நா-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 33
நா_மகள் 1
நாக்கினூடும் 1
நாக்கு 1
நாக்கொடு 1
நாக 18
நாகங்கள் 4
நாகணை 3
நாகத்தின் 3
நாகத்து 3
நாகத்து_இனம் 1
நாகத்துக்கு 1
நாகத்தை 2
நாகபாசம் 1
நாகபுரம் 1
நாகம் 64
நாகம்_அனன் 1
நாகம்தான் 1
நாகமும் 16
நாகமூடு 1
நாகமே 1
நாகர் 25
நாகர்-தம் 4
நாகர்_உலகில் 1
நாகரிகர் 1
நாகரில் 2
நாகரின் 1
நாகரினும் 1
நாகரும் 3
நாகரை 1
நாகலோகம் 1
நாகாலயங்களொடு 1
நாகியர் 2
நாகு 6
நாகுகள் 1
நாங்கள் 3
நாங்களே 2
நாசத்தை 1
நாசம் 9
நாசம்பெற 1
நாசமும் 1
நாசி 17
நாசியர் 1
நாசியில் 2
நாசியின் 1
நாசியும் 3
நாசியை 7
நாஞ்சில் 7
நாஞ்சிலும் 2
நாட்களில் 1
நாட்ட 2
நாட்டங்கள் 7
நாட்டத்தன் 2
நாட்டத்தான் 1
நாட்டத்து 5
நாட்டம் 18
நாட்டம்தான் 1
நாட்டமும் 7
நாட்டமே 1
நாட்டல் 1
நாட்டவர் 7
நாட்டவரோடும் 1
நாட்டவும் 1
நாட்டவே 1
நாட்டார் 1
நாட்டி 7
நாட்டிடை 7
நாட்டிய 10
நாட்டில் 7
நாட்டிலே 1
நாட்டிற்கும் 1
நாட்டின் 7
நாட்டினன் 1
நாட்டினான் 1
நாட்டினில் 3
நாட்டினும் 7
நாட்டினூங்கு 1
நாட்டினை 4
நாட்டு 41
நாட்டுக்கு 2
நாட்டுதல் 1
நாட்டுநர் 1
நாட்டும் 2
நாட்டும்-கால் 1
நாட்டுவார் 1
நாட்டுழி 1
நாட்டுள் 1
நாட்டுளார்கள் 1
நாட்டுறின் 1
நாட்டே 1
நாட்டை 5
நாட்டையும் 1
நாட 3
நாடக 6
நாடகம் 9
நாடர் 1
நாடரும் 1
நாடல் 2
நாடலுற்ற 1
நாடலேன் 1
நாடற்கு 2
நாடன் 4
நாடா 1
நாடாகி 1
நாடாது 1
நாடி 53
நாடிக்கும் 1
நாடிட 1
நாடிய 4
நாடியர் 8
நாடியரின் 1
நாடியார் 1
நாடியே 2
நாடியை 1
நாடில் 1
நாடிலே 1
நாடின் 1
நாடினர் 4
நாடினன் 4
நாடினார் 3
நாடினான் 2
நாடினீர் 1
நாடினை 1
நாடு 80
நாடு-அது 1
நாடுக 2
நாடுகின்றது 1
நாடுகின்றதும் 1
நாடுகின்றனர் 1
நாடுகெனோ 1
நாடுடன் 1
நாடுடை 2
நாடுதல் 5
நாடுதலே 1
நாடுதி 1
நாடுதும் 2
நாடும் 17
நாடுவார் 2
நாடுவான் 3
நாடுறுதிர் 1
நாடுறுவான் 1
நாண் 119
நாண்-பால் 1
நாண்-வாய் 1
நாண்_தொழில் 1
நாண்_இலாத 1
நாண்கள் 1
நாண்களை 1
நாண்மையே 1
நாண 28
நாணத்தால் 3
நாணம் 10
நாணமும் 3
நாணல் 1
நாணலம் 1
நாணலின் 1
நாணவே 1
நாணா 2
நாணாது 2
நாணாமல் 1
நாணாய் 1
நாணால் 3
நாணாள் 2
நாணான் 1
நாணி 20
நாணி-நின்ற 1
நாணிடை 1
நாணியின் 1
நாணில் 4
நாணின் 5
நாணின 3
நாணினர் 3
நாணினன் 1
நாணினால் 3
நாணினாள் 1
நாணினான் 1
நாணினில் 1
நாணினை 4
நாணினையோ 1
நாணுக 1
நாணும் 23
நாணுமால் 1
நாணுவல் 1
நாணுவாள் 1
நாணுற 2
நாணுறு 1
நாணை 1
நாணொடு 1
நாணொடும் 3
நாணோ 1
நாத 3
நாதம் 2
நாதமும் 1
நாதர் 2
நாதரை 1
நாதற்கு 1
நாதற்கும் 1
நாதன் 24
நாதனால் 1
நாதனும் 8
நாதனை 9
நாதா 1
நாந்தக 2
நாந்தகம் 1
நாப்பண் 18
நாப்பணே 2
நாபன் 1
நாம் 68
நாம 40
நாமங்கள் 2
நாமடந்தை 1
நாமத்தர் 1
நாமத்தால் 2
நாமத்தான் 2
நாமத்தின் 1
நாமத்து 10
நாமத்தேன் 1
நாமத்தை 3
நாமம் 36
நாமமும் 9
நாமமே 5
நாமர் 1
நாமுடை 1
நாமும் 7
நாமே 1
நாய் 21
நாய்களின் 1
நாய்கன் 1
நாயக 30
நாயகம் 8
நாயகமே 1
நாயகர் 15
நாயகரின் 1
நாயகற்காக 1
நாயகற்கு 17
நாயகன் 150
நாயகன்-தன்னை 1
நாயகன்-தனது 1
நாயகன்-தனையும் 1
நாயகன்-தான் 1
நாயகன்-தானும் 1
நாயகன்-பால் 3
நாயகனது 2
நாயகனார் 1
நாயகனுக்கு 1
நாயகனும் 8
நாயகனே 9
நாயகனை 9
நாயகனையும் 1
நாயகா 1
நாயகி 5
நாயகி-தன்னை 1
நாயகிக்கு 1
நாயகியை 1
நாயிறு 2
நாயிறு-அது 1
நாயின் 2
நாயினன் 1
நாயினும் 1
நாயினேன் 7
நாயினேனை 1
நாயினை 1
நாயும் 1
நாயே 1
நாயேம் 1
நாயேற்கு 2
நாயேன் 11
நாயேனை 1
நார் 4
நார 3
நாரணன் 10
நாரத 2
நாரதன் 4
நாரதனார் 1
நாரதனே 1
நாரம் 5
நாராயண 2
நாராயணன் 1
நாராயணனே 1
நாராயணாய 3
நாராயணாய_நம 1
நாரி 4
நாரியர் 4
நாரியர்க்கு 1
நாரியரோடு 1
நாரியே 1
நாரியை 1
நாரின் 1
நாரும் 1
நாரை 5
நால் 47
நால்_அஞ்சு 1
நால்_இரண்டு 1
நால்_இரு 3
நால்_ஐந்தினுக்கு 1
நால்_ஐந்து 3
நால்_ஐந்தும் 1
நால்வர் 10
நால்வர்க்கும் 1
நால்வரின் 2
நால்வரினும் 1
நால்வரும் 5
நால்வரே 3
நால்வரை 3
நால்வரோடு 1
நால்வன 1
நால்வேம் 1
நால 2
நாலாகிய-தாம் 1
நாலாயிரத்தின் 1
நாலாயின 1
நாலிடைப்பட்ட 1
நாலில் 1
நாலின் 1
நாலினும் 1
நாலினொடு 1
நாலினோடு 2
நாலு 12
நாலும் 15
நாலுமுகத்தான் 1
நாலையும் 2
நாவ 1
நாவர் 2
நாவல் 1
நாவலம் 1
நாவலர் 2
நாவலொடு 1
நாவன் 1
நாவாய் 15
நாவாய்க்கு 2
நாவாய்கள் 1
நாவாயான் 1
நாவாயில் 2
நாவாயோடும் 1
நாவால் 2
நாவான் 3
நாவி 7
நாவிடை 1
நாவிய 1
நாவியும் 4
நாவில் 5
நாவின் 6
நாவினர் 2
நாவினால் 4
நாவினான் 3
நாவினில் 1
நாவினும் 1
நாவினோன் 1
நாவும் 5
நாவுள் 1
நாவை 3
நாவையும் 1
நாவொடு 1
நாழி 2
நாழிகை 14
நாழிகைதான் 1
நாள் 475
நாள்-செய்த 1
நாள்-தொறும் 12
நாள்-முதல் 1
நாள்-மேல் 1
நாள்-வாய் 2
நாள்_மதி 1
நாள்_மதிக்கு 1
நாள்_மலர் 33
நாள்_மலரும் 1
நாள்_மாலை 1
நாள்_முல்லை 1
நாள்கள் 4
நாள்கள்-தாம் 1
நாள்களும் 1
நாள்வரையும் 1
நாள 3
நாளங்கள் 1
நாளத்திடை 1
நாளத்தில் 1
நாளத்தின் 1
நாளதனினும் 1
நாளம் 1
நாளிடை 5
நாளில் 26
நாளின் 11
நாளினால் 1
நாளினாலே 1
நாளினில் 2
நாளினின் 1
நாளினும் 6
நாளினே 1
நாளீர் 2
நாளுக்கு 1
நாளும் 70
நாளுள் 1
நாளே 5
நாளை 32
நாளையிடை 1
நாளையின் 1
நாளையும் 1
நாளையே 7
நாளையோடு 1
நாளொடு 4
நாளொடும் 2
நாளோய் 1
நாற்கடல் 1
நாற்படை 1
நாற்பது 6
நாற்றம் 6
நாற்றலர் 1
நாற்றி 2
நாற்றிய 1
நாற்றியே 1
நாற்றினர் 1
நாற்றினன் 1
நாற 13
நாறல் 1
நாறலள் 1
நாறலின் 1
நாறவே 1
நாறா 1
நாறி 1
நாறிய 3
நாறின 6
நாறினாள் 1
நாறு 31
நாறுகின்றது 1
நாறும் 17
நாறுமால் 1
நாறுமோ 1
நாறுவ 9
நான் 141
நான்கால் 1
நான்கின் 2
நான்கினால் 1
நான்கினும் 1
நான்கு 14
நான்கும் 15
நான்குமாய் 1
நான்கையும் 2
நான்கொடு 1
நான்கொடும் 1
நான்மறை 37
நான்மறைக்கும் 2
நான்மறைகள் 2
நான்மறையவர் 2
நான்மறையாளர் 1
நான்மறையான் 1
நான்மறையின் 2
நான்மறையினாளரை 1
நான்மறையும் 1
நான்மறையோடு 1
நான்மறையோர் 1
நான்மறையோன் 1
நான்முக 3
நான்முகத்தவற்கும் 1
நான்முகத்து 8
நான்முகத்து-ஒருவனும் 1
நான்முகத்தோன் 2
நான்முகர் 2
நான்முகற்கு 1
நான்முகற்கும் 2
நான்முகன் 49
நான்முகன்-தன் 1
நான்முகன்-தன்னையும் 1
நான்முகனார் 1
நான்முகனார்-தம் 1
நான்முகனார்-தாமே 1
நான்முகனால் 1
நான்முகனாலும் 1
நான்முகனுக்கு 1
நான்முகனும் 6
நான்முகனே 3
நான்முகனையும் 1
நான்ற 4
நான்றவே 1
நான்றன 1
நான்று 1
நான 7
நானத்தோடும் 1
நானம் 5
நானமும் 5
நானா 8
நானாவித 2
நானாவிதம் 1
நானில 5
நானிலத்தை 1
நானிலத்தோர் 1
நானிலம் 11
நானிலம்-அதனில் 1
நானிலமும் 1
நானுடை 1
நானும் 7
நானே 5
நானோ 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


நா (33)

நா முதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ – பால:2 5/4
படியின் மேல் வெம்மையை பகரினும் பகரும் நா
முடிய வேம் முடிய மூடு இருளும் வான் முகடும் வேம் – பால:7 6/1,2
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன – பால:22 5/3
உலர்ந்தது நா உயிர் ஓடல் உற்றது உள்ளம் – அயோ:3 17/1
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம் – அயோ:3 42/3
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார் – அயோ:4 97/4
நா தழும்ப அரற்றி நடுங்குவார் – அயோ:4 231/4
கங்கையாளொடு கரியவள் நா_மகள் கலந்த – அயோ:9 31/1
நடுங்கினன் நா தடுமாறி நாட்டமும் – அயோ:12 13/1
பல் நக்க தரளம் ஒக்கும் பசும் புல் மேல் படரும் மெல் நா
மின் ஒக்கும் செம்பொன் மேனி வெள்ளியின் விளங்கும் புள்ளி – ஆரண்:11 57/3,4
நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான் – ஆரண்:12 24/2
நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து – ஆரண்:12 35/1
நா ஒடுங்கின மயில்கள் நடம் ஒடுங்கின குயில்கள் – கிட்:1 39/3
நாட்களில் நளிர் கடல் நாரம் நா உற – கிட்:10 5/1
அரிந்தன ஆம் என அசனி நா என – கிட்:10 10/3
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம் – கிட்:10 114/4
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை – கிட்:13 63/2
நா அரும் கிளவி செவ்வி நடை வரும் நடையள் நல்லோய் – கிட்:13 64/4
நா உற குழறிட நவில்கின்றார்-அரோ – கிட்:16 3/4
நண்ணின நா வளைத்து அனைய மின் நக – கிட்-மிகை:10 1/2
நல் திரை கடல்களோடு மழைகளை நா அடக்க – சுந்:7 12/4
நா கரிந்து சினை நறும் சாம்பர் ஆய் – சுந்:13 16/2
நடுங்கி அந்தணன் நா புலர்ந்து அரும் புலன் ஐந்தும் – யுத்1-மிகை:3 8/1
நா தாங்கு அரு மறையும் நாடற்கு அரிய செழும் – யுத்1-மிகை:3 30/2
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும் – யுத்2:15 114/3
நா உலர்ந்தனர் கலங்கினர் விலங்கினர் நடுங்கி – யுத்2:15 225/2
நடுங்கினர் அமரரும் நா உலர்ந்து வேர்த்து – யுத்2:16 265/1
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – யுத்2:18 175/4
நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து – யுத்3:27 56/1
நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார் – யுத்3:31 184/4
நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து – யுத்4:34 8/1
ஒரு_பது நா உள வணங்க ஒண் முடிகள் பத்து உளவே இறைஞ்ச மேரு – யுத்4-மிகை:38 3/3
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள – யுத்4-மிகை:42 23/3

TOP


நா_மகள் (1)

கங்கையாளொடு கரியவள் நா_மகள் கலந்த – அயோ:9 31/1

TOP


நாக்கினூடும் (1)

நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ் – யுத்2:15 21/3

TOP


நாக்கு (1)

நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை – ஆரண்:6 117/2

TOP


நாக்கொடு (1)

நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க – யுத்4:34 25/1

TOP


நாக (18)

உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே – பால:16 3/3,4
கோடு உலாம் நாக போதோடு இலவங்க மலரும் கூட்டி – பால:16 16/1
பரந்த மேகலையும் கோத்த பாத சாலகமும் நாக
சிரம் செய் நூபுரமும் வண்டும் சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப – பால:22 22/1,2
வெம் கண் நாக கரத்தினன் வெண் நிற – அயோ:7 18/1
நாக தனி ஒரு வில்லியை நளிர் முப்புரர் முன் நாள் – ஆரண்:7 96/1
நளி இருள் பிழம்பு என்று ஈண்டு நஞ்சொடு கலந்த நாக
துளை எயிற்று ஊறல் உற்றதாம் என சுட்டது அன்றே – ஆரண்:14 7/3,4
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கிட்:13 31/3,4
திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும் – சுந்:1 39/2
நச்சு என கொடிய நாக கள்ளொடு குருதி நக்கி – சுந்:2 187/1
நங்கையர் நாக மடந்தையர் சித்த நாரியர் அரக்கியர் முதலாம் – சுந்:3 83/2
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் – சுந்:12 16/2
நாக நம்பன் இளம் கிளை நன்கு உணராத – சுந்-மிகை:5 8/3
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – யுத்2:19 84/4
ஆயிர கோடி நாக கணை தொடுத்து அரக்கன் எய்தான் – யுத்2:19 107/3
ஆயிர கோடி நாக கணைகளால் அறுத்தான் அண்ணல் – யுத்2:19 107/4
படம் துடிக்கின்ற நாக பாற்கடல் பள்ளியானும் – யுத்3:27 76/2
நாக குன்றின் நின்றன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 4/4
பொன்றி சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற – யுத்4:33 5/3

TOP


நாகங்கள் (4)

படம் கொள் நாகங்கள் முழை புக பதைப்பன பாராய் – அயோ-மிகை:10 2/2
நாகங்கள் நடுங்கின நானிலமும் குலைந்த – கிட்:7 50/3
எண் வகை நாகங்கள் திசைகள் எட்டையும் – கிட்-மிகை:10 1/1
அனந்தனே முதலாகிய நாகங்கள் அருள் என்-கொல் என அன்னான் – யுத்1:3 88/1

TOP


நாகணை (3)

நண்ணி நாகணை வள்ளலை நான்மறை – அயோ:2 31/1
படம் செய் நாகணை பள்ளி நீங்கினான் – அயோ:14 92/1
நன்று உற அவனுக்கு ஈந்தான் நாகணை துயிலை தீர்ந்தான் – யுத்4-மிகை:42 65/4

TOP


நாகத்தின் (3)

வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று – ஆரண்:6 65/3
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின்
வஞ்ச வாயில் மதி என மட்குவாள் – ஆரண்:14 12/1,2
விந்த நாகத்தின் மாடு எய்தினார் வெய்தினால் – கிட்:14 3/4

TOP


நாகத்து (3)

உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின் – கிட்:17 28/2
நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனே போல் – சுந்:4 84/3
எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன – யுத்4:37 142/1

TOP


நாகத்து_இனம் (1)

எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன – யுத்4:37 142/1

TOP


நாகத்துக்கு (1)

ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன் – சுந்:12 11/1

TOP


நாகத்தை (2)

கரும் திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான் – சுந்:12 50/2
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை
அறுத்தது கலுழனின் அமரர் ஆர்க்கவே – யுத்2:16 304/3,4

TOP


நாகபாசம் (1)

போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் – யுத்3:23 23/2

TOP


நாகபுரம் (1)

நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழி வழி நதியின் ஓடி – யுத்4:33 24/3

TOP


நாகம் (64)

நடுக்கு உறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம்
கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் – பால:1 13/2,3
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா – பால:3 14/2
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே – பால:13 35/4
சுற்றிய நாகம் என்று துணுக்கத்தால் துடிக்கின்றாரும் – பால:18 11/4
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – பால:24 5/3
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த – அயோ:3 15/1
காயும் புள்ளி கற்கடம் நாகம் கனி வாழை – அயோ:6 18/3
நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா – அயோ:7 4/4
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – ஆரண்:3 39/4
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – ஆரண்:3 39/4
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – ஆரண்:3 39/4
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் – ஆரண்:6 74/3
புழுங்கு நாகம் என புரண்டாள்-அரோ – ஆரண்:7 2/4
பாணி தண் பளிங்கு நாகம் பாடலம் பவளம்-மன்னோ – ஆரண்:10 96/4
நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன – ஆரண்:13 22/3
மீட்டும் அணுகா நெடு வெம் கண் அனந்த நாகம்
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின் மீதும் – ஆரண்:13 24/1,2
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கிட்:7 4/2
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு – கிட்:7 4/3
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் யூகம் ஓடவே – கிட்:7 4/4
குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெம் குருளை நாகம்
விராவு வெம் கடுவின் கொல்லும் மேல் இணர் முல்லை வெய்தின் – கிட்:10 58/1,2
நாகம் நாடுக நானிலம் நாடுக – கிட்:13 6/2
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – சுந்:1 3/1
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம்
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – சுந்:1 23/2,3
மேருவை முழுதும் சூழ்ந்து மீதுற்ற வேக நாகம்
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை – சுந்:1 34/1,2
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை – சுந்:1 39/1
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – சுந்:1 39/3
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – சுந்:1 39/4
கடித்தான் நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன் போல் – சுந்:2 86/2
தடை புகு மந்திரம் தகைந்த நாகம் போல் – சுந்:2 127/1
சுற்றிய நாகம் தேய அமுது எழ கடைந்த தோளான் – சுந்:4 30/4
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ – சுந்:5 68/4
நாகம் ஒன்றிய நல் வரையின்-தலை மேல்_நாள் – சுந்:5 77/1
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும் – சுந்:6 22/2
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால – சுந்:8 17/2
கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை – சுந்:14 2/2
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும் – சுந்:14 2/3
கொய் நாகம் நறும் தேன் சிந்தும் குன்றிடை குதியும் கொண்டான் – சுந்:14 2/4
விட நாகம் முழைத்தலை விம்மல் உழந்து வீங்கி – சுந்-மிகை:1 13/3
நல் நகர் நோக்கினன் நாகம் நோக்கினான் – யுத்1:2 2/2
பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – யுத்1:2 88/4
ஆர குத்தி அழுத்திய நாகம்
வார தண் குலை வாழை மடல் சூழ் – யுத்1:3 97/2,3
சோரும் நாகம் நிலன் உற தூங்குமால் – யுத்1:8 34/4
நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ் – யுத்2:15 21/3
உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து – யுத்2:15 124/1
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான் – யுத்2:16 2/4
கையின் நாகம் என கடல் மேனியில் – யுத்2:16 70/3
திட்டியின் விடத்து நாகம் அனையன சிந்தி ஆர்த்தான் – யுத்2:18 190/4
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – யுத்2:19 62/4
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக – யுத்2:19 86/2
பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும் – யுத்2:19 202/3
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய – யுத்2:19 245/4
கார் ஓடும் நிற கத நாகம் அனான் – யுத்3:20 75/2
வெம் நாகம் உயிர்த்து என விம்மினனால் – யுத்3:21 3/3
நல் குன்றம் அதனை கண்டான் உணர்ந்தனன் நாகம் முற்ற – யுத்3:24 60/3
செம் நாகம் விழுங்கிய திங்களினை – யுத்3:27 36/4
படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையை பற்றி – யுத்3:28 45/1
வெம் கண் நாகம் என பொலி மெய் கையை – யுத்3:29 28/3
நாகம் எத்தனை அத்தனை நளிர் மணி தேர்கள் – யுத்3:31 13/2
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – யுத்3:31 76/3
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த – யுத்4:35 16/1
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச – யுத்4:37 138/1
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா – யுத்4:37 213/4
தேர் ஏறி மா நாகம் சென்னி மிசை சென்று ஏற – யுத்4-மிகை:41 114/1
நனி வளர் நட்பு கொண்ட நலம் தரு நாகம் நோக்காய் – யுத்4-மிகை:41 129/4

TOP


நாகம்_அனன் (1)

நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – பால:24 5/3

TOP


நாகம்தான் (1)

வெள் எயிற்று அரவம்தான் வேறு ஓர் நாகம்தான்
தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து – ஆரண்:15 9/2,3

TOP


நாகமும் (16)

நாகமும் நாகமும் நாண நடந்தான் – பால:13 32/4
நாகமும் நாகமும் நாண நடந்தான் – பால:13 32/4
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள் – பால:16 25/3
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – பால:16 25/4
சுமந்த நாகமும் கண் சும்புளித்தவே – பால-மிகை:11 49/4
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான் – அயோ:3 25/4
காளமேகமும் நாகமும் தெரிகில காணாய் – அயோ:10 2/4
நாகமும் சுரந்த தீம் தேன் புனலோடும் அளாவி நவ்வி – ஆரண்:10 14/2
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே – ஆரண்:13 3/4
நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி – கிட்:3 30/3
காரும் வானமும் கதிரும் நாகமும்
தூருமே அவன் பெரிய தோள்களால் – கிட்:3 42/3,4
வெம் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும்
சிங்க ஏறு இரண்டொடும் திரண்டு அன்ன செய்கையார் – கிட்:7 1/1,2
பொங்கு நாகமும் துவன்று சாரலூடு போயினார் – கிட்:7 1/4
ஏங்க நாகமும் நாறின நுளைச்சியர் ஐம்பால் – கிட்:10 47/2
மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா – யுத்1:6 16/1
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும் – யுத்2:16 311/3

TOP


நாகமூடு (1)

நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர் – கிட்:7 4/1

TOP


நாகமே (1)

நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு – யுத்2:19 180/1

TOP


நாகர் (25)

கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற – பால:20 2/1
வையக மடந்தைமார்க்கும் நாகர் கோதையர்க்கும் வான – பால:22 16/3
விண் நாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும் – அயோ:4 118/1
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – ஆரண்:1 23/3
தேவர் தானவர் திண் திறல் நாகர் வேறு – ஆரண்:4 32/1
பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில் – ஆரண்:6 29/1
விண்ணிடை இம்பர் நாகர் விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம் – ஆரண்:6 50/1
ஊரும் நாகர் உலரும் உலைந்தவே – ஆரண்:7 24/4
மேவ அரும் திறல் சேர் நாகர் மெல்லியர்கள் விளங்கு கந்திருவர் மேல் விஞ்சை – ஆரண்-மிகை:10 5/2
ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால் – கிட்:3 11/1
கீண்டது வேலை நல் நீர் கீழ் உற கிடந்த நாகர்
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன – சுந்:1 20/1,2
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர்
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – சுந்:1 21/2,3
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர்
மேலின் மேல் நின்ற-காறும் சென்ற கூலத்தன் விண்டு – சுந்:1 32/1,2
நாகாலயங்களொடு நாகர் உலகும் தம் – சுந்:2 2/1
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – சுந்:4 33/2
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் – சுந்:12 44/2
நல் நகர் அதனை நோக்கி நளின கைம் மறித்து நாகர்
பொன்_நகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது அம்மா – சுந்-மிகை:1 19/1,2
மருள் கொள படர்வன நாகர் வைப்பையும் – யுத்1:6 46/3
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அ புறத்தது ஆக – யுத்1:9 83/2
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – யுத்1:10 18/2
நஞ்சும் அஞ்சும் விழி நாரியர் நாகர்
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து – யுத்1:11 13/1,2
பிளக்கும் மன்பதையும் நாகர் பிலனையும் கிளக்கும் வேரோடு – யுத்1-மிகை:11 5/1
தேவரே முதலா மற்றை திண் திறல் நாகர் மண்ணோர் – யுத்2:17 54/1
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால் – யுத்2:19 248/1
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர் இயக்கர் கோது இல் – யுத்3:25 2/2

TOP


நாகர்-தம் (4)

இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – பால:10 22/2
பொன்னகரத்தினும் பொலன் கொள் நாகர்-தம்
தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து – ஆரண்:12 44/1,2
எல் படர் நாகர்-தம் இருக்கை ஈது என – கிட்:1 5/1
ஏனை மா நாகர்-தம் இருக்கை-பாலதோ – கிட்:6 30/2

TOP


நாகர்_உலகில் (1)

பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில் – ஆரண்:6 29/1

TOP


நாகரிகர் (1)

நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை – ஆரண்:6 117/2

TOP


நாகரில் (2)

ஒலி கடல் உலகினில் உம்பர் நாகரில்
பொலிவது மற்று இவள் பொற்பு என்றால் இவள் – பால:23 81/1,2
வெள்ள நீர் உலகினில் விண்ணில் நாகரில்
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் – அயோ:1 17/1,2

TOP


நாகரின் (1)

விண்ணின் தீம் புனல் உலகத்தின் நாகரின் வெற்றி – கிட்:12 34/1

TOP


நாகரினும் (1)

ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும்
பொலியாநின்றார் உன்னை போல்வார் உளரோ பொன்னே – அயோ:4 62/1,2

TOP


நாகரும் (3)

ஞாலமும் நால் திசை புனலும் நாகரும்
மூலமும் முற்றிட முடிவில் தீக்கும் அ – கிட்:7 21/1,2
தேவரும் அவுணரும் செம் கண் நாகரும்
மேவரும் இயக்கரும் விஞ்சை வேந்தரும் – சுந்:2 48/1,2
மண்ணும் நாகரும் யாவரும் அரும் துயர் மறந்தார் – யுத்4-மிகை:41 206/4

TOP


நாகரை (1)

சிந்த மா நாகரை செரு முருக்கிய கரன் திரிசிரத்தோன் – யுத்1:2 97/1

TOP


நாகலோகம் (1)

புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால் – யுத்2:19 66/2

TOP


நாகாலயங்களொடு (1)

நாகாலயங்களொடு நாகர் உலகும் தம் – சுந்:2 2/1

TOP


நாகியர் (2)

ஏனை நாகியர் அரு நட கிரியை ஆய்ந்திருப்பார் – சுந்:2 24/4
இயக்கியர் அரக்கிமார்கள் நாகியர் எஞ்சு_இல் விஞ்சை – சுந்:2 119/1

TOP


நாகு (6)

எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து – பால:2 17/1
நனை சிலம்புவ நாகு இள வண்டு பூம் – பால:2 29/2
நலம் பெய் பூண் முலை நாகு இள வஞ்சியாம் மருங்குல் – பால:9 1/2
நளினம் ஏறிய நாகு இள அன்னமே – பால:18 26/4
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார் – கிட்:14 7/4
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின் – யுத்2:15 255/3

TOP


நாகுகள் (1)

நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம் – பால:2 48/4

TOP


நாங்கள் (3)

நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண – யுத்2:19 91/3
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான் – யுத்2:19 269/4
துனி வளர் துன்பம் நீங்க தோழமை நாங்கள் கொண்ட – யுத்4-மிகை:41 129/2

TOP


நாங்களே (2)

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே – பால:0 1/4
நல் நகர்க்கு வந்தோம் ஐய நாங்களே
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை – யுத்2:15 89/2,3

TOP


நாசத்தை (1)

நாசத்தை உறும் உயிர் போய் நானே – யுத்3-மிகை:28 2/3

TOP


நாசம் (9)

நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது – ஆரண்:11 32/3
நாசம் வந்து ஏன்று மறைகளே நலிலும் மாற்றம் – சுந்-மிகை:3 21/2
நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப – யுத்1:2 86/4
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன் – யுத்2:16 31/3
நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன் – யுத்3:22 215/2
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை – யுத்3:24 8/2
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை – யுத்3:24 8/2
நாசம் இ ஊருக்கு உண்டு என நாளின் – யுத்3:26 21/3
வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா – யுத்3:26 60/3

TOP


நாசம்பெற (1)

மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள் – ஆரண்:6 1/2

TOP


நாசமும் (1)

நாசமும் உற்றது நம்பி நடந்தாய் – யுத்3:20 12/2

TOP


நாசி (17)

நடையர் நாசி புதைத்த கை நாற்றலர் – பால:14 42/2
வடா திசை முனியும் நண்ணி மலர் கரம் நாசி வைத்து ஆங்கு – பால-மிகை:11 47/1
போக்கினீர் என் நாசி போய்த்து என் நீர் பொறுக்குவிரேல் – ஆரண்:6 122/1
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி
ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும் – ஆரண்:6 133/2,3
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால் – ஆரண்:10 58/1
ஒன்றாத காம கனல் உள் தெறலோடும் நாசி
பொன் தாழ் குழை-தன்னொடும் போக்கினள் போய் புகுந்தாள் – ஆரண்:10 147/3,4
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் – ஆரண்:11 4/2
பண்டையில் நாசி இழந்து பதைக்கும் – ஆரண்:14 49/1
கமித்திலன் நின் இரு காதொடும் நாசி
துமிப்பதன் முன்பு அகல் என்பது சொல்ல – ஆரண்:14 56/2,3
ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன் – ஆரண்:14 77/2
கொங்கை நாசி செவி கொய்து குறைத்தான் – யுத்1:11 21/4
ஓதநீர் விரிந்தது என்ன உறங்குவான் நாசி காற்றால் – யுத்2:16 45/1
சிலவரை கரம் சிலவரை செவி சிலர் நாசி
சிலவரை கழல் சிலவரை கண் கொளும் செயலால் – யுத்2:16 221/1,2
செய்த குற்றம் ஒன்று இல்லவள் நாசி வெம் சினத்தால் – யுத்2:16 230/2
நீசரை ஈருதியோ நெடு நாசி – யுத்3:20 12/4
ஏழு கடல் துணையோ இனி நாசி
ஊழி அறுத்திடினும் உலவாதால் – யுத்3:20 13/3,4
பாதியின் மேலுளர் நாசி படைத்தார் – யுத்3:20 14/4

TOP


நாசியர் (1)

எள் குலா மலர் ஏசிய நாசியர்
புள் குலா வயல் பூசல் கடைசியர் – அயோ:11 21/1,2

TOP


நாசியில் (2)

நகை மிக கண்கள் தீ நாற நாசியில்
புகை உற குனிப்புறும் புருவ போர்விலான் – அயோ:13 7/3,4
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற – சுந்:2 195/4

TOP


நாசியின் (1)

நாசியின் அளவையின் நடத்த கண்டவன் – சுந்:2 124/3

TOP


நாசியும் (3)

விண்டவன் நாசியும் செவியும் வேரொடும் – யுத்2:16 286/3
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம் – யுத்2:16 290/3
நாசியும் செவியும் வெம் குருதி நான்றவே – யுத்2-மிகை:16 45/4

TOP


நாசியை (7)

கொல்லலை நாசியை கொய்து நீக்கினாய் – ஆரண்:14 91/2
கரிய மா நகிலொடும் காதொடும் நாசியை
அரியினார் அவள் சொல திரிசிரா அவனொடும் – கிட்-மிகை:3 1/2,3
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை
அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே – சுந்:12 96/3,4
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை – யுத்2:16 293/2
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம – யுத்3:20 6/2
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார் – யுத்3:20 7/2
வெட்டுதி நாசியை வெம் தொழில் வல்லோர் – யுத்3:20 15/3

TOP


நாஞ்சில் (7)

சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம் – பால:3 16/1
கண்டனன் இலங்கை மூதூர் கடி பொழில் கனக நாஞ்சில்
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த – சுந்:1 2/1,2
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா – சுந்:1 77/1
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – யுத்2:16 100/2
சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு ஆற்ற – யுத்2:17 40/1
மழு எழு தண்டு கோல் வலயம் நாஞ்சில் வாள் – யுத்3:31 179/1
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – யுத்4:33 23/1

TOP


நாஞ்சிலும் (2)

பதனமும் மதிலும் படை நாஞ்சிலும்
கதன வாயிலும் கட்டும் அட்டாலையும் – யுத்2:15 32/1,2
மழுவும் சூலமும் வலயமும் நாஞ்சிலும் வாளும் – யுத்3:22 105/1

