வா-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 18
வாக்கிய 3
வாக்கில் 2
வாக்கிற்கு 1
வாக்கின் 3
வாக்கினால் 11
வாக்கினாளுடன் 1
வாக்கினின் 1
வாக்கு 3
வாக்கும் 1
வாக்கை 1
வாக 1
வாகுவலய 1
வாகை 20
வாகையாய் 2
வாகையான் 1
வாகையினான் 1
வாகையினீர் 1
வாகையும் 1
வாகையே 1
வாங்க 7
வாங்க_அரிய 1
வாங்க_அரும் 1
வாங்கல் 2
வாங்கலம் 1
வாங்கலின் 1
வாங்கா 1
வாங்கா-வகை 1
வாங்கி 116
வாங்கிட 1
வாங்கிடின் 2
வாங்கிய 24
வாங்கியே 1
வாங்கின 3
வாங்கினர் 2
வாங்கினள் 1
வாங்கினன் 13
வாங்கினார் 1
வாங்கினாரை 1
வாங்கினாள் 1
வாங்கினான் 22
வாங்கினென் 2
வாங்கு 9
வாங்கு-மின் 1
வாங்குகின்ற 1
வாங்குதல் 1
வாங்குதி 4
வாங்குதியால் 1
வாங்குதும் 1
வாங்குநர் 3
வாங்கும் 11
வாங்கும்படி 1
வாங்குவது 1
வாங்குவார் 2
வாங்குவான் 2
வாங்குவானை 1
வாங்குவேன் 1
வாச 49
வாசக 2
வாசகங்கள் 2
வாசகங்களும் 1
வாசகத்தை 1
வாசகம் 45
வாசகமும் 1
வாசகமே 1
வாசம் 13
வாசமும் 1
வாசல் 1
வாசல்-தோறும் 1
வாசலின் 2
வாசவற்கு 1
வாசவன் 17
வாசவன்-தானும் 1
வாசி 24
வாசிகள் 3
வாசிப்பாடு 1
வாசியின் 6
வாசியும் 8
வாசியே 4
வாசியை 1
வாசியோடு 1
வாசுகி 6
வாசுகி-தானும் 1
வாசுகியோடும் 1
வாஞ்சை 1
வாட்களும் 1
வாட்டம் 6
வாட்டினார் 1
வாட்டினேன் 1
வாட்டும் 1
வாடல் 1
வாடல 1
வாடா 1
வாடி 2
வாடிய 3
வாடினார் 2
வாடினை 1
வாடுகின்றன 1
வாடும் 1
வாடும்படி 1
வாடை 15
வாடையின் 1
வாடையும் 2
வாடையே 2
வாடையோடு 1
வாண்மையே 1
வாணர் 1
வாணரும் 1
வாணரொடு 1
வாணாள் 2
வாணியின் 2
வாணியும் 1
வாணுதல் 1
வாணுதற்கு 1
வாத 2
வாத_ராசனும் 1
வாதம் 2
வாதமும் 1
வாதவி-தன் 1
வாதியர் 1
வாது 1
வாதுறு 1
வாம் 16
வாம்பரி 1
வாம 15
வாமத்து 1
வாமம் 1
வாமனன் 1
வாய் 364
வாய்-கொடு 1
வாய்-தொறும் 8
வாய்-தோறும் 3
வாய்-நின்று 1
வாய்-வழி 1
வாய்_மலர் 1
வாய்_முழை 1
வாய்க்கு 1
வாய்க்குமோ 1
வாய்கள் 3
வாய்கள்-தொறும் 1
வாய்களால் 1
வாய்களில் 2
வாய்களின் 1
வாய்களும் 2
வாய்களை 5
வாய்கொடு 1
வாய்கொண்டு 1
வாய்ச்சியர் 10
வாய்த்த 3
வாய்த்தவர் 1
வாய்த்தார் 2
வாய்த்தாள் 2
வாய்த்தானையும் 1
வாய்த்திலரால் 1
வாய்த்துளர் 1
வாய்தல் 1
வாய்தலில் 1
வாய்ந்த 10
வாய்ந்தன 1
வாய்ந்து 1
வாய்ப்புடை 1
வாய்மடுத்து 1
வாய்முகத்தின் 1
வாய்முகம் 1
வாய்மை 44
வாய்மை-தன்னால் 1
வாய்மை-தான் 1
வாய்மைக்கு 2
வாய்மைக்கும் 1
வாய்மைத்து 1
வாய்மையன் 1
வாய்மையா 1
வாய்மையாய் 1
வாய்மையால் 10
வாய்மையான் 3
வாய்மையினாய் 1
வாய்மையும் 5
வாய்மையே 1
வாய்மையை 2
வாய்மையோ 1
வாய்மொழி 6
வாய்மொழியால் 1
வாய்மொழியே 1
வாய்விட்டு 2
வாய்விடா 1
வாய்வைத்தான் 1
வாய 5
வாயகத்து 1
வாயது 2
வாயர் 4
வாயவளும் 1
வாயள் 2
வாயன் 2
வாயன 3
வாயார் 2
வாயால் 24
வாயாவோ 1
வாயாள் 4
வாயாறு 1
வாயிட்டு 1
வாயிடும் 1
வாயிடை 11
வாயில் 74
வாயில்-தொறும் 1
வாயில்-தோறும் 1
வாயில்-நின்று 1
வாயில்கள் 2
வாயில்கள்-தோறும் 2
வாயிலாய் 1
வாயிலில் 11
வாயிலின் 10
வாயிலும் 8
வாயிலூடு 4
வாயிலூடும் 1
வாயிலே 2
வாயிலை 3
வாயிலொடு 1
வாயிலோ 1
வாயின் 21
வாயின்-வாய் 1
வாயின 3
வாயினர் 8
வாயினள் 3
வாயினன் 6
வாயினார் 3
வாயினால் 7
வாயினாள் 1
வாயினான் 4
வாயினிர் 1
வாயினில் 3
வாயினின் 1
வாயினும் 4
வாயினூடு 2
வாயினை 1
வாயினையும் 1
வாயினோடும் 1
வாயு 3
வாயும் 13
வாயுவின் 5
வாயுவும் 2
வாயுவேகன் 1
வாயுவை 1
வாயுள் 1
வாயூடு 3
வாயே 1
வாயை 4
வாயையும் 1
வாயொடு 1
வாயோடும் 1
வார் 152
வார்_முகம் 1
வார்க்கவே 1
வார்க்குறு 1
வார்த்த 1
வார்த்தது 1
வார்த்து 3
வார்த்தை 31
வார்த்தைகள் 1
வார்த்தையின் 2
வார்த்தையும் 4
வார்த்தையே 1
வார்த்தையை 3
வார்ந்த 4
வார்ந்து 3
வார 5
வாரண 3
வாரணங்களை 1
வாரணத்தினை 1
வாரணத்து 2
வாரணம் 13
வாரம் 5
வாரல் 1
வாரலிர் 1
வாரலென் 1
வாரலையோ 1
வாரவே 1
வாரா 6
வாராகினாகில் 1
வாராதாய் 1
வாராது 1
வாராதே 1
வாராதோ 1
வாராநின்றார் 1
வாராநின்றாரோ 1
வாராய் 2
வாராய்-ஆகில் 1
வாராயோ 3
வாரார் 2
வாரான் 2
வாரி 83
வாரிக்கு 1
வாரிக்கொண்டு 1
வாரிகளூடு 1
வாரிடை 1
வாரிதி 4
வாரிதி-தன்னை 1
வாரிதியை 1
வாரிய 2
வாரியில் 1
வாரியின் 6
வாரியும் 2
வாரியே 3
வாரியே-கொல் 1
வாரியை 1
வாரியொடு 1
வாரியோடு 1
வாரின் 1
வாரின 2
வாரினன் 1
வாரினும் 1
வாருணம் 1
வாருதிக்கு 1
வாரும் 10
வாரை 1
வாரொடு 2
வால் 69
வால்-கொடு 1
வால்-போல் 1
வால 1
வாலதி 1
வாலதிய 1
வாலம் 1
வாலால் 3
வாலி 90
வாலி-கொலாம் 1
வாலி-தன் 7
வாலி-தன்னை 1
வாலி-பால் 5
வாலி-மேல் 1
வாலி_சேய் 2
வாலிக்கு 1
வாலிக்கும்மே 1
வாலிடை 7
வாலிடைப்பட்டும் 1
வாலிதின் 1
வாலிய 1
வாலியது 1
வாலியும் 10
வாலியே 1
வாலியை 9
வாலியையும் 2
வாலியொடு 1
வாலின் 13
வாலினால் 4
வாலினாலே 1
வாலினான் 1
வாலினும் 6
வாலினை 3
வாலுக 2
வாலுகத்தால் 1
வாலுகத்தோடு 1
வாலுகம் 1
வாலும் 5
வாலை 2
வாலொடு 1
வாலொடும் 1
வாலோடு 1
வாவலுற்றான் 1
வாவி 11
வாவி-தோறும் 1
வாவி-வாய் 1
வாவிக்குள் 2
வாவிகள் 2
வாவிகளும் 2
வாவியும் 1
வாவியூடு 1
வாவினர் 1
வாவினார் 1
வாவினான் 1
வாவு 4
வாவுதற்கு 1
வாவும் 6
வாவுவ 1
வாவுவான் 1
வாவுறு 1
வாவுறும் 1
வாழ் 57
வாழ்க்கை 33
வாழ்க்கை_நாள் 1
வாழ்க்கையள் 2
வாழ்க்கையன் 2
வாழ்க்கையாளை 1
வாழ்க்கையான் 1
வாழ்க்கையின் 3
வாழ்க்கையேமை 1
வாழ்க்கையை 3
வாழ்க 6
வாழ்கிலரால் 1
வாழ்கிலன் 2
வாழ்கிலான் 1
வாழ்கிலேன் 2
வாழ்கிற்பாரும் 1
வாழ்கின்ற 3
வாழ்கின்றார் 1
வாழ்கின்றானை 1
வாழ்த்த 13
வாழ்த்தலால் 1
வாழ்த்தவே 1
வாழ்த்தி 28
வாழ்த்திட 1
வாழ்த்திடும் 1
வாழ்த்திய 1
வாழ்த்தினர் 4
வாழ்த்தினன் 1
வாழ்த்தினார் 8
வாழ்த்தினாள் 1
வாழ்த்தினான் 4
வாழ்த்தினேன் 1
வாழ்த்து 9
வாழ்த்து-அரோ 1
வாழ்த்துநர்க்கு 1
வாழ்த்தும் 1
வாழ்த்துவார் 1
வாழ்த்துற 1
வாழ்தர 2
வாழ்தரு 1
வாழ்தல் 3
வாழ்தலும் 1
வாழ்தற்கு 1
வாழ்தி 8
வாழ்தி-போல் 1
வாழ்தியால் 1
வாழ்திரோ 1
வாழ்துமேல் 1
வாழ்துமோ 1
வாழ்ந்த 7
வாழ்ந்தது 1
வாழ்ந்தவன் 1
வாழ்ந்தவாறு 1
வாழ்ந்தன 2
வாழ்ந்தனள் 1
வாழ்ந்தனன் 2
வாழ்ந்தனெம் 1
வாழ்ந்தாய் 1
வாழ்ந்தார் 1
வாழ்ந்தான் 4
வாழ்ந்தானுக்கு 1
வாழ்ந்தானே 1
வாழ்ந்திலை 1
வாழ்ந்து 1
வாழ்ந்தே 1
வாழ்ந்தேம் 2
வாழ்ந்தேன் 1
வாழ்ந்தோம் 1
வாழ்நாட்கு 2
வாழ்நாள் 6
வாழ்நாளும் 1
வாழ்பவர் 1
வாழ்பவர்க்கு 1
வாழ்மைதான் 1
வாழ்வது 7
வாழ்வதே 1
வாழ்வதோ 1
வாழ்வர் 1
வாழ்வரேல் 1
வாழ்வரோ 1
வாழ்வன 2
வாழ்வன-போல் 1
வாழ்வாம் 1
வாழ்வாய் 1
வாழ்வார் 7
வாழ்வார்க்கு 1
வாழ்வாரும் 1
வாழ்வாரை 1
வாழ்வான் 2
வாழ்வானாம் 1
வாழ்விக்கும் 2
வாழ்விடம் 1
வாழ்வித்தீர் 2
வாழ்வித்து 1
வாழ்வின் 5
வாழ்வினன் 1
வாழ்வினின் 1
வாழ்வினை 5
வாழ்வு 45
வாழ்வும் 9
வாழ்வுற 1
வாழ்வெனே 1
வாழ்வெனோ 3
வாழ்வே 4
வாழ்வேற்கு 1
வாழ்வேன் 2
வாழ்வை 8
வாழ்வையும் 2
வாழ்வோர் 6
வாழ்வோர்கள் 1
வாழ்வோன் 1
வாழ 8
வாழலாம் 1
வாழவோ 1
வாழா 2
வாழான் 1
வாழி 51
வாழிய 17
வாழியர் 3
வாழியாய் 8
வாழியார்க்கு 1
வாழியான் 1
வாழு 2
வாழுதி 4
வாழும் 53
வாழுமா 1
வாழுமால் 2
வாழுமோ 1
வாழேன் 6
வாழை 8
வாழைகள் 2
வாழையில் 1
வாழையின் 1
வாள் 444
வாள்-கொடு 3
வாள்-தனின் 1
வாள்_கண் 1
வாள்_கணாள் 1
வாள்_நுதல் 8
வாள்கள் 3
வாள்களால் 3
வாள்களின் 2
வாள்களும் 1
வாள்களோடு 1
வாளங்கள் 1
வாளம் 2
வாளமே 1
வாளர் 2
வாளரம் 1
வாளவன் 2
வாளன் 1
வாளன 1
வாளா 10
வாளால் 24
வாளாலே 1
வாளான் 1
வாளி 152
வாளி-மேல் 1
வாளி-வாயிடை 1
வாளி_இனம் 1
வாளிக்கு 6
வாளிகள் 29
வாளிகளால் 1
வாளிகளின் 1
வாளிடை 2
வாளிதான் 1
வாளியன் 1
வாளியால் 16
வாளியான் 1
வாளியில் 1
வாளியின் 21
வாளியினால் 1
வாளியினான் 1
வாளியும் 7
வாளியே 1
வாளியை 5
வாளியொடும் 1
வாளியோடு 2
வாளில் 1
வாளிவாய்-தோறும் 1
வாளின் 16
வாளினர் 6
வாளினன் 3
வாளினால் 6
வாளினில் 1
வாளினின் 1
வாளினும் 1
வாளினை 3
வாளுக்கு 1
வாளுடை 1
வாளும் 26
வாளை 10
வாளை_மீன் 1
வாளைகள் 2
வாளையும் 2
வாளையே 1
வாளொடு 14
வாளொடும் 7
வாளோடு 1
வாளோடும் 2
வாற்கலன் 1
வான் 358
வான்-கொலோ 1
வான்-தனில் 1
வான்-நின்று 1
வான்-நின்றும் 1
வான்-மிசை 1
வான்_அர_மகளிர் 1
வான்_அர_மகளிர்-தம் 1
வான்_உலகு 1
வான்மீகன் 2
வான்மீகி 2
வான 67
வானக 7
வானகத்தினிடை 1
வானகத்தினில் 1
வானகத்து 3
வானகத்தை 1
வானகத்தோடு 1
வானகத்தோடும் 1
வானகம் 27
வானகமும் 1
வானத்தவர் 1
வானத்தன 1
வானத்தார் 1
வானத்தில் 1
வானத்தின் 1
வானத்து 30
வானத்தும் 2
வானதோ 1
வானம் 40
வானமீன் 1
வானமும் 23
வானமே 9
வானயாற்று 1
வானர 113
வானர_கோனும் 1
வானர_மன்னன் 1
வானர_வேந்தும் 1
வானரங்கள் 4
வானரங்களும் 1
வானரத்தின் 1
வானரத்து 2
வானரத்தை 1
வானரம் 47
வானரமே 1
வானரர் 19
வானரர்க்கு 1
வானரர்கள் 2
வானரரும் 2
வானரரை 2
வானரரோடும் 1
வானராதிபர் 1
வானரேசர் 2
வானரேசன் 1
வானரேசனும் 1
வானரேந்திரன் 1
வானவ 3
வானவர் 143
வானவர்-தம் 2
வானவர்-தமக்கும் 1
வானவர்-தன்னை 1
வானவர்_பிரான் 1
வானவர்க்கு 7
வானவர்க்கும் 6
வானவர்கள் 11
வானவர்கள்-தாம் 1
வானவர்களே 1
வானவர்களோடும் 1
வானவரின் 1
வானவருக்கும் 1
வானவரும் 8
வானவரே 1
வானவரை 5
வானவரோடு 1
வானவன் 25
வானவனும் 2
வானவில் 1
வானவில்லொடும் 1
வானிடை 24
வானில் 40
வானிலும் 1
வானின் 31
வானின்-நின்று 1
வானினன் 1
வானினிடை 2
வானினிடையோர் 1
வானினில் 1
வானினும் 10
வானினூடு 1
வானினை 3
வானினோடு 1
வானுக்கு 1
வானுடை 1
வானும் 12
வானுள் 1
வானுளோர் 4
வானுளோர்கள் 2
வானுளோர்களும் 1
வானுளோர்களையும் 1
வானுளோரும் 2
வானுற 2
வானே 4
வானை 9
வானையும் 4
வானொடு 2
வானோ 1
வானோடும் 1
வானோர் 53
வானோர்கட்கு 1
வானோர்களும் 1
வானோரும் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


வா (18)

ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – பால:10 1/4
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – அயோ:3 111/4
துணைவா துணை வா என்றான் தோன்றால் தோன்றால் என்றான் – அயோ:4 54/4
சந்தம் கமழும் தோளாய் தழுவிக்கொள வா எனவே – அயோ:4 79/4
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல் – அயோ:4 147/3
மானவனும் மந்திரி சுமந்திரனை வா வென்று – அயோ:5 17/2
பொருந்துழி வா என தொழுது போயினான் – கிட்:11 136/4
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – யுத்1:14 37/1
வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி – யுத்2:15 133/3
வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி – யுத்2:15 133/3
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின் – யுத்2:15 255/3
வா நீ மயிடன் ஒரு வல் விசையில் – யுத்2:18 32/1
இளைத்து நின்றனை இன்று போய் நாளை வா
விளைக்கும் வெம் சமர் செய் விருப்பு உள்ளதேல் – யுத்2-மிகை:15 39/3,4
நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – யுத்3:27 90/4
நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – யுத்3:27 90/4
அம்புலி அம்ம வா என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள் – யுத்3:29 50/1
நமன் குலம் களைவென் என்றான் நாளை வா என்ற வீரன் – யுத்4-மிகை:41 27/4
பின்னை வா தருவென் என்று பேசி தட்டுவிக்கும் பேதை – யுத்4-மிகை:41 70/1

TOP


வாக்கிய (3)

முட்டு_இல் அட்டில் முழங்குற வாக்கிய
நெட்டு_உலை கழுநீர் நெடு நீத்தம் தான் – பால:2 26/1,2
வாக்கிய பசு நறா மாந்தல் மேயினார் – பால:19 6/4
வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய
நறை குடங்கள் பெறான் கடை நக்குவான் – யுத்2:16 54/2,3

TOP


வாக்கில் (2)

வாக்கில் தூய அனுமன் வரும் எனா – சுந்-மிகை:14 19/3
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் – யுத்4:41 49/3

TOP


வாக்கிற்கு (1)

வாக்கிற்கு ஒக்க புகை முத்து வாயினான் – ஆரண்:7 3/1

TOP


வாக்கின் (3)

வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே – பால:2 57/4
வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள் – பால-மிகை:7 24/2
வாக்கின் கூட புதைத்து ஒரு மாற்றம் நீ – யுத்4:41 82/3

TOP


வாக்கினால் (11)

வாக்கினால் வரம் தர கொண்டு மைந்தனை – அயோ:11 64/1
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன் – அயோ:12 4/2
வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும் – ஆரண்:9 30/3
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று – ஆரண்:12 81/1
வாக்கினால் உரையாம் என களித்தன மான்கள் – கிட்:10 38/4
வாக்கினால் ஒரு மொழி வழங்குறாத முன் – கிட்:16 29/2
வாக்கினால் உரை-வைக்கலும் ஆகுமோ – சுந்:2 147/4
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – யுத்1:3 155/3
வாங்குவார் இல்லை வாக்கினால் தெருட்டுவார் இல்லை – யுத்3:22 197/2
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும் – யுத்3:24 2/2
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் – யுத்4:40 71/2

TOP


வாக்கினாளுடன் (1)

வந்தனன் மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே – பால:23 82/3,4

TOP


வாக்கினின் (1)

வாக்கினின் மனத்தின் கையின் மற்று இவர் நலியா வண்ணம் – யுத்1:9 38/3

TOP


வாக்கு (3)

வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே – பால:1 10/4
வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில் – பால:17 35/3
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால் – யுத்2:16 322/3

TOP


வாக்கும் (1)

பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறும் தேறல் மாந்தி – பால:10 15/1

TOP


வாக்கை (1)

வருந்து தம்பிக்கு வருவென் யான் என்பதோர் வாக்கை – யுத்4-மிகை:41 164/4

TOP


வாக (1)

வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால் – பால:16 33/2

TOP


வாகுவலய (1)

திரு பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ-மன்னோ – ஆரண்-மிகை:10 2/4

TOP


வாகை (20)

மனத்து உறை காதலே வாகை கொண்டதே – பால:19 61/4
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே – பால-மிகை:0 40/3,4
சான்றோர் புகழும் தனி தாதையை வாகை கொண்டோ – அயோ:4 134/3
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள – அயோ:11 106/3
வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன – ஆரண்:7 36/4
கொண்டனென் வாகை என்று படைஞரை குறித்து சொன்னான் – ஆரண்:7 66/4
வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ – கிட்:10 99/4
வாகை வெம் சிலை கை வீர மலர் குழல் புலர்த்த மாலை – யுத்1:10 20/1
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பி – யுத்2:15 155/3
மூடினார் மூடினாரை முறைமுறை துணித்து வாகை
சூடினான் இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி – யுத்2:19 92/3,4
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர் – யுத்2:19 172/3
கொலை அமர் எடுத்து வாகை குரங்குகள் மலைந்த அம்மா – யுத்2-மிகை:16 23/4
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – யுத்3:28 21/2
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – யுத்3:29 20/4
வாரணத்தினை நிறுத்தியே சூடினர் வாகை – யுத்3:30 21/4
புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான் – யுத்3:31 227/2
மண்டி மூடி வாழ் அரக்கர்-தாமும் வாகை வீரன் மேல் – யுத்3-மிகை:31 15/2
மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – யுத்4:34 17/4
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – யுத்4:35 16/3
வாகை கொண்ட வெம் சிலையின் வளைவுற வாங்கி – யுத்4-மிகை:41 33/2

TOP


வாகையாய் (2)

புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான் – ஆரண்:7 72/4
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான் – கிட்:16 18/4

TOP


வாகையான் (1)

புனையும் வாகையான் புகறல் மேயினான் – கிட்-மிகை:3 4/4

TOP


வாகையினான் (1)

புகை ஆடிய நாள் புனை வாகையினான்
மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெம் – யுத்2:18 60/2,3

TOP


வாகையினீர் (1)

கொற்ற வாகையினீர் என கூறினான் – கிட்:13 11/4

TOP


வாகையும் (1)

புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும் – கிட்:10 100/4

TOP


வாகையே (1)

மாலினார் கெட வாகையே
சூலமே கொடு சூடினான் – யுத்2:16 112/3,4

TOP


வாங்க (7)

வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – பால:2 1/1
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – அயோ:6 37/1
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார் – கிட்:3 22/3,4
வாலி ஆர் உயிர் காலனும் வாங்க வில் – கிட்:11 29/1
மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க
செம் மணி மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன் – யுத்1:4 135/1,2
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி – யுத்3:30 37/2
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – யுத்4:40 104/4

TOP


வாங்க_அரிய (1)

மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய
இன்னல் சிறையின் இடைப்பட்டார் இருந்தார் நின்ற அரும் தவனும் – அயோ:6 37/1,2

TOP


வாங்க_அரும் (1)

வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – பால:2 1/1

TOP


வாங்கல் (2)

மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா – அயோ:4 137/2
வாவும் வாசிகள் தூங்கின வாங்கல் இல் – யுத்4:37 20/1

TOP


வாங்கலம் (1)

வாங்கலம் என்று அழும் மாதரார் பலர் – சுந்:12 5/4

TOP


வாங்கலின் (1)

பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின்
நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான் – ஆரண்:15 12/3,4

TOP


வாங்கா (1)

மறித்து ஆங்கு ஓர் சுடர் தோமரம் வாங்கா மிசை ஓங்கா – யுத்2:18 167/3

TOP


வாங்கா-வகை (1)

வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – யுத்2:15 159/4

TOP


வாங்கி (116)

மதியினை வாங்கி ஒப்பு காண்குவர் குறவர் மன்னோ – பால:16 6/4
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி
காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார் – பால:16 12/3,4
மணியின் அணி நீக்கி வயங்கு ஒளி முத்தம் வாங்கி
அணியும் முலையார் அகில் ஆவி புலர்த்தும் நல்லார் – பால:16 45/1,2
வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – பால:19 18/4
வயிர வான் பூண் அணி வாங்கி நீக்கினான் – பால:19 40/2
துன்று இரும் சடையோன் அஞ்ச தோள் உற வாங்கி சொல்லும் – பால:24 35/4
வரி சிலை வாங்கி ஓர் வசையை நல்கிய – பால:24 43/2
வனையும் மாலையும் நீட்டலும் தோட்டியால் வாங்கி
துனை வலத்து அயிராவதத்து எருத்திடை தொடுத்தான் – பால-மிகை:9 10/2,3
கை தொடர் கணையினோடும் கார்முகம் வளைய வாங்கி
எய்தனன் முனியும் தன கை தண்டினை எதிர்க என்றான் – பால-மிகை:11 18/3,4
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் – அயோ:4 140/2
முருகு நாறு செந்தேனினை முழை-நின்றும் வாங்கி
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை – அயோ:10 10/2,3
நின்று வாங்கி உருகிய நெஞ்சினான் – அயோ:11 4/3
வாங்கி வாளொடு வாளி பெய் புட்டிலும் – ஆரண்:7 18/1
எடுத்து வாங்கி வலம் கொண்டு இட கையில் – ஆரண்:9 18/2
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான் – ஆரண்:9 23/3
தறையிடை உகாத-முன்னம் தாங்கினன் தழுவி வாங்கி
துறை-தொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப-மன்னோ – ஆரண்:10 15/3,4
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் என பொலிந்தான் – ஆரண்:13 29/2,3
வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி
தாளால் இறுத்தான் தழல் வண்ணன் தட கை வில்லை – ஆரண்:13 30/2,3
அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி
பொறிந்து ஆங்கு எரியின் சிகை பொங்கி எழ புடைத்தான் – ஆரண்:13 35/2,3
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி
பொய்த்துளோர் கொள திகைத்து நின்றானையும் போன்றான் – ஆரண்:13 72/3,4
அங்கியின் நெடும் படை வாங்கி அங்கு அது – ஆரண்:14 79/1
மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி
வெய்ய வாளியை ஆள் உடை வில்லியும் விட்டான் – கிட்:4 15/3,4
மரத்தினால் அடித்து உரப்புவர் பொருப்பு_இனம் வாங்கி
சிரத்தின்-மேல் எறிந்து ஒறுக்குவர் தெழிப்பர் தீ விழிப்பர் – கிட்:7 55/3,4
மடுத்து மீ கொண்ட வாலி-மேல் கோல் ஒன்று வாங்கி
தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான் – கிட்:7 63/3,4
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல் – கிட்:7 89/3
கற்பகம் கொடுக்க வாங்கி கலன் தெரிந்து அணிகின்றாரை – சுந்:2 107/4
அன்னவன்-தன்னை உம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி
பின்னவற்கு அரசு நல்கி துணை என பிடித்தான் எங்கள் – சுந்:4 31/1,2
ஆயானை ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின் – சுந்:4 93/1
செறி குழல் சீதைக்கு அன்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – சுந்:6 45/3,4
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – சுந்:6 53/4
வில் இடு வேரம்-தன்னை வேரொடு வாங்கி வீச – சுந்:6 57/3
தேட அரு வேரம் வாங்கி இலங்கையும் சிதைத்தது அம்மா – சுந்:6 58/2
கலித்தான் சிலையை கையால் வாங்கி கழுத்தினிடை இட்டு – சுந்:8 47/3
வார் மத கரிகளின் கோடு வாங்கி மா – சுந்:9 33/1
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு – சுந்:9 35/1
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி
கைத்தலத்து இனிதின் ஈந்தாள் தாமரை கண்கள் ஆர – சுந்:14 46/1,2
வட்ட விசும்புறு மா மரம் வாங்கி
தொட்டு எறிதற்கு முன்னே துகளாக – சுந்-மிகை:9 4/2,3
மலைகளின் புரண்டு வீழ வள் உகிர் நுதியால் வாங்கி
தலைகளை கிள்ளும் அள்ளி தழல் எழ பிசையும் தக்க – யுத்1:3 141/1,2
கொலைகளின் கொல்லும் வாங்கி உயிர்களை குடிக்கும் வான – யுத்1:3 141/3
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – யுத்1:3 144/1
மலையினை மு முடி வாங்கி ஓங்கு நீர் – யுத்1:5 17/3
வெள்ளி அம் பெரும் கிரியினை வேரொடும் வாங்கி
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகு எலாம் அனுங்க – யுத்1:5 53/3,4
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கி
தேய்த்த அ குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில் – யுத்1:5 64/3,4
வாங்கி வெம் சிலை வாளி பெய் புட்டிலும் மலை போல் – யுத்1:6 13/1
வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும் – யுத்1:6 15/2,3
மேலிடை மலையினை வாங்கி விண் தொடும் – யுத்1:8 7/2
கறங்கு என திரியும் வேக கவி குலம் கையின் வாங்கி
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் – யுத்1:8 20/1,2
நல் நலம் ஆக வாங்கி நால் வகை சதுரம் நாட்டி – யுத்1:9 15/2
மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன் விரைவின் வாங்கி
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – யுத்1:9 19/3,4
வெவ் வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேல் நாள் – யுத்1:9 74/2
வெதிர் கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி மேதினியை – யுத்1:11 33/1
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – யுத்1:12 32/3,4
வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி விட்டாய் – யுத்1:12 44/4
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – யுத்1:12 47/2
திரிய வாங்கி நிருதர் வெம் சேனை போய் – யுத்2:15 60/3
வாங்கி வார் சிலை வானர மா படை – யுத்2:15 69/1
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – யுத்2:15 129/4
திக்கு இரிதர போர் வென்ற சிலையினை வளைய வாங்கி
சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம் – யுத்2:15 131/2,3
வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி
சுருதியே அனைய தோளால் வீசினான் காலின் தோன்றல் – யுத்2:15 133/3,4
மீட்டு ஒரு சிகரம் வாங்கி வீங்கு தோள் விசையின் வீசி – யுத்2:15 135/1
மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி
கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க வாளி – யுத்2:15 136/2,3
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி
வேரொடும் சுழற்றி விட்டான் விடுதலும் இலங்கை வேந்தன் – யுத்2:15 137/2,3
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி
தொல் வன் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான் – யுத்2:15 196/3,4
முரண் தொகும் சிலை இமைப்பினில் முறையுற வாங்கி
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி – யுத்2:15 239/1,2
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு – யுத்2:15 240/2,3
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே – யுத்2:16 102/3
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – யுத்2:16 179/2,3
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – யுத்2:16 182/2,3
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி
மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன் – யுத்2:16 184/2,3
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின் – யுத்2:16 193/2
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான் – யுத்2:16 194/3,4
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கி தோன்றினான் – யுத்2:16 311/4
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி
மேக்கூடு கிழக்கூடு மிக்கு இரண்டு திக்கூடு – யுத்2:16 355/1,2
மாற்று ஒரு தடம் தேர் ஏறி மாறு ஒரு சிலையும் வாங்கி
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – யுத்2:18 200/1,2
கால்முகம் குழைய வாங்கி சொரிகின்ற காளை வீரன்-பால் – யுத்2:18 203/2
நன்று என உவந்த வீரன் நான்முகன் படையை வாங்கி
மின் தனி திரண்டது என்ன சரத்தொடும் கூட்டி விட்டான் – யுத்2:18 204/1,2
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல் – யுத்2:18 210/1
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி
விதுவிதுப்பு ஆற்றலுற்றான் விளைகின்றது உணர்ந்திலாதான் – யுத்2:19 188/3,4
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – யுத்2:19 189/4
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி
பாரிய விடுத்தலோடு பகை இருள் இரிந்து பாற – யுத்2:19 218/2,3
மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி – யுத்2:19 283/2,3
கை படு சிலையை வாங்கி கால மா மழையும் எஞ்ச – யுத்2-மிகை:15 18/2
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு அரக்கன் வாளி – யுத்2-மிகை:15 20/2
பல வகை படைகள் வாங்கி நிருதர்கள் பல் போர் செய்தார் – யுத்2-மிகை:16 23/2
தசமுகன்_சிறுவன் பின்னும் தடம் சிலை குழைய வாங்கி
விசை கொள் நாண் எறிந்து மேன்மேல் வெம் கவி தானை வெள்ளம் – யுத்2-மிகை:18 25/2,3
திரிதர அரக்கன் சீறி திண் சிலை குழைய வாங்கி
எரி முக பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி – யுத்2-மிகை:18 29/2,3
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி
மெய் நிறத்து எறிந்து கொல்வர் வானர வீரர் வீரர் – யுத்3:21 14/1,2
கை நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி
மொய் நிறத்து எறிவர் எற்றி முருக்குவர் அரக்கர் முன்பர் – யுத்3:21 14/3,4
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி
பொன் நெடும் தடம் தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி – யுத்3:21 22/2,3
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – யுத்3:21 33/1,2
கரந்தது வயிற்று கால வலம்புரி கையில் வாங்கி
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச ஊதினான் திசைகள் சிந்த – யுத்3:22 12/3,4
தன்னையே தொழுது வாழ்த்தி சரங்களை தெரிந்து வாங்கி
பொன் மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்த பற்றி – யுத்3:22 153/2,3
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி
கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினை குளிர செய்தான் – யுத்3:24 11/3,4
துயல்வரு கனக நாணும் காஞ்சியும் துகிலும் வாங்கி
புயல் பொரு கூந்தல் பார கற்றையின் புனையலுற்றார் – யுத்3:25 16/3,4
நீரினை கடக்க வாங்கி இலங்கையாய் நின்ற குன்றை – யுத்3:26 4/1
அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த – யுத்3:27 72/1,2
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில் – யுத்3:27 94/1
வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன – யுத்3:27 179/2
புல்லிய பகழி வாங்கி போர் தொழில் சிரமம் போக்கி – யுத்3:28 12/2
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி
கலை அறா திங்கள் அன்ன வாளியால் கையை கொய்தான் – யுத்3:28 43/2,3
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – யுத்3:28 51/4
தூக்கிய தூணி வாங்கி தோளொடு மார்பை சுற்றி – யுத்3:28 68/1
வில்லினை தொழுது வாங்கி ஏற்றினான் வில் நாண் மேரு – யுத்3:31 69/1
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி
இருத்தியோ கடிது ஏகலை இளவலை இங்ஙன் – யுத்4:32 40/1,2
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – யுத்4:32 41/4
கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கி
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான் செப்பி வந்த – யுத்4:37 15/2,3
பார வெம் படை வாங்கி இ பாதகன் – யுத்4:37 191/2
அந்தணன் படை வாங்கி அருச்சியா – யுத்4:37 192/2
மோதிரம் வாங்கி தன் முகத்தின்-மேல் அணைத்து – யுத்4:41 89/1
பின் இணை குரிசில் தன்னை பெரும் கையால் வாங்கி வீங்கும் – யுத்4:41 119/1
மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி – யுத்4:42 16/4
தக்கவன் நீட்ட வாங்கி தன் தலை மிசையில் சூடி – யுத்4-மிகை:41 11/2
வாகை கொண்ட வெம் சிலையின் வளைவுற வாங்கி
மேக சாலங்கள் குலைவுற வெயில் கதிர் மாட்சி – யுத்4-மிகை:41 33/2,3
மரும தாரையில் பட்டது ஓர் வடி கணை வாங்கி
நிருமியா இது இராகவன் சரம் என நினைந்தார் – யுத்4-மிகை:41 36/3,4
ஆய வேலையில் கங்கையின் அரும் சிலை வாங்கி
தூய வார் கழல் அனுமனும் தோன்றினான் தோன்றா – யுத்4-மிகை:41 101/1,2
சுரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி
சரத வானவர்கள் துன்பம் தணித்து உலகங்கள் தாங்கும் – யுத்4-மிகை:41 166/1,2

TOP


வாங்கிட (1)

வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிட
பேர்கிலாது பிறங்கு முகத்தினான் – பால:14 30/1,2

TOP


வாங்கிடின் (2)

இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார் – யுத்2:19 168/2
சூலம் வாங்கிடின் சுடர் மழு எறிந்திடின் சுடர் வாள் – யுத்3:31 11/1

TOP


வாங்கிய (24)

வாங்கிய துயர் உடை மன்னன் பின்னரும் – பால:5 97/1
இமைய வில் வாங்கிய ஈசன் பங்கு உறை – பால:13 12/1
வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர் – அயோ:4 191/1
வில்லி வாங்கிய சிலை என பொலி நுதல் விளக்கே – அயோ:10 13/1
கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடும் கவலை – அயோ:10 13/3
கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன காணாய் – அயோ:10 13/4
தெள்ளிய அமுது எழ தேவர் வாங்கிய
வெள் எயிற்று அரவம்தான் வேறு ஓர் நாகம்தான் – ஆரண்:15 9/1,2
தோளும் வாங்கிய தோமுடை யாக்கையை துறவா – ஆரண்:15 38/3
வாங்கிய சிலையினர் வழங்கினார் படை – சுந்:9 29/3
புரம் சுட வரி சிலை பொருப்பு வாங்கிய
பரஞ்சுடர் ஒருவனை பொருவும் பான்மையான் – சுந்:11 2/3,4
வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று – சுந்:14 43/1
வலம் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய
அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம்_இல் – யுத்1:5 32/2,3
மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை – யுத்1:8 34/2
வாங்கிய மணிகள் அன்னான் தலை மிசை மௌலி மேலே – யுத்1:12 44/1
வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம் – யுத்2:15 116/4
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும் – யுத்2:16 12/2
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி – யுத்2:18 222/1
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – யுத்2:18 261/4
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – யுத்2:19 280/4
வச்சிர வரை புயத்து அரக்கன் வாங்கிய
கை சிலை நாண் ஒலி கலந்த-காலையில் – யுத்2-மிகை:15 17/1,2
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன் – யுத்3:27 145/1
வாங்கிய துயரன் மீ போய் வளர்கின்ற புகழன் வந்துற்று – யுத்3:28 60/3
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும் – யுத்4:40 66/2
வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த – யுத்4-மிகை:41 34/3

TOP


வாங்கியே (1)

வரி நெடும் சிலை வேறு ஒன்று வாங்கியே
சொரியும் மா மழை போல் சரம் தூவினான் – யுத்2-மிகை:15 5/3,4

TOP


வாங்கின (3)

மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின
துயக்கு_இல் கந்தர்ப்பரை துரந்து வாரின – ஆரண்:7 46/2,3
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான – கிட்:10 29/2
வளையம் வன் கையில் வாங்கின வானரம் – யுத்2:15 6/4

TOP


வாங்கினர் (2)

அருகு ஒன்றும் இல்லா-வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும் – கிட்:11 81/3
வரையொடு மரமும் கல்லும் வாங்கினர் விரைவின் வந்தார் – யுத்2-மிகை:18 23/4

TOP


வாங்கினள் (1)

வாங்கினள் முலை குவையில் வைத்தனள் சிரத்தால் – சுந்:4 66/1

TOP


வாங்கினன் (13)

வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் விரையலுற்றான் – ஆரண்:11 67/4
வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும் – ஆரண்:13 50/3
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த – கிட்:7 136/2
தொழுது வாங்கினன் சுற்றிய தூசினன் முற்ற – சுந்:5 84/1
மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன் மதுவனத்தை – சுந்-மிகை:14 13/2
தோளில் நாண் உற வாங்கினன் துரந்தனன் சுருதி – யுத்2:15 228/3
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண் – யுத்2:15 241/1
மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறா-முன்னம் – யுத்2:15 242/1
மண்டல சுடராம் என கேடகம் வாங்கினன் வாளோடும் – யுத்2:16 331/4
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – யுத்2:18 166/1
வன் தாள் வயிர சிலை வாங்கினன் வானை வென்றான் – யுத்2:19 15/4
வாங்கினன் சிலை நாண் ஓசை படைத்த பின் வாளி மாரி – யுத்2-மிகை:18 20/3
வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – யுத்4:32 27/3

TOP


வாங்கினார் (1)

பற்றி அ-வயின் பரிவின் வாங்கினார்
சுற்றும் நான்மறை துறை செய் கேள்வியார் – அயோ:11 119/1,2

TOP


வாங்கினாரை (1)

மங்கலம் நீங்கினாரை ஆர் உயிர் வாங்கினாரை
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால் – யுத்3:23 29/1,2

TOP


வாங்கினாள் (1)

வாங்கினாள் தன் மலர்_கையில் மன்னனை முன்னா – சுந்:5 80/1

TOP


வாங்கினான் (22)

சூத்திரம் இது என தோளின் வாங்கினான்
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ_மழை – பால:13 61/2,3
வேறு ஒரு புல_மகன் விரும்பி வாங்கினான்
மாறு அதிர் கழலினான் வாசி என்றனன் – பால:14 3/3,4
ஆத்த நாணின் அரு வரை வாங்கினான் – ஆரண்:7 17/4
இலை கொள் வெம் பகழி ஏழ் இரண்டும் வாங்கினான்
கொலை கொள் வெம் சிலையொடு புருவம் கோட்டினான் – ஆரண்:7 108/2,3
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான்
பிடித்த திண் சிலை பேர் அகல் வானிடை – ஆரண்:9 14/2,3
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கிட்:7 73/2
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான் – யுத்2:15 68/4
வல் நெடும் சூலத்தை வலத்து வாங்கினான்
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – யுத்2:16 89/3,4
வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில் – யுத்2:16 228/4
வல் முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான் – யுத்2:16 294/4
மா இரும் கேடகம் இடத்து வாங்கினான்
பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர் – யுத்2:16 295/2,3
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான்
முற்றினென் முற்றினென் என்று முன்பு வந்து – யுத்2:16 305/2,3
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான்
காலின் வந்த அரக்கனை கா இது – யுத்2:19 147/1,2
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை – யுத்2:19 186/1
மா இரும் கேடகம் கடிதின் வாங்கினான் – யுத்2-மிகை:16 47/4
வன் கையை தன் கையின் வலியின் வாங்கினான் – யுத்4:37 157/4
காமரத்தால் சிவன் கரத்து வாங்கினான் – யுத்4:37 159/4
மாறி மாறி வரி சிலை வாங்கினான்
நூறு நூறினொடு ஐ_இருநூறு-அவை – யுத்4:37 187/1,2
மந்தரம் புரை தோள் உற வாங்கினான் – யுத்4:37 192/4
வாங்கினான் இரு நிதியொடு தனதனில் வள்ளால் – யுத்4-மிகை:41 2/1
வாங்கினான் அளகேசனை துரந்து இந்த மானம் – யுத்4-மிகை:41 4/1
வாங்கினான் அது மா நிதியோடு அவன் மானம் – யுத்4-மிகை:41 5/1

TOP


வாங்கினென் (2)

வாங்கினென் இ அணி வருவித்தே எனா – கிட்:6 11/4
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால் – யுத்2:15 108/2

TOP


வாங்கு (9)

வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – பால:3 9/2
வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால் – அயோ:9 36/1
வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு – ஆரண்:14 10/1
நள்ளி வாங்கு கடை இள நவ்வியர் – கிட்:15 44/1
வாங்கு கோல வட வரை வார் சிலை – சுந்:3 21/2
வாங்கு நீர் மகர_வேலை வந்து உடன் வளைந்தது என்ன – யுத்1-மிகை:11 3/2
தும்பை அம் தொடையலர் தட கை தூணி வாங்கு
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன – யுத்3:22 52/3,4
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண – யுத்3:22 129/4
வாங்கு சிந்தையர் செய்கை மறந்துளார் – யுத்4:37 36/4

TOP


வாங்கு-மின் (1)

வாங்கு-மின் மன துயர் வாய்மையால் என்றான் – யுத்4-மிகை:41 227/4

TOP


வாங்குகின்ற (1)

வாங்குகின்ற வல கை ஓர் வாளியால் – ஆரண்:9 21/3

TOP


வாங்குதல் (1)

வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும் – யுத்2:16 21/1

TOP


வாங்குதி (4)

வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த – பால:24 31/2
மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான் – பால:24 34/4
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – யுத்3:27 8/4
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான் – யுத்4:41 100/4

TOP


வாங்குதியால் (1)

மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்
ஆண்பாலோ பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ – ஆரண்:15 42/3,4

TOP


வாங்குதும் (1)

வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர் கரத்தின் பல்-கால் – யுத்4:42 7/1

TOP


வாங்குநர் (3)

வைத்தனர் வாங்குநர் யாவரோ எனா – பால:13 10/3
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர்
இந்திரன் முதலிய அமரர் ஏனையோர் – கிட்:7 26/3,4
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே – சுந்:3 48/2

TOP


வாங்கும் (11)

புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும்
அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால் – ஆரண்:6 124/3,4
வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர் – சுந்:2 168/2
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த – சுந்:12 114/3
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – யுத்1:10 18/3
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும்
சரபன் அவன் இவன் சதவலி ஆய தக்கோன் – யுத்1:11 31/3,4
வந்து எதிர் கொள்ள வீர சிலையும் வெவ் வலியும் வாங்கும்
சுந்தர தோளன் விட்ட தூதன் நான் என்ன சொன்னான் – யுத்1-மிகை:14 5/3,4
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – யுத்2:15 159/4
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – யுத்2:16 41/4
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – யுத்2:17 48/2
வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம் – யுத்3:29 50/3
மறையவர் நிலங்கள்-தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர் – யுத்4-மிகை:41 75/2

TOP


வாங்கும்படி (1)

மறுகா-வகை வலித்தான் அது வாங்கும்படி வல்லான் – யுத்3:27 160/2

TOP


வாங்குவது (1)

மா இரு ஞாலத்தை சுமப்ப வாங்குவது
ஏய் இரும் சுடர் மணி தேர் ஒன்று ஏறினான் – யுத்2:16 99/3,4

TOP


வாங்குவார் (2)

கொற்ற வெம் சிலை சரம் கோத்து வாங்குவார்
இற்றவர் இறாதவர் எழுந்து விண்ணினை – ஆரண்:7 117/2,3
வாங்குவார் இல்லை வாக்கினால் தெருட்டுவார் இல்லை – யுத்3:22 197/2

TOP


வாங்குவான் (2)

மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான் – அயோ:13 8/1,2
வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான் – யுத்1:8 47/4

TOP


வாங்குவானை (1)

மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி – யுத்2:15 136/2

TOP


வாங்குவேன் (1)

மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன் – யுத்4:41 58/4

TOP


வாச (49)

வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத – பால:7 53/1
வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச
தொடையல் அம் கோதை சோர பளிக்கு நாய் சிவப்ப தொட்டு – பால:10 17/2,3
வாச மென் கலவை களி வாரி மேல் – பால:10 80/1
மாலையும் இழையும் சாந்தும் சுண்ணமும் வாச நெய்யும் – பால:13 37/1
பந்தி அம் புரவி-நின்றும் பாரிடை இழிந்தோர் வாச
குந்தள பாரம் சோர குலமணி கலன்கள் சிந்த – பால:14 54/1,2
வாச நகை மங்கையர் முகம் பொலிவ வானில் – பால:15 18/2
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச
சேற்றால் விளையாத செந்தாமரை கைகள் நீட்டி – பால:17 19/1,2
வண்டு உண கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும் – பால:18 5/1
உழலும் வாச மது மலர் ஓதியர் – பால:21 50/2
பண்டியில் நிறை வாச பனி மலர் கொணர்வாரும் – பால:23 28/1
துப்பு உறழ் இள வாச சுண்ணமும் உதிர் தாதும் – பால:23 30/3
மாதுளம் கனியை சோதி வயங்கு இரு நிதியை வாச
தாது உகு நறு மென் செய்ய தாமரை துணை மென் போதை – பால-மிகை:0 4/1,2
அணங்கினை அவன் கை ஈந்து ஆண்டு அரும் தவனோடும் வாச
மணம் கிளர் சோலை நீங்கி மணி மதில் கிடக்கை கண்டார் – பால-மிகை:9 64/3,4
நறு மலர் தாரும் வாச கலவையும் நல்கலோடும் – பால-மிகை:11 11/3
இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – அயோ:3 56/1
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச
சிந்துர பவள செ வாய் செம் கையின் புதைத்து மற்றை – அயோ:3 108/1,2
வாவி விரி தாமரையின் மா மலரின் வாச
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார் – அயோ:5 10/1,2
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச – அயோ:9 15/1
கொடியினொடு இள வாச கொம்புகள் குயிலே உன் – அயோ:9 16/3
கோள் புரை இருள் வாச குழல் புரை மழை காணாய் – அயோ:9 17/3
மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம் – ஆரண்:2 1/4
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாச
தேனின் மொழி உற்று இனிய செவ்வி நனி பெற்று ஓர் – ஆரண்:6 26/2,3
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென் – ஆரண்:10 90/2
வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும் – கிட்:1 24/1
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே – கிட்:7 8/4
வாச தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி – கிட்:7 75/1
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கிட்:10 76/2
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா – கிட்:11 51/1,2
வாச மாலையாய் யாவரே முடிவு எண்ண வல்லார் – கிட்:12 36/4
மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாச
பங்கயத்தவட்கும் ஐயா நிரம்பல பற்றி நோக்கின் – கிட்:13 61/1,2
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும் – கிட்:14 38/1
மாது அவள் உயிர்த்த மகவோர் இருவர் வாச
போது உறை நறை குழல் ஒருத்தி புகழ் மேலோய் – கிட்-மிகை:14 4/1,2
பொற்பு அளவு இல்லா வாச புனை நறும் கலவை பூசி – சுந்:2 107/2
புழையும் வாச பொதும்பும் பொலன் கொள் தேன் – சுந்:6 28/3
வாச மை குழல் பற்ற மயங்கினார் – சுந்:13 19/3
வாச மென் குழலினாரால் மண்ணினில் வானில் யார்க்கும் – சுந்-மிகை:3 21/1
புல்லினால் தொடுத்து வாச பூவினால் வேய்ந்துவிட்டான் – யுத்1:9 16/4
வானகத்து உறும் உருப்பசி வாச
தேன் அக திரு திலோத்தமை செ வாய் – யுத்1:11 6/1,2
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா – யுத்1-மிகை:2 11/4
மரு கிளர் தாமரை வாச நாள்_மலர் – யுத்1-மிகை:5 2/1
கம்மென கமழும் வாச மலர் அணை கருக சேர்ந்தான் – யுத்1-மிகை:13 4/4
தொய்யில் வாச துவர் துதைந்து ஆடிய – யுத்2:16 70/2
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – யுத்2:19 209/4
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – யுத்2:19 294/4
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – யுத்3:24 40/1
வாச குழலாள் மயில் சீதையை நீ – யுத்3-மிகை:28 2/1
வாச நாள் மலரோன் சொல மான்முகன் – யுத்4:39 5/1
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – யுத்4:41 32/1
பொன் திணி தூசும் வாச கலவையும் புது மென் சாந்தும் – யுத்4-மிகை:42 65/3

TOP


வாசக (2)

இன்ன வாசக ஓலை அங்கு இட்ட தூதர்க்கு – பால-மிகை:14 5/3
சொற்ற வாசக துணிவு உணர்ந்த பின் – அயோ:14 102/1

TOP


வாசகங்கள் (2)

கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் என்னா – ஆரண்:6 62/2
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள் – யுத்3:27 79/1

TOP


வாசகங்களும் (1)

அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும் அவர்கள் – யுத்4:41 13/1

TOP


வாசகத்தை (1)

ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய் பொய்கை குவிந்து ஒடுங்கும் – கிட்:1 29/1

TOP


வாசகம் (45)

