கா-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 25
கா-மின் 4
கா-மின்கள் 1
காக்க 18
காக்கல் 2
காக்கலாம் 1
காக்கவும் 2
காக்கவே 1
காக்கவோ 1
காக்கிய 1
காக்கிலர்-தம்மை 1
காக்கின் 1
காக்கின்ற 6
காக்குதல் 1
காக்குதி 2
காக்குநர் 5
காக்கும் 32
காக்குமா 1
காக்குமே 1
காக்குமேல் 1
காக்குவென் 1
காக்குறும் 1
காக்கை 2
காக்கைகள் 1
காக்கையின் 2
காக 3
காகங்கள் 1
காகம் 10
காகமும் 4
காகளமும் 1
காகாதிகள் 1
காகுத்த 1
காகுத்தற்கு 1
காகுத்தற்கே 1
காகுத்தன் 11
காகுத்தன 1
காகுத்தனை 1
காசம் 1
காசிபன் 5
காசிபனும் 1
காசின் 2
காசினால் 2
காசினி 2
காசினி-அதனின் 1
காசினியின் 1
காசினுக்கு 1
காசு 24
காசு-அரோ 1
காசு_அறு 1
காசு_இல் 1
காசு_இனம் 1
காசுக்கு 1
காசுண்ட 1
காசும் 4
காசை 2
காசையின் 1
காசொடு 4
காஞ்சியும் 1
காட்சி 19
காட்சிக்கு 2
காட்சித்து 1
காட்சிய 4
காட்சியது 2
காட்சியர் 3
காட்சியன் 2
காட்சியாய் 1
காட்சியார் 3
காட்சியாலும் 1
காட்சியாள் 1
காட்சியான் 6
காட்சியின் 1
காட்சியீர் 1
காட்சியும் 2
காட்சியே 1
காட்சியை 1
காட்ட 24
காட்டக்கடவாயோ 1
காட்டமாட்டா 1
காட்டமாட்டேன் 1
காட்டலால் 3
காட்டலாலும் 1
காட்டலின் 1
காட்டலை 3
காட்டவும் 2
காட்டவே 2
காட்டவோ 1
காட்டா 1
காட்டாதன 1
காட்டாது 1
காட்டாய் 2
காட்டாயோ 4
காட்டார் 1
காட்டி 62
காட்டிட 2
காட்டிடாயேல் 1
காட்டிடை 2
காட்டிய 14
காட்டிய-காலை 1
காட்டியது 3
காட்டிர் 1
காட்டில் 5
காட்டிலே 1
காட்டிலேன் 1
காட்டிலையோ 1
காட்டிற்று 3
காட்டிற்றே 3
காட்டின் 2
காட்டின்-நின்றும் 1
காட்டின 2
காட்டினள் 1
காட்டினன் 11
காட்டினாய் 1
காட்டினாய்க்கு 1
காட்டினார் 1
காட்டினார்க்கும் 2
காட்டினாலும் 1
காட்டினாள் 1
காட்டினான் 10
காட்டினில் 1
காட்டினீர் 1
காட்டினும் 2
காட்டினேன் 1
காட்டினை 2
காட்டு 15
காட்டு-மின்கள் 1
காட்டுகின்ற 1
காட்டுகின்றது 1
காட்டுகின்றனென் 1
காட்டுகேன் 5
காட்டுதல் 2
காட்டுதற்கு 1
காட்டுதி 6
காட்டுதிரோ 2
காட்டுதும் 1
காட்டும் 20
காட்டும்-கொல் 1
காட்டுமால் 1
காட்டுமே 1
காட்டுமேல் 1
காட்டுமோ 1
காட்டுவ 8
காட்டுவது 3
காட்டுவல் 1
காட்டுவாய் 2
காட்டுவாயாதி 1
காட்டுவார் 2
காட்டுவாள் 1
காட்டுவான் 2
காட்டுவென் 1
காட்டுவேன் 1
காட்டுற 1
காட்டுறும் 1
காட்டே 1
காட்டேனேல் 1
காட்டை 2
காடது 1
காடு 40
காடு-தோறும் 1
காடுகள் 1
காடுடை 1
காடும் 8
காடே 1
காடை 1
காண் 41
காண்-கொல் 1
காண்-தொறும் 2
காண்-மின் 19
காண்-மினோ 1
காண்க 2
காண்கில் 1
காண்கில்லேன் 1
காண்கில 1
காண்கிலதாய் 1
காண்கிலம் 1
காண்கிலர் 2
காண்கிலன் 2
காண்கிலா 4
காண்கிலாதவர்க்கு 1
காண்கிலாதவே 1
காண்கிலாதாள் 1
காண்கிலாதான் 2
காண்கிலாது 5
காண்கிலாதோ 1
காண்கிலாமல் 1
காண்கிலாமை 1
காண்கிலார் 4
காண்கிலான் 1
காண்கிலென் 1
காண்கிலேம் 1
காண்கிலேன் 4
காண்கிற்கும் 1
காண்கிற்பாய் 1
காண்கிற்பார் 1
காண்கின்றார் 1
காண்கின்றாரை 1
காண்கின்றேம் 1
காண்கின்றேன் 1
காண்கின்றோம் 1
காண்கு 1
காண்குதிர் 1
காண்குவது 1
காண்குவர் 1
காண்குவார் 1
காண்குறா 1
காண்குறார் 1
காண்குறு 1
காண்குறும் 5
காண்குறேன் 1
காண்கேனோ 1
காண்டம் 1
காண்டல் 4
காண்டல்-அதன்-மேல் 1
காண்டலால் 1
காண்டலின் 4
காண்டலுக்கு 2
காண்டலும் 10
காண்டலே 3
காண்டலோ 1
காண்டலோடும் 1
காண்டற்கு 11
காண்டி 47
காண்டி-கொல் 1
காண்டியால் 27
காண்டியேல் 1
காண்டியோ 2
காண்டிர் 7
காண்டிரால் 5
காண்டீர் 1
காண்டும் 15
காண்டும்-கொல் 1
காண்டுமால் 2
காண்டுமோ 2
காண்தகு 3
காண்தகும் 2
காண்பதன் 1
காண்பது 10
காண்பர் 2
காண்பரால் 3
காண்பரேல் 3
காண்பவர் 2
காண்பன 3
காண்பாய் 2
காண்பார் 9
காண்பார்க்கும் 1
காண்பான் 15
காண்பீர் 1
காண்பு 4
காண்பென் 8
காண்பெனால் 3
காண்பெனேல் 1
காண்பெனோ 2
காண்போர் 3
காண்போர்க்கு 1
காண்வரு 1
காண 85
காணத்தான் 1
காணப்பட்டிலர் 1
காணப்படு 1
காணல் 5
காணலனே-கொலாம் 1
காணலாம் 6
காணலுற்ற 2
காணவும் 1
காணவே 9
காணவோ 2
காணா 43
காணாத 3
காணாதாள் 1
காணாது 4
காணாதே 1
காணாமல் 1
காணாய் 45
காணாயோ 2
காணார் 17
காணாள் 5
காணான் 11
காணி 2
காணிய 22
காணியை 1
காணின் 5
காணினும் 4
காணீர் 9
காணீரோ 1
காணுதல் 2
காணுதற்கு 5
காணுதி 17
காணுதியால் 7
காணுதியோ 2
காணுதும் 3
காணுதுமால் 1
காணும் 32
காணும்-தோறும் 1
காணுமாறு 2
காணுமேல் 1
காணுமோ 3
காணேம் 1
காணேன் 14
காத்த 16
காத்தது 1
காத்ததும் 1
காத்ததோ 2
காத்தருள் 1
காத்தல் 2
காத்தலும் 1
காத்தலை 1
காத்தவர் 2
காத்தவன் 3
காத்தவாறு 1
காத்தவை 1
காத்தற்கு 6
காத்தன 1
காத்தனர் 4
காத்தனன் 3
காத்தனை 3
காத்தாய் 1
காத்தார் 4
காத்தான் 7
காத்தி 11
காத்தி-கொல் 1
காத்தி-மன்னோ 1
காத்திட 1
காத்தியேல் 2
காத்திர் 1
காத்திரங்களால் 1
காத்திரத்தர் 1
காத்திரம் 4
காத்திரமும் 1
காத்திலன் 1
காத்து 45
காத்தும் 1
காத்துமேல் 1
காத்தேன் 2
காத 1
காதங்கள் 2
காதத்தேயும் 1
காதம் 4
காதல் 118
காதல்-அது 2
காதல்கள் 1
காதல 2
காதலது 1
காதலர் 7
காதலர்க்கு 1
காதலரின் 1
காதலரை 1
காதலற்கு 2
காதலன் 26
காதலனுக்கு 1
காதலனும் 3
காதலனை 3
காதலனோடும் 1
காதலார் 1
காதலாரின் 1
காதலாருடன் 1
காதலால் 14
காதலாலே 1
காதலாள் 2
காதலான் 3
காதலி 1
காதலிக்கின் 1
காதலிக்கும் 1
காதலித்த 2
காதலித்தார் 1
காதலித்தான் 1
காதலித்தியோ 1
காதலித்து 3
காதலியா 1
காதலின் 35
காதலினோர்க்கு 1
காதலும் 6
காதலுற 1
காதலுறுவேம் 1
காதலே 1
காதலை 1
காதலைத்தான் 1
காதலொடு 1
காதலொடும் 1
காதலோ 1
காதலோடு 2
காதலோரை 1
காதலோனும் 1
காதவும் 1
காதற்கு 3
காதி 5
காதிக்கு 1
காதில் 2
காதின 1
காதினான் 1
காது 10
காதுதல் 1
காதும் 7
காதுவ 1
காதுவது 1
காதுற 1
காதூடும் 1
காதே 1
காதை 5
காதைகள் 1
காதையை 1
காதொடு 1
காதொடும் 4
காந்த 3
காந்தகம் 1
காந்தத்தின் 2
காந்தத்தை 1
காந்தம் 4
காந்தமும் 1
காந்தர்ப்பம் 2
காந்தருப்பம் 1
காந்தலால் 2
காந்தவே 1
காந்தள் 8
காந்தளில் 1
காந்தளின் 3
காந்தன் 3
காந்தி 9
காந்திய 3
காந்தியும் 1
காந்தின 4
காந்தினர் 1
காந்தினான் 1
காந்து 12
காந்துகின்றது 2
காந்துகின்றான் 1
காந்தும் 7
காந்துமால் 1
காந்துவ 2
காந்துவாள் 2
காந்துவான் 2
காந்துறு 2
காந்தையருக்கு 1
காப்ப 3
காப்பதற்கு 2
காப்பது 1
காப்பதே 1
காப்பவர் 2
காப்பவரும் 1
காப்பன் 2
காப்பன 1
காப்பாய் 1
காப்பார் 5
காப்பாளர் 1
காப்பாளன் 1
காப்பான் 3
காப்பானை 1
காப்பின் 2
காப்பினது 1
காப்பினும் 1
காப்பினை 1
காப்பு 7
காப்பு_அரு 2
காப்பும் 2
காப்புறு 1
காப்பூடு 1
காப்பென் 4
காப்பேன் 2
காப்போர் 4
காப்போரை 1
காப்போன் 1
காம்பன் 1
காம்பு 7
காம்போடு 1
காம 35
காம_நோயும் 1
காமத்தால் 6
காமத்தின் 1
காமத்து 1
காமத்தே 2
காமத்தை 1
காமத்தோடு 1
காமம் 13
காமமும் 4
காமமே 3
காமர் 11
காமரத்தால் 1
காமரம் 5
காமரு 3
காமவல்லி 1
காமவேள் 2
காமன் 18
காமனால் 1
காமனும் 6
காமாண்டவர் 1
காமிக்கும் 1
காமிப்பது 1
காமியாயோ 1
காமுகர் 1
காமுற்று 1
காய் 55
காய்களும் 2
காய்ச்சிய 2
காய்ச்சின 1
காய்த்த 1
காய்த்தவர் 1
காய்த்து 2
காய்தல் 1
காய்தலால் 1
காய்தலின் 1
காய்தி 1
காய்ந்த 7
காய்ந்தது 2
காய்ந்தன 3
காய்ந்தனன் 1
காய்ந்தான் 1
காய்ந்து 5
காய்ந்தே 2
காய்ப்பு 1
காய்ப்புண்ட 2
காய்ப்பொடு 1
காய்வரோ 1
காய்வு 1
காய்வென் 1
காய 3
காயங்கள் 1
காயத்தால் 2
காயத்தான் 1
காயத்திடை 1
காயத்தின் 2
காயத்து 1
காயத்தை 1
காயம் 9
காயமான் 1
காயா 2
காயாநின்றாய் 1
காயாம் 1
காயாவாம் 1
காயாவும் 1
காயின் 2
காயினும் 1
காயும் 20
காயொடு 2
கார் 174
கார்-மேல் 1
கார்_குன்றம் 1
கார்_இனம் 1
கார்கள் 1
கார்கள்தாம் 1
கார்காலம் 1
கார்த்தவீரியன் 3
கார்த்தவீரியனை 1
கார்முக 6
கார்முக_சாலை 1
கார்முகத்தினும் 1
கார்முகத்து 1
கார்முகத்தையும் 1
கார்முகம் 9
கார்முகம்-தன்னை 1
கார்வரை 1
காரண 3
காரணத்தவனொடும் 1
காரணத்தால் 2
காரணத்தினின் 1
காரணத்து 1
காரணத்தை 2
காரணம் 24
காரணன் 2
காரத்தான் 1
காரம் 1
காரர் 1
காரால் 1
காராவின் 1
காரி 2
காரிகை 6
காரிகை-தன் 1
காரிகைக்கும் 1
காரிகையார் 1
காரிகையார்க்கு 1
காரிகையாரையும் 1
காரிகையாள்-தனை 1
காரிகையும் 1
காரிடை 2
காரியத்தின் 2
காரியத்தை 2
காரியம் 27
காரியமும் 1
காரியர் 1
காரியர்கள் 1
காரின் 7
காரினும் 1
காரினை 2
காரினொடு 1
காருடம் 1
காரும் 9
காரே 2
காரை 2
காரொடு 4
காரொடும் 2
கால் 281
கால்-கொடு 2
கால்-தொறும் 1
கால்-மேல் 1
கால்_மகன் 1
கால்கள் 8
கால்களால் 1
கால்களில் 1
கால்களின் 1
கால்களும் 6
கால்களொடும் 1
கால்குலைய 1
கால்முகம் 1
கால்வ 1
கால்வன 8
கால்வாள் 1
கால்வான் 3
கால்வைத்தான் 1
கால 86
காலகேயர் 2
காலகேயரை 1
காலங்கள் 3
காலசங்கனும் 1
காலத்தால் 1
காலத்திடை 2
காலத்தில் 2
காலத்தின் 4
காலத்து 40
காலத்தும் 5
காலத்துள் 3
காலத்தே 3
காலத்தை 3
காலநேமியை 1
காலபாசத்தால் 1
காலபாசமும் 1
காலம் 119
காலம்-காறும் 1
காலமாக 1
காலமாய் 1
காலமும் 19
காலமே 4
காலர் 1
காலவன் 2
காலவேல் 1
காலவேலான் 1
காலற்கு 1
காலன் 43
காலன்-தன் 1
காலன்-தானே 1
காலன்-மேல் 1
காலனார் 4
காலனால் 3
காலனின் 2
காலனுக்கு 1
காலனுக்கேயும் 1
காலனும் 22
காலனே 1
காலனை 8
காலனோ 1
காலனோடோ 1
காலால் 13
காலாள் 13
காலிடை 2
காலிடைப்பட்டும் 1
காலில் 5
காலின் 43
காலினர் 4
காலினாரை 1
காலினால் 6
காலினாலே 1
காலினான் 3
காலினானை 1
காலினில் 2
காலினின் 2
காலினும் 10
காலினே 2
காலினை 1
காலினொடு 1
காலுக்கு 1
காலும் 33
காலுமால் 1
காலுற 3
காலுறு 1
காலை 53
காலைக்கடன் 1
காலையில் 32
காலையிலே 1
காலையின் 20
காலையின்-வாய் 1
காலையினும் 1
காலையும் 8
காலையே 4
காலொடு 5
காலொடும் 3
காவத 1
காவதத்தினால் 1
காவதம் 5
காவல் 51
காவல்-செய் 1
காவல 5
காவலர் 19
காவலர்க்கு 1
காவலராய் 1
காவலற்கு 1
காவலன் 24
காவலன்-தன்னை 1
காவலா 1
காவலாய் 1
காவலார் 1
காவலாளரே 1
காவலாளன் 1
காவலான் 1
காவலில் 1
காவலில்-நின்று 1
காவலின் 10
காவலினை 1
காவலுக்கு 1
காவலும் 5
காவலுள் 1
காவலை 1
காவலோ 1
காவலோய் 1
காவலோர் 1
காவலோன் 1
காவலோனே 1
காவற்கு 5
காவற்கும் 1
காவற்பாடும் 1
காவா 2
காவாது 1
காவாய் 3
காவாயேல் 1
காவி 8
காவிடை 1
காவியின் 1
காவியும் 3
காவியோ 1
காவிரி 3
காவில் 1
காவில்-நின்று 1
காவின் 3
காவினர் 1
காவினை 2
காவு 1
காவும் 5
காவேரி 1
காவொடும் 1
காழ் 1
காழம் 1
காழும் 1
காள 5
காளத்தின் 1
காளத்தோடு 1
காளம் 2
காளமும் 3
காளமேகத்தை 1
காளமேகம் 1
காளமேகமும் 1
காளி 1
காளிதாசன் 1
காளிந்தி 1
காளிந்தி-தன்னொடும் 1
காளிமை 2
காளியே 1
காளியை 2
காளை 20
காளைதான் 2
காளையர் 1
காளையை 1
காளையோடு 1
காற் 1
காற்றது 1
காற்றால் 3
காற்றிடை 2
காற்றின் 20
காற்றினால் 1
காற்றினிலும் 1
காற்றினுக்கு 3
காற்றினும் 4
காற்றினே 2
காற்றினை 4
காற்றினையும் 1
காற்றினோன்-தன்னை 1
காற்று 29
காற்று-என 1
காற்று_இனம் 1
காற்றுக்கு 2
காற்றுடை 1
காற்றும் 7
காற்றே 2
காற்றை 1
காற்றையும் 1
காற்றையே 1
காற்றொடு 1
காறின 1
கான் 44
கான்முளை 13
கான்முளையும் 1
கான்முளையை 1
கான்முளையொடு 1
கான்ற 12
கான்றன 3
கான்றார் 1
கான்றிட 4
கான்று 5
கான 13
கானக 2
கானகத்தினிடை 1
கானகத்து 7
கானகத்தும் 1
கானகம் 15
கானகமும் 1
கானத்தன 1
கானத்தான் 1
கானத்திடையே 1
கானத்தில் 1
கானத்து 9
கானத்துள் 1
கானது 1
கானம் 35
கானம்-அதினிடை 1
கானமும் 12
கானமே 2
கானல் 1
கானலும் 1
கானிடை 21
கானில் 15
கானிலே 1
கானின் 5
கானினும் 3
கானும் 7
கானுள் 1
கானே 2
கானோ 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


கா (25)

கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் – பால:2 2/4
இயங்கு கார் மிடைந்த கா எழினி சூழலும் – பால:19 5/2
கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா என்றாள் – பால:21 21/4
பொலன் கா மணி தேரும் போகா இலங்கா – பால-மிகை:0 6/2
உம்பர் நாட்டில் கற்பக கா ஓங்கும் நீழல் இருந்தாலும் – பால-மிகை:0 27/2
அன்னது ஆதலின் அவனி வந்த கா
இன்ன நாமம் இ சோலை என்றலும் – பால-மிகை:6 11/1,2
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் – அயோ:8 43/4
கா இயல் குட வரை கால நேமி மேல் – அயோ:10 38/3
கா எலாம் ஒடிப்பென் என காந்துவாள் – ஆரண்:6 69/2
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று – ஆரண்:8 21/3
ஏந்தும் மணி கற்பக சீதள கா இழைத்தான் – ஆரண்:10 157/4
கடிதா அறனே இது கா எனுமால் – ஆரண்:12 74/4
கண்டு தன் இரு விழி களிப்ப கா கத்து – ஆரண்-மிகை:6 1/1
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான் – சுந்:2 128/3
கரு மேகம் நெடும் கடல் கா அனையான் – சுந்:4 3/1
கா இலை கொடி இலை நெடிய கான் எலாம் – சுந்:5 67/4
எரி படு துகிலின் நொய்தின் இற்றது கடி கா என்றார் – சுந்:6 56/4
கா கரிந்து கரும் கரி ஆனவே – சுந்:13 16/4
எரிந்த மா மணி பந்தர்கள் எரிந்தது கடி கா
எரிந்த சாமரை எரிந்தது வெண் குடை தொகுதி – சுந்-மிகை:13 9/3,4
மண்டபம் சிகர கோடி மாளிகை மலர் கா ஆதி – யுத்1-மிகை:10 1/3
கா ஆர் கரி தேர் பரி காவலின் என்று – யுத்2:18 15/3
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – யுத்2:19 79/4
காலின் வந்த அரக்கனை கா இது – யுத்2:19 147/2
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான் – யுத்3:22 88/4
கா எனா அபயம் என்று கழல் அடைந்தோரை விட்டோர் – யுத்4-மிகை:41 74/3

TOP


கா-மின் (4)

கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான் – அயோ:4 117/4
அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – யுத்1:4 46/4
கா-மின் அது இன்று கனல் கரி ஆக – யுத்3:26 37/3
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – யுத்3:28 15/3

TOP


கா-மின்கள் (1)

கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – அயோ:13 31/3

TOP


காக்க (18)

இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வ பூதலம் தன்னில் பொன்னின் – பால:2 19/2,3
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி – பால-மிகை:0 10/2
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – ஆரண்:6 118/3
துறை திறம்பாமல் காக்க தோன்றினான் வந்து தோன்ற – கிட்:7 80/4
இன்று இது காக்க என்று இரந்து கூறினார் – கிட்:14 27/4
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான் – சுந்:12 74/4
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான் – சுந்:12 74/4
தொல் நெடு நகரி காக்க விருபாக்க என்ன சொன்னான் – யுத்1:13 21/4
காக்க வந்தனை இது காண தக்கதால் – யுத்2:16 276/4
கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – யுத்2:16 349/4
உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – யுத்2:18 188/1
உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க – யுத்2:18 188/1,2
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க – யுத்2:18 188/2
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – யுத்2:18 188/2,3
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க
தாம குடை மீது உயர பெரும் சங்கம் விம்ம – யுத்2:19 25/2,3
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – யுத்3:27 14/3
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – யுத்3:31 61/2
கனியும் காய்களும் உணவு உள மலை உள காக்க
மனிதர் ஆளில் என் இராக்கதர் ஆளில் என் வையம் – யுத்3-மிகை:31 7/3,4

TOP


காக்கல் (2)

காக்கல் ஆவது காமன் கை வில் எனும் – பால:17 35/2
காக்கல் ஆகலா கடுப்பினில் தொடுப்பன கணைகள் – யுத்4:32 21/1

TOP


காக்கலாம் (1)

காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை – யுத்2:16 142/1

TOP


காக்கவும் (2)

காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும் – யுத்2:18 187/3
காக்கவும் கற்றிலன் காதல் நண்பரை – யுத்3:22 38/1

TOP


காக்கவே (1)

காற்று என அணுகினர் கடிதின் காக்கவே – யுத்2:19 34/4

TOP


காக்கவோ (1)

காக்கவோ கருத்து என்று கதத்தினால் – கிட்:11 34/1

TOP


காக்கிய (1)

காக்கிய வந்தனை என்னின் கண்ட என் – யுத்2:16 279/1

TOP


காக்கிலர்-தம்மை (1)

காத்தி நீ எமை காக்கிலர்-தம்மை யாம் – பால-மிகை:5 7/1

TOP


காக்கின் (1)

ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின்
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – ஆரண்:6 118/3,4

TOP


காக்கின்ற (6)

மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள் – பால:8 30/3
கண்ணினை காக்கின்ற இமையின் காத்தனர் – பால:8 30/4
முறை மகன் வனம் புக மொழியை காக்கின்ற
இறை_மகன் திருமனம் இரும்பு என்றார் சிலர் – அயோ:4 190/3,4
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற
பெருமை என்பது இது என் பிழை பேணல் விட்டு – கிட்:7 91/2,3
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா – யுத்2:15 157/1
கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன் – யுத்2:16 2/2

TOP


காக்குதல் (1)

தருதல் காக்குதல் தவிர்த்தல் என்று இவை செய தக்கோன் – யுத்1:3 52/2

TOP


காக்குதி (2)

காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என – அயோ:12 4/3
கை தலத்திடை கிடத்துவென் காக்குதி என்றான் – யுத்2:16 230/4

TOP


காக்குநர் (5)

கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான் – அயோ:4 117/4
மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும் – அயோ:4 118/3
கணை உலாம் சிலையினீரை காக்குநர் இன்மையேனும் – ஆரண்:15 52/1
காக்குநர் இன்மையால் அ கழுகு_இனம் முழுதும் கன்றி – கிட்:16 62/1
காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால் கவியின் சேனை – யுத்3:31 59/1

TOP


காக்கும் (32)

ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – பால:3 12/4
காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின் – பால:7 14/2
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – பால:8 46/4
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – பால:13 23/1
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி – பால:13 23/2
எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என வேந்தர் – பால:13 23/3
மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன் அன்று என்னா – பால-மிகை:11 21/3
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்த – அயோ:10 17/2,3
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி – ஆரண்:12 19/3
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகன் செவ்வி – கிட்:2 24/3
மூ-வகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் முனிவு உண்டானால் – கிட்:11 63/4
முழு வானவர் ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர் – சுந்:2 214/3
மலை எடுத்து எண் திசை காக்கும் மாக்களை – சுந்:3 119/1
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால் – சுந்:5 25/4
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை – சுந்:6 44/1
ஆடக தருவின் சோலை பொடி படுத்து அரக்கர் காக்கும்
தேட அரு வேரம் வாங்கி இலங்கையும் சிதைத்தது அம்மா – சுந்:6 58/1,2
நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய் – சுந்:8 43/2
கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும்
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற – சுந்:12 43/3,4
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – சுந்:12 110/3
கற்றை வெம் கனலி மற்றை காய தீ முனிவர் காக்கும்
முற்றுறு மும்மை செம் தீ முப்புரம் முருங்க சுட்ட – சுந்:12 124/2,3
அ நெடும் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி – சுந்-மிகை:14 6/2
மெய் பெரும் திரு நகர் காக்கும் வெய்யவர் – யுத்1:5 26/3
இந்த எம் பதியை காக்கும் இறைவனோ அறிதும் எங்கள் – யுத்1-மிகை:14 4/3
கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீர கோட்டி – யுத்2:17 13/2
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் பழைய நின்னோடு – யுத்2:19 270/1
கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழிய போன பொழுதில் என் சிலையின் பொங்கி – யுத்2:19 298/1,2
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான் – யுத்3:22 187/4
மூ-வகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும்
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – யுத்3:24 53/3,4
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன தடுத்து வந்து – யுத்3:24 61/2
மூ-வகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல் – யுத்3:27 78/1
ஐய கேள் சிவன் கை வாள் கொண்டு அளப்ப அரும் புவனம் காக்கும்
வெய்யவன் வெள்ள சேனை தலைவரின் விழுமம் பெற்றோர் – யுத்3-மிகை:20 7/1,2
இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி உண்டோ – யுத்4-மிகை:41 143/4

TOP


காக்குமா (1)

காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள் – ஆரண்:12 81/4

TOP


காக்குமே (1)

நின்றுநின்று உயிர்-தொறும் நெடிது காக்குமே – பால:4 11/4

TOP


காக்குமேல் (1)

வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும் – அயோ:2 64/2

TOP


காக்குவென் (1)

காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான் – ஆரண்:4 38/4

TOP


காக்குறும் (1)

காக்குறும் அரசனும் கழறல் மேயினான் – பால-மிகை:5 14/4

TOP


காக்கை (2)

அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – பால:13 23/4
முழுகி நீர் கரும் காக்கை முளைக்குமே – கிட்:15 48/4

TOP


காக்கைகள் (1)

காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ண காண்டியால் – சுந்:5 60/4

TOP


காக்கையின் (2)

கருது வீர நின் கொடி மிசை காக்கையின் கணங்கள் – ஆரண்:7 69/3
ஒக்க வெற்பினோடு அன்னமும் காக்கையின் உருவ – சுந்:13 26/2

TOP


காக (3)

காக துண்ட நறும் கலவை களி – பால:18 22/1
காக நெடும் களி யானை களிப்பால் – யுத்3:20 27/4
காக பந்தர் செம் களம் எங்கும் செறி கால – யுத்4:33 4/1

TOP


காகங்கள் (1)

கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள்
உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – சுந்:5 15/3,4

TOP


காகம் (10)

காகம் முதலிய முந்திய தடை செய்வன கண்டான் – பால:24 5/2
கங்கமொடு காகம் மிடைய கடலின் ஓடும் – ஆரண்:9 9/3
சென்னம் காகம் குணாலம் சிலம்புமே – சுந்:2 149/4
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய – சுந்:3 28/3
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால் – சுந்:5 77/3
ஏங்கின காகம் ஆர்ப்ப இருளில் விண் இடிப்ப மாதோ – சுந்:10 16/4
கல்லுவ காகம் வந்து கலப்பன கமலக்கண்ணன் – யுத்2:17 57/2
காகம் உண்டதன்-பின் மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான் – யுத்3:26 80/4
காகம் ஆடு களத்திடை காண்பெனோ – யுத்3:29 20/1
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின் – யுத்4:32 23/4

TOP


காகமும் (4)

காகமும் கரிகளும் கரிந்து சாம்பின – பால:7 12/2
கருடன் அஞ்சுறு கண் மணி காகமும் கவர்ந்த – ஆரண்:7 87/2
காகமும் கழுகும் பேயும் காலனும் கணக்கு_இல் காலம் – சுந்:10 13/1
கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர் – யுத்4:37 21/2

TOP


காகளமும் (1)

காகளமும் பல்_இயமும் கனை கடலின் மேல் முழங்க கானம் பாட – பால:5 55/1

TOP


காகாதிகள் (1)

காகாதிகள் நுங்குதல் காணுதியால் – யுத்2:18 80/4

TOP


காகுத்த (1)

காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி – யுத்2:16 145/4

TOP


காகுத்தற்கு (1)

கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை – யுத்2:19 189/3

TOP


காகுத்தற்கே (1)

கானுள் எய்திய காகுத்தற்கே கடன் – யுத்4:41 78/3

TOP


காகுத்தன் (11)

காசு உலாம் கனக பைம் பூண் காகுத்தன் கன்னி போரில் – பால:7 53/2
கண்ட கல் மிசை காகுத்தன் கழல் துகள் கதுவ – பால:9 14/1
கார் ஆர் காகுத்தன் கதை – பால-மிகை:0 22/4
சனகன் மா மகள் பெயர் சனகி காகுத்தன்
மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள் – ஆரண்:12 39/3,4
கவினும் வெம் சிலை கை வென்றி காகுத்தன் கற்பினேனை – ஆரண்:12 67/2
கற்பு நீங்கிய கனம்_குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும் – சுந்:2 198/3
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன் கவி_குல_கோன் – சுந்:2 225/1
பல் அலங்கார பண்பே காகுத்தன் பகழி மாதோ – யுத்2:16 22/4
கல்விக்கு நிமிர்ந்த கீர்த்தி காகுத்தன் தூதன் ஆகி – யுத்3:26 48/1
கால் பொத்திய கை ஒத்தன காகுத்தன் வெம் கணையால் – யுத்3-மிகை:31 26/4
கார் மேவும் திரு மேனி காகுத்தன் கட்டுரைத்து – யுத்4-மிகை:41 82/3

TOP


காகுத்தன (1)

தானத்தன காகுத்தன சரம் உந்திய சிரமே – ஆரண்:7 90/4

TOP


காகுத்தனை (1)

காகுத்தனை எய்திய காலையின்-வாய் – யுத்2:18 45/2

TOP


காசம் (1)

காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள் – யுத்3:24 40/2

TOP


காசிபன் (5)

காசிபன் அருளும் மைந்தன் விபாண்டகன் கங்கை சூடும் – பால:5 29/2
காலம் நுனித்து உணர் காசிபன் என்னும் – பால:8 11/1
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே காசிபன் தனது – பால-மிகை:9 1/3
வந்து காசிபன் மலரடி வணங்கி என் மைந்தர் – பால-மிகை:9 25/2
அ நான்மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன் – அயோ-மிகை:4 5/1

TOP


காசிபனும் (1)

தொக்க பதின்மூவரை அ காசிபனும் புணர்ந்தனன் அ தோகைமாருள் – ஆரண்-மிகை:4 1/2

TOP


காசின் (2)

மின் நிற கதிரின் சுற்றிய பசும்பொன் விரல்-தலை அவிர் ஒளி காசின்
கல் நிற கற்றை நெடு நிழல் பூத்த கற்பக முழு வனம் கவின – சுந்:3 80/3,4
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின்
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தர தோளினானை – யுத்1:4 132/3,4

TOP


காசினால் (2)

தேவர்-தம் தச்சன் நீல காசினால் திருந்த செய்தது – யுத்1:10 21/2
அண்டம் விற்கும் நன் காசினால் குயிற்றியது அடங்க – யுத்4:35 21/4

TOP


காசினி (2)

கன்னிமாரொடு காசினி ஈட்டமும் – அயோ-மிகை:2 1/2
கார் நிற அண்ணல் மானம் காசினி குறுக என்றான் – யுத்4-மிகை:41 120/4

TOP


காசினி-அதனின் (1)

காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – பால:5 25/2

TOP


காசினியின் (1)

கண்டான் இமையோர் இறை காசினியின்
கண்தான் அரு நான்மறையின் கனியை – ஆரண்:2 24/3,4

TOP


காசினுக்கு (1)

அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால் – சுந்:2 8/2

TOP


காசு (24)

காசு இல் கொற்றத்து இராமன் கதை-அரோ – பால:0 4/4
காசு அலம்பு முலையவர் கண் எனும் – பால:1 1/2
காசு உலாம் கனக பைம் பூண் காகுத்தன் கன்னி போரில் – பால:7 53/2
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – பால:10 9/3
காசு இல் தாமரையின் பொய்கை சந்திர காந்தம் ஈன்ற – பால:13 45/3
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து – பால:22 13/3
விரிந்து ஒளிர் காசு பொன் தூசு வீசினர் – பால:23 75/2
துயின்றனை எனவும் ஆவி துறந்திலென் சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே – அயோ:13 40/3,4
காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார் – ஆரண்:14 33/3
காசு அடை விளக்கிய காட்சித்து ஆயினும் – கிட்:1 8/1
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – சுந்:2 57/3
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – சுந்:3 95/3
காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய – சுந்:6 41/1
தூண் எலாம் சுடரும் காசு சுற்று எலாம் முத்தம் செம்பொன் – சுந்:6 52/1
பல் ஆயிரம் ஆயிரம் காசு இனம் பாடு இமைக்கும் – சுந்-மிகை:1 11/1
கல் கிடந்து ஒளிர் காசு_இனம் காந்தலால் – யுத்1:8 69/1
காசு அடை சமைந்த மாடம் கதிர் நிற கற்றை சுற்ற – யுத்1:10 10/2
காசு உடை கதிரின் கற்றை கால்களால் கதுவுகின்ற – யுத்1:10 13/2
காசு இல் ஒரு மங்கையவளை தனி கவர்ந்தும் – யுத்1-மிகை:2 9/2
காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – யுத்2:15 223/2
பொறை தந்தன காசு ஒளிர் பூண் இமையோர் – யுத்2:18 40/2
பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும் – யுத்2:18 43/2
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான் – யுத்3:22 143/4
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – யுத்4:40 32/3

TOP


காசு-அரோ (1)

வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கிட்:7 20/4

TOP


காசு_அறு (1)

காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார் – ஆரண்:14 33/3

TOP


காசு_இல் (1)

காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – யுத்2:15 223/2

TOP


காசு_இனம் (1)

கல் கிடந்து ஒளிர் காசு_இனம் காந்தலால் – யுத்1:8 69/1

TOP


காசுக்கு (1)

உறு சுடர் சூடை காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு – சுந்:6 45/1

TOP


காசுண்ட (1)

காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும் – சுந்:3 64/3

TOP


காசும் (4)

வேலை வெண் முத்தும் பொன்னும் காசும் நுண் துகிலும் வீசி – பால:13 37/2
தப்பின மணி காசும் சங்கமும் மயில்_அன்னார் – பால:23 30/1
மாலையும் சாந்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் தூசொடு காசும்
சோலையின் தொழுதி கற்பக தருவும் நிதிகளும் கொண்டு பின் தொடர – சுந்:3 89/1,2
காசும் மா நிதியும் கொடு கங்கை சூடு – யுத்4:39 5/2

TOP


காசை (2)

பொன்னொடும் காசை நீட்டி கொடுப்பதே போன்றது அன்றே – கிட்:10 30/4
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை
வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து – யுத்4:40 31/2,3

TOP


காசையின் (1)

காசையின் கரியவன் காண மூண்டு எழும் – அயோ:12 27/3

TOP


காசொடு (4)

காசொடு கண் நிழல் கஞல கைவினை – பால:23 65/1
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும் – பால:23 97/3
காசொடு முடியும் பூணும் கரியதாம் கனகம் போன்றும் – பால-மிகை:11 28/1
காசொடு கனகம் தூவி கவின் உற கிடந்த கான் யாறு – கிட்:15 29/2

TOP


காஞ்சியும் (1)

துயல்வரு கனக நாணும் காஞ்சியும் துகிலும் வாங்கி – யுத்3:25 16/3

TOP


காட்சி (19)

கமையாள் மேனி கண்டவர் காட்சி கரை காணார் – பால:10 25/2
வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி – பால:19 14/2
காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது – பால-மிகை:7 8/1
கரும் கடல் வருவதே அனைய காட்சி தன் – ஆரண்:14 81/2
கல்லாத கலையும் வேத கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கிட்:2 18/2,3
கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என – கிட்:10 3/2
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – சுந்:1 39/3
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – சுந்:14 47/4
கருமத்தால் அன்றி காரணத்தால் உள்ள காட்சி
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – யுத்1:3 52/3,4
கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான் காட்டுமேல் காட்சி கொள்வான் – யுத்1:3 119/4
கல் குவடு அடுக்கி வாரி கடலினை கடந்த காட்சி
நல் குவடு அனைய வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான் – யுத்1:10 5/2,3
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – யுத்1:10 16/3,4
கால் நிற கதிரின் கற்றை சுற்றிய அனைய காட்சி
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த – யுத்1:10 17/2,3
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அ பதகன் மூதூர் – யுத்1:13 27/3,4
நிற்புற சுற்றிய காட்சி நேமியான் – யுத்2:15 112/2
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – யுத்2:16 158/2
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று – யுத்3:22 18/2
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – யுத்4:40 32/3
கண்டு கண்டு எனை கைத்தலம் குவிக்கின்ற காட்சி
புண்டரீகத்து புராதனன் தன்னொடும் பொருந்தி – யுத்4:40 106/2,3

TOP


காட்சிக்கு (2)

காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – யுத்2:19 106/4
ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால் – யுத்4:33 3/1

TOP


காட்சித்து (1)

காசு அடை விளக்கிய காட்சித்து ஆயினும் – கிட்:1 8/1

TOP


காட்சிய (4)

தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய – அயோ:12 37/4
கண் முதல் காட்சிய கரை_இல் நீளத்த – அயோ:14 72/1
கண்தலம் அறிவொடு கடந்த காட்சிய
விண்தலம் இரு புடை விளங்கும் மெய்ம்மைய – சுந்:4 102/1,2
கண் அகன் தேர் குலம் மறிந்த காட்சிய
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட – யுத்2:18 108/2,3

TOP


காட்சியது (2)

கலை கிடந்து அன்ன காட்சியது இது கடித்து ஒடித்தான் – ஆரண்:13 85/3
கிற்பது ஓர் காட்சியது எனினும் கீழ் உற – கிட்:1 5/2

TOP


காட்சியர் (3)

தேவரும் மருள்கொள தெரியும் காட்சியர்
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் – அயோ:12 34/3,4
கரு மலை செம் மலை அனைய காட்சியர்
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம் – ஆரண்:4 15/1,2
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர்
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர் – சுந்:3 56/2,3

TOP


காட்சியன் (2)

முன் படைத்த முகில் அன்ன காட்சியன்
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான் – யுத்2:15 68/3,4
காணினும் காலின் மேல் அரிய காட்சியன்
பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால் – யுத்2:16 105/3,4

TOP


காட்சியாய் (1)

காட்சியாய் இ குறி கருதும் காலையில் – சுந்-மிகை:3 8/3

TOP


காட்சியார் (3)

கழுவும் கால வெம் தீ அன்ன காட்சியார்
எழுவின் நீள் தட கை எழு_நான்கையும் – ஆரண்:7 19/2,3
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார் – ஆரண்:7 42/4
கானகத்து மயில் அன்ன காட்சியார் – சுந்:13 4/4

TOP


காட்சியாலும் (1)

கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும்
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும் – பால:16 38/1,2

TOP


காட்சியாள் (1)

கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – ஆரண்:7 6/4

TOP


காட்சியான் (6)

கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான் – அயோ:5 26/4
கைத்தலை சூலமே அனைய காட்சியான்
வை தலை பகழியால் மழை செய் வில்லினான் – ஆரண்:7 112/3,4
கந்தர கயிலையை நிகர்க்கும் காட்சியான் – ஆரண்:13 6/4
காலநேமியை பொரும் கவந்த காட்சியான் – ஆரண்:15 18/4
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – யுத்2:15 109/4
கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – யுத்2:16 296/4

TOP


காட்சியின் (1)

கண்டு போய் வரும் காட்சியின் கண்_நுதல்_பரமன் – யுத்4-மிகை:35 3/2

TOP


காட்சியீர் (1)

கால் விழுந்த மழை அன்ன காட்சியீர்
மால் விழுந்துளிர்-போலும் மயங்கி நீர் – யுத்3:31 129/3,4

TOP


காட்சியும் (2)

அற்றது நாள் வரை அவதி காட்சியும்
உற்றிலம் இராகவன் உயிரும் பொன்றுமால் – கிட்:16 4/1,2
கண்புலம் வரம்பிற்று ஆமே காட்சியும் கரையிற்று ஆமே – சுந்-மிகை:1 21/4

TOP


காட்சியே (1)

காட்சியே இனி கடன் என்று கல்வி சால் – யுத்1:4 18/3

TOP


காட்சியை (1)

கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை மீட்சி – யுத்2:19 267/3

TOP


காட்ட (24)

தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் – பால:2 4/3
கைகளும் முகமும் வாயும் கண்களும் காட்ட கண்டு – பால:14 53/3
கை கொள் வாள் ஒளிபட சிவந்து காட்ட தன் – பால:19 8/2
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த – பால:20 2/2,3
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட தான் – அயோ:14 79/2
வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ – ஆரண்:6 100/4
கடையுக கடல் ஒலி காட்ட காந்துவாள் – ஆரண்:10 25/2
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல் – ஆரண்:14 6/2,3
கொற்றவ நின்-கண் தந்து குரக்கு இயல் தொழிலும் காட்ட
பெற்றிலென் கடந்த சொல்லின் பயன் இலை பிறிது ஒன்றேனும் – கிட்:7 134/2,3
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில் – கிட்:13 38/3
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கிட்:13 62/4
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட
குடல் எலாம் அவுணர் சிந்த குன்று என குறித்து நின்ற – சுந்:1 31/1,2
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம – சுந்:2 105/2,3
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட
கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான் – சுந்:4 90/3,4
கருதலர் பெருமை தேவி மீண்டிலா செயலே காட்ட
தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார் – சுந்:14 10/3,4
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள் – சுந்:14 41/3
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்து காட்ட
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை – யுத்1:4 138/1,2
கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால் காட்ட தக்க – யுத்2:15 130/1
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – யுத்2:16 338/3,4
தரு நெறி தருமமே காட்ட தாழ்க்கிலன் – யுத்3:24 91/2
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – யுத்3:31 230/3
நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை – யுத்4:34 20/2,3
நொய்தினின் இயற்ற நோன்பின் மாதவர் நுனித்து காட்ட
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன – யுத்4:42 15/3,4
ஆங்கு அது காட்ட கண்ட ஆய்-இழை கமலம் அன்ன – யுத்4-மிகை:41 64/1

TOP


காட்டக்கடவாயோ (1)

கரக்க நின்றே நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ – யுத்3:22 220/4

TOP


காட்டமாட்டா (1)

ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – சுந்:12 74/2

TOP


காட்டமாட்டேன் (1)

காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்டமாட்டேன்
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன் – யுத்1:12 39/1,2

TOP


காட்டலால் (3)

கரிகுவ தீகுவ கனல்வ காட்டலால்
உருகு பொன்_பாவையும் ஒத்து தோன்றினாள் – பால:10 52/3,4
எரி நிற செக்கரும் இருளும் காட்டலால்
அரியவட்கு அனல் தரும் அந்தி_மாலையாம் – பால:10 62/2,3
வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன் – பால:13 46/2

TOP


காட்டலாலும் (1)

கதிர் ஒத்த பகழி கற்றை கதிர் ஒளி காட்டலாலும்
உதிரத்தின் செம்மையாலும் உதிக்கின்ற கதிரோன் ஒத்தான் – யுத்3:27 95/3,4

TOP


காட்டலின் (1)

சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின் தெரிய கண்டான் – சுந்:12 127/4

TOP


காட்டலை (3)

என் தேவியை காட்டுதி காட்டலை என்னின் இ அம்பு – சுந்:4 86/2
பந்தனை பகையை செற்றுக காட்டலை என்னின் பாரோர் – யுத்2:16 188/2
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – யுத்4:40 95/4

TOP


காட்டவும் (2)

தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன் – சுந்:5 23/4
தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே – யுத்4:40 95/2

TOP


காட்டவே (2)

வான் இடு வில் என வயங்கி காட்டவே – பால:23 58/4
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே – பால:23 65/4

TOP


காட்டவோ (1)

மீட்டிலாதது என் வில் தொழில் காட்டவோ வீர – யுத்1:5 70/4

TOP


காட்டா (1)

கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – யுத்2:15 162/4

TOP


காட்டாதன (1)

காட்டாதன காட்டிய தாதையை சென்று கண்டான் – யுத்2:19 3/4

TOP


காட்டாது (1)

காட்டாது இனி கரந்தால் அது கருமம் அலது என்னா – யுத்3:27 134/3

TOP


காட்டாய் (2)

காட்டாய் கடிது என்று கனன்று உரையா – ஆரண்:13 17/4
கையினால் எள் நீர் நல்கி கடன் கழிப்பாரை காட்டாய் – யுத்2:16 132/4

TOP


காட்டாயோ (4)

கண்ணும் முகமும் காட்டுவாய் வடிவும் ஒருகால் காட்டாயோ
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கிட்:1 24/3,4
விலக்கி வந்தாய் காட்டாயோ இன்னும் பூசல் விரும்புதியோ – கிட்:1 30/4
காட்டாயோ என்னுடைய கண்மணியை காட்டாயோ – யுத்2:18 267/4
காட்டாயோ என்னுடைய கண்மணியை காட்டாயோ – யுத்2:18 267/4

TOP


காட்டார் (1)

இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்து காட்டார்
அந்தரம் உணர்தல் தேற்றார் அரும் கவி புலவர் அம்மா – யுத்1:10 7/3,4

TOP


காட்டி (62)

கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி
உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி – பால:2 16/1,2
முந்தை நான்மறை முனிக்கு காட்டி நல் – பால:6 18/2
கடைய முன் கடல் செழும் திரு எழும்படி காட்டி
மிடையும் வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப மெல்லியலார் – பால:9 12/2,3
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி
பம்பி பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன் – பால:10 22/2,3
கதிர் வளம் செயும் பவளமும் கழுத்திடை காட்டி
எதிர் மலைந்த பைம் கூந்தலை இன வண்டு நணுக – பால-மிகை:9 59/2,3
வீங்கு இரும் காதல் காட்டி விரி முகம் கமல பீடத்து – அயோ:3 104/3
காலை கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி
ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண் – அயோ:4 119/1,2
காட்டினன் காட்டி தன் கல்வி மாட்சியால் – அயோ:5 46/3
இனைய யாவையும் ஏந்து_இழைக்கு இயம்பினன் காட்டி
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி – அயோ:10 37/1,2
காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால் – அயோ:12 16/4
தோன்றிய தோன்றல்-தன்னை சுட்டினள் காட்டி சொன்னாள் – ஆரண்:7 65/1
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன் – கிட்:6 12/2
உருவினை காட்டி காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் – கிட்:10 60/4
உருவினை காட்டி காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் – கிட்:10 60/4
அரியணை அமைந்தது காட்டி ஐய ஈண்டு – கிட்:11 106/1
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி
ஆண்டு இருந்தனன் ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே – கிட்:12 31/2,3
காரினை கழித்து கட்டி கள்ளினோடு ஆவி காட்டி
பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றை – கிட்:13 59/1,2
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை – சுந்:3 132/2,3
கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை – சுந்:4 35/1
காட்டி அடி தாழ்வென் அது காண்டி இது காலம் – சுந்:5 2/4
அக்கனை கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காட்டி
புக்கு இனி வென்றும் என்றால் புலம்பு அன்றி புலமைத்து ஆமோ – சுந்:11 11/3,4
ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு – சுந்:12 33/1
பாழி காட்டி அரும் பழி காட்டினாய் – சுந்:12 33/4
கல் ஆர் சிமய தடம் கைத்தலம் நீண்டு காட்டி
தொல் ஆர்கலியுள் புக மூழ்கி வயங்கு தோற்றத்து – சுந்-மிகை:1 11/2,3
மூரல் முறுவல் குறி காட்டி முத்தே உயிரை முடிப்பாயோ – யுத்1:1 7/4
எழில் குறி காட்டி நின்று இயற்றி ஈந்தனன் – யுத்1:2 3/2
காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி
வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – யுத்1:4 131/3,4
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – யுத்1:7 6/1
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன – யுத்1:7 11/2
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை – யுத்1:8 8/3
கூற்றினும் வெம்மை காட்டி கொதித்தது அ குளிர் வெண் திங்கள் – யுத்1:9 20/4
வெற்றி வீரற்கு காட்டி விளம்பினான் – யுத்1:9 63/4
சிதைவு செய் குறியை காட்டி வட திசை சிகர குன்றின் – யுத்1:10 3/3
இன்னவாறு இலங்கை-தன்னை இளையவற்கு இராமன் காட்டி
சொன்னவா சொல்லா-வண்ணம் அதிசயம் தோன்றும் காலை – யுத்1:10 24/1,2
கண்ணி நோக்கினும் கணக்கு இலை என்றனன் காட்டி – யுத்1:11 34/4
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – யுத்1:12 42/3
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – யுத்1:12 42/4
கடும் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி
விடும் சுடர் மகுடம் மின்ன விரி கடல் இருந்தது அன்ன – யுத்1:14 19/2,3
தெய்வ தாமரையோன் ஆகி யாவையும் தெரிய காட்டி
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பி காத்து – யுத்1-மிகை:12 6/1,2
காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி – யுத்2:16 145/4
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – யுத்2:16 321/4
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை – யுத்2:19 230/2
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான் – யுத்3:24 44/4
காய் கதிர் பரப்பி ஐந்து கதிர் முக கமலம் காட்டி
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த – யுத்3:24 51/2,3
மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால் – யுத்3:25 12/3
காப்பு உறு படை கை கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி
பூ பிறழ்ந்து உருவம் வேறாய் பொலிந்தது ஓர் பழனம் போன்ற – யுத்3:25 15/3,4
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என களிப்பு கொண்டேன் – யுத்3:26 50/2,3
சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை – யுத்3:26 78/2
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – யுத்3:27 71/3
தம்பியை காட்டி தாரீர் சாதிரோ சலத்தின் என்றான் – யுத்3:27 97/4
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – யுத்3:27 98/4
கையனேன் உனை காட்டி கொடுத்த நான் – யுத்3:29 16/3
தோலும் காட்டி துரந்தனை மீண்டும் நின் – யுத்3:29 18/3
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார் – யுத்3:30 9/4
கடைக்கு எலாம் துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி
அடைக்கலாம் அறிஞர் யாரே என்றனர் முனிவர் அப்பால் – யுத்3:31 221/3,4
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – யுத்3:31 224/4
சீலமும் காட்டி என் கணவன் சேவக – யுத்4:40 43/1
கோலமும் காட்டி என் குலமும் காட்டி இ – யுத்4:40 43/2
கோலமும் காட்டி என் குலமும் காட்டி இ – யுத்4:40 43/2
கரதலத்து ஆழியும் காட்டி போயினான் – யுத்4-மிகை:41 188/4
அன்பினால் என்னை நின்-பால் ஆழியும் காட்டி ஆன்ற – யுத்4-மிகை:41 252/1
உள்ளுற பிணித்த செய்கை ஒளி முக கமலம் காட்டி
அள்ளுற தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – யுத்4-மிகை:42 46/2,3

TOP


காட்டிட (2)

கண்டு போயினை நீள் நெறி காட்டிட
மண்டு போரில் அரக்கனை மாய்த்து எனை – சுந்:12 34/1,2
கரு கொள் காலம் விதி-கொடு காட்டிட
தருக்கி உற்று எதிர் தாக்கின தானையே – யுத்2:15 18/3,4

TOP


காட்டிடாயேல் (1)

கம்பத்தின் வழியே காண காட்டுதி காட்டிடாயேல்
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன் – யுத்1:3 125/2,3

TOP


காட்டிடை (2)

வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த – ஆரண்:8 5/2
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர் என்றான் – ஆரண்:12 38/4

TOP


காட்டிய (14)

இலை முக படத்து அவன் எழுதி காட்டிய
தலை மகன் சிலை தொழில் செவியில் சார்தலும் – பால:14 4/1,2
காட்டிய கரிய மாலும் கார்முகம்-தன்னை பாரில் – பால:24 30/3
கரந்திலன் இலக்கணம் எடுத்து காட்டிய
பரம் தரு நான்முகன் பழிப்பு உற்றான்-அரோ – ஆரண்:6 18/1,2
செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர் – ஆரண்:8 5/1
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம் – ஆரண்:13 137/2
காட்டிய காலகேயர் கொழு நிண கற்றை கால – யுத்1:13 18/1
காட்டாதன காட்டிய தாதையை சென்று கண்டான் – யுத்2:19 3/4
ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன் – யுத்2:19 21/1
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – யுத்2:19 22/3
நீலம் காட்டிய கண்டனும் நேமியும் – யுத்3:29 18/1
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – யுத்4:32 44/2
கலை உறு திங்களின் வடிவு காட்டிய
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான் – யுத்4:37 155/3,4
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா – யுத்4:40 43/3
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும் – யுத்4:41 87/1

TOP


காட்டிய-காலை (1)

காளியை பண்டு கண்ணுதல் காட்டிய-காலை
மூள முற்றிய சின கொடும் தீயிடை முளைத்தோர் – யுத்3:30 23/1,2

TOP


காட்டியது (3)

கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – அயோ:9 1/4
காட்டியது அனுமன் நீதி கல்வியால் கடந்தது அல்லால் – கிட்:11 95/2
காட்டியது வீடு என விரும்பி நனி சால் நீர் – கிட்:14 54/2

TOP


காட்டிர் (1)

காட்டிர் என்று எழுந்தான் அன்னார் வாலி சேய் முதல கற்றோர் – சுந்-மிகை:14 8/2

TOP


காட்டில் (5)

காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான் – ஆரண்:4 38/4
கறங்கு போன்று உளது ஆயினும் பிண பெரும் காட்டில்
இறங்கும் ஏறும் அ தேர் பட்டது யாது என இசைப்பாம் – ஆரண்:8 16/3,4
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன – யுத்3:22 137/3
முக்கணான் படையை மூட்டி விடுதலும் மூங்கில் காட்டில்
புக்கது ஓர் ஊழி தீயின் புறத்து ஒன்றும் போகா-வண்ணம் – யுத்3:22 154/1,2
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர் காட்டில் வாழும் – யுத்4-மிகை:41 75/3

TOP


காட்டிலே (1)

காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்டமாட்டேன் – யுத்1:12 39/1

TOP


காட்டிலேன் (1)

கைத்தலை நெல்லி போல காட்டிலேன் கழிந்தும் இல்லேன் – யுத்2:19 212/2

TOP


காட்டிலையோ (1)

ஓலம் காட்டிலையோ எனும் ஓர் தலை – யுத்3:29 18/4

TOP


காட்டிற்று (3)

கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – யுத்1:9 19/4
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே – யுத்3:26 78/4
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – யுத்3:27 72/4

TOP


காட்டிற்றே (3)

திருமகள் கரம் செக்க சிவந்து காட்டிற்றே – பால:8 27/4
காம வெம் கனலினை கனற்றி காட்டிற்றே – பால:19 9/4
கங்குலும் பகல் என பொலிந்து காட்டிற்றே – ஆரண்:14 79/4

TOP


காட்டின் (2)

கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின்
மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – யுத்2:17 3/3,4
ஏலும் காட்டின் எறிந்த படைக்கு எலாம் – யுத்3:29 18/2

TOP


காட்டின்-நின்றும் (1)

கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும்
தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த – யுத்4:37 199/1,2

TOP


காட்டின (2)

வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின
புனை துகில் உறை-தொறும் பொலிந்து தோன்றின – அயோ:2 39/2,3
கல் குவை நிகர்த்தன மழையும் காட்டின – யுத்2:15 122/4

TOP


காட்டினள் (1)

காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான் – சுந்:5 82/4

TOP


காட்டினன் (11)

காட்டினன் காட்டி தன் கல்வி மாட்சியால் – அயோ:5 46/3
காட்டினன் ஓர் ஆழி அது வாள் நுதலி கண்டாள் – சுந்:4 63/4
காட்டினன் அனுமனை கடலின் ஆர் அமுது – சுந்:12 61/3
காட்டினன் கள்வர் என்னா கருணை அம் கடலும் கண்டான் – யுத்1:9 26/4
தெரிந்து காட்டினன் நும்பி சினத்தினான் – யுத்1:9 62/4
காட்டினன் மதிலினோடும் பாசறை கடிதின் அம்மா – யுத்1-மிகை:9 3/4
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள் – யுத்2:17 31/3
உன்னை காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில் – யுத்4:40 109/3
காட்டினன் மாருதி கண்ணின் கண்ட அ – யுத்4:41 110/1
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன் திறலோன் – யுத்4-மிகை:41 115/4
மன்றல் அம் குழல் சனகிக்கு காட்டினன் மகிழ்ந்து – யுத்4-மிகை:41 137/2

TOP


காட்டினாய் (1)

பாழி காட்டி அரும் பழி காட்டினாய் – சுந்:12 33/4

TOP


காட்டினாய்க்கு (1)

ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு
ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன் அது – சுந்:12 33/1,2

TOP


காட்டினார் (1)

காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா – சுந்:2 101/2

TOP


காட்டினார்க்கும் (2)

வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும் – யுத்1:12 42/2
வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும்
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – யுத்1:12 42/2,3

TOP


காட்டினாலும் (1)

கட்ட மானிடவர் தங்கள் கை வலி காட்டினாலும்
இட்ட நாள் எல்லை-தன்னை யாவரே விலக்க வல்லார் – யுத்3-மிகை:28 6/2,3

TOP


காட்டினாள் (1)

கமலக்கண்ணனை கையினில் காட்டினாள் – ஆரண்:7 15/4

TOP


காட்டினான் (10)

இவர் என இலக்குவற்கு இராமன் காட்டினான் – பால:8 36/4
கார் பொரு மேனி அ கண்ணன் காட்டினான்
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ – அயோ:14 48/1,2
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – ஆரண்:11 71/4
கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான்
நெய்த்தலை பால் கலந்து-அனைய நேயத்தான் – கிட்:6 4/3,4
காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான்
தூண்டல்_இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள் – சுந்:4 108/3,4
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான் – யுத்1:3 162/4
ஏதுவில் சிறந்தன எடுத்து காட்டினான் – யுத்1:4 95/4
தேய நின்றவன் சிலை வலம் காட்டினான் தீரா – யுத்4:37 109/1
கண்டு கொண்டருள்வாய் என காட்டினான் – யுத்4:41 86/4
இன் உயிர் துணைவர் தம்மை காட்டினான் இருவர் தாளும் – யுத்4:41 119/3

TOP


காட்டினில் (1)

ஏக வெம் கனல் அரசிருந்த காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின – பால:7 12/1,2

TOP


காட்டினீர் (1)

உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – பால:13 46/4

TOP


காட்டினும் (2)

காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால் – கிட்:14 22/3
என்று காணினும் காட்டினும் ஈது இறை – யுத்4:33 33/1

TOP


காட்டினேன் (1)

காதை வன் பழியொடும் நிறுத்தி காட்டினேன் – யுத்3:24 70/4

TOP


காட்டினை (2)

காட்டினை நன்று என கங்கர் கூறினர் – அயோ-மிகை:1 14/4
காட்டினை எனின் எமை கடலின் ஆர் அமிர்து – கிட்:11 112/3

TOP


காட்டு (15)

கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள் – பால:15 9/2
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் – அயோ:4 220/2
காட்டு எனா எழுந்தான் எதிர் கண்டவர் – ஆரண்:7 8/3
புனை_இழை காட்டு அது என்று போயினான் பொறாத சிந்தை – ஆரண்:11 55/2
தூம வெம் காட்டு எரி தொடர்கின்றாள்-தனை – ஆரண்:12 14/2
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – ஆரண்:14 1/2
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கிட்:3 72/4
காட்டு ஒரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன்-மேல் உண்டோ – கிட்:7 87/4
கல் அரக்கும் கரதலத்தால் காட்டு என்று காண்கேனோ – சுந்:2 228/2
வெதிரின் காட்டு எரி-போல் சரம் வீசினான் – யுத்2:19 161/4
மேவாத இன்பம் அவை மேவி மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய் – யுத்2:19 251/3
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன் – யுத்3:24 62/2
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – யுத்3:29 38/3
வளம் கொள் மாருதி வசந்தனை காட்டு என அவனும் – யுத்4-மிகை:41 13/2
உந்தன் நீள் பதத்துளான் எனின் காட்டு என உணர்த்தும் – யுத்4-மிகை:41 16/4

TOP


காட்டு-மின்கள் (1)

தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – யுத்3:23 3/2

TOP


காட்டுகின்ற (1)

ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடும் கண் ஓர் ஏழை – பால:18 15/2

TOP


காட்டுகின்றது (1)

கருதின கருதின காட்டுகின்றது
தரு பரன் அருள் இனி சான்று வேண்டுமோ – யுத்1:3 67/3,4

TOP


காட்டுகின்றனென் (1)

காட்டுகின்றனென் காணுதி ஒரு கணத்து என்னா – யுத்3:31 34/2

TOP


காட்டுகேன் (5)

கற்பினை எ பரிசு இழைத்து காட்டுகேன் – சுந்:4 20/4
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்
தண் மதி ஆம் என உரைக்க தக்கதோ – சுந்:4 51/2,3
கற்பும் யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் – சுந்:5 17/4
கைம் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன்
மெய்ம் நிலை உணர்ந்து நீ விடைதந்து ஈ என்றான் – சுந்:5 70/3,4
கோது அறு தவத்தினை கூறி காட்டுகேன்
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே – யுத்4:40 64/2,3

TOP


காட்டுதல் (2)

காவல் காட்டுதல் துடைத்தல் என்று இ தொழில் கடவ – யுத்1:3 9/1
மின்னை காட்டுதல் போல் வந்து விளியும் இ உலகம் – யுத்4:40 95/1

TOP


காட்டுதற்கு (1)

தன்னை காட்டுதற்கு என்பது மன கொளல் தகுதி – யுத்4:40 109/2

TOP


காட்டுதி (6)

செ வழி உள்ளத்தானை காட்டுதி தெரிய என்றான் – கிட்:2 20/4
என் தேவியை காட்டுதி காட்டலை என்னின் இ அம்பு – சுந்:4 86/2
கம்பத்தின் வழியே காண காட்டுதி காட்டிடாயேல் – யுத்1:3 125/2
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் – யுத்4:40 95/3
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் – யுத்4:40 95/3
மன்ன ஏகுவென் வயந்தனை காட்டுதி என்றான் – யுத்4-மிகை:41 14/4

TOP


காட்டுதிரோ (2)

கொம்பு காட்டுதிரோ தட மார்பிடை – ஆரண்:8 5/3
அம்பு காட்டுதிரோ குல மங்கையர்க்கு அம்மா – ஆரண்:8 5/4

TOP


காட்டுதும் (1)

இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா – யுத்4:37 115/3

TOP


காட்டும் (20)

கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை – பால:5 101/3
கை புகின் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார் – பால:10 16/4
ஊடி காண காட்டும் நலத்தாள் உடன் நில்லாள் – பால:17 26/2
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ – பால:18 16/3
காண பிறந்தேனும் நின்றேன் அவை காட்டும் என்றான் – அயோ:4 144/4
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும் – அயோ:10 1/4
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கிட்:7 156/4
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு – சுந்:2 100/3
படி உரைத்து எடுத்து காட்டும் படித்து அன்று படிவம் பண்பில் – சுந்:4 38/1
காட்டும் இதுவே கருமம் அன்னவர் கடும் போர் – சுந்:6 5/3
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – சுந்:12 33/3
பின்னை படைத்ததுவே காட்டும் பெரும் பெருமை – யுத்1:3 157/2
புன் பகை காட்டும் யானோ புகழ் பகைக்கு ஒருவன் போலாம் – யுத்1:12 40/2
நூல் வலி காட்டும் சிந்தை நும் பெரும் தூதன் வெம் போர் – யுத்1:12 42/1
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும் – யுத்2:15 217/3
கருதவே உலகம் எங்கும் சரங்களாய் காட்டும் அன்றே – யுத்2:16 21/4
காலம் கொண்டு எழுந்த மேக கருமையான் செம்மை காட்டும்
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற – யுத்3:28 49/1,2
நட கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள் – யுத்4:33 9/4
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என் – யுத்4:40 80/2
தென் திசை இலங்கை ஆதி தேவிக்கு தெரிய காட்டும் – யுத்4-மிகை:41 49/4

TOP


காட்டும்-கொல் (1)

காலமும் காட்டும்-கொல் என்தன் கற்பு என்றாள் – யுத்4:40 43/4

TOP


காட்டுமால் (1)

கையை நீட்டிய தன்மையும் காட்டுமால் – யுத்1:8 67/4

TOP


காட்டுமே (1)

கால் கலந்தனவோ என காட்டுமே – சுந்:2 153/4

TOP


காட்டுமேல் (1)

கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான் காட்டுமேல் காட்சி கொள்வான் – யுத்1:3 119/4

TOP


காட்டுமோ (1)

கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ – யுத்4:40 10/4

TOP


காட்டுவ (8)

மதங்கியர் அ சதி வகுத்து காட்டுவ
சதங்கைகள் அல்லன புரவி தார்களே – பால:3 51/3,4
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – பால:9 8/4
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – அயோ:10 30/4
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண் – கிட்:1 17/3
குவளை காட்டுவ துவர் இதழ் காட்டுவ குமுதம் – கிட்:1 17/4
குவளை காட்டுவ துவர் இதழ் காட்டுவ குமுதம் – கிட்:1 17/4
ஏறினன் விசும்பினுக்கு எல்லை காட்டுவ
ஆறு_இருநூறு பேய் பூண்ட ஆழி தேர் – சுந்:11 3/1,2
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ – யுத்2:19 42/4

TOP


காட்டுவது (3)

கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே – ஆரண்:11 70/4
புக்கு காட்டுவது அரிது இது பொதுவுற கண்டார் – யுத்1:3 44/3
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – யுத்4:40 109/4

TOP


காட்டுவல் (1)

இ வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான் – அயோ:13 38/4

TOP


காட்டுவாய் (2)

கண்ணும் முகமும் காட்டுவாய் வடிவும் ஒருகால் காட்டாயோ – கிட்:1 24/3
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – யுத்1:7 6/1

TOP


காட்டுவாயாதி (1)

காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள் – சுந்:10 46/4

TOP


காட்டுவார் (2)

காட்டுவார் இன்மையால் கடி காவினை – சுந்:12 104/1
கண்ணினும் கரந்துளன் கண்டு காட்டுவார்
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால் – யுத்1:3 71/1,2

TOP


காட்டுவாள் (1)

கண்டனள் தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் – ஆரண்:6 4/4

TOP


காட்டுவான் (2)

கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – ஆரண்:14 30/4
கரு வரை முகில்_நிற_வண்ணன் காட்டுவான் – யுத்4-மிகை:41 85/4

TOP


காட்டுவென் (1)

மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான் – யுத்4:41 79/4

TOP


காட்டுவேன் (1)

ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன் அது – சுந்:12 33/2

TOP


காட்டுற (1)

ஆனனம் காட்டுற அவனி எய்தினாள் – யுத்4:40 45/4

TOP


காட்டுறும் (1)

காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம் – ஆரண்:16 7/2

TOP


காட்டே (1)

காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ – அயோ:4 63/3

TOP


காட்டேனேல் (1)

ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே – சுந்:2 217/4

TOP


காட்டை (2)

பட்டன உலகம் எங்கும் பரந்தன பதாகை காட்டை
சுட்டன துரக ராசி துணித்தன பனை கைம்மாவை – யுத்2:19 94/2,3
காட்டை வென்று எழு கண் கலுழி புனல் – யுத்4:41 54/2

TOP


காடது (1)

கற்பக கானது கமல காடது
பொன் பெரும் கோபுர புரிசை புக்கது – கிட்:14 31/1,2

TOP


காடு (40)

கரு முகில் தாமரை காடு பூத்து நீடு – பால:5 10/1
காடு உறை வாழ்க்கையள் கண்ணின் காண்பரேல் – பால:7 23/2
அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும் – பால:10 53/1
காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான் – அயோ:4 91/4
புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார் – அயோ:4 107/4
பிரிவினும் சுடுமோ பெரும் காடு என்றாள் – அயோ:4 221/4
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா – அயோ:11 92/2
காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே – அயோ:12 50/4
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ – அயோ:13 22/4
நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – அயோ:13 66/1
பனி படர் காடு உடன் படர்தல் மெய் என்றான் – அயோ:14 127/4
காடு துன்றி விசும்பு கரந்து என – ஆரண்:7 26/1
காடு கொண்ட கார் உலவைகள் கதழ் கரி கதுவ – ஆரண்:7 80/1
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் கதிர் சாலி – ஆரண்:8 9/3
கயங்களில் மரை மலர் காடு பூத்து என – ஆரண்:10 18/3
புண்டரீக தடம் காடு பூத்து ஒரு – ஆரண்:13 62/2
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த – ஆரண்:13 129/3
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின் – கிட்:7 74/3
காடு நண்ணினார் மலை கடந்துளார் – கிட்:15 15/2
பவள காடு என பொலிந்தது படை நெடும் கண்ணால் – சுந்:2 31/2
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய் – சுந்:3 101/3
தொங்கலின் காடு நூறாயிரம் என்பர் தோகை பிச்சம் – சுந்-மிகை:11 5/1
காடு பற்றியும் கன வரை பற்றியும் கலை தோல் – யுத்1:3 31/1
கரி குவை நிகர்த்தன பவள காடு எலாம் – யுத்1:6 44/4
காடு பற்றிய பெரும் கனலின் கை பரந்து – யுத்1:6 51/3
சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும் – யுத்1:7 7/1
கமல திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான் – யுத்1:10 4/4
தம்பியோ வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் – யுத்2:17 78/1
காடு எரிந்தன கன வரை எரிந்தன கனக – யுத்3:22 72/2
கை விளக்கு எடுத்தது என்ன கவந்தத்தின் காடு கண்டான் – யுத்3:22 145/4
புகை ஆடிய காடு புகுந்து உடனே – யுத்3:23 16/3
காடு உண்டு பரந்தது என்ன முனிந்தது கறை வெண் திங்கள் – யுத்3:25 4/4
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – யுத்3:30 12/4
கலை விழுந்தவா விழுந்த வெள் எயிற்ற காடு எலாம் – யுத்3:31 81/4
இடி குலங்கள் வீழ வெந்த காடு போல் எரிந்தவால் – யுத்3:31 89/2
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தன-போல் கிடக்க கண்டான் – யுத்4:37 204/4
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – யுத்4:42 4/3
காடு உறைந்து உலைந்த மெய்யோ கையறு கவலை கூர – யுத்4-மிகை:41 282/3
மரகத சயிலம் செந்தாமரை மலர் காடு பூத்து – யுத்4-மிகை:42 30/1
கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர் காடு பூத்து ஓர் – யுத்4-மிகை:42 35/3

TOP


காடு-தோறும் (1)

தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும்
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – பால:1 20/1,2

TOP


காடுகள் (1)

கந்த மா மலர் காடுகள் தாவிய – கிட்:11 19/3

TOP


காடுடை (1)

பவள காடுடை பாற்கடல் ஒத்தது அ பரவை – யுத்3:22 178/4

TOP


காடும் (8)

காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர் – பால:3 71/1
குடையொடு பிச்சம் தொங்கல் குழாங்களும் கொடியின் காடும்
இடைஇடை மயங்கி எங்கும் வெளி சுரந்து இருளை செய்ய – பால:14 55/1,2
கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கி – கிட்:15 31/2
செம்பொனின் தேரின் பாங்கர் செங்குடை தொங்கல் காடும்
உம்பரின் கொம்பர் ஒத்த ஒரு பிடி நுசுப்பின் செ வாய் – சுந்-மிகை:11 4/1,2
அரம் தெறும் அயிலின் காடும் அழல் உமிழ் குந்த காடும் – சுந்-மிகை:11 7/1
அரம் தெறும் அயிலின் காடும் அழல் உமிழ் குந்த காடும்
சரம் தரு சிலையின் காடும் தானவர் கடலும் இன்ன – சுந்-மிகை:11 7/1,2
சரம் தரு சிலையின் காடும் தானவர் கடலும் இன்ன – சுந்-மிகை:11 7/2
காடும் நாடும் மரங்களும் கற்களும் – யுத்1:8 63/2

TOP


காடே (1)

நளின காடே ஒப்பன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 6/4

TOP


காடை (1)

இழை புரையும் தாம்பிரை ஊர்_குருவி சிவல் காடை பல பிறவும் ஈன்றாள் – ஆரண்-மிகை:4 3/3

TOP


காண் (41)

வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண் – பால:12 11/4
பொன்னே தேனே பூ_மகளே காண் எனை என்னா – பால:17 31/1
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – பால:21 7/4
காண் தகு தட கையில் கடகம் மின்னவே – பால:23 57/4
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – அயோ:4 31/2
மீளான் நமக்கு விதி கொடிதே காண் என்பார் – அயோ:4 102/2
காண் தகும் சடை கங்கையை நிகர்ப்பன காணாய் – அயோ:10 7/4
காண் தகு தட கையின் கமல சீறடி – அயோ:11 87/3
நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும் – ஆரண்:4 22/3
எந்தாய் யான் பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள் – ஆரண்:6 107/4
சீதமும் சுடுமோ முன்னை சிசிரமே காண் இது என்றான் – ஆரண்:10 102/2
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – ஆரண்:13 32/1
மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை – ஆரண்:13 119/4
பொறி கொள் வெம் சரம் போவது காண் என புகன்றான் – கிட்:3 80/4
கண் மேலினரோ என யாவரும் காண் நின்றார் – கிட்:7 51/3
காண் தகு கொள்கை உம்பர் இல் என கருத்துள் கொண்டான் – சுந்:1 1/4
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை – சுந்:3 53/3
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – சுந்:4 35/4
கானில் ஓடும் நெடும் புனல் காண் எனா – சுந்-மிகை:13 2/2
காண் பிறந்தமையால் நீயே கண் அகன் ஞாலம்-தன்னுள் – சுந்-மிகை:14 41/3
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா – யுத்1:3 120/4
என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை – யுத்1:3 121/1
கணம் கொள்கை நும்மனோர் கடன்மை காண் என – யுத்1:4 84/2
எரிகின்றதாயே காண் இ கொடி நகர் இருந்தது இன்னும் – யுத்1:10 9/4
உவன் காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன் காண் – யுத்1:11 30/1
உவன் காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன் காண்
இவன் காண் கவயன் கவயாக்கனும் ஈங்கு இவன் காண் – யுத்1:11 30/1,2
இவன் காண் கவயன் கவயாக்கனும் ஈங்கு இவன் காண் – யுத்1:11 30/2
இவன் காண் கவயன் கவயாக்கனும் ஈங்கு இவன் காண்
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன் – யுத்1:11 30/2,3
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன் – யுத்1:11 30/3
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன் – யுத்1:11 30/3
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – யுத்1:11 30/4
காரும் யாளியும் சீயமும் காண் தகு – யுத்2:15 61/2
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று – யுத்2:19 234/2
இறங்குகின்றது இன்று காண் எழுந்திராய் எழுந்திராய் – யுத்2-மிகை:16 6/2
வென்றி இப்போதே கோடும் காண் என விளம்பும் எல்லை – யுத்3:28 33/4
ஆசைப்படுகின்றது நன்று அல காண்
நாசத்தை உறும் உயிர் போய் நானே – யுத்3-மிகை:28 2/2,3
கண்டே மனம் வைப்பது கற்பில காண்
விண்டே எதிர் வாலி-தன் மார்பு உருவ – யுத்3-மிகை:28 4/2,3
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று – யுத்4:38 6/1
மறக்கை காண் மகனே வலி ஆவது என் – யுத்4:41 76/3
கழுவினன் உச்சி மோந்து கன்று காண் கறவை அன்னான் – யுத்4:41 117/4
தந்து காண் என மாருதி தாவினான் – யுத்4-மிகை:41 94/4

TOP


காண்-கொல் (1)

வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான் – அயோ:4 127/4

TOP


காண்-தொறும் (2)

கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – அயோ:4 143/1
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – அயோ:4 143/1

TOP


காண்-மின் (19)

தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – பால:13 43/3
காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா – சுந்:2 101/2
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின் – யுத்2:19 296/2
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின்
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – யுத்2:19 296/2,3
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின்
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – யுத்3:24 38/3,4
நாக குன்றின் நின்றன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 4/4
நளின காடே ஒப்பன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 6/4
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 8/4
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 10/4
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 16/4
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – யுத்4:33 20/4
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – யுத்4:33 20/4
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – யுத்4:33 21/4
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – யுத்4:33 21/4
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – யுத்4:33 22/4
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே என பொலியும் தகையும் காண்-மின் – யுத்4:33 23/4
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – யுத்4:33 24/4
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – யுத்4:33 24/4
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – யுத்4:33 25/4

TOP


காண்-மினோ (1)

காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய – கிட்:2 2/1

TOP


காண்க (2)

தாது சேர் தொடை தயரதன் காண்க தற்பிரிந்து – பால-மிகை:14 1/2
வரி சிலை இராமன் ஓலை மறம் புரி மறலி காண்க
எரி கொளும் இலங்கை போரில் இன் உயிர் துறந்து போந்த – யுத்4-மிகை:41 10/1,2

TOP


காண்கில் (1)

கறவையும் கன்றும் ஒப்பார் தமர்க்கு இடர் காண்கில் என்றான் – யுத்4:32 49/4

TOP


காண்கில்லேன் (1)

அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – அயோ:6 11/4

TOP


காண்கில (1)

கடலிடை புக்கன கரையும் காண்கில – யுத்2:18 97/4

TOP


காண்கிலதாய் (1)

மாறு காண்கிலதாய் நின்று மழை என முழங்கும் – பால:15 5/1

TOP


காண்கிலம் (1)

இறைவரை இல்லன யாவும் காண்கிலம் – அயோ:12 9/4

TOP


காண்கிலர் (2)

ஓவு இலர் துயர் கடற்கு ஒழிவு காண்கிலர்
மேவரும் பெரும் பயம் பிடித்து விண்ணவர் – ஆரண்-மிகை:10 7/2,3
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார் – சுந்:9 3/2

TOP


காண்கிலன் (2)

உழைத்த வெம் துயர்க்கு ஈறு காண்கிலன் உணர்வு ஒழியா – பால-மிகை:9 36/1
காண்கிலன் கல்லின் மாரி அல்லது காளை வீரன் – யுத்3:28 41/1

TOP


காண்கிலா (4)

ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா – பால:3 14/1,2
கோதை வெம் சிலையவன் கோலம் காண்கிலா
மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே – அயோ:12 30/3,4
கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலா
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு – யுத்1:6 53/1,2
காலும் வெம் கனலும் கடை காண்கிலா
மாலும் கொண்ட வடி கணை மா முகம் – யுத்4:37 194/1,2

TOP


காண்கிலாதவர்க்கு (1)

கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு
இடை உறு திரு என இந்து நந்தினான் – பால:19 67/1,2

TOP


காண்கிலாதவே (1)

கண்ணுளே இருந்த போதும் என்-கொல் காண்கிலாதவே – பால:13 53/4

TOP


காண்கிலாதாள் (1)

மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள் – பால:21 13/4

TOP


காண்கிலாதான் (2)

கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான் – சுந்:4 90/4
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான்
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற்கு உரைப்பதானான் – யுத்1:14 1/3,4

TOP


காண்கிலாது (5)

உழைத்த வல் இருவினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் – கிட்:7 31/1,2
ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர் – கிட்:14 23/1
கயிறு அலைப்புண்டது கண்டும் காண்கிலாது
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் – சுந்:12 8/2,3
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனை தன் கை – யுத்2:18 210/3
கண்ணின் நாடி நல் உயிரினை காண்கிலாது இருந்தார் – யுத்4-மிகை:41 42/3

TOP


காண்கிலாதோ (1)

காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – ஆரண்:14 4/2,3

TOP


காண்கிலாமல் (1)

நாடு உளதனையும் ஓடி நண்ணலார் காண்கிலாமல்
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை – யுத்4:37 211/1,2

TOP


காண்கிலாமை (1)

வேதங்கள் காண்கிலாமை வெளிநின்றே மறையும் வீரன் – ஆரண்:13 128/2

TOP


காண்கிலார் (4)

முறுவலும் காண்பரால் முழுதும் காண்கிலார் – கிட்:14 9/4
தேவியை காண்கிலார் செய்வது ஓர்கிலார் – கிட்:16 3/3
திரிந்தனர் எங்கணும் திருவை காண்கிலார்
பிரிந்தனர் பிறிது என பெயரும் பெற்றியார் – கிட்-மிகை:14 3/3,4
கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவு கண்ணுற்று – யுத்3:22 133/3

TOP


காண்கிலான் (1)

கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் – யுத்4:41 50/4

TOP


காண்கிலென் (1)

ஒருங்குற தழுவுவென் ஒன்றும் காண்கிலென்
மருங்குல் போல் ஆனதோ வடிவம் மெல்லவே – ஆரண்:14 96/3,4

TOP


காண்கிலேம் (1)

ஏனை அ தலைவனை காண்கிலேம் என – யுத்4:37 82/2

TOP


காண்கிலேன் (4)

எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன்
மண் வழி நடந்து அடி வருந்த போனவன் – பால:10 55/2,3
கான் புக காண்கிலேன் என்று கல்லிடை – அயோ:5 3/3
என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த – யுத்2:17 38/3
கொடியேன் இவை காண்கிலேன் என் உயிர் கோள் – யுத்3:23 12/1

TOP


காண்கிற்கும் (1)

ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – யுத்1:14 5/4

TOP


காண்கிற்பாய் (1)

உய்த்தது இ உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார் – அயோ:3 92/1

TOP


காண்கிற்பார் (1)

காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா – சுந்:2 101/2

TOP


காண்கின்றார் (1)

கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – யுத்1:10 22/4

TOP


காண்கின்றாரை (1)

கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை – சுந்:2 104/4

TOP


காண்கின்றேம் (1)

உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – யுத்3:27 87/4

TOP


காண்கின்றேன் (1)

கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – யுத்2:17 35/4

TOP


காண்கின்றோம் (1)

கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் இ – பால:21 4/1

TOP


காண்கு (1)

இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கிட்:8 13/4

TOP


காண்குதிர் (1)

நின்று காண்குதிர் இறை பொழுது இங்கு நீர் வெருவல் – யுத்3-மிகை:31 4/1

TOP


காண்குவது (1)

இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம் – அயோ:9 23/3

TOP


காண்குவர் (1)

மதியினை வாங்கி ஒப்பு காண்குவர் குறவர் மன்னோ – பால:16 6/4

TOP


காண்குவார் (1)

கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்ப்பொருள் காலால் – யுத்1:3 32/3

TOP


காண்குறா (1)

எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக – யுத்4-மிகை:41 34/2

TOP


காண்குறார் (1)

காதலால் கண்டவர் பிறவி காண்குறார்
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு – பால:8 28/2,3

TOP


காண்குறு (1)

ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய் – யுத்1:4 10/2

TOP


காண்குறும் (5)

நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் – ஆரண்:10 152/2
சேறு காண்குறும் திறல் கெழு வானர சேனை – கிட்:12 4/2
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார் – சுந்:2 23/4
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன – யுத்4:33 3/3
சோர்வு இலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து – யுத்4:41 12/3

TOP


காண்குறேன் (1)

சிந்தனை வருந்தும் அ செய்கை காண்குறேன்
நுந்துவென் உயிரினை நுணங்கு கேள்வியீர் – கிட்:16 9/2,3

TOP


காண்கேனோ (1)

கல் அரக்கும் கரதலத்தால் காட்டு என்று காண்கேனோ
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இ ஊரும் – சுந்:2 228/2,3

TOP


காண்டம் (1)

கரை செறி காண்டம் ஏழு கதைகள் ஆயிரத்து எண்ணூறு – பால-மிகை:0 25/1
&2 அயோத்தியா காண்டம் – அயோ:23 5/5
&21 அயோத்தியா காண்டம் – அயோ-மிகை:14 139/5
&3 ஆரணிய காண்டம் – ஆரண்:14 7/5
&31ஆரணிய காண்டம் – ஆரண்-மிகை:16 9/5
&4 கிட்கிந்தா காண்டம் – கிட்:16 1/5
&41 கிட்கிந்தா காண்டம் மிகைப்பாடல்கள் – கிட்-மிகை:17 29/5
&5 சுந்தர காண்டம் – சுந்:17 1/5
&51 சுந்தர காண்டம் மிகைப் பாடல்கள் – சுந்-மிகை:14 52/5
&631 கம்பராமாயணம் – யுத்த காண்டம் – யுத்3-மிகை:31 232/5

TOP


காண்டல் (4)

காண்டல் வேண்டி இ உயிர் சுமந்து எதிர் சில கழறி – சுந்:12 54/2
அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல் போல் – யுத்1-மிகை:3 12/2
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி – யுத்3:31 62/4
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி – யுத்4:40 27/3

TOP


காண்டல்-அதன்-மேல் (1)

காண்டல்-அதன்-மேல் நெடிய காதல் முதிர்கின்றான் – யுத்1:9 1/4

TOP


காண்டலால் (1)

கான் புறம் சேறலில் அருமை காண்டலால்
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் – அயோ:5 30/1,2

TOP


காண்டலின் (4)

விடியல் காண்டலின் ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் – ஆரண்:6 82/1
கவான் அரசு அன்னமும் பெடையும் காண்டலின்
தவா நெடு வானகம் தயங்கு மீனொடும் – கிட்:1 3/2,3
கலங்கலா அற நல் நெறி காண்டலின்
விலங்கு அலாமை விளங்கியது ஆதலால் – கிட்:7 113/2,3
காண்டலின் பற்பல காலம் காண்டுமால் – கிட்:10 89/2

TOP


காண்டலுக்கு (2)

காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான் – சுந்:4 108/3
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – சுந்:14 49/2

TOP


காண்டலும் (10)

காண்டலும் நோக்கிய கடைக்கண் அஞ்சனம் – பால:14 25/3
காண்டலும் அமரர் வேந்தன் துணுக்குறு கருத்தினோடும் – பால-மிகை:11 22/3
ஐயனை காண்டலும் அணங்கு அனார்கள் தாம் – அயோ:4 166/1
ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும்
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம் – ஆரண்:12 27/2,3
காண்டலும் கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் – ஆரண்:12 33/3
கரிய காண்டலும் கண்ணின் நீர் கடல் புக கலுழ்வாள் – சுந்:3 7/2
எல்லியை காண்டலும் மலர்ந்த ஈட்டினால் – யுத்1:5 4/3
காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தை சொன்னான் – யுத்2:19 299/4
கழுதும் புள்ளும் அரக்கனை காண்டலும் – யுத்3:29 25/4
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு – யுத்4:41 87/1,2

TOP


காண்டலே (3)

காண்டலே குறை பினும் காலம் வேண்டுமோ – சுந்:5 66/3
காண்டலே நலன் என கருத்தின் எண்ணினான் – சுந்:12 18/4
காண்டலே நலம் பிற கண்டது இல்லையால் – யுத்3:24 75/4

TOP


காண்டலோ (1)

காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும் – சுந்:3 13/3

TOP


காண்டலோடும் (1)

கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் கால செம் தீ – சுந்:2 216/1

TOP


காண்டற்கு (11)

அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – அயோ:5 19/4
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி – ஆரண்:10 138/4
காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால் – ஆரண்:10 146/3
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் – கிட்:2 21/3
போய் இது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கிட்:17 23/3,4
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு
அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – சுந்:2 100/3,4
கேட்டும் காண்டற்கு இருத்தி-கொல் கிள்ளை நீ – சுந்:3 107/2
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே தெறு காவல் – சுந்:4 1/1
என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை – யுத்1:3 121/1
நின் கணால் நோக்கி காண்டற்கு எளியனோ நினக்கு பின்னோன் – யுத்1:3 121/3
காண்டற்கு விரும்புகின்றான் உம்பரும் காண வந்தார் – யுத்4:40 26/2

TOP


காண்டி (47)

அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர் – பால:8 37/3
முடிக்குவென் காண்டி என்னா மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்றே – பால-மிகை:11 15/4
சொன்ன பின் என் செயல் காண்டி சொல்லிடு என்றான் – அயோ:3 9/4
விதிக்கும் விதி ஆகும் என் வில்_தொழில் காண்டி என்றான் – அயோ:4 130/4
காவத பொழிற்கு அ புறம் கழிந்த பின் காண்டி
மேவு காதலின் வைகுதிர் விண்ணினும் இனிதால் – அயோ:9 33/2,3
எந்தை காண்டி இடரினுக்கு அங்குரம் – அயோ:10 53/3
வெருவர செய்வன காண்டி வீர நீ – அயோ:14 31/4
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – அயோ:14 32/4
உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல் – அயோ:14 33/4
அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய் – அயோ:14 37/4
நாடகம் நடிப்பன காண்டி நாத நீ – அயோ-மிகை:14 4/4
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா – ஆரண்:6 57/3
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா – ஆரண்:7 59/3
தெவ் உலகத்தும் காண்டி சிரத்தினில் பணத்தினோர்கள் – ஆரண்:10 72/1
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – ஆரண்:10 72/2
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி
வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள் – ஆரண்:10 72/2,3
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – ஆரண்:10 73/4
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி – ஆரண்:11 68/3
காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள் – ஆரண்:12 81/4
கண்ட வானவர்களோடும் களையுமாறு இன்று காண்டி – ஆரண்:13 117/4
நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான் – ஆரண்:14 19/3
காண்டி யான் இ வழி கொணரும் கைப்பணி – கிட்:6 14/4
காவலுக்கு உரியது என்றால் அன்னது கருதி காண்டி
ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ – கிட்:9 10/2,3
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கிட்:9 13/4
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி – கிட்:12 31/2
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கிட்:13 32/4
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான் – சுந்:2 92/3,4
இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும் – சுந்:3 144/4
காட்டி அடி தாழ்வென் அது காண்டி இது காலம் – சுந்:5 2/4
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால் – சுந்:5 24/4
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன் – சுந்:5 70/2
களி வரு சிந்தையால் காண்டி நங்களை – சுந்:12 11/3
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல் – சுந்:14 46/3
கள்ளரே காண்டி என்னா மந்திரம் கருத்துள் கொண்டான் – யுத்1:9 30/1
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும் இன்னே காண்டி
நினைவதன் முன்னே விஞ்சை நீக்குவென் என்று நேர்ந்தான் – யுத்1-மிகை:9 6/3,4
களைவு_அரும் தானையோடும் கழிவது காண்டி என்றான் – யுத்2:16 33/4
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன – யுத்2:16 39/2,3
காலம் கொள் உலகும் ஓட கறங்கு என திரிவென் காண்டி – யுத்2:16 157/4
ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான் – யுத்2:18 230/4
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – யுத்3:22 3/2
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – யுத்3:23 25/2
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – யுத்3:24 25/2,3
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – யுத்3:24 26/4
கழிந்தனென் என்ற பின்னர் நல்லவா காண்டி என்னா – யுத்3:28 13/3
காரினை கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி
வீர மெய் பகலின் அல்லால் விளிகிலன் இருளின் வெய்யோன் – யுத்3:28 32/3,4
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – யுத்4:32 52/4
ஈன்றவள் பகைஞனை காண்டி ஈண்டு எனா – யுத்4:41 109/4

TOP


காண்டி-கொல் (1)

கொல்வென் இங்கு அன்னது காண்டி-கொல் எனா – யுத்3:22 44/3

TOP


காண்டியால் (27)

காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – அயோ:4 23/4
கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால் – அயோ:14 30/4
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்ப காண்டியால் – அயோ:14 34/4
தோள் அற வடி கணை தொடுப்ப காண்டியால் – அயோ:14 35/4
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால் – அயோ:14 36/4
கைகயன் மகள் விழுந்து அரற்ற காண்டியால் – அயோ:14 38/4
காணிய நீ இது பின்னும் காண்டியால் – அயோ:14 45/4
பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால்
மறு அது கற்பினில் வையம் யாவையும் – அயோ:14 70/1,2
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால் – அயோ:14 103/4
காண்டியால் உன்முன் வந்த கவி குல கோனொடு என்றான் – கிட்:11 66/4
கை உறு நெல்லி அம் கனியின் காண்டியால்
நெய் உறு விளக்கு அனாய் நினையல் வேறு என்றான் – சுந்:4 25/3,4
ஏழும் ஒன்றாக நின்று இரைப்ப காண்டியால் – சுந்:5 54/4
தாலி அம் பெரு மலை தயங்க காண்டியால் – சுந்:5 55/4
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்ப காண்டியால் – சுந்:5 56/4
குரங்குகள் முறைமுறை முனிப்ப காண்டியால் – சுந்:5 57/4
கரை உறு நெடும் கடல் தூர்ப்ப காண்டியால் – சுந்:5 58/4
கனகம் நீடு இலங்கை நின்று உருக காண்டியால் – சுந்:5 59/4
காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ண காண்டியால் – சுந்:5 60/4
கால் உறு கணை தடிந்து இடுவ காண்டியால் – சுந்:5 61/4
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆட காண்டியால் – சுந்:5 62/4
காலனும் வெறுத்து உயிர் கால காண்டியால் – சுந்:5 63/4
கணம் கொடு குரக்கு_இனம் குளிப்ப காண்டியால் – சுந்:5 64/4
அ புறத்து அரக்கரும் அவிய காண்டியால் – சுந்:5 65/4
கண்ணனை என் நெடும் புயத்தில் காண்டியால் – சுந்:5 72/4
கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் காண்டியால் – யுத்1:3 58/4
காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால் – யுத்4:37 181/4
அண்ணலே காண்டியால் அலர்ந்த தாமரை – யுத்4:41 104/1

TOP


காண்டியேல் (1)

நன்றி இன்று ஒன்று காண்டியேல் எமை செல நயத்தி – சுந்:9 4/3

TOP


காண்டியோ (2)

கவன மா குரங்கின் செயல் காண்டியோ – கிட்:13 5/4
கலகம் அல்லது எளிமையும் காண்டியோ – சுந்:3 100/4

TOP


காண்டிர் (7)

நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா – ஆரண்:8 8/2
நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ – ஆரண்:12 57/3
கேட்டிலீர் இனி காண்டிர் கிடைத்திரால் – கிட்:11 28/4
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கிட்:13 31/4
ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும் – கிட்:16 58/4
கலங்கலீர் உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது காண்டிர் – கிட்:17 21/4
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே – யுத்3:27 173/3

TOP


காண்டிரால் (5)

காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால் – அயோ:12 16/4
தொல் நெறி முறைமையின் சூட்டி காண்டிரால் – அயோ:12 17/4
கண்டு அக துயர் தீர்வது காண்டிரால்
முண்டகத்துறை என்று ஒரு மொய் பொழில் – கிட்:13 17/3,4
காலம் இன்றி கனிவது காண்டிரால் – கிட்:13 18/4
கரும் கடல் அகழது நீரும் காண்டிரால் – யுத்1:5 19/4

