ஒ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒஃகினன் 1
ஒக்க 53
ஒக்கவே 2
ஒக்கிலர் 2
ஒக்கின் 2
ஒக்கின்ற 4
ஒக்கின்றது 1
ஒக்கின்றவை 1
ஒக்கின்றன 1
ஒக்கின்றார் 2
ஒக்கின்றாரும் 1
ஒக்கின்றாள் 1
ஒக்கின்றாளை 1
ஒக்கின்றான் 2
ஒக்கினும் 1
ஒக்கும் 91
ஒக்குமால் 2
ஒக்குமே 2
ஒக்குமோ 1
ஒக்குற 1
ஒசி 2
ஒசித்த 1
ஒசிந்த 1
ஒசிந்தன 3
ஒசிந்து 1
ஒசிய 1
ஒட்ட 2
ஒட்டகம் 3
ஒட்டா 1
ஒட்டாதவர் 1
ஒட்டார் 1
ஒட்டாரோடு 1
ஒட்டான் 2
ஒட்டி 4
ஒட்டிய 4
ஒட்டின 1
ஒட்டினார் 2
ஒட்டினும் 2
ஒட்டு 1
ஒட்டுமோ 1
ஒட்டேன் 2
ஒட்டை 1
ஒடிக்கும் 2
ஒடிக்குமேல் 1
ஒடித்த 6
ஒடித்தன 1
ஒடித்தனன் 1
ஒடித்தான் 2
ஒடித்து 7
ஒடித்தேன் 1
ஒடிதர 1
ஒடிந்த 1
ஒடிந்தவும் 1
ஒடிந்தன 2
ஒடிந்திட 4
ஒடிந்து 9
ஒடிப்புண்டது 1
ஒடிப்பென் 1
ஒடிபடவும் 1
ஒடிய 10
ஒடியா 2
ஒடியுண்டார்களும் 1
ஒடியும் 4
ஒடியுமால் 1
ஒடியெறி 1
ஒடிவு 1
ஒடிவுற 1
ஒடுக்க 2
ஒடுக்கி 8
ஒடுக்கியே 1
ஒடுக்கின 3
ஒடுக்கினான் 1
ஒடுக்கினை 1
ஒடுக்கும் 1
ஒடுக்குற 1
ஒடுக்குறு 1
ஒடுக்குறுத்து 1
ஒடுங்க 8
ஒடுங்கல் 6
ஒடுங்கல்_இல் 1
ஒடுங்கலன் 1
ஒடுங்கா 5
ஒடுங்கா-முன்னம் 1
ஒடுங்கா-முன்னர் 1
ஒடுங்காத 1
ஒடுங்காது 2
ஒடுங்கார்களோ 1
ஒடுங்கி 4
ஒடுங்கிட 1
ஒடுங்கிய 4
ஒடுங்கின 10
ஒடுங்கினதோ 1
ஒடுங்கினர் 2
ஒடுங்கினன் 2
ஒடுங்கினார் 1
ஒடுங்கினான் 5
ஒடுங்கு 6
ஒடுங்குகின்ற 1
ஒடுங்கும் 8
ஒடுங்குமா 1
ஒடுங்குல் 1
ஒடுங்குவ 1
ஒடுங்குவாரும் 1
ஒடுங்குறு 1
ஒண் 71
ஒண்_கணார்க்கு 1
ஒண்_கணாரும் 1
ஒண்_தொடி 2
ஒண்கிலா 1
ஒண்ணா 7
ஒண்ணாத 1
ஒண்ணாதது 2
ஒண்ணாததே 1
ஒண்ணாதன 1
ஒண்ணும் 1
ஒண்ணுமே 1
ஒண்ணுமோ 19
ஒண்மை 2
ஒண்மையானை 1
ஒணா 3
ஒணாத 2
ஒணாதன 1
ஒணாதால் 1
ஒணாதான் 1
ஒணாது 2
ஒணாமையே 1
ஒணுமே 1
ஒத்த 124
ஒத்ததால் 4
ஒத்தது 79
ஒத்ததே 12
ஒத்ததேனும் 1
ஒத்தவர் 1
ஒத்தவன் 6
ஒத்தவால் 2
ஒத்தவே 5
ஒத்தவை 1
ஒத்தன 54
ஒத்தனர் 17
ஒத்தனவால் 2
ஒத்தனள் 1
ஒத்தனன் 23
ஒத்தனன்-அரோ 1
ஒத்தனைய 1
ஒத்தாய் 1
ஒத்தார் 32
ஒத்தால் 1
ஒத்தாள் 13
ஒத்தான் 63
ஒத்தானே 1
ஒத்தி 12
ஒத்திட 1
ஒத்திருக்கலால் 1
ஒத்திருக்கும் 3
ஒத்திருந்தாய் 1
ஒத்திலது 1
ஒத்தீர் 1
ஒத்து 92
ஒத்தும் 2
ஒத்துழியும் 1
ஒத்துள 1
ஒத்துளது 2
ஒத்துளரே 1
ஒத்துளவால் 2
ஒத்துளன் 3
ஒத்துளார்-அரோ 1
ஒத்தே 2
ஒத்தேன் 2
ஒத்தோன் 1
ஒதுக்கி 1
ஒதுக்கிய 1
ஒதுக்குமால் 1
ஒதுங்க 9
ஒதுங்ககிற்றில 1
ஒதுங்கல் 1
ஒதுங்கலால் 1
ஒதுங்கலும் 1
ஒதுங்கலுற்ற 1
ஒதுங்கா 1
ஒதுங்கி 16
ஒதுங்கியோ 1
ஒதுங்கிற்று 1
ஒதுங்கின 2
ஒதுங்கினர் 4
ஒதுங்கினவேயும் 1
ஒதுங்கினன் 2
ஒதுங்கினார் 2
ஒதுங்கினார்களோ 1
ஒதுங்கு-தோறு 1
ஒதுங்குகின்ற 1
ஒதுங்கும் 3
ஒதுங்குவ 1
ஒதுங்குவார் 1
ஒப்ப 27
ஒப்பது 20
ஒப்பதே 2
ஒப்பதோ 1
ஒப்பம் 1
ஒப்பர் 1
ஒப்பவர் 3
ஒப்பவர்கள் 1
ஒப்பவன் 1
ஒப்பவே 1
ஒப்பன 34
ஒப்பனை 5
ஒப்பாய் 3
ஒப்பார் 21
ஒப்பாள் 3
ஒப்பான் 19
ஒப்பான்-தனை 1
ஒப்பானுக்கு 1
ஒப்பானும் 1
ஒப்பானை 1
ஒப்பிடின் 1
ஒப்பின் 1
ஒப்பினால் 1
ஒப்பினான்-தனை 1
ஒப்பினும் 1
ஒப்பினை 1
ஒப்பு 52
ஒப்பு_அறும் 1
ஒப்பு_இலா 1
ஒப்புடைய 1
ஒப்புரவுடன் 1
ஒப்புரை 1
ஒப்புற 7
ஒப்புறு 1
ஒப்புறும் 2
ஒப்பை 1
ஒய்ய 1
ஒய்யென 2
ஒர் 80
ஒரீஇ 19
ஒரு 862
ஒரு-கால் 1
ஒரு-தலை 2
ஒரு-பால் 6
ஒரு-புடை 2
ஒரு-வகை 1
ஒரு_நொடி 1
ஒரு_பது 3
ஒரு_பாகத்து 1
ஒரு_முதல் 1
ஒரு_மூன்று 1
ஒருக்காலும் 1
ஒருக்கினென் 2
ஒருகால் 3
ஒருகாலே 1
ஒருங்க 3
ஒருங்காதது 1
ஒருங்கி 1
ஒருங்கிய 4
ஒருங்கியது 2
ஒருங்கு 39
ஒருங்குடன் 4
ஒருங்கும் 1
ஒருங்குவது 1
ஒருங்குற 3
ஒருங்கே 10
ஒருசார் 1
ஒருத்தர் 3
ஒருத்தர்-மேல் 1
ஒருத்தர்க்கு 1
ஒருத்தரின் 1
ஒருத்தரை 1
ஒருத்தல் 1
ஒருத்தன் 12
ஒருத்தனாய் 1
ஒருத்தனும் 1
ஒருத்தனே 1
ஒருத்தி 42
ஒருத்தி-தன்னை 1
ஒருத்திக்கு 1
ஒருத்தியால் 1
ஒருத்தியும் 2
ஒருத்தியுமே 1
ஒருத்தியே 1
ஒருத்தியை 5
ஒருதானே 1
ஒருநாள் 1
ஒருப்பட்டான் 1
ஒருப்பட்டானை 1
ஒருப்பட்டு 1
ஒருப்பட 1
ஒருப்படல் 1
ஒருப்படுத்தாள் 1
ஒருப்படுத்து 1
ஒருபது 4
ஒருபதும் 2
ஒருபேரும் 1
ஒருபோதும் 2
ஒருமுறை 1
ஒருமூன்றினில் 1
ஒருமை 4
ஒருமையின் 3
ஒருமையும் 1
ஒருமையே 3
ஒருவ 6
ஒருவ_அரும் 1
ஒருவகில்லா 1
ஒருவகை 3
ஒருவண்ணம் 1
ஒருவர் 61
ஒருவர்-தம்மின் 1
ஒருவர்-தமை 1
ஒருவர்-பால் 2
ஒருவர்-முன் 1
ஒருவர்-மேல் 4
ஒருவர்க்கு 9
ஒருவர்க்கும் 2
ஒருவர்க்கேயும் 1
ஒருவரால் 7
ஒருவராலும் 3
ஒருவரான 1
ஒருவரின் 5
ஒருவருக்கு 1
ஒருவருக்கும் 1
ஒருவருக்கொருவர் 1
ஒருவரும் 10
ஒருவரே 3
ஒருவரேயால் 1
ஒருவரை 12
ஒருவரையும் 1
ஒருவரோடு 4
ஒருவலர் 1
ஒருவலென் 1
ஒருவழி 2
ஒருவழிப்படும் 1
ஒருவற்கு 7
ஒருவற்கும் 2
ஒருவன் 166
ஒருவன்-காண் 1
ஒருவன்-கொல் 1
ஒருவன்-தன் 2
ஒருவன்-தன்னை 1
ஒருவன்-தனை 1
ஒருவன்-தானே 1
ஒருவன்-பால் 2
ஒருவனது 1
ஒருவனாய் 2
ஒருவனால் 2
ஒருவனின் 1
ஒருவனுக்கு 2
ஒருவனும் 11
ஒருவனே 8
ஒருவனேதான் 1
ஒருவனேல் 1
ஒருவனை 20
ஒருவனோ 4
ஒருவனோடும் 2
ஒருவா 2
ஒருவாத 1
ஒருவாது 1
ஒருவாய் 1
ஒருவாறு 1
ஒருவி 2
ஒருவிர் 1
ஒருவீர் 1
ஒருவு 2
ஒருவுகின்றனை 1
ஒருவென் 1
ஒருவேன் 2
ஒருவேனுள் 1
ஒருவேனொடு 1
ஒருவோம் 1
ஒல் 6
ஒல்க 2
ஒல்கல் 2
ஒல்கல்_இல் 2
ஒல்கா 1
ஒல்காது 1
ஒல்கான் 1
ஒல்கி 12
ஒல்கிட 1
ஒல்கிய 1
ஒல்கினர் 1
ஒல்கினான் 1
ஒல்கும் 2
ஒல்குமால் 1
ஒல்லா 2
ஒல்லாது 2
ஒல்லியில் 1
ஒல்லும் 1
ஒல்லும்படி 1
ஒல்லுமாறு 1
ஒல்லுமோ 1
ஒல்லென் 2
ஒல்லென 5
ஒல்லேன் 3
ஒல்லை 17
ஒல்லையில் 3
ஒல்லையின் 7
ஒல்லொலி 4
ஒல்லோம் 1
ஒல்வது 3
ஒல்வதே 1
ஒல்வாய் 1
ஒல்வானும் 1
ஒல்வீர் 1
ஒலாது 1
ஒலி 152
ஒலி-கொலாம் 1
ஒலிக்கு 1
ஒலிக்கும் 3
ஒலிகள் 1
ஒலிகளும் 1
ஒலித்த 1
ஒலித்ததால் 1
ஒலித்தது 2
ஒலித்தலும் 1
ஒலித்தற்கு 1
ஒலித்தன 12
ஒலித்தனன் 1
ஒலித்தில 3
ஒலித்து 6
ஒலிதான் 1
ஒலிப்ப 5
ஒலிப்பன 1
ஒலிபட 2
ஒலிபடும் 1
ஒலியாது 1
ஒலியால் 1
ஒலியில் 2
ஒலியின் 3
ஒலியும் 8
ஒலியுள் 1
ஒலியோடு 1
ஒவ்வா 16
ஒவ்வாதவன் 1
ஒவ்வாதன 1
ஒவ்வாதால் 1
ஒவ்வாது 3
ஒவ்வாதோ 1
ஒவ்வார் 1
ஒவ்வான் 1
ஒவ்விடா 1
ஒவ்வுற 1
ஒவ்வொருவர் 1
ஒவ்வொருவருக்கு 1
ஒவ்வோர் 3
ஒழி 13
ஒழி-மின் 2
ஒழிக்க 2
ஒழிக்கல்-பாலதோ 2
ஒழிக்கலாம் 1
ஒழிக்கும் 1
ஒழிக 5
ஒழிகல்லேன் 1
ஒழிகிலது 1
ஒழிகிலர் 1
ஒழிகின்றிலை 1
ஒழித்தனன் 1
ஒழித்து 14
ஒழிதர 2
ஒழிதி 1
ஒழிதும் 1
ஒழிந்த 11
ஒழிந்ததால் 1
ஒழிந்தது 4
ஒழிந்ததும் 1
ஒழிந்தருள் 1
ஒழிந்தவர் 2
ஒழிந்தவரின் 1
ஒழிந்தவன் 1
ஒழிந்தன 5
ஒழிந்தனர் 3
ஒழிந்தனவோ 1
ஒழிந்தனனே 1
ஒழிந்தனை 3
ஒழிந்தாய் 1
ஒழிந்தார் 1
ஒழிந்தால் 1
ஒழிந்தான் 3
ஒழிந்திடுக 1
ஒழிந்திடும் 2
ஒழிந்திலர் 1
ஒழிந்திலன் 3
ஒழிந்திலை 1
ஒழிந்து 8
ஒழிந்தேன் 3
ஒழிப்ப 2
ஒழிப்ப_அரும் 1
ஒழிப்பது 2
ஒழிப்பென் 1
ஒழிய 36
ஒழியவும் 1
ஒழியா 5
ஒழியாத 1
ஒழியாத-வகை 1
ஒழியாது 5
ஒழியாமல் 2
ஒழியாமை 1
ஒழியார் 1
ஒழியான் 6
ஒழியின் 2
ஒழியும் 7
ஒழியேன் 4
ஒழிவதாயின 1
ஒழிவது 4
ஒழிவர் 1
ஒழிவரோ 1
ஒழிவாய் 1
ஒழிவார் 1
ஒழிவாள் 1
ஒழிவான் 3
ஒழிவு 21
ஒழிவு_அற 3
ஒழிவு_அறு 1
ஒழிவு_இல் 1
ஒழிவு_இலா 1
ஒழிவுற்றால் 1
ஒழிவுறா-வகை 1
ஒழிவுறாது 1
ஒழிவுறாமல் 3
ஒழிவென் 1
ஒழுக்க 2
ஒழுக்கத்தின் 1
ஒழுக்கம் 7
ஒழுக்கமும் 3
ஒழுக்கமே 2
ஒழுக்கல் 1
ஒழுக்கி 2
ஒழுக்கிய 1
ஒழுக்கில் 1
ஒழுக்கின் 5
ஒழுக்கின்-பாலதோ 1
ஒழுக்கினர் 1
ஒழுக்கினவோ 1
ஒழுக்கினன் 1
ஒழுக்கினானை 1
ஒழுக்கினை 1
ஒழுக்கினோடு 1
ஒழுக்கு 5
ஒழுக்குதி 1
ஒழுக்கும் 1
ஒழுக்குவாய் 1
ஒழுக்கை 3
ஒழுக 10
ஒழுகல் 1
ஒழுகலால் 1
ஒழுகலான் 1
ஒழுகலெம் 1
ஒழுகவும் 1
ஒழுகா 1
ஒழுகா-வண்ணம் 1
ஒழுகாத 1
ஒழுகி 6
ஒழுகிட 2
ஒழுகிய 3
ஒழுகியே 1
ஒழுகிற்று 1
ஒழுகின 2
ஒழுகு 13
ஒழுகுகின்றது 1
ஒழுகுகின்றன 1
ஒழுகும் 8
ஒழுகுவர் 1
ஒழுகுறு 1
ஒழுங்கு 3
ஒழுங்கும் 1
ஒள் 15
ஒள்_நுதல் 1
ஒள்ளிது 2
ஒள்ளிய 8
ஒள்ளியது 1
ஒள்ளியோன் 1
ஒளி 189
ஒளிக்க 7
ஒளிக்கல் 1
ஒளிக்கலாம் 1
ஒளிக்கலுற்ற 1
ஒளிக்கின்ற 2
ஒளிக்கின்றாய் 1
ஒளிக்கின்றாயால் 1
ஒளிக்கின்றும் 1
ஒளிக்கும் 9
ஒளிக்குமாறு 1
ஒளிகள் 3
ஒளிகளால் 1
ஒளிகளை 1
ஒளிகை 1
ஒளித்த 8
ஒளித்ததாம் 1
ஒளித்ததால் 1
ஒளித்தது 4
ஒளித்தலும் 1
ஒளித்தவர் 2
ஒளித்தவன் 1
ஒளித்தவால் 1
ஒளித்தன 1
ஒளித்தனர் 3
ஒளித்தனன் 2
ஒளித்தனை 1
ஒளித்தனையோ 1
ஒளித்தார் 2
ஒளித்தான் 2
ஒளித்தியால் 4
ஒளித்து 20
ஒளித்துறை 1
ஒளிதர 2
ஒளிந்து 1
ஒளிப்ப 10
ஒளிப்பர் 1
ஒளிப்பன 4
ஒளிப்பார் 1
ஒளிப்பாரோடும் 1
ஒளிப்பான் 1
ஒளிப்பினும் 3
ஒளிப்பு 3
ஒளிபட 2
ஒளிய 1
ஒளியது 1
ஒளியவன் 3
ஒளியவனேயும் 1
ஒளியாய் 3
ஒளியால் 3
ஒளியான் 2
ஒளியானும் 1
ஒளியில் 1
ஒளியின் 5
ஒளியினில் 1
ஒளியீர் 1
ஒளியும் 4
ஒளியே 1
ஒளியை 1
ஒளியையும் 1
ஒளியொடு 1
ஒளியோனும் 1
ஒளியோனை 2
ஒளிர் 76
ஒளிர்க 2
ஒளிர்கின்றது 2
ஒளிர்தர 1
ஒளிர்தரு 1
ஒளிர்வ 1
ஒளிர்வன 3
ஒளிர 5
ஒளிரவே 1
ஒளிரா 1
ஒளிரும் 17
ஒளிருமேனும் 1
ஒளிவாள் 1
ஒளிளி 1
ஒளிறு 4
ஒற்கம் 3
ஒற்ற 2
ஒற்றர் 5
ஒற்றர்-தம்-பால் 1
ஒற்றரை 1
ஒற்றலால் 1
ஒற்றலான் 1
ஒற்றி 2
ஒற்றினள் 1
ஒற்றினாள் 1
ஒற்று 1
ஒற்றும் 3
ஒற்றை 17
ஒறுக்க 2
ஒறுக்கவும் 1
ஒறுக்குவர் 1
ஒறுத்த 1
ஒறுத்தது 1
ஒறுத்தல் 1
ஒறுத்தலோ 1
ஒறுத்தன 1
ஒறுத்தனள் 1
ஒறுத்தனன் 1
ஒறுத்தாரை 1
ஒறுத்தான் 3
ஒறுத்து 8
ஒறுத்தும் 1
ஒறுப்பல் 1
ஒறுப்பான் 1
ஒறுப்பினும் 1
ஒன்பதினாயிர 2
ஒன்பதினாயிரம் 3
ஒன்பது 5
ஒன்பதும் 2
ஒன்பதொடு 2
ஒன்பான் 1
ஒன்ற 15
ஒன்றதனால் 1
ஒன்றதின் 1
ஒன்றதேனும் 2
ஒன்றல் 1
ஒன்றல 1
ஒன்றற்கு 1
ஒன்றன் 1
ஒன்றா 7
ஒன்றாக 7
ஒன்றாகி 2
ஒன்றாகிய 1
ஒன்றாத 3
ஒன்றாதன 1
ஒன்றாது 1
ஒன்றாய் 9
ஒன்றாயிர 1
ஒன்றால் 23
ஒன்றாலே 3
ஒன்றானும் 5
ஒன்றி 15
ஒன்றிட 2
ஒன்றிடுவர் 1
ஒன்றிய 25
ஒன்றியது 1
ஒன்றில் 12
ஒன்றில 1
ஒன்றிலர் 1
ஒன்றிலே 1
ஒன்றிற்கு 1
ஒன்றின் 26
ஒன்றின்-நின்று 2
ஒன்றின்-மேல் 2
ஒன்றினர் 1
ஒன்றினார் 2
ஒன்றினால் 6
ஒன்றினாலும் 2
ஒன்றினின் 1
ஒன்றினுக்கு 1
ஒன்றினும் 6
ஒன்றினே 1
ஒன்றினை 9
ஒன்றினொடு 3
ஒன்றினொடும் 1
ஒன்றினோடு 1
ஒன்று 484
ஒன்று-தன்னை 1
ஒன்று-தான் 1
ஒன்று-அதின் 1
ஒன்று-ஆயின் 1
ஒன்றுதான் 3
ஒன்றுதானே 1
ஒன்றும் 160
ஒன்றும்-தன்னை 1
ஒன்றுமே 4
ஒன்றுமோ 2
ஒன்றுவது 1
ஒன்றுவர் 1
ஒன்றுவான் 1
ஒன்றுவென் 1
ஒன்றுற 1
ஒன்றுறாய் 1
ஒன்றுஒன்று 2
ஒன்றே 21
ஒன்றேயும் 1
ஒன்றேனும் 3
ஒன்றை 28
ஒன்றொடு 7
ஒன்றொடும் 1
ஒன்றோ 41
ஒன்றோடு 11
ஒன்னலர்க்கு 1
ஒன்னலரை 1
ஒன்னலார் 1
ஒன்னார் 6

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


ஒஃகினன் (1)

ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான் – அயோ:11 104/2

TOP


ஒக்க (53)

ஒக்க நின்று இமைப்பன உம்பர் நாட்டினும் – பால:3 31/4
பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெரும் கள்ளியின் – பால:7 8/1
ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் – பால:9 19/2
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும் – பால:10 16/1
ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா – பால:15 26/1
ஒக்க நீல முகில் தலை ஓடிய – பால:18 21/3
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – பால:19 10/4
ஓங்கினன் நில் நில் என்ன உரைத்து உரும் ஒக்க நக்கான் – பால-மிகை:11 33/4
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய – அயோ:1 2/3
ஒக்க நோக்கிய யோகரும் அரும் துயர் உழந்தார் – அயோ:4 210/4
உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – அயோ:10 48/4
ஒக்க நின்று உயிர்-தொறும் உணர்வு நல்குவான் – அயோ:14 79/4
வாக்கிற்கு ஒக்க புகை முத்து வாயினான் – ஆரண்:7 3/1
ஒக்க உயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற – ஆரண்:15 46/3
ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக – கிட்:4 5/1
ஒக்க நின்றது எ உலகமும் அங்கு அங்கே ஓசை – கிட்:4 13/1
ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள – கிட்:7 118/2
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்க கூறலாமே – கிட்:13 55/2
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம் – கிட்:13 55/4
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று – கிட்:14 37/3
எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க இலங்கும் ஆடி – சுந்:1 41/1
ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானை – சுந்:2 138/3
ஒக்க ஆசை உலக்க உலந்தவர் – சுந்:2 173/3
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வு இல்லாய் – சுந்:3 151/2
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே திசை பூட்கை – சுந்:9 1/3,4
ஒக்க ஏகுதும் குரங்கினுக்கு உயிர் தர ஒருவர் – சுந்:9 13/3
ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல் – சுந்:10 2/2
நல்லை நல்லை இ ஞாலத்துள் நின் ஒக்க நல்லார் – சுந்:11 37/1
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம் – சுந்:12 119/1
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம் – சுந்:12 119/1
ஒக்க வெற்பினோடு அன்னமும் காக்கையின் உருவ – சுந்:13 26/2
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசேயும் ஒக்க – சுந்-மிகை:1 5/4
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – யுத்1:3 44/4
சிலைகள் ஒக்க முறித்து செறித்து நேர் – யுத்1:8 46/2
மலைகள் ஒக்க அடுக்கி மணல் பட – யுத்1:8 46/3
தலைகள் ஒக்க தடவும் தட கையால் – யுத்1:8 46/4
கல்லினால் கல்லை ஒக்க கடாவினான் கழைகள் ஆன – யுத்1:9 16/2
ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும் – யுத்1:11 4/2
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – யுத்2:17 25/4
ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார் – யுத்2:19 131/3
ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் – யுத்2:19 212/1
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத – யுத்2:19 217/2,3
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய் – யுத்2:19 253/1
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – யுத்2:19 253/2
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – யுத்2:19 253/2
ஒக்க வான் படை பெரும் தலைவர் ஒன்று அற – யுத்2-மிகை:16 14/3
ஒக்க ஆர்த்தன உறுக்கின தெழித்தன உருமின் – யுத்3:22 103/3
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான் – யுத்3:24 30/3,4
அந்து ஒக்க அரற்றவோ நான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்3:29 38/4
உகுத்த செக்கரின் பிறை குலம் முளைத்தன ஒக்க – யுத்4:35 13/4
ஒத்த தன்மையின் ஒளிர்வன தரளத்தின் ஒக்க
தத்துகின்றன வீர பட்ட தொகை தயங்க – யுத்4:35 14/1,2
ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில் – யுத்4:37 147/1
ஒக்க வாரி அங்கு அரக்கனும் ஊழ் முறை துரப்ப – யுத்4-மிகை:37 13/2

TOP


ஒக்கவே (2)

ஒக்கவே வில்லினை உரத்து அடுத்து எடுத்து – பால-மிகை:13 1/2
ஒக்கவே விடுமே விட்டால் அவற்றையும் அவற்றின் ஓய – யுத்3:27 4/2

TOP


ஒக்கிலர் (2)

ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார் – யுத்3:27 107/3
பைம் துகள்களும் ஒக்கிலர் ஆம் என படைத்தாய் – யுத்4:40 105/3

TOP


ஒக்கின் (2)

உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின்
பண்டைய இன்று பரிந்து அளித்தி என்றாள் – அயோ:3 10/3,4
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – யுத்2:19 253/2

TOP


ஒக்கின்ற (4)

உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார் பகராய் பரமேட்டி – ஆரண்:15 45/3,4
இருமை நோக்கி நின்று யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற – கிட்:7 91/1,2
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள் – சுந்:3 11/4
பாழ்படுத்து இரியல்போவார் ஒக்கின்ற பரிசு பாராய் – யுத்1:10 23/4

TOP


ஒக்கின்றது (1)

மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர் – யுத்4:33 19/4

TOP


ஒக்கின்றவை (1)

அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர் – யுத்4:33 13/4

TOP


ஒக்கின்றன (1)

பண்டாரம் ஒக்கின்றன வள் உகிரால் பறித்தான் – ஆரண்:13 39/4

TOP


ஒக்கின்றார் (2)

உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்றார் – அயோ:6 25/4
உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார் – அயோ:11 14/4

TOP


ஒக்கின்றாரும் (1)

அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – சுந்:2 180/4

TOP


ஒக்கின்றாள் (1)

உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள் – யுத்2:17 89/4

TOP


ஒக்கின்றாளை (1)

உண்டு இலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை – யுத்3:26 90/4

TOP


ஒக்கின்றான் (2)

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான் – அயோ:13 30/1
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலைநின்றான் – அயோ:13 30/2

TOP


ஒக்கினும் (1)

இளம் கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்து_இழாய் – சுந்:4 40/4

TOP


ஒக்கும் (91)

கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – பால:2 10/2
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – பால:3 6/4
மேவ_அரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால் – பால:3 8/1
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண் பொறி அடக்கிய செயலால் – பால:3 8/2
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண் பொறி அடக்கிய செயலால் – பால:3 8/2
காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும் சூலத்தால் காளியை ஒக்கும் – பால:3 8/3
காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும் சூலத்தால் காளியை ஒக்கும்
யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும் – பால:3 8/3,4
யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும் – பால:3 8/4
யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும் – பால:3 8/4
தாய் ஒக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின் – பால:4 4/1
தாய் ஒக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின் – பால:4 4/1
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் – பால:4 4/2
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – பால:4 4/3
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – பால:4 4/3
ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் – பால:4 4/4
சொல் ஒக்கும் கடிய வேக சுடு சரம் கரிய செம்மல் – பால:7 49/1
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிர குன்ற – பால:7 49/2
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லா – பால:7 49/3
பாகு ஒக்கும் சொல் பைங்கிளியோடும் பல பேசி – பால:10 21/1
உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சி கரம் வைக்கும் – பால:10 25/1
சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே – பால:16 14/4
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள் ஓர் இகல் மன்னன் – பால:17 24/1
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்-தன் படர் அல்குல் – பால:17 30/1
விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்_சொலார் தம் – பால:19 10/1
விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்_சொலார் தம் – பால:19 10/1
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – பால:19 10/2
தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறும் தேறல் வள்ளத்து – பால:19 10/3
உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும் – அயோ:3 93/1
உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும்
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார் – அயோ:3 93/1,2
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் – அயோ:3 94/2
யான் புக்கது ஒக்கும் எனை யார் நலிகிற்கும் ஈட்டார் – அயோ:4 141/3
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர்_இழை நிறை தேன் – அயோ:10 24/1
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என் – அயோ:12 43/2
பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் பக்கம் எரிய – ஆரண்:1 12/1
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல் – ஆரண்:10 70/1
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல் – ஆரண்:10 70/1
பஞ்சு ஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய – ஆரண்:10 70/2
வில் ஒக்கும் நுதல் என்றாலும் வேல் ஒக்கும் விழி என்றாலும் – ஆரண்:10 74/1
வில் ஒக்கும் நுதல் என்றாலும் வேல் ஒக்கும் விழி என்றாலும் – ஆரண்:10 74/1
பல் ஒக்கும் முத்து என்றாலும் பவளத்தை இதழ் என்றாலும் – ஆரண்:10 74/2
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லல் ஆம் உவமை உண்டோ – ஆரண்:10 74/3
நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – ஆரண்:10 74/4
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன் – ஆரண்:11 36/3
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய் – ஆரண்:11 57/1
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – ஆரண்:11 57/2
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – ஆரண்:11 57/2
பல் நக்க தரளம் ஒக்கும் பசும் புல் மேல் படரும் மெல் நா – ஆரண்:11 57/3
மின் ஒக்கும் செம்பொன் மேனி வெள்ளியின் விளங்கும் புள்ளி – ஆரண்:11 57/4
உள் உற கவர்வதே ஒக்கும் ஊழியாய் – ஆரண்:15 9/4
பூதர புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே – கிட்:2 21/2
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்த பாடல் – கிட்:10 32/3
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும்
குரங்கின் மா படைக்கு உறையிட படைத்தனன்-கொல்லாம் – கிட்:12 39/3,4
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் – கிட்:13 40/3
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோல – கிட்:13 46/3
ஓதியும் எள்ளும் தொள்ளை குமிழும் மூக்கு ஒக்கும் என்றால் – கிட்:13 52/1
கேள் ஒக்கும் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே – கிட்:13 55/1
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்க கூறலாமே – கிட்:13 55/2
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கிட்:13 55/3
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கிட்:13 56/4
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே – கிட்:13 65/4
பொரும் கலசம் ஒக்கும் முலை மாசு புடை பூசி – கிட்:14 44/2
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான் – கிட்:14 49/4
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான் – கிட்:14 49/4
நல்லாள் அ ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள் – சுந்:2 79/2
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – சுந்:2 203/4
இளம் கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்து_இழாய் – சுந்:4 40/4
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி புதிய பால் பொழிவது ஒக்கும்
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரி தின்ன – சுந்:6 51/1,2
பொன்_நகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது அம்மா – சுந்-மிகை:1 19/2
செம் நிற சிகைய வெம் போர் மழு பின்னர் சேறல் ஒக்கும்
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால் – சுந்-மிகை:12 8/3,4
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம் – யுத்1:3 101/1
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார் – யுத்1:9 75/3
உலகு எலாம் ஒருங்கு கூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் – யுத்1:13 28/4
உண்ட கோளொடும் ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும் – யுத்2:15 246/4
உற்பத்தி அயனே ஒக்கும் ஓடும்-போது அரியே ஒக்கும் – யுத்2:16 27/1
உற்பத்தி அயனே ஒக்கும் ஓடும்-போது அரியே ஒக்கும்
கற்பத்தின் அரனே ஒக்கும் பகைஞரை கலந்த காலை – யுத்2:16 27/1,2
கற்பத்தின் அரனே ஒக்கும் பகைஞரை கலந்த காலை – யுத்2:16 27/2
ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற – யுத்2:16 138/2
பின்பு நின்றவர் பிடர்க்கும் இ விசை ஒக்கும் பிறழா – யுத்2:16 208/4
ஓய்வு_இல் வெம் செரு ஒக்கும் என்று ஓதினார் – யுத்2:19 158/4
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – யுத்2:19 253/3
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – யுத்2:19 253/3
சிந்து ஒக்கும் சொல்லினார் உன் தேவியர் திருவின் நல்லார் – யுத்3:29 38/2
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன் – யுத்3:31 143/2
முழுகி தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர் – யுத்4:33 7/4
நட கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள் – யுத்4:33 9/4
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான் – யுத்4:34 22/4
உண்டவன் வயிற்றினையும் ஒக்கும் உவமிக்கின் – யுத்4:36 20/3
உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடை கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் – யுத்4:41 65/4
ஒன்று-தான் என இரு திசை இருந்தும் ஒக்கும் – யுத்4-மிகை:41 6/4
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும் – யுத்4-மிகை:41 46/4
பொன் நகர் ஒக்கும் என்று புகழ்தலின் புலவராலும் – யுத்4-மிகை:41 51/3

TOP


ஒக்குமால் (2)

உம்பர் கோமகற்கு என்கின்றது ஒக்குமால்
கம்ப மா வர கால்கள் வளைத்து ஒரு – பால:14 40/2,3
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இ நகர்க்கு – சுந்:2 14/4

TOP


ஒக்குமே (2)

வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – பால:3 15/4
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே – அயோ:12 7/4

TOP


ஒக்குமோ (1)

ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ
எ திறத்தினும் ஏழ் உலகும் புகழ் – கிட்:15 51/2,3

TOP


ஒக்குற (1)

கோழியின் ஒக்குற கூவிடுகின்றான் – சுந்-மிகை:11 18/4

TOP


ஒசி (2)

ஊதை எறிய ஒசி பூம் கொடி ஒப்பார் – அயோ:4 94/4
கோதையோடும் ஒசி கொம்பு என விழுந்தனள் குல – ஆரண்:1 38/3

TOP


ஒசித்த (1)

திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ இராவணவோ – ஆரண்:6 102/3,4

TOP


ஒசிந்த (1)

உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல் – பால:10 7/2

TOP


ஒசிந்தன (3)

கலந்தவர் போல ஒல்கி ஒசிந்தன சில கை வாரா – பால:17 10/3
கொம்பு அழுது ஒசிந்தன என சிலர் குழைந்தார் – அயோ:5 14/2
ஒடிந்தன ஒசிந்தன உதிர்ந்தன பிதிர்ந்த – சுந்:6 9/4

TOP


ஒசிந்து (1)

சாய்ந்து ஒசிந்து முளைத்தன சாலியே – அயோ:11 20/4

TOP


ஒசிய (1)

விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஒசிய மேனி தள்ள – யுத்4:41 69/1

TOP


ஒட்ட (2)

ஒட்ட அஞ்சி நெஞ்சு உலைய ஓடினான் – கிட்:3 51/2
ஒட்ட உடனே அவனும் வந்து இவனை உற்றான் – யுத்1:12 15/3

TOP


ஒட்டகம் (3)

தள்ள_அரும் பரம் தாங்கிய ஒட்டகம்
தெள்ளு தீம் குழை யாவையும் தின்கில – பால:14 36/1,2
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி ஒட்டகம்
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே – யுத்1:5 30/3,4
உற்ற வான் கழுத்தவான ஒட்டகம் அவற்றது உம்பர் – யுத்1:10 19/2

TOP


ஒட்டா (1)

ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல் – பால:10 15/3

TOP


ஒட்டாதவர் (1)

ஒட்டாதவர் ஒன்றினர் ஊழ்வலியால் – யுத்2:18 72/3

TOP


ஒட்டார் (1)

ஒட்டார் உடல் குருதி குளித்து எழுந்தானையும் ஒத்தான் – யுத்3:31 108/4

TOP


ஒட்டாரோடு (1)

ஒட்டாரோடு உலகு ஓர் ஏழும் – சுந்:5 47/3

TOP


ஒட்டான் (2)

ஒட்டினும் எனினும் ஒன்னார் ஒட்டினும் உம்பி ஒட்டான்
கிட்டிய போது செய்வது என் இனி கிளத்தல் வேண்டும் – யுத்1:9 67/3,4
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான்
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – யுத்4:41 66/3,4

TOP


ஒட்டி (4)

ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை – அயோ:6 32/3
ஒட்டி கொல்ல உணர்ந்து வெகுண்டான் – யுத்1:3 100/1
ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள் – யுத்2:16 214/1
நீர் கரை அதனில் ஒட்டி நெடும் கலை முயல் மான் கொல்வோர் – யுத்4-மிகை:41 76/2

TOP


ஒட்டிய (4)

ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால் – பால:19 65/4
ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடை – அயோ:1 19/1
ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய – யுத்1:4 64/1
ஒட்டிய போரினில் ஆர் உளர் ஓடார் – யுத்3:20 15/2

TOP


ஒட்டின (1)

ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து – சுந்:8 40/3

TOP


ஒட்டினார் (2)

ஒட்டினார் ஆவி முடிக்க உவந்தார் – யுத்3:20 19/4
ஒட்டினார் மாறி வட்டம் ஓடினார் சாரி போனார் – யுத்3:22 133/4

TOP


ஒட்டினும் (2)

ஒட்டினும் எனினும் ஒன்னார் ஒட்டினும் உம்பி ஒட்டான் – யுத்1:9 67/3
ஒட்டினும் எனினும் ஒன்னார் ஒட்டினும் உம்பி ஒட்டான் – யுத்1:9 67/3

TOP


ஒட்டு (1)

ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம் – யுத்3:27 80/3

TOP


ஒட்டுமோ (1)

ஒட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான் – யுத்2:16 255/4

TOP


ஒட்டேன் (2)

பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – அயோ:4 118/4
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான் – யுத்2:16 158/4

TOP


ஒட்டை (1)

மானம் உடை குரோதவசை கழுதை மரை ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 2/4

TOP


ஒடிக்கும் (2)

ஒடிக்குமேல் வட மேருவை வேரொடும் ஒடிக்கும்
இடிக்குமேல் நெடு வானக முகட்டையும் இடிக்கும் – கிட்:12 25/1,2
ஒன்றின் முன் ஒன்று பாயும் ஒடிக்கும் மென் பிரசம் எல்லாம் – சுந்-மிகை:14 4/3

TOP


ஒடிக்குமேல் (1)

ஒடிக்குமேல் வட மேருவை வேரொடும் ஒடிக்கும் – கிட்:12 25/1

TOP


ஒடித்த (6)

தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம் – அயோ:3 66/2
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – ஆரண்:11 22/4
ஒடித்த கொம்பு அனையாள்-திறத்து உன்னுவான் – ஆரண்:14 9/4
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – சுந்:1 23/3
ஒடித்த வில்லும் இரதமும் ஒல்லென – யுத்2:15 64/3
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் – யுத்3:30 42/3

TOP


ஒடித்தன (1)

ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின – யுத்2:19 43/2

TOP


ஒடித்தனன் (1)

ஒடித்தனன் வெரிநை வீழ்ந்தார் ஒளி வளை மகளிர் எல்லாம் – பால-மிகை:8 5/4

TOP


ஒடித்தான் (2)

கலை கிடந்து அன்ன காட்சியது இது கடித்து ஒடித்தான்
நிலை கிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் – ஆரண்:13 85/3,4
ஒடித்தான் கையால் உம்பர் உவப்ப உயர் காலம் – சுந்:2 86/3

TOP


ஒடித்து (7)

ஊறு பட்டு இடைஇடை ஒடித்து சாய்த்து உராய் – பால:14 22/2
கொம்புகள் பனை கை நீட்டி குழையொடும் ஒடித்து கோட்டு – பால:16 2/3
கொடி பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான் – ஆரண்:13 21/4
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி – சுந்:2 218/3
ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராய் – சுந்:6 25/2
நன்கு ஒடித்து நறும் கிரி சிந்திய – யுத்1:8 62/1
ஒடித்து தேரை உதிர்த்து ஒரு வில்லொடும் – யுத்4:37 45/3

TOP


ஒடித்தேன் (1)

ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – யுத்3:22 216/4

TOP


ஒடிதர (1)

கோவை ஆர் வட கொழும் குவடு ஒடிதர நிவந்த – பால:15 1/1

TOP


ஒடிந்த (1)

