண்:12 61/1
தரு சொல் கருதேன் ஒரு தையலை யான் – ஆரண்:14 65/2
பரல் தரு கானகத்து அரக்கர் பல் கழல் – ஆரண்:14 78/1
கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தரு ஆம் என்ன – ஆரண்:16 1/1
வென்றி தரு வேல் தச முக பதகன் ஆதி – ஆரண்-மிகை:3 7/3
காதி காதலன் தரு கடலின் அன்னது – கிட்:1 4/4
புயல் தரு மத திண் கோட்டு புகர் மலைக்கு இறையை ஊர்ந்து – கிட்:2 27/1
காதி சேய் தரு நெடும் கடவுள் வெம் படையினார் – கிட்:3 5/4
திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம் – கிட்:4 5/3
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த – கிட்:7 64/3
வெய்யவன் தரு மதலையை மிடல் கொடு கவரும் – கிட்:7 66/3
ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர் தரு குரங்கின்-மாடே – கிட்:7 86/1
மாலினால் தரு வன் பெரும் பூதங்கள் – கிட்:7 119/3
சிந்துவார தரு நறை தேக்கு அகில் – கிட்:11 19/1
தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ – கிட்:11 132/3
மிடல் திசை-கண் வினதன் விறல் தரு
படையொடு உற்று படர்க என பன்னினான் – கிட்:13 10/3,4
ஆராநின்றாள் நூபுரம் அச்சம் தரு தாளாள் – சுந்:2 75/3
வடம் தரு தடம் கொள் புய மைந்தர் கலவி போர் – சுந்:2 158/1
கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம் – சுந்:2 158/4
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம் – சுந்:2 161/3
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர் – சுந்:2 173/4
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன் – சுந்:3 34/2
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – சுந்:3 92/2
சென்று இறங்கி மறம் தரு செம் கணாய் – சுந்:3 99/4
திலகமே உன் திறத்து அனங்கன் தரு
கலகம் அல்லது எளிமையும் காண்டியோ – சுந்:3 100/3,4
தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர் நீ – சுந்:4 7/1
முரண் தரு மேரு வில் முரிய மூரி நாண் – சுந்:4 49/2
எள் அரிய தேர் தரு சுமந்திரன் இசைப்பாய் – சுந்:4 62/1
எண்_இல் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே – சுந்:6 20/1
பூ நிறை மணி தரு விசும்பினிடை போவ – சுந்:6 21/2
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே – சுந்:6 37/4
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் – சுந்:7 21/3
தரு எலாம் உடல் தெற்றி எலாம் உடல் சதுக்கத்து – சுந்:7 44/1
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார் – சுந்:9 46/4
அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச – சுந்:9 57/2
முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில் – சுந்:9 57/3
தடம் தரு கரங்களும் தாளும் தாங்குறா – சுந்-மிகை:2 8/2
பொன் தரு மலர் பதம் வழுத்தி பூம் கொடி – சுந்-மிகை:4 2/3
சரம் தரு சிலையின் காடும் தானவர் கடலும் இன்ன – சுந்-மிகை:11 7/2
பொன் தரு மா மலர் போர்த்தார் – சுந்-மிகை:13 14/4
நனி தரு கவியின் தானை நண்ணலார் செய்கை நாண – சுந்-மிகை:14 7/3
பண் தரு கிளவியாள்-தன்னை பாங்குற – சுந்-மிகை:14 27/1
மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ – சுந்-மிகை:14 44/4
அருள் தரு குமரன் தோள்-மேல் அங்கதன் அலங்கல் தோள்-மேல் – சுந்-மிகை:14 47/2
தெருள் தரு புலவர் வாழ்த்தி சிந்தினர் தெய்வ பொன் பூ – சுந்-மிகை:14 47/4
வெம் சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா – யுத்1:2 117/1
மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும் – யுத்1:3 12/1
தரு முதல் தலைவனும் தானும் ஆனவன் – யுத்1:3 64/2
தரு பரன் அருள் இனி சான்று வேண்டுமோ – யுத்1:3 67/4
அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன – யுத்1:3 151/3
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – யுத்1:3 152/3
மறம் தரு சிந்தையன் மதியின் நீங்கினான் – யுத்1:4 45/1
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா – யுத்1:4 83/3
வழை தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர் – யுத்1:9 10/4
தரு வனம் என புடை தழைத்து உயர் தட கை – யுத்1:12 9/3
தரு மணி இமைக்கும் தோளாய் தசமுகன் முடியில் தைத்த – யுத்1:12 46/3
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும் – யுத்1:14 7/1
கணம் தரு குரங்கொடு கழிவது அன்று இது – யுத்2:16 103/1
நிணம் தரு நெடும் தடிக்கு உலகு நேருமோ – யுத்2:16 103/2
நிலவரை தரு பொருள்-வழி தண் தமிழ் நிரப்பும் – யுத்2:16 221/3
எண் தரு கருமம் மற்று இதனின் இல் என – யுத்2:16 263/3
காரின் தரு குருதி பொரு கடல் நின்றன கடவா – யுத்2:18 145/4
தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி – யுத்2:18 264/3
பாம்பின் தரு வெம் படை பாசுபதத்தினோடும் – யுத்2:19 12/1
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி – யுத்2:19 12/2
திறம் தரு கவியின் சேனை செறி கழல் நிருதன் சீற – யுத்2:19 98/1
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – யுத்2:19 272/4
பண்டை நாள் தரு பனி திரை புனல் சடை ஏற்று – யுத்2-மிகை:15 30/1
கோல் தரு திண் பணை கொட்டினிர் கொண்டு ஊர் – யுத்3:20 6/3
வெம் சினம் தரு களிப்பினர் வானர வீரர் – யுத்3:22 81/4
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல் – யுத்3:22 113/2
பொழிந்தன மீன் தொடர்ந்து எழுந்த பொருப்பு_இனமும் தரு குலமும் பிறவும் பொங்கி – யுத்3:24 33/2
பூவுடை அமரர் தெய்வ தரு என விசும்பில் போனான் – யுத்3:24 42/4
தரு வனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கி தாழ – யுத்3:24 50/1
தரு நெறி தருமமே காட்ட தாழ்க்கிலன் – யுத்3:24 91/2
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய – யுத்3:26 6/4
கால் தரு காலில் கையில் கழுத்தினில் நுதலில் கண்ணில் – யுத்3:27 94/2
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல் – யுத்3:28 57/1
தடற்று வாள் உருவி தரு தூதரை – யுத்3:29 5/2
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால் – யுத்3-மிகை:20 15/4
மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிர தோளான் – யுத்3-மிகை:21 5/1
பண் தரு கிளவி செவ்வி பல்லியத்து ஒழுகு தீம் தேன் – யுத்3-மிகை:22 1/1
போதன் தரு படை போக்கினன் போலாம் என புகைந்தான் – யுத்3-மிகை:27 9/3
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு நின் – யுத்3-மிகை:28 3/3
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப – யுத்4:35 27/3
உரும் ஒப்பன கனல் ஒப்பன ஊற்றம் தரு கூற்றின் – யுத்4:37 47/1
தீவினை தரு படை தெறு தொழில் மறவோன் – யுத்4:37 89/4
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – யுத்4:37 122/3
விடம் தரு விழியது முடுகி வேலையில் – யுத்4:37 153/3
இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம் முன் தோன்று – யுத்4:41 25/1
துனி உழந்திட துயர் தரு கொடு மன தொழிலோர் – யுத்4:41 41/2
உரம் தரு வீரர் ஆதி கவி படை தலைவருள்ளார் – யுத்4-மிகை:37 1/3
புறம் தரு முனிவு சால போதுமோ புத்தேள் நின்னை – யுத்4-மிகை:41 38/2
அறம் தரு சிந்தை ஐய அபயம் நின் அபயம் என்றார் – யுத்4-மிகை:41 38/4
தரு அணை திரள் புய சனக வல்லிக்கு ஆம் – யுத்4-மிகை:41 85/3
நனி வளர் நட்பு கொண்ட நலம் தரு நாகம் நோக்காய் – யுத்4-மிகை:41 129/4
விளை தரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப வெல் போர் – யுத்4-மிகை:41 134/3
சொரி தரு பருவம் போன்று கிழங்கொடு கனி காய் துன்றி – யுத்4-மிகை:41 173/2
கங்கை தரு கழலாற்கும் இளவலுக்கும் காரிகைக்கும் – யுத்4-மிகை:41 193/1
தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு – யுத்4-மிகை:41 233/3
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ வாழ்வு மன்னோ – யுத்4-மிகை:41 264/4
விதி தரு விமானம் மேவி விளங்கு_இழையோடும் கொற்றம் – யுத்4-மிகை:41 269/3
முதிர் தரு துணைவரோடும் முனி மனம் தொடர போனான் – யுத்4-மிகை:41 269/4
வேறு இனி உரைப்பது என்னோ வியன் தரு குலங்கள் ஆதி – யுத்4-மிகை:42 20/1
சயம் தரு குமுத கண்ணன் சதவலி குமுதன் தண் தார் – யுத்4-மிகை:42 43/2