TOP


காண்டீர் (1)

கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கிட்:17 24/4

TOP


காண்டும் (15)

புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார் – பால:8 48/4
கன்ன கனியும் இருள்-தன்னையும் காண்டும் அன்றே – ஆரண்:10 137/1
காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான் – ஆரண்:11 50/4
நல் நுதல் தேவியை காண்டும் நாம் எனின் – கிட்:16 20/3
என்றான் அன்னது காண்டும் யாம் எனா – கிட்:16 49/1
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கிட்:16 54/1
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா – சுந்:4 82/3
இன்னும் காண்டும் என மறைந்து எய்தினான் – சுந்-மிகை:3 15/2
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – யுத்1:3 154/4
கலவியின் குறி காண்டும் என்று ஆம் என கனன்றார் – யுத்3:20 65/4
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – யுத்3:24 38/3
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும் – யுத்3:24 73/2
சென்று காண்டும் என்று ஏகினர் செவ்வியோர் – யுத்4:33 33/4
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும்
குன்றொடு மரனும் புல்லும் பல் உயிர் குழுவும் கொல்லும் – யுத்4:34 15/2,3
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – யுத்4:34 15/4

TOP


காண்டும்-கொல் (1)

எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கிட்:4 15/1

TOP


காண்டுமால் (2)

காண்டலின் பற்பல காலம் காண்டுமால்
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற – கிட்:10 89/2,3
நாட்டினை யாவரும் நடுக்கம் காண்டுமால் – சுந்-மிகை:3 9/4

TOP


காண்டுமோ (2)

வில் இயல் மொய்ம்பினாய் வீடு காண்டுமோ – ஆரண்:3 13/4
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கிட்:10 93/4

TOP


காண்தகு (3)

காண்தகு குமரரை காவல் ஏவியே – பால:8 29/4
காண்தகு கரிகளும் தொடர காலினே – அயோ:12 58/4
காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – சுந்:1 20/4

TOP


காண்தகும் (2)

கடிப்ப கடிது உற்றவன் காண்தகும் நீண்ட வீணை – ஆரண்:13 21/3
காண்தகும் என இமையவர் குழுக்கொண்டு கண்டார் – யுத்2:16 249/4

TOP


காண்பதன் (1)

என் முகம் காண்பதன் முன்னம் யான் அவன்-தன் – யுத்2:16 294/1

TOP


காண்பது (10)

வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – அயோ:2 80/4
அறைவது ஈண்டு ஒன்று அகத்தியன் காண்பது ஓர் – ஆரண்:3 32/3
கரண் புகு சூழலே சூழ காண்பது ஓர் – யுத்1:4 51/2
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி – யுத்2:15 152/3
முகம் காண்பது சரதம்தான் என – யுத்2:16 294/2
பொன் முகம் காண்பது ஓர் தோலும் போரிடை – யுத்2:16 294/3
வல் முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான் – யுத்2:16 294/4
காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர் – யுத்3:20 33/1
சிலையினால் அரியை வெல்ல காண்பது ஓர் தவம் முன் செய்தேன் – யுத்3:29 47/2
வரதனை இராமனை மாறி காண்பது
சரதமே இனி இறை தாழ்க்க ஒணாது என – யுத்4-மிகை:41 188/2,3

TOP


காண்பர் (2)

கணம் குழை சீதை-தானும் அமரரும் காண்பர் என்றான் – யுத்3:22 3/4
அலக்கணும் முனிவர்-தாமும் அமரரும் காண்பர் அன்றே – யுத்3:27 81/4

TOP


காண்பரால் (3)

உராவ_அரு துயரை விட்டு உறுதி காண்பரால்
விராவ_அரும் புவிக்கு எலாம் வேதமே அன – அயோ:2 54/2,3
முறுவலும் காண்பரால் முழுதும் காண்கிலார் – கிட்:14 9/4
மானுட சிறு தன்மையும் காண்பரால் வானோர் – யுத்1:6 9/4

TOP


காண்பரேல் (3)

காடு உறை வாழ்க்கையள் கண்ணின் காண்பரேல்
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் – பால:7 23/2,3
கூற்றையும் கண் பொறி குறுக காண்பரேல்
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார் – யுத்1:5 21/3,4
தடுப்பர் காண்பரேல் கொல்லவும் வல்லர் அ தவத்தோர் – யுத்3:22 91/2

TOP


காண்பவர் (2)

பூண்-பால் ஆக காண்பவர் நல்லார் புகழ் பேணி – அயோ:3 43/2
எறிந்து வேல் நிலை காண்பவர் இந்துவால் யாக்கை – யுத்3:31 10/2

TOP


காண்பன (3)

கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான் – யுத்1:3 14/3
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன் – யுத்1:3 60/2,3
கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன – யுத்4:37 65/4

TOP


காண்பாய் (2)

நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய் – கிட்:13 52/4
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – யுத்2:15 162/4

TOP


காண்பார் (9)

விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார்
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – பால:12 2/3,4
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம் – பால:16 5/3
அ புறத்தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாதோ – பால:16 5/4
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்பு காண்பார்
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – பால:16 12/2,3
காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார் – பால:16 12/4
கண்ணாலே என் செய் வினை இன்னும் சில காண்பார்
மண்ணோர் பாராது எள்ளுவர் வாளா பழி பூண்டாய் – அயோ:11 83/1,2
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார் – சுந்:2 23/4
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார் – சுந்:2 36/4
அயிர்ப்பு இலர் காண்பார் முன்னும் அறிந்திலர் எனினும் ஐய – சுந்-மிகை:14 42/1

TOP


காண்பார்க்கும் (1)

காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி – ஆரண்:15 42/1

TOP


காண்பான் (15)

கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான்
அமைப்பு_அரும் காதல்-அது பிடித்து உந்த அந்தரம் சந்திராதித்தர் – பால:3 3/2,3
குமிழ் முலை சீதை கொண்கண் கோ_முடி புனைதல் காண்பான்
அமிழ்து உண குழுமுகின்ற அமரரின் அரச வெள்ளம் – அயோ:3 71/3,4
நன்றி கொள் ஈசன் காண்பான் நணுகலும் வினையேன் உற்றது – கிட்-மிகை:16 6/2
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான்
வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்ப – சுந்:2 133/2,3
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான்
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியை தொடர்ந்தான் – சுந்:2 143/3,4
தொல் நகர் காண்பான் போல கதிரவன் தோற்றம் செய்தான் – யுத்1:9 89/4
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போல – யுத்1:10 1/2
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – யுத்1:10 23/1
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான்
சென்னிவான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான் – யுத்1:10 24/3,4
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான்
முன்னி வானினும் மூடி நின்றார்களை முறையால் – யுத்1:12 1/2,3
வினைகளை கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான் – யுத்2:17 4/4
கண்களால் அரக்கன் கண்டான் அவனை ஓர் கலக்கம் காண்பான் – யுத்2:17 7/4
கரை செயற்கு அரிய தேவர் ஏனையோர் கலந்து காண்பான்
விரசுறின் விலக்குவாரோ வேறு உளார்க்கு என்-கொல் வீர – யுத்4:40 40/3,4
பரிந்து இராமனும் ஏகினன் பரதனை காண்பான் – யுத்4-மிகை:41 209/4
இ உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு காண்பான்
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையை கடுக்கும் அன்றே – யுத்4-மிகை:41 296/3,4

TOP


காண்பீர் (1)

கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும் சந்திரகாந்தமும் காண்பீர்
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கிட்:13 23/2,3

TOP


காண்பு (4)

கருள் ஆர் கடலோ கரை காண்பு அரிதால் – பால:23 9/3
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – அயோ:13 42/4
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – யுத்2:19 106/4
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – யுத்4:33 25/4

TOP


காண்பென் (8)

என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான் – அயோ:13 27/4
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள் – ஆரண்:6 43/4
கண்டங்கள் பலவும் காண்பென் என்பதும் கழறுவீரால் – யுத்1:9 35/4
புரங்களின் தீய்த்து காண்பென் பொடி ஒரு கடிகை போழ்தின் – யுத்2:19 239/4
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும் – யுத்3:30 8/3
ஏது இங்கு இவன் வலி நன்று மற்று இது காண்பென் என்று இசைப்பான் – யுத்3-மிகை:27 9/4
தப்பு அற காண்பென் என்று ஐயன் தன் மனத்து – யுத்4-மிகை:41 274/2
இ வயின் அடைந்துளோரை காண்பென் என்று இராமன் உன்ன – யுத்4-மிகை:41 275/3

TOP


காண்பெனால் (3)

கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால் – பால:11 3/4
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால் – ஆரண்:4 12/4
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால் – யுத்2:18 5/4

TOP


காண்பெனேல் (1)

தேடி இ வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை – சுந்:3 1/2

TOP


காண்பெனோ (2)

காகம் ஆடு களத்திடை காண்பெனோ
பாகசாதனன் மௌலியொடும் பறித்து – யுத்3:29 20/1,2
மீள அரு விளையாட்டு இன்னம் காண்பெனோ விதியிலாதேன் – யுத்3:29 49/4

TOP


காண்போர் (3)

விளக்கு_இனம் ஒத்த காண்போர் விழி ஒத்த விளையின் மென் பூ – கிட்:10 31/4
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கிட்:15 29/1
பொழி இருள் களவு காண்போர் பொய் சொல்லி பண்டம் விற்போர் – யுத்4-மிகை:41 77/2

TOP


காண்போர்க்கு (1)

திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் – சுந்:12 119/4

TOP


காண்வரு (1)

காண்வரு நெடு வரை கதலி கானம் போல் – பால:3 37/1

TOP


காண (85)

தன் சேர் கோலத்து இன் எழில் காண சத கோடி – பால:10 31/3
பணி அரங்க பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் – பால:12 4/3,4
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் – பால:13 43/1
வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – பால:14 59/2,3
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார் – பால:15 28/1
ஊடி காண காட்டும் நலத்தாள் உடன் நில்லாள் – பால:17 26/2
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண
தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறும் தேறல் வள்ளத்து – பால:19 10/2,3
வரை தடம் தோளும் காண மறுகினில் வீழும் மாதர் – பால:21 5/3
குளிர்ப்பொடு காண வந்தாள் வெதுப்பொடு கோயில் புக்காள் – பால:21 16/4
கண் மணி என தகைய கன்னி எழில் காண
அண்ணல் மரபின் சுடர் அருத்தியொடு தான் அ – பால:22 26/2,3
ஐயுறும் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால் – அயோ:3 60/1
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் – அயோ:3 75/2
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார் – அயோ:3 77/3
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – அயோ:4 33/4
சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன் – அயோ:4 65/2
காண பிறந்தேனும் நின்றேன் அவை காட்டும் என்றான் – அயோ:4 144/4
கருமத்தின் விளைவை எண்ணி களிப்பொடு காண வந்த – அயோ:6 2/3
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார் – அயோ:7 10/4
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர் – அயோ:7 18/3
இருந்த வள்ளலை காண வந்து எய்தினான் – அயோ:8 8/4
கொற்றவ நின்னை காண குறுகினன் நிமிர்ந்த கூட்ட – அயோ:8 11/2
மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன் – அயோ:11 84/4
காசையின் கரியவன் காண மூண்டு எழும் – அயோ:12 27/3
புறம் காண அகம் காண பொது முகத்தின் அருள் நோக்கம் – ஆரண்:1 49/1
புறம் காண அகம் காண பொது முகத்தின் அருள் நோக்கம் – ஆரண்:1 49/1
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – ஆரண்:6 93/4
வலியானே யான் பட்ட வலி காண வாராயோ – ஆரண்:6 94/4
மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ – ஆரண்:6 104/4
பொன் உருவ பொரு கழலீர் புழை காண மூக்கு அரிவான் பொருள் உண்டோ – ஆரண்:6 125/1
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண
முழையின்-நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான் – ஆரண்:7 64/3,4
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – ஆரண்:10 79/3,4
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் – ஆரண்:10 92/3
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – ஆரண்:10 158/4
காண தகும் என்றனள் கை தொழுவாள் – ஆரண்:11 49/4
கண்டப்படுத்தான் சில காலனும் காண உட்கும் – ஆரண்:13 23/3
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா – ஆரண்:13 99/2
ஈண்டு நும் கோயில் எய்தி இனிதின் நும் இருக்கை காண
வேண்டும் நும் அருள் என் என்றான் வீரனும் விழுமிது என்றான் – கிட்:3 29/3,4
கண்டு கொண்டேன் இனி காண என் கடவெனோ – கிட்:7 130/2
அரைசே யான் இது காண அஞ்சினேன் – கிட்:8 4/4
நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான் – கிட்:11 88/4
கரும் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண – கிட்:14 44/4
காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை – சுந்:1 57/1
காண நோற்றில அவன் கமலக்கண்களே – சுந்:3 69/4
முழுவதும் இ உரு காண முற்றிய – சுந்:4 107/1
விரசு கோலங்கள் காண விதி இலேன் – சுந்:5 36/3
பரிந்து புலம்பும் மகளிர் காண கணவர் பிணம் பற்றி – சுந்:8 49/1
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான் – சுந்:10 38/3,4
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – சுந்:12 120/3
தோன்றினன் தனது உரு காண தூயவன் – சுந்-மிகை:4 4/1
கம்பத்தின் வழியே காண காட்டுதி காட்டிடாயேல் – யுத்1:3 125/2
கேள் இது நீயும் காண கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல் – யுத்1:3 146/1
அந்தரத்தர் அமுது ஆர்கலி காண
மந்தரத்தினொடும் வாசுகியோடும் – யுத்1:11 24/2,3
கரிய கொண்டலை கருணை அம் கடலினை காண
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் – யுத்1:12 6/1,2
மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும் – யுத்1:14 36/1
காண வந்து அனைய சீயம் கணத்திடை கதிர்த்தது அம்மா – யுத்1-மிகை:3 22/4
குன்று உறழ் குவவு திண் தோள் கொற்ற வல் வீரன் காண
தன் தனி உள்ள நாணால் தழல் விழி கொலை வெம் சீயம் – யுத்1-மிகை:12 4/2,3
காண கடிது எதிர் குத்துதி என்றான் வினை கடியான் – யுத்2:15 172/4
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய – யுத்2:16 148/3
காக்க வந்தனை இது காண தக்கதால் – யுத்2:16 276/4
சிறை உடை காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே – யுத்2:17 37/3
தேவரும் பிறரும் காண செருவது செய்வ எல்லாம் – யுத்2:18 187/2
நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – யுத்2:19 91/3,4
நினைவு எழுந்தது இங்கு இவன் பெரும் கடவுள் மற்று இவன் பத நிழல் காண
வினை அறுந்தது வேறு இனி பிறப்பு இலை என்று தன் மன வேகம் – யுத்2-மிகை:16 55/2,3
அகம்பனும் காண காண ஐ_இரு_கோடி கைம்மா – யுத்3:22 126/1
அகம்பனும் காண காண ஐ_இரு_கோடி கைம்மா – யுத்3:22 126/1
தெருள் உற தொடர்ந்து வீசி செல்வன தேவர் காண
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண – யுத்3:22 144/2,3
தாதாய் காண சால நினைந்தேன் தளர்கின்றேன் – யுத்3:22 214/3
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – யுத்3:23 3/2
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – யுத்3:24 26/4
கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது எ உலகும் காண – யுத்3:26 19/4
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ – யுத்3:27 78/3
கல் எடாநின்றது என்னே போர்க்களத்து அமரர் காண
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே – யுத்3:27 90/2,3
இ கணத்து இற்றான் இற்றான் என்கின்ற இமையோர் காண
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – யுத்3:27 178/3,4
காதை என் புகழினோடு நிலைபெற அமரர் காண
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால் – யுத்3:28 9/2,3
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – யுத்3:29 47/3
எம் பெரும் களிறே காண ஏசற்றேன் எழுந்திராயோ – யுத்3:29 50/4
கண் வாளி கடை சிறை காண நுழைந்து – யுத்3:31 206/2
வெம் சமர் இன்னும் காண வல்லனோ விதி இலாதேன் – யுத்3-மிகை:29 4/4
காண வந்த கடவுளர் கை எலாம் – யுத்4:37 38/3
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார்-தம்மை காண
செவ்வையின் அவர் முன் சென்றான் வீடணன் இதனை செய்தான் – யுத்4:38 1/3,4
காண்டற்கு விரும்புகின்றான் உம்பரும் காண வந்தார் – யுத்4:40 26/2
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான் – யுத்4:40 114/4
ஒன்றும் நல் சீதையோடும் உம்பரும் பிறரும் காண
வென்று உயர் சேனையொடும் இராமனும் விரைவின் எய்தி – யுத்4-மிகை:41 49/2,3
நன்று நம் பதியை காண நாயக அழைத்தி என்ன – யுத்4-மிகை:41 121/2
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண
தேரு தம் உருவு நீத்து மானிட உருவில் சேர்ந்து ஆங்கு – யுத்4-மிகை:42 20/2,3

TOP


காணத்தான் (1)

காணத்தான் நிற்கத்தான் அ கறை மிடற்றவற்கும் ஆமே – யுத்3:31 50/3

TOP


காணப்பட்டிலர் (1)

ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற – யுத்3:31 51/2

TOP


காணப்படு (1)

காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி – ஆரண்:15 42/1

TOP


காணல் (5)

காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – பால:11 6/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – பால:13 47/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – பால:13 47/4
கையறவு உறுகின்றாரால் காணல் ஆம் கரையிற்று அன்றே – ஆரண்:14 3/4
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார் – யுத்2:19 95/2

TOP


காணலனே-கொலாம் (1)

காணலனே-கொலாம் கதிரின் நாயகன் – ஆரண்:6 13/2

TOP


காணலாம் (6)

காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – அயோ:3 66/3
காணலாம் எனும் ஆசை கடாவவே – அயோ:11 6/4
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – யுத்2:17 22/4
பின் நின்றார் முன் நின்றாரை காணலாம் பெற்றித்து ஆக – யுத்2:18 202/1
கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம்
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் – யுத்2:19 74/2,3
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – யுத்3:23 31/3

TOP


காணலுற்ற (2)

உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – பால:16 1/4
நேர்த்ததும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க – யுத்4:37 207/4

TOP


காணவும் (1)

கொற்றவன் முடி மண கோலம் காணவும்
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் – அயோ:11 55/3,4

TOP


காணவே (9)

கண்களின் காணவே களிப்பு நல்கலால் – பால:10 33/2
கடல் புரை திரு நகர் இரைத்து காணவே – பால:13 4/4
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே – பால:23 82/4
தாண்டி வந்தேன் உனை காணவே – சுந்-மிகை:12 7/4
காந்து எரி மடுத்து தானும் காணவே கடலை தாவி – யுத்1:14 34/3
ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே – யுத்2:16 41/2
கழிந்தது கவி குலம் இராமன் காணவே – யுத்4:37 59/4
தேர் திரித்தனை தேவரும் காணவே
வீர விற்கை இராமற்கு வெண் நகை – யுத்4:37 177/1,2
மங்கையர் குழுக்களும் மண்ணும் காணவே
அங்கியின் வீழலே அழகிதாம்-அரோ – யுத்4-மிகை:40 12/3,4

TOP


காணவோ (2)

எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் – அயோ:4 184/2,3
வந்தது தமியென் இ மறுக்கம் காணவோ
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும் – அயோ:11 88/2,3

TOP


காணா (43)

கன்னி அருந்ததி காரிகை காணா
நல் மகனுக்கு இவள் நல் அணி என்றார் – பால:23 95/3,4
கன்னி மீடலும் கசட்டுறு முனி எதிர் காணா
என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள் என்று – பால-மிகை:9 3/2,3
விருந்தினர்-தம்மை காணா மெய்ம் முனி வியந்த நெஞ்சன் – பால-மிகை:9 62/2
ஐ_இருபதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா
நெய் பொழி கனலின் பொங்கி நெடும் கொடி தேர் கடாவி – பால-மிகை:11 18/1,2
விட_விட முனிவன் தண்டம் விழுங்கி மேல் விளங்கல் காணா
வடவரை வில்லி-தன்னை வணங்கினன் வழுத்தலோடும் – பால-மிகை:11 19/2,3
கண்டனன் அரசன் காணா கலை மறை முனிவர்க்கு அல்லால் – பால-மிகை:11 21/1
அன்னவள் மேனி காணா அனங்க வேள் சரங்கள் பாய – பால-மிகை:11 23/1
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டு காணா
கவ்வையினோடும் பாத கமலம் அது உச்சி சேர்ந்தான் – பால-மிகை:11 40/3,4
அ தகு முனிவன் கூற அவர் மறுத்து அகறல் காணா – பால-மிகை:11 42/4
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம் – அயோ:4 39/1
கையும் கடனும் நெகிழ கணையோடு உருள்வோன் காணா
மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட மேல் வீழா – அயோ:4 76/1,2
மூடிய களி மன்ன முடுகின நெறி காணா
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம் – அயோ:9 13/2,3
கல் காணும் திண்மையான் கரை காணா காதலான் – அயோ:13 26/1
காணா மனம் நொந்து கவன்றனனால் – ஆரண்:2 25/1
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – ஆரண்:2 26/3,4
காணா இது கைதவம் என்று உணராள் – ஆரண்:11 47/1
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள் – சுந்:2 73/4
இற்று சூலம் நீறு எழல் காணா எரி ஒப்பாள் – சுந்:2 87/1
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை – சுந்:3 3/2,3
கார் அன மேனி அரக்கர்கள் காணா
வாரிகளூடு மடுத்தன வாளி – சுந்-மிகை:11 19/3,4
அந்தம்இல் கேள்வியன் ஆனைகள் காணா
சிந்தை உவந்து சிரித்து உடன் நின்றான் – சுந்-மிகை:11 21/3,4
காதும் கண்ணுதல் மலர் அயன் கடைமுறை காணா
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான் – யுத்1:3 1/3,4
கள்ளத்து இங்கு இவனை கரை காணா
வெள்ளத்து உய்த்திடு-மின் என விட்டான் – யுத்1:3 99/3,4
தேடி நான்முகனும் காணா சேயவன் சிரித்தலோடும் – யுத்1:3 128/2
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின் – யுத்1:3 148/2
வேதமும் முடிவு காணா மெய் பொருள் வெளி வந்து எய்தி – யுத்1:4 110/3
கண்ணின் தலை அயில் வெம் கணை பட நின்றன காணா
எண்ணின் தலை நிமிர் வெம் கதம் முதிர்கின்றன இனமா – யுத்2:18 143/1,2
அன்னவன் வரவு காணா அயில் எயிற்று அரவம் எல்லாம் – யுத்2:19 295/1
கச்சம் உற்றவன் கை துணை கடுமையை காணா
அச்சம் உற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர் – யுத்3:22 69/3,4
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா
ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் – யுத்3:22 112/1,2
கவந்த பந்தமும் கழுதும் தம் கணவரை காணா
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும் – யுத்3:22 198/1,2
வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல – யுத்3:26 61/4
காய் சினம் திருகி வந்து கலந்துளார் தம்மை காணா
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – யுத்3:27 96/2,3
நிறைந்தவன் கண்டான் காணா இனையது ஓர் நினைவது ஆனான் – யுத்3:28 42/4
தோற்றினான் அதனை காணா இனி தலை துணிக்கும் காலம் – யுத்3:28 50/3
கண்ணுற அருமை காணா கற்பத்தின் முடிவில் கார் போல் – யுத்3:30 3/3
கனை திரை கடல் சேனையை கலந்தது காணா
வினையம் மற்று இலை மூல மா தானையை விரைவோடு – யுத்3:31 2/2,3
மற்று அவன் இறத்தலோடும் மறைகளும் தேடி காணா
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ள – யுத்3-மிகை:21 4/1,2
மகர நன் மீன் வந்தன காணா மனம் உட்கி – யுத்4:33 16/2
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு ஓடுதல் காணா
நின்றான் அ நாள் வீடணனார் சொல் நினைவுற்றான் – யுத்4:37 134/3,4
கனி வளர் பவள செ வாய் கனம்_குழை நின்னை காணா
துனி வளர் துன்பம் நீங்க தோழமை நாங்கள் கொண்ட – யுத்4-மிகை:41 129/1,2
கறங்கு கால் செல்லா வெய்ய கதிரவன் ஒளியும் காணா
மறம் புகா நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே – யுத்4-மிகை:41 149/1,2
வாயிடை மொழிந்தான் மற்றை மறைகளும் காணா அண்ணல் – யுத்4-மிகை:41 284/4

TOP


காணாத (3)

மண்பால்_அமரர் வரம்பு ஆரும் காணாத
எண்பால் உயர்ந்த எரி ஓங்கும் நல் வேள்வி – ஆரண்:15 45/1,2
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – சுந்:2 227/2
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ – சுந்:4 115/3

TOP


காணாதாள் (1)

கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள்
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – யுத்3:23 4/1,2

TOP


காணாது (4)

காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்த்து அன்றோ கருமம் – அயோ:4 65/4
அ வழி நின்னை காணாது அயர்த்தவர் அரிதின் தேறி – சுந்:4 83/1
வெம்பு துயரம் நீ உழக்க வெளி காணாது மெலிகின்றோம் – யுத்3:22 225/3
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன – யுத்3:26 49/1

TOP


காணாதே (1)

கண்ணோடாதே கணவன் உயிர் ஓடு இடர் காணாதே
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்ன புகல்வாய் – அயோ:4 44/1,2

TOP


காணாமல் (1)

அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல்
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக – யுத்4:40 93/1,2

TOP


காணாய் (45)

பொன் திணி மணி மான பொலிவன பல காணாய் – அயோ:9 3/4
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – அயோ:9 4/4
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் – அயோ:9 5/4
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – அயோ:9 6/4
சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய் – அயோ:9 7/4
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய் – அயோ:9 8/4
தேம் தளவுகள் செய்யும் சிறு குறு_நகை காணாய் – அயோ:9 9/4
கன்றொடு விளையாடும் களியன பல காணாய் – அயோ:9 10/4
முகிழ் இள முலையாரின் மூழ்குவ பல காணாய் – அயோ:9 11/4
பொன் தகடு உறு நீலம் புரைவன பல காணாய் – அயோ:9 12/4
பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய் – அயோ:9 13/4
சின்ன மென் மலர் மான சிந்துவ பல காணாய் – அயோ:9 14/4
சுணங்கு_இனம் அவை மான துறுவன அவை காணாய் – அயோ:9 15/4
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய்
கொடியினொடு இள வாச கொம்புகள் குயிலே உன் – அயோ:9 16/2,3
துடி புரை இடை நாணி துவள்வன அவை காணாய் – அயோ:9 16/4
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய்
கோள் புரை இருள் வாச குழல் புரை மழை காணாய் – அயோ:9 17/2,3
கோள் புரை இருள் வாச குழல் புரை மழை காணாய்
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய் – அயோ:9 17/3,4
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய் – அயோ:9 17/4
காளமேகமும் நாகமும் தெரிகில காணாய் – அயோ:10 2/4
கலந்த முத்து என வேழ முத்து இமைப்பன காணாய் – அயோ:10 6/4
காண் தகும் சடை கங்கையை நிகர்ப்பன காணாய் – அயோ:10 7/4
கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன காணாய் – அயோ:10 13/4
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய் – அயோ:10 14/4
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன காணாய் – அயோ:10 16/4
கற்கள் வானிடை மீன் என வீழ்வன காணாய் – அயோ:10 17/4
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய் – அயோ:10 18/4
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய் – அயோ:10 19/4
கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய் – அயோ:10 21/4
கறை துடைக்குறு பேதை ஓர் கொடிச்சியை காணாய் – அயோ:10 22/4
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய் – அயோ:10 24/4
களப மால் கரி குண்டிகை சொரிவன காணாய் – அயோ:10 29/4
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – அயோ:10 30/4
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ காணாய் – அயோ:10 31/4
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய் – அயோ:10 33/4
கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய் – அயோ:10 34/4
கைகள் நோகில தாங்கின நிற்பன காணாய் – அயோ-மிகை:10 1/4
கடம் கொள் கார் மத கைம்மலை இரிவன காணாய் – அயோ-மிகை:10 2/4
விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ காணாய் – ஆரண்:11 58/4
எண்ணி காணாய் மெய்ம்மையும் என்றார் சிலர் எல்லாம் – சுந்:3 150/4
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – யுத்1:10 11/4
கற்றை அம் தளிர்கள் என்ன கவ்விய நிமிர்வ காணாய் – யுத்1:10 19/4
கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – யுத்1:10 22/4
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய் – யுத்4-மிகை:41 52/4
கரும் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய்
மருங்கு அடர் களப கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி – யுத்4-மிகை:41 55/1,2
கயல் பொரு கங்கை யாறும் குகன் உறை நகரும் காணாய்
அயன் முதல் அமரர் போற்ற அனந்தன் மேல் ஆதிமூலம் – யுத்4-மிகை:41 135/2,3

TOP


காணாயோ (2)

கரனேயோ யான் பட்ட கையறவு காணாயோ – ஆரண்:6 99/4
களிக்கும் நல்வினை காணாயோ – சுந்:5 53/4

TOP


காணார் (17)

கமையாள் மேனி கண்டவர் காட்சி கரை காணார்
இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால் – பால:10 25/2,3
கந்தம் துன்றும் சோர் குழல் காணார் கலை பேணார் – பால:17 23/2
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார்
ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே – பால:23 2/2,3
அனையவன் மேனி கண்டார் அன்பினுக்கு எல்லை காணார்
நினைவன மனத்தால் வாயால் நிகழ்ந்தது நிகழ்த்தலுற்றாம் – அயோ:3 91/3,4
பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார் – அயோ:6 31/3
வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய் – அயோ:6 35/2
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார்
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார் – ஆரண்:7 139/1,2
கள் படி கோதையை நாடினர் காணார்
உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க – ஆரண்:14 34/2,3
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கிட்:15 26/4
வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார்
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட உயிரொடு தடுமாறி – சுந்:2 190/1,2
கரங்கள் கூப்பினர் தம் கிளை திருவொடும் காணார்
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் இறையோய் – சுந்:13 39/1,2
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி – யுத்2:15 152/3
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – யுத்2:18 258/4
கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார்
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார் – யுத்2:19 174/2,3
கண்ணை விழுங்குதலின் கரை காணார்
எண்ணை விழுங்கிய சேனையை யாரும் – யுத்3:20 23/2,3
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார் – யுத்3:22 119/4
ஏலாதன பல கோடிகள் இமையோர் கரை காணார்
பாலாழியின் மிசையே துயில் பரமன் சிலை பொழியும் – யுத்3-மிகை:31 29/2,3

TOP


காணாள் (5)

கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள் இடர் காணாள்
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள் போனாள் – அயோ:7 6/3,4
கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள் – ஆரண்:6 83/4
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள்
கொள் கொம்பு ஒடிய கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள் – ஆரண்:13 44/3,4
வழங்கும் தெய்வ பல் படை காணாள் மலைவான்-மேல் – சுந்:2 88/1
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள் – சுந்:4 2/2

TOP


காணான் (11)

ஆழ்ந்தான் ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான்
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள் சொல் கொடு நெஞ்சம் – அயோ:3 40/2,3
ஓங்கிய மகுடம் சூடி உவகை வீற்றிருப்ப காணான் – அயோ:3 104/4
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான்
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா – ஆரண்:13 41/2,3
தோடு இவர்ந்த பூம் சுரி குழலாள்-தனை காணான்
கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா – ஆரண்:13 71/2,3
கைத்த சிந்தையன் கனம் குழை அணங்கினை காணான்
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ – ஆரண்:13 72/1,2
எங்கணும் நாடினன் நீர் இடை காணான்
சிங்கம் என தமியன் திரிவானை – ஆரண்:14 39/1,2
தேரை கொண்ட பேர் அல்குலாள் திருமுகம் காணான்
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கிட்:10 48/1,2
காரை கண்டனன் வெம் துயர்க்கு ஒரு கரை காணான் – கிட்:10 48/4
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான்
உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – சுந்:4 76/3,4
சுற்றும் நெடும் தேர் ஓட்டி தொடர்ந்தான் தொடரும் துறை காணான்
வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான் – சுந்:8 46/3,4
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான்
உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா – யுத்1:12 26/2,3

TOP


காணி (2)

காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – யுத்2:15 219/3
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ – யுத்3:24 58/2,3

TOP


காணிய (22)

இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – பால:3 9/4
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார் – பால:12 2/3
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய அமரர் நாட்டு – பால:13 41/1
காணிய வந்தனன் என்ன காவலன் – பால:13 60/2
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன் – பால:17 15/1
மங்கை மா மணம் காணிய வந்து அருள் – பால:21 51/3
மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான் – பால:23 21/4
காணிய விழைவது ஓர் கருத்தன் ஆதலால் – பால:24 47/2
கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய
புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே – அயோ:2 36/3,4
ஆடல் மான் தேர் குழாம் அவனி காணிய
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன – அயோ:2 41/1,2
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – அயோ:9 4/4
காணிய நீ இது பின்னும் காண்டியால் – அயோ:14 45/4
காரியம் உண்மை நின்னை காணிய வந்தேன் என்றாள் – ஆரண்:6 36/4
காணிய வம் என கலங்கி விம்மினாள் – ஆரண்:13 47/4
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல – கிட்:13 67/2
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான் – சுந்:1 26/4
காணிய வந்தவர் கலக்கம் கைம்மிக – யுத்2:15 102/3
பூசல் காணிய வந்தனர் அந்தரம் புகுந்தார் – யுத்2:15 223/4
பொரா நின்றேம் இது காணிய வந்தனர் புலவோர் – யுத்2:16 229/2
வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை – யுத்2:17 23/4
எல்லே இவை காணிய எய்தினனோ – யுத்2:18 30/1
காதல் மைந்தனை காணிய உவந்தது ஓர் கருத்தால் – யுத்4:40 102/2

TOP


காணியை (1)

காணியை பெண்மைக்கு எல்லாம் கற்பினுக்கு அணியை பொற்பின் – யுத்4:40 30/1

TOP


காணின் (5)

கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – பால:7 5/4
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி – ஆரண்:13 70/2
களி படா மனத்தவன் காணின் கற்பு எனும் – கிட்:1 9/1
கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள் – சுந்:2 76/4
நம்பி இவன்-தனை காணின் கொல்லும் இறை நல்கானால் – யுத்2:16 352/2

TOP


காணினும் (4)

கந்து காணினும் கைத்தலம் கூப்புமால் – ஆரண்:6 73/2
காணினும் காலின் மேல் அரிய காட்சியன் – யுத்2:16 105/3
என்று காணினும் காட்டினும் ஈது இறை – யுத்4:33 33/1
குன்று காணினும் கோள் இலது ஆதலால் – யுத்4:33 33/2

TOP


காணீர் (9)

குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறி காணீர் – யுத்4:33 5/4
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – யுத்4:33 11/4
ஓம குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர் – யுத்4:33 12/4
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர்
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த – யுத்4:33 13/2,3
ஆளின் முற்றா செம் புனல் வெள்ளத்தவை காணீர்
கோளின் முற்றா செக்கரின் மேக குழுவின்-கண் – யுத்4:33 14/2,3
தடி உண்டு ஆடி கூளி தடிக்கின்றன காணீர் – யுத்4:33 15/4
கண்ணில் தீயார் விம்மி உளைக்கும் படி காணீர் – யுத்4:33 17/4
குச்சி சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர் – யுத்4:33 18/4
மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர் – யுத்4:33 19/4

TOP


காணீரோ (1)

காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ – அயோ:13 22/4

TOP


காணுதல் (2)

கணத்திடை அவனை நீயும் காணுதல் கருமம் என்றான் – கிட்:11 87/4
நல் நாள் காணுதல் நன்று அன்றோ – சுந்:5 52/3

TOP


காணுதற்கு (5)

காணுதற்கு இனிய வேழ கன்றொடு களிக்கும் முன்றில் – பால:16 7/2
மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு
ஏயுமே இருபது இங்கு இமைப்பு_இல் நாட்டங்கள் – ஆரண்:12 29/2,3
நீக்கினர் துயிலினை நின்னை காணுதற்கு
ஆக்கிய காலம் பார்த்து அயல் மறைந்து பின் – சுந்-மிகை:4 5/2,3
ஆழம் காணுதற்கு அரியவாய் அகன்ற பேர் ஆழி – யுத்1:3 3/3
காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி – யுத்1:4 131/3

TOP


காணுதி (17)

இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – பால:17 31/3
கற்றாய் இது காணுதி இன்று என கைம்மறித்தான் – அயோ:4 132/3
கல் தடம் காணுதி என்னின் கண் அகல் – அயோ:4 160/3
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – ஆரண்:11 61/4
துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற என்றான் – ஆரண்:15 33/4
கருதி உய்த்திடுதல் காணுதி கவந்த பெலையோய் – ஆரண்-மிகை:1 3/2
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்கு கழறி கண்ணன் – கிட்:2 19/4
கூவி நின்று ஏவல் கொள்வேன் காணுதி குதலை_சொல்லாய் – சுந்:3 142/4
பற்றினென் கொணரும் தன்மை காணுதி பழிப்பு இலாதாய் – சுந்:3 143/4
ஏவம் அ குரங்கை ஐய காணுதி இன்னே என்றார் – சுந்:6 59/4
சிரம் குவடு என கொணர்தல் காணுதி சினத்தோய் – யுத்1:2 61/4
காணுதி விரைவின் என்றான் நன்று என கனகன் நக்கான் – யுத்1:3 124/4
வெம் தொழில் புரியுமாறு காணுதி விடை ஈக என்ன – யுத்1:9 70/3
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – யுத்3:24 26/4
கண் குலைகின்றது காணுதி கண்ணால் – யுத்3:26 34/2
காட்டுகின்றனென் காணுதி ஒரு கணத்து என்னா – யுத்3:31 34/2
பூண்டனர் தழுவி புக்கார் காணுதி போதி என்றார் – யுத்4:34 18/4

TOP


காணுதியால் (7)

கற்பம் பல சென்றது காணுதியால் – ஆரண்:2 18/4
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் – ஆரண்:13 11/4
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் காணுதியால் – ஆரண்:13 18/4
கட்டி தருவென் இது காணுதியால் – யுத்2:18 12/4
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால் – யுத்2:18 76/4
கை வைப்பு அளவே இறல் காணுதியால் – யுத்2:18 78/4
காகாதிகள் நுங்குதல் காணுதியால் – யுத்2:18 80/4

TOP


காணுதியோ (2)

கதி ஏதும் இலார் துயர் காணுதியோ
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா – யுத்3:23 11/2,3
கருவும் மாண்டு அற காணுதியோ கலை – யுத்4:41 75/3

TOP


காணுதும் (3)

இ மலை காணுதும் ஏழை மானை அ – கிட்:14 16/1
நன்னுதல் நாமும் வெம் போர் காணுதும் நாளை என்றான் – யுத்3:24 45/4
நின்று காணுதும் நேமியினானுழை – யுத்4:33 33/3

TOP


காணுதுமால் (1)

கன்னங்களின் வேறு உள காணுதுமால்
பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ் – ஆரண்:11 53/2,3

TOP


காணும் (32)

கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் என கடிது எழுந்து அடி பணிந்தான் – பால:6 5/3,4
காணும் நெடும் சிலை கால் வலிது என்பார் – பால:13 28/1
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் – பால:13 42/4
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – பால:13 44/2
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட – பால:21 17/3
கல் காணும் திண்மையான் கரை காணா காதலான் – அயோ:13 26/1
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – அயோ:13 26/3
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – அயோ:13 26/3
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான் – அயோ:13 26/4
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – அயோ:13 50/4
கடும் தொழில் அரக்கனை காணும் கண்ணினே – ஆரண்:12 35/4
அ வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம் – கிட்:2 20/2
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ – கிட்:8 13/3
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து – கிட்:10 95/3
அளியால் இ ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன் – சுந்:2 81/3
காணும் துணையும் கழிவீர்_அலிர் நான் – சுந்:4 8/3
அறை இரும் கழலவன் காணும் ஆசையால் – சுந்:4 11/2
மாட்டு வந்தது காணும் மதியினால் – சுந்:12 104/4
கல்லிடை கிழிக்கும் உருமின் கடுமை காணும்
வில்லிடை கிழித்த மிடல் வாளி வெருவி தம் – யுத்1:2 62/2,3
கருத்தினன் அன்றே தன் பொன் கழல் அடைந்தோரை காணும்
அருத்தியன் அமலன் தாழாது ஏகுதி அறிஞ என்றான் – யுத்1:4 127/3,4
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் – யுத்1:9 25/4
கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் காணும்
நலம் கிளர் தேவர்க்கேயோ நான்மறை முனிவர்க்கேயோ – யுத்1:13 23/1,2
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – யுத்2:15 109/4
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ – யுத்2:19 245/1
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – யுத்3:22 9/3
கலக்குவென் இது காணும் உன் தமையனும் கண்ணால் – யுத்3:22 62/4
ஊழி காணும் நீ உதவினாய்-அரோ – யுத்3:24 112/4
கனவு கண்டனனே என்ன கதுமென எழுந்து காணும்
வினை இனி உண்டே வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன – யுத்3:26 70/2,3
கல்லும் நெடு மலையும் பல மரமும் கடை காணும்
புல்லும் சிறு கொடியும் இடை தெரியா-வகை புரிய – யுத்3:27 106/1,2
கடும் திறல் அமர் களம் காணும் ஆசையால் – யுத்4:40 39/1
ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின் – யுத்4:42 2/1
இயல்பு உடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த – யுத்4-மிகை:42 19/4

TOP


காணும்-தோறும் (1)

கொம்பினை காணும்-தோறும் குரிசிற்கும் அன்னதே ஆம் – பால:13 43/2

TOP


காணுமாறு (2)

உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ – கிட்:12 35/2
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – யுத்4:41 13/4

TOP


காணுமேல் (1)

கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல் – சுந்:6 40/3

TOP


காணுமோ (3)

கன்னியும் இ சிலை காணுமோ என்பார் – பால:13 8/4
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார் – யுத்2:19 195/4
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் – யுத்4:32 40/3

TOP


காணேம் (1)

மிடல் இங்கு இவர் வெம் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம் – கிட்:7 49/4

TOP


காணேன் (14)

வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர்-தமை காணேன்
எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே – பால:10 68/1,2
புகுத கண்ட கண்ணால் போக காணேன் என்றான் – அயோ:4 59/4
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன்
அ கை கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா – அயோ:4 75/2,3
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 80/4
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும் – கிட்:13 43/4
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன்
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் – கிட்:14 63/2,3
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரை காணேன் – சுந்:2 28/4
ஊழியான் பெரும் தேவி ஒருத்தியுமே யான் காணேன்
ஆழி தாய் இடர்_ஆழியிடையே வீழ்ந்து அழிவேனோ – சுந்:2 227/3,4
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன்
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – யுத்2:16 347/2,3
மின் இலைய வேலோனே யான் உன் விழி காணேன்
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன் – யுத்2:17 79/1,2
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன்
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன் – யுத்3:22 202/3,4
ஊறாநின்ற புண்ணுடையாய்-பால் உயிர் காணேன்
ஆறாநின்றேன் ஆவி சுமந்தேன் அழிகின்றேன் – யுத்3:22 204/1,2
எனையன தொடரும் என்பது உணர்கிலேன் இறப்பும் காணேன் – யுத்3:26 77/4
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன் இது காணேன்
வந்தனென் எம்பி வந்தனென் எந்தாய் இனி வாழேன் – யுத்3-மிகை:22 10/3,4

TOP


காத்த (16)

காத்த கால் மள்ளர் வெள்ள கலி பறை கறங்க கைபோய் – பால:1 18/1
காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு – பால:10 74/3
தார் காத்த நறும் குஞ்சி தனயர்கள் என் தவம் இன்மை – பால:12 18/1
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால் – பால:12 18/2
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – பால:12 18/3
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்து ஓடி – பால:15 6/2
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – பால:21 7/4
கண் உறு கவினராய் இனிது காத்த அம் – அயோ:2 65/2
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – அயோ:2 76/2
என்னை என்னையே ஈன்று காத்த என் – அயோ:11 129/3
கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி – அயோ-மிகை:4 8/2
நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற – கிட்:9 29/1
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – சுந்:4 35/4
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னை கொல்லும் – யுத்1:9 32/1
ஞாலமும் விசும்பும் காத்த நானில கிழவன் மைந்தன் – யுத்3:22 19/3
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – யுத்4:40 104/4

TOP


காத்தது (1)

காத்தது கருணனை கண்டு மாய மா – யுத்2:16 309/3

TOP


காத்ததும் (1)

காதலின் கனி காய் நல்கி காத்ததும் கவியது அன்றோ – யுத்1-மிகை:4 10/4

TOP


காத்ததோ (2)

தருமமே காத்ததோ சனகன் நல் வினை – சுந்:3 71/1
கருமமே காத்ததோ கற்பின் காவலோ – சுந்:3 71/2

TOP


காத்தருள் (1)

சூழுற உலைந்து போனேன் காத்தருள் சுருதி மூர்த்தி – யுத்1:7 5/4

TOP


காத்தல் (2)

காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர் – அயோ:14 129/4
காத்தவன் உலகினை காத்தல் நன்று என – அயோ-மிகை:1 6/3

TOP


காத்தலும் (1)

முடி சூடாமல் காத்தலும் மொய் கானிடை மெய்யே – அயோ:3 39/2

TOP


காத்தலை (1)

வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய் – சுந்:5 30/4

TOP


காத்தவர் (2)

கறங்கு அடல் திகிரி படி காத்தவர்
பிறங்கடை பெரியோய் பெரியோரொடும் – பால:7 40/1,2
காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால் – அயோ:12 16/4

TOP


காத்தவன் (3)

அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனி குடை மீது இலா படை – அயோ:12 35/1,2
காத்தவன் உலகினை காத்தல் நன்று என – அயோ-மிகை:1 6/3
காத்தவன் புகழ் என தேயும் கற்பினாள் – ஆரண்:6 19/4

TOP


காத்தவாறு (1)

அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – யுத்3:22 193/4

TOP


காத்தவை (1)

பிறத்தி யாவையும் காத்தவை பின் உற துடைக்கும் – அயோ:1 36/3

TOP


காத்தற்கு (6)

பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – பால:12 18/4
அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ – அயோ:3 90/1
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி – ஆரண்:1 49/3
ஓயாநின்றேன் உயிர் காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே – ஆரண்:10 114/4
நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான் – ஆரண்:14 16/1
கானே வைக கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி – ஆரண்:15 28/2,3

TOP


காத்தன (1)

காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு – யுத்3:25 9/2

TOP


காத்தனர் (4)

கண்ணினை காக்கின்ற இமையின் காத்தனர் – பால:8 30/4
காத்தனர் திரிகின்ற காளை வீரரில் – பால:8 31/1
காத்தனர் பின் ஒரு களைகண் இன்மையால் – அயோ:12 10/3
கடுத்தனர் கடுத்த பின்னும் காத்தனர் கவியின் வீரர் – யுத்2:19 53/4

TOP


காத்தனன் (3)

பொன்_அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே – ஆரண்:11 68/4
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – சுந்:1 44/4
சுருதி அன்ன திண் படைகொடு காத்தனன் மதியின் – யுத்4-மிகை:37 11/2

TOP


காத்தனை (3)

காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – பால:8 46/4
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா – ஆரண்:11 67/3
வழியும் காத்து நம் மரபும் காத்தனை – யுத்3:24 111/4

TOP


காத்தாய் (1)

காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – யுத்3:27 148/3

TOP


காத்தார் (4)

இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று – பால:12 9/1
முறை தரு மகமும் காத்தார் வட திசை முனியும் சென்றான் – பால-மிகை:11 46/4
ஆர் உயிர் கொடுத்து காத்தார் எண்_இலா அரசர் அம்மா – யுத்1:4 116/4
கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவு கண்ணுற்று – யுத்3:22 133/3

TOP


காத்தான் (7)

கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான்
விண்டு அங்கு அது தீர்ந்தது மன்னன் வெகுண்டான் – யுத்2:18 237/3,4
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்
திங்களின் பாதி கோடி இலக்குவன் தெரிந்து விட்டான் – யுத்2:19 109/2,3
காற்றின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு காத்தான் – யுத்3:27 129/4
கிட்டிய போதும் காத்தான் இன்னமும் கிளர வல்லான் – யுத்3:28 5/3
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – யுத்3:31 224/4
தம்பியரோடும் தானும் தருமமும் தரணி காத்தான்
அம்பரத்து அனந்தர் நீங்கி அயோத்தியில் வந்த வள்ளல் – யுத்4:42 21/3,4
நையுமாறு இன்றி காத்தான் நானில பொறைகள் தீர்த்தே – யுத்4-மிகை:42 71/4