TOP


நாட்களில் (1)

நாட்களில் நளிர் கடல் நாரம் நா உற – கிட்:10 5/1

TOP


நாட்ட (2)

யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட
தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – யுத்3:24 48/1,2
நங்கை மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் – யுத்4:40 108/1,2

TOP


நாட்டங்கள் (7)

நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன – பால:22 15/1
துறை அற அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன கொற்றம் முற்றுவான் – அயோ:12 39/2,3
தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் – ஆரண்:6 20/3,4
ஏயுமே இருபது இங்கு இமைப்பு_இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான் – ஆரண்:12 29/3,4
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் – ஆரண்:13 92/2
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான் – சுந்:2 128/3
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – யுத்4:35 31/4

TOP


நாட்டத்தன் (2)

விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான் – யுத்1:5 43/4
தூம நாட்டத்தன் என்று உளன் தேவரை துரந்தான் – யுத்1:5 44/4

TOP


நாட்டத்தான் (1)

நவம் செயத்தகைய இ நளின நாட்டத்தான்
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – ஆரண்:6 11/3,4

TOP


நாட்டத்து (5)

வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர் எழிலி தோன்ற – பால:13 38/2,3
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர் – பால:16 11/2
கொலை உரு அமைந்து என கொடிய நாட்டத்து ஓர் – பால:19 62/1
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான் – ஆரண்:6 9/2
இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப – சுந்:3 77/4

TOP


நாட்டம் (18)

நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – பால:6 3/3
இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால் – பால:10 25/3
செம் கயல் அனைய நாட்டம் செவி உறா முறுவல் தோன்றா – பால:16 9/1
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி – பால:17 7/1
செம் கயல் அனைய நாட்டம் சிவப்பு உற சீறி போன – பால:18 10/2
நாட்டம் அது அகத்துளான் சிலம்பின் நாமத்தான் – பால-மிகை:8 13/2
நாட்டம் நீர் தர மருந்து எனும் நாமமும் நவின்றான் – பால-மிகை:9 27/4
நாட்டம் வெம் கனல் பொழிதர நானிலம் துருவி – பால-மிகை:9 33/3
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும் – அயோ:2 23/2
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – அயோ:4 118/4
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி – அயோ:6 10/3
நாட்டம் தீய உலகை நடுக்குவான் – ஆரண்:7 8/4
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள – சுந்:2 106/1
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற – சுந்:2 168/3
நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம் – சுந்:3 114/4
நகை எழுந்தன குளிர்ந்தன வான் உளோர் நாட்டம் – சுந்:11 33/4
உக கடை உலகம் யாவும் உணங்குற ஒரு தன் நாட்டம்
சிகை கொழும் கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல – சுந்-மிகை:12 9/1,2
எடாது நிற்பன நாட்டம் இமைப்பு இல – யுத்4:33 29/2

TOP


நாட்டம்தான் (1)

நாட்டம்தான் எரி உமிழ நல்லாள் மேல் பொல்லாதாள் – ஆரண்:6 113/3

TOP


நாட்டமும் (7)

நடுங்கினன் நா தடுமாறி நாட்டமும்
இடுங்கினன் மகளிரின் இரங்கும் நெஞ்சினன் – அயோ:12 13/1,2
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன தூங்கி – ஆரண்:7 70/2
துயில்வு உறு நாட்டமும் துடிப்பது ஒன்று இலா – கிட்:14 34/3
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன ஈண்டும் ஆண்டு என் – சுந்:3 33/2,3
அ வழி இராவணன் அனைத்து நாட்டமும்
செ வழி நீரொடும் குருதி தேக்கினான் – யுத்2:16 94/1,2
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா – யுத்3:22 162/2
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான் – யுத்4:41 62/4

TOP


நாட்டமே (1)

சிந்தனை தெரிந்திலம் சிவந்த நாட்டமே – பால:19 34/4

TOP


நாட்டல் (1)

நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார் – ஆரண்:10 4/2

TOP


நாட்டவர் (7)

உயிர் பெற குயிற்றிய உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன அளவு_இல் கோடியே – பால:3 28/3,4
மீன் உடை விசும்பினார் விஞ்சை நாட்டவர்
ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார் – பால:19 7/1,2
விண் நாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும் – அயோ:4 118/1
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி – அயோ:4 118/2
பரிந்தார் படர் விண்டுவின் நாட்டவர் பைம்பொன் மாரி – ஆரண்:13 43/3
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா – யுத்3:22 162/2
காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் – யுத்3:24 100/1,2

TOP


நாட்டவரோடும் (1)

ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார் – யுத்4:34 2/2

TOP


நாட்டவும் (1)

தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே – யுத்4:40 95/2

TOP


நாட்டவே (1)

ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே – யுத்4-மிகை:41 97/4

TOP


நாட்டார் (1)

நாட்டார் நல்லவர் நல் நூலும் – சுந்:5 45/3

TOP


நாட்டி (7)

நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – பால:3 7/1
அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த – பால-மிகை:0 16/1
தம்பிரான் என்ன தானும் தமிழிலே தாலை நாட்டி
கம்ப நாடு உடைய வள்ளல் கவி சக்ரவர்த்தி பார் மேல் – பால-மிகை:0 16/2,3
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி தன் – கிட்:10 96/3
நல் நலம் ஆக வாங்கி நால் வகை சதுரம் நாட்டி
இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – யுத்1:9 15/2,3
அம்புய கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி
தம்பி-தன் கவசம் மீதே இரட்டி சாயகங்கள் தாக்கி – யுத்3-மிகை:21 2/1,2
உரைத்து இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி
முனம் அதை ஏத்தி பின் இ மூர்த்தியை ஏத்தும் என்ன – யுத்4-மிகை:41 105/2,3

TOP


நாட்டிடை (7)

போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால் – அயோ:4 86/4
நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் மலர் – ஆரண்:12 38/2
புனல் திரு நாட்டிடை புனிதர் ஊர் புக – ஆரண்:12 50/2
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி – யுத்1:3 5/2
ஈம நாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான் – யுத்1:5 44/2
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – யுத்3:24 37/4
ஆண்தகை அன்பரை அமரர் நாட்டிடை
காண்டலே நலம் பிற கண்டது இல்லையால் – யுத்3:24 75/3,4

TOP


நாட்டிய (10)

அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய
மந்தரகிரி என வயங்குவான் தனை – ஆரண்:4 3/3,4
மிடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா – ஆரண்:13 92/1
உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர் – ஆரண்:13 92/3
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – ஆரண்:13 92/4
முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் முது கங்குல் – ஆரண்:14 30/1
கற்பகம் அனைய அ கவிஞர் நாட்டிய
சொல் பொருள் ஆம் என தோன்றல் சான்றது – கிட்:1 5/3,4
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய
பூரண குடத்து நீர் நறலின் பொங்குமால் – சுந்:3 46/3,4
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர் – யுத்1:5 44/1
தாமம் நாட்டிய கொடி படை பதுமத்தின் தலைவன் – யுத்1:5 44/3
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன் மலரின் மேலான் – யுத்3:24 58/1

TOP


நாட்டில் (7)

அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக – பால:5 34/1
இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசு ஆண்டு இருந்தாலும் – பால-மிகை:0 27/1
உம்பர் நாட்டில் கற்பக கா ஓங்கும் நீழல் இருந்தாலும் – பால-மிகை:0 27/2
நாடும் நாட்டும் நளிர் கடல் நாட்டில் ஓர் – யுத்1:8 63/3
திரிதர தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்-தம்மை – யுத்2-மிகை:16 29/3
குன்று என வருக என்று கூறலும் இமையோர் நாட்டில்
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து ஆங்கு வந்தார் – யுத்4-மிகை:41 159/3,4
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கி போனார் – யுத்4-மிகை:41 249/4

TOP


நாட்டிலே (1)

நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன் – யுத்1:12 39/2

TOP


நாட்டிற்கும் (1)

காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே – யுத்3:26 78/4

TOP


நாட்டின் (7)

இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – பால:10 22/2
இம்பர் நாட்டின் தரம் அல்லள் ஈங்கு இவள் – பால:14 40/1
நாட்டின் நீவிரும் நன்_நுதல்-காறும் இ – ஆரண்:4 38/3
நாட்டின் நகரில் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே – சுந்:12 114/1
பாற்கடல் பரந்து பொங்கி பங்கயத்து ஒருவன் நாட்டின்
மேல் சென்றது ஒத்தான் மாயன் கனகனும் மேரு ஒத்தான் – யுத்1:3 149/3,4
முத்தி நாட்டின் முகட்டினை முற்றுற – யுத்2:15 41/2
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் என்றான் – யுத்4:34 2/4

TOP


நாட்டினன் (1)

இலங்கை நாட்டினன் எறி கடல் தீவிடை உறையும் – யுத்1:5 43/1

TOP


நாட்டினான் (1)

நன் பொருள் உணர்த்தினன் என்றும் நாட்டினான் – யுத்1:4 53/4

TOP


நாட்டினில் (3)

இனைய நாட்டினில் இனிது சென்று இஞ்சி சூழ் மிதிலை – பால:9 13/1
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில்
கண் கொடு பிறத்தலும் கடை என்றார் சிலர் – அயோ:4 184/3,4
நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில்
காய் கதிர் புதல்வனை பிணித்த கையினன் – யுத்2:16 269/2,3

TOP


நாட்டினும் (7)

ஒக்க நின்று இமைப்பன உம்பர் நாட்டினும் – பால:3 31/4
அரி மணி பணத்து அரா அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே – பால:7 16/3,4
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை – அயோ:12 8/2,3
தீ பொடித்தன விழி தேவர் நாட்டினும்
மீ பொடித்தன புகை உயிர்ப்பு வீங்கவே – கிட்:7 16/3,4
வானவர் நாட்டினும் மழை பொழிந்தவால் – யுத்1:8 15/4
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – யுத்2:16 257/3,4
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய – யுத்4:35 31/2

TOP


நாட்டினூங்கு (1)

பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – பால:7 19/3,4

TOP


நாட்டினை (4)

நாட்டினை அளித்தி நீ என்று நல்லவர் – பால:19 39/2
என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து – அயோ:11 27/1
அ திரு தகு நாட்டினை அண்டர்_நாடு – கிட்:15 51/1
நாட்டினை யாவரும் நடுக்கம் காண்டுமால் – சுந்-மிகை:3 9/4

TOP


நாட்டு (41)

அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – பால:3 6/4
நனை வரு கற்பக நாட்டு நல் நகர் – பால:6 2/1
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – பால:6 8/3
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய அமரர் நாட்டு
தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார் – பால:13 41/1,2
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண – பால:18 1/2
சீர் அணி சோழ நாட்டு திருவழுந்தூருள் வாழ்வோன் – பால-மிகை:0 15/3
போழ் வார் கதிரின் உதித்த தெய்வ புலமை கம்ப நாட்டு
ஆழ்வார் பதத்தை சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே – பால-மிகை:0 17/3,4
தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு மூவலூர் – பால-மிகை:0 22/2
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன் – பால-மிகை:0 26/3
கம்ப நாட்டு ஆழ்வான் கவி – பால-மிகை:0 26/4
நடந்த கோசலை கேகய நாட்டு இறை – அயோ:4 29/1
ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார் – அயோ:6 17/1
ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார் – அயோ:6 17/1
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன – ஆரண்:15 3/2
நாட்டு ஒரு கருமம் செய்தாய் எம்பிக்கு இ அரசை நல்கி – கிட்:7 87/3
அஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே – கிட்:10 111/4
பாவையர் குழாங்கள் சூழ பாட்டொடு வான நாட்டு
பூவையர் பலாண்டு கூற புது மணம் புணர்கின்றாரை – சுந்:2 118/3,4
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி – சுந்:2 182/1,2
அரம்பையர் விஞ்சை நாட்டு அளக வல்லியர் – சுந்:12 16/1
அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால் – யுத்1:4 79/1
செம் பொன் நாட்டு உள சித்திரை சிறையிடை வைத்தான் – யுத்1:5 35/3
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார் – யுத்1:8 14/4
ஒன்றின் மேல் ஒன்று வீழ உகைத்து எழுந்து உம்பர் நாட்டு
சென்று மேல் நிலை பெறாது திரிந்தன சிகர சில்லி – யுத்1:8 22/3,4
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – யுத்2:19 206/2
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு
பை அரவு அல்குலாரும் பலாண்டு இசை பரவ தங்கள் – யுத்2:19 206/2,3
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு
கொண்டல்-மேல் ஓட்டி சென்றான் குரங்கு_இன படையை கொன்றான் – யுத்3:21 15/3,4
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான் – யுத்3:22 146/4
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – யுத்3:23 5/1
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – யுத்3:24 37/1
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன் – யுத்3:24 37/2
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – யுத்3:24 37/3
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – யுத்3:24 58/4
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார் – யுத்3:30 11/2
ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர் மற்று – யுத்4:34 2/3
சென்றனர் வான நாட்டு திலோத்தமை முதலோர் சேர – யுத்4:40 28/4
வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற – யுத்4:40 29/2
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும் அ – யுத்4:41 48/2
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார் – யுத்4-மிகை:41 192/4
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான் – யுத்4-மிகை:41 205/4
பூ நிற விமானம்-தன் மேல் மிதிலை நாட்டு அன்னம் போனாள் – யுத்4-மிகை:42 6/4
அந்தணர் வணிகர் வேளாண் மரபினோர் ஆலி நாட்டு
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர் – யுத்4-மிகை:42 26/1,2

TOP


நாட்டுக்கு (2)

நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள் – அயோ:9 32/2
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கிட்:9 18/2

TOP


நாட்டுதல் (1)

தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ – அயோ:12 6/1,2

TOP


நாட்டுநர் (1)

மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும் – அயோ:4 118/3

TOP


நாட்டும் (2)

ந சிலை நங்கை மேல் நாட்டும் வேந்து என்பார் – பால:13 9/2
நாடும் நாட்டும் நளிர் கடல் நாட்டில் ஓர் – யுத்1:8 63/3

TOP


நாட்டும்-கால் (1)

நாட்டும்-கால் நெடு நல் அறத்தின் பயன் – சுந்:3 107/3

TOP


நாட்டுவார் (1)

இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார் – யுத்2:16 79/4

TOP


நாட்டுழி (1)

வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி
கார் இழிந்தால் என கணை வழங்கினான் – ஆரண்:7 130/3,4

TOP


நாட்டுள் (1)

குன்றினில் அருளும் என்று கூறலும் வான நாட்டுள்
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து ஒருங்கு வந்தார் – யுத்4-மிகை:41 175/3,4

TOP


நாட்டுளார்கள் (1)

நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம் – அயோ:4 182/2

TOP


நாட்டுறின் (1)

நாயகன் திருவடி குறித்து நாட்டுறின்
பாய் திரை பவளமும் குவளை பண்பிற்றால் – சுந்:4 39/3,4

TOP


நாட்டே (1)

நாட்டே உறைவேன் என்றால் நன்று என் நன்மை என்றான் – அயோ:4 63/4

TOP


நாட்டை (5)

ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – பால:2 1/3
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி – சுந்:1 77/2
பொன் நெடு நாட்டை எல்லாம் புது குடி ஏற்றிற்று அன்றே – யுத்3:28 48/4
வான நாட்டை வருக என வல் விரைந்து – யுத்4:34 2/1
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – யுத்4:38 7/3

TOP


நாட்டையும் (1)

திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – யுத்3:24 57/4

TOP


நாட (3)

சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட
மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – ஆரண்:6 114/3,4
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – ஆரண்:6 130/4
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கிட்:10 64/3

TOP


நாடக (6)

நாடக தொழிலின நடுவு துய்யன – பால:3 30/3
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – பால:16 13/2
நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன – அயோ:3 4/1
நாடக தொழிலினை நடிப்ப ஒத்தவே – ஆரண்:7 118/4
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – சுந்:3 85/4
நடித்தனர் நங்கைமார்கள் நாடக தொகையின் பேதம் – யுத்3-மிகை:25 1/4

TOP


நாடகம் (9)

நடம் கிளர்தர மறை நவில நாடகம்
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட – பால:5 104/2,3
நாடகம் நவில்வாரும் நகை உயிர் கவர்வாரும் – பால:23 33/4
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற – அயோ:9 43/3
நாடகம் நடிப்பன காண்டி நாத நீ – அயோ-மிகை:14 4/4
கண்டனர் தம் உடல் கவந்த நாடகம் – ஆரண்:7 120/4
பரத நூல் முறை நாடகம் பயன் உற பகுப்பான் – கிட்:10 37/3
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை – சுந்:2 104/4
நரம்பு இயல் இமிழ் இசை நவில நாடகம்
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில் – சுந்:5 57/2,3
நனி மடிந்திட அலகைகள் நாடகம் நடிப்ப – யுத்4:41 41/3

TOP


நாடர் (1)

அந்தர வான நாடர் அடி தொழ முரசம் ஆர்ப்ப – யுத்3:24 52/3

TOP


நாடரும் (1)

விண் நாடரும் வேறு உலகத்து எவரும் – யுத்2:18 76/2

TOP


நாடல் (2)

கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும் – கிட்:9 19/3
வெறி கரும் குழலியை நாடல் மேயினார் – சுந்:14 17/2

TOP


நாடலுற்ற (1)

அன்னவன் தேவி-தன்னை அங்கதன் நாடலுற்ற
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – சுந்:12 80/3,4

TOP


நாடலேன் (1)

நன்று தீது நாடலேன்
தின்று தீய தேடினேன் – ஆரண்:1 66/3,4

TOP


நாடற்கு (2)

இணை இலாள்-தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும் – ஆரண்:15 52/2
நா தாங்கு அரு மறையும் நாடற்கு அரிய செழும் – யுத்1-மிகை:3 30/2

TOP


நாடன் (4)

கங்கை தீம் புனல் நாடன் கருத்தை அ – பால:7 45/1
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – பால:20 5/1
செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா – ஆரண்:10 110/2
நெல் அறுக்கும் திரு நாடன் நெடும் சரம் என்றால் எவர்க்கும் நிற்கலாமோ – யுத்3:31 100/4

TOP


நாடா (1)

பாளை விரிய குதி கொள் பண்ணை வள நாடா
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – பால:22 41/3,4

TOP


நாடாகி (1)

புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார் – அயோ:4 107/4

TOP


நாடாது (1)

பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும் – ஆரண்:14 32/2

TOP


நாடி (53)

உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – பால:9 18/2
ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம் – பால:10 24/4
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – பால:17 15/4
சிந்தும் சந்த தே மலர் நாடி திரிவாரும் – பால:17 23/4
நாடி கொண்டாள் குற்றம் நயந்தாள் முனிவு ஆற்றாள் – பால:17 26/1
மனக்கு இனியாரை நாடி வகுப்பல் யான் வேள்வி என்ன – பால-மிகை:11 26/2
நினக்கு இதன் நாடி நின்றாய் நீசனாய் விடுதி என்றான் – பால-மிகை:11 26/4
நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு – அயோ:1 9/1
நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய் – அயோ:2 88/1
மேயின பொருள் நாடி தருகுவென் வினை முற்றும் – அயோ:8 37/3
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி
சிலம்பி பஞ்சினில் சிக்கு_அற தெரிந்த நூல் தே மாம் – அயோ:10 32/2,3
வழக்கினும் மதி கவியினும் மரபின் நாடி
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண் – ஆரண்:3 41/2,3
நாரியை எங்கணும் நாடினன் நாடி
பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா – ஆரண்:14 35/2,3
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை – ஆரண்:15 14/2
நன்றியதாய நறும் புனல் நாடி
வென்றி கொள் வீரன் விடாய் அது தீர்ப்பான் – ஆரண்-மிகை:14 2/2,3
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன் – கிட்:6 12/2
வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் – கிட்:7 135/4
மானை நாடி நின்று அழைப்பன போன்றன மஞ்ஞை – கிட்:10 43/4
நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார் – கிட்:10 59/2
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கிட்:13 30/4
திருந்து_இழையை நாடி வரு தேவர் இறை சீறி – கிட்:14 59/2
அன்ன தன்மையால் அறிஞர் நாடி அ – கிட்:15 18/1
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும் – கிட்:15 30/1
சென்று நாடி திரிந்து வருந்தினார் – கிட்:15 52/2
நாடி நாம் கொணருதும் நளினத்தாளை வான் – கிட்:16 7/1
நாடுதலே நலம் இன்னும் நாடி அ – கிட்:16 21/1
நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீர – கிட்:17 11/1
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடி
தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால் – கிட்:17 17/2,3
ஞான நாதரை அறிவின் நாடி மாருதி மொழியும் – கிட்-மிகை:2 2/4
வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடி
திசை திரி கவிகள் உற்றால் சிறகு பெற்று எழுதி என்ன – கிட்-மிகை:16 7/3,4
நல் தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி
இற்றே இறை எய்தினை ஏய்த்தது கோடி என்னால் – சுந்:1 47/1,2
வேத கொழும் சுடரை நாடி நெடு மேல்_நாள் – சுந்:1 64/3
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும் – சுந்:2 119/3
நாடி ஏகினன் இராகவன் புகழ் எனும் நலத்தான் – சுந்:2 131/4
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற – சுந்:2 176/3
துன் இரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திர படிவம் ஒப்பான் – சுந்:4 78/2,3
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா – சுந்:4 82/3
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய் – சுந்:5 83/3
தேவியை நாடி வந்த செம் கணாற்கு எங்கள் கோமான் – சுந்:12 81/1
அண்ணலை நாடி அணைந்தார் – சுந்:13 46/3
இலங்கையை முழுதும் நாடி இராவணன் இருக்கை எய்தி – சுந்:14 35/1
உத்தமன் தேவி-தன்னை ஒழிவு அற நாடி போனான் – சுந்-மிகை:2 6/4
நவம் தந்த குன்றும் கொடும் கானமும் நாடி ஏகி – சுந்-மிகை:4 8/2
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும் – யுத்1:3 128/1
நல் மேருவின் நின்றனன் நாடி அவன் – யுத்2:18 49/2
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – யுத்2:19 192/2
நலம் கொள் நெஞ்சினர் தம் துணை கணவரை நாடி
விலங்கல் அன்ன வான் பெரும் பிண குப்பையின் மேலோர் – யுத்3:20 64/1,2
போர் யாக்கைகள் நாடி அ பொரு களம் புகுந்தார் – யுத்3:20 67/2
குழுவின் கொண்டார் நாடி துடிக்க பொறி கூடி – யுத்4:33 10/2
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ – யுத்4:38 23/2
கண்ணின் நாடி நல் உயிரினை காண்கிலாது இருந்தார் – யுத்4-மிகை:41 42/3
மாருதி நின்னை நாடி வருபவன் ஏறி பாய – யுத்4-மிகை:41 119/1
பொழுது இறை தடாது மீள போக்கினன் திருவை நாடி – யுத்4-மிகை:41 238/4

TOP


நாடிக்கும் (1)

வேறு இடம் இயற்றினன் மிதிலை நாடிக்கும்
கூறின நெறி முறை குயிற்றி குங்கும – அயோ:10 46/1,2

TOP


நாடிட (1)

வரன்முறை நாடிட வரம்பு இன்றால் உலகு – கிட்:6 32/3

TOP


நாடிய (4)

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் – பால-மிகை:0 40/1
நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய
அலம்புறு பறவையும் அழுவவாம் என – ஆரண்:14 101/2,3
தேவியை நாடிய முந்தி தென் திசைக்கு – கிட்:10 1/3
பொன்னினை நாடிய போதும் என்ப போல் – கிட்:10 110/3

TOP


நாடியர் (8)

வான நாடியர் மார்பினும் தைத்தவே – பால:21 33/4
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமல – அயோ:10 20/3
அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர்
துன்னி ஆடு இடங்களும் துறக்கம் மேயவர் – கிட்:14 8/1,2
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர்
கரும்பு இயல் சித்தியர் இயக்கர் கன்னியர் – சுந்:12 16/2,3
விண் நாடியர் விஞ்சையர் அம் சொலினார் – யுத்2:18 39/1
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – யுத்3:22 199/1
வான நாடியர் யாவரும் வந்தனர் – யுத்4:34 4/4
கமல வாள் முக நாடியர் கண் கணை – யுத்4:37 32/3

TOP


நாடியரின் (1)

வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும் – பால:16 43/3

TOP


நாடியார் (1)

வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – ஆரண்:2 12/4

TOP


நாடியே (2)

நாடினார் நாடியே நனை வரும் கொம்பு அனார் – சுந்-மிகை:10 12/1
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட முந்த – யுத்4-மிகை:41 44/2

TOP


நாடியை (1)

விளைவினை விளம்பினால் மிதிலை நாடியை
இளகினன் என்-வயின் ஈதல் ஏயுமால் – சுந்:12 20/3,4

TOP


நாடில் (1)

நாடில் இங்கு இவர் ஆதியாய் நவின்ற மூ_எழுவர் – யுத்1-மிகை:11 8/1

TOP


நாடிலே (1)

ஞால நாயக தெரிந்து எண்ணி நாடிலே – யுத்1-மிகை:4 6/4

TOP


நாடின் (1)

நாடின் ஏகாதசர் நால்வர் உச்சரே – பால-மிகை:5 12/4

TOP


நாடினர் (4)

நாடினர் உலகு இனி நவை இன்று என்றனர் – பால:5 106/4
கள் படி கோதையை நாடினர் காணார் – ஆரண்:14 34/2
மின் திசைத்திடும் இடை கொடியை நாடினர் விராய் – கிட்:14 2/2
நாடினர் நின்றனர் நாலு திக்கினும் – யுத்2:15 126/3

TOP


நாடினன் (4)

பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து – பால-மிகை:9 32/2
நாரியை எங்கணும் நாடினன் நாடி – ஆரண்:14 35/2
எங்கணும் நாடினன் நீர் இடை காணான் – ஆரண்:14 39/1
சென்று சேனையை நாடினன் திரிந்து வந்து எய்தி – யுத்4-மிகை:41 30/3

TOP


நாடினார் (3)

நல் நெடும் தாழ்வரை நாடினார் நவை இலார் – கிட்:14 4/3
நாடினார் மட நலார் நவை இலா நண்பரை – சுந்:10 45/3
நாடினார் நாடியே நனை வரும் கொம்பு அனார் – சுந்-மிகை:10 12/1

TOP


நாடினான் (2)

நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – யுத்3:29 26/4
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான் – யுத்4:37 189/4

TOP


நாடினீர் (1)

விரிந்து நீர் எண் திசை மேவி நாடினீர்
பொருந்துதிர் மயேந்திரத்து என்று போக்கிய – கிட்:16 2/1,2

TOP


நாடினை (1)

இவ்விடை நாடினை நீர் கொணர்க என்றான் – ஆரண்:14 38/3

TOP


நாடு (80)

நாடு கூறினாம் நகரம் கூறுவாம் – பால:2 61/4
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான் – பால:3 21/2
தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – பால:5 59/4
ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ – பால:7 2/3
அள்ளி நாண் உறும் அகன் பணை மிதிலை நாடு அணைந்தார் – பால:9 6/4
அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம் – பால:15 28/4
நாடு எலாம் ஒரு நல் நகர் ஆயதே – பால:21 52/4
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும் – பால:23 97/3
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான் – பால:24 49/4
கம்ப நாடு உடைய வள்ளல் கவி சக்ரவர்த்தி பார் மேல் – பால-மிகை:0 16/3
உவன் விரும்பி வந்து உந்தை நாடு உறா – பால-மிகை:6 5/4
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து உம்பர் நாடு அடைந்தான் – பால-மிகை:9 5/4
நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் – அயோ:3 36/4
எ திறத்தும் இறக்கும் இ நாடு எனா – அயோ:4 26/3
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – அயோ:4 39/2
போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்_நாடு அதனில் போய் நீ – அயோ:4 83/3
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – அயோ:7 8/4
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ – அயோ:7 9/2
பூவின் நீத்து என நாடு பொலிவு ஒரீஇ – அயோ:11 26/2
நாடு ஒரு துயரிடை நைவதே எனும் – அயோ:11 92/3
கரும்பு அலர் செந்நெல் அம் கழனி கான நாடு
அரும் பகை கவர்ந்து உண ஆவி பேணினென் – அயோ:11 113/1,2
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ – அயோ:13 1/2
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ – அயோ:13 1/2
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும் – அயோ:13 22/3
நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – அயோ:13 66/1
தேன் அடைந்த சோலை திரு நாடு கைவிட்டு – அயோ:14 63/1
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – அயோ:14 122/4
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான் – அயோ:14 127/3
பூவார் அனலுள் பொன்றி பொன் நாடு அதனில் புக்கார் – அயோ-மிகை:4 6/4
துய்ய நாடு ஒரீஇ தோன்றினார் அவர்க்கு – அயோ-மிகை:14 5/3
நாடு அறியா துயர் இழைத்த நவை அரக்கி நின் அன்னை-தன்னை நல்கும் – ஆரண்:6 127/1
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் நடை அல்லா – ஆரண்:11 11/1
நாணி நாடு கடந்தனனாம்-கொலோ – ஆரண்:14 21/3
மீட்டு அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே – கிட்:5 15/4
பொன்னின் நாடு இழிந்தது அன்ன வாலி வாழ் பொருப்பு இடம் – கிட்:7 9/3
மெய் வானோர் திரு நாடு மேவினாய் – கிட்:8 9/2
நீங்கி நாடு நெடியன பிற்பட – கிட்:13 16/3
புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன – கிட்:13 21/3
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கிட்:13 23/3
நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர் பொன்னி – கிட்:13 29/3
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கிட்:13 30/4
நாடு நண்ணினார் நாடு நண்ணினார் – கிட்:15 15/4
நாடு நண்ணினார் நாடு நண்ணினார் – கிட்:15 15/4
அசந அ புலத்து அகணி நாடு ஒரீஇ – கிட்:15 16/2
இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார் – கிட்:15 16/4
வைதருப்ப நாடு அதனில் வந்து புக்கு – கிட்:15 17/1
செந்நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ – கிட்:15 18/2
நாடு நண்ணுகின்றார் மறை நாவலர் – கிட்:15 38/3
அன்ன தொண்டை நல் நாடு கடந்து அகன் – கிட்:15 46/1
பொன்னி நாடு பொரு இலர் எய்தினார் – கிட்:15 46/2
அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ – கிட்:15 50/1
அ திரு தகு நாட்டினை அண்டர்_நாடு – கிட்:15 51/1
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கிட்:16 54/1
அன்னதோர் அளவையின் அங்க நாடு ஒரீஇ – கிட்-மிகை:16 2/1
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான் – சுந்:1 1/1
மேல் விசைத்து எழுந்தான் உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன் – சுந்:1 16/4
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – சுந்:1 36/4
பயில்வன பழுது இல பழுதின் நாடு என – சுந்:3 39/3
கொன்றால் அல்லது கொள்ளேன் நாடு
என்றானுக்கு இவை ஏலாவோ – சுந்:5 44/3,4
ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல் உறுதியால் – சுந்:10 45/1
எல்லி பெற்றது இமையவர் நாடு இயல் – சுந்:13 13/2
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர – யுத்1:1 10/3
புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் புகுந்து மொய்த்தார் – யுத்1:3 154/3
அப்பொழுது அயோத்தி நாடு அளிப்பென் ஆணையே – யுத்1-மிகை:14 2/4
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல் – யுத்2:15 255/4
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே – யுத்2:19 37/4
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான் – யுத்2:19 202/4
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால் – யுத்3:23 18/2
மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர் – யுத்3-மிகை:31 12/1
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த – யுத்4:35 16/1
நாடு உளதனையும் ஓடி நண்ணலார் காண்கிலாமல் – யுத்4:37 211/1
வீர நாடு உற்றாயோ விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன் – யுத்4:38 8/1
பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ – யுத்4:38 8/2
நாடு அணைந்தவர் புகழ்ந்திட வீற்றிரு நலத்தால் – யுத்4:41 7/4
பொன்னின் நாடு வந்து இழிந்து-என புட்பகம் தாழ – யுத்4:41 36/2
நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி – யுத்4:41 71/1
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே – யுத்4-மிகை:41 174/4
ஒப்பு அற எண்ணும் முன் உம்பர் நாடு வந்து – யுத்4-மிகை:41 274/3
அவ்வவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும் – யுத்4-மிகை:41 276/3
நாடு மறைந்து உலைந்த மெய்யோ நைந்தது என்று உலகம் நைய – யுத்4-மிகை:41 282/4

TOP


நாடு-அது (1)

நந்தாத பெரும் தவ நாடு-அது நீ – ஆரண்:2 16/3

TOP


நாடுக (2)

நாகம் நாடுக நானிலம் நாடுக – கிட்:13 6/2
நாகம் நாடுக நானிலம் நாடுக
போக பூமி புகுந்திட வல்ல நின் – கிட்:13 6/2,3

TOP


நாடுகின்றது (1)

நாடுகின்றது என் வேறு ஒன்று நாயகன் – யுத்1:8 66/1

TOP


நாடுகின்றதும் (1)

நாடுகின்றதும் நண்ணிய கால் பிடித்து – கிட்:11 13/3

TOP


நாடுகின்றனர் (1)

நாடுகின்றனர் கற்பு உடை நங்கைமார் – யுத்2:15 49/4

TOP


நாடுகெனோ (1)

எண்தான் இலென் எங்ஙனம் நாடுகெனோ – ஆரண்:14 66/4

TOP


நாடுடன் (1)

வருந்து கோசல நாடுடன் அயோத்தியும் வாழ – யுத்4-மிகை:41 209/3

TOP


நாடுடை (2)

கங்கை நாடுடை கணவனை முனிவுற கருதேல் – யுத்4:40 108/4
வம்பு அவிழும் சோலை கோசல நாடுடை வள்ளல் – யுத்4-மிகை:41 179/2

TOP


நாடுதல் (5)

வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது என்றான் – ஆரண்:15 55/3
போலவே உரை-செய் புன மானை நாடுதல் புரிஞர் – கிட்:1 42/4
மின்னை கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல்-பாற்றோ – கிட்:11 71/4
புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார் – கிட்:14 37/1
மானை நாடுதல் புரிஞர் வாலி ஏவலின் வருதல் – கிட்-மிகை:2 2/1

TOP


நாடுதலே (1)

நாடுதலே நலம் இன்னும் நாடி அ – கிட்:16 21/1

TOP


நாடுதி (1)