TOP


தருக்கி (6)

தமம் திரண்டு உறும் புல பகை சிமிழ்த்திட தருக்கி
நிமிர்ந்து நின்றனென் நெடும் பகல் அரும் தவ நிலையின் – யுத்1-மிகை:2 25/3,4
தருக்கி உற்று எதிர் தாக்கின தானையே – யுத்2:15 18/4
தருக்கி வீசிட விசும்பு இடம் இன்மையின் தம்மின் – யுத்2:15 189/1
தருக்கி வெம் சரம் தலைத்தலை மயங்கின தைக்க – யுத்3:22 170/3
தாம விஞ்சையர் துவன்றினர் திசை-தொறும் தருக்கி – யுத்4:37 118/4
தார் உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி
பேருவிப்பென் மற்று இவன் உயிர் எனும் உளம் பிடித்தான் – யுத்4-மிகை:37 12/3,4

TOP


தருக்கிய (2)

தாழ்வித்தீர்_அல்லீர் பல் நாள் தருக்கிய அரக்கர்-தம்மை – கிட்:11 73/1
தருக்கிய இடத்து பஞ்ச பாதகரேனும் சாரின் – யுத்4-மிகை:41 63/2

TOP


தருக்கின் (2)

சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர் – கிட்:7 26/3
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி – யுத்2:16 184/2

TOP


தருக்கினர் (4)

சிரத்தினர் தருக்கினர் செருக்கும் சிந்தையார் – ஆரண்:7 39/4
தார் தந்த கமலத்தாளை தருக்கினர் கடைய சங்க – ஆரண்:10 78/3
தருக்கினர் கெடுவர் என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ – ஆரண்:11 31/2
தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும் – சுந்:7 14/3

TOP


தருக்கினால் (1)

தாக்க_அரும் சடாயுவை தருக்கினால் உயிர் – கிட்:16 29/3

TOP


தருக்கினாலே (1)

தக்கவாறு இயற்றி மற்று உன் சிலை வலி தருக்கினாலே
புக்கவன் ஆவி கொண்டு போதுதி புகழின் மிக்கோய் – யுத்3:27 4/3,4

TOP


தருக்கினான் (1)

சலம் கை-மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான்
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – யுத்2:19 81/2,3

TOP


தருக்கினின் (1)

சலத்த காலனை தறுகணர்க்கு அரசனை தருக்கினின் பெரியானை – யுத்2:16 341/3

TOP


தருக்கினோன்-தன் (1)

தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன்
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புற கிளர்ந்து தோன்றும் – யுத்4:37 205/1,2

TOP


தருக்கு (14)

தாங்கினர் எதிர் செயும் தருக்கு இலாமையின் – பால-மிகை:7 17/2
தருக்கு அழிதர கடிது கொல்வது சமைந்தேன் – ஆரண்:3 54/2
தந்தது உன் அரசு என்று தருக்கு இலான் – கிட்:7 101/3
தாரம் ஆவதை தாங்கும் தருக்கு அதோ – கிட்:7 105/4
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – சுந்:2 229/2
தனி ஒரு குரங்கு போலாம் நன்று நம் தருக்கு என்கின்றார் – சுந்:7 11/2
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள் அ தமியள் அம்மா – சுந்:14 36/4
தார் எரிந்தன எரிந்தன தருக்கு உறு மத_மா – சுந்-மிகை:13 8/2
தா வரும் தானவர் தருக்கு தாழ்ந்தனர் – யுத்1:2 23/2
தருக்கு இனி இன்றொடும் சமையும் தான் எனா – யுத்2:16 260/2
சால நொந்தனன் நொந்து தருக்கு அறா – யுத்2-மிகை:15 7/3
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் என சமைத்தான் – யுத்3:22 164/3
தாழ் இல் என் படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை – யுத்4:32 11/4
தருக்கு மாய்வுற தானவர் அரக்கர் வெம் சமரில் – யுத்4-மிகை:40 19/2

TOP


தருக்கும் (3)

தருக்கும் அம் மாருதி தனிமை தன்மையும் – சுந்:9 25/2
தம் குல கிளைஞரை தருக்கும் போரிடை – யுத்1:4 77/1
தம்பியர்-தம்மொடும் தருக்கும் வாசவன் – யுத்1-மிகை:2 2/2