ஒடிந்த தேர் குலம் உக்கன தேர் குலம் நெக்கு – சுந்:11 29/3

TOP


ஒடிந்தவும் (1)

குரன் நெரிந்தவும் கொடும் கழுத்து ஒடிந்தவும் குதிரை – சுந்:11 30/4

TOP


ஒடிந்தன (2)

ஒடிந்தன ஒசிந்தன உதிர்ந்தன பிதிர்ந்த – சுந்:6 9/4
ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த – சுந்:8 28/1

TOP


ஒடிந்திட (4)

தலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை தாளின் – சுந்-மிகை:7 10/1
நிலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை நெருக்கி – சுந்-மிகை:7 10/2
சிலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை வய போர் – சுந்-மிகை:7 10/3
கலை ஒடிந்திட அடித்தனன் அரக்கர்கள் கலங்க – சுந்-மிகை:7 10/4

TOP


ஒடிந்து (9)

உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – ஆரண்:7 75/4
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன் – ஆரண்:10 93/2
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல் – யுத்2:19 63/2
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் – யுத்2:19 80/3
சிரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் செம் சுடர் படை – யுத்3-மிகை:31 14/1
கரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் கல்லை வெல்லு மா – யுத்3-மிகை:31 14/2
உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் ஊழி காலம் வாழ் – யுத்3-மிகை:31 14/3
வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் மண்ணின் மீது-அரோ – யுத்3-மிகை:31 14/4
போரிடை ஒடிந்து போய் புணரி புக்கு-என – யுத்4:37 149/2

TOP


ஒடிப்புண்டது (1)

மூலம் ஒடிப்புண்டது கண்டு முனிந்த நெஞ்சன் – ஆரண்:13 31/2

TOP


ஒடிப்பென் (1)

கா எலாம் ஒடிப்பென் என காந்துவாள் – ஆரண்:6 69/2

TOP


ஒடிபடவும் (1)

தினவு உறு புயம் ஒடிபடவும் திசை_திசை ஒரு தனி திரிவான் – சுந்-மிகை:7 4/4

TOP


ஒடிய (10)

திரண்ட தாள் நெடும் செறி பணை மருது இடை ஒடிய
புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல – பால:15 3/1,2
மருப்பு ஒடிய பொருப்பு இடிய தோள் நிமிர்த்த வலியோனே – ஆரண்:6 97/4
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – ஆரண்:10 3/1
கொள் கொம்பு ஒடிய கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள் – ஆரண்:13 44/4
உள் இடை யாவும் நுண் பொடியொடு ஒடிய
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது அ வெம் சுரம் – கிட்:14 20/3,4
பயில் எயிற்று இரட்டை பணை மருப்பு ஒடிய படியினில் பரிபவம் சுமந்த – சுந்:3 82/1
படை இடை ஒடிய நெடும் தோள் பறி தர வயிறு திறந்தார் – சுந்:7 27/3
ஒடிய ஊன்றின மு மத ஓங்கலே – யுத்2:15 37/4
கரங்களை கழல்களை ஒடிய காதின – யுத்2:19 45/3
ஒடிய தாக்கும் ஒருவன் சிலையின்-வாய் – யுத்3-மிகை:31 43/2

TOP


ஒடியா (2)

ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும் – சுந்:2 89/3
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ – யுத்1:3 104/2

TOP


ஒடியுண்டார்களும் (1)

ஒடியுண்டார்களும் தலை உடைந்தார்களும் உருவ – சுந்:11 31/2

TOP


ஒடியும் (4)

தாள் இடை ஒடியும் ஓசை சடசட ஒலிப்ப கானத்து – ஆரண்:7 58/2
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான – சுந்:6 19/4
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான் – யுத்2:18 240/4
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல உடன் வெந்த – யுத்4:33 15/3

TOP


ஒடியுமால் (1)

ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான் – ஆரண்:7 71/2

TOP


ஒடியெறி (1)

ஒடியெறி அம்பிகள் யாதும் ஓட்டலிர் – அயோ:13 13/2

TOP


ஒடிவு (1)

ஒடிவு ஒன்று இலது என்று அவர் ஓதும் முனம் – யுத்1-மிகை:3 21/3

TOP


ஒடிவுற (1)

ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம் – ஆரண்:14 80/2

TOP


ஒடுக்க (2)

ஊழி எழுந்து உலகத்தை ஒடுக்க
ஆழ் இயல் தானை அரக்கர் அடங்க – சுந்-மிகை:11 24/1,2
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – யுத்1:2 27/3

TOP


ஒடுக்கி (8)

உறு பகை ஒடுக்கி இ உலகை ஓம்பினேன் – பால:5 3/2
ஒன்ற வானகம் எலாம் ஒடுக்கி உம்பரை – பால:8 25/3
உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன் உறு பகை ஒடுக்கி போந்தேன் – பால:24 34/1
பெரும் தகைய பொன் சிறை ஒடுக்கி உடல் பேராது – கிட்:10 77/3
ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி உற ஒல்கும் – கிட்:14 45/2
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை – சுந்:1 16/1
ஒருவன் இ புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கி கொண்டோன் – யுத்2:16 36/2
உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன் – யுத்4:36 12/3

TOP


ஒடுக்கியே (1)

ஓது புவனம் உதரத்துள் ஒடுக்கியே பூக்கும் – பால-மிகை:3 3/3

TOP


ஒடுக்கின (3)

தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல – கிட்:10 111/1
உதறின சிறையை மீள ஒடுக்கின உலந்து போன – சுந்:6 42/4
சரம் ஒடுக்கின புட்டிலும் சாத்தினர் சமைய – சுந்:9 8/2

TOP


ஒடுக்கினான் (1)

ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான் – யுத்1:3 161/4

TOP


ஒடுக்கினை (1)

ஒடுக்கினை அரக்கரை உயர்த்தினாய் எனா – யுத்2:16 300/3

TOP


ஒடுக்கும் (1)

உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே – யுத்2:19 76/4

TOP


ஒடுக்குற (1)

பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்ப – கிட்:14 45/4

TOP


ஒடுக்குறு (1)

ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – சுந்:1 23/3

TOP


ஒடுக்குறுத்து (1)

ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – யுத்4:42 12/4

TOP


ஒடுங்க (8)

குடல் கலங்கி எம் குலம் ஒடுங்க முன் – கிட்:3 64/2
ஊழுற எழுந்து அதனை உம்பரும் ஒடுங்க
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால் – கிட்:14 69/2,3
உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்க தூர்ப்ப – யுத்1:13 25/1
பரந்தன விசும்பிடை ஒடுங்க பண்டுடை – யுத்2:18 120/2
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க
மலையின் பிளவுற்றது தீயவன் மார்பம் – யுத்2:18 244/3,4
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் – யுத்2:19 244/4
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன் உணர்வு புக்கு ஒடுங்க
ஆடல் மா கரி சேவகம் அமைந்து என அயர்ந்தான் – யுத்3:22 168/3,4
ஓய்வொடு நெஞ்சம் ஒடுங்க உலர்ந்தான் – யுத்3:26 42/3

TOP


ஒடுங்கல் (6)

ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி ஓர் – பால:5 51/3
நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும் – பால:15 2/1
ஒடுங்கல்_இல் நெடு முகடு ஒழுக்கி ஊழ் உற – அயோ:10 44/2
ஒடுங்கல் இல் நிண குருதி ஓதம் அதில் உள்ளான் – ஆரண்:9 8/3
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி – கிட்:2 23/1
ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற – கிட்:14 66/3

TOP


ஒடுங்கல்_இல் (1)

ஒடுங்கல்_இல் நெடு முகடு ஒழுக்கி ஊழ் உற – அயோ:10 44/2

TOP


ஒடுங்கலன் (1)

போர் ஒடுங்கலன் மறம்-கொடு புழுங்கி நிருதன் – ஆரண்:1 28/2

TOP


ஒடுங்கா (5)

உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும் – கிட்:10 82/2,3
ஓடி நூறு என்று விட்டான் ஓர் இமை ஒடுங்கா முன்னம் – யுத்1:7 16/3
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – யுத்2:15 177/3
துகைத்து ஒலி ஒடுங்கா முன்னம் சோனை அம் புயலும் எஞ்ச – யுத்2-மிகை:15 21/2
கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும் – யுத்3:20 39/1

TOP


ஒடுங்கா-முன்னம் (1)

ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா-முன்னம்
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான் – யுத்2:19 121/3,4

TOP


ஒடுங்கா-முன்னர் (1)

உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர்
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – யுத்2:15 132/3,4

TOP


ஒடுங்காத (1)

மிகை ஒடுங்காத காம விம்மலின் வெதும்புவாரும் – சுந்:2 179/4

TOP


ஒடுங்காது (2)

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன் – அயோ:2 21/2
தான் ஒடுங்காது என்று அஞ்சி தருமமும் சலித்தது அம்மா – யுத்1:3 139/4

TOP


ஒடுங்கார்களோ (1)

உறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ – சுந்:2 151/4

TOP


ஒடுங்கி (4)

உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் – ஆரண்:6 63/2
கள்ளரின் ஒளித்து உழல் நெடும் கழுது ஒடுங்கி
முள் எயிறு தின்று பசி மூழ்கிட இருந்த – கிட்:10 81/3,4
ஒடுங்கி உள்ளுயிர் சோர்ந்து உடல் பதைத்து உளம் வெருவி – யுத்1-மிகை:3 8/2
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம் உயிரை – யுத்3:31 24/2

TOP


ஒடுங்கிட (1)

உன்னும் நல் உணர்வு ஒடுங்கிட புலம்பிடலுற்றான் – கிட்:1 22/4

TOP


ஒடுங்கிய (4)

ஒடுங்கிய உயிரினன் உணர்வு கைதர – அயோ:12 13/3
எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் – அயோ:14 49/1
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது – அயோ:14 49/2
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் – கிட்:10 69/1

TOP


ஒடுங்கின (10)

பூ ஒடுங்கின விரவு புள் ஒடுங்கின பொழில்கள் – கிட்:1 39/1
பூ ஒடுங்கின விரவு புள் ஒடுங்கின பொழில்கள் – கிட்:1 39/1
மா ஒடுங்கின மரனும் இலை ஒடுங்கின கிளிகள் – கிட்:1 39/2
மா ஒடுங்கின மரனும் இலை ஒடுங்கின கிளிகள் – கிட்:1 39/2
நா ஒடுங்கின மயில்கள் நடம் ஒடுங்கின குயில்கள் – கிட்:1 39/3
நா ஒடுங்கின மயில்கள் நடம் ஒடுங்கின குயில்கள் – கிட்:1 39/3
கூ ஒடுங்கின பிளிறு குரல் ஒடுங்கின களிறு – கிட்:1 39/4
கூ ஒடுங்கின பிளிறு குரல் ஒடுங்கின களிறு – கிட்:1 39/4
புழை அடைத்து ஒடுங்கின வச்சை மாக்கள் போல் – கிட்:10 120/4
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே – யுத்2:18 88/4

TOP


ஒடுங்கினதோ (1)

மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி அம்மா – ஆரண்:6 98/4

TOP


ஒடுங்கினர் (2)

ஒடுங்கினர் வானர தலைவர் உள் முகிழ்த்து – யுத்2:16 265/2
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார் – யுத்3:22 175/4

TOP


ஒடுங்கினன் (2)

ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன – யுத்2:18 220/1
உறு குறை துன்பம் இல்லான் ஒடுங்கினன் செய்வது ஓரான் – யுத்2:19 190/3

TOP


ஒடுங்கினார் (1)

உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் உலகம் யாவும் – யுத்2:19 103/3

TOP


ஒடுங்கினான் (5)

உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான்
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய – பால-மிகை:21 1/2,3
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு – அயோ:14 52/1
உரம் குடைந்து நொந்துநொந்து உளைந்துஉளைந்து ஒடுங்கினான் – ஆரண்:10 93/4
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – யுத்2:16 163/2
உரத்தினை சுருக்கி பாரில் ஒடுங்கினான் தன்னை ஒப்பான் – யுத்3:21 34/3

TOP


ஒடுங்கு (6)

காயும் வெண் பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று – பால-மிகை:0 3/1
சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு சிறிதும் – ஆரண்:1 28/1
பார் ஒடுங்கு உறு கரம்-கொடு பரு பதம் எலாம் – ஆரண்:1 28/3
ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன – கிட்:10 119/3
ஒடுங்கு உரம் துணிந்தனர் நிருதர் ஓடின – யுத்2:15 121/3
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால் – யுத்3:31 96/3

TOP


ஒடுங்குகின்ற (1)

ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து – யுத்4:34 8/2

TOP


ஒடுங்கும் (8)

ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் – பால:8 8/2
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன் – அயோ:2 21/2
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – அயோ:6 35/4
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் – ஆரண்:14 10/4
ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய் பொய்கை குவிந்து ஒடுங்கும்
திரு வாய் அனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செம் கிடையே – கிட்:1 29/1,2
தேரில் நல் நெடும் திசை செல செருக்கு அழிந்து ஒடுங்கும்
கூர் அயில் தரும் கண் என குவிந்தன குவளை – கிட்:10 35/1,2
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க – சுந்:4 37/2
உணங்கிய சிந்தையன் ஒடுங்கும் மேனியன் – சுந்-மிகை:14 34/2

TOP


ஒடுங்குமா (1)

ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமா போல் – யுத்4-மிகை:41 289/3

TOP


ஒடுங்குல் (1)

தார் ஒடுங்குல் செல்லாது அது தந்த பின் – அயோ:2 21/3

TOP


ஒடுங்குவ (1)

உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை – கிட்:13 54/2

TOP


ஒடுங்குவாரும் (1)

மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும் – சுந்:2 188/4

TOP


ஒடுங்குறு (1)

துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன் – ஆரண்:14 9/2

TOP


ஒண் (71)

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் – பால:2 13/1
உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என – பால:2 23/2
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன் – பால:5 96/2
ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண்
பாய் பரி விரைந்து உதறி நின்றன பரந்தே – பால:15 20/3,4
ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம் – பால:17 4/4
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம் – பால:17 21/2
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர் – பால:20 24/1
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான் – பால-மிகை:9 31/4
ஒண் தவம் புரிய எண்ணி உம்பர்_கோன் திசையை உற்றான் – பால-மிகை:11 21/4
உருளும் நேமியும் ஒண் கவர் எஃகமும் – அயோ:2 19/1
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – அயோ:2 87/1
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – அயோ:3 74/3
உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும் – அயோ:3 93/1
ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள் – அயோ:4 90/3
வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த – அயோ:10 18/1
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை – அயோ:11 17/3
உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே – அயோ:11 19/4
உண்டு போதி என்று ஒண் கதிர் செல்வனை – அயோ:11 29/2
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை எயிறு ஒண்
கிம்புரி பெரிய தோள்_வளையொடும் கிளரவே – ஆரண்:1 12/3,4
ஊர் உற்றது என பொலி ஒண் முடியான் – ஆரண்:2 9/2
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – ஆரண்:5 2/2
உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர் – ஆரண்:6 2/3
ஒண்_தொடி ஆம் இவள் என்பது உணர்ந்தான் – ஆரண்:14 49/4
ஓது முன் பிறவி ஒண் மதி தண்டம் உமிழ்வோய் – ஆரண்-மிகை:1 1/4
ஊனம் இல் அடைப்பை கால் வருடல் ஒண் செருப்பு – ஆரண்-மிகை:12 1/3
ஊறிட ஒள் நகர் உரைத்த ஒண் தள – கிட்:1 15/3
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற – கிட்:7 48/3
உதவும் பூ_மகள் சேர ஒண் மலர் – கிட்:9 1/3
ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கிட்:10 34/3
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல் – கிட்:10 76/3
ஒண் நிற கழல் சேவடி ஊன்றலால் – கிட்:11 11/4
உரு கொள் ஒண் கிரி ஒன்றின்-நின்று ஒன்றினை – கிட்:11 14/1
கெண்டை ஒண் தரளம் என்று இ கேண்மையின் கிடந்த திங்கள் – கிட்:13 58/2
கண்டனர் கடி நகர் கமலத்து ஒண் கதிர் – கிட்:14 30/1
உற்றனர் புரத்தின் இடை ஒண் சுடரினுள் ஓர் – கிட்:14 43/2
உண்டார் தேனும் ஒண் கனி காயும் ஒரு சூழல் – கிட்:15 1/2
இனைய ஆய ஒண் துறையை எய்தினார் – கிட்:15 23/1
சூரியனை சென்று ஒண் கையகத்தும் தொட வல்லீர் – கிட்:17 12/4
உய்த்த போது தருப்பையில் ஒண் பதம் – சுந்:3 24/3
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – சுந்:3 88/4
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான் – சுந்:10 20/4
உரிய வீடணன் தந்தருள் ஒண்_தொடி – சுந்-மிகை:3 6/2
ஒண் மணி குலம் மழையிடை உரும் என ஒலிப்ப – சுந்-மிகை:9 1/2
உருகு பொன் திரள் ஒத்தனன் ஒண் கதிர் – சுந்-மிகை:13 7/4
ஊறுகின்றன கிணறு உதிரம் ஒண் நகர் – யுத்1:2 13/1
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான் – யுத்1:4 1/4
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக – யுத்1:8 58/3
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி – யுத்1:8 64/3
ஒரு வயிறு உதித்தனர் அதிதி ஒண் திதி – யுத்1-மிகை:4 7/1
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி – யுத்1-மிகை:8 5/3
உடல் துடைத்தன உதிரமும் துடைத்தது ஒண் புடவி – யுத்2:15 195/4
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால் – யுத்2:16 297/4
ஊரொடும் பொருந்தி தோன்றும் ஒளியவன் என்ன ஒண் பொன் – யுத்2:17 76/1
ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை – யுத்2:19 96/1
உருத்து அதிகாயன் மேன்மேல் ஒண் சுடர் பகழி மாரி – யுத்2-மிகை:18 22/1
ஊழி பெயர் கார் நிகர் ஒண் திறலான் – யுத்3:20 70/4
உலைவுற்றில உய்த்தலும் ஓய்வு இலன் ஒண்
தலை அற்று உகவும் தரை உற்றிலனால் – யுத்3:20 100/2,3
எல்லவன் சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய – யுத்3:21 10/2
ஒளி பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும் ஒண் பொன் – யுத்3:25 5/2
ஊதினான் சங்கம் வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண் – யுத்3:27 86/1
ஊதினான் சங்கம் வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண் – யுத்3:27 86/1
உப்பு தேன் மது ஒண் தயிர் பால் கரும்பு – யுத்3:31 135/1
ஒரு கலை தனி ஒண் மதி நாளொடும் – யுத்4:40 7/1
ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு – யுத்4:41 113/3
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த – யுத்4:41 114/3
ஒரு_பது வாய் உள வணங்க ஒண் முடி பத்து உள இறைஞ்ச – யுத்4-மிகை:38 2/3
ஒரு_பது நா உள வணங்க ஒண் முடிகள் பத்து உளவே இறைஞ்ச மேரு – யுத்4-மிகை:38 3/3
மாழை ஒண் கண்ணாய் உன்னை பிரிந்து யான் வருந்தும் நாளில் – யுத்4-மிகை:41 130/1
உரை செய்து வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார் – யுத்4-மிகை:41 290/4
ஊனம் இல் பிடியும் ஒண் தார் புரவியும் பிறவும் ஊர்ந்து – யுத்4-மிகை:42 6/2
உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும் ஒண் தார் – யுத்4-மிகை:42 59/2

TOP


ஒண்_கணார்க்கு (1)

ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு
தெளிவு அரும் களிப்பு நல்கும் தேம் பிழி தேறல் ஒத்தான் – யுத்4:41 113/3,4

TOP


ஒண்_கணாரும் (1)

மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த – யுத்4:41 114/3

TOP


ஒண்_தொடி (2)

ஒண்_தொடி ஆம் இவள் என்பது உணர்ந்தான் – ஆரண்:14 49/4
உரிய வீடணன் தந்தருள் ஒண்_தொடி
திரிசடை கொடி நாள்-தொறும் தேற்று சொல் – சுந்-மிகை:3 6/2,3

TOP


ஒண்கிலா (1)

ஆரிடை சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள் – பால:18 17/2

TOP


ஒண்ணா (7)

யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா
சீதையை தருதலாலே திருமகள் இருந்த செய்ய – பால:10 4/2,3
கனை கழல் தம்பி பின்பு சென்றனன் கடக்க ஒண்ணா
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே – ஆரண்:11 55/3,4
ஓவியத்து எழுத_ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ – கிட்:7 84/2
ஏதுவும் இல்லை வல்லார் எழுதுவார்க்கு எழுத_ஒண்ணா – கிட்:13 52/3
ஓவியர்க்கு எழுத_ஒண்ணா உருவத்தன் உருமையோடும் – சுந்:12 81/3
துள்ளிய வாள் படை சொல்லிட ஒண்ணா
பொள்ளல் தரும் கர பூட்கையும் அஃதே – சுந்-மிகை:11 16/2,3
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா
தாளோடு தாள் பெயர்க்க இடம் இலது ஆகியது இலங்கை தட கை வீச – யுத்3:24 31/2,3

TOP


ஒண்ணாத (1)

ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி – யுத்4:41 67/2

TOP


ஒண்ணாதது (2)

பெற_ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவர்க்கு – கிட்:16 45/3
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ – யுத்1:7 6/2

TOP


ஒண்ணாததே (1)

பொருத பூசல் புகல ஒண்ணாததே – யுத்2:15 77/4

TOP


ஒண்ணாதன (1)

ஒண்ணாதன உளவோ என மனம் தேறினர் உவந்தார் – யுத்3:27 139/2

TOP


ஒண்ணும் (1)

ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கிட்:1 24/4

TOP


ஒண்ணுமே (1)

ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – யுத்3:31 71/3

TOP


ஒண்ணுமோ (19)

ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – பால:3 5/4
ஒண்ணுமோ ஒன்று உணர்த்துகின்றேன் இவன் – பால:21 25/3
ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ – பால:23 68/4
ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல் என்றான் – அயோ:4 17/4
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ – அயோ:4 228/4
ஒப்பு என உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ
துப்பினில் துப்பு உடை யாதை சொல்லுகேன் – ஆரண்:6 14/3,4
உன்னவே ஒண்ணுமோ ஒருவரால் இவள் – ஆரண்:10 30/3
சொல்_பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ
இல்_பிறந்தார்-தமக்கு இயைவ செய்திலள் – ஆரண்:10 32/1,2
இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ – ஆரண்:13 110/4
ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ – ஆரண்:15 23/4
ஏனவர்க்கும் ஒன்று எண்ண_ஒண்ணுமோ – கிட்:15 4/4
உடன்பட ஒண்ணுமோ உரக பள்ளியான் – சுந்:4 50/3
உண்டு-எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ
விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ – யுத்1:4 87/3,4
சிந்த ஒண்ணுமோ மானிடர்-திறத்து எனக்கு அழிவு – யுத்1-மிகை:2 28/3
ஓவலின் இவர்-தமக்கு உணர ஒண்ணுமோ
தேவர்கள் தேவன் நீ தெளியின் அன்னவர் – யுத்1-மிகை:4 9/2,3
அ திசை போயினன் அல்லது ஒண்ணுமோ – யுத்2:16 289/4
துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின் – யுத்3:31 47/2
உரம் துணிந்து வீழ்வது அன்றி ஆவி ஓட ஒண்ணுமோ
சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால் – யுத்3:31 85/2,3
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார் – யுத்3:31 219/4

TOP


ஒண்மை (2)

ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால் – பால:2 53/4
ஊன்று கோடு இற திரள் புயத்து அழுத்திய ஒண்மை
தோன்றும் என்னவே துணுக்கமுற்று இரிவர் அ தொகுதி – யுத்1:5 54/2,3

TOP


ஒண்மையானை (1)

ஒன்றோ இதனால் வரும் ஊதியம் ஒண்மையானை
கொன்றேன் எனின் இந்திரனும் துயர் கோளிம் நீங்கும் – சுந்:11 26/1,2

TOP


ஒணா (3)

தாழ்ந்த வங்க வாரியில் தடுப்ப ஒணா மதத்தினால் – பால:3 16/3
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று – பால:13 54/1
துன்பு உருக்கவும் சுற்றி உருக்க ஒணா
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய் – யுத்4:41 47/1,2

TOP


ஒணாத (2)

என்-வயின் உற்ற குற்றம் யாவர்க்கும் எழுத ஒணாத
தன்மையன் இராமனோ தாமரை தவிர போந்தாள் – ஆரண்:10 67/1,2
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – சுந்:2 110/3

TOP


ஒணாதன (1)

எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன – யுத்2:16 251/4

TOP


ஒணாதால் (1)

எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத_ஒணாதால் – ஆரண்:10 72/4

TOP


ஒணாதான் (1)

செய் திறம் இலையால் என்றான் தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் – யுத்2:19 267/4

TOP


ஒணாது (2)

கொன்றுளான் தனை கொல_ஒணாது எனின் – கிட்:3 55/3
சரதமே இனி இறை தாழ்க்க ஒணாது என – யுத்4-மிகை:41 188/3

TOP


ஒணாமையே (1)

இழிந்தன வழி நடந்து ஏற ஒணாமையே – அயோ:14 21/4

TOP


ஒணுமே (1)

நீரை கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே
தீர கொடியாரொடு தேவர் பொரும் – யுத்2:18 81/1,2

TOP


ஒத்த (124)

ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – பால:3 22/3
பூம் தவிசு உகந்து உளோனும் புராரியும் புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான் – பால:5 31/3,4
உறு வலி யானையை ஒத்த மேனியர் – பால:13 3/1
உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத – பால:15 7/3
உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த – பால:15 23/4
கரும் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த – பால:15 25/4
உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – பால:16 15/4
மின் ஒத்த இடையினாரும் வேய் ஒத்த தோளினாரும் – பால:18 6/1
மின் ஒத்த இடையினாரும் வேய் ஒத்த தோளினாரும் – பால:18 6/1
பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற உளைகின்றாரும் – பால:18 6/4
கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம் – பால:19 3/2
எள் ஒத்த கோல மூக்கின் ஏந்து_இழை ஒருத்தி முன்கை – பால:19 18/1
உழை குலாம் நயனத்தார்-மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் – பால:22 20/3,4
பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன் – பால:22 36/2
சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது என்றே – பால-மிகை:8 2/1
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த படிவம் வந்துற்றது அன்றே – பால-மிகை:11 27/4
ஒத்த சிந்தையர் உவகையின் ஒருவரின் ஒருவர் – அயோ:1 75/1
வித்தகர் விரித்த நாள் ஒத்த வீதியே – அயோ:2 40/4
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ – அயோ:3 52/2
சிரித்த பங்கயம் ஒத்த செம் கண் இராமனை திருமாலை அ – அயோ:3 54/1
இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து – அயோ:3 67/1
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே – அயோ:4 21/2
நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி – அயோ:4 59/1
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – அயோ:4 59/2
தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையை பற்றி – அயோ:4 59/3
மின் ஒத்த சீற்ற கனல் விட்டு விளங்க நின்ற – அயோ:4 122/1
பொன் ஒத்த மேனி புயல் ஒத்த தட கை யானை – அயோ:4 122/2
பொன் ஒத்த மேனி புயல் ஒத்த தட கை யானை – அயோ:4 122/2
உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற – அயோ:6 2/2
முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத – அயோ:13 43/2
ஒளிர் அடி கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த – அயோ:13 60/4
ஓத ஒத்த உருவத்தன் உரும் ஒத்த குரலன் – ஆரண்:1 17/2
ஓத ஒத்த உருவத்தன் உரும் ஒத்த குரலன் – ஆரண்:1 17/2
துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும் – ஆரண்:3 51/4
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – ஆரண்:6 35/4
சுந்தரி மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால் – ஆரண்:6 42/3
போர் அணி பொலம் கொள் வேலாய் பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள் – ஆரண்:6 43/3,4
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த
வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி – ஆரண்:6 48/2,3
ஓடுகின்றன உயிரையும் தொடர்வன ஒத்த – ஆரண்:7 80/4
அனந்தரின் நெடும் கணோடு ஒத்த ஆம்-அரோ – ஆரண்:10 124/4
உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடி – ஆரண்:10 136/1
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:10 163/4
இடிப்பு ஒத்த முழக்கின் இரும் சிறை வீசி எற்றி – ஆரண்:13 21/1
கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தரு ஆம் என்ன – ஆரண்:16 1/1
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள் – ஆரண்:16 6/4
செ வாயை நிகர்த்தன செக்கரை ஒத்த மேகம் – கிட்:7 53/4
குங்குமம் கொட்டி என்ன குவி முலை குவட்டுக்கு ஒத்த
பொங்கு வெம் குருதி போர்ப்ப புரி குழல் சிவப்ப பொன் தோள் – கிட்:8 2/1,2
நகமே ஒத்த குரக்கு_நாயகன் – கிட்:8 19/3
தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்_அறு செல்வம் அஃது உன் – கிட்:9 10/1
ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த
சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்-தானே – கிட்:9 30/2,3
விளக்கு_இனம் ஒத்த காண்போர் விழி ஒத்த விளையின் மென் பூ – கிட்:10 31/4
விளக்கு_இனம் ஒத்த காண்போர் விழி ஒத்த விளையின் மென் பூ – கிட்:10 31/4
கோடியர் தாளம் கொட்டல் மலர்ந்த கூதாளம் ஒத்த – கிட்:10 32/4
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த
விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி – கிட்:10 33/2,3
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த – கிட்:10 41/4
பதங்கள் முகில் ஒத்த இசை பல் ஞிமிறு பன்ன – கிட்:10 78/1
மதங்கியரை ஒத்த மயில் வைகு மர மூலத்து – கிட்:10 78/3
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு-தொறும் கிளக்கும் ஓதை – கிட்:13 28/3
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின் – கிட்:17 28/2
ஓதிய குன்றம் கீண்டு குருதி நீர் சொரிவது ஒத்த – சுந்:1 9/4
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும் – சுந்:1 38/4
தூய வெண் மதியம் ஒத்த தோகையை தொடர்ந்து சுற்றி – சுந்:3 147/2
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே தெறு காவல் – சுந்:4 1/1
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார் – சுந்:4 1/2
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – சுந்:4 32/4
மின் திரிவ ஒத்தன வெயில் கதிரும் ஒத்த
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழின் – சுந்:6 15/2,3
தன் திரள் ஒழுக்கி விழு தாரகையும் ஒத்த – சுந்:6 15/4
தாம் அரைத்தன ஒத்த துகைத்தலின் – சுந்:6 33/2
உரும் ஒத்த முழக்கின் செம் கண் வெள் எயிற்று ஓடை நெற்றி – சுந்:8 4/1
சோகத்தாள் ஆய நங்கை கற்பினால் தொழுதற்கு ஒத்த
மாகத்தார் தேவிமாரும் வான் சிறப்பு உற்றார் மற்றை – சுந்:14 34/1,2
தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி – சுந்:14 37/1
கோள் ஒத்த பொன் மேனி விசும்பு இரு கூறு செய்யும் – சுந்-மிகை:1 15/3
உம்பரின் கொம்பர் ஒத்த ஒரு பிடி நுசுப்பின் செ வாய் – சுந்-மிகை:11 4/2
பெய் கனி கிழங்கு தேன் என்று இனையன பெறுதற்கு ஒத்த
செய்ய மால் வரையே ஆறா சென்றது தகைப்பு இல் சேனை – சுந்-மிகை:14 48/3,4
பாயல் உதறி படுப்பதே ஒத்த திரையின் பரப்பு அம்மா – யுத்1:1 3/4
செம்பு ஒத்த குருதி தேக்கி உடலையும் தின்பென் என்றான் – யுத்1:3 125/4
பயிற்றிய பருவம் ஒத்த காலத்துள் அமுது பல்கும் – யுத்1:3 135/2
அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ – யுத்1:6 35/2
உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த – யுத்1:8 19/4
ஓதுறு கரும் கடற்கு ஒத்த தானையான் – யுத்2:15 107/1
ஒத்த கையினர் ஊழியின் இறுதியின் உலகை – யுத்2:15 188/1
நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம் – யுத்2:16 4/1
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த – யுத்2:16 4/2
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – யுத்2:16 4/2,3
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – யுத்2:16 4/3
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை – யுத்2:16 4/4
தாழி ஒத்த வெம் குருதியில் மிதப்பன தலைகள் – யுத்2:16 213/4
கோள் எடுத்தது மீள என்று உரைத்தலும் கொற்றவன் குன்று ஒத்த
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த – யுத்2:16 332/3,4
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற – யுத்2:18 226/1
பொன் குலாம் மேனி மைந்தன்-தன்னொடும் புகழ்தற்கு ஒத்த
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி – யுத்2:19 183/1,2
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – யுத்2:19 265/2
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை மீட்சி – யுத்2:19 267/3
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – யுத்3:21 28/2
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – யுத்3:22 115/3
ஒய்யென வயிர குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த – யுத்3:22 135/4
உணர்வதன்-முன்னம் இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த
துணைவர்கள் துஞ்சல் இல்லார் உளர் எனின் துருவி தேடி – யுத்3:24 9/1,2
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – யுத்3:24 14/4
வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – யுத்3:25 18/4
பழம் கார்முகம் ஒத்த பணை குலமும் – யுத்3:27 21/2
புற்று ஒத்த முடி தலை பூழியன – யுத்3:27 34/4
தீ உற்றன ஒத்த சின கரியே – யுத்3:27 39/4
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி – யுத்3:27 73/1
வெதிர் ஒத்த சிகர குன்றின் மருங்கு உற விளங்கலாலும் – யுத்3:27 95/1
எதிர் ஒத்த இருளை சீறி எழுகின்ற இயற்கையாலும் – யுத்3:27 95/2
கதிர் ஒத்த பகழி கற்றை கதிர் ஒளி காட்டலாலும் – யுத்3:27 95/3
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார் – யுத்3:30 30/3
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ – யுத்3:31 16/4
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம் – யுத்3:31 50/2
கொம்போடும் விழுந்தன ஒத்த குறைந்து – யுத்3:31 198/3
துண்ட சுறவு ஒத்த துடித்தனவால் – யுத்3:31 203/4
விடம் ஒத்த பிசாசன் விறல் பனசனொடும் – யுத்3-மிகை:20 14/3
ஒத்த யோசனை நூறு என்ன ஓதிய வரைப்பின் ஓங்கி – யுத்3-மிகை:31 58/3
தயரதன் கண்டால் ஒத்த தம்முனை தொழுது சார்ந்தான் – யுத்4:32 47/4
ஒத்த தன்மையின் ஒளிர்வன தரளத்தின் ஒக்க – யுத்4:35 14/1
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம்-அரோ – யுத்4:41 87/3
தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய – யுத்4:42 15/1
ஒத்த மூ_உலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின் – யுத்4:42 18/3
ஒத்த பூசனை செய்யவும் அமைதியின் உள்ள – யுத்4-மிகை:41 99/1
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய் – யுத்4-மிகை:41 171/2
வனை கடி பேரியும் ஒத்த ஆம்-அரோ – யுத்4-மிகை:41 218/4
ஈன்ற போது ஒத்தது அன்றே எதிர்ந்த போது ஒத்த தன்மை – யுத்4-மிகை:41 293/4
திரு ஒத்த சிறப்பர் ஆகி மானிட செவ்வி வீரர் – யுத்4-மிகை:42 9/2
மரு ஒத்த அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 9/4
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை என்றான் – யுத்4-மிகை:42 18/4

TOP


ஒத்ததால் (4)

அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – ஆரண்:5 3/4
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் – கிட்:15 25/4
உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால் – யுத்2:19 66/4
ஊழி பேர்வுழி மா மழை ஒத்ததால் – யுத்4:37 35/4

TOP


ஒத்தது (79)

விலையின்_மாதரை ஒத்தது அ வெள்ளமே – பால:1 6/4
வணிக மாக்களை ஒத்தது அ வாரியே – பால:1 7/4
மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – பால:5 61/3,4
வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது ஆழி வெண் திங்கள் – பால:10 71/4
சமர பூமியும் ஒத்தது தானையே – பால:14 28/4
இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது ஓர் யானை – பால:15 4/4
அமர மா தரை ஒத்தது அ வானமே – பால:16 26/4
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும் – பால:16 36/1
பஞ்சானனம் ஒத்தது மற்று அது பாய ஏறு – பால:16 36/3
மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை இல் குன்றம் – பால:16 37/4
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு இல் குன்றம் – பால:16 38/4
செக்கர் வானகம் ஒத்தது அ தீம் புனல் – பால:18 21/4
வெள்_அணி ஒத்தது வேலை ஞாலமே – பால:19 4/4
தாதையோடு ஒத்தது அ தானையின் தன்மையே – பால:20 28/4
மண் உறு திருநாளே ஒத்தது அம் மண நாளே – பால:23 38/4
பொன் மலை ஒத்தது அ பொரு_இல் கூடமே – பால:23 44/4
தெள்ளு தண் புனலிடை சேறல் ஒத்தது
வள்ளலும் முனிவனை வணங்கி கூறுவான் – பால-மிகை:7 1/3,4
உம்பர் நடுங்கினர் ஊழி பேர்வது ஒத்தது
அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால் – அயோ:3 20/3,4
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – அயோ:4 211/4
தெய்வ மீன் ஒத்தது அ செம்பொன் தேர்-அரோ – அயோ:5 2/4
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே – அயோ:10 39/4
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான் – அயோ:11 36/4
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – அயோ:12 45/4
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – அயோ:12 46/4
நல் நகர் ஒத்தது நடந்த கானமும் – அயோ:14 85/2
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை – ஆரண்:6 88/4
உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே – ஆரண்:10 109/4
கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே – ஆரண்:11 70/4
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – ஆரண்:13 137/4
தோய்த்த தண் புனல் ஒத்தது அ தோயமே – கிட்:1 36/4
ஊழி கிளர் கார் இடி ஒத்தது குத்தும் ஓதை – கிட்:7 52/4
முகமே ஒத்தது மூரி மண்டிலம் – கிட்:8 19/4
மை எடுத்து ஒத்தது மழைத்த வானமே – கிட்:10 2/4
மகர வேலையை ஒத்தது மா நகர் – கிட்:11 38/4
அட்டி செம்மிய நிறை குடம் ஒத்தது இ அண்டம் – கிட்:12 32/4
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – சுந்:1 33/4
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது அ பிறங்கு பேழ் வால் – சுந்:1 34/4
முளரி கானமும் ஒத்தது முழங்கு நீர் இலங்கை – சுந்:2 31/4
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே – சுந்:2 54/4
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது என வியப்புற்றான் – சுந்:2 194/4
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – சுந்:7 39/4
உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா – சுந்:11 15/4
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும் – சுந்:11 60/2
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது தேவர் – சுந்:11 60/3
இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது அ இலங்கை – சுந்:11 62/4
முப்புரத்து எய்த கோலே ஒத்தது அம் மூரி போர் வால் – சுந்:12 131/4
எரிந்து வேகின்ற ஒத்தது எறி திரை பரவை – சுந்:13 27/4
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – சுந்:14 41/4
நாள் ஒத்தது மேல் ஒளி கீழ் இருள் உற்ற ஞாலம் – சுந்-மிகை:1 15/4
அம் கை திரள்கள் எடுத்து ஓடி ஆர்த்தது ஒத்தது அணி ஆழி – யுத்1:1 10/4
விழுங்கி நீங்கியது ஒத்தது வேலை சூழ் ஞாலம் – யுத்1:6 1/4
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது கடல் குட்டம் – யுத்1:6 16/4
சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா – யுத்1:7 18/4
பந்தர் ஒத்தது நெடும் பருதி வானமே – யுத்1:8 13/4
நறை நெடும் கடல் ஒத்தது நாம நீர் – யுத்1:8 52/4
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அ பதகன் மூதூர் – யுத்1:13 27/4
அந்தி வானகம் ஒத்தது அ அமர் களம் உதிரம் – யுத்2:15 198/1
திரிகை ஒத்தது மண்தலம் கதிர் ஒளி தீர்ந்த – யுத்2:15 207/4
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – யுத்2:15 224/4
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம் – யுத்2:15 245/4
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – யுத்2:16 17/4
ஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே – யுத்2:16 256/4
நல்வினை ஒத்தது நடந்த தானையே – யுத்2:16 308/4
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – யுத்2:16 339/4
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – யுத்2:16 339/4
தான் ஒத்தது சொல்லுதி தா விடை என்றான் – யுத்2:18 13/3
ஆர்கலியே ஒத்தது அழுத குரல் ஓசை – யுத்2:18 274/4
துயில் கெட கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மாயை – யுத்3:21 31/4
என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை – யுத்3:22 101/4
பவள காடுடை பாற்கடல் ஒத்தது அ பரவை – யுத்3:22 178/4
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – யுத்3:24 41/4
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – யுத்3:25 20/4
எய்ய எரிந்தால் ஒத்தது இலங்கை – யுத்3:26 23/4
இறை அரவ_குலம் ஒத்தது இலங்கை – யுத்3:26 27/4
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – யுத்3:31 58/4
ஆர்த்தால் ஒத்தது அ ஒலி எல்லா உலகுக்கும் – யுத்3:31 188/4
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை – யுத்4:37 51/3
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி – யுத்4:42 18/4
ஈன்ற போது ஒத்தது அன்றே எதிர்ந்த போது ஒத்த தன்மை – யுத்4-மிகை:41 293/4

TOP


ஒத்ததே (12)

வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே – பால:7 13/4
சத்திரம் மார்பிடை தைத்தது ஒத்ததே – பால:19 45/4
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே – பால:21 53/4
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே – பால:23 45/4
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே – பால:23 46/4
மூவரும் தான் என முடித்தது ஒத்ததே – பால:23 60/4
ஊது வெம் கனல் உமிழ் உலையும் ஒத்ததே – கிட்:10 8/4
ஓடைகள் ஒளி பிறழ்வனவும் ஒத்ததே – கிட்:10 9/4
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே – கிட்:10 17/4
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே – சுந்:2 125/4
மல்லிகை கானமும் வானம் ஒத்ததே – யுத்1:5 4/4
கிடைக்க வந்தான் என கிளர்ந்தது ஒத்ததே – யுத்1:5 7/4

TOP


ஒத்ததேனும் (1)

அல் ஆயிர_கோடி அடுக்கியது ஒத்ததேனும்
நல்லார் முகம் ஆம் நளிர் வால் நிலவு ஈன்ற நாம – ஆரண்:10 159/1,2

TOP


ஒத்தவர் (1)

தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான் – அயோ:10 36/2

TOP


ஒத்தவன் (6)

காரை ஒத்தவன் போம்படி கண்ட அ – அயோ:4 228/3
இடந்து எழுந்தவனை ஒத்தவன் வேலை – யுத்1:11 25/3
எரித்தவனை ஒத்தவன் எடுத்து அகழி இட்டான் – யுத்1:12 14/4
கொண்டல் ஒத்தவன் கொடும் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான் – யுத்2:16 331/2
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது அ கணம் – யுத்2-மிகை:16 49/4
ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால் – யுத்3:20 97/2

TOP


ஒத்தவால் (2)

ஆற்றல்-சால் கோசலை அறிவும் ஒத்தவால்
வேற்றுமை உற்றிலள் வீரன் தாதை புக்கு – அயோ:2 58/2,3
ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால் – யுத்3:31 124/4

TOP


ஒத்தவே (5)

கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே – பால:19 24/4
ஊழி வெம் கால் எறி ஓங்கல் ஒத்தவே – ஆரண்:7 104/4
நாடக தொழிலினை நடிப்ப ஒத்தவே – ஆரண்:7 118/4
திசையொடு திசை செரு செய்தல் ஒத்தவே – கிட்:10 23/4
ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்தவே – யுத்1:8 32/4

TOP


ஒத்தவை (1)

ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம் – அயோ:3 105/3

TOP


ஒத்தன (54)

புக்கவரை ஒத்தன புனல் சிறைகள் ஏறா – பால:15 26/4
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என – பால:18 26/2
தாமரை ஒத்தன தவள மாடமே – அயோ:4 196/4
கோல மங்கையர் ஒத்தன கொம்பர்கள் இன்ப – அயோ:9 44/3
ஒத்தன சேறலின் உரை இலாமையின் – அயோ:12 49/2
கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிர – ஆரண்:2 22/1
குணமும் இல்லை குல முதற்கு ஒத்தன
உணர்வு சென்றுழி செல்லும் ஒழுக்கு அலால் – கிட்:7 111/2,3
விரிப்பவும் ஒத்தன வெற்பு மீது தீ – கிட்:10 7/2
எரிப்பவும் ஒத்தன ஏசு இல் ஆசைகள் – கிட்:10 7/3
சிரிப்பவும் ஒத்தன தெரிந்த மின் எலாம் – கிட்:10 7/4
தூர்த்தன ஒத்தன துள்ளி வெள்ளமே – கிட்:10 18/4
ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன
தாள்-தொறு மலர்ந்தன முதிர்ந்த தாமரை – கிட்:10 113/1,2
மின் திறப்பன ஒத்தன வெயில் விடு பகு வாய் – சுந்:3 133/2
ஒத்தன தெரிவுற உணர்த்தினான்-அரோ – சுந்:5 39/4
இடுக்கியன ஒத்தன எயிற்றின் இடை ஞால்வ – சுந்:6 13/4
மின் திரிவ ஒத்தன வெயில் கதிரும் ஒத்த – சுந்:6 15/2
வில்லும் ஒத்தன விண் உற வீசின – சுந்:6 36/4
வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும் – யுத்1:3 82/4
ஒத்தன உணர்த்தினேன் உணரகிற்றிலை – யுத்1:4 12/2
வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன சில மீன் – யுத்1:6 24/4
ஒழுகு தாமரை ஒத்தன ஓங்கு நீர் – யுத்2:15 11/3
அலைகள் ஒத்தன அதில் எழும் இரவியை ஒத்தான் – யுத்2:15 211/3
மூழை ஒத்தன கழுத்து அற வீழ்ந்தன முறை சால் – யுத்2:16 213/2
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிர – யுத்2:16 213/3
முட்டின ஒத்தன முகத்தின் வீழ்வன – யுத்2:18 90/4
உற்றன விசும்பிடை பலவும் ஒத்தன – யுத்2:18 105/4
உடல் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன – யுத்2:18 109/4
சகடம் ஒத்தன தார் அணி தேர் எலாம் – யுத்2:19 146/4
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார் – யுத்2:19 177/2
அப்பொடு ஒத்தன கடுத்தில ஆர்கலி முழுதும் – யுத்3:20 53/2
துப்பொடு ஒத்தன முத்து_இனம் குன்றியின் தோன்ற – யுத்3:20 53/4
படிவன ஒத்தன பறவை பந்தரே – யுத்3:22 53/4
முளை புடைத்தன ஒத்தன வானரம் முடிந்த – யுத்3:22 177/4
முழங்கா முகில் ஒத்தன மும் முரசே – யுத்3:27 21/4
நீர் ஒத்தன நெருப்பு ஒத்தன பொருப்பு ஒத்தன நிமிரும் – யுத்3:27 114/1
நீர் ஒத்தன நெருப்பு ஒத்தன பொருப்பு ஒத்தன நிமிரும் – யுத்3:27 114/1
நீர் ஒத்தன நெருப்பு ஒத்தன பொருப்பு ஒத்தன நிமிரும் – யுத்3:27 114/1
கார் ஒத்தன உரும் ஒத்தன கடல் ஒத்தன கதிரோன் – யுத்3:27 114/2
கார் ஒத்தன உரும் ஒத்தன கடல் ஒத்தன கதிரோன் – யுத்3:27 114/2
கார் ஒத்தன உரும் ஒத்தன கடல் ஒத்தன கதிரோன் – யுத்3:27 114/2
தேர் ஒத்தன விடை மேலவன் சிரிப்பு ஒத்தன உலகின் – யுத்3:27 114/3
தேர் ஒத்தன விடை மேலவன் சிரிப்பு ஒத்தன உலகின் – யுத்3:27 114/3
வேர் ஒத்தன செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம் – யுத்3:27 114/4
தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட சிரம் போய் – யுத்3:31 109/1
தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட சிரம் போய் – யுத்3:31 109/1
ஈ ஒத்தன நிருத_குலம் நறவு ஒத்தனன் இறைவன் – யுத்3:31 109/4
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை – யுத்3:31 140/1
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா – யுத்3:31 140/2
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம் – யுத்3:31 140/3
மீன குலம் ஒத்தன கடல் படை இனத்தொடும் விளிந்துறுதலால் – யுத்3:31 140/4
சுறவு ஒத்தன மீது துடித்து எழலால் – யுத்3:31 200/3
இறவு ஒத்தன வாவும் இன பரியே – யுத்3:31 200/4
கால் பொத்திய கை ஒத்தன காகுத்தன் வெம் கணையால் – யுத்3-மிகை:31 26/4
வெம் தீவினை பயன் ஒத்தன அரக்கன் சொரி விசிகம் – யுத்4:37 52/4

TOP


ஒத்தனர் (17)

ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் உயிரும் ஒன்றே – பால:19 58/3
தீயில் மூழ்கினர் ஒத்தனர் செங்கணான் – அயோ:4 225/3
மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார் – ஆரண்:4 26/4
குன்றோடு குன்று ஒத்தனர் கோள் அரி கொற்ற வல் ஏறு – கிட்:7 46/1
மேகம் ஒத்தனர் மாருதி வெய்யவன் ஒத்தான் – சுந்:7 46/4
உரகர் ஒத்தனர் அனுமனும் கலுழனே ஒத்தான் – சுந்:7 48/4
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அனுமன் – சுந்:7 49/4
அரக்கர் ஒத்தனர் மந்தரம் ஒத்தனன் அனுமன் – சுந்:11 60/4
கிஞ்சுகத்த கிரி ஒத்தனர் கிட்ட – யுத்1:11 14/4
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர் – யுத்3:30 1/3
தைத்தான் அவர் கழல் திண் பசும் காய் ஒத்தனர் சரத்தால் – யுத்3:31 110/2
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – யுத்3:31 141/2
ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் – யுத்3:31 141/4
கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர் குரை கடல் எழும் – யுத்3:31 142/3
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன் – யுத்3:31 143/2
பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார் – யுத்3:31 143/4
ஒன்றை ஒன்று முனிந்தன ஒத்தனர்
அன்றியும் நரசிங்கமும் ஆடக – யுத்4:37 26/2,3

TOP


ஒத்தனவால் (2)

ஒன்னார் முழு வெண் குடை ஒத்தனவால்
செம் நாகம் விழுங்கிய திங்களினை – யுத்3:27 36/3,4
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – யுத்3:31 206/4

TOP


ஒத்தனள் (1)

தனி வரு தோழியும் தாயை ஒத்தனள்
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே – பால:19 50/3,4

TOP


ஒத்தனன் (23)

பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன் பல் நூல் – பால:15 4/2
கோபம் முற்றி மிக சிவந்தனன் ஒத்தனன் குண குன்றிலே – அயோ:3 65/4
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – ஆரண்:10 107/4
காலமும் ஒத்தனன் கடலில் தான் கடை – கிட்:7 21/3
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே – கிட்:7 21/4
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அனுமன் – சுந்:7 49/4
அரக்கர் ஒத்தனர் மந்தரம் ஒத்தனன் அனுமன் – சுந்:11 60/4
உருகு பொன் திரள் ஒத்தனன் ஒண் கதிர் – சுந்-மிகை:13 7/4
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய – யுத்1:4 32/3
காரும் ஒத்தனன் முத்தின் கவிகையான் – யுத்2:15 98/4
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும் – யுத்2:15 211/2
ஓதம் ஒத்தனன் மாருதி அதன் அகத்து உறையும் – யுத்2:15 220/1
நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன் – யுத்2:15 220/2
வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின் – யுத்2:15 220/3
போதம் ஒத்தனன் இராமன் வேறு இதின் இலை பொருவே – யுத்2:15 220/4
அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன் அமர் பொருமேல் – யுத்2:15 247/3
அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன் அமர் பொருமேல் – யுத்2:15 247/3
ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன்
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான் – யுத்2:16 291/3,4
தாதையும் ஒத்தனன் உவமை தற்கு இலான் – யுத்3:24 98/4
ஈ ஒத்தன நிருத_குலம் நறவு ஒத்தனன் இறைவன் – யுத்3:31 109/4
ஊழி இறுதி கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன் உடனே – யுத்3:31 141/1
ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் – யுத்3:31 141/4
நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும் – யுத்3:31 143/3

TOP


ஒத்தனன்-அரோ (1)

உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – ஆரண்:1 37/4

TOP


ஒத்தனைய (1)

சுருதி ஒத்தனைய வெள்ளை துரகத குலங்கள் பூண்டு – யுத்4-மிகை:42 1/3

TOP


ஒத்தாய் (1)

படம் குறை அரவம் ஒத்தாய் உற்றது பகர்தி என்றான் – யுத்3:28 2/4

TOP


ஒத்தார் (32)

அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – பால:13 18/4
குன்றின் முழை-தோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார் – பால:15 24/4
உள்ளத்தை பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார் – பால:21 3/4
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார் – பால:21 4/4
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் – பால:21 19/4
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார் – பால:23 1/4
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார் – பால:23 85/4
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் – அயோ:1 74/4
மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார்
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – அயோ:3 70/1,2
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – அயோ:3 70/2
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அ ஊர் – அயோ:3 70/3
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார் – அயோ:3 70/4
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு_அரிய – அயோ:6 34/3
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார்
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் அரியின் வேந்தும் – கிட்:3 21/2,3
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கிட்:3 21/4
ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார்
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க – கிட்:3 22/2,3
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார் – கிட்:3 22/4
ஒன்றோடு சென்று ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார்
நின்றார் திரிந்தார் நெடும் சாரி நிலம் திரிந்த – கிட்:7 46/2,3
சுந்தோபசுந்த பெயர் தொல்லையினோரும் ஒத்தார் – கிட்:7 48/4
உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஒத்தார் – சுந்:1 10/4
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர் – சுந்:2 173/4
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார்
ஒள்ளிய வீரன் அருக்கனை ஒத்தான் – சுந்:9 60/3,4
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல் அறிவை ஒத்தான் – சுந்:9 63/4
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – சுந்:10 27/4
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் – சுந்:10 30/2
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – சுந்:10 30/4
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார்
கயம் குடைந்து ஆடும் வீர களிறு ஒத்தான் கவயன் காலின் – யுத்2:19 59/2,3
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர் – யுத்2:19 284/3
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – யுத்2:19 284/4
கொல்லாத விரதத்தார்-தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் – யுத்3:28 56/4
ஓங்கவும் களிப்பால் சோர்ந்தும் உடை இலாதாரை ஒத்தார் – யுத்4:42 7/4
ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் அன்று செய்த – யுத்4-மிகை:42 55/2

TOP


ஒத்தால் (1)

ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ – கிட்:7 43/4

TOP


ஒத்தாள் (13)

படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள் – பால:7 51/4
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – பால:10 26/4
பூ எலாம் மலர்ந்த பொய்கை தாமரை பொலிவது ஒத்தாள் – பால:18 15/4
கடலிடை தோன்றும் மென் பூம் கற்பக வல்லி ஒத்தாள் – பால:18 16/4
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – பால:22 21/4
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள் – பால:22 39/4
உடம்பு உயிரை தொடர்கின்றதை ஒத்தாள் – பால:23 90/4
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அ ஊர் – அயோ:3 70/3
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள் – ஆரண்:14 59/4
ஓதத்தின் ஓடும் மதுகைடவரை ஒத்தாள் – சுந்:1 64/4
பழம் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள் – சுந்:4 65/2,3
உழந்து விழி பெற்றது ஓர் உயிர் பொறையும் ஒத்தாள் – சுந்:4 65/4
இழந்தனன் என்ன கேட்டு ஆங்கு இடி உறும் அரவை ஒத்தாள் – யுத்3-மிகை:29 1/4

TOP


ஒத்தான் (63)

வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – பால:17 21/4
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான் – பால:18 13/4
மீன் எலாம் சூழ நின்ற விரி கதிர் திங்கள் ஒத்தான் – பால:18 14/4
இன் அமிழ்து எழ களி கொள் இந்திரனை ஒத்தான் – பால:22 30/4
அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – அயோ:3 113/4
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் – அயோ:4 112/4
உரு கெழு சீற்றம் பொங்கி பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான் – ஆரண்:12 63/4
விண்ணில் பொலிகின்றது ஓர் வெண் நிற மேகம் ஒத்தான் – ஆரண்:13 26/4
ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள் – ஆரண்:13 27/1
பெற்றனனே ஒத்தான் பெயர்த்தேன் பழி என்றான் – ஆரண்:13 101/4
ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான் – ஆரண்:14 60/4
குடா மதி கோனை சேரும் கோமுகன் குறளி ஒத்தான் – ஆரண்-மிகை:13 2/4
உருத்து உலகு எடுத்த கருமா வினையும் ஒத்தான் – கிட்:14 67/4
முடுக்குற கடலில் செல்லும் முத்தலை கிரியும் ஒத்தான் – சுந்:1 23/4
புட்பக விமானம்தான் அ இலங்கை-மேல் போவது ஒத்தான் – சுந்:1 24/4
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான் – சுந்:1 25/4
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான் – சுந்:1 26/4
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான் – சுந்:1 28/4
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – சுந்:1 30/4
உள் வாழ் அர கொடு எழு திண் கலுழன் ஒத்தான் – சுந்:1 71/4
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – சுந்:2 220/4
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான்
ஊழியின் இறுதி காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான் – சுந்:6 46/3,4
ஊழியின் இறுதி காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான் – சுந்:6 46/4
மேகம் ஒத்தனர் மாருதி வெய்யவன் ஒத்தான் – சுந்:7 46/4
உரகர் ஒத்தனர் அனுமனும் கலுழனே ஒத்தான் – சுந்:7 48/4
ஒள்ளிய வீரன் அருக்கனை ஒத்தான் – சுந்:9 60/4
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல் அறிவை ஒத்தான் – சுந்:9 63/4
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – சுந்:10 30/4
பாழி மா மேரு ஒத்தான் வீரத்தின் பன்மை தீர்ப்பான் – சுந்:11 13/4
ஒள் எரியோடும் குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான் – சுந்:12 132/4
ஒவ்வாதன ஒத்திட ஊழி வெம் காலும் ஒத்தான் – சுந்-மிகை:1 14/4
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் – யுத்1:3 148/4
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் – யுத்1:3 148/4
மேல் சென்றது ஒத்தான் மாயன் கனகனும் மேரு ஒத்தான் – யுத்1:3 149/4
மேல் சென்றது ஒத்தான் மாயன் கனகனும் மேரு ஒத்தான் – யுத்1:3 149/4
உதயம் அது ஒழிய தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஒத்தான் – யுத்1:10 3/4
கமல திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான் – யுத்1:10 4/4
உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான் – யுத்1:11 3/4
உதைய குன்றின்-நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான் – யுத்1:12 4/4
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான் – யுத்1:12 5/4
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான் – யுத்1:12 17/4
ஊரினொடு கோள் கதுவு தாதையையும் ஒத்தான் – யுத்1:12 19/4
அலைகள் ஒத்தன அதில் எழும் இரவியை ஒத்தான்
இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான் – யுத்2:15 211/3,4
பகுதியை ஒத்தான் வீரன் மேலை தன் பதமே ஒத்தான் – யுத்2:15 221/4
பகுதியை ஒத்தான் வீரன் மேலை தன் பதமே ஒத்தான் – யுத்2:15 221/4
கயம் குடைந்து ஆடும் வீர களிறு ஒத்தான் கவயன் காலின் – யுத்2:19 59/3
உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான் – யுத்2:19 200/4
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான் – யுத்2:19 202/4
வெய்யவன்-தன்னை சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான் – யுத்2:19 221/4
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – யுத்3:21 29/4
ஊர் அழிந்திட தனி நின்ற கதிரவன் ஒத்தான்
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார் – யுத்3:22 74/2,3
தொத்த பொலி கனக கிரி வெயில் சுற்றியது ஒத்தான் – யுத்3:22 115/4
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான் – யுத்3:22 195/4
தான் பிரிந்து ஏக கண்ட தயரதன் தன்னை ஒத்தான் – யுத்3:27 14/4
உதிரத்தின் செம்மையாலும் உதிக்கின்ற கதிரோன் ஒத்தான் – யுத்3:27 95/4
ஒட்டார் உடல் குருதி குளித்து எழுந்தானையும் ஒத்தான் – யுத்3:31 108/4
ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன் ஒத்தான் – யுத்3:31 229/4
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான் – யுத்3:31 230/4
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான் – யுத்4:41 112/2,3
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – யுத்4:41 112/4
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் – யுத்4:41 113/1,2
ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு – யுத்4:41 113/3
தெளிவு அரும் களிப்பு நல்கும் தேம் பிழி தேறல் ஒத்தான் – யுத்4:41 113/4

TOP


ஒத்தானே (1)

ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – சுந்:10 30/4

TOP


ஒத்தி (12)

அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – பால:19 28/4
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய் – யுத்2:19 253/1
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – யுத்2:19 253/2
மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் – யுத்2:19 258/1
மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் – யுத்2:19 258/1
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய் – யுத்2:19 258/2
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய் – யுத்2:19 258/2
பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் நல்கு பெரியோய் – யுத்2:19 258/3
பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் நல்கு பெரியோய் – யுத்2:19 258/3
முனைவர்க்கும் ஒத்தி அமரர்க்கும் ஒத்தி முழு மூடர் என்னும் முதலோர் – யுத்2:19 259/3
முனைவர்க்கும் ஒத்தி அமரர்க்கும் ஒத்தி முழு மூடர் என்னும் முதலோர் – யுத்2:19 259/3
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 259/4

TOP


ஒத்திட (1)

ஒவ்வாதன ஒத்திட ஊழி வெம் காலும் ஒத்தான் – சுந்-மிகை:1 14/4

TOP


ஒத்திருக்கலால் (1)

ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – யுத்4:41 66/3

TOP


ஒத்திருக்கும் (3)

ஒத்திருக்கும் எழில் உடைய இ ஒளியால் – பால:5 118/2
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ – கிட்:15 51/2
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள் – சுந்:3 20/4

TOP


ஒத்திருந்தாய் (1)

ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் என்றான் – யுத்4:41 95/4

TOP


ஒத்திலது (1)

ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – யுத்3:31 49/4

TOP


ஒத்தீர் (1)

தாய் உலகு அனைத்தும் வென்று தையலை தருதற்கு ஒத்தீர்
போய் இது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு – கிட்:17 23/2,3

TOP


ஒத்து (92)

இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – பால:3 9/4
சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – பால:3 10/4
உருகு பொன்_பாவையும் ஒத்து தோன்றினாள் – பால:10 52/4
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும் – பால:10 56/1
தலைவனே ஒத்து பொலிந்தது சந்திரசயிலம் – பால:15 7/4
பாளை விரி ஒத்து உலவு சாமரை பட போய் – பால:15 17/3
பக்கம் இனம் ஒத்து அயல் அலைக்க நனி பாரா – பால:15 26/2
முகில் படு நெடும் கடலை ஒத்து உளது அ மூதூர் – பால:15 27/4
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார் – பால:16 26/3
விறலிக்கு ஈவாள் ஒத்து இழை எல்லாம் விடுவாளும் – பால:17 27/4
படா முக மலையில் தோன்றி பருவம் ஒத்து அருவி பல்கும் – பால:20 1/3
காவியும் குவளையும் கடி கொள் காயாவும் ஒத்து
ஓவியம் சுவை கெட பொலிவது ஓர் உருவொடே – பால:20 22/1,2
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர் – பால:20 24/1
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செ வாய்ச்சியர் – பால:21 30/1
பிரைசம் ஒத்து இனிய சொல்லார் பேதை தாதியரில் சொன்னார் – பால:22 2/4
அறத்தின் விளைவு ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும் – பால:22 31/2
ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள் – பால:22 38/4
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய – பால:24 8/1
இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும் – பால:24 13/3
அறிவு உடை மாந்தர்க்கு எல்லாம் அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே – பால-மிகை:0 42/4
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான் – பால-மிகை:9 39/4
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – அயோ:3 71/2
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும் ஏறு கேளா – அயோ:4 120/4
உழை குலம் உழைப்பன ஒத்து ஓர் பால் எல்லாம் – அயோ:4 197/4
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய் – அயோ:9 8/4
நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற – அயோ:10 1/1
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை – அயோ:14 47/3
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே – ஆரண்:1 36/4
இசை கட்டிய ஒத்து இவர் சாமரையான் – ஆரண்:2 8/4
உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சி சேர் – ஆரண்:4 2/1
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – ஆரண்:6 89/4
இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான் – ஆரண்:10 49/4
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கிட்:2 15/3
கோளோடு கோள் உற்று என ஒத்து அடர்ந்தார் கொதித்தார் – கிட்:7 47/4
ஏழ் ஒத்து உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும் – கிட்:7 52/1
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கிட்:7 74/4
பூவும் நல் வெறியும் ஒத்து ஒருவ அரும் பொதுமையாய் – கிட்:7 129/2
மூரல் மென் குறு முறுவல் ஒத்து அரும்பின முல்லை – கிட்:10 35/4
உம்பரை தொடுவது ஒத்து உயர்வின் ஓங்கிய – கிட்:14 17/2
இடியுண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து
அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும் – கிட்:15 8/1,2
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ விரிஞ்சன் – சுந்:2 17/2
அண்டமேயும் ஒத்து இருந்தது இ அணி நகர் அமைதி – சுந்:2 22/4
பொன் நெடுவரையில் தொத்திய கோளும் நாளும் ஒத்து இடைஇடை பொலிய – சுந்:3 81/2
ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய – சுந்:4 101/1
ஐவரும் பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார் – சுந்:9 14/4
இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து இயைந்தார் – சுந்:9 15/4
அழுந்து பட்டுளர் ஒத்து அயர்ந்தார் அழல் – சுந்:13 18/3
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலை கோயில் – சுந்:13 36/2
வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப – சுந்-மிகை:1 15/1
நீள் ஒத்து உயர் வாலின் விசும்பு நிரம்பு மெய்யன் – சுந்-மிகை:1 15/2
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான் – யுத்1:3 74/4
மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய் – யுத்1:3 101/3
உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இ உலகு எங்கும் பரந்துளானை – யுத்1:3 125/1
ஒத்து உற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும் – யுத்1:9 34/3
தங்கு வெம் கனல் ஒத்து தயங்கிய – யுத்2:15 29/1
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – யுத்2:15 34/3,4
ஒத்து இரு சிறு குறள் பாதம் உய்த்த நாள் – யுத்2:15 110/1
உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து
இரியலுற்றன சில இறந்தவால் சில – யுத்2:15 124/1,2
பேழை ஒத்து அகல் வாயன பேய் கணம் முகக்கும் – யுத்2:16 213/1
உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக – யுத்2:18 89/1
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – யுத்2:18 140/4
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான் – யுத்2:18 212/4
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான் – யுத்2:18 239/2
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – யுத்2:18 265/4
ஒத்து ஏய்வன சேமமதாய் வர உள்ளம் வெம் போர் – யுத்2:19 23/2
ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி – யுத்2:19 38/1
ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் – யுத்2:19 212/1
தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது பொறுத்தேன் – யுத்2-மிகை:15 25/3
ஏற்றது ஒத்து அனந்தல் முன்னர்க்கு இரட்டி கொண்டு உறங்க மல்லர் – யுத்2-மிகை:16 11/3
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார் – யுத்3:20 11/3
தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும் – யுத்3:20 36/2
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – யுத்3:20 54/3
உறு வலி கலுழனே ஒத்து தோன்றினான் – யுத்3:24 97/4
வேர் ஒத்தன செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம் – யுத்3:27 114/4
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால் – யுத்3:28 34/4
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற – யுத்3:31 145/3
ஊரோடு மறிந்தனன் ஒத்து உரவோர் – யுத்3:31 196/4
சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர் சுற்றினார் – யுத்3-மிகை:31 24/3
மீன வேலை ஒத்து அனந்த கோடி வஞ்சர் மேவினார் – யுத்3-மிகை:31 24/4
பால் ஒத்து ஆழியில் பாம்பு_அணை மேல் துயில் – யுத்3-மிகை:31 44/1
ஒத்து செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை உடனே – யுத்4:37 56/1
தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார் – யுத்4:37 119/3
பொய்யும் துய்யும் ஒத்து அவை சிந்தும் புவி தந்தான் – யுத்4:37 130/2
புலை-மேலும் செலற்கு ஒத்து பொது நின்ற செல்வத்தின் புன்மை தன்மை – யுத்4:37 203/3
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர தழீஇ நின்று மைந்த – யுத்4:40 112/2
அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து ஆயிரம் அருக்கர் – யுத்4:41 3/1
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன் – யுத்4:41 6/1
பருகும் ஆர் அமிழ்து ஒத்து உளம் களித்தனன் பரிவால் – யுத்4:41 38/4
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான் – யுத்4:41 62/3
அசனியின் குழுவும் ஆழி ஏழும் ஒத்து ஆர்த்தது என்ன – யுத்4-மிகை:41 291/1
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணி தேரின் ஆனான் – யுத்4-மிகை:42 1/4
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல் – யுத்4-மிகை:42 63/3

TOP


ஒத்தும் (2)

ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் அ – ஆரண்:6 78/1
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை – சுந்:2 104/3

TOP


ஒத்துழியும் (1)

வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன் – கிட்:10 85/4

TOP


ஒத்துள (1)

உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள
குழீஇயின குமுறின கொள்கை கொண்டதால் – யுத்3:24 96/2,3

TOP


ஒத்துளது (2)

ஒளி கறை மண்டிலம் ஒத்துளது ஆங்கு ஓர் – ஆரண்:14 37/3
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர் – சுந்:2 12/2

TOP


ஒத்துளரே (1)

உரு பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும் உன் – ஆரண்:6 97/1

TOP


ஒத்துளவால் (2)

உலைவு இன்று கிடந்தன ஒத்துளவால்
மலையும் சுனையும் வயிறும் உடலும் – யுத்3:27 33/3,4
ஒளி முற்றிய திங்களை ஒத்துளவால் – யுத்3:31 204/4

TOP


ஒத்துளன் (3)

ஓடுகின்றதும் ஒத்துளன் ஆயினான் – கிட்:11 13/4
குச்சி சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர் – யுத்4:33 18/4
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர் தெய்வ நன்னூல் – யுத்4:42 18/1

TOP


ஒத்துளார்-அரோ (1)

ஒருவனை இருவரும் ஒத்துளார்-அரோ – ஆரண்:4 15/4

TOP


ஒத்தே (2)

தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே – பால:7 52/4
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – பால:16 42/4

TOP


ஒத்தேன் (2)

பேய் ஒத்தேன் பேதை பிணக்கு அறுத்த எம் பெருமான் – ஆரண்:15 48/3
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – ஆரண்:15 48/4

TOP


ஒத்தோன் (1)

ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன் இரும் கலை பிறவும் எண்ணின் – பால:5 29/3

TOP


ஒதுக்கி (1)

முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி – யுத்4-மிகை:42 56/2

TOP


ஒதுக்கிய (1)

உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் என செல்வ – யுத்2:16 233/2

TOP


ஒதுக்குமால் (1)

பூ உயிர்த்த கற்பக பொதும்பர் புக்கு ஒதுக்குமால்
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – பால:3 22/2,3

TOP


ஒதுங்க (9)

அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் – பால:10 75/4
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க – அயோ:4 116/4
மீன் பொலிதர வெயில் ஒதுங்க மேதியோடு – அயோ:5 3/1
தார் உடை மலரினும் ஒதுங்க தக்கிலா – அயோ:5 21/1
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன – அயோ:7 20/2
ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும் – ஆரண்:5 5/1
திடல் எலாம் தொடர்ந்து செல்ல சேண் விசும்பு ஒதுங்க தெய்வ – சுந்:1 31/3
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க யாணர் – சுந்:10 15/3
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – யுத்2:18 209/4

TOP


ஒதுங்ககிற்றில (1)

ஓர் இடத்து உயிர் தரித்து ஒதுங்ககிற்றில
நீரிடை புகும் அதின் நெருப்பு நன்று எனா – யுத்1:6 45/2,3

TOP


ஒதுங்கல் (1)

ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர் – கிட்:14 23/1

TOP


ஒதுங்கலால் (1)

உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால்
உள் சிலம்பிடு பொய்கையும் போன்றதே – பால:14 45/3,4

TOP


ஒதுங்கலும் (1)

உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும்
எதிரில் நின்ற இராவணி ஈடுற – யுத்2:19 161/2,3

TOP


ஒதுங்கலுற்ற (1)

உலகினுக்கு உலகு போய் போய் ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற
தொலைவு அரும் தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து சுற்ற – யுத்3:30 5/1,2

TOP


ஒதுங்கா (1)

இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர் – யுத்2:18 211/2

TOP


ஒதுங்கி (16)

நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி – பால:6 9/2
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள் – பால:9 15/2
பொன்னே சூழும் பூவின் ஒதுங்கி பொலிகின்றாள் – பால:10 30/4
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி
தொழுகின்ற நல் நலத்து பெண் அரசி தோன்றினாள் – பால:13 17/3,4
உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி
மெய் கலாபமும் குழைகளும் இழைகளும் விளங்க – பால:15 10/1,2
தோகைக்கு அஞ்சி கொம்பின் ஒதுங்கி துணர் ஈன்ற – பால:17 30/3
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கி போயினான் – பால-மிகை:8 12/4
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ – அயோ:1 17/4
நவ்வியின் ஒதுங்கி இறை நாணி அயல் நின்றாள் – ஆரண்:6 30/4
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே – ஆரண்:13 3/4
ஓடாநின்ற களி மயிலே சாயற்கு ஒதுங்கி உள் அழிந்து – கிட்:1 26/1
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கிட்:13 30/3
உற்ற காலையின் உயிர்கொடு திசை-தொறும் ஒதுங்கி
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர் – சுந்:11 59/1,2
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ – யுத்1:2 33/3
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – யுத்1:14 12/2
விழி பட முதல்வர் எல்லாம் வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து – யுத்3:27 164/1

TOP


ஒதுங்கியோ (1)

உவன் இலாமையினோ வலி ஒதுங்கியோ உரையாய் – யுத்1:2 114/4

TOP


ஒதுங்கிற்று (1)

பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கிட்:11 46/3

TOP


ஒதுங்கின (2)

படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதக – ஆரண்:12 35/3
ஒதுங்கின உழை குலம் மழை குலம் முழக்க – கிட்:10 78/4

TOP


ஒதுங்கினர் (4)

பூம் கொடி ஒதுங்குவ போல் ஒதுங்கினர்
ஏங்கிய குரலினர் இணைந்த காந்தளின் – அயோ:4 191/2,3
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் – அயோ:11 106/1
மூவரும் ஒதுங்கினர் உனக்கு மொய்ம்பினோய் – யுத்1:2 23/4
ஒதுங்கினர் ஒருவர் கீழ் ஒருவர் புக்குற – யுத்3:27 67/1

TOP


ஒதுங்கினவேயும் (1)

உலகு எலாம் ஒருங்கு கூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் – யுத்1:13 28/4

TOP


ஒதுங்கினன் (2)

செ வழி ஒதுங்கினன் தேவர் ஏத்த போய் – சுந்:2 59/3
உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ – யுத்3:20 17/1

TOP


ஒதுங்கினார் (2)

ஓதிமங்களின் மாதர் ஒதுங்கினார் – சுந்:13 9/4
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார்
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்று சென்று உற நெருக்கலால் – யுத்2:19 64/2,3

TOP


ஒதுங்கினார்களோ (1)

உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ
சம்பரன் அனைய அ தானை தானவர் – அயோ:11 52/2,3

TOP


ஒதுங்கு-தோறு (1)

ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம் – பால:17 4/4

TOP


ஒதுங்குகின்ற (1)

நெஞ்சு இலன் ஒதுங்குகின்ற நிறை மதியோனை தேடி – ஆரண்:10 106/2

TOP


ஒதுங்கும் (3)

ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம் – பால:17 4/4
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த – ஆரண்:14 30/3
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகு-போல் – யுத்4:37 23/2

TOP


ஒதுங்குவ (1)

பூம் கொடி ஒதுங்குவ போல் ஒதுங்கினர் – அயோ:4 191/2

TOP


ஒதுங்குவார் (1)

ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார்
சுற்றும் வீழ் தலை குலங்கள் சொல்லு கல்லு மாரி-போல் – யுத்3:31 95/2,3

TOP


ஒப்ப (27)

உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால் – பால:4 10/2
உருவமும் மதியமோடு ஒப்ப தோன்றினார் – பால:5 98/4
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப
பண்டை வண்ணமாய் நின்றனள் மா முனி பணிப்பான் – பால:9 14/3,4
உயிர் உடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார் – பால:13 40/4
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ – பால-மிகை:6 2/4
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும் – அயோ:3 18/2
கண்ணிலன் ஒப்ப அயர்க்கும் வன் கை வேல் வெம் – அயோ:3 19/3
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப
சிந்தை திரிந்து திகைத்து அயர்ந்து வீழ்ந்தான் – அயோ:3 24/2,3
கறவை ஒப்ப கரைந்து கலங்கினாள் – அயோ:4 13/4
நுழைந்து போகின்ற மதி இறால் ஒப்ப நோக்காய் – அயோ:10 9/4
அனல் பரப்பல் ஒப்ப மீது இமைப்ப வந்து அவிப்ப போல் – கிட்:7 6/2
திருவினையும் இடு பதம் தேர் சிறுமையையும் முறை ஒப்ப தெளிந்து நோக்கி – கிட்:13 27/2
தருவன தட கை தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும் – சுந்:1 38/2,3
ஓயா அருவி திரள் உத்தரியத்தை ஒப்ப
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – சுந்:1 40/2,3
ஊறின உரவு தானை ஊழி பேர் கடலை ஒப்ப – சுந்:10 7/4
உரகர்_கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப – சுந்:12 40/4
வான் சூல் மழை ஒப்ப வயங்கு பளிங்கு முன்றில் – சுந்-மிகை:1 10/2
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார் – யுத்1:4 94/3
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ – யுத்1:5 26/2
ஒருபது திசைக்கணும் ஒலித்த ஒலி ஒப்ப
தரு வனம் என புடை தழைத்து உயர் தட கை – யுத்1:12 9/2,3
சுந்தரம் உடை கரம் வலி கயிறு-அது ஒப்ப
எந்திரம் என திரி இரக்கம்_இல் அரக்கன் – யுத்1:12 17/2,3
ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப
பூழியில் பட்டு செந்நீர் புணரியில் பட்டு பொங்கும் – யுத்2:16 172/1,2
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப
குலை உறு பொறிகள் சிந்த வீசி தோள் கொட்டி ஆர்த்தான் – யுத்2:16 193/3,4
ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின் ஒப்ப
பின்றல் இல் வெள்ள தானை முறை பட பரப்பி பேழ் வாய் – யுத்3:22 11/2,3
ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப ஒல்லை – யுத்3:29 43/3
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – யுத்4:36 23/4
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்ப செய்தார் – யுத்4:42 1/4

TOP


ஒப்பது (20)

சிற்பதம் ஒப்பது ஓர் மெய்க்கொடு சென்றான் – பால:8 12/4
சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு செய்வினையால் – பால:13 19/1
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள் – பால:22 26/4
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான் – பால:23 98/4
கமை ஒப்பது ஓர் தவமும் சுடு கனல் ஒப்பது ஓர் சினமும் – பால:24 14/1
கமை ஒப்பது ஓர் தவமும் சுடு கனல் ஒப்பது ஓர் சினமும் – பால:24 14/1
உலக்க ஊழி தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான் – பால-மிகை:7 25/4
பைம்பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது பாராய் – அயோ:10 26/4
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது – கிட்:1 2/4
உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது – கிட்:1 3/4
குழை படு முகத்தியர் கோலம் ஒப்பது – கிட்:1 10/4
முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு மூன்று உலகத்துள்ளும் – கிட்:13 45/1
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது – கிட்:14 34/4
இத்தோடு ஒப்பது யாது உண்டே – சுந்:5 41/4
சூடையின்_மணி கண் மணி ஒப்பது தொல் நாள் – சுந்:5 83/1
சிறுமை ஈது ஒப்பது யாது நீ குரங்கின்-மேல் செல்லின் – சுந்:9 3/3
குன்று ஒப்பது ஒர் தண்டு கொணர்ந்து கொடுத்தான் – யுத்2:18 238/4
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான் இடை தொடரா – யுத்3:27 158/3
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற உடற்றும் – யுத்4:32 11/2
அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின் – யுத்4:36 12/4

TOP


ஒப்பதே (2)

ஒற்றை ஆழி கதிர் தேரொடு ஒப்பதே – பால:23 70/4
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட – அயோ:3 112/3

TOP


ஒப்பதோ (1)

பொதி அவிழ் தாமரை பூவை ஒப்பதோ
கதிர் மதி ஆம் எனின் கலைகள் தேயும் அம் – ஆரண்:6 10/2,3

TOP


ஒப்பம் (1)

உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பம் செய்தார் – யுத்4-மிகை:41 300/4

TOP


ஒப்பர் (1)

மன்மதனை ஒப்பர் மணி மேனி வட மேரு – ஆரண்:10 52/1

TOP


ஒப்பவர் (3)

நின்னை ஒப்பவர் யார் உளர் நீ அலால் – அயோ-மிகை:14 1/2
யாவர் ஒப்பவர் உலகில் யாது இவர்க்கு அரிய பொருள் – கிட்:2 5/3
ஆம் அது ஓதுகில் அவன் தனக்கு ஒப்பவர் யாரோ – யுத்1-மிகை:3 4/4

TOP


ஒப்பவர்கள் (1)

ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஐயா – ஆரண்:10 55/3

TOP


ஒப்பவன் (1)

பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான் – யுத்2:15 92/2

TOP


ஒப்பவே (1)

உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே – பால:8 24/4

TOP


ஒப்பன (34)