இங்கு நறும் புனல் நாடுதி என்னின் – ஆரண்:14 55/2

TOP


நாடுதும் (2)

இன்னும் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி – கிட்:11 7/1
இறும் திறம் அவனுக்கு இல்லை நாடுதும் ஏகி என்றான் – யுத்3:24 15/4

TOP


நாடும் (17)

மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே வந்து – பால:17 27/1
நாந்தக உழவர் மேல் நாடும் தண்டத்தர் – ஆரண்:10 38/1
நாடும் பல சூழல்கள்-தோறும் நடந்து – ஆரண்:14 74/1
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கிட்:13 25/2
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார் – கிட்:14 9/1
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும்
கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால் – சுந்:1 36/1,2
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால் – சுந்:4 23/2
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – சுந்:4 33/2
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் – சுந்:6 46/2
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று – சுந்:12 82/3
காடும் நாடும் மரங்களும் கற்களும் – யுத்1:8 63/2
நாடும் நாட்டும் நளிர் கடல் நாட்டில் ஓர் – யுத்1:8 63/3
உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும்
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க – யுத்1:9 88/1,2
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும்
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – யுத்2:16 317/3,4
உகும் திறல் அமரர் நாடும் வானர யூகத்தோரும் – யுத்2:17 74/1
மாதாவும் நம் சுற்றமும் நாடும் மறையோரும் – யுத்3:22 214/1
காவி அம் கழனி நாடும் நகரமும் கலந்து வாழும் – யுத்4:41 114/2

TOP


நாடுவார் (2)

நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கிட்:15 11/4
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் – கிட்:15 12/4

TOP


நாடுவான் (3)

மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான் – ஆரண்:12 47/4
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர் – யுத்1:4 150/2
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான் – யுத்3:29 23/4

TOP


நாடுறுதிர் (1)

நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர் பொன்னி – கிட்:13 29/3

TOP


நாடுறுவான் (1)

நன் மான் அனையாள்-தனை நாடுறுவான் – ஆரண்:11 43/4

TOP


நாண் (119)

அரசவை அடைந்துழி அயனும் நாண் உற – பால:5 94/3
செவித்தலம் நிறுத்தினன் சிலையின் தெய்வ நாண்
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன் – பால:8 40/2,3
அள்ளி நாண் உறும் அகன் பணை மிதிலை நாடு அணைந்தார் – பால:9 6/4
தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – பால:13 4/2
நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ் – பால:13 28/2
ஞான முனிக்கு ஒரு நாண் இலை என்பார் – பால:13 31/1
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் – பால:13 34/2
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும் – பால:13 47/1
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும் – பால:13 47/1
நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே – பால:13 60/4
வில்லில் கோதை நாண் உற மிக்கோன் இகல் அங்கம் – பால:17 32/1
நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – பால:19 12/4
இந்திரன் முகம் நாண் உற ஏறினான் – பால:21 45/4
கணை நிரந்தன நாண் ஒலி கறங்கின நிறை பேர் – அயோ:1 52/2
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – அயோ:3 21/2
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம் – அயோ:3 43/1
கரி கரம் பொரு கைத்தலத்து உயர் காப்பு நாண் அணிதற்கு முன் – அயோ:3 54/2
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – அயோ:4 48/4
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – அயோ:4 48/4
பொடியில் தடவும் சிலை நாண் பெரும் பூசல் ஓசை – அயோ:4 115/2
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும் ஏறு கேளா – அயோ:4 120/4
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – அயோ:11 108/3
தா_அரு நாண் முதல் அணி அலால் தகை – அயோ:12 34/1
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் – அயோ:13 46/1
பார வெம் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே – ஆரண்:1 22/4
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர் – ஆரண்:1 23/2
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றாள் – ஆரண்:6 39/4
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என – ஆரண்:7 14/2
முழங்கின வரி சிலை முடுகு நாண் ஒலி – ஆரண்:7 110/2
ஏற்றி நாண் இமையா-முன் எடுத்து அது – ஆரண்:9 19/1
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார் – ஆரண்:10 37/3
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள் – ஆரண்:11 22/3
நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர் – ஆரண்:13 47/1
தேனின் தெய்வ திரு நெடு நாண் சிலை – ஆரண்:14 25/1
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன் தொகைப்படும் அண்டம் – ஆரண்-மிகை:8 1/2
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கிட்:1 35/3
நாண்_இலாத என் நவையை நல்குவாய் – கிட்:3 63/2
எறுழ் வலி தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி – கிட்:4 2/3
ஏய்வு இலாதது ஓர் பயம் வர சிலையின் நாண் எறிந்தான் – கிட்:4 12/4
அரிந்த-மன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும் அமரர் – கிட்:4 14/1
நாண் நெடும் சிலை சுமந்து உழல்வென் நாண் இலேன் – கிட்:6 21/4
நாண் நெடும் சிலை சுமந்து உழல்வென் நாண் இலேன் – கிட்:6 21/4
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கிட்:7 78/4
நன்று உணர் கேள்வியாளன் அருள்வர நாண் உட்கொண்டான் – கிட்:11 59/2
விண்தலம் நாண் உற விளங்குகின்றது – கிட்:14 30/3
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார் – சுந்:3 125/2
உரும்_ஏறு உமிழ் வெம் சிலை நாண் ஒலிதான் – சுந்:4 3/3
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை – சுந்:4 8/2
முரண் தரு மேரு வில் முரிய மூரி நாண்
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்று போன்று – சுந்:4 49/2,3
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – சுந்:4 103/4
நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை – சுந்:4 109/3
வெற்றி நாண் உடை வில்லியர் வில் தொழில் – சுந்:5 16/1
முற்ற நாண் இல் அரக்கியர் மூக்கொடும் – சுந்:5 16/2
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – சுந்:7 5/4
எற்றுறு முரசும் வில் நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும் – சுந்:7 12/1
சிரம் துளங்கிட அரக்கன் வெம் சிலையை நாண் தெறித்தான் – சுந்:11 35/4
பூண்ட நாண் இற தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான் – சுந்:11 36/4
நச்சி நாளும் நகை உற நாண் இலன் – சுந்:12 94/2
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு – சுந்:12 99/1
செறி நாண் உரும் ஒலி கொண்டான் ஒரு பது திசை வாய் கிழிபட அழல்கின்றான் – சுந்-மிகை:10 6/1
எடுத்து நாண் ஒலி எழுப்பினன் எண் திசை கரியும் – சுந்-மிகை:11 31/1
நீண்ட வில் உடை நெடும் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண்
பூண்ட வில் என குனிந்தன கொழும் கடை புருவம் – யுத்1:6 5/3,4
நல் நகர் நொய்தின் செய்தான் தாதையும் நாண் உட்கொண்டான் – யுத்1:9 15/4
ஏங்க நாண் எறிந்திட்டு இடையீடு இன்றி – யுத்2:15 69/2
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும் – யுத்2:15 96/3
தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான் தீய – யுத்2:15 142/1
வில் சிந்தின நெடு நாண் நிமிர் கரை சிந்தின விரி நீர் – யுத்2:15 175/1
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான் – யுத்2:15 224/2
தோளில் நாண் உற வாங்கினன் துரந்தனன் சுருதி – யுத்2:15 228/3
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி – யுத்2:15 239/2
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண்
ஏற்றுறா முனம் இடை அற கணைகளால் எய்தான் – யுத்2:15 241/1,2
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – யுத்2:16 10/2
நாண் எறிந்தனன் சிலையினை அரக்கியர் நகு பொன் – யுத்2:16 204/1
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – யுத்2:16 354/2
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும் – யுத்2:17 22/2
நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி – யுத்2:17 67/4
மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் விஞ்ச – யுத்2:17 74/2
குழை அஞ்ச முழங்கின நாண் ஒலி கோள் – யுத்2:18 21/3
மொய்த்து எழு நாண் ஒலி முழங்க தாக்கினான் – யுத்2:18 100/4
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான் – யுத்2:18 153/1
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – யுத்2:18 188/4
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – யுத்2:19 61/4
நாண் பொரு வரி வில் செம் கை நாம நூல் நவின்ற கல்வி – யுத்2:19 106/1
வெடிக்கின்றது அண்டம் என்ன படுவது தம்பி வில் நாண்
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – யுத்2:19 277/2,3
கை சிலை நாண் ஒலி கலந்த-காலையில் – யுத்2-மிகை:15 17/2
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான் – யுத்2-மிகை:15 32/4
பொறுத்து வெம் சிலை நாண் ஒலி புடைத்து அடல் பகழி – யுத்2-மிகை:15 36/2
நாண் தெறித்தனன் பகிரண்ட பரப்பொடு நவை போய் – யுத்2-மிகை:16 41/1
உட்க நாண் எறிந்து உக முடிவு என சரம் பொழிந்தான் – யுத்2-மிகை:16 43/4
வாங்கினன் சிலை நாண் ஓசை படைத்த பின் வாளி மாரி – யுத்2-மிகை:18 20/3
பேர்த்தனன் சிலை நாண் ஓதை பிறை முக பகழி பின்னும் – யுத்2-மிகை:18 21/3
விசை கொள் நாண் எறிந்து மேன்மேல் வெம் கவி தானை வெள்ளம் – யுத்2-மிகை:18 25/3
செம் கையில் பிடித்த வீர சிலையை நாண் எறிந்து தீரா – யுத்2-மிகை:18 27/2
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த – யுத்3:21 19/1
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – யுத்3:21 33/1
சிலைகளை நோக்கும் நாண் ஏற்று இடியினை செவியின் ஏற்கும் – யுத்3:22 26/4
சிங்க_ஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண் எறிந்தான் – யுத்3:22 76/4
சிங்க நாதமும் சிலையின் நாண் ஒலிகளும் சின மா – யுத்3:22 102/2
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான் – யுத்3:22 148/3
நாண் எலாம் துறந்தேன் இல்லின் நன்மையின் நல்லார்க்கு எய்தும் – யுத்3:23 31/1
வழங்கா சிலை நாண் ஒலி வானில் வரும் – யுத்3:27 21/1
கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே – யுத்3:27 70/2
நாண்_தொழில் ஓசை வீசி செவி-தொறும் நடத்தலோடும் – யுத்3:27 88/1
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின் – யுத்3:27 109/2
இடிக்கின்றன சிலை நாண் ஒலி இரு வாய்களும் எதிரா – யுத்3:27 110/2
நோகின்றன திசை யானைகள் செவி நாண் ஒலி நுழைய – யுத்3:27 117/4
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான் – யுத்3:27 126/4
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த – யுத்3:27 129/2
சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா – யுத்3:27 152/3
வில்லினை தொழுது வாங்கி ஏற்றினான் வில் நாண் மேரு – யுத்3:31 69/1
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – யுத்3:31 76/4
இரைக்கும் நாண் இடிப்பினுக்கு உடைந்து இராம ராம என்று – யுத்3-மிகை:31 13/3
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – யுத்4:33 24/2
திணி தடம் கிரி வெடித்து உக சிலையை நாண் தெறித்தான் – யுத்4:35 29/2
ஏவும் வெம் சிலை நாண் இடை இற்றன – யுத்4:37 20/2
ஓதினர் நாண் உற ஓங்கினான் தொழும் – யுத்4:41 89/3
தொண்டை வாய் உலர்ந்து அலமர தொடு வில் நாண் எறிந்தான் – யுத்4-மிகை:41 32/4
நாண் துறந்து உழல்வோர் நட்பானவரை வஞ்சிப்போர் நன்மை – யுத்4-மிகை:41 71/2
கரும் தடம் கண்ணினாற்கு காப்பு நாண் அணியும் நல் நாள் – யுத்4-மிகை:42 15/3

TOP


நாண்-பால் (1)

நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே – அயோ:3 43/3

TOP


நாண்-வாய் (1)

நகைத்து இது புரிந்தான்-கொல்லோ என்பதன் முன்பு நாண்-வாய்
துகைத்து ஒலி ஒடுங்கா முன்னம் சோனை அம் புயலும் எஞ்ச – யுத்2-மிகை:15 21/1,2

TOP


நாண்_தொழில் (1)

நாண்_தொழில் ஓசை வீசி செவி-தொறும் நடத்தலோடும் – யுத்3:27 88/1

TOP


நாண்_இலாத (1)

நாண்_இலாத என் நவையை நல்குவாய் – கிட்:3 63/2

TOP


நாண்கள் (1)

இடித்தன சிலையின் நாண்கள் இரிந்தன திசைகள் இற்று – யுத்2:19 102/1

TOP


நாண்களை (1)

துணுக்கம் எய்தினர் மங்கல நாண்களை தொட்டார் – யுத்4:35 29/4

TOP


நாண்மையே (1)

நாண்மையே உடையார் பிழைத்தால் நகை – பால:7 38/1

TOP


நாண (28)

ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின ஓங்கல் நாண – பால:3 70/4
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண
அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர்_பிரான் இழிந்துழி சென்று அடியில் வீழ – பால:5 57/1,2
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் – பால:10 21/2
நாகமும் நாகமும் நாண நடந்தான் – பால:13 32/4
தெய்வ மங்கையரும் நாண தேன் இசை முரல போனாள் – பால:14 63/4
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று – பால:18 1/2,3
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – பால:22 28/3,4
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து – பால:23 24/3
எழும் கதிரவனும் நாண சிவந்தனன் இரு கண் நெஞ்சம் – பால-மிகை:11 43/1
அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப – அயோ:4 115/1
வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு – அயோ:7 20/1
பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான் – அயோ:11 39/4
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண – ஆரண்:10 156/4
வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – ஆரண்:11 3/4
நவை இல் புவி தலம் நாண நடப்பாள் – ஆரண்-மிகை:14 1/4
வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண
ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள் இரு கை கூப்பி – கிட்:8 3/1,2
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி – சுந்:1 4/3
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான் – சுந்:1 30/2
மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர் – சுந்:2 63/1,2
பன்னின பொருளும் நாண பாதகர் இருக்கை பற்ற – சுந்:12 130/2
நனி தரு கவியின் தானை நண்ணலார் செய்கை நாண
இனி எம்மால் செயல் இன்று என்னா ததிமுகற்கு இயம்பினாரே – சுந்-மிகை:14 7/3,4
ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார் – சுந்-மிகை:14 29/4
பழுது அற விளங்கும் செம்பொன் தலத்திடை பரிதி நாண
முழுது எரி மணியின் செய்து முடிந்தன முனைவராலும் – யுத்1:10 8/1,2
நண்ணின போல்வ தொல் நகர் நாண – யுத்3:26 20/4
நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண
தீ முகம் கதுவ ஓடி சென்று அவன் சிரத்தை தள்ளி – யுத்3:28 52/2,3
விலங்கல் நாண மிடைதரு தோளினாய் – யுத்4:39 10/1
உய்ந்தனம் அடியம் என்னும் உவகையின் உவரி நாண
வந்தனர் இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள் – யுத்4-மிகை:42 26/3,4
திரை கடல் கதிரும் நாண செழு மணி மகுட கோடி – யுத்4-மிகை:42 39/1

TOP


நாணத்தால் (3)

சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – யுத்2:16 11/4
கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால் – யுத்3:29 57/4
நாணத்தால் சிறிது போது நலங்கினன் இருந்து பின்னர் – யுத்3:31 50/1

TOP


நாணம் (10)

எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த – பால:9 22/1
அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ – பால:21 37/4
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – அயோ:3 21/2
நசையாலே மூக்கு இழந்து நாணம் இலா நான் பட்ட – ஆரண்:6 102/1
போவது குற்றம் வாளின் பொருவது நாணம் போலாம் – ஆரண்:12 84/2
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால் – சுந்:3 69/2
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள – யுத்1:12 51/2
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும் – யுத்3:26 59/1
கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர – யுத்3:26 69/2
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார் – யுத்4:32 51/4

TOP


நாணமும் (3)

பிணை நிரந்து என பரந்தனர் நாணமும் பிரிந்தார் – அயோ:1 52/4
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ – சுந்:5 16/4
புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார் – யுத்4:40 75/4

TOP


நாணல் (1)

வேலை வாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – அயோ:8 20/2,3

TOP


நாணலம் (1)

நாணலம் மீமிசை நடக்கின்றான் என்றாள் – ஆரண்:6 13/4

TOP


நாணலின் (1)

பூ கிளர் நாணலின் புல்லு வேய்ந்து கீழ் – அயோ:10 45/2

TOP


நாணவே (1)

நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே
வேர்த்து மண் உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல் – கிட்:7 11/2,3

TOP


நாணா (2)

நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா
முச்சு அற்றார் போல் பின்னும் இரந்தே மொழிகின்றான் – அயோ:3 35/3,4
மெய்ம்மையை உணர்ந்து நாணா மிகை என விலங்கி போனான் – சுந்:2 96/2

TOP


நாணாது (2)

வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ – ஆரண்:6 100/4
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – யுத்4:41 64/3,4

TOP


நாணாமல் (1)

நல்லேம் உனக்கு எம்மை நாணாமல் நாம் செய்வது – யுத்1:3 168/3

TOP


நாணாய் (1)

பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன் – அயோ:4 48/3

TOP


நாணால் (3)

தன் தனி உள்ள நாணால் தழல் விழி கொலை வெம் சீயம் – யுத்1-மிகை:12 4/3
எடுக்கின் நானிலத்தை ஏந்தும் இராவணன் எறிந்த நாணால்
நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ – யுத்2:15 127/1,2
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – யுத்2:19 169/3

TOP


நாணாள் (2)

மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள் – அயோ:3 38/2
பேசினனுக்கு எதிர் பேசுற நாணாள்
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான் – ஆரண்:14 51/1,2

TOP


நாணான் (1)

நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான்
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – யுத்2:16 11/2,3

TOP


நாணி (20)

உள்ளம் நாணி ஒளிப்பன போன்றவே – பால:18 29/4
தேன் தரு கமல செவ்வாய் திறந்தனள் நுகர நாணி
ஊன்றிய கழுநீர் நாள தாளினால் ஒருத்தி உண்டாள் – பால:19 19/3,4
துடி புரை இடை நாணி துவள்வன அவை காணாய் – அயோ:9 16/4
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – அயோ:13 45/4
நவ்வியின் ஒதுங்கி இறை நாணி அயல் நின்றாள் – ஆரண்:6 30/4
பொத்துற உடற்பழி புகுந்தது என நாணி
தத்துறுவது என்னை மனனே தளரல் அம்மா – ஆரண்:10 61/1,2
நாணி நாடு கடந்தனனாம்-கொலோ – ஆரண்:14 21/3
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி – கிட்:13 56/1,2
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும் வேண்டின் – கிட்:13 65/3
நாமத்தால் விரலை கவ்வ நாணி மீண்டு எனக்கு சொன்னான் – கிட்-மிகை:16 10/4
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும் – யுத்1:12 33/3
இன்னன பலவும் பன்னி இறைஞ்சிய முடியன் நாணி
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – யுத்1:12 43/1,2
நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர் செம்பொன் – யுத்1-மிகை:3 22/1
மனம் மிக நாணி ஒன்றும் வாய் திறந்து உரைக்கலாற்றான் – யுத்1-மிகை:12 3/2
நாணி தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும் – யுத்2:15 172/3
மானிடன் என்றே நாணி கடவுள் மா படைகள் யாதும் – யுத்2-மிகை:16 2/1
எல் மின்-கொள் வயிர திண் தேர் ஏறினான் எறிந்தான் நாணி – யுத்3:27 85/4
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும் – யுத்3:31 193/3
சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 16/3,4
என்றலும் வணங்கி நாணி வாய் புதைத்து இலங்கு தானை – யுத்4-மிகை:42 56/1

TOP


நாணி-நின்ற (1)

நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய் – ஆரண்:10 118/1

TOP


நாணிடை (1)

நெடு நாணிடை சிதையாதவர் நேர் ஏவிய விசிகம் – யுத்3-மிகை:27 7/2

TOP


நாணியின் (1)

நாணியின் முறையின் கூடாது ஒரு வழி நடையின் செல்லும் – யுத்3:25 10/2

TOP


நாணில் (4)

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ – பால:22 8/3
வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும் – யுத்2:16 21/1
கோல் முகந்து அள்ளி அள்ளி கொடும் சிலை நாணில் கோத்து – யுத்2:18 203/1
சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா – யுத்4:37 192/3

TOP


நாணின் (5)

ஆத்த நாணின் அரு வரை வாங்கினான் – ஆரண்:7 17/4
தகுவன இனிய சொல்ல தக்கன சாப நாணின்
உகுவன மலைகள் எஞ்ச பிறப்பன ஒலிகள் அம்மா – யுத்2:17 56/3,4
எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார் – யுத்2:19 68/2
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான் வீரன் – யுத்3:22 138/2
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின்
ஒல்லொலி ஐய செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ – யுத்3:27 77/3,4

TOP


நாணின (3)

கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் – பால:17 6/3
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல் – அயோ:9 4/2
மறம் கிளர் மத கரி கரமும் நாணின
குறங்கினுக்கு உவமை இ உலகில் கூடுமோ – சுந்:4 44/3,4

TOP


நாணினர் (3)

மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார் – பால:3 4/3
அற்ற நாணினர் ஆயின போது அன்றி – சுந்:5 16/3
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார் – யுத்1:8 14/4

TOP


நாணினன் (1)

ஒன்றும் பேசலன் நாணினன் வணங்கிய உரவோன் – யுத்1:5 73/2

TOP


நாணினால் (3)

பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப நாணினால் பறந்த கிள்ளை – பால:17 4/3
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால்
குரக்கு_இனம் உற்றது என் கூறின் தன் குலத்து – யுத்2:15 125/2,3
புன்மை நோக்கினென் நாணினால் பொருதிலேன் என்றான் – யுத்3:30 49/3

TOP


நாணினாள் (1)

நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – அயோ:3 50/4

TOP


நாணினான் (1)

நாணினான் மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான் – யுத்2:15 219/4

TOP


நாணினில் (1)

கோல் பொத்திய நெடு நாணினில் கோமான் தொடை நெகிழ – யுத்3-மிகை:31 26/1

TOP


நாணினை (4)

மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி – கிட்:4 15/3
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால் – யுத்1:2 50/1
தாங்கி நாணினை தாக்கினன் தாக்கிய தமரம் – யுத்1:6 13/3
வெவ் விழி நெருப்பு உக வில்லின் நாணினை
செ வழி கோதையின் தெறிக்க சிந்தின – யுத்2:15 123/2,3

TOP


நாணினையோ (1)

ஊன் புகும் கல் உரம் உருவி ஓட உளம் நாணினையோ உயிரும் உண்டோ – யுத்4-மிகை:38 1/4

TOP


நாணுக (1)

நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர் – யுத்2:18 8/3

TOP


நாணும் (23)

கலம் குழைந்து உக நெடு நாணும் கண் அற – பால:10 45/1
கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழைய பூட்டி – பால:17 11/3
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார் தம் – பால:17 33/2
நகுதலும் நக்கனள் நாணும் நீங்கினாள் – பால:19 44/4
சொல்லுவான் உறும் உற நாணும் சொல்லலள் – பால:19 46/3
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – பால:19 57/2
வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும் – பால:21 8/3
அலரியோன் தானும் நாணும் வடிவு இழந்து அரசர் கோமான் – பால-மிகை:11 27/2
பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும்
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும் – அயோ:3 19/1,2
வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும் – அயோ:3 89/2
நன்று நன்று எனா நன் நெடும் குன்றமும் நாணும்
தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி – கிட்:3 81/1,2
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி – கிட்:13 56/1
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று-அரோ – சுந்:4 13/2
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும்
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும் – சுந்:4 52/2,3
தேவரை நோக்கினான் நாணும் சிந்தையான் – சுந்:7 59/2
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – யுத்1:9 74/3
தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான் – யுத்2:16 286/2
நதி காய் நெடு மானமும் நாணும் உறா – யுத்2:18 7/1
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – யுத்2:18 262/4
காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தை சொன்னான் – யுத்2:19 299/4
சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின் – யுத்2-மிகை:17 2/3
துயல்வரு கனக நாணும் காஞ்சியும் துகிலும் வாங்கி – யுத்3:25 16/3
அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கி – யுத்4:37 215/1

TOP


நாணுமால் (1)

நன்று நன்று என் வலி என நாணுமால் – ஆரண்:14 16/4

TOP


நாணுவல் (1)

நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான் – கிட்:11 88/4

TOP


நாணுவாள் (1)

நாறு பூம் கோதை-பால் நவில நாணுவாள்
வேறுவேறு உற சில மொழி விளம்பினாள் – பால:19 47/3,4

TOP


நாணுற (2)

குடம் தரும் செவிகளும் குன்றம் நாணுற
தடம் தரு கரங்களும் தாளும் தாங்குறா – சுந்-மிகை:2 8/1,2
நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான் – யுத்2:17 5/4

TOP


நாணுறு (1)

வார்த்தை உண்டு அதனை கேட்டு நாணுறு மனத்தினேற்கு – யுத்4:37 207/2

TOP


நாணை (1)

தீர்த்தானும் தன் வெம் சிலை நாணை தெறிப்புற்றான் – யுத்3:31 188/2

TOP


நாணொடு (1)

தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான் – கிட்:7 63/4

TOP


நாணொடும் (3)

பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்
எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன் – பால:10 55/1,2
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த – அயோ:1 54/3
கொண்டு கொற்ற வெம் சிலை நெடு நாணொடும் கூட்டி – சுந்:11 55/1

TOP


நாணோ (1)

நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ
இலகு பூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய – பால:3 2/1,2

TOP


நாத (3)

நாடகம் நடிப்பன காண்டி நாத நீ – அயோ-மிகை:14 4/4
நாத வீணை இசை நாரதனார் தம் – யுத்1:11 9/3
நாத துந்துமி எங்கும் நடித்திட – யுத்4-மிகை:39 13/2

TOP


நாதம் (2)

நன்றி கொள் மங்கல நாதம் பாடினார் – பால:5 21/2
சிங்கத்தின் நாதம் வந்து செவி புக விலங்கு சிந்தி – யுத்3:22 13/2

TOP


நாதமும் (1)

சிங்க நாதமும் சிலையின் நாண் ஒலிகளும் சின மா – யுத்3:22 102/2

TOP


நாதர் (2)

நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி – யுத்3:22 146/2
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர்
புக்கர பெரும் தீவிடை உறைபவர் புகழோய் – யுத்3:30 17/3,4

TOP


நாதரை (1)

ஞான நாதரை அறிவின் நாடி மாருதி மொழியும் – கிட்-மிகை:2 2/4

TOP


நாதற்கு (1)

உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – அயோ:13 25/2

TOP


நாதற்கும் (1)

உமைக்கு நாதற்கும் ஓங்கு புள் ஊர்திக்கும் – அயோ:2 23/1

TOP


நாதன் (24)

குருகை நாதன் குரை கழல் காப்பதே – பால-மிகை:0 9/4
அ பெரும் திருவொடும் அகில நாதன் என்று – பால-மிகை:6 1/1
புவனி நாதன் தொழுது என்று போயினாள் – அயோ:4 27/4
அம்பன் அம்பிக்கு நாதன் அழி கவுள் – அயோ:8 3/3
நாதன் அ அகன் புனல் நல்கி நண்ண அரும் – அயோ:14 118/3
நந்தி அம் பதியிடை நாதன் பாதுகம் – அயோ:14 138/1
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – ஆரண்:6 134/3
அண்டர் நாதன் தட கையில் அ துணை – ஆரண்:9 17/2
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான் – ஆரண்:10 85/2
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும் – சுந்:4 89/2
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன்
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் உளன் ஒரு தக்கோன் – யுத்1:3 19/3,4
ந சிர படை நால்_இரு கோடிக்கு நாதன்
மு சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு_அரு மொய்ம்பன் – யுத்1:5 40/2,3
வைய நாதன் சரணம் வணங்கியே – யுத்1:8 71/4
சேனை நாதன் இனையன செப்பினான் – யுத்1:9 49/4
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – யுத்1:14 22/4
நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன் – யுத்2:15 220/2
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – யுத்2:16 318/4
வேதம் முதல் நாதன் விலக்கினனால் – யுத்2:18 46/4
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – யுத்3:31 76/4
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு – யுத்4:37 35/3
அண்டர் நாதன் அருளி அளித்துளது – யுத்4:41 86/1
நயம் படைப்பென் என்று ஒரு கதை நாதன் மேல் எறிந்தான் – யுத்4-மிகை:37 8/4
எம்-தன் நாதன் இவன் என்று இறை_மகன் – யுத்4-மிகை:41 108/1
தழுவு இரு கரைக்கும் நாதன் தாயினும் உயிர்க்கு நல்லான் – யுத்4-மிகை:41 266/3

TOP


நாதனால் (1)

அம்பரத்து நாதனால்
தும்புருத்தன் வாய்மையால் – ஆரண்-மிகை:1 11/2,3

TOP


நாதனும் (8)

மேக நாதனும் மயங்கினனாம் என வியந்தான் – சுந்:11 41/4
கான வாழ்க்கை கவி குல நாதனும்
மான வேல் கை இலங்கையர் மன்னனும் – யுத்1:8 70/2,3
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – யுத்2:16 122/4
அண்டர்_நாதனும் வானமும் அமரரும் ஆமால் – யுத்4-மிகை:41 22/4
நன்று நின் வரவு என்னவே நாதனும் வணங்கி – யுத்4-மிகை:41 89/3
ஆதி நாதனும் இருந்தனன் அமரர்கள் வியப்ப – யுத்4-மிகை:41 95/4
நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே – யுத்4-மிகை:41 112/1
வேத_நாதனும் வில்லியும் விரை மலர் திருவும் – யுத்4-மிகை:41 182/1

TOP


நாதனை (9)

நாதனை பிரிந்தனன் நலத்தின் நீங்கினாள் – அயோ:14 50/2
ஆண் நாதனை அந்தணர் நாயகனை – ஆரண்:2 25/2
அன்று அமரர் நாதனை அரும் சிறையில் வைத்தே – ஆரண்-மிகை:3 7/2
அண்டர் நாதனை இவன் ஆர் என்று உன்னுவாள் – ஆரண்-மிகை:6 1/4
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த – சுந்:11 41/3
ஞான நாதனை திருவொடு நன் மனை கொணர்ந்தான் – யுத்4:41 39/3
எம்-தம் நாதனை இமைப்பினில் கொடு வருக என்றான் – யுத்4-மிகை:41 93/4
நன்று செய்தனை என்ன போய் நாதனை பிடுங்கி – யுத்4-மிகை:41 100/3
உரைத்து இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி – யுத்4-மிகை:41 105/2

TOP


நாதா (1)

நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார் – யுத்3:30 19/4

TOP


நாந்தக (2)

நாந்தக உழவர் மேல் நாடும் தண்டத்தர் – ஆரண்:10 38/1
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – யுத்3:31 93/3,4

TOP


நாந்தகம் (1)

நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான் – யுத்2:18 207/4

TOP


நாப்பண் (18)

மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப – பால:22 16/2
தவர்களின் புரிதலோடும் தகவு உற தழலின் நாப்பண்
கவனவேக துரங்க காதி வந்து உதயம்செய்தான் – பால-மிகை:8 7/3,4
ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண்
மாலை சிகர தனி மந்தர மேரு முந்தை – அயோ:4 119/2,3
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – ஆரண்:10 97/3
நெரி உறு புருவ செம் கண் அரக்கற்கு நெருப்பின் நாப்பண்
உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே – ஆரண்:10 109/3,4
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான் – ஆரண்:15 1/2
நாயக மணியின் செய்த நனி நெடும் தூணின் நாப்பண்
சாயை புக்கு உறலால் கண்டோர் அயர்வுற கை விலோடும் – கிட்:11 99/2,3
சாம்பன் இயம்ப தாழ் வதன தாமரை நாப்பண்
ஆம்பல் விரிந்தால் அன்ன சிரிப்பன் அறிவாளன் – கிட்:17 20/1,2
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும் – சுந்:2 96/3
என்றலும் இலங்கை வேந்தன் எயிற்று_இனம் எழிலி நாப்பண்
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – சுந்:12 78/1,2
அள்ளி மீது உலகை வீசும் அரி_குல சேனை நாப்பண்
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா – யுத்1:4 130/1,2
நல் நெறி அறிஞ நோக்காய் நளி நெடும் தெருவின் நாப்பண்
பல் மணி மாட பத்தி நிழல் பட படர்வ பண்பால் – யுத்1:10 15/1,2
சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன் என்றே – யுத்1-மிகை:11 1/3
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய – யுத்3:24 49/2
என்று மாலியவான் கூற பிறை எயிற்று எழிலி நாப்பண்
மின் தெரிந்து என்ன நக்கு வெருவுற உரப்பி பேழ் வாய் – யுத்3-மிகை:26 2/1,2
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம் – யுத்4:40 34/1
விருந்து இனிது அமைப்பென் என்னா விளங்கும் மு_தீயின் நாப்பண்
புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து புறப்படும் அளவில் போகம் – யுத்4-மிகை:41 174/2,3
மா மணி தூணின் செய்த மண்டபம்-அதனின் நாப்பண்
கோமணி சிவிகை மீதே கொண்டலும் மின்னும் போல – யுத்4-மிகை:42 34/2,3

TOP


நாப்பணே (2)

தகவு உடை முனியும் அ தழலின் நாப்பணே
மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – பால:5 83/3,4
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே – அயோ:5 47/4

TOP


நாபன் (1)

குசன் கவுசாம்பி நாபன் குளிர் மகோதயம் ஆதூர்த்தன் – பால-மிகை:8 3/3

TOP


நாம் (68)

நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம் – பால:3 13/4
இளையர்கள் என அடி பரவ ஏகி நாம்
வளை மதில் அயோத்தியில் வருதும் என்றனன் – பால:5 20/3,4
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா – பால:6 19/3
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார் – பால:8 48/4
ஆரிடை புகுதும் நாம் என்று அமரர்கள் கமலத்தோன் தன் – பால:13 35/1
வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே – பால:19 3/4
உள்ளத்தை பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார் – பால:21 3/4
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – பால:22 21/4
புறத்து நாம் ஒரு பொருள் இனி புகல்கின்றது எவனோ – அயோ:1 36/1
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம் – அயோ:6 29/4
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம் – அயோ:6 29/4
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – அயோ:8 41/4
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ – அயோ:13 19/4
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும் – அயோ:13 22/3
போதும் நாம் என்று கொண்டு அரிதின் போயினான் – அயோ-மிகை:12 1/4
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – ஆரண்:6 111/2
பூண் துஞ்சு பொலம் கொடியோய் அது நாம்
காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான் – ஆரண்:11 50/3,4
எண்ணி நாம் இனி செய்வது என் இளவலே என்றான் – ஆரண்:13 78/4
உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின் – கிட்:2 1/4
தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம்
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் – கிட்:6 30/3,4
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கிட்:6 34/4
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ – கிட்:10 101/3
வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர் – கிட்:13 57/1
நாம் புக அமைத்த பொறி நன்று முடிவு இன்றால் – கிட்:14 41/3
நாடி நாம் கொணருதும் நளினத்தாளை வான் – கிட்:16 7/1
மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என் – கிட்:16 11/1
நல் நுதல் தேவியை காண்டும் நாம் எனின் – கிட்:16 20/3
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – சுந்:1 21/3
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா – சுந்:4 82/3
என்ன வாழ்த்திய மாருதி ஈது நாம்
இன்னும் காண்டும் என மறைந்து எய்தினான் – சுந்-மிகை:3 15/1,2
வென்றி அன்று எனினும் வல்லே விரைந்து நாம் போகி வீர – சுந்-மிகை:7 2/3
போதும் நாம் வாலி சேய்-பால் என்று உடன் எழுந்து போனார் – சுந்-மிகை:14 2/4
நாறுகின்றது நுகர்ந்திருந்த நாம் எலாம் – யுத்1:2 13/4
நன்று இனி நரரொடு குரங்கை நாம் அற – யுத்1:2 41/2
திசாதிசை போதும் நாம் அரசன் செய் வினை – யுத்1:2 42/1
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி – யுத்1:2 110/2
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும் – யுத்1:2 115/3
நல் நெடும் செல்வமும் நாளும் நாம் அற – யுத்1:3 78/2
நல்லேம் உனக்கு எம்மை நாணாமல் நாம் செய்வது – யுத்1:3 168/3
விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ – யுத்1:4 64/4
புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்ட நாம்
இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின் – யுத்1:4 66/2,3
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் – யுத்1:4 80/2
தெளிவுறல் அரிது இவர் மனத்தின் தீமை நாம்
விளிவது செய்குவர் என்ன வேண்டுதல் – யுத்1:4 94/1,2
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான் – யுத்1:9 27/4
கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்கு நாம் கொள்க என்றார் – யுத்1:9 29/4
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை – யுத்1:9 52/2
படைக்கலம் உடைய நாம் அ படை இலா படையை ஈண்ட – யுத்1:13 16/3
இரக்கமது இழுக்கம் என்றான் இளையவன் இனி நாம் அம்பு – யுத்1:14 3/3
நய துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ – யுத்1:14 8/2
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ அதற்கு ஒரு குறை உண்டாகுமோ – யுத்2:16 80/3,4
கூறோம் இனி நாம் அ கும்பகருணனார் – யுத்2:17 92/1
போரை கொடு வந்து புகுந்தது நாம்
ஆரை கொடு வந்தது அயர்த்தனையோ – யுத்2:18 81/3,4
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர் – யுத்3:20 77/3
நாயகர் நெடும் தலை துமியும் நாம் அற – யுத்3:22 48/3
நாயகன் பெரும் துயரம் நாம் அற – யுத்3:24 108/3
தொழுவதே மேகம் மாரி சொரிவதே சோர்ந்து நாம் வீழ்ந்து – யுத்3:26 66/3
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி – யுத்3:26 67/3
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – யுத்3:26 70/4
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – யுத்3:27 1/4
வீச நீர் விரும்புகின்றீர் அதற்கு நாம் வெருவி சால – யுத்3:27 74/3
உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும் – யுத்3:27 75/3
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா – யுத்3:31 23/1
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – யுத்3:31 61/3
பழித்துமோ நம்மை நாம் படுவது அஞ்சினால் – யுத்3:31 176/2
எவ்வம் இல் ஆற்றல் போரும் முற்றும் நாம் இயம்பலுற்றாம் – யுத்3:31 232/4
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம்
விரும்பினம் வாழ்க்கை என்றால் யார் இடை விலக்கல்-பாலார் – யுத்4:32 1/1,2
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ – யுத்4:32 39/1
இன்று நாம் பதி போகலம் மாருதி ஈண்ட – யுத்4:41 43/1

TOP


நாம (40)

நா முதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ – பால:2 5/4
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா – பால:3 14/2
நாம வேல் சனகற்கு இன்று நல்வினை பயந்தது என்னா – பால:13 36/4
அங்க இருக்கினில் ஆயிர நாம
சிங்கம் மண தொழில் செய்த திறத்தால் – பால:23 99/2,3
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – பால:24 45/4
நாம வில் கை இராமனை தொழு நாள் அடைந்த உமக்கு எலாம் – அயோ:3 55/1
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாம
தோள் முதற்கு அமைந்த வில்லான் மறையவர் தொடர போனான் – அயோ:8 24/1,2
பரத்துவன் எனும் நாம பர முனி பவ நோயின் – அயோ:9 20/3
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் – அயோ:14 131/2
நல் மலை அல்லது நாம மேருவும் – ஆரண்:6 8/3
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் – ஆரண்:6 74/3
நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – ஆரண்:10 5/3
நாவலர் இயற்றிய நாழி நாம நூல் – ஆரண்:10 129/2
நல்லார் முகம் ஆம் நளிர் வால் நிலவு ஈன்ற நாம
பல் ஆயிர_கோடி பனி சுடர் ஈன்ற திங்கள் – ஆரண்:10 159/2,3
நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ – ஆரண்:12 23/3
நல் மதியோர் புகல் மந்திர நாம
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள் – ஆரண்:14 40/1,2
நலிஞ்சு தின்னும் நாம வேல் – ஆரண்-மிகை:1 10/2
நாம இந்திரன் வச்சிர படையும் என் நடுவண் – கிட்:7 70/3
நாம கூடு அ பெரும் திசையை நல்கிய – கிட்:14 11/2
நாளினால் செவியில் புகும் நாம யாழ் – சுந்:2 174/3
நாம மறை ஓதாது ஓதி நனி உணர்ந்தான் – யுத்1:3 175/4
நனி முதல் வேதங்கள் நான்கும் நாம நூல் – யுத்1:4 57/1
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம
பாற்கடல் சுற்ற வில் கை வட வரை பாங்கு நிற்ப – யுத்1:4 129/2,3
நறை நெடும் கடல் ஒத்தது நாம நீர் – யுத்1:8 52/4
நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாம
கஞ்சுகத்தர் கதை பற்றிய கையர் – யுத்1:11 14/1,2
நாம நான்மறை விடுத்து அவன் தனக்கு உள்ள நாமம் – யுத்1-மிகை:3 4/2
நன்று நன்று எனா நாயகன் ஏறினன் நாம
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி – யுத்2:15 218/1,2
நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாம
சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி – யுத்2:16 22/1,2
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – யுத்2:16 100/2
நல் நெடும் கவசத்து நாம வெம் கணை – யுத்2:16 306/3
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென் நாம தெய்வ – யுத்2:17 51/2
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி – யுத்2:17 56/1
நம்பியோ இந்திரனை நாம பொறி துடைத்த – யுத்2:17 78/3
நாம கடல் பல்_இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப – யுத்2:19 25/4
நாண் பொரு வரி வில் செம் கை நாம நூல் நவின்ற கல்வி – யுத்2:19 106/1
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம
கோல் தரு திண் பணை கொட்டினிர் கொண்டு ஊர் – யுத்3:20 6/2,3
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – யுத்3:21 33/1
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி – யுத்3:24 46/1
நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண – யுத்3:28 52/2
நாம திண் போர் முற்றிய கோப நகை நாறும் – யுத்4:33 12/1

TOP


நாமங்கள் (2)

பாடினான் திரு நாமங்கள் பல் முறை – யுத்4:40 4/1
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமை சிந்தித்து ஏத்த – யுத்4-மிகை:38 3/2

TOP


நாமடந்தை (1)

கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன் – யுத்3:23 5/3

TOP


நாமத்தர் (1)

இன்ன நாமத்தர் இனையர் என்று இயம்புதி என்றான் – யுத்1:12 1/4

TOP


நாமத்தால் (2)

நாமத்தால் அழிவாள் ஒரு நல்_நுதல் – பால:21 39/1
நாமத்தால் விரலை கவ்வ நாணி மீண்டு எனக்கு சொன்னான் – கிட்-மிகை:16 10/4

TOP


நாமத்தான் (2)

நாட்டம் அது அகத்துளான் சிலம்பின் நாமத்தான்
ஓட்டினன் தருப்பையை உடை கண் நீர் விழ – பால-மிகை:8 13/2,3
நாயகன் போர் குகன் எனும் நாமத்தான்
தூய கங்கை துறை விடும் தொன்மையான் – அயோ:8 1/2,3

TOP


நாமத்தின் (1)

பண்டை தன் நாமத்தின் காரணத்தை பாரித்தான் – யுத்2:17 87/2

TOP


நாமத்து (10)

நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர் – சுந்:12 92/1
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான் – யுத்1:7 10/4
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – யுத்2:17 2/2
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க – யுத்2:17 12/2,3
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன் – யுத்2:17 67/3
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனி படையை உன்னி – யுத்2:19 186/4
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல் – யுத்2:19 218/1
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும் – யுத்2:19 275/2
அன்னது புரிவென் என்னா ஆயிர நாமத்து அண்ணல் – யுத்3:22 153/1
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – யுத்4:35 1/2

TOP


நாமத்தேன் (1)

சந்த பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர் – ஆரண்:15 51/1

TOP


நாமத்தை (3)

தன் திரு நாமத்தை தானும் சாத்தியே – பால-மிகை:23 4/4
பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன் – கிட்:7 76/4
அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு – யுத்1:3 50/3

TOP


நாமம் (36)

மெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான் – பால:5 114/4
விலக்க_அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்
இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே – பால:5 117/3,4
சத்துருக்கன் என சாற்றினன் நாமம் – பால:5 118/4
இன்ன நாமம் இ சோலை என்றலும் – பால-மிகை:6 11/2
நாமம் இன்று என குனித்தனர் நல்குரவு ஒழிந்தது – பால-மிகை:9 20/3
நாமம் இல்லை நரகமும் இல்லையே – அயோ:2 29/4
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – அயோ:3 53/3
ஏது நீரில் இடை எய்தியது நாமம் எனலும் – ஆரண்-மிகை:1 7/2
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கிட்:7 77/4
கற்கின்றது இவன் தன் நாமம் கருதுவது இவனை கண்டாய் – கிட்:7 138/2
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல – கிட்:14 46/4
நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார் – கிட்:16 49/3
நாமம் நிறுத்தி பேர் இசை வைக்கும் நவை இல்லோன் – கிட்:17 7/4
ஒளித்த வாய் துருவி உற்ற வானரர் இராம நாமம்
விளித்திட சிறை வந்து ஓங்கும் வெவ்வுயிர்த்து அயரல் என்று – கிட்-மிகை:16 5/2,3
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – சுந்:4 27/3
ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம்
நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக – சுந்:8 21/1,2
ஏயினன் இதற்கு நாமம் இலங்கை என்று எவரும் போற்ற – சுந்-மிகை:2 5/4
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில – யுத்1:3 8/2
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய – யுத்1:3 42/4
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம்
பயிற்றவோ நினை பயந்தது நான் என பகர்ந்தான் – யுத்1:3 51/3,4
சொன்னவன் நாமம் என்று உணர சொல்லினான் – யுத்1:3 78/4
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – யுத்1:3 83/4
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆகலின் வேலை – யுத்1:3 101/1,2
ஆதி பண்ணவன் ஆயிர நாமம்
ஓதுற்றான் மறை ஒல்லை உணர்ந்தான் – யுத்1:3 103/3,4
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர் – யுத்1:5 44/1
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர் – யுத்1:14 6/2
நாம நான்மறை விடுத்து அவன் தனக்கு உள்ள நாமம்
காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர் – யுத்1-மிகை:3 4/2,3
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் நாமம்
ஓதி பின்னும் உரைப்பதை உற்றான் – யுத்1-மிகை:3 17/3,4
நயம் மேவிய நாமம் மத கரி அன்று – யுத்1-மிகை:3 18/3
ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன் – யுத்1-மிகை:3 19/3
அயர்த்திலன் இராம நாமம் வாழ்த்தினன் அமரர் ஆர்த்தார் – யுத்3:24 12/4
நல்லவனை நீ உனது நாமம் நவில்க என்ன – யுத்4:36 25/2
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – யுத்4:42 3/4
தந்த நாமம் சராசரம் சார்ந்த-போது – யுத்4-மிகை:41 108/2
நந்தியம்பதி இருந்தனன் பரதன் நின் நாமம்
அந்தியும் பகல்-அதனினும் மறப்பிலன் ஆகி – யுத்4-மிகை:41 168/3,4
அங்கதன் என்னும் நாமம் அழகுற திருத்துமா போல் – யுத்4-மிகை:42 53/2

TOP


நாமமும் (9)

நாட்டம் நீர் தர மருந்து எனும் நாமமும் நவின்றான் – பால-மிகை:9 27/4
சிற்றிடை சீதை என்னும் நாமமும் சிந்தை-தானும் – ஆரண்:10 84/1
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் – கிட்:2 15/4
நல் நெடும் கானம் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் – கிட்:2 28/3
நல் நெடும் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன் – சுந்:4 31/4
நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – சுந்:4 87/3
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய் – சுந்:12 65/4
அன்னவற்கு அடிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன் – சுந்:12 77/1
நாமமும் அவன் பிற நலி கொடா நெடும் – யுத்1:3 73/3

TOP


நாமமே (5)

தாடகை என்பது அ சழக்கி நாமமே – பால:7 23/4
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் – ஆரண்:3 5/1,2
எல்லீரும் அ இராம நாமமே
சொல்லீர் என் சிறை தோன்றும் சோர்வு இலா – கிட்:16 48/1,2
அறுந்தன கட களிறு ஆய நாமமே – யுத்2-மிகை:18 9/4
உரைக்கும் நாமமே எழுந்தது உம்பரோடும் இம்பரே – யுத்3-மிகை:31 13/4

TOP


நாமர் (1)

நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி – ஆரண்:1 30/2

TOP


நாமுடை (1)

உரம் சுடுகிற்கிலர் ஒருவன் நாமுடை
வரம் சுடும் வலி சுடும் வாழும் நாள் சுடும் – யுத்3:31 171/3,4

TOP


நாமும் (7)

நரந்த நறை குழல் நங்கையும் நாமும்
முருங்கு எரியில் புக மூழ்குதும் என்பார் – பால:13 29/3,4
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் – அயோ:8 14/4
நன்று சாலவும் நடுங்க அரும் மிடுக்கினன் நாமும்
சென்று கூடல் ஆம் பொழுது எலாம் தடுப்பது திடனால் – ஆரண்:13 83/1,2
அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால் – கிட்:12 35/1
நல்லது சொல்லினீர் நாமும் வேறு இனி – யுத்1:4 19/1
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – யுத்2:16 30/4
நன்னுதல் நாமும் வெம் போர் காணுதும் நாளை என்றான் – யுத்3:24 45/4

TOP


நாமே (1)

துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும் அவளை நாமே
எயில் உடை அயோத்தி மூதூர் எய்து நான் எய்துக என்றான் – அயோ-மிகை:8 4/3,4

TOP


நாய் (21)

தொடையல் அம் கோதை சோர பளிக்கு நாய் சிவப்ப தொட்டு – பால:10 17/3
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் – அயோ:8 10/4
உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – அயோ:13 14/4
நாய் என திரிவது நல்லது அல்லதோ – அயோ:14 125/4
நன்றே வந்தனென் நாய் அடியேன் யான் – அயோ-மிகை:8 2/3
வெம் சின கரடி நாய் வேங்கை யாளி என்று – ஆரண்:7 45/2
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – ஆரண்:7 100/2
நாய் ஒரு-தலை கொள நகையுற்றார் சிலர் – ஆரண்:7 121/4
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – ஆரண்:12 67/4
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – ஆரண்:15 48/4
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய்
கலிநட கழை கண்ணுளர் என நடம் கவின – கிட்:1 21/2,3
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கிட்:7 125/3
ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன் – கிட்:7 127/1
நச்சிலேன் நச்சினேன்-ஆயின் நாய் உண்ட – கிட்:11 113/3
அரி நரி நாய் என அணி முகத்தினர் – சுந்-மிகை:3 14/2
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – யுத்1:9 69/3
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – யுத்1:14 29/4
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – யுத்2:16 30/4
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – யுத்2:17 14/2
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – யுத்2:17 59/3
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – யுத்3:29 36/4

TOP


நாய்களின் (1)

நன்றி என்பது என் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ – சுந்:5 14/3,4

TOP


நாய்கன் (1)

உந்து கடலில் பெரும் கலம் ஒன்று உடையா நிற்க தனி நாய்கன்
நைந்து நீங்க செயல் ஓரா மீகாமனை போல் நலிவுற்றான் – அயோ-மிகை:6 2/3,4

TOP


நாயக (30)

செய் தவம் இழந்தன திருவின் நாயக
உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் – பால:5 15/3,4
செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் – பால:5 16/3
அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர் – பால:8 37/3
நறு மலர் தொடை நாயக நான் உனக்கு – பால-மிகை:11 8/1
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம் – அயோ:9 31/3
நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா – ஆரண்:11 66/3
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கிட்:6 1/4
நளன் இயற்றிய நாயக கோயிலுள் – கிட்:11 18/1
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ – கிட்:11 84/3
நாயக மணியின் செய்த நனி நெடும் தூணின் நாப்பண் – கிட்:11 99/2
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும் – சுந்:14 25/3
அண்டர் நாயக இனி அவலம் தீர்க என்றான் – சுந்-மிகை:14 27/4
நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக
எண்_இலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ – யுத்1:2 26/3,4
நகை புலம் பொதுவுற நடந்து நாயக
பகை புலம் சார்தலோ பழியின் நீங்குமோ – யுத்1:4 62/3,4
நடு இனி பகர்வது என்னே நாயக நாயினேனை – யுத்1:4 144/1
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின் – யுத்1:7 4/1
ஞால நாயக தெரிந்து எண்ணி நாடிலே – யுத்1-மிகை:4 6/4
நாயக அறிந்தமை நவில கேட்டியால் – யுத்1-மிகை:5 7/4
நன்று அது நாயக நயக்கிலாய் எனின் – யுத்2:16 82/3
நன்று என நாயக விடுதி நன்று-அரோ – யுத்2:16 90/4
நாயக பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான் – யுத்3:22 10/4
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை – யுத்3:31 36/3
நன்று என நங்கை நேர்ந்தாள் நாயக கோலம் கொள்ள – யுத்4:40 28/3
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால் – யுத்4:40 122/3
நாயக கோயில் எய்தி நானில கிழத்தியோடும் – யுத்4:42 6/3
சுகத்தை நல்கிய சுருதி நாயக என தொழுதார் – யுத்4-மிகை:40 18/4
நன்று நம் பதியை காண நாயக அழைத்தி என்ன – யுத்4-மிகை:41 121/2
நாயக கோயில் எய்தி நானில கிழத்தியோடும் – யுத்4-மிகை:42 7/3
நாயக கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி என்றான் – யுத்4-மிகை:42 10/4
குன்று என விளங்கி தோன்றும் நாயக கோயில் புக்கான் – யுத்4-மிகை:42 11/4

TOP


நாயகம் (8)

தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய் – பால:24 21/2
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள் – அயோ:2 59/4
மூ_உலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன் – ஆரண்:11 29/1
இருக்கும் அரி தவிசு எவைக்கும் நாயகம் ஈது என குறித்து அங்கு இமையோர் தச்சன் – ஆரண்-மிகை:10 1/3
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை – கிட்:3 23/3
நலம் இது புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ – கிட்:7 83/2
தா இல் மூ_உலகின் தனி நாயகம்
மேவுகின்றது நுன்கண் விலக்கினை – சுந்:3 109/2,3
பொய் இல் நாயகம் பூண்ட பின் இனி அது புரிதல் – யுத்1:3 54/3

TOP


நாயகமே (1)

நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – ஆரண்:2 30/3

TOP


நாயகர் (15)

நாயகர் பதின்மரோடு அடுத்த நால்வரே – ஆரண்:7 37/4
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால் – ஆரண்:10 6/2
ஊகங்களின் நாயகர் வெம் கண் உமிழ்ந்த தீயால் – கிட்:7 50/1
நாயகர் இறுதியும் நவிலல்-பாலதோ – கிட்:16 17/4
நந்தவானத்து நாயகர் ஓடினர் நடுங்கி – சுந்:7 55/2
நல் கடன் இது நம் உயிர் நாயகர்
மற்கடம் தெற மாண்டனர் வாழ்வு இலம் – சுந்-மிகை:13 4/1,2
தாமே தனி நாயகர் ஆய் எவையும் – யுத்1:3 109/1
நண்ணுறு பொறிகளும் படைக்கு நாயகர்
கண்ணுறு பொறிகளும் கதுவ கண் அகல் – யுத்2:16 97/2,3
நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில் – யுத்2:16 269/2
நாயகர் ஆளொடும் அவிய நவ்வி தம் – யுத்3:20 46/3
நாயகர் நெடும் தலை துமியும் நாம் அற – யுத்3:22 48/3
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – யுத்3:22 181/4
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார் – யுத்3:30 32/2
நன்று நும் உரை நாயகர் பிழைத்து நம் உயிர் கொண்டு – யுத்3-மிகை:31 8/3
நடுங்கினர் நான்முகன் முதல நாயகர்
படம் குறைந்தது படி சுமந்த பாம்பு வாய் – யுத்4:40 70/1,2

TOP


நாயகரின் (1)

தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும் – பால:8 6/1

TOP


நாயகற்காக (1)

செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர் – யுத்3:22 181/3

TOP


நாயகற்கு (17)

எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – பால:10 33/4
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – பால-மிகை:10 2/4
நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு
எல்லை_இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் – அயோ:1 9/1,2
நன்று வரம் கொடுத்த நாயகற்கு நன்று என்பார் – அயோ:4 106/4
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில் – சுந்:2 39/4
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை – சுந்:2 194/2
நாயகற்கு இளைய கோவும் நன்று என அவன்-தன் தோள் மேல் – சுந்-மிகை:14 46/3
புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார் – யுத்1:3 32/4
இயைந்தது நாயகற்கு இயம்புவேன் எனா – யுத்1:4 46/2
தூதுவர் நாயகற்கு அறிய சொல்லினார் – யுத்2:15 107/4
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து நக்கான் – யுத்2:19 187/3
இறுத்தான் நெடும் சரத்தால் ஒரு தனி நாயகற்கு இளையோன் – யுத்3:27 126/3
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான் – யுத்3:27 133/4
நாயகற்கு ஓர் உதவியை நல்குவான் – யுத்3:31 130/4
நாயகற்கு வந்து உதித்தவும் பூண்டது நலத்தின் – யுத்4:35 19/4
எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான் – யுத்4:41 85/1
அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது அன்று – யுத்4-மிகை:41 126/3

TOP


நாயகன் (150)

நடையின்-நின்று உயர் நாயகன் தோற்றத்தின் – பால:0 11/1
நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – பால:6 3/3
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்
சிலை குலாம் தோளினாய் சிறியன் சாலவே – பால:8 26/3,4
திருமகள்_நாயகன் தெய்வ வாளிதான் – பால:8 41/1
திருவின் நாயகன் மின் திரிந்தால் என – பால:21 42/1
நாயகன் இரு பதம் நயந்து சிந்தை மீது – பால-மிகை:5 6/2
நாயகன் சுந்தன் என்பவற்கு நல்கினான் – பால-மிகை:7 7/4
பூத_நாயகன் புவி_மகள் நாயகன் பொரு இல் – பால-மிகை:9 13/1
பூத_நாயகன் புவி_மகள் நாயகன் பொரு இல் – பால-மிகை:9 13/1
வேத நாயகன் மார்பகத்து இனிது வீற்றிருக்கும் – பால-மிகை:9 13/2
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல் – அயோ:1 54/2
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமல – அயோ:1 66/2
மனு குல நாயகன் வாயில் முன்னினான் – அயோ:2 12/2
தரைக்கு நாயகன் தாய் இனி நீ என தணியா – அயோ:2 90/4
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா – அயோ:3 107/3
நாயகன் எனை நல் நெறி உய்ப்பதற்கு – அயோ:4 6/3
நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில் – அயோ:4 132/1
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும் – அயோ:4 217/1
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி – அயோ:6 12/1
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார் – அயோ:7 10/4
நாயகன் போர் குகன் எனும் நாமத்தான் – அயோ:8 1/2
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும் – அயோ:10 11/1
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அ – அயோ:11 99/3
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே – அயோ:13 14/1
நல் நெடும் கூந்தலை நோக்கி நாயகன்
என் நெடும் பிரிவினால் துஞ்சினான் என்றான் – அயோ:14 83/3,4
நாயகன் சேர்த்தினர் நவையுள் நீங்கினார் – அயோ:14 86/4
நல்கி நாயகன் நாள்_மலர் பாதத்தை – அயோ-மிகை:2 2/1
காணலனே-கொலாம் கதிரின் நாயகன்
சேண் எலாம் புல் ஒளி செலுத்தி சிந்தையில் – ஆரண்:6 13/2,3
திருவின் நாயகன் உரை-செய சுமித்திரை சிங்கம் – ஆரண்:13 91/1
நன்று என நினைந்தனன் நடந்த நாயகன்
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு ஓங்கல்தான் – ஆரண்:15 10/2,3
ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால் – ஆரண்:15 38/1
சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன்
சிந்தியா நொந்து தேய் பொழுது தெறு சீத நீர் – கிட்:1 38/2,3
நாயகன் இராமன் செய்த நல்வினை பயன் இது என்றான் – கிட்:7 151/4
நகமே ஒத்த குரக்கு_நாயகன் – கிட்:8 19/3
அது காலத்தில் அருட்கு நாயகன்
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் – கிட்:9 2/1,2
நன் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான் – கிட்:9 6/3,4
நாயகன் அல்லன் நம்மை நனி பயந்தெடுத்து நல்கும் – கிட்:9 14/1
திருவின் நாயகன் இவன் என தே மறை தெரிக்கும் – கிட்:10 41/3
ஞான நாயகன் நவை உற நோக்கினர் நல்க – கிட்:10 43/2
நாயகன் இருந்துழி கடிது நண்ணுவான் – கிட்:11 117/4
நாயகன் தனை நாளும் வணங்கிய – கிட்:15 37/3
நாயகன் பணி இது என்னா நளிர் கடல் இலங்கை தாமும் – சுந்:1 17/3
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம் – சுந்:1 23/2
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால் – சுந்:1 56/3
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர் – சுந்:2 12/2
கவிக்கு நாயகன் அனையவன் உறையுளை கடந்தான் – சுந்:2 130/4
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – சுந்:2 146/4
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள் – சுந்:2 193/3
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால் – சுந்:3 9/3
என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன் – சுந்:3 14/1
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெற – சுந்:3 34/2,3
ஆயது தேரின் உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால் – சுந்:3 38/1,2
நாயகன் திருமனை-நின்று நல்_நுதல் – சுந்:3 52/3
நாயகன் தூதனும் விரைவில் நண்ணினான் – சுந்:3 57/3
என்னை ஆளுடை நாயகன் தேவியை என் முன் – சுந்:3 135/2
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா – சுந்:4 22/3
நாயகன் சுக்கிரீவன் என்று உளன் நவையின் தீர்ந்தான் – சுந்:4 29/4
நாயகன் திருவடி குறித்து நாட்டுறின் – சுந்:4 39/3
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – சுந்:4 103/4
நாயகன் வலி எண்ணியும் நானுடை – சுந்:5 23/3
நன்று நன்று இ உலகு உடை நாயகன்
தன் துணை பெருந்தேவி தவ தொழில் – சுந்:5 27/1,2
நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்-தானும் – சுந்:8 15/1
ஆண்ட நாயகன் தூதனும் அயன் உடை அண்டம் – சுந்:11 36/1
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான் – சுந்:11 40/4
ஏக_நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னன – சுந்:12 44/1
வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால் – சுந்:12 60/3
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – சுந்:12 78/4
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் – சுந்:14 7/4
மூவா முதல் நாயகன் மீள முயன்ற அ நாள் – சுந்-மிகை:1 8/3
நல் தவம் உடையள் யானாகின் நாயகன்
வெற்றி சேர் திருவடி மேவுவேன் என்றாள் – சுந்-மிகை:4 1/3,4
துன்ற அரும் கற்பினாள் சுருதி நாயகன்
பொன் தரு மலர் பதம் வழுத்தி பூம் கொடி – சுந்-மிகை:4 2/2,3
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:10 3/4
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:11 3/4
என் ஒர் நாயகன் ஏவலின் வாரிதி-தன்னை – சுந்-மிகை:12 7/3
நால் திசை மருங்கினும் ஏவி நாயகன்
தேற்றினன் இருந்தனன் கதிரின் செம்மலே – சுந்-மிகை:14 18/3,4
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன் – யுத்1:3 19/3
ஞான நாயகன் இருந்தனன் அந்தணன் நடுங்கி – யுத்1:3 23/4
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன் – யுத்1:3 27/2
ஒருவன் யாவர்க்கும் நாயகன் திரு பெயர் உணர – யுத்1:3 40/2
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – யுத்1:3 83/4
தொழுது நின்றனன் நாயகன் தாள் இணை குளிர்ந்தது சுடு தீயே – யுத்1:3 85/4
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம் – யுத்1:3 101/1
நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து – யுத்1:4 22/3
பகலவன் வழி முதல் பாரின் நாயகன்
புகல் அவன் கழல் அடைந்து உய்ய போந்தனன் – யுத்1:4 42/1,2
நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன் – யுத்1:4 52/3
சால் பெரும் கேள்வியன் தானை நாயகன்
நீலனை நின் கருத்து இயம்பு நீ என – யுத்1:4 75/2,3
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – யுத்1:4 123/4
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – யுத்1:4 129/2
நன்று இலங்கையர் நாயகன் மொழி என நயந்தான் – யுத்1:5 76/1
வைய நாயகன் வடி கணை குடித்திட வற்றி – யுத்1:6 24/1
தெய்வ நாயகன் தெரி கணை திசை முகத்து ஒருவன் – யுத்1:6 29/1
நளன் வருக என்றனன் கவிக்கு நாயகன் – யுத்1:8 1/4
நாடுகின்றது என் வேறு ஒன்று நாயகன்
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான் – யுத்1:8 66/1,2
ஞான நாயகன் சேனை நடத்தலால் – யுத்1:8 68/2
ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான் – யுத்1:9 4/1
நாயகன் புகுத்து ஈங்கு என நன்று என – யுத்1:9 54/3
பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இ பூ-மேல் – யுத்1:14 21/1
பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இ பூ-மேல் – யுத்1:14 21/1
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – யுத்1:14 21/2
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – யுத்1:14 21/2
வேத நாயகன் மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட – யுத்1:14 21/3
வேத நாயகன் மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட – யுத்1:14 21/3
நாயகன் முகம் நாலும் நடந்து என – யுத்2:15 36/2
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே – யுத்2:15 210/2
நன்று நன்று எனா நாயகன் ஏறினன் நாம – யுத்2:15 218/1
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – யுத்2:15 228/4
அண்டர் நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு – யுத்2:15 246/1
ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள் – யுத்2:16 214/1
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி – யுத்2:17 56/1
தனி நாயகன் வன் கதை தன் கை கொளா – யுத்2:18 73/1
நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த – யுத்2:18 216/3
நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண – யுத்2:19 91/3
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான் – யுத்2:19 198/4
ஆதி நாயகன் அங்கு அது கூறு முன் – யுத்2-மிகை:15 1/1
நாயகன் பொருக்கென எழுந்து நஞ்சு உமிழ் – யுத்2-மிகை:16 44/3
ஞால நாயகன் அரி கடவுள் ஏந்திய – யுத்2-மிகை:16 51/2
சனகன் மகள்-தன் ஒரு நாயகன் ஆம் – யுத்2-மிகை:18 4/3
பறவை நாயகன் தான் ஏக படர் உறு துயரம் நீங்கி – யுத்2-மிகை:19 5/1
சிங்கமும் நடுக்குற திருவின் நாயகன்
சங்கம் ஒன்று ஒலித்தனன் கடலும் தள்ளுற – யுத்3:22 45/3,4
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – யுத்3:22 184/4
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி – யுத்3:22 199/4
அண்டர் நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய்-போலும் – யுத்3:23 24/3
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – யுத்3:24 5/4
நாயகன் பெரும் துயரம் நாம் அற – யுத்3:24 108/3
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும் – யுத்3:26 59/1
நன்று அது புரிதிர் என்று நாயகன் நவில்வதானான் – யுத்3:27 2/4
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று – யுத்3:31 41/1
அயன் சிவன் அறிவுறா ஆதி நாயகன்
வியன் கர நேமி அம் படை அ வெற்பினை – யுத்3-மிகை:23 1/1,2
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் – யுத்4:37 53/2
நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான் – யுத்4:37 89/2
மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த – யுத்4:37 101/1
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா – யுத்4:37 108/2
நாயகன் கை கடுமை நடத்தியே – யுத்4:37 161/4
நாரணன் படை நாயகன் உய்ப்புறா – யுத்4:37 185/1
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை – யுத்4:39 2/3
வையம் ஆளுடை நாயகன் மலர் சரண் வணங்கி – யுத்4:41 14/3
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா – யுத்4:41 33/3
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய் – யுத்4:41 36/3
தந்தை வேகமும் தனது நாயகன் தனி சிலையின் – யுத்4:41 44/1
ஞான நாயகன் தேரும் எழுந்துற – யுத்4-மிகை:37 25/3
கண்ணுடை நாயகன் கழிப்பென் என்ற பின் – யுத்4-மிகை:40 11/1
நன்று-தான் என நாயகன் ஏறினன் அவரோடு – யுத்4-மிகை:41 6/2
உளம் கலங்கி உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள் – யுத்4-மிகை:41 13/3
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான் – யுத்4-மிகை:41 30/2
உம்-தம் மேல் சலம் தவிர்ந்தனென் யூக நாயகன் தான் – யுத்4-மிகை:41 40/3
நன்றுதான் என நாயகன் ஏறினன் திருவோடு – யுத்4-மிகை:41 46/2
வேத நாயகன் புருவத்தை நெரித்தனன் விளிந்தார் – யுத்4-மிகை:41 152/4
நன்று நாயகன் கருணை என்று உவகையின் நவில – யுத்4-மிகை:41 162/2
செ வழி உள்ளத்தான் திருவின் நாயகன்
எ வழி உறைந்தது அ செயல் எலாம் விரித்து – யுத்4-மிகை:41 223/2,3
நாயகன் உவந்து புல்லி நண்ணி என் பின்பு வந்த – யுத்4-மிகை:41 284/2