குருவின் வாசகம் கொண்டு கொற்றவன் – பால:6 17/1
வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – பால:17 6/4
அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன் – பால-மிகை:11 53/1
வருக என்பதாம் வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்தான் – பால-மிகை:14 4/4
மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை – அயோ:1 41/1
என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும் இறைவன் – அயோ:1 47/1
புகல நீர் புகன்ற இ பொம்மல் வாசகம்
உகவையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ – அயோ:1 78/2,3
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட – அயோ:3 112/3
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை – அயோ:4 8/1
தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம்
நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ – அயோ:4 9/2,3
இ திறத்த எனை பல வாசகம்
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா – அயோ:4 26/1,2
தூய வாசகம் சொன்ன தோன்றலை – அயோ:11 114/1
மல்கிய கேகயன் மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே-கொலாம் – அயோ:12 41/1,2
உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து – அயோ:14 5/1
நெய் தவழ் வேலினாய் நிற்கும் வாசகம்
செய் தவம் பெரிது என சேரர் கூறினார் – அயோ-மிகை:1 11/3,4
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட – ஆரண்:3 23/1
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய – ஆரண்:7 73/1
என்று இவை விளம்பிய இளவல் வாசகம்
நன்று என நினைந்தனன் நடந்த நாயகன் – ஆரண்:15 10/1,2
வந்தனென் வந்தனென் என்ற வாசகம்
இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன – கிட்:7 18/1,2
கூறிய வாசகம் கேட்டு கோது_இலான் – கிட்:16 32/1
வள்ளல் மொழி வாசகம் மன துயர் மறந்தாள் – சுந்:4 62/2
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் – சுந்:4 70/4
மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம்
அருளுவாய் என்று அடியின் இறைஞ்சினான் – சுந்:5 28/3,4
தோகையும் சில வாசகம் இன்னன சொன்னாள் – சுந்:5 75/4
தேடி வந்தது ஓர் குரங்கு எனும் வாசகம் சிறிதோ – சுந்:12 53/4
சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகா-முன் – யுத்1:4 122/1
என்னும் வாசகம் கேட்டலும் எழுந்து நன்று இறைவன் – யுத்1-மிகை:3 10/1
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான் – யுத்2:15 250/4
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்து கொள்ளா – யுத்2:17 70/1
உந்தா உளம் கொதித்து ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான் – யுத்2-மிகை:17 2/4
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து – யுத்3:30 39/1
முனிவரர் வாசகம் கேட்புறாத-முன் – யுத்4:40 38/1
ஐயன் வாசகம் கேட்டலும் அரி_குலத்து அரசும் – யுத்4:41 14/1
சொன்ன வாசகம் பிற்பட சூரியன் மகனும் – யுத்4:41 16/1
பின் ஒர் வாசகம் உரைத்தனன் தபோதரின் பெரியோன் – யுத்4:41 40/4
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – யுத்4:41 44/4
என்ற வாசகம் எறுழ் வலி தோளினான் இயம்ப – யுத்4-மிகை:40 20/1
என்ற வாசகம் கேட்டலும் வானரர் இறங்கி – யுத்4-மிகை:41 9/1
இந்த வாசகம் இயம்பினன் பின்னரும் இசைப்பான் – யுத்4-மிகை:41 144/1
என்ற வாசகம் இரும் தவன் கேட்டு இகல் இராமன் – யுத்4-மிகை:41 151/1
அன்ன வாசகம் கேட்டலும் அந்தணர் கோவும் – யுத்4-மிகை:41 157/1
என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது யாம் என்று – யுத்4-மிகை:41 157/2
ஒன்றும் வாசகம் உரைத்திலன் உள் அன்பு குளிர – யுத்4-மிகை:41 157/3
என்ற வாசகம் கேட்டலும் இரும் தவத்து எவரும் – யுத்4-மிகை:41 162/1
உண்ணும் வாசகம் கேட்டு இமையோர் முனிவோரும் – யுத்4-மிகை:41 206/3

TOP


வாசகமும் (1)

மெய் ஆகிய வாசகமும் விதியும் – யுத்3:23 18/3

TOP


வாசகமே (1)

வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே – யுத்1:3 111/4

TOP


வாசம் (13)

வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – பால:16 20/4
தணியும் மது மல்லிகை தாமம் வெறுத்து வாசம்
திணியும் இதழ் பித்திகை கத்திகை சேர்த்துவாரும் – பால:16 45/3,4
மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய் – பால:23 7/1
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று – பால:23 19/3
வண்டு உறை கமல செவ்வி வாள் முகம் பொலிய வாசம்
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – ஆரண்:5 2/1,2
வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான் – ஆரண்:10 71/2
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி – ஆரண்:10 163/1
தசும்பினில் வாசம் ஊட்டி சார்த்திய தண்ணீர் என்ன – யுத்1:8 17/3
வாய் உரைத்த கலவை களி வாசம்
வேய் உரைப்பது என வந்து விளம்ப – யுத்1:11 15/3,4
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – யுத்2:19 81/3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – யுத்2:19 263/1
வசந்தனை சென்று பற்றி வாசம் கொண்டுவந்து கையால் – யுத்2-மிகை:16 32/3
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால் – யுத்4:42 8/3

TOP


வாசமும் (1)

மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி – யுத்2:19 282/1

TOP


வாசல் (1)

வாசல் இட்ட எரி மணி மாளிகை – சுந்:13 2/1

TOP


வாசல்-தோறும் (1)

வாசல்-தோறும் முறையின் வகுத்திரால் – யுத்2:15 1/4

TOP


வாசலின் (2)

மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம் – கிட்:11 78/3
வாசலின் புறத்திடை நிறுவி வன்மையால் – சுந்:2 124/2

TOP


வாசவற்கு (1)

வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர் வானோர் – பால-மிகை:9 31/3

TOP


வாசவன் (17)

வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற – பால:5 102/2
கொன்று வாசவன் அரசு கொள்ளவே – பால-மிகை:6 10/3
தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால் வாசவன் தன் கை – பால-மிகை:9 10/1
கேட்ட வாசவன் அன்னவட்கு அடிமையில் கிடைத்து – பால-மிகை:9 27/1
வட திசை-கண் சதவலி வாசவன்
மிடல் திசை-கண் வினதன் விறல் தரு – கிட்:13 10/2,3
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும் – கிட்:17 22/3
வாசவன் மணி முடி கவித்த மண்டபம் – சுந்:2 120/2
வாசவன் வய குலிசமும் வருணன் வன் கயிறும் – சுந்:9 16/1
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – யுத்1:14 4/4
தம்பியர்-தம்மொடும் தருக்கும் வாசவன்
வெம் புயம் பிணித்த போர் வீரன் ஆதியாம் – யுத்1-மிகை:2 2/2,3
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – யுத்2:16 31/1
வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்று அ – யுத்2:17 21/1
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான் – யுத்4:37 31/4
வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம் – யுத்4:41 32/3
மன்றல் தாங்கிய மலரவன் வாசவன் கூவி – யுத்4-மிகை:40 20/2
குலவு வாசவன் யமனை விட்டு இரு நிலம் குறுகி – யுத்4-மிகை:41 19/2
அன்னை வாசவன் திருவினை தந்தது என்று அறைந்தான் – யுத்4-மிகை:41 157/4

TOP


வாசவன்-தானும் (1)

வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி – ஆரண்:16 4/2

TOP


வாசி (24)

மாறு அதிர் கழலினான் வாசி என்றனன் – பால:14 3/4
மழை கலித்து என வாசி கலித்தவே – பால:14 47/4
வாவு வாசி பின் சென்றனன் அஞ்சுமான் மறுகி – பால-மிகை:9 32/1
சில்லிகள் இடிப்ப வாசி சிரித்திட செறி பொன் தாரும் – சுந்:8 8/2
வரு திரை நிரையை எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி – சுந்:10 8/4
பொடித்தனன் இரதம் வாசி பொரு களிறு இதனை எல்லாம் – சுந்-மிகை:10 5/2
நிருதரை கணித்து நோக்கி நெடும் கரி இரதம் வாசி
விருதர்கள் ஆதி வெள்ள படை தொகை விரைந்து நாளை – யுத்1-மிகை:9 18/2,3
வாள் உடை தட கைய வாசி மேலன – யுத்2:18 113/4
இரதமொடு இபங்கள் வாசி யாவையும் களத்தின் வீழ்த்தி – யுத்2-மிகை:18 28/3
மாரி கலித்து என வாசி கலித்த – யுத்3:20 25/4
பேர் வீரனை வாசி பிடித்தவனை – யுத்3:20 84/2
போர் மேலினன் வாசி எனும் பொறியான் – யுத்3:20 94/4
முழங்கின யானை வாசி ஒலித்தன முரசின் பண்ணை – யுத்3:21 11/1
சிங்கத்தின் முழக்கம் வாசி சிரிப்பு தேர் இடிப்பு திண் கைம் – யுத்3:22 7/3
வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி – யுத்3:22 99/2
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி – யுத்3:27 90/1
தலை விழுந்தவா விழுந்த தாய வாசி தாள் அறும் – யுத்3:31 81/2
மறித்த வாசி துணித்து அவர் மா படை – யுத்3:31 132/3
தேரும் மதமாவும் வரை ஆளியொடு வாசி மிகு சீயம் முதலா – யுத்3:31 146/1
தத்துறு வாசி தணப்பு இல காலாள் – யுத்3-மிகை:20 4/2
கார் நிரை சென்றது கால் வய வாசி
தார் நிரை சென்றது தாழ்வு அறு காலாள் – யுத்3-மிகை:20 6/2,3
தூண்டின கொடி தேர் அற்று துணிந்தன தொடுத்த வாசி
ஆண் தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால் – யுத்3-மிகை:22 6/3,4
துன்று வாசி தொகைகளும் கேண்ம் எனா – யுத்4-மிகை:33 1/3
கந்து அடு களிறு வாசி தூசு அணிகலன்கள் மற்றும் – யுத்4-மிகை:42 58/3

TOP


வாசிகள் (3)

உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி – பால:15 10/1
மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார் – பால:15 14/4
வாவும் வாசிகள் தூங்கின வாங்கல் இல் – யுத்4:37 20/1

TOP


வாசிப்பாடு (1)

வாசிப்பாடு அழியாத மனத்தினான் – சுந்:3 98/2

TOP


வாசியின் (6)

மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – சுந்:2 99/2
வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும் – சுந்:9 10/1
வார் மத கரியினின் தேரின் வாசியின்
மூரி வெம் கடல் புக கடிதின் முந்தின – சுந்:9 42/2,3
வாரணத்து எதிர் வாசியின் நேர் வய – யுத்2:15 44/1
வான் உயர் முடி தலை தடிந்து வாசியின்
கால் நிரை அறுத்து வெம் கறைக்கண் மொய்ம்பரை – யுத்2:18 103/2,3
கார் திண் மால் கரி முழக்கமோ வாசியின் கலிப்போ – யுத்3:31 19/2

TOP


வாசியும் (8)

வளை முகத்தன வாசியும் வந்தவே – அயோ:11 11/4
தேரும் பாகரும் வாசியும் செம் முக – யுத்2:15 61/1
படுத்த வாசியும் பதாகையும் பாழ்பட – யுத்2:15 64/4
சுற்றும் வாசியும் துமிந்தன அமர்_களம் தொடர்ந்த – யுத்2:15 233/4
மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத – யுத்2:16 321/1
மையல் தார் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்றார் – யுத்2:19 99/3
சூழி பெற்ற மா அழுந்தும் வாசியும் சுரிக்குமால் – யுத்3:31 94/2
வன் திறல் களிறும் தேரும் வாசியும் மணி பொன் பூணும் – யுத்4-மிகை:42 65/2

TOP


வாசியே (4)

மழை ஒலித்தன போல் கலித்த மனத்தின் முந்துறு வாசியே – அயோ:3 62/4
வளை குளப்பின் மணி நிற வாசியே – சுந்:13 17/4
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே – யுத்2:19 143/4
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே – யுத்3:31 85/4

TOP


வாசியை (1)

வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால் – யுத்2:16 293/3

TOP


வாசியோடு (1)

வெறித்து இரிந்த வாசியோடு சீய மாவும் மீளியும் – யுத்3:31 78/1

TOP


வாசுகி (6)

மத்து மந்தரம் வாசுகி கடை கயிறு அடை தூண் – பால-மிகை:9 19/1
மலை பிடுங்கினர் வாசுகி பிணித்தனர் மதியை – பால-மிகை:9 21/1
மந்தர நெடு வரை மத்து வாசுகி
அந்தம்_இல் கடை கயிறு அடை கல் ஆழியான் – கிட்:7 26/1,2
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது தேவர் – சுந்:11 60/3
உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான் – யுத்1:11 3/4
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை – யுத்3:30 27/1

TOP


வாசுகி-தானும் (1)

வாத_ராசனும் வாசுகி-தானும் முன் மலைந்த – யுத்4-மிகை:41 90/3

TOP


வாசுகியோடும் (1)

மந்தரத்தினொடும் வாசுகியோடும்
சுந்தர பெரிய தோள்கள் திரித்தான் – யுத்1:11 24/3,4

TOP


வாஞ்சை (1)

துன்றிய குழலினார்-தம் சுயம்வர வாஞ்சை சூழும் – யுத்4-மிகை:40 8/3

TOP


வாட்களும் (1)

கூடு உறை நீக்கிய குருதி வாட்களும்
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கிட்:10 9/2,3

TOP


வாட்டம் (6)

வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன் – பால:13 46/2
வாட்டம் இல் அந்தணன் மலர் கை நீட்டினான் – பால-மிகை:8 13/4
வாட்டம் மா தவத்து உணர்ந்து அவள் வயிற்று உறு மகவை – பால-மிகை:9 27/2
வாட்டம் மீ கொள சகரர்கள் வடவையின் மறுகி – பால-மிகை:9 33/2
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர் – அயோ:4 81/3
வாட்டம் இல் சிந்தையான் தன் மனத்தினும் கடுகி வல்லே – யுத்1-மிகை:9 3/2

TOP


வாட்டினார் (1)

வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை – ஆரண்:12 82/3

TOP


வாட்டினேன் (1)

வாட்டினேன் என்னை கொல்ல வந்தார்களை – சுந்:12 104/2

TOP


வாட்டும் (1)

வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின் மீதும் – ஆரண்:13 24/2

TOP


வாடல் (1)

வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – யுத்3:25 18/4

TOP


வாடல (1)

வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – பால:16 11/4

TOP


வாடா (1)

வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – யுத்2:16 13/3,4

TOP


வாடி (2)

மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல் – பால:21 26/2
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால் – யுத்4:32 35/2

TOP


வாடிய (3)

வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும் – யுத்2:16 47/3
வாடிய இல்லையால் உணர்த்துமாறு உண்டோ – யுத்4:40 74/2
வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர – யுத்4-மிகை:41 281/2

TOP


வாடினார் (2)

வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கிட்:4 21/4
வாடினார் கணவர் தம் மார்பு உற தழுவியே – சுந்-மிகை:10 12/2

TOP


வாடினை (1)

வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – யுத்2:16 13/3

TOP


வாடுகின்றன (1)

வாடுகின்றன மருளுறு காதலின் மயங்கி – கிட்:10 39/2

TOP


வாடும் (1)

வாடும் வகை சோரும் மயங்குறுமால் – ஆரண்:14 74/3

TOP


வாடும்படி (1)

பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார் – பால:10 29/2

TOP


வாடை (15)

மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர் – பால:10 66/1
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென் – ஆரண்:10 90/2
பருவத்தால் வாடை தந்த பசும் பனி அனங்கன் வாளி – ஆரண்:10 99/1
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை
வீறிய பொழுது பூளை வீ என வீவன் அன்றே – ஆரண்:12 59/3,4
கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன் – ஆரண்:14 15/1
விழுங்குறு பேய் என வாடை வீங்கிற்றே – கிட்:10 12/4
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார் – கிட்:10 59/3
வீசியது வாடை எரி வெந்த விரி புண் வீழ் – கிட்:10 71/3
மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப – சுந்:1 62/1,2
போக்கினுக்கு இடையூறு ஆக புயலொடு பொதிந்த வாடை
தாக்குற தகர்ந்து சாயும் கலம் என தக்கது அன்றே – சுந்:1 78/3,4
தழல் வீசி உலாவரு வாடை தழீஇ – சுந்:4 5/1
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – யுத்2:19 197/1
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – யுத்3:26 57/2
வாடை நாலு பாலும் வீச மாசு மேக மாலை வெம் – யுத்3:31 82/1
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல – யுத்3:31 202/3

TOP


வாடையின் (1)

மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின்
சுழித்து வந்து வீழ்வ என்ன மண்ணின் மீது துன்னுமால் – யுத்3:31 96/1,2

TOP


வாடையும் (2)

வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும்
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – அயோ:3 58/2,3
வாம மா மதியும் பனி வாடையும்
காமனும் தனை கண்டு உணரா-வகை – ஆரண்:6 74/1,2

TOP


வாடையே (2)

மந்த மந்த நடந்தது வாடையே – அயோ:14 14/4
வீசின நறும் பொடி விண்டு வாடையே – கிட்:10 109/4

TOP


வாடையோடு (1)

மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல் – கிட்:10 54/1

TOP


வாண்மையே (1)

வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர் – பால:7 38/2

TOP


வாணர் (1)

ஓம நெறி வாணர் மறை வாய்மை ஒரு தானே – யுத்1:9 11/1

TOP


வாணரும் (1)

அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி – யுத்4:37 51/1

TOP


வாணரொடு (1)

தூய தவ வாணரொடு தொல் அமரர்-தம்மை – ஆரண்-மிகை:3 8/2

TOP


வாணாள் (2)

வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் – யுத்2:19 254/1
இறுதி உற்றன நின் வாணாள் என அவன் உரைப்ப சீறி – யுத்4-மிகை:41 240/3

TOP


வாணியின் (2)

வங்கியம் பல தேன் விளம்பின பாணி முந்துறு வாணியின்
பங்கி அம்பரம் எங்கும் விம்மின பம்பை பம்பின பல் வகை – அயோ:3 64/1,2
வாணியின் நாரதன் செவியின் வார்க்கவே – ஆரண்:10 13/4

TOP


வாணியும் (1)

மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும் – அயோ:2 19/2

TOP


வாணுதல் (1)

திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல் – பால-மிகை:9 4/3

TOP


வாணுதற்கு (1)

வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – யுத்1:4 131/4

TOP


வாத (2)

மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில் – ஆரண்:1 6/3
வாத_ராசனும் வாசுகி-தானும் முன் மலைந்த – யுத்4-மிகை:41 90/3

TOP


வாத_ராசனும் (1)

வாத_ராசனும் வாசுகி-தானும் முன் மலைந்த – யுத்4-மிகை:41 90/3

TOP


வாதம் (2)

மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் – அயோ:4 95/4
திண் திறல் வீரன் வாயில் திறத்தலும் சுவாத வாதம்
மண்டுற வீரர் எல்லாம் வருவது போவதாக – யுத்2:16 44/1,2

TOP


வாதமும் (1)

மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்
வாசலின் புறத்திடை நிறுவி வன்மையால் – சுந்:2 124/1,2

TOP


வாதவி-தன் (1)

மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – ஆரண்:3 38/3

TOP


வாதியர் (1)

மாலையின் மலர் புரை சமய வாதியர்
சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம் – யுத்1:3 77/2,3

TOP


வாது (1)

வாது செய்து நின்று இராகவன் வாளியால் மாண்டாள் – பால-மிகை:14 1/4

TOP


வாதுறு (1)

வாதுறு பகை திறம் மலிந்துடையதேனும் – யுத்1-மிகை:2 7/3

TOP


வாம் (16)

ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன – பால:3 55/1
வாம் பரி வேள்வியும் மகாரை நல்குவது – பால:5 90/1
வாம் பரி விரி திரை கடலை வள்ளுவன் – பால:14 8/1
சுழி கொள் வாம் பரி துள்ள ஓர் தோகையாள் – பால:14 31/1
தொழுது வாம் பரி கொணர்ந்து அவி சுரர்களுக்கு ஈயா – பால-மிகை:9 38/2
மிதந்தன வாம் பரி மிதந்தன வய போர் – ஆரண்:7 83/3
துனையும் வாம் பரி தேரினன் தூடணன் சொன்னான் – ஆரண்:8 1/4
வாம் பரி தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றி – சுந்:8 1/3
மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி – யுத்2:16 312/2
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான – யுத்2:19 57/1
வெள்ளம் ஆங்கு அளப்பில வெள்ளம் வாம் பரி – யுத்2-மிகை:15 14/1
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி – யுத்3:20 45/2
கேடு இல் வாம் பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த – யுத்3:22 96/4
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா – யுத்3:30 2/3
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல – யுத்3:31 202/3
வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும் – யுத்4-மிகை:42 48/3

TOP


வாம்பரி (1)

சுரபி வாம்பரி மதமலை முதலிய தொடக்கத்து – பால-மிகை:9 15/2

TOP


வாம (15)

வாம மாளிகை மலை ஆக மன்னற்கு – பால:4 7/3
வாம மேகலையாரிடை வாலதி – பால:14 39/1
வாம வேல் வருணனை மான வெம் சிலை – பால:24 45/2
வாம மேகலை மங்கையரால் வரும் – அயோ:2 29/2
வாம மா மதியும் பனி வாடையும் – ஆரண்:6 74/1
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர் – ஆரண்:13 77/3
வாம மேகலை வானவர் மங்கையர் – கிட்:13 14/1
வள்ளை கத்தரிகை வாம மயிர் வினை கருவி என்ன – கிட்:13 53/1
வாம கூட சுடர் மணி வயங்குறும் – கிட்:14 11/3
வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார் – சுந்:2 159/1
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள – யுத்2:16 100/3
வாம போர் வய பிசாசனும் பனசனும் மலைந்தார் – யுத்3:20 49/4
வாம கரி தான் அழி வார் குழி வன் – யுத்3:27 32/1
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன் – யுத்3:27 57/3
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர – யுத்3:27 115/2

TOP


வாமத்து (1)

அன்னவன்-தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம் – யுத்1-மிகை:11 4/1

TOP


வாமம் (1)

வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா – அயோ:3 53/2

TOP


வாமனன் (1)

மறிபட வாமனன் மலர் கை தர்ப்பையால் – பால-மிகை:8 12/2

TOP


வாய் (364)

சாறு பாய் ஓதை வேலை சங்கின் வாய் பொங்கும் ஓசை – பால:2 3/2
ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் – பால:2 9/1
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – பால:2 9/4
பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட – பால:2 10/1
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – பால:2 10/2
மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – பால:2 11/3
மாலை வாய் அமுது ஒழுகு மக்களை – பால:2 58/2
பேர மின்னி வாய் விரித்து எரிந்த கண் பிறங்கு தீ – பால:3 17/2
கல் அடித்து அடுக்கி வாய் பளிங்கு அரிந்து கட்டி மீது – பால:3 23/1
குல கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ – பால:3 57/2
வந்து இளையவரொடு வாவி ஆடி வாய்
செம் துவர் அழிதர தேறல் மாந்தி சூது – பால:3 68/2,3
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – பால:5 35/3
ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய்
பூங்கொடியீர் ஏகும் என தொழுது இறைஞ்சி இரதம் மிசை போயினாரே – பால:5 36/3,4
கோமுனி இவண் அடைந்தனன்-கொல் கொவ்வை வாய்
தாமரை மலர் முக தரள வாள் நகை – பால:5 45/2,3
மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய்
தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன – பால:5 55/2,3
தூம மென் சுரி குழல் தொண்டை தூய வாய்
காமரு கோசலை கரத்தில் ஓர் பகிர் – பால:5 86/2,3
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – பால:7 8/4
பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர் – பால:7 32/3
மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து – பால:7 42/1
தடி உடை எயிற்று பேழ் வாய் தாடகை தலைகள்-தோறும் – பால:7 51/2
பை வாய் அந்தி பட அரவே என்னை வளைத்து பகைத்தியால் – பால:10 66/2
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி – பால:11 6/3
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – பால:11 17/3
சிலை கோட்டு நுதல் குதலை செம் கனி வாய் கரு நெடும் கண் – பால:12 17/1
கரும் கடலை செம் கனி வாய் கவுசலை என்பாள் பயந்தாள் – பால:12 22/4
வண்ண மாத்துவர் வாய் கனி வாய்ச்சியர் – பால:14 49/2
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய்
விறலியரோடு நல் யாழ் செயிரியர் புரவி மேலார் – பால:14 60/1,2
வெள் எயிற்று இலவ செ வாய் முகத்தை வெண் மதியம் என்று – பால:14 65/1
பண் மலர் பவள செ வாய் பனி மலர் குவளை அன்ன – பால:16 3/1
பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட – பால:16 20/1
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப நாணினால் பறந்த கிள்ளை – பால:17 4/3
வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – பால:17 6/4
தொண்டை வாய் பெய்து தூ நீர் கொழுநர் மேல் தூகின்றாரும் – பால:18 5/3
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – பால:18 7/2
தொடி உலாம் கமல செம் கை தூ நகை துவர்த்த செ வாய்
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து ஒரு குரிசில் நின்றான் – பால:18 13/1,2
செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்பு உற – பால:18 19/1
மை கணும் சிவந்தது ஓர் மடந்தை வாய் வழி – பால:19 8/3
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – பால:19 11/2
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள் – பால:19 60/1
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் – பால:21 14/1
வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு – பால:21 25/1
மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்
மின் தொத்து நிலா நகை வீழ் மலய – பால:23 7/1,2
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து – பால:23 46/3
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – பால:24 9/2
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – பால:24 12/4
ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால் – பால:24 20/3
மை தகு கரும் கண் செ வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் – பால-மிகை:0 12/4
மன் உயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து – பால-மிகை:7 2/2
காதல் பொங்கிட கண் பனி உகுத்திட கனி வாய்
சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – அயோ:1 58/3,4
தொண்டை வாய் கேகயன் தோகை கோயில் மேல் – அயோ:2 48/1
சிவந்த வாய் சீதையும் கரிய செம்மலும் – அயோ:2 62/1
வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல் – அயோ:2 70/1
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய்
சீதை தந்தை உன் தாதையை தெறுகிலன் இராமன் – அயோ:2 81/1,2
கையொடு கைகள் புடைக்கும் வாய் கடிக்கும் – அயோ:3 27/1
வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன் – அயோ:3 33/1
இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – அயோ:3 56/1
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – அயோ:3 57/4
பாகு இயல் பவள செ வாய் பணை முலை பரவை அல்குல் – அயோ:3 72/1
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – அயோ:3 83/3
குன்று இவர் தோளினானை தொழுது வாய் புதைத்து கூறும் – அயோ:3 84/4
சிந்துர பவள செ வாய் செம் கையின் புதைத்து மற்றை – அயோ:3 108/2
கண்டேன் நெஞ்சம் கனிவாய் கனி வாய் விடம் நான் நெடு நாள் – அயோ:4 47/1
சேதாம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவ – அயோ:4 97/1
கள் ஊறு செம் வாய் கணிகையரும் கைகேசி – அயோ:4 105/3
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால் – அயோ:4 131/2
நீட்டில களிறு கை நீரின் வாய் புதல் – அயோ:4 207/1
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – அயோ:6 34/1
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – அயோ:7 8/2
மண் உற பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான் – அயோ:8 12/4
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் – அயோ:8 20/1
வேலை வாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல் – அயோ:8 20/2
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – அயோ:8 20/3
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – அயோ:8 20/4
சேந்து ஒளி விரி செ வாய் பைம் கிளி செறி கோல – அயோ:9 5/1
உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – அயோ:10 5/1
கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய் – அயோ:10 34/4
வாய் ஒளி மழுங்க தன் மலர்ந்த தாமரை – அயோ:11 45/1
மடித்தது வாய் நெடு மழை கை மண் பக – அயோ:11 66/3
கீண்டிலென் வாய் அது கேட்டும் நின்ற யான் – அயோ:11 70/3
ஆனனம் கமலத்து அன்ன மின் அன்ன அமுத செம் வாய்
தேன் நனை குழலார் ஏறும் அம்பிகள் சிந்து முத்தம் – அயோ:13 59/1,2
கோது_இல் செல்வத்து வைகினர் கொவ்வை வாய்
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர் – அயோ:14 13/2,3
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – அயோ:14 60/4
வாய் நனி புரந்த மா மனுவின் நூல் முறை – அயோ-மிகை:1 10/1
வடி சிலை பிடித்து வாளும் வீக்கி வாய் அம்பு பற்றி – அயோ-மிகை:8 3/3
பல்லும் வல் எயிறும் மின்னு பகு வாய் முழை திறந்து – ஆரண்:1 19/2
தோளில் வெம் சிலை இடம் கொடு தொடர்ந்து சுடர் வாய்
வாளி தங்கிய வலம் கையவர் வஞ்சனை அடா – ஆரண்:1 20/2,3
வாய் முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும் – ஆரண்:1 25/3
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா – ஆரண்:1 40/1
வல் வாய் மடியா வயிர படையான் – ஆரண்:2 13/4
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் – ஆரண்:3 5/2
குயில் தொடர் குதலை ஓர் கொவ்வை வாய் இள – ஆரண்:6 22/3
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும் – ஆரண்:6 51/1
அ கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை – ஆரண்:6 87/1
வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி – ஆரண்:6 130/2
வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த வழியில் யாண்டும் – ஆரண்:7 57/1
பாலம் அற்றன அற்றன பகழி வெம் பகு வாய்
வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம் – ஆரண்:7 76/3,4
குழை தாழ் திரை குருதி கடல் குளித்தார் சிலர் கொலை வாய்
மழை தாரைகள் பட பாரிடை மடிந்தார் சிலர் உடைந்தார் – ஆரண்:7 94/3,4
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய்
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – ஆரண்:7 100/1,2
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – ஆரண்:7 100/3
தீ உருவ கால் விசைய செவ்வியன வெவ் வாய்
ஆயிரம் வடி கணை அரக்கர்_பதி எய்தான் – ஆரண்:9 11/1,2
தீ உருவ கால் விசைய செவ்வியன் வெவ் வாய்
ஆயிரம் வடி கணை இராமனும் அறுத்தான் – ஆரண்:9 11/3,4
சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன் – ஆரண்:10 17/2
நெருப்பு எழ விழித்து வாய் மடித்து நிற்கின்றார் – ஆரண்:10 27/4
துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு – ஆரண்:11 6/3
சிந்துர பவள செ வாய் முறுவலன் சிகர செவ்வி – ஆரண்:11 69/3
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா – ஆரண்:13 17/2
புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் உரை பொய் எனாது புலர்வாள் – ஆரண்:13 64/1
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 66/2
மந்திர இமையவர் குருவின் வாய் மொழி – ஆரண்:13 110/3
தொண்டை அம் சே ஒளி துவர்த்த வாய் அமுது – ஆரண்:14 97/2
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் – ஆரண்:15 11/4
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் – ஆரண்:15 21/3
எண்_இல் அன்னவன் குணங்களை வாய் திறந்து இசைத்தான் – ஆரண்:15 39/3
ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய் பொய்கை குவிந்து ஒடுங்கும் – கிட்:1 29/1
திரு வாய் அனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செம் கிடையே – கிட்:1 29/2
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும் வீழி செவ்வி கொழும் கனி வாய்
தருவாய் அ வாய் இன் அமுதும் தண்ணென் மொழியும் தாராயோ – கிட்:1 29/3,4
தருவாய் அ வாய் இன் அமுதும் தண்ணென் மொழியும் தாராயோ – கிட்:1 29/4
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய்
மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும் – கிட்:2 10/1,2
வால் செலாத வாய் அலது இராவணன் – கிட்:3 41/3
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது மலர் கண் – கிட்:3 70/3
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா – கிட்:5 11/2
வாய் திறந்து ஆர்த்தது வள்ளல் ஓங்கிய – கிட்:6 1/2
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கிட்:7 12/2
கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு – கிட்:7 20/1
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின – கிட்:7 20/2
வெவ் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப மீ சென்று – கிட்:7 53/1
அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கிட்:7 53/2
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல் – கிட்:7 89/3
துப்பு உரு குமுத வாய் அமுதம் துய்த்த யான் – கிட்:10 90/4
மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய் பெயும் – கிட்:10 97/1
அயில் விழி குமுத செம் வாய் சிலை நுதல் அன்ன போக்கின் – கிட்:11 76/1
சீல மங்கையர் வாய் என தீம் கனி – கிட்:13 18/3
வெள்ளிய முறுவல் செ வாய் விளங்கு இழை இளம் பொன்_கொம்பின் – கிட்:13 47/1
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கிட்:13 49/4
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ – கிட்:13 61/3
வாய் செலல் நன்று என மனத்தின் எண்ணினார் – கிட்:14 24/3
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய்
வண்ண வெண் நகை தரள் வாள் முக – கிட்:15 12/2,3
பண் உறு கிளவி செ வாய் படை உறும் நோக்கினாளை – கிட்:15 26/3
கொடிறு தாங்கிய வாய் குழு நாரை வாழ் – கிட்:15 47/1
இடம் கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர் – கிட்:17 17/4
கரனொடும் அவுணரும் காலன் வாய் ஆயினார் – கிட்-மிகை:3 1/4
ஒளித்த வாய் துருவி உற்ற வானரர் இராம நாமம் – கிட்-மிகை:16 5/2
பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கி – சுந்:1 54/1
கோள் வாய் அரியின் குலத்தாய் கொடும் கூற்றும் உட்க – சுந்:1 54/2
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – சுந்:1 54/4
ஓர்ந்தானும் உவந்து ஒருவேன் நினது ஊழ் இல் பேழ் வாய்
சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான் – சுந்:1 57/3,4
புக்கால் நிறையாத புழை பெரு வாய் திறந்து – சுந்:1 58/2
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – சுந்:1 58/4
கள் வாய் அரக்கி கதற குடர் கணத்தில் – சுந்:1 71/1
முள் வாய் பொருப்பின் முழை எய்தி மிக நொய்தின் – சுந்:1 71/3
மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும் – சுந்:1 74/1
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – சுந்:2 5/2
தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செ வாய்
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல் – சுந்:2 29/1,2
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – சுந்:2 63/4
மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – சுந்:2 103/4
தூதுளம் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற – சுந்:2 106/2
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி – சுந்:2 109/1
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய்
வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – சுந்:2 110/3,4
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – சுந்:2 113/3
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என – சுந்:2 126/2
மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும் – சுந்:2 188/4
மலர் கரும் குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில மாற்றங்கள் பறைகின்றாள் – சுந்:2 200/3
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – சுந்:2 209/3
பன்னி வாய் புலர்ந்து உணர்வு தேய்ந்து ஆர் உயிர் பதைப்பாள் – சுந்:3 14/4
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – சுந்:3 75/4
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – சுந்:3 84/4
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி – சுந்:3 85/3
அந்தியில் அநங்கன் அழல்பட துரந்த அயில் முக பகழி வாய் அறுத்த – சுந்:3 87/1
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும் குறு நகை குமுத வாய் மகளிர் – சுந்:3 88/3
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – சுந்:3 90/3
வாய் வழி குருதி சோர குத்தி வான் சிறையில் வைத்த – சுந்:3 131/2
மின் திறப்பன ஒத்தன வெயில் விடு பகு வாய்
குன்று இற தெழித்து உரப்பின குறிப்பது என் காமத்தின் – சுந்:3 133/2,3
தொண்டை வாய் மயிலினை தொழுது தோன்றினான் – சுந்:4 22/4
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய்
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – சுந்:4 52/1,2
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால் – சுந்:4 80/1
தொண்டை அம் கனி வாய் சீதை துயக்கினால் என்னை சுட்டாய் – சுந்:6 40/1
பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய்
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் ஓடி உற்றார் – சுந்:6 55/2,3
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர – சுந்:6 60/3
மல்லொடு மலை மலை தோளரை வளை வாய்
பல்லொடும் நெடும் கர பகட்டொடும் பரும் தாள் – சுந்:8 32/1,2
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – சுந்:8 47/4
ஓய்வு_இல புரவி வாய் உதிரம் கால்வன – சுந்:9 40/3
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள் – சுந்:10 13/3
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய்
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் – சுந்:10 30/1,2
சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான் – சுந்:10 31/4
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – சுந்:10 33/1
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – சுந்:10 41/2
விண்டு அலத்தக விரை குமுத வாய் விரிதலால் – சுந்:10 42/3
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – சுந்:11 5/2
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – சுந்:11 17/3
என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால் – சுந்:12 80/1
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர்-மன்னோ – சுந்:14 3/2
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி – சுந்:14 48/3
எ வாய் உலகத்தவும் ஈண்டி இருந்த தம்மின் – சுந்-மிகை:1 14/3
விண்ட வாய் சிறு மின்மின் என்னவும் விளங்கா – சுந்-மிகை:2 1/4
நஞ்சு உமக்கு ஆவென் என்னா நகை இலா முகத்து பேழ் வாய்
வெம் சினத்து அரக்கிமார்க்கு வேறு_வேறு உணர்த்தி போனான் – சுந்-மிகை:3 22/3,4
வல் வாய் வெய்யோன் ஏவலும் எல்லாம் மனம் வைத்தாள் – சுந்-மிகை:3 24/3
சினத்து வாய் மடித்து தீயோன் நகைத்து இவை செப்பலுற்றான் – சுந்-மிகை:6 1/4
கன்றிய பவழ செ வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – சுந்-மிகை:7 11/2
செறி நாண் உரும் ஒலி கொண்டான் ஒரு பது திசை வாய் கிழிபட அழல்கின்றான் – சுந்-மிகை:10 6/1
உம்பரின் கொம்பர் ஒத்த ஒரு பிடி நுசுப்பின் செ வாய்
வம்பு அவிழ் குழலினார்கள் சாமரை புதைத்து வீச – சுந்-மிகை:11 4/2,3
ஒருவர் வாய் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர் உண்ண – சுந்-மிகை:14 5/1
கூற்றின் வாய் உற்றான் என்ன உம்பர் கால் குலைய பானு – சுந்-மிகை:14 14/3
வாய் வழி குருதி சோர மணி கையால் மலங்க மோதி – சுந்-மிகை:14 15/1
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி – சுந்-மிகை:14 46/2
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி – யுத்1:1 6/3
வாய் தந்தன சொல்லி வணங்கினனால் – யுத்1:3 113/4
அடங்கலும் பகு வாய் யாக்கை அ புறத்து அகத்தது அம்மா – யுத்1:3 134/4
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – யுத்1:3 144/4
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற – யுத்1:3 149/1
துப்பு உற சிவந்த வாய் நினைந்து சோர்குவான் – யுத்1:4 24/3
தண் நிற பவள வாய் இதழை தன் பொதி – யுத்1:4 31/3
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – யுத்1:4 147/4
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ – யுத்1:5 12/4
குணிப்ப_அரும் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப – யுத்1:6 25/1
மழை_குலம் கதறின வருணன் வாய் உலர்ந்து – யுத்1:6 57/1
வெய்ய வாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப மேல்_நாள் – யுத்1:8 16/2
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – யுத்1:8 20/3
வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம் – யுத்1:8 25/4
பல் நெடும் காதத்தேயும் சுட வல்ல பவள செ வாய்
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ – யுத்1:9 22/3,4
வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய் – யுத்1:9 32/3
கொள்ள வாய் வெருவும் கொடும் கூற்று அனா – யுத்1:9 56/4
தேன் அக திரு திலோத்தமை செ வாய்
மேனகை குல அரம்பையர் மேல் ஆம் – யுத்1:11 6/2,3
மஞ்சு உக குமுறு சொல்லினர் வல் வாய்
கிஞ்சுகத்த கிரி ஒத்தனர் கிட்ட – யுத்1:11 14/3,4
வாய் உரைத்த கலவை களி வாசம் – யுத்1:11 15/3
பையுயிர்த்து அயரும் பேழ் வாய் பல் தலை பரப்பினாலும் – யுத்1:13 2/2
பிணி பறித்து இவனை யாவர் முடிப்பவர் படிக்கண் பேழ் வாய்
பணி பறித்து எழுந்த மான கலுழனின் இவனை பற்றி – யுத்1:14 18/2,3
வாய் தரத்தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல் – யுத்1:14 29/1
என அவன் அடி துணை இறைஞ்சி வாய் புதைத்து – யுத்1-மிகை:2 22/1
பொன்னின் வார் கழல் பணிந்து வாய் புதைத்து அரும் புதல்வன் – யுத்1-மிகை:3 10/2
மனம் மிக நாணி ஒன்றும் வாய் திறந்து உரைக்கலாற்றான் – யுத்1-மிகை:12 3/2
வந்தது என் குரங்கு ஒன்று இல்லை அடைத்தது என் கடல் வாய் மந்தி – யுத்1-மிகை:14 4/1
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – யுத்2:15 74/1
அன்ன காலை அயிந்திர வாய் முதல் – யுத்2:15 82/1
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும் – யுத்2:15 101/3
கல் கொண்டும் மரங்கள் கொண்டும் கை கொண்டும் களித்து நும் வாய்
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – யுத்2:15 139/1,2
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – யுத்2:15 140/1
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய – யுத்2:15 184/2
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – யுத்2:15 224/3
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும் – யுத்2:15 236/1
தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை – யுத்2:16 9/3
பண் நிறை பவள செ வாய் பைம் தொடி சீதை என்னும் – யுத்2:16 10/1
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – யுத்2:16 11/3
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – யுத்2:16 14/2
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் – யுத்2:16 57/4
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால் – யுத்2:16 126/3
உலை கொடும் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி – யுத்2:16 205/3
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என – யுத்2:16 274/1
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ் – யுத்2:16 275/1
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – யுத்2:16 342/3
சுந்தர குமுத செ வாய் அமுது அலால் அமுத சொல்லீர் – யுத்2:17 16/4
தான் உள பத்து பேழ் வாய் தகாதன உரைக்க தக்க – யுத்2:17 20/3
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து – யுத்2:17 31/2
அன்றில் அம் பேடை போல வாய் திறந்து அரற்றலுற்றாள் – யுத்2:17 36/4
சுந்தர பவள வாய் ஓர் அருள் மொழி சிறிது சொல்லின் – யுத்2:17 52/4
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய்
பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன – யுத்2:17 58/2,3
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – யுத்2:17 60/2
மழு வாய் நிகர் வெம் சொல் வழங்குதலும் – யுத்2:18 53/2
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே – யுத்2:18 88/4
ஒற்றை சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக ஒளிர் வாய்
வெற்றி கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில்-போல் – யுத்2:18 151/1,2
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல் – யுத்2:18 210/1
ஐ வாய் அரவம் முழை புக்கு என ஐயன் – யுத்2:18 245/2
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – யுத்2:18 245/3
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான் – யுத்2:18 245/4
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார் – யுத்2:18 273/4
கழிக்குமேல் உயர ஓடுமேல் நெடிய கால வீசின் நிமிர் கைய வாய்
தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும் – யுத்2:19 67/2,3
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய்
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – யுத்2:19 84/3,4
கடித்தன கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி – யுத்2:19 102/4
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – யுத்2:19 193/3
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – யுத்2:19 209/4
கல்லுவென் வேரோடு என்னும் பவள வாய் கறிக்கும் கற்றோர் – யுத்2:19 224/3
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய்
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும் – யுத்2:19 282/3,4
மனம் நடுங்கினர் வாய் புதைத்து ஓதினார் – யுத்2-மிகை:16 13/4
குருதி வாய் பொழிய குத்தி சிலவரை குமைக்கும் கூவி – யுத்2-மிகை:16 29/2
போயினன் அரக்கன் என்று உரைத்த போழ்தின் வாய்
நாயகன் பொருக்கென எழுந்து நஞ்சு உமிழ் – யுத்2-மிகை:16 44/2,3
அறுந்தன குடல் உடல் அறுந்த வாய் விழி – யுத்2-மிகை:18 9/3
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து – யுத்3:20 30/2
பலரும் வாய் மடித்து உயிர் துறந்தார்களை பார்த்தார் – யுத்3:20 65/2
அலைய திருகி பகு வாய் அனல் கால் – யுத்3:20 72/3
போனகம் நுகரும் பேய்கள் வாய் புற புடைப்பொடு ஆர்ப்ப – யுத்3:21 13/4
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி – யுத்3:21 22/2
பின்றல் இல் வெள்ள தானை முறை பட பரப்பி பேழ் வாய்
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான் – யுத்3:22 11/3,4
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – யுத்3:22 29/3
படைக்கலங்களும் பரு மணி பூண்களும் பரு வாய்
இடை கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும் எறிப்ப – யுத்3:22 97/1,2
வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி – யுத்3:22 99/2
படுகள பரப்பை நோக்கி பாழி வாய் மடித்து நூழில் – யுத்3:22 128/1
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – யுத்3:22 130/1
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால் – யுத்3:22 136/3
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண் – யுத்3:24 10/1
பெயர்த்து வாய் புனல் வந்து ஊற விக்கலும் பிறந்ததாக – யுத்3:24 12/3
ஏடு உண்ட பசும் பொன் பூவும் திலதமும் இலவ செ வாய்
மூடுண்ட முறுவல் முத்தும் முள்ளுண்ட முளரி செம்_கண் – யுத்3:25 4/2,3
சிலை நிகர் புருவம் நெற்றி குனித்தன விளர்த்த செ வாய் – யுத்3:25 7/4
தொழுகுவார் துயில்வர் துள்ளி தூங்குவர் துவர் வாய் இன் தேன் – யுத்3:25 13/2
சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர – யுத்3:25 15/2
பதைத்தான் உடல் நிலைத்தான் சில பகு வாய் அயில் பகழி – யுத்3:27 123/1
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய்
வல்லியம் முனிந்தால்-அன்னான் வருக தேர் தருக என்றான் – யுத்3:28 12/3,4
வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய்
உணங்குவார் உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் வெருவலுற்ற – யுத்3:28 16/1,2
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ – யுத்3:28 22/1
பாக வான் பிறை போல் வெவ் வாய் சுடு கணை படுதலோடும் – யுத்3:28 44/1
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – யுத்3:28 51/3
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – யுத்3:28 65/4
தாக்கிய பகழி கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றி – யுத்3:28 68/3
வாய் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான் – யுத்3:29 6/1
அயர்த்தனள் அரிதின் தேறி வாய் திறந்து அரற்றலுற்றாள் – யுத்3:29 46/4
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – யுத்3:29 57/3
விண்ணின் மேகத்தை வாரி வாய் பிழிந்திடும் விடாயர் – யுத்3:31 9/4
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ – யுத்3:31 16/4
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – யுத்3:31 47/3
மதம் புலர்ந்த நின்ற வீரர் வாய் புலர்ந்த மா எலாம் – யுத்3:31 77/2
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின் – யுத்3:31 92/3
வாய் விளித்து எழு பல் தலை வாளியில் – யுத்3:31 133/1
எண் வாய் உற மொய்த்தன இன் நறை உற்று – யுத்3:31 206/3
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – யுத்3:31 206/4
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார் வணக்கம் செய்தார் – யுத்3:31 228/4
ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய – யுத்3-மிகை:22 4/1
மின் தெரிந்து என்ன நக்கு வெருவுற உரப்பி பேழ் வாய்
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து நீ உரைத்த மாற்றம் – யுத்3-மிகை:26 2/2,3
தொண்டை வாய் மயில் அன்னாளை மனத்தொடும் தொழுது நின்றான் – யுத்3-மிகை:26 5/4
வாய் உலர்ந்தன சில சில வயிறு எரி தவழ்வுற்று – யுத்3-மிகை:31 6/1
அரக்கன் ஏகினன் வீடணன் வாய் திறந்து அரற்றி – யுத்4:32 37/1
பூ வாய் வாளி செல் எறி காலை பரி பொன்ற – யுத்4:33 8/1
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – யுத்4:33 8/3
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் – யுத்4:33 10/1
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க – யுத்4:34 25/1
வேலை_வாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும் – யுத்4:35 12/1
பகுத்த பல் வள குன்றினில் முழை அன்ன பகு வாய்
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – யுத்4:35 13/1,2
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – யுத்4:35 19/3
தொழும் கையொடு வாய் குழறி மெய்ம் முறை துளங்கி – யுத்4:36 1/1
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – யுத்4:37 3/2
என்றலும் எயிற்று பேழ் வாய் மடிந்து அடா எடுத்து நின்னை – யுத்4:37 12/1
வக்கிலா திசைகளும் உதிரம் வாய் வழி – யுத்4:37 65/3
வீக்கு வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெவ் விடத்தை – யுத்4:37 122/1
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – யுத்4:37 128/3
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி – யுத்4:37 139/1
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற – யுத்4:37 139/4
துளங்கினன் வாய் வழி உதிரம் தூவுவான் – யுத்4:37 158/4
வாய் நிறைந்தன கண்கள் மறைந்தன – யுத்4:37 168/1
ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகு வாய் ஆர – யுத்4:38 3/4
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே – யுத்4:38 13/4
மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – யுத்4:38 20/2
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து – யுத்4:38 21/3
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால் – யுத்4:40 1/3
பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய் தரள பத்தி – யுத்4:40 31/1
சிந்துர பவள செ வாய் தேம் பசும் பாகு தீற்றி – யுத்4:40 33/3
துப்பு உற சிவந்த வாய் விஞ்சை தோகையர் – யுத்4:40 35/2
அனைவரும் வாய் திறந்து அரற்றினார்-அரோ – யுத்4:40 56/4
வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும் – யுத்4:40 67/3
படம் குறைந்தது படி சுமந்த பாம்பு வாய்
விடம் பரந்துளது என வெதும்பிற்றால் உலகு – யுத்4:40 70/2,3
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி – யுத்4:40 115/4
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கரும் கண் செ வாய்
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது – யுத்4:41 24/2,3
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன – யுத்4:41 88/1
ஒரு_பது வாய் உள வணங்க ஒண் முடி பத்து உள இறைஞ்ச – யுத்4-மிகை:38 2/3
மை அறு மன் உயிர் தொகைகள் வாய் திறந்து – யுத்4-மிகை:40 17/2
தொண்டை வாய் உலர்ந்து அலமர தொடு வில் நாண் எறிந்தான் – யுத்4-மிகை:41 32/4
பன்ன அரும் இலங்கை மூதூர் பவள வாய் மயிலே பாராய் – யுத்4-மிகை:41 51/4
வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகை கனி வாய் வல்லி – யுத்4-மிகை:41 52/1
செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி – யுத்4-மிகை:41 86/3
கனி வளர் பவள செ வாய் கனம்_குழை நின்னை காணா – யுத்4-மிகை:41 129/1
அம் பவள செ வாய் அணி கடக சேவகன் – யுத்4-மிகை:41 179/1
மற்ற போனகம் ஒரு கை வாய் வைத்த பின் வாரா – யுத்4-மிகை:41 201/3
வண்ணனே முதல் வானர கடல் எலாம் வாய் பெய்து – யுத்4-மிகை:41 206/2
துப்பு உற சிவந்த வாய் தோகை தன்னுடன் – யுத்4-மிகை:41 230/2
மங்கல கீதம் பாட மறை ஒலி முழங்க வல் வாய்
சங்கு இனம் குமுற பாண்டில் தண்ணுமை ஒலிப்ப தா இல் – யுத்4-மிகை:42 27/1,2
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பொரு கயல் கரும் கண் செ வாய்
பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில-மாதோ – யுத்4-மிகை:42 38/3,4
சிந்துர பவள செ வாய் தெரிவையர் பலாண்டு கூற – யுத்4-மிகை:42 40/3
என்றலும் வணங்கி நாணி வாய் புதைத்து இலங்கு தானை – யுத்4-மிகை:42 56/1

TOP


வாய்-கொடு (1)

பூத்தானும் அம் மழுவாளியும் முழு வாய்-கொடு புகழ்ந்தார் – யுத்3:27 148/4

TOP


வாய்-தொறும் (8)

உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – பால:15 8/3
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – சுந்:7 39/4
நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான் – சுந்:7 57/4
பூட்டி வாய்-தொறும் பிறை குலம் வெண் நிலா பொழிய – யுத்1:2 100/2
வண்டு இரிந்தன வாய்-தொறும் முட்டையை – யுத்2:15 8/3
வெடித்த வாய்-தொறும் பொங்கின மீ செல – யுத்3:29 9/4
துளக்க_அரும் வாய்-தொறும் எரிய தொட்டன – யுத்4:37 143/2
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும்
வெம் கணை பட பட விசையின் வீழ்ந்தன – யுத்4:37 146/1,2

TOP


வாய்-தோறும் (3)

வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில் – சுந்:2 85/3
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி – யுத்4:37 139/1
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – யுத்4:37 141/3

TOP


வாய்-நின்று (1)

குருதி வாய்-நின்று ஒழுகவும் கூசலன் – யுத்2:15 77/1

TOP


வாய்-வழி (1)

பொழிந்த நெய் ஆகுதி வாய்-வழி பொங்கி – பால:13 26/1

TOP


வாய்_மலர் (1)

மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர்
திறந்திலை விழித்திலை அருளும் செய்கிலை – யுத்4:38 20/2,3

TOP


வாய்_முழை (1)

பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர் – பால:7 32/3

TOP


வாய்க்கு (1)

பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து – கிட்:13 50/3

TOP


வாய்க்குமோ (1)

வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ – யுத்1:4 10/4

TOP


வாய்கள் (3)

பூண்டன நடுக்கம் வாய்கள் புலர்ந்தன மயிரும் பொங்க – யுத்3:22 14/3
தெழித்த வாய்கள் செல்லலுற்ற தாள்கள் தோள்கள் செல்லினை – யுத்3:31 83/2
பாம தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள்
தூமத்தோடும் வெம் கனல் இன்னும் சுடர்கின்ற – யுத்4:33 12/2,3

TOP


வாய்கள்-தொறும் (1)

மடித்த பில வாய்கள்-தொறும் வந்து புகை முந்த – ஆரண்:10 49/1

TOP


வாய்களால் (1)

மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் – அயோ:4 176/2,3

TOP


வாய்களில் (2)

வாய்களில் ஊத மண்ணும் வானமும் மறுகி சோர – சுந்-மிகை:11 6/2
வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – யுத்2:16 214/4

TOP


வாய்களின் (1)

வாய்களின் பேசி வானோர் மண்டினர் மலைதல் நோக்கி – சுந்-மிகை:11 6/4

TOP


வாய்களும் (2)

எரிந்தன உரும் எலாம் இருவர் வாய்களும்
சொரிந்தன குருதி தாம் இறையும் சோர்ந்திலார் – யுத்2:16 261/3,4
இடிக்கின்றன சிலை நாண் ஒலி இரு வாய்களும் எதிரா – யுத்3:27 110/2

TOP


வாய்களை (5)

கொவ்வை நோக்கிய வாய்களை இந்திர கோபம் – பால:15 9/1
வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன வயவர் – ஆரண்:7 70/1
வகிர் படுத்து உரக்கும் பற்றி வாய்களை பிளக்கும் வன் தோல் – யுத்1:3 138/1
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை
தின்ன தின்ன எரிந்தன திக்கு எலாம் – யுத்2:15 89/3,4
பிணங்கு பேய்களின் வாய்களை பிளந்தனர் பிடித்தே – யுத்3:20 61/4

TOP


வாய்கொடு (1)

விழையும் போகமே இங்கு இது வாய்கொடு விளம்பின் – சுந்:2 25/3

TOP


வாய்கொண்டு (1)

வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை – யுத்2:18 230/1

TOP


வாய்ச்சியர் (10)