பாடக கால் அடி பதுமத்து ஒப்பன
சேடரை தழீஇயின செய்ய வாயின – பால:3 30/1,2
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – பால:17 17/3
பழுவம் வெம் கனல் கதுவியது ஒப்பன பாராய் – அயோ:10 28/4
கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை – ஆரண்:13 20/3
இவை இறை ஒப்பன என்ன விழிப்பாள் – ஆரண்-மிகை:14 1/1
கொடிய கூற்றையும் ஒப்பன பதிற்றைந்து கோடி – கிட்:12 9/3
நிறம் குங்குமம் ஒப்பன நீல் நிறம் வாய்ந்த நீரின் – சுந்-மிகை:1 9/1
ஊழி சென்றன ஒப்பன ஒரு பகல் அவை ஓர் – யுத்1:6 3/3
ஈர்க்கின்றன கனல் ஒப்பன எய்தான் இகல் செய்தான் – யுத்2:15 157/4
ஊழி வெம் கனல் ஒப்பன துப்பு அன உருவ – யுத்2:15 226/1
உரு பதங்கனை ஒப்பன சில கணை ஓடை – யுத்2:16 207/1
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம் – யுத்2:18 61/3
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின் – யுத்2:18 139/2
கதிர் ஒப்பன கணை பட்டுள கதம் அற்றில கதழ் கார் – யுத்2:18 142/1
அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும் – யுத்2:18 148/3
வெற்றி கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில்-போல் – யுத்2:18 151/2
வெற்றி கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில்-போல் – யுத்2:18 151/2
வற்ற கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும் – யுத்2:18 151/3
கதிர் ஒப்பன சில வெம் கணை அனுமான் உடல் கரந்தான் – யுத்2:18 164/3
அ தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர் – யுத்2:19 23/1
மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே – யுத்2-மிகை:18 18/1
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும் – யுத்3:27 103/1
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும் – யுத்3:27 103/1
பேய் ஒப்பன பசி ஒப்பன பிணி ஒப்பன பிழையா – யுத்3:27 103/2
பேய் ஒப்பன பசி ஒப்பன பிணி ஒப்பன பிழையா – யுத்3:27 103/2
பேய் ஒப்பன பசி ஒப்பன பிணி ஒப்பன பிழையா – யுத்3:27 103/2
மாய கொடு வினை ஒப்பன மனம் ஒப்பன கழுகின் – யுத்3:27 103/3
மாய கொடு வினை ஒப்பன மனம் ஒப்பன கழுகின் – யுத்3:27 103/3
தாய் ஒப்பன சில வாளிகள் துரந்தான் துயில் துறந்தான் – யுத்3:27 103/4
நளின காடே ஒப்பன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 6/4
ஓம குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர் – யுத்4:33 12/4
உரும் ஒப்பன கனல் ஒப்பன ஊற்றம் தரு கூற்றின் – யுத்4:37 47/1
உரும் ஒப்பன கனல் ஒப்பன ஊற்றம் தரு கூற்றின் – யுத்4:37 47/1
மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானோர் – யுத்4:37 47/2

TOP


ஒப்பனை (5)

ஒப்பனை புரி போதும் ஊடலின் உகு போதும் – பால:23 30/2
ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ – பால:23 68/4
ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ – பால:23 68/4
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்ப செய்தார் – யுத்4:42 1/4
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பம் செய்தார் – யுத்4-மிகை:41 300/4

TOP


ஒப்பாய் (3)

ஒப்பாய் உயிர் கொண்டு அலது ஓவலையோ – கிட்:10 52/4
உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய்
முன்னது ஆக்கிய மூ_உலகு ஆக்கிய முதலோன் – யுத்1:5 72/2,3
கொல்லுதி அமரர்-தங்கள் கூற்றினை கூற்றம் ஒப்பாய் – யுத்3:27 5/4

TOP


ஒப்பார் (21)

முறைமுறை பகர்ந்து போனார் கின்னர மிதுனம் ஒப்பார் – பால:14 60/4
குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை யான் குறித்த போரும் – பால:24 31/3
ஊதை எறிய ஒசி பூம் கொடி ஒப்பார் – அயோ:4 94/4
அந்தம் இல் தவ தொழிலர் ஆர் அவரை ஒப்பார் – ஆரண்:10 53/4
ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார் – ஆரண்:10 55/4
இந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார் – ஆரண்:11 12/2
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார் – ஆரண்:11 12/3
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும் – கிட்:13 66/1
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன் – கிட்:17 8/3
ஒப்பு உறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே – கிட்:17 10/3
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா மனம் எண்ணி – கிட்-மிகை:17 1/3
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார் – சுந்:2 68/4
கண் அனார் உயிரே ஒப்பார் கை படைக்கலத்தின் காப்பார் – சுந்:11 17/1
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – யுத்1:14 13/4
இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான் – யுத்2:19 120/4
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என களிப்பு கொண்டேன் – யுத்3:26 50/3
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர் என அமலன் சொன்னான் – யுத்3-மிகை:21 3/4
கறவையும் கன்றும் ஒப்பார் தமர்க்கு இடர் காண்கில் என்றான் – யுத்4:32 49/4
வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட – யுத்4:42 17/1
எரியும் மூன்று அனலே ஒப்பார் எழுந்து வெம் சேனையோடும் – யுத்4-மிகை:41 232/2
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர் உளரேல் ஐய – யுத்4-மிகை:42 64/3

TOP


ஒப்பாள் (3)

பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை – பால:10 27/1
ஊழி நெருப்பின் உரு-தனை ஒப்பாள் – ஆரண்:14 45/4
இற்று சூலம் நீறு எழல் காணா எரி ஒப்பாள்
மற்றும் தெய்வ பல் படை கொண்டே மலைவாளை – சுந்:2 87/1,2

TOP


ஒப்பான் (19)

தேசு உடை தந்தை ஒப்பான் திருவருள் புனைந்த மைந்தன் – பால:5 29/4
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – பால:24 11/4
கோது அவம் சற்றும் இல்லான் கொண்டல் மால்-தன்னை ஒப்பான்
மா தவன் கம்பன் செம்பொன் மலர் அடி தொழுது வாழ்வாம் – பால-மிகை:0 21/3,4
பூத்தவை வடிவை ஒப்பான் சிற்றவை கோயில் புக்கான் – அயோ:3 105/4
கொம்பு தலை கட்டிய கொலை கரியொடு ஒப்பான் – ஆரண்:9 1/4
மூவரோடும் ஒப்பான் செயல் ஆம் என மொழியும் – கிட்:7 69/4
மலையே போல்வான் மால் கடல் ஒப்பான் மறம் முற்ற – கிட்:15 2/1
கூற்று ஒப்பான் கொலை வாள் அரக்கனோடு – கிட்:16 39/2
உறு வலி துணைவர் சொன்னார் ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான் – சுந்:1 14/4
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திர படிவம் ஒப்பான்
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான் – சுந்:4 78/3,4
கோதாவரியை சினம் கொண்டனன் கொண்டல் ஒப்பான் – சுந்:4 85/4
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான்
துயர்வு உற்று அ இராவணன் வாலிடை பண்டு தூங்க – சுந்:4 92/2,3
தன் தட கைகள் நீட்டி பற்றினன் தாதை ஒப்பான் – சுந்:6 49/4
போயினன் இலங்கை வேந்தன் போர் சினம் போவது ஒப்பான் – சுந்:8 2/4
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான்
தேனே புரை கண் கனலே சொரிய சீற்றம் செருக்கினான் – சுந்:8 41/2,3
மேல் திசை உற்றான் என்ன விளங்கினன் மேரு ஒப்பான் – சுந்-மிகை:14 14/4
ஊன்று தேரொடு சிலை இலன் கடல் கிளர்ந்து ஒப்பான்
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம் – யுத்2:16 240/1,2
உரத்தினை சுருக்கி பாரில் ஒடுங்கினான் தன்னை ஒப்பான்
சிரத்தினில் குதித்தான் தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார் – யுத்3:21 34/3,4
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – யுத்3:22 126/4

TOP


ஒப்பான்-தனை (1)

கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – அயோ:4 143/1

TOP


ஒப்பானுக்கு (1)

உறு சுடர் சூடை காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு
அறிகுறியாக விட்டாள் ஆதலான் வறியள் அந்தோ – சுந்:6 45/1,2

TOP


ஒப்பானும் (1)

மேகம் ஒப்பானும் நன்று போக என்று விடையும் ஈந்தான் – யுத்2:16 123/4

TOP


ஒப்பானை (1)

தன்னை ஒப்பானை நோக்கி தகை அழிந்து அயர்ந்த தம்பி – கிட்:10 63/2

TOP


ஒப்பிடின் (1)

உண்டு அ ஆற்றல் என்று உரைப்பு அரிது ஒப்பிடின் தம் முன் – சுந்-மிகை:2 1/3

TOP


ஒப்பின் (1)

அரம்பை என்று அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின்
வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கிட்:13 36/1,2

TOP


ஒப்பினால் (1)

ஒப்பினால் உரைக்கின்றாரோ உண்மையே உணர்த்தினாரோ – யுத்1:9 76/3

TOP


ஒப்பினான்-தனை (1)

ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த – சுந்:3 8/2

TOP


ஒப்பினும் (1)

ஒப்பினும் குணத்து இயல் உணரின் பேதமாம் – யுத்1-மிகை:4 8/2

TOP


ஒப்பினை (1)

ஒப்பினை கண்ணின் கண்டே உளம் நினைந்து இனைய சொன்னாள் – யுத்4-மிகை:40 9/4

TOP


ஒப்பு (52)

ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம் – பால:10 24/4
ஒப்பு அற அமைத்த வையம் ஓவியம் புகழ ஏறி – பால:14 69/2
மதியினை வாங்கி ஒப்பு காண்குவர் குறவர் மன்னோ – பால:16 6/4
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்பு காண்பார் – பால:16 12/2
காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார் – பால:16 12/4
ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார் – பால:19 7/2
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – பால:22 10/4
ஒப்பு ஓத அரு தேர் மீதினில் இனிது ஏறினன் உரவோன் – பால:24 2/4
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – அயோ:9 26/3
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே-கொலாம் – அயோ:13 6/3
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் – அயோ:14 110/2
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்து உறையும் – ஆரண்:1 60/1
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும் – ஆரண்:3 56/2
பூ மரு பொலம் கழல் பொடியினோடும் ஒப்பு
ஆம் என அறிகிலென் ஆர்-கொலாம் இவர் – ஆரண்:4 13/3,4
எழுவது ஓர் இசை பெருக இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில் – ஆரண்:4 24/1
ஒப்பு என உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ – ஆரண்:6 14/3
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – ஆரண்:6 126/3
தும்பு மழை-கொண்டு அயல் ஒப்பு அரிது ஆய துப்பின் – ஆரண்:10 142/2
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும் – ஆரண்:11 6/2
அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை ஐயா – ஆரண்:11 20/3
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – ஆரண்:14 99/2
ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பு இல – கிட்:1 13/3
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கிட்:2 9/4
புனல் பரப்பல் ஒப்பு இருந்த பொன் பரப்பும் என்பரால் – கிட்:7 6/3
ஒப்பு ஆம் யாவையும் என்று உணர்த்தலும் – கிட்:9 3/4
அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால் – கிட்:12 33/1
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன் – கிட்:12 34/2
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும் – கிட்:13 43/4
காலுக்கு தொலையும் என்றால் கைக்கு ஒப்பு வைக்கலாமோ – கிட்:13 46/4
ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி உற ஒல்கும் – கிட்:14 45/2
ஒப்பு உறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே – கிட்:17 10/3
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி – சுந்:3 127/3
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான் – சுந்:4 15/3
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – சுந்:4 33/2
ஒப்பு அடைகில்லார் எல்லாம் உலந்தனர் குரங்கும் ஒன்றே – சுந்:11 16/3
உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை – சுந்:12 83/1
பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என பொறையில் நின்றாள் – சுந்:14 27/1
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – சுந்:14 27/2
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – சுந்:14 27/3
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – சுந்:14 27/4
உலைவு அறு திரு முழங்காலுக்கு ஒப்பு உண்டோ – சுந்-மிகை:4 6/4
தந்தாளை நோக்கினான் தன் ஒப்பு ஒன்று இல்லாதான் – யுத்1:3 164/4
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – யுத்2:16 26/3
ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம் – யுத்2:18 17/1
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழா – யுத்2:18 42/2
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் – யுத்2:19 201/2
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா – யுத்4:36 19/3
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான் – யுத்4:37 130/3
ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி – யுத்4:41 67/2
ஒப்பு அரியாள்-தன்னுடனே உயர் சேனை கடலுடனே – யுத்4-மிகை:41 86/4
ஒப்பு அற எண்ணும் முன் உம்பர் நாடு வந்து – யுத்4-மிகை:41 274/3
உன்னை நீ அன்றி இந்த உலகினில் ஒப்பு இலாதாய் – யுத்4-மிகை:42 54/3

TOP


ஒப்பு_அறும் (1)

ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – அயோ:9 26/3

TOP


ஒப்பு_இலா (1)

உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை – சுந்:12 83/1

TOP


ஒப்புடைய (1)

அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான் – கிட்:4 20/3

TOP


ஒப்புரவுடன் (1)

ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள் – பால-மிகை:6 1/4

TOP


ஒப்புரை (1)

மிடல் இங்கு இவர் வெம் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம் – கிட்:7 49/4

TOP


ஒப்புற (7)

ஒப்புற துளங்குகின்ற உடுபதி ஆடியின்-கண் – பால:16 5/2
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல் – பால-மிகை:10 4/2
ஒப்புற நோக்கி வந்துற்ற தானையர் – சுந்-மிகை:14 39/2
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான் – யுத்1:4 55/4
ஒப்புற நகைத்து நீறாய் எரிந்தது ஓர் கடவுள் சீயம் – யுத்1-மிகை:3 24/4
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற
வாழி வெம் சுடர் பேர் இருள் வாரவே – யுத்4:37 195/3,4
ஒப்புற குவிந்தனர் ஓகை கூறுவார் – யுத்4:40 35/4

TOP


ஒப்புறு (1)

உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம் – யுத்2:18 61/1

TOP


ஒப்புறும் (2)

காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று – கிட்:17 3/3
செயிர் ஒப்புறும் இந்திரர் சிந்திய நாள் – யுத்2:18 61/2

TOP


ஒப்பை (1)

பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கிட்:13 53/2

TOP


ஒய்ய (1)

ஒய்ய ஒரு கதியின் ஓட உணர் அமரர் – யுத்3:31 166/3

TOP


ஒய்யென (2)

ஒய்யென வயிர குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த – யுத்3:22 135/4
ஒய்யென ஒலித்ததால் உவகை மீக்கொள – யுத்4-மிகை:40 17/3

TOP


ஒர் (80)

ஒர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே – பால-மிகை:0 30/1
சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும் – பால-மிகை:6 6/2
துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான் – பால-மிகை:7 3/4
பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து – பால-மிகை:9 32/2
கானிடை சிறிது வைகல் கழித்து ஒர் நாள் கௌசிக பேர் – பால-மிகை:11 29/1
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும் – அயோ:1 50/2
விரியும் பூதம் ஒர் ஐந்தினும் மெய்யினும் – அயோ:2 15/3
கேகயத்து அரசன் பயந்த விடத்தை இன்னது ஒர் கேடு சூழ் – அயோ:3 52/3
ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை – அயோ:4 7/2
பொன்னும் தானும் ஒர் தேர் மிசை போயினான் – அயோ:4 232/4
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா – அயோ:9 27/3
கிளர் அகன் புனலுள் நின்று அரி ஒர் கேழல் ஆய் – அயோ:14 117/1
ஆரிய நம் குடிக்கு அதிப நீயும் ஒர்
சூரியன் ஆம் என சோழர் சொல்லினார் – அயோ-மிகை:1 12/3,4
தேரில் திரி செம் கதிர் தங்குவது ஒர்
ஊர் உற்றது என பொலி ஒண் முடியான் – ஆரண்:2 9/1,2
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான் – ஆரண்:2 37/2
கனல் வரு கடும் சினத்து அரக்கர் காய ஒர்
வினை பிறிது இன்மையின் வெதும்புகின்றனர் – ஆரண்:3 4/1,2
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை – ஆரண்:6 88/4
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன_மணி நிழல் அடைய – கிட்:1 20/1
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று அது கருதின் – கிட்:2 7/2
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு – கிட்:7 93/3
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய் என – கிட்:7 112/3
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கிட்:10 66/2
மாடு வென்றி ஒர் மாதிர யானையின் – கிட்:11 13/1
பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கி – சுந்:1 54/1
ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர் – சுந்:1 59/2
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர்
பொரு குறும்பு ஏன்று வென்றி புணர்வது பூ உண் வாழ்க்கை – சுந்:7 5/2,3
எறிந்த அரக்கன் ஒர் வெற்பை எடுத்தான் – சுந்:9 50/2
உன் ஒர் ஆயிர கோடி அரக்கியர் – சுந்-மிகை:3 5/2
எந்தை-தன் சரண் அன்றி ஒர் தஞ்சமும் இன்றால் – சுந்-மிகை:5 5/3
வந்து ஒர் நன் மணி நிற்க என வைத்ததும் வைப்பாய் – சுந்-மிகை:5 7/4
மேயது ஒர் இன்பம் விளங்கிட நின்றான் – சுந்-மிகை:11 17/4
தன் ஒர் ஆற்றலின் மாருதி சாற்றுவான் – சுந்-மிகை:12 7/2
என் ஒர் நாயகன் ஏவலின் வாரிதி-தன்னை – சுந்-மிகை:12 7/3
செற்ற முதலோரொடு செறுத்தது ஒர் திறத்தும் – யுத்1:2 60/2
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ – யுத்1:3 107/3
போர் அது புரிதிரோ புறத்து ஒர் எண்ணமோ – யுத்1:4 41/2
கண்ணினான் உளன் சூரியன் பகை என்று ஒர் கழலான் – யுத்1:5 38/4
பின் ஒர் இந்திரன் இலாமையின் பேர் அதிகாயன் – யுத்1:5 50/4
தலையின் மேலும் ஒர் சேது தருவ போன்ம் – யுத்1:8 48/4
குன்று-கொடு அடைத்து அணை குயிற்றியது ஒர் கொள்கை – யுத்1:9 3/2
இருந்த நகரின் புறன் ஒர் குன்றிடை இறுத்தான் – யுத்1:9 13/4
குவடு உடை தனி ஒர் குன்று என நின்றான் – யுத்1:11 1/4
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ – யுத்2:15 12/4
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் – யுத்2:15 43/4
பட்டது இங்கு ஒர் குரங்கு படுக்க என்று – யுத்2:15 91/2
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள் – யுத்2:15 100/3
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என் அமர் தக்கதும் அன்றால் – யுத்2:15 170/4
பற்று அங்கு அருமையின் அன்னது பயில்கின்றது ஒர் செயலால் – யுத்2:15 179/3
உதிர வாரி நுகர்வது ஒர் ஊணினான் – யுத்2:16 58/2
ஒன்ற புகுகின்றது ஒர் காலம் உணர்ந்தான் – யுத்2:18 238/2
குன்று ஒப்பது ஒர் தண்டு கொணர்ந்து கொடுத்தான் – யுத்2:18 238/4
ஒன்றன் மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர் – யுத்2-மிகை:16 8/4
கொன்று ஈவது ஒர் கொள்கை குறித்தலினோ – யுத்3:23 17/4
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை – யுத்3:24 116/2
கொண்டு இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான் – யுத்3:26 31/3
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்-மிசை உயர்ந்தான் – யுத்3:27 102/2
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – யுத்3:27 117/3
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார் – யுத்3:27 140/3
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால் – யுத்3:27 142/4
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான் – யுத்3:27 152/4
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான் இடை தொடரா – யுத்3:27 158/3
எ பொன் பெரும் படையும் புக விழுங்குற்றது ஒர் இமைப்பின் – யுத்3:27 158/4
வினயம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை – யுத்3:30 33/2
மொய்த்தாரை ஒர் இமைப்பின்-தலை முடுக தொடு சிலையால் – யுத்3:31 110/1
ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும் – யுத்4:33 30/2
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால் – யுத்4:36 3/4
மூ_உலகும் முந்தும் ஒர் கணத்தின்-மிசை முற்றி – யுத்4:36 6/3
நீரும் உளவே அவை ஒர் ஏழு நிமிர்கிற்கும் – யுத்4:36 22/1
சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும் – யுத்4:37 25/1
சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய – யுத்4:37 33/1
முடியும் என்பது ஒர் மூரி முழக்கினால் – யுத்4:37 34/4
இரைத்து இடிக்கின்ற இன்றும் ஒர் ஈறு இலா – யுத்4:37 40/4
பதைக்கின்றது ஓர் மனமும் இடை படர்கின்றது ஒர் சினமும் – யுத்4:37 46/1
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின முதல்வன் – யுத்4:37 52/2
ஒத்து செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை உடனே – யுத்4:37 56/1
இடை படு தீவினும் மலை ஒர் ஏழினும் – யுத்4:37 70/2
ஆயது ஒர் அமைதியின் அறிவினின் அமைவான் – யுத்4:37 89/1
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர்
சொல் உண்டாயது-போல் இவன் தோளிடை – யுத்4:37 184/1,2
பின் ஒர் வாசகம் உரைத்தனன் தபோதரின் பெரியோன் – யுத்4:41 40/4
உண்டு ஒர் பேர் அடையாளம் உனக்கு அது – யுத்4:41 86/2

TOP


ஒரீஇ (19)

புலரி அம் கமலம் போலும் பொலிவு ஒரீஇ வதனம் பூவில் – பால-மிகை:11 27/3
இருவரும் தொழுதனர் இரண்டு கன்று ஒரீஇ
வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள் – அயோ:4 148/1,2
திரு அரை துகில் ஒரீஇ சீரை சாத்தியே – அயோ:4 148/4
மிடை முலை குவடு ஒரீஇ மேகலை தடம் – அயோ:4 177/3
உறைந்த பாற்கடல் சேக்கை உடன் ஒரீஇ
அறம் திறம்பல் கண்டு ஐயன் அயோத்தியில் – அயோ:4 218/2,3
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ
சுருதி கற்று உயர் தோம்_இலர் சுற்றுறும் – அயோ:7 9/2,3
பூவின் நீத்து என நாடு பொலிவு ஒரீஇ
தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட – அயோ:11 26/2,3
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ
தாவர சங்கமம் என்னும் தன்மைய – அயோ:13 1/2,3
பொங்கு வெம் களிறு நூக்க கரை ஒரீஇ போயிற்று அம்மா – அயோ:13 50/3
துய்ய நாடு ஒரீஇ தோன்றினார் அவர்க்கு – அயோ-மிகை:14 5/3
என்னுடை சிறு குறை முடித்தல் ஈண்டு ஒரீஇ
பின்னுடைத்து ஆயினும் ஆக பேதுறும் – கிட்:6 18/1,2
வானரங்கள் வெருவி மலை ஒரீஇ
கான் ஒருங்கு படர அ கார் வரை – கிட்:11 39/1,2
அசந அ புலத்து அகணி நாடு ஒரீஇ
உசநவ பெயர் கவி உதித்த பேர் – கிட்:15 16/2,3
செந்நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ
தன்னை எண்ணும் அ தகை புகுந்துளார் – கிட்:15 18/2,3
அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் – கிட்:15 50/1,2
அன்னதோர் அளவையின் அங்க நாடு ஒரீஇ
தென் மலைநாட்டினை தேடி சென்று உடன் – கிட்-மிகை:16 2/1,2
சீதரோத குருதி திரை ஒரீஇ
தூதர் ஓடினர் தாதையின் சொல்லுவார் – யுத்3:29 1/3,4
ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇ
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என் – யுத்4:40 80/1,2
சென்றனன் எழுந்து மாடம் பல ஒரீஇ உலகில் தெய்வ – யுத்4-மிகை:42 11/2

TOP


ஒரு (862)