TOP


தருக்குறு (1)

சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம் எல்லாம் – யுத்1-மிகை:3 23/2

TOP


தருக்குறும் (1)

தாக்கின ஒன்றோடு ஒன்று தருக்குறும் செருவில் தக்கோய் – கிட்:9 16/3

TOP


தருக (25)

வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ – பால:24 35/3
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – அயோ:14 46/3
நீ விடை தருக என நிறுவினன் நெறியால் – ஆரண்:2 37/3
தருக இ பணி எம்-வயின் தான் என்றார் – ஆரண்:7 10/4
பற்றி தருக என்பென் என பதையா – ஆரண்:11 48/3
இலங்கையை இடந்து வேரொடு இ-வயின் தருக என்றாலும் – கிட்:17 21/1
தன்னுடை தானையோடும் தயமுகன் தருக என்று ஏய – சுந்:8 3/1
அண்டர்_கோன் தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க – சுந்:10 3/1
கொல்லலை தருக என கூறுவீர் என்றான் – சுந்:12 27/4
சீதையை தருக என்று என செப்பினான் – சுந்:12 101/3
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – யுத்1:2 83/3
தருக என்றான் அதனால் நின்னை எதிர்கொளற்கு அருக்கன் தந்த – யுத்1:4 119/2
தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக என்னும் – யுத்1:6 2/1
முடுக்கினன் தருக என மூன்று கோடியர் – யுத்1:8 8/1
முன் தருக என்ற தேவர் முதுகு புக்கு அமரில் முன்னம் – யுத்1:9 84/3
தருக என் தேர் படை சாற்று என் கூற்றையும் – யுத்2:16 88/1
தண்ணீர் தருக என்றனர் தாவுற ஓடி – யுத்2:18 252/1
வல்லியம் முனிந்தால்-அன்னான் வருக தேர் தருக என்றான் – யுத்3:28 12/4
இ போர் தருக என்ற இலக்குவன் மேல் – யுத்3-மிகை:20 12/3
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக என தாழ்ந்தான் – யுத்4:40 115/3
ஈண்டு கூய் தருக என்ன வந்து எய்தினார் – யுத்4:41 52/3
சென்று மற்று அவன் தருக என வணங்கினன் சென்றான் – யுத்4-மிகை:40 20/4
தந்த சேனையில் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 40/4
தந்த சேனையின் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 41/4
முன்னது ஓர் உடல் கொண்டு இவண் தருக என மொழிய – யுத்4-மிகை:41 43/2

TOP


தருகிற்றிலையேல் (1)

நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி என்னா – சுந்:4 85/3

TOP


தருகின்ற (1)

வேதனை தருகின்ற வில்லை நோக்கி தன் – பால:13 11/2

TOP


தருகின்றேன் (1)

செவ்வி இளம் சிறுவர்களை தருகின்றேன் இனி தேவர் – பால:12 19/3

TOP


தருகுவர் (1)

வெற்றியும் தருகுவர் வினையம் வேண்டுவர் – யுத்1:4 71/1

TOP


தருகுவென் (4)

மேயின பொருள் நாடி தருகுவென் வினை முற்றும் – அயோ:8 37/3
நொய்தினின் வென்று பற்றி தருகுவென் நொடியில் நுன்-பால் – சுந்:10 4/4
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும் – சுந்:11 12/2
வேக வெம் படையின் கொன்று தருகுவென் வென்றி என்றான் – யுத்3:26 17/4

TOP


தருகுற்று (1)

சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்று
இ அளவது என ஒரு கரை பிறிது இலவா – பால:5 122/1,2

TOP


தருகை (1)

தருகை நீண்ட தயரதன்-தான் தரும் – பால-மிகை:0 9/1

TOP


தருகைக்கு (1)

தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என் அமர் தக்கதும் அன்றால் – யுத்2:15 170/4

TOP


தருண (3)

புதுக்கினர் என தருண மங்கையர் பொலிந்தார் – பால:15 16/4
சம்பக நறும் பொழில்களில் தருண வஞ்சி – அயோ:5 14/1
தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக என்னும் – யுத்1:6 2/1

TOP


தருணம் (1)

தருணம் கொள் பேர் ஒளியீர் சம்பாதி-பின் பிறந்த சடாயு என்றான் – ஆரண்:4 25/4

TOP


தருதல் (2)

தருதல் அங்கு அணை சயத்து அரசி சாரும் எனலும் – ஆரண்-மிகை:1 3/4
தருதல் காக்குதல் தவிர்த்தல் என்று இவை செய தக்கோன் – யுத்1:3 52/2

TOP


தருதலாலே (1)

சீதையை தருதலாலே திருமகள் இருந்த செய்ய – பால:10 4/3

TOP


தருதற்கு (2)

கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தரு ஆம் என்ன – ஆரண்:16 1/1
தாய் உலகு அனைத்தும் வென்று தையலை தருதற்கு ஒத்தீர் – கிட்:17 23/2

TOP


தருதி (14)

இருந்து அருள் தருதி என்ன இருந்துழி இனிது நிற்கு – பால-மிகை:11 10/2
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி – அயோ:1 70/2
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – ஆரண்:10 79/4
தென்றலை பகையை செய்த சீதையை தருதி என்றான் – ஆரண்:11 33/4
பற்றினை தருதி ஆயின் பதியிடை அவதி எய்த – ஆரண்:11 60/3
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கிட்:9 19/4
தாள் துணை தொழுது மைந்தன் தடுத்து இடை தருதி என்றான் – சுந்:10 1/4
தருதி வில் எனும் அளவையில் தம்பியும் வெம்பி – யுத்1:6 12/3
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – யுத்1:7 19/4
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை – யுத்1:13 17/2
ஈண்டு நம் தூதர் தம்மை இவ்வழி தருதி என்றான் – யுத்2:16 6/3
செறி சுடர் மந்தரம் தருதி சென்று என – யுத்3:24 97/2
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – யுத்3:28 8/3
அண்ணல் ஆரியன் தருதி என்று அருளலும் அவர் போய் – யுத்4-மிகை:41 42/1

TOP


தருதியால் (1)

சான்று என நிற்றல் குற்றம் தருதியால் விடை ஈண்டு என்றான் – யுத்4:37 8/3

TOP


தருதிர் (9)

கொய்து அவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரால் – பால:14 53/4
கொய்து இவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரும் – பால:16 23/4
அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ – பால:22 2/2
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – அயோ:13 45/2
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன – ஆரண்:10 111/2
போய தையலை தருதிர் என்று இராகவன் புகல – கிட்:10 45/2
சென்று இவண் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார் – யுத்2:16 43/2
பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து – யுத்2:17 28/2
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – யுத்3:22 1/4

TOP


தருதிரோ (1)