குதை வரி சிலை நுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுக தொழில்-கொடு பழிப்பு_இலாதன – பால:3 48/1,2
தித்தியாநின்ற சொல் சிவந்த வாய்ச்சியர்
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே – பால:14 16/3,4
வண்ண மாத்துவர் வாய் கனி வாய்ச்சியர்
திண்ணம் மாத்து ஒளிர் செ இளநீர் இழி – பால:14 49/2,3
பூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும் பூட்ட – பால:15 1/3
பாகு அடர்ந்த பனி கனி வாய்ச்சியர்
வேகடம் செய் மணி என மின்னினார் – பால:18 22/3,4
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செ வாய்ச்சியர்
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார் – பால:21 30/1,2
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த – அயோ:1 54/3
செய்ம் மறந்தன புனல் சிவந்த வாய்ச்சியர்
கைம் மறந்தன பசும் குழவி காந்து எரி – அயோ:4 205/1,2
தித்தியாநின்ற செம் கிடை வாய்ச்சியர்
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன் – கிட்:11 20/1,2
சிந்துரம் பயில் வாய்ச்சியர் பலரையும் தெரிந்து – சுந்:2 136/2

TOP


வாய்த்த (3)

வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – பால:5 82/2
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் – கிட்:9 8/1
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கி – யுத்1:5 64/3

TOP


வாய்த்தவர் (1)

வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர் – யுத்1:5 32/4

TOP


வாய்த்தார் (2)

அவன் மலர் கைகள் நீவ கூன் நிமிர்ந்து அழகு வாய்த்தார்
புவனம் முற்றுடைய கோவும் புதல்வர் இல்லாமை வேள்வி – பால-மிகை:8 7/1,2
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – யுத்1:4 99/4

TOP


வாய்த்தாள் (2)

மை கரும் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர் தமை வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 1/4
மானம் உடை குரோதவசை கழுதை மரை ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 2/4

TOP


வாய்த்தானையும் (1)

வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன் – யுத்2:18 172/3

TOP


வாய்த்திலரால் (1)

வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால்
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – பால:12 18/2,3

TOP


வாய்த்துளர் (1)

வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால் – யுத்1:4 92/2

TOP


வாய்தல் (1)

கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான் – ஆரண்:15 17/4

TOP


வாய்தலில் (1)

வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும் – யுத்2:15 83/1

TOP


வாய்ந்த (10)

வாய்ந்த நல் துகிலொடு வரிசைக்கு ஏற்பன – பால:5 93/2
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற – பால:23 83/3
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி நூல் – பால-மிகை:11 4/3
நிறம் குங்குமம் ஒப்பன நீல் நிறம் வாய்ந்த நீரின் – சுந்-மிகை:1 9/1
வாய்ந்த வல் நெடும் தண்டு கைப்பற்றினன் வானர படை முற்றும் – யுத்2:16 329/3
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை – யுத்3:28 40/1,2
வாய்ந்த சாய்கையும் வந்தது வானவர் வணங்க – யுத்4-மிகை:41 87/2
வாய்ந்த சீதையும் மானமும் வானர_வேந்தும் – யுத்4-மிகை:41 87/4
வாய்ந்த சீதையும் சேனையும் மற்றுளபேரும் – யுத்4-மிகை:41 88/4
வாய்ந்த வானர வாரணம் மாருதி – யுத்4-மிகை:41 118/2

TOP


வாய்ந்தன (1)

மதியவன் கதிரின் குளிர் வாய்ந்தன
கதிரவன் கனல் வெம் கதிர் கற்றையே – யுத்1:8 61/3,4

TOP


வாய்ந்து (1)

வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ – சுந்:3 101/4

TOP


வாய்ப்புடை (1)

வார் பொலி முரசின் ஓதை வாய்ப்புடை வயவர் ஓதை – யுத்4:37 5/1

TOP


வாய்மடுத்து (1)

கொலை நக படையின் கீறி குருதி வாய்மடுத்து கொள்ளும் – யுத்2-மிகை:16 27/4

TOP


வாய்முகத்தின் (1)

அமிழ் பெரும் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி – யுத்4:34 22/3

TOP


வாய்முகம் (1)

வாய்முகம் வரி அரவு அனையன வருவ – யுத்4:37 90/4

TOP


வாய்மை (44)

வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை
தரு கலை மறையும் எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன் – பால:5 30/1,2
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான் – அயோ:1 77/4
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை – அயோ:3 10/1
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன் – அயோ:3 27/4
மறுப்பினும் அந்தரம் என்று வாய்மை மன்னன் – அயோ:3 28/2
வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி – அயோ:3 47/2
பொய்யா வாய்மை புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல் – அயோ:4 80/3
பேராத வாய்மை பெரியோன் உரை செவியில் – அயோ:4 92/3
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம் – அயோ:14 113/1
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன் – ஆரண்:4 19/1
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – ஆரண்:5 3/3
ஏத்து வாய்மை இராமன் இளவலை – ஆரண்:7 17/1
வான் தொடர் மழை என வாய்மை யாவர்க்கும் – ஆரண்:7 127/2
நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா – ஆரண்:15 29/4
கொற்ற ஆதரத்தின் வாய்மை எனும் புனல் சொரிதலோடும் – ஆரண்-மிகை:10 17/3
வார் கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும் – கிட்:2 25/3
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும் – கிட்:7 80/3
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால் – கிட்:7 117/4
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் – கிட்:9 8/1
மாருதேயன் மற்று அவனும் வாய்மை சால் – கிட்:15 9/3
வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர் – கிட்:16 48/4
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை
சொல்லீரே துயரை நீக்கி தோகையை தெருட்டி மீள்திர் – கிட்:16 61/2,3
நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும் – கிட்:17 15/1
அன்றியும் அலருள் வைகும் அயனை நேர் முனிவன் வாய்மை
நன்றி கொள் ஈசன் காண்பான் நணுகலும் வினையேன் உற்றது – கிட்-மிகை:16 6/1,2
மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை – சுந்:2 214/4
வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த – சுந்:12 90/2
தீண்டிலன் என்னும் வாய்மை திசைமுகன் செய்த முட்டை – சுந்:14 33/1
வாயினால் எடுத்து உரைத்தது வாய்மை கொள் இளையோன் – சுந்-மிகை:3 4/2
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும் துறந்திலோரை – யுத்1:3 136/2
ஓம நெறி வாணர் மறை வாய்மை ஒரு தானே – யுத்1:9 11/1
மற்றும் யாவையும் வாய்மை அ மானவன் – யுத்1:9 65/1
மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை
பொது நெறி நிலையது ஆக புணர்த்துதல் புலமைத்து என்னா – யுத்1:9 71/1,2
மறுத்தும் ஒரு வாய்மை இது கேள் என உரைத்தான் – யுத்1-மிகை:2 20/4
நால் வேத வாய்மை நனி மா தவத்தோரும் – யுத்1-மிகை:3 31/3
தனது ஒரு தம்பி அன்னோர் சாற்றிய வாய்மை மெய்யும் – யுத்1-மிகை:9 6/2
என்னும் வாய்மை இயம்புறு-போதினில் – யுத்1-மிகை:9 11/1
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா – யுத்3:23 11/3
மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று நன்று எனா – யுத்3-மிகை:31 19/3
மாண்ட சோதிட வாய்மை புலவரை – யுத்4:41 52/2
சொன்ன வாய்மை கேட்டு அனுமனும் துணைவரை பாரா – யுத்4-மிகை:41 43/3
மயிர் குருள் ஒழிய பெற்றம் வெளவுவோர் வாய்மை இல்லோர் – யுத்4-மிகை:41 72/4
அழிவு இலா வாய்மை கொன்றோர் அடைந்தது – யுத்4-மிகை:41 77/3
என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட இறைஞ்சி – யுத்4-மிகை:41 103/1
சாலவும் கலைகள் வல்லோய் தவறு உண்டு போலும் வாய்மை
மூலமே உணரின் உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ – யுத்4-மிகை:41 256/3,4

TOP


வாய்மை-தன்னால் (1)

மானுட வடிவம் கொண்டார் வள்ளல் தன் வாய்மை-தன்னால் – யுத்4-மிகை:41 48/4

TOP


வாய்மை-தான் (1)

செப்பிய வாய்மை-தான் சிதையலாகுமோ – யுத்1-மிகை:14 2/2

TOP


வாய்மைக்கு (2)

என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – அயோ:3 34/4
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான் – அயோ:14 58/4

TOP


வாய்மைக்கும் (1)

மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – சுந்:14 26/2

TOP


வாய்மைத்து (1)

மாண்டது ஓர் நலத்திற்று ஆம் என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால் – சுந்-மிகை:1 20/1

TOP


வாய்மையன் (1)

வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன் – ஆரண்:4 5/2

TOP


வாய்மையா (1)

வாய்மையா உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன் – கிட்-மிகை:11 4/4

TOP


வாய்மையாய் (1)

மண்டில சடை முடி துளக்கி வாய்மையாய்
கண்டதும் கேட்டதும் கழறுவாய் என்றான் – யுத்1:4 48/3,4

TOP


வாய்மையால் (10)

தும்புருத்தன் வாய்மையால்
இம்பர் உற்றது ஈது-அரோ – ஆரண்-மிகை:1 11/3,4
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கிட்:13 34/2
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால்
எஞ்சல ஈண்டு தாம் இடம் துடிக்குமால் – சுந்:3 35/2,3
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால்
பொங்கு வெம் செவிடை பொழுது போக்கினால் – சுந்:12 59/3,4
மறந்துளார் உளர் ஆகிலர் வாய்மையால் – சுந்:12 100/4
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – சுந்:14 33/4
மற்றுள மந்திர கிழவர் வாய்மையால்
குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர் – யுத்1:4 82/1,2
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்
தந்திரம் காற்று உறு சாம்பல் பின்னரும் – யுத்2:16 91/2,3
மறுத்த தம்முனை வாய்மையால்
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான் – யுத்2:16 120/1,2
வாங்கு-மின் மன துயர் வாய்மையால் என்றான் – யுத்4-மிகை:41 227/4

TOP


வாய்மையான் (3)

பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான்
பொன்றினன் என்ற சொல் புலம்பும் நெஞ்சினன் – கிட்:16 22/2,3
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் – யுத்1:4 42/4
மாயை இ மான் என எம்பி வாய்மையான்
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன் – யுத்3:24 71/1,2

TOP


வாய்மையினாய் (1)

பழுது_இல் வாய்மையினாய் தரல்-பாற்று என்றான் – யுத்4:41 60/4

TOP


வாய்மையும் (5)

ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது என தொழுது சொல்லினான் – அயோ:2 11/3,4
மை_அறு கருணையும் உணர்வும் வாய்மையும்
செய்ய தன் வில்லுமே சேமமாக கொண்டு – அயோ:5 47/2,3
முறையும் வாய்மையும் முயலும் நீதியும் – அயோ:14 103/1
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் – கிட்:7 82/1
நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும்
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – யுத்1:4 43/2,3

TOP


வாய்மையே (1)

உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே – பால:5 6/4

TOP


வாய்மையை (2)

அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின் – கிட்:11 64/3
மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு மறையோன் – யுத்4-மிகை:41 152/1

TOP


வாய்மையோ (1)

வந்தது என்று உரைத்தாய் இது வாய்மையோ மறவோய் – யுத்1-மிகை:2 28/4

TOP


வாய்மொழி (6)

பொய் சொல் பேணா வாய்மொழி மன்னன் பொறை கூர – அயோ:3 35/2
அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும் – அயோ:10 53/1
மந்திரத்து இளையோன் வாய்மொழி மனத்து கொள்ளான் – ஆரண்:11 69/1
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான் – சுந்:1 67/4
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி
தேன் உடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ – யுத்1:2 77/3,4
மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து – யுத்1:4 124/1

TOP


வாய்மொழியால் (1)

வலியான இராகவன் வாய்மொழியால்
சலியாத நெடும் கடல் தான் எனலாய் – யுத்3:27 22/1,2

TOP


வாய்மொழியே (1)

போதம் முதல் வாய்மொழியே புகல்வான் – யுத்2:18 46/1

TOP


வாய்விட்டு (2)

ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும் – பால:2 28/2
என்ற பொழுதில் கடிது எழுந்து அலறி வாய்விட்டு
அன்று அருகு நின்ற பல தேவர் கணம் அஞ்ச – ஆரண்-மிகை:10 14/1,2

TOP


வாய்விடா (1)

பேய் ஒரு-தலை கொள பிணங்கி வாய்விடா
நாய் ஒரு-தலை கொள நகையுற்றார் சிலர் – ஆரண்:7 121/3,4

TOP


வாய்வைத்தான் (1)

வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான் – யுத்4:37 31/4

TOP


வாய (5)

முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – ஆரண்:10 98/4
பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க – கிட்:17 28/1
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின் – கிட்:17 28/2
நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான் – கிட்:17 28/3
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய
பொன் தந்த முழைகள்-தோறும் புறத்து உராய் புரண்டு பேர்வ – சுந்:1 3/1,2

TOP


வாயகத்து (1)

பேழ் வாயகத்து அலது பேர் உலகம் மூடும் – சுந்:1 67/1

TOP


வாயது (2)

வாயது கேள் என மறித்தும் கூறுவாள் – சுந்:3 38/4
மறந்திலது எழுந்தது மடித்த வாயது
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ – யுத்4:37 151/3,4

TOP


வாயர் (4)

யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற – சுந்:7 7/3
மையுறு விசும்பின் தோன்றும் மேனியர் மடிக்கும் வாயர்
கை பரந்து உலகு பொங்கி கடையுகம் முடியும்-காலை – சுந்:7 10/2,3
பிள்ள விரித்த பெரும் பில வாயர்
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார் – சுந்:9 60/2,3
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர்
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி – யுத்3:25 11/1,2

TOP


வாயவளும் (1)

கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய் – கிட்:14 60/2

TOP


வாயள் (2)

பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள்
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய் – பால:7 30/2,3
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – ஆரண்:6 130/3

TOP


வாயன் (2)

மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன் – ஆரண்:14 9/1
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க – யுத்4:34 25/1

TOP


வாயன (3)

ஆர்த்த வாயன கையன ஆனையின் கழுத்த – யுத்2:16 209/2
பேழை ஒத்து அகல் வாயன பேய் கணம் முகக்கும் – யுத்2:16 213/1
வடவையை நிகர்த்தன உதிர வாயன – யுத்3:20 47/4

TOP


வாயார் (2)

மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார்
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும் என்றார் – யுத்3:20 3/3,4
பாடலும் முழவின் தெய்வ பாணியும் பவள வாயார்
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம் – யுத்3:25 18/2,3

TOP


வாயால் (24)

வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – பால:24 33/2
நினைவன மனத்தால் வாயால் நிகழ்ந்தது நிகழ்த்தலுற்றாம் – அயோ:3 91/4
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா – அயோ:3 107/3
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம் – அயோ:4 45/1
ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும் – அயோ:11 75/1
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால்
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான் – அயோ:11 82/1,2
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம் – கிட்:8 12/3
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய் – சுந்:1 68/3
நலிவிட அமுத வாயால் நச்சு உயிர்த்து அயில் கண் நல்லார் – சுந்:2 108/2
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால்
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – யுத்1:3 88/2,3
பூட்டிய கையர் வாயால் குருதியே பொழிகின்றாரை – யுத்1:9 26/3
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால்
சொன்ன சொல் என் ஆம் முன்னம் சூளுறவு என் ஆம் தோன்றால் – யுத்1:14 6/3,4
பாதம் கைகளோடு இழந்தனன் படியிடை இருந்து தன் பகு வாயால்
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – யுத்2:16 345/1,2
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால்
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – யுத்2:17 27/1,2
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால்
அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா – யுத்2:17 41/3,4
கக்கினர் குருதி வாயால் கண்மணி சிதற காலால் – யுத்2:18 258/3
ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார் – யுத்2:18 264/1
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – யுத்2:19 203/4
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால்
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய – யுத்2:19 268/3,4
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால்
குடித்து நின்று உமிழ்வான் என்ன கக்கினன் குருதி வெள்ளம் – யுத்3:22 136/3,4
போயினது இல்லை வாயால் புலம்பலன் பொருமி பொங்கி – யுத்3:24 5/2
மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால்
ஆனையை விளம்பி தேரை அபிநயம் தெரிக்கலுற்றார் – யுத்3:25 12/3,4
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால்
வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – யுத்3:31 97/3,4
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால்
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான் – யுத்4:37 141/1,2

TOP


வாயாவோ (1)

மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ – அயோ:13 16/4

TOP


வாயாள் (4)

கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள்
தாள் கரும் குவளை தோய்ந்த தண் நறை சாடியுள் தன் – பால:19 13/2,3
மூழை என பொலி மொய் பில வாயாள்
கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால் – ஆரண்:14 45/2,3
அண்டத்தினுக்கு உறை அமைத்து அனைய வாயாள் – சுந்:1 65/4
முலை குவட்டு எற்றும் கையாள் முழை திறந்து அன்ன வாயாள்
தலை குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி – யுத்2:18 265/2,3

TOP


வாயாறு (1)

வல் அரக்கன்-தனை பற்றி வாயாறு குருதி உக – சுந்:2 228/1

TOP


வாயிட்டு (1)

வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி – யுத்3:31 7/2

TOP


வாயிடும் (1)

மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார் – யுத்3:31 9/2

TOP


வாயிடை (11)

வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான் – ஆரண்:10 66/4
வாயிடை மழலை இன் சொல் கிளியினின் குழறி மாழ்கி – ஆரண்:11 66/2
வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி – ஆரண்:13 30/2
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ – ஆரண்:13 127/2
வார் அளி தழை மா பிடி வாயிடை
கார் அளி கலுழி கரும் கைம் மலை – கிட்:1 33/1,2
வாயிடை புகை வர வாலி கண் வரும் – கிட்:7 22/3
வாயிடை எரி உடை வடவை போன்றவை – சுந்:9 40/4
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ – யுத்1:2 81/2
வாயிடை நெருப்பு கால உடல் நெடும் குருதி வார – யுத்2:19 121/1
வாயிடை பெய்து மூட வயிற்றிடை புகுந்து வல்லே – யுத்2-மிகை:16 30/2
வாயிடை மொழிந்தான் மற்றை மறைகளும் காணா அண்ணல் – யுத்4-மிகை:41 284/4

TOP


வாயில் (74)

முடியொடு முடி பொரு வாயில் முன்னினார் – பால:14 1/4
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே – பால:17 38/4
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில்
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் – பால:21 14/3,4
மனு குல நாயகன் வாயில் முன்னினான் – அயோ:2 12/2
தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ – அயோ:3 100/2
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான் – அயோ:4 164/4
தாதை வாயில் குறுகினன் சார்தலும் – அயோ:4 230/1
கூடிய நறை வாயில் கொண்டன விழி கொள்ளா – அயோ:9 13/1
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால் – அயோ:11 25/2
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான் – அயோ:11 28/4
வஞ்சக கொடிய பூசை நெடு வாயில் மறுகும் – ஆரண்:1 24/1
ஒரு வாயில் விழுங்குதியால் ஓர் அடியால் ஒளித்தியால் – ஆரண்:1 57/2
சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும் – ஆரண்:10 64/1
வச்சையர் நெடு மனை வாயில் மானவே – ஆரண்:10 125/4
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர் – ஆரண்:10 127/3
தோம் அறு சாலையின் வாயில் துன்னினான் – ஆரண்:12 24/1
வஞ்ச வாயில் மதி என மட்குவாள் – ஆரண்:14 12/2
மாறு_இல் வார் கணை இ உரை வாயில்
கூறிடின் நின் உடல் கூறிடும் என்றான் – ஆரண்:14 53/3,4
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும் – கிட்:11 35/2
மனையின் வாயில் வழியினை மாற்றினால் – கிட்:11 41/2
பொருகின்ற நகர வாயில் பொன் கதவு அடைத்து கல் குன்று – கிட்:11 81/2
நின்றனன் நெடிய வாயில் கடைத்தலை நிறைந்த சீரான் – கிட்:11 97/4
பொன்னின் நெடு வாயில் அதனூடு நனி புக்கார் – கிட்:14 36/4
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ – சுந்:1 6/4
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா – சுந்:2 20/2
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – சுந்:2 63/4
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான் – சுந்:2 69/3,4
வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர் – சுந்:2 72/1
போல்வாள் திங்கள்_போழின் எயிற்றாள் புகை வாயில்
கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள் – சுந்:2 76/3,4
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய் – சுந்:2 177/2
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின் – சுந்:3 10/3
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – சுந்:4 61/3
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட – சுந்:6 60/1
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – சுந்:11 7/4
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம் – சுந்:12 88/2
வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில்
தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம் – யுத்1:2 65/2,3
வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர் – யுத்1:5 20/1
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில்
சிந்திய மொழியன் தீந்த சென்னியன் திகைத்த நெஞ்சன் – யுத்1:7 3/1,2
வாயில் காவலன் கூறி வணங்கலும் – யுத்1:9 54/1
தோரணத்த மணி வாயில் மிசை சூல் – யுத்1:11 17/1
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – யுத்1:13 3/2
மாருதி மேலை வாயில் உழிஞை-மேல் வருவதானான் – யுத்1:13 5/2
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான் – யுத்1:13 6/2
நின்றனன் நீலன் என்பான் குண திசை வாயில் நெற்றி – யுத்1:13 6/4
கீழ் திசை வாயில் நிற்றி நின் பெரும் கிளைகளோடும் – யுத்1:13 18/4
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – யுத்1:13 19/4
மேல் திசை வாயில் சேர்தி விடிவதின் முன்னம் வீர – யுத்1:13 20/4
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – யுத்1:13 22/4
வள்ளலும் விரைவின் எய்தி வட திசை வாயில் முற்றி – யுத்1:14 1/1
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து என – யுத்2:15 37/2
கீழை வாயில் கிளர் நிருத படை – யுத்2:15 85/1
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை – யுத்2:15 132/2
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – யுத்2:15 132/4
திண் திறல் வீரன் வாயில் திறத்தலும் சுவாத வாதம் – யுத்2:16 44/1
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – யுத்2:16 44/4
வாயில் வல்லை நுழைந்து மதி தொடும் – யுத்2:16 65/3
இ வழி அவனும் போய் வாயில் எய்தினான் – யுத்2:16 94/4
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான் – யுத்2:16 270/4
ஓடி புகு வாயில் நெருக்கின் உலந்தார் – யுத்2:18 251/1
மங்குல் தோய் வாயில் சார்ந்து மன்ன நீ உணர்தி என்ன – யுத்2-மிகை:16 5/2
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார் – யுத்3:20 13/2
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில்
சோர் பெரும் குருதி சோர துளங்குவான் தேறா-முன்னம் – யுத்3:22 130/1,2
மண்ணுறு காவல் திண் மதில் வாயில்
வெண் நிற மேகம் மின் இனம் வீசி – யுத்3:26 20/2,3
வாயில் கனல் வெம் கடு வாளி_இனம் – யுத்3:27 39/1
கறிக்கும் வாயில் இட்டு இன்று என காந்துமால் – யுத்3:29 32/4
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/2
கொன்று உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/4
செறுத்து உயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/2
வெறுத்து எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/4
வலம் கிளர் கீழை வாயில் வர பிரகத்தன் நீலன் – யுத்4-மிகை:41 58/2
நலம் கிளர் கையின் மாண்டது இவண் என நமன்-தன் வாயில்
கலந்திட ஈங்கு கண்டாய் சுபாரிசன் சுட்டது என்றான் – யுத்4-மிகை:41 58/3,4
குட திசை வாயில் ஏக குன்று அரிந்தவனை வென்ற – யுத்4-மிகை:41 59/1
வட திசை வாயில் மேவ இராவணன் மவுலி பத்தும் – யுத்4-மிகை:41 59/3
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து மன்னர் – யுத்4-மிகை:42 39/3

TOP


வாயில்-தொறும் (1)

தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – சுந்:12 120/4

TOP


வாயில்-தோறும் (1)

உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – யுத்1:13 7/3

TOP


வாயில்-நின்று (1)

வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – சுந்:9 28/2

TOP


வாயில்கள் (2)

வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான் – அயோ:3 80/4
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ – யுத்3:31 16/4

TOP


வாயில்கள்-தோறும் (2)

வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து – யுத்1:13 11/2
வளைத்தனர் விடிய தத்தம் வாயில்கள்-தோறும் வந்து – யுத்1:13 25/4

TOP


வாயிலாய் (1)

மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய்
கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை – யுத்1:4 47/2,3

TOP


வாயிலில் (11)

நீள் எழு தொடர் வாயிலில் குழையொடு நெகிழ்ந்த – அயோ:1 53/1
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு – அயோ:3 6/1
மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில் – சுந்:2 132/1
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின் – யுத்1:3 153/2
பொன்றுதி-ஆயின் என் பின் வாயிலில் புறப்படு என்றான் – யுத்1:14 37/4
கூவினான் அவன் கோபுர வாயிலில்
தூவினான் துகைத்தான் இவை சொல்லினான் – யுத்1:14 40/3,4
கீழை வாயிலில் கிட்டலும் முட்டினர் – யுத்2:15 56/3
தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் – யுத்2:15 80/1
மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார் – யுத்2:15 81/3
குடக்கு வாயிலில் துன்முக குன்றமும் – யுத்2:15 83/2
தென் திசை பெரு வாயிலில் சேர்ந்துழி – யுத்2:15 84/2

TOP


வாயிலின் (10)

மணி மலை என மன்ன வாயிலின் மிடைவாரும் – பால:23 32/4
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள் – ஆரண்:10 25/4
கவ்வை முது வாயிலின் நெடும் கடை கடப்பார் – சுந்:2 70/2
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான் – சுந்:2 136/4
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – யுத்1:3 81/1
மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு – யுத்1:5 21/1
தென் திசை வாயிலின் வைகும் தீயவர் – யுத்1:5 22/1
கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர் – யுத்1:5 23/1
வட வரை புரைவன கோயில் வாயிலின்
இடம் வலம் வருபவர் எண்_எண் கோடியால் – யுத்1:5 28/3,4
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – யுத்2:18 176/4

TOP


வாயிலும் (8)

வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர் – பால:3 70/1
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர் – அயோ:4 179/4
நொய்தின் நோன் கதவும் முது வாயிலும்
செய்த கல் மதிலும் திசை யோசனை – கிட்:11 36/1,2
பரிய மா மதிலும் படர் வாயிலும்
சரிய வீழ்ந்த தடித்தின் முடி தலை – கிட்:11 37/1,2
நீண்ட கல் மதிலும் கொற்ற வாயிலும் நிரைத்த குன்றும் – கிட்:11 82/3
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த – சுந்:1 2/2
புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான் – சுந்:2 138/4
கதன வாயிலும் கட்டும் அட்டாலையும் – யுத்2:15 32/2

TOP


வாயிலூடு (4)

வாயிலூடு புக்கு ஊரை வளைந்ததே – யுத்2:15 5/4
வாயிலூடு புறப்பட்டு வந்ததே – யுத்2:15 36/4
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி – யுத்3:22 101/2
நெருக்குடை வாயிலூடு புகும் எனின் நெடிது காலம் – யுத்3:30 7/1

TOP


வாயிலூடும் (1)

நால் பெரு வாயிலூடும் இலங்கை ஊர் நடக்கும் தானை – யுத்3:30 6/2

TOP


வாயிலே (2)

நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – பால:3 21/4
போயினன் திரு நகர் புரிசை வாயிலே – அயோ:12 53/4

TOP


வாயிலை (3)

நல் தவ பள்ளி வாயிலை நண்ணினான் – அயோ:8 9/4
நீள் எழு தொடரும் நெடு வாயிலை
தாள் உறுத்தி தட வரை தந்தன – கிட்:11 32/2,3
மேல் திசை வாயிலை மேவிய வெம் கண் – யுத்3:26 28/1

TOP


வாயிலொடு (1)

வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து வெள்ளிடையில் – சுந்:12 118/1

TOP


வாயிலோ (1)

ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – ஆரண்:15 20/4

TOP


வாயின் (21)

உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின்
அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும் – பால:16 6/1,2
மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார் – பால:19 7/3
நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – பால:19 12/4
துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும் – அயோ:9 26/1
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு – அயோ:10 39/3
பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால் – ஆரண்:1 10/3
வாயின் நீங்கி வனம் புகுந்து எய்திய – ஆரண்:4 29/2
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி – ஆரண்:13 29/2
வண் கையின் வளைத்து உயிர் வாரி வாயின் இட்டு – ஆரண்-மிகை:7 4/3
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின்
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது – சுந்:14 30/1,2
வாயின் வைத்து ஊத வீரர் வழி இடம் பெறாது செல்ல – சுந்-மிகை:10 3/2
வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும் – யுத்1:3 82/4
பக்கம் நின்றவை பயத்தினின் புயல் கறை பசும் புனல் பரு வாயின்
கக்க வெம் சிறை கலுழனும் நடுக்குற கவ்விய காலத்துள் – யுத்1:3 89/1,2
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின்
மீ எழு குருதி பொங்க வெயில் விரி வயிர மார்பு – யுத்1:3 153/2,3
ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும் – யுத்2:18 160/3
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா – யுத்2:19 222/3
பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் – யுத்3:21 21/2
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – யுத்3:22 222/3
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே – யுத்3:31 92/4
முகந்த வாயின் புணரியை முற்றுற – யுத்4:37 163/4
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள் – யுத்4:40 65/2

TOP


வாயின்-வாய் (1)

விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்-வாய்
முழங்கு திண் கரி புகும் முடுகி மீமிசை – பால:7 11/2,3

TOP


வாயின (3)

சேடரை தழீஇயின செய்ய வாயின
நாடக தொழிலின நடுவு துய்யன – பால:3 30/2,3
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின
துயின்றன இடங்கர் மா தடங்கள்-தோறுமே – கிட்:10 117/3,4
பிறை குடை எயிற்றின பிலத்தின் வாயின
கறை புனல் பொறிகளோடு உமிழும் கண்ணின – சுந்:9 43/1,2

TOP


வாயினர் (8)

கவர் உடை எயிற்றினர் கடித்த வாயினர்
துவர் நிற பங்கியர் சுழல் கண் தீயினர் – பால:8 36/1,2
சிறுவனை தொடர்ந்தனர் திறந்த வாயினர்
எறி திரை கடல் என இரங்கி ஏங்கினார் – அயோ:4 173/3,4
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்
தீ எரி விழியினர் நிருதர் சேனையின் – ஆரண்:7 37/2,3
உரத்தினர் உரும் என உரறும் வாயினர்
கரத்து எறி படையினர் கமலத்தோன் தரும் – ஆரண்:7 39/1,2
வயிற்றிடை வாயினர் வளைந்த நெற்றியில் – சுந்-மிகை:3 10/1
துயில் கொள் வெம் பிலன் என தொட்ட வாயினர் – சுந்-மிகை:3 10/4
புரிதரு கொடுமையர் புகையும் வாயினர் – சுந்-மிகை:3 14/4
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின் – யுத்3:22 100/2

TOP


வாயினள் (3)

தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர் மேல் – ஆரண்:7 1/3
மங்குலின் ஒலி பட திறந்த வாயினள் – ஆரண்:10 24/4
முடை உடை வாயினள் முறையிட்டு ஆர்த்து எழு – ஆரண்:10 25/1

TOP


வாயினன் (6)

கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன் – அயோ:13 9/1,2
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
உணங்கிய சிந்தையன் ஒடுங்கும் மேனியன் – சுந்-மிகை:14 34/1,2
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான் – யுத்1:4 84/3,4
மடித்த வாயினன் வயங்கு எரி வந்து – யுத்1:11 18/1
பொறிந்து எழு கண்ணினன் புகையும் வாயினன்
செறிந்து எழு கதிரவன் சிறுவன் சீறினான் – யுத்2:16 250/1,2
எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்த வாயினன் தன் – யுத்4:37 95/2

TOP


வாயினார் (3)

குமுத வாயினார் குயிலை ஏசுவார் – கிட்:15 22/2
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார் – சுந்-மிகை:3 12/4
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – யுத்4:37 68/4

TOP


வாயினால் (7)

மலிதரு மணம் படு திருவை வாயினால்
மெலிதரும் உணர்வினேன் என் விளம்புகேன் – பால:23 81/3,4
பட்டது அப்பொழுதே பகு வாயினால்
அட்ட திக்கினும் அப்புறமும் புக – ஆரண்:11 76/2,3
விளரி சொல்லியர் வாயினால் வேலையுள் மிடைந்த – சுந்:2 31/1
வாயினால் எடுத்து உரைத்தது வாய்மை கொள் இளையோன் – சுந்-மிகை:3 4/2
வாயினால் செல வீசினன் வள்ளலும் மலர் கரம் விதிர்ப்புற்றான் – யுத்2:16 346/4
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – யுத்3:22 77/3
மற்று எலாம் நும்மை போல வாயினால் சொல்ல மாட்டேன் – யுத்3:27 84/1

TOP


வாயினாள் (1)

மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ் – அயோ:2 48/2,3

TOP


வாயினான் (4)

வாக்கிற்கு ஒக்க புகை முத்து வாயினான்
நோக்கி கூசலர் நுன்னை இ தன்மையை – ஆரண்:7 3/1,2
கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான் – ஆரண்:15 17/4
அயிறலை தொடர் அங்கு அகல் வாயினான் – யுத்2:16 61/4
வால் உளை புரவியன் மடித்த வாயினான்
வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும் – யுத்3:20 33/2,3

TOP


வாயினிர் (1)

தொண்டை வாயினிர் சொல்லு-மின் ஈண்டு என்றாள் – அயோ:2 3/4

TOP


வாயினில் (3)

பருக வாயினில் கையின்-நின்று அளிப்பது பாராய் – அயோ:10 10/4
வாயினில் ஊது வீரர் வழியிடம் பெறாது செல்ல – சுந்-மிகை:11 3/2
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் – யுத்1:3 133/4

TOP


வாயினின் (1)

பொற்றை மா முழை புலால் உடை வாயினின் புகுந்து – ஆரண்:7 134/2

TOP


வாயினும் (4)

வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல் – யுத்1:2 21/3
வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர் வைகும் – யுத்1:2 96/1
வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி மன்னுயிர்கட்கு எல்லாம் – யுத்1:9 17/1
காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும் – யுத்3:27 73/2

TOP


வாயினூடு (2)

இன்ன வாயினூடு எய்தும் என்ன யாம் – கிட்:3 57/2
வடி குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால் – யுத்3:31 89/4

TOP


வாயினை (1)

வாள் உறை விதிர்க்கின்றாரும் வாயினை மடிக்கின்றாரும் – சுந்:7 14/1

TOP


வாயினையும் (1)

வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான – யுத்3:24 32/1

TOP


வாயினோடும் (1)

செந்தாமரை கண்ணொடும் செம் கனி வாயினோடும்
சந்து ஆர் தடம் தோளோடும் தாழ் தட கைகளோடும் – ஆரண்:10 149/1,2

TOP


வாயு (3)

வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – பால:5 25/1
இவர் பொழில்-தலை-கண் ஆயத்து எய்துழி வாயு எய்தி – பால-மிகை:8 4/3
ஒருங்கு அரணம் மூன்றும் உழல் வாயு ஒரு பத்தும் – யுத்4:36 14/2

TOP


வாயும் (13)

உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன – பால:14 36/3
கைகளும் முகமும் வாயும் கண்களும் காட்ட கண்டு – பால:14 53/3
சுந்தர வதன மாதர் துவர் இதழ் பவள வாயும்
அந்தம்_இல் கரும்பும் தேனும் மிஞிறும் உண்டு அல்குல் விற்கும் – பால:16 21/1,2
வாயும் நெஞ்சும் புலர மயங்குவான் – ஆரண்:14 17/4
பிணிக்கும் கையும் பெய் பில வாயும் பிழையாமல் – ஆரண்:15 33/3
நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும் – யுத்1:3 147/1
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு மெய் துணுக்கமுற்றார் – யுத்2:16 46/2
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – யுத்2:16 163/1,2
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும் – யுத்3:29 3/1
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர் – யுத்4:37 20/3
மெய்யும் வாயும் பெற்றன மேரு கிரி சால – யுத்4:37 138/3
ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட – யுத்4:40 8/1
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய் – யுத்4:40 44/3

TOP


வாயுவின் (5)

கற்று அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர் கதியால் – யுத்2:15 179/1
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான் – யுத்3:24 44/4
சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று – யுத்4:39 2/1
தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட அரக்கன் – யுத்4-மிகை:37 10/3
சீரிய வாயுவின் தோன்றல் சீரியோய் – யுத்4-மிகை:41 187/2

TOP


வாயுவும் (2)

வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த – பால-மிகை:9 28/3
பெருகும் நீரொடு பூதியும் வாயுவும் பிறங்கு – பால-மிகை:9 50/1

TOP


வாயுவேகன் (1)

மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – யுத்2:16 7/1

TOP


வாயுவை (1)

சொன்ன வாயுவை தரிசிக்க வசந்தனும் தோன்றி – யுத்4-மிகை:41 44/3

TOP


வாயுள் (1)

எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி – யுத்1:3 135/3

TOP


வாயூடு (3)

ஊன்றிய பகழி வாயூடு ஒழுகிய குருதி வெள்ளம் – பால:7 52/2
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய – யுத்2:18 234/3
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க – யுத்3:27 79/2

TOP


வாயே (1)

வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – சுந்:1 55/4

TOP


வாயை (4)

பார் புகும் நெடும் பகு வாயை பார்த்தனர் – ஆரண்:15 20/2
செ வாயை நிகர்த்தன செக்கரை ஒத்த மேகம் – கிட்:7 53/4
தின்று வாயை விழி-வழி தீ உக – யுத்1:9 48/2
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை
உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ – யுத்2:16 127/3,4

TOP


வாயையும் (1)

வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ – யுத்2:16 19/4

TOP


வாயொடு (1)

வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி – யுத்3:26 59/3

TOP


வாயோடும் (1)

ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான் – யுத்2:19 231/1

TOP


வார் (152)

உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – பால:2 10/3
சாலும் வார் புனல் சரயுவும் பல – பால:2 60/3
தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் – பால:3 72/1
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – பால:3 72/2
இரங்கு வார் புனல் சரயு எய்தினார் – பால:6 22/4
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன் – பால:8 48/3
கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் – பால:11 8/1
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால் – பால:12 18/2
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால் – பால:13 15/2
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார் சிலை – பால:13 48/2
கற்றை வார் சடை முடி கணிச்சி வானவன் – பால:14 5/2
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல் – பால:14 20/2
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிட – பால:14 30/1
தரங்க வார் குழல் தாமரை சீறடி – பால:14 34/1
தந்த வார் குழல் சோர்பவை தாங்கலார் – பால:14 41/1
நிரைத்த வார் முரசும் நெளிந்து எங்கணும் – பால:14 44/2
வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண – பால:14 59/2
உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – பால:17 10/1
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள் – பால:18 2/2
சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான் – பால:18 14/2
வார்_முகம் கெழுவு கொங்கையர் கரும் குழலின் வண்டு – பால:20 9/1
பொன்னின் வார் சிலை இற புயம் நிமிர்ந்து அருளினான் – பால:20 19/4
கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலை சூழ் அல்குல் – பால:21 17/1
நான வார் குழல் நாரியரோடு அலால் – பால:21 33/1
கல் ஆர் மலர் சூழ் கழி வார் பொழிலோடு – பால:23 18/1
வார் சடை புடையின் ஓர் மதி மிலைச்ச தான் – பால:23 53/2
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா – பால:24 21/3
போழ் வார் கதிரின் உதித்த தெய்வ புலமை கம்ப நாட்டு – பால-மிகை:0 17/3
சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும் – பால-மிகை:6 6/2
மூக்கும் வார் செவியும் முறை போயிட – பால-மிகை:7 24/3
வண்ண வார் குழலினாட்கும் வானவர்-தமக்கும் ஆகேன் – பால-மிகை:9 61/1
மருவு வார் சிலை முறித்தலின் சனகன் தன் மகளை – பால-மிகை:14 4/2
கற்றை வார் சடையினான் கை கொளும் தனு இற – பால-மிகை:20 2/1
பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர் – அயோ:1 67/2
வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார் – அயோ:1 81/4
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை – அயோ:3 1/2
வார் ஆர் முலையாரும் மற்றுள்ள மாந்தர்களும் – அயோ:4 92/1
முன்னம் முடி என்றனள் வார் விழி சோர நின்றாள் – அயோ:4 147/4
வார் ஒலி நீத்தன மழையின் விம்முறும் – அயோ:4 202/2
வார் உடை முலையொடும் மதுகை மைந்தரை – அயோ:5 21/2
கங்கை வார் சடை கற்றையன் கற்பு உடை – அயோ:7 18/2
மங்கை வார் குழல் கற்றை மழை_குலம் – அயோ:7 23/1
தொட்ட வார் சுனை சுடர் ஒளி மணியொடும் தூவி – அயோ:10 8/1
சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடை தோகாய் – அயோ:10 19/2
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே – அயோ:10 32/1
பொன்னின் வார் சடை புனிதனோடும் போய் – அயோ:11 117/2
தாவு வார் புனல் சரயு எய்தினார் – அயோ:11 122/4
வார் மிசை பம்பையும் துடியும் மற்றவும் – அயோ:12 33/2
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – அயோ:12 47/4
வார் சிலை தட கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான் – அயோ:13 39/2
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – அயோ:13 39/4
முடித்த வார் சடை கற்றையை மூசு தூசு – அயோ:14 2/3
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே – ஆரண்:1 26/4
எரியின் வார் கணை இராமன் விட எங்கும் நிலையாது – ஆரண்:1 33/1
பொன்னின் பொலி வார் அணி பூண் ஒளி மேல் – ஆரண்:2 3/2
வார் பொன் கொங்கை மருகியை மக்களை – ஆரண்:4 42/1
பொன்னின் வார் தளிரில் புரண்டாள்-அரோ – ஆரண்:6 75/4
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள – ஆரண்:7 56/2
தீய வார் கணை முதலிய தெறு சின படைகள் – ஆரண்:7 84/2
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி – ஆரண்:7 130/3
கொற்ற வார் சரத்து ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான் – ஆரண்:7 134/4
குருதி நீரிடை வார் கழல் கொழும் குடர் தொடக்க – ஆரண்:7 135/4
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – ஆரண்:8 17/4
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – ஆரண்:9 5/1
வார் விசி கருவியோர் வகுத்த பாணியின் – ஆரண்:10 22/3
வற்கலையர் வார் கழலர் மார்பின் அணி நூலர் – ஆரண்:10 54/1
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள் – ஆரண்:10 78/2
தாம வார் கணை புட்டிலும் முதலிய தாங்கி – ஆரண்:13 77/2
வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் – ஆரண்:13 113/1
சந்த வார் குழலினாளை துறந்தனை தணிதியேனும் – ஆரண்:13 132/2
புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார் – ஆரண்:14 34/4
மாறு_இல் வார் கணை இ உரை வாயில் – ஆரண்:14 53/3
பூம் கழல் வார் சிலை மீளி பொலிந்தான் – ஆரண்:14 60/2
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால் – ஆரண்:14 63/3
வருவன யாவையும் வருக வார் கழல் – ஆரண்:14 88/2
கனையும் வார் கழல் வீரர் சென்று அணுகலும் கவந்தன் – ஆரண்:15 35/2
போலும் வார் புனல் புகுந்துளவாம் என பொங்கி – கிட்:1 19/2
வார் அளி தழை மா பிடி வாயிடை – கிட்:1 33/1
சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன் – கிட்:1 38/2
வார் கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும் – கிட்:2 25/3
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்ற – கிட்:4 12/2
மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி – கிட்:4 15/3
பொன்னின் வார் கழல் புது நறும் தாமரை பூண்டு – கிட்:4 18/3
கறங்கு வார் கழல் கலன் கலிப்ப முந்து கண் முகிழ்த்து – கிட்:7 3/3
வாள் கைகள் மயங்கிய செருவின் வார் மத – கிட்:10 5/3
துளி குரல் மேகம் வள் வார் தூரியம் துவைப்ப போன்ற – கிட்:10 31/2
வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ் – கிட்:10 51/1
பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான் – கிட்:11 17/4
விரை செய் வார் குழல் தாரை விலக்கினாள் – கிட்:11 43/4
பொன்னின் வார் சிலையினானும் மாருதியோடும் போனான் – கிட்:11 75/4
தேங்கு வார் புனல் தண்டகம் சேர்திரால் – கிட்:13 16/4
வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன் – கிட்:13 37/1
புனையும் வார் கழலினான் அருளொடும் போயினான் – கிட்:13 73/4
கமுக வார் நெடும் கனக ஊசலில் – கிட்:15 22/1
வினைய வார் குழல் திருவை மேவலார் – கிட்:15 23/3
தேடி வார் புனல் தெண் திரை தொண்டை நல் – கிட்:15 38/2
கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கிட்:17 24/4
வனையும் வார் கழல் கருணை வள்ளல் பின்பு – கிட்-மிகை:3 4/2
பொன்னின் வார் கழல் இடபன் அ கிட்கிந்தை புகுந்தான் – கிட்-மிகை:12 2/4
கொள் வார் தட கையன் விசும்பின் மிசை கொண்டான் – சுந்:1 71/2
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார் தொடர்ந்தால் – சுந்:2 24/3
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய பூ நீர் – சுந்:2 101/3
பன்னக மகளிர் வள் வார் தண்ணுமை பாணி பேண – சுந்:2 184/2
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – சுந்:2 212/2
வாங்கு கோல வட வரை வார் சிலை – சுந்:3 21/2
பூம் தண் வார் குழல் பொன் கொழுந்தே புகழ் – சுந்:3 101/1
வார் குன்றா முலை என் சொல் மவுலியால் – சுந்:3 102/3
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன – சுந்:6 34/2
வார் மத கரிகளின் கோடு வாங்கி மா – சுந்:9 33/1
வார் மத கரியினின் தேரின் வாசியின் – சுந்:9 42/2
வார் கழல் அனுமன் சொல்ல வழி நெடிது எளிதின் போனார் – சுந்:14 51/4
வார் தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் சங்கும் – யுத்1:4 146/2
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும் – யுத்1:5 15/2
வார் குலாம் முலை மாதரும் மைந்தரும் – யுத்1:9 40/1
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – யுத்1:10 18/3
வார் இயங்கு மழையின் குரல் மானும் – யுத்1:11 12/2
வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா – யுத்1:12 45/2
பொன்னின் வார் கழல் பணிந்து வாய் புதைத்து அரும் புதல்வன் – யுத்1-மிகை:3 10/2
வாங்கி வார் சிலை வானர மா படை – யுத்2:15 69/1
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி – யுத்2:15 196/3
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – யுத்2:16 336/1
வார் ஏறு வய பரி ஆயிரம் வன் – யுத்2:18 17/2
வார் தங்கிய கழலான் ஒரு மரன் நின்றது நமனார் – யுத்2:18 155/3
வாள்களின் கவி_குல வீரர் வார் கழல் – யுத்2:19 44/1
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார் – யுத்2:19 195/4
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர் – யுத்2:19 205/3
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின் – யுத்2:19 291/1
மிக்க வார் சிலை வளைத்து உரும் ஏறொடு விசும்பும் – யுத்2-மிகை:16 43/3
வார் ஏறு கழல் சின வாள் அரி எம் – யுத்2-மிகை:18 6/1
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல் – யுத்3:20 61/1
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப – யுத்3:22 175/3
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – யுத்3:25 20/3
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி – யுத்3:26 62/1
வாம கரி தான் அழி வார் குழி வன் – யுத்3:27 32/1
வன் தானையை வார் கணை மாரியினால் – யுத்3:27 43/1
பொன்னின் வார் சிலை கரத்தொடும் பொருகென புகுந்து – யுத்3-மிகை:22 5/3
அடல் வார் சிலை அமலன் சொரி கனல் வெம் கணை கதுவி – யுத்3-மிகை:31 25/1
மடக்கோ இல்லா வார் படிம கூத்து அமைவிப்பான் – யுத்4:33 9/3
வார் பொலி முரசின் ஓதை வாய்ப்புடை வயவர் ஓதை – யுத்4:37 5/1
வஞ்சன் மேனியை வார் கணை அட்டிய – யுத்4:37 167/3
மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு – யுத்4:37 169/1
வாரணங்களை வென்றவன் வார் சிலை – யுத்4:37 185/3
கோட்டு வார் சிலை குரிசிலை அமரர்-தம் குழாங்கள் – யுத்4:40 120/1
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு – யுத்4:41 15/3
கருகும் வார் குழல் சனகியோடு இளவல் கை தொழாதே – யுத்4:41 38/1
குனியும் வார் சிலை குரிசிலே என் இனி குணிப்பாம் – யுத்4:41 41/4
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – யுத்4:41 115/3
பொன்னின் வார் சிலை எடுத்தனன் பொறுத்தனன் பொரவே – யுத்4-மிகை:41 31/4
வார் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள் – யுத்4-மிகை:41 76/4
வார் மேவும் முலை சனகி மாதோடும் வழிக்கொண்டான் – யுத்4-மிகை:41 82/4
தூய வார் கழல் அனுமனும் தோன்றினான் தோன்றா – யுத்4-மிகை:41 101/2
கங்கை வார் சடையின் ஏற்றான் கண்_நுதல் ஒருவன் இ நாள் – யுத்4-மிகை:42 29/2

TOP


வார்_முகம் (1)

வார்_முகம் கெழுவு கொங்கையர் கரும் குழலின் வண்டு – பால:20 9/1

TOP


வார்க்கவே (1)

வாணியின் நாரதன் செவியின் வார்க்கவே – ஆரண்:10 13/4

TOP


வார்க்குறு (1)

வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள் – யுத்1:4 63/1

TOP


வார்த்த (1)

வார்த்த பேர் உருவம் கொள்ள வால் விசைத்து அனுமன் அந்த – யுத்4-மிகை:41 104/3

TOP


வார்த்தது (1)

வார்த்தது அன்ன மதிலின் வரம்பு-கொண்டு – யுத்2:15 13/3

TOP


வார்த்து (3)

உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய – அயோ:4 110/1
தேன் அளைந்து செவி உற வார்த்து என – அயோ:11 15/3
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும் – யுத்2:19 121/2

TOP


வார்த்தை (31)

வார்த்தை உரை-செய்தனள் இடிக்கும் மழை அன்னாள் – பால:7 32/4
வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன் மோனியாய் – பால:8 32/1
வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ – ஆரண்:12 82/3,4
வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கிட்:3 28/4
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன் – கிட்:7 11/1
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் என துறந்தானோ – சுந்:3 14/2
மற்றுடை எவையும் தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை
வில் தொடை இராமன் கோத்து விடுதலும் விலக்குண்டு எல்லாம் – சுந்:3 117/2,3
வார்த்தை கூறுதி மன் அருளால் எனை – சுந்:5 31/2
தந்த வார்த்தை திரு செவி சாற்றுவாய் – சுந்:5 34/4
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல் – சுந்:5 71/2
வார்த்தை என் வந்தனை என்னா – சுந்:13 57/3
என பதம் வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை கேளா – சுந்-மிகை:6 1/1
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து இனிது மாந்தி – யுத்1:4 103/1
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ – யுத்1:4 109/4
மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார் – யுத்1:4 110/4
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – யுத்1:4 140/3
ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை இட்டார் – யுத்1:9 72/4
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – யுத்1:9 78/4
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் – யுத்1:13 17/2,3
மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்-தொறும் செவியின் மூழ்க – யுத்1:14 15/3
ஓங்கிய உவகை வார்த்தை உரையும் என்று ஓதலுற்றான் – யுத்1-மிகை:9 7/4
என்ற வார்த்தை எரி புகு நெய் என – யுத்2:15 86/1
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த – யுத்2:16 4/2
விரும்பி நான் கேட்பது உண்டால் நின்னுழை வார்த்தை வீரன் – யுத்2:17 58/1
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள் – யுத்2:17 89/3,4
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – யுத்2:19 210/4
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – யுத்2:19 296/3
அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை
சித்திரம் இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின் – யுத்3:26 88/3,4
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது சரங்கள் பாய சிந்திய சிரத்த ஆகி – யுத்3:28 58/1,2
வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை – யுத்4:37 96/2
வார்த்தை உண்டு அதனை கேட்டு நாணுறு மனத்தினேற்கு – யுத்4:37 207/2

TOP


வார்த்தைகள் (1)

ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை முனிவன் – யுத்1:3 56/2

TOP


வார்த்தையின் (2)

வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என – பால:19 54/2
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான் – யுத்1:7 13/2

TOP


வார்த்தையும் (4)

குரக்கு வார்த்தையும் மானிடர் கொற்றமும் – சுந்:12 103/1
இற்று இலதாகியது என்னும் வார்த்தையும்
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால் – யுத்1:2 14/2,3
ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் – யுத்1:9 36/4
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – யுத்3:22 149/2

TOP


வார்த்தையே (1)

மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா – யுத்2:19 276/3

TOP


வார்த்தையை (3)

மாண்டனள் அவள் இவள் மாண்ட வார்த்தையை
மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று எனா – சுந்:14 18/1,2
சொற்ற வார்த்தையை கேட்டலும் தொல் உயிர் – யுத்1:14 39/1
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான் – யுத்3:27 182/4

TOP


வார்ந்த (4)

கரும்பு கால் பொர கழனி வார்ந்த தேன் – பால:6 23/1
வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த
கள் என நரம்பு வீக்கி கையொடு மனமும் கூட்டி – பால:10 11/1,2
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல் – அயோ:14 16/3
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த
தாள் உடை கோடல் தம்மை தழீஇயின காதல் தங்க – கிட்:10 27/1,2

TOP


வார்ந்து (3)

வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன் – அயோ:8 6/2
மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ – யுத்2:16 289/1
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான – யுத்3:24 19/1

TOP


வார (5)

வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – பால:17 14/4
வார தண் குலை வாழை மடல் சூழ் – யுத்1:3 97/3
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – யுத்1:4 134/2
வாயிடை நெருப்பு கால உடல் நெடும் குருதி வார
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும் – யுத்2:19 121/1,2
மனம் நெகிழ்ந்து இரு கண்கள் நீர் வார அங்கு அமலன் – யுத்4-மிகை:41 169/3

TOP


வாரண (3)