TOP


காத்தி (11)

செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் – பால:6 11/3
காத்தி நீ எமை காக்கிலர்-தம்மை யாம் – பால-மிகை:5 7/1
கலங்குறா-வணம் காத்தி போந்து எனா – அயோ:14 111/3
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – ஆரண்:2 30/4
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – ஆரண்:6 38/4
காத்தி தையலை என்று தன் கற்பகம் – ஆரண்:7 17/2
குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இ குழுவை என்னா – ஆரண்:7 60/4
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான் – ஆரண்:8 8/4
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி – கிட்:16 55/2
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர – யுத்1:7 8/3
கொன்று எமை காத்தி என்றான் குரிசிலும் கோறலுற்றான் – யுத்1-மிகை:7 1/4

TOP


காத்தி-கொல் (1)

இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான் – யுத்3:27 131/1

TOP


காத்தி-மன்னோ (1)

மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – யுத்2:16 160/4

TOP


காத்திட (1)

கண் அகன் பெரும் படை தலைவர் காத்திட
நண்ணின துணையொடும் பொருதல் நன்று இது – யுத்2:19 29/2,3

TOP


காத்தியேல் (2)

கன்றி அ அரக்கரை அழித்து காத்தியேல்
ஒன்றிய உயிர்களும் உலகு யாவையும் – பால-மிகை:5 5/2,3
கற்பு உடை தேவியை விடாது காத்தியேல்
எற்பு உடை குன்றம் ஆம் இலங்கை ஏழை நின் – யுத்1:4 53/1,2

TOP


காத்திர் (1)

எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே – கிட்:2 24/1

TOP


காத்திரங்களால் (1)

காத்திரங்களால் தலத்தொடும் தேய்ந்தது ஓர் களிறு – பால:15 6/4

TOP


காத்திரத்தர் (1)

காத்திரத்தர் மனை காவல் விரும்பும் – யுத்1:11 16/3

TOP


காத்திரம் (4)

செரு புகும் கடும் காத்திரம் இழந்தன சிகரம் – யுத்2:16 210/3
கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன கறை படும்படி கவ்வி – யுத்2:16 312/3
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி – யுத்2:16 314/3
காத்திரம் மிகுத்தோர் நால்வர் கஞ்சுகி போர்வையாளர் – யுத்4-மிகை:40 7/1

TOP


காத்திரமும் (1)

கைத்தலமும் காத்திரமும் கரும் கழுத்தும் நெடும் புயமும் உரமும் கண்டித்து – யுத்4:33 25/1

TOP


காத்திலன் (1)

கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான் – யுத்2:16 197/3

TOP


காத்து (45)

செய் என காத்து இனிது அரசு செய்கின்றான் – பால:4 12/4
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் – பால:14 67/4
மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் – அயோ:1 40/1
காத்து நல்கு-மின் தெய்வதங்காள் என்றார் – அயோ:4 231/3
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – அயோ:8 20/4
இடி உடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான் – அயோ-மிகை:8 3/4
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் என – ஆரண்:3 25/2
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன் – ஆரண்:4 19/1
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட – ஆரண்:6 83/3
கனி இரும் பொழில் காத்து அயல் இருந்தவன் கண்டான் – ஆரண்:6 84/4
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள் – ஆரண்:6 118/2
நிருதி அங்கு அடிமுறை காத்து நிற்கவே – ஆரண்-மிகை:10 13/4
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் – கிட்:7 82/1
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கிட்:7 82/3
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – சுந்:2 99/3
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் – சுந்:4 12/3
காத்து இருந்த தனக்கே கடன் இடை – சுந்:5 31/3
சுந்தர தோளனை தொடர்ந்து காத்து போய் – சுந்:5 38/3
கற்றை அம் சடை கடவுளும் காத்து அளித்து அழிக்கும் – யுத்1:3 2/2
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – யுத்1:7 6/1
கருணை கொள் அமலன் பல் வேறு உயிர் எலாம் காத்து நின்றான் – யுத்1-மிகை:3 28/4
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பி காத்து
சைவத்தன் ஆகி யாவும் தடிந்திடும் செயலின் மேவும் – யுத்1-மிகை:12 6/2,3
கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனை காத்து
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின் – யுத்2:16 152/1,2
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம் – யுத்2:16 335/1
குன்று நின்று அனைய தம்பி புறக்கொடை காத்து நிற்ப – யுத்2:17 23/2
காத்து நின்ற இருவரை கண்டனன் – யுத்2:19 155/2
கன்னி மா மதிலின் புறம் காத்து உடன் – யுத்2-மிகை:15 2/3
காத்து ஓர் மரம் வீசுறு கை கதழ்வன் – யுத்3:20 93/1
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – யுத்3:24 29/1
காதலின் துணைவரும் மடிய காத்து உழல் – யுத்3:24 79/2
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை – யுத்3:24 111/3
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை – யுத்3:24 111/3
வழியும் காத்து நம் மரபும் காத்தனை – யுத்3:24 111/4
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த – யுத்3:31 66/1
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த – யுத்3:31 66/2
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த – யுத்3:31 66/2
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார் – யுத்3:31 68/3
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – யுத்4:34 14/1
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – யுத்4:37 203/1
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு – யுத்4:41 64/1
மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து மாதே – யுத்4-மிகை:41 29/1
பொய் வித்தி வஞ்சம் காத்து புலை விளைத்து அறத்தை தின்றோன் – யுத்4-மிகை:41 131/1
கலங்கலர் காத்து நின்றார் கதிரவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 268/4
ஈன்று காத்து அழித்து அவை இயற்றும் அ உரு – யுத்4-மிகை:41 272/2
தராதலம் முழுதும் காத்து தம்பியும் தானும் ஆக – யுத்4-மிகை:42 75/2

TOP


காத்தும் (1)

பிதிர்ந்திடா வகை காத்தும் என்று ஏகிய பின்றை – பால-மிகை:9 49/3

TOP


காத்துமேல் (1)

கை புகுந்து உறு சரண் அருளி காத்துமேல்
பொய் கொடு வஞ்சனை புணர்த்த போதினும் – யுத்1:4 73/1,2

TOP


காத்தேன் (2)

நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – பால:12 18/3
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன்
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – யுத்3:23 31/3,4

TOP


காத (1)

காத கடும் குறி கணத்து இறுதி கண்ணாள் – சுந்:1 64/1

TOP


காதங்கள் (2)

கரு வரை காதங்கள் கணக்கு_இலாதன – யுத்1:8 5/1
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ – யுத்2:19 245/1

TOP


காதத்தேயும் (1)

பல் நெடும் காதத்தேயும் சுட வல்ல பவள செ வாய் – யுத்1:9 22/3

TOP


காதம் (4)

எயிற்று இடைக்கிடை இரு காதம் ஈண்டிய – ஆரண்:15 11/3
பல்லொடு பல்லுக்கு எல்லை ஆயிரம் காதம் பத்தி – யுத்1:3 156/1
பாபமே இயற்றினாரை பல் நெடும் காதம் ஓடி – யுத்1:7 18/1
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – யுத்2:16 345/2

TOP


காதல் (118)

முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க எடுத்து இறுக முயங்கலோடும் – பால:5 57/3
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – பால:5 66/4
தண்டுதல் இன்றி ஒன்றி தலைத்தலை சிறந்த காதல்
உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல் – பால:10 7/1,2
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – பால:10 41/3
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – பால:12 31/3
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன் – பால:17 15/1
பொய்கை காதல் கொழுநரும் போன்றதே – பால:18 19/4
துனி உறு புலவியை காதல் சூழ் சுடர் – பால:19 64/1
கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் இ – பால:21 4/1
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள் – பால:21 28/2
பொழிந்த காதல் தொடர பொருள் எலாம் – பால:21 53/2
கரை செயற்கு அரிய காதல் கடாவிட கடிது சென்றார் – பால:22 2/3
காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும் – பால:23 52/2
தன் உணர்வு அழிந்து காதல் சலதியின் அழுந்தி வேந்தன் – பால-மிகை:11 23/2
காதல் பொங்கிட கண் பனி உகுத்திட கனி வாய் – அயோ:1 58/3
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் – அயோ:1 69/2
துன்னு காதல் சுமித்திரையோடும் போய் – அயோ:2 6/3
புல்கு காதல் புரவலன் போர் வலாய் – அயோ:2 13/3
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய் – அயோ:2 81/1
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு – அயோ:3 67/3
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – அயோ:3 71/2
முன் பயந்தெடுத்த காதல் புதல்வனை முறையினோடும் – அயோ:3 77/1
பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான் – அயோ:3 82/4
வீங்கு இரும் காதல் காட்டி விரி முகம் கமல பீடத்து – அயோ:3 104/3
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன் – அயோ:4 3/2
காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – அயோ:4 23/4
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – அயோ:4 38/4
ஆராத காதல் அரசர்களும் அந்தணரும் – அயோ:4 92/2
காதல் முதிர கருத்து அழிந்தான் ஆம் என்பார் – அயோ:4 103/2
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – அயோ:4 105/4
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – அயோ:4 146/2
அரிய தாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதர கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே – அயோ:8 14/1,2
காதல் முந்தி களிக்கின்ற சிந்தையான் – அயோ:11 1/2
கட்கிலார் களை காதல் கொழுநரோடு – அயோ:11 21/3
மேவு காதல் நிதியின் வெறுக்கையும் – அயோ:11 32/3
கழிந்தது துயர் நெடும் காதல் தூண்டவே – அயோ:12 25/4
புனை சுழல் புலவு வேல் கை புளிஞர்_கோன் பொரு_இல் காதல்
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார் – அயோ:13 37/2,3
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – அயோ:13 37/4
இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம் – அயோ:14 5/2
கானமே புகும் எனில் காதல் மைந்தனும் – அயோ-மிகை:4 11/3
ஆய காதல் தனையனை தந்த அ – அயோ-மிகை:11 2/1
அன்ன காதல் அரும் தவர் ஆண் தகை – அயோ-மிகை:14 1/1
தேவு காதல் சீரியோன் – ஆரண்:1 69/1
காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல் நீர் – ஆரண்:3 48/2
ஆன்ற காதல் அஃது உற எய்துழி – ஆரண்:6 81/1
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல்
வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – ஆரண்:6 82/3,4
நூக்கல் ஆகலாத காதல் நூறு_நூறு கோடி ஆய் – ஆரண்:10 90/1
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – ஆரண்:14 6/2
பின் சென்று காதல் கூர பேழ்கணித்து இரங்குகின்ற – கிட்:2 10/3
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல்
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கிட்:2 13/3,4
என நினைந்து இனைய எண்ணி இவர்கின்ற காதல் ஓத – கிட்:3 20/1
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல்
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர் துணைவன் என்றான் – கிட்:3 27/3,4
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற – கிட்:7 48/3
கடலிடை கிடந்த காதல் தாதையை கண்ணின் கண்டான் – கிட்:7 145/4
தாள் உடை கோடல் தம்மை தழீஇயின காதல் தங்க – கிட்:10 27/2
கரும் தகைய தண் சினைய கைதை மடல் காதல்
தரும் தகைய போது கிளையில் புடை தயங்க – கிட்:10 77/1,2
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கிட்:11 30/4
சிதைவு அகல் காதல் தாயை தந்தையை குருவை தெய்வ – கிட்:11 61/1
கை தொடர்ந்து அயல் செல காதல் முன் செல – கிட்:11 123/4
கண்ணிய கணிப்ப_அரும் செல்வ காதல் விட்டு – கிட்:11 124/1
கணம் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று – கிட்:14 58/3
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை – கிட்:16 56/2,3
அள்ளுறு காதல் தம்பி அன்பினால் அமைக்கப்பட்ட – கிட்-மிகை:9 1/3
எனக்கு உணவு இயற்றும் காதல் என் மகன் சுபார்சுபன் பேர் – கிட்-மிகை:16 9/1
வருந்தேன் அது என் துணை வானவன் வைத்த காதல்
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால் – சுந்:1 49/1,2
முன்பில் சிறந்தார் இடை உள்ளவர் காதல் முற்ற – சுந்:1 50/1
கள் உற கனிந்த பங்கி அரக்கரை கடுத்த காதல்
புன் உற தொடர்வ மேனி புலால் உற கடிது போவ – சுந்:2 35/1,2
காதல் அம் கள் உண்டார் போல் முறைமுறை களிக்கின்றாரை – சுந்:2 106/4
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – சுந்:2 112/3
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண் கண் – சுந்:2 185/1
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – சுந்:2 199/3
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – சுந்:2 211/3
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – சுந்:2 212/2
ஏக வாளி அ இந்திரன் காதல் மேல் – சுந்:3 28/1
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ – சுந்:12 95/4
நீங்கியது அரும் துயர் காதல் நீண்டதே – சுந்:14 24/4
கண் ஓடிய நெஞ்சினர் காதல் கவற்றலாலே – சுந்-மிகை:1 16/2
சேண் பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீரா – சுந்-மிகை:14 41/2
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப – யுத்1:1 11/2
காதல் நான்முகனாலும் கணிப்ப_அரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று – யுத்1:4 102/3
கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல்
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி இல்லை – யுத்1:4 104/1,2
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம் – யுத்1:4 143/3
காண்டல்-அதன்-மேல் நெடிய காதல் முதிர்கின்றான் – யுத்1:9 1/4
கண்டனன் என பெரிய காதல் முதிர்கின்றான் – யுத்1:9 2/4
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போல – யுத்1:10 1/2
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான் – யுத்1:12 26/2
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்-மேல் வைத்த காதல்
பிணி பறித்து இவனை யாவர் முடிப்பவர் படிக்கண் பேழ் வாய் – யுத்1:14 18/1,2
போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய் – யுத்2:16 279/4
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – யுத்2:16 317/3
அந்தரம் உணரின் மேல்_நாள் அகலிகை என்பாள் காதல்
இந்திரன் உணர்ந்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ – யுத்2:17 16/1,2
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால் – யுத்2:19 69/3
கதிரவன் காதல் மைந்தன் கழல் இளம் பசும் காய் அன்ன – யுத்2:19 200/1
காக்கவும் கற்றிலன் காதல் நண்பரை – யுத்3:22 38/1
காலம் ஈது என கருதிய இராவணன் காதல்
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் – யுத்3:22 159/1,2
உற மேவிய காதல் உனக்கு உடையார் – யுத்3:23 10/1
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான் – யுத்3:24 108/4
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே – யுத்3:26 78/4
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – யுத்3:29 42/4
ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய – யுத்3:29 43/1
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான் – யுத்3:30 8/4
காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும் – யுத்3:30 50/4
தொழுதனர் தலைவர் எல்லாம் தோன்றிய காதல் தூண்ட – யுத்4:33 1/1
தாயினும் தொழ தக்காள்-மேல் தங்கிய காதல் தன்மை – யுத்4:37 210/3
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல்
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – யுத்4:38 5/1,2
கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – யுத்4:38 23/3,4
மேவு காதல் விரை மலர் வேறு இலா – யுத்4:39 8/2
கண் இலாதவன் காதல் தொடர்தலால் – யுத்4:40 6/2
காதல் மைந்தனை காணிய உவந்தது ஓர் கருத்தால் – யுத்4:40 102/2
நெடிய காதல் அம் கலசம்-அது ஆட்டினன் நெடியோன் – யுத்4:41 37/4
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே – யுத்4:41 94/4
சவையுறு சுருட்டன் மைந்தன் சரவங்கள் முதலோர் காதல்
கவை அறு முனிவர்-தங்கள் இடங்களும் கருதி நோக்காய் – யுத்4-மிகை:41 132/3,4
கை ஆர் வெய்ய சிலை கருணாகரற்கு காதல் உடை தோழ – யுத்4-மிகை:41 186/1
ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து காதல்
சூரியன் மகனும் தொல்லை துணைவரும் இலங்கை_வேந்தும் – யுத்4-மிகை:41 251/1,2
கண்டனர் பரதன்-தன்னை வினவினர் அவர்க்கு காதல்
புண்டரீகத்துள் வைகும் புராதன கன்னல் தோளான் – யுத்4-மிகை:42 13/2,3
கப்புடை சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன் காதல்
வைப்புடை வளாகம்-தன்னில் மன் உயிர் வாழ்த்த வந்தான் – யுத்4-மிகை:42 32/3,4
வள்ளலும் அவர்கள்-தம் மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல்
உள்ளுற பிணித்த செய்கை ஒளி முக கமலம் காட்டி – யுத்4-மிகை:42 46/1,2
கவன வெம் பரியும் வேக கதமலைக்கு அரசும் காதல்
பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு ஈந்தான் – யுத்4-மிகை:42 59/3,4
அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன் சென்று அன்றே – யுத்4-மிகை:42 70/4

TOP


காதல்-அது (2)

அமைப்பு_அரும் காதல்-அது பிடித்து உந்த அந்தரம் சந்திராதித்தர் – பால:3 3/3
ஆண்தகையும் அன்பினொடு காதல்-அது கூர – யுத்1:9 1/1

TOP


காதல்கள் (1)

சினத்தொடு காதல்கள் செய்த போரிடை – பால:19 61/3

TOP


காதல (2)

மன்னர்_மன்னவன் காதல மற்றும் ஒன்று – பால-மிகை:7 20/1
சூரியன் காதல சொல்லி என் பல – யுத்1:8 3/2

TOP


காதலது (1)

கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – அயோ:13 50/4

TOP


காதலர் (7)

பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர் – அயோ:2 1/2
இரைத்த காதலர் ஏகிய இன்னலர் – ஆரண்:3 23/2
தரும நீரர் தயரதன் காதலர்
செருவில் நேரும் நிருதரை தேடுவார் – ஆரண்:7 4/3,4
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் – ஆரண்:7 14/4
வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார் – சுந்:2 190/1
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – யுத்2:16 3/2
யாப்புறு காதலர் இராவணற்கு அவர் – யுத்3:31 183/4

TOP


காதலர்க்கு (1)

சிந்தின காதலர்க்கு இயைந்த தேரிடை – யுத்3:22 51/3

TOP


காதலரின் (1)

எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி – ஆரண்:5 3/1

TOP


காதலரை (1)

காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப – பால:12 20/1

TOP


காதலற்கு (2)

பூண்ட தேரவன் காதலற்கு ஒரு மொழி புகலும் – கிட்:12 40/4
இரவி காதலற்கு அங்கதற்கு இலங்கையர் வேந்தற்கு – யுத்4-மிகை:41 202/2

TOP


காதலன் (26)

கோதமன் காதலன் கூறல்-மேயினான் – பால:13 11/4
மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு – பால:19 47/2
காதலன் சேணின் நீங்க கவுசிகை தரிக்கலாற்றாள் – பால-மிகை:8 10/1
என்று கோதமன் காதலன் கூறிட – பால-மிகை:11 55/1
பொழிந்த பேர் உவகையன் பொங்கு காதலன்
கழிந்தது என் இடர் என களிக்கும் சிந்தையன் – அயோ:1 83/2,3
கையை கையின் நெரிக்கும் தன் காதலன்
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை – அயோ:4 10/1,2
கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இ – அயோ:8 16/1
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – அயோ:8 17/3
தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன்
விரை தடம் தாரினான் வேந்தர் வேந்தன்-தன் – ஆரண்:4 18/2,3
இளை புரந்து அளித்தல் மேல் இவர்ந்த காதலன்
உளன் என உரைத்தலின் உம்பரான் என – ஆரண்:15 25/2,3
காதி காதலன் தரு கடலின் அன்னது – கிட்:1 4/4
எரி கதிர் காதலன் இனைய கூறலும் – கிட்:6 19/1
என்று அவன் உரைத்தலும் இரவி காதலன்
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக – கிட்:11 108/1,2
தெய்வ தச்சன் மெய் திரு நெடும் காதலன் சேர்ந்தான் – கிட்:12 21/4
ஆழி மா பரி தேரவன் காதலன் அடிகள் – கிட்:12 27/3
தன்னை நேர் இல் அ சமீரணன் காதலன்
இன்னம் நீ சென்று இரும் துயில் நீக்கு என – கிட்-மிகை:11 3/2,3
அன்னான் அரும் காதலன் ஆதலின் அன்பு தூண்ட – சுந்:1 45/1
மேலவன் காதலன் வலியும் மெய்ம்மையான் – சுந்:12 22/3
காதலன் மரை மலர் கடவுள் வாளியால் – சுந்:12 25/3
கார் வரை இருந்தனன் கதிரின் காதலன்
சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான் – சுந்:14 14/1,2
என்று அவன் உரைத்த-போது இரவி காதலன்
வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே – சுந்-மிகை:14 30/1,2
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல் – யுத்1:4 137/2
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – யுத்2:19 85/2
கட்ட மானிடன் கொல்ல என் காதலன்
பட்டு ஒழிந்தனனே எனும் பல் முறை – யுத்3:29 14/2,3
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி – யுத்4:32 40/1
இரவி காதலன் இலங்கையர் கோன் இவர் உதவி – யுத்4-மிகை:41 200/1

TOP


காதலனுக்கு (1)

அம்பரம்-தன்னை நீத்தான் அலரி காதலனுக்கு ஈந்தான் – யுத்4-மிகை:42 52/4

TOP


காதலனும் (3)

வாலி காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை – கிட்:9 26/1
வல்ல மந்திரியரோடும் வாலி காதலனும் மைந்தன் – கிட்:11 77/1
ஏயினான் இரவி காதலனும் ஏயின பொருட்கு – கிட்:14 1/2

TOP


காதலனை (3)

வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை – சுந்:14 7/1
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி – சுந்-மிகை:14 46/2
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து – யுத்4:41 69/2

TOP


காதலனோடும் (1)

சூரியன் வெற்றி காதலனோடும் சுடர் வில் கை – கிட்:17 2/1

TOP


காதலார் (1)

பெற்ற ஆயுளார் பிறந்த காதலார்
சுற்றும் மேவினார் தொழுது வாழ்த்தினார் – யுத்3:24 114/2,3

TOP


காதலாரின் (1)

உயிர் உறு காதலாரின் ஒன்றை ஒன்று ஒருவகில்லா – பால:10 13/2

TOP


காதலாருடன் (1)

காதலாருடன் கங்கையின் நடுவுற சென்றான் – யுத்4-மிகை:41 182/4

TOP


காதலால் (14)

காதலால் கண்டவர் பிறவி காண்குறார் – பால:8 28/2
காதலால் ஒருத்தியை நினைப்ப கண் துயில் – பால-மிகை:11 56/1
மெய்யன் வீரருள் வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால்
நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் – அயோ:3 63/2,3
மூண்டு எழு காதலால் முளரி தாள் தொழ – அயோ:11 42/1
ஆய காதலால் அழுது புல்லினாள் – அயோ:11 114/4
காதலால் நோக்கினான் கண்ட முனி கணங்கள் – யுத்1:3 165/2
அகவு காதலால் ஆண்தகை ஆயினும் அனுமன் – யுத்2:15 213/3
காதலால் என்-மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே – யுத்2:16 148/2
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – யுத்2:17 22/4
காரிகை நின்னை எய்தும் காதலால் கருதலாகா – யுத்2:17 49/1
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால்
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான் – யுத்2:19 69/3,4
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – யுத்3:28 6/4
காதலால் கருமம் ஒன்று கேட்டியால் களித்த சிந்தை – யுத்4:37 6/2
கன்னியை கலக்கும் புல்லோர் காதலால் கள் உண் மாந்தர் – யுத்4-மிகை:41 70/2

TOP


காதலாலே (1)

ஏதி அம் கொழுநர் தம்-பால் எய்திய காதலாலே
தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார் – சுந்:2 112/1,2

TOP


காதலாள் (2)

ஆக்கிய காதலாள் ஒருத்தி அந்தியில் – பால:19 51/1
காதலாள் துயரம் நீக்கி தேவர்-தம் கருத்தும் முற்றி – ஆரண்:13 125/2

TOP


காதலான் (3)

கல் காணும் திண்மையான் கரை காணா காதலான்
அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் – அயோ:13 26/1,2
காதலான் எனலானும் நின் கட்டனென் – கிட்:7 108/2
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த – யுத்1:4 117/3

TOP


காதலி (1)

காதலி அவளொடு கதழ் எரி முழுகி – ஆரண்:2 42/2

TOP


காதலிக்கின் (1)

மிகை புலத்து விளைகின்றது ஒரு பொருளை காதலிக்கின் விளிஞர் ஆவர் – யுத்1:4 101/4

TOP


காதலிக்கும் (1)

கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ – ஆரண்:6 123/3

TOP


காதலித்த (2)

பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலை காதலித்த
அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – பால:13 22/3,4
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – யுத்4:37 201/4

TOP


காதலித்தார் (1)

இ திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார் – பால:13 19/4

TOP


காதலித்தான் (1)

தானும் அன்னது காதலித்தான் என – பால:18 32/3

TOP


காதலித்தியோ (1)

கற்பக நறு நிழல் காதலித்தியோ
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – அயோ:11 51/3,4

TOP


காதலித்து (3)

கல் வில்லோடு உலகு ஈந்த கனம் குழையை காதலித்து
சொல் வில்லால் உலகு அளிப்பாய் போர் செய்ய தொடங்கினார் – பால:13 21/3,4
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணித – ஆரண்:1 17/3
கயிற்றிலா கண்டத்தாரை காதலித்து அணைவோர் தங்கள் – யுத்4-மிகை:41 72/1

TOP


காதலியா (1)

கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – அயோ:4 85/1,2

TOP


காதலின் (35)

கண்டவர் மனங்கள் கைகோப்ப காதலின்
வண்டு இமிர் கோதையர் வதன ராசியால் – பால:14 24/1,2
விதைத்த மென் காதலின் வித்து வெம் சிறை – பால:19 36/1
கரியவன் பின்பு சென்றவன் அரும் காதலின்
பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ – பால:20 25/1,2
பெருத்த காதலின் பேது உறு மாதரின் – பால:21 37/1
உருகு காதலின் மன்னவன் அரும் தவம் உழந்தான் – பால-மிகை:9 50/4
கண்ட மாதரை காதலின் நோக்கினாள் – அயோ:2 3/1
மேவு காதலின் வைகுதிர் விண்ணினும் இனிதால் – அயோ:9 33/3
என்று காதலின் ஏயினன் அடி தொழுது ஏத்தி – அயோ:9 34/1
உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – அயோ:10 10/1
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – அயோ:10 14/2
பூண வான் உயர் காதலின் பொங்கினான் – அயோ:11 6/2
கருகிய அண்ணலை கண்டு காதலின்
உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே – அயோ:14 23/3,4
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த – அயோ:14 37/1
பெருமகன் என்-வயின் பிறந்த காதலின்
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின் – அயோ:14 43/1,2
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின்
தன் துணை தம்பியும் தானும் முந்தினான் – அயோ:14 46/3,4
பொழிந்து எழு காதலின் பொருந்தினார் அவன் – ஆரண்:3 9/3
காந்தர்ப்பம் என்பது உண்டால் காதலின் கலந்த சிந்தை – ஆரண்:6 47/1
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – ஆரண்:6 123/2
முற்றி பொழி காதலின் முந்துறுவாள் – ஆரண்:11 48/2
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள் – ஆரண்:14 41/2
எழுந்த காதலின் இடைவிடாது இமையவர் முனிவர் – ஆரண்-மிகை:8 2/3
வாடுகின்றன மருளுறு காதலின் மயங்கி – கிட்:10 39/2
முறுகு காதலின் வேதனை உழப்பவர் முயங்கிய முலை முன்றில் – சுந்:2 192/2
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில் – சுந்:3 7/3
அருளும் காதலின் தீர்தலும் அல்லது ஓர் – சுந்:12 93/3
காதலின் கனி காய் நல்கி காத்ததும் கவியது அன்றோ – யுத்1-மிகை:4 10/4
மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி – யுத்3:22 108/3
மண்-மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்கும் – யுத்3:22 208/1
பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன் – யுத்3:22 208/3
காதலின் துணைவரும் மடிய காத்து உழல் – யுத்3:24 79/2
படியின்-மேல் காதலின் யாதும் பார்க்கிலென் – யுத்3:24 81/1
சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் – யுத்3:30 35/4
கரக்கல் ஆகலா காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான் – யுத்4:32 37/3
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை – யுத்4:41 38/3
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு – யுத்4-மிகை:41 200/3

TOP


காதலினோர்க்கு (1)

நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து – யுத்4:39 9/3

TOP


காதலும் (6)

செஞ்செவே மக்கள்-பால் சென்ற காதலும்
நெஞ்சுற துயின்றனன் உணர்வு நீங்கலான் – ஆரண்:13 58/3,4
பூண்ட மானமும் போக்க_அரும் காதலும்
தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர் – ஆரண்:14 13/1,2
காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும்
ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறு உண்டோ – சுந்:3 64/3,4
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப – சுந்:3 134/4
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட – யுத்3:29 8/2
ஏந்து புயத்து இராவணனார் காதலும் அ சூர்ப்பணகை இழந்த மூக்கும் – யுத்4:38 25/2

TOP


காதலுற (1)

உருகு காதலுற உறவாதலே – பால-மிகை:7 21/3

TOP


காதலுறுவேம் (1)

மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர – யுத்1:2 52/2

TOP


காதலே (1)

மனத்து உறை காதலே வாகை கொண்டதே – பால:19 61/4

TOP


காதலை (1)

காதலை பேரனை மருகனை களத்து – யுத்2:18 115/2

TOP


காதலைத்தான் (1)

மன்னைத்தான் மைந்தனைத்தான் மாருதத்தின் காதலைத்தான்
பின்னை கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய் – யுத்2:17 84/2,3

TOP


காதலொடு (1)

கந்தையே பொரு கரி சனகனும் காதலொடு
உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர் – பால:20 16/1,2

TOP


காதலொடும் (1)

என்று எழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும்
குன்று எழுந்து சென்றது என குளிர் கங்கை கரை குறுகி – அயோ:13 28/1,2

TOP


காதலோ (1)

காதலோ அறிகிலம் கரிகளை பொருவினார் – பால:20 28/1

TOP


காதலோடு (2)

ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த – அயோ:3 87/2
ஆய காதலோடு ஐயனை கொண்டு தன் – அயோ:14 6/1

TOP


காதலோரை (1)

உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – யுத்2:18 257/2

TOP


காதலோனும் (1)

சந்து ஆர் தடம் குன்றினில் தன் உயிர் காதலோனும்
செந்தாமரை கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய – சுந்:4 89/3,4

TOP


காதவும் (1)

காதவும் கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா – யுத்3:26 47/4

TOP


காதற்கு (3)

தொகுதரு காதற்கு தோற்ற சீற்றத்து ஓர் – பால:19 44/1
கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை – அயோ:4 37/3
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான் – அயோ:7 26/4

TOP


காதி (5)

கவனவேக துரங்க காதி வந்து உதயம்செய்தான் – பால-மிகை:8 7/4
புரிந்த பின் காதி செம்மல் புனித மா தவனை நோக்கி – பால-மிகை:9 62/4
காதி காதலன் தரு கடலின் அன்னது – கிட்:1 4/4
காதி சேய் தரு நெடும் கடவுள் வெம் படையினார் – கிட்:3 5/4
காதி மானுடரோடு கவி குலம் – யுத்1-மிகை:9 10/2

TOP


காதிக்கு (1)

மன்னவன் காதிக்கு யானும் கவுசிகை என்னும் மாதும் – பால-மிகை:8 8/3

TOP


காதில் (2)

கண்தலம்_பசும்பொன்னவன் முன்னவன் காதில்
குண்டலங்கள் மற்று என் இனி பெரு விறல் கூறல் – யுத்1:3 12/3,4
களத்திடை கவிழ்ந்தார் என்ற மொழியினை காதில் கேளா – யுத்2-மிகை:18 34/3

TOP


காதின (1)

கரங்களை கழல்களை ஒடிய காதின
குரங்கு என பெயர் கொடு திரியும் கூற்றமே – யுத்2:19 45/3,4

TOP


காதினான் (1)

காதினான் என்ன வானோர் கலங்கினார் கயிலையானும் – யுத்3:27 86/3

TOP


காது (10)

காது இயல் கயல் விழி கன்னிமார்களை – பால:23 49/3
கொங்கையள் மூக்கிலள் குழையின் காது இலள் – ஆரண்:10 24/3
காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ – கிட்:10 68/1
கந்தார வீணை களி செம் செவி காது நுங்க – சுந்:1 62/4
காது வெம் சின களியினர் காவலை கடந்தான் – சுந்:2 137/4
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – யுத்1:9 83/3
காது வெம் சேனையின் காவலோர் கணக்கு – யுத்1-மிகை:2 1/3
காது வெம் சினத்து அரக்கர்-தம் வலிமையும் கடந்தான் – யுத்1-மிகை:5 11/4
காது வெம் படை காவலர் ஆதியோர் – யுத்2-மிகை:15 1/3
காது வெம் கொலை கரி பரி கடும் திறல் காலாள் – யுத்3-மிகை:30 5/3

TOP


காதுதல் (1)

காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – யுத்1:14 2/3

TOP


காதும் (7)

மூக்கும் காதும் வெம் முரண் முலை கண்களும் முறையால் – ஆரண்:6 86/3
கொங்கைகளும் குழை காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால் – ஆரண்:6 111/3
வீர விரைந்தனை இவள் தன் விடு காதும் கொடி மூக்கும் – ஆரண்:6 112/2
ஏற்ற நெடும் கொடி மூக்கும் இரு காதும் முலை இரண்டும் இழந்தும் வாழ – ஆரண்:6 135/1
காதும் கண்ணுதல் மலர் அயன் கடைமுறை காணா – யுத்1:3 1/3
காதும் பிரம கொலை காய உலைந்து – யுத்1-மிகை:3 19/2
காதும் கொலை அரக்கன் அது கண்டான் தகை மலர் மேல் – யுத்3-மிகை:27 9/2

TOP


காதுவ (1)

கடந்தன பசி தழல் கரடி காதுவ – யுத்2:19 47/4

TOP


காதுவது (1)

கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால் – யுத்2:19 69/3

TOP


காதுற (1)

காதுற சினத்தன் இதனை கழறுகின்றான் – ஆரண்-மிகை:10 16/4

TOP


காதூடும் (1)

இ மொழி அரக்கன் கூற ஏந்து_இழை இரு காதூடும்
வெம்மை சேர் அழலின் வந்த – யுத்2-மிகை:17 1/1,2

TOP


காதே (1)

மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கிட்:1 30/2

TOP


காதை (5)

போதவன் இராம காதை புகன்றருள் புனிதன் மண் மேல் – பால-மிகை:0 21/2
பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில் – பால-மிகை:0 23/3
இனைய நல் காதை முழுதும் எழுதினோர் ஓதினோர் கற்றோர் – பால-மிகை:0 39/1
காதை வன் பழியொடும் நிறுத்தி காட்டினேன் – யுத்3:24 70/4
காதை என் புகழினோடு நிலைபெற அமரர் காண – யுத்3:28 9/2

TOP


காதைகள் (1)

காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள் – பால:2 51/4

TOP


காதையை (1)

காதையை குறித்து நின்ற அ உரை கடக்கல் ஆமோ – யுத்1:4 115/4

TOP


காதொடு (1)

கானம்-அதினிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய – ஆரண்:6 103/1

TOP


காதொடும் (4)

காதொடும் குழை பொரு கயல் கண் நங்கை-தன் – பால:10 46/1
கள் அவிழ் கோதை மாதர் காதொடும் உறவு செய்யும் – பால:16 10/1
கமித்திலன் நின் இரு காதொடும் நாசி – ஆரண்:14 56/2
கரிய மா நகிலொடும் காதொடும் நாசியை – கிட்-மிகை:3 1/2

TOP


காந்த (3)

வெந்த காந்த வெதுப்பு உறு மேனியாள் – ஆரண்:6 73/4
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – சுந்:1 44/4
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில் – சுந்:8 14/3

TOP


காந்தகம் (1)

சுவணநதி கடந்து அப்பால் சூரிய காந்தகம் என்ன தோன்றி மாதர் – கிட்:13 23/1

TOP


காந்தத்தின் (2)

சந்திர காந்தத்தின் தலத்த சந்தன – பால:3 29/1
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும் – ஆரண்:6 73/3

TOP


காந்தத்தை (1)

இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை – சுந்:3 59/4

TOP


காந்தம் (4)

காசு இல் தாமரையின் பொய்கை சந்திர காந்தம் ஈன்ற – பால:13 45/3
காந்தம் அமுதின் துளி கால்வன கால மீனின் – ஆரண்:10 157/1
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர் – சுந்:2 123/3
கஞ்சமும் மலர்வு உற்றன காந்தின காந்தம் – சுந்:5 81/4

TOP


காந்தமும் (1)

காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய – சுந்:6 41/1

TOP


காந்தர்ப்பம் (2)

காந்தர்ப்பம் என்பது உண்டால் காதலின் கலந்த சிந்தை – ஆரண்:6 47/1
காந்தர்ப்பம் எனும் கடும் கொடும் கணையினால் கடந்தான் – யுத்4:37 104/3

TOP


காந்தருப்பம் (1)

காந்தருப்பம் எனும் கடவுள் மா படை – யுத்3:31 180/1

TOP


காந்தலால் (2)

கருதி உள் கிடந்தது ஓர் கறுவு காந்தலால்
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான் இது – அயோ:14 27/2,3
கல் கிடந்து ஒளிர் காசு_இனம் காந்தலால்
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை – யுத்1:8 69/1,2

TOP


காந்தவே (1)

கவள யானையின் ஓடையின் காந்தவே – சுந்:6 29/4

TOP


காந்தள் (8)

காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார் – பால:16 12/4
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி – பால:16 23/1
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கிட்:10 26/2
நல் நெடும் காந்தள் போதில் நறை விரி கடுக்கை மென் பூ – கிட்:10 30/1
என் கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல் – கிட்:13 45/2
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான் – சுந்:2 133/2
காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட – சுந்:2 208/3
காந்தள் மெல் விரல் சனகி-தன் கற்பு எனும் கடலை – சுந்-மிகை:12 6/1

TOP


காந்தளில் (1)

வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே – அயோ:10 29/1

TOP


காந்தளின் (3)

ஏங்கிய குரலினர் இணைந்த காந்தளின்
தாங்கிய செம் கை தம் தலையின் மேல் உளார் – அயோ:4 191/3,4
காந்தளின் மலர் ஏறி பொலிவது கவின் ஆரும் – அயோ:9 5/2
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை – அயோ:9 9/2

TOP


காந்தன் (3)

காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான் – அயோ:4 91/4
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய் – சுந்:3 101/3
காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை – சுந்:10 47/2

TOP


காந்தி (9)

தின்று காந்தி விழி-வழி தீ உக – கிட்:7 97/2
கல்லி மா படி கலக்குவான் கனல் என காந்தி
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன் – யுத்1:5 42/3,4
கவை உறு நெஞ்சன் காந்தி கனல்கின்ற கண்ணன் பத்து – யுத்2:16 14/1
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை – யுத்2:16 181/2
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி
தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்த்தான் – யுத்2:18 194/3,4
காளமேகத்தை சார்ந்த கதிரவன் என்ன காந்தி
தோளின்-மேல் மார்பின்-மேலும் சுடர் விடு கவசம் சூழ – யுத்2:19 118/1,2
காய்ந்தனன் கனலி நெய்யால் கனன்றது போல காந்தி
ஏய்ந்து எழு தேரினோடும் இமைப்பிடை எடுத்து கொண்டான் – யுத்3:21 37/3,4
கண்டிலன் தலை காந்தி அ மானிடன் – யுத்3:29 34/1
கரனொடு திரிசிராவும் கடிய தூடணனும் காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார் எழுந்து வெம் சேனையோடும் – யுத்4-மிகை:41 232/1,2

TOP


காந்திய (3)

காந்திய மனத்தினர் புலவி கைம்மிக – ஆரண்:10 38/2
காந்திய உருமின் விட்டான் கவி_குலத்து அரசன் அ கல் – யுத்2:15 128/2
காந்திய அரக்கனும் கணையின் மாரிகள் – யுத்2-மிகை:18 15/1

TOP


காந்தியும் (1)

காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும்
போய் பிறந்து இ உலகை பொதியும் வெம் – யுத்3:29 6/2,3

TOP


காந்தின (4)

காந்தின மணியும் முத்தும் சிந்தின கலாபம் சூழ்ந்த – பால:14 57/2
கஞ்சமும் மலர்வு உற்றன காந்தின காந்தம் – சுந்:5 81/4
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – யுத்1:6 21/4
கான் எலாம் துணிந்து போய் தகர்ந்து காந்தின
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால் – யுத்3:22 47/3,4

TOP


காந்தினர் (1)

காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – யுத்1:9 83/3

TOP


காந்தினான் (1)

காய் எரித்தலை நெய் என காந்தினான்
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல் – யுத்2:19 124/2,3

TOP


காந்து (12)

காந்து இன மணியின் சோதி கதிரொடும் கலந்து வீச – பால:16 14/3
கைம் மறந்தன பசும் குழவி காந்து எரி – அயோ:4 205/2
காந்து இன மணி மின்ன கடி கமழ் கமலத்தின் – அயோ:8 34/2
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ காணாய் – அயோ:10 31/4
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள் – ஆரண்:6 72/1
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம் – ஆரண்:13 135/3
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – சுந்:12 118/4
காந்து வெம் சின வீரர் கணக்கு_இலார் – யுத்1:9 46/1
காந்து எரி மடுத்து தானும் காணவே கடலை தாவி – யுத்1:14 34/3
காந்து இகல் அரக்கன் வெம் கரத்துள் நீங்கிய – யுத்2:16 288/1
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி – யுத்2:16 329/1
கால மா மாரி நீங்க கயவனோடு இடபன் காந்து
நீலன் மா மயிந்தன் சாம்பன் சதவலி பனசன் நீடு – யுத்4-மிகை:41 237/1,2

TOP


காந்துகின்றது (2)

காந்துகின்றது கட்டுரையீர் என்றான் – ஆரண்:4 31/4
காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான் – சுந்:5 82/4

TOP


காந்துகின்றான் (1)

கர பல் நகம் அன்னவை மின் உக காந்துகின்றான்
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – யுத்1:11 31/2,3

TOP


காந்தும் (7)

இடறிய பரம்பில் காந்தும் இன மணி தொகையும் நெல்லின் – பால:2 7/2
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும்
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – சுந்:2 34/1,2
கற்பணம் தண்டு பிண்டிபாலம் என்று இனைய காந்தும்
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில் – சுந்:2 39/3,4
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம் – சுந்:8 6/3
காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும் கவியின் – யுத்1:5 68/1
கணிப்ப_அரும் புனல் கடையுற குடித்தலின் காந்தும்
மணி பரும் தடம் குப்பைகள் மறி கடல் வெந்து – யுத்1:6 25/2,3
விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம் – யுத்4-மிகை:42 13/1

TOP


காந்துமால் (1)

கறிக்கும் வாயில் இட்டு இன்று என காந்துமால் – யுத்3:29 32/4

TOP


காந்துவ (2)

காவல் செய் தட கையின் நடுவண் காந்துவ
மூ-வகை உலகிற்கும் முதல்வன் ஆம் என – பால:23 56/2,3
கண் மணி குலம் கனல் என காந்துவ கதுப்பின் – சுந்-மிகை:9 1/3

TOP


காந்துவாள் (2)

கா எலாம் ஒடிப்பென் என காந்துவாள்
சேவலோடு உறை செம் தலை அன்றிலின் – ஆரண்:6 69/2,3
கடையுக கடல் ஒலி காட்ட காந்துவாள்
குட திசை செக்கரின் சேந்த கூந்தலாள் – ஆரண்:10 25/2,3

TOP


காந்துவான் (2)

கார் இழிந்த உரும் என காந்துவான்
பார் இழிந்து பரு வலி தண்டொடும் – யுத்2:15 73/2,3
கரந்தனன் கணைகளால் முனிவு காந்துவான் – யுத்2:18 120/4

TOP


காந்துறு (2)

காந்துறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒரு – சுந்:12 10/1
கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு
நலத்தின் நின் பிறந்தன நடந்த நன்மை சால் – யுத்4:40 52/1,2

TOP


காந்தையருக்கு (1)

காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – யுத்4:38 25/1

TOP


காப்ப (3)

நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க – சுந்:14 36/2
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு – சுந்:14 38/2,3
மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – யுத்1:4 129/1,2

TOP


காப்பதற்கு (2)

அது காப்பதற்கு அதுவே அளவு என்னா தொடுத்து அமைந்தான் – யுத்3:27 131/2
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம் – யுத்3:27 143/3

TOP


காப்பது (1)

ஐ_இரண்டு ஆய கோடி பேய் கணம் காப்பது ஆக்கி – யுத்1:13 10/4

TOP


காப்பதே (1)

குருகை நாதன் குரை கழல் காப்பதே – பால-மிகை:0 9/4

TOP


காப்பவர் (2)

களித்தவன் களிப்பு நீக்கி காப்பவர் தம்மை கண்ணுற்று – யுத்1:13 24/3
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர்
யாப்புறு காதலர் இராவணற்கு அவர் – யுத்3:31 183/3,4

TOP


காப்பவரும் (1)

சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார் – சுந்:4 21/2

TOP


காப்பன் (2)

எய்தி இ மூதூர் காப்பன் இலங்கைமாதேவி என் பேர் – சுந்:2 91/2
எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர் என்று அம் – சுந்:2 92/1

TOP


காப்பன (1)

கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன
மேருவின் உத்தரகுருவின்-மேல் உள – யுத்3:24 88/2,3

TOP


காப்பாய் (1)

தூயவன் என்னை நோக்கி சுந்தரி காப்பாய் என்று ஆங்கு – சுந்-மிகை:2 5/3

TOP


காப்பார் (5)

ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார்
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – அயோ:6 17/1,2
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கிட்:10 61/4
கண் அனார் உயிரே ஒப்பார் கை படைக்கலத்தின் காப்பார்
எண்ணல் ஆம் தகைமை இல்லார் இறந்து எதிர் கிடந்தார் தம்மை – சுந்:11 17/1,2
கள்ள அரக்கனை சுற்றினர் காப்பார் – சுந்-மிகை:11 16/4
காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும் – யுத்2:18 187/3

TOP


காப்பாளர் (1)

வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும் – சுந்:10 24/3

TOP


காப்பாளன் (1)

செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – யுத்1:9 66/4

TOP


காப்பான் (3)

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்து காப்பான் – பால-மிகை:0 10/4
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான்
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – யுத்1:13 3/2,3
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – யுத்3:27 78/4

TOP


காப்பானை (1)

கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3

TOP


காப்பின் (2)

கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – அயோ:4 48/4
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின் இன மள்ளர் பரந்த கையில் – யுத்4:33 23/1,2

TOP


காப்பினது (1)

கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி – பால:3 13/3

TOP


காப்பினும் (1)

அண்டங்கள் எவையும் தாங்கி காப்பினும் அறம் இலாதான் – யுத்1:9 35/3

TOP


காப்பினை (1)

கற்பினுக்கு அரசினை பெண்மை காப்பினை
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை – யுத்4:40 47/1,2

TOP


காப்பு (7)

புன் தலை புனம் காப்பு உடை பொங்கரில் – பால:2 34/3
கரி கரம் பொரு கைத்தலத்து உயர் காப்பு நாண் அணிதற்கு முன் – அயோ:3 54/2
காப்பு_அரு நடுக்குறும் காலன் கையினன் – ஆரண்:12 22/3
காப்பு உறு படை கை கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி – யுத்3:25 15/3
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர் – யுத்3:31 183/3
கரும் தடம் கண்ணினாற்கு காப்பு நாண் அணியும் நல் நாள் – யுத்4-மிகை:42 15/3
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை என்றான் – யுத்4-மிகை:42 18/4

TOP


காப்பு_அரு (2)

காப்பு_அரு நடுக்குறும் காலன் கையினன் – ஆரண்:12 22/3
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர் – யுத்3:31 183/3

TOP


காப்பும் (2)

கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – பால:22 18/4
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – யுத்4:40 33/4

TOP


காப்புறு (1)

கவசத்தை கழித்து வீழ்ப்ப காப்புறு கடன் இன்று ஆகி – யுத்2:19 171/1

TOP


காப்பூடு (1)

கற்றிலார் போல உள்ள களிப்பினால் அமரர் காப்பூடு
உற்றிட கருதி மீ போய் ஆதபத்து உனது மேனி – கிட்-மிகை:16 4/1,2