TOP


நாயகன்-தன்னை (1)

கண்டனன் நாயகன்-தன்னை கண்ணுறா – யுத்2:16 286/1

TOP


நாயகன்-தனது (1)

அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய – சுந்:12 59/2

TOP


நாயகன்-தனையும் (1)

நாயகன்-தனையும் தேற்ற நாள் பல கழிந்த அன்றேல் – கிட்:11 70/2

TOP


நாயகன்-தான் (1)

தருவின் நாயகன்-தான் விளம்பினான் – பால-மிகை:6 8/4

TOP


நாயகன்-தானும் (1)

நாயகன்-தானும் வல்லே நோக்கினன் மகிழ்ந்து நன்று என்று – யுத்1-மிகை:9 4/3

TOP


நாயகன்-பால் (3)

வேத நாயகன்-பால் இனி மீண்டனை – சுந்:5 26/2
அறத்தின் நாயகன்-பால் அருள் இன்மையால் – சுந்:5 33/3
அண்டர் நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான் – யுத்4:40 34/4

TOP


நாயகனது (2)

அண்ட முதல் நாயகனது ஆவி அனையாளை – சுந்:5 1/3
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி – யுத்1:4 118/2

TOP


நாயகனார் (1)

தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார்
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை – சுந்:4 59/2,3

TOP


நாயகனுக்கு (1)

நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும் – அயோ:13 22/3

TOP


நாயகனும் (8)

நாயகனும் அது செய்ய நயந்தான் – பால:8 10/4
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான் – அயோ:6 6/2
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான் – ஆரண்:9 12/2
நாயகனும் நன்று என அவற்கு நவில்கின்றான் – ஆரண்-மிகை:3 8/4
ஊழி நாயகனும் வேறு ஓர் உயர் தடம் குன்றம் உற்றார் – கிட்:9 31/4
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும்
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா – யுத்2:18 75/2,3
ஞான மா முனி பெருமையை புகழ்ந்து நாயகனும்
பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து – யுத்4-மிகை:41 207/3,4
செய்யவட்கு அருள்க என்றான் திருவின் நாயகனும் கொண்டான் – யுத்4-மிகை:41 248/4

TOP


நாயகனே (9)

ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – அயோ:4 39/2
நந்தா விளக்கு அனைய நாயகனே நானிலத்தோர் – அயோ:14 58/1
எழுந்து என் நாயகனே துயர் ஏது எனா – அயோ-மிகை:4 1/2
நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும் – ஆரண்:4 22/3
என் ஆம் எனும் என் தனி நாயகனே – ஆரண்:14 73/4
நாராயணனே தனி நாயகனே – சுந்:4 6/4
வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி விட்டான் – யுத்2:16 148/1
அடியேன் உயிரே அருள் நாயகனே – யுத்3:23 12/4
ஐயனே எமை ஆளுடை அண்டர் நாயகனே
மெய்யனே என சரணில் வந்து யாவரும் வீழ்ந்தார் – யுத்4-மிகை:41 39/1,2

TOP


நாயகனை (9)

ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனை
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய – அயோ:4 99/1,2
நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான் – அயோ:13 30/1
ஆண் நாதனை அந்தணர் நாயகனை
நாள் நாளும் வணங்கிய நன் முடியால் – ஆரண்:2 25/2,3
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை
காணும் துணையும் கழிவீர்_அலிர் நான் – சுந்:4 8/2,3
நாயகனை திசை நோக்கி நயத்தால் – சுந்-மிகை:11 17/3
நம்பியர் இருக்க என நாயகனை முன்னா – யுத்1:2 47/2
கரக்கும் நாயகனை தானும் உணர்ந்திலன் சீற்றம் கண்டும் – யுத்1:6 59/2
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும் இவரை – யுத்3:31 152/4
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து அபிடேகம் செய்தார் – யுத்4-மிகை:42 27/4

TOP


நாயகனையும் (1)

எங்கள் நாயகனையும் நினைந்தது ஏழை நீ – சுந்:3 122/4

TOP


நாயகா (1)

வில் பொலி கரத்து ஒரு வேத நாயகா
அற்புதனே உனக்கு அபயம் யான் என்றான் – யுத்4-மிகை:40 14/3,4

TOP


நாயகி (5)

தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல் – பால-மிகை:9 5/1
ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த – பால-மிகை:9 13/3
தெய்வ நாயகி கற்பு எனும் செம் தழல் – சுந்-மிகை:13 1/1
நாறு பூம் குழல் நாயகி சோபனம் – யுத்4-மிகை:40 4/1
கான் புக கரந்தது இ கமல நாயகி
தான் புரி தவத்து உனை தழுவ உற்றுளாள் – யுத்4-மிகை:40 16/3,4

TOP


நாயகி-தன்னை (1)

ஆதி நாயகி-தன்னை கண்டு அணி நகர் அரணும் – யுத்1-மிகை:5 11/3

TOP


நாயகிக்கு (1)

என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள் என்று – பால-மிகை:9 3/3

TOP


நாயகியை (1)

ஊன்முகம் கெழுவு வேலாய் உம்பர் நாயகியை சீறி – யுத்4-மிகை:41 247/3

TOP


நாயிறு (2)

கரு நாயிறு போல்பவர் காலொடு போய் – பால:23 4/1
எழுந்த நாயிறு விழுவதன் முன் கவி பாடியது எழுநூறே – பால-மிகை:0 24/4

TOP


நாயிறு-அது (1)

விழுந்த நாயிறு-அது எழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து – பால-மிகை:0 24/3

TOP


நாயின் (2)

சிங்க குருளைக்கு இடு தீம் சுவை ஊனை நாயின்
வெம் கண் சிறு குட்டனுக்கு ஊட்ட விரும்பினாளால் – அயோ:4 113/1,2
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன் – அயோ:11 108/1

TOP


நாயினன் (1)

துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் – அயோ:8 2/1

TOP


நாயினும் (1)

நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே – யுத்2:17 68/4

TOP


நாயினேன் (7)

நாயினேன் உணரின் நல் நெறியின் நீங்கலா – அயோ-மிகை:11 5/2
செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன்
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கிட்:4 19/3,4
நன்று என கருதாநின்றேன் அல்லது நாயினேன் உன் – யுத்3:31 63/3
இன்னது இல்லை-எனின் அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து இ எரியில் முடிவெனால் – யுத்4:41 83/3,4
அடி தொழில் நாயினேன் அருப்ப யாக்கையை – யுத்4:41 98/1
பொருப்பு அவிர் தோளனை பொருந்தி நாயினேன்
திருப்பொலி மார்ப நின் வரவு செப்பினேன் – யுத்4-மிகை:41 197/2,3
சென்றதும் நாயினேன் செப்பல் வேண்டுமோ – யுத்4-மிகை:41 224/4

TOP


நாயினேனை (1)

நடு இனி பகர்வது என்னே நாயக நாயினேனை
உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய் – யுத்1:4 144/1,2

TOP


நாயினை (1)

நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி – யுத்2:17 67/4

TOP


நாயும் (1)

வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான் – யுத்3:24 3/3

TOP


நாயே (1)

நாயே அனைய வல் அரக்கர் நலிய கண்டால் நல்காயோ – சுந்:12 122/2

TOP


நாயேம் (1)

ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட – அயோ:8 27/2

TOP


நாயேற்கு (2)

வீட்டுவாய் நினையின் நாயேற்கு இத்தனை வேண்டுமோதான் – யுத்1:7 6/4
அருள் உனது உளது நாயேற்கு அவர் எலாம் அரிய ஆய – யுத்4-மிகை:41 264/1

TOP


நாயேன் (11)

உத்தம அடி நாயேன் ஓதுவது உளது என்றான் – அயோ:8 35/4
பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – அயோ:8 36/4
குரங்கு என கருதி நாயேன் கூறிய மனத்து கொள்ளேல் – கிட்:7 126/2
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால் – கிட்:7 132/1
இ தலை இருந்து நாயேன் ஏயின எனக்கு தக்க – கிட்:9 28/2
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின் – சுந்:4 31/3
தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன்
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் – சுந்:14 39/3,4
செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை – சுந்:14 41/2
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – யுத்1:4 123/4
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – யுத்1:7 9/4
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ நாயேன்
குன்றிடை இலங்கை புக்கு திருவினை குறித்து மீண்ட – யுத்4-மிகை:41 239/2,3

TOP


நாயேனை (1)

எம் பெருமான் என்னை இழி குணத்து நாயேனை
தம்பி என உரைத்த தாசரதி தோன்றானோ – யுத்4-மிகை:41 179/3,4

TOP


நார் (4)

நார் உள தனு உளாய் நானும் சீதையும் – அயோ:4 152/3
நன்றி கொன்று அரு நட்பினை நார் அறுத்து – கிட்:11 3/1
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை – சுந்:12 126/3
பற்றி நூக்கலும் பார்_மகள் பரிவுடன் நார் ஆர் – யுத்1-மிகை:3 16/3

TOP


நார (3)

நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன் – சுந்:5 25/3
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – யுத்3:31 93/3
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – யுத்4:38 28/3

TOP


நாரணன் (10)

நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட – பால:24 35/2
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற – பால-மிகை:0 15/1
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் – அயோ:3 94/2
நல்லாறு உடை வீடணன் நாரணன் முன் – யுத்2:18 54/3
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – யுத்2:19 120/1
நாரணன் படை நாயகன் உய்ப்புறா – யுத்4:37 185/1
நாரணன் திரு உந்தியில் நான்முகன் – யுத்4:37 191/1
நல் இருள் பரவை மேனி நாரணன் தமரை கண்டால் – யுத்4-மிகை:41 28/3
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன்
மோனமாகி இருந்தனன் மூவரான் – யுத்4-மிகை:41 96/3,4
நத்து உலாய கை நாரணன் நான்முகன் – யுத்4-மிகை:41 109/3

TOP


நாரத (2)

நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற – பால-மிகை:0 15/1
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும் – யுத்2:16 1/2

TOP


நாரதன் (4)

நாரதன் கருப்பம் சாறாய் நல்ல வான்மீகன் பாகாய் – பால-மிகை:0 28/1
மேனி திரு நாரதன் வீணை இசை – ஆரண்:2 4/3
வாணியின் நாரதன் செவியின் வார்க்கவே – ஆரண்:10 13/4
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள – யுத்4-மிகை:42 23/3

TOP


நாரதனார் (1)

நாத வீணை இசை நாரதனார் தம் – யுத்1:11 9/3

TOP


நாரதனே (1)

மேவி நாரதனே முதல் வேதியர் – யுத்4-மிகை:39 11/1

TOP


நாரம் (5)

நாரம் உண்டு எழுந்த மேகம் தாமரை வளையம் நான – ஆரண்:10 105/1
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் நடை அல்லா – ஆரண்:11 11/1
நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும் – கிட்:3 31/2
நாட்களில் நளிர் கடல் நாரம் நா உற – கிட்:10 5/1
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – சுந்:4 52/2

TOP


நாராயண (2)

நங்கை-தனை ஏவுதலும் நாராயண கடவுள் – யுத்1-மிகை:3 29/2
நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – யுத்3:27 140/1

TOP


நாராயணன் (1)

நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான் – யுத்4-மிகை:38 5/2

TOP


நாராயணனே (1)

நாராயணனே தனி நாயகனே – சுந்:4 6/4

TOP


நாராயணாய (3)

நாராயணாய_நம என்னும் நல் நெஞ்சர் – பால-மிகை:0 7/1
ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி – யுத்1:3 23/1
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய – யுத்1:3 42/4

TOP


நாராயணாய_நம (1)

நாராயணாய_நம என்னும் நல் நெஞ்சர் – பால-மிகை:0 7/1

TOP


நாரி (4)

நாள் உடை வாழ்க்கையன் நாரி பாகத்தன் – ஆரண்:12 45/2
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் – கிட்:16 60/1
நான்முகத்து ஒருவனும் நாரி பாகனும் – யுத்1-மிகை:3 13/1
நான்முகன் விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல் – யுத்4-மிகை:41 247/1

TOP


நாரியர் (4)

நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன – அயோ:3 26/1
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே – ஆரண்:10 22/4
நங்கையர் நாக மடந்தையர் சித்த நாரியர் அரக்கியர் முதலாம் – சுந்:3 83/2
நஞ்சும் அஞ்சும் விழி நாரியர் நாகர் – யுத்1:11 13/1

TOP


நாரியர்க்கு (1)

நாரியர்க்கு உறைவு ஆம் இடம் நண்ணினான் – சுந்:2 165/4

TOP


நாரியரோடு (1)

நான வார் குழல் நாரியரோடு அலால் – பால:21 33/1

TOP


நாரியே (1)

நாறு பூம் குழல் நாரியே சோபனம் – யுத்4-மிகை:40 4/2

TOP


நாரியை (1)

நாரியை எங்கணும் நாடினன் நாடி – ஆரண்:14 35/2

TOP


நாரின் (1)

சடையினன் உரி மானின் சருமன் நல் மர நாரின்
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும் – அயோ:9 21/2,3

TOP


நாரும் (1)

நாரும் மூரியும் அறா நம்முடை சிலைகள் போல் நலிவ ஆமோ – யுத்1:2 89/2

TOP


நாரை (5)

பள்ளி நீங்கிய பங்கய பழன நல் நாரை
வெள்ள வான் களை களைவு உறும் கடைசியர் மிளிர்ந்த – பால:9 6/1,2
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ – கிட்:15 43/2
புள்ளி நாரை சினை பொரியாத என்று – கிட்:15 44/3
கொடிறு தாங்கிய வாய் குழு நாரை வாழ் – கிட்:15 47/1
உன்னம் நாரை மகன்றில் புதா உளில் – சுந்:2 149/1

TOP


நால் (47)

நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – பால:3 7/1
மோது பாற்கடலின் முன் நாள் முளைத்த நால் கரத்தில் ஏந்தும் – பால-மிகை:0 4/3
நால் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர் – அயோ:2 49/1
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – அயோ:4 137/3
நால் திசை மாந்தரும் நகர மாக்களும் – அயோ:5 23/1
நால் நிற நளிர் வல்லி கொடி நவை இல பல்கி – அயோ:9 18/2
நால்_இரண்டு ஆய கோடி நவை_இல் நாவாய்கள் மீதா – அயோ:13 53/1
கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிர – ஆரண்:2 22/1
மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – ஆரண்:10 3/4
இந்த நிலனோடும் எடுத்த கை நால்
ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலைய – ஆரண்:12 79/2,3
நால் திசை பரவையும் இறுதி நாள் உற – ஆரண்:15 5/1
ஞாலமும் நால் திசை புனலும் நாகரும் – கிட்:7 21/1
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான் – கிட்:7 103/4
நால் நிற சுரும்பும் வண்டும் நவ மணி அணியின் சார – கிட்:10 26/1
தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே – சுந்:1 28/1
மேக்கு நால் வகை மேகமும் கீழ் விழ – சுந்:2 147/1
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற – சுந்:2 176/3
நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த – சுந்:3 76/1
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – சுந்:4 56/3
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – சுந்:10 37/3
நன்_நுதல்-தன்னை தேடி நால் பெரும் திசையும் போந்த – சுந்:12 77/2
நால் திசை மருங்கினும் ஏவி நாயகன் – சுந்-மிகை:14 18/3
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – யுத்1:4 129/2
குன்றில் வாழ்பவர் கோடி நால்_ஐந்தினுக்கு இறைவன் – யுத்1:5 36/1
எண்ணின் நால்_இரு கோடியன் எரி அஞ்ச விழிக்கும் – யுத்1:5 38/3
ந சிர படை நால்_இரு கோடிக்கு நாதன் – யுத்1:5 40/2
நல் நலம் ஆக வாங்கி நால் வகை சதுரம் நாட்டி – யுத்1:9 15/2
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – யுத்1:13 19/4
நால் வேத வாய்மை நனி மா தவத்தோரும் – யுத்1-மிகை:3 31/3
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர் – யுத்2:15 117/1
எல்லாம் இடை பயின்றாய் புயம் நால் ஐந்தினொடு இயைந்தாய் – யுத்2:15 163/2
கொம்பு நால் உடை குல கரி கும்பத்தில் குளித்த – யுத்2:16 233/1
நல் நெடும் தலைகளை துணித்து நால் வகை – யுத்2:18 123/3
அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம் – யுத்2:18 136/1
மன்னுடை சேனை வெள்ளம் நால் ஐந்து மழையின் பொங்கி – யுத்3:21 8/2
பராவ_அரும் கோடி ஐந்தும் வெள்ளம் நால் ஐந்தும் பட்ட – யுத்3:21 39/3
நால் கடல் அனைய தானை நடந்திட கிடந்த பாரின் – யுத்3:22 9/1
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும் – யுத்3:27 179/3
நால் பெரு வாயிலூடும் இலங்கை ஊர் நடக்கும் தானை – யுத்3:30 6/2
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர் – யுத்3:30 17/3
நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார் – யுத்3:31 8/4
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று – யுத்3:31 41/1
நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன் – யுத்4:35 9/1
நால் கலங்க நகும்-தொறும் நாவொடு – யுத்4:37 42/2
பத்து_நால் என அடுக்கிய உலகங்கள் பலவின் – யுத்4:41 17/1
ஐம் முகம் பயின்று இரட்டி அங்கு அடல் புயன் நால்_ஐந்தும் – யுத்4-மிகை:35 4/1
ஆறு நால் ஆண்டு அவண் வைகி அ புறத்து – யுத்4-மிகை:41 228/1

TOP


நால்_அஞ்சு (1)

நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன் – யுத்4:35 9/1

TOP


நால்_இரண்டு (1)

நால்_இரண்டு ஆய கோடி நவை_இல் நாவாய்கள் மீதா – அயோ:13 53/1

TOP


நால்_இரு (3)

நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த – சுந்:3 76/1
எண்ணின் நால்_இரு கோடியன் எரி அஞ்ச விழிக்கும் – யுத்1:5 38/3
ந சிர படை நால்_இரு கோடிக்கு நாதன் – யுத்1:5 40/2

TOP


நால்_ஐந்தினுக்கு (1)

குன்றில் வாழ்பவர் கோடி நால்_ஐந்தினுக்கு இறைவன் – யுத்1:5 36/1

TOP


நால்_ஐந்து (3)

மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – ஆரண்:10 3/4
தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே – சுந்:1 28/1
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று – யுத்3:31 41/1

TOP


நால்_ஐந்தும் (1)

ஐம் முகம் பயின்று இரட்டி அங்கு அடல் புயன் நால்_ஐந்தும்
ஐம்_நான்கு எனும் கரத்தொடும் உமையவள் ஒழிய – யுத்4-மிகை:35 4/1,2

TOP


நால்வர் (10)

நன்று என வணங்கினர் நால்வர் ஓடினர் – பால:13 2/3
நாடின் ஏகாதசர் நால்வர் உச்சரே – பால-மிகை:5 12/4
அரசர்_கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர் – பால-மிகை:8 2/4
மா முனி வெகுளி தன்னால் மடிகலா மைந்தர் நால்வர்
தாம் உறு சவரர் ஆக சபித்து எதிர் சலித்த சிந்தை – பால-மிகை:11 44/1,2
மூவரின் நால்வர் ஆம் முனி வந்து எய்தினான் – அயோ:1 4/4
சென்று இவண் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார் – யுத்2:16 43/2
கிங்கரர் நால்வர் சென்று அ கிரி அனான் கிடந்த கோயில் – யுத்2-மிகை:16 5/1
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன – யுத்3:27 72/3
காத்திரம் மிகுத்தோர் நால்வர் கஞ்சுகி போர்வையாளர் – யுத்4-மிகை:40 7/1
ஈர்_எழுவர் நால்வர் என்னும் இருடிகளும் எழுதினரால் – யுத்4-மிகை:41 81/4

TOP


நால்வர்க்கும் (1)

குறைவு இலன் என கூறினள் நால்வர்க்கும்
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் – அயோ:4 4/3,4

TOP


நால்வரின் (2)

தம்பி முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும் – யுத்1:5 48/1
நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய் – யுத்3:26 33/1

TOP


நால்வரினும் (1)

செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் – பால:6 11/3

TOP


நால்வரும் (5)

நால்வரும் பொரு_இல் நான்மறை எனும் நடையினார் – பால:20 26/4
ஒழிந்தவர் நால்வரும் ஊழி உருத்த – சுந்:9 51/1
வினையவர் நால்வரும் விரைவின் வந்தனர் – யுத்1:4 13/2
அரக்கனும் ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும்
குரக்கு இனத்தவரொடும் மனிதர் கொள்ளை நீர் – யுத்1:4 14/1,2
ஒன்றின் நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார் – யுத்3:22 104/3

TOP


நால்வரே (3)

மாடு சென்றனர் மங்கையர் நால்வரே – அயோ:2 2/4
நாயகர் பதின்மரோடு அடுத்த நால்வரே – ஆரண்:7 37/4
அறை கழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா – யுத்3:26 5/4

TOP


நால்வரை (3)

தேன் தரும் தெரியல் அ செம்மல் நால்வரை
ஈன்றவர் மூவரோடு இருமை நோக்குறும் – அயோ:14 87/1,2
எற்று-மின் என நால்வரை ஏவினான் – யுத்1:14 39/4
நன்று என வணங்கி போந்து நால்வரை கொணர்க என்றான் – யுத்4-மிகை:40 6/4

TOP


நால்வரோடு (1)

நளிர் மலர் கையினன் நால்வரோடு உடன் – யுத்1:4 49/2

TOP


நால்வன (1)

நால்வன குடர் சில அன நகழ்வன சில வரு – யுத்2:18 134/3

TOP


நால்வேம் (1)

முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா – அயோ:8 41/3

TOP


நால (2)

முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால
கொற்ற திண் சுவல் வயிர கைகொடு குத்தி புடை ஒரு குதிகொண்டான் – சுந்:10 37/3,4
எழு என நால விண்-மேல் எழுந்தனன் விழுந்த எல்லாம் – சுந்:12 128/4

TOP


நாலாகிய-தாம் (1)

நாலாகிய-தாம் வருணன்-தனின் முன் எமை நல்கினனால் – அயோ-மிகை:4 4/4

TOP


நாலாயிரத்தின் (1)

மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும் – யுத்3:24 26/3

TOP


நாலாயின (1)

நாலாயின நவ யோசனை நனி வன் திசை எவையும் – யுத்2:18 149/1

TOP


நாலிடைப்பட்ட (1)

நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த – யுத்2:18 216/3

TOP


நாலில் (1)

கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே – யுத்3:31 207/2

TOP


நாலின் (1)

நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய் – கிட்:7 119/4

TOP


நாலினும் (1)

உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் – ஆரண்:3 41/1

TOP


நாலினொடு (1)

இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும் – ஆரண்:3 43/1

TOP


நாலினோடு (2)

கோள் இரு_நாலினோடு ஒன்று கூடின – ஆரண்:4 7/1
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர் – சுந்:1 32/1

TOP


நாலு (12)

நல் நுதலார் மூவருக்கும் நாலு கூறிட்டு அளித்தான் – பால:12 21/4
மங்கல புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து – அயோ:3 81/2
நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி – கிட்:3 37/1
எட்டு தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும் – சுந்:2 74/1
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால் – யுத்1:2 80/2
நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலு பாலும் – யுத்1-மிகை:11 1/2
மாசு அற வகுத்து நாலு திக்கினும் வளைய செய்து – யுத்1-மிகை:12 7/2
நாடினர் நின்றனர் நாலு திக்கினும் – யுத்2:15 126/3
ஆறு நாலு வெம் சிலையையும் கணைகளால் அறுத்தான் – யுத்2:15 201/4
தவ் வழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான் – யுத்2-மிகை:16 31/2
பத்து ஒரு நாலு பகுத்த பரப்பின் – யுத்3:20 11/1
வாடை நாலு பாலும் வீச மாசு மேக மாலை வெம் – யுத்3:31 82/1

TOP


நாலும் (15)

நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – பால:3 21/4
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான் – அயோ:4 21/4
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும் – அயோ:9 21/3
நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – அயோ:9 21/4
நாயகன் முகம் நாலும் நடந்து என – யுத்2:15 36/2
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார் – யுத்2:19 116/3
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது – யுத்2:19 255/3
மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார் – யுத்3:22 140/1
பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து – யுத்3:22 205/1
நாலும் மூ_இரண்டும் ஆன நூறு ஒரு கணத்தில் நண்ணி – யுத்3-மிகை:31 61/3
வேதம் ஒரு நாலும் நிறை வேள்விகளும் வெவ்வேறு – யுத்4:36 13/1
அரும் கரணம் ஐந்து சுடர் ஐந்து திசை நாலும்
ஒருங்கு அரணம் மூன்றும் உழல் வாயு ஒரு பத்தும் – யுத்4:36 14/1,2
நாலும் கொண்டு நடந்தது நான்முகன் – யுத்4:37 194/3
ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும்-ஆயின் – யுத்4:41 1/1
வேதம் ஒரு நாலும் உள வேள்விகளும் வெவ்வேறு – யுத்4-மிகை:37 18/1

TOP


நாலுமுகத்தான் (1)

ஓதி இறுத்தான் நாலுமுகத்தான் உதவுற்றான் – கிட்:17 6/4

TOP


நாலையும் (2)

நாலையும் அனையன புரவி நான்கு ஒரு – பால:23 71/3
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைந்தான் – யுத்3:20 52/4

TOP


நாவ (1)

தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும் – யுத்2:19 67/3

TOP


நாவர் (2)

வில் கலையர் வேதம் உறை நாவர் தனி மெய்யர் – ஆரண்:10 54/2
ஓடினர் அரக்கர் தண்ணீர் உண் தசை உலர்ந்த நாவர்
தேடின தெரிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி – யுத்2:19 164/1,2

TOP


நாவல் (1)

தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின் செம்பொன் – கிட்:10 29/1

TOP


நாவலம் (1)

நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – யுத்3:24 48/3

TOP


நாவலர் (2)

நாவலர் இயற்றிய நாழி நாம நூல் – ஆரண்:10 129/2
நாடு நண்ணுகின்றார் மறை நாவலர்
வேடம் மேயினார் வேண்டு உரு மேவுவார் – கிட்:15 38/3,4

TOP


நாவலொடு (1)

கொடு நாவலொடு இரண்டு குல பகை குற்றம் மூன்றும் – சுந்-மிகை:1 13/1

TOP


நாவன் (1)

கற்பது ஓர் நாவன் அனல் படு கையன் – பால:8 12/2

TOP


நாவாய் (15)

நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் – அயோ:8 10/4
கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின் என்றான் – அயோ:8 24/4
தந்தனன் நெடு நாவாய் தாமரை நயனத்தான் – அயோ:8 31/2
முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய் – அயோ:8 32/2
தோல் உடை நிமிர் கோலின் துழவிட எழு நாவாய்
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – அயோ:8 33/3,4
நன்று என புளிஞர்_வேந்தன் நண்ணினன் தமரை நாவாய்
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – அயோ:13 45/1,2
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய்
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன கலந்த எங்கும் – அயோ:13 46/1,2
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த – அயோ:13 47/1
பொலம் குழை மகளிர் நாவாய் போக்கின் ஒன்றுஒன்று தாக்க – அயோ:13 55/1
இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட – அயோ:13 56/1
அ கரை அடைய வீசி வறியன அணுகும் நாவாய்
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி – அயோ:13 57/2,3
நகு கொடி நெடிய பாயா நவ்வென சென்ற நாவாய் – அயோ:13 58/4
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய்
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர் – அயோ:13 60/2,3
செய் வினை நாவாய் ஏறி தீண்டலர் மனத்தின் செல்லும் – அயோ:13 61/3
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 8/4

TOP


நாவாய்க்கு (2)

எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான் – அயோ:8 11/4
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் தொழுது சூழ்ந்தான் – யுத்4-மிகை:42 45/4

TOP


நாவாய்கள் (1)

நால்_இரண்டு ஆய கோடி நவை_இல் நாவாய்கள் மீதா – அயோ:13 53/1

TOP


நாவாயான் (1)

கங்கை இரு கரை உடையான் கணக்கு இறந்த நாவாயான்
உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – அயோ:13 25/1,2

TOP


நாவாயில் (2)

உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்றார் – அயோ:6 25/4
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான் – அயோ:13 31/4

TOP


நாவாயோடும் (1)

தங்கி நீ நாவாயோடும் சாருதி விடியல் என்றான் – அயோ:8 15/4

TOP


நாவால் (2)

வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்
நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற – அயோ:4 131/2,3
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கிட்:9 9/4

TOP


நாவான் (3)

நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – அயோ:9 21/4
நல் நான்மறை நூல் தெரியும் நாவான் சலபோசன் என – அயோ-மிகை:4 5/3
சுவை அற புலர்ந்த நாவான் இனையன சொல்லலுற்றான் – யுத்2:16 14/4

TOP


நாவி (7)

புது புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த – பால:2 11/1
நாவி ஓதியை நானிலம் தைவர பரப்பி – அயோ:3 3/2
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார் – அயோ:5 10/4
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – அயோ:7 21/4
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் – அயோ:10 19/1
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும் குயமும் புக்கு – ஆரண்:10 89/3
நகை எரி கற்றை நெற்றி நாவி தோய்ந்து அனைய ஓதி – சுந்:2 179/1

TOP


நாவிடை (1)

நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி – யுத்4:41 116/3

TOP


நாவிய (1)

நாவிய செவ்வி நாற கலையொடும் புலந்த நவ்வி – கிட்:10 34/4

TOP


நாவியும் (4)

தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும் – பால:18 20/3
நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தக குழம்பும் செறிந்து ஆடிய – சுந்:2 150/1,2
நாவியும் நறும் கலவையும் கற்பகம் நக்க – சுந்:13 34/1
ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும்
கூறு மங்கையர் நறும் கூந்தலின் சுறு – யுத்1:2 13/2,3

TOP


நாவில் (5)

நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – அயோ:4 46/2
நறியன அயலவர் நாவில் நீர் வர – அயோ:11 109/3
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் – ஆரண்:10 76/2
நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாம – யுத்2:16 22/1
நாவில் ஆசி நறை மலர் தூவினார் – யுத்4:39 8/4

TOP


நாவின் (6)

செவி-வயின் அமுத கேள்வி தெவிட்டினார் தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ – பால:14 70/1,2
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற – பால:20 2/1
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த – அயோ:3 15/1
நாவின் நீத்து_அரு நல் வளம் துன்னிய – அயோ:11 26/1
ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும் – ஆரண்:10 141/3
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே – யுத்2:15 101/4

TOP


நாவினர் (2)

நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர்
உரகர்கள் தம் மனம் உலைந்து சூழவே – ஆரண்:10 11/3,4
நீட்டிய நாவினர் நிலத்தில் தீண்டு-தோறு – கிட்:14 22/1

TOP


நாவினால் (4)

நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால்
சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான் – அயோ:11 95/3,4
நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள் – ஆரண்:6 69/4
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும் – யுத்1:2 88/1
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி – யுத்2:16 346/2

TOP


நாவினான் (3)

நாவினான் உரையின்-படி நான் தமிழ் – பால:0 10/3
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் – ஆரண்:12 41/4
சிகை கொழுந்து இது என திருகு நாவினான் – ஆரண்:15 13/4

TOP


நாவினில் (1)

நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய் இலாதான் – யுத்1:9 80/2

TOP


நாவினும் (1)

நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும்
வஞ்சன் மேனியை வார் கணை அட்டிய – யுத்4:37 167/2,3

TOP


நாவினோன் (1)

நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன்
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – அயோ:11 102/3,4

TOP


நாவும் (5)

நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல் – அயோ:3 37/2
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான் – யுத்1:3 37/4
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் – யுத்2:16 1/2,3
உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – யுத்3:26 31/4
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர் – யுத்4:37 20/3

TOP


நாவுள் (1)

நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால் – பால:6 25/2

TOP


நாவை (3)

போதி என் எதிர்நின்று நின் புன் பொறி நாவை
சேதியாது இது பொறுத்தனன் புறம் சிலர் அறியின் – அயோ:2 74/1,2
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான் – யுத்2:18 245/4
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும் – யுத்3:29 41/3

TOP


நாவையும் (1)

சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் என் – யுத்1:3 47/2

TOP


நாவொடு (1)

நால் கலங்க நகும்-தொறும் நாவொடு
கால் கலங்குவர் தேவர் கண மழை – யுத்4:37 42/2,3

TOP


நாழி (2)

நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – ஆரண்:2 29/1
நாவலர் இயற்றிய நாழி நாம நூல் – ஆரண்:10 129/2

TOP


நாழிகை (14)

நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை – அயோ:3 5/1
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று – ஆரண்:13 94/1
கரிய நாழிகை பாதியில் காலனும் – சுந்:2 155/1
நூறு_ஆயிரம் மத வெம் கரி ஒரு நாழிகை நுவல – யுத்2:18 146/1
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான் – யுத்2:19 129/4
நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு – யுத்2:19 180/1
உளையும் வெம் சரம் சொரிந்தனன் நாழிகை ஒன்று – யுத்3:22 68/3
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது – யுத்3:22 117/1
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்த்திலன் ஒன்றும் – யுத்3:22 196/1
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா – யுத்3:24 116/2,3
ஒரு விலால் ஒரு நாழிகை பொழுதினின் உலந்தார் – யுத்3:30 40/4
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – யுத்3:31 215/4
ஏத்திடை இடைவிடாது ஏழு நாழிகை
கீர்த்தியன் சிலை மணி கிணிகிண் என்றதே – யுத்3-மிகை:31 57/3,4
இன்னம் நாழிகை எண்_ஐந்து உள ஐய – யுத்4:41 83/1

TOP


நாழிகைதான் (1)

கனை ஏழ் கடல் போல் கரு நாழிகைதான்
வினையேன் வினையால் விடியாவிடின் நீ – பால:23 5/1,2

TOP


நாள் (475)