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கு என – பால:0 4/1,2
உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – பால:3 3/1
உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – பால:3 3/1
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – பால:3 5/4
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் – பால:4 4/2
உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன் – பால:4 6/2
ஆயவன் ஒரு பகல் அயனையே நிகர் – பால:5 1/1
பிறிது ஒரு குறை இலை என் பின் வையகம் – பால:5 3/3
திரு_இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால் – பால:5 8/2
ஒரு கலை முக சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும் – பால:5 30/4
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து – பால:5 101/1
இ அளவது என ஒரு கரை பிறிது இலவா – பால:5 122/2
ஒரு பொழுது அகல்கிலம் உறை என உறுவார் – பால:5 124/4
பரதனும் இளவலும் ஒரு_நொடி பகிராது – பால:5 126/1
இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ் – பால:5 131/2
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி – பால:6 10/2
சங்கு உறை கரத்து ஒரு தனி சிலை தரித்தான் – பால:7 27/4
வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய் – பால:8 11/2
அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என – பால:8 23/3
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – பால:8 46/4
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – பால:9 18/2
பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை – பால:10 27/1
வெம் களி விழிக்கு ஒரு விழவும் ஆய் அவர் – பால:10 33/1
காமனும் ஒரு சரம் கருத்தின் எய்தனன் – பால:10 42/3
வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது – பால:10 71/1
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – பால:10 75/3
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – பால:11 18/1
ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – பால:12 7/4
பொறை மன்னு வானவரும் தானவரும் பொரும் ஒரு நாள் – பால:12 8/2
அறம் என்ன ஒரு தனியே திரிந்து அமராபதி கரத்தோன் – பால:12 8/4
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான் – பால:12 12/4
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – பால:12 28/4
ஞான முனிக்கு ஒரு நாண் இலை என்பார் – பால:13 31/1
பாசிழை மகளிர் சூழ போய் ஒரு பளிக்கு மாட – பால:13 45/2
கோசிகற்கு ஒரு மொழி சனகன் கூறுவான் – பால:13 64/4
விரைவின் இன்று ஒரு பகல் முடித்தல் வேட்கையோ – பால:13 65/2
வேறு ஒரு புல_மகன் விரும்பி வாங்கினான் – பால:14 3/3
தேர்கிலான் நெறி அந்தரில் சென்று ஒரு
மூரி மா மத யானையை முட்டினான் – பால:14 30/3,4
கழிய கூரிய என்று ஒரு காரிகை – பால:14 33/3
கம்ப மா வர கால்கள் வளைத்து ஒரு
கொம்பு_அனாளை கொண்டு ஓடும் குதிரையே – பால:14 40/3,4
இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே – பால:14 55/4
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – பால:14 75/4
உண் நிற நறும் பொடியை வீசி ஒரு பாகம் – பால:15 19/3
மீன் நாறு வேலை ஒரு வெண்மதி ஈனும் வேலை – பால:16 43/1
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு ஓர் மன்னன் – பால:17 14/1
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி – பால:17 14/2
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – பால:17 31/2
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து ஒரு குரிசில் நின்றான் – பால:18 13/2
சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான் – பால:18 14/2
வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல் – பால:18 28/3
மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு
சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே – பால:19 21/3,4
கரை செயா ஆசை ஆம் கடல் உளான் ஒரு
பிரைச மென் குதலையாள் கொழுநன் பேர் எலாம் – பால:19 27/2,3
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல் – பால:19 28/1
ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு
சோலை மென் குயில்_அனாள் சுற்றி வீக்கிய – பால:19 41/2,3
சினம் கெழு வாள் கை ஓர் செம்மல்-பால் ஒரு
கனம் குழை மயில்_அனாள் கடிது போயினாள் – பால:19 43/1,2
மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு
நாறு பூம் கோதை-பால் நவில நாணுவாள் – பால:19 47/2,3
கருத்து ஒரு தன்மையது உயிரும் ஒன்று தம் – பால:19 48/1
துனி வரு நலத்தொடு சோர்கின்றாள் ஒரு
குனி வரு நுதலிக்கு கொழுநன் இன்றியே – பால:19 50/1,2
புறப்படும் புகும் ஒரு பூத்த கொம்பு_அனாள் – பால:19 52/4
புனை இழை ஒரு மயில் பொய் உறங்குவாள் – பால:19 64/3
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும் மன்னனும் – பால:19 65/1
உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – பால:21 8/4
பழுது இலா ஒரு பாவை அன்னாள் பதைத்து – பால:21 24/1
வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு – பால:21 25/1
மருள் மயங்கு மடந்தையர்-மாட்டு ஒரு
பொருள் நயந்திலன் போகின்றதே இவன் – பால:21 34/1,2
பூக ஊசல் புரிபவர் போல் ஒரு
பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள் – பால:21 36/1,2
நங்கை அங்கு ஒரு பொன் நயந்தார் உய்ய – பால:21 38/1
நாமத்தால் அழிவாள் ஒரு நல்_நுதல் – பால:21 39/1
நாடு எலாம் ஒரு நல் நகர் ஆயதே – பால:21 52/4
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ – பால:23 4/4
தெருவே திரிவார் ஒரு சேவகனார் – பால:23 8/1
நினையாய் ஒரு கால் நெடிதோ நெறி தான் – பால:23 16/1
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – பால:23 20/4
செம் சுடர் இருள் கீறி தினகரன் ஒரு தேர் மேல் – பால:23 21/3
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும் – பால:23 38/1
நாலையும் அனையன புரவி நான்கு ஒரு
பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே – பால:23 71/3,4
நின்றே நெறி உணர்வான் ஒரு நினைவாளனை அழையா – பால:24 6/1
நிருபர்க்கு ஒரு பழி பற்றிட நில மன்னவர் குலமும் – பால:24 13/1
புவனம் முழுவதும் வென்று ஒரு முனிவற்கு அருள்புரிவாய் – பால:24 19/2
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா – பால:24 24/3
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா – பால:24 26/1
ஒன்றுறாய் இரண்டாய் சுடராய் ஒரு மூன்றும் ஆகி – பால-மிகை:0 1/1
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு ஐம்பூதம் ஆகி – பால-மிகை:0 1/2
உரைசெயும் விருத்தம் பன்னீராயிரத்து ஒரு பத்தாறு – பால-மிகை:0 25/3
இராம என்று ஒரு மொழி இயம்பும்-காலையே – பால-மிகை:0 30/4
மற்று ஒரு தவமும் வேண்டா மணி மதில் இலங்கை மூதூர் – பால-மிகை:0 31/1
இராகவன் கதையில் ஒரு கவி-தன்னில் ஏக பாதத்தினை உரைப்போர் – பால-மிகை:0 38/1
மைந்தர்கள் இலை ஒரு மகள் உண்டாம் என்றான் – பால-மிகை:7 5/4
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு – பால-மிகை:7 11/2
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப – பால-மிகை:9 15/3
திலகம் மண் உற வணங்கி நின்று ஒரு மொழி செப்பும் – பால-மிகை:9 40/4
ஒரு மட கொடி ஆகி வந்து உனது மா தவம் என் – பால-மிகை:9 47/1
சிந்திடாது ஒரு சடையினில் கரந்தனன் சேர – பால-மிகை:9 51/4
என்ன விட்டனன் ஒரு சிறிது அவனி போந்து இழிந்தாள் – பால-மிகை:9 52/4
மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன் அன்று என்னா – பால-மிகை:11 21/3
தையல் சிற்றிடையாள் ஒரு தாழ் குழல் – பால-மிகை:21 1/1
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே – அயோ:1 13/2
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – அயோ:1 28/4
புறத்து நாம் ஒரு பொருள் இனி புகல்கின்றது எவனோ – அயோ:1 36/1
மீள்வு_இலா_உலகு ஏற்றினான் ஒரு மகன் மேனாள் – அயோ:1 66/4
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான் – அயோ:1 85/3,4
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என – அயோ:2 38/2
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – அயோ:2 78/4
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே – அயோ:2 83/2
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – அயோ:2 87/4
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் – அயோ:2 90/3
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான் – அயோ:4 1/4
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – அயோ:4 31/2
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று – அயோ:4 72/3
ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம் – அயோ:4 74/1
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ – அயோ:4 78/1
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – அயோ:4 84/4
காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான் – அயோ:4 91/4
ஒரு கையில் கொண்டனர் உருட்டுகின்றனர் – அயோ:4 171/3
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது – அயோ:4 221/1
திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று ஒரு
விரை செறி சோலையை விரைவின் எய்தினான் – அயோ:5 7/1,2
வெவ்வியது அன்னையால் விளைந்தது ஈண்டு ஒரு
கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன் – அயோ:5 34/1,2
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு
விரை செறி குழலி-மாட்டு அளித்த மெய்யனை – அயோ:5 42/2,3
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும் – அயோ:8 19/2
உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ – அயோ:8 29/3
ஏந்தினள் ஒரு தானே ஏற்றினள் இனிது அப்பால் – அயோ:8 34/4
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மை – அயோ:8 36/3
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா – அயோ:8 41/3
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை – அயோ:9 9/2
நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற – அயோ:10 1/1
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை – அயோ:10 10/3
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது பாராய் – அயோ:10 15/4
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய் – அயோ:10 22/2
மடந்தைமார்களுக்கு ஒரு திலதமே மணி நிற திணி கல் – அயோ:10 27/1
தெரிவைமார்க்கு ஒரு கட்டளை என செய்த திருவே – அயோ:10 33/1
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ் – அயோ:11 37/3
தேற்றினன் ஒரு வகை சிறிது தேறிய – அயோ:11 56/3
செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று – அயோ:11 62/2
மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால் – அயோ:11 72/1
மீளவும் உளன் ஒரு வீரன் மேய பார் – அயோ:11 72/2
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால் – அயோ:11 72/3
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து ஒரு
பழி உடைத்து ஆக்கினன் பரதன் பண்டு எனும் – அயோ:11 73/2,3
பரதன் என்று ஒரு பழி படைத்தது என்னுமால் – அயோ:11 91/3
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா – அயோ:11 92/2
நாடு ஒரு துயரிடை நைவதே எனும் – அயோ:11 92/3
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன் – அயோ:11 94/1
தாளினில் அடைந்தவர்-தம்மை தற்கு ஒரு
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும் – அயோ:11 100/1,2
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான் – அயோ:11 105/3,4
ஏற்றவற்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று – அயோ:11 111/1
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம்-கொலாம் – அயோ:11 125/4
தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் – அயோ:12 6/1
முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின் – அயோ:12 9/1
காத்தனர் பின் ஒரு களைகண் இன்மையால் – அயோ:12 10/3
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என – அயோ:12 31/3
ஒல்கிய ஒரு வகை பொறை உயிர்த்தவே – அயோ:12 41/4
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட – அயோ:12 56/2
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே – அயோ:13 10/4
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – அயோ:13 15/3
துன்பம் ஒரு முடிவு இல்லை திசை நோக்கி தொழுகின்றான் – அயோ:13 30/3
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான் – அயோ:13 31/4
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என் – அயோ:14 29/3
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த – அயோ:14 37/1
விரைஞ்சு ஒரு நொடியில் இ அனிக வேலையை – அயோ:14 39/2
புலக்கு உரித்து ஒரு பொருள் புகல கேட்டியால் – அயோ:14 40/4
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன் உயிர்க்கு – அயோ:14 68/2
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – அயோ:14 71/4
ஆங்கு ஒரு நரை-அதுவாய் அணுகிற்றாம் என – அயோ-மிகை:1 2/2
மீள்வு இல் இன் உலகு ஏற்றினன் ஒரு மகன் மேல்நாள் – அயோ-மிகை:1 4/4
தருமமே தாங்கலில் தக்கது ஈண்டு ஒரு
கருமம் வேறு இலது என கலிங்கர் கூறினார் – அயோ-மிகை:1 7/3,4
தாடைகை வலிக்கு ஒரு சரம் அன்று ஏவிய – அயோ-மிகை:1 8/2
ஓவாதார் முன் நின்றே ஒரு சொல் உடையாது அவரும் – அயோ-மிகை:4 6/3
உடுத்த துகில் சுற்று ஒரு தலை சிலர் உறைந்தார் – அயோ-மிகை:5 1/3
ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து மற்று அவண் – அயோ-மிகை:5 2/1
உற்ற ஓவியம் அது என்ன ஒரு சிலை அதனின் நின்றான் – அயோ-மிகை:8 6/4
கிட்ட இட்டு இடை கிடந்தன செறிந்தது ஒரு கை – ஆரண்:1 5/3
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை – ஆரண்:1 19/3
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே – ஆரண்:1 26/4
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – ஆரண்:1 48/4
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி – ஆரண்:1 49/3
ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் – ஆரண்:1 56/4
ஒரு வாயில் விழுங்குதியால் ஓர் அடியால் ஒளித்தியால் – ஆரண்:1 57/2
எல்லாம் உடன் ஆய் எழலால் ஒரு தன் – ஆரண்:2 11/3
கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின் – ஆரண்:2 35/4
மேயினை இனி ஒரு வினை இலை விறலோய் – ஆரண்:2 40/4
போதலை மருவினன் ஒரு நெறி புகலா – ஆரண்:2 42/3
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு – ஆரண்:2 44/2
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு
மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார் – ஆரண்:3 6/3,4
இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் – ஆரண்:3 12/1
கண்டு ஒரு கை வாரினன் முகந்து கடல் எல்லாம் – ஆரண்:3 37/3
இ புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால் – ஆரண்:3 56/1
முந்து ஒரு கரு மலை முகட்டு முன்றிலின் – ஆரண்:4 3/1
உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும் – ஆரண்:4 14/1
துறையுள் உண்டு ஒரு குழல் அ சூழல் புக்கு – ஆரண்:4 39/3
வேறு ஒரு மணியினால் விளங்குமோ என்பாள் – ஆரண்:6 17/4
தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா – ஆரண்:6 27/3
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன – ஆரண்:6 28/1
பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா – ஆரண்:6 29/2
ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன் ஊங்கில் – ஆரண்:6 46/1
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – ஆரண்:6 54/3
வந்து நோக்கினள் வள்ளல் போய் ஒரு மணி தடத்தில் – ஆரண்:6 83/1
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால் – ஆரண்:6 104/1
புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும் – ஆரண்:6 124/3
களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை – ஆரண்:6 132/2
பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை என் – ஆரண்:7 6/3
ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார் – ஆரண்:7 10/3
உழையர் ஓடி ஒரு நொடி ஓங்கல் மேல் – ஆரண்:7 23/2
மலை எலாம் ஒரு மாடு தொக்கு என்னவே – ஆரண்:7 29/4
கூறின ஒரு படை குறித்த அ படை – ஆரண்:7 38/2
எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார் வினை செய்தார் – ஆரண்:7 88/4
நாக தனி ஒரு வில்லியை நளிர் முப்புரர் முன் நாள் – ஆரண்:7 96/1
மை கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன் – ஆரண்:7 123/3
உருளும் ஆழியது ஒரு தனி தேரினன் மேகத்து – ஆரண்:8 17/2
வங்கம் எனல் ஆயது ஒரு தேரின் மிசை வந்தான் – ஆரண்:9 9/4
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான் – ஆரண்:9 12/2
முடிப்பென் இன்று ஒரு மொய் கணையால் எனா – ஆரண்:9 14/1
விலக்கினான் ஒரு வெம் கதிர் வாளியால் – ஆரண்:9 22/4
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – ஆரண்:10 2/2
புலன் எலாம் தெரிப்பது ஒரு புனை மணிமண்டபம்-அதனில் பொலிய மன்னோ – ஆரண்:10 2/4
மங்கையர்-திறத்து ஒரு மாற்றம் கூறினும் – ஆரண்:10 9/1
அன்னவன் அமைச்சரை நோக்கி ஆண்டு ஒரு
நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர் – ஆரண்:10 10/1,2
இனி ஒரு கற்பம் உண்டு-என்னில் அன்றியே – ஆரண்:10 34/1
உள்ளமும் ஒரு வழி கிடக்க ஓடினார் – ஆரண்:10 37/2
கோறும் என முந்தை ஒரு சூளுறவு கொண்டார் – ஆரண்:10 56/4
காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ – ஆரண்:10 114/2
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில் – ஆரண்:10 116/3
பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுத போவான் புகழ் வேந்தர் – ஆரண்:10 118/3
புணர்ந்தவர் இடை ஒரு வெகுளி பொங்கலால் – ஆரண்:10 119/2
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ – ஆரண்:10 136/4
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – ஆரண்:10 137/4
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே – ஆரண்:10 153/3
மூ_உலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன் – ஆரண்:11 29/1
மின்னு வேல் அரக்கர்_கோனும் வேறு ஒரு நெறியில் போனான் – ஆரண்:11 39/4
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால் – ஆரண்:11 49/3
கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே – ஆரண்:11 70/4
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன் – ஆரண்:11 76/4
நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள் – ஆரண்:12 4/4
ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால் – ஆரண்:12 13/1
முளை வரி தண்டு ஒரு மூன்றும் மு பகை – ஆரண்:12 20/3
நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் மலர் – ஆரண்:12 38/2
மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான் – ஆரண்:12 47/4
ஈறு ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல் – ஆரண்:12 59/2
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள் – ஆரண்:13 44/3
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும் – ஆரண்:13 61/1
புண்டரீக தடம் காடு பூத்து ஒரு
கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான்-தனை – ஆரண்:13 62/2,3
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ – ஆரண்:13 72/2
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை மெய் உற வெந்த – ஆரண்:13 78/2
நின்று தாழ்த்து ஒரு பயன் இலை என்றலும் நெடியோன் – ஆரண்:13 83/4
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று – ஆரண்:13 94/1
திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால் – ஆரண்:13 109/4
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ – ஆரண்:13 127/2
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – ஆரண்:14 6/2
உழந்த யோகத்து ஒரு_முதல் கோபத்தால் – ஆரண்:14 26/1
கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ – ஆரண்:14 26/3
தரு சொல் கருதேன் ஒரு தையலை யான் – ஆரண்:14 65/2
கண்தான் அயல் வேறு ஒரு கண் இலெனால் – ஆரண்:14 66/2
உள்ளாய் ஒரு நீயும் ஒளித்தனையோ – ஆரண்:14 67/2
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் – ஆரண்:14 85/4
அயில்விலன் ஒரு பொருள் அவலம் எய்தலால் – ஆரண்:14 94/2
வெவ்வியது ஒரு பெரும் பூதம் வில் வலாய் – ஆரண்:15 21/2
அரும் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின் – ஆரண்-மிகை:3 1/1
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள் – ஆரண்-மிகை:4 4/2
சீதம் வீங்கு உவரியை செகுக்குமாறு ஒரு
காதி காதலன் தரு கடலின் அன்னது – கிட்:1 4/3,4
பூரியர் ஒரு வழி புகுந்தது ஆம் என – கிட்:1 13/2
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ – கிட்:1 23/4
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய் – கிட்:1 24/2
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின் – கிட்:1 27/1
ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய் பொய்கை குவிந்து ஒடுங்கும் – கிட்:1 29/1
அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சன கிரி அனைய – கிட்:2 4/1
மஞ்சனை குறுகி ஒரு மாணவ படிவமொடு – கிட்:2 4/2
தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின் – கிட்:2 5/1
பாழியால் உலகு எலாம் ஒரு வழி படர வாழ் – கிட்:3 4/2
உளை வய புரவியான் உதவ உற்று ஒரு சொலால் – கிட்:3 8/1
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த – கிட்:4 3/4
ஒரு கணைக்கு ஆற்றுமோ உலகம் ஏழுமே – கிட்:6 13/4
பெரும் தகை என் குலத்து அரசர் பின் ஒரு
திருந்து_இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கிட்:6 23/3,4
ஒரு முறையே பரந்து உலகம் யாவையும் – கிட்:6 32/1
ஆர்ப்பு ஒலி கேட்டனன் அமளி-மேல் ஒரு
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான் – கிட்:7 13/3,4
தம் தோள் வலி மிக்கவர் தாம் ஒரு தாய் வயிற்றின் – கிட்:7 48/1
நாட்டு ஒரு கருமம் செய்தாய் எம்பிக்கு இ அரசை நல்கி – கிட்:7 87/3
காட்டு ஒரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன்-மேல் உண்டோ – கிட்:7 87/4
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி எண்ணம் மிக்கோய் – கிட்:7 137/4
மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கி – கிட்:7 153/2
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார் – கிட்:8 16/2
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கிட்:9 25/1
காரை கண்டனன் வெம் துயர்க்கு ஒரு கரை காணான் – கிட்:10 48/4
மாற்றுவார் துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ – கிட்:10 92/4
தருமம் என்ற ஒரு பொருள்-தன்னை அஞ்சி யான் – கிட்:10 94/1
வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ – கிட்:10 99/4
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும் – கிட்:11 7/3
சேடு சென்று செடில் ஒரு திக்கின் மா – கிட்:11 13/2
குன்றின்-நின்று ஒரு குன்றினில் குப்புறும் – கிட்:11 15/3
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால் – கிட்:11 68/2
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கிட்:12 11/1
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த – கிட்:12 14/3
பூண்ட தேரவன் காதலற்கு ஒரு மொழி புகலும் – கிட்:12 40/4
சுற்றி ஓடி துருவி ஒரு மதி – கிட்:13 11/2
முண்டகத்துறை என்று ஒரு மொய் பொழில் – கிட்:13 17/4
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக – கிட்:13 32/1
வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார் – கிட்:14 51/1
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள் – கிட்:14 52/2
உண்டார் தேனும் ஒண் கனி காயும் ஒரு சூழல் – கிட்:15 1/2
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம் – கிட்:15 28/3
புவனம் மூன்றினும் ஒரு புடையில் புக்கிலம் – கிட்:16 19/2
வாக்கினால் ஒரு மொழி வழங்குறாத முன் – கிட்:16 29/2
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அ ஊர் – கிட்:16 59/1
வேதம் அனைத்தும் தேர்தர எட்டா ஒரு மெய்யன் – கிட்:17 5/1
பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய – கிட்-மிகை:2 1/3
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனி பெயர் இயம்பு – கிட்-மிகை:7 7/2
வெள்ள வான் குடுமி குன்றத்து ஒரு சிறை மேவி மெய்ம்மை – கிட்-மிகை:9 1/2
குன்றுகள் ஒரு வழி கூடினால் என – கிட்-மிகை:12 1/3
பெண்பால் ஒரு நீ பசி பீழை ஒறுக்க நொந்தாய் – சுந்:1 56/1
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும் – சுந்:2 12/1
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ – சுந்:2 64/3
வெள்ளம் ஒரு நூறொடு இருநூறும் மிடை வீரர் – சுந்:2 66/1
அடியா-முன்னம் அம் கை அனைத்தும் ஒரு கையால் – சுந்:2 89/1
செற்றம் நீங்கிய மனத்தினன் ஒரு சிறை சென்றான் – சுந்:2 135/3
தனி கட களிறு என ஒரு துணை இலான் தாய – சுந்:2 144/1
ஒருவனே ஒரு பன்னிரு யோசனை – சுந்:2 155/3
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவி போய் – சுந்:2 164/2
ஒரு சிறை இருந்து போன உள்ளத்தோடு ஊடுவாரும் – சுந்:2 178/4
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக – சுந்:2 180/1
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு பனி திங்கள் – சுந்:2 191/3
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – சுந்:2 193/4
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை – சுந்:2 194/2
குன்று ஒழித்து ஒரு மா குன்றின் அரிதின் சேர் கொள்கை போல – சுந்:2 213/2
முழு வானவர் ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர் – சுந்:2 214/3
முற்ற போர் முடித்தது ஒரு குரங்கு என்றால் முனை வீரன் – சுந்:2 221/3
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – சுந்:2 226/4
வெப்பினால் புலர்ந்து ஒரு நிலை உறாத மென் துகிலாள் – சுந்:3 8/4
குமையுற திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள் – சுந்:3 10/4
குரு நிறத்து ஒரு தனி கொண்டல் ஊழியான் – சுந்:3 59/3
சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழி திரண்டன சிவண – சுந்:3 74/1
தொளை உறு புழை வேய் தூங்கு இசை கானம் துயலுறாது ஒரு நிலை தொடர – சுந்:3 84/1
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – சுந்:3 92/4
தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின் – சுந்:3 123/3
மீண்டு நின்று ஒரு தன்மையால் இனையன விளம்பும் – சுந்:3 137/4
இற்றை இ பகலில் நொய்தின் இருவரை ஒரு கையாலே – சுந்:3 143/3
வேண்ட துஞ்சார் என்று ஒரு விஞ்ஞை வினை செய்தான் – சுந்:4 1/3
தீராய் ஒரு நாள் வலி சேவகனே – சுந்:4 6/3
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு
போது உலாம் மாதவி பொதும்பர் எய்தினாள் – சுந்:4 21/3,4
பூம் கணைக்காற்கு ஒரு பரிசுதான் பொரு – சுந்:4 43/3
ஒரு நாள் கவ்வும் உறு கோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால் – சுந்:4 56/2
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம் – சுந்:4 80/3
சுருங்கு_இடை உன் ஒரு துணைவன் தூய தாள் – சுந்:4 97/1
ஏண்_இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா – சுந்:4 103/1
படம் தாழ் அரவை ஒரு கரத்தான் பறித்தாய் எனினும் பயன் இன்றால் – சுந்:4 109/2
பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ – சுந்:4 115/2
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து எதிர் தடுப்பான் – சுந்:5 5/2
பெரும் துயரினோடும் ஒரு வீடு பெறுகில்லாள் – சுந்:5 6/3
தீர்விலேன் இது ஒரு பகலும் சிலை – சுந்:5 25/1
இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான் – சுந்:5 29/1
ஏத்தும் வென்றி இளையவற்கு ஈது ஒரு
வார்த்தை கூறுதி மன் அருளால் எனை – சுந்:5 31/1,2
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் – சுந்:5 59/2
ஈண்டு ஒரு திங்கள் இ இடரின் வைகுதல் – சுந்:5 66/1
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ – சுந்:5 66/4
தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து ஒரு தமியன் நின்றான் – சுந்:6 46/1
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – சுந்:7 5/4
தனி ஒரு குரங்கு போலாம் நன்று நம் தருக்கு என்கின்றார் – சுந்:7 11/2
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – சுந்:7 11/3
இறவினின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான் – சுந்:7 24/2
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர் – சுந்:7 61/3
பிரிவு_அரும் ஒரு பெரும் கோல் என பெயரா – சுந்:8 35/1
அடித்து ஒரு தட கையின் நிலத்திடை அரைத்தான் – சுந்:8 37/2
பிடித்து ஒரு தட கையின் உயிர் உக பிழிந்தான் – சுந்:8 37/4
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – சுந்:10 31/3
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண – சுந்:10 32/1
ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும் – சுந்:10 35/1
கொற்ற திண் சுவல் வயிர கைகொடு குத்தி புடை ஒரு குதிகொண்டான் – சுந்:10 37/4
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான் – சுந்:10 38/4
முக்கணன் கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய் – சுந்:11 11/2
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற – சுந்:11 13/3
மு கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றி – சுந்:11 27/2
பாரின் வீழ்தலும் தான் ஒரு தனி நின்ற பணை தோள் – சுந்:11 34/2
ஊழி காற்று அன்ன ஒரு பரி தேர் அவண் உதவ – சுந்:11 43/1
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – சுந்:11 61/2
காந்துறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒரு
பூம் துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம் – சுந்:12 10/1,2
கயிலையின் ஒரு தனி கணிச்சி வானவன் – சுந்:12 15/1
அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் என்பார் பலர் – சுந்:12 15/4
கற்றுண்டாய் ஒரு கள்ள அரக்கனால் – சுந்:12 31/3
முருந்தன் மற்றை உலகு ஒரு மூன்றையும் – சுந்:12 36/2
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன – சுந்:12 37/1
இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான் என – சுந்:12 59/1
முந்து ஒரு மலருளோன் இலங்கை முற்றுற – சுந்:12 67/3
என்றலும் இவை சொல்லியது எற்கு ஒரு
குன்றின் வாழும் குரங்கு-கொலாம் இது – சுந்:12 102/1,2
நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில் – சுந்:12 122/3
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் – சுந்:12 131/2
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை – சுந்:13 28/1
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை – சுந்:13 28/1
ஆங்கு ஒரு குடுமி குன்றை அருக்கனின் அணைந்த ஐயன் – சுந்:14 1/2
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற – சுந்:14 42/1
தஞ்சம் மற்று இலை தான் ஒரு தனி இருந்து அயர்வாள் – சுந்-மிகை:3 2/4
சிரம் ஒரு மூன்றினார் திருக்கு மூன்றினார் – சுந்-மிகை:3 12/1
கரம் ஒரு மூன்றினார் காலும் மூன்றினார் – சுந்-மிகை:3 12/2
தீயோர் செய்கை-தானும் இராமன் ஒரு தேவி – சுந்-மிகை:3 25/1
உய் திறம் இல்லை என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு
கொய் தளிர் கொம்பிடை கொடி இட்டே தலை – சுந்-மிகை:4 3/2,3
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக – சுந்-மிகை:5 3/3
ஈசன் மால் எனினும் ஒவ்வாது ஈது ஒரு குரங்கு போலாம் – சுந்-மிகை:7 1/2
சின அனல் எழ ஒரு திணி மா மரம்-அதில் உடல் சிதறிடவும் – சுந்-மிகை:7 4/2
தினவு உறு புயம் ஒடிபடவும் திசை_திசை ஒரு தனி திரிவான் – சுந்-மிகை:7 4/4
தரைத்தலத்தின் இட்டு அரைத்து ஒரு தமியன் நின்றது கண்டு – சுந்-மிகை:7 5/3
செறி நாண் உரும் ஒலி கொண்டான் ஒரு பது திசை வாய் கிழிபட அழல்கின்றான் – சுந்-மிகை:10 6/1
உம்பரின் கொம்பர் ஒத்த ஒரு பிடி நுசுப்பின் செ வாய் – சுந்-மிகை:11 4/2
ஊடினார் முகத்து உறு நறை ஒரு முகம் உண்ண – சுந்-மிகை:12 4/1
கூடினார் முக களி நறை ஒரு முகம் குடிப்ப – சுந்-மிகை:12 4/2
பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக – சுந்-மிகை:12 4/3
ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த – சுந்-மிகை:12 4/4
தேவரொடு இருந்து அரசியல் ஒரு முகம் செலுத்த – சுந்-மிகை:12 5/1
மூவரொடு மா மந்திரம் ஒரு முகம் முயல – சுந்-மிகை:12 5/2
பாவகாரி-தன் பாவகம் ஒரு முகம் பயில – சுந்-மிகை:12 5/3
பூவை சானகி உருவெளி ஒரு முகம் பொருந்த – சுந்-மிகை:12 5/4
நீந்தி ஏறுவது எங்ஙன் என்று ஒரு முகம் நினைய – சுந்-மிகை:12 6/2
ஏந்தும் ஆடியின் ஒரு முகம் எழிலினை நோக்க – சுந்-மிகை:12 6/4
உக கடை உலகம் யாவும் உணங்குற ஒரு தன் நாட்டம் – சுந்-மிகை:12 9/1
மற்று ஒரு கோடியர் வந்தார் – சுந்-மிகை:13 13/1
மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன் மதுவனத்தை – சுந்-மிகை:14 13/2
ஏற்று ஒரு கையால் குன்றை இரும் துகள் ஆக்கி மைந்தன் – சுந்-மிகை:14 14/1
மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும் மாண்டான் என்ன – சுந்-மிகை:14 14/2
புகைந்து ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே – சுந்-மிகை:14 23/4
புன்னை குறும் பூ நறும் சுண்ணம் பூசாது ஒரு கால் போகாதே – யுத்1:1 5/4
தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரை – யுத்1:2 18/1
அ சிரத்தைக்கு ஒரு பொருள் அன்று என்றனன் – யுத்1:2 28/3
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால் – யுத்1:2 39/3
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – யுத்1:2 42/3
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் – யுத்1:2 49/2
ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே – யுத்1:2 56/1
பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே – யுத்1:2 64/2
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய் – யுத்1:2 79/2
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – யுத்1:2 103/3
வெல்லும் ஆற்றலும் ஒரு முறை பெற இலை விண்ணை – யுத்1:2 104/2
தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனி தலைவன் – யுத்1:2 111/1
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான் – யுத்1:3 1/4
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் உளன் ஒரு தக்கோன் – யுத்1:3 19/4
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான் – யுத்1:3 21/3
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – யுத்1:3 33/2
ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை – யுத்1:3 63/3
ஒரு வினை ஒரு பயன் அன்றி உய்க்குமோ – யுத்1:3 67/1
ஒரு வினை ஒரு பயன் அன்றி உய்க்குமோ – யுத்1:3 67/1
ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவேனோ – யுத்1:3 106/4
ஐயா ஒரு நாளும் அயர்த்தனையோ – யுத்1:3 107/4
தொட்டான் நுகரா ஒரு சோர்வு இலனால் – யுத்1:3 115/2
பேரை ஒரு பொருட்கே பல் வகையால் பேர்த்து எண்ணும் – யுத்1:3 159/1
செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி – யுத்1:3 167/2
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் – யுத்1:4 2/4
ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால் – யுத்1:4 16/2
ஒரு தனி பேடை-மேல் உள்ளம் ஓடலால் – யுத்1:4 30/1
பித்தரின் ஒரு வகை பெயர்ந்து போயினான் – யுத்1:4 32/4
பொற்பு உடை முடி தலை புரளும் என்று ஒரு
நன் பொருள் உணர்த்தினன் என்றும் நாட்டினான் – யுத்1:4 53/3,4
வெம் முனை விளைதலின் அன்று வேறு ஒரு
சும்மையான் உயிர் கொள துணிதலால் அன்று – யுத்1:4 59/1,2
விண்டுழி ஒரு நிலை நிற்பர் மெய்ம் முகம் – யுத்1:4 67/1
கண்டுழி ஒரு நிலை நிற்பர் கை பொருள் – யுத்1:4 67/2
கொண்டுழி ஒரு நிலை நிற்பர் கூழுடன் – யுத்1:4 67/3
உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர் – யுத்1:4 67/4
படுத்தவர் நட்டவர் பகைஞரோடு ஒரு
மட_கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும் – யுத்1:4 79/2,3
பற்றுதல் பழுது என பழுது உறா ஒரு
பெற்றியின் உணர்வினார் முடிய பேசினார் – யுத்1:4 82/3,4
அத்தனைவரும் ஒரு பொருளை அன்று என – யுத்1:4 85/2
ஆயினும் ஒரு பொருள் உரைப்பென் ஆழியாய் – யுத்1:4 86/2
மிகை புலத்து விளைகின்றது ஒரு பொருளை காதலிக்கின் விளிஞர் ஆவர் – யுத்1:4 101/4
பின்னும் வீடு அளிக்கும் என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – யுத்1:4 111/4
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – யுத்1:4 120/3
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா – யுத்1:4 130/2
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்து சென்றதால் – யுத்1:5 9/4
இப்படி மதில் ஒரு மூன்று வேறு இனி – யுத்1:5 26/1
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் – யுத்1:5 34/4
மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – யுத்1:5 36/4
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – யுத்1:5 38/2
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – யுத்1:5 41/4
பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன் – யுத்1:5 46/4
மூன்று கோடியின் மேல் ஒரு முப்பத்து மூவர் – யுத்1:5 54/4
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – யுத்1:5 62/3
தொடக்கும் என்னில் இ உலகு ஒரு மூன்றையும் தோளால் – யுத்1:5 74/1
அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால் – யுத்1:5 74/2
ஊழி சென்றன ஒப்பன ஒரு பகல் அவை ஓர் – யுத்1:6 3/3
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக – யுத்1:6 10/2
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ – யுத்1:6 31/2
உற்று ஒரு தனியே தானே தன்கணே உலகம் எல்லாம் – யுத்1:6 60/1
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள் – யுத்1:8 5/3
காலிடை ஒரு மலை உருட்டி கைகளின் – யுத்1:8 7/1
வாலிடை ஒரு மலை ஈர்த்து வந்தவால் – யுத்1:8 7/4
எடுக்கினும் அ மலை ஒரு கை ஏந்தியிட்டு – யுத்1:8 8/2
மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – யுத்1:8 65/4
எய்தி யோசனை ஈண்டு ஒரு நூறுடன் – யுத்1:8 71/1
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளை – யுத்1:9 2/3
வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல வீர – யுத்1:9 5/3
ஓம நெறி வாணர் மறை வாய்மை ஒரு தானே – யுத்1:9 11/1
மீட்டு ஒரு வினை செயாமல் மாணையின் கொடியால் வீக்கி – யுத்1:9 26/2
தத்துறு தட நீர் வேலை-தனின் ஒரு சிறையிற்று ஆதல் – யுத்1:9 34/2
தாழ்வு_இலா தவத்து ஓர் தையல் தனித்து ஒரு சிறையில் தங்க – யுத்1:9 37/1
போது வந்த புது வலியோ ஒரு
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய – யுத்1:9 61/2,3
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞான – யுத்1:9 80/3
உதயம் அது ஒழிய தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஒத்தான் – யுத்1:10 3/4
தம் நிறம் தெரிகிலாத ஒரு நிறம் சார்கிலாத – யுத்1:10 15/3
குழை படிந்தது ஒரு குன்றில் முழங்கா – யுத்1:11 8/3
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி – யுத்1:11 22/1
உதைத்தவன் அடி துணை பிடித்து ஒரு கணத்தில் – யுத்1:12 11/1
வெம் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான் – யுத்1:12 20/4
மின் தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன – யுத்1:12 22/2
ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற – யுத்1:14 5/3
காசு இல் ஒரு மங்கையவளை தனி கவர்ந்தும் – யுத்1-மிகை:2 9/2
புரங்கள் ஒரு மூன்றையும் முருக்கு புனிதன்-தன் – யுத்1-மிகை:2 16/1
மறுத்தும் ஒரு வாய்மை இது கேள் என உரைத்தான் – யுத்1-மிகை:2 20/4
ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதலாய் – யுத்1-மிகை:3 1/1
நினைத்து வாழ்த்திட மூவர் போல் ஒரு தனி நின்றான் – யுத்1-மிகை:3 6/4
மன்னுயிர் தொகை மகிழ்ந்திட ஒரு தனி வாழ்ந்தான் – யுத்1-மிகை:3 7/4
அடங்கும் இன்று நம் வாழ்வு என அயர்ந்து ஒரு படியாய் – யுத்1-மிகை:3 8/3
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள் – யுத்1-மிகை:3 16/4
பருப்பதம் கடந்த தோளான் பதம் இரண்டு ஒரு கை பற்றா – யுத்1-மிகை:3 26/4
மங்கை_ஒரு_பாகன் முதல் அமரர் மா மலர் மேல் – யுத்1-மிகை:3 29/1
மற்று ஒரு பொருள் உளது என் நின் மாறு இலா – யுத்1-மிகை:4 4/1
ஒரு வயிறு உதித்தனர் அதிதி ஒண் திதி – யுத்1-மிகை:4 7/1
மீது ஒரு மரத்தில் சேர வேண்டு உரை அரிக்கு சொல்லி – யுத்1-மிகை:4 10/2
சொன்னதே துணிவது அல்லால் மறுத்து ஒரு துணிவும் உண்டோ – யுத்1-மிகை:4 11/2
இலங்கை என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள் – யுத்1-மிகை:5 3/4
பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும் – யுத்1-மிகை:5 9/1
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில் கொடியோன் – யுத்1-மிகை:5 9/4
மோது வாரிதி கடந்து ஒரு கணத்தினில் முடுகி – யுத்1-மிகை:5 11/2
ஊற்றம் மீது ஒளித்து ஒரு கணத்தில் உற்று அணை – யுத்1-மிகை:8 1/3
தனது ஒரு தம்பி அன்னோர் சாற்றிய வாய்மை மெய்யும் – யுத்1-மிகை:9 6/2
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும் இன்னே காண்டி – யுத்1-மிகை:9 6/3
ஊன் அற குறைப்பென் நாளை ஒரு கண பொழுதில் என்றான் – யுத்1-மிகை:9 15/4
அடி கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு கையால் – யுத்1-மிகை:12 1/3
புரம் ஒரு மூன்றும் தீய பொடி செய்தோன் தன்னொடு அ நாள் – யுத்1-மிகை:14 3/3
அந்தரத்தில் நெருங்கலின் அங்கு ஒரு
பந்தர் பெற்றது போன்றது பற்றுதல் – யுத்2:15 28/2,3
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து – யுத்2:15 34/3
நீளம் எய்தி ஒரு சிறை நின்றன – யுத்2:15 40/3
முடித்தும் என்று ஒரு கைக்கொடு மோதினான் – யுத்2:15 76/3
மூன்றையும் கடந்து ஒரு வெற்றி முற்றினான் – யுத்2:15 106/4
பண்டை மால் வரையின் மிக்கது ஒரு கிரி பரிதி மைந்தன் – யுத்2:15 130/4
மீட்டு ஒரு சிகரம் வாங்கி வீங்கு தோள் விசையின் வீசி – யுத்2:15 135/1
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – யுத்2:15 143/4
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற – யுத்2:15 147/2
வென்றாய் உலகு ஒரு மூன்றையும் மெலியா நெடு வலியால் – யுத்2:15 161/1
தோளாண்மையும் இசையோடு உடன் துடைப்பேன் ஒரு புடைப்பால் – யுத்2:15 164/4
வீரற்கு உரியது சொற்றனை விறலோய் ஒரு தனியேன் – யுத்2:15 167/2
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – யுத்2:15 168/1
பசை_அற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய் – யுத்2:15 171/4
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை – யுத்2:15 179/2
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – யுத்2:15 182/1
எனையர் அன்னவர் யாவரும் ஒரு குவடு ஏந்தி – யுத்2:15 187/2
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க – யுத்2:15 187/3
காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – யுத்2:15 219/3
செய்து வெம் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி – யுத்2:15 227/2
மின்னும் பல் மணி மவுலி-மேல் ஒரு கணை விட்டான் – யுத்2:15 244/1
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி – யுத்2:16 6/1
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – யுத்2:16 26/3
தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – யுத்2:16 27/4
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய் – யுத்2:16 40/2
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – யுத்2:16 44/4
உஞ்சுமோ அதற்கு ஒரு குறை உண்டாகுமோ – யுத்2:16 80/4
தாழ்வு இலா ஒரு தம்பியோன் – யுத்2:16 111/3
தாங்கு கொம்பு ஒரு நான்கு கால் – யுத்2:16 113/1
கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக்கொண்டு – யுத்2:16 122/2
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா – யுத்2:16 180/1
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனி தோளின் ஏற்றான் – யுத்2:16 182/4
சென்று தாக்கினன் ஒரு தனி சுமித்திரை சிங்கம் – யுத்2:16 203/4
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிர – யுத்2:16 213/3
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் – யுத்2:16 223/4
எண் இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான் – யுத்2:16 232/4
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள் – யுத்2:16 234/3
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து ஒரு நொடியில் – யுத்2:16 236/3
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து ஒரு நொடியில் – யுத்2:16 236/3
பரிந்த அண்ணலும் பரிவிலன் ஒரு புடை படர – யுத்2:16 243/3
ஏற்று ஒரு கையினால் இது-கொல் நீ அடா – யுத்2:16 253/1
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – யுத்2:16 257/4
ஓடியது உன் படை உம்பி ஓய்ந்து ஒரு
பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன் – யுத்2:16 278/2,3
ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு
மா இரும் கேடகம் இடத்து வாங்கினான் – யுத்2:16 295/1,2
சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால் – யுத்2:16 299/4
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன் – யுத்2:16 304/2
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் – யுத்2:16 305/2
பல் வினை தீயன பரந்த போது ஒரு
நல்வினை ஒத்தது நடந்த தானையே – யுத்2:16 308/3,4
ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய் – யுத்2:16 319/1
ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஓரும் – யுத்2:16 324/1
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை – யுத்2:16 326/3
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை – யுத்2:16 326/3
கொண்டல் ஒத்தவன் கொடும் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான் – யுத்2:16 331/2
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த – யுத்2:16 332/4
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுற தொளைத்து ஒரு பணை ஆக்கி – யுத்2:16 340/1
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – யுத்2:16 347/4
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால் – யுத்2:16 350/1
உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒரு பொழுதும் – யுத்2:16 352/3
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – யுத்2:16 354/1
விளக்கு ஒரு விளக்கம் தாங்கி மின் அணி அரவின் சுற்றி – யுத்2:17 6/1
படைத்தது ஓர் உவகை-தன்னை வேறு ஒரு வினயம் பண்ணி – யுத்2:17 47/3
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார் – யுத்2:17 80/2
கொண்டாள் ஒரு துணுக்கம் அன்னவனை கொற்றவனார் – யுத்2:17 89/2
ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள் – யுத்2:17 93/3
நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான் – யுத்2:18 11/4
நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடும் – யுத்2:18 28/3
திடல் அன்று திசை களிறு அன்று ஒரு திண் – யுத்2:18 29/2
கொல்லேன் ஒரு நான் உயிர் கோள் நெறியில் – யுத்2:18 30/3
வா நீ மயிடன் ஒரு வல் விசையில் – யுத்2:18 32/1
மாறே ஒரு மன் என வைக்குவெனால் – யுத்2:18 38/4
மற்றும் ஒரு தீது இல் மணி பணி தந்து – யுத்2:18 44/1
சைய படிவத்து ஒரு தந்தையை முன் – யுத்2:18 50/1
ஊழிக்கும் உயர்ந்து ஒரு நாள் ஒருவா – யுத்2:18 58/1
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள் – யுத்2:18 65/2
தாராய் அமர் என்றனர் தாம் ஒரு நாள் – யுத்2:18 66/2
இடையில் படுகிற்கிலம் யாம் ஒரு நின் – யுத்2:18 71/1
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும் – யுத்2:18 75/2
நண்ணா ஒரு மூவரும் நண்ணிடினும் – யுத்2:18 76/3
ஒல்வானும் இவன் உடனே ஒரு நீ – யுத்2:18 84/3
ஊதையின் ஒரு கணை உருவ மாண்டனர் – யுத்2:18 115/3
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார் – யுத்2:18 115/4
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை – யுத்2:18 128/3
ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட – யுத்2:18 129/1
செம் தனி ஒரு சுடர் என மறை திறலவன் – யுத்2:18 138/2
ஓர் ஆயிரம் அயில் வெம் கணை ஒரு கால் விடு தொடையின் – யுத்2:18 144/1
நூறு_ஆயிரம் மத வெம் கரி ஒரு நாழிகை நுவல – யுத்2:18 146/1
கூறு ஆயின பயமுற்று ஒரு குலைவு ஆயின உலகம் – யுத்2:18 146/2
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன் – யுத்2:18 147/1
ஒற்றை சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக ஒளிர் வாய் – யுத்2:18 151/1
கொற்ற கரி பதினாயிரம் ஒரு பத்தியில் கொல்வான் – யுத்2:18 151/4
செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான் – யுத்2:18 154/3
வார் தங்கிய கழலான் ஒரு மரன் நின்றது நமனார் – யுத்2:18 155/3
வேறாயின மத வெம் கரி ஒரு கோடியின் விறலோன் – யுத்2:18 162/1
திரிந்தான் ஒரு தனியே நெடும் தேவாந்தகன் சினத்தான் – யுத்2:18 163/4
எதிர கடு நெடும் போர் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான் – யுத்2:18 164/2
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – யுத்2:18 166/1
தேய்த்தாய் ஒரு தனி எம்பியை தலத்தோடு ஒரு திறத்தால் – யுத்2:18 172/1
தேய்த்தாய் ஒரு தனி எம்பியை தலத்தோடு ஒரு திறத்தால் – யுத்2:18 172/1
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – யுத்2:18 173/1
உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – யுத்2:18 188/1
கோல் ஒரு பத்து_நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து – யுத்2:18 199/3
மாற்று ஒரு தடம் தேர் ஏறி மாறு ஒரு சிலையும் வாங்கி – யுத்2:18 200/1
மாற்று ஒரு தடம் தேர் ஏறி மாறு ஒரு சிலையும் வாங்கி – யுத்2:18 200/1
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற – யுத்2:18 208/3
வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான் அதனை விண்ணில் – யுத்2:18 218/3
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும் – யுத்2:18 263/2
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – யுத்2:19 2/4
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும் – யுத்2:19 20/3
தூண் எறிந்து அனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட – யுத்2:19 61/2
முழுத்தம் ஒன்றில் ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன தடிந்து போய் – யுத்2:19 65/1
வெற்ற வெள்ளிடை விரைந்து போவது ஒரு மேடு பள்ளம் வெளி இன்மையால் – யுத்2:19 66/3
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட ஒரு மரா மரம் கொடு துகைத்துளான் – யுத்2:19 71/1
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான் – யுத்2:19 72/3
போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன் – யுத்2:19 77/4
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – யுத்2:19 78/3
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – யுத்2:19 83/1
மேல் எழுந்து எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும் – யுத்2:19 83/2
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – யுத்2:19 106/2
மீட்டு ஒரு கோடி கோடி வெம் சினத்து அரக்கன் விட்டான் – யுத்2:19 108/3
மீட்டு ஒரு கோடி கோடி கொண்டு அவை தடுத்தான் வீரன் – யுத்2:19 108/4
நெற்றி-மேல் ஒரு நூறு நெடும் கணை – யுத்2:19 125/1
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான் – யுத்2:19 129/4
ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார் – யுத்2:19 131/3
ஒன்று வாள் முகம் நோக்கி ஒரு விலான் – யுத்2:19 157/2
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும் – யுத்2:19 178/2
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனி படையை உன்னி – யுத்2:19 186/4
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியென் நின்றேன் – யுத்2:19 209/2
தூவுண்ட தானை முற்றும் பட ஒரு தமியன் சோர்வான் – யுத்2:19 231/2
புரங்களின் தீய்த்து காண்பென் பொடி ஒரு கடிகை போழ்தின் – யுத்2:19 239/4
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன் – யுத்2:19 247/3
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய் – யுத்2:19 258/2
இன்று ஒரு பொழுது தாழ்த்து என் இகல் பெரும் சிரமம் நீங்கி – யுத்2:19 300/1
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ – யுத்2:19 300/2
தா இல் என் ஒரு தேரினை தம் என – யுத்2-மிகை:15 10/2
தீர்த்து ஒரு கணத்தில் போக்க செம் கதிர் சிறுவன்-தானும் – யுத்2-மிகை:15 19/2
ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர் வரும் நீ – யுத்2-மிகை:15 25/4
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான் ஒரு படியால் – யுத்2-மிகை:15 26/3
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான் ஒரு படியால் – யுத்2-மிகை:15 26/3
உருத்து வெம் சினத்து அரக்கன் அங்கு ஒரு கையின் புடைப்ப – யுத்2-மிகை:15 28/1
உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர் ஊன்றி – யுத்2-மிகை:15 29/1
மனம் நெருப்பு எழ கொதித்து ஒரு மனிதன் என் வலியை – யுத்2-மிகை:15 31/2
எறிந்து அடல் சிலை வளைத்து ஒரு கணத்திடை எரியின் – யுத்2-மிகை:15 33/1
பிறை முக சரம் ஐ_இரண்டு ஒரு தொடை பிடித்து ஆங்கு – யுத்2-மிகை:15 38/3
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும் ஒறுத்தான் – யுத்2-மிகை:15 38/4
தன் ஒரு தேரினை தொழுது தாவினான் – யுத்2-மிகை:16 16/4
சூலம் அங்கு ஒரு கை சுற்றி தொடர்ந்திடும் பகைஞர் ஆவி – யுத்2-மிகை:16 33/2
அளவு அறு கவியின் சேனை அறுத்து ஒரு கணத்தில் வந்தான் – யுத்2-மிகை:16 35/4
உரைத்து நெஞ்சு அழன்று ஒரு கணத்து இவன் உயிர் குடித்து என் – யுத்2-மிகை:16 40/1
உந்தா உளம் கொதித்து ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான் – யுத்2-மிகை:17 2/4
எதிர் தேரிடை ஏறினன் மற்று ஒரு வெம் – யுத்2-மிகை:18 1/3
சனகன் மகள்-தன் ஒரு நாயகன் ஆம் – யுத்2-மிகை:18 4/3
தடுத்தனன் ஒரு தனி தனுவின் வன்மையால் – யுத்2-மிகை:18 12/4
பெரும் கடை யுக மழை பிறழ தன் ஒரு
கரம் படு சிலையினின் கான்ற மாரியின் – யுத்2-மிகை:18 13/1,2
கொள்ளை படை அனையஃது ஒரு கொடும் சூலம் கை கொண்டான் – யுத்2-மிகை:18 19/4
வில்லினுக்கு ஒருவன் ஆகி உலகு ஒரு மூன்றும் வென்ற – யுத்2-மிகை:18 30/1
மறை ஒரு நான்கும் மண்ணும் வானமும் மகிழ்ந்த-மாதோ – யுத்2-மிகை:19 5/4
பத்து ஒரு நாலு பகுத்த பரப்பின் – யுத்3:20 11/1
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார் – யுத்3:20 11/3
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா – யுத்3:20 12/3
உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள் – யுத்3:20 62/2
கொற்ற குமுதன் ஒரு குன்று கொளா – யுத்3:20 81/3
தன் தாதையை முன்பு தடுத்து ஒரு நாள் – யுத்3:20 87/1
பட அங்கு ஒரு குன்று படர்த்தினனால் – யுத்3:20 88/4
திண் தேர் அழிய சிலை விட்டு ஒரு தன் – யுத்3:20 89/1
பாறு ஆடு களத்து ஒரு பாய் பரியே – யுத்3:20 95/4
எந்தாய் ஒரு நீ இடர் கூருதியோ – யுத்3:21 4/4
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ – யுத்3:21 20/3
ஆயிரம் தேர் ஒரு தொடையின் அச்சு இறும் – யுத்3:22 48/1
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன் – யுத்3:22 64/2
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய் – யுத்3:22 94/3
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான் இரு கரத்தால் – யுத்3:22 114/2
வளர்ந்தான் நிலை உணர்ந்தார் உலகு ஒரு மூன்றையும் வலத்தால் – யுத்3:22 114/3
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது – யுத்3:22 117/1
பார் படைத்தவன் படைக்கு ஒரு பூசனை படைத்தீர் – யுத்3:22 180/1
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ – யுத்3:22 191/4
விடை குலங்களின் இடை ஒரு விடை கிடந்து என்ன – யுத்3:22 193/1
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்த்திலன் ஒன்றும் – யுத்3:22 196/1
மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன் – யுத்3:22 209/1
ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ் – யுத்3:23 14/3
வகையாது தொடர்ந்து ஒரு மான் முதலா – யுத்3:23 16/2
புணரியின் உதிர வெள்ளத்து ஒரு தனி விரைவின் போனான் – யுத்3:24 9/4
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும் – யுத்3:24 27/2
இன்ன மருந்து ஒரு நான்கும் பயோததியை கலக்கிய ஞான்று எழுந்த தேவர் – யுத்3:24 28/1
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – யுத்3:24 43/4
ஏ எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான் – யுத்3:24 64/3
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும் ஈண்டுறும் – யுத்3:24 86/3
நாணியின் முறையின் கூடாது ஒரு வழி நடையின் செல்லும் – யுத்3:25 10/2
இறந்தனர் இறந்து தீர இனி ஒரு பிறவி வந்து – யுத்3:26 6/1
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான் – யுத்3:26 29/3
கோது_இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய் – யுத்3:26 32/3
நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய் – யுத்3:26 33/1
மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் – யுத்3:26 33/4
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி – யுத்3:26 50/2
வினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான் வினையேன் வந்த – யுத்3:26 77/2
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள் – யுத்3:27 22/3
கொல்வென் என்று உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட – யுத்3:27 77/1
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க – யுத்3:27 84/3
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில் – யுத்3:27 94/1
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார் – யுத்3:27 107/3
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – யுத்3:27 108/4
ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான் – யுத்3:27 121/3
தத்தா ஒரு தடம் தேரினை தொடர்ந்தான் சரம் தலை-மேல் – யுத்3:27 122/3
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – யுத்3:27 123/3
இறுத்தான் நெடும் சரத்தால் ஒரு தனி நாயகற்கு இளையோன் – யுத்3:27 126/3
முத்தன் முகம் நோக்கா ஒரு மொழி கேள் என மொழிவான் – யுத்3:27 128/2
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே – யுத்3:27 150/1
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே – யுத்3:27 150/1
திரிந்தார் இரு சுடரோடு உலகு ஒரு_மூன்று உடன் திரிய – யுத்3:27 155/4
கந்தனார் தந்தையாரை கயிலையோடு ஒரு கை கொண்ட – யுத்3:27 166/3
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன் – யுத்3:27 177/3
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – யுத்3:27 180/1
பொன்றுதல் ஒரு காலத்து தவிருமோ பொதுமைத்து அன்றோ – யுத்3:28 10/3
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – யுத்3:28 27/3
பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ – யுத்3:28 33/2
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – யுத்3:28 51/3
கெட்ட தூதர் கிளத்தினவாறு ஒரு
கட்ட மானிடன் கொல்ல என் காதலன் – யுத்3:29 14/1,2
மூவரோடும் உலகு ஒரு மூன்றொடும் – யுத்3:29 33/3
பூண்டு ஒரு பகை-மேல் புக்கு என் புத்திரனோடும் போனார் – யுத்3:29 37/1
ஒன்பது திக்கும் மற்றை ஒரு திக்கும் உற்றது அன்றே – யுத்3:29 40/4
முக்கணான் முதலினோரை உலகு ஒரு மூன்றினோடும் – யுத்3:29 52/1
கூம்பலுற்று உயர்ந்த கையர் ஒரு வழி கூறலாமோ – யுத்3:30 2/2
பொதுவுற நோக்கலுற்றான் ஒரு நெறி போக போக – யுத்3:30 8/2
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி – யுத்3:30 9/1
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர் – யுத்3:30 17/3
இருவர் என்றவர் தம்மையும் ஒரு கையோடு எற்றி – யுத்3:30 29/2
ஒரு விலால் ஒரு நாழிகை பொழுதினின் உலந்தார் – யுத்3:30 40/4
ஒரு விலால் ஒரு நாழிகை பொழுதினின் உலந்தார் – யுத்3:30 40/4
ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி – யுத்3:30 46/1
உண்டு வெள்ளம் ஓர் எழுபது மருந்து ஒரு நொடியில் – யுத்3:30 47/3
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று – யுத்3:31 1/1
பூவை வண்ணத்தன் சேனை-மேல் ஒரு புறம் போனான் – யுத்3:31 3/4
காட்டுகின்றனென் காணுதி ஒரு கணத்து என்னா – யுத்3:31 34/2
மீண்டு வேலையின் வட கரை ஆண்டு ஒரு வெற்பின் – யுத்3:31 36/1
ஒரு வில்லியை ஒரு காலையின் உலகு ஏழையும் உடற்றும் – யுத்3:31 103/1
ஒரு வில்லியை ஒரு காலையின் உலகு ஏழையும் உடற்றும் – யுத்3:31 103/1
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார் – யுத்3:31 104/2
குழு அற்று உகும் ஒரு வெம் கணை தொடை பெற்றது ஓர் குறியால் – யுத்3:31 105/4
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண – யுத்3:31 106/1
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – யுத்3:31 113/4
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான் – யுத்3:31 114/2
ஒன்றுமே தொடை கோல் ஒரு கோடிகள் – யுத்3:31 136/1
எடுப்பது பட பொருவது அன்றி இவர் செய்வது ஒரு நன்றி உளதோ – யுத்3:31 138/4
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும் – யுத்3:31 144/1
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம் – யுத்3:31 149/2
கரக்க முழை தேடி உழல்கின்றிலிர்கள் இன்று ஒரு கடும் பகலிலே – யுத்3:31 152/3
அலையும் அரியது ஒரு திசையும் இலது அணுக – யுத்3:31 156/4
இரு கை ஒரு களிறு திரிய விடு குயவர் – யுத்3:31 163/3
எய்யும் ஒரு பகழி ஏழு கடலும் இடு – யுத்3:31 166/1
ஒய்ய ஒரு கதியின் ஓட உணர் அமரர் – யுத்3:31 166/3
கரக்கும் உற்று ஒரு புறத்து என்னும் கண்ணினால் – யுத்3:31 168/2
மீண்டனர் ஒரு திசை ஏழு வேலையும் – யுத்3:31 170/2
கொன்றனன் இனி ஒரு கோடி_கோடி மேற்று – யுத்3:31 175/1
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி யாம் இனி – யுத்3:31 177/3
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி – யுத்3:31 215/1
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால் – யுத்3:31 218/1
செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே – யுத்3:31 218/3
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – யுத்3:31 224/4
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான் – யுத்3:31 230/4
உற்ற போர் வலி அரக்கர்கள் ஒரு தனி முதல்வன் – யுத்3-மிகை:20 10/2
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித்தனி மலைந்தார் – யுத்3-மிகை:20 10/4
பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே – யுத்3-மிகை:20 17/4
அற்றவை அழிந்து சிந்த அறுத்து ஒரு கணத்தில் மாய்த்தான் – யுத்3-மிகை:21 4/4
உமைக்கு_ஒரு_பாகன் எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த – யுத்3-மிகை:22 2/4
தன்னை ஈன்றிடும் ஒரு தனி தந்தையை கண்டான் – யுத்3-மிகை:22 5/4
இரிந்திட கொன்று தான் அங்கு ஒரு திசை யாரும் இன்றி – யுத்3-மிகை:22 7/3
தான் அல்லாது ஒரு பொருள் இலை என தகும் முதல்வன் – யுத்3-மிகை:31 3/1
தானம் மேவினர்க்கு இவர் ஒரு பொருள் என தகுமோ – யுத்3-மிகை:31 3/4
ஆன திக்கு ஒரு பத்தும் அடுத்துற – யுத்3-மிகை:31 38/2
வரி கை ஒரு களிறு திரிய விடு குயவர் – யுத்3-மிகை:31 47/3
இரிய ஒரு வில் உடை இரு கை ஒரு களிறு – யுத்3-மிகை:31 48/2
இரிய ஒரு வில் உடை இரு கை ஒரு களிறு – யுத்3-மிகை:31 48/2
கொன்றனன் கொதித்து ஒரு கடிகை ஏழினே – யுத்3-மிகை:31 50/4
நாலும் மூ_இரண்டும் ஆன நூறு ஒரு கணத்தில் நண்ணி – யுத்3-மிகை:31 61/3
ஈது ஒரு விளையாட்டு அன்பின் இத்துணை தாழ்த்தான் ஐயன் – யுத்3-மிகை:31 63/1
மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே – யுத்4:32 15/3
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து – யுத்4:32 41/1
மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும் – யுத்4:32 52/1
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன – யுத்4:34 12/3
கேட்டு அயல் இருந்த மாலி ஈது ஒரு கிழமைத்து ஆமோ – யுத்4:34 13/1
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – யுத்4:34 15/4
விட்டது மெய்ம்மை ஐய மீட்டு ஒரு வினையம் இல்லை – யுத்4:34 16/2
கட களிறு என தகைய கண்ணன் ஒரு காலன் – யுத்4:36 2/1
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின் – யுத்4:36 3/1
வேதம் ஒரு நாலும் நிறை வேள்விகளும் வெவ்வேறு – யுத்4:36 13/1
ஒருங்கு அரணம் மூன்றும் உழல் வாயு ஒரு பத்தும் – யுத்4:36 14/2
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ – யுத்4:36 17/4
பேரும் ஒரு காலை ஒரு காலும் இடை பேரா – யுத்4:36 22/3
பேரும் ஒரு காலை ஒரு காலும் இடை பேரா – யுத்4:36 22/3
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – யுத்4:36 25/3
துவனி வில்லின்-பொருட்டு ஒரு தொல்லை_நாள் – யுத்4:37 27/1
ஒடித்து தேரை உதிர்த்து ஒரு வில்லொடும் – யுத்4:37 45/3
கோல் ஆயிரம் பிற ஆயிரம் ஒரு கோல் பட குறைவ – யுத்4:37 55/2
செறுத்து ஒரு தொழிலிடை செய்தது இல்லையால் – யுத்4:37 71/4
பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவை – யுத்4:37 88/1
ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும் – யுத்4:37 91/1
ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும் – யுத்4:37 91/1
இருள் ஒரு திசை ஒரு திசை வெயில் விரியும் – யுத்4:37 92/1
இருள் ஒரு திசை ஒரு திசை வெயில் விரியும் – யுத்4:37 92/1
சுருள் ஒரு திசை ஒரு திசை மழை தொடரும் – யுத்4:37 92/2
சுருள் ஒரு திசை ஒரு திசை மழை தொடரும் – யுத்4:37 92/2
உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும் – யுத்4:37 92/3
உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும் – யுத்4:37 92/3
மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம் – யுத்4:37 92/4
மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம் – யுத்4:37 92/4
பூசுரர்க்கு ஒரு கடவுள்-மேல் சென்றது போலாம் – யுத்4:37 97/4
இந்திரற்கு ஒரு பகைஞனும் அவற்கு இளையோரும் – யுத்4:37 112/1
ஓய்வு அகன்றது ஒரு தலை நூறு உற – யுத்4:37 161/1
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – யுத்4:38 4/1
ஒரு கலை தனி ஒண் மதி நாளொடும் – யுத்4:40 7/1
உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி – யுத்4:40 15/1
படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது – யுத்4:40 54/3
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டு கொண்டியோ – யுத்4:40 81/4
மன்னர் தொல் குலத்து அவதரித்தனை ஒரு மனிதன் – யுத்4:40 86/1
துன்னினார் நெடும் புட்பக-மிசை ஒரு சூழல் – யுத்4:41 16/4
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை – யுத்4:41 20/3
ஆதபத்திரம் குண்டிகை ஒரு கையின் அணைத்து – யுத்4:41 34/1
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய – யுத்4:41 34/2
முன்பு உரு கொண்டு ஒரு வழி முற்றுறா – யுத்4:41 47/3
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா – யுத்4:41 64/2
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – யுத்4:41 64/3
உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடை கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் – யுத்4:41 65/4
வாக்கின் கூட புதைத்து ஒரு மாற்றம் நீ – யுத்4:41 82/3
மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான் – யுத்4:41 97/4
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற – யுத்4:42 9/4
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால் – யுத்4:42 12/2
துரக்க மானுடர்-தம்மை என்று ஒரு புடை துரந்து – யுத்4-மிகை:32 1/2
எழும் படை வெள்ளம் எல்லாம் இரண்டு ஒரு கடிகை தன்னில் ஆங்கு – யுத்4-மிகை:37 4/1
உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது – யுத்4-மிகை:37 7/1
சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது – யுத்4-மிகை:37 7/3
நயம் படைப்பென் என்று ஒரு கதை நாதன் மேல் எறிந்தான் – யுத்4-மிகை:37 8/4
பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான் – யுத்4-மிகை:37 9/2
வேதம் ஒரு நாலும் உள வேள்விகளும் வெவ்வேறு – யுத்4-மிகை:37 18/1
தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து வைகிய நீ தாய் சொல் தாங்கி – யுத்4-மிகை:38 1/2
ஒரு_பது வாய் உள வணங்க ஒண் முடி பத்து உள இறைஞ்ச – யுத்4-மிகை:38 2/3
ஒரு_பது நா உள வணங்க ஒண் முடிகள் பத்து உளவே இறைஞ்ச மேரு – யுத்4-மிகை:38 3/3
பொய்யினுக்கு ஒரு
உய் திறத்தினுக்கே – யுத்4-மிகை:39 12/1,2
வில் பொலி கரத்து ஒரு வேத நாயகா – யுத்4-மிகை:40 14/3
ஒன்ற வால் கொடு துவக்கினன் ஒரு குதிகொண்டான் – யுத்4-மிகை:41 18/2
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ள படை அவர்-தம்மை – யுத்4-மிகை:41 23/1
சுருதியாய் ஒரு பேர் அரு சொல்லுவ தொடர்ந்து – யுத்4-மிகை:41 25/2
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும் – யுத்4-மிகை:41 46/4
போனான் ஒரு நாள் வரும் நாள் இலதோ – யுத்4-மிகை:41 178/2
மற்ற போனகம் ஒரு கை வாய் வைத்த பின் வாரா – யுத்4-மிகை:41 201/3
ஒரு_பது திசையும் உட்க வஞ்சக உழை ஒன்று ஏவி – யுத்4-மிகை:41 233/2
தலை ஒரு பத்தும் சிந்தி தம்பி-தன் தோளும் தாளும் – யுத்4-மிகை:41 243/2
இனி ஒரு கணத்தின் எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டு – யுத்4-மிகை:41 261/1