TOP


காப்பென் (4)

இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – பால:6 13/4
தவன் நிலாவகை காப்பென் தகவினால் – அயோ:4 27/3
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன் – அயோ:6 30/4
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – ஆரண்:6 118/4

TOP


காப்பேன் (2)

மா போரில் புறம் காப்பேன் வான் சுமந்து செல வல்லேன் – ஆரண்:6 120/1
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – யுத்1:13 22/4

TOP


காப்போர் (4)

வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – ஆரண்:6 118/1
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – ஆரண்:6 118/1
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள் – ஆரண்:6 118/2
புக்க படைஞர் புடை காப்போர் புணரி கணக்கர் புறம் செல்வோர் – சுந்:12 119/3

TOP


காப்போரை (1)

காப்போரை கைத்து என் நீர் கருதியது தருவேன் இ – ஆரண்:6 120/3

TOP


காப்போன் (1)

பனி வென்றபடி என்ன பகை வென்று படி காப்போன்
தனு அன்றி துணை இல்லான் தருமத்தின் கவசத்தான் – பால:12 16/2,3

TOP


காம்பன் (1)

காலன் அனைய துன்மருடன் காம்பன் கயவன் கவயாக்கன் – சுந்:4 116/3

TOP


காம்பு (7)

காம்பு கால் பொர கண் அகல் மால் வரை – பால:2 35/3
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி – அயோ:6 3/1
காம்பு உறழும் தோளாளை கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் – ஆரண்:6 131/1
கரும்பு கண்டாலும் மாலை காம்பு கண்டாலும் ஆலி – கிட்:13 44/1
காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன் – கிட்:14 41/2
காம்பு எலாம் கடும் துகள் பட களிறு எலாம் துணிய – யுத்2:15 193/1
காம்பு இறங்கும் கன வரை கைம்மலை – யுத்2:16 64/1

TOP


காம்போடு (1)

காம்போடு பதாகைகள் கார் உதிர – யுத்3:31 202/1

TOP


காம (35)

வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம் – பால:6 11/2
புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல் – பால:9 19/1
தயிர் உறு மத்தின் காம சரம் பட தலைப்பட்டு ஊடும் – பால:10 13/1
கம்பம் இல் கொடு மன காம வேடன் கை – பால:10 49/1
கன்றிய மனத்து உறு காம வேட்கையால் – பால:10 60/3
அன்ன மென் நடையவட்கு அமைந்த காம தீ – பால:10 61/1
காம வெம் கனலினை கனற்றி காட்டிற்றே – பால:19 9/4
சொல் நலம் கடந்த காம சுவையை ஓர் உருவம் ஆக்கி – பால:21 12/1
கருவே கனியே விளை காம விதைக்கு – பால:23 14/2
கண் உற பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும் – அயோ:3 89/4
சின குறும்பு எறிந்து எழு காம தீ அவித்து – அயோ:11 48/1
கரக்க வந்த காம நோய் – ஆரண்:1 64/1
தாம் உறு காம தன்மை தாங்களே உரைப்பது என்பது – ஆரண்:6 38/1
மொழிந்த காம கடும் கனல் மூண்டதால் – ஆரண்:6 65/2
வேம் இருந்தில் என கனலும் வெம் காம வெம் பிணிக்கு – ஆரண்:6 110/3
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – ஆரண்:10 82/4
கதி உறு பொறியின் வெய்ய காம நோய் கல்வி நோக்கா – ஆரண்:10 86/3
பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காம
குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான் மதியாலே – ஆரண்:10 113/1,2
ஒன்றாத காம கனல் உள் தெறலோடும் நாசி – ஆரண்:10 147/3
வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய் – ஆரண்:11 26/1
தீத்த காம தெறு கதிர் தீயினால் – கிட்:1 36/2
தீவிய களிய ஆகி செருக்கின காம செவ்வி – கிட்:10 34/2
காம ஊசல் கனி இசை கள்ளினால் – கிட்:13 14/2
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம
அருத்திய பயிர்க்கு நீர் போல் அரு நறவு அருந்துவாரை – சுந்:2 105/3,4
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார் – சுந்:2 159/2
மிகை ஒடுங்காத காம விம்மலின் வெதும்புவாரும் – சுந்:2 179/4
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – சுந்:2 208/2
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின் – சுந்:3 137/3
திறம் திறம்பிய காம செருக்கினால் – சுந்:12 91/1
சுமை உடை காம வெம் நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன் – யுத்2:17 50/4
மயிர்ப்புறம்-தோறும் வந்து பொடித்தன காம வாரி – யுத்3:25 14/4
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – யுத்3:27 115/4
பிடித்தது களிப்பின் பெற்றி பிறந்தது காம வேகம் – யுத்3-மிகை:25 1/2
சிந்துவென் எந்தை தியங்கிய காம
வெம் துயர் தீரும் விழுப்பமும் உண்டால் – யுத்3-மிகை:26 4/3,4
தீவிய கன்னி ஆகி செருக்கிய காம செவ்வி – யுத்4-மிகை:41 270/2

TOP


காம_நோயும் (1)

தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – ஆரண்:10 82/4

TOP


காமத்தால் (6)

நிதம்ப பாரத்து ஓர் நேர்_இழை காமத்தால்
வெதும்புவாள் உடல் வெப்பம் வெதுப்பவே – பால:18 24/3,4
காமத்தால் அன்று கல்வியினால் என்றாள் – பால:21 39/4
காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ – ஆரண்:10 104/3
காமத்தால் நலியப்பட்டு கனம்_குழை-தன்னை கொண்டு – கிட்-மிகை:16 10/1
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை பூவை – சுந்:2 222/3
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை – சுந்:12 92/3

TOP


காமத்தின் (1)

குன்று இற தெழித்து உரப்பின குறிப்பது என் காமத்தின்
திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை – சுந்:3 133/3,4

TOP


காமத்து (1)

பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்து பகுத்த பத்தி – யுத்2:17 14/3

TOP


காமத்தே (2)

தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே – பால:19 57/4
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – ஆரண்:10 87/4

TOP


காமத்தை (1)

கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கல் ஆமோ – ஆரண்:10 84/4

TOP


காமத்தோடு (1)

பழக நிற்புறும் பண்பு இவை காமத்தோடு
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரே – சுந்:3 105/3,4

TOP


காமம் (13)

உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும் – பால:19 1/3
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம் – அயோ:1 17/3
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும் – அயோ:2 29/3
கை குறும் கண் மலை போல் குமரர் காமம் முதல் ஆம் – ஆரண்:1 2/2
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாச – ஆரண்:6 26/2
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை – கிட்:14 46/3
பை பைய பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி – சுந்:14 47/1
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் – யுத்1:2 52/3,4
காமம் யாவையும் தருவதும் அ பதம் கடந்தால் – யுத்1:3 42/1
வேதனை காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா – யுத்1:13 14/3
பேதை ஆய் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ – யுத்2:18 270/3
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா – யுத்2:19 259/2
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலா – யுத்3:28 28/3

TOP


காமமும் (4)

காமமும் வெகுளியும் களிப்பும் கைத்த அ – பால:5 45/1
பெய்த ஐம்_பொறியும் பெரும் காமமும்
வைத வெம் சொலின் மங்கையர் வாள் கணின் – கிட்:15 35/1,2
பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு – சுந்:12 93/1
காமமும் வெகுளியும் முதல கண்ணிய – யுத்1:3 73/1

TOP


காமமே (3)

தீண்டகிற்பது அன்றோ தெறும் காமமே – ஆரண்-மிகை:6 3/4
காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர் – யுத்1-மிகை:3 4/3
காமமே நுகரும் செல்வ கடவுளர் ஈட்டம் கண்டான் – யுத்3:24 46/3

TOP


காமர் (11)

கரும் கடைக்கண் அயில் காமர் நெஞ்சினை – பால:3 45/2
காமர் தாமரை நாள்_மலர் கானத்துள் – பால:14 39/3
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா – பால:16 31/2
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணை கரம் – அயோ:3 51/3
கண்டனன் என்ப-மன்னோ கதிரவன் சிறுவன் காமர்
குண்டலம் துறந்த கோல வதனமும் குளிர்க்கும் கண்ணும் – கிட்:3 17/1,2
கோல கற்பகத்தின் காமர் குழை நறும் கமல மென் பூ – கிட்:13 46/2
கண்ணுற நோக்கலுற்றார் களி உற கனிந்த காமர்
பண் உறு கிளவி செ வாய் படை உறும் நோக்கினாளை – கிட்:15 26/2,3
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர் – சுந்:2 123/3
காமர் அ கடல் பூ கடல் கண்டவே – சுந்:6 33/4
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம் – சுந்:8 6/3
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற – யுத்3:27 57/2

TOP


காமரத்தால் (1)

காமரத்தால் சிவன் கரத்து வாங்கினான் – யுத்4:37 159/4

TOP


காமரம் (5)

காமரம் கனிந்து என கனிந்த மென் மொழி – அயோ:4 196/1
காமரம் முரலும் பாடல் கள் என கனிந்த இன் சொல் – ஆரண்:10 69/1
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர் காமரம் கனி யாழின் – சுந்:2 195/3
காமரம் களி வண்டு கலங்கிட – சுந்:6 27/1
காமரம் களி வண்டொடும் கள்ளொடும் – சுந்:6 33/3

TOP


காமரு (3)

காமரு கோசலை கரத்தில் ஓர் பகிர் – பால:5 86/3
காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ – ஆரண்:14 4/2
காமரு கணையம் குந்தம் கப்பணம் கால நேமி – சுந்:10 11/4

TOP


காமவல்லி (1)

காவலோன் பின்னை காமவல்லி ஆம் கன்னி என்றாள் – ஆரண்:6 32/4

TOP


காமவேள் (2)

கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – யுத்2:17 12/2
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும் – யுத்3:25 16/1

TOP


காமன் (18)

காமுகர் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும் – பால:2 5/2
காரண குறி உடை காமன் ஆச்சிரமமே – பால:7 2/4
கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே – பால:10 54/4
வெம் சரங்கள் நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே – பால:13 49/2
கண் களித்தன காமன் களிக்கவே – பால:14 48/4
காக்கல் ஆவது காமன் கை வில் எனும் – பால:17 35/2
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா – அயோ:3 55/2
கழல் பிரிந்தன சின காமன் வாளியும் – அயோ:4 201/3
காமன் என்பவனையும் கண்ணின் நோக்கினேன் – ஆரண்:4 13/1
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – ஆரண்:6 38/4
அரனையும் கொண்ட காமன் அம்பினால் முன்னை பெற்ற – ஆரண்:10 83/3
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் மலர் காமன்
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற – சுந்:2 195/1,2
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறா – சுந்:14 30/3
பழிக்கும் காமன் பூம் கணைக்கும் பற்றா நின்றான் பொன் தோளை – யுத்1:1 4/2
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – யுத்1:9 19/4
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி – யுத்1:9 20/3
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற – யுத்1:13 9/3
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன்
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவ செய்தார் – யுத்4:40 32/3,4

TOP


காமனால் (1)

கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை – பால:19 25/1

TOP


காமனும் (6)

காமனும் ஒரு சரம் கருத்தின் எய்தனன் – பால:10 42/3
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார் தம் – பால:17 33/2
காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது – பால-மிகை:7 8/1
காமனும் அரும் துயர் கடலில் மூழ்கினான் – அயோ:12 42/3
காமனும் தனை கண்டு உணரா-வகை – ஆரண்:6 74/2
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – யுத்2:16 30/4

TOP


காமாண்டவர் (1)

காமாண்டவர் கல்லாதவர் வல்லீர் என கழறா – யுத்2:18 175/3

TOP


காமிக்கும் (1)

தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய் – சுந்:12 99/4

TOP


காமிப்பது (1)

காமிப்பது முடிவிப்பது படிகின்றது கண்டான் – யுத்3:27 146/3

TOP


காமியாயோ (1)

தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தை காமியாயோ – சுந்:3 127/4

TOP


காமுகர் (1)

காமுகர் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும் – பால:2 5/2

TOP


காமுற்று (1)

கருதி அன்பொடு காமுற்று வைகலும் – பால:2 23/3

TOP


காய் (55)

காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – பால:10 9/3
காய் எரி கரிய கரிய கொணர்ந்து – பால:10 81/3
கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண் – பால:16 40/1
காய் சினத்து இயக்கனும் களிப்பின் மேன்மையான் – பால-மிகை:7 10/4
காய் கனல்_தலை நெய் சொரிந்து என கதம் கனற்ற – அயோ:2 70/2
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர் – அயோ:4 179/3
கானகம் பற்றி நல் புதல்வன் காய் உண – அயோ:5 43/1
நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்து ஓர் – அயோ:9 30/1
காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான் – ஆரண்:2 37/4
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும் – ஆரண்:6 58/4
காய் சினத்தவரை கொன்று உடன் கழித்தோமும் ஆதும் – ஆரண்:11 62/2
மாங்கனி தாழையின் காய் வாழையின் கனிகளோடும் – ஆரண்-மிகை:16 1/1
காய் எரி கனலும் கற்கள் கள் உடை மலர்களே போல் – கிட்:2 12/1
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா – கிட்:4 8/1
பச்சிலை கிழங்கு காய் பரமன் நுங்கிய – கிட்:11 113/1
காய் கதிர் கடவுள் தேரை கண்ணுற்றேம் கண்ணுறா முன் – கிட்:16 54/3
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர் – கிட்:17 9/3
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி – சுந்:2 72/3
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – சுந்:3 94/4
காய் கதிர் செல்வன் மைந்தன் கவி_குலம் அவற்றுக்கு எல்லாம் – சுந்:4 29/3
புடையொடு விடு கனலின் காய் பொறியிடை மயிர்கள் புகைந்தார் – சுந்:7 27/1
காய் எரி முளி புல் கானில் கலந்து என காற்றின் செம்மல் – சுந்:10 26/1
காய் கதிர் கடவுள் வானத்து உச்சியில் கலந்த-காலை – சுந்-மிகை:14 1/3
காய் கனல் பொழியும் கையால் குத்துதிர் கட்டி என்றான் – சுந்-மிகை:14 15/4
மையல் காய் கரி முன் உற வைத்தார் – யுத்1:3 92/3
கொம்போடு அடை பூ கனி காய் எனினும் – யுத்1:3 111/3
காய் எரி படலை சூழ்ந்த கரும் கடல் தரங்கத்தூடே – யுத்1:7 2/3
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும் – யுத்1:8 30/1
கவடு உக பொருத காய் களிறு அன்னான் – யுத்1:11 1/1
காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன் – யுத்1:12 19/2
காதலின் கனி காய் நல்கி காத்ததும் கவியது அன்றோ – யுத்1-மிகை:4 10/4
காய் எரி படுத்திய கடுமையார்களில் – யுத்1-மிகை:5 7/3
காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து – யுத்2:15 134/3
அன்ன காய் கதிர் இரவி-மேல் பாய்ந்த போர் அனுமன் – யுத்2:15 244/2
காய் கதிர் புதல்வனை பிணித்த கையினன் – யுத்2:16 269/3
காய் கணை சிலையொடும் கவர்ந்த கையினான் – யுத்2:16 270/2
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான் – யுத்2:16 295/4
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள் – யுத்2:17 31/3
நதி காய் நெடு மானமும் நாணும் உறா – யுத்2:18 7/1
மதி காய் குடை மன்னனை வைது உரையா – யுத்2:18 7/2
காய் எரித்தலை நெய் என காந்தினான் – யுத்2:19 124/2
கதிரவன் காதல் மைந்தன் கழல் இளம் பசும் காய் அன்ன – யுத்2:19 200/1
காய் கதிர் சிறுவனை பிணித்த கையினன் – யுத்2-மிகை:16 44/1
காய் சின அரக்கனும் கனன்ற போது அவன் – யுத்2-மிகை:16 45/3
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – யுத்3:24 10/4
காய் கதிர் பரப்பி ஐந்து கதிர் முக கமலம் காட்டி – யுத்3:24 51/2
கால் தலத்தொடு துணிந்து அழிய காய் கதிர் – யுத்3:27 49/1
காய் சினம் திருகி வந்து கலந்துளார் தம்மை காணா – யுத்3:27 96/2
தைத்தான் அவர் கழல் திண் பசும் காய் ஒத்தனர் சரத்தால் – யுத்3:31 110/2
காய் இரும் சிலை ஒன்றேனும் கணை புட்டில் ஒன்றதேனும் – யுத்3:31 217/1
கடை கண்டிலர் காய் கரி தேர் பரி மா – யுத்3-மிகை:31 53/3
காய் சின பெரும் கடற்படை கள பட்ட எல்லாம் – யுத்4:37 114/2
துன் இடங்கள் காய் கனி கிழங்கோடு தேன் துற்ற – யுத்4:40 121/3
இந்தியம் களைந்து இரும் கனி காய் நுகர்ந்து இவுளி – யுத்4-மிகை:41 168/1
சொரி தரு பருவம் போன்று கிழங்கொடு கனி காய் துன்றி – யுத்4-மிகை:41 173/2

TOP


காய்களும் (2)

கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க – யுத்3:31 43/3
கனியும் காய்களும் உணவு உள மலை உள காக்க – யுத்3-மிகை:31 7/3

TOP


காய்ச்சிய (2)

கரும் புற கடல்களோடு உலகம் காய்ச்சிய
இரும்பு உற செல்வன இழிவ கீழுற – யுத்1:6 47/1,2
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – யுத்1:10 11/4

TOP


காய்ச்சின (1)

காய்ச்சின வேலைகலந்தார் – சுந்:13 53/2

TOP


காய்த்த (1)

காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் – யுத்1:5 64/1

TOP


காய்த்தவர் (1)

காய்த்தவர் அவர்களே கையுற்றார் நமக்கு – யுத்1:4 92/3

TOP


காய்த்து (2)

காய்த்து இரும்பை கருமக கம்மியன் – கிட்:1 36/3
காய்த்து அமைந்த வெம் கதிர் படை ஒன்று ஒன்று கதுவி – சுந்:9 12/3

TOP


காய்தல் (1)

கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல்
உண்டு என வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான் – சுந்:6 40/3,4

TOP


காய்தலால் (1)

கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால்
இற்றவன் அன்று-தொட்டு இன்று-காறும் தான் – ஆரண்:6 6/1,2

TOP


காய்தலின் (1)

கரக்க அரும் கடும் தொழில் அரக்கர் காய்தலின்
பொரற்கு இடம் இன்மையின் புழுங்கி சோருநர் – ஆரண்:3 6/1,2

TOP


காய்தி (1)

நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – ஆரண்:2 30/4

TOP


காய்ந்த (7)

காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின் – பால:7 14/2
காய்ந்த வெம் சரம் நிருதர்-தம் கவச மார்பு உருவ – ஆரண்:8 11/3
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த
சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே – ஆரண்:13 129/3,4
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – சுந்:2 92/3
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன் – யுத்2:15 43/3
காய்ந்த வானர வீரர் கரத்தினால் – யுத்2:15 51/1
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற – யுத்4:37 75/3

TOP


காய்ந்தது (2)

காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – யுத்2:15 155/4
காய்ந்தது கடும் படை கலக்கி கை-தொறும் – யுத்2:18 99/2

TOP


காய்ந்தன (3)

காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம் – சுந்:3 111/1
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – யுத்3:24 34/4
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன – யுத்3:24 61/3

TOP


காய்ந்தனன் (1)

காய்ந்தனன் கனலி நெய்யால் கனன்றது போல காந்தி – யுத்3:21 37/3

TOP


காய்ந்தான் (1)

காய்ந்தான் கவர்ந்தான் உயிர் காலனும் கைவிதிர்த்தான் – ஆரண்:13 38/4

TOP


காய்ந்து (5)

காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும் – பால:12 30/2
காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால் – கிட்:14 22/3
காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை – சுந்:1 57/1
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர் – யுத்2:15 65/2
கலக்கமுற்று இரிய ஒவ்வோர் பகழியின் காய்ந்து கொல்வான் – யுத்2-மிகை:15 20/4

TOP


காய்ந்தே (2)

காய்ந்தே கடந்தான் பகை வேலை கருத்து முற்ற – பால:4 5/3
கற்று உறு மாருதி காய்ந்தே
சுற்றினன் வால் கொடு தூங்க – சுந்-மிகை:13 13/3,4

TOP


காய்ப்பு (1)

காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும் – யுத்3:29 6/2

TOP


காய்ப்புண்ட (2)

காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான் – சுந்:11 19/4
காய்ப்புண்ட நெடும் படை கை உளதா – யுத்2:18 10/1

TOP


காய்ப்பொடு (1)

காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட – கிட்:7 16/2

TOP


காய்வரோ (1)

தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ
இறையும் ஞானம் இலாத என் புன் கவி – பால:0 9/2,3

TOP


காய்வு (1)

காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால் – யுத்4:37 181/4

TOP


காய்வென் (1)

காய்வென் என்று தன் கண் சிவந்து இனையன கழறும் – யுத்1-மிகை:2 29/4

TOP


காய (3)

கனல் வரு கடும் சினத்து அரக்கர் காய ஒர் – ஆரண்:3 4/1
கற்றை வெம் கனலி மற்றை காய தீ முனிவர் காக்கும் – சுந்:12 124/2
காதும் பிரம கொலை காய உலைந்து – யுத்1-மிகை:3 19/2

TOP


காயங்கள் (1)

காயம் எத்தனை உள நெடும் காயங்கள் கதுல – யுத்4:37 111/2

TOP


காயத்தால் (2)

காயத்தால் பெரியர் வீரம் கணக்கு_இலர் உலகம் கல்லும் – சுந்:2 33/1
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் – யுத்3:21 29/3

TOP


காயத்தான் (1)

காயத்தான் என்ன சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான் – யுத்2:19 232/4

TOP


காயத்திடை (1)

காயத்திடை உயிர் உண்டிட உடன் மொய்த்து எழு களியால் – யுத்3:31 109/3

TOP


காயத்தின் (2)

காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து காயத்தின்
மேலும் நிலத்தும் மெழுகியதோ விளைக்கும் இருளாய் விளைந்ததுவே – பால:10 67/3,4
காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும் – யுத்3:27 73/2

TOP


காயத்து (1)

காயத்து உயிரே விடு காலையினும் – யுத்2:18 64/1

TOP


காயத்தை (1)

காயத்தை நல்கி துயரின் கரை ஏற்றி – ஆரண்:15 48/2

TOP


காயம் (9)

காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் – ஆரண்:3 38/4
காயம் கனகம் மணி கால் செவி வால் – ஆரண்:11 51/1
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – ஆரண்:11 73/1
காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால் – கிட்:14 22/3
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – சுந்:2 20/3
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர் – சுந்:7 44/3
காயம் வெம் படையினர் கடலின் பொங்கியே – யுத்3-மிகை:31 49/3
விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல மேன்மேல் – யுத்4:33 17/1
காயம் எத்தனை உள நெடும் காயங்கள் கதுல – யுத்4:37 111/2

TOP


காயமான் (1)

காயமான் ஆயினான் ஆவனே காவலா – கிட்:3 11/2

TOP


காயா (2)

கடலோ மழையோ முழு நீல கல்லோ காயா நறும் போதோ – பால:10 65/1
காவியின் மலர் காயா கடல் மழை அனையானை – அயோ:8 25/3

TOP


காயாநின்றாய் (1)

காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ – ஆரண்:10 114/2

TOP


காயாம் (1)

காவியும் கரும் குவளையும் நெய்தலும் காயாம்
பூவையும் பொருவான் அவன் புலம்பினன் தளர்வான் – கிட்:10 50/1,2

TOP


காயாவாம் (1)

கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான் – யுத்3:24 29/4

TOP


காயாவும் (1)

காவியும் குவளையும் கடி கொள் காயாவும் ஒத்து – பால:20 22/1

TOP


காயின் (2)

காயின் வெம் கனல் கடவுளும் இரவியும் கரியும் – கிட்:12 23/4
காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் – சுந்:12 88/3

TOP


காயினும் (1)

விதி காயினும் வீரம் வெலற்கு அரியான் – யுத்2:18 7/3

TOP


காயும் (20)

காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – பால:5 25/2
காயும் வெண் பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று – பால-மிகை:0 3/1
காயும் புள்ளி கற்கடம் நாகம் கனி வாழை – அயோ:6 18/3
காயும் கானில் கிழங்கும் கனிகளும் – அயோ:7 15/1
காயும் வில்லினன் கல் திரள் தோளினான் – அயோ:8 1/4
நறியன கனி காயும் நறவு இவை தர வல்லேன் – அயோ:8 36/2
தக்கன கனி காயும் தந்து உரைதரும் அன்பால் – அயோ:9 28/2
அயின்றனை கிழங்கும் காயும் அமுது என அரிய புல்லில் – அயோ:13 40/2
அன்ன காயும் கிழங்கும் உண்டு அ பகல் – அயோ:14 17/3
கனியும் கந்தமும் காயும் தூயன – கிட்:3 34/1
உண்டார் தேனும் ஒண் கனி காயும் ஒரு சூழல் – கிட்:15 1/2
கள்ளும் முகையும் தளிர்களோடு இனிய காயும்
வெள்ள நெடு வேலையிடை மீன்_இனம் விழுங்கி – சுந்:6 16/2,3
தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின் தேடி – சுந்:14 5/1
காயும் வெம் களிறு காலாள் கடும் பரி கடுகி செல்ல – சுந்-மிகை:10 3/3
தேம் முதல் கனியும் காயும் தேனினோடு ஊனும் தெய்வ – யுத்1:8 18/1
கள் நிறை பூவும் காயும் கனிகளும் பிறவும் கவ்வா – யுத்1:8 19/2
இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு இரண்டு வெள்ளம் – யுத்1:13 7/1
கனைந்த மூலமும் காயும் கனியும் அ – யுத்4:41 48/3
காயும் வெம் சினத்து அரக்கனும் கண்டு உளம் கறுத்தான் – யுத்4-மிகை:37 16/4
தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்து – யுத்4-மிகை:41 260/2

TOP


காயொடு (2)

கானிடை புகுந்து இரும் கனி காயொடு நுகர்ந்த – யுத்1:6 9/1
தேன் அளாவிய முக்கனி காயொடு தேன் பால் – யுத்4-மிகை:41 192/3

TOP


கார் (174)

துகிலினொடு இகலுவ சுதை புரை நுரை கார்
முகிலினொடு இகலுவ கடி மண முரசம் – பால:2 45/3,4
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் – பால:3 41/2
கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால் – பால:5 127/4
தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா – பால:7 8/2
கண் கிழித்து உமிழ் விட கனல் அரா அரசு கார்
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி வெயில் – பால:7 10/1,2
கங்கை யாறு கடுத்தது கார் என – பால:14 27/3
கார் நிரை என களிறு காவிடை நிரைத்தார் – பால:15 14/3
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார்
உண் நிற நறும் பொடியை வீசி ஒரு பாகம் – பால:15 19/2,3
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப – பால:17 18/3
இயங்கு கார் மிடைந்த கா எழினி சூழலும் – பால:19 5/2
கார் முழங்கு அரவம் வெம் கரி முழங்கு அரவமே – பால:20 9/4
ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார்
ஓதியார் வீதி-வாய் உற்றவாறு உரை-செய்வாம் – பால:20 32/3,4
புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொன்_கொடி – பால:21 28/1
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும் – பால:23 22/3
கார் மிசை வருவாரும் கரிணியில் வருவாரும் – பால:23 35/3
கார் விட கறை உடை கணிச்சி வானவன் – பால:23 53/1
கார் கடல் போல் கருணை கடல் பண்டை – பால:23 98/3
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – பால:24 26/2
கார் ஆரும் மேனி கருணாகர மூர்த்திக்கு – பால-மிகை:0 7/3
கார் அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதை செய்தான் – பால-மிகை:0 15/4
கார் ஆர் காகுத்தன் கதை – பால-மிகை:0 22/4
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி – அயோ:1 81/3
தூபம் முற்றிய கார் இருள் பகை துள்ளி ஓடிட உள் எழும் – அயோ:3 65/1
கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன் – அயோ:3 100/1
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு – அயோ:3 113/3
கையும் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர் – அயோ:4 73/3
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – அயோ:4 140/4
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – அயோ:4 143/1
கார் கொண்ட மேனியானை கண்டிலர் கண்ணில் வற்றா – அயோ:6 9/3
கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இ – அயோ:8 16/1
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – அயோ:9 1/4
கார் மிசை சென்றது ஓர் உவரி கார் கடல் – அயோ:12 32/2
கார் மிசை சென்றது ஓர் உவரி கார் கடல் – அயோ:12 32/2
கார் என கடிது சென்றான் கல்லிடை படுத்த புல்லின் – அயோ:13 39/1
கார் பொரு மேனி அ கண்ணன் காட்டினான் – அயோ:14 48/1
கடம் கொள் கார் மத கைம்மலை இரிவன காணாய் – அயோ-மிகை:10 2/4
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே – ஆரண்:6 65/4
வந்து கார் மழை தோன்றினும் மா மணி – ஆரண்:6 73/1
கார் கொள் மேனியை கண்டனளாம் என – ஆரண்:6 76/2
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன் – ஆரண்:6 81/3
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – ஆரண்:6 89/4
கார் கரும் கடல் கால் கிளர்ந்து என்னவே – ஆரண்:7 25/4
கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு – ஆரண்:7 33/2
கருவி மாவொடு கார் மத கைம்மலை கணத்து ஊடு – ஆரண்:7 78/1
காடு கொண்ட கார் உலவைகள் கதழ் கரி கதுவ – ஆரண்:7 80/1
கார் இழிந்தால் என கணை வழங்கினான் – ஆரண்:7 130/4
ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை – ஆரண்:7 131/1
ஓவு இல் வாழ்த்து ஒலி கார் கடல் முழக்கு என ஓங்க – ஆரண்:8 21/2
கால கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே – ஆரண்:10 141/4
கார் என கரிய அ கமலக்கண்ணனை – ஆரண்:12 7/3
கை கார் முகத்தோடு கடை புருவம் குனித்தான் – ஆரண்:13 22/4
இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் – ஆரண்:13 134/1
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய் – ஆரண்:14 23/2
உண்டாகிய கார் இருள் ஓடு ஒருவன் – ஆரண்:14 66/1
கழை படு முத்தமும் கலுழி கார் மத – கிட்:1 10/1
கார் அளி கலுழி கரும் கைம் மலை – கிட்:1 33/2
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கிட்:2 26/4
கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு – கிட்:7 20/1
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன – கிட்:7 39/4
ஊழி கிளர் கார் இடி ஒத்தது குத்தும் ஓதை – கிட்:7 52/4
கார் உண் சுவை கதலியின் கனியினை கழிய – கிட்:7 64/1
கண்ணுற்றான் வாலி நீல கார் முகில் கமலம் பூத்து – கிட்:7 81/1
கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று – கிட்:7 93/1
மாதிர கருமகன் மாரி கார் மழை – கிட்:10 8/1
கல்லிடை படும் துளி திவலை கார் இடு – கிட்:10 15/1
வேனிலை வென்றது அம்மா கார் என வியந்து நோக்கி – கிட்:10 26/3
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம் – கிட்:10 36/3
கார் எனும் பெயர் கரியவன் மார்பினின் கதிர் முத்து – கிட்:10 40/1
திறம் நினைப்ப அரும் கார் எனும் செவ்வியோன் சேர – கிட்:10 42/2
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கிட்:10 49/1
கடம் திறந்து எழு களிறு அனைய கார் முகில் – கிட்:10 108/1
கான் ஒருங்கு படர அ கார் வரை – கிட்:11 39/2
கண் நுதல் மிடறு என கருகி கார் விசும்பு – கிட்-மிகை:10 1/3
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – சுந்:1 10/1
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை – சுந்:1 34/2
கார் மேக வண்ணன் பணி பூண்டனன் காலின் மைந்தன் – சுந்:1 46/1
வெம் கார் நிற புணரி வேறேயும் ஒன்று அ – சுந்:1 63/1
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும் – சுந்:5 80/4
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால் – சுந்:6 50/1
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – சுந்:7 18/4
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – சுந்:7 20/1
கார் கரும் தடம் கடல்களும் மழை முகில் கணனும் – சுந்:7 51/1
கால் கொடு கை கொடு கார் போல் – சுந்:13 48/2
கார் வரை இருந்தனன் கதிரின் காதலன் – சுந்:14 14/1
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாத – சுந்:14 51/3
ஒழிந்திடும் கடை உகத்தினில் உற்ற கார் இனங்கள் – சுந்-மிகை:7 8/1
இறுவாய் இது பொழுது என்றான் எரி கணை எழு கார் மழை பொழிவது போல – சுந்-மிகை:10 6/2
கார் திரள் மேனியின் இன் கயம் எங்கும் – சுந்-மிகை:11 14/3
கார் அன மேனி அரக்கர்கள் காணா – சுந்-மிகை:11 19/3
அடைந்த கார் அரக்கர் தானை அகலிடம் இடம் இன்று என்ன – சுந்-மிகை:11 26/4
கார் முழுக்க எழும் கனல் கற்றை போய் – சுந்-மிகை:13 5/1
கருகி முற்றும் எரிந்து எழு கார் மழை – சுந்-மிகை:13 7/2
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும் – யுத்1:4 125/3
கார் கடல் கமலம் பூத்தது என பொலிவானை கண்டான் – யுத்1:4 129/4
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன் கொல்லாம் – யுத்1:4 134/3
தானை கார் கரும் கடலொடும் தமரொடும் தாமும் – யுத்1:5 63/3
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப – யுத்1:6 24/3
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல் – யுத்1:8 12/2
கன சினத்து உருமின் கடும் கார் வரை – யுத்1:8 43/1
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன் – யுத்1:8 49/3
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி – யுத்1:13 27/3
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர் – யுத்2:15 65/2
கார் இழிந்த உரும் என காந்துவான் – யுத்2:15 73/2
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து – யுத்2:15 103/1
கார் எலாம் துமிந்த வீரர் கழல் எலாம் துமிந்த கண்ட – யுத்2:15 150/2
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார்
பெய்தால் என சர மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான் – யுத்2:15 158/3,4
கார் இழந்து வெம் கலின மா கால்களும் இழந்து – யுத்2:15 234/2
கார் செல தேர் செல புரவி கால் செல – யுத்2:16 98/2
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும் – யுத்2:16 109/3
கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி – யுத்2:16 150/4
கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான் – யுத்2:16 197/3
யாதும் விண் படர்கில இயங்கு கார் மழை – யுத்2:16 272/3
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – யுத்2:16 349/2
கார் சென்றன கார் நிரை சென்றன-போல் – யுத்2:18 25/3
கார் சென்றன கார் நிரை சென்றன-போல் – யுத்2:18 25/3
கார் மத கன வரை கவிழ்ந்து வீழ்வன – யுத்2:18 107/2
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என – யுத்2:18 121/2
கதிர் ஒப்பன கணை பட்டுள கதம் அற்றில கதழ் கார்
அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா – யுத்2:18 142/1,2
எதிர்பட்டு அனல் பொழிய கிரி இடறி திசை எழு கார்
உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – யுத்2:18 142/3,4
கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன கதுவுற்று – யுத்2:18 144/2
கரும் கார் புரை நெடும் கையன களி யானைகள் அவை சென்று – யுத்2:18 156/1
கார் மேல் துயில் மலை போலியை கரத்தால் பிடித்து எடுத்தான் – யுத்2:18 176/2
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான் – யுத்2:19 69/4
கார் செலா இருள் கீறிய கண் அகல் – யுத்2:19 156/2
கார் ஒலி மடங்க வேலை கம்பிக்க களத்தின் ஆர்த்த – யுத்2:19 291/3
கார் செய் மேனி அரக்கனை கைகளால் – யுத்2-மிகை:15 4/2
அருக்கன் குல மருமான் அழி காலத்திடை எழு கார்
நெருக்கும்படி சர தாரையின் நெடு மா மழை சொரிந்தான் – யுத்2-மிகை:15 24/3,4
கார் வெள்ளம் அளப்பு இல கண்டகராம் – யுத்2-மிகை:18 2/3
கார் ஏறு என வந்த கத தொழிலோன் – யுத்2-மிகை:18 6/4
கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே – யுத்2-மிகை:18 17/3
கார் இகலி கடலோடு கலித்த – யுத்3:20 25/3
கல் எறிந்தன கடை உருமின் கார் என – யுத்3:20 37/1
கல் பட களம் படும் அரக்கர் கார் கடல் – யுத்3:20 44/2
ஊழி பெயர் கார் நிகர் ஒண் திறலான் – யுத்3:20 70/4
கார் ஓடும் நிற கத நாகம் அனான் – யுத்3:20 75/2
கார் மேலினனோ கடல் மேலினனோ – யுத்3:20 94/1
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் – யுத்3:21 23/3
கண்ட கார் முகில் வண்ணனும் கமல கண் கலுழ – யுத்3:22 77/1
கார் ஏறினர் மழை ஏறினர் கலை ஏறினர் பல வெம் – யுத்3:22 118/2
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – யுத்3:22 147/4
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – யுத்3:24 26/4
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – யுத்3:24 88/2
கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர கார் வரை – யுத்3:24 93/1
ஐயன் நெடும் கார் ஆழியை அம்பால் – யுத்3:26 23/3
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன – யுத்3:26 91/3
கார் ஆயின வெம் கரி தேர் கலி மா – யுத்3:27 18/1
கரி உண்ட களத்திடை உற்றன கார்
நரி உண்டி உகப்பன நண்ணினவால் – யுத்3:27 38/1,2
கார் வரை அரக்கர்-தம் கடலின் வீழ்ந்தன – யுத்3:27 68/2
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – யுத்3:27 102/1
கார் ஒத்தன உரும் ஒத்தன கடல் ஒத்தன கதிரோன் – யுத்3:27 114/2
கண்ணுற அருமை காணா கற்பத்தின் முடிவில் கார் போல் – யுத்3:30 3/3
கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே – யுத்3:30 6/3
நிறத்து கார் அன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய் – யுத்3:31 6/3
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ – யுத்3:31 15/3
கார் திண் மால் கரி முழக்கமோ வாசியின் கலிப்போ – யுத்3:31 19/2
கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார் – யுத்3:31 98/4
கயிறு சேர் கழல் கார் நிற கண்டகர் – யுத்3:31 123/1
காம்போடு பதாகைகள் கார் உதிர – யுத்3:31 202/1
கார் நிரை சென்றது கால் வய வாசி – யுத்3-மிகை:20 6/2
கார் எலாம் சொரிவது என்னும் கணைகளால் கவியின் வெள்ளம் – யுத்3-மிகை:27 6/3
தொடு கார் விசை நுழையா எதிர் மீளாது இடை சோரா – யுத்3-மிகை:27 7/3
கடல் எரித்த கனல் படை கார் முகத்து – யுத்3-மிகை:31 33/1
கார் அளப்பு இல பட்ட கடும் பரி – யுத்3-மிகை:31 37/2
கடு வைத்து ஆர் களன் கை படு கார் முகம் – யுத்3-மிகை:31 43/1
கட கார் என்ன பொங்கு கவந்தத்தொடு கைகள் – யுத்4:33 9/1
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின் – யுத்4:37 121/3
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – யுத்4:37 198/4
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – யுத்4:37 199/1
கார் கன வரை சேர் கானில் கடும் குழி கல்லும் கட்டர் – யுத்4-மிகை:41 76/1
கார் எழுவு திரு மேனி கண்ணன் நினைப்பின் படியே – யுத்4-மிகை:41 81/3
கார் மேவும் திரு மேனி காகுத்தன் கட்டுரைத்து – யுத்4-மிகை:41 82/3
கார் ஏறு கண்ணபிரான் காவலன் கமழ் துளப – யுத்4-மிகை:41 114/2
கார் நிற அண்ணல் மானம் காசினி குறுக என்றான் – யுத்4-மிகை:41 120/4
கார் உலவு மேனியனும் காரிகையும் இளம் கோவும் – யுத்4-மிகை:41 195/2

TOP


கார்-மேல் (1)

கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – யுத்3:31 212/2

TOP


கார்_குன்றம் (1)

கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – யுத்4:37 198/4

TOP


கார்_இனம் (1)

கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு – ஆரண்:7 33/2

TOP


கார்கள் (1)

கார்கள் என்ன வரும் கரு மேதிகள் – பால:2 25/2

TOP


கார்கள்தாம் (1)

கார்கள்தாம் என மிக கடுத்த கைம்மலை – அயோ:12 47/3

TOP


கார்காலம் (1)

கடி கமழ் குழலினாளே கார்காலம் யாங்கள் வைகும் – யுத்4-மிகை:41 128/1

TOP


கார்த்தவீரியன் (3)

கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன்
தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின் – சுந்:3 123/2,3
கார்த்தவீரியன் வாலி என்று அவர் வலி கடக்கும் – யுத்1-மிகை:2 27/1
கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்ன கற்கும் – யுத்4:37 207/1

TOP


கார்த்தவீரியனை (1)

கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன் – யுத்2:16 25/2

TOP


கார்முக (6)

பொன் திணி கார்முக_சாலை புக்கனர் – பால:13 2/4
கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ – பால:13 15/1
கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா – பால:14 59/1
பொருந்திய இராவணன் புருவ கார்முக
கரும் தடம் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே – ஆரண்:10 23/3,4
காவலன் பயந்த வீர கார்முக களிறே கற்ற – யுத்1:10 21/1
கார்முக விசை உறும் கணையின் மாரியால் – யுத்2-மிகை:18 16/1

TOP


கார்முக_சாலை (1)

பொன் திணி கார்முக_சாலை புக்கனர் – பால:13 2/4

TOP


கார்முகத்தினும் (1)

ஐ_இரண்டு கார்முகத்தினும் ஆயிரம் பகழி – யுத்2:15 197/1

TOP


கார்முகத்து (1)

கடுப்பின்-கண் அமரரேயும் கார்முகத்து அம்பு கையால் – யுத்2:15 152/1

TOP


கார்முகத்தையும் (1)

காற்று இடை அழித்து என கார்முகத்தையும்
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான் – ஆரண்:7 131/3,4

TOP


கார்முகம் (9)

கமை அறு சின தனி கார்முகம் கொளா – பால:13 12/3
இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள் – பால:24 26/4
கை தொடர் கணையினோடும் கார்முகம் வளைய வாங்கி – பால-மிகை:11 18/3
வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும் – அயோ:4 124/1
என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம்
சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான் – ஆரண்:9 16/1,2
கன கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும் – யுத்2:17 24/3
பழம் கார்முகம் ஒத்த பணை குலமும் – யுத்3:27 21/2
கை கார்முகம் வளைய சில கனல் வெம் கணை கவசம் – யுத்3:27 119/3
சுரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி – யுத்4-மிகை:41 166/1

TOP


கார்முகம்-தன்னை (1)

காட்டிய கரிய மாலும் கார்முகம்-தன்னை பாரில் – பால:24 30/3

TOP


கார்வரை (1)

கார்வரை அவற்றினுக்கு இரட்டி கால் வயத்து – யுத்1:5 30/2

TOP


காரண (3)

காரண குறி உடை காமன் ஆச்சிரமமே – பால:7 2/4
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – சுந்:3 6/4
வேராய் முழு முதல் காரண பொருளாய் வினை கடந்தோர் – யுத்3:27 140/2

TOP


காரணத்தவனொடும் (1)

மூல காரணத்தவனொடும் உலகெலாம் முற்றும் – ஆரண்:13 75/2

TOP


காரணத்தால் (2)

கருமத்தால் அன்றி காரணத்தால் உள்ள காட்சி – யுத்1:3 52/3
என்ன காரணத்தால் என்று இயம்பினான் – யுத்2:16 72/2

TOP


காரணத்தினின் (1)

காரணத்தினின் ஆதியின் பயந்த பைம் கழலோர் – யுத்3:30 21/2

TOP


காரணத்து (1)

அன்ன காரணத்து ஐயனும் ஆங்கு அவர் – அயோ-மிகை:7 1/1

TOP


காரணத்தை (2)

காரணத்தை நிமிர் கண் எதிர் கண்டான் – யுத்1:11 17/4
பண்டை தன் நாமத்தின் காரணத்தை பாரித்தான் – யுத்2:17 87/2

TOP


காரணம் (24)

அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – பால:7 19/4
ஆகுமோ இதற்கு ஆகிய காரணம்
பாகு போல் மொழி பைம் தொடி கன்னியே – பால:11 10/2,3
காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார் – பால:14 67/1
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் – அயோ:3 94/4
வெய்யது ஓர் காரணம் உண்மை மேயினாள் – ஆரண்:6 3/1
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள் – ஆரண்:6 43/4
மேவிய காரணம் வேறு இலை என்பான் – ஆரண்:14 50/2
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கிட்:11 79/4
கண்டு கண்ணொடும் கருத்தொடும் கடாவினன் காரணம் கடை நின்றது – சுந்:2 194/1
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – சுந்:3 138/2
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ – சுந்:3 141/4
ஆண்தகை அறிந்திலன் அதற்கு காரணம்
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு – சுந்:4 24/2,3
யாரை நீ என்னை இங்கு எய்து காரணம்
ஆர் உனை விடுத்தவர் அறிய ஆணையால் – சுந்:12 68/1,2
காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும் – சுந்:12 74/1
அன்பு உற காரணம் அறியகிற்றிலேன் – யுத்1:4 20/2
வினவிய காரணம் விதிக்கும் மேல் உளாய் – யுத்1:4 57/4
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – யுத்2:19 2/4
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று – யுத்2:19 234/2
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – யுத்3:26 3/4
வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர் – யுத்3:26 30/1
யாது காரணம் அருள் என அனையவர் இசைத்தார் – யுத்3:30 35/3
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – யுத்3:30 49/2
பொன்றுமா வர காரணம் என் என புழுங்கா – யுத்4-மிகை:41 9/3
அகன்ற காரணம் குறு_முனி உரைசெய அவனும் – யுத்4-மிகை:41 91/2

TOP


காரணன் (2)

காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில் ஏந்தி – சுந்:12 75/2
இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான் – யுத்4:37 135/4

TOP


காரத்தான் (1)

வெம் காரத்தான் முற்றும் முனிந்தான் வெகுளி பேர் – யுத்4:37 132/3

TOP


காரம் (1)

பாகு ஆய செம் சொலவர் வீசுபடு காரம் – சுந்:2 3/4

TOP


காரர் (1)

காரர் காரின் இடிப்பினர் கண்டையின் – யுத்2:19 132/2

TOP


காரால் (1)

காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும் – யுத்3:31 193/4

TOP


காராவின் (1)

கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன் – அயோ:13 65/2

TOP


காரி (2)

கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து – பால:13 52/3
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் – யுத்3:22 160/2

TOP


காரிகை (6)

கழிய கூரிய என்று ஒரு காரிகை
விழியை நோக்கி தன் வேலையும் நோக்கினான் – பால:14 33/3,4
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர் – பால:19 42/3
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – பால:21 7/4
கன்னி அருந்ததி காரிகை காணா – பால:23 95/3
கண்டு கண்டகரோடும் அ காரிகை பொருட்டால் – ஆரண்:13 81/1
காரிகை நின்னை எய்தும் காதலால் கருதலாகா – யுத்2:17 49/1

TOP


காரிகை-தன் (1)

கழியா உயிர் உந்திய காரிகை-தன்
விழி போல வளர்ந்தது வீகிலதால் – பால:23 15/1,2

TOP


காரிகைக்கும் (1)

கங்கை தரு கழலாற்கும் இளவலுக்கும் காரிகைக்கும்
துங்க முடி வீடணற்கும் சுக்கிரிவ பெருமாற்கும் – யுத்4-மிகை:41 193/1,2

TOP


காரிகையார் (1)

காரிகையார் முதல் கலாப மஞ்ஞை போல் – ஆரண்:10 22/2

TOP


காரிகையார்க்கு (1)

கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான் – சுந்:2 199/3,4

TOP


காரிகையாரையும் (1)

கட களிற்றையும் காரிகையாரையும்
அடைய அஞ்சிய அந்தணர் முந்தினார் – பால:14 42/3,4

TOP


காரிகையாள்-தனை (1)

கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா – ஆரண்:7 7/1,2

TOP


காரிகையும் (1)

கார் உலவு மேனியனும் காரிகையும் இளம் கோவும் – யுத்4-மிகை:41 195/2

TOP


காரிடை (2)

காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல் – ஆரண்:10 65/3
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – யுத்2:19 169/2

TOP


காரியத்தின் (2)

பொய்ம் மருங்கின் நில்லாதாய் புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி – யுத்3:24 29/3
காரியத்தின் நிலைமை கழறுவாம் – யுத்4:33 34/4