மேகநாதன் புகுந்து இலங்கை மேய நாள்
போக மா மலர் உறை புனிதன் மீட்டமை – பால:5 7/2,3
தெரிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ – பால:5 98/1
அரா அணையில் துயில்வோய் என அ நாள்
விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக்கே – பால:5 115/2,3
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – பால:5 121/4
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள் – பால:6 1/4
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ எனா வசிட்டன் கூறுவான் – பால:6 15/3,4
வாரணத்து உரிவையான் மதனனை சினவு நாள்
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம் – பால:7 2/1,2
சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து – பால:7 41/1
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – பால:7 51/3
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத – பால:7 53/1
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – பால:8 6/4
ஆயது அறிந்தனர் வானவர் அ நாள்
மாயனை வந்து வணங்கி இரந்தார் – பால:8 10/1,2
அண்டமும் முற்றும் அகண்டமும் மேல்_நாள் – பால:8 16/3
எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை – பால:8 30/1,2
நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி – பால:8 39/1
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப – பால:9 3/2
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – பால:9 7/2
வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர் – பால:9 8/3
செவ்வியோய் கேட்டி மேல்_நாள் செறி சுடர் குலிசத்து அண்ணல் – பால:9 17/2
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – பால:9 18/2
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி – பால:10 64/1
படர் பூம் குவளை நாள் மலரோ நீலோற்பலமோ பானலோ – பால:10 65/2
இருந்த அமரர் கலக்கிய நாள் அமுதம் நிறைந்த பொன் கலசம் – பால:10 70/3
பொறை மன்னு வானவரும் தானவரும் பொரும் ஒரு நாள்
விறல் மன்னர் தொழு கழலாய் இவர் குலத்தோன் வில் பிடித்த – பால:12 8/2,3
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – பால:13 14/2
ஆம் பரிசு உலகு எலாம் அளந்துகொண்ட நாள்
சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான் – பால:14 8/3,4
காமர் தாமரை நாள்_மலர் கானத்துள் – பால:14 39/3
முத்து அணி வயிர பூணான் மங்கல முகிழ்ந்த நல் நாள் – பால:14 72/4
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச – பால:17 19/1
நனையும் நாள் முறியும் கொய்து நல்கினான் – பால:17 37/4
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள் – பால:18 2/2
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும் – பால:18 12/3
கதம்ப நாள் விரை கள் அவிழ் தாதொடும் – பால:18 24/1
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி – பால:19 17/3
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம் – பால:22 40/3
வரு நாள் அயலே வருவாய் மனனே – பால:23 4/2
பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய் – பால:23 4/3
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ – பால:23 4/4
சுந்தர தோள் அணி வலயம் தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே – பால:23 55/3,4
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – பால:23 88/3
வெய்ய கனல்-தலை வீரனும் அ நாள்
மை அறு மந்திரம் மும்மை வழங்கா – பால:23 89/1,2
வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – பால:23 101/1
தேய்ந்தன நாள் சில செய்தது உரைப்பாம் – பால:23 102/4
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – பால:24 25/3
இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள் – பால:24 26/4
வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அ நாள் – பால:24 27/4
மோது பாற்கடலின் முன் நாள் முளைத்த நால் கரத்தில் ஏந்தும் – பால-மிகை:0 4/3
சம்பு அ நாள் தன் உமை செவி சாற்று பூம் – பால-மிகை:0 19/1
பம்ப நாள் தழைக்கும் கதை பா செய்த – பால-மிகை:0 19/3
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள் – பால-மிகை:6 1/4
உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள்
வெம்பி மற்று அவன் வெற்றி கொண்ட-போது – பால-மிகை:6 4/2,3
பற்பல நாள் செலீஇ பதுமை போலிய – பால-மிகை:7 9/1
அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ – பால-மிகை:7 18/1
அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி – பால-மிகை:8 9/3
கஞ்ச நாள் மலர் கிழவனும் கடவுளர் பிறரும் – பால-மிகை:9 18/2
செய்ய நாள் மலர் கிழவனை நோக்கி நீ செய்தி – பால-மிகை:9 42/3
கானிடை சிறிது வைகல் கழித்து ஒர் நாள் கௌசிக பேர் – பால-மிகை:11 29/1
சேண் முழுது அமைப்பல் என்னா செழும் கதிர் கோள் நாள் திங்கள் – பால-மிகை:11 34/2
அரச மா தவன் நீ ஆதி ஐந்து நாள் தென்-பால் வந்து உன் – பால-மிகை:11 36/1
எயில் எரித்தவன் யானை உரித்த நாள்
பயிலுறுத்து உரி போர்த்த நல் பண்பு என – பால-மிகை:11 48/1,2
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட – அயோ:1 25/3
பொருந்து நாள் நாளை நின் புதல்வற்கு என்றனர் – அயோ:2 10/1
வித்தகர் விரித்த நாள் ஒத்த வீதியே – அயோ:2 40/4
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ் – அயோ:2 48/3
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – அயோ:3 50/1
நாம வில் கை இராமனை தொழு நாள் அடைந்த உமக்கு எலாம் – அயோ:3 55/1
ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா – அயோ:3 59/1
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – அயோ:3 59/4
நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார் – அயோ:3 68/4
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார் – அயோ:3 92/2
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன் – அயோ:4 20/3
கண்டேன் நெஞ்சம் கனிவாய் கனி வாய் விடம் நான் நெடு நாள்
உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய் – அயோ:4 47/1,2
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று – அயோ:4 72/3
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – அயோ:4 72/4
வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்
தாழ் வினை அது வர சீரை சாத்தினான் – அயோ:4 158/1,2
வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ – அயோ:4 224/3
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார் – அயோ:5 10/2
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – அயோ:6 35/3
வெள்ளி வெண் நிற பாற்கடல் மேலை_நாள் – அயோ:7 19/3
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – அயோ:7 21/4
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள் – அயோ:8 22/3
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள்
பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன் – அயோ:8 22/3,4
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாம – அயோ:8 24/1
உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ – அயோ:8 29/3
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – அயோ:8 42/4
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள்
மாண்ட சிந்தைய இ வழி வைகுவென் என்றால் – அயோ:9 32/2,3
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் – அயோ:10 19/1
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான் – அயோ:10 52/4
துன்று நாள்_மலர் சென்னியில் சூடினான் – அயோ:11 4/4
நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால் – அயோ:11 95/3
இறுதி எய்தி நாள் ஏழ்_இரண்டின – அயோ:11 116/2
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என – அயோ:11 134/1
பூத்த நாள்_மலர் அயன் முதல புண்ணியர் – அயோ:12 10/1
ஈசன் இ உலகினை அழிக்கும் நாள் எழும் – அயோ:12 27/1
நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின் – அயோ:12 39/1
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – அயோ:12 45/3,4
நந்து நந்தவனங்களில் நாள்_மலர் – அயோ:14 14/1
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால் – அயோ:14 114/4
நல்கி நாயகன் நாள்_மலர் பாதத்தை – அயோ-மிகை:2 2/1
முடிபுனை முதன்மை நாள் மொழிமின் என்றனன் – அயோ-மிகை:2 3/4
உணர்வு ஏதும் இலாள் உரையால் உரைசால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம் மா வனமே போவானேயாம் என்னில் – அயோ-மிகை:4 3/1,2
இறுக்கும் நாள் எந்தை பாதம் எய்துவல் என்ன போனாள் – அயோ-மிகை:8 5/4
பொங்கு வெம் பகை போக மற்றை நாள்
செம் கதிர் குண திசையில் தோன்றினான் – அயோ-மிகை:14 6/3,4
வெல்லான் நசையால் விசையால் விடு நாள்
எல் வான் சுடர் மாலை இராவணன் மேல் – ஆரண்:2 13/1,2
நாள் நாளும் வணங்கிய நன் முடியால் – ஆரண்:2 25/3
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள்
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – ஆரண்:2 27/3,4
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – ஆரண்:2 29/2
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – ஆரண்:2 31/1
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – ஆரண்:2 31/3
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – ஆரண்:3 40/2
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு – ஆரண்:3 43/2
விழுமியது சொற்றனை இ வில் இது இவண் மேல்_நாள் – ஆரண்:3 55/1
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள்
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – ஆரண்:4 23/1,2
வில் இறுத்தது இடை என மேலை_நாள் – ஆரண்:4 37/2
பழுவ நாள் குவளை செவ்வி கண் பனி பரந்து சோர – ஆரண்:5 3/2
மேலை_நாள் உயிரொடும் பிறந்து தான் விளை – ஆரண்:6 1/3
விண்டனர் விலக்குதி என்ன மேலை_நாள் – ஆரண்:6 4/2
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை – ஆரண்:6 88/4
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – ஆரண்:6 133/1
அழுங்கு நாள் இது என்று அந்தகன் ஆணையால் – ஆரண்:7 2/1
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – ஆரண்:7 62/2
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல் – ஆரண்:7 88/3
நாக தனி ஒரு வில்லியை நளிர் முப்புரர் முன் நாள்
மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார் – ஆரண்:7 96/1,2
நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – ஆரண்:10 5/3
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே – ஆரண்:10 17/4
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – ஆரண்:10 80/2
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர் – ஆரண்:10 120/3
நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய – ஆரண்:10 127/1
கற்ப தருவின் கதிர் நாள் நிழல் கற்றை நாற – ஆரண்:10 160/2
திருகு சினத்தார் முதிர மலைந்தார் சிறியோர் நாள்
பருகினர் என்றால் வென்றி நலத்தின் பழி அன்றோ – ஆரண்:11 5/1,2
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள்
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – ஆரண்:11 22/3,4
மேல்_நாள் அவர் வில் வலி கண்டமையால் – ஆரண்:11 40/1
வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால் – ஆரண்:11 47/4
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் – ஆரண்:11 64/4
நாள் உடை வாழ்க்கையன் நாரி பாகத்தன் – ஆரண்:12 45/2
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – ஆரண்:12 80/4
நாள் அனைத்தையும் கடந்தனன் தமியன் நம் தாதை – ஆரண்:13 90/3
அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை – ஆரண்:13 108/1
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள்
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – ஆரண்:13 123/3,4
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – ஆரண்:13 123/4
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு – ஆரண்:14 30/2
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த – ஆரண்:14 30/3
கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – ஆரண்:14 30/4
தொழிலை நோக்கி தன்னுடைய தோளை நோக்கி நாள் கழிப்பான் – ஆரண்:14 31/4
இற்று உலகு யாவையும் ஈறுறும் அ நாள்
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள் – ஆரண்:14 44/3,4
நால் திசை பரவையும் இறுதி நாள் உற – ஆரண்:15 5/1
வெள்ளியங்கிரியிடை விமலன் மேலை நாள்
கள்ளிய அரக்கரை கடிகிலேன் எனா – ஆரண்-மிகை:3 5/1,2
பெரும் திசை இரிந்திட பெயர்த்தும் வென்ற நாள்
பரும் திறல் புயம் பிணிப்புண்டு பாசத்தால் – ஆரண்-மிகை:10 9/1,2
வேதபாரகரையும் விதிக்க வேட்ட நாள்
சீதம் வீங்கு உவரியை செகுக்குமாறு ஒரு – கிட்:1 4/2,3
வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும் – கிட்:1 24/1
நாள் படா மறைகளாலும் நவை படா ஞானத்தாலும் – கிட்:2 33/3
வில் இறுத்தருளினான் மிதிலை புக்க அனைய நாள் – கிட்:3 7/4
கூட்டம் உற்று இருந்த வீரர் குறித்தது ஓர் பொருட்கு முன்_நாள் – கிட்:3 22/1
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கிட்:3 26/2
பார் இடந்த வெம் பன்றி பண்டை நாள்
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் – கிட்:3 43/1,2
நடந்து தாங்கும் இ புவனம் நாள் எலாம் – கிட்:3 44/4
தொக்க தோள் உற தொடர்ப்படுத்த நாள்
புக்கிலாதவும் பொழி அரத்த நீர் – கிட்:3 48/2,3
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள்
முன்னவன் குல பகைஞன் முட்டினான் – கிட்:3 50/2,3
நக்கர கடல் புறத்து நண்ணும் நாள்
செக்கர் மெய் தனி சோதி சேர்கலா – கிட்:3 66/1,2
ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக – கிட்:4 5/1
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள்
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கிட்:4 21/3,4
சால நாள் போர் செய்வாய் ஆதியேல் சாரல் போர் – கிட்:5 6/3
வெவ் வழி இராவணன் கொணர மேலை_நாள் – கிட்:6 2/2
தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின் மீது செல்லும் நாள்
மீன் இழுக்கும் அன்றி வான வில் இழுக்கும் வெண் மதி – கிட்:7 8/1,2
இற்றனன் முன்னை நாள் ஈடு உண்டு ஏகினான் – கிட்:7 24/2
பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் என – கிட்:7 98/1
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கிட்:8 7/2
நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும் – கிட்:8 11/3
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு – கிட்:9 5/2
இரங்கிய பணி யாம் செய்ய இருத்தியால் சில் நாள் எம்-பால் – கிட்:9 18/4
சரத நாள்_மலர் யாவையும் குடைந்தன தடவி – கிட்:10 37/1
ஓங்கு நாள்_முல்லை நாறின ஆய்ச்சியர் ஓதி – கிட்:10 47/3
இளவலும் உரை-செய்வான் எண்ணும் நாள் இனும் – கிட்:10 95/1
விண்ணிடை புரம் சுட வெகுண்ட மேலை_நாள் – கிட்:10 98/2
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள்
வாரும் வாரலிர் ஆம் எனின் வானர – கிட்:11 6/2,3
தடம் கை கூப்பினன் தாரை முன் நாள் தந்த – கிட்:11 22/2
நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என – கிட்:11 28/3
நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என – கிட்:11 28/3
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கிட்:11 30/4
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன – கிட்:11 62/2
நாயகன்-தனையும் தேற்ற நாள் பல கழிந்த அன்றேல் – கிட்:11 70/2
தாழ்வித்தீர்_அல்லீர் பல் நாள் தருக்கிய அரக்கர்-தம்மை – கிட்:11 73/1
இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி – கிட்:11 80/1
நாள் தர குறித்ததும் இன்று நாளை அ – கிட்:11 134/3
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய – கிட்:11 135/3
பின்னை காரியம் புரிதுமேல் நாள் பல பெயரும் – கிட்:12 37/2
முன்னை நாள் முனியொடு முதிய நீர் மிதிலை-வாய் – கிட்:13 67/1
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள் மதி தொடும் – கிட்:13 72/1
ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில் – கிட்:14 1/3
இருந்து பல நாள் கழியும் எல்லையினில் நல்லோய் – கிட்:14 59/1
என்றலும் வணங்கி இருள் ஏகும் நெறி எ நாள்
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கிட்:14 61/1,2
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கிட்:15 11/4
முனைவரும் மறை வலோரும் முந்தை_நாள் சிந்தை மூண்ட – கிட்:15 34/1
அற்றது நாள் வரை அவதி காட்சியும் – கிட்:16 4/1
சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே – கிட்:16 20/4
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான் – கிட்:16 36/2
முன் நாள் உற்றது முற்றும் ஓது என – கிட்:16 52/2
முற்று அழல் முருங்க மண்ணை முயங்கினை இனி என் சில் நாள்
மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால் – கிட்-மிகை:16 4/3,4
அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல – சுந்:1 11/3
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள்
முடுக்குற கடலில் செல்லும் முத்தலை கிரியும் ஒத்தான் – சுந்:1 23/3,4
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை – சுந்:1 26/3
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – சுந்:1 30/4
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – சுந்:1 39/3
வேத கொழும் சுடரை நாடி நெடு மேல்_நாள் – சுந்:1 64/3
நான நாள் மலர் கற்பக நறு விரை நான்ற – சுந்:2 5/1
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – சுந்:2 16/2
பன்னி நாள் பல பணி உழந்து அரிதினின் படைத்தான் – சுந்:2 26/3
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள் என நினைத்தான் – சுந்:2 71/4
நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர் – சுந்:2 73/1
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி – சுந்:2 100/1
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பல நாள்
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – சுந்:2 139/3,4
நறவு நாறிய நாள் நறும் தாமரை – சுந்:2 151/1
கொண்ட பேர் ஊக்கம் மூள திசை-தொறும் குறித்து மேல்_நாள் – சுந்:2 209/1
கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால் கனம்_குழையை – சுந்:2 226/1
பரித்த செல்வம் ஒழிய படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன் – சுந்:3 26/1,2
போக ஏவி அது கண் பொடித்த நாள்
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய – சுந்:3 28/2,3
முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும் – சுந்:3 33/1,2
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே – சுந்:3 34/4
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால் – சுந்:3 35/2
கீண்டதால் வான ஏறு எறிய கீழை நாள் – சுந்:3 42/4
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – சுந்:3 67/4
வேண்டு நாள் வெறிதே விளிந்தால் இனி – சுந்:3 104/3
சத்தியை போலும் மேல் நாள் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய் – சுந்:3 115/4
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – சுந்:3 116/3
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை – சுந்:3 118/1
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள்
ஆழியும் இலங்கையும் அழிய தாழுமோ – சுந்:3 120/2,3
வெல்வதும் தோற்றல்-தானும் விளையாட்டின் விளைந்த மேல்_நாள் – சுந்:3 138/4
நிழல் வீரை அனானுடனே நெடு நாள்
உழல்வீர் கொடியீர் உரையாடிலிரோ – சுந்:4 5/3,4
தீராய் ஒரு நாள் வலி சேவகனே – சுந்:4 6/3
பேணும் உணர்வே உயிரே பெரு நாள்
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை – சுந்:4 8/1,2
வில் பணி கொண்டு அரும் சிறையின் மீட்ட நாள்
இல் புக தக்கலை என்னில் யானுடை – சுந்:4 20/2,3
புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள் பொதிந்து தூசில் – சுந்:4 34/1
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – சுந்:4 35/3
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – சுந்:4 56/1
ஒரு நாள் கவ்வும் உறு கோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால் – சுந்:4 56/2
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – சுந்:4 56/4
நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன் – சுந்:5 25/3
சில் நாள் நீ இடர் தீராதாய் – சுந்:5 52/1
நல் நாள் காணுதல் நன்று அன்றோ – சுந்:5 52/3
நாகம் ஒன்றிய நல் வரையின்-தலை மேல்_நாள் – சுந்:5 77/1
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள்
சொன்ன மெய் மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய் – சுந்:5 78/3,4
சூடையின்_மணி கண் மணி ஒப்பது தொல் நாள்
ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம் – சுந்:5 83/1,2
அண்ணல் அனுமான் அடல் இராவணனது அ நாள்
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என விதித்தான் – சுந்:6 20/3,4
நந்தவானத்து நாள் மலர் நாறின – சுந்:6 35/1
நந்த வானத்து நாள் மலர் நாறின – சுந்:6 35/2
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி புதிய பால் பொழிவது ஒக்கும் – சுந்:6 51/1
சுரர் நடுக்கு உற அமுது கொண்டு எழுந்த நாள் தொடரும் – சுந்:7 48/3
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து – சுந்:9 7/2
பதியொடும் பெரும் திரு பறித்த பண்டை நாள்
விதி என அன்னவன் வெந்நிட்டு ஓடவே – சுந்:9 19/2,3
திக்கய வலியும் மேல்_நாள் திரிபுரம் தீய செற்ற – சுந்:11 11/1
கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள்
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – சுந்:11 57/3,4
மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு – சுந்:11 61/3
இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது அ இலங்கை – சுந்:11 62/4
தூதுவர் ஓடினர் தொழுது தொல்லை நாள்
மாதிரம் கடந்தவன் குறுகி மன்ன நின் – சுந்:12 25/1,2
வெல்லலாம் தரத்தனும் அல்லன் மேலை நாள்
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை – சுந்:12 56/2,3
ஈட்டிய வலியும் மேல்_நாள் இயற்றிய தவமும் யாணர் – சுந்:12 71/1
கோன் அ வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் – சுந்:13 33/4
ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை – சுந்:14 12/1
குறித்த நாள் இகந்தன குன்ற தென் திசை – சுந்:14 17/1
கூறின நாள் அவர் இருக்கை கூடலம் – சுந்:14 20/1
அ நீரில் வந்த முதல் அந்தணன் ஆதி நாள் அம் – சுந்-மிகை:1 7/3
மூவா முதல் நாயகன் மீள முயன்ற அ நாள்
தேவாசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன – சுந்-மிகை:1 8/3,4
நாள் ஒத்தது மேல் ஒளி கீழ் இருள் உற்ற ஞாலம் – சுந்-மிகை:1 15/4
மாய மானின் பின் தொடர்ந்த நாள் மாண்டனன் என்று – சுந்-மிகை:3 4/1
ஏத நாள் இறந்த சால என்பது ஓர் வருத்தம் நெஞ்சத்து – சுந்-மிகை:14 2/1
யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே – சுந்-மிகை:14 37/1
பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே – யுத்1:2 64/2
ஏறிய நெடும் தவம் இழைத்த எல்லை நாள்
ஆறிய பெரும் குணத்து அறிவன் ஆணையால் – யுத்1:2 78/1,2
மேல் உயர் கயிலையை எடுத்த மேலை_நாள் – யுத்1:2 80/1
சொல தகா துன்னிமித்தங்கள் எங்கணும் வர தொடர்வ தொல் நாள்
வெல தகா அமரரும் அவுணரும் செருவில் விட்டன விடாத – யுத்1:2 95/1,2
இந்திரன்-தனை இரும் சிறை இட்ட நாள் இமையோர் – யுத்1:2 113/1
தந்தி கோடு இற தகர்த்த நாள் தன்னை யான் முன்னம் – யுத்1:2 113/2
வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகை – யுத்1:2 113/3
சிந்த வென்ற நாள் சிறியன்-கொல் நீ சொன்ன தேவன் – யுத்1:2 113/4
முன்னை நாள் இவன் முனிந்திட கிளையொடும் முடிந்தார் – யுத்1:2 118/2
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர் – யுத்1:3 47/1
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர் – யுத்1:3 47/1
பெரு நாள் தெரிகின்றிலர் பேதைமையேன் – யுத்1:3 106/3
ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவேனோ – யுத்1:3 106/4
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – யுத்1:3 135/4
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – யுத்1:3 135/4
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள்
தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – யுத்1:3 136/3,4
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – யுத்1:3 170/4
போது உறு கிழவனை தவம் முன் பூண்ட நாள் – யுத்1:4 21/4
வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள்
சீர்க்கு உறவு ஆய் இடை செறுநர் சீறிய – யுத்1:4 63/1,2
பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி – யுத்1:4 107/1
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – யுத்1:4 107/2
துறந்த நாள் இறந்த நாள் ஆம் துன்னினான் சூழ்ச்சியாலே – யுத்1:4 107/3
துறந்த நாள் இறந்த நாள் ஆம் துன்னினான் சூழ்ச்சியாலே – யுத்1:4 107/3
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – யுத்1:4 107/4
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – யுத்1:4 107/4
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள்
வேதமும் முடிவு காணா மெய் பொருள் வெளி வந்து எய்தி – யுத்1:4 110/2,3
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள்
வெஞ்சின கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ – யுத்1:4 112/3,4
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – யுத்1:4 120/3
வெள்ளி வெண் கடலுள் மேல்_நாள் விண்ணவர் தொழுது வேண்ட – யுத்1:4 130/3
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள்
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – யுத்1:4 139/2,3
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – யுத்1:4 139/3
இற்றை நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம் – யுத்1:4 151/1
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர் – யுத்1:5 3/3
தேயினும் நாள் எலாம் தேய்க்க வேண்டுவது – யுத்1:5 31/3
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – யுத்1:5 38/2
இசைந்த வெம் சமத்து இயக்கரை வேரொடும் முன் நாள்
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – யுத்1:5 41/3,4
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள்
எண்ணும் செய்கையன் அந்தகன் தன் பதம் இழந்தான் – யுத்1:5 57/3,4
இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் சில நாள்
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – யுத்1:5 59/3,4
இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான் – யுத்1:5 66/4
ஆழியின் பொலிந்தது அ ஆழி அன்ன நாள் – யுத்1:6 54/4
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான் – யுத்1:6 58/3
வெய்ய வாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப மேல்_நாள் – யுத்1:8 16/2
பற்றினன் என்ப மன்னோ பண்டு தான் பல நாள் செய்த – யுத்1:9 23/3
இற்றை நாள் முதல் ஆயு உண்டாக என்றார் – யுத்1:9 65/4
வெவ் வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேல் நாள்
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – யுத்1:9 74/2,3
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – யுத்1:9 82/2
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – யுத்1:9 85/3
பொறி பட சுடர்கள் தீய போவன போழ்ந்து முன்_நாள் – யுத்1:9 86/3
அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற – யுத்1:9 87/2
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – யுத்1:10 18/2
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – யுத்1:10 23/1
வெம்பு காலினை விழுங்கிட மேல்_நாள் – யுத்1:11 3/3
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள்
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – யுத்1:13 20/1,2
நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்கு தூத – யுத்1:14 30/3
பருந்து உண பாட்டி யாக்கை படுத்த நாள் படைஞரோடும் – யுத்1:14 32/1
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி – யுத்1:14 32/2
அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – யுத்1:14 32/4
மூர்த்தம் என்னிடத்து இல் என கோடலை முதல் நாள்
சீர்த்த நண்பினர் ஆய பின் சிவன் படை உவர் மேல் – யுத்1-மிகை:2 27/2,3
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன் அவன் அரும் தவத்துக்கு – யுத்1-மிகை:3 1/3
மரு கிளர் தாமரை வாச நாள்_மலர் – யுத்1-மிகை:5 2/1
தீயவர் தொகையினை தெரிக்கின் எண் இல் நாள்
போயிட துணிந்து அவை புந்தி ஓரினும் – யுத்1-மிகை:5 4/2,3
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள் – யுத்1-மிகை:5 5/3
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள் இருந்தான் – யுத்1-மிகை:5 12/4
புரம் ஒரு மூன்றும் தீய பொடி செய்தோன் தன்னொடு அ நாள்
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ – யுத்1-மிகை:14 3/3,4
ஊழி நாள் நெடும் கால் என ஓடுவ – யுத்2:15 38/2
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்
மேரு மால் வரை என்ன விளங்கினான் – யுத்2:15 100/3,4
ஒத்து இரு சிறு குறள் பாதம் உய்த்த நாள்
வித்தக அரு மறை உலகை மிக்கு மேல் – யுத்2:15 110/1,2
சிதைவு அரு நாள் வர சிவந்த தாமரை – யுத்2:15 113/2
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர் – யுத்2:15 117/1
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள் – யுத்2:15 127/3
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – யுத்2:15 127/4
குன்றின் மிசை கடை நாள் விழும் உரும் ஏறு என குத்த – யுத்2:15 182/2
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை – யுத்2:15 202/3
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை – யுத்2:15 219/1
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு – யுத்2:15 240/3
நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம் – யுத்2:16 4/1
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – யுத்2:16 4/3
ஊர விட்ட களிற்றொடும் ஓடு நாள்
சோர விட்ட சுடர் மணி ஓடையை – யுத்2:16 69/2,3
இற்றை_நாள் வரை முதல் யான் முன் செய்தன – யுத்2:16 93/1
நாள் பல கழியுமால் நடுவண் நின்றது ஓர் – யுத்2:16 106/2
திறம் கொள் சாரி திரிந்த நாள்
கறங்கு அலாது கணக்கு_இலான் – யுத்2:16 116/1,2
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை – யுத்2:16 150/1
ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள் – யுத்2:16 214/1
அறுத்த காலையின் அரக்கனும் அமரரை நெடு நாள்
ஒறுத்தது ஆயிரம் உருவது திசைமுகன் உதவ – யுத்2:16 234/1,2
முருக்கின் நாள்_மலர் முகை விரிந்தாலன முரண் கண் – யுத்2:16 244/1
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை – யுத்2:16 293/2
தோற்று கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத – யுத்2:16 337/2
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுற தொளைத்து ஒரு பணை ஆக்கி – யுத்2:16 340/1
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – யுத்2:16 347/3
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – யுத்2:17 14/2
அந்தரம் உணரின் மேல்_நாள் அகலிகை என்பாள் காதல் – யுத்2:17 16/1
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – யுத்2:17 41/3
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை – யுத்2:17 43/1
பரதனை கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை பல் நாள்
வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான் – யுத்2:17 46/2,3
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – யுத்2:17 58/4
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும் – யுத்2:17 77/1
மூவரையும் மேலை நாள் மூவா மருந்து உண்ட – யுத்2:17 90/3
பின் நாள் அ இராமன் எனும் பெயரான் – யுத்2:18 14/3
நாள் உற்ற இருக்கையில் யான் ஒருவன் – யுத்2:18 34/2
ஊழிக்கும் உயர்ந்து ஒரு நாள் ஒருவா – யுத்2:18 58/1
புகை ஆடிய நாள் புனை வாகையினான் – யுத்2:18 60/2
செயிர் ஒப்புறும் இந்திரர் சிந்திய நாள்
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம் – யுத்2:18 61/2,3
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள்
அதி கைதவர் ஆழி அனந்தனையும் – யுத்2:18 65/2,3
தாராய் அமர் என்றனர் தாம் ஒரு நாள்
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா – யுத்2:18 66/2,3
இருவோமொடு நீ தனி இத்தனை நாள்
பொருவோமொடு நேர் பொருதாய் புகழோய் – யுத்2:18 69/2,3
நனி சாட விழுந்தனர் நாள் உலவா – யுத்2:18 73/2
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – யுத்2:18 173/1
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும் மேல்_நாள் – யுத்2:19 20/2
ஏல்புடை பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி – யுத்2:19 192/3
வெற்றியன் ஆய வீரன் மீண்டிலன் இலங்கை மேல்_நாள் – யுத்2:19 228/2
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான் – யுத்2:19 248/4
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள்
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – யுத்2:19 265/3,4
பண்டை நாள் தரு பனி திரை புனல் சடை ஏற்று – யுத்2-மிகை:15 30/1
எழு கரும் கடல் கரை எறிந்திட்டு ஊழி நாள்
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின் – யுத்2-மிகை:16 18/1,2
தூது நடந்தவனை தொழுது அ நாள்
ஓது நெடும் செரு அஞ்சி உடைந்தார் – யுத்3:20 14/1,2
தன் தாதையை முன்பு தடுத்து ஒரு நாள்
வென்றானை விலங்கலின் மேனியனை – யுத்3:20 87/1,2
நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான் – யுத்3:21 9/4
உடைப்புறு புனலின் ஓட ஊழி_நாள் உவரி ஓதை – யுத்3:22 16/2
வெம்பு வெம் சுடர் விரிப்பது தேவரை மேல்_நாள் – யுத்3:22 111/2
சிலை தொழில் குமரன் கொல்ல தொல்லை நாள் செருவில் தீர்ந்தான் – யுத்3:22 121/4
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி – யுத்3:22 146/2
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப – யுத்3:22 185/1
முகைய நாள்_மலர் கிழவற்கும் முக்கணான் தனக்கும் – யுத்3:22 200/1
போதா நெறி எம்மொடு போதுறு நாள்
மூது ஆனவன் முன்னம் முடிந்திடு எனும் – யுத்3:23 19/2,3
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் – யுத்3:23 23/2
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் – யுத்3:23 25/3
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – யுத்3:24 35/3
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – யுத்3:24 40/1
தொடுத்த நாள்_மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் – யுத்3:24 41/1
கொடுத்த நாள் அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் – யுத்3:24 41/3
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – யுத்3:24 41/4
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – யுத்3:24 41/4
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி – யுத்3:24 58/2
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ – யுத்3:24 58/3
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் – யுத்3:24 59/3
ஆர்கலி கடைந்த நாள் அமுதின் வந்தன – யுத்3:24 88/1
தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில – யுத்3:24 89/1
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள்
ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால் – யுத்3:24 89/3,4
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள்
செறி சுடர் மந்தரம் தருதி சென்று என – யுத்3:24 97/1,2
பூதலத்து அரவொடு மலைந்து போன நாள்
ஓதிய வென்றியன் உடற்றும் ஊற்றத்தன் – யுத்3:24 98/1,2
ஏழும் வீயும் என் பகர்வது எல்லை நாள்
ஊழி காணும் நீ உதவினாய்-அரோ – யுத்3:24 112/3,4
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – யுத்3:25 19/4
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – யுத்3:25 20/4
முடியும் நாள் தானே வந்து முற்றினால் துன்ப முந்நீர் – யுத்3:26 63/1
இ சிலை இயற்கை மேல்_நாள் தமிழ் முனி இயம்பிற்று எல்லாம் – யுத்3:27 9/1
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள்
மெலியாதவர் ஆர்த்தனர் விண் கிழிய – யுத்3:27 22/3,4
இரிந்து ஓடிட துரந்து ஓடின இமையோரையும் முன்_நாள் – யுத்3:27 120/2
தானே சிவன் தர பெற்றது தவம் நாள் பல உழந்தே – யுத்3:27 151/1
முந்தை_நாள் உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம் – யுத்3:27 166/1
புழுதியே பாயல் ஆக புரண்ட நாள் புரண்டு மேல் வீழ்ந்து – யுத்3:27 169/2
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – யுத்3:28 50/1
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில் – யுத்3:28 67/2
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – யுத்3:29 20/4
உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழி நாள்
பொன்னின் வான் அன்ன போர் களம் புக்கனன் – யுத்3:29 23/2,3
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – யுத்3:29 26/4
திவள பாற்கடல் வறள்பட தேக்கினர் சில நாள் – யுத்3:30 14/4
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை இ நாள்
பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி – யுத்3:30 41/3,4
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – யுத்3:30 44/4
ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள்
செருவின் உற்றவை கொற்றவ மறத்தியோ தெரியின் – யுத்3:31 37/1,2
முன் இ பார் எலாம் படைத்தவன் நாள் எலாம் முறை நின்று – யுத்3:31 40/3
படுத்தலும் வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற மேல்_நாள் – யுத்3:31 55/2
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று – யுத்3:31 65/2
பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள்
விரைந்து புள்ளின் மீது விண்ணுளோர்களோடு மேவினான் – யுத்3:31 74/2,3
கொடி குலங்கள் தேரின் மேல யானை மேல கோடை நாள்
இடி குலங்கள் வீழ வெந்த காடு போல் எரிந்தவால் – யுத்3:31 89/1,2
ஊர் எரிந்த நாள் துரந்தது என்ன மின்னி ஓடலால் – யுத்3:31 91/2
வரம் சுடும் வலி சுடும் வாழும் நாள் சுடும் – யுத்3:31 171/4
பாழி கடை நாள் விடு பல் மழை போல் – யுத்3:31 195/3
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – யுத்3:31 230/2
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – யுத்3:31 230/3
உன்ன அரும் தொகை தெரிந்து உரைக்கின் ஊழி நாள்
பின்னரும் செல்லும் என்று ஒழிய பேசினான் – யுத்3-மிகை:20 8/2,3
இட்ட நாள் எல்லை-தன்னை யாவரே விலக்க வல்லார் – யுத்3-மிகை:28 6/3
மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள் மன்னர் தோள் சேர் – யுத்3-மிகை:29 4/1
பிசைந்து சிற்றுதரத்து உண்ணப்பெற்ற நாள் பிடித்த மூர்த்தம் – யுத்3-மிகை:31 11/2
பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள்
ஆர்த்து எழுந்தன ஆயிரம் ஆயிரம் – யுத்4:33 31/1,2
கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள் – யுத்4:34 14/3
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் – யுத்4:35 10/3
அழுந்து பணி-மீது அமளி அஞ்சல் என அ நாள்
எழுந்தபடியே கடிது எழுந்தனன் இராமன் – யுத்4:36 1/3,4
ஆண்டினொடு நாள் இருது திங்கள் இவை என்று – யுத்4:36 9/1
மு புரம் எரித்தவனும் நான்முகனும் முன்_நாள் – யுத்4:36 19/1
தேவரும் முனி தலைவரும் சிவனும் மேல்_நாள் – யுத்4:36 23/1
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர் – யுத்4:37 20/3
துவனி வில்லின்-பொருட்டு ஒரு தொல்லை_நாள் – யுத்4:37 27/1
செம் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள்
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின முதல்வன் – யுத்4:37 52/1,2
நின்றான் அ நாள் வீடணனார் சொல் நினைவுற்றான் – யுத்4:37 134/4
முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்_நாள் – யுத்4:37 197/1
கை பணை முழங்க மேல்_நாள் அமரிடை கிடைத்த காலன் – யுத்4:37 212/2
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – யுத்4:38 28/3
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – யுத்4:38 28/3
வாச நாள் மலரோன் சொல மான்முகன் – யுத்4:39 5/1
பருகல் உற்ற அமுது பயந்த நாள் – யுத்4:40 7/4
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா – யுத்4:40 43/3
முந்தை_நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த – யுத்4:40 123/1
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – யுத்4:40 126/2
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா – யுத்4:41 21/1
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – யுத்4:41 51/4
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்
இன்னது இல்லை-எனின் அடி நாயினேன் – யுத்4:41 83/2,3
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – யுத்4:42 13/4
சுடர் முடி பறித்த அ நாள் அன்னவன் தொல்லை வெம் போர் – யுத்4-மிகை:41 56/3
நன்னுதல் நின்னை நீங்கி நாள் பல கழிந்த பின்றை – யுத்4-மிகை:41 60/1
ஆதியர் மூவர்க்கு அ நாள் அரு மறை அறைந்த அந்த – யுத்4-மிகை:41 78/1
மிடைந்த சேனை அம் பெரும் கடல் சூழ் தர மேல் நாள்
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி வானவர்கள் – யுத்4-மிகை:41 145/2,3
போனான் ஒரு நாள் வரும் நாள் இலதோ – யுத்4-மிகை:41 178/2
போனான் ஒரு நாள் வரும் நாள் இலதோ – யுத்4-மிகை:41 178/2
துங்க வில் கர தோளினார் சொன்ன நாள்
இங்கு வந்திலர் யான் இறப்பேன் எனா – யுத்4-மிகை:41 181/1,2
கரும் தடம் கண்ணினாற்கு காப்பு நாண் அணியும் நல் நாள்
தெரிந்திடாது இருத்தல் என்னோ என்றலும் அண்ணல் செப்பும் – யுத்4-மிகை:42 15/3,4
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை என்றான் – யுத்4-மிகை:42 18/4
நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல் நாள்
காளை நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக என்று – யுத்4-மிகை:42 22/1,2
கங்கை வார் சடையின் ஏற்றான் கண்_நுதல் ஒருவன் இ நாள்
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர் – யுத்4-மிகை:42 29/2,3
ஏமுற கொடுத்தாள் அ நாள் இடர் அறிந்து உதவினாற்கே – யுத்4-மிகை:42 57/4