TOP


ஒரு-கால் (1)

பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா – யுத்3:27 116/3

TOP


ஒரு-தலை (2)

பேய் ஒரு-தலை கொள பிணங்கி வாய்விடா – ஆரண்:7 121/3
நாய் ஒரு-தலை கொள நகையுற்றார் சிலர் – ஆரண்:7 121/4

TOP


ஒரு-பால் (6)

பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால்
மென்று தின்று விளியாது விரியும் பசியொடே – ஆரண்:1 10/3,4
உரவு கருடனும் உட்கிட உயிர்க்கின்றன ஒரு-பால் – சுந்-மிகை:1 17/4
உதிரமும் கடல் திரைகளும் பொருவன ஒரு-பால் – யுத்1:6 27/4
ஊழி கனல் ஒரு-பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும் – யுத்3:27 154/1
பனசன் அயர்வுற்று ஒரு-பால் அடைய – யுத்3-மிகை:20 16/1
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால் – யுத்4:32 12/4

TOP


ஒரு-புடை (2)

கண்டனம் ஒரு-புடை நின்று கண்களால் – சுந்:7 61/1
கிங்கரர் ஒரு-புடை கிளர்ந்து பற்றினார் – சுந்:12 12/2

TOP


ஒரு-வகை (1)

உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள் – ஆரண்:10 63/4

TOP


ஒரு_நொடி (1)

பரதனும் இளவலும் ஒரு_நொடி பகிராது – பால:5 126/1

TOP


ஒரு_பது (3)

ஒரு_பது வாய் உள வணங்க ஒண் முடி பத்து உள இறைஞ்ச – யுத்4-மிகை:38 2/3
ஒரு_பது நா உள வணங்க ஒண் முடிகள் பத்து உளவே இறைஞ்ச மேரு – யுத்4-மிகை:38 3/3
ஒரு_பது திசையும் உட்க வஞ்சக உழை ஒன்று ஏவி – யுத்4-மிகை:41 233/2

TOP


ஒரு_பாகத்து (1)

உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – பால:3 3/1

TOP


ஒரு_முதல் (1)

உழந்த யோகத்து ஒரு_முதல் கோபத்தால் – ஆரண்:14 26/1

TOP


ஒரு_மூன்று (1)

திரிந்தார் இரு சுடரோடு உலகு ஒரு_மூன்று உடன் திரிய – யுத்3:27 155/4

TOP


ஒருக்காலும் (1)

கவந்தன் தனது ஆவி கவர்ந்து ஒருக்காலும் நீங்கா – சுந்-மிகை:4 8/3

TOP


ஒருக்கினென் (2)

கொன்று ஒருக்கினென் எந்தையை சடாயுவை குறைத்தேன் – யுத்3:22 191/2
இன்று ஒருக்கினென் இத்தனை வீரரை இருந்தேன் – யுத்3:22 191/3

TOP


ஒருகால் (3)

கண்ணும் முகமும் காட்டுவாய் வடிவும் ஒருகால் காட்டாயோ – கிட்:1 24/3
திக்குவிசயம் இனி ஒருகால் செய்யாயோ – யுத்2:18 269/4
உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் நோக்காயோ – யுத்4-மிகை:38 4/4

TOP


ஒருகாலே (1)

ஒப்பு உறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே
குப்புறின் அண்டத்து அ புறமேயும் குதி-கொள்வீர் – கிட்:17 10/3,4

TOP


ஒருங்க (3)

முப்புரம் ஒருங்க சுட்ட மூரி வெம் சிலையும் வீரன் – யுத்2:16 26/1
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார் – யுத்2:19 177/2
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – யுத்2:19 219/3

TOP


ஒருங்காதது (1)

பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ – யுத்1:2 90/4

TOP


ஒருங்கி (1)

உமைக்கு_ஒரு_பாகன் எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த – யுத்3-மிகை:22 2/4

TOP


ஒருங்கிய (4)

ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் – பால:10 38/2
மரம் ஒருங்கிய கராதியர் விராதனது மால் வரைகள் மானும் – யுத்1:2 90/2
சிரம் ஒருங்கிய இனி செரு ஒருங்கியது எனின் தேவர் என்பார் – யுத்1:2 90/3
தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான் – யுத்2:15 213/1

TOP


ஒருங்கியது (2)

உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – யுத்1:2 90/1
சிரம் ஒருங்கிய இனி செரு ஒருங்கியது எனின் தேவர் என்பார் – யுத்1:2 90/3

TOP


ஒருங்கு (39)

பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – பால:8 7/2
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச – பால:17 19/1
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு – அயோ:1 85/3
உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம் – அயோ:4 212/1
ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால் – அயோ:5 17/3
ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன் – அயோ:8 8/3
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு – அயோ:13 11/2
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான் – அயோ:14 4/4
ஒன்றிய உவகையர் ஒருங்கு சிந்தையர் – அயோ-மிகை:1 13/1
பேடி போர் வல் அரக்கர் பெரும் குலத்தை ஒருங்கு அவிப்பான் – ஆரண்:6 115/1
ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும் – ஆரண்:6 133/3
ஒருங்கு உயர்ந்து உலகின் மேல் ஊழி பேர்ச்சியுள் – ஆரண்:14 81/1
கான் ஒருங்கு படர அ கார் வரை – கிட்:11 39/2
தேன் ஒருங்கு சொரிதலின் தேர்வு இல – கிட்:15 49/2
ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து – சுந்:2 37/1
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கல்-பாலதோ – சுந்:4 42/4
ஒருங்கு உடை உணர்வினோர் ஓய்வு_இல் மாயையின் – சுந்:4 97/2
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா – யுத்1:2 15/3
உறைவிடம் எய்தினான் ஒருங்கு கேள்வியின் – யுத்1:4 33/1
ஒருங்கு நனி போயின உயர்ந்த கரையூடே – யுத்1:9 6/3
ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து – யுத்1:9 12/3
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் – யுத்1:9 25/4
உலகு எலாம் ஒருங்கு கூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் – யுத்1:13 28/4
ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு சுற்ற – யுத்1-மிகை:11 6/2
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – யுத்2:16 146/1
ஒருங்கு அமர் புரிகிலேன் உன்னொடு யான் என – யுத்2:16 268/1
ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம் – யுத்2:18 83/1
ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால் – யுத்2:18 156/2
மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்து என – யுத்3:22 47/1
ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை – யுத்3:26 95/2
கரு கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன – யுத்3:30 7/4
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான் – யுத்3:30 8/4
கண் தீயும் ஒருங்கு கலந்து எழலால் – யுத்3:31 192/3
கொண்டு ஒருங்கு உடனே விட்டார் குலுங்கியது அமரர் கூட்டம் – யுத்3:31 224/2
போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் பொங்கி – யுத்3:31 226/4
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும் உச்சி – யுத்4:35 18/2
ஒருங்கு அரணம் மூன்றும் உழல் வாயு ஒரு பத்தும் – யுத்4:36 14/2
உண்டை வெம் கடும் கணை ஒருங்கு மூடலால் – யுத்4:37 78/3
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து ஒருங்கு வந்தார் – யுத்4-மிகை:41 175/4

TOP


ஒருங்குடன் (4)

ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள் – பால:22 38/4
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு – அயோ:9 30/3
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும் – கிட்:12 23/2
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஓம்பும் என் – சுந்:3 100/1

TOP


ஒருங்கும் (1)

ஓம் அ ராமரை ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் – ஆரண்:1 30/1

TOP


ஒருங்குவது (1)

பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ – யுத்1:2 90/4

TOP


ஒருங்குற (3)

உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – ஆரண்:5 2/2
ஒருங்குற தழுவுவென் ஒன்றும் காண்கிலென் – ஆரண்:14 96/3
ஒருங்குற உதவி பின்னர் உதவினன் விடையும் மன்னோ – யுத்4-மிகை:42 66/4

TOP


ஒருங்கே (10)

உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை – பால:15 3/3,4
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் – பால:22 20/4
உய்ய நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே
செய்ய நாள் மலர் கிழவனை நோக்கி நீ செய்தி – பால-மிகை:9 42/2,3
ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே அன்ன மென் புள் உரு தாங்கி – ஆரண்-மிகை:10 4/2
உயர்ந்த வெம் சின வானர படையொடும் ஒருங்கே
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த – கிட்:12 14/2,3
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே
தொடுத்த எண் வகை மூர்த்தியை துளக்கி வெண் பொருப்பை – யுத்2:15 210/2,3
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான் – யுத்3:31 1/2,3
ஒருவரை கொல்ல ஆயிரம் இராமர் வந்து ஒருங்கே
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால் என் ஆம் – யுத்3:31 25/1,2
ஒன்றும் அஞ்சலிர் வஞ்சனை அரக்கரை ஒருங்கே
கொன்று நீக்கும் அ கொற்றவன் இ குலம் எல்லாம் – யுத்3:31 26/2,3
ஒன்றும் நீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று – யுத்3:31 56/1

TOP


ஒருசார் (1)

வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய் – சுந்:14 31/1

TOP


ஒருத்தர் (3)

முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன் – ஆரண்:14 52/2
இருள் நிறத்தவர் ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பார் – யுத்3:30 20/4
ஒருத்தர்-மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார் – யுத்4:38 18/3

TOP


ஒருத்தர்-மேல் (1)

ஒருத்தர்-மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார் – யுத்4:38 18/3

TOP


ஒருத்தர்க்கு (1)

ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர் – யுத்2:15 44/3

TOP


ஒருத்தரின் (1)

ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா – யுத்2:16 152/4

TOP


ஒருத்தரை (1)

ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும் உயிரின் ஓம்பும் – யுத்1:4 127/2

TOP


ஒருத்தல் (1)

ஒருத்தல் எட்டொடு திரு தலை பன்மை சால் உரக – அயோ:1 65/1

TOP


ஒருத்தன் (12)

பதைத்தனள் ஒருத்தன் மேல் ஒருத்தி பஞ்சு அடி – பால:19 36/3
உள்ளாது உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் என்றான் – ஆரண்:10 140/4
மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து – கிட்:7 94/1
மன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள் – யுத்1:2 50/3
கருத்து இலான் கண் இலான் ஒருத்தன் கைக்கொடு – யுத்1:2 67/1
ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஓரும் – யுத்2:16 324/1
அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 252/4
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2:19 264/4
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2-மிகை:19 4/4
கரந்திலன் தனித்து ஒருத்தன் நேரும் வந்து காலினான் – யுத்3:31 74/4
மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று நன்று எனா – யுத்3-மிகை:31 19/3
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென் – யுத்4:41 96/2

TOP


ஒருத்தனாய் (1)

ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ – யுத்3-மிகை:31 18/3

TOP


ஒருத்தனும் (1)

ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று என – பால:19 48/3

TOP


ஒருத்தனே (1)

நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய் – யுத்3:22 94/3

TOP


ஒருத்தி (42)

ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – பால:13 55/4
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – பால:19 10/2
மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி வெள்ளை – பால:19 16/1
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – பால:19 17/2
எள் ஒத்த கோல மூக்கின் ஏந்து_இழை ஒருத்தி முன்கை – பால:19 18/1
ஊன்றிய கழுநீர் நாள தாளினால் ஒருத்தி உண்டாள் – பால:19 19/4
பொன்_தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே – பால:19 30/4
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி தோன்றலோடு – பால:19 31/1
பாடினள் ஒருத்தி தன் பாங்கிமார்களோடு – பால:19 32/3
குழைத்த பூம் கொம்பு_அனாள் ஒருத்தி கூடலை – பால:19 33/1
பந்து அணி விரலினாள் ஒருத்தி பையுளாள் – பால:19 34/1
பதைத்தனள் ஒருத்தன் மேல் ஒருத்தி பஞ்சு அடி – பால:19 36/3
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான் – பால:19 42/1
பொய் தலை மருங்குலாள் ஒருத்தி புல்லிய – பால:19 45/1
மெல்லியல் ஒருத்தி தான் விரும்பும் சேடியை – பால:19 46/1
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி தன் உயிர் – பால:19 47/1
வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி வேந்தன் வந்து – பால:19 49/1
ஆக்கிய காதலாள் ஒருத்தி அந்தியில் – பால:19 51/1
பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – பால:19 54/4
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – பால:19 57/2
கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான் – பால:19 59/1
நினைத்தனள் சீறுவாள் ஒருத்தி நீடிய – பால:19 61/2
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து – பால:21 9/3
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் – பால:21 14/1
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி ஆண்டு அமலன் மேனி – பால:21 15/3
வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம் – பால:21 16/3
மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர் – பால:21 23/1
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என் – பால:21 37/2
பைம்_தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்_மகள் – அயோ:4 153/1
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள் – அயோ:11 40/4
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – அயோ:13 69/3
உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும் – ஆரண்:6 132/1
உரற்றிய ஓசை அன்று ஒருத்தி ஊறுபட்டு – ஆரண்:14 78/3
போது உறை நறை குழல் ஒருத்தி புகழ் மேலோய் – கிட்-மிகை:14 4/2
தின்றாள் ஒருத்தி இவள் என்பது தெரிந்தான் – சுந்:1 66/4
உண்பேன் ஒருத்தி அது ஒழிப்பது அரிது என்றாள் – சுந்:1 69/4
தொக்க செல்வம் தொலையும் ஒருத்தி நீ – சுந்:3 108/2
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய – சுந்:14 28/1
மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலை கிடந்த – யுத்2:17 83/3
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள் – யுத்2:17 89/4
நினைத்தது முடித்து நின்றேன் நேர் இழை ஒருத்தி நீரால் – யுத்3:29 39/2
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால் – யுத்4:40 53/3

TOP


ஒருத்தி-தன்னை (1)

பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி – ஆரண்:13 117/1

TOP


ஒருத்திக்கு (1)

சித்தம் உண்டு ஒருத்திக்கு அது அன்பன் தேர்கிலான் – பால:19 35/2

TOP


ஒருத்தியால் (1)

சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய – யுத்3:24 70/1

TOP


ஒருத்தியும் (2)

ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று என – பால:19 48/3
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில் – பால:19 58/2

TOP


ஒருத்தியுமே (1)

ஊழியான் பெரும் தேவி ஒருத்தியுமே யான் காணேன் – சுந்:2 227/3

TOP


ஒருத்தியே (1)

உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின் – யுத்4:41 27/3

TOP


ஒருத்தியை (5)

தொழுதனள் ஒருத்தியை தூது வேண்டுவாள் – பால:19 53/4
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என் – பால:21 37/2
காதலால் ஒருத்தியை நினைப்ப கண் துயில் – பால-மிகை:11 56/1
வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால் – சுந்:12 96/1
புன்மை சால் ஒருத்தியை சுடாது போற்றினாய் – யுத்4:40 77/3

TOP


ஒருதானே (1)

தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே
உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – ஆரண்:10 113/3,4

TOP


ஒருநாள் (1)

பட்டார் இது பட்டது பண்டு ஒருநாள் – யுத்2:18 72/4

TOP


ஒருப்பட்டான் (1)

உறு வலி துணைவர் சொன்னார் ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான் – சுந்:1 14/4

TOP


ஒருப்பட்டானை (1)

ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை
தாள் துணை தொழுது மைந்தன் தடுத்து இடை தருதி என்றான் – சுந்:10 1/3,4

TOP


ஒருப்பட்டு (1)

உய் திறம் இல்லை என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு – சுந்-மிகை:4 3/2

TOP


ஒருப்பட (1)

ஓதல் கடனாம் என ஒருப்பட உரைத்தான் – யுத்1-மிகை:2 13/3

TOP


ஒருப்படல் (1)

உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி – கிட்:12 37/3

TOP


ஒருப்படுத்தாள் (1)

ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள்
எண்-தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான் – அயோ:4 90/3,4

TOP


ஒருப்படுத்து (1)

உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற – அயோ:6 2/2

TOP


ஒருபது (4)

ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள் – ஆரண்:10 80/3
மூன்று பத்து ஒருபது முந்து யோசனை – ஆரண்-மிகை:13 6/1
ஒருபது கையினர் ஒற்றை சென்னியர் – சுந்-மிகை:3 11/1
ஒருபது திசைக்கணும் ஒலித்த ஒலி ஒப்ப – யுத்1:12 9/2

TOP


ஒருபதும் (2)

குறுகி நோக்கி மற்று அவன் தலை ஒருபதும் குறித்த – சுந்:2 129/1
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை – யுத்2:18 128/3

TOP


ஒருபேரும் (1)

இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல் குரங்கு அது எந்தாய் – சுந்:11 10/3

TOP


ஒருபோதும் (2)

வில் இனம் உளென் ஒன்றும் வெருவலென் ஒருபோதும்
மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் – அயோ:8 38/3,4
ஒருவலென் ஒருபோதும் உறைகுவென் உளர் ஆனார் – அயோ:8 39/2

TOP


ஒருமுறை (1)

செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் என்றான் – அயோ:4 159/4

TOP


ஒருமூன்றினில் (1)

முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில்
இரண்டை இரண்டு கையில் கொடு எழுந்தான் – சுந்:9 57/3,4

TOP


ஒருமை (4)

எழல் உறு மனத்தினர் ஒருமை எய்தினார் – ஆரண்:7 43/4
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ – கிட்:7 91/4
உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ – யுத்3:31 16/3,4
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான் – யுத்3:31 177/4

TOP


ஒருமையின் (3)

ஒருமையின் நிறுவி மும்மை உலகினும் உயர்தி அன்றே – கிட்:7 140/4
ஒருமையின் வந்தனரேனும் உய்கலார் – கிட்:10 94/3
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே – யுத்1:12 37/2

TOP


ஒருமையும் (1)

ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ – அயோ:14 29/4

TOP


ஒருமையே (3)

மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார் – அயோ:1 8/4
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கல்-பாலதோ – சுந்:3 71/4
ஒருமையே அரசு செய்வாய் உரிமையே உனதே ஒன்றும் – யுத்2:16 144/3

TOP


ஒருவ (6)

தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர் – அயோ:14 41/3
ஒருவ அரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ – ஆரண்:6 49/2
பூவும் நல் வெறியும் ஒத்து ஒருவ அரும் பொதுமையாய் – கிட்:7 129/2
ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை – கிட்:11 132/2
ஒலி கழல் ஒருவ நம் உயிருக்கு அன்பினால் – யுத்1:2 33/4
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம் – யுத்2:18 230/3

TOP


ஒருவ_அரும் (1)

ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை – கிட்:11 132/2

TOP


ஒருவகில்லா (1)

உயிர் உறு காதலாரின் ஒன்றை ஒன்று ஒருவகில்லா
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – பால:10 13/2,3

TOP


ஒருவகை (3)

உற்றதை ஒருவகை உணர்த்துவாம்-அரோ – அயோ:4 165/4
ஒருவகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான் – கிட்:6 19/4
உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளே – சுந்:2 212/3

TOP


ஒருவண்ணம் (1)

தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறும் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி – பால:6 13/1

TOP


ஒருவர் (61)

உணர்த்தினர் ஒருவர் முன் ஒருவர் ஓடினார் – பால:8 42/4
உணர்த்தினர் ஒருவர் முன் ஒருவர் ஓடினார் – பால:8 42/4
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் – பால:10 37/2
போர்த்தது அங்கு ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமை – பால:14 76/2
போர்த்தது அங்கு ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமை – பால:14 76/2
ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர்
தேனும் மிஞிறும் சிறு தும்பியும் பம்பி ஆர்ப்ப – பால:16 39/1,2
ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் உயிரும் ஒன்றே – பால:19 58/3
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை – பால:24 28/3
எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம் – பால-மிகை:8 11/1
ஒத்த சிந்தையர் உவகையின் ஒருவரின் ஒருவர்
தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர் – அயோ:1 75/1,2
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த – அயோ:3 87/2
மாதை ஒருவர் புணர்வராம் வஞ்சித்த – அயோ:4 109/2
ஊடு உற நெருக்கி ஓடத்து ஒருவர் முன் ஒருவர் கிட்டி – அயோ:13 54/1
ஊடு உற நெருக்கி ஓடத்து ஒருவர் முன் ஒருவர் கிட்டி – அயோ:13 54/1
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி – ஆரண்:1 49/3
பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ – ஆரண்:6 125/3
உரையினர் ஒருவர்-முன் ஒருவர் ஓடினார் – ஆரண்:10 35/4
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஐயா – ஆரண்:10 55/3
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி – ஆரண்:10 163/3
எடுப்பர் பற்றி உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர் – கிட்:7 56/1
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை – கிட்:13 54/2
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை – கிட்:16 61/2
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் – சுந்:2 9/3,4
உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர்
விழையும் போகமே இங்கு இது வாய்கொடு விளம்பின் – சுந்:2 25/2,3
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த – சுந்:2 106/3
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ – சுந்:6 3/4
ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும் – சுந்:7 13/3
தரையினை எடும் எடும் என்றால் ஒருவர் அது அமைதல் சமைந்தார் – சுந்:7 17/4
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார் – சுந்:7 25/3
ஒக்க ஏகுதும் குரங்கினுக்கு உயிர் தர ஒருவர்
புக்கு மீண்டிலர் என்று அழுது இரங்கினர் புலம்பி – சுந்:9 13/3,4
ஒருவர் வாய் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர் உண்ண – சுந்-மிகை:14 5/1
ஒருவர் வாய் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர் உண்ண – சுந்-மிகை:14 5/1
ஒருவர் கை கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடி போவர் – சுந்-மிகை:14 5/2
ஒருவர் கை கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடி போவர் – சுந்-மிகை:14 5/2
ஒருவரோடு ஒருவர் ஒன்ற தழுவுவர் விழுவர் ஓடி – சுந்-மிகை:14 5/3
ஒருவர் மேல் ஒருவர் தாவி ஒல்லென உவகை கூர்வார் – சுந்-மிகை:14 5/4
ஒருவர் மேல் ஒருவர் தாவி ஒல்லென உவகை கூர்வார் – சுந்-மிகை:14 5/4
இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே – யுத்1:2 97/4
ஒருவரின் ஒருவர் சென்று உறுக்கி ஊன்றுவார் – யுத்1:4 36/4
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர்
ஈம நாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான் – யுத்1:5 44/1,2
ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்-பால் ஒருவர்
சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார் – யுத்1:6 6/1,2
ஒருவரை கரம் ஒருவரை சிரம் மற்று அங்கு ஒருவர்
குரை கழல் துணை தோள் இணை பிற மற்றும் கொளலால் – யுத்2:16 220/1,2
உறுக்கினர் ஒருவரை ஒருவர் உற்று இகல் – யுத்2:16 262/1
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – யுத்2:19 69/2
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கத தலைவர் எங்கள் – யுத்2:19 91/2
இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான் – யுத்2:19 120/4
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார் – யுத்3:20 51/3
இறவு கண்டிலர் இருவரும் ஒருவரை ஒருவர்
விறகின் வெந்தன விசும்பிடை செறிந்தன விசிகம் – யுத்3:22 71/3,4
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார் – யுத்3:22 119/4
போக தாம் ஒருவர் மற்று இ குரங்கொடு பொர கற்றாரே – யுத்3:22 122/3
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – யுத்3:22 190/4
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி – யுத்3:24 57/2
ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர்-மேல் ஒருவர் புக்கு – யுத்3:25 13/3
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார் – யுத்3:26 8/3
ஒதுங்கினர் ஒருவர் கீழ் ஒருவர் புக்குற – யுத்3:27 67/1
ஒதுங்கினர் ஒருவர் கீழ் ஒருவர் புக்குற – யுத்3:27 67/1
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல் – யுத்3:28 22/4
வில்லியர் ஒருவர் நல்க துடைத்துறும் வெறுமை தீர்ந்தேன் – யுத்3:28 61/3
படை தலைவர் உற்று ஒருவர் மு மடி இராவணன் எனும் படிமையோர் – யுத்3:31 149/1
ஆயிர வெள்ளம் உண்டு ஒருவர் ஆழி சூழ் – யுத்3:31 172/1
ஊழி சென்றாலும் உட்கார் ஒருவர் ஓர் அண்டம் உண்பார் – யுத்3-மிகை:31 9/4

TOP


ஒருவர்-தம்மின் (1)

என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின்
வென்றிலர் தோற்றிலாராய் வெம் சமம் விளைக்கும் வேலை – யுத்1:12 32/1,2

TOP


ஒருவர்-தமை (1)

வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர்-தமை காணேன் – பால:10 68/1

TOP


ஒருவர்-பால் (2)

மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த – சுந்:2 106/3
ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்-பால் ஒருவர் – யுத்1:6 6/1

TOP


ஒருவர்-முன் (1)

உரையினர் ஒருவர்-முன் ஒருவர் ஓடினார் – ஆரண்:10 35/4

TOP


ஒருவர்-மேல் (4)

ஒருவர்-மேல் கருணை தூண்டி ஒருவர்-மேல் ஒளித்து நின்று – கிட்:7 89/2
ஒருவர்-மேல் கருணை தூண்டி ஒருவர்-மேல் ஒளித்து நின்று – கிட்:7 89/2
மற்று இனி ஒருவர்-மேல் ஓர் மரனொடும் கற்கள் வீச – யுத்2:16 176/1
ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர்-மேல் ஒருவர் புக்கு – யுத்3:25 13/3

TOP


ஒருவர்க்கு (9)

ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர் – பால:16 39/1
எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம் – பால-மிகை:8 11/1
அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் – ஆரண்:6 111/4
ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும் தோற்றிலர் உடன்று – கிட்:7 59/2
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது உறுகண் யாது இனி – சுந்:3 72/3
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ – சுந்:6 3/4
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம் இரட்டி பொன் தோள் – யுத்1:3 133/2
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த – யுத்2:17 13/3
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – யுத்3:31 71/3

TOP


ஒருவர்க்கும் (2)

உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய் – யுத்2:19 253/1
ஒல்வாய் நீயே வேறு ஒருவர்க்கும் உடையாதால் – யுத்4:37 128/2

TOP


ஒருவர்க்கேயும் (1)

பேச அரிது ஒருவர்க்கேயும் பெரு விலை இதனுக்கு ஈது – யுத்4-மிகை:42 61/1

TOP


ஒருவரால் (7)

ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கல்-பாலதோ – அயோ:4 158/4
உன்னவே ஒண்ணுமோ ஒருவரால் இவள் – ஆரண்:10 30/3
அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ – ஆரண்:13 106/1
அண்ணலே ஒருவரால் அறியல்-பாலதோ – கிட்:10 98/4
பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இ பெரியவேனும் – யுத்1:2 89/1
தொல் நிலை ஒருவரால் துணியல்-பாலதோ – யுத்1:3 59/4
பாடு இனி ஒருவரால் பகரல்-பாலதோ – யுத்2:18 110/4

TOP


ஒருவராலும் (3)

உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும்
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி – பால:6 10/1,2
வெறும் கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன் – சுந்:5 4/4
சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று – யுத்4-மிகை:41 271/3

TOP


ஒருவரான (1)

வீரருக்கு ஒருவரான விறல் அதிகாயன் வெம் போர் – யுத்2-மிகை:18 26/1

TOP


ஒருவரின் (5)

ஒத்த சிந்தையர் உவகையின் ஒருவரின் ஒருவர் – அயோ:1 75/1
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த – அயோ:3 87/2
ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும் – சுந்:7 13/3
ஒருவரின் ஒருவர் சென்று உறுக்கி ஊன்றுவார் – யுத்1:4 36/4
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர் – யுத்2:15 44/3

TOP


ஒருவருக்கு (1)

ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் உயிரும் ஒன்றே – பால:19 58/3

TOP


ஒருவருக்கும் (1)

போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடா போர் வீரன் பொருது வீழ்ந்த – யுத்4:37 202/3

TOP


ஒருவருக்கொருவர் (1)

உன்னினர் ஒருவருக்கொருவர் ஓதுவார் – யுத்3-மிகை:31 52/4

TOP


ஒருவரும் (10)

ஓட்டினன் ஒருவரும் உணர்வுறாமலே – அயோ:5 46/4
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் எ உலகினும் – கிட்:5 8/2
தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் – கிட்:7 34/3
ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும் தோற்றிலர் உடன்று – கிட்:7 59/2
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை உள்ளார் – சுந்:9 64/2
இனையர் என்று உணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர் இலாதார் – யுத்1:2 85/2
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின் – யுத்1:3 148/2
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான் – யுத்2:16 158/4
ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார் – யுத்2:18 264/1
ஒருவரும் நின்றார் இல்லை உள்ளவர் ஓடி போனார் – யுத்2:19 163/4

TOP


ஒருவரே (3)

ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார் – ஆரண்:10 55/4
ஒருவரே சென்று அ உறு திறல் குரங்கையும் உரவோர் – யுத்3:30 29/1
ஒருவரே வல்லர் ஓர் உலகத்தினை வெல்ல – யுத்3:31 12/1

TOP


ஒருவரேயால் (1)

இன் உயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரேயால்
என் அது கிடக்க தாழா இங்கு இனி இமைப்பின் முன்னர் – யுத்3:24 22/2,3

TOP


ஒருவரை (12)

ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் – பால:10 37/2
எடுப்பர் பற்றி உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர் – கிட்:7 56/1
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரை காணேன் – சுந்:2 28/4
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில் – சுந்:3 7/3
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார் – சுந்:7 25/3
ஒருவரை கரம் ஒருவரை சிரம் மற்று அங்கு ஒருவர் – யுத்2:16 220/1
ஒருவரை கரம் ஒருவரை சிரம் மற்று அங்கு ஒருவர் – யுத்2:16 220/1
உறுக்கினர் ஒருவரை ஒருவர் உற்று இகல் – யுத்2:16 262/1
இறவு கண்டிலர் இருவரும் ஒருவரை ஒருவர் – யுத்3:22 71/3
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார் – யுத்3:22 119/4
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல் – யுத்3:28 22/4
ஒருவரை கொல்ல ஆயிரம் இராமர் வந்து ஒருங்கே – யுத்3:31 25/1

TOP


ஒருவரையும் (1)

கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை – கிட்:7 87/1

TOP


ஒருவரோடு (4)

உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில் – சுந்:3 7/3
ஒருவரோடு ஒருவர் ஒன்ற தழுவுவர் விழுவர் ஓடி – சுந்-மிகை:14 5/3
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார் – யுத்3:20 51/3
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி – யுத்3:24 57/2

TOP


ஒருவலர் (1)

பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பார் – கிட்:12 33/3

TOP


ஒருவலென் (1)

ஒருவலென் ஒருபோதும் உறைகுவென் உளர் ஆனார் – அயோ:8 39/2

TOP


ஒருவழி (2)

காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – அயோ:6 33/4
துன் இருள் ஒருவழி தொக்கது ஆம் என – சுந்:2 121/3

TOP


ஒருவழிப்படும் (1)

ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள் – அயோ:2 89/4

TOP


ஒருவற்கு (7)

ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு – பால:19 41/2
மறுத்தும் இங்கு ஒருவற்கு மணத்தின்பாலரோ – அயோ-மிகை:1 5/2
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ – ஆரண்:11 27/4
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ – கிட்:7 91/4
உறவுண்ட சிந்தையானும் உரை-செய்வான் ஒருவற்கு இன்னம் – கிட்:11 88/1
உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால் – யுத்2:18 31/4
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – யுத்4:42 12/4

TOP


ஒருவற்கும் (2)

எனக்கும் நான்முகத்து ஒருவற்கும் யாரினும் உயர்ந்த – யுத்1:3 33/1
எனக்கும் எண் வகை ஒருவற்கும் இமையவர்க்கு இறைவன் – யுத்4:40 89/1

TOP


ஒருவன் (166)