மழை மத தறு கண் சித்ர வாரண முகத்து வாழ்வை – பால-மிகை:0 13/2
தொல்லை வாரண பாகரும் சுற்றினார் – அயோ:11 12/4
சுற்றி வாரண உரி தொகுதி நீவி தொடர – ஆரண்:1 14/2

TOP


வாரணங்களை (1)

வாரணங்களை வென்றவன் வார் சிலை – யுத்4:37 185/3

TOP


வாரணத்தினை (1)

வாரணத்தினை நிறுத்தியே சூடினர் வாகை – யுத்3:30 21/4

TOP


வாரணத்து (2)

வாரணத்து உரிவையான் மதனனை சினவு நாள் – பால:7 2/1
வாரணத்து எதிர் வாசியின் நேர் வய – யுத்2:15 44/1

TOP


வாரணம் (13)

மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும் – பால:2 16/4
சூட்டு உடை துணை தூ நிற வாரணம்
தாள் துணை குடைய தகை-சால் மணி – பால:2 27/1,2
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும் – பால:16 36/1
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி – அயோ:3 94/1
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – ஆரண்:1 48/4
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கிட்:1 35/3
மத்த வாரணம் என்ன மயங்கினான் – கிட்:11 20/4
வாரணம் முறியுமால் வலத்த வாள் மருப்பு – சுந்:3 46/2
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான் – சுந்:12 74/4
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் – யுத்2:16 1/1
வாரணம் அனையவன் துணிப்ப வான் படர் – யுத்3:27 45/1
வாய்ந்த வானர வாரணம் மாருதி – யுத்4-மிகை:41 118/2
வாரணம் இவுளி தேர் வரி¨ந்தான் வழா – யுத்4-மிகை:41 212/3

TOP


வாரம் (5)

வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருத்தினானே – பால-மிகை:0 28/4
வாரம் என் இனி பகர்வது வைகலும் அனையான் – அயோ:1 38/1
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – ஆரண்:11 11/2
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல் – கிட்:7 90/2
வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர் – கிட்:7 105/3

TOP


வாரல் (1)

வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கிட்:10 64/3

TOP


வாரலிர் (1)

வாரும் வாரலிர் ஆம் எனின் வானர – கிட்:11 6/3

TOP


வாரலென் (1)

மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – யுத்2:19 9/4

TOP


வாரலையோ (1)

வஞ்சமோ எனும் வாரலையோ எனும் – யுத்3:29 19/2

TOP


வாரவே (1)

வாழி வெம் சுடர் பேர் இருள் வாரவே – யுத்4:37 195/4

TOP


வாரா (6)

கலந்தவர் போல ஒல்கி ஒசிந்தன சில கை வாரா
புலந்தவர் போல நின்று வளைகில பூத்த கொம்பர் – பால:17 10/3,4
மன்னை கொல்லிய வந்தது வாரா
மின்னை கொல்லும் வெயில் திண் எயிற்றால் – யுத்1:3 96/3,4
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா
மேக்கு உயர் சீயம்-தன்னை கண்டனர் வெருவுகின்றார் – யுத்1:3 155/3,4
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா
வீற்று வீற்று உக வெயில் உமிழ் கடும் கணை விட்டான் – யுத்2:15 243/1,2
வாரா அமர் செய்க என வந்தனனால் – யுத்2:18 66/4
மற்ற போனகம் ஒரு கை வாய் வைத்த பின் வாரா
பற்றி அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான் – யுத்4-மிகை:41 201/3,4

TOP


வாராகினாகில் (1)

வசந்தனை கொண்டுதானும் வருக எனோ வாராகினாகில்
நமன் குலம் களைவென் என்றான் நாளை வா என்ற வீரன் – யுத்4-மிகை:41 27/3,4

TOP


வாராதாய் (1)

வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – யுத்3:22 224/1

TOP


வாராது (1)

வாராது ஒழியான் எனும் வண்மையினால் – சுந்:4 6/1

TOP


வாராதே (1)

மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – ஆரண்:1 54/4

TOP


வாராதோ (1)

வல்லே படைத்தால் வரம்பு இன்மை வாராதோ – யுத்1:3 158/4

TOP


வாராநின்றார் (1)

வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – சுந்:10 27/1

TOP


வாராநின்றாரோ (1)

வாராநின்றாரோ என மாரி மழையே போல் – சுந்:2 75/2

TOP


வாராய் (2)

மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – அயோ:4 33/4
வாராய் புறம் இத்துணை வைகுதியோ – ஆரண்:14 68/4

TOP


வாராய்-ஆகில் (1)

வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில்
உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – யுத்1:12 28/3,4

TOP


வாராயோ (3)

மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – ஆரண்:6 93/4
வலியானே யான் பட்ட வலி காண வாராயோ – ஆரண்:6 94/4
மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ – ஆரண்:6 104/4

TOP


வாரார் (2)

யான் என்பது அறிந்தால் வாரார் ஏழைமை எண்ணி நோக்கல் – சுந்:3 140/2
சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்க தக்கேன் – யுத்2:18 189/2

TOP


வாரான் (2)

மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான்
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – ஆரண்:6 52/1,2
செவ்வழி கதிரோன் என்றும் தேரின் மேல் அன்றி வாரான்
வெவ் வழித்து எனினும் திங்கள் விமானத்தின் மேலது என்றார் – ஆரண்:10 112/3,4

TOP


வாரி (83)

இம்பர் வாரி எழுந்தது போன்றதே – பால:1 3/4
அயில் முக கணையும் வில்லும் வாரி கொண்டு அலைக்கும் நீரால் – பால:1 14/3
உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி – பால:1 15/2
மா முகில் படுவ வாரி பவளமும் வயங்கு முத்தும் – பால:2 5/3
வன் தொடர் படுக்கும் வன வாரி சூழ் – பால:2 32/2
மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து – பால:7 42/1
வாச மென் கலவை களி வாரி மேல் – பால:10 80/1
வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும் – பால:15 23/1
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர – பால:16 11/1
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே – பால:24 39/4
மன் உயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து – பால-மிகை:7 2/2
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – அயோ:4 93/3
மதுர வாரி அமுது என மாந்துவார் – அயோ:7 12/4
வாரி இன்றிய வாலுக ஆற்றினே – அயோ:11 34/4
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன – அயோ:13 38/1
அடைய வாரி அரவால் முடி அனேக வித வன் – ஆரண்:1 9/3
தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர் – ஆரண்:5 2/3
கலங்கல் இல் கரும் கண் இணை வாரி கலுழ்கின்றார் – ஆரண்:10 44/4
அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரி
பருகின பரந்து பாய்ந்த நிலா சுடர் பனி மென் கற்றை – ஆரண்:10 109/1,2
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள் – ஆரண்:11 22/2,3
வாள் உடை தட கையன் வாரி வைத்த வெம் – ஆரண்:12 45/3
மண்ணில் கரனே முதலோர் உதிரத்தின் வாரி
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள – ஆரண்:13 26/2,3
முற்றிய உயிர் எலாம் முருங்க வாரி தான் – ஆரண்:15 17/1
வண் கையின் வளைத்து உயிர் வாரி வாயின் இட்டு – ஆரண்-மிகை:7 4/3
மழை படு தரளமும் மணியும் வாரி நேர் – கிட்:1 10/2
தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின் மீது செல்லும் நாள் – கிட்:7 8/1
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி
கடலிடை கிடந்த காதல் தாதையை கண்ணின் கண்டான் – கிட்:7 145/3,4
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான் – கிட்:10 6/3
மாக யாறு யாவையும் வாரி அற்றன – கிட்:10 107/2
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி
சங்கமும் நினைதி-ஆயின் அவை என்று துணிதி தக்கோய் – கிட்:13 48/3,4
களித்தான் வாரி கலுழ்ந்த கண்ணினான் – கிட்:16 43/4
வாரி கடப்போர் யாவர் என தம் வலி சொல்வார் – கிட்:17 2/4
சால உரைத்தார் வாரி கடக்கும் தகவு இன்மை – கிட்:17 4/2
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி
தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – சுந்:1 22/3,4
வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – சுந்:2 18/2
ஆலையில் மலையின் சாரல் முழையினில் அமுத வாரி
சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய – சுந்:2 110/1,2
வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும் – சுந்:2 181/4
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி – சுந்:2 209/2
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – சுந்:2 209/2,3
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – சுந்:3 87/3
மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரி நேர் – சுந்:6 38/1
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரி தின்ன – சுந்:6 51/2
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற – சுந்:7 7/3
நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற – சுந்:11 19/1
வன் திறம் அனுமன் வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி – சுந்-மிகை:1 1/2
வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான் – யுத்1:4 137/4
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ – யுத்1:6 31/2
வெள்ள வாரி விரிவொடு அ வீடண – யுத்1:9 56/1
கல் குவடு அடுக்கி வாரி கடலினை கடந்த காட்சி – யுத்1:10 5/2
நீரும் வாரி அதனை நிறைத்ததே – யுத்2:15 61/4
உதிர வாரி நுகர்வது ஒர் ஊணினான் – யுத்2:16 58/2
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரி
தின்று தின்று உமிழும் பற்றி சிரங்களை திருகும் தேய்க்கும் – யுத்2:16 173/2,3
வாரியின் அமுக்கும் கையால் மண்ணிடை தேய்க்கும் வாரி
நீரிடை குவிக்கும் அப்பால் நெருப்பிடை நிமிர வீசும் – யுத்2:16 174/1,2
மான வெள் எயிற்று அரக்கர்-தம் படைக்கல வாரி
போன போன வன் திசை-தொறும் பொறி குலம் பொடிப்ப – யுத்2:16 216/2,3
வாரி குரை கடலில் புக விலகும் நெடு மரத்தால் – யுத்2:18 159/1
வாலி சேய் மேனி-மேலும் மழை பொரு குருதி வாரி
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – யுத்2:18 199/1,2
கிடைத்தார் உடலில் கிழி சோரியை வாரி
துடைத்தார் விழியில் தழல் மாரி சொரிந்தார் – யுத்2:18 236/1,2
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – யுத்2:19 82/3
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – யுத்2:19 86/4
வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி – யுத்2:19 118/4
கரமும் ஆளியும் வாரி கடியவன் – யுத்2:19 152/3
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ – யுத்2:19 245/1
இ தரை நின்றாய் எனது அடல் வாரி சிலையிடையே – யுத்2-மிகை:15 25/2
ஆயிர கோடி மேலும் அடல் குரங்கு அதனை வாரி
வாயிடை பெய்து மூட வயிற்றிடை புகுந்து வல்லே – யுத்2-மிகை:16 30/1,2
மாருதம் என்ன பொங்கி வரையொடு மரங்கள் வாரி
போர் எதிர் புக கண்டு அன்னோர் அனைவரும் புரண்டு போரில் – யுத்2-மிகை:16 34/2,3
சோர் தர படைகள் வாரி சொரிந்து அடல் அரக்கன் ஆர்த்தான் – யுத்2-மிகை:16 34/4
எழு அயில் எஃகம் என்று இ படை முதல் எவையும் வாரி
மழை என பொழிந்து நூறு யோசனை வரைப்பில் மேவும் – யுத்2-மிகை:16 35/2,3
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி
மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர வீசும் – யுத்3:22 142/2,3
மயிர்ப்புறம்-தோறும் வந்து பொடித்தன காம வாரி – யுத்3:25 14/4
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி
வேலையை வென்று கும்பகருணனை வீட்டினானை – யுத்3:26 7/1,2
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – யுத்3:27 181/3
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – யுத்3:30 37/2,3
விண்ணின் மேகத்தை வாரி வாய் பிழிந்திடும் விடாயர் – யுத்3:31 9/4
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான் – யுத்3:31 230/3,4
இசைந்தனன் அமருக்கு எல்லா உலகமும் இமைப்பின் வாரி
பிசைந்து சிற்றுதரத்து உண்ணப்பெற்ற நாள் பிடித்த மூர்த்தம் – யுத்3-மிகை:31 11/1,2
புளின திட்டின் கண் அகன் வாரி கடல் பூத்த – யுத்4:33 6/3
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப – யுத்4:33 21/1,2
மழை குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து – யுத்4:35 7/1,2
மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரி
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது சங்க – யுத்4:36 11/1,2
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி
போய் வாழ்கின்ற பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற – யுத்4:37 139/1,2
வாரி நீர் நின்று எதிர் மகரம் படர் – யுத்4:37 170/1
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல் – யுத்4:42 4/3,4
ஒக்க வாரி அங்கு அரக்கனும் ஊழ் முறை துரப்ப – யுத்4-மிகை:37 13/2

TOP


வாரிக்கு (1)

சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான் – யுத்3:21 33/4

TOP


வாரிக்கொண்டு (1)

குப்பைகள் என வாரிக்கொண்டு அயல் களைவாரும் – பால:23 30/4

TOP


வாரிகளூடு (1)

வாரிகளூடு மடுத்தன வாளி – சுந்-மிகை:11 19/4

TOP


வாரிடை (1)

வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர் – பால:18 17/3

TOP


வாரிதி (4)

கத்து வாரிதி மறுகுற அமிழ்து எழ கடை-மின் – பால-மிகை:9 19/4
மகர வாரிதி சிறந்தது மகிதலம் முழுதும் – பால-மிகை:9 39/2
மோது வாரிதி கடந்து ஒரு கணத்தினில் முடுகி – யுத்1-மிகை:5 11/2
குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன் – யுத்4-மிகை:41 229/1

TOP


வாரிதி-தன்னை (1)

என் ஒர் நாயகன் ஏவலின் வாரிதி-தன்னை
தாண்டி வந்தேன் உனை காணவே – சுந்-மிகை:12 7/3,4

TOP


வாரிதியை (1)

நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழ கடைந்த-போது அங்கு – யுத்4-மிகை:41 124/1

TOP


வாரிய (2)

பொதியொடும் வாரிய பொலன் கொள் பூணினார் – சுந்:9 19/4
மாறா மத வாரிய வண்டினொடும் – யுத்2:18 41/1

TOP


வாரியில் (1)

தாழ்ந்த வங்க வாரியில் தடுப்ப ஒணா மதத்தினால் – பால:3 16/3

TOP


வாரியின் (6)

மங்கல புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து – அயோ:3 81/2
நையுறு சிந்தையள் நயன் வாரியின்
தொய்யல் வெம் சுழியிடை சுழிக்கும் மேனியள் – சுந்:4 96/1,2
வாரியின் எழும் சுடர் கடவுள் வானவன் – சுந்:9 39/3
வாரியின் அமுக்கும் கையால் மண்ணிடை தேய்க்கும் வாரி – யுத்2:16 174/1
மண்ட படு சோரியின் வாரியின் வீழ் – யுத்3:31 203/1
அளி முற்றிய சோரிய வாரியின் ஆழ் – யுத்3:31 204/3

TOP


வாரியும் (2)

தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய – சுந்:2 16/3
மான மங்கையர் குங்கும வாரியும்
நானம் ஆர்ந்த நறை குழல் ஆவியும் – சுந்:2 148/2,3

TOP


வாரியே (3)

வணிக மாக்களை ஒத்தது அ வாரியே – பால:1 7/4
வான வில்லை நிகர்த்தது அ வாரியே – பால:1 8/4
உக்கன நீர் வறந்து உதிர வாரியே – அயோ:4 170/4

TOP


வாரியே-கொல் (1)

அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல்
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – யுத்3:28 64/3,4

TOP


வாரியை (1)

பெற்ற தாய் என அருள் பிறக்கும் வாரியை
உற்றதேல் உலகினில் உறுதி யாது என – அயோ-மிகை:1 9/2,3

TOP


வாரியொடு (1)

உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல் – யுத்2:16 58/1

TOP


வாரியோடு (1)

மழை பொரு கண் இணை வாரியோடு தன் – கிட்:6 3/3

TOP


வாரின் (1)

வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான் – யுத்2:15 216/4

TOP


வாரின (2)

துயக்கு_இல் கந்தர்ப்பரை துரந்து வாரின
நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின – ஆரண்:7 46/3,4
மேக நெடும் புனல் வாரின வீசி – யுத்3:20 27/2

TOP


வாரினன் (1)

கண்டு ஒரு கை வாரினன் முகந்து கடல் எல்லாம் – ஆரண்:3 37/3

TOP


வாரினும் (1)

மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும்
விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள் – பால:7 21/1,2

TOP


வாருணம் (1)

வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு – ஆரண்:14 92/3

TOP


வாருதிக்கு (1)

வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும் மறைந்தான் – யுத்4-மிகை:37 12/1

TOP


வாரும் (10)

மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால் – பால:1 15/3
வாரும் வாரலிர் ஆம் எனின் வானர – கிட்:11 6/3
மாக நெடு வானிடை இழிந்து புனல் வாரும்
மேகம் எனல் ஆய நெடு மா கடலின் வீழ்வ – சுந்:6 22/3,4
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – சுந்:11 34/4
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – சுந்:11 34/4
வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும் – யுத்2:19 77/3
மார்பிடை நின்ற வாளி-வாயிடை வெயிலின் வாரும்
சோரியன் விசும்பினூடு ஓர் இமைப்பிடை தோன்றாநின்றான் – யுத்3:21 23/1,2
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – யுத்3:31 75/3
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – யுத்3:31 75/3
வாரும் தேரின் மேல் என கும்பகர்ணன் வந்து ஏன்ற – யுத்4-மிகை:41 23/2

TOP


வாரை (1)

கண்ணனும் வாரை கடலும் கற்புடை – யுத்4:41 104/2

TOP


வாரொடு (2)

வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என – அயோ:2 44/2
வாரொடு தொடர்ந்த பைம் பொன் கழலினன் வருதலோடும் – யுத்3:22 124/3

TOP


வால் (69)

வால் நிலா உற குவிவ மானுமே – பால:2 58/4
ஈரும் வாளின் வால் விதிர்த்து எயிற்று இளம் பிறை குலம் – பால:3 17/1
வரி சிலை முதலிய வழங்கி வால் உளை – பால:3 67/2
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று – பால:7 3/2
வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய் – பால:8 11/2
சூடக வால் வளை சூட்டிட நீட்டும் – பால:13 33/3
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – பால:16 42/4
கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான் – அயோ:5 26/4
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து – அயோ:7 24/2
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின் – அயோ:10 5/3
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன் – அயோ:10 7/3
நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – அயோ:10 30/3
மு குறும்பு அற எறிந்த வினை வால் முனிவனை – ஆரண்:1 2/3
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – ஆரண்:2 17/4
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம் – ஆரண்:7 74/3
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – ஆரண்:7 100/3
நல்லார் முகம் ஆம் நளிர் வால் நிலவு ஈன்ற நாம – ஆரண்:10 159/2
வைதேவி தன் வால் வளை மென் கை எனும் – ஆரண்:11 45/3
காயம் கனகம் மணி கால் செவி வால்
பாயும் உருவோடு இது பண்பு அலவால் – ஆரண்:11 51/1,2
வால் செலாத வாய் அலது இராவணன் – கிட்:3 41/3
வால் விசைத்து வான் வளி நிமிர்ந்து என – கிட்:3 60/1
ஆசு இல் சுனை வால் அருவி ஆய் இழையர் ஐம்பால் – கிட்:10 76/1
உடுத்த வால் நிற துகில் ஒழிந்த போன்றவே – கிட்:10 106/4
உய்வுறுத்துவென் மனம் உலையலீர் ஊழின் வால்
மெய்யுற பற்றுதிர் விடுகிலீர் என – கிட்:14 28/1,2
வெள்ளி வால் வளை வீசிய வெண் மணி – கிட்:15 44/2
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின் – கிட்:17 28/2
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை – சுந்:1 16/1
வெளித்து பின் வேலை தாவும் வீரன் வால் வேதம் ஏய்க்கும் – சுந்:1 33/1
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது அ பிறங்கு பேழ் வால் – சுந்:1 34/4
வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – சுந்:2 110/4
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால்
புண்டரிக நயனத்தான்-பால் இனி யான் போவேனோ – சுந்:2 225/2,3
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய – சுந்:5 64/3
சிந்த வால் நந்து இரிந்த திரை கடல் – சுந்:6 35/4
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – சுந்:8 21/4
வயிர்கள் வால் வளைகள் விம்ம வரி சிலை சிலைப்ப மாய – சுந்:8 22/1
மந்தர வால் அடி பிடித்து வல்லையேல் – சுந்:9 20/3
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – சுந்:10 36/3
ஏந்து நெடு வால் கிழி சுற்றி முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய் – சுந்:12 118/3
குளிர்ந்தது அ குரிசில் வால் என்பு கூரவே – சுந்:12 123/4
முப்புரத்து எய்த கோலே ஒத்தது அம் மூரி போர் வால் – சுந்:12 131/4
மொய் தட செவி நிறுத்தி வால் முதுகினில் முறுக்கி – சுந்:13 30/3
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால் – சுந்:13 39/3
வால் கொடு தானும் வளைந்தான் – சுந்:13 48/4
தோய்த்தனன் வால் அது தோய – சுந்:13 53/1
வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப – சுந்-மிகை:1 15/1
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால் – சுந்-மிகை:12 8/4
மிகைத்து எழு தீயர் ஆயோர் விரி நகர் வீய போர் வால்
தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன் சேணில் உய்த்தான் – சுந்-மிகை:12 9/3,4
சுற்றினன் வால் கொடு தூங்க – சுந்-மிகை:13 13/4
முடங்கு வால் உளை அ அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும் – யுத்1:3 134/1
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த – யுத்1:10 17/3
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – யுத்1:12 42/3
சுற்றி வால் கொடு தோளினும் மார்பினும் – யுத்2:15 78/2
மருப்பு இழந்தன களிறு எலாம் வால் செவி இழந்த – யுத்2:16 210/1
வால் உடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால் – யுத்2:16 298/4
வால் பட புரண்டனர் நிருதர் மற்று அவர் – யுத்2:18 93/3
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே – யுத்2:18 98/4
வால் சில துணிவன வயிறுகள் வெளி பட – யுத்2:18 134/2
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – யுத்2:19 62/3
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – யுத்2:19 192/4
வால் அறுந்து வயிறு துணிந்து இரு – யுத்2-மிகை:15 6/1
அறுந்தன செவி முகம் அறுந்த வால் மருப்பு – யுத்2-மிகை:18 9/2
வால் உளை புரவியன் மடித்த வாயினான் – யுத்3:20 33/2
வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால் கரி – யுத்3:20 43/1
வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான – யுத்3:24 32/1
கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் பரும கட்டின் – யுத்3:31 101/1
ஒன்ற வால் கொடு துவக்கினன் ஒரு குதிகொண்டான் – யுத்4-மிகை:41 18/2
வென்றி வால் அற்று மேதினி வீழ்ந்தனன் வீரன் – யுத்4-மிகை:41 100/4
வார்த்த பேர் உருவம் கொள்ள வால் விசைத்து அனுமன் அந்த – யுத்4-மிகை:41 104/3
வெற்றி வெம் சேனையோடும் வெறி பொறி புலியின் வெவ் வால்
சுற்றுற தொடுத்து வீக்கும் அரையினன் சுழலும் கண்ணன் – யுத்4-மிகை:42 45/1,2

TOP


வால்-கொடு (1)

சுற்றும் வால்-கொடு தூவும் துவைக்கும் விட்டு – யுத்2:19 140/1

TOP


வால்-போல் (1)

மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல்
கைத்தலம் காலும் தூங்க கிடத்தலை கருதி என்றான் – யுத்2:16 189/3,4

TOP


வால (1)

கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர் – யுத்2:19 65/2

TOP


வாலதி (1)

வாம மேகலையாரிடை வாலதி
பூமி தோய் பிடி சிந்தரும் போயினார் – பால:14 39/1,2

TOP


வாலதிய (1)

மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின் – சுந்:1 5/2

TOP


வாலம் (1)

வாலம் வாளி மழையின் வழங்கியே – யுத்2:15 57/2

TOP


வாலால் (3)

வஞ்சனை அரக்கனை நெருக்கி நெடு வாலால்
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே – சுந்:6 3/1,2
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – யுத்2:18 160/1
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – யுத்2:19 193/3

TOP


வாலி (90)

மராமரம் வாலி மார்பு துளைத்து அணை வகுத்து பின்னர் – பால-மிகை:0 8/3
வாலி ஏவலின் வரவினார்கள் தாம் வரி சிலையர் – கிட்:2 2/2
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கிட்:3 2/2
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கிட்:3 37/4
விழுந்ததே இனி வாலி தன் வலி என விரும்பா – கிட்:3 73/3
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள் – கிட்:4 21/3
பொன்னின் நாடு இழிந்தது அன்ன வாலி வாழ் பொருப்பு இடம் – கிட்:7 9/3
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் – கிட்:7 10/1
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவி துளைக்கணே – கிட்:7 12/4
வாயிடை புகை வர வாலி கண் வரும் – கிட்:7 22/3
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ்-பால் – கிட்:7 37/3
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி
குன்றூடு வந்து உற்றனன் கோள் அவுணன் குறித்த – கிட்:7 38/2,3
வல் நெடும் தடம் திரள் புயத்து அடு திறல் வாலி
சொன்ன தம்பியை தும்பியை அரி தொலைத்து என்ன – கிட்:7 60/2,3
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி
கலங்கி வல் விசை கால் கிளர்ந்து எறிவு உற கடைக்கால் – கிட்:7 65/2,3
வையம் மீதிடை கிடந்த போர் அடு திறல் வாலி
வெய்யவன் தரு மதலையை மிடல் கொடு கவரும் – கிட்:7 66/2,3
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் – கிட்:7 73/2,3
கண்ணுற்றான் வாலி நீல கார் முகில் கமலம் பூத்து – கிட்:7 81/1
அன்று அ வாலி அனையன விளம்பினான் – கிட்:7 97/3
இழைத்த வாலி இயல்பு அல இ துணை – கிட்:7 109/3
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கிட்:7 151/2,3
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அ நிலை துறந்து வானுக்கு அ புறத்து உலகன் ஆனான் – கிட்:7 157/3,4
கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீ போய் – கிட்:7 158/1,2
சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் – கிட்:9 13/2
வாலி காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை – கிட்:9 26/1
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கிட்:10 64/3
மண்டி ஓடின வாலி மகற்கு அமர் – கிட்:11 16/2
வாலி ஆர் உயிர் காலனும் வாங்க வில் – கிட்:11 29/1
ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின் – கிட்:11 58/1
வல்ல மந்திரியரோடும் வாலி காதலனும் மைந்தன் – கிட்:11 77/1
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய் – கிட்:16 12/1
வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கிட்:17 4/4
மானை நாடுதல் புரிஞர் வாலி ஏவலின் வருதல் – கிட்-மிகை:2 2/1
செருக்குனோடு இருக்கும்-காலை செறுநரின் சீறி வாலி
நெருக்குற வெருவி இந்த நெடும் குவட்டு இருத்தான்-தன்-பால் – கிட்-மிகை:2 4/2,3
சென்ற வாலி முன் சென்ற செம்மல்-தான் – கிட்-மிகை:3 3/3
உயங்கும் ஆர்ப்பினன் ஒல்லை வந்து அடு திறல் வாலி
பயம் கொள புடைத்து எற்றினன் குத்தினன் பலகால் – கிட்-மிகை:7 2/3,4
கங்கை_சூடி-தன் கருணை பெற்றுடைய முன் வாலி
பொங்கும் ஆணையின் எண் திசை பொருப்பினும் பொலிய – கிட்-மிகை:12 4/1,2
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – சுந்:4 30/1
ஆயவன் தன்மை நிற்க அங்கதன் வாலி மைந்தன் – சுந்:4 36/1
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான் – சுந்:4 92/2
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன் – சுந்:4 116/1
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ – சுந்:10 22/3
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – சுந்:12 78/2
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – சுந்:12 78/3
வெம் சின வாலி மீளான் வாலும் போய் விளிந்தது அன்றே – சுந்:12 79/2
வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை – சுந்:14 7/1
போதும் நாம் வாலி சேய்-பால் என்று உடன் எழுந்து போனார் – சுந்-மிகை:14 2/4
காட்டிர் என்று எழுந்தான் அன்னார் வாலி சேய் முதல கற்றோர் – சுந்-மிகை:14 8/2
கதுமென வாலி சேய் மேல் எறிந்தனன் கரும் கல் பாறை – சுந்-மிகை:14 12/2
இற்றனன் வாலி சேய் என்று இமையவர் இயம்பும்-காலை – சுந்-மிகை:14 13/4
விடுத்தனன் வாலி மைந்தன் விரைவினால் போன வேலை – சுந்-மிகை:14 16/4
இகழ்ந்து உரைத்து இயைந்தனன் வாலி செய் – சுந்-மிகை:14 23/2
இமைத்தல் முன் வாலி சேய் எழில் கொள் யாக்கையை – சுந்-மிகை:14 24/1
மாருதி வாலி சேய் மயிந்தன் சாம்பவன் – சுந்-மிகை:14 29/2
ஒன்று உனக்கு உணர்த்துவது உளது வாலி சேய் – சுந்-மிகை:14 30/3
அன்றியும் வாலி சேய் அரசு அது ஆதலின் – சுந்-மிகை:14 32/1
கண்டனன் வாலி சேய் கறுவு கைம்மிக – சுந்-மிகை:14 35/1
வீழ்ந்தனன் அடி மிசை வீழ வாலி சேய் – சுந்-மிகை:14 36/2
வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கி சொன்னான் – சுந்-மிகை:14 45/4
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி – சுந்-மிகை:14 46/2
வாலி விண் பெற அரசு இளையவன் பெற – யுத்1:4 89/1
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார் – யுத்1:9 75/1
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – யுத்1:14 20/4
கார்த்தவீரியன் வாலி என்று அவர் வலி கடக்கும் – யுத்1-மிகை:2 27/1
அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்-தன்னை அம் பொன் – யுத்2:16 156/1
அவ்வழி வாலி சேயை அரி_குல வீரர் அஞ்சார் – யுத்2:16 194/1
மா கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம் – யுத்2:16 276/1
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி மைந்தன் – யுத்2:18 180/1
வாலி சேய் மேனி-மேலும் மழை பொரு குருதி வாரி – யுத்2:18 199/1
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – யுத்2:19 85/2
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான் – யுத்2:19 147/1
ஏல்புடை பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – யுத்2:19 192/3,4
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல் – யுத்3:22 17/2
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார் – யுத்3:22 173/2
தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல – யுத்3:28 59/2
ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை – யுத்3:30 41/2
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – யுத்3:31 45/1
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ – யுத்3:31 48/2,3
வாலி சேயினை சாம்பனை பனசனை வய போர் – யுத்4:41 10/1
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – யுத்4:41 26/1
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும் – யுத்4:41 42/2
ஏறினன் வாலி மைந்தன் என்றனர் பலரும் ஏற – யுத்4-மிகை:41 21/2
மறத்திறல் வாலி மைந்தன் வச்சிரத்து எயிற்றோன்-தன்னை – யுத்4-மிகை:41 54/1
பாரை விட்டு அகன்றான் வாலி பார் உளோர்க்கு அவதி உண்டோ – யுத்4-மிகை:41 125/2
பாங்குற நட்டு வாலி பருவரல் கெடுப்பல் என்னா – யுத்4-மிகை:41 236/2
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு – யுத்4-மிகை:41 236/3
வாலி மா மைந்தன் என்று இ வானர தலைவரோடு – யுத்4-மிகை:41 237/3
தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும் வாலி சேயும் – யுத்4-மிகை:41 239/1
தோடு அணை மவுலி செம் கண் வாலி_சேய் தூசி செல்ல – யுத்4-மிகை:42 2/3
செவ்வியின் நிருதர்_கோனும் சாம்பனும் வாலி சேயும் – யுத்4-மிகை:42 21/2
வாழிய வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய – யுத்4-மிகை:42 74/3

TOP


வாலி-கொலாம் (1)

வேறு ஓர் வாலி-கொலாம் விளிந்துளான் – கிட்:8 14/4

TOP


வாலி-தன் (7)

அம்பின் போன்றனன் அன்று அடல் வாலி-தன்
தம்பி-மேல் செலும் மானவன் தம்பியே – கிட்:11 12/3,4
விண்ணுள் வாலி-தன் ஆர் உயிர் விடுக்கும் என்று உலகின் – கிட்-மிகை:3 7/3
வாலி-தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும் – சுந்:12 22/1
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன்
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – சுந்:12 77/3,4
வாலி-தன் உறு பகை வலி தொலைத்தலால் – யுத்1:4 91/2
தும்பியை முனிந்திலேன் தொடர்ந்த வாலி-தன்
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான் – யுத்2:16 277/2,3
விண்டே எதிர் வாலி-தன் மார்பு உருவ – யுத்3-மிகை:28 4/3

TOP


வாலி-தன்னை (1)

வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – யுத்1:2 108/4

TOP


வாலி-பால் (5)

வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கிட்:5 6/4
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கிட்:6 34/4
இடம் மேவும்படி ஏவி வாலி-பால்
கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு – கிட்:8 18/2,3
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – யுத்1:2 80/4
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – யுத்1:2 107/3

TOP


வாலி-மேல் (1)

மடுத்து மீ கொண்ட வாலி-மேல் கோல் ஒன்று வாங்கி – கிட்:7 63/3

TOP


வாலி_சேய் (2)

சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – யுத்3:31 45/1
தோடு அணை மவுலி செம் கண் வாலி_சேய் தூசி செல்ல – யுத்4-மிகை:42 2/3

TOP


வாலிக்கு (1)

இந்திரன் வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் கானம் – சுந்-மிகை:14 11/1

TOP


வாலிக்கும்மே (1)

வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா – யுத்3:22 212/4

TOP


வாலிடை (7)

துயர்வு உற்று அ இராவணன் வாலிடை பண்டு தூங்க – சுந்:4 92/3
கொற்ற வாலிடை கொடும் தொழில் அரக்கரை அடங்க – சுந்:7 30/3
பெய்து மாருதி வாலிடை பேணியே – சுந்-மிகை:13 1/2
வாலிடை ஒரு மலை ஈர்த்து வந்தவால் – யுத்1:8 7/4
சுந்தர தோள்களோடும் வாலிடை தூங்க சுற்றி – யுத்1:14 24/2
சொன்ன கூற்றுவன் தன்னை தன் வாலிடை துவக்கி – யுத்4-மிகை:41 14/1
சொல்லும் அங்கு அவன்-தன்னையும் வாலிடை துவக்கி – யுத்4-மிகை:41 15/3

TOP


வாலிடைப்பட்டும் (1)

வாலிடைப்பட்டும் வெய்ய மருப்பிடைப்பட்டும் மாண்டு – யுத்2:18 216/2

TOP


வாலிதின் (1)

வாலிதின் ஞான வலத்தால் – சுந்-மிகை:13 17/1

TOP


வாலிய (1)

கோலி வாலிய செல்வம் கொடுத்தவர் – கிட்:11 29/2

TOP


வாலியது (1)

உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – யுத்1:2 90/1

TOP


வாலியும் (10)

மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன – பால:5 24/2
ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ் – கிட்:3 53/1
களித்த வாலியும் கடிதின் எய்தினான் – கிட்:3 59/2
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும் – கிட்:5 10/2
வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம் – கிட்:8 1/1
இருக்கன் மா மைந்தரான வாலியும் இளவல்-தானும் – கிட்-மிகை:2 4/1
மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார் – கிட்-மிகை:5 1/3
சிவந்த கண் உடை வாலியும் செம் கதிர் சேயும் – கிட்-மிகை:7 3/1
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர் – சுந்:5 55/3
ஆயிரம் தோளினானும் வாலியும் அரிதின் ஐய – யுத்4:37 210/1

TOP


வாலியே (1)

முந்த மான் ஆயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால் – யுத்1:2 97/2

TOP


வாலியை (9)

அன்ன வாலியை காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் – கிட்:3 75/2
கொடும் தொழில் வாலியை கொன்று கோமகன் – கிட்:6 29/1
வாலியை படுத்தாய் அலை மன் அற – கிட்:7 95/3
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர் – கிட்:17 13/2
என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால் – சுந்:12 80/1
வாலியை வதைத்து எழு மராமரமும் உட்க – யுத்1-மிகை:2 12/2
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன – யுத்2:16 81/3
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி – யுத்3:26 7/1
மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது – யுத்4:37 193/2

TOP


வாலியையும் (2)

கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான் – சுந்:12 81/4
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான் – யுத்1:12 17/4

TOP


வாலியொடு (1)

ஐய வாலியொடு இ அண்டம் நடுங்க – யுத்1:11 23/2

TOP


வாலின் (13)

கன்னி இள வாழை கனி ஈவ கதிர் வாலின்
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ – ஆரண்:3 58/1,2
மற்று இலேன் எனினும் மாய அரக்கனை வாலின் பற்றி – கிட்:7 134/1
நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும் – கிட்:7 148/3
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின்
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த – சுந்:4 30/1,2
தாம்பு என வாலின் வரிந்து உயர் தாளோடு – சுந்:9 61/1
மாதிரம் வாலின் வளைத்தான் – சுந்:13 49/2
நீள் ஒத்து உயர் வாலின் விசும்பு நிரம்பு மெய்யன் – சுந்-மிகை:1 15/2
நும்முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி – யுத்2:16 187/1
வெம் முனை வீரன் மைந்தன் நின்னை என் வாலின் வீக்கி – யுத்2:16 187/3
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து – யுத்2:16 189/1
கதியால் பல தெழியால் பல காலால் பல வாலின்
நுதியால் பல நுதலால் பல நொடியால் பல பயிலும் – யுத்2:18 157/2,3
நெடும் பெரு வாலின் பற்றி சிலவரை சுழற்றி நீக்கும் – யுத்2-மிகை:16 28/4
ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின் ஒப்ப – யுத்3:22 11/2

TOP


வாலினால் (4)

மெய்க்கொள் வாலினால் மிடல் இராவணன் – கிட்:3 48/1
வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர் – கிட்:7 57/1
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – சுந்:1 32/4
வரிந்து உற வல்லிதின் சுற்றி வாலினால்
விரிந்து உற வீசலின் கடலின் வீழ்குநர் – சுந்:9 41/1,2

TOP


வாலினாலே (1)

ஈர்த்தனன் வாலினாலே இராகவன் பூசை கொள்ளும் – யுத்4-மிகை:41 104/1

TOP


வாலினான் (1)

சூழ விட்ட தொடு புலி வாலினான் – அயோ:8 4/4

TOP


வாலினும் (6)

பற்றி வாலினும் காலினும் வலி உற பறிப்பான் – கிட்:7 68/3
கரம் இரண்டினும் வாலினும் காலினும் கழற்றி – கிட்:7 72/3
பற்றி வாலினும் காலினும் பிணித்து அகப்படுத்தான் – கிட்-மிகை:7 5/3
கருது காலினும் கையினும் வாலினும் கட்டி – சுந்:7 40/1
கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ – சுந்:7 48/1
வெம் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி – யுத்1:5 61/3

TOP


வாலினை (3)

வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி வெம் தீ – சுந்:12 126/1
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான் – சுந்:12 130/4
ஓங்கு வாலினை ஓட்டி அ ஓடங்கள் – யுத்4-மிகை:41 185/1

TOP


வாலுக (2)

பயின்று உயர் வாலுக பரப்பில் பைம் புலில் – அயோ:5 9/2
வாரி இன்றிய வாலுக ஆற்றினே – அயோ:11 34/4

TOP


வாலுகத்தால் (1)

வாலுகத்தால் இடை பரந்த வைப்பு எலாம் – யுத்1:5 8/3

TOP


வாலுகத்தோடு (1)

வண்ண கதிர் வெண் நிலவு ஈன்றன வாலுகத்தோடு
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – பால:16 42/3,4

TOP


வாலுகம் (1)

வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும் – அயோ:5 14/3

TOP


வாலும் (5)

வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும்
சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும் – பால:10 10/1,2
நெல் வாலும் அறாத நிறம் பிறழா – ஆரண்:2 13/3
வெம் சின வாலி மீளான் வாலும் போய் விளிந்தது அன்றே – சுந்:12 79/2
காலும் வாலும் துமிந்த கவி_குலம் – யுத்2:15 57/4
வாலும் தலையும் வயிறும் உடலும் – யுத்3:27 26/1

TOP


வாலை (2)

தொல்லை வாலை மூலம் அற சுட்டு நகரை சூழ்போக்கி – சுந்:12 112/3
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – சுந்:12 133/2

TOP


வாலொடு (1)

தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து – ஆரண்:15 9/3

TOP


வாலொடும் (1)

நிலை நெடும் காலொடும் நிமிர்ந்த வாலொடும்
மலையொடும் மரத்தொடும் கவியின் வல் நெடும் – யுத்3:20 39/2,3

TOP


வாலோடு (1)

மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான் – சுந்:1 72/3,4

TOP


வாவலுற்றான் (1)

மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – யுத்3:26 72/4

TOP


வாவி (11)

வந்து இளையவரொடு வாவி ஆடி வாய் – பால:3 68/2
புள் உறை கமல வாவி பொரு கயல் வெருவி ஓட – பால:19 20/1
வாளை உகள கயல்கள் வாவி படி மேதி – பால:22 41/1
துறை இலா வனச வாவி தூசு இலார் போலி தூய்மை – பால-மிகை:5 1/2
வாவி மா மலர் பாதம் வணங்கினாள் – அயோ:2 7/4
வாவி விரி தாமரையின் மா மலரின் வாச – அயோ:5 10/1
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும் – கிட்:14 38/1
பூம்-தொறும் வாவி செல்லும் பொறி வரி வண்டின் போனான் – சுந்:2 99/4
துன்னும் துறை நீர் நிறை வாவி தொடர்ந்து – யுத்3:27 24/3
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று – யுத்3:31 88/1
அனுமனை வாவி சேயை சாம்பனை அருக்கன் தந்த – யுத்4-மிகை:42 67/1

TOP


வாவி-தோறும் (1)

மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கிட்:7 7/1

TOP


வாவி-வாய் (1)

மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய்
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய – சுந்:5 64/2,3

TOP


வாவிக்குள் (2)

அள்ளல் பள்ளத்து அகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற – சுந்-மிகை:4 7/3
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடி தலத்து வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 283/4

TOP


வாவிகள் (2)

மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் – பால:10 18/4
துணி படுத்து அயல் வாவிகள் தூர்த்து ஒளிர் – சுந்:6 24/2

TOP


வாவிகளும் (2)

நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி – கிட்:3 30/3
கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கி – கிட்:15 31/2

TOP


வாவியும் (1)

மை தவழ் பொழில்களும் வாவியும் மருவி – பால:5 125/3

TOP


வாவியூடு (1)

மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் யூகம் ஓடவே – கிட்:7 4/3,4

TOP


வாவினர் (1)

வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ நாயேன் – யுத்4-மிகை:41 239/2

TOP


வாவினார் (1)

வந்தனர் தென் திசை வாவினார் என – சுந்-மிகை:14 28/1

TOP


வாவினான் (1)

அவனி வேலை ஏழ் அரியின் வாவினான் – கிட்:3 65/4

TOP


வாவு (4)

வாவு வாசி பின் சென்றனன் அஞ்சுமான் மறுகி – பால-மிகை:9 32/1
வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர் – யுத்2:19 135/1
காரின் மீது அனந்த கோடி வஞ்சர் காவின் வாவு மா – யுத்3-மிகை:31 16/2
மாவொடு கரி திரள் வாவு தேர்_இனம் – யுத்4:41 102/2

TOP


வாவுதற்கு (1)

அன்று வாவுதற்கு அறிந்தனன்-கொலாம் – கிட்-மிகை:3 3/4

TOP


வாவும் (6)

மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான் – பால:21 6/2
வரு திரை நிரையை எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி – சுந்:10 8/4
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி – சுந்:10 25/3
மடுத்த மா கடல் வாவும் திரை எலாம் – யுத்2:15 39/3
இறவு ஒத்தன வாவும் இன பரியே – யுத்3:31 200/4
வாவும் வாசிகள் தூங்கின வாங்கல் இல் – யுத்4:37 20/1

TOP


வாவுவ (1)

மலைகளின் பெரியன குரங்கு வாவுவ – யுத்2:19 48/4

TOP


வாவுவான் (1)

மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான் – கிட்:3 39/4

TOP


வாவுறு (1)

குன்றிடை வாவுறு கோள் அரி போல – சுந்:9 62/2

TOP


வாவுறும் (1)

வண்டு இயம்பின வாளியின் வாவுறும்
செண்டு இயங்கு பரியும் செறிந்தவே – அயோ:11 10/3,4

TOP


வாழ் (57)

எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி – பால:1 14/1
பொதியினை நகுவன புணர் முலை கலை வாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம் – பால:2 44/3,4
வாழ் நில குல கொழுந்தை மௌலி சூட்டி அன்னவே – பால:3 25/4
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் – பால:4 10/3,4
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – பால:5 35/1
வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ்
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கி போய் – பால:6 22/1,2
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ்
பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே – பால:11 5/3,4
வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி ஓர் – பால:17 38/1
ஆதி வானம் கவித்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார் – பால:21 48/3,4
வெருவி ஓடின கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின் – பால-மிகை:9 15/4
மைந்த நின் திரு மரபு உளான் அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன் சகரன் இ மேதினி புரந்தான் – பால-மிகை:9 29/3,4
தழைத்த மா தவ கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான் – பால-மிகை:9 36/4
சென்று தீர்ந்தனர் கங்கையை விசாலை வாழ் சிகர – பால-மிகை:9 58/2
தோன்றா நெறி வாழ் துணை தம்முனை போர் தொலைத்தோ – அயோ:4 134/2
வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத – அயோ:6 38/1
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – அயோ:8 23/4
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ்
புல் எயிற்று இளம் கன்னியர் தோள் என பொலிந்த – அயோ:9 42/3,4
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ்
திரு நகர் திரு தீர்ந்தனன் ஆம் என்றான் – அயோ:11 37/3,4
கொம்மை வெம் முலை குவையின் வைகி வாழ்
செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ – அயோ:14 108/3,4
மெய் கொள் வேத மெய்யர் வாழ்
மொய் கொள் சோலை முன்னினார் – ஆரண்:1 70/2,3
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ்
சேம மால் வரையின் முழை சேருமால் – ஆரண்:6 74/3,4
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – ஆரண்:6 118/1
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – ஆரண்:10 164/3
முந்தும் சுனைகாள் முழை வாழ் அரிகாள் – ஆரண்:12 79/1
பாழியால் உலகு எலாம் ஒரு வழி படர வாழ்
ஆழியான் மைந்தர் பேர் அறிவினார் அழகினார் – கிட்:3 4/2,3
ஆணை அஞ்சி இ அரசை எய்தி வாழ்
நாண்_இலாத என் நவையை நல்குவாய் – கிட்:3 63/1,2
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கிட்:4 19/2
தென் புல கிழவன் ஊர் மயிடமோ திசையின் வாழ்
வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன் – கிட்:5 2/1,2
பொன்னின் நாடு இழிந்தது அன்ன வாலி வாழ் பொருப்பு இடம் – கிட்:7 9/3
மடவாரால் அ மடந்தை முன்னர் வாழ்
இடம் மேவும்படி ஏவி வாலி-பால் – கிட்:8 18/1,2
வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
ஊரே அறியேன் உயிரோடு உழல்வேன் – கிட்:10 51/1,2
குட திசை-கண் சுடேணன் குபேரன் வாழ்
வட திசை-கண் சதவலி வாசவன் – கிட்:13 10/1,2
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார் – கிட்:14 6/3
கள்ளு நாறலின் கமல வேலி வாழ்
புள்ளும் மீன் உணா புலவு தீர்தலால் – கிட்:15 20/3,4
சமுக வாளியும் தனுவும் வாழ் முகத்து – கிட்:15 22/3
கொடிறு தாங்கிய வாய் குழு நாரை வாழ்
தடறு தாங்கிய கூன் இளம் தாழையின் – கிட்:15 47/1,2
தங்கி வாழ் கலி தானை அங்கு ஆறு_ஐந்து கோடி – கிட்-மிகை:12 4/3
உள் வாழ் அர கொடு எழு திண் கலுழன் ஒத்தான் – சுந்:1 71/4
நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான் நன்_நுதலை – சுந்:2 218/1
பிடித்து வாழ் அரக்கனார் யான் கண்டும் பிழைப்பாரோ – சுந்:2 218/2
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – சுந்:3 116/3
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்
வெங்கணாய் புன் தொழில் விலக்கி மேற்கொளாய் – சுந்:3 122/1,2
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – சுந்:10 30/3
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார் – சுந்:10 45/4
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் – சுந்:12 44/2
துன்று இரும் குழலை விட்டு தொழுது வாழ் சுற்றத்தொடும் – யுத்1:14 37/3
நிறை கடல் துயில் பரன் அன்று நின்று வாழ்
சிறு தொழில் குரங்கொடு சிறிய மானிடர் – யுத்1-மிகை:2 6/2,3
நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ்
மூக்கினூடும் சொரிந்தன மூளையே – யுத்2:15 21/3,4
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ்
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன் – யுத்2:16 268/3,4
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன – யுத்3:22 137/3
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – யுத்3:22 224/4
ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ்
தேவிக்கு அமுதே மறையின் தெளிவே – யுத்3:23 14/3,4
வண்ண கரு மேனியின்-மேல் மழை வாழ்
விண்ணை தொடு செம் மயிர் வீசுதலால் – யுத்3:27 20/1,2
உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் ஊழி காலம் வாழ்
வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் மண்ணின் மீது-அரோ – யுத்3-மிகை:31 14/3,4
மண்டி மூடி வாழ் அரக்கர்-தாமும் வாகை வீரன் மேல் – யுத்3-மிகை:31 15/2
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழி வாழ்
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர் – யுத்4:41 75/1,2
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர் – யுத்4-மிகை:41 69/2

TOP


வாழ்க்கை (33)

மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார் – அயோ:3 92/2
பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரை பொருந்தி அன்னார் – அயோ:6 1/1
மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் – ஆரண்:12 54/3
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – ஆரண்:12 80/4
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும் – ஆரண்:13 42/2
பொரு குறும்பு ஏன்று வென்றி புணர்வது பூ உண் வாழ்க்கை
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – சுந்:7 5/3,4
கொய் தளிர் கோதும் வாழ்க்கை கோடரத்து உருவு கொண்டு – சுந்:10 4/1
கொம்பு இயல் மாய வாழ்க்கை குரங்கினால் குரங்கா ஆற்றல் – சுந்:11 5/3
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – சுந்:12 78/3,4
மந்தரம் அனைய தோளாய் இற்றது உன் வாழ்க்கை இன்றே – சுந்-மிகை:14 11/4
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – யுத்1:0 1/4
வருவதும் குரங்கு நம் வாழ்க்கை ஊர் கடந்து – யுத்1:2 35/3
புலையின் வாழ்க்கை அரக்கர் பொருப்பு உளார் – யுத்1:8 31/1
கான வாழ்க்கை கவி குல நாதனும் – யுத்1:8 70/2
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே – யுத்2:16 134/4
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி – யுத்2:17 64/3
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம் – யுத்2:17 66/1
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – யுத்2:18 188/3
வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை
பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே மிடுக்கை பேணி – யுத்2:18 230/1,2
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – யுத்2:19 8/4
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும் – யுத்2:19 204/2,3
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – யுத்2:19 220/3
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – யுத்2:19 268/3
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை
மூத்தது கொள்கை போலாம் என்னுடை முயற்சி எல்லாம் – யுத்2:19 296/3,4
மிகும் படை கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை
அகம்பனை கண்டான் தண்டால் அரக்கரை அரைக்கும் கையான் – யுத்3:22 120/3,4
வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை
கள்வனோ வென்றான் என்றான் மழை என கலுழும் கண்ணான் – யுத்3:24 7/3,4
கெட்டன எனினும் வாழ்க்கை கெடாது நல் கிளி அனாளை – யுத்3:26 9/3
மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர் – யுத்3:26 10/1
எந்திரம் அனைய வாழ்க்கை இனி சிலர் உகந்து என் என்றார் – யுத்3:28 46/4
மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை – யுத்3:29 37/4
கோணல் பூ உண்ணும் வாழ்க்கை குரங்கின்-மேல் குற்றம் உண்டோ – யுத்3:31 50/4
படுத்தலும் வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற மேல்_நாள் – யுத்3:31 55/2
விரும்பினம் வாழ்க்கை என்றால் யார் இடை விலக்கல்-பாலார் – யுத்4:32 1/2

TOP


வாழ்க்கை_நாள் (1)

வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – ஆரண்:12 80/4

TOP


வாழ்க்கையள் (2)

கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள் – பால:7 20/2
காடு உறை வாழ்க்கையள் கண்ணின் காண்பரேல் – பால:7 23/2

TOP


வாழ்க்கையன் (2)

மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்
ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன் – அயோ:8 8/2,3
நாள் உடை வாழ்க்கையன் நாரி பாகத்தன் – ஆரண்:12 45/2

TOP


வாழ்க்கையாளை (1)

உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென் எய்திடாமல் விலக்குதி வீர என்றாள் – ஆரண்:6 56/3,4

TOP


வாழ்க்கையான் (1)

வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் – யுத்4:41 48/4

TOP


வாழ்க்கையின் (3)

ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ அயில் வேல் – ஆரண்:8 7/1
தீர வாழ்க்கையின் தெவ்வரை செவிடை பறித்த – ஆரண்:8 7/3
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என – யுத்3:20 45/4

TOP


வாழ்க்கையேமை (1)

கள்ள நீர் வாழ்க்கையேமை கைவிட்டு காலும் விட்டான் – யுத்2:16 164/1

TOP


வாழ்க்கையை (3)

காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே – அயோ:12 50/4
வறிது வீழ்த்தனை வாழ்க்கையை மன் அறம் – சுந்:12 87/1
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை
தன் பிரிந்து அருள் புரி தருமம் போலியை – யுத்4:40 47/2,3

TOP


வாழ்க (6)