TOP


நாள்-செய்த (1)

நாள்-செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல் – ஆரண்:13 122/1

TOP


நாள்-தொறும் (12)

விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்-தொறும்
இளைப்பன நுண் இடை இளைப்ப மென் முலை – பால:3 52/2,3
வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர் – ஆரண்:1 36/3
ஊட்டி வீழ் மிச்சில் தான் உண்டு நாள்-தொறும்
தீட்டி மேல் இந்திரன் சிறு கண் யானையின் – ஆரண்:4 6/2,3
நண்ணிய கவி குலத்து அரசன் நாள்-தொறும்
புண்ணியன் தொழு கழல் பரதன் போன்றனன் – கிட்:11 124/3,4
உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார் – சுந்:2 19/4
நாள்-தொறும் சுடரும் கலி கெழு விசும்பில் நாளொடு கோளினை நக்க – சுந்:3 79/2
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ – சுந்:3 79/3
திரிசடை கொடி நாள்-தொறும் தேற்று சொல் – சுந்-மிகை:3 6/3
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர் – யுத்1:5 44/1
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – யுத்1:5 57/3
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும்
இனிது அரும் தவம் நொய்தின் இயற்றலால் – யுத்1:8 30/1,2
நந்தியம்பதியின் தலை நாள்-தொறும்
சந்தி இன்றி நிரந்தரம் தம்முனார் – யுத்4:41 46/1,2

TOP


நாள்-முதல் (1)

அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் – ஆரண்:10 152/4

TOP


நாள்-மேல் (1)

துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின் – யுத்3:31 47/2

TOP


நாள்-வாய் (2)

ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய்
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் – பால:8 8/1,2
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய்
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – பால:24 1/2,3

TOP


நாள்_மதி (1)

நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி
செம் சடை கடவுளை அடையும் தேவர் போல் – பால:8 39/1,2

TOP


நாள்_மதிக்கு (1)

நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய – ஆரண்:10 127/1

TOP


நாள்_மலர் (33)

அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப – பால:9 3/2
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – பால:9 7/2
காமர் தாமரை நாள்_மலர் கானத்துள் – பால:14 39/3
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச – பால:17 19/1
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – பால:23 88/3
நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார் – அயோ:3 68/4
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார் – அயோ:5 10/2
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – அயோ:7 21/4
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் – அயோ:10 19/1
துன்று நாள்_மலர் சென்னியில் சூடினான் – அயோ:11 4/4
பூத்த நாள்_மலர் அயன் முதல புண்ணியர் – அயோ:12 10/1
நந்து நந்தவனங்களில் நாள்_மலர்
கந்தம் உந்திய கற்பக காவில்-நின்று – அயோ:14 14/1,2
நல்கி நாயகன் நாள்_மலர் பாதத்தை – அயோ-மிகை:2 2/1
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர்
கள் உகுவன என கலுழும் கண்ணினார் – ஆரண்:10 120/3,4
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கிட்:8 7/2
நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும் – கிட்:8 11/3
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு – கிட்:9 5/2
சரத நாள்_மலர் யாவையும் குடைந்தன தடவி – கிட்:10 37/1
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கிட்:11 30/4
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கிட்:15 11/4
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – சுந்:2 16/2
நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன் – சுந்:5 25/3
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர்
பூத்து என மீன்களால் பொலிந்தது அண்டமே – யுத்1:5 3/3,4
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – யுத்1:10 23/1
மரு கிளர் தாமரை வாச நாள்_மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான் – யுத்1-மிகை:5 2/1,2
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர்
தூர்க்க வெம் சேனையும் தானும் தோன்றினான் – யுத்2:15 117/1,2
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை – யுத்2:15 202/3
முருக்கின் நாள்_மலர் முகை விரிந்தாலன முரண் கண் – யுத்2:16 244/1
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப – யுத்3:22 185/1
முகைய நாள்_மலர் கிழவற்கும் முக்கணான் தனக்கும் – யுத்3:22 200/1
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர்
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால் – யுத்4:37 20/3,4
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – யுத்4:38 28/3
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – யுத்4:40 126/2

TOP


நாள்_மலரும் (1)

வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும்
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய் – கிட்:1 24/1,2

TOP


நாள்_மாலை (1)

தொடுத்த நாள்_மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் – யுத்3:24 41/1

TOP


நாள்_முல்லை (1)

ஓங்கு நாள்_முல்லை நாறின ஆய்ச்சியர் ஓதி – கிட்:10 47/3

TOP


நாள்கள் (4)

நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயர்க்கு – சுந்:4 60/1
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம் – சுந்:7 31/3
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண – சுந்:14 6/3
நாள்கள் சாலவும் நீங்கலின் நலம் கெட மெலிந்த – யுத்1:5 69/3

TOP


நாள்கள்-தாம் (1)

ஒன்று போல உலப்பு இல் நாள்கள்-தாம்
நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான் – ஆரண்:14 19/2,3

TOP


நாள்களும் (1)

நீடு நாள்களும் கோள்களும் என்ன மேல் நிமிர்ந்து – கிட்:4 6/1

TOP


நாள்வரையும் (1)

இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும் என்னே – யுத்3-மிகை:20 1/3

TOP


நாள (3)

ஊன்றிய கழுநீர் நாள தாளினால் ஒருத்தி உண்டாள் – பால:19 19/4
இந்துவின் முகத்தர் எறி நீரில் எழு நாள
கந்த மலரை பொருவு கண்ணர் கழல் கையர் – ஆரண்:10 53/2,3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – யுத்2:19 263/1

TOP


நாளங்கள் (1)

பயின்றன சுடர் தர பதும நாளங்கள்
வயின்-தொறும் கவர்ந்து-என துண்ட வாள்களால் – யுத்4:37 144/2,3

TOP


நாளத்திடை (1)

காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு – பால:10 74/3

TOP


நாளத்தில் (1)

கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – சுந்:2 132/2

TOP


நாளத்தின் (1)

எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை – யுத்1:3 70/1

TOP


நாளதனினும் (1)

புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாளதனினும் பொன்றா – பால-மிகை:0 38/3

TOP


நாளம் (1)

நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி – ஆரண்:5 4/1

TOP


நாளிடை (5)

நண்ணினர் இன்பத்து வைகும் நாளிடை
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான் – பால:24 46/1,2
இளையவன் தன்னொடும் ஏழு நாளிடை
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான் – பால:24 49/3,4
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால் – பால:24 50/2,3
ஏகுறு நாளிடை எய்தி எண்ணுவ – கிட்:10 99/2
மாலை பத்தின்-மேல் மதியம் முன் நாளிடை பலவாய் – யுத்4:35 12/3

TOP


நாளில் (26)

என் இனி உணர்த்துவது இனி சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான் – பால:7 26/3,4
பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங்கேற்றினானே – பால-மிகை:0 23/3,4
துவர் இதழ் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில்
இவர் பொழில்-தலை-கண் ஆயத்து எய்துழி வாயு எய்தி – பால-மிகை:8 4/2,3
சிந்தை என் செய திகைத்தனை இனி சில நாளில்
தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க – அயோ:2 80/1,2
உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில்
புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார் – அயோ:4 107/3,4
தேவிமாரை இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயின் – அயோ:6 28/1
எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது என்றான் – அயோ:8 30/4
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் நெடு நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று எனல் தெரிகின்றான் – அயோ:9 20/1,2
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில்
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் – அயோ:9 24/2,3
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே – ஆரண்:10 85/4
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை – ஆரண்:10 133/2
மு நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால் – ஆரண்:10 133/3
கோது உறு மனத்து எரி பிறந்து குறை நாளில்
மோது வடவை கனல் முகந்து உலகம் எல்லாம் – ஆரண்-மிகை:10 16/2,3
அன்ன நாளில் மாயாவி அ பிலத்து – கிட்:3 57/1
முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி – கிட்:13 56/3
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில் – சுந்:2 39/4
தான் சூலி நாளில் தகை முத்தம் உயிர்த்த சங்கம் – சுந்-மிகை:1 10/3
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில்
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட – யுத்2:16 338/2,3
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற ஊழி நாளில்
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான் – யுத்3:22 143/3,4
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏக கண்ட தயரதன் தன்னை ஒத்தான் – யுத்3:27 14/3,4
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில்
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – யுத்3:28 44/2,3
பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார் – யுத்3:31 143/4
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன் – யுத்4:41 61/2
ஆதி நாளில் அருள் முடி நின்னது என்று – யுத்4-மிகை:39 15/1
மாழை ஒண் கண்ணாய் உன்னை பிரிந்து யான் வருந்தும் நாளில்
தாழ்வு இலா துயரம் நீங்க தாமரை உந்தியான் கை – யுத்4-மிகை:41 130/1,2
செப்புறல் அரிய இன்ப செல்வத்துள் செலுத்தும் நாளில்
கப்புடை சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன் காதல் – யுத்4-மிகை:42 32/2,3

TOP


நாளின் (11)

நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர் – ஆரண்:10 126/1
பூண்டு அதனை நீங்கி நெறி போதலுறு நாளின்
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – சுந்:4 61/2,3
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின்
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – யுத்1:2 93/3,4
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – யுத்1:5 38/2
உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன ஊழி நாளின்
இரு முறை காற்று சீறி எழுந்தது விரிந்தது எங்கும் – யுத்3:21 24/1,2
நாசம் இ ஊருக்கு உண்டு என நாளின்
வீசின வானின் மீன் விழும் என்ன – யுத்3:26 21/3,4
முற்றும் நாளின் விடும் நெடு மூச்சினான் – யுத்3:29 29/4
நாளின் முற்றா வெண் பிறை போலும் நமரங்காள் – யுத்4:33 14/4
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகு-போல் – யுத்4:37 23/2
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின்
மு மடங்கு பொலிந்தன அ முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா – யுத்4:37 200/3,4
ஒள்ளிய நாளின் நல்ல ஓரையின் உலகம் மூன்றும் – யுத்4:42 17/2

TOP


நாளினால் (1)

நாளினால் செவியில் புகும் நாம யாழ் – சுந்:2 174/3

TOP


நாளினாலே (1)

நின்றாரும் நடுங்கினர் நின்றுள நாளினாலே
பொன்றாது உளன் ஆயினன் அத்துணை-போலும் அன்றே – ஆரண்:10 154/3,4

TOP


நாளினில் (2)

வருவென் சில நாளினில் மா நகர்வாய் – சுந்:4 7/2
முன்_நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால்-என வளைத்தார் – யுத்3:27 116/4

TOP


நாளினின் (1)

எ நாளினின் எ தேவர்கள் எ தானவர் எவரே – யுத்3:27 116/1

TOP


நாளினும் (6)

நாளினும் அறம் மறந்தவனும் நண்ணுறும் – அயோ:11 100/3
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும்
இற்கணார் இறந்திலர் இறந்து நீங்கினார் – சுந்:3 125/3,4
எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும் – யுத்1:3 2/1
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – யுத்1:3 146/4
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின் – யுத்2:15 85/2
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – யுத்2:18 173/1

TOP


நாளினே (1)

குரா வரும் குழலி நீ குறித்த நாளினே
விராவு_அரு நெடும் சிறை மீட்கிலான்-எனின் – சுந்:5 74/1,2

TOP


நாளீர் (2)

மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கிட்:16 60/4
மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகை நாளீர்
நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர் – கிட்:17 9/1,2

TOP


நாளுக்கு (1)

நாளுக்கு எல்லையும் நிருதராய் உலகத்தை நலியும் – சுந்:11 38/1

TOP


நாளும் (70)

தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும்
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – பால:3 72/1,2
இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும்
சித்தம் உறும் களியோடு சிறந்தே – பால:5 114/1,2
உடல் ஓய்வு உற நாளும் உறங்கலையால் – பால:23 11/3
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே – பால-மிகை:0 29/1
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறை எ நாளும்
தான் வளர்ந்திடுக நல்லோர்-தம் கிளை தழைத்து வாழ்க – பால-மிகை:0 41/1,2
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமல – அயோ:1 66/2
நல் இயல் மங்கல நாளும் நாளை அ – அயோ:2 11/1
நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின் – அயோ:2 22/2
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை – அயோ:4 136/1
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும்
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த – அயோ:8 19/2,3
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான் – அயோ:11 7/4
நாளும் நல் தவம் புரிந்து நல் நளிர் மதி சடையோன் – அயோ-மிகை:1 4/2
நாள் நாளும் வணங்கிய நன் முடியால் – ஆரண்:2 25/3
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் என்றாள் – ஆரண்:6 41/4
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – ஆரண்:10 60/4
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலா – ஆரண்:10 110/3
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ – ஆரண்:10 133/4
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன் – ஆரண்:13 42/2,3
பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான் – ஆரண்:13 128/4
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று – கிட்:3 40/3
வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன் – கிட்:8 4/1
நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கிட்:9 23/4
போயினர் புகுதும் நாளும் புகுந்தது புகல் புக்கோர்க்கு – கிட்:11 55/2
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி – கிட்:13 56/1
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி – கிட்:13 56/2
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கிட்:13 56/4
அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கிட்:15 34/4
நாயகன் தனை நாளும் வணங்கிய – கிட்:15 37/3
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான் – சுந்:2 60/4
நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர் – சுந்:2 73/1
விரி இருள் பருகி நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து – சுந்:2 178/2
பொன் நெடுவரையில் தொத்திய கோளும் நாளும் ஒத்து இடைஇடை பொலிய – சுந்:3 81/2
மருள நாளும் மழலை வழங்குவாய் – சுந்:3 103/2
ஈண்டு நாளும் இளமையும் மீண்டில – சுந்:3 104/1
பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும் – சுந்:3 117/1
உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும்
பின்னை இ அரக்கர் சேனை பெருமையும் முனிவர் பேணி – சுந்:3 130/1,2
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது – சுந்:3 146/2
அஞ்சா நின்றாள் பல் நெடு நாளும் அழிவுற்றாள் – சுந்:4 2/3
எடுத்தான் நல்வினை எ நாளும்
கொடுத்தான் என்று இசை கொள்ளாயோ – சுந்:5 51/3,4
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும்
மாக நெடு வானிடை இழிந்து புனல் வாரும் – சுந்:6 22/2,3
நச்சி நாளும் நகை உற நாண் இலன் – சுந்:12 94/2
ஏதியும் நாளும் இழந்தார் – சுந்:13 49/4
செம் மலர் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார் – சுந்-மிகை:3 19/1
மயில் புரை இயலினாரும் மைந்தரும் நாளும் அங்கே – சுந்-மிகை:14 42/3
வீர வில்லின் நெடு மானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு – யுத்1:1 7/2
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும்
மேவு தீ விடம் உயிர்ப்பன வெயில் பொழி எயிற்றன அ வீரர் – யுத்1:2 88/1,2
நல் நெடும் செல்வமும் நாளும் நாம் அற – யுத்1:3 78/2
ஐயா ஒரு நாளும் அயர்த்தனையோ – யுத்1:3 107/4
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும்
தேடி நான்முகனும் காணா சேயவன் சிரித்தலோடும் – யுத்1:3 128/1,2
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – யுத்1:3 173/4
நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன் நாளும்
தஞ்சு என முன்னம் தானே தாதை-பால் கொடுத்து சாதல் – யுத்1:4 112/1,2
பொன் மதில் புறத்து நாளும் போகின்றான் போர் மேற்கொண்டு – யுத்1:9 89/2
நலிந்த நங்கை எழிலால் வலி நாளும்
மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும் – யுத்1:11 2/2,3
நாளும் நாளும் நடந்தன நள் இரா – யுத்2:15 40/2
நாளும் நாளும் நடந்தன நள் இரா – யுத்2:15 40/2
கொல்லும் நாளும் இன்று இது என சிந்தையில் கொண்டான் – யுத்2:15 205/2
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – யுத்2:16 13/3
ஊழி நாளும் உறங்குவான் – யுத்2:16 111/4
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய் – யுத்2:16 144/2
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த – யுத்2:17 10/2
நல் நெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி நாளும்
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா – யுத்2:17 63/2,3
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள் – யுத்2:17 95/1
மூவாது எ நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா – யுத்2:19 251/2
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – யுத்3:27 151/4
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா – யுத்4:36 19/3
எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும் – யுத்4:41 55/1
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி – யுத்4:42 11/4
பரதனை தனது செங்கோல் நடாவுற பணித்து நாளும்
கரை தெரிவு இலாத போக களிப்பினுள் இருந்தான் மன்னோ – யுத்4:42 20/3,4
திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர் தேரும்-காலை – யுத்4-மிகை:41 149/3
கரை தெரிவு இலாத சோதி கதிர் ஒளி பரப்ப நாளும்
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து மன்னர் – யுத்4-மிகை:42 39/2,3

TOP


நாளுள் (1)

அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள்
மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் – ஆரண்:12 54/2,3

TOP


நாளே (5)

மண் உறு திருநாளே ஒத்தது அம் மண நாளே – பால:23 38/4
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண – சுந்:10 32/1
ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே
ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம் – யுத்1:2 56/1,2
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம் – யுத்2:17 40/3
தோளில் கணை புட்டிலும் இந்திரன் தோற்ற நாளே
ஆளி திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும் – யுத்2:19 17/1,2

TOP


நாளை (32)

நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – பால:22 41/4
தேன் அமர் குழலாள்-தன் திருமண_வினை நாளை
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று – பால:23 19/2,3
எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும் – பால:23 21/2
பொருந்து நாள் நாளை நின் புதல்வற்கு என்றனர் – அயோ:2 10/1
நல் இயல் மங்கல நாளும் நாளை அ – அயோ:2 11/1
நல்கும் நானிலம் நாளை நினக்கு என்றான் – அயோ:2 13/4
சூடுவன் நாளை வாழ்வு இது என சொல்லினாள் – அயோ:2 57/4
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – அயோ:8 15/2
நாள் தர குறித்ததும் இன்று நாளை அ – கிட்:11 134/3
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய – கிட்:11 135/3
இன்று இறந்தன நாளை இறந்தன – சுந்:3 99/1
எண்ண_அரும் பெரும் படை நாளை இ நகர் – சுந்:5 72/1
இன்று வீந்தது நாளை சிறிது இறை – சுந்:12 89/1
இன்று நாளை அருளும் திருவருள் – சுந்-மிகை:3 16/1
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால் – யுத்1:5 36/2
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும் – யுத்1:13 8/3
அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை – யுத்1:14 27/1
ஊன் அற குறைப்பென் நாளை ஒரு கண பொழுதில் என்றான் – யுத்1-மிகை:9 15/4
விருதர்கள் ஆதி வெள்ள படை தொகை விரைந்து நாளை
பொரு திறம் அமையும் என்னா புது மலர் சேக்கை புக்கான் – யுத்1-மிகை:9 18/3,4
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின் – யுத்2:15 255/3
சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி – யுத்2:19 204/1
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ – யுத்2:19 300/2
இளைத்து நின்றனை இன்று போய் நாளை வா – யுத்2-மிகை:15 39/3
நன்னுதல் நாமும் வெம் போர் காணுதும் நாளை என்றான் – யுத்3:24 45/4
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – யுத்3:26 10/2
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – யுத்3:28 10/4
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ – யுத்3:29 53/4
நமன் குலம் களைவென் என்றான் நாளை வா என்ற வீரன் – யுத்4-மிகை:41 27/4
செந்து நாளை அ திருநகர் அடைக என செப்பி – யுத்4-மிகை:41 142/3
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க என்று – யுத்4-மிகை:41 144/3
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை என்றான் – யுத்4-மிகை:42 18/4
நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல் நாள் – யுத்4-மிகை:42 22/1

TOP


நாளையிடை (1)

கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம் – யுத்2:19 74/2

TOP


நாளையின் (1)

இ பகல் அன்று எனின் நாளையின் அல்லால் – யுத்3:20 18/1

TOP


நாளையும் (1)

வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும்
போக்கினேன் கொடியேன் என்று போயினாள் – ஆரண்:9 30/3,4

TOP


நாளையே (7)

ஏவின வள்ளுவர் இராமன் நாளையே
பூ_மகள் கொழுநனாய் புனையும் மௌலி இ – அயோ:2 33/1,2
கவி அமை கீர்த்தி அ காளை நாளையே
புவி அமை மணி முடி புனையும் என்ற சொல் – அயோ:2 34/1,2
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – ஆரண்:10 73/4
நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ – ஆரண்:12 57/3
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை – ஆரண்:12 59/3
இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் சில நாள் – யுத்1:5 59/3
இன்று வந்திலனே-எனின் நாளையே
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல் – யுத்4:41 74/1,2

TOP


நாளையோடு (1)

எழுந்து நின்று ஐய கேள் இன்று நாளையோடு
அழிந்தது மதுவனம் அடைய என்றலும் – சுந்-மிகை:14 21/1,2

TOP


நாளொடு (4)

கூடினர் நாளொடு கோளும் நின்றமை – பால:5 106/3
புரை தபு நாளொடு பொழுது நோக்குவான் – அயோ:1 85/2
நாள்-தொறும் சுடரும் கலி கெழு விசும்பில் நாளொடு கோளினை நக்க – சுந்:3 79/2
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம் – யுத்2:16 320/3

TOP


நாளொடும் (2)

நள் உறு கதிர் இலா பகலும் நாளொடும்
தெள்ளுறு மதி இலா இரவும் தேர்தரின் – அயோ:12 7/2,3
ஒரு கலை தனி ஒண் மதி நாளொடும்
வரு கலைக்குள் வளர்வது மானுற – யுத்4:40 7/1,2

TOP


நாளோய் (1)

கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – சுந்:3 145/4

TOP


நாற்கடல் (1)

நாம கடல் பல்_இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப – யுத்2:19 25/4

TOP


நாற்படை (1)

நாற்படை வகை தொகை நடக்க தூளிகள் – யுத்2-மிகை:16 20/1

TOP


நாற்பது (6)

நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன – யுத்2:19 24/3
நன்று நம் படை நாற்பது வெள்ளமும் – யுத்2:19 157/3
நீயும் நாற்பது வெள்ள நெடும் படை – யுத்2:19 158/2
உற்றனன் மைந்தன் தானை நாற்பது வெள்ளத்தோடும் – யுத்2:19 228/4
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை – யுத்2:19 230/2
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று ஆங்கு – யுத்3-மிகை:20 3/3

TOP


நாற்றம் (6)

நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர் – பால:7 41/3
பொன்னின் சோதி போதினின் நாற்றம் பொலிவே போல் – பால:10 23/1
நாற்றம் மேய நகை இல் முகத்தினான் – அயோ-மிகை:8 1/2
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா – கிட்:4 8/1
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம – யுத்3:20 6/2
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால் – யுத்4:42 10/2

TOP


நாற்றலர் (1)

நடையர் நாசி புதைத்த கை நாற்றலர்
கட களிற்றையும் காரிகையாரையும் – பால:14 42/2,3

TOP


நாற்றி (2)

தாதையை கொன்றான் பின்னே தலை சுமந்து இரு கை நாற்றி
பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய் – யுத்1:14 26/1,2
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி
துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய் தோன்றும் அன்றே – யுத்3:26 67/3,4

TOP


நாற்றிய (1)

தோளின் நாற்றிய தூங்கு அமளி துயில் – சுந்:2 174/2

TOP


நாற்றியே (1)

நகை இள வெயில் என தொங்கல் நாற்றியே – பால:23 64/4

TOP


நாற்றினர் (1)

பரு வரை என முலை பலவும் நாற்றினர் – சுந்-மிகை:3 11/4

TOP


நாற்றினன் (1)

வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன் – யுத்2:15 249/4

TOP


நாற (13)

தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – பால:14 81/4
பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்து ஓடி – பால:15 6/1,2
விளிம்பு பொன் ஒளி நாற வெயிலொடு நிலவு ஈனும் – பால:23 25/3
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற
விண்ணில் சுடரும் கெட மெய்யினில் நீர் விரிப்ப – அயோ:4 112/1,2
தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ – அயோ:9 7/3
நகை மிக கண்கள் தீ நாற நாசியில் – அயோ:13 7/3
கற்ப தருவின் கதிர் நாள் நிழல் கற்றை நாற
அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன் – ஆரண்:10 160/2,3
ஏந்தலும் இதனை கேளா இன் இள முறுவல் நாற
வேந்து அமை இருக்கை எம் போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா – கிட்:9 20/1,2
நாவிய செவ்வி நாற கலையொடும் புலந்த நவ்வி – கிட்:10 34/4
ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற – கிட்:10 47/4
நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து – கிட்:14 66/1,2
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கிட்:15 11/4
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற – சுந்:2 195/4

TOP


நாறல் (1)

வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கிட்:10 76/2

TOP


நாறலள் (1)

பூவு நாறலள் பூம் குழல் கற்றையின் – அயோ:7 21/3

TOP


நாறலின் (1)

கள்ளு நாறலின் கமல வேலி வாழ் – கிட்:15 20/3

TOP


நாறவே (1)

நகை இலா முழு முகத்து எயிறு நாறவே – சுந்:2 126/4

TOP


நாறா (1)

புன் புற மயிரும் பூவா கட்புலம் புறத்து நாறா
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ – சுந்:1 6/3,4

TOP


நாறி (1)

அந்தம்_இல் ஒளி முத்தின் அகல் நிரை ஒளி நாறி
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன – பால:23 26/2,3

TOP


நாறிய (3)

நாறிய நகை அணி நல்ல புல்லினால் – ஆரண்:6 17/1
நறவு நாறிய நாள் நறும் தாமரை – சுந்:2 151/1
நக்க செம் மணி நாறிய நீள் நிழல் – சுந்:2 173/1

TOP


நாறின (6)

மீனும் நாறின வேறு இனி வேண்டுமோ – பால:18 20/4
வேங்கை நாறின கொடிச்சியர் வடி குழல் விரை வண்டு – கிட்:10 47/1
ஏங்க நாகமும் நாறின நுளைச்சியர் ஐம்பால் – கிட்:10 47/2
ஓங்கு நாள்_முல்லை நாறின ஆய்ச்சியர் ஓதி – கிட்:10 47/3
நந்தவானத்து நாள் மலர் நாறின
நந்த வானத்து நாள் மலர் நாறின – சுந்:6 35/1,2
நந்த வானத்து நாள் மலர் நாறின
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி – சுந்:6 35/2,3

TOP


நாறினாள் (1)

நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – அயோ:7 21/4

TOP


நாறு (31)

நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே – பால:2 26/4
கந்தம் நாறு பங்கயத்த கானம் மான மாதரார் – பால:3 15/2
தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறு மேல் – பால:3 41/3
மீன் நாறு வேலை புனல் வெண் முகில் உண்ணுமா போல் – பால:3 69/2
நாறு பூம் குழல் நங்கையர் கண்ணின் நீர் – பால:14 43/1
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார் – பால:15 24/3
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – பால:16 20/4
மீன் நாறு வேலை ஒரு வெண்மதி ஈனும் வேலை – பால:16 43/1
நாறு பூம் குழல் நன்னுதல் புன்னை மேல் – பால:17 36/1
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல் – பால:19 28/1
நாறு பூம் கோதை-பால் நவில நாணுவாள் – பால:19 47/3
முருகு நாறு செந்தேனினை முழை-நின்றும் வாங்கி – அயோ:10 10/2
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான் – அயோ:11 17/4
நகை இழந்தன வாள் முகம் நாறு அகில் – அயோ:11 24/1
தேன் நாறு நலம் செறி தொங்கலினான் – ஆரண்:2 12/2
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் – ஆரண்:3 48/4
வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான் – ஆரண்:10 71/2
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும் குயமும் புக்கு – ஆரண்:10 89/3
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கிட்:7 2/3
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே – கிட்:7 8/4
நாறு நாறுவ நாறு வளர்க்குறும் – கிட்-மிகை:15 2/3
நாறு நாறுவ நாறு வளர்க்குறும் – கிட்-மிகை:15 2/3
நாறு தன் குல கிளை எலாம் நரகத்து நடுவான் – யுத்1:12 2/1
நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலு பாலும் – யுத்1-மிகை:11 1/2
தெய்வம் நாறு செம் சாந்தமும் சேர்த்தினான் – யுத்2:16 70/4
புல்லுவ களிப்பு கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம் – யுத்2:17 57/4
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – யுத்2:19 81/3,4
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – யுத்2:19 82/3
நாறு அலை குடலினர் பலரும் நண்ணினார் – யுத்3:27 49/4
நாறு பூம் குழல் நாயகி சோபனம் – யுத்4-மிகை:40 4/1
நாறு பூம் குழல் நாரியே சோபனம் – யுத்4-மிகை:40 4/2

TOP


நாறுகின்றது (1)

நாறுகின்றது நுகர்ந்திருந்த நாம் எலாம் – யுத்1:2 13/4

TOP


நாறும் (17)

அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே – பால:1 13/4
கதுப்பு உறு வெறியே நாறும் கரும் கடல் தரங்கம் என்றால் – பால:2 11/2
சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும் – பால:23 24/1
தாள்களும் கழுநீர் நாறும் தட கையும் அதுவே நாறும் – பால-மிகை:2 1/2
தாள்களும் கழுநீர் நாறும் தட கையும் அதுவே நாறும்
ஆளையும் சீறி பீறி அணி மலர் கமுகில் பாய்ந்த – பால-மிகை:2 1/2,3
வாளையும் பாளை நாறும் வயல்களும் அதுவே நாறும் – பால-மிகை:2 1/4
வாளையும் பாளை நாறும் வயல்களும் அதுவே நாறும் – பால-மிகை:2 1/4
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும்
சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடை தோகாய் – அயோ:10 19/1,2
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும்
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி – ஆரண்:6 51/1,2
முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும் – ஆரண்:7 71/4
அறங்கள் நாறும் மேனியார் அரி கணங்களோடும் அங்கு – கிட்:7 3/1
நரம்பையும் அமிழ்த நாறும் நறவையும் நல் நீர் பண்ணை – கிட்:13 36/3
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும்
காவும் உள காவி விழியார் மொழிகள் என்ன – கிட்:14 38/1,2
பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே – யுத்1:8 17/4
நாம திண் போர் முற்றிய கோப நகை நாறும்
பாம தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள் – யுத்4:33 12/1,2
படும் கமல மலர் நாறும் முடி பரந்த பெரும் கிடக்கை பரந்த பண்ணை – யுத்4:33 23/3
குமுதம் நாறும் மதத்தன கூற்றன – யுத்4:33 26/1

TOP


நாறுமால் (1)