எய்வான் ஒருவன் கை ஓயான் உயிரும் ஒன்றே இனி இல்லை – பால:10 66/3
ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – பால:12 7/4
முயல் கறை இல் மதி குடையாய் இவர் குலத்தோன் முன் ஒருவன்
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான் – பால:12 12/3,4
மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன் – பால:12 29/3
எங்கு உளன் ஒருவன் இன்று ஏற்றின் இ சிலை – பால:13 5/3
திண் தேர் அரசன் ஒருவன் குல தேவிமார் தம் – பால:17 21/1
ஆழி மன் ஒருவன் உரைத்தான் அது – பால:18 28/2
ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் எய்தினான் – பால:19 38/1
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன் என்றாள் – பால:21 11/4
நின்றான் ஒருவன் அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம் – பால-மிகை:0 1/4
உலகம் யாவையும் படைத்து அளித்து உண்டு உமிழ் ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து உயிர் யாவையும் ஈன்ற – பால-மிகை:9 4/1,2
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி – பால-மிகை:14 2/3
குறைந்து போயினன் ஒருவன் போய் குரை கடல் குளித்தான் – பால-மிகை:14 2/4
அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – அயோ:3 113/4
சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும் – அயோ:4 158/3
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான் – அயோ:8 11/4
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – அயோ:11 109/4
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – ஆரண்:6 38/4
மானிடன் ஒருவன் வந்த வலி கெழு சேனைக்கு அம்மா – ஆரண்:7 67/1
செவ்வியான் ஒருவன் ஐய செப்புவேன் செருவில் சால – ஆரண்:7 68/2
இனைய ஆதலின் மானிடன் ஒருவன் என்று இவனை – ஆரண்:7 72/1
ஒருவன் என்று உள்ளத்தில் உலைவுற்றார் சிலர் – ஆரண்:7 122/4
ஆள் இரண்டு_நூறு உள என அந்தரத்து ஒருவன்
மூள் இரும் பெரு மாய வெம் செரு முயல்வானை – ஆரண்:7 133/1,2
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை – ஆரண்:9 10/2
பராவ_அரு நலத்து ஒருவன் மைந்தர் பழி இல்லார் – ஆரண்:10 57/2
பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை – ஆரண்:10 76/1
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் – ஆரண்:10 76/2
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என சுட்டது அன்றே – ஆரண்:10 110/4
வேலைத்தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும் – ஆரண்:10 141/1
தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ – ஆரண்:10 165/2
மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால் – ஆரண்:11 5/4
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள் – ஆரண்:11 22/3
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ – ஆரண்:11 27/4
முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான் – ஆரண்:11 68/1
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – ஆரண்:12 61/4
முந்து ஆரே உள்ளார் முடிந்தான் முனை ஒருவன்
எந்தாயே எற்காக நீயும் இறந்தனையால் – ஆரண்:13 95/2,3
உண்டாகிய கார் இருள் ஓடு ஒருவன்
கண்தான் அயல் வேறு ஒரு கண் இலெனால் – ஆரண்:14 66/1,2
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன – ஆரண்:15 3/2
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே – ஆரண்:15 53/3
புரந்திடும் தசமுகத்து ஒருவன் பொன்றிலா – ஆரண்-மிகை:3 1/2
உரிய நும் குலத்து உளேன் ஒருவன் யான் என – ஆரண்-மிகை:10 13/1
பரிவு_இலன் சீற போந்து பருவரற்கு ஒருவன் ஆகி – கிட்:2 22/2
ஆழியாய் அடியனேனும் அரி_குலத்து ஒருவன் என்றான் – கிட்:2 30/4
பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன் – கிட்:3 71/3
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கிட்:5 4/4
தாரம் மற்று ஒருவன் கொள தன் கையில் – கிட்:7 96/1
வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர் – கிட்:7 105/3
நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற – கிட்:9 29/1
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த – கிட்:10 41/4
உதவாமல் ஒருவன் செய்த உதவிக்கு கைம்மாறாக – கிட்:11 65/1
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கிட்:13 22/4
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் – கிட்:16 60/1
மூவர்-தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும் – சுந்:2 10/3
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைக்க – சுந்:2 26/2
வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான் – சுந்:2 41/3
ஏவனோ இவன் மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான் – சுந்:2 128/4
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – சுந்:2 229/2
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான் – சுந்:3 124/2
ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே – சுந்:3 141/3
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளை ஆனாய் – சுந்:4 110/2
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – சுந்:4 114/4
பங்கயத்து ஒருவன் தானே பசும்பொனால் படைத்தது அம்மா – சுந்:6 51/4
மூவரின் ஒருவன் என்று புகல்கினும் முடிவு இலாத – சுந்:6 59/3
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா – சுந்:8 44/2
உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான் – சுந்:11 2/2
மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான் – யுத்1:2 38/4
சூரியன்_பகைஞன் என்று ஒருவன் சொல்லினான் – யுத்1:2 43/4
நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய் – யுத்1:2 48/1
என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய் – யுத்1:2 51/1
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ – யுத்1:2 59/4
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி – யுத்1:2 82/3
உறு திறல் கலுழன்-மேல் ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் – யுத்1:2 87/2
ஒருவன் யாவர்க்கும் நாயகன் திரு பெயர் உணர – யுத்1:3 40/2
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய – யுத்1:3 42/3,4
ஒருவன் யாவர்க்கும் எவற்றிற்கும் உலகிற்கும் முதல்வன் – யுத்1:3 52/1
பின்_இலன் முன்_இலன் ஒருவன் பேர்கிலன் – யுத்1:3 59/3
ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை – யுத்1:3 63/3
எண்ணினும் நெடியவன் ஒருவன் எண் இலான் – யுத்1:3 71/4
ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய் – யுத்1:3 123/2
பாற்கடல் பரந்து பொங்கி பங்கயத்து ஒருவன் நாட்டின் – யுத்1:3 149/3
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – யுத்1:3 152/2
கையனும் ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும் – யுத்1:4 114/2
உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய் – யுத்1:4 144/2
தெய்வ நாயகன் தெரி கணை திசை முகத்து ஒருவன்
வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக – யுத்1:6 29/1,2
ஆனிற கண்ணன் என்று ஒருவன் அங்கையால் – யுத்1:8 12/1
தழுவி நின்று ஒருவன் தனி தாங்குவான் – யுத்1:8 55/2
வேந்த வெற்பை ஒருவன் விரல்களால் – யுத்1:9 46/3
வென்றன ஒருவன் செய்த வினையினும் வலிய வெம் போர் – யுத்1:9 84/2
புன் பகை காட்டும் யானோ புகழ் பகைக்கு ஒருவன் போலாம் – யுத்1:12 40/2
பூதலத்து அடித்த கையன் நிகும்பன் என்று ஒருவன் பொங்க – யுத்1:13 14/2
ஒருவன் ஆயிரம் யோசனை ஓங்கிய – யுத்1-மிகை:8 3/1
தோரணத்து ஒருவன் என தோன்றினான் – யுத்2:15 44/4
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – யுத்2:15 147/4
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான் – யுத்2:15 203/4
ஒருவன் இ புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கி கொண்டோன் – யுத்2:16 36/2
உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன் – யுத்2:16 125/2
தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கு இலாதோர் – யுத்2:16 139/1
உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூ_உலகை ஆண்டு – யுத்2:16 153/3
பொன்ற வந்து அடைந்த தானை புரவலன் ஒருவன் தானோ – யுத்2:16 186/2
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் – யுத்2:17 26/3
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார் – யுத்2:17 68/1
உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனை – யுத்2:18 11/1,2
நாள் உற்ற இருக்கையில் யான் ஒருவன்
தாள் அற்று உருள கணை தள்ளிடுவான் – யுத்2:18 34/2,3
எட்டா ஒருவன் தன் இட தொடையை – யுத்2:18 72/2
தாருகன் என்று உளன் ஒருவன் தான் நெடு – யுத்2:18 119/1
கற்றது காலனோடோ கொலை இவன் ஒருவன் கற்ற – யுத்2:18 197/3
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான் – யுத்2:19 54/4
உரம் கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பின் சுட்ட – யுத்2:19 239/3
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய – யுத்2:19 241/1
போர் தொழிற்கு ஒருவன் போல பொருப்பு ஒன்று ஆங்கு ஏந்தி புக்கான் – யுத்2-மிகை:15 19/4
மதியிலி மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன் போலாம் – யுத்2-மிகை:15 23/2
வில்லினுக்கு ஒருவன் ஆகி உலகு ஒரு மூன்றும் வென்ற – யுத்2-மிகை:18 30/1
வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்று இனைய சொன்னான் – யுத்3:21 28/4
மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான் – யுத்3:22 35/4
போக்கவும் கற்றிலன் ஒருவன் போய் பிணி – யுத்3:22 38/2
கும்பகன்னன் என்று ஒருவன் நீர் அம்பிடை குறைத்த – யுத்3:22 64/1
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – யுத்3:22 113/3
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே – யுத்3:26 12/3
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன் – யுத்3:26 51/4
சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை – யுத்3:26 78/2
தன் பெரும் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும் – யுத்3:27 8/3
உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன்
கொண்டான் உறைகின்றது-போல் குலவி – யுத்3:27 16/1,2
மாறு இல் போர் அரக்கரை ஒருவன் வாள் கணை – யுத்3:27 55/2
உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் – யுத்3:27 142/1
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு – யுத்3:27 165/3
உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் தவத்தை நண்ணி – யுத்3:28 28/1
மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு – யுத்3:29 52/3
ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள் – யுத்3:31 37/1
என் அப்பா மற்று இ எழுபது வெள்ளமும் ஒருவன்
தின்ன போதுமோ தேவரின் வலியமோ சிறியேம் – யுத்3:31 40/1,2
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – யுத்3:31 41/2
கும்பகன்னன் என்று உளன் மற்று இங்கு ஒருவன் கை கொண்ட – யுத்3:31 42/1
கால் செல்வன சத கோடிகள் ஒருவன் அவை கடிவான் – யுத்3:31 102/4
ஒல்வதே இ ஒருவன் இ ஊகத்தை – யுத்3:31 128/1
உரம் சுடுகிற்கிலர் ஒருவன் நாமுடை – யுத்3:31 171/3
தோன்றின புரம் சுடும் ஒருவன் தோற்றத்த – யுத்3:31 181/4
பாறு ஆடு களத்து ஒருவன் பகலின் – யுத்3:31 207/1
ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார் – யுத்3:31 210/1
ஒருவன் ஒருவன் மலை போல் உயர்வோன் – யுத்3:31 211/1
ஒருவன் ஒருவன் மலை போல் உயர்வோன் – யுத்3:31 211/1
ஒருவன் படை வெள்ளம் ஓர் ஆயிரமே – யுத்3:31 211/2
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால் – யுத்3:31 211/3
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால் – யுத்3:31 211/3
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ – யுத்3:31 211/4
ஒடிய தாக்கும் ஒருவன் சிலையின்-வாய் – யுத்3-மிகை:31 43/2
திரிய ஒருவன் எதிர் சின விலோடும் அடர – யுத்3-மிகை:31 47/2
அன்றியும் ஒருவன் இங்கு அமரில் நம் படை – யுத்3-மிகை:31 50/1
செகம் உண்ட ஒருவன் செம் கை சிலையுறு மணியின் ஓசை – யுத்3-மிகை:31 65/3
மாட்டுவன் ஒருவன் அன்றே இறுதியில் மனத்தால் என்றான் – யுத்4:34 13/4
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – யுத்4:34 14/2
ஒற்றை வன் தடம் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான் – யுத்4:37 13/4
செம் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள் – யுத்4:37 52/1
ஊணுடை உயிர்-தொறும் உறைவுறும் ஒருவன் – யுத்4:37 84/4
துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன் – யுத்4:37 85/4
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர் – யுத்4:38 13/2
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – யுத்4:38 23/4
தூரம் போயின ஒருவன் சிலை துரந்த சரங்களே போரில் தோற்று – யுத்4:38 24/2
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழி வாழ் – யுத்4:41 75/1
மு திறத்தவருளே ஒருவன் மூர்த்தி வேறு – யுத்4:41 95/3
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – யுத்4:42 13/1
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – யுத்4:42 13/4
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும் மேன்மை – யுத்4:42 18/2
ஒருவன் வந்திலன் கண்டு அருளுதி என உரைத்தான் – யுத்4-மிகை:41 25/4
மிண்டுகள் சபையில் சொல்வோர் மென்மையால் ஒருவன் சோற்றை – யுத்4-மிகை:41 69/3
நீல மா முகில் பின் போனான் ஒருவன் நான் நின்று நைவேன் – யுத்4-மிகை:41 253/3
பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மை – யுத்4-மிகை:42 14/1
கங்கை வார் சடையின் ஏற்றான் கண்_நுதல் ஒருவன் இ நாள் – யுத்4-மிகை:42 29/2

TOP


ஒருவன்-காண் (1)

உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன்-காண்
நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல் – பால:12 6/2,3

TOP


ஒருவன்-கொல் (1)

ஏதிலன் ஒருவன்-கொல் என்னல் ஆயது – யுத்4:41 90/3

TOP


ஒருவன்-தன் (2)

வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – ஆரண்:11 11/2
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – யுத்4:38 5/1

TOP


ஒருவன்-தன்னை (1)

தூதுவன் ஒருவன்-தன்னை இ வழி விரைவில் தூண்டி – யுத்1:14 2/1

TOP


ஒருவன்-தனை (1)

எடுத்து ஒருவன்-தனை விண்ணில் எறிந்தான் – சுந்:9 53/4

TOP


ஒருவன்-தானே (1)

உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன்-தானே
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும் – யுத்4-மிகை:42 8/1,2

TOP


ஒருவன்-பால் (2)

சுந்தரன் ஒருவன்-பால் தூது போக்கினாள் – பால:19 34/2
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – யுத்1:4 118/4

TOP


ஒருவனது (1)

கண்ணுதல் ஒருவனது அடு படை கருதி – யுத்4:37 94/1

TOP


ஒருவனாய் (2)

மிடல் படைத்து ஒருவனாய் அமரர் கோன் விடையதா வெரிநின் மேலாய் – யுத்1:2 83/1
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – யுத்1:2 84/2

TOP


ஒருவனால் (2)

பொறி புண்டரீகம் போலும் ஒருவனால் புனைந்த மௌலி – யுத்1:14 36/3
மூன்றையும் சுடும் ஒருவனால் முடிகலது என்றான் – யுத்3:22 79/3

TOP


ஒருவனின் (1)

புரம் சுடும் ஒருவனின் பொலிவென் யான் என்றான் – அயோ:14 39/4

TOP


ஒருவனுக்கு (2)

உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த – யுத்3:27 72/2
உண்டு உமிழ்ந்து படைக்கும் ஒருவனுக்கு
உண்டு எனற்கு அரிது என் உளது இ செயல் – யுத்3-மிகை:31 34/2,3

TOP


ஒருவனும் (11)

உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – பால:3 3/1
பொரு_அரு மதனன் போல்வான் ஒருவனும் பூவின் மேல் அ – பால:19 58/1
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும் – ஆரண்:3 22/2
மு கண் தேவனும் நான் முகத்து ஒருவனும் முதலா – யுத்1:3 44/1
நான்முகத்து ஒருவனும் நாரி பாகனும் – யுத்1-மிகை:3 13/1
வீடணன் ஒருவனும் இளைய வீரனும் – யுத்2:15 126/1
நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்க – யுத்2:15 237/3
போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான் – யுத்2:15 248/4
வில் வினை ஒருவனும் இவனை வீட்டுதற்கு – யுத்2:16 308/1
ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான் – யுத்2:16 310/4
பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும் – யுத்4:40 63/1

TOP


ஒருவனே (8)

உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல் – பால:19 57/3
உதவிய ஒருவனே உயரும் என்பரால் – அயோ:14 121/4
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான் – ஆரண்:13 91/4
யாவரோ என நகை-செயும் ஒருவனே இறைவர் – கிட்:7 69/3
ஒருவனே ஒரு பன்னிரு யோசனை – சுந்:2 155/3
வெம் சின அரக்கர் ஐவர் ஒருவனே வெல்லப்பட்டார் – சுந்:9 63/3
மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால் – யுத்1:2 54/1
உய்வெனோ உலகம் மூன்றுக்கு ஒருவனே செரு வலோனே – யுத்3:29 48/4

TOP


ஒருவனேதான் (1)

குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக – சுந்:4 27/2

TOP


ஒருவனேல் (1)

எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல் யான் முன் நோற்ற – சுந்:10 19/1

TOP


ஒருவனை (20)

ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர் – பால:5 120/2
ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – பால:6 11/4
இருவரில் ஒருவனை கடலில் இட்டது அங்கு – பால:8 41/3
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே – பால:8 41/4
ஒருவனை தழுவிநின்று உச்சி மோந்து தன் – பால:24 43/3
ஒருவனை இருவரும் ஒத்துளார்-அரோ – ஆரண்:4 15/4
சிவனை நான்முகத்து ஒருவனை திரு நெடுமால் ஆம் – சுந்:2 140/3
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான் – சுந்:2 232/2
பரஞ்சுடர் ஒருவனை பொருவும் பான்மையான் – சுந்:11 2/4
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – யுத்1:3 82/3
உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென் என்று என் முன் உரைசெய்தாய் – யுத்1-மிகை:3 14/2
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும் – யுத்2:16 281/2
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – யுத்2:17 2/2
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – யுத்3:24 51/4
சூழ ஓடினார் ஒருவனை கொன்று தம் தோளால் – யுத்3:31 39/3
நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின் – யுத்3:31 185/1
விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும் – யுத்4:32 27/1
செய்த மா தவத்து ஒருவனை சிறு தொழில் தீயோன் – யுத்4:32 29/2
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – யுத்4:35 1/2
நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான் – யுத்4:37 89/2

TOP


ஒருவனோ (4)

ஒருவனோ இவற்கு இ ஊர் உறவு என்றார் சிலர் – அயோ:4 187/4
ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன் ஊங்கில் – ஆரண்:6 46/1
ஒருவனோ குபேரன் நின்னொடு உடன்பிறந்தவர்கள் அன்னார் – ஆரண்:6 46/2
பூமி தாங்கு ஒருவனோ பொருது முற்றுவான் – சுந்:12 65/3

TOP


ஒருவனோடும் (2)

உற்றதை உணர்த்தி பின்னை உலகுடை ஒருவனோடும்
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – யுத்3:26 53/1,2
கோல் கொளும் ஒருவனோடும் கொடி தடம் தேரில் பூண்ட – யுத்3:27 180/3

TOP


ஒருவா (2)

ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்து உறையும் – ஆரண்:1 60/1
ஊழிக்கும் உயர்ந்து ஒரு நாள் ஒருவா
பாழி திசை நின்று சுமந்த பணை – யுத்2:18 58/1,2

TOP


ஒருவாத (1)

ஓதுங்கால் அ பல் பொருள் முற்றுற்று ஒருவாத
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய் – ஆரண்:15 31/1,2

TOP


ஒருவாது (1)

கணம் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று – கிட்:14 58/3

TOP


ஒருவாய் (1)

பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய் பரமேட்டி – யுத்3:22 222/4

TOP


ஒருவாறு (1)

ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய – அயோ:4 38/3

TOP


ஒருவி (2)

உற்று அடைந்து ஐய நீ ஒருவி ஓங்கிய – அயோ:4 160/2
ஏவரும் அறிவினில் இரு வினை ஒருவி
போவது கருதும் அ அரு நெறி புக்கான் – ஆரண்:2 43/3,4

TOP


ஒருவிர் (1)

ஒருவிர் வந்து உயிர் தருதிரோ உம் படையோடும் – யுத்3:22 59/2

TOP


ஒருவீர் (1)

ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – அயோ:13 66/4

TOP


ஒருவு (2)

ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே – அயோ:10 14/1
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும் – சுந்:1 38/3

TOP


ஒருவுகின்றனை (1)

ஒருவுகின்றனை ஊழி அருக்கனும் – அயோ:4 221/2

TOP


ஒருவென் (1)

ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ – சுந்:4 7/4

TOP


ஒருவேன் (2)

துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய் – கிட்:10 53/3
ஓர்ந்தானும் உவந்து ஒருவேன் நினது ஊழ் இல் பேழ் வாய் – சுந்:1 57/3

TOP


ஒருவேனுள் (1)

ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால் – கிட்:8 10/3

TOP


ஒருவேனொடு (1)

ஒருவேனொடு நீ உறவாகலையோ – பால:23 14/4

TOP


ஒருவோம் (1)

ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம் – யுத்2:18 69/1

TOP


ஒல் (6)

உரும் இடித்து என தாக்குறும் ஒல் ஒலி – பால:2 31/3
ஒல் என உரறிய ஊழி பேர்ச்சியுள் – பால:8 35/3
ஒல் இப தொகுதியோ ஓங்கும் ஓங்கலோ – ஆரண்:7 30/2
ஊடுற தாக்கும்-தோறும் ஒல் ஒலி பிறப்ப நல்லார் – கிட்:10 32/2
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – சுந்:8 8/4
ஒல் வினை இது என கருதி ஊன்றினான் – யுத்2:16 308/2

TOP


ஒல்க (2)

உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால் – யுத்2:19 70/1
விண் பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான் – யுத்4:34 24/1

TOP


ஒல்கல் (2)

ஒல்கல்_இல் தவத்து உத்தமன் ஓது நூல் – அயோ:2 13/1
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கிட்:17 14/2

TOP


ஒல்கல்_இல் (2)

ஒல்கல்_இல் தவத்து உத்தமன் ஓது நூல் – அயோ:2 13/1
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கிட்:17 14/2

TOP


ஒல்கா (1)

ஆசு அற நல்கி ஒல்கா போர் தொழிற்கு அமைவது ஆனான் – யுத்4:35 3/4

TOP


ஒல்காது (1)

ஓங்குமால் வெள்ளம் ஏழு பஃது ஏறினும் ஒல்காது
ஈங்கு உளார் எலாம் இவருவது இவரின் நீ இனிது – யுத்4-மிகை:41 2/2,3

TOP


ஒல்கான் (1)

ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான் – யுத்2:18 230/4

TOP


ஒல்கி (12)

பம்பு தேன் அலம்ப ஒல்கி பண்ணையின் ஆடல் நோக்கி – பால:17 5/2
கலந்தவர் போல ஒல்கி ஒசிந்தன சில கை வாரா – பால:17 10/3
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும் குறு நகை குமுத வாய் மகளிர் – சுந்:3 88/2,3
ஓங்கு இரும் தடம் தேர் பூண்ட உளை வய புரவி ஒல்கி
தூங்கின வீழ தோளும் கண்களும் இடத்து துள்ள – சுந்:10 16/1,2
ஊறு தன் நெடு மேனியில் பல பட ஒல்கி
ஏறு சேவகன் தூதனும் சிறிது போது இருந்தான் – சுந்:11 46/3,4
ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன் – சுந்:12 11/1
துஞ்சுகின்றிலர்களால் இரவும் நன் பகலும் நின் சொல்ல ஒல்கி
நெஞ்சு நின்று அயரும் இ நிருதர் பேர் சனகி ஆம் நெடியது ஆய – யுத்1:2 92/1,2
ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி
பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை – யுத்2:16 35/3,4
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும் – யுத்2:19 161/2
உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ – யுத்3:20 17/1
ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர்-மேல் ஒருவர் புக்கு – யுத்3:25 13/3
ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர்-மேல் ஒருவர் புக்கு – யுத்3:25 13/3

TOP


ஒல்கிட (1)

கொங்கைகள் சுமந்து இடை கொடியின் ஒல்கிட
செம் கையில் அரிசியும் மலரும் சிந்தினர் – ஆரண்:10 21/2,3

TOP


ஒல்கிய (1)

ஒல்கிய ஒரு வகை பொறை உயிர்த்தவே – அயோ:12 41/4

TOP


ஒல்கினர் (1)

சிலை தடம் பொழி வய கடும் பகழி செல்ல ஒல்கினர் சினத்தினால் – யுத்2:19 64/1

TOP


ஒல்கினான் (1)

உளைவு தோன்ற இராவணி ஒல்கினான்
கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும் – யுத்2:19 162/1,2

TOP


ஒல்கும் (2)

உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – பால:17 15/4
ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி உற ஒல்கும்
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கை – கிட்:14 45/2,3

TOP


ஒல்குமால் (1)

ஓங்கு பேர் ஆற்றலும் ஒழியும் ஒல்குமால் – யுத்3-மிகை:27 4/4

TOP


ஒல்லா (2)

அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் – அயோ:9 10/3
வெற்றிதான் இரண்டும் தந்தீர் விரைவது வெல்லற்கு ஒல்லா
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க – யுத்3:27 84/2,3

TOP


ஒல்லாது (2)

ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – சுந்:3 138/3
தீமை நன்மையை தீர்த்தல் ஒல்லாது எனும் – சுந்:12 90/1

TOP


ஒல்லியில் (1)

ஒல்லியில் உருத்து உயர் விசும்பில் ஓங்கி நின்று – ஆரண்:7 107/3

TOP


ஒல்லும் (1)

ஒல்லும் கோள் அரி உரும் அன்ன குரங்கினது உகிரும் – யுத்4:32 14/3

TOP


ஒல்லும்படி (1)

ஒல்லும்படி நல்லது உனக்கு உதவ – யுத்2:18 70/1

TOP


ஒல்லுமாறு (1)

ஒல்லுமாறு இயலுமேல் உடன்பிறப்பின் பயன் ஓரான் – யுத்2:16 351/3

TOP


ஒல்லுமோ (1)

ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது உறுகண் யாது இனி – சுந்:3 72/3

TOP


ஒல்லென் (2)

ஓசையின் நிமிர்ந்துளது ஒல்லென் பேர் ஒலி – அயோ:12 27/2
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு – அயோ:13 11/2

TOP


ஒல்லென (5)

ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ – அயோ:12 22/3
ஒருவர் மேல் ஒருவர் தாவி ஒல்லென உவகை கூர்வார் – சுந்-மிகை:14 5/4
உற்றது செவித்தலத்து ஐயன் ஒல்லென
நல் துணைவரை முகம் நயந்து நோக்குறா – யுத்1-மிகை:4 4/3,4
ஒடித்த வில்லும் இரதமும் ஒல்லென
படுத்த வாசியும் பதாகையும் பாழ்பட – யுத்2:15 64/3,4
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன ஒல்லென
கழிந்தது கவி குலம் இராமன் காணவே – யுத்4:37 59/3,4

TOP


ஒல்லேன் (3)

பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர் – பால:17 27/3
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும் – ஆரண்:11 6/2
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்
பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே – கிட்:9 21/2,3

TOP


ஒல்லை (17)

ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான் – பால:3 21/2
உருள் தரும் தேரின் மீது ஒல்லை ஏறி நல் – பால:5 50/2
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – பால:10 1/4
கறை கெழு வேல் கணாரும் மைந்தரும் கவினி ஒல்லை
நெறியிடை படர வேந்தன் நேய மங்கையர் செல்வார் – பால:14 62/3,4
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின் – அயோ:1 9/3
உளைவன இயற்றல் ஒல்லை உன் நிலை உணருமாகில் – ஆரண்:6 60/3
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல் – ஆரண்:6 82/3
ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளி கிளர் சுற்றுவாள் உருவி – ஆரண்:6 85/4
உலக்க இன் உயிர் குடித்து ஒல்லை மீள்குவல் – கிட்:7 23/3
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர் – கிட்:7 37/1
உறங்குவாரை வந்து ஒல்லை எய்தினான் – கிட்:15 5/4
உயங்கும் ஆர்ப்பினன் ஒல்லை வந்து அடு திறல் வாலி – கிட்-மிகை:7 2/3
ஓதுற்றான் மறை ஒல்லை உணர்ந்தான் – யுத்1:3 103/4
ஒல்லை உளதேல் இயம்புதியால் என்று உரைத்தான் – யுத்1:3 168/4
ஒழி சில புகலுதல் ஒல்லை நீங்குதி – யுத்1:4 8/2
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – யுத்1:4 120/3
ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப ஒல்லை
கோ இயல் கோயில் புக்கான் குருதி நீர் குமிழி கண்ணான் – யுத்3:29 43/3,4

TOP


ஒல்லையில் (3)

ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று என – பால:13 66/2
ஊன்றினார் எலாம் உலைந்தனர் ஒல்லையில் ஒழிந்தார் – ஆரண்:8 14/3
ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான் – யுத்3:22 44/4

TOP


ஒல்லையின் (7)

ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும் – அயோ:2 11/3
ஓங்கினன் மாருதி ஒல்லையின் உற்றான் – சுந்:9 58/4
ஒல்லையின் ஓடி நீர் உரைத்து என் ஆணையால் – சுந்:12 27/3
யானை கால் பட்ட செல் என ஒல்லையின் அவிந்தார் – யுத்1:5 63/4
ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகா-வண்ணம் – யுத்1:7 21/2
ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான் – யுத்2:19 31/3
குனி படாநின்ற வில்லால் ஒல்லையின் நூறி கொன்றான் – யுத்4:37 17/4

TOP


ஒல்லொலி (4)

போர் என்று ஒல்லொலி கைம்மிக போயினார் – அயோ:4 229/4
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் – அயோ:12 36/3
ஒல்லொலி வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும் – யுத்3:22 8/2
ஒல்லொலி ஐய செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ – யுத்3:27 77/4

TOP


ஒல்லோம் (1)

என்று உரைத்து யாங்கள் ஒல்லோம் என்றனர் என்ன பொங்கி – பால-மிகை:11 31/1

TOP


ஒல்வது (3)

ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – சுந்:3 138/3
ஒல்வது நினையினும் உறுதி ஓரினும் – யுத்1:2 37/1
பேர ஒல்வது அன்று பேரின் ஆயிரம் பெரும் சரம் – யுத்3:31 86/2

TOP


ஒல்வதே (1)

ஒல்வதே இ ஒருவன் இ ஊகத்தை – யுத்3:31 128/1

TOP


ஒல்வாய் (1)

ஒல்வாய் நீயே வேறு ஒருவர்க்கும் உடையாதால் – யுத்4:37 128/2

TOP


ஒல்வானும் (1)

ஒல்வானும் இவன் உடனே ஒரு நீ – யுத்2:18 84/3

TOP


ஒல்வீர் (1)

ஒல்வீர் ஒற்றை உர கரி-தன்னை – யுத்1:3 95/3

TOP


ஒலாது (1)

நினக்கு ஒலாது ஆகின் ஐய நீள் நிலத்து யாவரேனும் – பால-மிகை:11 26/1

TOP


ஒலி (152)

தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும் – பால:2 28/1
உரும் இடித்து என தாக்குறும் ஒல் ஒலி
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே – பால:2 31/3,4
மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின் – பால:2 50/3
வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின் – பால:3 60/1
வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின் – பால:3 60/1
கிளை ஒலி முழவு ஒலி கின்னரத்து ஒலி – பால:3 60/2
கிளை ஒலி முழவு ஒலி கின்னரத்து ஒலி – பால:3 60/2
கிளை ஒலி முழவு ஒலி கின்னரத்து ஒலி
துளை ஒலி பல்_இயம் துவைக்கும் சும்மையின் – பால:3 60/2,3
துளை ஒலி பல்_இயம் துவைக்கும் சும்மையின் – பால:3 60/3
விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே – பால:3 60/4
விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே – பால:3 60/4
பொன் அணி தேர் ஒலி புரவி தார் ஒலி – பால:3 64/2
பொன் அணி தேர் ஒலி புரவி தார் ஒலி
இன் நகையவர் சிலம்பு ஏங்க ஏங்குவ – பால:3 64/2,3
முரசு ஒலி கறங்கிட முனிவர் ஏத்துற – பால:6 1/3
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க – பால:9 7/1
ஓல் கிளர்ந்து உவாவுற்று என்ன ஒலி நகர் கிளர்ந்தது அன்றே – பால:13 37/4
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட – பால:14 77/2
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – பால:16 2/2
மண்ணும் முழவின் ஒலி மங்கையர் பாடல் ஓதை – பால:16 44/1
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட – பால:21 20/2
குழலினோடு உற கூறு பல்லாண்டு ஒலி
மழலை யாழ் இசையோடு மலிந்தவே – பால:21 50/3,4
ஒற்றை வயிர சுரி கொள் சங்கின் ஒலி பொங்க – பால:22 42/2
ஒலி கடல் உலகினில் உம்பர் நாகரில் – பால:23 81/1
மறை மொழி துதி ஒலி வந்து இசைக்கவே – பால-மிகை:5 9/2
சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன் – பால-மிகை:14 6/1
பணை நிரந்தன பாட்டு ஒலி நிரந்தன அனங்கன் – அயோ:1 52/1
கணை நிரந்தன நாண் ஒலி கறங்கின நிறை பேர் – அயோ:1 52/2
தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால் – அயோ:3 55/3
ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும் – அயோ:4 62/1
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல் – அயோ:4 75/1
தார் ஒலி நீத்தன புரவி தண்ணுமை – அயோ:4 202/1
வார் ஒலி நீத்தன மழையின் விம்முறும் – அயோ:4 202/2
தேர் ஒலி நீத்தன தெருவும் தெண் திரை – அயோ:4 202/3
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலுமே – அயோ:4 202/4
முழவு எழும் ஒலி இல முறையின் யாழ் நரம்பு – அயோ:4 203/1
எழ எழும் ஒலி இல இமைப்பு இல் கண்ணினர் – அயோ:4 203/2
விழவு எழும் ஒலி இல வேறும் ஒன்று இல – அயோ:4 203/3
அழ எழும் ஒலி அலது அரச வீதியே – அயோ:4 203/4
தெள் ஒலி சிலம்புகள் சிலம்பு போல் மனை – அயோ:4 204/1
மெய்ம் மறந்தனர் ஒலி மறந்த வேதமே – அயோ:4 205/4
சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று தன் – அயோ:7 24/1
வீறு கொண்டன வேதியர் வாழ்த்து ஒலி
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை – அயோ:11 16/2,3
ஓசையின் நிமிர்ந்துளது ஒல்லென் பேர் ஒலி
காசையின் கரியவன் காண மூண்டு எழும் – அயோ:12 27/2,3
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என – அயோ:12 40/2
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் – அயோ:13 10/2
பார வெம் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே – ஆரண்:1 22/4
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர் – ஆரண்:1 23/2
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள உறு துயரால் – ஆரண்:1 48/2
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – ஆரண்:6 94/2
முருடு இரண்டு முழங்கு உற தாக்கு ஒலி
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக – ஆரண்:7 28/1,2
முழங்கின வரி சிலை முடுகு நாண் ஒலி
முழங்கின சங்கொடு புரவி மொய்த்து உற – ஆரண்:7 110/2,3
ஓவு இல் வாழ்த்து ஒலி கார் கடல் முழக்கு என ஓங்க – ஆரண்:8 21/2
மங்குலின் ஒலி பட திறந்த வாயினள் – ஆரண்:10 24/4
கடையுக கடல் ஒலி காட்ட காந்துவாள் – ஆரண்:10 25/2
சட சட எனும் ஒலி தழைப்ப தாக்கவும் – ஆரண்:14 80/3
எற்றிய முரசு ஒலி ஏங்கும் சங்கு இசை – ஆரண்:15 8/2
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன் தொகைப்படும் அண்டம் – ஆரண்-மிகை:8 1/2
தள மலர் புள் ஒலி தழங்க இன்னது ஓர் – கிட்:1 6/2
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கிட்:1 21/2
ஆர்ப்பு ஒலி கேட்டனன் அமளி-மேல் ஒரு – கிட்:7 13/3
சிரித்தனன் அ ஒலி திசையின் அ புறத்து – கிட்:7 14/3
ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர் தரு குரங்கின்-மாடே – கிட்:7 86/1
ஊடுற தாக்கும்-தோறும் ஒல் ஒலி பிறப்ப நல்லார் – கிட்:10 32/2
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அ ஊர் – கிட்:16 59/1
பாத சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப – சுந்:1 64/2
பாத சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப – சுந்:1 64/2
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – சுந்:7 20/1
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – சுந்:7 20/1
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – சுந்:7 20/1
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – சுந்:7 20/1
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – சுந்:7 20/2
இழந்தன முழங்கு ஒலி இழந்தன மதம் பாடு – சுந்:8 26/3
ஒலி தார் அமரர் கண்டார் ஆர்ப்ப தேரினுள் புக்கு – சுந்:8 47/2
செறி நாண் உரும் ஒலி கொண்டான் ஒரு பது திசை வாய் கிழிபட அழல்கின்றான் – சுந்-மிகை:10 6/1
எடுத்து நாண் ஒலி எழுப்பினன் எண் திசை கரியும் – சுந்-மிகை:11 31/1
ஒலி கழல் ஒருவ நம் உயிருக்கு அன்பினால் – யுத்1:2 33/4
ஊனொடும் தின்னும் பின்னை ஒலி திரை பரவை ஏழும் – யுத்1:3 139/2
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற – யுத்1:3 149/1
ஒருபது திசைக்கணும் ஒலித்த ஒலி ஒப்ப – யுத்1:12 9/2
சாற்று மா முரசு ஒலி கேட்டு தானையின் – யுத்1-மிகை:8 1/1
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும் – யுத்2:15 96/3
உண்ட கோளொடும் ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும் – யுத்2:15 246/4
பித்தன் வெம் சிலையினை இறுத்த பேர் ஒலி
ஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே – யுத்2:16 256/3,4
குழை அஞ்ச முழங்கின நாண் ஒலி கோள் – யுத்2:18 21/3
மொய்த்து எழு நாண் ஒலி முழங்க தாக்கினான் – யுத்2:18 100/4
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி – யுத்2:18 101/4
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான் – யுத்2:18 153/1
தேர் ஒலி கடலை சீற சிலை ஒலி மழையை சீற – யுத்2:18 179/1
தேர் ஒலி கடலை சீற சிலை ஒலி மழையை சீற – யுத்2:18 179/1
போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்து போக – யுத்2:18 179/2
தார் ஒலி கழல் கால் மைந்தன் தானையும் தானும் சென்றான் – யுத்2:18 179/3
வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவை பிளக்கல்-பால – யுத்2:18 191/2
அத்தனை வீரரும் ஆர்த்த அ ஒலி
நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை – யுத்2:19 38/2,3
நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை – யுத்2:19 38/3
நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை – யுத்2:19 38/3
பெற்றன பிறந்தன சிலையின் பேர் ஒலி – யுத்2:19 39/4
பேர் ஒலி அரவம் விண்ணை பிளந்திட குரங்கு பேர்ந்த – யுத்2:19 291/2
கார் ஒலி மடங்க வேலை கம்பிக்க களத்தின் ஆர்த்த – யுத்2:19 291/3
போர் ஒலி ஒன்றும் ஐய அறிந்திலை போலும் என்றான் – யுத்2:19 291/4
கை சிலை நாண் ஒலி கலந்த-காலையில் – யுத்2-மிகை:15 17/2
துகைத்து ஒலி ஒடுங்கா முன்னம் சோனை அம் புயலும் எஞ்ச – யுத்2-மிகை:15 21/2
பொறுத்து வெம் சிலை நாண் ஒலி புடைத்து அடல் பகழி – யுத்2-மிகை:15 36/2
சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார – யுத்2-மிகை:16 11/1
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த – யுத்3:21 19/1
சங்கு ஒலி வயிரின் ஓசை ஆகுளி தழங்கு காளம் – யுத்3:22 7/1
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – யுத்3:22 7/2
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – யுத்3:22 7/2
வில் ஒலி வயவர் ஆர்க்கும் விளி ஒலி தெழிப்பின் ஓங்கும் – யுத்3:22 8/1
வில் ஒலி வயவர் ஆர்க்கும் விளி ஒலி தெழிப்பின் ஓங்கும் – யுத்3:22 8/1
ஒல்லொலி வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும் – யுத்3:22 8/2
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – யுத்3:22 8/3
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – யுத்3:22 8/3
கல்லொலியோடும் கூட கடல் ஒலி கரந்தது அன்றே – யுத்3:22 8/4
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி ஆர்த்தான் – யுத்3:22 13/4
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா – யுத்3:22 34/1
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான் வீரன் – யுத்3:22 138/2
என்னலும் விசும்பிடை எழுந்தது ஈட்டு ஒலி – யுத்3:24 92/4
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும் – யுத்3:24 103/2
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செம் கணான் – யுத்3:24 103/3
அரம்பையர் வாழ்த்து ஒலி அமுத ஏழ் இசை – யுத்3:24 105/1
வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – யுத்3:25 18/4
செறி கழல் இருவர் தெய்வ சிலை ஒலி பிறந்தது அன்றே – யுத்3:25 19/3
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – யுத்3:26 91/4
வழங்கா சிலை நாண் ஒலி வானில் வரும் – யுத்3:27 21/1
கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே – யுத்3:27 70/2
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின் – யுத்3:27 109/2
இடிக்கின்றன சிலை நாண் ஒலி இரு வாய்களும் எதிரா – யுத்3:27 110/2
நோகின்றன திசை யானைகள் செவி நாண் ஒலி நுழைய – யுத்3:27 117/4
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த – யுத்3:27 129/2
மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட – யுத்3:30 32/4
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி – யுத்3:31 15/4
தழங்கு பேர் ஒலி கலிப்பது தறுகண் மா நிருத – யுத்3:31 20/3
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின் – யுத்3:31 53/2
ஆர்த்தால் ஒத்தது அ ஒலி எல்லா உலகுக்கும் – யுத்3:31 188/4
தேர் ஆர்ப்பு ஒலி வீரர் தெழிப்பு ஒலியும் – யுத்3:31 193/1
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும் – யுத்3:31 226/3
மணி ஒலி எழுப்ப வானோர் வழுத்திட வள்ளல் நின்றான் – யுத்3-மிகை:31 66/4
பண் திறந்தன புலம்பு ஒலி சிலம்பு ஒலி பனிப்ப – யுத்4:32 10/4
பண் திறந்தன புலம்பு ஒலி சிலம்பு ஒலி பனிப்ப – யுத்4:32 10/4
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – யுத்4:34 10/4
கடல் கொள் பேர் ஒலி கம்பலை என்பதும் கண்டார் – யுத்4:35 34/4
வீழி வெம் கண் இராவணன் வில் ஒலி
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு – யுத்4:37 35/2,3
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு – யுத்4:37 35/3
அழைப்பு ஒலி முழக்கு எழ அழகு மின்னிட – யுத்4:38 15/1
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா – யுத்4:40 37/3
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள் – யுத்4:40 65/2
முந்து சங்கு ஒலி எங்கும் முழங்கிட – யுத்4-மிகை:38 6/4
வேத ஓசை விழா ஒலி மேலிட – யுத்4-மிகை:39 13/1
ஆர்த்த பேர் ஒலி என் என்ன அரிகள் ஆர்ப்பவாம் என்றார் – யுத்4-மிகை:40 7/4
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய் என்றான் – யுத்4-மிகை:41 211/4
முரசு ஒலி கேட்டலும் முழங்கு மா நகர் – யுத்4-மிகை:41 217/1
மங்கல கீதம் பாட மறை ஒலி முழங்க வல் வாய் – யுத்4-மிகை:42 27/1