ஒருவிர் வந்து உயிர் தருதிரோ உம் படையோடும் – யுத்3:22 59/2

TOP


தருதும் (2)

தருதும் ஈண்டு என்பது சாற்றி தானையை – அயோ:12 21/3
இவ்வழி தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால் – ஆரண்:10 112/2

TOP


தருப்பை (4)

தண்டிலம் விரித்தனன் தருப்பை சாத்தினன் – பால:23 84/1
வெண் நிறத்த தருப்பை விரித்து-அரோ – அயோ:2 31/4
மெய் தருப்பை நூல் பிறழும் மேனியார் – கிட்:15 17/3
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் – யுத்1:9 16/3

TOP


தருப்பையில் (1)

உய்த்த போது தருப்பையில் ஒண் பதம் – சுந்:3 24/3

TOP


தருப்பையும் (3)

சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்தி பூவும் – ஆரண்:13 134/2
வேள்விக்கு வேண்டல்-பால தருப்பையும் விறகும் நெய்யும் – யுத்3:26 93/1
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற – யுத்3:27 57/2

TOP


தருப்பையை (1)

ஓட்டினன் தருப்பையை உடை கண் நீர் விழ – பால-மிகை:8 13/3

TOP


தரும் (97)

செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – பால:1 14/4
அருள் தரும் கமலக்கண்ணன் அருள் முறை அலர் உளோனும் – பால:5 26/1
இருள் தரும் மிடற்றினோனும் அமரரும் இனையர் ஆகி – பால:5 26/2
மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – பால:5 26/3
பொருள் தரும் இருவர் தம்தம் உறைவிடம் சென்று புக்கார் – பால:5 26/4
தரும் கனி பலவொடு தாழை இன் கனி – பால:5 40/3
உருள் தரும் தேரின் மீது ஒல்லை ஏறி நல் – பால:5 50/2
பொருள தரும் முனிவரும் தொடர போயினன் – பால:5 50/3
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின – பால:5 91/2
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான் – பால:5 91/4
தரும் தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே – பால:10 27/2
அரியவட்கு அனல் தரும் அந்தி_மாலையாம் – பால:10 62/3
காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப – பால:12 20/1
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான் – பால:24 15/3
தருகை நீண்ட தயரதன்-தான் தரும்
இரு கை வேழத்து இராகவன் தன் கதை – பால-மிகை:0 9/1,2
புத்திரர் தரும் புண்ணியமும் தரும் – பால-மிகை:0 36/3
புத்திரர் தரும் புண்ணியமும் தரும்
அ தலத்தில் அவன் பதம் எய்துமே – பால-மிகை:0 36/3,4
தூசொடும் அணியும் முந்நூல் தோல் தரும் தோற்றம் போன்றும் – பால-மிகை:11 28/2
என்-வயின் தரும் மைந்தற்கு இனி அருள் – அயோ:2 8/1
மீ தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ – அயோ:2 76/4
எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால் – அயோ:3 51/1
கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை – அயோ:4 37/3
மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – அயோ:4 39/3
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர் – அயோ:4 81/3
மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின் – அயோ:7 4/1
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான் – அயோ:7 4/2
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான் – அயோ:7 4/2
சின்னம் தரும் மலர் சிந்திய செறி நந்தனவனம் நல் – அயோ:7 7/3
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான் – அயோ:7 16/4
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும் – அயோ:12 24/2
தரும் என நினைகையும் தவிர தானையால் – அயோ:14 43/3
தேன் தரும் தெரியல் அ செம்மல் நால்வரை – அயோ:14 87/1
தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால் – அயோ:14 96/3
வரம் தரும் இறைவனும் மழுவலாளனும் – ஆரண்:4 12/3
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே – ஆரண்:6 131/3
கரத்து எறி படையினர் கமலத்தோன் தரும்
வரத்தினர் மலை என மழை துயின்று எழு – ஆரண்:7 39/2,3
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் – ஆரண்:7 87/1
இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ – ஆரண்:7 87/3
அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – ஆரண்:7 87/4
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன – ஆரண்:10 111/2
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – ஆரண்:10 168/3
விழி தரும் நெற்றியான்-தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு – ஆரண்:12 83/3
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான் – ஆரண்:12 83/4
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான் – ஆரண்:12 83/4
என்னை தரும் எந்தைய என்னையரை – ஆரண்:14 69/1
பருதியை தரும் முன் அத்திரி பதத்து அனுசனை – ஆரண்-மிகை:1 3/1
எண் தரும் புளகிதம் எழுப்ப ஏதிலாள் – ஆரண்-மிகை:6 1/2
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய் – கிட்:1 24/2
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கிட்:2 27/2
இயல் தரும் புலமை செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வா – கிட்:2 27/3
இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசை தரும்
புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான் – கிட்:3 15/2,3
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கிட்:7 126/4
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கிட்:7 153/4
கூர் அயில் தரும் கண் என குவிந்தன குவளை – கிட்:10 35/2
தரும் தகைய போது கிளையில் புடை தயங்க – கிட்:10 77/2
தரும் தகை அமைந்தும் அ தன்மை செய்திலேன் – கிட்:11 130/2
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கிட்:13 24/4
சால் அடி தரும் சாலியின் வெண் முளை – கிட்:15 40/3
வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடி – கிட்-மிகை:16 7/3
என் திறம் தரும் தன்மை இதால் எனை – சுந்:3 99/2
புரத்தினுள் தரும் தூது புகுந்த பின் – சுந்:12 103/3
இ நீரின் என்னை தரும் எந்தையை எய்தி அன்றி – சுந்-மிகை:1 7/1
குடம் தரும் செவிகளும் குன்றம் நாணுற – சுந்-மிகை:2 8/1
இந்திரன் தரும் மைந்தன் உறும் துயர் யாவும் – சுந்-மிகை:5 5/1
பொள்ளல் தரும் கர பூட்கையும் அஃதே – சுந்-மிகை:11 16/3
பொருள் தரும் வீரர் போத பொங்கு ஒளி விசும்பில் தங்கும் – சுந்-மிகை:14 47/3
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – யுத்1:2 69/4
முற்பட பயன் தரும் முன்னில் நின்றவர் – யுத்1:3 66/1
பிற்பய பயன் தரும் பின்பு போல் அவன் – யுத்1:3 66/2
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன் – யுத்1:3 74/3
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால் – யுத்1:3 80/1
வெள்ளம் தரும் இன் அமுதே விதியோ – யுத்1:3 105/4
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – யுத்1:3 151/4
தாழ்சி_இல் பொருள் தரும் தரும மூர்த்தியை – யுத்1:4 18/2
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – யுத்1:5 75/3
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும் – யுத்1:8 30/1
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும் – யுத்1:8 30/1
பனி தரும் கிரி தம் மனம் பற்று_அறு – யுத்1:8 30/3
கை தரும் கவரி வீசிய காலால் – யுத்1:11 5/1
ஓர் தரும் அறிவு இலார்க்கு உரைக்கும் புந்தியார் – யுத்1-மிகை:4 3/3
ஆய காலை அனைத்து உலகும் தரும்
நாயகன் முகம் நாலும் நடந்து என – யுத்2:15 36/1,2
சரம் தரும் சிலை கேடகம் பிச்சம் மொய் சரங்கள் – யுத்2:16 248/2
அறம் தரும் செல்வம் அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னை – யுத்2:17 15/1
அழியும்-கால் தரும் உதவிக்கு ஐயனே – யுத்3:24 111/1
மொழியும்-கால் தரும் உயிரும் முற்றுமே – யுத்3:24 111/2
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ – யுத்3:26 36/2
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே – யுத்3:27 150/1
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் – யுத்3:31 54/2
தந்திடில் இன்று தரும் புகழ் உண்டோ – யுத்3-மிகை:26 4/2
ஏறுவான் தரும் வரத்தினர் ஏழ் பிலத்து உறைவோர் – யுத்3-மிகை:30 3/3
எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால் – யுத்3-மிகை:31 34/4
வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் – யுத்4:32 42/2
வரம் தரும் முதல் மழுவலான் முனிவரர் வானோர் – யுத்4:40 122/1
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி – யுத்4:41 19/2
நினைந்தவும் தரும் கற்பக நீரவாய் – யுத்4:41 48/1
இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடை பிழையாது – யுத்4-மிகை:41 103/3
தெருள் தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன் – யுத்4-மிகை:41 264/3