தான் வளர்ந்திடுக நல்லோர்-தம் கிளை தழைத்து வாழ்க
தேன் வளர்ந்து அறாத மாலை தெசரத ராமன் செய்கை – பால-மிகை:0 41/2,3
வெற்றியே பெறுக தோற்க வீக வீயாது வாழ்க
பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை – யுத்1:4 105/3,4
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி – யுத்4:39 13/3
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன் – யுத்4:41 9/4
கவ்வை இன்று ஆகி வென்றி கவி_குலம் பெற்று வாழ்க – யுத்4-மிகை:41 172/4
தான் வளர்ந்திடுக நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க
தேன் வழங்கு அமுத மாலை தெசரத ராமன் செய்கை – யுத்4-மிகை:42 72/2,3

TOP


வாழ்கிலரால் (1)

ஐயா இளையோர் அவர் வாழ்கிலரால்
மெய்யே வினை எண்ணி விடுத்த கொடும் – யுத்3:23 15/2,3

TOP


வாழ்கிலன் (2)

வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை – யுத்3:24 7/3
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக – யுத்4:32 38/3

TOP


வாழ்கிலான் (1)

மல் தடம் தானையான் வாழ்கிலான் என்றான் – அயோ:4 160/4

TOP


வாழ்கிலேன் (2)

மன் உயிர் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி – அயோ:12 17/2,3
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்2:16 155/4

TOP


வாழ்கிற்பாரும் (1)

பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம் – யுத்2:17 66/4

TOP


வாழ்கின்ற (3)

ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்-தனை உற்றான் – சுந்:2 134/4
மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் – சுந்:12 96/2
போய் வாழ்கின்ற பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற – யுத்4:37 139/2

TOP


வாழ்கின்றார் (1)

மின் அஞ்சும் வேலோய் விழி அஞ்ச வாழ்கின்றார்
தம் நெஞ்சம் தாமே தடவாரோ தானவர்கள் – யுத்2:17 80/3,4

TOP


வாழ்கின்றானை (1)

மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை
துறந்த நாள் இறந்த நாள் ஆம் துன்னினான் சூழ்ச்சியாலே – யுத்1:4 107/2,3

TOP


வாழ்த்த (13)

செழும் தோடும் பல் கலனும் வெயில் வீச மாகதர்கள் திரண்டு வாழ்த்த
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் அரசை எதிர்கோள் எண்ணி – பால:5 56/3,4
தெய்வ கீதங்கள் பாட தேவரும் மகிழ்ந்து வாழ்த்த
தையலார் இரைத்து நோக்க தாரணி தேரில் சென்றான் – அயோ:3 86/3,4
துந்துமி முழங்க தேவர் தூய் மலர் பொழிந்து வாழ்த்த
சந்திர வதனத்து ஏயும் அரம்பையர் தழுவ தங்கள் – அயோ-மிகை:6 1/1,2
ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த
நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி – கிட்:3 30/2,3
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கிட்:17 25/3
விண்ணவர் ஏத்த வேத முனிவரர் வியந்து வாழ்த்த
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – சுந்:1 25/1,2
இந்திரன் தொழுது வாழ்த்த இராமனும் எழுந்து சென்றான் – யுத்1:13 26/4
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனி தோளின் ஏற்றான் – யுத்2:16 182/3,4
தட கையால் பிடித்து கொண்டான் வானவர்-தன்னை வாழ்த்த – யுத்2:16 184/4
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த – யுத்2:16 332/4
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான் – யுத்2:17 6/4
வான் உறை மகளிர் ஆட மா தவர் மகிழ்ந்து வாழ்த்த – யுத்4-மிகை:42 31/4
வைப்புடை வளாகம்-தன்னில் மன் உயிர் வாழ்த்த வந்தான் – யுத்4-மிகை:42 32/4

TOP


வாழ்த்தலால் (1)

அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால் அவுணர் வேந்தன் – யுத்3:24 41/2

TOP


வாழ்த்தவே (1)

மங்கல முறை மொழி கூறி வாழ்த்தவே – ஆரண்:10 21/4

TOP


வாழ்த்தி (28)

பூம் கழல் தொழுது வாழ்த்தி பூதல மன்னர்_மன்னன் – பால:5 32/2
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி
இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – பால:5 54/3,4
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி தேர் மிசை – பால:5 96/3
எடுத்த சீற்றம் விட்டு இனிது வாழ்த்தி மேல் – பால:6 19/2
பூ_மழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினாரே – பால:7 54/4
அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி
வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய் – பால:14 73/2,3
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள் – அயோ:4 2/3,4
ஆன பின் தொழுது வாழ்த்தி அந்தரத்து அவனும் போனான் – ஆரண்:15 56/1
படித்தவன் வணங்கி வாழ்த்தி பரு மணி கனக தோள் மேல் – கிட்-மிகை:3 2/3
வன் திறல் இராமனை வாழ்த்தி வந்தவே – கிட்-மிகை:12 1/4
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி
சுந்தர தோளை நோக்கி இராமனை தொழுது சொன்னான் – சுந்:10 18/3,4
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா – சுந்:12 130/3
பூம் கழல் தொழுது வாழ்த்தி விசும்பிடை கடிது போனான் – சுந்:14 1/4
அனகனை வாழ்த்தி ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த – சுந்-மிகை:14 10/4
தெருள் தரு புலவர் வாழ்த்தி சிந்தினர் தெய்வ பொன் பூ – சுந்-மிகை:14 47/4
பொரு_அரும் அமரர் வாழ்த்தி பூ_மழை பொழிவதானார் – யுத்1:4 145/4
வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி மன்னுயிர்கட்கு எல்லாம் – யுத்1:9 17/1
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி
அம்பு இட்டு துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய – யுத்2:16 155/2,3
செறித்து என சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான் – யுத்2:16 192/4
வில்லையே வாழ்த்தி மீட்கின் மீளுதி மீட்சி என்பது – யுத்2:17 69/2
பூ மழை பொழிந்து வாழ்த்தி புகழ்ந்தனர் புலவர் எல்லாம் – யுத்2:18 181/4
தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும் – யுத்3:20 36/2
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர் இடைவிடாமல் – யுத்3:22 17/3,4
தன்னையே தொழுது வாழ்த்தி சரங்களை தெரிந்து வாங்கி – யுத்3:22 153/2
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன் – யுத்3:24 62/2
மங்கலம் தேவர் கூற வானவ மகளிர் வாழ்த்தி
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக – யுத்3:27 11/1,2
அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி
தொழுதியோ யாதோ செய்ய துணிந்தனை விசய தோளாய் – யுத்3:27 169/3,4
வான் கயிலை ஈசன் அயன் வானவர் கோன் முதல் அமரர் வாழ்த்தி ஏத்த – யுத்4-மிகை:38 1/1

TOP


வாழ்த்திட (1)

நினைத்து வாழ்த்திட மூவர் போல் ஒரு தனி நின்றான் – யுத்1-மிகை:3 6/4

TOP


வாழ்த்திடும் (1)

என்ன வாழ்த்திடும் ஏல்வையில் இரவியும் – அயோ-மிகை:14 1/3

TOP


வாழ்த்திய (1)

என்ன வாழ்த்திய மாருதி ஈது நாம் – சுந்-மிகை:3 15/1

TOP


வாழ்த்தினர் (4)

போர்த்தனர் மன்னனை புகழ்ந்து வாழ்த்தினர்
தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க்கு எலாம் – அயோ-மிகை:2 4/3,4
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான் – யுத்2:19 206/4
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர் வாழ்த்தினர் பல்-கால் – யுத்3:22 84/4
அமைக நின் கருமம் என்று வாழ்த்தினர் அதனுக்கு அப்பால் – யுத்3:24 43/3

TOP


வாழ்த்தினன் (1)

அயர்த்திலன் இராம நாமம் வாழ்த்தினன் அமரர் ஆர்த்தார் – யுத்3:24 12/4

TOP


வாழ்த்தினார் (8)

சுந்தர வில்லியை தொழுது வாழ்த்தினார் – பால:8 44/4
வாழ்த்தினார் தம் மகனை மருகியை – அயோ:4 231/1
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார் – அயோ:12 20/4
மருண்டார் வானவர் கோனை வாழ்த்தினார்
வெருண்டார் சிந்தை வியந்து விம்முவார் – கிட்:16 51/3,4
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார் – யுத்2:16 252/4
சுற்றும் மேவினார் தொழுது வாழ்த்தினார்
உற்றவாறு எலாம் உணர கூறினான் – யுத்3:24 114/3,4
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார் வணக்கம் செய்தார் – யுத்3:31 228/4
வந்து வானவர் யாவரும் வாழ்த்தினார் – யுத்4-மிகை:41 108/4

TOP


வாழ்த்தினாள் (1)

மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள்
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள் – அயோ:11 115/3,4

TOP


வாழ்த்தினான் (4)

வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான்
ஊழி-தோறும் புதிது உறும் கீர்த்தியான் – சுந்:3 96/3,4
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் – சுந்:14 22/4
சுற்றுற நோக்கினன் தொழுது வாழ்த்தினான்
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான்-தனை – யுத்2:16 285/3,4
வடித்த நூல் முனியும் ஏந்தி வாழ்த்தினான் ஆசி கூறி – யுத்4-மிகை:41 278/4

TOP


வாழ்த்தினேன் (1)

மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன்
சொன்னவன் நாமம் என்று உணர சொல்லினான் – யுத்1:3 78/3,4

TOP


வாழ்த்து (9)

மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – பால:5 55/2
வடிவு உடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே – பால:5 73/4
வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு – பால:23 87/3
வாழ்வு ஆர் தரு வெண்ணெய் நல்லூர் சடையப்பன் வாழ்த்து பெற – பால-மிகை:0 17/1
வன் திறல் சுரர் குரு வாழ்த்து எடுப்பவே – பால-மிகை:5 13/4
வீறு கொண்டன வேதியர் வாழ்த்து ஒலி – அயோ:11 16/2
ஓவு இல் வாழ்த்து ஒலி கார் கடல் முழக்கு என ஓங்க – ஆரண்:8 21/2
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செம் கணான் – யுத்3:24 103/3
அரம்பையர் வாழ்த்து ஒலி அமுத ஏழ் இசை – யுத்3:24 105/1

TOP


வாழ்த்து-அரோ (1)

மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து-அரோ – அயோ:11 16/4

TOP


வாழ்த்துநர்க்கு (1)

மா வல சூலியார் வாழ்த்துநர்க்கு உயர் வரம் – கிட்-மிகை:7 7/1

TOP


வாழ்த்தும் (1)

பாதியும் ஆகிலன் பரிந்து வாழ்த்தும் நல் – அயோ-மிகை:1 17/2

TOP


வாழ்த்துவார் (1)

வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய் – யுத்3:28 16/1

TOP


வாழ்த்துற (1)

வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற
பூசமும் மீனமும் பொலிய நல்கினாள் – பால:5 102/2,3

TOP


வாழ்தர (2)

உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ – ஆரண்:13 72/2
சித்தம் வாழ்தர நின்றனன் தேவர்கள் துதிப்ப – யுத்4-மிகை:41 99/4

TOP


வாழ்தரு (1)

மான் உணாத திரை கடல் வாழ்தரு
மீன் உணாதன இல்லை விலங்கு-அரோ – யுத்1:8 28/3,4

TOP


வாழ்தல் (3)

நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ – யுத்1:4 7/4
புய துறை வலியரேனும் பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சய துறை அறனும் அஃதே என்று இவை சமைய சொன்னான் – யுத்1:14 8/3,4
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல்
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – யுத்1:14 12/2,3

TOP


வாழ்தலும் (1)

ஒன்று வாழ்தலும் உரிமையதே என உரைப்பான் – யுத்3-மிகை:31 8/4

TOP


வாழ்தற்கு (1)

சுற்று தன் கிளை பரப்பொடும் தொலைவு இன்றி வாழ்தற்கு
உற்ற மூன்றரை கோடியின் உகம் அவன் தவத்தின் – யுத்1-மிகை:5 10/1,2

TOP


வாழ்தி (8)

மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி – அயோ:2 79/4
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – ஆரண்:10 76/4
கள்ள போர் அரக்கர் என்னும் களையினை களைந்து வாழ்தி
புள்ளிற்கும் புலன் இல் பேய்க்கும் தாய் அன்ன புலவு வேலோய் – ஆரண்:13 112/3,4
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கிட்:7 154/4
மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி நல் திருவின் வைகி – கிட்:9 7/4
என்றும் வாழ்தி இளவலொடு ஏகு என்றான் – யுத்1:9 48/4
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய் – யுத்2:16 144/2
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 256/4

TOP


வாழ்தி-போல் (1)

ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – யுத்2:17 25/4

TOP


வாழ்தியால் (1)

என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால் – யுத்3:24 113/4

TOP


வாழ்திரோ (1)

வீர வாள் கையீர் எங்ஙனம் வாழ்திரோ விளம்பீர் – ஆரண்:8 7/4

TOP


வாழ்துமேல் (1)

வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல்
ஓயும் நம் வலி என உணர கூறினான் – யுத்1:2 21/3,4

TOP


வாழ்துமோ (1)

வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ
ஒலி கழல் ஒருவ நம் உயிருக்கு அன்பினால் – யுத்1:2 33/3,4

TOP


வாழ்ந்த (7)

இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின் – சுந்:4 18/3
வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள் – யுத்1:4 63/1
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்கு தின்னும் – யுத்2:17 68/3
சன்மத்தின் தன்மையானும் தருமத்தை தள்ளி வாழ்ந்த
கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் – யுத்2:18 226/3,4
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – யுத்2:19 296/3
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – யுத்4:38 2/2
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன் – யுத்4:40 103/3

TOP


வாழ்ந்தது (1)

மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – ஆரண்:6 133/4

TOP


வாழ்ந்தவன் (1)

மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன்
துறந்த மா தவர்க்கு அரும் துயரம் சூழ்ந்துளோன் – அயோ:11 96/3,4

TOP


வாழ்ந்தவாறு (1)

வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர் – யுத்2:17 34/2

TOP


வாழ்ந்தன (2)

வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – யுத்3:24 23/3
மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன
குரக்கு_இனம் உய்ந்தது கூற வேண்டுமோ – யுத்3:24 101/3,4

TOP


வாழ்ந்தனள் (1)

வாழ்ந்தனள் கோசலை மதியினால் என்றாள் – அயோ:2 55/4

TOP


வாழ்ந்தனன் (2)

வந்தனன் இராகவன் தூதன் வாழ்ந்தனன்
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா – சுந்:2 51/1,2
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன் அவன் அரும் தவத்துக்கு – யுத்1-மிகை:3 1/3

TOP


வாழ்ந்தனெம் (1)

வாழ்ந்தனெம் இனி என மகிழும் சிந்தையான் – பால:5 47/2

TOP


வாழ்ந்தாய் (1)

பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய் – யுத்1:14 26/2

TOP


வாழ்ந்தார் (1)

வசை இல் தன்மவனம் மற்றை வசு கிரிவிரசம் வாழ்ந்தார் – பால-மிகை:8 3/4

TOP


வாழ்ந்தான் (4)

மண் புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான் – சுந்-மிகை:11 10/4
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – யுத்1:3 2/4
வந்து இவன் பதம் முறை_முறை வணங்கிட வாழ்ந்தான் – யுத்1-மிகை:3 2/4
மன்னுயிர் தொகை மகிழ்ந்திட ஒரு தனி வாழ்ந்தான் – யுத்1-மிகை:3 7/4

TOP


வாழ்ந்தானுக்கு (1)

மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – யுத்2:16 347/3,4

TOP


வாழ்ந்தானே (1)

மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் – யுத்4:41 65/1

TOP


வாழ்ந்திலை (1)

மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை மண்ணின் மேலா – யுத்2:16 143/1

TOP


வாழ்ந்து (1)

கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து
வினையம் அது அறுத்து மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார் – பால-மிகை:0 39/3,4

TOP


வாழ்ந்தே (1)

வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே – அயோ:4 83/4

TOP


வாழ்ந்தேம் (2)

மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம்
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கிட்:11 48/3,4
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – யுத்1:4 140/3

TOP


வாழ்ந்தேன் (1)

மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலை கிடந்த – யுத்2:17 83/3

TOP


வாழ்ந்தோம் (1)

மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம்
இங்கும் இ துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி – யுத்3:26 68/2,3

TOP


வாழ்நாட்கு (2)

அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப – கிட்:9 15/4
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு
எல்லை எல்லை என்று இந்திரசித்துவும் இசைந்தான் – சுந்:11 37/3,4

TOP


வாழ்நாள் (6)

வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான் – அயோ:4 57/4
வாழ்நாள் அ இராவணன் மாளுதலால் – ஆரண்:11 47/3
வள்ளற்கு இளையான் பகர்வான் இவன் தம்முன் வாழ்நாள்
கொள்ள கொடும் கூற்றுவனை கொணர்ந்தான் குரங்கின் – கிட்:7 41/1,2
வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள்
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான் – கிட்:12 13/1,2
வாழ்நாள் அன்னாள் போவதின் மேலே வழி நின்றாள் – சுந்:2 73/2
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – யுத்1:14 5/4

TOP


வாழ்நாளும் (1)

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்_நாள் – யுத்4:37 197/1

TOP


வாழ்பவர் (1)

குன்றில் வாழ்பவர் கோடி நால்_ஐந்தினுக்கு இறைவன் – யுத்1:5 36/1

TOP


வாழ்பவர்க்கு (1)

மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர் – ஆரண்:12 53/3

TOP


வாழ்மைதான் (1)

வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ – யுத்1:4 10/4

TOP


வாழ்வது (7)

சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார் – பால:6 23/4
இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல் – கிட்:7 117/2
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ – சுந்:3 101/4
யாண்டு வாழ்வது இடர் உழந்து ஆழ்தியோ – சுந்:3 104/4
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – யுத்1:8 31/3
மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெட புறம் நின்று ஆர்க்கும் – யுத்2:17 66/3
நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே – யுத்2:17 68/4

TOP


வாழ்வதே (1)

வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – ஆரண்:6 82/4

TOP


வாழ்வதோ (1)

வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மைதான் – யுத்1:2 18/3,4

TOP


வாழ்வர் (1)

பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி – ஆரண்:13 123/2

TOP


வாழ்வரேல் (1)

மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல்
அறத்தினால் இனி ஆவது என் என்னுமால் – ஆரண்:14 24/3,4

TOP


வாழ்வரோ (1)

மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர் – கிட்:16 14/4

TOP


வாழ்வன (2)

வனத்திடை கரிகளை வருத்தி வாழ்வன
அனைத்து உள உயிர்களும் யாவும் அங்ஙனே – அயோ-மிகை:10 4/2,3
நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையாவால் – ஆரண்:11 18/1

TOP


வாழ்வன-போல் (1)

தழங்கா கடல் வாழ்வன-போல் தகை சால் – யுத்3:27 21/3

TOP


வாழ்வாம் (1)

மா தவன் கம்பன் செம்பொன் மலர் அடி தொழுது வாழ்வாம் – பால-மிகை:0 21/4

TOP


வாழ்வாய் (1)

வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – சுந்:1 54/3

TOP


வாழ்வார் (7)

என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார்
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம் – அயோ:3 9/2,3
மாரர் உளரே இருவர் ஓர் உலகில் வாழ்வார்
வீரர் உளரே அவரின் வில் அதனின் வல்லார் – ஆரண்:10 55/1,2
அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார்
விருந்து அனைய வாளொடும் விழித்து இறையும் வெள்காது – ஆரண்:10 58/2,3
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார்
அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா – சுந்:11 21/2,3
வாழ்வு யாது அயல் எ வழி புறங்கொண்டு வாழ்வார் – யுத்1:3 55/4
மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார்
அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர் – யுத்1:7 15/1,2
நின்றுள தீவின் வாழ்வார் நிமல நின் கணையால் ஆவி – யுத்1-மிகை:7 1/3

TOP


வாழ்வார்க்கு (1)

அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – அயோ:6 17/2

TOP


வாழ்வாரும் (1)

அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் – யுத்2:18 268/2

TOP


வாழ்வாரை (1)

அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரை
கொன்று களைய குறித்த பொருள் அதுவோ – அயோ:4 106/2,3

TOP


வாழ்வான் (2)

இ நகர் இருந்து வாழ்வான் இது அதற்கு ஏது என்றான் – சுந்-மிகை:1 19/4
வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான் – யுத்2:17 46/3

TOP


வாழ்வானாம் (1)

வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம்
பொய்த்தோர் வில்லிகள் போவாராம் – சுந்:5 41/2,3

TOP


வாழ்விக்கும் (2)

வாழ்விக்கும் என்று எண்ணினென் முன்னே வருவித்தேன் – யுத்3:22 207/2
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் – யுத்3:24 16/2

TOP


வாழ்விடம் (1)

தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் – யுத்4:40 23/2

TOP


வாழ்வித்தீர் (2)

வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா – கிட்:11 73/2
வாழ்வித்தீர் எனை மைந்தர் வந்து நீர் – கிட்:16 47/1

TOP


வாழ்வித்து (1)

வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய் – சுந்:14 28/3,4

TOP


வாழ்வின் (5)

வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார் – பால:5 4/2
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட – பால:5 104/3
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் – கிட்:11 2/4
வருந்தினை இருப்ப யான் வாழ்வின் வைகினேன் – கிட்:11 130/4
வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ – யுத்3:27 168/4

TOP


வாழ்வினன் (1)

விழுந்த கண்ணீரினன் வெறுத்த வாழ்வினன்
அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று – கிட்:11 116/2,3

TOP


வாழ்வினின் (1)

மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின்
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை – சுந்:12 96/2,3

TOP


வாழ்வினை (5)

வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள் – அயோ:4 158/1
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை
வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான் – அயோ:11 133/3,4
மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன் – ஆரண்:6 34/2
கைத்துணை வில்லினை காலன் வாழ்வினை
மொய்த்து எழு நாண் ஒலி முழங்க தாக்கினான் – யுத்2:18 100/3,4
வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை
பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா – யுத்4:40 48/3,4

TOP


வாழ்வு (45)

அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற – பால:5 103/3
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள் என்பார் – பால:13 28/4
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – பால:17 27/2
வாழ்வு ஆர் தரு வெண்ணெய் நல்லூர் சடையப்பன் வாழ்த்து பெற – பால-மிகை:0 17/1
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர்-தன்னிலே கம்பநாடன் – பால-மிகை:0 23/1,2
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – அயோ:2 56/4
சூடுவன் நாளை வாழ்வு இது என சொல்லினாள் – அயோ:2 57/4
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ – அயோ:2 81/3
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – அயோ:4 42/3
வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர் – அயோ:6 21/3
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான் – அயோ:8 29/4
மறந்து வைகினர் முன்னை தம் வாழ்வு எலாம் – அயோ:14 7/4
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என – அயோ:14 19/1
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே – அயோ:14 63/3
கள்ள மாய வாழ்வு எலாம் – ஆரண்:1 62/1
முடித்தனென் முதல் வாழ்வு என மொய் அழல் – ஆரண்:12 3/2
அமையாது-கொல் வாழ்வு அறியேன் எனுமால் – ஆரண்:14 75/4
வசை கடல் வாழ்வு இது வழக்கு என்று எண்ணியோ – ஆரண்-மிகை:13 7/3
வட்ட மண்டலத்து அரிது வாழ்வு எனா – கிட்:3 51/3
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம் – கிட்:8 12/3
மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம் – கிட்:8 15/4
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ – சுந்:3 101/4
வந்தது போலும் நம் வாழ்வு நன்று எனா – சுந்-மிகை:10 13/2
மற்கடம் தெற மாண்டனர் வாழ்வு இலம் – சுந்-மிகை:13 4/2
உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வு என்றான் – யுத்1:2 42/2
வாழ்வு யாது அயல் எ வழி புறங்கொண்டு வாழ்வார் – யுத்1:3 55/4
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – யுத்1:3 126/3
வாழியாய் கேட்டியால் வாழ்வு கைம்மிக – யுத்1:4 10/1
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென் – யுத்1:4 17/2
மன சினத்த அனந்தனும் வாழ்வு இகந்து – யுத்1:8 43/3
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும் – யுத்1:9 37/3
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – யுத்1:10 23/3
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ – யுத்1-மிகை:2 9/4
அடங்கும் இன்று நம் வாழ்வு என அயர்ந்து ஒரு படியாய் – யுத்1-மிகை:3 8/3
ஏழை வாழ்வு உடை எம்முனோன் – யுத்2:16 111/2
உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வு எலாம் – யுத்2-மிகை:16 6/1
என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு எலாம் – யுத்2-மிகை:16 7/1
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம் – யுத்3:20 85/3
விண்டது-போலும் நம் வாழ்வு என வெந்தான் – யுத்3:26 31/2
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ – யுத்3:31 227/3
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு என வருகின்ற அதனை – யுத்4:37 104/2
மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு என – யுத்4:37 160/1
பொருத்தமே வாழ்வு என பொழுது போக்கினார் – யுத்4:38 18/2
மன்னவன் போய பின்றை வானரம் வாழ்வு கூர – யுத்4-மிகை:41 249/3
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ வாழ்வு மன்னோ – யுத்4-மிகை:41 264/4

TOP


வாழ்வும் (9)

மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர் – பால:5 19/1
முன்னை மூக்கு அரிந்து விட்டான் முடிந்தது என் வாழ்வும் உன்னின் – ஆரண்:10 81/3
ஆண்தகை அதனை நோக்கி அரவினுக்கு அரசன் வாழ்வும்
காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – சுந்:1 20/3,4
தீட்டிய வாழ்வும் எய்த திருத்திய வாழ்வும் எல்லாம் – சுந்:12 71/3
தீட்டிய வாழ்வும் எய்த திருத்திய வாழ்வும் எல்லாம் – சுந்:12 71/3
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – யுத்2:19 9/4
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான் – யுத்2:19 153/4
எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால் – யுத்2:19 267/2
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென் என்று எழுதிவிட்டான் – யுத்4-மிகை:41 10/4

TOP


வாழ்வுற (1)

வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர் – யுத்2:15 18/2

TOP


வாழ்வெனே (1)

வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில் – யுத்1:12 28/3

TOP


வாழ்வெனோ (3)

உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ – அயோ:1 17/4
நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் – அயோ:4 9/3,4
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள் – யுத்2:17 67/2

TOP


வாழ்வே (4)

புரவலர்-தம்_புரவலனே பொய் பகையே மெய்க்கு அணியே புகழின் வாழ்வே
இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே – ஆரண்:4 21/3,4
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே
இம்மையே மறுமை-தானும் நல்கினை இசையோடு என்றாள் – சுந்:4 71/3,4
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து உள்ள பள்ள – யுத்1:7 7/2,3
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது – யுத்3:31 71/2

TOP


வாழ்வேற்கு (1)

வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு இன்னன மேன்மை இல்லா – கிட்:9 23/2

TOP


வாழ்வேன் (2)

சுமை உடை காம வெம் நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன் – யுத்2:17 50/4
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன்
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென் நாம தெய்வ – யுத்2:17 51/1,2

TOP


வாழ்வை (8)

மழை மத தறு கண் சித்ர வாரண முகத்து வாழ்வை
இழை இடை கலச கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற – பால-மிகை:0 13/2,3
மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 8/1
கெட்டாய் கிளையோடும் நின் வாழ்வை எலாம் – ஆரண்:13 8/1
கட்டது இந்திரன் வாழ்வை கடைமுறை – யுத்2:15 91/1
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை – யுத்2:16 150/1
முடிப்பேன் இன்று அவர் வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான் – யுத்3:22 91/4
பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கல்-பாலார் – யுத்3:27 164/4
நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனோ நினைவு இலாதேன் – யுத்3:29 47/4

TOP


வாழ்வையும் (2)

வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும் – ஆரண்:9 30/3
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – யுத்1:2 94/4

TOP


வாழ்வோர் (6)

என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர்
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – ஆரண்:10 137/3,4
மந்த மாருதம் ஊர்வது ஓர் கிரி அதில் வாழ்வோர்
அந்தகாரத்தொடு ஆலகாலத்தொடு பிறந்தோர் – யுத்3:30 15/2,3
ஊரது முனிய வாழ்வோர் உண்ணும்-போது உண்ண வந்தோர்க்கு – யுத்4-மிகை:41 68/1
இன்னலுற்றிட தாம் வாழ்வோர் எளியரை இன்னல் செய்வோர் – யுத்4-மிகை:41 70/4
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர் – யுத்4-மிகை:41 71/4
முறையது மயக்கி வாழ்வோர் மூங்கை அந்தகர்க்கு தீயோர் – யுத்4-மிகை:41 75/1

TOP


வாழ்வோர்கள் (1)

பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும் – யுத்4-மிகை:41 81/1

TOP


வாழ்வோன் (1)

சீர் அணி சோழ நாட்டு திருவழுந்தூருள் வாழ்வோன்
கார் அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதை செய்தான் – பால-மிகை:0 15/3,4

TOP


வாழ (8)

என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – அயோ:11 75/3
கரவல் அரும் கற்பகமும் உடுபதியும் கடல் இடமும் களித்து வாழ
புரவலர்-தம்_புரவலனே பொய் பகையே மெய்க்கு அணியே புகழின் வாழ்வே – ஆரண்:4 21/2,3
ஏற்ற நெடும் கொடி மூக்கும் இரு காதும் முலை இரண்டும் இழந்தும் வாழ
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – ஆரண்:6 135/1,2
செம் தேன் பருகி திசைதிசையும் நீ வாழ
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி – யுத்2:17 86/1,2
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன் – யுத்3:27 172/2
துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின் – யுத்3:31 47/2
வருந்து கோசல நாடுடன் அயோத்தியும் வாழ
பரிந்து இராமனும் ஏகினன் பரதனை காண்பான் – யுத்4-மிகை:41 209/3,4
கவ்வை அற்று இனிது வாழ கொடுத்தனன் கடை கண் நோக்கம் – யுத்4-மிகை:42 63/4

TOP


வாழலாம் (1)

வாழலாம் எனும் ஆசை மருந்தினே – ஆரண்:6 78/4

TOP


வாழவோ (1)

வாழவோ கருத்து அது வர வற்று ஆகுமோ – யுத்1:4 4/4

TOP


வாழா (2)

அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா அடாத பொருள் எய்தி – ஆரண்:10 117/3
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா
சிக்க உரைத்தேம் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 151/3,4

TOP


வாழான் (1)

வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான்
விரதம் உற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல் – யுத்2:17 46/3,4

TOP


வாழி (51)

வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை – பால:11 18/3
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – அயோ:3 110/2,3
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – அயோ:5 36/4
பழுது வாழி என ஊழி முதல்வன் பகர்வுறும் – ஆரண்:1 40/4
வள்ளல் வாழி கேள் எனா – ஆரண்:1 62/3
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி – ஆரண்:11 68/3
செவ்வியோய் முனியல் வாழி தேவரும் முனிவர்-தாமும் – ஆரண்:13 121/2
வந்தனென் அடியனேன் வருந்தல் வாழி நின் – ஆரண்:14 82/1
வருந்துறு துயரம் தீர்த்தாய் அம்மானை வாழி என்றார் – ஆரண்:16 5/4
ஆண்டு எழுந்து அடியில் தாழ்ந்த அஞ்சனை சிங்கம் வாழி
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி – கிட்:3 29/1,2
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி
ஈண்டு நும் கோயில் எய்தி இனிதின் நும் இருக்கை காண – கிட்:3 29/2,3
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கிட்:12 27/4
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கிட்:12 27/4
வாழி வான் மின் இளம் கொடியின் வந்தாளை அன்று – கிட்:13 69/3
வாழி நண்பினை உன்னி மயங்குவாள் – சுந்:3 23/4
வாழி சானகி வாழி இராகவன் – சுந்:3 96/1
வாழி சானகி வாழி இராகவன் – சுந்:3 96/1
வாழி நான்மறை வாழியர் அந்தணர் – சுந்:3 96/2
வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான் – சுந்:3 96/3
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள் – சுந்:3 120/2
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – சுந்:4 69/4
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம் – சுந்:4 77/1
வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் – சுந்:11 43/4
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – சுந்:12 33/3
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – யுத்1:1 1/2
வாழி திக்கின் மயக்கின் மதம் தாழ் – யுத்1:3 90/3
வாழி வெம் கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான் – யுத்1:6 3/2
வாழி இ இலங்கை நெடு வன் திசையது ஆமேல் – யுத்1:9 4/3
விந்தை எம் பெருமான் வாழி வீடணன் என்னும் வேந்தன் – யுத்1-மிகை:14 4/4
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – யுத்2:16 135/4
வாழி இலக்குவன் என்ன மறுக்குற்று – யுத்3:20 13/1
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி
கொற்றவ அனுமன் நின்றேன் தொழுதனென் என்று கூற – யுத்3:24 20/1,2
வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான் – யுத்3:24 112/2
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே மள்ளர் – யுத்3:31 18/3
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ – யுத்3:31 32/3
வாழி சுடர் வாளி வழங்கினனால் – யுத்3:31 195/4
வாழி வெம் சுடர் பேர் இருள் வாரவே – யுத்4:37 195/4
வாழி சோபனம் மங்கல சோபனம் – யுத்4:40 3/2
இக்கணம் வருவென் வாழி இராம என்று இரு தோள் கொட்டி – யுத்4-மிகை:41 11/3
வாழி மா படை அனைத்தும் வந்தன-கொலோ என்றான் – யுத்4-மிகை:41 24/4
வாழி மலை திண் தோள் சனகன் தன் மா மயிலை – யுத்4-மிகை:41 180/1
மன்னவற்கு இளவல் நீயே வாழி என்று ஆசி சொன்னார் – யுத்4-மிகை:41 280/4
மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூல் – யுத்4-மிகை:42 33/1
மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூல் – யுத்4-மிகை:42 33/1
முறை செயும் அரசர் திங்கள் மும்மழை வாழி மெய்ம்மை – யுத்4-மிகை:42 33/2
இறையவன் இராமன் வாழி இ கதை கேட்போர் வாழி – யுத்4-மிகை:42 33/3
இறையவன் இராமன் வாழி இ கதை கேட்போர் வாழி
அறை புகழ் சடையன் வாழி அரும் புகழ் அனுமன் வாழி – யுத்4-மிகை:42 33/3,4
அறை புகழ் சடையன் வாழி அரும் புகழ் அனுமன் வாழி – யுத்4-மிகை:42 33/4
அறை புகழ் சடையன் வாழி அரும் புகழ் அனுமன் வாழி – யுத்4-மிகை:42 33/4
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி – யுத்4-மிகை:42 73/4
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன்_மதலை வாழி – யுத்4-மிகை:42 74/4

TOP


வாழிய (17)

வாழிய என அவர் மனன் உறு கடவுள் – பால:5 128/3
வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான் – அயோ:3 5/3
வாழிய கரியவன் வறியன் கை என – அயோ:11 54/2
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார் – அயோ:12 20/4
வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால் – ஆரண்:2 34/2
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம் – சுந்:2 125/3
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – சுந்:3 67/4
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – சுந்:4 72/2
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும் – யுத்2:15 101/3
வாழிய வரி சிலை தம்பி மா படை – யுத்2:15 118/3
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும் – யுத்2:19 179/1
வாழிய அனுமன் தோளை ஏத்தினார் மலர்கள் தூவி – யுத்4:37 1/4
வாழிய சீர் இராமன் வாழிய சீதை கோமான் – யுத்4-மிகை:42 74/1
வாழிய சீர் இராமன் வாழிய சீதை கோமான் – யுத்4-மிகை:42 74/1
வாழிய கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல் – யுத்4-மிகை:42 74/2
வாழிய வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய – யுத்4-மிகை:42 74/3
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன்_மதலை வாழி – யுத்4-மிகை:42 74/4

TOP


வாழியர் (3)

வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால் – சுந்:2 65/3
வாழி நான்மறை வாழியர் அந்தணர் – சுந்:3 96/2
வாழியர் உலகினை வளைத்து வான் உற – யுத்1:6 54/1

TOP


வாழியாய் (8)

வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கிட்:9 21/2
வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான் – கிட்:9 31/2
வாழியாய் கேட்டியால் வாழ்வு கைம்மிக – யுத்1:4 10/1
வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே – யுத்1:5 18/3
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ – யுத்1:7 5/3
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – யுத்1:7 20/3
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக – யுத்1:14 5/1
மைந்தரில் கடை என படுவன் வாழியாய் – யுத்3:22 39/4

TOP


வாழியார்க்கு (1)

வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – யுத்3:23 25/4

TOP


வாழியான் (1)

வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – யுத்1:3 20/1

TOP


வாழு (2)

வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – அயோ:3 59/4
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – யுத்2:17 20/1

TOP


வாழுதி (4)

ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள் – அயோ:4 5/4
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கிட்:7 142/2
சென்று வாழுதி என தந்த வரம் சிதைந்திடுமோ – யுத்1-மிகை:2 26/4
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – யுத்2:17 26/4

TOP


வாழும் (53)

வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – பால:3 72/2
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார் – பால:15 28/1
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள் – பால-மிகை:6 1/4
பொன் நகர் அடைந்த பின்னர் புகழ் மகோதயத்தில் வாழும்
மன்னவன் காதிக்கு யானும் கவுசிகை என்னும் மாதும் – பால-மிகை:8 8/2,3
வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு என்பான் – பால-மிகை:11 25/2
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும்
பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ – அயோ:3 44/3,4
இலங்கையின் நிருதரே இ ஏழ் உலகத்து வாழும்
விலங்கலும் ஆசை நின்ற விடா மத விலங்கலேயால் – அயோ:3 75/3,4
வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ – அயோ:4 224/3
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – அயோ:13 10/3
மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும்
கோ முனிய தகும் என்று மனத்து இறை கொள்ளாதே – அயோ:13 23/1,2
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – ஆரண்:3 53/1
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – ஆரண்:3 53/1
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும்
தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார் – ஆரண்:3 53/1,2
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான் – ஆரண்:3 53/4
பொற்பு உடை அரக்கி பூவில் புனலினில் பொருப்பில் வாழும்
அற்புடை உள்ளத்தாரும் அனங்கனும் அமரர் மற்றும் – ஆரண்:6 61/1,2
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும்
கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார் – ஆரண்:8 2/1,2
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும்
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே – ஆரண்:10 77/3,4
வன் பணை மரமும் தீயும் மலைகளும் குளிர வாழும்
மென் பனி எரிந்தது என்றால் வேனிலை விளம்பலாமோ – ஆரண்:10 100/1,2
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும்
துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு – ஆரண்:11 6/2,3
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும்
தாரம் கொண்டார் என்ற இவர் தம்மை தருமம்தான் – ஆரண்:11 11/2,3
வாழும் ஏழையர் சிறு வலிக்கு வாள் அமர் – ஆரண்:12 6/3
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் – ஆரண்:12 65/2
மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும்
பூதம் கொல்ல பொன்றுதி என்னின் பொருள் உண்டோ – ஆரண்:15 31/3,4
இ மலை இருந்து வாழும் எரி கதிர் பரிதி செல்வன் – கிட்:2 16/1
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை – கிட்:13 42/3
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும்
நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல் பின்னும் – கிட்:17 22/3,4
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – சுந்:1 29/2
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும் – சுந்:2 12/1
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும்
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர் – சுந்:2 12/1,2
ஆழி அகழ் ஆக அருகா அமரர் வாழும்
ஏழ்_உலகின் மேலை வெளி-காறும் முகடு ஏறி – சுந்:2 60/1,2
ஏழ்_உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால் – சுந்:2 65/1
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – சுந்:2 227/2
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும்
சந்து ஆர் தடம் குன்றினில் தன் உயிர் காதலோனும் – சுந்:4 89/2,3
குன்றின் வாழும் குரங்கு-கொலாம் இது – சுந்:12 102/2
இமையவர் ஏத்த வாழும் இராவணன் என்னும் மேலோன் – சுந்-மிகை:1 2/1
பெரும் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி அரக்கர் யாரும் – சுந்-மிகை:1 3/1
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும்
எண்_இல் பூதங்கள் நிற்பன திரிவன இவற்றின் – யுத்1:3 43/1,2
ஏவரே உலகம் தந்தார் என் பெயர் ஏத்தி வாழும்
மூவரே அல்லர் ஆகின் முனிவரே முழுதும் தோற்ற – யுத்1:3 119/1,2
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – யுத்1:3 135/4
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – யுத்1:4 139/3
வாழும் மணி அரங்கில் பூம் பள்ளி வைகுவாய் – யுத்2:17 85/2
பின் அரன் பிரமன் என்பார் பேசுக பிறந்து வாழும்
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி – யுத்2:19 120/2,3
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும்
திடல் முந்நீரிடை படுத்து பறித்தனன் நம் துயர் என்றார் தேவர் எல்லாம் – யுத்3:24 35/3,4
வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை – யுத்3:26 22/1
வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ – யுத்3:27 168/4
வரம் சுடும் வலி சுடும் வாழும் நாள் சுடும் – யுத்3:31 171/4
காவி அம் கழனி நாடும் நகரமும் கலந்து வாழும்
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த – யுத்4:41 114/2,3
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர் காட்டில் வாழும்
பறவைகள் மிருகம் பற்றி பஞ்சரத்து அடைக்கும் பாவர் – யுத்4-மிகை:41 75/3,4
கூந்தனை அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி – யுத்4-மிகை:41 104/2
வளை மதி அயோத்தியில் வாழும் மக்களை – யுத்4-மிகை:41 211/2
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும் – யுத்4-மிகை:42 8/2
கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம் – யுத்4-மிகை:42 19/1
எங்கண் ஏற்று அன்னோன் வாழும் என்றனர் புலவர் எல்லாம் – யுத்4-மிகை:42 29/4

TOP


வாழுமா (1)

நின்று வாழுமா நெடிது நல்கினாய் – யுத்3:24 113/2

TOP


வாழுமால் (2)

மங்கை-தன் திருமணம் வாழுமால் என்பார் – பால:13 5/4
உள்ளம் ஒன்றி எ உயிரும் வாழுமால்
வள்ளலே அவன் வலியின் வன்மையால் – கிட்:3 46/3,4

TOP


வாழுமோ (1)

மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ – யுத்4:41 73/4

TOP


வாழேன் (6)

என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன் – யுத்1:12 29/2
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன்
எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி – யுத்1:12 31/2,3
சோம்பி துறப்பென் இனி சோறும் உவந்து வாழேன் – யுத்2:19 12/4
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன் – யுத்3:22 202/4
மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன்
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான் – யுத்3:22 209/1,2
வந்தனென் எம்பி வந்தனென் எந்தாய் இனி வாழேன் – யுத்3-மிகை:22 10/4

TOP


வாழை (8)

மருந்தினும் இனியன வருக்கை வாழை மா – பால:5 40/2
கன்னி நல் நகர் வாழை கமுகொடு நடுவாரும் – பால:23 23/2
காயும் புள்ளி கற்கடம் நாகம் கனி வாழை
வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள் – அயோ:6 18/3,4
பெரிய மா கனி பலா கனி பிறங்கிய வாழை
அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப – அயோ:10 33/2,3
கன்னி இள வாழை கனி ஈவ கதிர் வாலின் – ஆரண்:3 58/1
மாணிக்கம் பனசம் வாழை மரகதம் வயிரம் தேமா – ஆரண்:10 96/1
தண்டலை வாழை அன்ன குறங்கிடை அல்குல் தட்டில் – சுந்:2 186/1
வார தண் குலை வாழை மடல் சூழ் – யுத்1:3 97/3

TOP


வாழைகள் (2)

மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள்
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன – அயோ:2 37/1,2
தாறு நாறுவ வாழைகள் தாழையின் – கிட்-மிகை:15 2/1

TOP


வாழையில் (1)

இரு குறங்கின் பிறங்கிய வாழையில்
குருகு உறங்கும் குயிலும் துயிலுமால் – கிட்:15 41/3,4

TOP


வாழையின் (1)

மாங்கனி தாழையின் காய் வாழையின் கனிகளோடும் – ஆரண்-மிகை:16 1/1

TOP


வாள் (444)

மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – பால:2 11/3
பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து – பால:2 23/1
வேலொடு வாள் வில் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கு_அரு வலத்தின் – பால:3 10/3
சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை – பால:3 11/1
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம் – பால:3 15/3
வில்லிடை குயிற்றி வாள் விரிக்கும் வெள்ளி மா மரம் – பால:3 23/3
வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும் – பால:3 37/3
மண்ணிடை வெட்டுவ வாள் கை மைந்தர்-தம் – பால:3 43/2
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம் – பால:3 63/2
தாமரை மலர் முக தரள வாள் நகை – பால:5 45/3
வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை – பால:5 49/1
கடிகையின் அடைந்தனன் கமல வாள் முக – பால:5 73/3
வென்றி வாள் புடை விசித்து மெய்ம்மை போல் – பால:6 20/1
கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி – பால:7 53/3
வில்லொடு மின்னு வாள் மிடைந்து உலாவிட – பால:8 35/1
கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் என கருதா – பால:9 6/3
பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால் – பால:9 8/1
படை நெடும் கண் வாள் உறை புக படர் புனல் மூழ்கி – பால:9 12/1
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும் – பால:10 37/3
வாள் அரா நுங்கிய மதியும் போலவே – பால:10 47/4
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி – பால:11 6/3
வண்ண மேகலை தேர் ஒன்று வாள் நெடும் – பால:11 7/1
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – பால:11 16/3
அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ என்பார் – பால:13 7/3
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – பால:13 14/4
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி – பால:13 23/2
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள் என்பார் – பால:13 28/4
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண் – பால:13 44/3
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும் – பால:13 47/3
முளைக்கலா மதி கொழுந்து போலும் வாள் முகத்தினான் – பால:13 50/2
வாள் மிடைந்தன வான் மின் மிடைந்து என – பால:14 29/2
கரும் கண் வாள் உடையாளை ஓர் காளைதான் – பால:14 34/2
மண் களிப்ப நடப்பவர் வாள் முக – பால:14 48/1
திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள்
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – பால:14 56/2,3
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – பால:14 60/1
திலக வாள் நுதல் பிடிகளும் குருளையும் செறிந்த – பால:15 7/2
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார் – பால:15 17/4
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – பால:15 30/2
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – பால:15 30/4
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – பால:16 7/4
கொள்ளை வாள் கண்ணினார்-தம் குங்கும குழம்பு தங்கும் – பால:16 10/2
புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம் – பால:16 28/1
புகலும் வாள் அரி கண்ணியர் பூண் முலை – பால:16 28/2
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – பால:17 8/2
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – பால:17 14/4
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம் – பால:17 21/2
சந்தி கலா வெண்மதி வாள் நுதலாள் தனக்கும் – பால:17 22/1
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – பால:18 7/2
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – பால:19 4/3
கை கொள் வாள் ஒளிபட சிவந்து காட்ட தன் – பால:19 8/2
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – பால:19 10/2
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – பால:19 13/4
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – பால:19 20/2
ஏற்றி வாள் எயிறுகள் அதுக்கி இன் தளிர் – பால:19 21/2
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி கண்களால் – பால:19 22/2
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல் – பால:19 28/1
பொலிந்த வாள் முகத்தினான் பொங்கி தன்னையும் – பால:19 37/1
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய் – பால:19 37/3
வாள் தொழில் மைந்தற்கு ஓர் மங்கை கொங்கையே – பால:19 39/4
சினம் கெழு வாள் கை ஓர் செம்மல்-பால் ஒரு – பால:19 43/1
கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான் – பால:19 59/1
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும் மன்னனும் – பால:19 65/1
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும் – பால:21 11/1
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் – பால:21 14/1
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார் – பால:21 19/3
மை தவழ்ந்த கரும் கண் ஓர் வாள்_நுதல் – பால:21 22/1
வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு – பால:21 25/1
மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல் – பால:21 26/2
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – பால:22 8/2
வில் தழை வாள் நிமிர மெய் அணிகள் மின்ன – பால:22 27/3
தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின் – பால:23 17/1
வீசலின் மகரவாய் விளங்கும் வாள் முகம் – பால:23 65/3
சிலை உடை கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர் – பால:23 79/1
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என வெம் துயர் உற்றான் – பால:24 24/4
குதை வரி சிலை வாள் தானை கோமகன் அம்பரீடன் – பால-மிகை:11 37/1
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க – அயோ:1 53/3
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம் – அயோ:1 56/1
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன் – அயோ:1 58/1
அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும் – அயோ:2 52/1
அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – அயோ:3 2/4
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும் – அயோ:3 26/2
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – அயோ:3 50/3
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே – அயோ:3 68/3
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – அயோ:4 34/4
சொற்றாள் சொற்றா-முன்னம் சுடர் வாள் அரசர்க்கு அரசை – அயோ:4 37/1
வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர் – அயோ:4 89/1
போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன் – அயோ:4 140/3
வாள் நித்தில வெண் நகையார் தர வள்ளல் தம்பி – அயோ:4 144/1
கண்டனன் இரவியும் கமல வாள் முகம் – அயோ:4 178/2
வகுத்த வாள் நுதலியர் வதன ராசி போல் – அயோ:5 4/2
வாள் விழி சனகியை வணங்கி நோக்கினான் – அயோ:5 38/4
மின்-உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என் – அயோ:5 44/1
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி – அயோ:6 18/1
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான் – அயோ:6 30/2
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – அயோ:6 34/1
வில் துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து – அயோ:8 9/2
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான – அயோ:9 17/1
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உக களித்த – அயோ:9 40/4
குருதி வாள் என செ அரி பரந்த கண் குயிலே – அயோ:10 3/1
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே – அயோ:10 17/1
வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம் – அயோ:11 6/1
வில்லின் வேதியர் வாள் செறி வித்தகர் – அயோ:11 12/1
நகை இழந்தன வாள் முகம் நாறு அகில் – அயோ:11 24/1
வாள் தொடு தானையான் வானில் வைகிட – அயோ:11 92/1
துணி குறு வயிர வாள் தட கை தூக்கி போய் – அயோ:11 112/2
இடி-கண் வாள் அரா இடைவது ஆம் எனா – அயோ:11 126/1
திங்கள் வாள் முகம் திரு விளங்குற – அயோ:11 132/2
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம் – அயோ:12 7/1
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே – அயோ:12 48/4
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – அயோ:13 19/2
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு – அயோ:13 24/2
வாள் அற வரி சிலை துணிய மா கரி – அயோ:14 35/2
வாள் தொழில் உழவ நீ உலகை வைகலும் – அயோ-மிகை:1 14/1
மற கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா – அயோ-மிகை:8 5/1
மின்னும் வாள் எரி மீது வீழவே – அயோ-மிகை:11 12/4
புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உற – ஆரண்:1 8/1
நடைய வாள் அரிகள் கோள் உழுவை நண்ணிய எலாம் – ஆரண்:1 9/2
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற – ஆரண்:1 14/1
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன் – ஆரண்:1 34/2
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – ஆரண்:2 12/4
விலகிடு நிழலினன் வெயில் விரி அயில் வாள்
இலகிடு சுடரவன் இசையன திசை தோய் – ஆரண்:2 36/1,2
மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – ஆரண்:3 38/3
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் – ஆரண்:3 46/2
தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால் – ஆரண்:3 52/3
வீட்டி வாள் அவுணரை விருந்து கூற்றினை – ஆரண்:4 6/1
வாள் இரவியின் பொலி மௌலியான்-தனை – ஆரண்:4 7/4
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல் – ஆரண்:4 36/3
வண்டு உறை கமல செவ்வி வாள் முகம் பொலிய வாசம் – ஆரண்:5 2/1
அதிகம் நின்று ஒளிரும் இ அழகன் வாள் முகம் – ஆரண்:6 10/1
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை – ஆரண்:6 13/1
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள் – ஆரண்:6 25/2
ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண் – ஆரண்:6 39/2
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – ஆரண்:6 49/4
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று – ஆரண்:6 65/3
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் – ஆரண்:6 74/3
மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய் – ஆரண்:6 96/4
தேட்டம்தான் வாள் எயிற்றில் தின்னவோ தீவினையோர் – ஆரண்:6 113/1
வரி வில் வாள் கையர் மன்மதன் மேனியர் – ஆரண்:7 4/2
சூலம் வாள் மழு தோமரம் சக்கரம் – ஆரண்:7 11/1
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் – ஆரண்:7 23/4
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண – ஆரண்:7 64/3
சூலம் அற்றன அற்றன சுடர் மழு தொகை வாள்
மூலம் அற்றன அற்றன முரண் தண்டு பிண்டி – ஆரண்:7 76/1,2
அடைந்தார் படை தலைவீரர்கள் பதினால்வரும் அயில் வாள்
மிடைந்தார் நெடும் கடல் தானையர் மிடல் வில்லினர் விரி_நீர் – ஆரண்:7 95/2,3
பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர் – ஆரண்:7 97/3
வாள் இடை அற்றன மழுவும் அற்றன – ஆரண்:7 115/3
வில் இழந்தனன்-என்னினும் விழித்த வாள் முகத்தின் – ஆரண்:7 132/1
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர் – ஆரண்:8 7/2
வீர வாள் கையீர் எங்ஙனம் வாழ்திரோ விளம்பீர் – ஆரண்:8 7/4
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – ஆரண்:9 6/3
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – ஆரண்:10 5/1
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ – ஆரண்:10 34/2
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து – ஆரண்:10 49/3
மானிடர் தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள் – ஆரண்:10 50/4
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – ஆரண்:10 134/3
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – ஆரண்:10 134/4
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – ஆரண்:10 148/3
தானையும் வேண்டுமோ என் தட கை வாள் தக்கது அன்றோ – ஆரண்:11 37/2
மான் ஆகுதி என்றவன் வாள் வலியால் – ஆரண்:11 40/3
மற்று அ வாள் அரக்கன் புரி மாயையால் – ஆரண்:12 4/2
வாழும் ஏழையர் சிறு வலிக்கு வாள் அமர் – ஆரண்:12 6/3
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள் – ஆரண்:12 38/3
வாள் உடை தட கையன் வாரி வைத்த வெம் – ஆரண்:12 45/3
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின் – ஆரண்:12 51/2
திங்கள் வாள் முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே – ஆரண்:12 51/3
வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார் – ஆரண்:12 57/1
கறை வாள் பட ஆவி கலங்கினள் போல் – ஆரண்:12 71/2
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா – ஆரண்:13 17/2
சண்ட பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி – ஆரண்:13 23/1
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – ஆரண்:13 41/4
வாள் இமைப்பன பல உள மணி முடி பலவால் – ஆரண்:13 90/2
பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி – ஆரண்:13 117/1
வண்டு உளர் கோதை சீதை வாள் முகம் பொலிய வானில் – ஆரண்:14 6/1
பூண்ட பூணவள் வாள் முகம் போதலால் – ஆரண்:14 20/3
கட்டி வாள் அரக்கன் கதிரோனையும் – ஆரண்:14 22/3
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – ஆரண்:14 76/3
கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை – ஆரண்:15 55/1
துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி வாள் மருங்கினிடை தொடர-மன்னோ – ஆரண்-மிகை:10 3/4
கொற்ற வாள் அரக்கன் முன்னே கொண்ட வெம் கோப தீயில் – ஆரண்-மிகை:10 17/2
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய – கிட்:1 21/1
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க – கிட்:3 22/3
மின் எயிற்று வாள் அவுணன் வெம்மையான் – கிட்:3 50/4
வாள் தொழில் இளவலை இதனை மைந்த நீ – கிட்:5 15/2
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான் – கிட்:6 21/1
மால் பெரும் கட கரி முழக்கம் வாள் அரி – கிட்:7 13/1
வாள் கைகள் மயங்கிய செருவின் வார் மத – கிட்:10 5/3
கூர்த்து எழு வாள் என பிறழும் கொட்பினும் – கிட்:10 13/2
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த – கிட்:10 27/1
குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெம் குருளை நாகம் – கிட்:10 58/1
ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி – கிட்:10 59/1
அப்பு உரு கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை – கிட்:10 90/3
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கிட்:10 105/4
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன் – கிட்:11 20/2
மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு – கிட்:11 56/3
மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிர – கிட்:12 6/1
கள்ள வாள் அரக்கன் செல கண்டது – கிட்:13 8/2
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண் – கிட்:13 48/2
பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து – கிட்:13 50/3
கரிய ஆய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா – கிட்:13 54/4
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கிட்:13 55/3
திங்கள் வாள் முகத்தினாட்கு செப்பு என பின்னும் செப்பும் – கிட்:13 66/4
வண்ண வெண் நகை தரள் வாள் முக – கிட்:15 12/3
வைத வெம் சொலின் மங்கையர் வாள் கணின் – கிட்:15 35/2
கூற்று ஒப்பான் கொலை வாள் அரக்கனோடு – கிட்:16 39/2
கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனை – கிட்:16 41/1
தேறி தேவர்கள் தேவன் தெய்வ வாள்
வீற பொன்றினன் மெய்ம்மையோன் என்றான் – கிட்:16 42/3,4
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள்
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான் – கிட்:16 50/3,4
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா – சுந்:1 25/3
விரை தாமரை வாள் முகம் விட்டு விளங்க வீரன் – சுந்:1 48/2
நீண்டான் உடனே சுருங்கா நிமிர் வாள் எயிற்றின் – சுந்:1 59/1
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப – சுந்:1 62/2
தெய்வ தச்சனை புகழ்துமோ செம் கண் வாள் அரக்கன் – சுந்:2 17/1
கறுத்த வாள் அரக்கிமாரும் அரக்கரும் கழித்து வீசி – சுந்:2 37/3
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ – சுந்:2 39/2
அந்தம்_இல் கீழ் திசை அளக வாள் நுதல் – சுந்:2 51/3
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர் – சுந்:2 55/3
வேல் வாள் சூலம் வெம் கதை பாசம் விளி சங்கம் – சுந்:2 76/1
கோல் வாள் சாபம் கொண்ட கரத்தாள் வட குன்றம் – சுந்:2 76/2
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – சுந்:2 115/4
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – சுந்:2 115/4
வளையும் வாள் எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ – சுந்:2 139/1
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன் – சுந்:2 139/2
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர் – சுந்:2 166/2
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – சுந்:2 192/4
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – சுந்:2 193/4
மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை – சுந்:2 214/4
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என் – சுந்:2 217/2
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த – சுந்:3 2/3
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள் – சுந்:3 3/1
வாரணம் முறியுமால் வலத்த வாள் மருப்பு – சுந்:3 46/2
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன – சுந்:3 47/3
கள்ள வாள் அரக்கன் அ கமலக்கண்ணனார் – சுந்:3 61/3
ஆடக சுடர் வாள் அயில் சிலை குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும் – சுந்:3 91/2
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான் – சுந்:3 137/1
கல்லா மதியே கதிர் வாள் நிலவே – சுந்:4 4/1
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – சுந்:4 56/1
காட்டினன் ஓர் ஆழி அது வாள் நுதலி கண்டாள் – சுந்:4 63/4
கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள் – சுந்:5 15/3
சூலம் வாள் முசலம் கூர் வேல் தோமரம் தண்டு பிண்டி – சுந்:7 3/1
சக்கரம் உலக்கை தண்டு தாரை வாள் பரிசம் சங்கு – சுந்:7 8/1
வாள் உறை விதிர்க்கின்றாரும் வாயினை மடிக்கின்றாரும் – சுந்:7 14/1
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி – சுந்:8 6/1
செயிர் கொள் வாள் அரக்கர் சீற்றம் செருக்கினர் படைகள் சிந்தி – சுந்:8 22/3
சக்கரம் தோமரம் உலக்கை தண்டு அயில் வாள்
மிக்கன தேர் பரி குடை கொடி விரவி – சுந்:8 39/1,2
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற – சுந்:8 41/1
மதித்த களிற்றினில் வாள் அரி_ஏறு – சுந்:9 55/1
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – சுந்:10 11/2
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான் – சுந்:10 21/3
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – சுந்:10 37/1
தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள் – சுந்:10 46/1
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம் – சுந்:11 6/2
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – சுந்:11 7/2
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – சுந்:11 8/3
மறிந்து போரிடை வழி கொள்வான் வயிர வாள் படையால் – சுந்:11 45/2
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர் – சுந்:11 59/2
மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு – சுந்:11 61/3
பூம் துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம் – சுந்:12 10/2
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள்
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க – சுந்:12 38/3,4
மரகத கொழும் கதிரொடு மாணிக்க நெடு வாள்
நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க – சுந்:12 40/1,2
திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த – சுந்:12 49/1
நீண்ட வாள் எயிற்று அரக்கனை கண்களின் நேரே – சுந்:12 54/1
ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான் – சுந்:12 60/4
தீட்டிய வாள் என தெறு கண் தேவியர் – சுந்:12 61/1
மின்னும் வாள் எயிற்றின் சினம் வீங்கினான் – சுந்:12 105/2
இற்ற வாள் அரக்கர் நூறு_ஆயிரவரும் இழந்த தோளார் – சுந்:12 129/1
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – சுந்:14 5/3
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்பு சிந்தி – சுந்:14 9/3
வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப – சுந்-மிகை:1 15/1
சூலம் வாள் சக்கரம் தோட்டி தோமரம் – சுந்-மிகை:3 13/1
சொன்ன வாள் அரக்கன் சுடு தீ சுடும் – சுந்-மிகை:3 15/3
நின்ற வாள் அரக்கர்-தம்மை நெடிதுற நோக்கும்-காலை – சுந்-மிகை:7 11/4
பாறு எழு வாள் படை பத்திரு வெள்ளம் – சுந்-மிகை:11 11/1
துள்ளிய வாள் படை சொல்லிட ஒண்ணா – சுந்-மிகை:11 16/2
குடைந்து வெம் பகைவர் ஊன் தோய் கொற்ற போர் வாள் வில் வீச – சுந்-மிகை:11 26/3
மாண் பிறந்து அமைந்த கற்பின் வாள்_நுதல் நின்-பால் வைத்த – சுந்-மிகை:14 41/1
வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல் – யுத்1:2 16/1
வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில் – யுத்1:2 65/2
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும் – யுத்1:2 83/2
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – யுத்1:2 93/2
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும் – யுத்1:2 100/3
அயரும் வாள் எயிற்று ஆயிர நனம் தலை அனந்தன் – யுத்1:3 13/2
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள்
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர் உயிரோடும் – யுத்1:3 81/1,2
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – யுத்1:3 88/3
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – யுத்1:3 144/1
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின் – யுத்1:3 153/2
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம் – யுத்1:4 87/1
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – யுத்1:4 99/4
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – யுத்1:4 139/3
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – யுத்1:4 151/3
ஒன்றும் உள் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇ – யுத்1:5 5/1
சரத்தொடும் பாய்ந்தது நிலவின் தாரை வாள் – யுத்1:5 10/4
வலம் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய – யுத்1:5 32/2
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான் – யுத்1:5 43/3
அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின் – யுத்1:5 55/2
கலங்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள்
இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான் – யுத்1:5 66/3,4
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை – யுத்1:5 69/2
உயிர்ப்பு உடை வெள்ளை பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற – யுத்1:9 21/4
தீட்டிய மழு வாள் வீரன் தாதையை செற்றான் சுற்றம் – யுத்1:9 36/1
வாள் அரா விழுங்கி காலும் மதியினை நிகர்த்த வண்ணம் – யுத்1:10 18/4
முழை படிந்த பிறை முள் எயிறு ஒள் வாள்
இழை படிந்த இள வெண் நிலவு ஈன – யுத்1:11 8/1,2
மாக ராக நிறை வாள் ஒளியோனை – யுத்1:11 19/2
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – யுத்1:12 47/2
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – யுத்1:13 13/1
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – யுத்1:14 20/4
பொருப்பு இனம் எவையும் சிந்தி பொடிபட குதித்து போர் வாள்
தரிப்புற சுழற்றி தாக்க வருதலும் தரும மூர்த்தி – யுத்1-மிகை:3 26/2,3
எழில் உலாம் உருவு கொண்டு ஆங்கு இரு கையின் உகிர் வாள் ஓச்சி – யுத்1-மிகை:3 27/2
கலன்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள்
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள் இருந்தான் – யுத்1-மிகை:5 12/3,4
வெம் கண் வாள் அரக்கன் விரை தேரினை – யுத்2:15 52/2
சூலம் வாள் அயில் தோமரம் சக்கரம் – யுத்2:15 57/1
தண்டு வாள் அயில் சக்கரம் சாயகம் – யுத்2:15 59/1
அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் – யுத்2:15 103/2
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான் – யுத்2:15 109/2
அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து சிந்தி – யுத்2:15 129/1
விண்ட வாள் அரக்கன் மீது விசும்பு எரி பறக்க விட்டான் – யுத்2:15 130/3
கொற்ற வாள் கொலை வேல் சூலம் கொடும் சிலை முதல ஆய – யுத்2:15 153/1
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – யுத்2:15 164/2
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற – யுத்2:15 214/2
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன் – யுத்2:15 248/1
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த – யுத்2:16 4/2
மந்திர சுற்றத்தாரும் வாள்_நுதல் சுற்றத்தாரும் – யுத்2:16 5/1
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை – யுத்2:16 18/1
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – யுத்2:16 31/1
மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும் – யுத்2:16 50/3
கதிர வாள் வயிர பணை கையினான் – யுத்2:16 58/3
கதிர வாள் வயிர கழல் காலினான் – யுத்2:16 58/4
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – யுத்2:16 100/2
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அ – யுத்2:16 169/2
அலை புடைத்த வாள் அரக்கரை சில கழுத்து அரிவ – யுத்2:16 206/1
ஆங்கு வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன் – யுத்2:16 228/1
கொற்ற வாள் எழு தண்டு வேல் கோல் மழு குலிசம் – யுத்2:16 246/1
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார் – யுத்2:16 252/4
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள் – யுத்2:16 282/3
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான் – யுத்2:16 295/4
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை – யுத்2:16 304/3
அற்றது தட கை வாள் அற்றது இல் என – யுத்2:16 305/1
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் – யுத்2:16 305/2
வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும் – யுத்2:16 332/1
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – யுத்2:16 349/2
கொற்ற வாள் அரக்கர்-தம்மை அயோத்தியர் குலத்தை முற்றும் – யுத்2:17 28/1
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – யுத்2:17 48/2
கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான் – யுத்2:17 70/4
வன் தாள் வயிர சிலை கை கொடு வாள்
பொன் தாழ் கவசம் புகுதா முகிலின் – யுத்2:18 19/2,3
மரவமும் சிலையொடு மலையும் வாள் எயிற்று – யுத்2:18 94/1
வாள் உடை தட கைய வாசி மேலன – யுத்2:18 113/4
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – யுத்2:18 147/4
முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய் – யுத்2:18 174/3
குழுமி கொலை வாள் கண் அரக்கியர் கூந்தல் தாழ – யுத்2:19 1/1
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான – யுத்2:19 57/1
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – யுத்2:19 78/3
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – யுத்2:19 86/3
முற்கொண்டான் அரக்கன் என்னா முளரி வாள் முகங்கள் தேவர் – யுத்2:19 116/1
ஆளி ஆர்த்தன வாள் அரி ஆர்த்தன – யுத்2:19 134/1
வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர் – யுத்2:19 135/1
மாவும் யானையும் வாள் உடை தானையும் – யுத்2:19 142/1
ஒன்று வாள் முகம் நோக்கி ஒரு விலான் – யுத்2:19 157/2
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன் – யுத்2:19 180/3
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனி படையை உன்னி – யுத்2:19 186/4
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து – யுத்2:19 191/1
கிழிப்புற உயிர்ப்பு வீங்கி கிடந்த வாள் அரக்கன் கேட்டான் – யுத்2:19 274/4
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற – யுத்2:19 279/2
மீனினும் பெரிய வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக – யுத்2:19 281/3
கள்ள வாள் அரக்கர்கள் கடலின் சூழவே – யுத்2-மிகை:15 14/4
மதியிலி மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன் போலாம் – யுத்2-மிகை:15 23/2
மண்டு வாள் அமர் களத்தில் அ மலர் கழல் சேறல் – யுத்2-மிகை:15 30/3
சிலை பொழி பகழி வேல் வாள் செறி சுடர் குலிசம் ஈட்டி – யுத்2-மிகை:16 23/1
மழுவொடு கணிச்சி சூலம் வாள் மணி குலிசம் ஈட்டி – யுத்2-மிகை:16 35/1
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்-தம் தொகை எனும் வெள்ளம் – யுத்2-மிகை:16 38/2
எல் ஏறிய வாள் எழு வல் முசலம் – யுத்2-மிகை:18 3/2
வார் ஏறு கழல் சின வாள் அரி எம் – யுத்2-மிகை:18 6/1
வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஓயான் – யுத்2-மிகை:18 30/2
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள் – யுத்3:20 63/1
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி – யுத்3:21 14/1
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானை – யுத்3:22 4/3
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – யுத்3:22 9/4
ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ எடுக்க என்றான் – யுத்3:22 23/3
முறுவல் வாள் முகத்தினன் முளரிக்கண்ணனும் – யுத்3:22 43/1
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான் – யுத்3:22 95/2
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின் – யுத்3:22 100/2
இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி வாள் இலங்கை வேந்தை – யுத்3:22 127/1
அனுமன் வாள் முகம் நோக்கினன் ஆழியை அகற்றி – யுத்3:22 166/1
மழு வாள் உறினும் பிளவா மனனோடு – யுத்3:23 21/1
தண்ட வாள் அரக்கர் பாவ செய்கையும் தருமம் தாங்கும் – யுத்3:23 24/2
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும் – யுத்3:24 62/3
மேனகை இலங்கு வாள் கண் திலோத்தமை அரம்பை மெல்லென் – யுத்3:25 3/1
முழுகுவர் குருதி வாள் கண் முகிழ்த்து இடை மூரி போவர் – யுத்3:25 13/4
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – யுத்3:25 15/1
முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர் முழு கண் வேலால் – யுத்3:25 20/1
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – யுத்3:25 20/4
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான் – யுத்3:26 29/3
மாறு இல் போர் அரக்கரை ஒருவன் வாள் கணை – யுத்3:27 55/2
கூற்றின்படி கொதிக்கின்ற அ கொலை வாள் எயிற்று அரக்கன் – யுத்3:27 129/1
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன் – யுத்3:27 145/1
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – யுத்3:28 38/3
தடற்று வாள் உருவி தரு தூதரை – யுத்3:29 5/2
வெள்ளிய மருப்பு சிந்த வீசிய விசயத்து ஒள் வாள்
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – யுத்3:29 57/2,3
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு – யுத்3:29 61/1
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் இறைவ – யுத்3:30 15/4
வாள் இமைக்கவும் வாள் எயிறு இமைக்கவும் வருவார் – யுத்3:30 23/4
வாள் இமைக்கவும் வாள் எயிறு இமைக்கவும் வருவார் – யுத்3:30 23/4
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி – யுத்3:30 38/2
தானவ பெரும் கரிகளை வாள் கொண்டு தடிந்தான் – யுத்3:31 1/4
சூலம் வாங்கிடின் சுடர் மழு எறிந்திடின் சுடர் வாள்
கோல வெம் சிலை பிடித்திடின் கொற்ற வேல் கொள்ளின் – யுத்3:31 11/1,2
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – யுத்3:31 32/4
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால் – யுத்3:31 77/3
மழு எழு தண்டு கோல் வலயம் நாஞ்சில் வாள்
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம் – யுத்3:31 179/1,2
நறவ குருதி கடல் வீழ் நகை வாள்
சுறவு ஒத்தன மீது துடித்து எழலால் – யுத்3:31 200/2,3
மா கொலை செய்த வள்ளல் வாள் அமர் களத்தை கைவிட்டு – யுத்3:31 231/3
ஐய கேள் சிவன் கை வாள் கொண்டு அளப்ப அரும் புவனம் காக்கும் – யுத்3-மிகை:20 7/1
மின்னு வாள் அரக்கர் வெள்ளம் எண்ணில் கோடி வெய்தினின் – யுத்3-மிகை:31 23/3
மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம் – யுத்4:32 12/1
களியில் பட்டார் வாள் முகம் மின்னும் கரை இல்லா – யுத்4:33 6/2
நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற – யுத்4:33 22/3
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – யுத்4:33 23/1
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – யுத்4:33 25/3
நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட – யுத்4:34 20/2
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது கொடி திண் தேரும் – யுத்4:35 2/2
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் – யுத்4:35 5/1
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து – யுத்4:35 7/2
விட கயிறு என பிறழும் வாள் வலன் விசித்தான் – யுத்4:36 2/2
மாருதியை நோக்கி இள வாள் அரியை நோக்கி – யுத்4:36 26/1
பொன் தடம் தேரும் மாவும் பூட்கையும் புலவு உண் வாள் கை – யுத்4:37 13/1
கமல வாள் முக நாடியர் கண் கணை – யுத்4:37 32/3
தாம இந்துவின் பிளவு என தயங்கு வாள் எயிற்றர் – யுத்4:37 118/2
துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல – யுத்4:37 146/4
விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய – யுத்4:37 158/1
தாம் அரத்தால் பொரா தகை கொள் வாள் படை – யுத்4:37 159/3
வாள் கடைக்கணித்து ஓச்சலும் வந்து அவன் – யுத்4:37 179/1
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால் – யுத்4:37 183/3
இருப்புலக்கை வேல் தண்டு கோல் ஈட்டி வாள்
நெருப்பு உலக்க வரும் நெடும் கப்பணம் – யுத்4:37 188/1,2
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட – யுத்4:40 34/3
செவ்வி வாள் முகம்-கொடு செயிர்த்து நோக்குறா – யுத்4:40 37/2
வாள் பெரும் தோளினாய் மறைகள் சொல்லுமால் – யுத்4:40 79/4
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த – யுத்4:42 16/1
பெற்று இயல் பெற்றி பெற்றால் என்ன வாள் அரக்கர் யாக்கை – யுத்4-மிகை:34 2/2
வாள் அமர் முடிப்பென் இன்றே என மணி தவிசு நீத்தான் – யுத்4-மிகை:35 1/4
மாறுபட தேவர்களை ஏவல்கொளும் வாள் அரக்கன் மடிய அன்னான் – யுத்4-மிகை:37 30/1
இராகவன் அவனை நோக்கி இறந்த வாள் அரக்கர் எல்லாம் – யுத்4-மிகை:41 147/1
அனுமன் என்பவன் வாள் முகம் நோக்கினன் அவனும் – யுத்4-மிகை:41 154/1
முனிவன் வாள் முகம் நோக்கி மெய் முழுது உணர் முனியே – யுத்4-மிகை:41 161/1
உரை செய்து வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார் – யுத்4-மிகை:41 290/4
மரகத சயிலம் மீது வாள் நிலா பாய்வது என்ன – யுத்4-மிகை:42 36/1
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து எளிதின் தேய – யுத்4-மிகை:42 37/2
கலக வாள் நிருதர்_கோனை கட்டழித்திட்ட கீர்த்தி – யுத்4-மிகை:42 37/3
மான வாள் அரக்கரோடு வந்து அடி வணங்கி சூழ்ந்தான் – யுத்4-மிகை:42 44/4
மகனை தன் புரத்தில் விட்டு வாள் எயிற்று அரக்கர் சூழ – யுத்4-மிகை:42 70/2

TOP


வாள்-கொடு (3)

தோள் இரண்டும் வடி வாள்-கொடு துணித்துவிசையால் – ஆரண்:1 42/1
அங்கை வாள்-கொடு அவள் ஆகம் விளங்கும் – யுத்1:11 21/3
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – யுத்2:16 323/1

TOP


வாள்-தனின் (1)

வாள்-தனின் வயங்க மின்னா மழை அதின் இருளமாட்டா – யுத்3:30 4/1

TOP


வாள்_கண் (1)

ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண்
பூண் இயல் கொங்கை அன்னாள் அம் மொழி புகறலோடும் – ஆரண்:6 39/2,3

TOP


வாள்_கணாள் (1)

கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான் – பால:19 59/1

TOP


வாள்_நுதல் (8)

மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல்
தன் துணை கிள்ளையை தழீஇ என் ஆவியை – பால:19 28/1,2
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும் – பால:21 11/1
மை தவழ்ந்த கரும் கண் ஓர் வாள்_நுதல்
செய் தவன் தனி தேர் மிசை சேறல் விட்டு – பால:21 22/1,2
வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு – பால:21 25/1
மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல்
அனகன் இ நகர் எய்தியது ஆதியில் – பால:21 26/2,3
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல்
இன்னள் என்ன இயம்புதியால் என்றான் – ஆரண்:4 36/3,4
மாண் பிறந்து அமைந்த கற்பின் வாள்_நுதல் நின்-பால் வைத்த – சுந்-மிகை:14 41/1
மந்திர சுற்றத்தாரும் வாள்_நுதல் சுற்றத்தாரும் – யுத்2:16 5/1

TOP


வாள்கள் (3)

வாள்கள் இற்றன இற்றன வரி சிலை வயிர – சுந்:7 31/1
மால் கடலானது மா படை வாள்கள்
பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால் – யுத்3:20 24/3,4
பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என – யுத்3:31 92/1

TOP


வாள்களால் (3)

எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார் – ஆரண்:15 36/4
வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார் – சுந்:7 34/4
வயின்-தொறும் கவர்ந்து-என துண்ட வாள்களால்
அயின்றன புள்_இனம் உகிரின் அள்ளின – யுத்4:37 144/3,4

TOP


வாள்களின் (2)

வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – சுந்:14 6/2
வாள்களின் கவி_குல வீரர் வார் கழல் – யுத்2:19 44/1

TOP


வாள்களும் (1)

மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும்
எழுக்களும் தோமர தொகையும் ஈட்டியும் – ஆரண்:7 34/1,2

TOP


வாள்களோடு (1)

எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் மற்று உடன் – யுத்3:31 84/2

TOP


வாளங்கள் (1)

வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – ஆரண்:5 4/2

TOP


வாளம் (2)

மங்கைமார் தட முலை என பொலிவன வாளம் – கிட்:1 20/4
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம்
பொரும் கலசம் ஒக்கும் முலை மாசு புடை பூசி – கிட்:14 44/1,2

TOP


வாளமே (1)

வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கிட்:1 23/1

TOP


வாளர் (2)

தூக்குறு தோலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம் – சுந்:1 7/2
கட்டிய வாளர் இட்ட கவசத்தர் கழலர் திக்கை – சுந்:7 6/1

TOP


வாளரம் (1)

வாளரம் பொருத வேலும் மன்மதன் சிலையும் வண்டின் – பால:10 14/1

TOP


வாளவன் (2)

மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான் – பால:24 15/2
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – ஆரண்:10 148/2

TOP


வாளன் (1)

மின் நின்ற சிலையன் வீர கவசத்தன் விசித்த வாளன்
பொன் நின்ற வடிம்பின் வாளி புட்டிலன் புகையும் நெஞ்சன் – ஆரண்:7 59/1,2

TOP


வாளன (1)

வீழ்ந்த வாளன விளிவுற்ற பதாகைய வெயில் உமிழ் அயில் அம்பு – யுத்2:16 315/1

TOP


வாளா (10)

மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார் – பால:10 6/4
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா
எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – பால:19 11/3,4
மண்ணோர் பாராது எள்ளுவர் வாளா பழி பூண்டாய் – அயோ:11 83/2
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் என்றாள் – ஆரண்:6 41/4
காற்றினோன்-தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை – ஆரண்:10 168/1
விண்டவரோடு உடன் வீயாது யான் வாளா விளிவேனோ – சுந்:2 225/4
பின்னே வாளா பேதுறுவீரேல் பிழை என்றாள் – சுந்:3 152/3
முன் உரைத்தேனை வாளா முனிந்தனை முனியா உம்பி – யுத்2:16 32/1
வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – யுத்3:23 25/4
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா
முனையல் என்று அது முடித்தனன் முந்து நீர் முளைத்த – யுத்4:40 98/2,3

TOP


வாளால் (24)

ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால்
காய்ந்தே கடந்தான் பகை வேலை கருத்து முற்ற – பால:4 5/2,3
பொறுப்பினும் இ நிலை போகிலாளை வாளால்
இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான் – அயோ:3 28/3,4
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால்
அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார் – ஆரண்:10 58/1,2
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால்
கொன்றிலர்களா நெடிய குன்று உடைய கானில் – ஆரண்:10 62/2,3
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான் முடிந்தது என் வாழ்வும் உன்னின் – ஆரண்:10 81/2,3
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் – ஆரண்:11 4/1,2
மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால்
ஒறுத்து மனம் உற்றது முடிப்பென் ஒழிகல்லேன் – ஆரண்:11 30/1,2
வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி – ஆரண்:13 30/2
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால்
காய்ந்தான் கவர்ந்தான் உயிர் காலனும் கைவிதிர்த்தான் – ஆரண்:13 38/3,4
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும் – ஆரண்:13 42/1,2
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால்
படுத்தனன் இங்கு வீழ்ந்தேன் இது இன்று பட்டது என்றான் – ஆரண்:13 113/3,4
தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இ தகை வாளால்
கணிக்கும் தன்மைத்து அன்று விடத்தின் கனல் பூதம் – ஆரண்:15 33/1,2
ஆயிரம் கடல் கையுடையானை மழு வாளால்
ஏ எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிர் இல்லன் – ஆரண்-மிகை:11 1/1,2
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே – சுந்:3 116/2
சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும் – யுத்1:7 7/1
வானர குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின் வாளால்
ஊன் அற குறைப்பென் நாளை ஒரு கண பொழுதில் என்றான் – யுத்1-மிகை:9 15/3,4
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான் – யுத்2:18 210/4
வாளால் மடிவித்து வலித்து அடர்வான் – யுத்3:20 82/2
படிந்தது வினைய செய்கை பயந்தது பாவி வாளால்
தடிந்தனன் திருவை அந்தோ தவிர்ந்தது தருமம் அம்மா – யுத்3:26 45/3,4
ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள் வாளால்
போழ்ந்தனன் என்ன கூறி புரண்டனன் பொருமுகின்றான் – யுத்3:26 55/3,4
வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால்
கொன்று இழைத்திடுவென் என்னா ஓடினன் அரக்கர் கோமான் – யுத்3:29 54/3,4
மங்கையை குலத்துளாளை தவத்தியை முனிந்து வாளால்
சங்கை ஒன்று இன்றி கொன்றால் குலத்துக்கே தக்கான் என்று – யுத்3:29 58/1,2
இன்று நீ இவளை வாளால் எறிந்தனை இராமன்-தன்னை – யுத்3:29 60/1
சானகி-தன்னை வாளால் தடிந்ததோ தனதன் தந்த – யுத்3-மிகை:27 5/2

TOP


வாளாலே (1)

வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – சுந்:10 36/1

TOP


வாளான் (1)

மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான் – அயோ:3 25/4

TOP


வாளி (152)

மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – பால:12 28/4
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – பால:13 47/2
பூம் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி – பால:21 11/2
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர் – பால:21 18/1
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை – அயோ:3 89/3
வில் தாங்கி வாளி பெரும் புட்டில் புறத்து வீக்கி – அயோ:4 114/2
வாளி தங்கிய வலம் கையவர் வஞ்சனை அடா – ஆரண்:1 20/3
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே – ஆரண்:1 26/4
கட்டு அமைந்த கதிர் வாளி எதிரே கடவலால் – ஆரண்:1 29/2
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி
குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி – ஆரண்:3 55/3,4
வாங்கி வாளொடு வாளி பெய் புட்டிலும் – ஆரண்:7 18/1
பொன் நின்ற வடிம்பின் வாளி புட்டிலன் புகையும் நெஞ்சன் – ஆரண்:7 59/2
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான் – ஆரண்:10 87/3
மரம் குடைந்த தும்பி போல் அனங்கன் வாளி வந்துவந்து – ஆரண்:10 93/3
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – ஆரண்:10 94/3
பருவத்தால் வாடை தந்த பசும் பனி அனங்கன் வாளி
உருவி புக்கு ஒளித்த புண்ணில் குளித்தலும் உளைந்து விம்மி – ஆரண்:10 99/1,2
பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால் – ஆரண்:10 114/3
புழைத்த வாளி உரம் புக புல்லியோன் – ஆரண்:11 79/1
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி – ஆரண்:13 18/1
எழுந்தான் தட மார்பினில் ஏழினொடு ஏழு வாளி
அழுந்தாது கழன்றிட பெய்து எடுத்து ஆர்த்து அரக்கன் – ஆரண்:13 25/1,2
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – ஆரண்:13 70/3
வன் தாள் சிலை ஏந்தி வாளி கடல் சுமந்து – ஆரண்:13 98/3
ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான் – கிட்:8 12/1
மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ – கிட்:8 14/2
புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார – கிட்:10 61/2
ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கிட்:10 71/4
ஏக வாளி அ இந்திரன் காதல் மேல் – சுந்:3 28/1
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி
ஒன்று பத்து நூறு நூறு_ஆயிரமும் உதைப்பித்தான் – சுந்:8 44/3,4
பொழிந்தனர் வாளி புகைந்தன கண்கள் – சுந்:9 51/3
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி
வெய்தாயின பல விட்டான் வீரனும் வேறு ஓர் படை இலன் மாறா வெம் – சுந்:10 33/2,3
நூறு நூறு போர் வாளி ஓர் தொடை கொடு நொய்தின் – சுந்:11 46/1
வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – சுந்:14 6/2
வாரிகளூடு மடுத்தன வாளி – சுந்-மிகை:11 19/4
வில்லிடை கிழித்த மிடல் வாளி வெருவி தம் – யுத்1:2 62/3
வாங்கி வெம் சிலை வாளி பெய் புட்டிலும் மலை போல் – யுத்1:6 13/1
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி
கூற்றினும் வெம்மை காட்டி கொதித்தது அ குளிர் வெண் திங்கள் – யுத்1:9 20/3,4
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும் என் கை வாளி
பொறி பட சுடர்கள் தீய போவன போழ்ந்து முன்_நாள் – யுத்1:9 86/2,3
துமில திண் செருவின் வாளி பெரு மழை சொரிய தோன்றும் – யுத்1:10 4/1
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ – யுத்1:13 15/2
தொடை கலத்து இராமன் வாளி தோன்றுதல் முன்னர் தோன்றா – யுத்1:13 16/1
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – யுத்1:14 12/3
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது அல்லால் – யுத்1-மிகை:14 3/2
வாலம் வாளி மழையின் வழங்கியே – யுத்2:15 57/2
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – யுத்2:15 131/4
கோட்டு வெம் சிலையின் வாளி முன் சென்று கொற்ற பொன் தோள் – யுத்2:15 135/3
கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க வாளி
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – யுத்2:15 136/3,4
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல – யுத்2:15 140/2
முகங்களில் புக்க வாளி அபரத்தை முற்றி மொய்ம்பர் – யுத்2:15 145/2
தொடுக்கின்றான் துரக்கின்றான் என்று உணர்ந்திலர் துரந்த வாளி
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி – யுத்2:15 152/2,3
வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி – யுத்2:15 228/1
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த – யுத்2:16 4/2
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின் – யுத்2:16 16/3
குலை உற குளித்த வாளி குதிரையை களிற்றை ஆளை – யுத்2:16 18/3
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால் – யுத்2:16 19/1
துளக்குறும் நிலையன் அல்லன் சுந்தர தோளன் வாளி
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – யுத்2:16 198/3,4
மற்றும் வேறு உள படைக்கலம் இலக்குவன் வாளி
சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடை துணித்திட தொகையாய் – யுத்2:16 246/2,3
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – யுத்2:16 327/4
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் அயில் வாளி
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – யுத்2:16 339/3,4
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – யுத்2:16 354/1,2
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம் – யுத்2:17 56/1,2
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய் – யுத்2:17 58/2
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – யுத்2:17 59/3
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை – யுத்2:17 89/3
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா – யுத்2:18 190/3
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி – யுத்2:18 191/1
புடை நின்றார் புரண்டவாறும் போகின்ற புங்க வாளி
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் – யுத்2:18 194/1,2
மின் நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும் – யுத்2:18 202/2
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான் – யுத்2:18 202/4
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி
சென்றது விசும்பினூடு தேவரும் தெரிய கண்டார் – யுத்2:18 204/3,4
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – யுத்2:18 221/4
வாளி கடு வல் விசையால் எதிர் மண்டு – யுத்2:18 241/3
மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண் – யுத்2:19 17/3
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – யுத்2:19 50/2
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன – யுத்2:19 56/1
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – யுத்2:19 84/4
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – யுத்2:19 101/4
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த – யுத்2:19 111/1
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த – யுத்2:19 111/3
எய்யவும் எய்த வாளி விலக்கவும் உலகம் எங்கும் – யுத்2:19 114/1
ஏழ் இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான் – யுத்2:19 115/4
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் சிலை கை வாளி
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – யுத்2:19 117/1,2
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும் – யுத்2:19 119/3
வாளி ஆர்த்தன தேர் இவர் மண்தலம் – யுத்2:19 134/3
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி
இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார் – யுத்2:19 168/1,2
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற – யுத்2:19 181/2
பொன் சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி – யுத்2:19 196/3
கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார் – யுத்2:19 197/3
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய சோரி – யுத்2:19 199/2
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி
ஏறிய மெய்யனேனும் இருந்தனன் இடைந்திலாதான் – யுத்2:19 199/3,4
போர் கடை கரும் கண் வாளி புயத்தொடு பொழிய புக்கான் – யுத்2:19 205/4
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – யுத்2:19 230/4
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2:19 264/2
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற உயிர்ப்பு வீங்கி கிடந்த வாள் அரக்கன் கேட்டான் – யுத்2:19 274/3,4
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு அரக்கன் வாளி
சிலைக்கிடை தொடுத்து அங்கு ஏந்து மா மலை சிதைத்திட்டு அன்னோர் – யுத்2-மிகை:15 20/2,3
வாங்கினன் சிலை நாண் ஓசை படைத்த பின் வாளி மாரி – யுத்2-மிகை:18 20/3
துங்க வேல் நிருதர் சேனை துணிபட சொரிந்தான் வாளி – யுத்2-மிகை:18 27/4
சிந்து வாளி செறிதலும் சேவகன் – யுத்2-மிகை:19 3/1
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2-மிகை:19 4/2
மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார் – யுத்3:20 3/3
மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார் – யுத்3:20 3/3
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான் – யுத்3:20 30/3
ஐ_அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன் – யுத்3:20 69/1
தோள் ஆசு அற வாளி துரந்தனனால் – யுத்3:20 82/3
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் – யுத்3:21 21/4
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான் – யுத்3:22 123/3
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – யுத்3:22 130/1
அருளுடை குரிசில் வாளி அந்தரம் எங்கும் தாம் ஆய் – யுத்3:22 144/1
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – யுத்3:22 189/4
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி – யுத்3:26 7/1
தீவம் என சில வாளி செலுத்த – யுத்3:26 25/3
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தை கருதி ஓட்டி – யுத்3:27 6/3
தொடுப்பதன்-முன்னம் வாளி தொடுத்து அவை துறைகள்-தோறும் – யுத்3:27 7/1
வாயில் கனல் வெம் கடு வாளி_இனம் – யுத்3:27 39/1
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி – யுத்3:27 73/1
ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான் இடைவிடாமல் – யுத்3:28 41/4
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – யுத்3:28 51/3,4
சொல் என தொலையா வாளி தூணியும் புறத்து தூக்கி – யுத்3:31 69/4
மின் நிமிர்த்தது அன்ன வாளி வேதநாதன் வீசினான் – யுத்3:31 79/4
வாளி மேலும் வில்லின் மேலும் மண்ணின்-மேல் வளர்ந்த மா – யுத்3:31 80/3
தூளி மேலும் ஏற ஏற வீரன் வாளி தூவினான் – யுத்3:31 80/4
கோடை மாரி போல வாளி கூட ஓடை யானையும் – யுத்3:31 82/2
பழித்த வாளி சிந்த நின்று பட்ட அன்றி விட்ட கோல் – யுத்3:31 83/3
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று – யுத்3:31 88/1
வடி குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால் – யுத்3:31 89/4
போர் அரிந்தமன் துரந்த புங்க வாளி பொங்கினார் – யுத்3:31 91/1
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – யுத்3:31 93/4
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால் – யுத்3:31 96/3
எயிறு வாளி பட துணிந்து யானையின் – யுத்3:31 123/2
புக்கு அணையலுற்றனர் மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார் – யுத்3:31 148/2
துன்று நெடு வாளி மழை மாரியினும் மேலன துரந்து விரைவின் – யுத்3:31 153/3
வான் தொட நிமிர்வன வாளி மா மழை – யுத்3:31 181/3
வாழி சுடர் வாளி வழங்கினனால் – யுத்3:31 195/4
தாம சுடர் வாளி தடிந்து அகல – யுத்3:31 201/1
கண் வாளி கடை சிறை காண நுழைந்து – யுத்3:31 206/2
கடைக்கு எலாம் துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி – யுத்3:31 221/3
தூறா நெடு வாளி துரந்திடவே – யுத்3-மிகை:27 1/4
மன் இராகவன் வாளி ஒன்று அவை அறிந்திலிரோ – யுத்3-மிகை:30 6/4
சண்ட வேகம் ஏறி வாளி மழை சொரிந்து தாக்கினார் – யுத்3-மிகை:31 15/4
குனித்த வில் கை வாளி மாரி மழை சொரிந்து கோறலால் – யுத்3-மிகை:31 19/2
தொடைவிடாது இராமன் வாளி வஞ்சர் மீது தூவினான் – யுத்3-மிகை:31 22/4
பொடிந்தது புனிதன் வாளி போக்கு உற பொய்யர் ஆவி – யுத்3-மிகை:31 62/3
அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளி
களியில் பட்டார் வாள் முகம் மின்னும் கரை இல்லா – யுத்4:33 6/1,2
பூ வாய் வாளி செல் எறி காலை பரி பொன்ற – யுத்4:33 8/1
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – யுத்4:33 25/3,4
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி
வட்டில் புறம் வைத்து அயல் வயங்குற வரிந்தான் – யுத்4:36 4/3,4
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – யுத்4:37 13/3
துமில வாளி அரக்கன் துரப்பன் – யுத்4:37 32/1
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி – யுத்4:37 197/4
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல் – யுத்4:37 212/3
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – யுத்4:38 23/4
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து உன் – யுத்4-மிகை:38 1/3
ஆறு வாளி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 4/3

TOP


வாளி-மேல் (1)

வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – யுத்2:19 101/4

TOP


வாளி-வாயிடை (1)

மார்பிடை நின்ற வாளி-வாயிடை வெயிலின் வாரும் – யுத்3:21 23/1

TOP


வாளி_இனம் (1)

வாயில் கனல் வெம் கடு வாளி_இனம்
பாய பரும குலம் வேவனவால் – யுத்3:27 39/1,2

TOP


வாளிக்கு (6)

விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு
இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர் – அயோ:4 124/2,3
அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன் – சுந்:2 107/3
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று – யுத்2:15 141/3
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது – யுத்2:17 9/3
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – யுத்2:19 203/3,4
இது பொழுது என் கை வாளிக்கு இரை என நகைத்தான் வீரன் – யுத்2-மிகை:15 23/3

TOP


வாளிகள் (29)

வாளிகள் அன்னவை மலர்வ மற்று அவை – பால:3 63/3
செம்பொன் சிலை தெறியா அயில் முக வாளிகள் தெரிவான் – பால:24 8/4
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – பால:24 14/4
அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ அபிநவ கவிநாதன் – பால-மிகை:0 24/2
வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும் – ஆரண்:11 13/3
பொழிந்தான் புகர் வாளிகள் மீளவும் போர் சடாயு – ஆரண்:13 25/3
விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும் – கிட்:10 93/1
செப்புறல் என் பல தெய்வ வாளிகள்
இ புறத்து அரக்கரை முருக்கி ஏகின – சுந்:5 65/1,2
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – சுந்:10 33/1
சிகை எழும் சுடர் வாளிகள் இராக்கதர் சேனை – சுந்:11 33/1
உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா – சுந்:11 44/1
தூர்த்த வாளிகள் துணிபட முறைமுறை சுற்றி – சுந்:11 47/3
தைத்த வாளிகள் இன்று உள குன்றின் வீழ் தடித்தின் – யுத்1:2 116/4
தொடுத்த வாளிகள் வீழும் முன் சூழ்ந்து எதிர் – யுத்2:15 64/1
தூங்கு மாரி என சுடர் வாளிகள்
வீங்கு தோளினன் விட்டனனாம்-அரோ – யுத்2:15 69/3,4
ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவைதாம் – யுத்2:15 159/1
திரண்ட வாளிகள் சேவகன் மரகத சிகரத்து – யுத்2:15 239/3
அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் அம்மா – யுத்2:16 217/4
மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி – யுத்2:16 237/1
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள்
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் – யுத்2:16 282/3,4
வைவன முனிவர் சொல் அனைய வாளிகள்
கொய்வன தலைகள் தோள் குறைத்தலை குழாம் – யுத்2:18 114/1,2
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக – யுத்2:19 86/2
வெப்பு உறு வாளிகள் ஓடி விரைந்தால் – யுத்3:26 39/4
மா வாளிகள் மா மழை போல் வரலால் – யுத்3:27 41/1
தாய் ஒப்பன சில வாளிகள் துரந்தான் துயில் துறந்தான் – யுத்3:27 103/4
தூயோனும் அத்துணை வாளிகள் தொடுத்தான் அவை தடுத்தான் – யுத்3:27 105/3
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான் – யுத்3:27 162/3
விடு வாளிகள் கடிது ஓடுவ வீற்று ஆகுவ வீயா – யுத்3-மிகை:27 7/1
குதித்து ஓடிய சிலை வாளிகள் கூர் வேல் கதை குலிசம் – யுத்3-மிகை:31 30/2

TOP


வாளிகளால் (1)

தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான் – ஆரண்:7 19/4

TOP


வாளிகளின் (1)

உக்கது அ கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய் – யுத்2:19 72/4

TOP


வாளிடை (2)

செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும் – ஆரண்:7 27/3
வீறிய வாளிடை விளிந்தது ஆம் என்றான் – கிட்:16 32/4

TOP


வாளிதான் (1)

திருமகள்_நாயகன் தெய்வ வாளிதான்
வெருவரு தாடகை பயந்த வீரர்கள் – பால:8 41/1,2

TOP


வாளியன் (1)

தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினை தொடர்ந்தான் – யுத்3-மிகை:22 4/4

TOP


வாளியால் (16)

வாது செய்து நின்று இராகவன் வாளியால் மாண்டாள் – பால-மிகை:14 1/4
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி – பால-மிகை:14 2/3
விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர் வீரன் வாளியால்
முடைத்த வெம் குருதியின் கடலில் மூழ்கினார் – ஆரண்:7 102/3,4
நூறிய சரம் எலாம் நுறுங்க வாளியால்
ஈறுசெய்து அவர் சிலை ஏழொடு ஏழையும் – ஆரண்:7 106/1,2
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து – ஆரண்:7 128/3
பொன் தெரி வடிம்பு உடை பொரு_இல் வாளியால்
வன் தொழில் தீயவன் மகுட மா தலை – ஆரண்:7 129/2,3
வாங்குகின்ற வல கை ஓர் வாளியால்
வீங்கு தோளோடு பாரிடை வீழ்த்தினான் – ஆரண்:9 21/3,4
விலக்கினான் ஒரு வெம் கதிர் வாளியால் – ஆரண்:9 22/4
ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன் – கிட்:7 127/1
காதலன் மரை மலர் கடவுள் வாளியால்
ஏதில் வானரம் பிணிப்புண்டதாம் என்றார் – சுந்:12 25/3,4
சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன் சாம்பன் – யுத்2:15 199/4
வானர கடல் படா வகை வாளியால் மாற்றி – யுத்2:15 230/3
பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா-வகை நுறுக்கினான் – யுத்2:19 85/4
வளைத்து வீக்கிய வாளியால் மண்ணொடும் திண்ணம் – யுத்3:22 177/3
கலை அறா திங்கள் அன்ன வாளியால் கையை கொய்தான் – யுத்3:28 43/3
தொடர வீரன் துணித்தனன் வாளியால் – யுத்3-மிகை:31 39/4

TOP


வாளியான் (1)

எ புடை மருங்கினும் எரியும் வாளியான் – யுத்2:18 127/4

TOP


வாளியில் (1)

வாய் விளித்து எழு பல் தலை வாளியில்
போய் விளித்த குருதிகள் பொங்கு உடல் – யுத்3:31 133/1,2

TOP


வாளியின் (21)

மண் கல திகிரி போல வாளியின் வருவ மேலோர் – பால:10 12/2
வண்டு இயம்பின வாளியின் வாவுறும் – அயோ:11 10/3
அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான் – ஆரண்:7 89/2
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – ஆரண்:7 100/3
மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது – ஆரண்:11 62/1
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி – கிட்:3 72/2
தன் துணை தமையன் தனி வாளியின்
சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன் – கிட்:11 15/1,2
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான் – சுந்:4 87/4
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – சுந்:7 18/4
காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும் கவியின் – யுத்1:5 68/1
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான் – யுத்2:15 158/2
தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து – யுத்2:15 253/4
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான் – யுத்2:18 162/3
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த – யுத்2:19 96/2
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – யுத்3:22 173/4
முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான் – யுத்3:22 174/3
தடுத்த கூர் வாளியின் ஆரை தாங்கலேம் – யுத்3:31 177/2
வித்தக மானிடன் வாளியின் வீந்த – யுத்3-மிகை:20 4/4
விரத வீரன் தன் வாளியின் வீட்டினான் – யுத்3-மிகை:31 42/4
வடவை தீ சொரி வாளியின் மா மழை – யுத்3-மிகை:31 43/3
இ திறத்து இராமன் அங்கு ஏவும் வாளியின்
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால் – யுத்4-மிகை:37 23/1,2

TOP


வாளியினால் (1)

புனைவென் வாளியினால் என பொங்கினான் – யுத்4:37 166/4

TOP


வாளியினான் (1)

வயிர படை தள்ளிய வாளியினான் – யுத்2:18 61/4

TOP


வாளியும் (7)

ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும் – பால:1 1/1,2
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும் – அயோ:3 58/2
கழல் பிரிந்தன சின காமன் வாளியும்
அழல் பிரிந்தன துணை பிரிந்த அன்றிலே – அயோ:4 201/3,4
சமுக வாளியும் தனுவும் வாழ் முகத்து – கிட்:15 22/3
எய்த ஐம் பெரு வாளியும் ஏன்று இற – கிட்:15 35/3
வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர் – சுந்:11 32/1
எய்த வாளியும் ஏயின படைக்கலம் யாவும் – யுத்4:32 29/1

TOP


வாளியே (1)

மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே – யுத்2:19 64/4

TOP


வாளியை (5)

மாலும் அ கணம் வாளியை தொட்டதும் – பால:7 47/1
வெய்ய வாளியை ஆள் உடை வில்லியும் விட்டான் – கிட்:4 15/4
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கிட்:7 73/2
பறித்த வாளியை பரு வலி தட கையால் பற்றி – கிட்:7 76/1
எய்த வாளியை ஏழினால் ஏழினோடு ஏழு – யுத்2:15 227/1

TOP


வாளியொடும் (1)

மாகாயன் நெடும் தலை வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனை – யுத்2:18 80/2,3

TOP


வாளியோடு (2)

ஒற்றை வாளியோடு உருண்டன கரும் களிற்று ஓங்கல் – யுத்2:15 233/3
தொடுத்த வாளியோடு வில் துணிந்து விழும் முன் துணிந்து – யுத்3:31 84/1

TOP


வாளில் (1)

மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி – யுத்2:19 283/2

TOP


வாளிவாய்-தோறும் (1)

வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி – யுத்2:19 118/4

TOP


வாளின் (16)

ஈரும் வாளின் வால் விதிர்த்து எயிற்று இளம் பிறை குலம் – பால:3 17/1
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே – அயோ:2 22/4
கூறா-முன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – அயோ:3 49/1,2
குரவரை மகளிரை வாளின் கொன்றுளோன் – அயோ:11 97/1
மறந்து நீதியின் திறம்பி வாளின் கொன்று – அயோ:14 99/3
கொலை துமித்து உயர் கொடும் கதிர் வாளின் அ கொடியாள் – ஆரண்:6 88/1
வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன வயவர் – ஆரண்:7 70/1
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – ஆரண்:9 5/1
போவது குற்றம் வாளின் பொருவது நாணம் போலாம் – ஆரண்:12 84/2
வாளின் ஆற்றிய கற்பக வல்லியர் – சுந்:2 174/1
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – சுந்:5 77/2
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின்
மின் உடை பரவையோடும் வேறுளோர் சிறப்பின் விட்ட – சுந்:8 3/2,3
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலை தூவி – யுத்2:19 49/2
வாளின் திண் சிலை தொழிலினின் மல்லினின் மற்றை – யுத்3:22 60/1
வாளின் எறிந்தனன் மா கடல் போலும் – யுத்3:26 40/3
மன்றல் அம் கோதையாளை தம் எதிர் கொணர்ந்து வாளின்
கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர – யுத்3:26 69/1,2

TOP


வாளினர் (6)

வில்லினர் வாளினர் வெறித்த குஞ்சியர் – பால:14 17/1
மழுவினர் வாளினர் வயங்கு சூலத்தர் – ஆரண்:7 48/3
வில்லினர் வாளினர் இதழின்-மீது இடும் – ஆரண்:7 49/1
பருதி வாளினர் கேடக தட கையர் பரந்த – ஆரண்:7 135/3
வெம் கரத்தர் அயில் வாளினர் வில்லோர் – யுத்1:11 10/1
அ கணனே அயில் வாளினர் நேரா – யுத்3:20 7/1

TOP


வாளினன் (3)

கச்சொடு ஆர்த்த கறை கதிர் வாளினன்
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன் – அயோ:8 7/1,2
ஓங்கு ஒளி வாளினன் உருமின் ஆர்ப்பினன் – ஆரண்:7 114/1
வண்ண வில் கரதலத்து அரக்கன் வாளினன்
விண்ணிடை கடிது கொண்டு ஏகும் வேலையில் – கிட்:10 19/1,2

TOP


வாளினால் (6)

வீரரை உருட்டும் அ வீரர் வாளினால்
தார் உடை புரவியை துணிய தாக்குமால் – சுந்:9 33/3,4
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான் – யுத்2:16 302/4
செரு திண் வாளினால் திற திறன் உங்களை அமர் துறை சிரம் கொய்து – யுத்2:16 324/3
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி – யுத்2:18 209/2
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி – யுத்3:26 15/2
மாய்வு நிச்சயம் வந்துழி வாளினால்
காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால் – யுத்4:37 181/3,4

TOP


வாளினில் (1)

சிந்துவென் வாளினில் என்று செறுத்தான் – யுத்3:26 36/3

TOP


வாளினின் (1)

துண்ட வாளினின் சுடர் கொடி துணிந்தது என்று உணரா – ஆரண்:13 81/3

TOP


வாளினும் (1)

வில்லினும் வாளினும் விரிந்த ஆண்_தொழில் – அயோ:11 110/1

TOP


வாளினை (3)

வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள் – ஆரண்:10 72/3
வாளினை தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் – யுத்1:3 146/3
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி – யுத்2:18 262/2

TOP


வாளுக்கு (1)

வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன் – சுந்:11 38/3

TOP


வாளுடை (1)

மான வேந்தர் குழுவினர் வாளுடை
தானை சூழ்ந்தன சங்கம் முரன்றன – அயோ:11 8/2,3

TOP


வாளும் (26)

வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – பால:3 18/4
வென்று அம் மானை தார் அயில் வேலும் கொலை வாளும்
பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள் – பால:10 26/1,2
வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து – பால:13 38/2
கேட்க தட கையாலே கிளர் ஒளி வாளும் பற்றி – பால:14 52/1
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே – பால:23 63/4
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே – அயோ:10 2/1
வடி சிலை பிடித்து வாளும் வீக்கி வாய் அம்பு பற்றி – அயோ-மிகை:8 3/3
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் – ஆரண்:3 56/2,3
மழுவும் வாளும் வயங்கு ஒளி மு சிகை – ஆரண்:7 19/1
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் – ஆரண்:7 139/1
வாளும் உளது ஓத விடம் உண்டவன் வழங்கும் – ஆரண்:10 60/3
வில்லும் வாளும் அணி-தொறும் மின்னிட – கிட்:11 45/1
முள் எயிறும் வாளும் உற முன்னம் முறை நின்றார் – சுந்:2 66/3
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய யாணர் – சுந்:2 114/1
பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும் – சுந்:3 117/1
ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான் – சுந்:9 59/2
வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும் – யுத்1:3 82/4
சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வேலும் வாளும் – யுத்1:13 15/4
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறும் கையே மீண்டு போனான் – யுத்2:16 1/3,4
வல் முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான் – யுத்2:16 294/4
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – யுத்2:17 51/4
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும் – யுத்2:18 96/2
என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு – யுத்2:19 15/1
மழுவும் சூலமும் வலயமும் நாஞ்சிலும் வாளும்
எழுவும் ஈட்டியும் தோட்டியும் எழு முனை தண்டும் – யுத்3:22 105/1,2
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து – யுத்3:31 90/1
வாளும் வேலும் உலக்கையும் வச்சிர – யுத்4:37 165/1

TOP


வாளை (10)

வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம் – பால:2 24/4
வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – பால:18 4/4
வாளை உகள கயல்கள் வாவி படி மேதி – பால:22 41/1
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் – அயோ:4 140/2
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – ஆரண்:10 79/3
சடாயுவை தடிந்த வாளை சடுதியில் விதிர்க்க கண்டாள் – ஆரண்-மிகை:13 2/1
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு – கிட்:7 4/3
ஈது உரைத்து அழன்று பொங்கி எரி கதிர் வாளை நோக்கி – சுந்:3 146/1
வாளை தாவின வானரம் தாவவே – யுத்2:15 9/4
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல் – யுத்2:15 255/4

TOP


வாளை_மீன் (1)

வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – பால:18 4/4

TOP


வாளைகள் (2)

உழக்க வாளைகள் பாளையில் குதிப்பன ஓடை – பால:9 11/4
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய – கிட்:1 21/1

TOP


வாளையும் (2)

வாளையும் பாளை நாறும் வயல்களும் அதுவே நாறும் – பால-மிகை:2 1/4
அ நெடு வாளையும் துணித்த ஆண்தகை – யுத்2:16 306/1

TOP


வாளையே (1)

வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ – ஆரண்:10 73/2

TOP


வாளொடு (14)

மறை மன்னும் மணி முடியும் ஆரமும் வாளொடு மின்ன – பால:12 8/1
வாங்கி வாளொடு வாளி பெய் புட்டிலும் – ஆரண்:7 18/1
மரங்கள் போல் நெடு வாளொடு தோள் விழ – ஆரண்:7 20/1
செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும் – ஆரண்:7 27/3
கைகள் வாளொடு களம் பட கழுத்து அற கவச – ஆரண்:7 81/1
வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைந்தன வெட்ட – ஆரண்:7 137/1
உம் கை வாளொடு போய் விழுந்து ஊர் புகலுற்றீர் – ஆரண்:8 4/2
சூலம் மழு வாளொடு அயில் தோமரம் உலக்கை – சுந்:2 67/1
மீன் முறை நெருக்க ஒளி வாளொடு வில் வீச – சுந்:6 21/3
நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும் – யுத்1:3 147/1
வாளொடு தோளும் கையும் மகுடமும் மலரோன் வைத்த – யுத்1:3 150/1
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – யுத்2:18 208/4
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய் – யுத்3:20 80/3
மின்-போல் மிளிர் வாளொடு தோள் விழவும் – யுத்3:20 83/1

TOP


வாளொடும் (7)

புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார் – ஆரண்:7 138/2
விருந்து அனைய வாளொடும் விழித்து இறையும் வெள்காது – ஆரண்:10 58/3
தோளொடும் நிருதரை வாளொடும் துகைத்தான் – சுந்:8 31/4
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அ – யுத்2:16 169/2
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – யுத்2:16 333/3
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவி கொண்டான் – யுத்2:18 211/4
வரி கழல் அரக்கர்-தம் தட கை வாளொடும்
உரும் என வீழ்தலும் அனலுக்கு ஓக்கிய – யுத்3:27 47/2,3

TOP


வாளோடு (1)

வாளோடு மின் ஓடுவ போல் நெடு வானின் ஓடும் – கிட்:7 47/3

TOP


வாளோடும் (2)

சோனை பட குடர் சூறை பட சுடர் வாளோடும்
தானை பட தனி யானை பட திரள் சாயேனோ – அயோ:13 20/3,4
மண்டல சுடராம் என கேடகம் வாங்கினன் வாளோடும் – யுத்2:16 331/4

TOP


வாற்கலன் (1)

வாற்கலன் பொதி அசைந்தென கரத்தின் அணையா – ஆரண்-மிகை:1 4/3

TOP


வான் (358)

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில் – பால:1 2/1,2
புள்ளி மால் வரை பொன் என நோக்கி வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்து என தாரைகள் – பால:1 4/1,2
எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள் – பால:2 20/1
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்து என தாக்குறும் ஒல் ஒலி – பால:2 31/2,3
பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால் – பால:3 9/1
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – பால:3 9/4
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான்
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – பால:3 21/2,3
நிழல் என பொலியுமால் நேமி வான் சுடர் – பால:3 40/4
வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – பால:3 69/4
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் – பால:4 10/1
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ – பால:5 1/4
திரை கெழு பயோததி துயிலும் தெய்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால் – பால:5 9/1,2
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி – பால:5 13/3
வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய் – பால:5 18/1
மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – பால:5 34/3
பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – பால:5 34/4
களன் அமர் கடு என கருகி வான் முகில் – பால:5 43/2
வறுமை நோய் தணிதர வான் வழங்கவே – பால:5 53/1
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – பால:5 58/2
முக_மலர் ஒளிதர மொய்த்து வான் உளோர் – பால:5 83/1
முடிய வேம் முடிய மூடு இருளும் வான் முகடும் வேம் – பால:7 6/2
விஞ்சு வான் மழையின் மேல் அம்பும் வேலும் பட – பால:7 7/1
வெள்ள வான் களை களைவு உறும் கடைசியர் மிளிர்ந்த – பால:9 6/2
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க – பால:9 7/1
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – பால:10 13/4
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – பால:10 64/4
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர் – பால:10 66/1
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – பால:11 16/3
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – பால:12 5/2
வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண் – பால:12 11/4
மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன் – பால:12 29/3
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார் – பால:13 7/2
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே – பால:14 18/4
வாள் மிடைந்தன வான் மின் மிடைந்து என – பால:14 29/2
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து – பால:15 19/1
கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும் – பால:16 4/2
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும் – பால:16 43/3
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – பால:19 19/1
துடித்த வான் துவர் இதழ் தொண்டை தூ நிலா – பால:19 22/1
வயிர வான் பூண் அணி வாங்கி நீக்கினான் – பால:19 40/2
மன் நெடும் குடை மிடைந்து அடைய வான் மறைதர – பால:20 11/1
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – பால:21 7/3
வான் நிலா உற வந்தது மானவே – பால:21 44/4
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன – பால:23 26/3
வான் இடு வில் என வயங்கி காட்டவே – பால:23 58/4
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன் – பால:23 63/3
முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகை சுடரும் சுற்றிட – பால:23 64/1,2
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார் – பால:23 100/3
நீரின் மிசை வடவை கனல் நெடு வான் உற முடுகி – பால:24 10/3
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – பால:24 23/3
இழிந்த வான் துயர் கடல் கரை நின்று ஏற்றினான் – பால:24 41/4
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறை எ நாளும் – பால-மிகை:0 41/1
சுடு தொழில் அரக்கரால் தொலைந்து வான் உளோர் – பால-மிகை:5 2/1
மன் பெரும் புவி-அதனில் வான் நதி கடிது அணுகி – பால-மிகை:9 44/3
மன்னன் நிற்றலும் வருந்தல் நம் சடையள் வான் நதி இன்று – பால-மிகை:9 52/3
புரந்தரன் கலவியின் பூசல் நோக்கி வான்
நிரம்பிய கண்களை முகிழ்த்து நீள் நகர் – பால-மிகை:19 1/2,3
கொள்ளை வான் கொடி நிரை குழாங்கள் தோன்றுவ – அயோ:2 36/2
பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும் – அயோ:2 52/3
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார் – அயோ:2 82/1
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – அயோ:3 48/3
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும் – அயோ:3 58/2
கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய – அயோ:4 63/1
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா – அயோ:4 85/4
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – அயோ:4 140/4
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி – அயோ:4 141/2
வான் புனை இசையினாய் மறுக்கிலாது நீ – அயோ:4 149/3
வட்டிலும் இழந்தன மகளிர் வான் மணி – அயோ:4 199/3
பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே – அயோ:5 4/1
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் – அயோ:5 30/2
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – அயோ:6 16/3
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – அயோ:6 34/1
குளிறும் வான் மதி குழவி தன் சூல் வயிற்று ஒளிப்ப – அயோ:9 47/2
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே – அயோ:10 39/4
வான் எனும் மணி தடம் மலர்ந்த எங்குமே – அயோ:10 40/4
பூண வான் உயர் காதலின் பொங்கினான் – அயோ:11 6/2
உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார் – அயோ:11 14/4
வான் அளைந்தது மாகதர் பாடலே – அயோ:11 15/4
பன்னு வான் குலை பதடி ஆயினேன் – அயோ:11 129/2
ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூ – அயோ:12 10/2
வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம் – அயோ:12 19/3
நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய் – அயோ:14 33/1
தழைத்த வான் சிறையன தசையும் கவ்வின – அயோ:14 36/1
அழைத்த வான் பறவைகள் அலங்கு பொன் வடிம்பு – அயோ:14 36/2
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடை – அயோ:14 36/3
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால் – அயோ:14 36/4
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே – அயோ:14 63/3
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற – அயோ:14 135/3
செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து – ஆரண்:1 8/3
முந்து வான் முகடு உற கடிது முட்டி முடுகி – ஆரண்:1 36/1
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய் – ஆரண்:2 7/3
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – ஆரண்:2 12/4
எல் வான் சுடர் மாலை இராவணன் மேல் – ஆரண்:2 13/2
மறுகா நெறி எய்துவென் வான் உடையாய் – ஆரண்:2 20/4
சாவப்பெற்றவரே தகை வான் உறை – ஆரண்:3 21/3
வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம் – ஆரண்:6 20/1
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி – ஆரண்:6 51/2
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – ஆரண்:6 118/1
மா போரில் புறம் காப்பேன் வான் சுமந்து செல வல்லேன் – ஆரண்:6 120/1
கொடி தழை கவிகை வான் தொங்கல் குஞ்சரம் – ஆரண்:7 47/1
வான் தொடர் மேருவை வளைத்ததாம் என – ஆரண்:7 51/2
வனம் துகள்பட்டன மலையின் வான் உயர் – ஆரண்:7 53/1
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன – ஆரண்:7 65/2
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான்
இடியும் வீழ்ந்திடும் எரிந்திடும் பெரும் திசை எவர்க்கும் – ஆரண்:7 71/2,3
பால் பொத்தின நதியின் கிளர் படி பொத்தின படர் வான்
மேல் பொத்தின குழி விண்ணவர் விழி பொத்தினர் விரை வெம் – ஆரண்:7 99/2,3
வான் தொடர் மழை என வாய்மை யாவர்க்கும் – ஆரண்:7 127/2
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – ஆரண்:9 6/3
வசை உற கயிலையை மறித்து வான் எலாம் – ஆரண்:10 12/2
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – ஆரண்:10 41/3
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – ஆரண்:10 97/1
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான் – ஆரண்:10 156/1
பார் என புனல் என பவன வான் கனல் – ஆரண்:12 7/1
வான் ஆள்பவன் மைந்தன் வளைத்த விலான் – ஆரண்:13 16/1
வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார் – ஆரண்:13 88/4
வலம்செய்து இந்த வான் எலாம் – ஆரண்-மிகை:1 10/1
மழை புரை பூம் குழல் விநதை வான் இடி மின் அருணனுடன் வயிநதேயன் – ஆரண்-மிகை:4 3/1
வான்_உலகு அளிக்கும் புரந்தரன் ஆதி மருவும் எண் திசை படு நிருபர் – ஆரண்-மிகை:10 4/1
வான் படிந்து உலகிடை கிடந்த மாண்பது – கிட்:1 1/4
வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர – கிட்:1 14/3
வைகலும் புனல் குடைபவர் வான்_அர_மகளிர் – கிட்:1 18/2
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என – கிட்:1 38/4
வால் விசைத்து வான் வளி நிமிர்ந்து என – கிட்:3 60/1
பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும் வான்
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என – கிட்:5 1/2,3
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கிட்:5 6/4
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கிட்:5 6/4
எற்றினான் அவனும் வான் இடியின் நின்று உரறினான் – கிட்:5 10/4
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கிட்:5 11/3
முட்டி வான் முகடு சென்று அளவி இ முடை உடல் – கிட்:5 14/1
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே – கிட்:7 8/4
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன் – கிட்:7 11/1
எழுந்து வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று இவரும் – கிட்:7 67/1
வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல் – கிட்:7 139/2
குல வரை நேமி குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின் – கிட்:7 149/1
வந்தாரோ எதிர் வான் உளோர் எலாம் – கிட்:8 11/4
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கிட்:9 25/1
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான்
மேல் நிரைத்து உளது என முழக்கம் மிக்கதே – கிட்:10 6/3,4
வான் இடு தனு நெடும் கருப்பு வில் மழை – கிட்:10 17/1
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த – கிட்:10 27/1
வான் உற பிறங்கிய வைர தோளொடும் – கிட்:10 85/2
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி – கிட்:11 103/2
பொருள் உடை அ உரை கேட்ட போழ்து வான்
உருள் உடை தேரினோன் புதல்வன் ஊழியாய் – கிட்:11 128/1,2
சுர நதியின் அயலது வான் தோய் குடுமி சுடர் தொகைய தொழுதோர்க்கு எல்லாம் – கிட்:13 24/3
வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும் – கிட்:13 63/1
வாழி வான் மின் இளம் கொடியின் வந்தாளை அன்று – கிட்:13 69/3
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் – கிட்:14 3/3
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து – கிட்:14 37/2
நெடும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் – கிட்:14 66/4
மழைத்த விண்ணகம் என முழங்கி வான் உற – கிட்:16 1/1
நாடி நாம் கொணருதும் நளினத்தாளை வான்
மூடிய உலகினை முற்றும் முட்டி என்று – கிட்:16 7/1,2
வான் தொடர்குவென் என மறித்தும் கூறுவான் – கிட்:16 13/4
வெள்ள வான் குடுமி குன்றத்து ஒரு சிறை மேவி மெய்ம்மை – கிட்-மிகை:9 1/2
வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையை கிழிய வீசி – சுந்:1 21/1
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – சுந்:1 39/4
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ – சுந்:1 66/2
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய் – சுந்:1 68/3
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை – சுந்:1 79/1
கொண்ட வான் திரை குரை கடல் இடையதாய் குடுமி – சுந்:2 22/1
முரிந்து உயர் பாற்கடல் முகந்து மூரி வான்
சொரிந்ததே ஆம் என துள்ளும் மீனொடும் – சுந்:2 53/2,3
அரும் தவன் சுரபியே ஆதி வான் மிசை – சுந்:2 54/1
வான் தொடர் மணியின் செய்த மை அறு மாட கோடி – சுந்:2 95/1
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – சுந்:2 95/3
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர் – சுந்:2 173/4
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – சுந்:2 180/4
எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள் இது நிற்க – சுந்:2 198/1
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – சுந்:2 198/2
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி – சுந்:2 218/3
வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய – சுந்:2 231/1
தடி உடை முகில்_குலம் இன்றி தா இல் வான்
வெடிபட அதிருமால் உதிரும் மீன் எலாம் – சுந்:3 43/3,4
என்று இவை இனையன எண்ணி வண்ண வான்
பொன் திணி நெடு மர பொதும்பர் புக்கு அவண் – சுந்:3 73/1,2
வாய் வழி குருதி சோர குத்தி வான் சிறையில் வைத்த – சுந்:3 131/2
வன் பழி சுமக்கினும் சுமக்க வான் உயர் – சுந்:4 16/2
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க – சுந்:4 37/2
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி – சுந்:4 79/1
வந்தான் இளையானொடு வான் உயர் தேரின் வைகும் – சுந்:4 89/1
ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய – சுந்:4 101/1
போய் வான் அ நகர் புக்கு அன்றோ – சுந்:5 40/3
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர் – சுந்:5 55/3
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான்
வேர்த்தது என்று இடைஇடை வீசும் தூசு போல் – சுந்:5 62/1,2
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான – சுந்:6 19/4
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி – சுந்:7 45/4
மீன வான் இடு வில் என படைக்கலம் மிடைந்த – சுந்:9 6/4
மறைத்தன மகர தோரணத்தை வான் உற – சுந்:9 43/4
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி – சுந்:9 45/2
நகை எழுந்தன குளிர்ந்தன வான் உளோர் நாட்டம் – சுந்:11 33/4
வச்சிரத்தினும் வலியன வயிர வான் கணைகள் – சுந்:11 39/3
குறிது வான் என்று குறைந்திலன் நெடும் சினம் கொண்டான் – சுந்:11 40/1
செறிந்த வான் பெரு மலைகளை சிறகு அற செயிரா – சுந்:11 45/3
எறிந்த இந்திரன் இட்ட வான் சிலையினை எடுத்தான் – சுந்:11 45/4
கேட்டலும் கிளர் சுடர் கெட்ட வான் என – சுந்:12 26/1
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – சுந்:12 37/3
அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன – சுந்:12 42/4
மண்ணொடும் கொண்டு போனான் வான் உயர் கற்பினாள்-தன் – சுந்:14 32/1
மாகத்தார் தேவிமாரும் வான் சிறப்பு உற்றார் மற்றை – சுந்:14 34/2
வான் சூல் மழை ஒப்ப வயங்கு பளிங்கு முன்றில் – சுந்-மிகை:1 10/2
செ வான் கதிரும் குளிர் திங்களும் தேவர் வைகும் – சுந்-மிகை:1 14/1
அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றி நின்று அகல் வான்
கண்ட அ தனி கடி நகர் நெடு மனை கதிர்கட்கு – சுந்-மிகை:2 1/1,2
கிட்டி நின்று அமர் விளைத்தனர் மாருதி கிளர் வான்
முட்டும் மா மரம் ஒன்று கொண்டு அவருடன் முனைந்தான் – சுந்-மிகை:7 9/3,4
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – யுத்1:1 1/2
வான் துணை சுற்றத்து மக்கள் தம்பியர் – யுத்1:2 9/3
திருத்து வான் சித்திரம் அனைய செப்புவாய் – யுத்1:2 67/2
கூல வான் குரங்கினால் குறுகும் கோள் அது – யுத்1:2 80/3
கொள்ளை தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா – யுத்1:3 17/2
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – யுத்1:3 84/1
வான் ஏழும் நடுங்கிட வந்தனனால் – யுத்1:3 117/4
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – யுத்1:3 152/3
படர் மழை சுமந்த காலை பருவ வான் அமரர் கோமான் – யுத்1:4 132/1
கால வான் கடும் கணை சுற்றும் கவ்வலால் – யுத்1:6 52/1
நீல வான் துகிலினை நீக்கி பூ நிற – யுத்1:6 52/2
கோல வான் களி நெடும் கூறை சுற்றினாள் – யுத்1:6 52/3
வாழியர் உலகினை வளைத்து வான் உற – யுத்1:6 54/1
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய – யுத்1:7 6/3
சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும் – யுத்1:7 7/1
வான் நிறை மீனொடு மாறு கொண்டவே – யுத்1:8 12/4
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – யுத்1:8 18/3
மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற – யுத்1:8 39/1
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து மேல் எழுந்து வீங்கா – யுத்1:9 87/3
கொற்ற வான் சிலை கை வீர கொடி மிடை மாட குன்றை – யுத்1:10 19/1
உற்ற வான் கழுத்தவான ஒட்டகம் அவற்றது உம்பர் – யுத்1:10 19/2
கூனல் தாமரையின் தோன்ற வான் தொடும் கோயில் புக்கான் – யுத்1:13 1/2
வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற எடுத்தேன் – யுத்1-மிகை:2 24/2
தீய வான் குரங்கு அனைத்தையும் செறுத்து அற நூறி – யுத்1-மிகை:2 29/2
மருவு வான் கொடி மாட இலங்கையில் – யுத்1-மிகை:8 3/3
வட்ட மேரு இது என வான் முகடு – யுத்2:15 14/1
மற்றும் வான் படை வானவர் மார்பிடை – யுத்2:15 97/1
பூ உயர் மின் எலாம் பூத்த வான் நிகர் – யுத்2:15 111/1
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – யுத்2:16 11/1
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் – யுத்2:16 74/3
வான் உயர்ந்த வரத்தினான் – யுத்2:16 115/4
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – யுத்2:16 192/1
தொளை கொள் வான் நுக சுடர் நெடும் தேர் மிசை தோன்றி – யுத்2:16 225/1
மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான் – யுத்2:16 273/1
இடித்த வான் தெழிப்பினால் இடிந்த குன்று எலாம் – யுத்2:16 275/4
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை – யுத்2:16 339/1
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – யுத்2:16 340/2
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – யுத்2:17 20/1
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை – யுத்2:17 73/3
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – யுத்2:17 80/1
வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான் – யுத்2:18 8/1
மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான்
திடல் அன்று திசை களிறு அன்று ஒரு திண் – யுத்2:18 29/1,2
வான் என்பது என் வையகம் என்பது என் மால் – யுத்2:18 77/1
வான் உயர் முடி தலை தடிந்து வாசியின் – யுத்2:18 103/2
விளக்கு வான் கணைகளால் விளிந்து மேருவை – யுத்2:18 118/1
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான்
மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ – யுத்2:18 153/1,2
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும் – யுத்2:18 195/1
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான் – யுத்2:18 212/4
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி – யுத்2:18 222/1
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – யுத்2:18 248/4
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத – யுத்2:19 186/3
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – யுத்2:19 189/4
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே – யுத்2:19 237/2
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – யுத்2:19 283/4
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர் – யுத்2:19 284/3
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – யுத்2:19 294/4
கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள் – யுத்2-மிகை:15 16/3
கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும் கடுப்பின் – யுத்2-மிகை:15 36/4
குரக்கு வான் படை குறைந்தன கூசி வானவர்கள் – யுத்2-மிகை:15 37/3
மிக்க வான் புரவி கால் வயவர் வெள்ளமோடு – யுத்2-மிகை:16 14/2
ஒக்க வான் படை பெரும் தலைவர் ஒன்று அற – யுத்2-மிகை:16 14/3
துள்ளு வான் பரி அதற்கு இரட்டி தொக்குறும் – யுத்2-மிகை:16 15/2
கொள்ளை வான் படை பெரும் தலைவர் கோடியால் – யுத்2-மிகை:16 15/4
அந்தி வான் என சிவந்தது அங்கு அடு களம் அமரில் – யுத்2-மிகை:16 39/2
மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்து இங்கு – யுத்3:20 2/1
விலங்கல் அன்ன வான் பெரும் பிண குப்பையின் மேலோர் – யுத்3:20 64/2
கிடைத்தான் இகல் மாருதியை கிளர் வான்
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை – யுத்3:20 91/1,2
வலம்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – யுத்3:22 4/1
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – யுத்3:22 23/4
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – யுத்3:22 26/1
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – யுத்3:22 47/2
வந்தன தாதையர் வயிர வான் சிரம் – யுத்3:22 51/2
அறிந்து தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் – யுத்3:22 80/2
தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து – யுத்3:22 88/1
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி – யுத்3:22 103/4
கும்பகன்னன் ஆண்டு இட்டது வயிர வான் குன்றின் – யுத்3:22 111/1
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா – யுத்3:22 123/2
எற்று வான் திரை கடலொடும் பொருது சென்று ஏற – யுத்3:22 176/3
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட – யுத்3:22 176/4
குவளை கண்ணினை வான் அர_மடந்தையர் கோட்டி – யுத்3:22 178/1
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும் – யுத்3:22 185/2
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – யுத்3:23 5/1
தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும் – யுத்3:23 16/1
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க – யுத்3:24 30/3
வீச வான் முகடு உரிஞ்ச விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம – யுத்3:24 40/3
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான்
தேன்_குலம் கலங்கிய நறவின் சென்றவால் – யுத்3:24 94/3,4
வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான்
ஏழும் வீயும் என் பகர்வது எல்லை நாள் – யுத்3:24 112/2,3
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி – யுத்3:26 15/2
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய் – யுத்3:26 80/1
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும் – யுத்3:26 92/1
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – யுத்3:27 14/3
வாரணம் அனையவன் துணிப்ப வான் படர் – யுத்3:27 45/1
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின் – யுத்3:27 109/2
கடிக்கின்றன கனல் வெம் கணை கலி வான் உற விசை-மேல் – யுத்3:27 110/3
வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே – யுத்3:27 136/2
செல்லும் வான் திசைகள் ஓரார் சிரத்தினோடு உடல்கள் சிந்த – யுத்3:28 40/3
பாக வான் பிறை போல் வெவ் வாய் சுடு கணை படுதலோடும் – யுத்3:28 44/1
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில் – யுத்3:28 44/2
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – யுத்3:28 44/3
படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையை பற்றி – யுத்3:28 45/1
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து – யுத்3:28 61/1
வாய் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான்
காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும் – யுத்3:29 6/1,2
பொன்னின் வான் அன்ன போர் களம் புக்கனன் – யுத்3:29 23/3
உங்கள் வான் செவி புகுந்திலதோ முழங்கு ஓதை – யுத்3:30 42/4
தூண்டு வான் உரும் ஏற்றினை செவி-தொறும் தூக்கி – யுத்3:31 7/3
மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர் – யுத்3:31 7/4
சால வான் தண்டு தரித்திடின் சக்கரம் தாங்கின் – யுத்3:31 11/3
படியை பார்த்தனர் பரவையை பார்த்தனர் படர் வான்
முடியை பார்த்தனர் பார்த்தனர் நெடும் திசை முழுதும் – யுத்3:31 22/1,2
வான் தொட நிமிர்வன வாளி மா மழை – யுத்3:31 181/3
மா தட மேருவை வளைந்த வான் சுடர் – யுத்3:31 184/1
வான் ஏறினார்கள் தேரும் மலைகின்ற வயவர் தேரும் – யுத்3:31 216/3
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல் – யுத்3-மிகை:22 5/2
மறி திரை கடலின் போத வான் முரசு இயம்ப வல்லே – யுத்3-மிகை:28 8/3
வான் தலை எடுக்க வேலை மண் தலை எடுக்க வானோர் – யுத்3-மிகை:28 10/1
மல்லல் மா நகரும் போதா வான் முதல் திசைகள் பத்தின் – யுத்3-மிகை:30 1/3
வான் தலை உடையவர் நூற்றிதழ் கமலத்து – யுத்3-மிகை:30 3/2
எது போதினும் அழிவு அற்றவர் இருள் வான் உற மூடி – யுத்3-மிகை:31 27/2
உள்ள வான் கடற்கு ஓடியது இல்லையால் – யுத்3-மிகை:31 31/4
இடுவது இ தலத்தே இடி ஏற்றில் வான்
வட வரை சிகரங்கள் மறிவ போல் – யுத்3-மிகை:31 41/3,4
ஈது அவர் சொல கயிலை ஈசனும் நகைத்து இமையவர்க்கும் ஒளி வான்
ஓதல் இல் அரும் பிரம தத்துவம் முதல் கடவுள் யாமும் உணரா – யுத்3-மிகை:31 45/1,2
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை – யுத்4:33 20/1
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – யுத்4:34 10/1
மழை குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி – யுத்4:35 7/1
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின் – யுத்4:35 8/1
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – யுத்4:35 13/2
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை தசும்பூடு – யுத்4:35 13/3
இரிந்த வான் கவிகள் எல்லாம் இமையவர் இரதம் ஈந்தார் – யுத்4:37 4/1
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை – யுத்4:37 8/4
நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில் – யுத்4:37 39/1
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை – யுத்4:37 176/2
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – யுத்4:38 15/4
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி – யுத்4:40 27/3
மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை – யுத்4:40 51/1
வலம்வரும் அளவையில் மறுகி வான் முதல் – யுத்4:40 68/1
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார் – யுத்4:40 105/1
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – யுத்4:40 110/3
வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து – யுத்4:40 117/2
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே – யுத்4:41 2/3
வணங்கு நுண் இடை திரிசடை வணங்க வான் கற்பிற்கு – யுத்4:41 5/1
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ – யுத்4:41 18/2
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை – யுத்4:41 20/3
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – யுத்4:41 44/4
ஈடுறு வான் துணை இராமன் சேவடி – யுத்4:41 108/1
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை – யுத்4:41 109/3
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – யுத்4:42 10/3
என்று உரைத்து உயர் வான் பிறப்பு எய்திய – யுத்4-மிகை:33 1/1
துண்ட வான் பிறை சூடியை தொழ அவன் துயரம் – யுத்4-மிகை:37 15/3
வான் கயிலை ஈசன் அயன் வானவர் கோன் முதல் அமரர் வாழ்த்தி ஏத்த – யுத்4-மிகை:38 1/1
பாக வான் பிறையாம் என பலர் நின்று துதிப்ப – யுத்4-மிகை:41 33/1
மன்னவன் இரவி மைந்தன் வான் துணையாக நட்ட – யுத்4-மிகை:41 60/2
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப – யுத்4-மிகை:41 139/3
உள்ள வான் கிளை ஏற்றி உயர் குகன் – யுத்4-மிகை:41 184/1
வர தகு தரள மென் பந்தர் வைத்து வான்
புரத்தையும் புதுக்குமா புகறி போய் என்றான் – யுத்4-மிகை:41 213/3,4
வானையும் திசையும் கடந்த வான் புகழ் – யுத்4-மிகை:41 216/1
கூல வான் சேனை சூழ அடைந்தனன் எங்கள் கோமான் – யுத்4-மிகை:41 237/4
தாவி வான் படர்ந்து மானம் தடை இலாது ஏகும் வேலை – யுத்4-மிகை:41 270/1
கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப முன்பு தாம் – யுத்4-மிகை:41 273/1
பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய் – யுத்4-மிகை:41 273/2
அம் கண் வான் உலகம் தாய அடி மலர் தவிசோன் ஆட்டும் – யுத்4-மிகை:42 29/1
வான் உறு முகுர்த்தம் வந்தது என்று மா மறைகள் நான்கும் – யுத்4-மிகை:42 31/1
வான் உறை மகளிர் ஆட மா தவர் மகிழ்ந்து வாழ்த்த – யுத்4-மிகை:42 31/4
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறையே என்றும் – யுத்4-மிகை:42 72/1

TOP


வான்-கொலோ (1)

மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – யுத்1:8 65/4

TOP


வான்-தனில் (1)

வான்-தனில் நின்றது வஞ்சர் ஊர் வர – யுத்3:24 99/3

TOP


வான்-நின்று (1)

வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – அயோ:0 1/1

TOP


வான்-நின்றும் (1)

விரிந்த பூ உள மீன் உடை வான்-நின்றும் வீழ்வ – அயோ:1 55/4

TOP


வான்-மிசை (1)

மிகுந்த வான்-மிசை மீனம் மலைந்தன – யுத்4:37 163/2

TOP


வான்_அர_மகளிர் (1)

வைகலும் புனல் குடைபவர் வான்_அர_மகளிர்
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன – கிட்:1 18/2,3

TOP


வான்_அர_மகளிர்-தம் (1)

வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர – கிட்:1 14/3

TOP


வான்_உலகு (1)

வான்_உலகு அளிக்கும் புரந்தரன் ஆதி மருவும் எண் திசை படு நிருபர் – ஆரண்-மிகை:10 4/1

TOP


வான்மீகன் (2)

நாரதன் கருப்பம் சாறாய் நல்ல வான்மீகன் பாகாய் – பால-மிகை:0 28/1
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும் – யுத்2:19 24/2

TOP


வான்மீகி (2)

வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – பால:2 1/1
ஆரண கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான் – பால-மிகை:0 15/2

TOP


வான (67)

வான வில்லை நிகர்த்தது அ வாரியே – பால:1 8/4
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே – பால:16 3/4
வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – பால:16 4/4
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும் – பால:18 14/3
வான நாடியர் மார்பினும் தைத்தவே – பால:21 33/4
விதியது வகையால் வான மீன்_இனம் பிறையை வந்து – பால:22 5/1
கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ – பால:22 8/1
வையக மடந்தைமார்க்கும் நாகர் கோதையர்க்கும் வான
தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார் – பால:22 16/3,4
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – அயோ:3 1/3
பயில் மரம் நிழல் ஈன பனி புரை துளி வான
புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த – அயோ:9 2/2,3
வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த – அயோ:10 19/3
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – ஆரண்:3 45/4
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி – ஆரண்:7 130/3
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான
மீனொடு மலர்கள்-தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா – ஆரண்:10 97/1,2
வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு – ஆரண்:14 92/3
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கிட்:7 7/1
மீன் இழுக்கும் அன்றி வான வில் இழுக்கும் வெண் மதி – கிட்:7 8/2
வீசல் இல வான நெடு மாரி துளி வீச – கிட்:10 76/4
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கிட்:13 28/2
வயங்கு சென்னியன் வய புலி வான வல் ஏற்றொடு – கிட்-மிகை:7 2/2
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்க கால – சுந்:1 32/3
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – சுந்:2 5/4
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – சுந்:2 16/2
வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர் – சுந்:2 24/1
பாவையர் குழாங்கள் சூழ பாட்டொடு வான நாட்டு – சுந்:2 118/3
வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும் – சுந்:2 181/4
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு – சுந்:2 182/1
கீண்டதால் வான ஏறு எறிய கீழை நாள் – சுந்:3 42/4
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற – சுந்:8 15/3
வான மாதரும் மற்றுள மகளிரும் மறுகி – சுந்:13 33/1
கொலைகளின் கொல்லும் வாங்கி உயிர்களை குடிக்கும் வான
நிலைகளில் பரக்க வேலை நீரினில் நிரம்ப தூர்க்கும் – யுத்1:3 141/3,4
மறிந்தன கரிந்தன வான புள் எலாம் – யுத்1:6 34/4
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் – யுத்1:6 41/3
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார் – யுத்1:8 14/4
வான யாறு இம்பர் வந்தது மானுமால் – யுத்1:8 68/4
பாரிலே பட்ட வான பரப்பிலே பட்ட எல்லாம் – யுத்1:14 38/2
வான யாறொடு மழை ஒற்றி வற்றவே – யுத்2:15 104/4
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – யுத்2:16 333/3
முளை பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும் – யுத்2:17 6/3
வான யாறு ஆம் என கடல் மடுத்தவே – யுத்2:18 111/4
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார் – யுத்2:18 273/4
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – யுத்2:19 22/3
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – யுத்2:19 206/2
மங்குலின் அதிர்வு வான மழையொடு மலைந்த அன்றே – யுத்3:22 7/4
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய – யுத்3:22 57/3
வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி – யுத்3:22 99/2
மல்லினால் இயன்ற தோளான் வளியினால் வான தச்சன் – யுத்3:22 131/2
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – யுத்3:22 199/1
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – யுத்3:24 37/1
அந்தர வான நாடர் அடி தொழ முரசம் ஆர்ப்ப – யுத்3:24 52/3
மலைகளும் மழைகளும் வான மீன்களும் – யுத்3:27 44/1
வான மானமும் வானவர் ஈட்டமும் – யுத்3:29 13/1
மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு – யுத்3:29 52/3
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின் – யுத்3:29 56/2
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார் – யுத்3:30 11/2
மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின் – யுத்3:31 96/1
மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம் வான மாரி – யுத்3-மிகை:22 8/1
மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர் – யுத்3-மிகை:31 12/1
வான நாட்டை வருக என வல் விரைந்து – யுத்4:34 2/1
வான நாடியர் யாவரும் வந்தனர் – யுத்4:34 4/4
வான மங்கையர் விஞ்சையர் மற்றும் அ – யுத்4:38 30/1
சென்றனர் வான நாட்டு திலோத்தமை முதலோர் சேர – யுத்4:40 28/4
கொண்டனர் ஏற்றி வான மடந்தையர் தொடர்ந்து கூட – யுத்4:40 34/2
வான மீது எழ மாதலி தூண்டிட – யுத்4-மிகை:37 25/2
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே – யுத்4-மிகை:41 174/4
குன்றினில் அருளும் என்று கூறலும் வான நாட்டுள் – யுத்4-மிகை:41 175/3
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார் – யுத்4-மிகை:41 192/4

TOP


வானக (7)

கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண் – பால:16 40/1
இடிக்குமேல் நெடு வானக முகட்டையும் இடிக்கும் – கிட்:12 25/2
திண் திறல் பெறும் வானக தேர் ஒன்றின் இவர்ந்தே – யுத்1-மிகை:5 9/2
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை – யுத்2:19 186/1
வானக மகளிர் வந்தார் சில் அரி சதங்கை பம்ப – யுத்3:25 3/3
வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற – யுத்4:40 29/2
கொண்ட வானக தேரது குதிரையை குறிக்கின் – யுத்4-மிகை:35 3/4

TOP


வானகத்தினிடை (1)

நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா – சுந்:1 67/2

TOP


வானகத்தினில் (1)

வானகத்தினில் மண்ணினில் மன் உயிர் – பால-மிகை:7 22/1

TOP


வானகத்து (3)

உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – பால:16 2/2
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – யுத்1:5 62/3
வானகத்து உறும் உருப்பசி வாச – யுத்1:11 6/1

TOP


வானகத்தை (1)

வானகத்தை நெடும் புகை மாய்த்தலால் – சுந்:13 4/1

TOP


வானகத்தோடு (1)

வானகத்தோடு மா நிலம் எண் திசை – யுத்3-மிகை:31 38/1

TOP


வானகத்தோடும் (1)

வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – யுத்3:22 6/4

TOP


வானகம் (27)

தழங்கின துந்துமி தா_இல் வானகம்
விழுங்கினர் விண்ணவர் வெளி இன்று என்னவே – பால:5 82/3,4
ஒன்ற வானகம் எலாம் ஒடுக்கி உம்பரை – பால:8 25/3
வானகம் மறைத்தன வளைந்த சேனையே – பால:8 34/4
சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே – பால:16 14/4
செக்கர் வானகம் ஒத்தது அ தீம் புனல் – பால:18 21/4
என்னும் அளவினில் வானகம் இருள் கீறிட ஒளியாய் – பால:24 7/1
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – அயோ:4 58/4
அந்தியில் வெயில் ஒளி அழிய வானகம்
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன் – அயோ:5 5/1,2
பரந்து மீன் அரும்பிய பசலை வானகம்
அரந்தை_இல் முனிவரன் அறைந்த சாபத்தால் – அயோ:5 6/1,2
வானகம் பற்றிலா வலிமை கூறு என்றான் – அயோ:5 43/4
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள் – அயோ:11 43/4
வானகம் துறந்து வந்து அவன் தன் மாட்சியால் – ஆரண்-மிகை:12 1/2
தவா நெடு வானகம் தயங்கு மீனொடும் – கிட்:1 3/3
வானகம் மின்னினும் மழை முழங்கினும் – கிட்:10 87/1
மீ நெருங்கிய வானகம் மீன் எலாம் – கிட்:11 39/3
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – யுத்1:3 144/1
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் – யுத்1:6 23/2
மறைந்தவால் நெடு வானகம் மாதிரம் – யுத்2:15 16/2
அந்தி வானகம் ஒத்தது அ அமர் களம் உதிரம் – யுத்2:15 198/1
செறிந்திட திசை வானகம் வெளி இன்றி செறித்தான் – யுத்2-மிகை:15 33/4
வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம் – யுத்3:22 110/3
கால வெம் தொழில் கயவனும் வானகம் கண்டான் – யுத்3:22 173/3
மீன் உக்கது நெடு வானகம் வெயில் உக்கது சுடரும் – யுத்3:27 118/1
வெளி வானகம் இலதாம்-வகை விழுந்து ஓங்கிய பிண பேர் – யுத்3:31 118/3
வானகம் மறைய தத்தம் படை கல மாரி பெய்தார் – யுத்3-மிகை:31 64/3
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர – யுத்4:32 8/2
மண்ணொடு வானகம் மருவும் எண் திசை – யுத்4-மிகை:37 22/2

TOP


வானகமும் (1)

புயலும் வானகமும் அ புணரியும் புணரி சூழ் – கிட்-மிகை:5 1/1

TOP


வானத்தவர் (1)

அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம் – பால:10 25/4

TOP


வானத்தன (1)

வானத்தன கடலின் புற வலயத்தன மதி சூழ் – ஆரண்:7 90/1

TOP


வானத்தார் (1)

வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த – ஆரண்:1 58/3

TOP


வானத்தில் (1)

பின்னரும் கூறுவான் பிலத்தில் வானத்தில்
பொன் வரை குடுமியில் புறத்துள் அண்டத்தில் – கிட்:16 20/1,2

TOP


வானத்தின் (1)

அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினோடு – கிட்:14 3/2

TOP


வானத்து (30)

அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து – பால:19 14/3
புரந்தரன் கோல் கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்து என்ன – பால:22 22/3
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும் – பால:23 38/3
சுடர் கதிர் கடவுள் வானத்து உச்சி அம் சூழல் புக்கான் – பால-மிகை:11 39/4
உலக்கை வானத்து உரும் என ஓச்சினான் – ஆரண்:9 22/2
வந்தனை முனித்தலைவர்-பால் உடையார் வானத்து
இந்துவின் முகத்தர் எறி நீரில் எழு நாள – ஆரண்:10 53/1,2
மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள் – ஆரண்:14 59/1,2
வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழ – கிட்:7 39/2
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து
ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற – கிட்:14 66/2,3
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள் விசையின் தம்மின் – சுந்:1 35/3
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – சுந்:3 86/4
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த – சுந்:6 12/3,4
நந்த வானத்து நாள் மலர் நாறின – சுந்:6 35/2
காய் கதிர் கடவுள் வானத்து உச்சியில் கலந்த-காலை – சுந்-மிகை:14 1/3
மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து
உருளுறு தேரினானும் இலங்கை மீது ஓடும் அன்றே – யுத்1:4 124/1,2
போர்த்தது வானத்து அன்று அங்கு எழுந்தது துழனி பொம்மல் – யுத்1:4 146/4
துள்ளின குதித்த வானத்து உயர் வரை குவட்டில் தூங்கும் – யுத்1:8 24/3
மல் குவடு அனைய திண் தோள் மானவன் வானத்து ஓங்கும் – யுத்1:10 5/1
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து
அம் சொல் இன் சுவை அரம்பையர் ஆடி – யுத்1:11 13/2,3
இப திரள் இரிய வானத்து இமையவர் நடுங்க கையால் – யுத்1-மிகை:9 14/3
ஈட்டி வானத்து இடி என எற்றலும் – யுத்2:15 72/2
ஓட்டினான் ஓட்ட வானத்து உருமினும் கடுக ஓடி – யுத்2:15 135/2
விரிந்து சிந்தின வானத்து மீனொடு விமானம் – யுத்2:15 191/2
மயிந்தனும் துமிந்தன் தானும் மழை குலம் கிழித்து வானத்து
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் – யுத்2:19 59/1,2
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன – யுத்2:19 196/2
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை – யுத்2:19 224/2
ஊதினான் சங்கம் வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண் – யுத்3:27 86/1
வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம் வானத்து
அண்டர்-தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே – யுத்3-மிகை:22 1/3,4
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமா போல் – யுத்4-மிகை:41 289/3
உரகரும் நரரும் வானத்து உம்பரும் பரவி ஏத்த – யுத்4-மிகை:42 36/4

TOP


வானத்தும் (2)

இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி – கிட்:12 5/3
ஓங்கு பாதலத்தினும் உயர்ந்த வானத்தும்
தாங்கிய சக்கரவாள சார்பினும் – யுத்1-மிகை:5 6/2,3

TOP


வானதோ (1)

வானதோ மண்ணதோ மற்று வெற்பதோ – கிட்:6 30/1

TOP


வானம் (40)

தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே – பால:7 52/4
பகல் கதிர் மறைய வானம் பாற்கடல் கடுப்ப நீண்ட – பால:10 3/1
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம்
தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய் – பால:10 69/1,2
புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல் – பால:10 72/1
செம் சோரி என பொலிவுற்றது செக்கர் வானம் – பால:16 36/4
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – பால:21 4/3
ஆதி வானம் கவித்த அவனி வாழ் – பால:21 48/3
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – அயோ:4 143/1
மை விளக்கியதே அன்ன வயங்கு இருள் துரக்க வானம்
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் – அயோ:6 1/3,4
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – ஆரண்:1 23/3
தேவரும் வானம் தன்னில் தேவரும் சிந்தை சிந்த – ஆரண்:10 169/4
திக்கயம் ஒளிப்ப நிலை தேவர் கெட வானம்
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும் – ஆரண்:11 28/1,2
சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – ஆரண்:12 62/2
மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே வானம்
விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று விம்மி – ஆரண்:13 79/2,3
பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும் – ஆரண்:13 118/2
வானம் ஆள என் தம்முனை வைத்தவன் – கிட்:7 99/1
பொடி வனம் எழுந்தன வானம் போர்த்தவே – கிட்:11 120/4
வன் தோளான் சிறை வானம் தாயவே – கிட்:16 49/4
பாய்வன என்ன வானம் படர்ந்தன பழுவம் மான – சுந்:1 17/4
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம்
குழைவு உற திசைகள் கீற மேருவும் குலுங்க கோட்டின் – சுந்:1 27/1,2
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக – சுந்:2 180/1
வலம் துடித்தன மாதிரம் துடித்தன தடித்து இன்றி நெடு வானம்
கலந்து இடித்தன வெடித்தன பூரண மங்கல கலசங்கள் – சுந்:2 202/3,4
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி – சுந்:6 35/3
மல்லிகை கானமும் வானம் ஒத்ததே – யுத்1:5 4/4
மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – யுத்1:8 65/4
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – யுத்1:10 13/4
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – யுத்2:15 174/4
ஆர்த்தார் நெடு வானம் நடுங்க அடி – யுத்2:18 22/1
துறை-தொறும் தொடர்ந்து வானம் வெளி அற துவன்றி வீழும் – யுத்2:19 97/3
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம்
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை – யுத்2:19 106/2,3
போர்த்த வானம் என இடி போர்த்து எழ – யுத்2:19 133/2
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது – யுத்2:19 255/3
அ துணை அரக்கன் நோக்கி அந்தர வானம் எல்லாம் – யுத்3:21 28/1
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – யுத்3:24 40/1
மறி கடல் குடித்து வானம் மண்ணோடும் பறிக்க வல்ல – யுத்3:26 8/1
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம்
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – யுத்3:27 118/2,3
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம் – யுத்3:31 187/2
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம் – யுத்3:31 187/4
அதிர வானம் இடித்தது அரு வரை – யுத்4:37 19/2
அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று கிழங்கொடு கனி காய் துன்றி – யுத்4-மிகை:41 173/1,2

TOP


வானமீன் (1)

மாகத்தின் நெறிக்கும் அப்பால் வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி – யுத்3:24 36/2

TOP


வானமும் (23)

வானமும் வையமும் வவ்வுதல் செய்தான் – பால:8 8/4
ஓவு வானமும் உள் நிறை தாமரை – பால:18 31/3
வையமும் வானமும் மதியும் ஞாயிறும் – அயோ-மிகை:1 11/1
நீத்தமும் வானமும் குறுக நெஞ்சிடை – ஆரண்:6 19/1
மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர் – ஆரண்:11 43/2
மாற்றம் என் பகர்வது மண்ணும் வானமும்
போற்ற வன் திரிபுரம் எரிந்த புங்கவன் – ஆரண்:12 9/1,2
வானமும் கானமும் மாறு கொண்டனவே – ஆரண்:13 4/4
காரும் வானமும் கதிரும் நாகமும் – கிட்:3 42/3
திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம் – கிட்:4 5/3
சேய வானமும் திசைகளும் செவிடு உற தேவர்க்கு – கிட்:4 12/3
வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – சுந்:2 18/2
வாய்களில் ஊத மண்ணும் வானமும் மறுகி சோர – சுந்-மிகை:11 6/2
கதிரும் வானமும் சுழன்றன நெடு நிலம் கம்பித்த கனகன் கண் – யுத்1:3 79/3
எய்ய எஞ்சின வானமும் இரு நில வரைப்பும் – யுத்2:15 197/3
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – யுத்2:15 224/3
காரும் வானமும் தொடுவன பிண குவை கண்டான் – யுத்2:15 238/3
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் – யுத்2:16 74/3
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும் – யுத்2:16 88/2
மறைந்தன உலகொடு திசையும் வானமும் – யுத்2:18 126/4
போல் ஆயின வய வானமும் ஆறானது புவியே – யுத்2:18 149/4
மறை ஒரு நான்கும் மண்ணும் வானமும் மகிழ்ந்த-மாதோ – யுத்2-மிகை:19 5/4
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும் – யுத்4:35 32/2
அண்டர்_நாதனும் வானமும் அமரரும் ஆமால் – யுத்4-மிகை:41 22/4

TOP


வானமே (9)

பொன்னுலகு ஆயது அ புலவர் வானமே – பால:3 39/4
அமர மா தரை ஒத்தது அ வானமே – பால:16 26/4
வளர்ந்தில பிறந்தில செக்கர் வானமே – அயோ:2 42/4
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என மீன் ஒளித்தது வானமே – அயோ:3 54/4
வானமே அனையதோர் கருணை மாண்பு அலால் – அயோ-மிகை:4 11/1
கொப்புளம் பொடித்ததோ கொதிக்கும் வானமே – ஆரண்:14 99/4
மை எடுத்து ஒத்தது மழைத்த வானமே – கிட்:10 2/4
நெஞ்சினின் இருண்டது நீல வானமே – கிட்:10 4/4
பந்தர் ஒத்தது நெடும் பருதி வானமே – யுத்1:8 13/4

TOP


வானயாற்று (1)

வானயாற்று வெண் திரை என வரம்பு_இல பரந்த – சுந்:9 7/4

TOP


வானர (113)