தேனும் ஆரமும் தேய்வையும் நாறுமால் – சுந்:2 148/4

TOP


நாறுமோ (1)

நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ – சுந்:5 68/4

TOP


நாறுவ (9)

விலக்க_அரும் கரி மதம் வேங்கை நாறுவ
குல கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ – பால:3 57/1,2
குல கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ
கல-கடை கணிப்ப அரும் கதிர்கள் நாறுவ – பால:3 57/2,3
கல-கடை கணிப்ப அரும் கதிர்கள் நாறுவ
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – பால:3 57/3,4
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – பால:3 57/4
தாறு நாறுவ வாழைகள் தாழையின் – கிட்-மிகை:15 2/1
சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி – கிட்-மிகை:15 2/2
நாறு நாறுவ நாறு வளர்க்குறும் – கிட்-மிகை:15 2/3
சேறு நாறுவ செங்கழுநீர்-அரோ – கிட்-மிகை:15 2/4
பூவின் மணம் நாறுவ புலால் கமழ்கிலாத – சுந்:6 17/2

TOP


நான் (141)

நாவினான் உரையின்-படி நான் தமிழ் – பால:0 10/3
எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன் – பால:10 55/2
மாற்றம் யாது உரைப்பது மாய விற்கு நான்
தோற்றனென் என மனம் துளங்குகின்றதால் – பால:13 1/1,2
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – பால:18 8/3
எண்ணி நான் செய்த குற்றம் முனிவ நீ பொறுத்தி என்ன – பால-மிகை:9 61/2
நறு மலர் தொடை நாயக நான் உனக்கு – பால-மிகை:11 8/1
என்று பின்னும் இராமனை நோக்கி நான்
ஒன்று கூறுவது உண்டு உறுதி பொருள் – அயோ:2 14/1,2
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள் – அயோ:2 61/3
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – அயோ:3 48/3
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா – அயோ:3 107/3
நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ – அயோ:4 9/3
கண்டேன் நெஞ்சம் கனிவாய் கனி வாய் விடம் நான் நெடு நாள் – அயோ:4 47/1
வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான் – அயோ:4 57/4
ஐயா கைகேசியை நேராகேனோ நான் என்றான் – அயோ:4 64/4
கருவி மா மழை கல்_தடம் கண்டு நான்
வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான் – அயோ:4 216/3,4
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – அயோ:6 8/2
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ – அயோ:6 11/3
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – அயோ:8 27/4
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் – அயோ:8 40/4
இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம் – அயோ:9 23/3
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா – அயோ:9 27/3
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன – அயோ:11 79/3
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால் – அயோ:11 82/1
கோவும் நான் மறை குழுவும் முன் செல – அயோ:11 122/2
ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – அயோ:11 128/4
நல் நெறி என்னினும் நான் இ நானில – அயோ:12 17/1
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – அயோ:12 55/4
எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால் – அயோ:14 32/2
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – அயோ:14 60/1
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே – அயோ:14 63/3
அசைந்த எந்தையார் அருள அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ – அயோ:14 112/3,4
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – அயோ:14 114/2
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான்
பனி படர் காடு உடன் படர்தல் மெய் என்றான் – அயோ:14 127/3,4
எயில் உடை அயோத்தி மூதூர் எய்து நான் எய்துக என்றான் – அயோ-மிகை:8 4/4
அன்ன சாபம் மேவி நான்
இன்னல் தீர்வது ஏது எனா – ஆரண்:1 65/1,2
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – ஆரண்:4 23/2
நரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோ – ஆரண்:6 101/2
நசையாலே மூக்கு இழந்து நாணம் இலா நான் பட்ட – ஆரண்:6 102/1
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – ஆரண்:6 125/4
தாடகையை உயிர் கவர்ந்த சரம் இருந்தது அன்றியும் நான் தவம் மேற்கொண்டு – ஆரண்:6 127/2
நன்று சொல்லினிர் நான் இ சிறார்கள் மேல் – ஆரண்:7 13/1
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – ஆரண்:7 62/2
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – ஆரண்:8 1/3
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – ஆரண்:10 73/4
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – ஆரண்:10 150/1
மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல் – ஆரண்:11 73/4
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான்
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – ஆரண்:11 77/3,4
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – ஆரண்:15 48/4
ஆம் கனி ஆவதே என்று அருந்தி நான் விரும்பி வைத்தேன் – ஆரண்-மிகை:16 1/2
யார் என விளம்புகேன் நான் எம் குல தலைவற்கு உம்மை – கிட்:2 25/1
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கிட்:6 1/4
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கிட்:6 22/4
திருந்து_இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கிட்:6 23/4
நையா நின்றனென் நான் இருந்து இங்ஙன் – கிட்:8 9/1
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கிட்:8 13/4
ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை – கிட்:10 92/2
ஐய நான் அஞ்சினேன் இ நறவினின் அரிய கேடு – கிட்:11 96/1
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கிட்:13 26/1
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கிட்:13 37/4
முன்பு நான் அறிகிலா முளி நெடும் கானிலே – கிட்:13 70/1
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான் – கிட்:16 57/4
ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை – கிட்-மிகை:7 6/1
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – சுந்:2 230/4
நலம் துடிக்கின்றதோ நான் செய் தீவினை – சுந்:3 32/1
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – சுந்:3 139/4
காணும் துணையும் கழிவீர்_அலிர் நான்
பூணும் பழியோடு பொருந்துவதோ – சுந்:4 8/3,4
ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும் – சுந்:5 35/1
ஆன பொழுது எ பரிசின் நான் அடியன் ஆவேன் – சுந்:6 2/4
இன்று நான் இட்ட பாடு இயம்ப முற்றுமோ – சுந்-மிகை:14 25/1
நன்று உரை-செய்தாய் குமர நான் இது நினைந்தேன் – யுத்1:2 57/1
என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் – யுத்1:3 25/4
மு கண் தேவனும் நான் முகத்து ஒருவனும் முதலா – யுத்1:3 44/1
பயிற்றவோ நினை பயந்தது நான் என பகர்ந்தான் – யுத்1:3 51/4
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான்
நோய் தந்தவனே நுவல் தீர்வும் எனா – யுத்1:3 113/2,3
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – யுத்1:3 121/2
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும் – யுத்1:3 128/1
வேதியர் அருளும் நான் விரும்பி பெற்றனென் – யுத்1:4 21/3
எல்லியில் நான் இவன் இரத மாளிகை – யுத்1:4 96/1
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – யுத்1:4 96/4
வேதியர் அபயம் என்றார்க்கு அன்று நான் விரித்து சொன்ன – யுத்1:4 115/3
போந்தவா கண்டும் நான் இங்கு புகுந்தது புகழோய் – யுத்1:5 68/4
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி – யுத்1:6 5/1
ஏதம் அஞ்சி நான் இரந்ததே எளிது என இகழ்ந்த – யுத்1:6 10/1
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன – யுத்1:7 11/2
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான்
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – யுத்1:7 13/2,3
சுந்தர தோளன் விட்ட தூதன் நான் என்ன சொன்னான் – யுத்1-மிகை:14 5/4
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – யுத்2:16 11/2
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென் – யுத்2:16 135/2
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – யுத்2:16 137/3
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம் – யுத்2:16 229/1
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – யுத்2:16 323/2
எங்கை-போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா – யுத்2:16 323/4
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – யுத்2:17 41/1
விரும்பி நான் கேட்பது உண்டால் நின்னுழை வார்த்தை வீரன் – யுத்2:17 58/1
உம்மையின் நின்று நான் உலகம் மூன்றும் என் – யுத்2:18 4/1
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர் – யுத்2:18 8/3
நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான் – யுத்2:18 11/4
கொல்லேன் ஒரு நான் உயிர் கோள் நெறியில் – யுத்2:18 30/3
நான் ஈது துணிந்தனென் நண்ணினெனால் – யுத்2:18 32/3
பூணிப்பு ஒன்று உடையன் ஆகி புகுந்த நான் புறத்து நின்று – யுத்2:18 178/1
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – யுத்2:19 13/4
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான்
வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய் – யுத்2:19 73/1,2
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான்
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – யுத்2:19 208/3,4
முடிய ஒன்று உணர்ந்துவென் உனக்கு நான் முயல் – யுத்3:22 41/3
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன் – யுத்3:22 64/2
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும் – யுத்3:22 88/3
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – யுத்3:22 113/3
இடர் கடந்து நான் இருப்ப நீ நல்கியது இதுவோ – யுத்3:22 189/2
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் – யுத்3:22 209/4
பொருந்தேன் நான் இ பொய் பிறவிக்கும் பொறை அல்லேன் – யுத்3:22 213/4
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான்
பண்டுடை தீவினை பயந்த பண்பினால் – யுத்3:24 72/3,4
விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை வீய – யுத்3:26 9/4
உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல் – யுத்3:26 11/1
அங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலென் – யுத்3:27 64/1
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல் – யுத்3:27 65/2
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க – யுத்3:27 84/3
உந்தினேன் உனை நான் உளெனே எனும் – யுத்3:29 10/3
கையனேன் உனை காட்டி கொடுத்த நான்
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – யுத்3:29 16/3,4
மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன் – யுத்3:29 35/2
அந்து ஒக்க அரற்றவோ நான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்3:29 38/4
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – யுத்3:29 39/4
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி – யுத்3:30 31/2
ஆங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலேன் – யுத்3-மிகை:27 4/1
நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய் – யுத்3-மிகை:27 5/1
கொன்று நான் இருவர்-தம்மை குரக்கு இனத்தோடும் மாய்த்து – யுத்3-மிகை:28 1/3
வென்று நான் வருவன எந்தாய் கேள் என விளம்பலுற்றான் – யுத்3-மிகை:28 1/4
பட்டு நான் விழுந்தால் அன்றி பாவையை விடுவது உண்டோ – யுத்3-மிகை:28 6/4
மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே – யுத்4:32 15/3
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும் – யுத்4:32 38/2
வியன் படைக்கலம் தொடுப்பென் நான் இனி என விரைந்தான் – யுத்4:37 102/3
தஞ்சம் நான் உனை தேற்ற தரிக்கிலா – யுத்4:37 178/1
துறப்பினும் துணைவனை தொழுது நான் இனி – யுத்4:40 46/2
எ தவம் எ நலம் என்ன கற்பு நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம் – யுத்4:40 61/1,2
பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய் – யுத்4:40 106/1
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான் – யுத்4:41 8/4
முன்பு நான் நினைந்திருந்தது அ பரிசு நும் முயற்சி – யுத்4:41 13/3
எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – யுத்4:41 63/2
நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான்
ஓராதே கொண்டு அகன்றாய் உத்தமனார் தேவி-தனை – யுத்4-மிகை:38 5/2,3
எண்ணுடை நங்கையர்க்கு இனியள் என்ற நான்
விண்ணிடை அடைவதே விழுமிது என்றனள் – யுத்4-மிகை:40 11/3,4
சரதம் நான் அரசு வேண்டேன் தட முடி சூடுக என்று – யுத்4-மிகை:41 133/3
நீல மா முகில் பின் போனான் ஒருவன் நான் நின்று நைவேன் – யுத்4-மிகை:41 253/3

TOP


நான்கால் (1)

நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து நம்மை – யுத்4-மிகை:41 131/3

TOP


நான்கின் (2)

கரை செயற்கு அரிய சேனை கடலொடும் திங்கள் நான்கின்
விரசுக என்-பால் நின்னை வேண்டினென் வீர என்றான் – கிட்:9 24/2,3
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – யுத்4:42 14/1

TOP


நான்கினால் (1)

அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான் – யுத்2:16 233/4

TOP


நான்கினும் (1)

வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான் – யுத்1:3 18/2

TOP


நான்கு (14)

நாலையும் அனையன புரவி நான்கு ஒரு – பால:23 71/3
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா – அயோ:4 137/2
முந்திய மலர் கண் ஓர் மூன்று நான்கு தோள் – ஆரண்:6 5/3
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கிட்:3 39/2
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று – சுந்:2 176/1
ஆயிரம் தட கையால் நின் ஐ_நான்கு கரமும் பற்றி – சுந்:3 131/1
மருவுற திசை நான்கு உம்பர் வகுத்து அமர் புரிய சொன்னான் – யுத்1-மிகை:13 3/4
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள் – யுத்2:16 71/3
தாங்கு கொம்பு ஒரு நான்கு கால் – யுத்2:16 113/1
நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு
பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல் – யுத்2:19 180/1,2
கோடு நான்கு உடை பால் நிற களிற்றின்-மேல் கொண்டான் – யுத்3:22 165/1
ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார் – யுத்4:34 9/4
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – யுத்4:40 126/3
ஐம்_நான்கு எனும் கரத்தொடும் உமையவள் ஒழிய – யுத்4-மிகை:35 4/2

TOP


நான்கும் (15)

வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – பால:2 1/1
இந்திரனை வென்று திசை இரு_நான்கும் செரு வென்றான் – பால:12 13/4
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – பால:12 25/4
ஆயவன் தன்னொடு ஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி – சுந்:12 82/1
நனி முதல் வேதங்கள் நான்கும் நாம நூல் – யுத்1:4 57/1
நிறைந்தன பறவை எல்லாம் நெடும் திசை நான்கும் நான்கும் – யுத்2:16 175/2
நிறைந்தன பறவை எல்லாம் நெடும் திசை நான்கும் நான்கும்
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – யுத்2:16 175/2,3
நும்முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி – யுத்2:16 187/1
சூலமும் மழுவும் தாங்கி தோள் இரு நான்கும் தோன்ற – யுத்2:19 54/1
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும் – யுத்2:19 179/1
மறை ஒரு நான்கும் மண்ணும் வானமும் மகிழ்ந்த-மாதோ – யுத்2-மிகை:19 5/4
இன்ன மருந்து ஒரு நான்கும் பயோததியை கலக்கிய ஞான்று எழுந்த தேவர் – யுத்3:24 28/1
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும்
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – யுத்3:24 38/1,2
வளம் கெழு கயிலை ஈசன் மலர் அயன் மறைகள் நான்கும்
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா – யுத்4-மிகை:41 297/1,2
வான் உறு முகுர்த்தம் வந்தது என்று மா மறைகள் நான்கும்
தான் உரு கொண்டு போற்ற சலம் தவிர்ந்து அமரர் ஏத்தி – யுத்4-மிகை:42 31/1,2

TOP


நான்குமாய் (1)

மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல் – யுத்4-மிகை:41 272/3

TOP


நான்கையும் (2)

எழுவின் நீள் தட கை எழு_நான்கையும் – ஆரண்:7 19/3
பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர் – யுத்3:27 140/4

TOP


நான்கொடு (1)

பொன்றாத வேதம் ஒரு நான்கொடு ஐம்பூதம் ஆகி – பால-மிகை:0 1/2

TOP


நான்கொடும் (1)

வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும்
ஓய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும் – யுத்4:40 67/3,4

TOP


நான்மறை (37)

நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை
புகலும் வேள்வியில் பூம் புகையோடு அளாய் – பால:2 41/2,3
மொழிந்தனன் ஆசிகள் முதிய நான்மறை
கொழுந்து மேல் படர் தர கொழுகொம்பு ஆயினான் – பால:5 71/3,4
முந்தை நான்மறை முனிக்கு காட்டி நல் – பால:6 18/2
அறிந்து நான்மறை அந்தணன் கூறுவான் – பால:7 36/4
வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது – பால:10 71/1
நால்வரும் பொரு_இல் நான்மறை எனும் நடையினார் – பால:20 26/4
பொங்கின மறையவர் புகலும் நான்மறை
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே – பால:23 41/3,4
நல்லவர்க்கு உதவினான் நவிலும் நான்மறை
செல்வர்கள் வழுத்து உற தேர் வந்து ஏறினான் – பால:23 69/3,4
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர் – பால:23 93/2
மேய நான்மறை தொழ விழித்து உறங்கிய – பால-மிகை:0 3/3
முழங்கு நான்மறை மூரிநீர் முழக்கு என உலகை – பால-மிகை:9 9/3
மூல நான்மறை கிழவனும் வந்து இவை மொழிவான் – பால-மிகை:9 43/4
பன்னும் நான்மறை வசிட்டனும் பராவ அரு முனிக்கும் – பால-மிகை:14 5/1
தெரிந்து நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும் – அயோ:1 33/4
ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை – அயோ:2 9/2
நண்ணி நாகணை வள்ளலை நான்மறை
புண்ணிய புனல்_ஆட்டி புலமையோர் – அயோ:2 31/1,2
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறை கிழவர் எல்லாம் – அயோ:3 77/4
சுற்றும் நான்மறை துறை செய் கேள்வியார் – அயோ:11 119/2
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான் – அயோ:11 130/4
என்ற பின் ஏந்தலும் எழுந்து நான்மறை
பொன் திணிந்தன சடை புனிதனோடும் போய் – அயோ:14 78/1,2
நல் நான்மறை நூல் தெரியும் நாவான் சலபோசன் என – அயோ-மிகை:4 5/3
வாழி நான்மறை வாழியர் அந்தணர் – சுந்:3 96/2
சுருக்கு_இல் நான்மறை தொன்று தொட்டு உயிர்-தொறும் தோன்றாது – யுத்1:3 10/3
அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான் – யுத்1:3 21/4
தொல்லை நான்மறை வரன்முறை துணி பொருட்கு எல்லாம் – யுத்1:3 28/1
அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார் – யுத்1:3 32/2
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை
அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – யுத்1:3 65/3,4
நலம் கிளர் தேவர்க்கேயோ நான்மறை முனிவர்க்கேயோ – யுத்1:13 23/2
நாம நான்மறை விடுத்து அவன் தனக்கு உள்ள நாமம் – யுத்1-மிகை:3 4/2
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி – யுத்2:18 101/4
புரந்தரன் முதல்வர் ஆய நான்மறை புலவர் பாரில் – யுத்3:28 57/2
சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன் – யுத்4:37 123/4
சொன்ன நான்மறை முடிவினில் துணிந்த மெய் துணிவு – யுத்4:40 86/3
ஆதி நான்மறை கிழவன் நின் குலம் என அமைந்தாய் – யுத்4:41 8/2
ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில் – யுத்4-மிகை:39 11/2
தொல்லை நான்மறை துளங்கிட சுடு சரம் துரந்தான் – யுத்4-மிகை:41 34/4
நல் நெறி அறிவு சான்றோர் நான்மறை கிழவர் மற்றை – யுத்4-மிகை:42 47/1

TOP


நான்மறைக்கும் (2)

எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டா – பால:8 6/3
பண்டை நான்மறைக்கும் எட்டா பரஞ்சுடர் பொலிவதே-போல் – யுத்4:41 19/3

TOP


நான்மறைகள் (2)

தூய நான்மறைகள் வேத பாரகர் சொல்ல தொல்லை – அயோ:3 80/3
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால் அவுணர் வேந்தன் – யுத்3:24 41/2

TOP


நான்மறையவர் (2)

கற்ற நான்மறையவர் கண்ணை மன் உயிர் – அயோ-மிகை:1 9/1
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார் – சுந்:10 40/2

TOP


நான்மறையாளர் (1)

ஞானம் முன்னிய நான்மறையாளர் கை – பால:1 5/3

TOP


நான்மறையான் (1)

நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன – யுத்2:19 24/3

TOP


நான்மறையின் (2)

கண்தான் அரு நான்மறையின் கனியை – ஆரண்:2 24/4
திரு நான்மறையின் நெறியே திரிவார் – யுத்1:3 106/2

TOP


நான்மறையினாளரை (1)

ஆதி நான்மறையினாளரை அடித்தொழில் புரிந்து – ஆரண்-மிகை:1 7/1

TOP


நான்மறையும் (1)

நல் அறமும் மெய்ம்மையும் நான்மறையும் நல் அருளும் – யுத்1:3 173/1

TOP


நான்மறையோடு (1)

உன்னும் நான்மறையோடு அருள் நீதியும் பொறையும் – யுத்1-மிகை:3 7/2

TOP


நான்மறையோர் (1)

எண்ணும் நீர் நான்மறையோர் எரி முன் நின் மேல் சொரிய – அயோ:4 55/2

TOP


நான்மறையோன் (1)

அ நான்மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன் – அயோ-மிகை:4 5/1

TOP


நான்முக (3)

சுடர் மணி மண்டபம் துன்னி நான்முக
கடவுளை அடி தொழுது அமர கண்டகர் – பால-மிகை:5 4/2,3
நறை தரு உடைய கோனும் நான்முக கடவுள் தானும் – பால-மிகை:11 35/1
கண்ணுதல்_பரமன்-தானும் நான்முக கடவுள்-தானும் – யுத்3:31 219/1

TOP


நான்முகத்தவற்கும் (1)

முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான் – அயோ:14 88/4

TOP


நான்முகத்து (8)

சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும் – அயோ:4 158/3
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் – கிட்:16 60/1
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைக்க – சுந்:2 26/2
சிவனை நான்முகத்து ஒருவனை திரு நெடுமால் ஆம் – சுந்:2 140/3
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும் யாரினும் உயர்ந்த – யுத்1:3 33/1
நான்முகத்து ஒருவனும் நாரி பாகனும் – யுத்1-மிகை:3 13/1
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – யுத்4:42 12/4
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – யுத்4:42 13/1

TOP


நான்முகத்து-ஒருவனும் (1)

சிவனும் நான்முகத்து-ஒருவனும் திரு நெடு மாலாம் – யுத்1:2 114/1

TOP


நான்முகத்தோன் (2)

நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ கேடு நான்முகத்தோன் ஆதி – யுத்1:3 136/1
தும்பியோ நான்முகத்தோன் தொல் மரபின் தோன்றாலோ – யுத்2:17 78/2

TOP


நான்முகர் (2)

எண்ணின் நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா – கிட்:12 24/1
அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும் – யுத்1-மிகை:3 2/3

TOP


நான்முகற்கு (1)

மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் – யுத்1:4 42/4

TOP


நான்முகற்கும் (2)

நயந்து உரைத்து கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம் பல் – பால:12 15/3
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – ஆரண்:10 2/2

TOP


நான்முகன் (49)

கோ குமரரும் அடி குறுக நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அ வழி – பால:7 18/2,3
தரும் தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே – பால:10 27/2
என்றும் நான்முகன் முதல் யாரும் யாவையும் – பால-மிகை:23 4/1
பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம் – அயோ:11 128/1
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் – ஆரண்:1 21/1
அ நான்முகன் நின்னை அழைத்தனனால் – ஆரண்:2 15/3
பரம் தரு நான்முகன் பழிப்பு உற்றான்-அரோ – ஆரண்:6 18/2
சுந்தரன் நான்முகன் மரபில் தோன்றினான் – ஆரண்:12 41/2
நான்முகன் அவர்க்கு நல் மொழிகள் பேசியே – ஆரண்-மிகை:3 6/1
தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த – கிட்:12 39/1
நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய் – கிட்:14 56/4
மா வடிவு உடை கமல நான்முகன் வகுக்கும் – கிட்:14 68/1
தெருளும் நான்முகன் செய்தது உன் சிந்தையின் – சுந்:3 103/3
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம் – சுந்:3 122/3
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன் – சுந்:3 149/1
கோவில் நான்முகன் படைக்கலம் தட கையில் கொண்டான் – சுந்:11 54/4
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் – சுந்:12 44/2
நன்றே மலர் மேல் உறை நான்முகன் ஆதி தேவர் – சுந்-மிகை:11 27/2
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும் – யுத்1:3 5/4
மரு கொள் தாமரை நான்முகன் ஐ_முகன் முதலோர் – யுத்1:3 10/1
முழு தனி நான்முகன் முதல முற்று உயிர் – யுத்1:3 70/2
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர் – யுத்1:4 150/2
தனையன் நான்முகன் தகை மகன் சிறுவற்கு தவத்தால் – யுத்1:5 52/3
பொன்னினும் மணியினானும் நான்முகன் புனைந்த பொற்பின் – யுத்1:9 15/1
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான் – யுத்2:15 205/4
ஈசன் நான்முகன் என்று இவர் முதலிய இமையோர் – யுத்2:15 223/3
நான்முகன் படையால் அன்றி சாகிலன் நம்ப என்றான் – யுத்2:18 203/4
நன்று என உவந்த வீரன் நான்முகன் படையை வாங்கி – யுத்2:18 204/1
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ – யுத்2:19 300/2
எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்-மேல் விடா-முன் – யுத்3:22 83/1
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும் – யுத்3:22 89/2
முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம் – யுத்3:22 167/2
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும் – யுத்3:24 49/3
நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண – யுத்3:28 52/2
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி – யுத்3:30 16/3
பாதாளத்து உறைவீர் என நான்முகன் பணிப்ப – யுத்3:30 19/3
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும் – யுத்4:32 27/2
ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன – யுத்4:33 27/1
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டி – யுத்4:35 4/3
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த – யுத்4:35 16/1
கண்ட சங்கரன் நான்முகன் கை தலம் – யுத்4:37 28/1
பண்டு நான்முகன் படைத்தது கனகன் இ பாரை – யுத்4:37 105/1
சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம் – யுத்4:37 135/1
நாரணன் திரு உந்தியில் நான்முகன்
பார வெம் படை வாங்கி இ பாதகன் – யுத்4:37 191/1,2
நாலும் கொண்டு நடந்தது நான்முகன்
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால் – யுத்4:37 194/3,4
நடுங்கினர் நான்முகன் முதல நாயகர் – யுத்4:40 70/1
நத்து உலாய கை நாரணன் நான்முகன்
பித்தன் மூவரும் ஏத்த பெறுக எனா – யுத்4-மிகை:41 109/3,4
நான்முகன் விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல் – யுத்4-மிகை:41 247/1
நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி விம்மி – யுத்4-மிகை:41 295/1

TOP


நான்முகன்-தன் (1)

சொன்ன நான்முகன்-தன் வழி தோன்றினர் – ஆரண்:3 30/1

TOP


நான்முகன்-தன்னையும் (1)

என்ற நான்முகன்-தன்னையும் இந்திரன் யமனோடு – யுத்4-மிகை:41 18/1

TOP


நான்முகனார் (1)

மூவா முதல் நான்முகனார் மொழியால் – யுத்2:18 55/4

TOP


நான்முகனார்-தம் (1)

அழுந்தா நின்றாள் நான்முகனார்-தம் அருள் ஊன்றி – சுந்:2 90/2

TOP


நான்முகனார்-தாமே (1)

நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – ஆரண்:2 29/1,2

TOP


நான்முகனால் (1)

மேலாகிய நான்முகனால் வேதங்களின் மா முறையின் – அயோ-மிகை:4 4/2

TOP


நான்முகனாலும் (1)

காதல் நான்முகனாலும் கணிப்ப_அரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று – யுத்1:4 102/3

TOP


நான்முகனுக்கு (1)

நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய் – யுத்3:26 33/1

TOP


நான்முகனும் (6)

புடை ஊற்றும் சடையானும் புரந்தரனும் நான்முகனும் புகுந்து செய்யும் – பால:6 13/3
தேடி நான்முகனும் காணா சேயவன் சிரித்தலோடும் – யுத்1:3 128/2
தேவாசுரரும் திசை நான்முகனும்
மூவா முதல் ஈசனும் மூ_உலகின் – யுத்3:27 28/1,2
என்று பரமன் பகர நான்முகனும் அன்ன பொருளே இசைதலும் – யுத்3:31 153/1
மு புரம் எரித்தவனும் நான்முகனும் முன்_நாள் – யுத்4:36 19/1
சிந்தை தூயவன் செல உளம் துளங்கு நான்முகனும்
வந்த காரியம் எது என வயந்தனை பார்த்து – யுத்4-மிகை:41 16/1,2

TOP


நான்முகனே (3)

நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர் – ஆரண்:6 116/1
வரு நான்முகனே முதல் வானவர் தாம் – யுத்1:3 106/1
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து உள்ள பள்ள – யுத்1:7 7/3

TOP


நான்முகனையும் (1)

இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனா – பால:6 4/3

TOP


நான்ற (4)

நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின் – பால:9 7/3
நல் நெடும் கண்களின் நான்ற நீர் துளி – அயோ:4 194/1
நான நாள் மலர் கற்பக நறு விரை நான்ற
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – சுந்:2 5/1,2
விசும்பிடை செல்லும் காரின் தாரை-போல் நான்ற மெய்யான் – யுத்2:18 232/4

TOP


நான்றவே (1)

நாசியும் செவியும் வெம் குருதி நான்றவே – யுத்2-மிகை:16 45/4

TOP


நான்றன (1)

தங்கு ஒளி முறுவலின் தாமம் நான்றன
கொங்கையின் நிரைந்தன கனக கும்பமே – அயோ:2 37/3,4

TOP


நான்று (1)

பாம்பு நான்று என பாய் பசும் தேறலே – பால:2 35/4

TOP


நான (7)

நான வார் குழல் நாரியரோடு அலால் – பால:21 33/1
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல் – ஆரண்:10 18/1
நாரம் உண்டு எழுந்த மேகம் தாமரை வளையம் நான
சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – ஆரண்:10 105/1,2
நான நாள் மலர் கற்பக நறு விரை நான்ற – சுந்:2 5/1
நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த – சுந்:3 76/1
திறமும் நான புனலொடு சேக்கையும் – யுத்4:34 3/3
நான நெய் ஊட்ட பட்ட நவை இல கலவை தாங்கி – யுத்4:40 29/3

TOP


நானத்தோடும் (1)

வண்டு உண கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும்
கொண்டு எதிர் வீசுவாரும் கோதை கொண்டு ஓச்சுவாரும் – பால:18 5/1,2

TOP


நானம் (5)

நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் – அயோ:10 19/1
நானம் நன்கு உரைத்தார் நளிர் வானிடை – அயோ:14 9/1
நானம் ஆர்ந்த நறை குழல் ஆவியும் – சுந்:2 148/3
நானம் நெய் நன்கு உரைத்து நறும் புனல் – யுத்4:34 4/1
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – யுத்4:40 31/2

TOP


நானமும் (5)

எண்ணெயும் களபமும் இழுதும் நானமும்
சுண்ணமும் தூவினார் வீதி-தோறுமே – பால:5 113/3,4
தாமமும் நானமும் ததைந்த தண் அகில் – பால:19 9/1
நறு விரை தேனும் நானமும் நறும் குங்கும – பால:20 13/1
பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண் – யுத்4-மிகை:41 160/1
பான நெய்யொடு நானமும் சாந்தமும் பலவும் – யுத்4-மிகை:41 192/1

TOP


நானா (8)

முந்து மு கனியின் நானா முதிரையின் முழுத்த நெய்யின் – பால:2 22/1
நானா விதமா நளி மாதிர வீதி ஓடி – பால:3 69/1
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய் – பால:24 1/2
சத்திரம் நிழற்ற நிமிர் தானையொடு நானா
அத்திரம் நிழற்ற அருளோடு அவனி ஆள்வார் – அயோ:3 99/1,2
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா
வீற்று மண்தலத்து யாவையும் வீழ்கில யாண்டும் – கிட்:4 8/1,2
வில் மறை கிழவர் நானா விஞ்சையர் வரத்தின் மிக்கார் – சுந்:8 11/1
தழைத்து எழும் ஒலியின் நானா பல்_இயம் துவைக்கும் தா இல் – சுந்:10 14/3
வெள்ளியின் பொன்னின் நானா விளங்கு பல் மணியின் விஞ்சை – சுந்:12 132/1

TOP


நானாவித (2)

பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி – சுந்:2 100/1
நானாவித பெரும் சாரிகை திரிகின்றது நவிலார் – யுத்3:31 116/1

TOP


நானாவிதம் (1)

ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண் – ஆரண்:6 39/2

TOP


நானில (5)

நல் நெறி என்னினும் நான் இ நானில
மன் உயிர் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன் – அயோ:12 17/1,2
ஞாலமும் விசும்பும் காத்த நானில கிழவன் மைந்தன் – யுத்3:22 19/3
நாயக கோயில் எய்தி நானில கிழத்தியோடும் – யுத்4:42 6/3
நாயக கோயில் எய்தி நானில கிழத்தியோடும் – யுத்4-மிகை:42 7/3
நையுமாறு இன்றி காத்தான் நானில பொறைகள் தீர்த்தே – யுத்4-மிகை:42 71/4

TOP


நானிலத்தை (1)

எடுக்கின் நானிலத்தை ஏந்தும் இராவணன் எறிந்த நாணால் – யுத்2:15 127/1

TOP


நானிலத்தோர் (1)

நந்தா விளக்கு அனைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய் தனி அறத்தின் தாயே தயா நிலையே – அயோ:14 58/1,2

TOP


நானிலம் (11)

நாட்டம் வெம் கனல் பொழிதர நானிலம் துருவி – பால-மிகை:9 33/3
தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ – அயோ:1 42/4
நல்கும் நானிலம் நாளை நினக்கு என்றான் – அயோ:2 13/4
நாவி ஓதியை நானிலம் தைவர பரப்பி – அயோ:3 3/2
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும் – அயோ:3 30/2
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து – அயோ:4 5/3
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம்
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி – அயோ:14 131/2,3
நாகம் நாடுக நானிலம் நாடுக – கிட்:13 6/2
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட – யுத்1:12 48/2
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான் – யுத்3:22 209/2
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த – யுத்4:35 16/1

TOP


நானிலம்-அதனில் (1)

நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல் – சுந்:7 4/1

TOP


நானிலமும் (1)

நாகங்கள் நடுங்கின நானிலமும் குலைந்த – கிட்:7 50/3

TOP


நானுடை (1)

நாயகன் வலி எண்ணியும் நானுடை
தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன் – சுந்:5 23/3,4

TOP


நானும் (7)

நார் உள தனு உளாய் நானும் சீதையும் – அயோ:4 152/3
நல்லதே நினைந்தாய் அது நானும் முன் – ஆரண்:3 33/1
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – ஆரண்:10 60/4
ஆசைப்பாடும் அ நானும் அடர்த்திட – சுந்:3 98/3
ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின் – சுந்:5 23/1
நண்ணிய நானும் நின்றேன் காலனும் நணுகி நின்றான் – சுந்:10 19/3
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி – யுத்2:17 86/2

TOP


நானே (5)

மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே – ஆரண்:11 67/2
நானே அவண் உய்ப்பென் இ நன்_நுதலை – ஆரண்:13 16/3
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட – யுத்2:17 10/1
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – யுத்3:22 216/4
நாசத்தை உறும் உயிர் போய் நானே
நேசப்படுகின்றனன் என்றனனே – யுத்3-மிகை:28 2/3,4

TOP


நானோ (1)

உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா – யுத்3:22 206/4

TOP