TOP


தரும்-தொறும் (2)

கூய் தரும்-தொறும் தரும்-தொறும் தானை வெம் குழுவின் – சுந்:9 12/1
கூய் தரும்-தொறும் தரும்-தொறும் தானை வெம் குழுவின் – சுந்:9 12/1

TOP


தரும (22)

தா_இல் மன்னர் தம் தரும நீதியால் – அயோ:11 128/2
தாயரின் முனிவர்-தம் தரும பன்னியர் – அயோ:14 86/2
தாய் நனி புரந்தனை தரும வேலினாய் – அயோ-மிகை:1 10/2
தரும நீரர் தயரதன் காதலர் – ஆரண்:7 4/3
சான்று என நின்ற அ தரும மன்னவன் – ஆரண்:7 127/3
தந்திலர் விதியினார் தரும வேலியை – ஆரண்:13 53/3
மேவ அரும் தரும துறை மேவினார் – கிட்:7 120/1
தரும தயா இவை தழுவும் தன்மையர் – கிட்:14 10/2
தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு – சுந்-மிகை:3 6/1
தாழ்சி_இல் பொருள் தரும் தரும மூர்த்தியை – யுத்1:4 18/2
தகவு உறு சிந்தையன் தரும நீதியன் – யுத்1:4 42/3
தம்முனை துறந்தது தரும நீதியோ – யுத்1:4 59/3
தந்தன கண்டிலேன் தரும தானமும் – யுத்1:4 97/2
தரிப்புற சுழற்றி தாக்க வருதலும் தரும மூர்த்தி – யுத்1-மிகை:3 26/3
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால் – யுத்2:16 350/1
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன் தரும மூர்த்தி – யுத்2:19 275/1
தரும கோபன் சதமகன் சண்டியோடு – யுத்2-மிகை:15 9/2
தையலை துணை இலாளை தவத்தியை தரும கற்பின் – யுத்3:26 64/1
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – யுத்3:27 12/4
தரும சீல என்றான் மறை தந்துளான் – யுத்4:39 12/4
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர் – யுத்4:41 26/3
தரும நீதியின்-தன் பயன் ஆவது உன் – யுத்4:41 72/1

TOP


தரும_செல்வன் (1)

சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – யுத்3:27 12/4

TOP


தருமத்தாலும் (1)

தணிவு அற பண்டு செய்த தவத்தினும் தருமத்தாலும்
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும் – யுத்2:19 185/1,2

TOP


தருமத்திற்கு (1)

ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – அயோ:6 8/2

TOP


தருமத்தின் (10)

தனு அன்றி துணை இல்லான் தருமத்தின் கவசத்தான் – பால:12 16/3
செம்மையின் தருமத்தின் செயலின் தீங்கின்-பால் – அயோ:1 84/1
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – அயோ:6 2/4
சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின் – அயோ:14 45/1
தாய் ஆவார் யாவரே தருமத்தின் தனி மூர்த்தி – ஆரண்:1 52/4
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கிட்:2 31/4
ஆற்றினன் தருமத்தின் அமைதி உன்னுவான் – கிட்:11 104/4
தானுடை வரத்தை எண்ணி தருமத்தின் தலைவர்-தாமே – யுத்1:9 78/3
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவி புணர்ந்த தகையால் – யுத்2:19 265/1
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா – யுத்3:22 109/2

TOP


தருமத்து (2)

தங்கும் தருமத்து உரு ஆகி தரணி மீது – பால-மிகை:3 2/3
இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால் – யுத்4:37 151/1

TOP


தருமத்தை (5)

மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று – அயோ:1 45/3
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – அயோ:11 105/3
தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தை காமியாயோ – சுந்:3 127/4
சன்மத்தின் தன்மையானும் தருமத்தை தள்ளி வாழ்ந்த – யுத்2:18 226/3
தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே – யுத்4:40 95/2

TOP


தருமத்தோடு (1)

உய்யவோ கருணையாலோ தருமத்தோடு உறவும் உண்டோ – யுத்3:26 64/4

TOP


தருமம் (61)

சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து – பால:3 74/3
சான்றவர் சான்றவ தருமம் மா தவம் – பால:5 76/1
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே – பால:5 100/4
சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து – பால:7 41/1
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய – பால:23 71/2
சலம் முதல் அறுத்து அரும் தருமம் தாங்கினார் – அயோ:1 5/4
தன்னை இ தகையதாய் தருமம் கைதர – அயோ:1 14/2
தவ பயன் தாழ்ப்பது தருமம் அன்று-அரோ – அயோ:1 29/4
தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ – அயோ:1 62/3
இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக – அயோ:4 1/2
தன்னை நல்கி அ தருமம் நல்கினான் – அயோ:11 117/3
தந்தை தன்-வயின் தருமம் யாவையும் – அயோ:11 134/3
தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் – அயோ:12 6/1
சான்றவர் உரை-செய தருமம் ஆதலால் – அயோ:12 14/3
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர் – அயோ:14 41/3
சான்றவர் குழாத்தொடும் தருமம் நோக்கிய – அயோ:14 87/3
மேய நம் குல தருமம் மேவினேன் – அயோ:14 106/2
என்றும் நின் புகழொடு தருமம் ஏமுற – அயோ-மிகை:1 13/3
தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம்தான் – ஆரண்:9 6/1
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – ஆரண்:10 2/3
மீள_அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள் – ஆரண்:12 57/4
சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கிட்:2 12/4
தாழ்தலும் தகாத செய்தது என்னை நீ தருமம் அன்றால் – கிட்:2 30/1
சரண் உனை புகுந்தேன் என்னை தாங்குதல் தருமம் என்றான் – கிட்:3 25/4
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கிட்:6 16/3
கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – கிட்:7 84/1
தருமம் இன்னது எனும் தகை தன்மையும் – கிட்:7 107/1
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கிட்:7 127/4
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய் பொது நின்று தருமம் நோக்கி – கிட்:7 154/3
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம் – கிட்:8 16/3
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கிட்:9 20/4
தருமம் என்ற ஒரு பொருள்-தன்னை அஞ்சி யான் – கிட்:10 94/1
தாயினும் நல்ல நீரே தணிதிரால் தருமம் அஃதலால் – கிட்:11 55/3
கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி – கிட்:11 69/3
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கிட்:11 72/4
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கிட்:11 89/2
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்-தனை உற்றான் – சுந்:2 134/4
தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது – யுத்1:3 66/3
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – யுத்1:5 50/1
தருமம் அன்று இதுதான் இதால் – யுத்2:16 119/1
நீதியும் தருமம் நிறை நிலைமையும் புலமை-தானும் – யுத்2:16 130/1
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – யுத்2:16 137/2
புன் மக்கள் தருமம் பூணா புல மக்கள் தருமம் பூண்டால் – யுத்2:16 146/4
புன் மக்கள் தருமம் பூணா புல மக்கள் தருமம் பூண்டால் – யுத்2:16 146/4
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய் – யுத்2:16 151/2
சங்கை ஒன்று இன்றி தீர்ந்தார் பாசத்தை தருமம் நல்க – யுத்2:19 278/4
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான் – யுத்3:22 195/3
தண்ட வாள் அரக்கர் பாவ செய்கையும் தருமம் தாங்கும் – யுத்3:23 24/2
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான் – யுத்3:24 49/4
புண்டரீக தடம் தருமம் பூத்து என – யுத்3:24 66/4
தடிந்தனன் திருவை அந்தோ தவிர்ந்தது தருமம் அம்மா – யுத்3:26 45/4
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு – யுத்3:27 5/2
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – யுத்3:27 78/4
வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வீயும் – யுத்3:27 175/1
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – யுத்3:31 44/4
எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டு இல்லை அன்றே – யுத்3:31 49/1
படிந்தது ககனம் எங்கும் பலித்தது தருமம் அன்றே – யுத்3-மிகை:31 62/4
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – யுத்4:32 44/1
தன் பிரிந்து அருள் புரி தருமம் போலியை – யுத்4:40 47/3
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – யுத்4:41 75/4
உண்டலே தருமம் என்போர் உடைப்பொருள் உலோபர் ஊரை – யுத்4-மிகை:41 73/3

TOP


தருமம்-தானே (1)

சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்-தானே
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கிட்:9 30/3,4

TOP


தருமம்தான் (1)

தாரம் கொண்டார் என்ற இவர் தம்மை தருமம்தான்
ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா – ஆரண்:11 11/3,4

TOP


தருமமும் (21)

தங்கு பேர் அருளும் தருமமும் துணையா தம் பகை புலன்கள் ஐந்து அவிக்கும் – பால:3 6/1
தப்ப அரும் தருமமும் தயாவும் தாங்கியே – பால-மிகை:6 1/3
தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய் – அயோ:1 34/4
தானமும் தருமமும் தகவும் தன்மை சேர் – அயோ:1 80/1
நீதியும் தருமமும் நிறுவ நீ இது – அயோ:12 5/3
சீலமும் தருமமும் சிதைவு_இல் செய்கையாய் – அயோ:14 71/1
தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர் – கிட்:2 7/1
தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய் – கிட்:7 82/4
தாய் என உயிர்க்கு நல்கி தருமமும் தகவும் சால்பும் – கிட்:7 125/1
தான் ஒடுங்காது என்று அஞ்சி தருமமும் சலித்தது அம்மா – யுத்1:3 139/4
தருமமும் ஞானமும் தவமும் வேலியாய் – யுத்1:4 47/1
ஆயவன் தருமமும் ஆதி மூர்த்தி-பால் – யுத்1:4 52/1
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே – யுத்1:4 111/2
இரந்து கோடலின் இயற்கையும் தருமமும் எஞ்ச – யுத்1:6 8/3
தஞ்சமும் தருமமும் தகவுமே அவர் – யுத்2:16 80/1
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக – யுத்2:16 321/2
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத – யுத்3:23 6/2
தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் தருமமும் தொடரும் – யுத்4:32 30/1
தருமமும் என சென்று எதிர் தாக்கினார் – யுத்4:37 24/4
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு இன் உயிர் – யுத்4:38 13/1
தம்பியரோடும் தானும் தருமமும் தரணி காத்தான் – யுத்4:42 21/3

TOP


தருமமூர்த்தியும் (1)

சங்கு கை தாங்கிய தருமமூர்த்தியும்
அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும் – யுத்4:40 63/2,3

TOP


தருமமே (18)

தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல – பால:10 2/2
தனக்கு நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின் – அயோ:2 72/2
தாள் தொடு தட கை அ தருமமே அனான் – அயோ:11 92/4
தருமமே தாங்கலில் தக்கது ஈண்டு ஒரு – அயோ-மிகை:1 7/3
தருமமே தவிர்க்குமோ தன்னை தான்-அரோ – கிட்:7 32/4
சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கிட்:7 128/4
உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் – கிட்:7 130/1
பாவம் தோற்றது தருமமே வென்றது இ படையால் – கிட்:12 38/4
தருமமே காத்ததோ சனகன் நல் வினை – சுந்:3 71/1
தந்தது தருமமே கொணர்ந்துதான் இவன் – யுத்1:4 35/1
மிகை புலம் தருமமே வேட்ட போது அவர் – யுத்1:4 62/1
சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா – யுத்1:7 18/4
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா – யுத்2:17 30/3
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும் – யுத்2:17 34/3
தப்பு அற உணர்தற்கு எட்டா தருமமே கை வில் ஏந்தி – யுத்2-மிகை:16 3/2
தரு நெறி தருமமே காட்ட தாழ்க்கிலன் – யுத்3:24 91/2
வெவ்விது பாவம் சால தருமமே விழுமிது ஐய – யுத்3:27 171/3
சரதம் போர் வென்று மீளும் தருமமே தாங்க என்பான் – யுத்3:28 63/2