வள அரசு எய்தி மற்றை வானர வீரர் யாரும் – கிட்:9 33/1
வாரும் வாரலிர் ஆம் எனின் வானர
பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய் – கிட்:11 6/3,4
உரை-செய் வானர வீரர் உவந்து உறை – கிட்:11 43/1
வருகின்ற வேகம் நோக்கி வானர வீரர் வானை – கிட்:11 81/1
வானர வேந்தனும் இனிதின் வைகுதல் – கிட்:11 115/1
வன் திறல் தூதுவர் கொணர வானர
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம் – கிட்:12 1/3,4
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை – கிட்:12 3/2
சேறு காண்குறும் திறல் கெழு வானர சேனை – கிட்:12 4/2
புனித வெம் சின வானர படை கொடு புகுந்தான் – கிட்:12 8/4
நெடிய வானர படை கொண்டு புகுந்தனன் நீலன் – கிட்:12 9/4
உயர்ந்த வெம் சின வானர படையொடும் ஒருங்கே – கிட்:12 14/2
வையம் சாய்வர திரிதரு வானர சேனை – கிட்:12 20/3
மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கிட்:12 24/4
சூழும் வானர படையொடு அ தலைவரும் துவன்றி – கிட்:12 27/2
வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும் – கிட்:13 11/1
அன்று அவண் வானர சேனை யாவையும் – கிட்-மிகை:12 1/1
ஆம் என புகல் வானர தானை அங்கு அணித்தா – கிட்-மிகை:12 3/3
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர்-மன்னோ – சுந்:14 3/2
மாயம் மிகும் திறல் வானர வீரன் – சுந்-மிகை:11 17/2
குன்றம் எனும் புய வானர வீரன் – சுந்-மிகை:11 23/2
அன்னவர் தம்மொடும் வானர தலைவராய் அணுகி நின்றார் – யுத்1:2 98/2
சந்தன விமானம் ஏற்றி வானர தலைவர் தாங்க – யுத்1:4 149/2
நின்ற வானர தலைவரும் அரசும் அ நெடியோன் – யுத்1:5 73/3
வந்தனன் வானர தச்சன் மன்ன நின் – யுத்1:8 2/1
அளிக்கும் வானர வீரர் அநேகரால் – யுத்1:8 33/4
மாதிரம்-தொறும் வானர வீரர்கள் – யுத்1:8 51/2
துடைத்த வானர வீரர் தம் தோள்களை – யுத்1:9 45/2
பற்றி வானர வீரர் பனை கையால் – யுத்1:9 63/1
வன் பகை நிற்க எங்கள் வானர தொழிலுக்கு ஏற்ற – யுத்1:12 40/1
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – யுத்1:12 43/2
தந்தனென் நினக்கு யானே வானர தலைமை தாழா – யுத்1:14 25/3
வானர குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின் வாளால் – யுத்1-மிகை:9 15/3
மடங்கல் அன்ன அ வானர மா படை – யுத்2:15 4/2
மா கை வானர வீரர் மலைந்த கல் – யுத்2:15 21/1
வென்றி வானர வீரர் விசைத்த கல் – யுத்2:15 23/2
குறைந்த வானர வீரர் குழுக்களே – யுத்2:15 26/4
தழிய வானர மா கடல் சாய்தலும் – யுத்2:15 34/1
சோனை பட்டது சொல்ல_அரும் வானர
சேனை பட்டது பட்டது செம் புண்ணீர் – யுத்2:15 50/3,4
காய்ந்த வானர வீரர் கரத்தினால் – யுத்2:15 51/1
சிந்தி வானர சேனை சிதைத்தலும் – யுத்2:15 53/2
சூழும் வானர வீரர் துவன்றியே – யுத்2:15 56/4
வென்றி வானர வீரர் விசைத்து எறி – யுத்2:15 58/1
மண்டி ஓடினர் வானர வீரரே – யுத்2:15 59/4
துரக்க வானர சேனை துணிந்தவே – யுத்2:15 62/4
வாங்கி வார் சிலை வானர மா படை – யுத்2:15 69/1
ஈறு இல் வானர மா படை எங்கணும் – யுத்2:15 70/3
கொல்வென் இ கணமே மற்று இ வானர குழுவை – யுத்2:15 196/1
பந்தி பந்தியாய் மடிந்தது வானர பகுதி – யுத்2:15 198/3
சுற்றும் வானர பெரும் கடல் தொலைந்தது தொலையாது – யுத்2:15 200/3
இரியலுற்றது வானர பெரும் படை இமையோர் – யுத்2:15 207/1
வானர கடல் படா வகை வாளியால் மாற்றி – யுத்2:15 230/3
வானர பெரும் தானையர் மானிடர் – யுத்2:16 73/1
புரிந்த வானர தானையில் புக்கன புயலின் – யுத்2:16 215/4
கூறினார் எடுத்து ஆர்த்தது வானர குழுவும் – யுத்2:16 226/2
ஒடுங்கினர் வானர தலைவர் உள் முகிழ்த்து – யுத்2:16 265/2
வாய்ந்த வல் நெடும் தண்டு கைப்பற்றினன் வானர படை முற்றும் – யுத்2:16 329/3
வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும் – யுத்2:16 332/1
எற்ற வீழ்ந்தன எயிறு இளித்து ஓடின வானர குலம் எல்லாம் – யுத்2:16 334/4
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம் – யுத்2:16 335/1
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – யுத்2:16 336/1
முழக்கினால் என முழங்கு பேர் ஆர்ப்பினான் வானர முந்நீரை – யுத்2:16 340/3
உகும் திறல் அமரர் நாடும் வானர யூகத்தோரும் – யுத்2:17 74/1
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – யுத்2:18 166/1
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார் – யுத்2:18 183/1
முற்றியது இன்றே அன்றோ வானர முழங்கு தானை – யுத்2:18 197/1
வன் தாள் மரம் வீசிய வானர வீரர் – யுத்2:18 250/3
மண்ணின் தலை வானர மேனியர் வந்தார் – யுத்2:18 256/1
வெம் கண் நெடு வானர தானையை வீற்று வீற்றாய் – யுத்2:19 10/1
வந்து மற்றைய வானர வீரரும் – யுத்2:19 151/3
போயினன் என்பது உன்னி வானர வீரர் போல்வார் – யுத்2:19 187/2
ஆலும் வானர சேனை அனேகமே – யுத்2-மிகை:15 6/4
வானர தலைவர் பொங்கி வருதலும் அரக்கன் மைந்தன் – யுத்2-மிகை:18 24/1
வருதலும் அரக்கன் மற்று அ வானர சேனை பின்னும் – யுத்2-மிகை:18 32/1
மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும் – யுத்2-மிகை:18 33/1
கோப்புண்டன வானர வெம் குழுவே – யுத்3:20 97/4
வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி – யுத்3:21 13/1
மெய் நிறத்து எறிந்து கொல்வர் வானர வீரர் வீரர் – யுத்3:21 14/2
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று – யுத்3:22 68/2
வெம் சினம் தரு களிப்பினர் வானர வீரர் – யுத்3:22 81/4
உடைந்த வானர சேனையும் ஓத நீர் உவரி – யுத்3:22 82/1
தொக்கதால் நெடு வானர தானையும் துவன்றி – யுத்3:22 103/2
வென்றி வானர வீரர்கள் முகம்-தொறும் வீச – யுத்3:22 104/2
குழவினோடு பட்டு உருண்டன வானர குலங்கள் – யுத்3:22 105/4
வெம் கண் வானர குழுவொடும் இளையவன் விளிந்தான் – யுத்3:22 182/1
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான் – யுத்3:22 187/4
தமையனை கொன்று தம்பிக்கு வானர தலைமை – யுத்3:22 192/1
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும் – யுத்3:24 2/2
குத்துவார் கூட்டம் எல்லாம் வானர குழுவின் தோன்ற – யுத்3:25 20/2
பத்துடை ஏழு சான்ற வானர பரவை பற்றி – யுத்3:26 19/3
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம் – யுத்3:26 57/4
புல்லினார் நிலத்தை நின்ற வானர வீரர் போகார் – யுத்3:28 40/4
கொற்ற வானர தலைவர்-தம் தகைமையும் கூற – யுத்3:30 39/3
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று – யுத்3:31 1/1
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி – யுத்3:31 27/3
மாருதியோடு நீயும் வானர_கோனும் வல்லே – யுத்3:31 61/1
கலக்கும் வானர காவலன் அனுமன் முன் கடுகும் – யுத்4:32 31/3
வானர தலைவனும் இளைய மைந்தனும் – யுத்4:37 82/1
கெட்டனம் என வானர தலைவரும் கிழிந்தார் – யுத்4:37 103/3
ஏது இல் வானர வீரரொடு ஏகி நீ – யுத்4:39 2/2
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து – யுத்4:40 121/1
மிக்க வானர சேனையின் இளைப்பு அற மீண்டு ஊர் – யுத்4:41 9/3
வெரு கொள் வானர சேனை மேல் தான் செல்வான் விரும்பி – யுத்4-மிகை:32 1/3
உலக்க வானர வீரரை ஓட்டி அ – யுத்4-மிகை:34 1/2
கண்டு கைதொழ வானர கடலும் மற்று யாரும் – யுத்4-மிகை:41 22/2
வாய்ந்த சீதையும் மானமும் வானர_வேந்தும் – யுத்4-மிகை:41 87/4
போந்து வானர புதுமையும் சனகிக்கு புகன்று – யுத்4-மிகை:41 115/3
வாய்ந்த வானர வாரணம் மாருதி – யுத்4-மிகை:41 118/2
வந்தனர் வந்து மொய்த்தார் வானர மடந்தைமார்கள் – யுத்4-மிகை:41 123/3
வண்ணனே முதல் வானர கடல் எலாம் வாய் பெய்து – யுத்4-மிகை:41 206/2
வாலி மா மைந்தன் என்று இ வானர தலைவரோடு – யுத்4-மிகை:41 237/3
மறு உற்ற அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 3/4
வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து – யுத்4-மிகை:42 6/1
மரு ஒத்த அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 9/4

TOP


வானர_கோனும் (1)

மாருதியோடு நீயும் வானர_கோனும் வல்லே – யுத்3:31 61/1

TOP


வானர_மன்னன் (1)

மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – யுத்1:12 43/2

TOP


வானர_வேந்தும் (1)

வாய்ந்த சீதையும் மானமும் வானர_வேந்தும் – யுத்4-மிகை:41 87/4

TOP


வானரங்கள் (4)

வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய் – பால:5 18/1
வானரங்கள் வெருவி மலை ஒரீஇ – கிட்:11 39/1
வானரங்கள் மரங்களின் வைகுமால் – கிட்:15 49/4
மற்று எலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில் – யுத்1:9 82/1

TOP


வானரங்களும் (1)

வானரங்களும் வானவர் இருவரும் மனிதர் – சுந்:12 45/1

TOP


வானரத்தின் (1)

வண்ண கடலினிடை கிடந்த மணலின் பலரால் வானரத்தின்
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம் – சுந்:4 114/2,3

TOP


வானரத்து (2)

மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உரு – சுந்:12 13/3
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார் – யுத்4:40 56/3

TOP


வானரத்தை (1)

வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால் கரி – யுத்3:20 43/1

TOP


வானரம் (47)

கண்ட வானரம் காலனை கண்ட போல் – கிட்:11 16/1
புகர்_இல் வானரம் அஞ்சிய பூசலால் – கிட்:11 38/2
மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப – கிட்:12 5/2
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த – கிட்:12 16/3
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கிட்:14 61/3
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன் – சுந்:2 84/1
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – சுந்:4 32/4
மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும் – சுந்:11 18/3
ஏதில் வானரம் பிணிப்புண்டதாம் என்றார் – சுந்:12 25/4
கொண்டல் செறிப்பான் வானரம் என்றும் கொளல் அன்றே – சுந்-மிகை:2 4/2
மற்று இலது ஆயினும் மலைந்த வானரம்
இற்று இலதாகியது என்னும் வார்த்தையும் – யுத்1:2 14/1,2
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – யுத்1:2 75/4
வானரம் பெரிது என மறு இல் சிந்தையான் – யுத்1:4 16/3
வருவன ஆம் என வந்த வானரம் – யுத்1:8 5/4
மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை – யுத்1:8 34/2
மலை சுமந்து வருவன வானரம்
நிலையில் நின்றன செல்ல நிலம் பெறா – யுத்1:8 48/1,2
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – யுத்1-மிகை:2 23/4
அன்று வானரம் வந்து நம் சோலையை அழிக்க – யுத்1-மிகை:4 2/1
வளையம் வன் கையில் வாங்கின வானரம் – யுத்2:15 6/4
வாளை தாவின வானரம் தாவவே – யுத்2:15 9/4
தொன்மை பேர் அகழ் வானரம் தூர்த்ததால் – யுத்2:15 12/2
தூர்த்த வானரம் சுள்ளி பறித்து இடை – யுத்2:15 13/1
தொட்ட வானரம் தோன்றின மீ தொக – யுத்2:15 14/3
எதிர்த்த வானரம் மா கையொடு இற்றன – யுத்2:15 24/1
முடித்த வானரம் வெம் சினம் முற்றின – யுத்2:15 25/4
வழிந்த மா மதில் கைவிட்டு வானரம்
ஒழிந்த மேருவின் உம்பர் விட்டு இம்பரின் – யுத்2:15 31/2,3
பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால் – யுத்2:15 39/1
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே – யுத்2:15 55/4
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம் – யுத்2:15 123/4
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும் – யுத்2:15 174/3
பார்த்து உவந்தனன் குனித்தது வானரம் படியில் – யுத்2:15 202/4
வானரம் ஆர்த்தன மறையும் ஆர்த்தன – யுத்2:16 287/1
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – யுத்2:16 345/4
மட்டின அருவியின் மதத்த வானரம்
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை – யுத்2:18 90/2,3
அடித்தன அரைத்தன ஆர்த்த வானரம் – யுத்2:19 43/4
முழுத்தம் ஒன்றில் ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன தடிந்து போய் – யுத்2:19 65/1
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ – யுத்2:19 69/1
சரித்து வானரம் மடிந்திட சர மழை பொழிந்தான் – யுத்2-மிகை:15 28/4
பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறிய – யுத்2-மிகை:16 41/3
மாண்டனம் அன்றோ என்ற வானரம் எவையும் மாதோ – யுத்3:22 14/4
யாவர் ஈங்கு இகல் வானரம் ஆயினர் எவரும் – யுத்3:22 108/1
முளை புடைத்தன ஒத்தன வானரம் முடிந்த – யுத்3:22 177/4
பிழைத்தது பிழைத்ததேனும் வானரம் பிழைக்கல் ஆற்றா – யுத்3:27 87/2
அந்த வானரம் அடங்கலும் எழுந்து உடன் ஆர்த்து – யுத்4:40 123/2
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப – யுத்4:40 124/3
மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா – யுத்4-மிகை:41 45/3
மன்னவன் போய பின்றை வானரம் வாழ்வு கூர – யுத்4-மிகை:41 249/3

TOP


வானரமே (1)

நம்ப சேனையும் வானரமே என நக்கார் – யுத்3:30 36/4

TOP


வானரர் (19)

மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – பால:5 26/3
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை – கிட்:16 56/3
ஏனை வானரர் சிலரும் ஏக மா முழையில் முழு – கிட்-மிகை:2 2/3
ஒளித்த வாய் துருவி உற்ற வானரர் இராம நாமம் – கிட்-மிகை:16 5/2
இனைந்தனன் வானரர் எவரும் கேட்கவே – கிட்-மிகை:16 12/2
அ நெடும் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி – சுந்-மிகை:14 6/2
குழுவின் வானரர் தந்த கிரி குலம் – யுத்1:8 47/2
வல் வில் கை வீர மற்று இ வானரர் வலியை நோக்கி – யுத்1:9 29/2
கூசும் வானரர் குன்று கொடு இ கடல் – யுத்1:9 51/1
வேர்த்தார் நிருதர்கள் வானரர் வியந்தார் இவன் விசயம் – யுத்2:15 178/3
மட்டித்து உயர் வானரர் வன் தலையை – யுத்2:18 12/2
மரமொடு மலைகளை பிடுங்கி வானரர்
செருவிடை தீயவர் சிதற தாக்கினார் – யுத்2-மிகை:15 15/3,4
துள்ளி களி வய வானரர் ஆர்த்தார் அவை தோன்ற – யுத்2-மிகை:18 19/1
மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும் – யுத்3:27 12/1
மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம் – யுத்3:30 47/2
ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய – யுத்3-மிகை:22 4/1
விண் பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான் – யுத்4:34 24/1
என்ற வாசகம் கேட்டலும் வானரர் இறங்கி – யுத்4-மிகை:41 9/1
எழுபது வெள்ளம் சேனை வானரர் இலங்கை வேந்தன் – யுத்4-மிகை:41 257/1

TOP


வானரர்க்கு (1)

ஆறு பத்து எழு கோடியாம் வானரர்க்கு அதிபர் – கிட்:12 26/1

TOP


வானரர்கள் (2)

வெற்றி வானரர்கள் பொங்கி வெற்பினால் வேலை தட்டல் – யுத்4-மிகை:41 242/2
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும் பிறர்க்கும் நம்-தம் – யுத்4-மிகை:42 10/3

TOP


வானரரும் (2)

உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட – யுத்4:40 34/3
மன்னு வீரரும் எழுபது வெள்ள வானரரும்
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும் – யுத்4:41 16/2,3

TOP


வானரரை (2)

ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம் – யுத்1:2 56/2
யாரும் ஒழியாமை நரர் வானரரை எல்லாம் – யுத்1:2 64/3

TOP


வானரரோடும் (1)

வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கி சூழ – யுத்4-மிகை:42 44/2

TOP


வானராதிபர் (1)

வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த – கிட்:12 2/2

TOP


வானரேசர் (2)

வைதனர் யாதுதானர் வலித்தனர் வானரேசர்
செய்தனர் பிறவும் வெம் போர் திகைத்தனர் தேவர் எல்லாம் – யுத்2:16 170/3,4
சொன்ன-பின் வானரேசர் தொகுத்தது இ சேது கண்டாய் – யுத்4-மிகை:41 60/4

TOP


வானரேசன் (1)

வன் திறல் ததிமுகன் வானரேசன் முன் – சுந்-மிகை:14 20/2

TOP


வானரேசனும் (1)

வானரேசனும் வீடண குரிசிலும் மற்றை – யுத்4:41 39/1

TOP


வானரேந்திரன் (1)

மாருதி சாம்பவன் வானரேந்திரன்
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார் – யுத்2:19 30/1,2

TOP


வானவ (3)

வந்து வானவ முனிவனை வழிபட்டு வழுத்த – பால-மிகை:9 16/2
மங்கலம் தேவர் கூற வானவ மகளிர் வாழ்த்தி – யுத்3:27 11/1
எய்து வானவ கம்மி – யுத்4-மிகை:39 10/3

TOP


வானவர் (143)

வானவர் தனிமுதல் கிளையொடு வளர – பால:5 123/4
தந்திரம் பட தானவர் வானவர்
மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு – பால:7 39/2,3
ஆயது அறிந்தனர் வானவர் அ நாள் – பால:8 10/1
புக்கனர் வானவர் புகாத சூழல்கள் – பால:13 13/2
வள்ளலை பயந்த நங்கை வானவர் வணங்க போனாள் – பால:14 65/4
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – பால:16 20/4
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – பால:16 22/2
ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார் – பால:20 32/3
நன்றி வானவர் எலாம் இருந்த நம்பியை – பால:23 80/1
வானவர் பூ_மழை மன்னவர் பொன் பூ – பால:23 88/1
வெம்பி திரிதர வானவர் வெருவு உற்று இரிதர ஓர் – பால:24 8/3
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால் – பால:24 50/3
வானவர் அ முறை வழங்க மா மதி – பால-மிகை:5 10/1
கலக்கம் வானவர் தவிர்ந்திட காலனும் கலங்க – பால-மிகை:7 25/2
மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் – அயோ:1 40/1
மன்னர் வானவர் அல்லர் மேல் வானவர்க்கு அரசாம் – அயோ:1 67/1
அ நகர் அணிவுறும் அமலை வானவர்
பொன்_நகர் இயல்பு என பொலியும் ஏல்வையில் – அயோ:2 46/1,2
பூவின் வானவர் கொண்டனர் போகவே – அயோ:11 32/4
அஞ்சினர் வானவர் அவுணர் அச்சத்தால் – அயோ:11 68/1
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ – அயோ:13 59/4
மாதர் யாவரும் வானவர் தேவியர் – அயோ:14 13/1
காலை என்று எழுந்தது கண்டு வானவர்
வேலை அன்று அனிகமே என்று விம்முற – அயோ:14 20/1,2
வானவர் உரைத்தலும் மறுக்கல்-பாலது அன்று – அயோ:14 130/1
என்ன வானவர் விமானம் இடையிட்டு அரவிடை – ஆரண்:1 11/2
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான் – ஆரண்:2 33/2
மண் அளவிடு நெடு வலத்தர் வானவர்
எண் அளவிடல்_அரும் செரு வென்று ஏறினார் – ஆரண்:7 40/3,4
கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்ப்ப – ஆரண்:7 136/1
ஆர்த்து எழுந்தனர் வானவர் அரு வரை மரத்தொடு – ஆரண்:8 13/1
வெற்றி கூறிய வானவர் வீரன் வில் – ஆரண்:9 15/1
தூர்த்து அமைந்தனர் வானவர் தூய மலர் – ஆரண்:9 25/2
கோத்த வேலை குரல் என வானவர்
ஏத்த வீரன் இனிது இருந்தான்-அரோ – ஆரண்:9 28/3,4
கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும் – ஆரண்:12 57/2
கொடி பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான் – ஆரண்:13 21/4
பேர்த்தனர் இனி என பேசி வானவர்
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய் மலர் – கிட்:10 18/2,3
வாம மேகலை வானவர் மங்கையர் – கிட்:13 14/1
மருண்டார் வானவர் கோனை வாழ்த்தினார் – கிட்:16 51/3
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – சுந்:1 32/4
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே – சுந்:2 21/2
சொன்ன வானவர் தச்சன் ஆம் இ நகர் துதிப்பான் – சுந்:2 26/4
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – சுந்:2 36/1
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – சுந்:2 102/4
வானவர் மகளிர் கால் வருட மா மதி – சுந்:2 123/1
முழு வானவர் ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர் – சுந்:2 214/3
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார் – சுந்:3 2/2
படுத்தான் வானவர் பற்றாரை – சுந்:5 51/1
துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும் – சுந்:6 14/2
விண்ட வானவர் கண் முன்னே விரி பொழில் இறுத்து வீச – சுந்:6 40/2
வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை – சுந்:7 7/1
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – சுந்:10 41/2
பச்சிரத்தம் வந்து ஒழுகிட வானவர் பதைப்ப – சுந்:11 39/2
ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார் – சுந்:11 47/1
சிந்தை செய் நலத்தினும் சீதை வானவர்
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும் – சுந்:12 19/2,3
வானரங்களும் வானவர் இருவரும் மனிதர் – சுந்:12 45/1
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா – சுந்:12 49/3
கோன் அ வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் – சுந்:13 33/4
வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து – சுந்:14 28/3
தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட சினம் கொண்டு – சுந்-மிகை:11 31/3
வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகை – யுத்1:2 113/3
பண்டு வானவர் தானவர் யாவரும் பற்றி – யுத்1:3 11/1
முந்தை வானவர் யாவர்க்கும் முதல்வர்க்கும் முதல்வன் – யுத்1:3 26/1
முனைவர் வானவர் முதலினர் மூன்று உலகத்தும் – யுத்1:3 48/1
வரு நான்முகனே முதல் வானவர் தாம் – யுத்1:3 106/1
கனகனும் அவனில் வந்த வானவர் களைகண் ஆன – யுத்1:3 143/1
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய – யுத்1:3 144/2
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர் – யுத்1:5 24/3
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய – யுத்1:5 47/3
வானவர் மலர் அயன் உலகின் வைகினார் – யுத்1:6 55/4
வானவர் நாட்டினும் மழை பொழிந்தவால் – யுத்1:8 15/4
திருத்தம் வானவர் சென்னியில் சென்றதால் – யுத்1:8 41/4
துமி தம் ஊர் புக வானவர் துள்ளினார் – யுத்1:8 42/3
கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம் – யுத்1:9 78/1
தூய வானவர் யாரையும் சிறையிடை தொடுத்து – யுத்1-மிகை:2 29/3
நுனிக்கும் வானவர் முதலிய உயிர் தொகை நோக்கில் – யுத்1-மிகை:3 6/2
வானவர் இதனை கூற வலங்கொடு தானை வைப்பை – யுத்1-மிகை:4 12/1
பார் கிழிந்து உக பாய்ந்தனன் வானவர்
போர் கிழிந்து புறம் தர போர் செய்தான் – யுத்2:15 65/3,4
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார் – யுத்2:15 79/2
மா இரும் கடல் போன்றது வானவர்
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல் – யுத்2:15 95/2,3
மற்றும் வான் படை வானவர் மார்பிடை – யுத்2:15 97/1
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய – யுத்2:15 192/3
கற்றவாறு என்றும் வானவர் கைத்தலம் குலைந்தார் – யுத்2:15 194/4
ஆர்த்து வானவர் ஆவலம் கொட்டினர் அரக்கர் – யுத்2:15 202/1
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற – யுத்2:15 218/3
வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த – யுத்2:16 189/2
வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார் – யுத்2:16 239/4
இரிந்து வானவர் இரியலின் மயங்கினர் எவரும் – யுத்2:16 243/1
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி – யுத்2:16 322/1
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – யுத்2:16 323/2
தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் – யுத்2:16 332/2
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும் – யுத்2:17 52/2
தம்பியோ வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் – யுத்2:17 78/1
பகை ஆடிய வானவர் பல் வகை ஊர் – யுத்2:18 60/1
பறித்தான் நெடும் படை வானவர் பலர் ஆர்த்திட பலவா – யுத்2:18 167/1
மறைந்தன திசைகள் எல்லாம் வானவர் மனமே போல – யுத்2:18 196/1
கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட – யுத்2:18 213/1
முடிவு ஆனவன் யார் என வானவர் மொய்த்தார் – யுத்2:18 242/2
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – யுத்2:19 183/4
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – யுத்2:19 281/4
அது கண்டார் அடல் வானவர் ஆசிகள் கூறி – யுத்2-மிகை:16 42/1
தந்திரம் வானவர் தானவர் என்றும் – யுத்3:20 9/3
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – யுத்3:22 9/3
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான் – யுத்3:22 163/4
முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த யாம் முயன்ற – யுத்3:22 166/3
கண்ணில் கண்டனர் வானவர் விருந்து என கலந்தார் – யுத்3:22 179/2
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன – யுத்3:24 33/3
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான் – யுத்3:26 93/2
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார் – யுத்3:27 107/3
நின்றான் அது துரந்தான் அவன் நலம் வானவர் நினைந்தார் – யுத்3:27 135/4
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார் – யுத்3:27 136/4
அந்தரம் அதனில் நின்ற வானவர் அருக்கன் வீழா – யுத்3:28 46/1
மாடு இருந்தவர் வானவர் மாதரார் – யுத்3:29 4/1
அரந்தை வானவர் ஆர்த்தனரோ எனும் – யுத்3:29 11/2
வான மானமும் வானவர் ஈட்டமும் – யுத்3:29 13/1
கொடியை பார்த்தனர் வேர்த்தனர் வானவர் குலைந்தார் – யுத்3:31 22/4
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப – யுத்3:31 24/1
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – யுத்3:31 48/2
மண் நிறைந்தன பேர் உடல் வானவர்
கண் நிறைந்தன வில் தொழில் கல்வியே – யுத்3:31 126/3,4
நினைந்தன முடித்தேம் என்னா வானவர் துயரம் நீத்தார் – யுத்3:31 227/1
விசை கண்டு உயர் வானவர் விண் இரிய – யுத்3-மிகை:20 17/1
வினைய வானவர் வெவ் வினை பயத்தினை வீரர் – யுத்4:32 5/2
சங்க வானவர் தலை எடுத்திட நெடும் தண்டால் – யுத்4:32 33/4
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் – யுத்4:34 24/3
முனைவர் வானவர் முதலினர் அண்டத்து முதல்வர் – யுத்4:35 22/1
மணி கொடும் குழை வானவர் தானவர் மகளிர் – யுத்4:35 29/3
வந்ததனை வானவர் வணங்கி வலியோய் நீ – யுத்4:36 15/1
மந்தர மலையினார் என்பர் வானவர் – யுத்4:37 66/4
ஆர்ப்பு இடை இது என்பர் அறிந்த வானவர் – யுத்4:37 67/4
முனிவர் வானவர் மூ_உலகத்துளோர் யாரும் – யுத்4:41 41/1
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான் – யுத்4:41 98/4
வானவர் திரு நகர் வருவது ஆம் என – யுத்4:41 111/2
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும் – யுத்4:41 111/3
வான் கயிலை ஈசன் அயன் வானவர் கோன் முதல் அமரர் வாழ்த்தி ஏத்த – யுத்4-மிகை:38 1/1
முன்னை வானவர் துயர் முடிக்குறும் பொருட்டு – யுத்4-மிகை:40 15/3
துய்ய வானவர் துதித்து இனைய சொல்லுவார் – யுத்4-மிகை:40 17/4
வல்லை மாதிரம் மறைந்திட வானவர் மயங்க – யுத்4-மிகை:41 34/1
வாய்ந்த சாய்கையும் வந்தது வானவர் வணங்க – யுத்4-மிகை:41 87/2
வந்து வானவர் யாவரும் வாழ்த்தினார் – யுத்4-மிகை:41 108/4
மறம் புகா நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே – யுத்4-மிகை:41 149/2
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து இழிந்தார் – யுத்4-மிகை:41 160/2
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி முன் நிற்ப – யுத்4-மிகை:41 205/2
பற்றினர் சுற்றி ஆர்த்தார் வானவர் பயங்கள் தீர்ந்தார் – யுத்4-மிகை:41 242/4
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற – யுத்4-மிகை:41 247/2
வானவர் கொடுக்க வந்த வரத்தினால் மதுபம் மூசும் – யுத்4-மிகை:41 260/1
வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து – யுத்4-மிகை:42 6/1

TOP


வானவர்-தம் (2)

மது கைடவர் என்பவர் வானவர்-தம்
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள் – யுத்2:18 65/1,2
மா மாலியும் நீலனும் வானவர்-தம்
கோமானொடு தானவர் கோன் இகலே – யுத்3:20 79/1,2

TOP


வானவர்-தமக்கும் (1)

வண்ண வார் குழலினாட்கும் வானவர்-தமக்கும் ஆகேன் – பால-மிகை:9 61/1

TOP


வானவர்-தன்னை (1)

தட கையால் பிடித்து கொண்டான் வானவர்-தன்னை வாழ்த்த – யுத்2:16 184/4

TOP


வானவர்_பிரான் (1)

ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார் – பால:20 32/3

TOP


வானவர்க்கு (7)

வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே – பால:7 13/4
மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம் – பால:18 2/3
மன்னர் வானவர் அல்லர் மேல் வானவர்க்கு அரசாம் – அயோ:1 67/1
மறு இலான் அது கூறலும் வானவர்க்கு இறைவன் – கிட்:4 2/1
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார் – யுத்1:9 75/1
வருவர் மற்று இனி பகர்வது என் வானவர்க்கு அரிய – யுத்3:30 29/3
வானவர்க்கு இறைவன் திறை தந்தன – யுத்4:33 30/1

TOP


வானவர்க்கும் (6)

மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம் – அயோ:4 130/3
வண்மையும் மானமும் மேல் வானவர்க்கும் பேர்க்ககிலா – அயோ:14 64/1
மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் – ஆரண்:1 52/2
சலியாத மூவர்க்கும் தானவர்க்கும் வானவர்க்கும்
வலியானே யான் பட்ட வலி காண வாராயோ – ஆரண்:6 94/3,4
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர் – கிட்:15 4/1
வானவர்க்கும் நீயே இறை தொல் மறை வல்லோய் – யுத்1:3 172/4

TOP


வானவர்கள் (11)

சென்னியின் வணங்கி நனி வானவர்கள் சேரும் – கிட்:14 64/3
மற்றும் இ உலகத்து உள்ள முனிவர் வானவர்கள் ஆர் இ – கிட்-மிகை:2 3/1
ஆர்த்தார்கள் வானவர்கள் தானவர் அழுங்கா – சுந்:1 73/1
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த – சுந்:6 11/4
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை – யுத்2:16 356/1
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா – யுத்2:19 62/2
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும் – யுத்2:19 84/1
குரக்கு வான் படை குறைந்தன கூசி வானவர்கள்
இரக்கமுற்று உலைந்து ஓடினார் இருண்டது எ உலகும் – யுத்2-மிகை:15 37/3,4
மற்றை அமரர் புவியில் வானவர்கள் ஈர்_ஐந்து – யுத்4-மிகை:37 17/2
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி வானவர்கள்
படிந்து போற்றிட இருந்தென பரிவுடன் இருந்தான் – யுத்4-மிகை:41 145/3,4
சரத வானவர்கள் துன்பம் தணித்து உலகங்கள் தாங்கும் – யுத்4-மிகை:41 166/2

TOP


வானவர்கள்-தாம் (1)

மருவ_அரும் தகையர் தானவர்கள் வானவர்கள்-தாம் – கிட்:5 8/4

TOP


வானவர்களே (1)

மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி வானவர்களே வந்து – யுத்1-மிகை:11 2/1

TOP


வானவர்களோடும் (1)

கண்ட வானவர்களோடும் களையுமாறு இன்று காண்டி – ஆரண்:13 117/4

TOP


வானவரின் (1)

பரம் கொள் வானவரின் தெய்வ படைக்கலம் படைத்தவாறும் – யுத்3:27 75/2

TOP


வானவருக்கும் (1)

வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – ஆரண்:11 3/4

TOP


வானவரும் (8)

செய்த பின் வானவரும் செயல் ஆற்றா – பால:8 9/1
பொறை மன்னு வானவரும் தானவரும் பொரும் ஒரு நாள் – பால:12 8/2
திசையும் வானவரும் நின்ற திசை மாவும் உலகும் – ஆரண்:1 26/1
தனி கை சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தனி அறனும் – சுந்:4 55/2
மிகுத்த திறல் வானவரும் வேத முதல் யாவும் – யுத்1-மிகை:2 17/2
ஆறாயிர வானவரும் அறிவின் – யுத்3:20 95/2
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – யுத்3:31 153/2
ஆர்க்கின்ற வானவரும் அந்தணரும் முனிவர்களும் ஆசி கூறி – யுத்4:37 198/1

TOP


வானவரே (1)

வானவரே முதலோரை வினவுவெனேல் வல் அரக்கன் – சுந்:2 229/1

TOP


வானவரை (5)

பின்னர் வானவரை நோக்கி பிதாமகன் பேசுகின்றான் – பால:5 23/2
வானவரை பணி கொண்ட மருகாவோ மருகாவோ – ஆரண்:6 103/4
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற – சுந்:12 115/1
கிடந்த போர் வலியார்-மாட்டே கெடாத வானவரை எல்லாம் – யுத்2:16 2/1
முழுதும் வானவரை வென்றேன் மூவர் என் முன் நில்லார்கள் – யுத்3-மிகை:28 7/3

TOP


வானவரோடு (1)

வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே – யுத்2:16 287/4

TOP


வானவன் (25)

வளநகர் முனிவரன் வரும் முன் வானவன்
களன் அமர் கடு என கருகி வான் முகில் – பால:5 43/1,2
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின் – பால:7 3/3
பருதி_வானவன் நிலம் பசை அற பருகுவான் – பால:7 5/1
கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – பால:11 16/4
கற்றை வார் சடை முடி கணிச்சி வானவன்
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில் – பால:14 5/2,3
வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும் – பால:14 7/1
கார் விட கறை உடை கணிச்சி வானவன்
வார் சடை புடையின் ஓர் மதி மிலைச்ச தான் – பால:23 53/1,2
பருதி வானவன் பசும் பரி புரைவன பாராய் – அயோ:10 3/4
மா இயல் உதயம் ஆம் துளப வானவன்
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக – அயோ:10 38/1,2
பருதி வானவன் ஊர் வளைப்புண்டது பாராய் – ஆரண்:7 69/2
மா இயல் வட திசை-நின்று வானவன்
ஓவியமே என ஒளி கவின் குலாம் – கிட்:10 1/1,2
கண் உடை நுதலினன் கணிச்சி வானவன்
விண்ணிடை புரம் சுட வெகுண்ட மேலை_நாள் – கிட்:10 98/1,2
வானவன் என்று சாம்பன் சாற்றினான் – கிட்:15 10/4
வலம் கொள் நேமி மழை நிற வானவன்
அலங்கு தாள் இணை தாங்கிய அ மலை – கிட்:15 36/1,2
வருந்தேன் அது என் துணை வானவன் வைத்த காதல் – சுந்:1 49/1
கரித்த மூன்று எயில் உடை கணிச்சி வானவன்
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை – சுந்:2 42/1,2
வாரியின் எழும் சுடர் கடவுள் வானவன்
தேரினை நிகர்த்தன புரவி தேர்களே – சுந்:9 39/3,4
கயிலையின் ஒரு தனி கணிச்சி வானவன்
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால் – சுந்:12 15/1,2
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய – யுத்2:17 38/1
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன் மலரின் மேலான் – யுத்3:24 58/1
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும் – யுத்3:26 12/1
வந்த நல் மருந்தினை மருத்து வானவன்
சிந்தையில் பெரு மகிழ் சிறப்ப சேர்ந்து உறீஇ – யுத்3-மிகை:23 2/1,2
வானவன் கணை மாரி வழங்கினான் – யுத்3-மிகை:31 40/4
வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம் – யுத்4-மிகை:41 1/1
மங்கலா நிதி வட திசை வானவன் மானம் – யுத்4-மிகை:41 3/1

TOP


வானவனும் (2)

பரிதி வானவனும் கீழ்-பால் பரு வரை பற்றா-முன்னம் – அயோ:6 6/1
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான் – சுந்:1 28/4

TOP


வானவில் (1)

வடங்களும் குழைகளும் வானவில் இட – பால:13 56/1

TOP


வானவில்லொடும் (1)

மண்டில வரி சிலை வானவில்லொடும்
துண்ட வெண் பிறை என தோன்ற தூவிய – யுத்4:37 78/1,2

TOP


வானிடை (24)

ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும் – அயோ:4 62/1
கற்கள் வானிடை மீன் என வீழ்வன காணாய் – அயோ:10 17/4
படர்ந்த வானிடை தாரகை நிகர்ப்பன பாராய் – அயோ:10 27/4
மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை
நிறை பெரும் தன்மையின் நிற்ப செல்வன – அயோ:12 9/2,3
நானம் நன்கு உரைத்தார் நளிர் வானிடை
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார் – அயோ:14 9/1,2
பிடித்த திண் சிலை பேர் அகல் வானிடை
இடிப்பின் ஓசை பட கடிது இற்றதே – ஆரண்:9 14/3,4
மறித்தும் சென்றனர் வானிடை வயங்குற வழங்கி – ஆரண்:13 87/1
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கிட்:3 27/1
காற்று அலம்பினும் கலி நெடு வானிடை கலந்த – கிட்:4 8/3
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல் – கிட்:16 56/1
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன – சுந்:6 21/4
மாக நெடு வானிடை இழிந்து புனல் வாரும் – சுந்:6 22/3
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும் – சுந்:7 13/1
வானிடை நின்று உயர் மல்லின் மலைந்தார் – சுந்:9 59/4
என்றலும் இளவலும் எழுந்து வானிடை
சென்றனன் துணைவரும் தானும் சிந்தியா – யுத்1:4 9/1,2
செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – யுத்1:5 34/3
செரும வானிடை கற்பக மரங்களும் தீய – யுத்1:6 18/2
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – யுத்2:16 344/4
மின் நகு வானிடை ஏகி விரைந்தான் – யுத்3:20 17/2
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி – யுத்3:26 7/1
வானிடை புகுதி அன்றே யான் பழி மறுக்கில் என்றான் – யுத்3:27 170/4
வயிறு-தோறும் மறைவன வானிடை
புயல்-தொறும் புகு வெண் பிறை போன்றவே – யுத்3:31 123/3,4
ஈது அங்கு அவை நெடு வானிடை நிகழ்கின்றது இப்பாலில் – யுத்3-மிகை:27 9/1
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – யுத்4:40 114/3

TOP


வானில் (40)

மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில்
கல் நெடு மாரி பெய்ய கடையுகத்து எழுந்த மேகம் – பால:7 50/2,3
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும் – பால:13 18/3
வாச நகை மங்கையர் முகம் பொலிவ வானில்
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும் – பால:15 18/2,3
மீன்_இனம் மிளிர வானில் மின்_இனம் மிடைவ போன்றும் – பால:21 1/2
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – அயோ:6 23/4
வாள் தொடு தானையான் வானில் வைகிட – அயோ:11 92/1
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண் – ஆரண்:2 4/1
பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில்
பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா – ஆரண்:6 29/1,2
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா – ஆரண்:6 68/3
பராவ_அரும் கதிர்கள் எங்கும் பரப்பி மீ படர்ந்து வானில்
தராதலத்து எவரும் பேண அவனையே சலிக்கும் நீரால் – ஆரண்:10 108/1,2
செற்று வானில் செலுத்தல் உற்றான் என – ஆரண்:11 74/2
பொன் நெடும் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான் – ஆரண்:13 1/4
வண்டு உளர் கோதை சீதை வாள் முகம் பொலிய வானில்
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – ஆரண்:14 6/1,2
வானில் வெம் சுடர் முதல் வயங்கு கோள் எலாம் – ஆரண்-மிகை:3 6/3
மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய வானில்
பருவ மேகத்தின் அருகு உற குருகு இனம் பறப்ப – கிட்:10 41/1,2
வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில்
செல்வாய் என்னா மூ_இலை_வேலை செல விட்டாள் – சுந்:2 85/3,4
பதறின பதைத்த வானில் பறந்தன பறந்து பார் வீழ்ந்து – சுந்:6 42/3
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – சுந்:8 8/4
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில்
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர பூவும் – சுந்:8 18/2,3
முற்றின வீரனை வானில் முனிந்தான் – சுந்:9 49/2
புரந்தரன் தலை பொதிர் எறிந்திட புயல் வானில்
பரந்த பல் உரும்_ஏற்று_இனம் வெறித்து உயிர் பதைப்ப – சுந்:11 35/1,2
வாச மென் குழலினாரால் மண்ணினில் வானில் யார்க்கும் – சுந்-மிகை:3 21/1
வானில் ஓடும் மகளிர் மயங்கினார் – சுந்-மிகை:13 2/3
ஒன்றிய வானில் உரைத்தார் – சுந்-மிகை:13 15/4
மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில்
சென்றது தெரிதல் தேற்றாம் சேவடி படியில் தீண்ட – யுத்1:3 131/1,2
மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால் – யுத்1:5 38/1
மற்று எலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில்
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – யுத்1:9 82/1,2
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த – யுத்2:15 204/3
மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன வானில் – யுத்2:16 247/4
மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடை புரள்வர் வானில்
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி – யுத்2:19 193/1,2
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில்
போய் அ தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின் – யுத்2:19 232/1,2
வழங்கா சிலை நாண் ஒலி வானில் வரும் – யுத்3:27 21/1
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில்
போயவன் எங்கே நின்றான் என்றனன் பொருள் செயாதான் – யுத்3:27 96/3,4
தேரினை கடாவி வானில் செல்லினும் செல்லும் செய்யும் – யுத்3:28 32/1
அது போது அகல் வானில் மறைந்து அரு மாயை செய் அரக்கர் – யுத்3-மிகை:31 27/1
அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில்
மொய்க்க சென்றார் மொய் குருதி தாரைகள் முட்ட – யுத்4:33 18/1,2
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான – யுத்4:34 23/3
பற்றி வானில் சுழற்றி படியின்-மேல் – யுத்4:37 44/3
தத்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என வானில்
சித்தர்கள் முனி தலைவர் சிந்தை மகிழ்வுற்றார் – யுத்4-மிகை:36 1/3,4
உலகம் ஈர்_ஏழும் தன்ன ஒளி நிலா பரப்ப வானில்
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து எளிதின் தேய – யுத்4-மிகை:42 37/1,2

TOP


வானிலும் (1)

மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால் – யுத்1:3 14/4

TOP


வானின் (31)

வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர் – பால:3 70/1
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – பால:10 28/4
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும் – பால:16 36/1
மீன் நகு வானின் விளங்கியது இ பார் – பால:23 88/4
கால் உள சிலை பூணும் கை உள கலி வானின்
மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால் – அயோ:8 28/3,4
மண்ணிடை விழுந்தனன் வானின் உம்பரான் – அயோ:14 56/4
வானின் நுந்தை சொல் மரபினால் உடை – அயோ-மிகை:14 7/1
நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா – ஆரண்:3 40/3
தூரிய குரலின் வானின் முகில் கணம் துணுக்கம்-கொள்ள – ஆரண்:7 56/1
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான் – ஆரண்:15 1/2
வாளோடு மின் ஓடுவ போல் நெடு வானின் ஓடும் – கிட்:7 47/3
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – சுந்:1 55/4
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான் – சுந்:1 74/4
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின்
நல் நெடும் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன் – சுந்:4 31/3,4
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – சுந்:4 32/4
மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும் – யுத்1:9 19/1
தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய் – யுத்1:12 19/1
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும் – யுத்2:18 195/1
எற்றும் வானின் எடுத்து எறியும் எதிர் – யுத்2:19 140/2
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின்
வெய்யவன்-தன்னை சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான் – யுத்2:19 221/3,4
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன் – யுத்2:19 247/3
மாக நெடும் கரம் வானின் வழங்கா – யுத்3:20 27/1
மிடல் கொளும் பகழி வானின் மாரியின் மும்மை வீசி – யுத்3:22 147/1
வீசின வானின் மீன் விழும் என்ன – யுத்3:26 21/4
வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும் மலரோன் – யுத்3:27 132/1
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று – யுத்3:29 59/1
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின் – யுத்3:31 92/3
வானின் மேவிய அமரருக்கு இ துணை மறுக்கம் – யுத்3-மிகை:31 5/1
வானின் மீது அனந்த கோடி மாய் வஞ்சர் மண்டினார் – யுத்3-மிகை:31 24/1
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா – யுத்4:32 1/3
மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம் – யுத்4:36 2/3

TOP


வானின்-நின்று (1)

அந்தர வானின்-நின்று அரற்றுகின்றவர் – யுத்4:40 69/2

TOP


வானினன் (1)

மழுவின் வானினன் மன்னரை மூ_எழு – சுந்:3 27/1

TOP


வானினிடை (2)

முற்றா முடிந்த நெடு வானினிடை முந்நீரில் – சுந்:1 75/2
வானினிடை வீசிய இரும் பணை மரத்தால் – சுந்:6 19/2

TOP


வானினிடையோர் (1)

வந்து மண்ணினிடையோன் எனினும் வானினிடையோர்
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன் – ஆரண்:1 16/3,4

TOP


வானினில் (1)

மண்ணில் நோக்க அரு வானினில் மற்றினில் – ஆரண்:7 6/1

TOP


வானினும் (10)

மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – ஆரண்:14 98/1
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான – கிட்:7 131/1
வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் – கிட்:7 135/4
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ – சுந்:7 4/4
வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய – சுந்:12 43/1
மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின் – யுத்1:2 26/1
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – யுத்1:3 71/3
முன்னி வானினும் மூடி நின்றார்களை முறையால் – யுத்1:12 1/3
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழா – யுத்2:18 42/2
வானினும் தொடர்ந்து கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர் – யுத்3:27 82/4

TOP


வானினூடு (1)

விழித்து எழுந்து வானினூடு மொய்த்த பொய்யர் மெய் எலாம் – யுத்3:31 96/4

TOP


வானினை (3)

மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும் – யுத்2:18 263/1
மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட – யுத்3:30 32/4
மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த – யுத்4:37 101/1

TOP


வானினோடு (1)

வைத்தனை ஏகுவது எங்கு வானினோடு
இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு எனா – ஆரண்:13 5/2,3

TOP


வானுக்கு (1)

அ நிலை துறந்து வானுக்கு அ புறத்து உலகன் ஆனான் – கிட்:7 157/4

TOP


வானுடை (1)

வானுடை தந்தையார் வரவு கண்டு-என – யுத்4:41 107/2

TOP


வானும் (12)

அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல – பால:10 5/2
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து – பால:23 46/3
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம் – அயோ:4 116/1
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கிட்:4 19/1
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும் – கிட்:10 65/1
குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய போனார் – சுந்:6 49/2
வானும் நிலனும் பெறுமாறு இனி மற்றும் உண்டோ – சுந்-மிகை:2 2/1
நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும்
பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே – யுத்1:2 64/1,2
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய – யுத்3:22 66/2
மண் குலைகின்றது வானும் நடுங்கி – யுத்3:26 34/1
வருக தேர் என வந்தது வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும் உச்சி – யுத்4:35 18/1,2
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ – யுத்4:41 73/4

TOP


வானுள் (1)

வானுள் எய்திய மன்னவன் மைந்தனால் – யுத்4:41 78/2

TOP


வானுளோர் (4)

மறையோர் ஆசி வழங்க வானுளோர்
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு – கிட்:9 5/1,2
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் – யுத்1:2 98/3
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல் – யுத்2:15 215/3
மதித்தனர் இராமனை வானுளோர் எலாம் – யுத்4:37 150/4

TOP


வானுளோர்கள் (2)

வரும் படை வந்தது வானுளோர்கள் தம் – யுத்2:16 95/3
துன்னிமித்தம் என்று கொண்டு வானுளோர்கள் துள்ளினார் – யுத்3:31 79/2

TOP


வானுளோர்களும் (1)

மன்னரும் முனிவரும் வானுளோர்களும்
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும் – பால:23 44/1,2

TOP


வானுளோர்களையும் (1)

வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும் – யுத்2:19 77/3

TOP


வானுளோரும் (2)

வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும்
விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு – அயோ:4 124/1,2
மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது வானுளோரும்
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – யுத்2:19 19/3,4

TOP


வானுற (2)

வானுற நிவந்தன வரம்பு_இல் செல்வத்த – பால:3 33/1
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – யுத்2:16 343/1

TOP


வானே (4)

வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் – அயோ:4 60/2
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – அயோ:6 30/3
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – சுந்:8 41/2
வானே நிலனே முதல் மற்றும் எலாம் – யுத்3:21 5/3

TOP


வானை (9)

வருகின்ற வேகம் நோக்கி வானர வீரர் வானை
பொருகின்ற நகர வாயில் பொன் கதவு அடைத்து கல் குன்று – கிட்:11 81/1,2
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம் – சுந்:1 4/4
தட்டிய தோளர் மேகம் தடவிய கையர் வானை
எட்டிய முடியர் தாளால் இடறிய பொருப்பர் ஈட்டி – சுந்:7 6/2,3
வானை காவலும் மானமும் மாற்றிய மறவர் – யுத்1:5 63/2
வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும் – யுத்2:16 194/2
வன் தாள் வயிர சிலை வாங்கினன் வானை வென்றான் – யுத்2:19 15/4
வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான் – யுத்3:31 66/3
வல கயிறு கட்டியது முட்டியது வானை – யுத்4:36 8/4
வட்ட வெண்குடையர் வீசு சாமரை மருங்கர் வானை
தொட்ட வெம் சோதி மோலி சென்னியர் தொழுது சூழ்ந்தார் – யுத்4-மிகை:42 4/3,4

TOP


வானையும் (4)

மண்ணையும் வானையும் வயங்கு திக்கையும் – அயோ:12 43/1
வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி – சுந்:7 2/3
வானையும் வென்றுளோரை வல்லையின் மடிய நூறி – சுந்:9 66/3
வானையும் திசையும் கடந்த வான் புகழ் – யுத்4-மிகை:41 216/1

TOP


வானொடு (2)

மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு
அனைத்து உலகமும் தொழ அடைந்தது அமலன்-பால் – யுத்4:36 16/2,3
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும் – யுத்4:37 63/1,2

TOP


வானோ (1)

உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – பால:10 29/4

TOP


வானோடும் (1)

மாளாதோ புவி வானோடும் – சுந்:5 49/4

TOP


வானோர் (53)

வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – பால:5 54/3
வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர்
இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் யாவும் – பால:7 31/2,3
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர்
ஆர்த்தன பல் கலை ஆர்த்தன பல்லாண்டு – பால:23 93/2,3
புரத்தானை வானோர் புரத்து ஏறவிட்ட – பால-மிகை:0 6/3
வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர் வானோர்
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான் – பால-மிகை:9 31/3,4
வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என் – அயோ:3 31/1
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – அயோ:3 79/4
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே இறந்து ஏகினன் விண்ணிடையே – அயோ:4 81/3,4
இருந்தார் வானோர் உன் அருளாலே இனிது அன்னார் – அயோ:6 20/2
வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர்
கேள்வி செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான் – அயோ:6 21/3,4
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின் – அயோ:6 38/3
பண்டு அவுணர் மூழ்கினர் படார்கள் என வானோர்
எண் தவ எமக்கு அருள்க என குறை_இரப்ப – ஆரண்:3 37/1,2
மெய் வானோர் திரு நாடு மேவினாய் – கிட்:8 9/2
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கிட்:17 29/2
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான் – சுந்:1 1/1
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர்
அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல – சுந்:1 11/2,3
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி – சுந்:1 53/3
தூரொடு பறிந்த சில தும்பியொடு வானோர்
ஊரொடு மலைந்த சில உக்க சில நெக்க – சுந்:6 10/3,4
வானோர் பசும் தருவின் மா மலர்கள் தூவ – சுந்-மிகை:1 18/1
மாய்ந்தான் மாருதி கையால் அகிலமும் உடையான் மகன் என வானோர் கண்டு – சுந்-மிகை:10 8/1
வாய்களின் பேசி வானோர் மண்டினர் மலைதல் நோக்கி – சுந்-மிகை:11 6/4
மற்று அது போதினில் வானோர்
வெற்றி கொள் மாருதி மீதே – சுந்-மிகை:13 14/2,3
மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை வானோர்
சின கொடும் படை செரு_களத்து என்னை என் செய்த – யுத்1:2 103/1,2
மானுட சிறு தன்மையும் காண்பரால் வானோர் – யுத்1:6 9/4
வானோர் தம் மருத்துவர் மைந்தர் வலி-கண் மிக்கார் – யுத்1:11 29/4
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள் – யுத்2:15 127/3
கழுவினில் என்று வானோர் கலங்கினார் நடுங்கினாரால் – யுத்2:16 199/3
மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார் – யுத்2:18 168/4
பூ மழை பொழிந்து வானோர் போயது எம் பொருமல் என்றார் – யுத்2:18 205/1
அ தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார் – யுத்2:18 212/1
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – யுத்2:19 176/4
மாதினை விடுத்து வானோர் முனிவரர் வருந்த செய்யும் – யுத்2-மிகை:16 4/2
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார் ஆழி – யுத்3:21 22/1
தொடுத்த நாள்_மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் – யுத்3:24 41/1
தரு வனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கி தாழ – யுத்3:24 50/1
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க – யுத்3:26 67/2
காதினான் என்ன வானோர் கலங்கினார் கயிலையானும் – யுத்3:27 86/3
பூ மழை வானோர் சிந்த பொலிந்தது அ பகழி புத்தேள் – யுத்3:28 52/4
மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் வானோர்
நிலையும் அ புறத்து உலகங்கள் யாவையும் நிரம்ப – யுத்3:31 16/1,2
வள்ளலே வழங்கினானோ என்றனர் மற்றை வானோர் – யுத்3:31 220/4
தெறு சினத்து அரக்கன் வானோர் திகைத்து உளம் குலைய சென்றான் – யுத்3-மிகை:28 8/4
வான் தலை எடுக்க வேலை மண் தலை எடுக்க வானோர்
கோன் தலை எடுக்க வேத குலம் தலை எடுக்க குன்றா – யுத்3-மிகை:28 10/1,2
விடிந்தது மேலை வானோர் வெம் துயர் அவரினோடும் – யுத்3-மிகை:31 62/2
மணி ஒலி எழுப்ப வானோர் வழுத்திட வள்ளல் நின்றான் – யுத்3-மிகை:31 66/4
மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானோர்
நிருமித்தன படை பற்று அற நிமிர்வுற்றன அமிழ்த – யுத்4:37 47/2,3
வெல்வாய் வெல்வாய் என்றனர் வானோர் மெலிகின்றார் – யுத்4:37 128/4
பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார் – யுத்4:37 133/4
உவண புள்ளே ஆயின வானோர் உலகு எல்லாம் – யுத்4:37 142/4
வரம் தரும் முதல் மழுவலான் முனிவரர் வானோர்
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு – யுத்4:40 122/1,2
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர்
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின் – யுத்4:41 27/2,3
துன்னு பைம் பொழில்கள் சுற்ற தோரணம் துவன்றி வானோர்
பொன் நகர் ஒக்கும் என்று புகழ்தலின் புலவராலும் – யுத்4-மிகை:41 51/2,3
திசை உற சென்று வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த – யுத்4-மிகை:41 291/4
மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் எல்லாம் – யுத்4-மிகை:41 295/4

TOP


வானோர்கட்கு (1)

முந்தை_நாள் உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம் – யுத்3:27 166/1

TOP


வானோர்களும் (1)

வானோர்களும் மண்ணினுளோர்களும் மற்று – யுத்2:18 52/1

TOP


வானோரும் (1)

வையம் யாவையும் வறுமை நோய் நலிய வானோரும்
தையல் பாகனும் சதுமுக கடவுளும் கூடி – பால-மிகை:9 17/2,3

TOP