TOP


காரியத்தை (2)

என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் – ஆரண்:6 37/4
மூவர்க்கும் முடிப்ப அரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய் – யுத்1:4 100/2

TOP


காரியம் (27)

பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர் – பால:8 48/2
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும் – அயோ:1 50/2
ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம்
நீதியும் தருமமும் நிறுவ நீ இது – அயோ:12 5/2,3
காரியம் உண்மை நின்னை காணிய வந்தேன் என்றாள் – ஆரண்:6 36/4
காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல் – ஆரண்:11 59/3
கானகம் புகுந்து யான் முடித்த காரியம்
மேல் நகும் கீழ் நகும் இனி என் வேண்டுமோ – கிட்:10 87/3,4
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான் – கிட்:11 52/4
பின்னை காரியம் புரிதுமேல் நாள் பல பெயரும் – கிட்:12 37/2
காரியம் எண்ணி சோர்வு அற முற்றும் கடனாலும் – கிட்:17 8/2
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் – கிட்:17 11/2
காரியம் உன்னால் முற்றும் என சொல் கடனாலும் – கிட்-மிகை:17 1/2
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மை – சுந்:2 156/3
ஆதலான் அது காரியம் அன்று ஐய – சுந்:5 26/1
போதல் காரியம் என்றனள் பூவை அ – சுந்:5 26/3
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான் – சுந்:6 1/4
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான் – சுந்:12 55/4
நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான் – யுத்1:2 7/4
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால் – யுத்1:2 43/2
காரியம் ஆக அன்றே ஆகுக கருணையோர்க்கு – யுத்1:4 116/1
தேய்வது என் காரியம் நிரப்பும் சிந்தையை – யுத்1:5 13/2
காரியம் கடலினை அடைத்து கட்டலே – யுத்1:8 3/1
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடமை ஈதால் – யுத்2:19 271/2
நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர் – யுத்3:22 181/1
ஏவிய காரியம் இயற்றி எய்தினை – யுத்3:24 68/1
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார் – யுத்3:31 68/3
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற – யுத்4:37 49/1
வந்த காரியம் எது என வயந்தனை பார்த்து – யுத்4-மிகை:41 16/2

TOP


காரியமும் (1)

பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம் – யுத்1:1 11/4

TOP


காரியர் (1)

பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – யுத்1:2 88/4

TOP


காரியர்கள் (1)

பாவ காரியர்கள் நெஞ்சில் பரிவிலாதவர்கள் வந்து – யுத்4-மிகை:41 74/2

TOP


காரின் (7)

மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி – சுந்:2 3/1
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – சுந்:3 85/4
காரின் கரியவன் மாருதி கழற கடிது உகவா – யுத்2:15 167/1
காரின் தரு குருதி பொரு கடல் நின்றன கடவா – யுத்2:18 145/4
விசும்பிடை செல்லும் காரின் தாரை-போல் நான்ற மெய்யான் – யுத்2:18 232/4
காரர் காரின் இடிப்பினர் கண்டையின் – யுத்2:19 132/2
காரின் மீது அனந்த கோடி வஞ்சர் காவின் வாவு மா – யுத்3-மிகை:31 16/2

TOP


காரினும் (1)

தார் பெரும் பணையின் விண் தழங்கு காரினும்
போர் பெரும் களம் என பொலிந்தது உம்பரே – கிட்:10 13/3,4

TOP


காரினை (2)

காரினை கழித்து கட்டி கள்ளினோடு ஆவி காட்டி – கிட்:13 59/1
காரினை கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி – யுத்3:28 32/3

TOP


காரினொடு (1)

காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன் – யுத்1:12 19/2

TOP


காருடம் (1)

தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – யுத்4:37 141/4

TOP


காரும் (9)

காரும் ஓடாது நீள் காலும் ஓடாது-அரோ – பால:7 9/4
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – அயோ:6 33/4
காரும் வானமும் கதிரும் நாகமும் – கிட்:3 42/3
காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ – கிட்:10 64/1
காரும் யாளியும் சீயமும் காண் தகு – யுத்2:15 61/2
காரும் ஒத்தனன் முத்தின் கவிகையான் – யுத்2:15 98/4
காரும் வானமும் தொடுவன பிண குவை கண்டான் – யுத்2:15 238/3
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின் – யுத்3:31 146/3
கடல்கள் யாவையும் கல் மலை குலங்களும் காரும்
திடல் கொள் மேருவும் விசும்பிடை செல்வன சிவண – யுத்4:35 34/1,2

TOP


காரே (2)

காரே எனது ஆவி கலக்குதியோ – கிட்:10 51/4
காரே பட்டன நுதல் ஓடை கட கரியே பட்டன கடிது என்றார் – சுந்:10 29/3

TOP


காரை (2)

காரை ஒத்தவன் போம்படி கண்ட அ – அயோ:4 228/3
காரை கண்டனன் வெம் துயர்க்கு ஒரு கரை காணான் – கிட்:10 48/4

TOP


காரொடு (4)

காரொடு நிகர்வன கடி பொழில் கழனி – பால:2 46/1
காரொடு தொடர் மத களிறு சென்றன – அயோ:2 44/1
காரொடு செறிந்த சில காலினொடு வேலை – சுந்:6 10/2
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன – யுத்3:22 124/2

TOP


காரொடும் (2)

காரொடும் தொடர் கவட்டு எழில் மராமர குவட்டை – பால:15 2/3
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே – யுத்2:15 13/4

TOP


கால் (281)

காத்த கால் மள்ளர் வெள்ள கலி பறை கறங்க கைபோய் – பால:1 18/1
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே – பால:1 18/4
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – பால:2 10/2
சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் – பால:2 13/1
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த – பால:2 13/3
சேம்பு கால் பொர செங்கழுநீர் குள – பால:2 35/1
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை – பால:2 35/3
வீடு சேர நீர் வேலை கால் மடுத்து – பால:2 61/1
பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால்
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – பால:3 9/1,2
புல்லிட கிடத்தி வச்சிரத்த கால் பொருத்தியே – பால:3 23/4
வெம் கடும் கால் பொர மேக்கு நோக்கிய – பால:3 26/3
வயிர நல் கால் மிசை மரகத துலாம் – பால:3 28/1
பாடக கால் அடி பதுமத்து ஒப்பன – பால:3 30/1
கண்ணிடை கனல் சொரி களிறு கால் கொடு – பால:3 43/1
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன் – பால:5 56/2
கரும்பு கால் பொர கழனி வார்ந்த தேன் – பால:6 23/1
பாய்ந்த பொன் கால் உடை பளிக்கு பீடமே – பால:7 14/4
கோல வில் கால் குனித்ததும் கண்டிலர் – பால:7 47/2
நின்ற கால் மண் எலாம் நிரப்பி அப்புறம் – பால:8 25/1
வென்ற கால் மீண்டது வெளி பெறாமையே – பால:8 25/4
சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார் – பால:9 1/4
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – பால:9 24/4
பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம் புனை ஆரம் – பால:10 31/1
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – பால:10 41/3
அருகில் நின்று அசைகின்ற ஆலவட்ட கால்
எரியினை மிகுத்திட இழையும் மாலையும் – பால:10 52/1,2
கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் – பால:11 8/1
திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழல் கால் தசரதன் ஆம் – பால:12 26/1
போது வென்றது என பொலிந்த பொலம் கழல் கால் பொடி கண்டாய் – பால:12 31/2
காணும் நெடும் சிலை கால் வலிது என்பார் – பால:13 28/1
மானவன் இ சிலை கால் வளையானேல் – பால:13 31/3
கடையுக முடிவினில் எவையும் கால் பட – பால:14 9/3
கால் விரிந்து எழு குடை கணக்கு_இல் ஓதிமம் – பால:14 11/1
கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா – பால:14 59/1
வீக்கிய கழல் கால் வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப – பால:14 79/2
உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே – பால:15 3/3
பாறு பின் செல கால் என செல்வது பண்டு ஓர் – பால:15 5/3
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்து ஓடி – பால:15 6/2
வெம் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு விஞ்சை வேந்தர் – பால:16 8/2
கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண் – பால:16 40/1
நினையாய் ஒரு கால் நெடிதோ நெறி தான் – பால:23 16/1
தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின் – பால:23 17/1
இனிய பொன் கவரி கால் இயக்க ஏகினான் – பால:23 72/4
ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும் – பால:24 11/3
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா – பால:24 26/1
எரி கால் சுடர் ஏக எழுந்த நிலா – பால-மிகை:23 1/1
கால் மேல் வீழ்ந்தான் கந்து கொல் யானை கழல் மன்னர் – அயோ:3 29/3
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி – அயோ:4 2/3
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – அயோ:4 38/1
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால்
போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான் – அயோ:4 38/1,2
படை மாண் அரசை பல கால் மழுவாள்-அதனால் எறிவான் – அயோ:4 56/1
காவும் அழுத களிறு அழுத கால் வய போர் – அயோ:4 98/3
உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய – அயோ:4 110/1
கால் தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் – அயோ:4 121/3
கைகள் நீர் பரந்து கால் தொடர கண் உகும் – அயோ:5 2/1
களங்கம் நீத்த மதி முகத்தார் கான வெள்ளம் கால் கோப்ப – அயோ:6 24/3
கால் பாய்வன முது மேதிகள் கதிர் மேய்வன கடைவாய் – அயோ:7 8/1
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் – அயோ:7 8/3
கால் உள சிலை பூணும் கை உள கலி வானின் – அயோ:8 28/3
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – அயோ:8 33/4
புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த – அயோ:9 2/3
பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகை படலம் – அயோ:10 18/2
மாதங்கம் வரு கலம் மறுகி கால் பொர – அயோ:11 67/3
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும் – அயோ:12 29/2
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – அயோ:13 53/4
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன் – அயோ:13 65/2
கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன் – அயோ:13 68/2
கர கத கரி கால் நிமிர்ந்து உண்டன – அயோ:14 16/2
கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை – அயோ:14 81/3
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை-தாம் – ஆரண்:2 11/2
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் – ஆரண்:2 20/3
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல் – ஆரண்:4 4/2
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – ஆரண்:6 131/4
கார் கரும் கடல் கால் கிளர்ந்து என்னவே – ஆரண்:7 25/4
கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு – ஆரண்:7 33/2
கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார் – ஆரண்:7 99/4
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால்
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – ஆரண்:7 100/2,3
ஊழி வெம் கால் எறி ஓங்கல் ஒத்தவே – ஆரண்:7 104/4
பணத்தின் மேல் நிலம் குழியுற கால் கொடு பதைப்பார் – ஆரண்:7 136/2
பாய்ந்து கால் பறித்து அழுந்தினர் சிலர் சிலர் பயத்தால் – ஆரண்:7 137/3
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் – ஆரண்:7 139/1
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் கதிர் சாலி – ஆரண்:8 9/3
தீ உருவ கால் விசைய செவ்வியன வெவ் வாய் – ஆரண்:9 11/1
தீ உருவ கால் விசைய செவ்வியன் வெவ் வாய் – ஆரண்:9 11/3
கலங்கு சூறை வன் போர் நெடும் கால் என – ஆரண்:9 31/3
சேணில் சுடர்கின்றது திண் செவி கால்
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால் – ஆரண்:11 49/2,3
காயம் கனகம் மணி கால் செவி வால் – ஆரண்:11 51/1
கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன் – ஆரண்:12 61/2
சிந்துர கால் சிரம் செக்கர் சூடிய – ஆரண்:13 6/3
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால்
கோட்டும் அளவில் மணி குண்டலம் கொண்டு எழுந்தான் – ஆரண்:13 24/3,4
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான – ஆரண்:13 80/3
படரும் கால் என கறங்கு என செல்லுவார் பார்த்தார் – ஆரண்:13 84/2
கான் கிடந்தது மறைதர கால் வய கலி_மா – ஆரண்:13 88/1
கால் பறிந்திடுவன கான யாறுகள் – ஆரண்:15 4/2
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து – ஆரண்:15 5/2
தாக்கிய தணப்பு இல் கால் எறிய தன்னுடை – ஆரண்:15 19/1
ஊனம் இல் அடைப்பை கால் வருடல் ஒண் செருப்பு – ஆரண்-மிகை:12 1/3
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கிட்:1 23/1
கால் இயல் பொடியினால் நெடிய கல் படிவம் ஆம் – கிட்:3 6/3
கால் செலாது அவன் முன்னர் கந்த வேள் – கிட்:3 41/1
கடல் உளைப்பதும் கால் சலிப்பதும் – கிட்:3 45/1
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும் – கிட்:3 60/2
கவனம் ஒன்று இலான் கால் கடா என – கிட்:3 65/3
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன – கிட்:7 39/4
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் கழல்வர் – கிட்:7 57/2
கலங்கி வல் விசை கால் கிளர்ந்து எறிவு உற கடைக்கால் – கிட்:7 65/3
கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா – கிட்:7 153/3
கூதிர் வெம் கால் நெடும் துருத்தி கோள் அமைத்து – கிட்:10 8/3
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால்
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல் – கிட்:10 76/2,3
உறு துணை கால் மடுத்து ஓடி ஓத நீர் – கிட்:10 115/2
நாடுகின்றதும் நண்ணிய கால் பிடித்து – கிட்:11 13/3
கண் அகன் கவரி கற்றை கால் உற கலை வெண் திங்கள் – கிட்:11 101/2
கால் தகை விரல்கள் ஐய கமலமும் பிறவும் கண்டால் – கிட்:13 33/3
வினைவரால் அரிய கோதை பேதை மென் கணை கால் மெய்யே – கிட்:13 35/1
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன – கிட்:13 54/3
எழுகிலர் கால் எடுத்து ஏகும் எண்_இலர் – கிட்:14 26/1
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை – கிட்:14 46/3
தள்ளு வன் கால் பொர தரணியில் தவழ் – கிட்:16 26/3
என்று கால்_மகன் இயம்ப ஈசனும் – கிட்-மிகை:3 3/1
மொய் உறு செவிகள் தாவி முதுகு உற முறை கால் தள்ள – சுந்:1 5/1
கால் விசை தட கை நீட்டி கட்புலம் கதுவா வண்ணம் – சுந்:1 16/3
சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும் – சுந்:1 35/2
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை – சுந்:1 39/1
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு – சுந்:1 72/3
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – சுந்:2 2/4
கறங்கு கால் புகா கதிரவன் ஒளி புகா மறலி – சுந்:2 21/1
வானவர் மகளிர் கால் வருட மா மதி – சுந்:2 123/1
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர் – சுந்:2 123/3
கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – சுந்:2 132/2
கால் கலந்தனவோ என காட்டுமே – சுந்:2 153/4
கவ்வு தீ கணை மேருவை கால் வளைத்து – சுந்:2 175/1
துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு – சுந்:3 8/1
கன்னல் மூன்றில் கள பட கால் வளை – சுந்:3 22/3
கால் முதல் தொடர்ந்த நூபுரம் சிலம்ப கிண்கிணி கலையொடும் கலிப்ப – சுந்:3 76/3
கால் உறு கணை தடிந்து இடுவ காண்டியால் – சுந்:5 61/4
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால்
எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக – சுந்:6 50/1,2
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – சுந்:7 19/3
பருவரை புரைவன வன் தோள் பனிமலை அருவி நெடும் கால்
சொரிவன பல என மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார் – சுந்:7 25/1,2
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – சுந்:8 5/1
நெரிந்தன நுகம் புடை நெரிந்தன அதன் கால்
நெரிந்தன கொடிஞ்சிகள் நெரிந்தன வியன் தார் – சுந்:8 27/2,3
போன மாற்றலர் புகழ் என கால் பொர புரண்ட – சுந்:9 7/3
கால் கிளர்ந்து ஓங்கினும் காலம் கையுற – சுந்:9 23/3
கால் நிமிர் வெம் சிலை கையின் இறுத்தான் – சுந்:9 59/1
கைதானே பொரு படை ஆக தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான் – சுந்:10 33/4
கண்டார் கண்டது ஓர் திசையே விசை கொடு கால் விட்டார் படை கைவிட்டார் – சுந்:10 39/4
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே – சுந்:10 42/2
காவலன் கால் மிசை விழுந்து காவல் மா – சுந்:10 49/3
மு கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றி – சுந்:11 27/2
பற்றி வன் கையால் பறித்து எழுந்து உலகு எலாம் பல கால்
முற்றி வென்ற போர் மூரி வெம் சிலையினை முறித்தான் – சுந்:11 44/3,4
கால் கொடு கை கொடு கார் போல் – சுந்:13 48/2
கால் ஆழ்ந்து அழுந்தி கடல் புக்குழி கச்சம் ஆகி – சுந்-மிகை:1 4/3
பத்தியில் தேர்கள் செல்ல பவள கால் புடைகள் சுற்ற – சுந்-மிகை:10 2/1
பத்தியில் தேர்கள் செல்ல பவள கால் குடைகள் சுற்ற – சுந்-மிகை:11 1/1
கூற்றின் வாய் உற்றான் என்ன உம்பர் கால் குலைய பானு – சுந்-மிகை:14 14/3
புன்னை குறும் பூ நறும் சுண்ணம் பூசாது ஒரு கால் போகாதே – யுத்1:1 5/4
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின் – யுத்1:2 93/3
குலத்த கால் வய நெடும் குதிரையும் அதிர் மத குன்றும் இன்று – யுத்1:2 95/3
வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – யுத்1:2 95/4
கட்டி கல்லொடு கால் விசையின் போய் – யுத்1:3 100/3
பகிர் பட குடரை கொய்யும் பகை அற பிசையும் பல் கால்
உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – யுத்1:3 138/3,4
கூதிர் நுண் குறும் பனி திவலை கோவை கால்
மோதி வெண் திரை வர முட வெண் தாழை மேல் – யுத்1:4 28/1,2
பஞ்சு என சிவக்கும் மென் கால் தேவியை பிரித்த பாவி – யுத்1:4 123/1
கார்வரை அவற்றினுக்கு இரட்டி கால் வயத்து – யுத்1:5 30/2
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல – யுத்1:5 47/2
யானை கால் பட்ட செல் என ஒல்லையின் அவிந்தார் – யுத்1:5 63/4
பருதி மண்டிலம் என பொலி முகத்தினன் பல் கால்
தருதி வில் எனும் அளவையில் தம்பியும் வெம்பி – யுத்1:6 12/2,3
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி – யுத்1:9 14/3
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – யுத்1:9 19/4
கல் படி வயிர திண் கால் நகங்களின் கல்லி கையால் – யுத்1:10 12/3
கால் நிற கதிரின் கற்றை சுற்றிய அனைய காட்சி – யுத்1:10 17/2
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – யுத்1:12 42/4
கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து – யுத்1:13 28/3
கடும் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி – யுத்1:14 19/2
கை வைத்த நேமியோன் தன் கால் வைத்த கருத்தமே யாம் – யுத்1-மிகை:12 6/4
ஊழி நாள் நெடும் கால் என ஓடுவ – யுத்2:15 38/2
களிறும் மாவும் நிருதரும் கால் அற – யுத்2:15 45/1
கடித்தலத்து இரு கால் உற கைகளால் – யுத்2:15 67/1
கால் நெடும் தேர் உயர் கதலியும் கரத்து – யுத்2:15 104/1
கடும் குரங்கு இரு கையால் எற்ற கால் வய – யுத்2:15 121/1
சென்றது குரக்கு சேனை கால் எறி கடலின் சிந்தி – யுத்2:15 140/4
படுக்கின்ற பிணத்தின் பம்மல் குப்பையின் பரப்பே பல் கால் – யுத்2:15 152/4
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – யுத்2:15 177/3
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு – யுத்2:15 240/3
எறிந்த கால் பொர மேருவின் கொடு முடி இடிந்து – யுத்2:15 245/3
கார் செல தேர் செல புரவி கால் செல – யுத்2:16 98/2
தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
ஓங்கல் ஒன்றினை உம்பர்_கோன் – யுத்2:16 113/1,2
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி – யுத்2:16 179/2
பயம் கொள கரங்கள் ஓச்சி குத்தினான் உதைத்தான் பல் கால் – யுத்2:16 180/4
பல்லவ கணை பட படு புரவிய பல் கால்
வில் உடை தலையாளொடு சூதரை வீழ்த்த – யுத்2:16 212/1,2
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் – யுத்2:16 223/4
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என – யுத்2:16 274/1
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி – யுத்2:16 291/2
வீசினன் கேடகம் முகத்து வீங்கு கால்
கூசின குரக்கு வெம் குழுவை கொண்டு எழுந்து – யுத்2:16 297/1,2
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக – யுத்2:16 327/1
நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி – யுத்2:16 341/1
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – யுத்2:16 343/1
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும் – யுத்2:17 81/1
குடைந்து எறி கால் பொர பூட்கை குப்பைகள் – யுத்2:18 92/2
கால் பட கை பட கால பாசம் போல் – யுத்2:18 93/2
கால் பிடித்து ஈர்த்து இழி குருதி கண்ண கண் – யுத்2:18 98/1
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல் – யுத்2:18 101/3
கால் நிரை அறுத்து வெம் கறைக்கண் மொய்ம்பரை – யுத்2:18 103/3
கானினும் மலையினும் பரந்த கால் புனல் – யுத்2:18 111/3
கால் சில துணிவன கரம் அறுவன கதழ் – யுத்2:18 134/1
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால்
எண்ணின் தலைநிமிர்கின்றன இகல் வெம் கணை இரணம் – யுத்2:18 140/1,2
ஓர் ஆயிரம் அயில் வெம் கணை ஒரு கால் விடு தொடையின் – யுத்2:18 144/1
அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால்
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – யுத்2:18 147/3,4
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான் – யுத்2:18 153/1
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான் – யுத்2:18 177/2
தார் ஒலி கழல் கால் மைந்தன் தானையும் தானும் சென்றான் – யுத்2:18 179/3
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – யுத்2:18 199/2
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா – யுத்2:18 215/2
பத்து திசையும் செவிடு எய்தின பல் கால்
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி – யுத்2:18 243/2,3
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே – யுத்2:19 11/3
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது – யுத்2:19 14/3
ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின – யுத்2:19 43/2
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார் – யுத்2:19 70/4
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான் – யுத்2:19 82/2
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல் பல் கால்
பாரையின் தலைய கோடி அரக்கனும் பதைக்க எய்தான் – யுத்2:19 110/3,4
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – யுத்2:19 169/2
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை – யுத்2:19 183/3
கால் உடை சிறுவன் மாய கள்வனை கணத்தின்-காலை – யுத்2:19 192/1
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் – யுத்2:19 244/4
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க வெயில் கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள – யுத்2:19 248/2,3
படி-மேல் எழுந்து வருவான் விரைந்து பல கால் நினைந்து பணிவான் – யுத்2:19 249/4
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2:19 264/1,2
கால் அறுந்து கழுத்து அறுந்து அங்கம் ஆம் – யுத்2-மிகை:15 6/2
எய்து வெள்ளம் நூற்றுஇரண்டு என திரண்ட கால் வயவர் – யுத்2-மிகை:15 35/1
மிக்க வான் புரவி கால் வயவர் வெள்ளமோடு – யுத்2-மிகை:16 14/2
கால் வெம் கனல் படை கடிதின் ஏவி அ – யுத்2-மிகை:16 51/3
கட களிறு அடங்கலும் கழிய கால் கரம் – யுத்2-மிகை:18 8/3
பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர் கால்
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2-மிகை:19 4/1,2
கால் கிளர் தேரொடும் கால் வரையோடும் – யுத்3:20 24/1
கால் கிளர் தேரொடும் கால் வரையோடும் – யுத்3:20 24/1
கால் பிடித்து அடிக்கும் அ கரியினை கவி – யுத்3:20 43/2
பேரும் மான வெம் காலத்து கால் பொர பிணங்கி – யுத்3:20 59/3
உலைய கடல் தாவிய கால் கொடு உதைத்து – யுத்3:20 72/2
அலைய திருகி பகு வாய் அனல் கால்
தலை கைக்கொடு எறிந்து தணிந்தனனால் – யுத்3:20 72/3,4
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக – யுத்3:21 11/4
கரு முடித்து அமைந்த மேகம் கால் பிடித்து எழுந்த காலம் – யுத்3:21 19/3
காவலன் படையும் தெய்வ கடலவன் படையும் கால் கொள் – யுத்3:21 27/1
ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின் ஒப்ப – யுத்3:22 11/2
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – யுத்3:22 115/3
கால் நிலத்தினிடை ஊன்றி உரம் விரித்து கழுத்தினையும் சுரித்து தூண்டி – யுத்3:24 32/2
கடல் முன்னே நிமிர்ந்து ஓட கால் பின்னே தொடர்ந்து ஓட கடிதின் செல்வான் – யுத்3:24 35/1
கால் திசை சுருங்க செல்லும் கடுமையான் கதிரின் செல்வன் – யுத்3:24 56/1
அலைய வெம் கால் பொர அழிந்த ஆம் என – யுத்3:27 44/2
கால் தலத்தொடு துணிந்து அழிய காய் கதிர் – யுத்3:27 49/1
கால் என கடு என கலிங்க கம்மியர் – யுத்3:27 52/1
விண்டு எறி கால் பொர மறிந்து வீற்றுறும் – யுத்3:27 53/3
போர் நெடும் கால் பொர பொழியும் மா மழை – யுத்3:27 68/3
கால் தரு காலில் கையில் கழுத்தினில் நுதலில் கண்ணில் – யுத்3:27 94/2
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன் – யுத்3:27 106/3
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – யுத்3:27 123/3
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே – யுத்3:27 150/1
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார் – யுத்3:27 160/4
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில் – யுத்3:28 44/2
கரும் குழல் கற்றை பாரம் கால் தொட கமல பூவால் – யுத்3:29 44/1
ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை – யுத்3:30 41/2
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார் – யுத்3:31 8/2
கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் பரும கட்டின் – யுத்3:31 101/1
கால் செல்வன சத கோடிகள் ஒருவன் அவை கடிவான் – யுத்3:31 102/4
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார் – யுத்3:31 106/3
கால் விழுந்த மழை அன்ன காட்சியீர் – யுத்3:31 129/3
கார் நிரை சென்றது கால் வய வாசி – யுத்3-மிகை:20 6/2
கர நிரை அறுத்து வல் அரக்கர் கால் எனும் – யுத்3-மிகை:27 2/3
கால் பொத்திய கை ஒத்தன காகுத்தன் வெம் கணையால் – யுத்3-மிகை:31 26/4
நட கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள் – யுத்4:33 9/4
கால் தோய் மேனி கண்டகர் கண்டப்படு காலை – யுத்4:33 19/1
கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை – யுத்4:37 18/2
கால் கலங்குவர் தேவர் கண மழை – யுத்4:37 42/3
குதிக்கின்றன நிமிர் வெம் சிலை குழைய கொடும் கடும் கால்
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – யுத்4:37 46/3,4
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – யுத்4:37 49/4
கால் ஆயின கனல் ஆயின உரும் ஆயின கதிய – யுத்4:37 55/3
அறம்தான் அஞ்சி கால் குலைய தான் அறியாதே – யுத்4:37 131/3
மேருவின் கொடுமுடி வீசு கால் எறி – யுத்4:37 149/1
என்னும் காலை இருளும் வெயிலும் கால்
மின்னும் மோலி இயற்கைய வீடணன் – யுத்4:40 25/1,2
பொன்னின் கால் தளிர் சூடினன் போற்றினான் – யுத்4:40 25/4
சிற்றியல் குறும் கால் ஓரி குரல் கொளை இசையா பல் பேய் – யுத்4-மிகை:34 2/3
கறங்கு கால் செல்லா வெய்ய கதிரவன் ஒளியும் காணா – யுத்4-மிகை:41 149/1
கைகயன் தனயை முந்த கால் உற பணிந்து மற்றை – யுத்4-மிகை:41 279/1
கால் முதல் தொழுது தங்கள் கட்டு இரும் பாவம் விட்டார் – யுத்4-மிகை:41 295/3

TOP


கால்-கொடு (2)

கரி பட்டு உருள சிலர் கால்-கொடு சென்றார் – யுத்2:18 255/2
கால்-கொடு காலின் கூடி கை தொடர் கனக தண்டால் – யுத்3:27 180/2

TOP


கால்-தொறும் (1)

மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு – யுத்4:37 169/1

TOP


கால்-மேல் (1)

கற்பகம் அனைய வள்ளல் கரும் கழல் கமல கால்-மேல்
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம் – யுத்3:26 57/3,4

TOP


கால்_மகன் (1)

என்று கால்_மகன் இயம்ப ஈசனும் – கிட்-மிகை:3 3/1

TOP


கால்கள் (8)

கம்ப மா வர கால்கள் வளைத்து ஒரு – பால:14 40/3
கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமல கால்கள்
நெய் எரி மிதித்தால் என்ன நிலத்திடை பதைத்தாள் நெஞ்சம் – யுத்2:17 32/1,2
கடித்தன கவி குலம் கால்கள் மேற்பட – யுத்2:18 91/3
ஓய்வன நமன் தமர் கால்கள் ஓயவே – யுத்2:18 117/4
மீண்டன கால்கள் கையின் விழுந்தன மரனும் வெற்பும் – யுத்3:22 14/2
கள்ள நெடு மான் விழி அரக்கியர் கலக்கமொடு கால்கள் குலைவார் – யுத்3:31 144/4
கைகள் என அவுணர் கால்கள் கதி குலைவ – யுத்3:31 166/4
மாணிக்க பலகை தைத்து வயிர திண் கால்கள் சேர்த்தி – யுத்4-மிகை:42 25/1

TOP


கால்களால் (1)

காசு உடை கதிரின் கற்றை கால்களால் கதுவுகின்ற – யுத்1:10 13/2

TOP


கால்களில் (1)

கையில் கால்களில் மார்பு கழுத்தில் – யுத்1:3 92/1

TOP


கால்களின் (1)

வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான் – யுத்1:8 47/4

TOP


கால்களும் (6)

கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய – யுத்2:15 214/3
கார் இழந்து வெம் கலின மா கால்களும் இழந்து – யுத்2:15 234/2
கரியின் கைகளும் புரவியின் கால்களும் காலின் – யுத்2:16 245/1
கை இரண்டொடு கால்களும் துணிந்தன கரு வரை பொருவும் தன் – யுத்2:16 344/1
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன் – யுத்2:16 347/2
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா – யுத்3:27 116/3

TOP


கால்களொடும் (1)

கல் அற்ற கழுத்தொடு கால்களொடும் – யுத்3:20 86/4

TOP


கால்குலைய (1)

நீதியொடு கால்குலைய நீசன் விடு சூலம் – யுத்4-மிகை:37 18/3

TOP


கால்முகம் (1)

கால்முகம் குழைய வாங்கி சொரிகின்ற காளை வீரன்-பால் – யுத்2:18 203/2

TOP


கால்வ (1)

கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம் – பால:3 59/2

TOP


கால்வன (8)

அயில் வேல் அனல் கால்வன ஆம் நிழல் ஆய் – பால:23 6/1
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா – பால:24 26/1
காந்தம் அமுதின் துளி கால்வன கால மீனின் – ஆரண்:10 157/1
ஓய்வு_இல புரவி வாய் உதிரம் கால்வன
வாயிடை எரி உடை வடவை போன்றவை – சுந்:9 40/3,4
தூமம் கால்வன வீரன் சுடு சரம் – யுத்1:14 41/2
குடித்து கால்வன போன்ற குதிரையே – யுத்2:15 39/4
கண் உடை சுழிகளும் குருதி கால்வன – யுத்2:16 292/4
வெப்போ என வெயில் கால்வன அயில் வெம் கணை விசையால் – யுத்2:18 165/3

TOP


கால்வாள் (1)

கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள் – சுந்:2 76/4

TOP


கால்வான் (3)

பொன்னின் மலை வருகின்றது போல்வான் அனல் கால்வான்
உன்னும் சுழல் விழியான் உரும் அதிர்கின்றது ஓர் மொழியான் – பால:24 7/3,4
கரை சென்றிலன் அனையான் நெடு முடிவின் கனல் கால்வான்
முரைசின் குரல் பட வீரனது எதிர் நின்று இவை மொழிவான் – பால:24 17/3,4
கருணை பெறும் துணையும் உயிர் கால்வான்
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர் எந்தாய் – யுத்3:20 10/2,3

TOP


கால்வைத்தான் (1)

கவ்வை அம் பெரும் கடல் முனியும் கால்வைத்தான் – அயோ:4 156/4

TOP


கால (86)

தூம்பு கால சுரி வளை மேய்வன – பால:2 35/2
கற்பின் நின்றன கால மாரியே – பால:2 59/4
கதிர் கொள் மூ_இலை கால வெம் தீ முனி – பால:7 46/2
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – பால:7 50/2
கானகம் மறைத்தன கால மாரி போல் – பால:8 34/2
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம் – பால:23 25/1
கதிர் மணி ஒளி கால கவர் பொருள் தெரியாவாறு – பால:23 34/1
கைகளின் தீண்டினள் கால கோள்_அனாள் – அயோ:2 50/4
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – அயோ:3 88/4
மூட்டாத கால கடை தீ என மூண்டு எழுந்தான் – அயோ:4 111/4
கா இயல் குட வரை கால நேமி மேல் – அயோ:10 38/3
கறை அற கழுவிய கால வேலையே – அயோ:12 39/4
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – அயோ:13 53/4
கறுத்த மா மிடறு உடை கடவுள் கால வில் – அயோ-மிகை:1 5/3
கை கொள் கால வேலினார் – ஆரண்:1 70/1
பஞ்சின் மெல் அடிகள் நோவ பதைத்தனள் பருவ கால
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன – ஆரண்:6 59/2,3
மலையமாருத மா நெடும் கால வேல் – ஆரண்:6 67/3
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் வெம் கத போர் – ஆரண்:6 89/2
காற்றினையும் புனலினையும் கனலினையும் கடும் கால
கூற்றினையும் விண்ணினையும் கோளினையும் பணி கொண்டற்கு – ஆரண்:6 96/1,2
கால பாசம் கதை பொரும் கையினார் – ஆரண்:7 11/2
கழுவும் கால வெம் தீ அன்ன காட்சியார் – ஆரண்:7 19/2
கால கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே – ஆரண்:10 141/4
காந்தம் அமுதின் துளி கால்வன கால மீனின் – ஆரண்:10 157/1
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ – கிட்:7 40/3
கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால மாலை – கிட்:7 146/1
கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி – கிட்:7 158/1
கண் என பொழிந்தது கால மாரியே – கிட்:10 19/4
கருடனை பொருவின் கால மாரியே – கிட்:10 21/4
கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான் – கிட்:15 2/4
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்க கால
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – சுந்:1 32/3,4
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – சுந்:1 33/4
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும் – சுந்:2 34/1
கால வரி வில் பகழி கப்பணம் முசுண்டி – சுந்:2 67/2
விளக்கு_இனம் இருட்டினை விழுங்கி ஒளி கால
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – சுந்:2 69/2,3
கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் கால செம் தீ – சுந்:2 216/1
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம் – சுந்:3 137/2
காலனும் வெறுத்து உயிர் கால காண்டியால் – சுந்:5 63/4
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம் – சுந்:8 6/3
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம் வீரன் – சுந்:8 17/2,3
சீறிய கால தீயின் செறி சுடர் சிகைகள் அன்னார் – சுந்:10 9/4
காமரு கணையம் குந்தம் கப்பணம் கால நேமி – சுந்:10 11/4
பகரும் ஊழியில் கால வெம் கடும் கனல் பருகும் – சுந்:13 23/3
மேருவை பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல் – சுந்:13 32/3
கால வேல் கப்பணம் கற்ற கையினர் – சுந்-மிகை:3 13/2
கால வெம் கனல் கதுவிய காலையில் கற்பு உடையவள் சொற்ற – யுத்1:3 86/1
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – யுத்1:3 134/2
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – யுத்1:3 134/2,3
கால வான் கடும் கணை சுற்றும் கவ்வலால் – யுத்1:6 52/1
கழை உடை குன்றின் முன்றில் உருமொடு கலந்த கால
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – யுத்1:8 21/3,4
ஓய்ந்த கால பசியின் உலர்ந்தன – யுத்1:8 50/2
கால வெம் கனல் போலும் கணைகளால் – யுத்1:9 43/1
கவ்வு அயில் கால நேமி கணக்கையும் கடந்தது என்பார் – யுத்1:9 74/4
கால இருள் சிந்து கதிரோன் மதலை கண்ணுற்று – யுத்1:12 7/1
காட்டிய காலகேயர் கொழு நிண கற்றை கால
தீட்டிய படை கை வீர சேனையின் தலைவ தெள்ளி – யுத்1:13 18/1,2
கண் நெடும் கடும் தீ கால கவி குலத்து அரசன் கையால் – யுத்2:15 129/3
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – யுத்2:15 155/4
எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்து – யுத்2:15 206/1
வெய்து கால வெம் கனல்களும் வெள்குற பொறிகள் – யுத்2:15 227/3
கலக்கமுற்றனர் இராக்கதர் கால வெம் கரும் கடல் திரை போலும் – யுத்2:16 333/2
கால் பட கை பட கால பாசம் போல் – யுத்2:18 93/2
கரி பட காலாள் வெள்ளம் களம் பட கலின கால
பரி பட கண்ட கூற்றும் பயம் பட பைம் பொன் திண் தேர் – யுத்2:18 185/1,2
காலிடைப்பட்டும் மான கையிடைப்பட்டும் கால
வாலிடைப்பட்டும் வெய்ய மருப்பிடைப்பட்டும் மாண்டு – யுத்2:18 216/1,2
கல் பட மரம் பட கால வேல் பட – யுத்2:19 40/1
கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர் – யுத்2:19 65/2
கழிக்குமேல் உயர ஓடுமேல் நெடிய கால வீசின் நிமிர் கைய வாய் – யுத்2:19 67/2
வாயிடை நெருப்பு கால உடல் நெடும் குருதி வார – யுத்2:19 121/1
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – யுத்2:19 197/1
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின் – யுத்2:19 291/1
கால வெம் கனல் போல் கனன்றான்-அரோ – யுத்2-மிகை:15 7/4
கை படு சிலையை வாங்கி கால மா மழையும் எஞ்ச – யுத்2-மிகை:15 18/2
கறங்கு போல வில் பிடித்த கால தூதர் கையிலே – யுத்2-மிகை:16 6/3
கரந்தது வயிற்று கால வலம்புரி கையில் வாங்கி – யுத்3:22 12/3
கால வெம் தொழில் கயவனும் வானகம் கண்டான் – யுத்3:22 173/3
கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – யுத்3:24 11/1,2
பாணியின் தள்ளி கால மாத்திரை படாது பட்ட – யுத்3:25 10/1
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – யுத்3:27 89/2
எற்றிய கால காற்றால் மின்னொடும் இடியினோடும் – யுத்3:28 53/3
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால
மொய்யனே முளரி அன்ன நின் முகம் கண்டிலாதேன் – யுத்3:29 48/2,3
கால செய்கை நீர் வந்துளீர் இனி தக்க கழலோர் – யுத்3:30 45/3
கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் – யுத்3:31 52/2
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால் – யுத்3:31 96/3
கால வெம் கனலின் மாய கடும் படை சிலையில் பூட்டி – யுத்3-மிகை:31 61/1
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த கால
கணிதம் ஏழரையே கொண்ட கடிகை அ கடிகை-வாய் வில் – யுத்3-மிகை:31 66/2,3
காக பந்தர் செம் களம் எங்கும் செறி கால
ஓகத்து அம்பின் பொன்றினவேனும் உடல் ஒன்றி – யுத்4:33 4/1,2
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில் – யுத்4:37 7/3
கால மா மாரி நீங்க கயவனோடு இடபன் காந்து – யுத்4-மிகை:41 237/1

TOP


காலகேயர் (2)

காட்டிய காலகேயர் கொழு நிண கற்றை கால – யுத்1:13 18/1
தெள்ள அரும் காலகேயர் சிரத்தொடும் திசை-கண் யானை – யுத்3:29 57/1

TOP


காலகேயரை (1)

அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின் – யுத்1:5 55/2

TOP


காலங்கள் (3)

சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை திரிந்து சிந்தனை சிந்த – சுந்:2 192/1
அன்னவே காலங்கள் கழியும் ஆதலான் – சுந்:12 57/3
காலங்கள் கணக்கு இற கண் இமையா – யுத்2:18 59/1

TOP


காலசங்கனும் (1)

காலனும் குலிசனும் காலசங்கனும்
மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும் – யுத்2:18 122/1,2

TOP


காலத்தால் (1)

காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ – ஆரண்:10 104/3

TOP


காலத்திடை (2)

உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி – சுந்:1 41/2
அருக்கன் குல மருமான் அழி காலத்திடை எழு கார் – யுத்2-மிகை:15 24/3

TOP


காலத்தில் (2)

அது காலத்தில் அருட்கு நாயகன் – கிட்:9 2/1
மூண்டு அற முருக்கிய ஊழி காலத்தில்
தூண்டுறு சுடர் சுட சுருங்கி தொக்க-போல் – யுத்3:31 170/3,4

TOP


காலத்தின் (4)

குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் – கிட்:3 21/2
வெயில் படைத்து இருளை ஓட்டும் காலத்தின் விடிதலோடும் – யுத்3:21 31/3
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை – யுத்3:22 12/2
ஆர் இது தெரியகிற்பார் காலத்தின் அளவை அம்மா – யுத்4-மிகை:41 125/4

TOP


காலத்து (40)

மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார் – பால:21 4/3,4
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால் – ஆரண்:6 104/1
என்ற காலத்து அ வெய்யவன் பகழி மூன்று எய்தான் – ஆரண்:8 18/4
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – ஆரண்:12 64/4
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான் – கிட்:16 56/4
முழை உடை கிரிகள் முற்ற முடிக்குவான் முடிவு காலத்து
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – சுந்:1 27/3,4
வீட்டும் காலத்து அலறிய மெய் குரல் – சுந்:3 107/1
ஊட்டும் காலத்து இகழ்வது உறும்-கொலோ – சுந்:3 107/4
இன்னோரன்ன எய்திய காலத்து இடை நின்றாள் – சுந்:3 152/1
ஊழியின் இறுதி காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான் – சுந்:6 46/4
ஆய காலத்து அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல் – சுந்:12 113/1
எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து
உறு திறல் கலுழன்-மேல் ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் – யுத்1:2 87/1,2
சுழற்றிய காலத்து இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி – யுத்1:3 151/1
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீள – யுத்1:6 59/1
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின் – யுத்1:12 32/1
கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து
உலகு எலாம் ஒருங்கு கூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் – யுத்1:13 28/3,4
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து – யுத்2:15 34/3
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – யுத்2:15 224/4
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம் – யுத்2:16 110/3
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய் – யுத்2:16 110/4
கனி வரும் காலத்து ஐய பூ கொய்ய கருதலாமோ – யுத்2:16 147/4
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – யுத்2:16 161/1
ஏற்றனென் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின் – யுத்2:16 196/3
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி – யுத்2:17 31/1
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும் – யுத்2:17 81/1
ஆயின காலத்து ஆர்த்தார் அமர்_தொழில் அஞ்சி அப்பால் – யுத்2:19 187/1
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – யுத்2:19 219/4
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால் – யுத்2:19 235/4
உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து ஏழு – யுத்2-மிகை:18 28/1
பேரும் மான வெம் காலத்து கால் பொர பிணங்கி – யுத்3:20 59/3
சுழித்து எறி ஊழி காலத்து உரும் என தொடர்ந்து தோன்ற – யுத்3:22 148/1
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – யுத்3:22 148/4
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க – யுத்3:27 84/3
பொன்றுதல் ஒரு காலத்து தவிருமோ பொதுமைத்து அன்றோ – யுத்3:28 10/3
இடித்த காலத்து உரும் என எங்கணும் – யுத்3:29 9/2
மாறி பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம் – யுத்4:35 33/3
கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து
உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை – யுத்4:36 11/3,4
அனையது ஓர் காலத்து அம் பொன் சடை முடி அடியது ஆக – யுத்4:41 118/1
சம்பரன்-தன்னை வென்ற தயரதன் ஈந்த காலத்து
உம்பர்-தம் பெருமான் ஈந்த ஒளி மணி கடகத்தோடும் – யுத்4-மிகை:42 52/1,2

TOP


காலத்தும் (5)

தாழும் காலத்தும் தாழ்வு இல தயங்கு பேர் இருள் சூழ் – கிட்:4 3/2
மூ-வகை உலகம் முற்றும் காலத்தும் முற்ற வற்றோ – கிட்:9 22/4
தாழும் காலத்தும் தாழ்வு இலா தட வரை குலங்கள் – கிட்:12 18/2
போய காலத்தும் போக்கு அரிது என்பது புகன்றான் – சுந்:2 146/3
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும் – யுத்1:1 1/1

TOP


காலத்துள் (3)

திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா – சுந்:2 21/3
கக்க வெம் சிறை கலுழனும் நடுக்குற கவ்விய காலத்துள்
செக்கர் மேகத்து சிறு பிறை நுழைந்தன செய்கைய வலி சிந்தி – யுத்1:3 89/2,3
பயிற்றிய பருவம் ஒத்த காலத்துள் அமுது பல்கும் – யுத்1:3 135/2

TOP


காலத்தே (3)

அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – அயோ:6 36/4
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன் – ஆரண்:4 25/3
கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தே உன் – யுத்3:29 47/1

TOP


காலத்தை (3)

என்று கைம் மறித்து இடை நின்று காலத்தை இகப்பது – சுந்:2 141/1
கண்டு நின்று இறை பொழுது இனி காலத்தை கழிப்பின் – யுத்4:32 15/1
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை – யுத்4:35 17/1

TOP


காலநேமியை (1)

காலநேமியை பொரும் கவந்த காட்சியான் – ஆரண்:15 18/4

TOP


காலபாசத்தால் (1)

பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப கூசி – யுத்2:16 154/3

TOP


காலபாசமும் (1)

கழுக்களும் உலக்கையும் காலபாசமும் – ஆரண்:7 34/4

TOP


காலம் (119)

செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – பால:3 6/3
அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக – பால:5 34/1
என்றனன் என்றலும் முனிவோடு எழுந்தனன் மண் படைத்த முனி இறுதி காலம்
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும் – பால:6 14/1,2
எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே – பால:6 16/4
ஈர்_ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து இப்பால் – பால:8 7/4
காலம் நுனித்து உணர் காசிபன் என்னும் – பால:8 11/1
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – பால:11 6/4
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி – பால:12 4/1
முன் ஓர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது – பால-மிகை:7 20/3
காலம் ஓர் பதினாயிரம் அரும் தவம் கழிப்ப – பால-மிகை:9 43/3
கங்கையை தொழ காலம் ஐயாயிரம் கழித்தான் – பால-மிகை:9 46/4
செம்மையின் திறம்பல் செல்லா தோற்றத்தார் தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார் – அயோ:1 8/3,4
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ – அயோ:2 27/4
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன – அயோ:3 82/1
காலம் இன்றியும் கனிந்தன கனி நெடும் கந்தம் – அயோ:9 44/1
ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் என – அயோ:11 20/1
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – அயோ:12 15/3
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – அயோ:13 66/4
குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய – அயோ:13 69/2
காலம் என்ன கதிரவன் தோன்றினான் – அயோ:14 18/4
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – அயோ:14 71/4
புண்ணிய நறு நெயில் பொரு_இல் காலம் ஆம் – அயோ:14 73/1
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – அயோ:14 114/2
நீ நனி புரத்தலின் நெடிது காலம் நின் – அயோ-மிகை:1 10/3
கங்குல் பூசி வருகின்ற கலி காலம் எனவே – ஆரண்:1 13/4
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள் – ஆரண்:6 1/4
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – ஆரண்:6 133/4
அரா அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி – ஆரண்:10 108/3
பற்றினை உய்த்தாய் பற்பல காலம் பசி கூர – ஆரண்:11 9/2
காலம் ஆம் என கடையிடு கணிக்க அரும் பொருள்கள் – ஆரண்:13 75/3
களி உடை அனங்க கள்வன் கரந்து உறை கங்குல் காலம்
வெளிபடுத்து உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம் – ஆரண்:14 7/1,2
காலம் ஆம் என கங்குல் கழிந்ததே – ஆரண்:14 27/4
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியை தலைப்பட்டு அன்னாட்கு – ஆரண்:16 2/1,2
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம்
பூண்ட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் – ஆரண்:16 3/2,3
கலியது காலம் வந்து கலந்ததோ கருணை வள்ளால் – கிட்:7 86/2
இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும் – கிட்:8 7/3
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம்
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும் – கிட்:9 17/2,3
காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ – கிட்:10 64/1
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால் – கிட்:10 72/3
காண்டலின் பற்பல காலம் காண்டுமால் – கிட்:10 89/2
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து – கிட்:10 95/3
அன்ன காலம் அகலும் அளவினில் – கிட்:11 1/1
அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி – கிட்:11 48/1
ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை – கிட்:11 132/2
காலம் இன்றி கனிவது காண்டிரால் – கிட்:13 18/4
பல் நெடும் காலம் ஆம் என்ன ஓர் பகலிடை – கிட்:14 4/4
அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல் அமர் வந்தால் – கிட்:17 17/1
ஒடித்தான் கையால் உம்பர் உவப்ப உயர் காலம்
பிடித்தாள் நெஞ்சம் துண்ணென எண்ணம் பிழையாதான் – சுந்:2 86/3,4
எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர் என்று அம் – சுந்:2 92/1
கடையுக முடிவு எனும் காலம் பார்த்து அயல் – சுந்:2 127/3
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – சுந்:2 220/4
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் – சுந்:4 12/3
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் – சுந்:4 94/4
காட்டி அடி தாழ்வென் அது காண்டி இது காலம் – சுந்:5 2/4
காண்டலே குறை பினும் காலம் வேண்டுமோ – சுந்:5 66/3
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார் – சுந்:7 3/4
கால் கிளர்ந்து ஓங்கினும் காலம் கையுற – சுந்:9 23/3
காகமும் கழுகும் பேயும் காலனும் கணக்கு_இல் காலம்
சேகு உற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்ல – சுந்:10 13/1,2
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – சுந்:12 128/2
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ – சுந்:13 38/3
உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான் – சுந்:14 46/4
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – சுந்:14 49/2
ஆக்கிய காலம் பார்த்து அயல் மறைந்து பின் – சுந்-மிகை:4 5/3
ஆயது முடிவு காலம் கிளர்ந்தனர் அரக்கர் என்று – சுந்-மிகை:11 6/3
சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால் – யுத்1:1 3/1
காலம் மேல் விளை பொருள் உணரும் கற்பு இலா – யுத்1:2 66/3
இச்சைக்கு ஏற்றன யான் செய்த இத்தனை காலம்
முச்சு அற்றான்-கொல் அ முழுமுதலோன் என முனிந்தான் – யுத்1:2 112/3,4
இடன் இது காலம் ஈது என்ன எண்ணுவான் – யுத்1:4 56/2
காலம் அன்று இவன் வரு காலம் என்பரேல் – யுத்1:4 91/1
காலம் அன்று இவன் வரு காலம் என்பரேல் – யுத்1:4 91/1
தொல் பெரும் காலம் எல்லாம் பழகினும் தூயர் அல்லார் – யுத்1:4 120/1
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – யுத்1:7 20/3
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய் – யுத்1:7 21/3
இற்றிது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவ – யுத்1:9 23/1
கல்லினின் கடந்தவாறும் கழறுதிர் காலம் தாழ்த்த – யுத்1:9 33/3
அ காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான் – யுத்1:11 28/3
இ காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான் – யுத்1:11 28/4
இ நெடும் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய் – யுத்1:13 21/1
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம்
பொன் அரி சுமந்த பீடத்து இமையவர் போற்றி செய்ய – யுத்1:14 27/2,3
உந்து தமரோடு உலகினூடு பல காலம்
நந்துதல் இலாது இறைவனாயிட நயந்தோ – யுத்1-மிகை:2 8/1,2
போதியது நம் அரசு பொன்ற வரு காலம் – யுத்1-மிகை:2 21/4
கரு கொள் காலம் விதி-கொடு காட்டிட – யுத்2:15 18/3
காலம் உண்டது கை கொள்வான் – யுத்2:16 117/2
காலம் கொள் உலகும் ஓட கறங்கு என திரிவென் காண்டி – யுத்2:16 157/4
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி – யுத்2:16 179/2
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம்
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – யுத்2:16 320/3,4
தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில் – யுத்2:18 221/1
ஒன்ற புகுகின்றது ஒர் காலம் உணர்ந்தான் – யுத்2:18 238/2
மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க – யுத்2:18 267/1
காலம் ஒன்றும் அறியாமல் அம்பு கொடு கல்லினான் நெடிய வில்லினான் – யுத்2:19 83/4
காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும் – யுத்2:19 175/1
பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல் – யுத்2:19 180/2
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன் – யுத்2:19 180/3
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத – யுத்2:19 217/3
பொன்றுதல் இல்லா என்னை போர் வெலற்கு எளிதோ காலம்
ஒன்று அல உகங்கள் கோடி உடற்றினும் ஒழிவது உண்டோ – யுத்2-மிகை:16 1/3,4
காலம் என உன்னு கருத்தினனாய் – யுத்3:20 77/2
கரு முடித்து அமைந்த மேகம் கால் பிடித்து எழுந்த காலம்
பெரு முடி கிரியில் பெய்யும் தாரை போல் பகழி பெய்தான் – யுத்3:21 19/3,4
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – யுத்3:21 23/4
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன – யுத்3:22 124/2
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம்
கை விளக்கு எடுத்தது என்ன கவந்தத்தின் காடு கண்டான் – யுத்3:22 145/3,4
காலம் ஈது என கருதிய இராவணன் காதல் – யுத்3:22 159/1
பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து – யுத்3:22 205/1
உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் – யுத்3:23 30/2
சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான் – யுத்3:24 63/2
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – யுத்3:27 117/3
காலம் கொண்டு எழுந்த மேக கருமையான் செம்மை காட்டும் – யுத்3:28 49/1
தோற்றினான் அதனை காணா இனி தலை துணிக்கும் காலம்
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – யுத்3:28 50/3,4
நெருக்குடை வாயிலூடு புகும் எனின் நெடிது காலம்
இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி – யுத்3:30 7/1,2
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம்
உங்கள் வான் செவி புகுந்திலதோ முழங்கு ஓதை – யுத்3:30 42/3,4
தேவரும் அவுணர்-தாமும் செரு பண்டு செய்த காலம்
ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற – யுத்3:31 51/1,2
காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடைநாளில் விளியும் – யுத்3:31 142/2
உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் ஊழி காலம் வாழ் – யுத்3-மிகை:31 14/3
காலம் கொண்டார் கண்டன முன்னே கழிவிப்பான் – யுத்4:37 125/3
உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று காலம் வந்துளதால் – யுத்4:40 85/1
பல் நெடும் காலம் நோற்று தன்னுடை பண்பிற்கு ஏற்ற – யுத்4:42 19/1
கொண்ட காலம் ஈதோ என குலைகுலைந்து அமரர் – யுத்4-மிகை:37 15/2
மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம் அன்றி – யுத்4-மிகை:40 8/2
காலம் சென்றது என கருதி கையால் – யுத்4-மிகை:41 97/1
உரிய மா மலராளோடும் உவந்து இனிது ஊழி காலம்
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை என்றான் – யுத்4-மிகை:42 18/3,4

TOP


காலம்-காறும் (1)

கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும்
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கிட்:9 19/3,4

TOP


காலமாக (1)

எய்த அது காலமாக விளிந்திலது யானை என்ன – யுத்2:18 223/1

TOP


காலமாய் (1)

காலமாய் குணித்த நுண்மை கணக்கையும் கடந்து நின்ற – அயோ:3 95/3

TOP


காலமும் (19)

காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற – அயோ:1 7/1
மைந்தரை இன்மையின் வரம்பு_இல் காலமும்
நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான் – அயோ:1 26/1,2
வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும்
பரதனும் இளவலும் பதியின் நீங்கி போய் – அயோ:2 64/2,3
எய்த காலமும் வலியும் நன்று என நினைத்து இராமன் – ஆரண்:8 20/1
அ காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து – ஆரண்:11 42/1
எ காலமும் இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான் – ஆரண்:13 22/2
கறுக்கும் வெம் சின காலன் தன் காலமும் காலால் – கிட்:3 77/2
காலமும் ஒத்தனன் கடலில் தான் கடை – கிட்:7 21/3
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே தெறு காவல் – சுந்:4 1/1
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில் ஏந்தி – சுந்:12 75/2
காலமும் கருவியும் இடனும் ஆய் கடை – யுத்1:3 74/1
கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல் – யுத்1:4 104/1
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான் – யுத்1:5 33/1
மு காலமும் மொய் மதியால் முறையின் உணர்வான் – யுத்1:11 28/1
அருமையும் இவற்றின் இல்லை காலமும் அடுத்தது ஐயா – யுத்2:16 144/4
காலமும் காலனும் கணக்கு_இல் தீமையும் – யுத்2:16 311/1
தசும்பு நுண் நெடும் கோளொடு காலமும் சார – யுத்3:22 162/4
காலமும் காட்டும்-கொல் என்தன் கற்பு என்றாள் – யுத்4:40 43/4
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம் – யுத்4:40 61/2

TOP


காலமே (4)

காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – சுந்:12 133/4
காலமே நோக்கினும் கற்ற நூல்களின் – யுத்1:4 81/1
போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே – யுத்2:16 74/4
பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர் – யுத்3:30 24/1

TOP


காலர் (1)

வெய்துறு படையின் மின்னர் வில்லினர் வீசு காலர்
மையுறு விசும்பின் தோன்றும் மேனியர் மடிக்கும் வாயர் – சுந்:7 10/1,2

TOP


காலவன் (2)

பூம் கழல் காலவன் வனத்து போயது – அயோ:11 60/2
எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல் – யுத்3:27 108/3

TOP


காலவேல் (1)

கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல்
குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால் – பால:14 28/2,3

TOP


காலவேலான் (1)

கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – பால:6 12/4

TOP


காலற்கு (1)

காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் – யுத்2:18 169/3

TOP


காலன் (43)

காலன் மேனியின் கருகு இருள் கடிந்து உலகு அளிப்பான் – பால:9 4/1
கரு நிற செம் மயிர் காலன் தோன்றினான் – பால:10 62/4
காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து காயத்தின் – பால:10 67/3
கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான் – அயோ:13 8/2
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார் – ஆரண்:7 42/4
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே – ஆரண்:10 17/4
கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் கறுத்து நோக்கி – ஆரண்:10 111/1
காப்பு_அரு நடுக்குறும் காலன் கையினன் – ஆரண்:12 22/3
காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா – கிட்:3 2/3
கறுக்கும் வெம் சின காலன் தன் காலமும் காலால் – கிட்:3 77/2
காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் – கிட்:7 119/1
கண்டகர்க்கு அரும் காலன் ஆயினார் – கிட்:15 19/2
கரனொடும் அவுணரும் காலன் வாய் ஆயினார் – கிட்-மிகை:3 1/4
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும் – சுந்:1 69/3
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – சுந்:2 69/3
கட்டி சீறும் காலன் வலத்தாள் சுமை இல்லாள் – சுந்:2 74/4
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன்
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி – சுந்:2 84/1,2
காலன் அனைய துன்மருடன் காம்பன் கயவன் கவயாக்கன் – சுந்:4 116/3
ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான் – சுந்:7 45/1
தானே ஆனான் சம்புமாலி காலன் தன்மையான் – சுந்:8 41/4
கை தலை பூசல் பொங்க கடுகினர் காலன் உட்கும் – சுந்:9 64/3
கலித்து ஓடி உம்பரோடும் ஓடின காலன் அஞ்ச – சுந்-மிகை:11 8/2
கடையுக முடிவினில் காலன் என்பது என் – யுத்1:5 20/3
காலன் என்பர் இவனை கருதாதார் – யுத்1:11 26/4
காலன் மேல் நிமிர் செம் மயிர் கற்றையான் – யுத்2:16 60/4
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும் – யுத்2:16 109/3
இன்று காலன் முன் எய்தினான் – யுத்2:16 121/3
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால் – யுத்2:16 126/3
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் – யுத்2:16 268/3
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் – யுத்2:16 268/3
கைத்துணை வில்லினை காலன் வாழ்வினை – யுத்2:18 100/3
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான் – யுத்2:19 54/4
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார் – யுத்2:19 99/1
காளியே அனைய காலன் கொலையன கனலின் வெய்ய – யுத்2:19 101/3
காலன் ஊர்-தன்னில் ஏற்றி கடிதில் என் தமையன் நெஞ்சில் – யுத்2-மிகை:16 33/3
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது அ கணம் – யுத்2-மிகை:16 49/4
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும் – யுத்3:25 16/1
காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய் – யுத்3:27 153/3
காலன் மார்பிடை சிவன் கழல் பட பண்டு கான்ற – யுத்3:30 26/1
காலன் மால் சிவன் குமரன் என்று இவரையும் கடப்பார் – யுத்3:31 11/4
கட களிறு என தகைய கண்ணன் ஒரு காலன்
விட கயிறு என பிறழும் வாள் வலன் விசித்தான் – யுத்4:36 2/1,2
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன்
விருதை சிந்தும் வில்லின் வலித்து செலவிட்டான் – யுத்4:37 137/2,3
கை பணை முழங்க மேல்_நாள் அமரிடை கிடைத்த காலன்
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல் – யுத்4:37 212/2,3

TOP


காலன்-தன் (1)

காலன்-தன் களிப்பு தீர்த்த மகோதர காலையே போய் – யுத்1:13 19/1

TOP


காலன்-தானே (1)

கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – யுத்3:30 6/3,4

TOP


காலன்-மேல் (1)

காலன்-மேல் நிமிர் மத்தன் கழல் பொரு – யுத்2:16 60/3

TOP


காலனார் (4)

காலனார் வயத்து அடைந்திலன் ஏவுண்ட கவயன் – யுத்2:15 199/2
காலனார் உயிர் காலனால் – யுத்2:16 112/1
காலனார் முகம் கண்டனன் இடபன் விண் கலந்தான் – யுத்3:22 172/2
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – யுத்3:31 88/4

TOP


காலனால் (3)

கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு – அயோ:14 55/3
காற்றின் மா மகன் கை எனும் காலனால் – யுத்2:15 81/4
காலனார் உயிர் காலனால்
காலின் மேல் நிமிர் காலினான் – யுத்2:16 112/1,2

TOP


காலனின் (2)

குன்றும் மா மரமும் கொடும் காலனின்
சென்று வீழ நிருதர்கள் சிந்தினார் – யுத்2:15 58/2,3
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – யுத்3:27 160/3

TOP


காலனுக்கு (1)

அன்ன வாலியை காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் – கிட்:3 75/2

TOP


காலனுக்கேயும் (1)

காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை – கிட்:16 60/3

TOP


காலனும் (22)

கலக்கம் வானவர் தவிர்ந்திட காலனும் கலங்க – பால-மிகை:7 25/2
வை கொள் வேல் என காலனும் மறுகுறும் கண்ணாய் – அயோ-மிகை:10 1/2
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார் – ஆரண்:7 42/4
கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து மெய்ம்மறந்தான் – ஆரண்:8 14/4
கண்டப்படுத்தான் சில காலனும் காண உட்கும் – ஆரண்:13 23/3
காய்ந்தான் கவர்ந்தான் உயிர் காலனும் கைவிதிர்த்தான் – ஆரண்:13 38/4
வாலி ஆர் உயிர் காலனும் வாங்க வில் – கிட்:11 29/1
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர் – கிட்:17 9/3
கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள் – சுந்:2 76/4
கரிய நாழிகை பாதியில் காலனும்
வெருவி ஓடும் அரக்கர்-தம் வெம் பதி – சுந்:2 155/1,2
காலனும் வெறுத்து உயிர் கால காண்டியால் – சுந்:5 63/4
காகமும் கழுகும் பேயும் காலனும் கணக்கு_இல் காலம் – சுந்:10 13/1
நண்ணிய நானும் நின்றேன் காலனும் நணுகி நின்றான் – சுந்:10 19/3
காலமும் காலனும் கணக்கு_இல் தீமையும் – யுத்2:16 311/1
காலனும் குலிசனும் காலசங்கனும் – யுத்2:18 122/1
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா – யுத்2:18 156/3
கொண்டான் உயிர் காலனும் கும்ப நிகும்பரோடும் – யுத்2:19 4/3
இரக்கம் எய்தி வெம் காலனும் எஞ்சவே – யுத்2:19 139/4
புறத்தும் பொங்கிய பங்கியர் காலனும் புகழ்வார் – யுத்3:31 6/4
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே மள்ளர் – யுத்3:31 18/3
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – யுத்3:31 106/2
தருமராசனும் காலனும் யமபடர் தாமும் – யுத்4-மிகை:41 36/1

TOP


காலனே (1)

கையின் மோதினான் காலனே ஆனான் – கிட்:15 6/4

TOP


காலனை (8)

காலனை பறித்து அ கடியாள் விட்ட – பால:7 47/3
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள் – கிட்:4 21/3
கண்ட வானரம் காலனை கண்ட போல் – கிட்:11 16/1
காலனை காலினில் கையில் கட்டினார் – சுந்:9 21/4
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார் – யுத்1:9 75/3
சலத்த காலனை தறுகணர்க்கு அரசனை தருக்கினின் பெரியானை – யுத்2:16 341/3
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – யுத்3:27 123/3
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – யுத்4:37 128/3

TOP


காலனோ (1)

நின்று அசைத்து உயிர் கவர் நீல காலனோ
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ – சுந்:12 66/1,2

TOP


காலனோடோ (1)

கற்றது காலனோடோ கொலை இவன் ஒருவன் கற்ற – யுத்2:18 197/3

TOP


காலால் (13)

பற்றும் பார்க்கும் மெய் வெயர்க்கும் தன் பரு வலி காலால்
சுற்றும் ஓடும் போய் சோரி நீர் சொரிதர சோரும் – ஆரண்:6 91/3,4
கறுக்கும் வெம் சின காலன் தன் காலமும் காலால்
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கிட்:3 77/2,3
கடந்து செலவு என்பது கடந்தது இரு காலால்
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – சுந்:6 18/3,4
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – சுந்:8 44/3
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன – சுந்:8 45/3
கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்ப்பொருள் காலால்
புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார் – யுத்1:3 32/3,4
கை தரும் கவரி வீசிய காலால்
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் – யுத்1:11 5/1,2
காலால் நெடு வேலை கலக்கிடுமால் – யுத்2:18 57/4
கதியால் பல தெழியால் பல காலால் பல வாலின் – யுத்2:18 157/2
கட்டு அமை வயிர கோட்டால் களம் பட வீழ்த்தி காலால்
எட்டி வன் தட கை-தன்னால் எடுத்து எங்கும் விரைவின் வீச – யுத்2:18 224/2,3
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர் காலால்
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – யுத்2:18 252/3,4
கக்கினர் குருதி வாயால் கண்மணி சிதற காலால்
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – யுத்2:18 258/3,4
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – யுத்3:21 35/4

TOP


காலாள் (13)

கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை – அயோ:13 48/3
காயும் வெம் களிறு காலாள் கடும் பரி கடுகி செல்ல – சுந்-மிகை:10 3/3
கரி பரி இரதம் காலாள் கணக்கு அறும் வெள்ள சேனை – யுத்1-மிகை:13 3/3
கரி பட காலாள் வெள்ளம் களம் பட கலின கால – யுத்2:18 185/1
சொரிதர களிறு பொன் தேர் துரங்கமோடு இசைந்த காலாள்
நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படை தலைவர் வல்லே – யுத்2-மிகை:15 22/2,3
கரு முகில் பொழிவது என்ன கணை மழை சொரிந்து காலாள்
இரதமொடு இபங்கள் வாசி யாவையும் களத்தின் வீழ்த்தி – யுத்2-மிகை:18 28/2,3
தத்துறு வாசி தணப்பு இல காலாள்
அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம் – யுத்3-மிகை:20 4/2,3
தார் நிரை சென்றது தாழ்வு அறு காலாள்
பேர் நிரை சென்றது பேசுவர் யாரே – யுத்3-மிகை:20 6/3,4
பொரும் திறல் களிறு காலாள் புரவி தேர் அளப்பு இல் கோடி – யுத்3-மிகை:22 7/2
சுருக்கம் இல் இவுளி காலாள் எனும் தொகை அளப்பு இல் வெள்ளம் – யுத்3-மிகை:26 1/3
காது வெம் கொலை கரி பரி கடும் திறல் காலாள்
ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி என்று உரைப்பார் – யுத்3-மிகை:30 5/3,4
காலாள் எனும் நிருத படை வெள்ளம் கடைகணித்தற்கு – யுத்3-மிகை:31 29/1
இரும் கட முகத்த யானை இவுளி தேர் காலாள் துஞ்சி – யுத்4-மிகை:41 55/3

TOP


காலிடை (2)

காலிடை ஒரு மலை உருட்டி கைகளின் – யுத்1:8 7/1
காலிடை கடல் என சிந்தி கை கெட – யுத்2:16 298/3

TOP


காலிடைப்பட்டும் (1)

காலிடைப்பட்டும் மான கையிடைப்பட்டும் கால – யுத்2:18 216/1

TOP


காலில் (5)

கடுகிய தூதரும் காலில் காலின் சென்று – பால:14 1/1
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில்
சுற்றிய நாகம் என்று துணுக்கத்தால் துடிக்கின்றாரும் – பால:18 11/3,4
இரு காலில் புரந்தரனை இரும் தளையில் இடுவித்த – ஆரண்:6 104/3
கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும் – யுத்2:16 177/1
கால் தரு காலில் கையில் கழுத்தினில் நுதலில் கண்ணில் – யுத்3:27 94/2

TOP


காலின் (43)

காலின் ஓடியும் கண்டது இல்லையே – பால:2 60/4
கடுகிய தூதரும் காலில் காலின் சென்று – பால:14 1/1
துளி பட துழாவு திண் கோல் துடுப்பு இரு காலின் தோன்ற – அயோ:13 60/1
கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு – ஆரண்:7 33/2
மு காலின் முடிந்திடுவான் முயல்வான் – ஆரண்:11 42/3
முடுகினன் இராமன் வெம் காலின் மும்மையான் – ஆரண்:14 80/4
காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய – கிட்:2 2/1
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் – கிட்:2 29/4
கையினில் தடவி வெம் காலின் ஏகினான் – கிட்:14 28/4
ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய ஊழி காலின்
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி – சுந்:1 22/2,3
வீசிய காலின் வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம் – சுந்:1 37/4
கார் மேக வண்ணன் பணி பூண்டனன் காலின் மைந்தன் – சுந்:1 46/1
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால் காலின் தோன்றல் – சுந்:2 100/2
நல் நெடும் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன் – சுந்:4 31/4
சொல்லிட எளியது அன்றால் சோலையை காலின் கையின் – சுந்:6 57/1
கலித்தார்கள் உம்பர் ஓட கடையுகத்து எறியும் காலின்
ஒலித்து ஆழி உவாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:10 4/2,3
கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப காலின்
அருள் தரு குமரன் தோள்-மேல் அங்கதன் அலங்கல் தோள்-மேல் – சுந்-மிகை:14 47/1,2
சுருதியே அனைய தோளால் வீசினான் காலின் தோன்றல் – யுத்2:15 133/4
காணினும் காலின் மேல் அரிய காட்சியன் – யுத்2:16 105/3
காலின் மேல் நிமிர் காலினான் – யுத்2:16 112/2
ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப – யுத்2:16 172/1
கரியின் கைகளும் புரவியின் கால்களும் காலின்
திரியும் தேர்களின் சில்லியும் அரக்கர்-தம் சிரமும் – யுத்2:16 245/1,2
கயம் குடைந்து ஆடும் வீர களிறு ஒத்தான் கவயன் காலின்
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – யுத்2:19 59/3,4
காலின் வந்த அரக்கனை கா இது – யுத்2:19 147/2
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – யுத்2:19 169/2
துகள் எழ கயக்கி ஊதும் சிலவரை துகைக்கும் காலின்
தகர் பட சிலவர்-தம்மை தாக்கிடும் தட கை-தன்னால் – யுத்2-மிகை:16 26/2,3
விண்ணில் படர் காலின் மிக கடுகும் – யுத்3:20 96/2
எரி கணை சிந்தி காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான் – யுத்3:21 32/3
கரன் மகன் பட்டவாறும் குருதியின்கண்ணன் காலின்
சிரன் தெரிந்து உக்கவாறும் சிங்கனது ஈறும் சேனை – யுத்3:22 1/1,2
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – யுத்3:22 141/2
காலின் செல்லும் கவந்தன் உயிர்க்கும் கரனுக்கும் – யுத்3:22 212/2
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – யுத்3:24 15/3
தூர்த்தன வேலையை காலின் தோன்றலும் – யுத்3:24 95/3
கைத்தலையில் கொடு காலின் எழுந்தான் – யுத்3:26 26/2
கால்-கொடு காலின் கூடி கை தொடர் கனக தண்டால் – யுத்3:27 180/2
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின்
பேர் உளதனையும் பேரா பெரும் பழி பிடித்தி போலாம் – யுத்3:29 56/2,3
வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே – யுத்4:37 129/2
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல் – யுத்4:37 212/3
காலின் வேலையை தாவி மீண்டு அருளிய கருணை – யுத்4:41 10/3
தொழுகின்ற கை எலாம் காலின் தோன்றலை – யுத்4:41 88/4
காலின் மா மதலை சொல்ல பரதனும் கண்ணீர் சோர – யுத்4-மிகை:41 253/1
வன் திறல் அனுமன் செம் கை வல கையால் பற்றி காலின்
சென்றனன் இருளினூடு செறி புனல் கங்கை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 254/2,3
சூழ் புவி-அதனை எல்லாம் கடந்தனன் காலின் தோன்றல் – யுத்4-மிகை:42 16/4

TOP


காலினர் (4)

கண் கனல் சொரிதரு முகத்தர் காலினர்
வண் கையின் வளைத்து உயிர் வாரி வாயின் இட்டு – ஆரண்-மிகை:7 4/2,3
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர்
காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால் – கிட்:14 22/2,3
பிந்து காலினர் கையினர் பெரும் பயம் பிடரின் – சுந்:7 55/3
கனை கழல் காலினர் கரும சூழ்ச்சியர் – யுத்1:4 13/3

TOP


காலினாரை (1)

பாடக காலினாரை பயபய கொண்டு போனார் – பால:14 52/4

TOP


காலினால் (6)

நல் நய காலினால் நடத்தல் மேயினான் – அயோ-மிகை:13 3/4
கண் அளவிடல்_அரு மார்பர் காலினால்
மண் அளவிடு நெடு வலத்தர் வானவர் – ஆரண்:7 40/2,3
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட – கிட்:2 32/1
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் கழல்வர் – கிட்:7 57/2
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்க கால – சுந்:1 32/3
கரும் கடல் கடந்தனென் காலினால் என்றான் – சுந்:4 97/4

TOP


காலினாலே (1)

வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா – யுத்1:12 45/2

TOP


காலினான் (3)

கதிர வாள் வயிர கழல் காலினான் – யுத்2:16 58/4
காலின் மேல் நிமிர் காலினான்
மாலினார் கெட வாகையே – யுத்2:16 112/2,3
கரந்திலன் தனித்து ஒருத்தன் நேரும் வந்து காலினான் – யுத்3:31 74/4

TOP


காலினானை (1)

கனை கழல் காலினானை கருணை அம் கடலும் நோக்கி – யுத்4-மிகை:42 67/2

TOP


காலினில் (2)

காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன காணாய் – அயோ:10 16/4
காலனை காலினில் கையில் கட்டினார் – சுந்:9 21/4

TOP


காலினின் (2)

காலினின் கரும் கடல் கடந்த காற்றது – யுத்2:16 81/1
இழிந்து காலினின் எற்றுவான் – யுத்2:16 114/4

TOP


காலினும் (10)

பற்றி வாலினும் காலினும் வலி உற பறிப்பான் – கிட்:7 68/3
கரம் இரண்டினும் வாலினும் காலினும் கழற்றி – கிட்:7 72/3
ஓங்கு அரும் பெரும் திறலினும் காலினும் உரத்தின் – கிட்:7 73/1
வயிர்த்த கையினும் காலினும் கதிர்_மகன் மயங்க – கிட்-மிகை:7 4/3
பற்றி வாலினும் காலினும் பிணித்து அகப்படுத்தான் – கிட்-மிகை:7 5/3
இழைந்த நூலினும் இன் இளம்_காலினும் – சுந்:2 167/2
கருது காலினும் கையினும் வாலினும் கட்டி – சுந்:7 40/1
கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ – சுந்:7 48/1
வெம் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி – யுத்1:5 61/3
முன் நின்றார் எலாம் பின் உற காலினும் முடுகி – யுத்4:32 32/1

TOP


காலினே (2)

காண்தகு கரிகளும் தொடர காலினே – அயோ:12 58/4
கழிந்தனன் பல காவதம் காலினே – அயோ:13 71/4

TOP


காலினை (1)

வெம்பு காலினை விழுங்கிட மேல்_நாள் – யுத்1:11 3/3

TOP


காலினொடு (1)

காரொடு செறிந்த சில காலினொடு வேலை – சுந்:6 10/2

TOP


காலுக்கு (1)

காலுக்கு தொலையும் என்றால் கைக்கு ஒப்பு வைக்கலாமோ – கிட்:13 46/4

TOP


காலும் (33)

காரும் ஓடாது நீள் காலும் ஓடாது-அரோ – பால:7 9/4
பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார் – பால:10 29/2
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ – அயோ:3 25/1
இ காலும் நலிந்தும் ஓர் ஈறு பெறான் – ஆரண்:11 42/2
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல் – ஆரண்:13 115/2
நீரொடு நிலனும் காலும் நின்றவும் திரிந்த யாவும் – ஆரண்:13 118/3
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின் – ஆரண்:14 12/1
முழை இடிப்பு உறா முரண் வெம் காலும் மென் – கிட்:3 47/2
நீரும் வையமும் நெருப்பும் மேல் நிமிர் நெடும் காலும்
வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – சுந்:2 18/1,2
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும் – சுந்:2 34/1
ஒவ்வாதன ஒத்திட ஊழி வெம் காலும் ஒத்தான் – சுந்-மிகை:1 14/4
கரம் ஒரு மூன்றினார் காலும் மூன்றினார் – சுந்-மிகை:3 12/2
கன்றாநின்றார் காலும் எயிற்றார் கனல் கண்ணார் – சுந்-மிகை:3 23/2
நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும் – யுத்1:2 64/1
நிலனும் நீரும் வெம் கனலொடு காலும் ஆய் நிமிர்ந்த – யுத்1:3 7/1
கற்றை வெண் நிலவு நீங்க கருணை ஆம் அமிழ்தம் காலும்
முற்றுறு கலையிற்று ஆய முழுமதி முகத்தினானை – யுத்1:4 133/1,2
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் – யுத்1:9 16/3
அமல திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன – யுத்1:10 4/3
வாள் அரா விழுங்கி காலும் மதியினை நிகர்த்த வண்ணம் – யுத்1:10 18/4
காலும் வாலும் துமிந்த கவி_குலம் – யுத்2:15 57/4
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும்
முகங்களில் புக்க வாளி அபரத்தை முற்றி மொய்ம்பர் – யுத்2:15 145/1,2
கய் எலாம் வலியும் ஓய்ந்த கவன மா காலும் ஓய்ந்த – யுத்2:16 49/3
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட – யுத்2:16 157/3
கள்ள நீர் வாழ்க்கையேமை கைவிட்டு காலும் விட்டான் – யுத்2:16 164/1
கைத்தலம் சலித்து காலும் குலைந்து தன் கருத்து முற்றான் – யுத்2:16 181/1
கைத்தலம் காலும் தூங்க கிடத்தலை கருதி என்றான் – யுத்2:16 189/4
மு காலும் வலம் கொடு மூதுணர்வின் – யுத்2:18 85/2
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன – யுத்3:22 124/2
காலும் கரமும் தரை கண்டனவால் – யுத்3:27 26/2
காலை உற்றனர் ஆம் என கதிர் குலம் காலும்
மாலை பத்தின்-மேல் மதியம் முன் நாளிடை பலவாய் – யுத்4:35 12/2,3
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால் – யுத்4:36 21/1
பேரும் ஒரு காலை ஒரு காலும் இடை பேரா – யுத்4:36 22/3
காலும் வெம் கனலும் கடை காண்கிலா – யுத்4:37 194/1

TOP


காலுமால் (1)

கற்பக மாலையும் புலவு காலுமால் – சுந்:3 44/4

TOP


காலுற (3)

காலுற பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம் – சுந்:14 7/2
பார்த்தான் நெடும் தகை வீடணன் உயிர் காலுற பயத்தால் – யுத்3:27 156/1
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற
தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே – யுத்4:37 75/3,4

TOP


காலுறு (1)

கடல் நெடும் குருதிய கனலி காலுறு
வடவையை நிகர்த்தன உதிர வாயன – யுத்3:20 47/3,4

TOP


காலை (53)

துயில் எழ தும்பி காலை செவ்வழி முரல்வ சோலை – பால:2 14/4
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – பால:21 7/2,3
காலை கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி – அயோ:4 119/1
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – அயோ:8 20/4
காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின் – அயோ:9 37/3
காலை என்று எழுந்தது கண்டு வானவர் – அயோ:14 20/1
சிறு காலை இலா நிலையோ திரியா – ஆரண்:2 20/1
அன்ன காலை அழல் மிகு தென்றலும் – ஆரண்:6 75/1
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை
யானுடை வென்றி என் ஆம் யாவரும் கண்டு நிற்றிர் – ஆரண்:7 67/2,3
அன்ன காலை அங்கு நின்று எழுந்து அழுங்கு சிந்தையான் – ஆரண்:10 95/1
வேதனை வெப்பும் செய்ய வேனிலும் வெதுப்பும் காலை
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி – ஆரண்:10 101/2,3
பூண்ட என் மானம் தீர தண்டகம் புக்க காலை
தூண்டிய சரங்கள் பாய துணைவர் பட்டு உருள அஞ்சி – ஆரண்:11 34/2,3
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன் – ஆரண்:13 22/1
அம்பு இழை வரி வில் செம் கை ஐயன்மீர் ஆயும் காலை
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – ஆரண்:13 124/3,4
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் – ஆரண்:15 56/3,4
எய்து காலை அ பிலனுள் எய்தி யான் – கிட்:3 52/1
இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே – கிட்:7 89/1
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கிட்:7 156/4
கை தொழில் செய்வேன் என்று கழல் இணை வணங்கும் காலை
மெய் தலை நின்ற வீரன் இ உரை விளம்பி விட்டான் – கிட்:9 28/3,4
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – சுந்:1 23/3
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி – சுந்:1 34/2,3
அ காலை அரக்கரும் யானையும் தேரும் மாவும் – சுந்:11 27/1
கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும் – சுந்:14 2/2,3
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – சுந்:14 37/2
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – யுத்1:3 151/4
இ திறம் நிகழ்வுறு காலை எய்திய – யுத்1:4 32/1
தழுவினர் நின்ற காலை தாமரை_கண்ணன் தங்கள் – யுத்1:4 121/1
படர் மழை சுமந்த காலை பருவ வான் அமரர் கோமான் – யுத்1:4 132/1
ஆன காலை அடியின் இறைஞ்சி அ – யுத்1:9 49/3
சொன்னவா சொல்லா-வண்ணம் அதிசயம் தோன்றும் காலை
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – யுத்1:10 24/2,3
கங்குல் வந்து இறுத்த காலை கை விளக்கு எடுப்ப காவல் – யுத்1:12 50/1
ஆய காலை அனைத்து உலகும் தரும் – யுத்2:15 36/1
அன்ன காலை அரி குல வீரரும் – யுத்2:15 46/1
அன்ன காலை அயிந்திர வாய் முதல் – யுத்2:15 82/1
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை
பற்று அங்கு அருமையின் அன்னது பயில்கின்றது ஒர் செயலால் – யுத்2:15 179/2,3
கற்பத்தின் அரனே ஒக்கும் பகைஞரை கலந்த காலை
சிற்பத்தின் நம்மால் பேச சிறியவோ என்னை தீரா – யுத்2:16 27/2,3
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை
பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்து பகுத்த பத்தி – யுத்2:17 14/2,3
அ காலை இலக்குவன் ஆரியனை – யுத்2:18 85/1
கொடும் படை வயிர கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை
நெடும் கையும் தலையும் பிய்யா நொய்தினின் நிமிர்ந்து போனான் – யுத்2:18 220/2,3
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய – யுத்2:18 234/2,3
கல் ஒன்று கடாவிய காலை அவன் – யுத்3:20 80/1
தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான் சமைந்த காலை
ஞாலமும் விசும்பும் காத்த நானில கிழவன் மைந்தன் – யுத்3:22 19/2,3
அ காலை இலக்குவன் அ படையுள் – யுத்3:27 30/1
உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும் – யுத்3:28 55/1
பூ வாய் வாளி செல் எறி காலை பரி பொன்ற – யுத்4:33 8/1
கால் தோய் மேனி கண்டகர் கண்டப்படு காலை
ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி – யுத்4:33 19/1,2
காலை உற்றனர் ஆம் என கதிர் குலம் காலும் – யுத்4:35 12/2
பேரும் ஒரு காலை ஒரு காலும் இடை பேரா – யுத்4:36 22/3
நின்ற காலை நெடியவன் வீடண – யுத்4:40 24/3
என்னும் காலை இருளும் வெயிலும் கால் – யுத்4:40 25/1
உன்னும் காலை கொணர்வென் என்று ஓத அ – யுத்4:40 25/3
நினையும் காலை நினைத்தனனாம்-அரோ – யுத்4:41 51/3
காலை வந்து இறுத்த பின்னர் கடன் முறை கமல_கண்ணன் – யுத்4-மிகை:41 256/1

TOP


காலைக்கடன் (1)

கதிரவன் உதிப்ப காலைக்கடன் கழித்து இளவலோடும் – யுத்4-மிகை:41 269/1

TOP


காலையில் (32)

உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில் – பால:9 2/3
முதிர் ஒளி உயிர்த்தன முடுகி காலையில்
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என – அயோ:2 38/1,2
ஆய காலையில் ஐயனை தந்த அ – அயோ:11 40/1
வினவிய காலையில் மெய்ம்மை அல்லது – ஆரண்:4 17/1
என்றனன் இராகவன் இனைய காலையில்
வன் திறல் மாருதி வணங்கினான் நெடும் – கிட்:6 28/1,2
இருத்தி நீ இறை இவண் இமைப்பு இல் காலையில்
உருத்தவன் உயிர் குடித்து உடன் வந்தாரையும் – கிட்:7 36/1,2
அன்ன காலையில் ஆண்தகை ஆளியும் – கிட்:11 40/1
அன்ன காலையில் அனுமனும் அருந்ததி கற்பின் – சுந்:3 135/1
அனைய காலையில் அரக்கனும் அரிவையர் குழுவும் – சுந்:13 37/1
காட்சியாய் இ குறி கருதும் காலையில்
ஆட்சியே கடன் என அறிந்து நல்குவாய் – சுந்-மிகை:3 8/3,4
இனைய காலையில் மயனும் முன் அமைத்ததற்கு இரட்டி – சுந்-மிகை:13 11/1
கால வெம் கனல் கதுவிய காலையில் கற்பு உடையவள் சொற்ற – யுத்1:3 86/1
கரை-கண் வந்து இறுத்தனர் என்ற காலையில்
பொருக்கென எழுதும் என்று எண்ணி போயினார் – யுத்1:4 14/3,4
கானகத்து இறைவியோடு உறைந்த காலையில்
மான் என வந்தவன் வரவை மானும் இ – யுத்1:4 74/2,3
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில்
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால் – யுத்2:15 88/2,3
போன காலையில் புக்கனன் புங்கவன் போர் வேட்டு – யுத்2:15 215/1
குறித்துற எறியலுற்ற காலையில் குன்றம் ஒன்று – யுத்2:16 192/2
அற்றது காலையில் அரக்கன் ஆயுதம் – யுத்2:16 259/1
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – யுத்2:18 156/4
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால் – யுத்2:19 69/3
அனைய காலையில் ஆயிரம் ஆயிரம் – யுத்2:19 153/1
புலர்ந்த காலையில் பொறி வரி அம்பு எனும் தும்பி – யுத்3:20 58/2
ஆன காலையில் இராமனும் அயில் முக பகழி – யுத்3:22 57/1
கை தலத்தால் அடி வருடும் காலையில்
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம்-அரோ – யுத்3:24 65/3,4
எறிந்த காலையில் வீடணன் அதன் நிலை எல்லாம் – யுத்4:32 28/1
ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில்
முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு – யுத்4:37 147/1,2
இ புறத்து இன எய்துறு காலையில்
அ புறத்ததை உன்னி அனுமனை – யுத்4:40 1/1,2
இன்னது ஓர் காலையில் இராமன் யாரை நீ – யுத்4:40 77/1
என்ற காலையில் எழுந்தவன் இயற்கையை நோக்கி – யுத்4-மிகை:41 30/1
அன்ன காலையில் புட்பக விமானம் ஆங்கு அடைய – யுத்4-மிகை:41 45/1
போன காலையில் பூம் கழல் இராகவன் பின்னே – யுத்4-மிகை:41 113/1
ஆய காலையில் ஐயனை கொண்டு தன் – யுத்4-மிகை:41 191/1

TOP


காலையிலே (1)

எண்ணும் காலையிலே எழில் மாருதி – யுத்4-மிகை:41 183/3

TOP


காலையின் (20)

உள்ளிய காலையின் ஊழி தீயையும் – பால-மிகை:7 1/1
ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு – அயோ:8 1/1
ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது – ஆரண்:11 80/2
உற்ற காலையின் உயிர்கொடு திசை-தொறும் ஒதுங்கி – சுந்:11 59/1
காலையின் நறு மலர் ஒன்ற கட்டிய – யுத்1:3 77/1
சலித்த காலையின் இமையவர் உலகு எலாம் சலித்த – யுத்2:15 186/1
அனைய காலையின் அரி குல தலைவர் அ வழியோர் – யுத்2:15 187/1
அன்ன காலையின் ஆயத்தம் யாவையும் – யுத்2:16 72/1
அறுத்த காலையின் அரக்கனும் அமரரை நெடு நாள் – யுத்2:16 234/1
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ – யுத்2:16 242/1
இன்ன காலையின் ஈர்_ஐந்து வெள்ளம் வந்து ஏற்ற – யுத்3:20 52/1
ஆன காலையின் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று – யுத்3:22 66/1
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று – யுத்3:22 95/1
இன்ன காலையின் இலக்குவன் மேனி-மேல் எய்தான் – யுத்3:22 167/1
ஆய காலையின் அமரர் ஆர்த்து எழ – யுத்3:24 108/1
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த – யுத்3:27 119/1
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை – யுத்3:27 160/1
ஒரு வில்லியை ஒரு காலையின் உலகு ஏழையும் உடற்றும் – யுத்3:31 103/1
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண – யுத்3:31 106/1
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன் நெடியோன் – யுத்4:41 43/3

TOP


காலையின்-வாய் (1)

காகுத்தனை எய்திய காலையின்-வாய்
வேகத்தொடு வீரர் விசைத்து எழலும் – யுத்2:18 45/2,3

TOP


காலையினும் (1)

காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும் – யுத்2:18 64/1,2

TOP


காலையும் (8)

இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – பால:3 11/3
காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி – பால:5 110/3
காலையும் மாலை-தானும் இல்லது ஓர் கனக கற்ப – சுந்:14 31/2
வண்டொடு காலையும் வரவு மாற்றினான் – யுத்1:2 8/4
கழிந்த தீயொடு காலையும்
பிழிந்து சாறு கொள் பெற்றியான் – யுத்2:16 114/1,2
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – யுத்2:16 341/4
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – யுத்2:16 343/4
காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர் – யுத்3:20 33/1

TOP


காலையே (4)

ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே – பால:10 60/4
உரை செறி முனிவரோடு உறையும் காலையே – அயோ:5 7/4
காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு – கிட்:1 42/1
காலன்-தன் களிப்பு தீர்த்த மகோதர காலையே போய் – யுத்1:13 19/1

TOP


காலொடு (5)

கரு நாயிறு போல்பவர் காலொடு போய் – பால:23 4/1
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ – கிட்:7 40/3
மேல் முகம் நிமிர்ந்து வெயில் காலொடு விழுங்கா – கிட்:14 56/2
கோடு உறு வயிர போர் வில் காலொடு புருவம் கோட்டி – யுத்2:18 231/3
கண்ட தொகை கவ்விய காலொடு தோள் – யுத்3:31 203/2

TOP


காலொடும் (3)

இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும்
விரும்பலர் முகத்து எதிர் விழித்து நிற்க யான் – அயோ:11 113/3,4
நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும்
சென்ற குன்றை தழீஇ அன்ன செய்கையான் – யுத்2:16 67/3,4
நிலை நெடும் காலொடும் நிமிர்ந்த வாலொடும் – யுத்3:20 39/2

TOP


காவத (1)

காவத பொழிற்கு அ புறம் கழிந்த பின் காண்டி – அயோ:9 33/2

TOP


காவதத்தினால் (1)

ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று – கிட்:14 17/1

TOP


காவதம் (5)

இனையன நிகழ்ந்த பின்னர் காவதம் இரண்டு சென்றார் – பால:8 4/1
கழிந்தனன் பல காவதம் காலினே – அயோ:13 71/4
நடந்தனர் காவதம் பலவும் நல் நதி – ஆரண்:4 1/1
நெடிய காவதம் எட்டும் நிரம்பிய – யுத்2:15 37/1
முற்றினன் இரண்டு மூன்று காவதம் ஒழிய பின்னும் – யுத்3:22 140/3

TOP


காவல் (51)

கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும் – பால:7 33/1
காண்தகு குமரரை காவல் ஏவியே – பால:8 29/4
காவல் செய் தட கையின் நடுவண் காந்துவ – பால:23 56/2
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – அயோ:3 66/3
அவனி காவல் பரதனது ஆகுக – அயோ:4 27/1
அறை கழல் சிலை குன்றவர் அகன் புனம் காவல்
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய் – அயோ:10 22/1,2
காவல் மன்னவன் கான்முளை கண்டிலன் – அயோ:11 32/1
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம் – அயோ:12 8/4
கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான் – ஆரண்:4 17/3
நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின் – ஆரண்:4 22/2
காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார் – ஆரண்:6 119/1
கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார் – ஆரண்:10 50/1
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – ஆரண்:11 29/4
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல்
விண்ணகம் திரிய மேலை விரிஞ்சனும் திரிய வீரன் – ஆரண்:13 115/2,3
கடி நகர் அழித்து தன் காவல் மாற்றிய – ஆரண்-மிகை:10 10/1
செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா – கிட்:3 52/3
கணங்கள் காவல் உன் கடன்மை என்றனர் – கிட்:3 62/4
கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் காவல் மேரு – கிட்:7 49/1
காவல் மா மதிலும் கதவும் கடி – கிட்:11 35/1
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான் – கிட்:14 60/4
காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை – கிட்:16 60/3
திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும் – சுந்:1 39/2
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – சுந்:2 57/3
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல்
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின் – சுந்:2 71/1,2
நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர் – சுந்:2 73/1
கடக்க_அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள் – சுந்:3 60/1
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – சுந்:3 82/2
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே தெறு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார் – சுந்:4 1/1,2
கரி படு திசையின் நீண்ட காவலாய் காவல் ஆற்றோம் – சுந்:6 56/2
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற – சுந்:8 41/1
காவலன் கால் மிசை விழுந்து காவல் மா – சுந்:10 49/3
காவல் கண்டு இவண் இருந்தவர் கட்புலன் கதுவ – சுந்:12 52/2
காவல் காட்டுதல் துடைத்தல் என்று இ தொழில் கடவ – யுத்1:3 9/1
காத்திரத்தர் மனை காவல் விரும்பும் – யுத்1:11 16/3
கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல்
வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில் – யுத்1:12 28/2,3
கங்குல் வந்து இறுத்த காலை கை விளக்கு எடுப்ப காவல்
வெம் கழல் அரக்கன் மௌலி மிசை மணி விளக்கம் செய்ய – யுத்1:12 50/1,2
வெயில் கடந்திலாத காவல் மேருவின் மேலும் நீண்ட – யுத்1:14 14/3
நீர் உடை காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால் – யுத்2:17 45/2
காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும் – யுத்2:18 187/3
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான் – யுத்2:19 70/3
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல்
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – யுத்2:19 169/2,3
தாள்முதல் காவல் பூண்டு செல்க என தக்கது என்னா – யுத்3:21 9/2
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற – யுத்3:22 156/3
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – யுத்3:24 48/4
மண்ணுறு காவல் திண் மதில் வாயில் – யுத்3:26 20/2
கை அகல் இஞ்சி காவல் கலங்க – யுத்3:26 23/1
காவல் மூ-வகை உலகமும் முனிவரும் கலங்க – யுத்3:31 3/3
கதம் புலர்ந்த சிந்தை வந்த காவல் யானை மாலொடு – யுத்3:31 77/1
கம்ப மதத்து களி யானை காவல் சனகன் பெற்றெடுத்த – யுத்3-மிகை:28 11/1
கலங்கலா நெடும் காவல் இயற்று எனா – யுத்4:39 10/3
காவல் மா மலை கொணர்ந்து நீ கண்_நுதல் கோயில் – யுத்4-மிகை:41 111/3