TOP


தருமமேயோ (1)

தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – யுத்2:17 33/4

TOP


தருமமேல் (1)

தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று – யுத்3:29 59/2

TOP


தருமமோ (2)

தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம் – கிட்:7 89/4
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – சுந்:3 126/4

TOP


தருமராசனும் (1)

தருமராசனும் காலனும் யமபடர் தாமும் – யுத்4-மிகை:41 36/1

TOP


தருமன் (1)

சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் – கிட்:2 8/3

TOP


தருமனும் (1)

பொன்னின் பாதுகம் புனைந்தனன் தருமனும் போனான் – யுத்4-மிகை:41 44/4

TOP


தருமால் (1)

அம்மைக்கு அரு மா நரகம் தருமால்
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ – ஆரண்:13 13/3,4

TOP


தருமே (1)

தருமே தமியேன் எனது ஆர் உயிர் தான் – சுந்:4 3/2

TOP


தருவ (2)

தலையின் மேலும் ஒர் சேது தருவ போன்ம் – யுத்1:8 48/4
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ – யுத்3:31 16/4

TOP


தருவதற்கு (1)

இருமையும் தருவதற்கு இயைவது ஈண்டு இது – அயோ:12 6/3

TOP


தருவது (6)

நிற்கு இது தருவது அன்றால் நீடு அரும் சுரபி-தன்னை – பால-மிகை:11 13/1
தருவது விதியே என்றால் தவம் பெரிது உடையரேனும் – ஆரண்:10 80/1
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ – சுந்:3 32/2
தாழ்ச்சி இங்கு இதனின் மேல் தருவது என் இனி – யுத்1:2 11/1
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என – யுத்4:37 155/1
தருவது ஒன்று இலை உடன் உணும் தரமது அல்லால் – யுத்4-மிகை:41 200/4

TOP


தருவதும் (1)

காமம் யாவையும் தருவதும் அ பதம் கடந்தால் – யுத்1:3 42/1

TOP


தருவதே (1)

தண்டமே அடியனேற்கு உறு பதம் தருவதே – கிட்:7 130/4

TOP


தருவரேல் (1)

தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார – ஆரண்:6 46/3

TOP


தருவல் (1)

தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல் – கிட்:10 60/3

TOP


தருவன (2)

எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் – அயோ:14 133/4
தருவன தட கை தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப – சுந்:1 38/2

TOP


தருவாய் (3)

எல்லை_அற்ற இடர் தருவாய் என்றான் – அயோ:4 226/4
தருவாய் அ வாய் இன் அமுதும் தண்ணென் மொழியும் தாராயோ – கிட்:1 29/4
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – யுத்2:15 182/3

TOP


தருவார் (1)

தந்தாய் எனின் யான் அலது யார் தருவார்
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் – யுத்2:18 37/3,4

TOP


தருவாரும் (1)

தண்டலை இலையோடு கனி பல தருவாரும்
குண்டலம் வெயில் வீச குரவைகள் புரிவாரும் – பால:23 28/2,3

TOP


தருவான் (3)

வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே – பால:5 65/4
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான்
விசும்பு தூர்ப்பன ஆம் என வெயில் உக விளங்கும் – அயோ:10 36/2,3
பாலாகிய யோனிகளின் பலவாம் வருணம் தருவான்
நாலாகிய-தாம் வருணன்-தனின் முன் எமை நல்கினனால் – அயோ-மிகை:4 4/3,4

TOP


தருவித்தேன் (1)

தாழ்வித்தேனோ இத்தனை கேடும் தருவித்தேன் – யுத்3:22 207/4

TOP


தருவின் (6)

உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – பால:16 2/2
தருவின் நாயகன்-தான் விளம்பினான் – பால-மிகை:6 8/4
கற்ப தருவின் கதிர் நாள் நிழல் கற்றை நாற – ஆரண்:10 160/2
தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால் – ஆரண்:13 91/2
ஆடக தருவின் சோலை பொடி படுத்து அரக்கர் காக்கும் – சுந்:6 58/1
வானோர் பசும் தருவின் மா மலர்கள் தூவ – சுந்-மிகை:1 18/1

TOP


தருவினால் (1)

நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி – யுத்3:21 33/3

TOP


தருவீரே (1)

தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே – அயோ:11 74/4

TOP


தருவு (1)

தளை அவிழ் தருவு உடை சயிலகோபனும் – பால:5 103/1

TOP


தருவும் (5)

தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி – பால-மிகை:9 24/2
மேகம் என் துருத்தி கொண்டு விண்ணவர் தருவும் விஞ்சை – ஆரண்:10 14/1
புதிது அலர் கற்பக தருவும் பொய்_இலா – ஆரண்:10 19/2
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கிட்:3 31/3
சோலையின் தொழுதி கற்பக தருவும் நிதிகளும் கொண்டு பின் தொடர – சுந்:3 89/2

TOP


தருவென் (15)

தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – பால:19 17/4
தருவென் யான் என இசைந்தனன் தான் இங்கு விரைவின் – பால-மிகை:14 4/3
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – அயோ:4 162/4
சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான் – ஆரண்:4 32/4
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவென்
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கிட்:3 72/3,4
சேனையும் யானும் தேடி தேவியை தருவென் என்று – கிட்:11 53/1
ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – யுத்1:2 86/2
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும் – யுத்1:3 128/1
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென் – யுத்2:16 135/2
சமைவுற தருவென் மற்று இ தாரணி மன்னற்கு இன்னல் – யுத்2:17 50/3
கட்டி தருவென் இது காணுதியால் – யுத்2:18 12/4
தருவென் இன்று உமக்கு ஏற்றுளது யான் என சலித்தான் – யுத்3:22 59/4
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – யுத்3:27 13/4
சயம் கொடு தருவென் இன்றே மனிதரை தனு ஒன்றாலே – யுத்3:28 7/4
பின்னை வா தருவென் என்று பேசி தட்டுவிக்கும் பேதை – யுத்4-மிகை:41 70/1

TOP


தருவேன் (1)

காப்போரை கைத்து என் நீர் கருதியது தருவேன் இ – ஆரண்:6 120/3

TOP


தருவோடு (1)

மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – யுத்1:8 18/3

TOP


தருவோம் (1)

தருவோம் நின் மனத்தது தந்தனமால் – யுத்2:18 69/4

TOP


தருளினான் (1)

அ இராமனையும் மா வலி தொலை தருளினான்
இ இராகவன் வெகுண்டு எழும் இரா அனையன் ஆம் – கிட்:3 9/2,3

TOP


தரை (36)

வைத்தது தரை மிசை மறித்தும் அ வழி – பால:5 85/1
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – பால:7 40/3
தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான் – பால:14 31/4
தாள் உயர் தட கிரி இழிந்து தரை சேரும் – பால:15 17/1
தம்மையும் உணர்ந்து தரை கண்டு விரைகின்ற – பால:15 21/2
அமர மா தரை ஒத்தது அ வானமே – பால:16 26/4
திருகை வேலை தரை மிசை செப்பிட – பால-மிகை:0 9/3
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை என்றான் – அயோ:3 31/4
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு – அயோ:5 42/2
தானுமே ஆளும்-கொல் தரை என்றார் சிலர் – அயோ-மிகை:4 11/4
தாம் அரா_அணை துறந்து தரை நின்றவரை ஓர் – ஆரண்:1 30/3
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – ஆரண்:2 29/3
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – ஆரண்:6 128/1
தலை சிந்தின விழி சிந்தின தழல் சிந்தின தரை மேல் – ஆரண்:7 101/1
கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா – கிட்:7 153/3
தரை மேலாய் உறு தன்மை ஈது என – கிட்:8 8/2
உற சிவப்ப இ தரை மிசை உறல் அறம் ஆக்கல் – கிட்-மிகை:3 5/3
தரை பரப்புவது என்ன தனி தனி – யுத்1:8 64/2
தரை முதல் ஆன அண்ட பரப்பு எலாம் தானே ஆகி – யுத்1-மிகை:3 28/3
தரை பரப்புவது என்ன தனி_தனி – யுத்1-மிகை:8 5/2
பொறுக்கலாது மதிள் தரை புக்கதால் – யுத்2:15 15/4
அசைய தரை அரைவித்தனை அழி செம்_புனல் அதுவோ – யுத்2:15 171/3
வெட்டி தரை இட்டு இரு வில்லினரை – யுத்2:18 12/3
சரதம் ஆக தரை பட சாடுமால் – யுத்2:19 143/3
இ தரை நின்றாய் எனது அடல் வாரி சிலையிடையே – யுத்2-மிகை:15 25/2
தரை தலம் அதனில் பட்டு தலை உடல் சிதற சோரி – யுத்2-மிகை:18 22/3
தரை பட சரத்தின் மாரி தசமுகன்_சிறுவன் சீறா – யுத்2-மிகை:18 23/2
புல்லி தரை இட்டனன் நேர் பொருவான் – யுத்3:20 71/4
தலை அற்று உகவும் தரை உற்றிலனால் – யுத்3:20 100/3
காலும் கரமும் தரை கண்டனவால் – யுத்3:27 26/2
தலை-மேல் முடியை தரை தள்ளுதலால் – யுத்3:27 40/2
தறித்த தேரும் களிறும் தரை பட – யுத்3:31 132/2
தரை பட பல் அண்ட கோடி தகர அண்ணல்-தன் கை வில் – யுத்3-மிகை:31 13/2
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப – யுத்4:35 27/3
சந்திரன் அனையது ஓர் சரத்தினால் தரை
சிந்தினன் இராவணன் எரியும் செம் கணான் – யுத்4:37 74/3,4
தசை உறு கணை-கொடு தரை உற விடலும் – யுத்4:37 86/4

TOP


தரை-கண் (1)

சரத்தின் மாரி பெய்து அரக்கர் தலை தரை-கண் வீழ்த்தினான் – யுத்3-மிகை:31 18/4

TOP


தரை-தன்னை (1)

உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான் – யுத்3:26 44/4

TOP


தரை-மேல் (1)

சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல்
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – யுத்3:31 117/1,2

TOP


தரைக்கு (1)

தரைக்கு நாயகன் தாய் இனி நீ என தணியா – அயோ:2 90/4

TOP


தரைத்தலத்தின் (1)

தரைத்தலத்தின் இட்டு அரைத்து ஒரு தமியன் நின்றது கண்டு – சுந்-மிகை:7 5/3

TOP


தரைத்தலை (1)

தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன் – ஆரண்:4 18/2

TOP


தரைப்பட (3)

பூண்ட பேயொடு சாரதி தரைப்பட புடைத்தான் – சுந்:11 42/4
போர் மாலி பொருந்து தரைப்பட முன் – யுத்3-மிகை:20 11/2
தந்திரம் உற்ற சேனை தரைப்பட மறுப்படாமல் – யுத்4-மிகை:41 148/1

TOP


தரையிடை (3)

சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – யுத்1:14 34/2
பொன்றினன் ஆகும் என்ன தரையிடை கிடந்த பொய்யோன் – யுத்2:17 61/2
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – யுத்3:28 27/4

TOP


தரையில் (4)

தாமரை வதனம் சாய்த்து தனு நெடும் தரையில் ஊன்றி – கிட்:11 47/1
சத்தியை போலும் மேல் நாள் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய் – சுந்:3 115/4
தரையில் நிற்கிலர் திசை-தொறும் நோக்கினர் சலிப்பார் – சுந்:7 56/3
தன்னுடன் பிறந்த முத்து மாலையை தரையில் தோன்றி – யுத்4-மிகை:41 124/3

TOP


தரையின் (5)

தவ்விய கிரி என தரையின் வீழ்ந்தனன் – கிட்:16 33/2
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார் – சுந்:4 59/2
தாள் துணை பிடித்து அகன் தரையின் எற்றுவார் – யுத்1:5 23/4
வெல்லவும் தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென் விரைந்து போனான் – யுத்3:26 85/3
தந்திர குரக்கு சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான் – யுத்3-மிகை:21 3/2

TOP


தரையின (1)

தந்தியின் நெடு மழை சிதறின தரையின – யுத்2:18 138/4

TOP


தரையினை (1)

தரையினை எடும் எடும் என்றால் ஒருவர் அது அமைதல் சமைந்தார் – சுந்:7 17/4

TOP


தரையினொடு (1)

அரவினது அரசனை ஒன்றோ தரையினொடு அரையும்-மின் என்றால் – சுந்:7 17/3

TOP


தரையினோடும் (1)

தட்டினார் தழுவினார் மேல் தாவினார் தரையினோடும்
கிட்டினார் கிடைத்தார் வீசி புடைத்தனர் கீழும் மேலும் – யுத்3:22 133/1,2

TOP


தரையும் (1)

தரையும் வெந்தது பொன் எனும் தன்மையால் – சுந்:13 12/4

TOP


தரையொடும் (2)

சாந்து செய்குவனாம் என முறை முறை அரைத்தனன் தரையொடும் – யுத்2:16 329/4
தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த தள்ளி – யுத்2:17 76/2

TOP