TOP


காவல்-செய் (1)

காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும் – ஆரண்:12 19/2

TOP


காவல (5)

கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ – அயோ:14 63/2
குலம் கெழு காவல குரங்கின் தங்குமோ – யுத்1:2 20/3
கண்ணிய மந்திரம் கருமம் காவல
மண் இயல் மனிதரும் குரங்கும் மற்றவும் – யுத்1:2 34/1,2
காவல விடுதி இன்று இ கையறு கவலை நொய்தின் – யுத்2:16 38/4
என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல
உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால் – யுத்2:16 92/1,2

TOP


காவலர் (19)

கை போதகம் நிகர் காவலர் குழு வந்து அடி கதுவ – பால:24 2/3
கமந்த மாதிர காவலர் கண்ணொடும் – பால-மிகை:11 49/3
அந்தணர் அரும் தவர் அவனி காவலர்
நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம் – அயோ:4 182/1,2
காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள் ஆதியாய் கணிப்பு இல் பல் கோடி – ஆரண்-மிகை:10 5/3
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடி கண் – சுந்:2 157/2
காவலர் அல்லன் ஈசன் கைலை அம் கிரியும் அல்லன் – சுந்:12 72/2
கண்டவர் பொறுப்பரோ உலகம் காவலர்
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ – யுத்1:2 18/2,3
பேர்வு_இல் எண் திசை காவலர் கருமமும் பிடிக்கும் – யுத்1:3 6/3
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் – யுத்1:4 39/4
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர்
வட வரை புரைவன கோயில் வாயிலின் – யுத்1:5 28/2,3
சேனை காவலர் ஓர் ஐவர் உளர் பண்டு தேவர் – யுத்1:5 63/1
திண்மை ஒன்றும் அலால் திசை காவலர்
எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அ – யுத்1:9 50/2,3
துன்னு காவலர் தம்மிடை சொல்லினார் – யுத்1-மிகை:9 11/4
வெருக்கொண்டு ஓடிட வெம் பட காவலர்
நெருக்க நேர்ந்து கும்பானு நெடும் சரம் – யுத்2:15 62/2,3
தேறாதது ஓர் பயத்தால் நெடும் திசை காவலர் இரிந்தார் – யுத்2:18 162/4
காது வெம் படை காவலர் ஆதியோர் – யுத்2-மிகை:15 1/3
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம் – யுத்3:24 40/4
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – யுத்3:24 53/4
சேனை காவலர் ஆயிரம் பேர் படின் கவந்தம் ஒன்று எழுந்தாடும் – யுத்3:31 215/2

TOP


காவலர்க்கு (1)

கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து – பால-மிகை:0 39/3

TOP


காவலராய் (1)

அப்பொழுதே திருவணைக்கு காவலராய் அங்கு இருத்தி – யுத்4-மிகை:41 86/2

TOP


காவலற்கு (1)

களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான் – யுத்1:4 49/3,4

TOP


காவலன் (24)

கச ரத துரக மா கடல் கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி – பால:5 19/3,4
ஓம்பிட முடிந்த பின் உலகு காவலன்
ஏம்பலோடு எழுந்தனன் யாரும் ஏத்தவே – பால:5 90/3,4
காணிய வந்தனன் என்ன காவலன்
ஆணையின் அடைந்த வில் அதனை ஆண்தகை – பால:13 60/2,3
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன்
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – அயோ:4 153/3,4
படித்தலம் காவலன் பெயரல்-பாலனோ – அயோ:11 89/2
ஆங்கு அதில் கண்டனன் அவனி காவலன் – அயோ-மிகை:1 2/4
வையகம் காவலன் மதலை வந்தது ஓர் – ஆரண்:3 11/3
சீகர மகர வேலை காவலன் சிந்த-மன்னோ – ஆரண்:10 14/4
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன்
மரம் குடைந்த தும்பி போல் அனங்கன் வாளி வந்துவந்து – ஆரண்:10 93/2,3
கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் கறுத்து நோக்கி – ஆரண்:10 111/1
காவலன் ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல் – ஆரண்:12 10/1
காவலன் கால் மிசை விழுந்து காவல் மா – சுந்:10 49/3
கன்றிய கரும் கழல் சேனை காவலன்
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா – யுத்1:2 15/2,3
காவலன் கண் எதிர் அவனை கை கவித்து – யுத்1:2 38/1
கடன் அறி காவலன் கழறினான்-அரோ – யுத்1:4 56/3
சேனை காவலன் இந்திரன் சிந்துர சென்னி – யுத்1:5 47/1
வாயில் காவலன் கூறி வணங்கலும் – யுத்1:9 54/1
காவலன் பயந்த வீர கார்முக களிறே கற்ற – யுத்1:10 21/1
கண்டு நின்ற கரடியின் காவலன்
எண் திசாமுகம் எண்ணும் இடும்பன் ஓர் – யுத்2:15 63/1,2
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன்
அங்கு நின்று இயற்றியது அறைகவாம்-அரோ – யுத்2:17 95/3,4
காவலன் படையும் தெய்வ கடலவன் படையும் கால் கொள் – யுத்3:21 27/1
கலக்கும் வானர காவலன் அனுமன் முன் கடுகும் – யுத்4:32 31/3
எழுந்து உயர் தேர்-மிசை இலங்கை காவலன்
பொழிந்தன சர மழை உருவி போதலால் – யுத்4:37 59/1,2
கார் ஏறு கண்ணபிரான் காவலன் கமழ் துளப – யுத்4-மிகை:41 114/2

TOP


காவலன்-தன்னை (1)

கன்றிய அரக்கன் சேனை காவலன்-தன்னை நீலன் – யுத்4-மிகை:41 53/3

TOP


காவலா (1)

காயமான் ஆயினான் ஆவனே காவலா
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கிட்:3 11/2,3

TOP


காவலாய் (1)

கரி படு திசையின் நீண்ட காவலாய் காவல் ஆற்றோம் – சுந்:6 56/2

TOP


காவலார் (1)

கதிரின் மைந்தன் முதலினர் காவலார்
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும் – யுத்2:19 161/1,2

TOP


காவலாளரே (1)

கந்து அடு கோயிலின் காவலாளரே – ஆரண்-மிகை:12 2/4

TOP


காவலாளன் (1)

கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன்
தொடர்ந்து போம் பழியினோடும் தூக்கிய கரங்களோடும் – யுத்2:16 2/2,3

TOP


காவலான் (1)

அண்ணல் ஆழியான் அவனி காவலான்
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை – அயோ:11 118/2,3

TOP


காவலில் (1)

கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று – ஆரண்:14 75/1

TOP


காவலில்-நின்று (1)

காவலில்-நின்று தம் களிப்பு கைம்மிக – யுத்1:2 70/2

TOP


காவலின் (10)

காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும் சூலத்தால் காளியை ஒக்கும் – பால:3 8/3
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – பால:3 10/2
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என – அயோ:1 4/2
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும் – ஆரண்:10 129/3
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – ஆரண்:10 165/4
கை கொடு கைத்தலம் புடைப்ப காவலின்
திக்கயங்களும் மத செருக்கு சிந்தின – கிட்:7 17/1,2
காவலின் பெற்ற திகிரியான் தன்னொடும் கடந்தது – யுத்1:2 105/3
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – யுத்1:3 54/4
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா – யுத்2:15 157/1
கா ஆர் கரி தேர் பரி காவலின் என்று – யுத்2:18 15/3

TOP


காவலினை (1)

எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான் – சுந்:2 66/4

TOP


காவலுக்கு (1)

காவலுக்கு உரியது என்றால் அன்னது கருதி காண்டி – கிட்:9 10/2

TOP


காவலும் (5)

கள்வார் இலாமை பொருள் காவலும் இல்லை யாதும் – பால:3 72/3
குல காவலும் இன்று உனக்கு யான் தர கோடி என்றான் – அயோ:4 124/4
அடுத்த காவலும் அரிகள் ஆணையால் – கிட்:3 56/3
வானை காவலும் மானமும் மாற்றிய மறவர் – யுத்1:5 63/2
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும் – யுத்3:22 43/3

TOP


காவலுள் (1)

துன்னு காவலுள் தூய திரிசடை – சுந்-மிகை:3 5/3

TOP


காவலை (1)

காது வெம் சின களியினர் காவலை கடந்தான் – சுந்:2 137/4

TOP


காவலோ (1)

கருமமே காத்ததோ கற்பின் காவலோ
அருமையே அருமையே யார் இது ஆற்றுவார் – சுந்:3 71/2,3

TOP


காவலோய் (1)

கரங்களால் எற்ற நொந்தேம் காவலோய் என்னலோடும் – சுந்-மிகை:14 9/3

TOP


காவலோர் (1)

காது வெம் சேனையின் காவலோர் கணக்கு – யுத்1-மிகை:2 1/3

TOP


காவலோன் (1)

காவலோன் பின்னை காமவல்லி ஆம் கன்னி என்றாள் – ஆரண்:6 32/4

TOP


காவலோனே (1)

களன் அமர் கமல வேலி கோசல காவலோனே – யுத்4-மிகை:42 62/4

TOP


காவற்கு (5)

அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான் – பால:21 43/4
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி – அயோ:8 43/1
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ – அயோ:8 43/2
காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி – யுத்2:16 145/4
எனது அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும் என்றான் – யுத்4-மிகை:42 67/4

TOP


காவற்கும் (1)

காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – யுத்4:38 26/4

TOP


காவற்பாடும் (1)

பேர்வு இலா காவற்பாடும் பெருமையும் அரணும் கொற்ற – சுந்:14 51/2

TOP


காவா (2)

காவா அறத்தை இனி கைவிடுவோம் யாம் என்பார் – அயோ:4 95/2
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல – ஆரண்:13 68/3

TOP


காவாது (1)

காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – ஆரண்:2 28/4

TOP


காவாய் (3)

குன்றும் பழி பூணாமல் காவாய் கோவே என்றான் – அயோ:4 40/4
காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள் – அயோ:4 53/3
காவாய் என்றாய் அதனால் கடிய சாபம் கருதேம் – அயோ:4 86/2

TOP


காவாயேல் (1)

கரு ஆய் அளிக்கும் களைகண்ணே நீயே இடரை காவாயேல்
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – யுத்3:22 224/3,4

TOP


காவி (8)

கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – பால:9 8/4
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிட கலுழா – அயோ:3 3/3
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார் – அயோ:5 10/2
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் – ஆரண்:10 92/3
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கிட்:11 30/4
காவும் உள காவி விழியார் மொழிகள் என்ன – கிட்:14 38/2
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – சுந்:2 211/3
காவி அம் கழனி நாடும் நகரமும் கலந்து வாழும் – யுத்4:41 114/2

TOP


காவிடை (1)

கார் நிரை என களிறு காவிடை நிரைத்தார் – பால:15 14/3

TOP


காவியின் (1)

காவியின் மலர் காயா கடல் மழை அனையானை – அயோ:8 25/3

TOP


காவியும் (3)

காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே – பால:5 120/1
காவியும் குவளையும் கடி கொள் காயாவும் ஒத்து – பால:20 22/1
காவியும் கரும் குவளையும் நெய்தலும் காயாம் – கிட்:10 50/1

TOP


காவியோ (1)

காவியோ கயலோ எனும் கண் இணை – ஆரண்:6 80/1

TOP


காவிரி (3)

காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ – அயோ:13 1/2
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் – ஆரண்:3 46/4
கரும் கடல் புக பெருகு காவிரி கடுப்ப – யுத்1:9 6/4

TOP


காவில் (1)

அகம் படு காவில் அரக்கர்கள் இன்னம் – சுந்-மிகை:11 15/3

TOP


காவில்-நின்று (1)

கந்தம் உந்திய கற்பக காவில்-நின்று
அந்தர் வந்து என அந்தி தன் கை தர – அயோ:14 14/2,3

TOP


காவின் (3)

செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர – பால:17 15/2
காரின் மீது அனந்த கோடி வஞ்சர் காவின் வாவு மா – யுத்3-மிகை:31 16/2
தூய காவின் உறைவு இடம் துன்னினான் – யுத்4-மிகை:41 191/2

TOP


காவினர் (1)

பரித்த காவினர் பப்பரர் ஏகினார் – பால:14 37/2

TOP


காவினை (2)

துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான் – சுந்:6 8/4
காட்டுவார் இன்மையால் கடி காவினை
வாட்டினேன் என்னை கொல்ல வந்தார்களை – சுந்:12 104/1,2

TOP


காவு (1)

அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான் – யுத்4:40 2/2

TOP


காவும் (5)

காவும் அழுத களிறு அழுத கால் வய போர் – அயோ:4 98/3
நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி – கிட்:3 30/3
காவும் உள காவி விழியார் மொழிகள் என்ன – கிட்:14 38/2
இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும்
தொடர்ந்தன துரந்தன படிந்து நெறி தூர – சுந்:6 18/1,2
அந்த நகரும் கடி காவும் அழிவித்து அக்கன் முதலாயோர் – சுந்:12 120/1

TOP


காவேரி (1)

கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா – யுத்4:41 22/1,2

TOP


காவொடும் (1)

பூதலம் காவொடும் எரிந்த பொன் மதில் – யுத்1:6 43/2

TOP


காழ் (1)

இருண்ட காழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து – கிட்:7 5/3

TOP


காழம் (1)

காழம் இட்ட குறங்கினன் கங்கையின் – அயோ:8 4/1

TOP


காழும் (1)

நவ மணி காழும் முத்தும் மாலையும் நலம் கொள் தூசும் – யுத்4-மிகை:42 59/1

TOP


காள (5)

காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று – கிட்:17 3/3
கமல திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான் – யுத்1:10 4/4
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – யுத்1:10 18/3
விடுகின்றது அன்றோ வென்றி அரக்கனாம் காள மேகம் – யுத்3:27 100/2
காள மேகத்தை செக்கர் கலந்து-என கரிய குன்றில் – யுத்3:28 67/1

TOP


காளத்தின் (1)

போர்த்த பேரியின் கண்ணன காளத்தின் பொகுட்ட – யுத்2:16 209/1

TOP


காளத்தோடு (1)

சங்கமும் பணையும் கொம்பும் தாளமும் காளத்தோடு
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட – பால:14 77/1,2

TOP


காளம் (2)

சங்கு ஒலி வயிரின் ஓசை ஆகுளி தழங்கு காளம்
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – யுத்3:22 7/1,2
புரை மணி காளம் ஆர்ப்ப பல்லியம் துவைப்ப பொங்கும் – யுத்4-மிகை:42 24/3

TOP


காளமும் (3)

உரை செய் காளமும் ஆகுளி ஓசையும் – யுத்2:15 35/2
சங்கு பேரியும் காளமும் தாளமும் தலைவர் – யுத்3:22 102/1
ஈன்ற காளமும் ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப – யுத்4:32 4/4

TOP


காளமேகத்தை (1)

காளமேகத்தை சார்ந்த கதிரவன் என்ன காந்தி – யுத்2:19 118/1

TOP


காளமேகம் (1)

இழிந்து எழும் காளமேகம் எறி கடல் அனைய மற்றும் – யுத்2:19 217/1

TOP


காளமேகமும் (1)

காளமேகமும் நாகமும் தெரிகில காணாய் – அயோ:10 2/4

TOP


காளி (1)

காளி போன்றனன் இராவணன் வெள்ளிடை கரந்த – யுத்4:32 17/3

TOP


காளிதாசன் (1)

சீர் அணி போதன் வட்டாய் செய்தனன் காளிதாசன்
பார் அமுது அருந்த பஞ்சதாரையாய் செய்தான் கம்பன் – பால-மிகை:0 28/2,3

TOP


காளிந்தி (1)

கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – அயோ:9 34/4

TOP


காளிந்தி-தன்னொடும் (1)

கங்கை யாற்றொடும் காளிந்தி-தன்னொடும்
பொங்கு நீர் சுழி போவன போன்றதே – அயோ:7 23/3,4

TOP


காளிமை (2)

தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ – ஆரண்:1 13/1
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத – யுத்2:19 217/3

TOP


காளியே (1)

காளியே அனைய காலன் கொலையன கனலின் வெய்ய – யுத்2:19 101/3

TOP


காளியை (2)

காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும் சூலத்தால் காளியை ஒக்கும் – பால:3 8/3
காளியை பண்டு கண்ணுதல் காட்டிய-காலை – யுத்3:30 23/1

TOP


காளை (20)

கைவரை என தகைய காளை உரை கேளா – பால:7 28/1
காத்தனர் திரிகின்ற காளை வீரரில் – பால:8 31/1
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து – பால:13 52/3
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – பால:22 6/3
கவி அமை கீர்த்தி அ காளை நாளையே – அயோ:2 34/1
கான் தலை நண்ணிய காளை பின் படர் – அயோ:13 5/1
கை வீர களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர் – அயோ:13 66/3
காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ – ஆரண்:1 20/1
கன படை வரி சிலை காளை நீவிர் யார் – ஆரண்:4 16/3
கல் என்ற ஒலியில் சென்றார் கரன் முதல் காளை வீரர் – ஆரண்:10 64/2
கைத்தலத்து உவரி நீரை கலக்கினான் பயந்த காளை – கிட்:7 144/4
கட்டு ஏறு நறும் கமழ் கண்ணி இ காளை என் கை – சுந்:11 25/1
கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம் – யுத்1:11 33/3,4
கரத்தொடு கரம் பல புடைத்து காளை நீ – யுத்1-மிகை:4 1/2
கால்முகம் குழைய வாங்கி சொரிகின்ற காளை வீரன்-பால் – யுத்2:18 203/2
கைம்மிக கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளை வீரர் – யுத்2:19 114/4
கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – யுத்2:19 189/3,4
காண்கிலன் கல்லின் மாரி அல்லது காளை வீரன் – யுத்3:28 41/1
கனை கழல் அமரர்_கோமான் கட்டவன் படுத்த காளை
துனை பரி கரி தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின் – யுத்4:41 118/2,3
காளை நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக என்று – யுத்4-மிகை:42 22/2

TOP


காளைதான் (2)

கணை கரும் கணினாளை ஓர் காளைதான்
பணைத்த வெம் முலை பாய் மத யானையை – பால:14 32/2,3
கரும் கண் வாள் உடையாளை ஓர் காளைதான்
நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினீர் – பால:14 34/2,3

TOP


காளையர் (1)

காளையர் சேறு-தன்னை கலந்து உடன் மிதித்து நட்ட – பால-மிகை:2 1/1

TOP


காளையை (1)

அன்னை போன பின் அங்கத காளையை
தன்னை நேர் இல் அ சமீரணன் காதலன் – கிட்-மிகை:11 3/1,2

TOP


காளையோடு (1)

கரத்துணை குவித்தனன் இளைய காளையோடு
எரி திற முனியும் ஆசிகள் இயம்பிட – யுத்4-மிகை:41 189/2,3

TOP


காற் (1)

காற் படு கதியினின் கரந்தது ஓடியே – யுத்2-மிகை:16 20/4

TOP


காற்றது (1)

காலினின் கரும் கடல் கடந்த காற்றது
போல்வன குரங்கு உள சீதை போகிலன் – யுத்2:16 81/1,2

TOP


காற்றால் (3)

ஓதநீர் விரிந்தது என்ன உறங்குவான் நாசி காற்றால்
கோது இலா மலைகள் கூடி வருவது போவதாக – யுத்2:16 45/1,2
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – யுத்3:27 89/2
எற்றிய கால காற்றால் மின்னொடும் இடியினோடும் – யுத்3:28 53/3

TOP


காற்றிடை (2)

காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின் – யுத்2:19 296/2
சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல் – யுத்3:31 117/1

TOP


காற்றின் (20)

போயிட துணிந்தோம் என்றார் புராரி மற்று யானும் காற்றின்
சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – பால:5 25/3,4
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கிட்:2 15/3
வீசின காற்றின் வேர் பறிந்து வெற்பு இனம் – கிட்:7 19/1
காற்றின் சேய் இது கட்டுரைக்குமால் – கிட்:16 39/4
தூய வெண் கவரி திரள் இயக்கிட சுழி படு பசும் காற்றின்
மீய கற்பக தேன் துளி விராயன வீழ்-தொறும் நெடு மேனி – சுந்:2 206/2,3
காற்றின் கடிய கலின புரவி நிருதர் களத்து உக்கார் – சுந்:8 42/1
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – சுந்:10 17/4
காய் எரி முளி புல் கானில் கலந்து என காற்றின் செம்மல் – சுந்:10 26/1
காற்றின் மகன் கலை கற்றான் – சுந்:13 51/3
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை – சுந்-மிகை:14 18/2
காற்றின் மா மகற்கு கீழ்-பால் கன_வரை என்ன நிற்பான் – யுத்1-மிகை:11 7/2
காற்றின் மா மகன் கை எனும் காலனால் – யுத்2:15 81/4
சிரம் கொண்டான் கொண்டதனை திண் காற்றின் கடும் படையால் – யுத்2:16 354/3
காற்றின் படை கொண்டு கடந்தனனால் – யுத்3:20 99/4
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – யுத்3:22 126/4
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் – யுத்3:26 28/2
கடுப்பினும் அளவு_இலாத கதியினும் கணைகள் காற்றின்
விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரகின் மிக்காய் – யுத்3:27 7/3,4
காற்றின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு காத்தான் – யுத்3:27 129/4
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின்
நாயகற்கு வந்து உதித்தவும் பூண்டது நலத்தின் – யுத்4:35 19/3,4
ஊழி வெம் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார் – யுத்4:37 1/3

TOP


காற்றினால் (1)

மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசை-கொடு திசை செல்ல – யுத்2:16 345/3

TOP


காற்றினிலும் (1)

காற்றினிலும் கனலினிலும் கடியானை கொடியானை கரனை உங்கள் – ஆரண்:6 135/3

TOP


காற்றினுக்கு (3)

காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – யுத்1:13 20/2
முகம் தோன்ற நின்று காற்றினுக்கு அரசன் பண்டை – யுத்2:18 203/3
காற்றினுக்கு அரசன் பால் கவி_குலத்தினுள் – யுத்4:41 97/1

TOP


காற்றினும் (4)

கறங்கு போல்வன காற்றினும் கூற்றினும் கடிய – கிட்:12 16/1
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி – யுத்1:9 20/3
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர் – யுத்2:15 241/3
கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது – யுத்2:16 224/2

TOP


காற்றினே (2)

விழுந்தன தோள் புடை விசித்த காற்றினே – கிட்:7 15/4
கவ்வையின் உழந்தன சிறையின் காற்றினே – யுத்4-மிகை:37 19/4

TOP


காற்றினை (4)

காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – சுந்:8 5/1
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – யுத்1:3 134/3
கண்ட தெறு கணை காற்றினை கருணை கடல் கனக – யுத்4:37 48/3
உந்தினன் தேர் எனும் ஊழி காற்றினை
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் – யுத்4:37 61/2,3

TOP


காற்றினையும் (1)

காற்றினையும் புனலினையும் கனலினையும் கடும் கால – ஆரண்:6 96/1

TOP


காற்றினோன்-தன்னை (1)

காற்றினோன்-தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை – ஆரண்:10 168/1

TOP


காற்று (29)

மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – பால:7 50/2
காற்று எறி கடல் என களிப்பின் ஓங்கினர் – பால-மிகை:14 6/4
காற்று_இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன – ஆரண்:7 32/2
காற்று இடை அழித்து என கார்முகத்தையும் – ஆரண்:7 131/3
ஊழி வெம் காற்று இது என்ன இரு சிறை ஊதை மோத – ஆரண்:13 2/4
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து – ஆரண்:15 5/2
காற்று அலம்பினும் கலி நெடு வானிடை கலந்த – கிட்:4 8/3
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – சுந்:1 23/3
ஊழி காற்று அன்ன புரவி மற்று அவற்றினுக்கு இரட்டி – சுந்:9 11/3
ஊழி காற்று அன்ன ஒரு பரி தேர் அவண் உதவ – சுந்:11 43/1
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார் – யுத்1:9 75/3
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று – யுத்2:15 156/1
தந்திரம் காற்று உறு சாம்பல் பின்னரும் – யுத்2:16 91/3
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும் – யுத்2:16 171/1
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – யுத்2:18 214/1
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – யுத்2:18 223/2
காற்று என அணுகினர் கடிதின் காக்கவே – யுத்2:19 34/4
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – யுத்2:19 55/1
காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும் – யுத்2:19 175/1
இரு முறை காற்று சீறி எழுந்தது விரிந்தது எங்கும் – யுத்3:21 24/2
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா – யுத்3:22 112/1
காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர் – யுத்3:24 100/1
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும் – யுத்3:27 154/2
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – யுத்3:28 50/1
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர் – யுத்3:31 8/3
பூண்டன புரவியோ புதிய காற்று என்பர் – யுத்4:37 68/3
ஊழியில் காற்று என திரிந்த ஓவில – யுத்4:37 69/4
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே – யுத்4:37 79/4
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப – யுத்4:37 99/3

TOP


காற்று-என (1)

கலங்குற திரிந்தது ஓர் ஊழி காற்று-என
இலங்கையை எய்திய இமைப்பின் வந்த தேர் – யுத்4:37 72/3,4

TOP


காற்று_இனம் (1)

காற்று_இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன – ஆரண்:7 32/2

TOP


காற்றுக்கு (2)

காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – சுந்:1 44/4
காற்றுக்கு ஓடிய பஞ்சு என திசை-தொறும் கரக்க – யுத்4:32 19/3

TOP


காற்றுடை (1)

காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும் – யுத்3:21 26/2

TOP


காற்றும் (7)

நிலனும் நீரும் மாய் நெருப்பும் காற்றும் என்று – கிட்:3 39/1
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த – கிட்:7 64/3
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும் – யுத்2:16 171/1
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் – யுத்3:21 23/3
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும் – யுத்3:21 27/4
கை துணை தலத்தே ஆதல் ஏறுதிர் காற்றும் தாழ – யுத்3:26 83/2
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – யுத்4:34 15/4

TOP


காற்றே (2)

காற்றே தீய என திரியும் கரனே கரனுக்கு இளையோரே – ஆரண்-மிகை:7 1/3
கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – சுந்:4 109/4

TOP


காற்றை (1)

காற்றை முன்னுடை பூதங்கள் அவை சென்று கடைக்கால் – யுத்4:40 94/3

TOP


காற்றையும் (1)

பிடிக்குமேல் பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும் – கிட்:12 25/3

TOP


காற்றையே (1)

காற்றையே மேற்கொண்டானோ கனலையே கடாவினானோ – யுத்2:16 29/3

TOP


காற்றொடு (1)

உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின் – யுத்1:3 7/3

TOP


காறின (1)

காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – யுத்4:34 19/4

TOP


கான் (44)

கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து – பால:7 52/1
கான் உடை கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி – பால:17 1/2
பராவரும் இராமன் மாதோடு இளவல் பின் படர கான் போய் – பால-மிகை:0 8/1
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – அயோ:4 46/3
விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையை – அயோ:4 48/1
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – அயோ:4 55/4
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – அயோ:4 71/4
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய – அயோ:4 99/2
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – அயோ:4 140/4
கான் புக்கிடினும் கடல் புக்கிடினும் கலி பேர் – அயோ:4 141/1
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – அயோ:4 153/2
கான் புக காண்கிலேன் என்று கல்லிடை – அயோ:5 3/3
கான் புறம் சேறலில் அருமை காண்டலால் – அயோ:5 30/1
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ – அயோ:8 27/3
படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் – அயோ:8 42/1
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக – அயோ:11 63/3
கான் தலை நண்ணிய காளை பின் படர் – அயோ:13 5/1
கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ – அயோ:14 63/2
கான் சுட முளைத்த கற்பின் கனலியை கண்ணின் கண்டாள் – ஆரண்:6 51/4
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – ஆரண்:6 128/2
பொறியின் கான் எங்கும் வெம் கனல் பொங்கவே – ஆரண்:7 27/4
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை – ஆரண்:7 67/2
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா – ஆரண்:11 67/3
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை – ஆரண்:13 4/2
கான் கிடந்தது மறைதர கால் வய கலி_மா – ஆரண்:13 88/1
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கிட்:3 14/2
கான் ஒருங்கு படர அ கார் வரை – கிட்:11 39/2
காசொடு கனகம் தூவி கவின் உற கிடந்த கான் யாறு – கிட்:15 29/2
பிரிவு இல் கான் அது-தனில் பெரிய சூர்ப்பணகை-தன் – கிட்-மிகை:3 1/1
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – சுந்:2 199/3
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே – சுந்:3 34/4
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் – சுந்:3 123/2
தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர் நீ – சுந்:4 7/1
யாண்டையது கான் என இசைத்ததும் இசைப்பாய் – சுந்:4 61/4
கா இலை கொடி இலை நெடிய கான் எலாம் – சுந்:5 67/4
வெதிரின் வல் நெடும் கான் என வெந்தன மீனம் – யுத்1:6 27/2
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல் – யுத்1:8 12/2
உர வரும் கான் என பொலிந்தது உம்பரே – யுத்2:18 94/4
கான் எலாம் துணிந்து போய் தகர்ந்து காந்தின – யுத்3:22 47/3
கான் ஆர் நெறியும் மலையும் கழிய – யுத்3:27 15/3
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு – யுத்4:41 64/1
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து உன் – யுத்4-மிகை:38 1/3
கான் புக கரந்தது இ கமல நாயகி – யுத்4-மிகை:40 16/3
நின்றதும் மணவினை நிரப்பி மீண்டு கான்
சென்றதும் நாயினேன் செப்பல் வேண்டுமோ – யுத்4-மிகை:41 224/3,4

TOP


கான்முளை (13)

இருவரை பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ இவற்கு இ ஊர் உறவு என்றார் சிலர் – அயோ:4 187/3,4
காவல் மன்னவன் கான்முளை கண்டிலன் – அயோ:11 32/1
எழுந்தனன் பொருக்கென இரவி கான்முளை
விழுந்த கண்ணீரினன் வெறுத்த வாழ்வினன் – கிட்:11 116/1,2
சூரியன் கான்முளை தோன்றுமால் அவன் – கிட்:11 133/3
தூது வந்தது சூரியன் கான்முளை
ஏது ஒன்றிய நீதி இயைந்தன – சுந்:12 86/1,2
ஏம்பலோடு எழுந்து நின்று இரவி கான்முளை
பாம்பு அணை அமலனை வணங்கி பைம்_தொடி – சுந்-மிகை:14 26/1,2
எந்தையும் இருந்தனன் இரவி கான்முளை
நொந்த அ ததிமுகன் தன்னை நோக்கியே – சுந்-மிகை:14 28/3,4
நொந்து சூரியன் கான்முளை நோக்கினான் – யுத்2:15 53/4
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில் – யுத்2:16 254/2
பற்றினன் பாய்ந்து எதிர் பருதி கான்முளை
எற்றினன் குத்தினன் எறுழ் வெம் கைகளால் – யுத்2:16 259/3,4
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா – யுத்3:20 12/3
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்-மேல் – யுத்3:20 69/2
இரவி கான்முளை இறங்கி வந்து இராமனை இறைஞ்சி – யுத்4-மிகை:41 25/1

TOP


கான்முளையும் (1)

எழுபது வெள்ளத்தாரும் இரவி கான்முளையும் எண்ணின் – யுத்4:41 18/1

TOP


கான்முளையை (1)

விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையை
சுழிக்கும் வினையால் ஏக சூழ்வாய் என்னை போழ்வாய் – அயோ:4 48/1,2

TOP


கான்முளையொடு (1)

பூண்ட வெம் செரு இரவி கான்முளையொடு பொருதான் – யுத்2:16 249/3

TOP


கான்ற (12)

கடி உடை கற்பகம் கான்ற மாலையே – பால:3 36/4
கான்ற நெல் தழை கற்றையும் கற்பகம் – அயோ:14 15/3
கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து மெய்ம்மறந்தான் – ஆரண்:8 14/4
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – ஆரண்:10 65/4
கள் உடை ஓதியார் தம் கலவியில் பல-கால் கான்ற
வெள்ளடை தம்பல் குப்பை சிதர்ந்து என விரிந்த மாதோ – கிட்:10 28/3,4
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர் – சுந்:2 123/3
போயினன் அரக்கன் பின்னை பொங்கு அரா நுங்கி கான்ற
தூய வெண் மதியம் ஒத்த தோகையை தொடர்ந்து சுற்றி – சுந்:3 147/1,2
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு – யுத்1:4 122/2,3
கரம் படு சிலையினின் கான்ற மாரியின் – யுத்2-மிகை:18 13/2
காலன் மார்பிடை சிவன் கழல் பட பண்டு கான்ற
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர் – யுத்3:30 26/1,2
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை – யுத்3:30 27/1
பாம்பு கான்ற பனி மதி பான்மையாள் – யுத்4:40 8/4

TOP


கான்றன (3)

சள சள என மழை தாரை கான்றன
குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே – பால:5 43/3,4
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – யுத்1:3 79/4
கரு முறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி – யுத்3:21 24/3

TOP


கான்றார் (1)

ஊரிடை நின்றுளாரும் உயிரினோடு உதிரம் கான்றார் – யுத்3:22 34/4

TOP


கான்றிட (4)

கண் குடை இன மணி வெயிலும் கான்றிட
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – பால:23 40/2,3
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிட கலுழா – அயோ:3 3/3
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட
மண் எனும் செவிலி மேல் வைத்த கையினாள் – அயோ:14 84/2,3
கன்று கண்ணின்-வழி சுடர் கான்றிட
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – யுத்2:15 86/3,4

TOP


கான்று (5)

கான்று எரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள் – அயோ:2 47/3
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள – ஆரண்:13 26/3
கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக – சுந்:10 48/1
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – யுத்4:35 31/4
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக – யுத்4:40 57/1

TOP


கான (13)

கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – பால:18 13/3
கான மா மயில்கள் எல்லாம் களி கெட களிக்கும் சாயல் – பால:18 14/1
களங்கம் நீத்த மதி முகத்தார் கான வெள்ளம் கால் கோப்ப – அயோ:6 24/3
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய் – அயோ:10 19/4
கரும்பு அலர் செந்நெல் அம் கழனி கான நாடு – அயோ:11 113/1
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான் – ஆரண்:3 45/3
குளித்தனன் கான ஆற்றின் குளித்த பின் கொண்ட நல் நீர் – ஆரண்:13 136/3
கால் பறிந்திடுவன கான யாறுகள் – ஆரண்:15 4/2
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கிட்:1 42/2
வழை துறு கான யாறு மா நில கிழத்தி மக்கட்கு – கிட்:10 33/1
கான யாறு பரந்த கரும் கடல் – யுத்1:8 68/1
கான வாழ்க்கை கவி குல நாதனும் – யுத்1:8 70/2
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி – யுத்3:22 99/3

TOP


கானக (2)

கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன – சுந்:2 102/1
கானக கரி என கலங்கினார் கடல் – யுத்4:37 82/3

TOP


கானகத்தினிடை (1)

மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் அஞ்சி வஞ்ச வினையேன் – ஆரண்:13 67/2

TOP


கானகத்து (7)

கானகத்து இயங்கிய கழுதின் தேர் குலம் – பால:7 13/1
உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என – அயோ:4 185/2
கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன் – அயோ:13 68/2
அனல் வரு கானகத்து அமுது அளாவிய – ஆரண்:3 4/3
பரல் தரு கானகத்து அரக்கர் பல் கழல் – ஆரண்:14 78/1
கானகத்து மயில் அன்ன காட்சியார் – சுந்:13 4/4
கானகத்து இறைவியோடு உறைந்த காலையில் – யுத்1:4 74/2

TOP


கானகத்தும் (1)

அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான – சுந்:4 58/3

TOP


கானகம் (15)

கானகம் மறைத்தன கால மாரி போல் – பால:8 34/2
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ – அயோ:5 20/2
கானகம் பற்றி நல் புதல்வன் காய் உண – அயோ:5 43/1
வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் என்ன – அயோ:11 80/1
தீய கானகம் திருவின் நீங்கி முன் – அயோ:11 114/2
பொழிந்தன கரி மதம் பொடி வெம் கானகம்
இழிந்தன வழி நடந்து ஏற ஒணாமையே – அயோ:14 21/3,4
நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின் – ஆரண்:13 87/3
கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்-கால் – ஆரண்:14 95/3
கானகம் புகுந்து யான் முடித்த காரியம் – கிட்:10 87/3
கானகம் இடியுண்டு என்ன கவி_குலம் மடியும் கவ்வி – யுத்3:21 13/3
முருக்கின் கானகம் ஆம் என குருதி நீர் மூட – யுத்3:22 170/2
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா – யுத்3:31 140/2
அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்க – யுத்3-மிகை:20 9/2
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான் – யுத்3-மிகை:22 8/4
கானகம் பொலிதலாலே கவி குலம் அவற்றை மாந்தி – யுத்4-மிகை:41 260/3

TOP


கானகமும் (1)

கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – யுத்4:33 20/4

TOP


கானத்தன (1)

கானத்தன மலையத்தன திசை சுற்றிய கரியின் – ஆரண்:7 90/3

TOP


கானத்தான் (1)

இ இருவோரொடும் கானத்தான் என்றான் – அயோ:11 58/4

TOP


கானத்திடையே (1)

வெய்ய கானத்திடையே வேட்டை வேட்கை மிகவே – அயோ:4 73/1

TOP


கானத்தில் (1)

துன்று கானத்தில் இராமனை துரத்தல் இ இரண்டும் – அயோ:2 91/2

TOP


கானத்து (9)

அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த – பால:8 45/2
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து
அன்று தான் உவந்து அரும் தவ முனிவரோடு இருந்தான் – பால:8 47/1,2
கணம் கிளர்தரு சுண்ணம் கல் இடையன கானத்து
அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில் – அயோ:9 15/2,3
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான் – அயோ:11 82/2
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான் – அயோ:14 4/4
எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற – ஆரண்:5 6/3
தாள் இடை ஒடியும் ஓசை சடசட ஒலிப்ப கானத்து
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி – ஆரண்:7 58/2,3
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே – சுந்:6 37/4
பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி அயிலாதாய் – யுத்3:22 205/1,2

TOP


கானத்துள் (1)

காமர் தாமரை நாள்_மலர் கானத்துள்
ஆமை மேல் வரும் தேரையின் ஆங்கு-அரோ – பால:14 39/3,4

TOP


கானது (1)

கற்பக கானது கமல காடது – கிட்:14 31/1

TOP


கானம் (35)

கந்தம் நாறு பங்கயத்த கானம் மான மாதரார் – பால:3 15/2
காண்வரு நெடு வரை கதலி கானம் போல் – பால:3 37/1
காகளமும் பல்_இயமும் கனை கடலின் மேல் முழங்க கானம் பாட – பால:5 55/1
பொடி உடை கானம் எங்கும் குருதி_நீர் பொங்க வீழ்ந்த – பால:7 51/1
ஆன்ற அ கானம் எல்லாம் பரந்ததால் அந்தி மாலை – பால:7 52/3
தண்ணெனும் கானம் நீங்கி தாங்க_அரும் தவத்தின் மிக்கோன் – பால:8 1/2
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – அயோ:3 88/4
பூழி வெம் கானம் நண்ணி புண்ணிய புனல்கள் ஆடி – அயோ:3 111/3
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் – அயோ:3 114/4
துன்னும் கானம் தொடர துணிவதோ – அயோ:4 19/3
சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம்
போதும் அது அன்றேல் புகுதும் எரி என்பார் – அயோ:4 103/3,4
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி – அயோ:6 3/1
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலை பொன்னும் – அயோ:6 12/3
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன் – அயோ:8 37/2
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம்
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய் – அயோ:9 18/3,4
மேவு கானம் மிதிலையர் கோன் மகள் – அயோ:10 50/1
மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை – ஆரண்:7 61/1
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெம் கானம் போயினரால் – ஆரண்:14 32/4
நல் நெடும் கானம் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் – கிட்:2 28/3
கானம் யாவையும் பரப்பிய கண் என சனகன் – கிட்:10 43/3
எல்லை தீர்வு அரிய வெம் கானம் யாதோ என – கிட்:13 72/3
தொளை உறு புழை வேய் தூங்கு இசை கானம் துயலுறாது ஒரு நிலை தொடர – சுந்:3 84/1
கனல் பரந்தவும் தெரிகில கற்பக கானம் – சுந்:13 24/4
கானம் ஆம் என வீழ்ந்து கரிந்தவே – சுந்-மிகை:13 3/4
இந்திரன் வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் கானம்
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை-தன்னை – சுந்-மிகை:14 11/1,2
கணங்களோடு ஏகி அ கானம் நண்ணினான் – சுந்-மிகை:14 34/3
புகல்_அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை – யுத்1:4 143/4
கட்ட தோள் கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற – யுத்2:17 8/2
மொய் கணை கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை – யுத்2:19 114/2
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – யுத்2:19 200/3
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – யுத்3:24 34/4
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் – யுத்3:25 11/1
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும் – யுத்3:31 215/3
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி – யுத்3:31 228/2
கை குன்ற பெரும் கரைய நிருதர் புய கல் செறிந்த கதலி கானம்
மொய்க்கின்ற பரி திரைய முரண் கரி கை கோள் மாவ முளரி கானின் – யுத்4:33 22/1,2

TOP


கானம்-அதினிடை (1)

கானம்-அதினிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய – ஆரண்:6 103/1

TOP


கானமும் (12)

கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்
வயங்கு பூம் பந்தரும் மகளிர் எய்தினார் – பால:19 5/3,4
நல் நகர் ஒத்தது நடந்த கானமும்
மன்னவன் துஞ்சினன் என்ற மாற்றத்தால் – அயோ:14 85/2,3
விடரகங்களும் வேய் செறி கானமும்
படரும் சில் நெறி பைப்பய நீங்கினார் – ஆரண்:3 27/1,2
வானமும் கானமும் மாறு கொண்டனவே – ஆரண்:13 4/4
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – ஆரண்:14 2/2
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – ஆரண்:15 56/3
முளரி கானமும் ஒத்தது முழங்கு நீர் இலங்கை – சுந்:2 31/4
புயல் தொடு குடுமி குன்றும் கானமும் கடிது போனார் – சுந்:4 82/4
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – சுந்:11 15/3
நவம் தந்த குன்றும் கொடும் கானமும் நாடி ஏகி – சுந்-மிகை:4 8/2
மல்லிகை கானமும் வானம் ஒத்ததே – யுத்1:5 4/4
கானமும் தள்ள தள்ள களியொடும் கள்ளம் கற்ற – யுத்2:19 281/2

TOP


கானமே (2)

கண்டிலன் கொடியின் நெடும் கானமே – அயோ:11 29/4
கானமே புகும் எனில் காதல் மைந்தனும் – அயோ-மிகை:4 11/3

TOP


கானல் (1)

ஏய்ந்த அ கனலிடை எழுந்த கானல் தேர் – பால:7 14/1

TOP


கானலும் (1)

கானலும் கழிகளும் மணலும் கண்டலும் – யுத்1:4 25/1

TOP


கானிடை (21)

விரசு கானிடை சென்றனன் வேட்டை மேல் – பால-மிகை:11 9/2
கானிடை சிறிது வைகல் கழித்து ஒர் நாள் கௌசிக பேர் – பால-மிகை:11 29/1
போது கானிடை தாடகை பொருப்பு என புகுந்து – பால-மிகை:14 1/3
முடி சூடாமல் காத்தலும் மொய் கானிடை மெய்யே – அயோ:3 39/2
ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை
மாண்ட மா தவத்தோருடன் வைகி பின் – அயோ:4 7/2,3
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை
தவன் நிலாவகை காப்பென் தகவினால் – அயோ:4 27/2,3
நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – அயோ:4 45/2
தழை இல் முண்டகம் தழுவி கானிடை
முழையில் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார் – அயோ:11 131/3,4
அன்று எனின் அவனொடும் அரிய கானிடை
நின்று இனிது இருந்தவம் நெறியின் ஆற்றுவென் – அயோ:12 18/1,2
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை – ஆரண்:10 34/3
கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார் – ஆரண்:10 50/1
வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர் – ஆரண்:14 62/1
முரி புல் கானிடை எரி பரந்தன என முனைவார் – கிட்:7 59/4
வெம்பு கானிடை போகின்ற வேகத்தால் – கிட்:11 12/1
கச ரத துரகம் இன்றி கானிடை இறுத்த-காலை – கிட்-மிகை:16 7/2
பொருந்தில நிலனொடு போந்து கானிடை
வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு – சுந்:4 42/1,2
கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும் கரனார் பாடும் – சுந்:11 18/1
கானிடை புகுந்து இரும் கனி காயொடு நுகர்ந்த – யுத்1:6 9/1
கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம் – யுத்1:9 78/1
தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த – யுத்4:40 118/2
கானிடை போகிய கமலக்கண்ணனை – யுத்4:41 107/3

TOP


கானில் (15)

பொய்கை அம் கமல கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன – பால:14 63/1
செல்வ கானில் செங்கதிர் என்ன திரிவாரும் – பால:17 32/4
காயும் கானில் கிழங்கும் கனிகளும் – அயோ:7 15/1
திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார் – அயோ:8 44/4
கானில் படர் கண்_களி வண்டொடு தார் – ஆரண்:2 4/2
கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி – ஆரண்:6 26/1
மரன் ஏயும் நெடும் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் – ஆரண்:6 99/1
கொன்றிலர்களா நெடிய குன்று உடைய கானில்
நின்ற கரனே முதலினோர் நிருதர் என்றான் – ஆரண்:10 62/3,4
காய் எரி முளி புல் கானில் கலந்து என காற்றின் செம்மல் – சுந்:10 26/1
கானில் ஓடும் நெடும் புனல் காண் எனா – சுந்-மிகை:13 2/2
வீழுறும் இலங்கை செல்வம் வீடணற்கு அளித்தே கானில்
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான் – யுத்1-மிகை:14 1/3,4
மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே – யுத்2:19 167/3
வேந்தர் பிரான் தயரதனார் பணி-தன்னால் வெம் கானில் விரதம் பூண்டு – யுத்4:38 25/3
மரம் படர் கானில் தீ போல் வள்ளல் தன் பகழி மாரி – யுத்4-மிகை:37 2/3
கார் கன வரை சேர் கானில் கடும் குழி கல்லும் கட்டர் – யுத்4-மிகை:41 76/1

TOP


கானிலே (1)

முன்பு நான் அறிகிலா முளி நெடும் கானிலே
என் பினே போதுவான் நினைதியோ ஏழை நீ – கிட்:13 70/1,2

TOP


கானின் (5)

மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் – ஆரண்:14 50/3
கல் அகல் வெள்ளிடை கானின் நுண் மணல் – ஆரண்:14 93/1
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – யுத்1:9 28/2
கானின் அன்று இகல் கரன் படை படுத்த அ கரியோன் – யுத்2:15 204/1
மொய்க்கின்ற பரி திரைய முரண் கரி கை கோள் மாவ முளரி கானின்
நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற – யுத்4:33 22/2,3

TOP


கானினும் (3)

கானினும் வரையினும் கடி தடத்தினும் – பால:5 18/2
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி – சுந்:7 4/3
கானினும் மலையினும் பரந்த கால் புனல் – யுத்2:18 111/3

TOP


கானும் (7)

கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – அயோ:0 1/4
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து – அயோ:11 17/1
தண் நறும் கானும் குன்றும் நதிகளும் தவிர போனார் – ஆரண்:16 9/1
துன் இரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி – சுந்:4 78/2
கானும் பொழிலும் இவை செங்கனகத்தினாலும் – சுந்-மிகை:2 2/2
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – யுத்3:22 147/4
சவரியது இருக்கை-தானும் கவந்தனை தடிந்த கானும்
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும் – யுத்4-மிகை:41 132/1,2

TOP


கானுள் (1)

கானுள் எய்திய காகுத்தற்கே கடன் – யுத்4:41 78/3

TOP


கானே (2)

கானே வைக கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு – ஆரண்:15 28/2
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற – சுந்:8 41/1

TOP


கானோ (1)

பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான் – அயோ:4 72/1

TOP