TOP


ஒலி-கொலாம் (1)

இற்ற பேர் ஒலி-கொலாம் இடித்தது ஈங்கு என்றான் – பால:14 5/4

TOP


ஒலிக்கு (1)

அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர் – யுத்3:22 35/1

TOP


ஒலிக்கும் (3)

நந்தாது ஒலிக்கும் நரலை பெரு வேலை எல்லாம் – பால:16 41/3
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே – பால:23 41/4
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை – யுத்3:22 12/2

TOP


ஒலிகள் (1)

உகுவன மலைகள் எஞ்ச பிறப்பன ஒலிகள் அம்மா – யுத்2:17 56/4

TOP


ஒலிகளும் (1)

சிங்க நாதமும் சிலையின் நாண் ஒலிகளும் சின மா – யுத்3:22 102/2

TOP


ஒலித்த (1)

ஒருபது திசைக்கணும் ஒலித்த ஒலி ஒப்ப – யுத்1:12 9/2

TOP


ஒலித்ததால் (1)

ஒய்யென ஒலித்ததால் உவகை மீக்கொள – யுத்4-மிகை:40 17/3

TOP


ஒலித்தது (2)

உண்டு-கொல் எழுச்சி என்பார் ஒலித்தது சங்கம் என்பார் – பால:14 74/3
புக்கு அயன் பதி சலிப்பு அற ஒலித்தது அ பொரு வில் – கிட்:4 13/4

TOP


ஒலித்தலும் (1)

ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும் அரக்கர்_வேந்தன் – யுத்4-மிகை:35 1/3

TOP


ஒலித்தற்கு (1)

உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள – யுத்3:24 96/2

TOP


ஒலித்தன (12)

தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால் – அயோ:3 55/3
தழை ஒலித்தன வண்டு ஒலித்தன தார் ஒலித்தன பேரி ஆம் – அயோ:3 62/1
தழை ஒலித்தன வண்டு ஒலித்தன தார் ஒலித்தன பேரி ஆம் – அயோ:3 62/1
தழை ஒலித்தன வண்டு ஒலித்தன தார் ஒலித்தன பேரி ஆம் – அயோ:3 62/1
முழவு ஒலித்தன தேர் ஒலித்தன முத்து ஒலித்தன மல்கு பேர் – அயோ:3 62/2
முழவு ஒலித்தன தேர் ஒலித்தன முத்து ஒலித்தன மல்கு பேர் – அயோ:3 62/2
முழவு ஒலித்தன தேர் ஒலித்தன முத்து ஒலித்தன மல்கு பேர் – அயோ:3 62/2
இழை ஒலித்தன புள் ஒலித்தன யாழ் ஒலித்தன எங்கணும் – அயோ:3 62/3
இழை ஒலித்தன புள் ஒலித்தன யாழ் ஒலித்தன எங்கணும் – அயோ:3 62/3
இழை ஒலித்தன புள் ஒலித்தன யாழ் ஒலித்தன எங்கணும் – அயோ:3 62/3
மழை ஒலித்தன போல் கலித்த மனத்தின் முந்துறு வாசியே – அயோ:3 62/4
முழங்கின யானை வாசி ஒலித்தன முரசின் பண்ணை – யுத்3:21 11/1

TOP


ஒலித்தனன் (1)

சங்கம் ஒன்று ஒலித்தனன் கடலும் தள்ளுற – யுத்3:22 45/4

TOP


ஒலித்தில (3)

நள் ஒலித்தில நளிர் கலையும் அன்னவே – அயோ:4 204/2
புள் ஒலித்தில புனல் பொழிலும் அன்னவே – அயோ:4 204/3
கள் ஒலித்தில மலர் களிறும் அன்னவே – அயோ:4 204/4

TOP


ஒலித்து (6)

ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த – பால:13 20/2
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – ஆரண்:1 23/4
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து ஊழி பேர்வில் – சுந்:7 12/3
ஒலித்து ஆழி உவாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:10 4/3
ஒலித்து ஆழி உலாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:11 8/3
உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம் – யுத்3:26 24/3

TOP


ஒலிதான் (1)

உரும்_ஏறு உமிழ் வெம் சிலை நாண் ஒலிதான்
வருமே உரையாய் வலியாய் வலியே – சுந்:4 3/3,4

TOP


ஒலிப்ப (5)

மிடையும் வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப மெல்லியலார் – பால:9 12/3
தாள் இடை ஒடியும் ஓசை சடசட ஒலிப்ப கானத்து – ஆரண்:7 58/2
ஒண் மணி குலம் மழையிடை உரும் என ஒலிப்ப
கண் மணி குலம் கனல் என காந்துவ கதுப்பின் – சுந்-மிகை:9 1/2,3
சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப தழல் சிந்த – யுத்4:37 132/1
சங்கு இனம் குமுற பாண்டில் தண்ணுமை ஒலிப்ப தா இல் – யுத்4-மிகை:42 27/2

TOP


ஒலிப்பன (1)

அதிர் கழல் ஒலிப்பன அயில் இமைப்பன – பால:3 59/1

TOP


ஒலிபட (2)

ஒலிபட உதைக்கும்-தோறும் மயிர் புளகு உறுகின்றாரை – சுந்:2 108/4
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க – யுத்2:16 190/2

TOP


ஒலிபடும் (1)

உரும் என ஒலிபடும் உர விலோய் என்றான் – கிட்:10 94/4

TOP


ஒலியாது (1)

ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள் – யுத்3:27 22/3

TOP


ஒலியால் (1)

இரைத்த பேர் ஒலியால் இடை யாவரும் – பால:14 44/3

TOP


ஒலியில் (2)

வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே – பால:2 57/4
கல் என்ற ஒலியில் சென்றார் கரன் முதல் காளை வீரர் – ஆரண்:10 64/2

TOP


ஒலியின் (3)

வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள – ஆரண்:7 56/2
தழைத்து எழும் ஒலியின் நானா பல்_இயம் துவைக்கும் தா இல் – சுந்:10 14/3
திசை உற சென்று வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த – யுத்4-மிகை:41 291/4

TOP


ஒலியும் (8)

வெருவரு முழக்கும் ஈசன் வில் இறும் ஒலியும் என்ன – சுந்:7 1/2
முழங்கு வெம் களிற்று அதிர்ச்சியும் மொய் கழல் ஒலியும்
தழங்கு பல்_இயத்து அமலையும் கடையுகத்து ஆழி – சுந்:9 10/2,3
மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் விஞ்ச – யுத்2:17 74/2
தேர் ஆர்ப்பு ஒலி வீரர் தெழிப்பு ஒலியும்
தார் ஆர்ப்பு ஒலியும் கழல் தாக்கு ஒலியும் – யுத்3:31 193/1,2
தார் ஆர்ப்பு ஒலியும் கழல் தாக்கு ஒலியும் – யுத்3:31 193/2
தார் ஆர்ப்பு ஒலியும் கழல் தாக்கு ஒலியும்
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும் – யுத்3:31 193/2,3
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும்
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும் – யுத்3:31 193/3,4
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும் – யுத்3:31 193/4

TOP


ஒலியுள் (1)

உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக – ஆரண்:7 28/2

TOP


ஒலியோடு (1)

வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின-மாதோ – பால:23 87/3,4

TOP


ஒவ்வா (16)

பிருகுவின் மதலை ஆய பெரும் தகை பிதாவும் ஒவ்வா
இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான் – பால-மிகை:8 9/1,2
பொன் நகர் இறையும் மற்றை பூதலத்து அரசும் ஒவ்வா
மன்னவன் சனகன் கோயில் மணி மதில் புறத்தை சேர்ந்தார் – பால-மிகை:10 1/3,4
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ – அயோ:3 45/2
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து அரசன் உயிரும் – அயோ:4 66/1
ஓதம் கொள் கடல் அன்றி ஒன்றினோடு ஒன்று ஒவ்வா
பூதங்கள்-தொறும் உறைந்தால் அவை உன்னை பொறுக்குமோ – ஆரண்:1 47/3,4
அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கு ஒவ்வா
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல – ஆரண்:6 37/1,2
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரை சீறுதியோ – ஆரண்:6 97/2
தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா
இருளூடு இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீல – ஆரண்:10 143/2,3
இயல் தரும் புலமை செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வா
தயரதன் கனக மாட தட மதில் அயோத்தி வேந்தன் – கிட்:2 27/3,4
வேந்து அமை இருக்கை எம் போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா
போந்து அவண் இருப்பின் எம்மை போற்றவே பொழுது போமால் – கிட்:9 20/2,3
பெரிய ஆய் பரவை ஒவ்வா பிறிது ஒன்று நினைந்து பேச – கிட்:13 54/1
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா
பங்கம் வந்துற்றது அன்றி பழியும் வந்துற்றது அன்றே – யுத்2:16 15/3,4
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய் – யுத்2:16 32/4
ஓவியம் உயிர் பெற்று என்ன உம்பர்_கோன் நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே – யுத்4-மிகை:41 270/3,4
உரைசெயின் உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா
கரை செயல் அரிய வேத குறு_முனி கையும் ஒவ்வா – யுத்4-மிகை:41 290/1,2
கரை செயல் அரிய வேத குறு_முனி கையும் ஒவ்வா
விரை செறி அலங்கள் மாலை புட்பக_விமானம் என்று என்று – யுத்4-மிகை:41 290/2,3

TOP


ஒவ்வாதவன் (1)

தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால் வாசவன் தன் கை – பால-மிகை:9 10/1

TOP


ஒவ்வாதன (1)

ஒவ்வாதன ஒத்திட ஊழி வெம் காலும் ஒத்தான் – சுந்-மிகை:1 14/4

TOP


ஒவ்வாதால் (1)

சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லல் ஆம் உவமை உண்டோ – ஆரண்:10 74/3

TOP


ஒவ்வாது (3)

ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர் – அயோ:4 34/2
ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர் – அயோ:4 34/2
ஈசன் மால் எனினும் ஒவ்வாது ஈது ஒரு குரங்கு போலாம் – சுந்-மிகை:7 1/2

TOP


ஒவ்வாதோ (1)

கூவத்தின் சிறு புனலை கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே – யுத்1:4 100/4

TOP


ஒவ்வார் (1)

ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கிட்:13 37/4

TOP


ஒவ்வான் (1)

ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – யுத்2:16 25/4

TOP


ஒவ்விடா (1)

துளியும் ஒவ்விடா எழுபது வெள்ளத்தின் தொகை சேர் – யுத்1-மிகை:11 9/3

TOP


ஒவ்வுற (1)

ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத – யுத்1-மிகை:9 5/2

TOP


ஒவ்வொருவர் (1)

ஏயும் ஐ_இரண்டு கோடி இறைவர் ஒவ்வொருவர் சேனை – யுத்3-மிகை:31 55/1

TOP


ஒவ்வொருவருக்கு (1)

உருத்தல் கண்டு இராகவன் புன்முறுவல் கொண்டு ஒவ்வொருவருக்கு
ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ – யுத்3-மிகை:31 18/2,3

TOP


ஒவ்வோர் (3)

நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலு பாலும் – யுத்1-மிகை:11 1/2
கலக்கமுற்று இரிய ஒவ்வோர் பகழியின் காய்ந்து கொல்வான் – யுத்2-மிகை:15 20/4
பரிகலத்து ஒவ்வோர் பிடி கொடு பந்திகள்-தோறும் – யுத்4-மிகை:41 203/1

TOP


ஒழி (13)

மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – பால:5 50/4
தத்துறல் ஒழி நீ யானே தடுப்பென் நின் உயிரை என்னா – பால-மிகை:11 42/2
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – அயோ:4 37/4
பொய் தவிர் பயத்தை ஒழி புக்க புகல் என்றான் – ஆரண்:10 51/4
அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடக கோயில் புக்கான் – ஆரண்:10 88/4
பெண்பால் என கருது பெற்றி ஒழி உற்றால் – சுந்:1 69/1
ஒழி சில புகலுதல் ஒல்லை நீங்குதி – யுத்1:4 8/2
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – யுத்2:15 160/4
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம் – யுத்2:18 78/2
அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம் – யுத்2:18 136/1
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – யுத்3:22 148/4
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத – யுத்3:28 7/2
மூள் கடை கடும் தீயின் முனிவு ஒழி
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான் – யுத்4:37 179/3,4

TOP


ஒழி-மின் (2)

ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும் – அயோ:4 84/3
பொன்றுதல் ஒழி-மின் யானே புகல்வது கேள்-மின் என்றான் – கிட்-மிகை:16 6/4

TOP


ஒழிக்க (2)

ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – சுந்:8 8/4
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ – யுத்2:19 292/3

TOP


ஒழிக்கல்-பாலதோ (2)

ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கல்-பாலதோ – அயோ:4 158/4
உலங்கும் நம் மேல் வரின் ஒழிக்கல்-பாலதோ – யுத்1:2 20/4

TOP


ஒழிக்கலாம் (1)

உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கிட்:11 61/4

TOP


ஒழிக்கும் (1)

எந்திர தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான் – ஆரண்:13 6/2

TOP


ஒழிக (5)

ஏமுறல் ஒழிக இன்னே பெறுக என இரண்டு விஞ்சை – பால-மிகை:11 44/3
நீ துயர் ஒழிக என நின்று கூறினான் – கிட்:7 29/4
முடித்து இ ஊர் முடித்தால் மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக – சுந்:2 218/4
இ குரல் இளவல் கேளாது ஒழிக என இறைவன் இட்டான் – சுந்:4 75/1
பின்றாதவன் உயிர்-மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான் – யுத்3:27 135/2

TOP


ஒழிகல்லேன் (1)

ஒறுத்து மனம் உற்றது முடிப்பென் ஒழிகல்லேன்
வெறுப்பன கிளத்தலும் இ தொழிலை விட்டு என் – ஆரண்:11 30/2,3

TOP


ஒழிகிலது (1)

ஒழிந்ததும் ஒழிகிலது என்ன ஒல்லென – யுத்4:37 59/3

TOP


ஒழிகிலர் (1)

உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனை ஆள் – பால:5 126/3

TOP


ஒழிகின்றிலை (1)

ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல் – அயோ:4 43/3

TOP


ஒழித்தனன் (1)

ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்_கோன் – பால-மிகை:7 22/4

TOP


ஒழித்து (14)

ஆவின் கொடை சகரர் ஆயிரத்து_நூறு ஒழித்து
தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு மூவலூர் – பால-மிகை:0 22/1,2
வில் துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன் – அயோ:8 9/2,3
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்க பின் – அயோ:14 118/2
ஒன்று ஒழித்து இரண்டையும் உருட்டினான்-அரோ – ஆரண்:7 129/4
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன – ஆரண்:10 84/2
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து வேறு – கிட்:3 57/3
குன்று ஒழித்து ஒரு மா குன்றின் அரிதின் சேர் கொள்கை போல – சுந்:2 213/2
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை – சுந்:2 213/4
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – யுத்1:12 49/3
அரக்கன் அ உரு ஒழித்து அரியின் சேனையை – யுத்2:16 108/1
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே – யுத்2:16 134/4
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான் – யுத்2:18 212/3
வீக்கிய கவச பாசம் ஒழித்து அது விரைவின் நீக்கி – யுத்3:28 68/2
தனை ஒழித்து இல் அரக்கியர்-தங்களை – யுத்4:40 18/3

TOP


ஒழிதர (2)

உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம் – யுத்3:27 58/2
சடில நீள் துகள் ஒழிதர தனது கண் அருவி – யுத்4:41 37/3

TOP


ஒழிதி (1)

உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான் – யுத்3:27 3/4

TOP


ஒழிதும் (1)

உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வு என்றான் – யுத்1:2 42/2

TOP


ஒழிந்த (11)

ஒழிந்த என் இனி ஒள்_நுதல் தாதை-தன் – பால:21 53/1
ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த
மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார் – அயோ:6 22/3,4
மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் – ஆரண்:1 52/2
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில் – ஆரண்:10 116/3
நீண்டேன் மரம் போல நின்று ஒழிந்த புன் தொழிலேன் – ஆரண்:13 97/3
உடுத்த வால் நிற துகில் ஒழிந்த போன்றவே – கிட்:10 106/4
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா – சுந்:2 32/4
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள் – யுத்1:8 5/3
ஒழிந்த மேருவின் உம்பர் விட்டு இம்பரின் – யுத்2:15 31/3
உன்னை தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த – யுத்4:40 90/4
உறைப்பு இலர் ஆதலானே வேறு இருந்து ஒழிந்த மின்னார் – யுத்4:42 9/2

TOP


ஒழிந்ததால் (1)

கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ – சுந்:4 115/3

TOP


ஒழிந்தது (4)

நாமம் இன்று என குனித்தனர் நல்குரவு ஒழிந்தது
ஆம் எனும் பெரும் களி துளக்குறுதலால் அமரர் – பால-மிகை:9 20/3,4
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று – அயோ:6 37/3
கொற்ற வார் சரத்து ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான் – ஆரண்:7 134/4
ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே – யுத்2:15 155/2

TOP


ஒழிந்ததும் (1)

ஒழிந்ததும் ஒழிகிலது என்ன ஒல்லென – யுத்4:37 59/3

TOP


ஒழிந்தருள் (1)

ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியை பொறுத்தி யான் போய் – யுத்3:28 13/2

TOP


ஒழிந்தவர் (2)

ஒழிந்தவர் நால்வரும் ஊழி உருத்த – சுந்:9 51/1
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – யுத்3:27 181/3

TOP


ஒழிந்தவரின் (1)

பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய் – யுத்4-மிகை:41 273/2

TOP


ஒழிந்தவன் (1)

தோற்று கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத – யுத்2:16 337/2

TOP


ஒழிந்தன (5)

ஓவியம் ஒழிந்தன உயிர் இலாமையால் – அயோ:5 1/4
அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின – கிட்:10 106/2
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க – யுத்2:19 217/2
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய கண்டன – யுத்3:24 101/2
வைத வைவினில் ஒழிந்தன வீடணன் மாண்டான் – யுத்4:32 29/3

TOP


ஒழிந்தனர் (3)

தேவியர் ஒழிந்தனர் தெய்வ மா நகர் – அயோ:5 1/3
ஒழிந்தனர் சரங்களை உருமின் ஏறு என – ஆரண்:7 105/3
ஒழிந்தனர் ஒழிந்திலர் உணர்ந்திலர்கள் ஒன்றும் – யுத்1:12 16/4

TOP


ஒழிந்தனவோ (1)

மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான் – யுத்3:22 23/2

TOP


ஒழிந்தனனே (1)

பட்டு ஒழிந்தனனே எனும் பல் முறை – யுத்3:29 14/3

TOP


ஒழிந்தனை (3)

கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை கிளர் நீர் – அயோ:2 83/1
கெடுத்து ஒழிந்தனை என்னையும் உன்னையும் கெடுவாய் – யுத்1:3 24/1
படுத்து ஒழிந்தனை பாவி எ தேவரும் பகர்தற்கு – யுத்1:3 24/2

TOP


ஒழிந்தாய் (1)

உறு சமர்க்கு எம்மை கூவி ஏவிடாது ஒழிந்தாய் யாமும் – யுத்1-மிகை:13 1/3

TOP


ஒழிந்தார் (1)

ஊன்றினார் எலாம் உலைந்தனர் ஒல்லையில் ஒழிந்தார்
கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து மெய்ம்மறந்தான் – ஆரண்:8 14/3,4

TOP


ஒழிந்தால் (1)

இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா – யுத்4:41 67/3

TOP


ஒழிந்தான் (3)

ஏற்றாரை நோக்கான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான்
மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – பால:17 19/3,4
வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான் – அயோ:13 29/4
அன்னவன் தனக்கு இளையவன் அ பெயர் ஒழிந்தான்
பின் ஒர் இந்திரன் இலாமையின் பேர் அதிகாயன் – யுத்1:5 50/3,4

TOP


ஒழிந்திடுக (1)

படை ஒழிந்திடுக தம்பதிகளே இனி – பால:5 109/1

TOP


ஒழிந்திடும் (2)

ஒழிந்திடும் கடை உகத்தினில் உற்ற கார் இனங்கள் – சுந்-மிகை:7 8/1
உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து ஏழு – யுத்2-மிகை:18 28/1

TOP


ஒழிந்திலர் (1)

ஒழிந்தனர் ஒழிந்திலர் உணர்ந்திலர்கள் ஒன்றும் – யுத்1:12 16/4

TOP


ஒழிந்திலன் (3)

ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் – அயோ:13 71/3
அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன் அம்பரம் செம்பொன் – யுத்2:15 210/1
அ திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன்
மு திறத்து உலகமும் முருக்கும் வெம்மையான் – யுத்4-மிகை:37 23/3,4

TOP


ஒழிந்திலை (1)

தத்துறல் ஒழிந்திலை தையல் நீ எனா – சுந்:5 39/2

TOP


ஒழிந்து (8)

கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள – பால:5 63/3
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே – பால:5 100/4
ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை – பால:24 41/2
ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும் – சுந்:12 45/3
வெம் கதம் ஒழிந்து சால வருந்தின வேடை ஓடி – சுந்-மிகை:14 3/3
உன்னை ஒன்று இழைத்திலது ஒழிந்து நீங்கியது – யுத்3:24 84/3
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான் – யுத்3:26 92/2
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது – யுத்4:37 208/1

TOP


ஒழிந்தேன் (3)

காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்த்து அன்றோ கருமம் – அயோ:4 65/4
உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன் – சுந்:4 112/3
உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன்
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன் – சுந்:12 51/1,2

TOP


ஒழிப்ப (2)

ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை – ஆரண்:15 53/4
மழை குரல் இடியின் சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ – சுந்:10 14/4

TOP


ஒழிப்ப_அரும் (1)

ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை – ஆரண்:15 53/4

TOP


ஒழிப்பது (2)

உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன் – அயோ:4 180/3
உண்பேன் ஒருத்தி அது ஒழிப்பது அரிது என்றாள் – சுந்:1 69/4

TOP


ஒழிப்பென் (1)

உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென் என்று எழுதிவிட்டான் – யுத்4-மிகை:41 10/4

TOP


ஒழிய (36)

உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – பால:21 8/4
தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழிய தவம் இயற்ற – ஆரண்:6 110/1
உடை தடம் படைகளும் ஒழிய உற்று எதிர் – ஆரண்:7 102/2
தாம் தாம் ஒழிய தமியேனுடனே – ஆரண்:14 72/3
உற வெதுப்புறும் கொடும் தொழில் வேனிலான் ஒழிய
திறம் நினைப்ப அரும் கார் எனும் செவ்வியோன் சேர – கிட்:10 42/1,2
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல் – கிட்:11 123/2
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக – கிட்:13 31/3
வன் திசை படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடை – கிட்:14 2/3
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான் – சுந்:1 25/4
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய யாணர் – சுந்:2 116/2
பரித்த செல்வம் ஒழிய படரும் நாள் – சுந்:3 26/1
திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை – சுந்:3 30/2
சில் இடம் ஒழிய தெய்வ இலங்கையும் சிதைந்தது என்றார் – சுந்:6 57/4
அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம் – யுத்1:3 143/2
உத்தமன் அ நகர் ஒழிய போயினான் – யுத்1:4 12/4
உதயம் அது ஒழிய தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஒத்தான் – யுத்1:10 3/4
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன் – யுத்1:12 31/2
இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய யாரும் – யுத்2:16 180/3
எழுபது வெள்ளத்துள்ளோர் இறந்தவர் ஒழிய யாரும் – யுத்2:16 199/1
ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – யுத்2:16 241/4
கொன்றான் ஒழிய கொலை கோள் அறியா – யுத்2:18 51/1
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய பொழி மத யாறு – யுத்2:18 147/2
ஆயிரம்_கோடி தேரும் அரக்கரும் ஒழிய வல்ல – யுத்3:22 32/1
முற்றினன் இரண்டு மூன்று காவதம் ஒழிய பின்னும் – யுத்3:22 140/3
சிந்தை ஒழிய பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவென் என்று – யுத்3:23 2/3
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய கண்டன – யுத்3:24 101/2
உக்கார் அ அரக்கரும் ஊர் ஒழிய
புக்கார் நமனார் உறை தென் புலமே – யுத்3:27 30/3,4
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற – யுத்3:31 182/2
பின்னரும் செல்லும் என்று ஒழிய பேசினான் – யுத்3-மிகை:20 8/3
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவ தம்பி – யுத்4:32 47/2
கண்ணனை ஒழிய அ பால் செல்வதே கருமம் என்றான் – யுத்4:37 11/4
ஐம்_நான்கு எனும் கரத்தொடும் உமையவள் ஒழிய
இம்மை இ உரு இயைந்து எழில் கயிலையோடு ஈசன் – யுத்4-மிகை:35 4/2,3
இற்று ஒழிய ஆன்று அழியுமோ என இசைத்தான் – யுத்4-மிகை:37 17/4
குருக்களை இகழ்வோர் கொண்ட குல_மகள் ஒழிய தங்கள் – யுத்4-மிகை:41 66/1
மயிர் குருள் ஒழிய பெற்றம் வெளவுவோர் வாய்மை இல்லோர் – யுத்4-மிகை:41 72/4
ஒன்றிலர் நன்றி-தன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர் – யுத்4-மிகை:41 79/2

TOP


ஒழியவும் (1)

தீ செல ஒழியவும் தடுக்கும் திண் பில – கிட்:14 24/2

TOP


ஒழியா (5)

பண்ணோ ஒழியா பகலோ புகுதாது – பால:23 10/1
உள் நோவு ஒழியா உயிரோ அகலா – பால:23 10/3
உழைத்த வெம் துயர்க்கு ஈறு காண்கிலன் உணர்வு ஒழியா
அழைத்து மைந்தன் தன் மைந்தனை அவர் கழிந்தனரேல் – பால-மிகை:9 36/1,2
ஓய்ந்தாரிலர் குதி கொண்டார் உவகையின் ஒழியா நறு மலர் சொரிகின்றார் – சுந்-மிகை:10 8/2
யாதும் ஒழியா வகை சுமந்து கடல் எய்த – யுத்1:9 7/3

TOP


ஒழியாத (1)

ஒன்று ஒழியாத வண்ணம் ஓதினான் ஓத கேட்டே – யுத்4-மிகை:41 122/2

TOP


ஒழியாத-வகை (1)

வேரும் ஒழியாத-வகை வென்று அலது மீளேன் – யுத்1:2 64/4

TOP


ஒழியாது (5)

என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள் – அயோ:4 72/2
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல – ஆரண்:13 68/3
முந்தே தடுக்க ஒழியாது எடுத்த வினையேன் முடித்த முடிவால் – ஆரண்:13 69/3
உறு மாருதி உடல் உக வெம் குருதிகள் ஒழியாது அவனொடு மலைவுற்றான் – சுந்-மிகை:10 6/4
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – யுத்3:28 43/2

TOP


ஒழியாமல் (2)

உற்று கையால் ஆயுதம் எல்லாம் ஒழியாமல்
பற்றி கொள்ளா விண்ணில் எறிந்தான் பழி இல்லான் – சுந்:2 87/3,4
எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய் தன் – சுந்:2 232/1

TOP


ஒழியாமை (1)

யாரும் ஒழியாமை நரர் வானரரை எல்லாம் – யுத்1:2 64/3

TOP


ஒழியார் (1)

பொன்றாது ஒழியார் புகல்வார் உளரால் – ஆரண்:14 71/2

TOP


ஒழியான் (6)

தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான் – பால:14 31/4
போவாது ஒழியான் என்றாள் புதல்வன்-தன்னை கணவன் – அயோ:4 53/1
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – அயோ:4 53/2
எய்தாது ஒழியான் இது என்னை-கொலாம் – ஆரண்:14 62/4
வாராது ஒழியான் எனும் வண்மையினால் – சுந்:4 6/1
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான்
துன்று தாரவன் பின்னரும் இனையன சொன்னான் – யுத்1:2 110/3,4

TOP


ஒழியின் (2)

காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – ஆரண்:2 28/4
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னை – யுத்1:2 60/3

TOP


ஒழியும் (7)

அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும் என்று அழியா – பால-மிகை:9 11/2
எரிவு-செய்து ஒழியும் ஈது இழுதை நீரதால் – ஆரண்:13 107/2
முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும் முன்னர் – சுந்:4 38/2
வில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும் என கருதி விரைவின் வந்தான் – யுத்1:4 99/2
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து – யுத்2:15 34/3
ஓங்கு பேர் ஆற்றலும் ஒழியும் ஒல்குமால் – யுத்3-மிகை:27 4/4
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர – யுத்4:37 107/3

TOP


ஒழியேன் (4)

பொய் மாணாமற்கு இன்றே பொன்றாது ஒழியேன் என்றாள் – அயோ:4 42/4
இன்றே இறவாது ஒழியேன் எமரோ – ஆரண்:14 71/1
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா – யுத்2:18 170/3
உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன் இனி ஒழியேன்
சிவன் ஐம்_முகம்_உடையான் படை தொடுப்பேன் என தெளிந்தான் – யுத்3:27 157/3,4

TOP


ஒழிவதாயின (1)

அன்று ஒழிவதாயின அரக்கர் புகழ் ஐயா – யுத்1:2 51/3

TOP


ஒழிவது (4)

ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும் – கிட்:4 16/4
உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ – கிட்:11 57/3
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார் – சுந்:7 61/4
ஒன்று அல உகங்கள் கோடி உடற்றினும் ஒழிவது உண்டோ – யுத்2-மிகை:16 1/4

TOP


ஒழிவர் (1)

ஒருவர் வாய் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர் உண்ண – சுந்-மிகை:14 5/1

TOP


ஒழிவரோ (1)

தாம் முதலோடும் கெட்டால் ஒழிவரோ வண்மை தக்கோர் – யுத்1:8 18/4

TOP


ஒழிவாய் (1)

காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம் – அயோ:4 39/1

TOP


ஒழிவார் (1)

ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ – பால:23 4/4

TOP


ஒழிவாள் (1)

துறந்தாள் துயரம் தன்னை துறவாது ஒழிவாள் இவளே – அயோ:4 35/3

TOP


ஒழிவான் (3)

இறந்தான் அல்லன் அரசன் இறவாது ஒழிவான் அல்லன் – அயோ:4 35/1
பூணாது ஒழிவான் எனின் யாம் உளமோ பொன்றேல் என்றான் – அயோ:4 39/4
புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான் என்னா – அயோ:4 67/3

TOP


ஒழிவு (21)

உவள் அரு மறையினொடு ஒழிவு_அறு கலையும் – பால:5 122/3
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என – பால:23 50/2
உய்ய நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே – பால-மிகை:9 42/2
ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான் – ஆரண்:4 33/4
ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை – ஆரண்:11 71/3
ஓவு இலர் துயர் கடற்கு ஒழிவு காண்கிலர் – ஆரண்-மிகை:10 7/2
ஒழிவு_இலா பொன் குழாத்து உறையுள் எய்தினார் – கிட்:11 105/4
ஊன் அற கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர் – சுந்:7 49/3
உத்தமன் தேவி-தன்னை ஒழிவு அற நாடி போனான் – சுந்-மிகை:2 6/4
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா – யுத்1:3 58/3
மு புறத்து உலக துள்ளும் ஒழிவு_அற முற்றும் பற்றி – யுத்1:3 142/1
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன் – யுத்1:4 61/3
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன் – யுத்1:12 31/2
ஒழிவு இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழிய – யுத்1-மிகை:3 11/2
ஒழிவு இலாத பல் ஆயிர வெள்ளத்துக்கு உறை ஓர் – யுத்1-மிகை:11 9/2
உரும் என சொரிய வீசி உடற்றினர் ஒழிவு இலாதார் – யுத்2-மிகை:18 32/4
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி – யுத்3:22 94/2
உந்தினை பின் கொலை ஒழிவு_இல் உண்மையும் – யுத்3:24 107/1
பேரே ஒழிவு ஆனது என்று சொன்னான் – யுத்3-மிகை:28 5/4
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – யுத்4:32 46/1
உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று காலம் வந்துளதால் – யுத்4:40 85/1

TOP


ஒழிவு_அற (3)

ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை – ஆரண்:11 71/3
மு புறத்து உலக துள்ளும் ஒழிவு_அற முற்றும் பற்றி – யுத்1:3 142/1
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – யுத்4:32 46/1

TOP


ஒழிவு_அறு (1)

உவள் அரு மறையினொடு ஒழிவு_அறு கலையும் – பால:5 122/3

TOP


ஒழிவு_இல் (1)

உந்தினை பின் கொலை ஒழிவு_இல் உண்மையும் – யுத்3:24 107/1

TOP


ஒழிவு_இலா (1)

ஒழிவு_இலா பொன் குழாத்து உறையுள் எய்தினார் – கிட்:11 105/4

TOP


ஒழிவுற்றால் (1)

ஒரு நாள் கவ்வும் உறு கோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால்
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – சுந்:4 56/2,3

TOP


ஒழிவுறா-வகை (1)

ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறா-வகை
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – ஆரண்:13 104/2,3

TOP


ஒழிவுறாது (1)

ஓம் அரியாய நம் என ஒழிவுறாது ஓதும் – யுத்1-மிகை:3 4/1

TOP


ஒழிவுறாமல் (3)

ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்த கேட்டு – கிட்:2 29/3
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு அது யோகத்தின் உணர்ச்சி பேணி – கிட்-மிகை:16 6/3
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென் ஒழிவுறாமல்
கடந்து பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான் – சுந்:10 23/3,4

TOP


ஒழிவென் (1)

புரட்டுவென் தலையை இன்று பழியொடும் ஒழிவென் போலாம் – யுத்3:27 163/4

TOP


ஒழுக்க (2)

திடரிடை சென்று அவை ஒழுக்க சேர்ந்தன – யுத்2:18 97/3
சேதியாநின்றது உன் ஒழுக்க செய்தியால் – யுத்4:40 55/2

TOP


ஒழுக்கத்தின் (1)

வெம்மையின் ஒழுக்கத்தின் மேன்மை மேவினீர் – அயோ:1 84/2

TOP


ஒழுக்கம் (7)

குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம் – பால:2 38/4
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என – அயோ:14 24/3
புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்கு எரி புனிதர் ஈயும் – ஆரண்:12 67/3
சோர் ஒழுக்கம் அறாமையின் துன்று பொன் – சுந்-மிகை:13 5/3
திறம் கெட ஒழுக்கம் குன்ற தேவரும் பேண தக்க – யுத்2:17 65/3
ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட – யுத்4:40 49/1
அடைப்பர் ஐம் புலன்களை ஒழுக்கம் ஆணியா – யுத்4:40 54/1

TOP


ஒழுக்கமும் (3)

சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர் – ஆரண்:5 1/3
மெலியவர்-பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும் – கிட்:7 86/3
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும் – யுத்4:40 53/2

TOP


ஒழுக்கமே (2)

உப்பின் சென்றது உதிரத்து ஒழுக்கமே – யுத்2:15 27/4
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் – யுத்2:16 136/4

TOP


ஒழுக்கல் (1)

இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் – யுத்2:16 342/2

TOP


ஒழுக்கி (2)

ஒடுங்கல்_இல் நெடு முகடு ஒழுக்கி ஊழ் உற – அயோ:10 44/2
தன் திரள் ஒழுக்கி விழு தாரகையும் ஒத்த – சுந்:6 15/4

TOP


ஒழுக்கிய (1)

ஒழுக்கிய கண்ணின் நீர் கலுழி ஊற்றிடை – அயோ:4 188/3

TOP


ஒழுக்கில் (1)

உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கிட்:9 24/4

TOP


ஒழுக்கின் (5)

பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது – பால:1 12/2
தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும் – கிட்:9 8/2
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – சுந்:3 82/2
ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்தவே – யுத்1:8 32/4
ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய் – யுத்4-மிகை:39 15/4

TOP


ஒழுக்கின்-பாலதோ (1)

உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ – அயோ:11 48/4

TOP


ஒழுக்கினர் (1)

ஒழுக்கினர் நிருதரை உதிர ஆற்றினே – யுத்2:18 96/4

TOP


ஒழுக்கினவோ (1)

உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ
என் செய்தேன் முன்னம் மறம் செய்கை எய்தினார் – ஆரண்:15 47/2,3

TOP


ஒழுக்கினன் (1)

வெம்மை தீர் ஒழுக்கினன் விரிந்த கேள்வியன் – ஆரண்:12 46/1

TOP


ஒழுக்கினானை (1)

ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை – சுந்:2 213/4

TOP


ஒழுக்கினை (1)

பித்து ஆய விலங்கின் ஒழுக்கினை பேசல் ஆமோ – கிட்:7 43/2

TOP


ஒழுக்கினோடு (1)

செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தை தேறும் – யுத்3:27 175/3

TOP


ஒழுக்கு (5)

உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – ஆரண்:1 55/2
உருண்ட-போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே – கிட்:7 5/4
உணர்வு சென்றுழி செல்லும் ஒழுக்கு அலால் – கிட்:7 111/3
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கிட்:13 41/1
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – சுந்:9 1/3

TOP


ஒழுக்குதி (1)

கையினால் ஒழுக்குதி கடன் எலாம் என்றான் – அயோ:14 76/4

TOP


ஒழுக்கும் (1)

இல் பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல் – சுந்:5 17/3

TOP


ஒழுக்குவாய் (1)

ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய் – யுத்4-மிகை:39 15/4

TOP


ஒழுக்கை (3)

போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – ஆரண்:6 127/4
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கிட்:10 33/2
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும் – யுத்3:22 26/3

TOP


ஒழுக (10)

உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து – பால-மிகை:7 15/2
கண்ணும் நீராய் உயிரும் ஒழுக கழியாநின்றேன் – அயோ:4 55/1
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக
உருவி ஓடின கேடக தட்டொடும் உடலம் – ஆரண்:8 10/3,4
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் – ஆரண்:14 83/1
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா – கிட்:5 11/2
குளிறு சோரி ஒழுக கொதித்து இடை – யுத்2:15 45/3
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – யுத்2:16 164/4
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – யுத்2:18 199/2
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி – யுத்2:19 199/3
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் உடல் தரித்தான் – யுத்3:27 125/1,2

TOP


ஒழுகல் (1)

குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா – கிட்:9 25/2

TOP


ஒழுகலால் (1)

பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால் பொன்னியை பொருவும் – பால:9 5/3

TOP


ஒழுகலான் (1)

போக ஆறு ஒழுகலான் செல்வம் போன்றவே – கிட்:10 107/4

TOP


ஒழுகலெம் (1)

மா தவத்து ஒழுகலெம் மறைகள் யாவையும் – ஆரண்:3 14/1

TOP


ஒழுகவும் (1)

குருதி வாய்-நின்று ஒழுகவும் கூசலன் – யுத்2:15 77/1

TOP


ஒழுகா (1)

தள்ளப்படாத தகை ஆகி சார் கத்திரிகை வகை ஒழுகா
அள்ளல் பள்ளத்து அகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற – சுந்-மிகை:4 7/2,3

TOP


ஒழுகா-வண்ணம் (1)

ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகா-வண்ணம்
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய் – யுத்1:7 21/2,3

TOP


ஒழுகாத (1)

தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவி புணர்ந்த தகையால் – யுத்2:19 265/1

TOP


ஒழுகி (6)

உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – பால:17 10/1
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர் – பால:20 24/1
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை – கிட்:16 61/2
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – சுந்:2 209/3
உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – யுத்2:18 142/4
ஒழுகி பாயும் மு மத வேழம் உயிரோடும் – யுத்4:33 7/1

TOP


ஒழுகிட (2)

பச்சிரத்தம் வந்து ஒழுகிட வானவர் பதைப்ப – சுந்:11 39/2
உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான் – யுத்3:22 188/2

TOP


ஒழுகிய (3)

ஊன்றிய பகழி வாயூடு ஒழுகிய குருதி வெள்ளம் – பால:7 52/2
ஊற்றும் மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதி – ஆரண்:6 92/1
கைகள் அற்று வெம் குருதி ஆறு ஒழுகிய கவந்தன் – ஆரண்:15 37/1

TOP


ஒழுகியே (1)

உதிரமும் தெரிகிலாது இடை பரந்து ஒழுகியே – சுந்:10 43/4

TOP


ஒழுகிற்று (1)

உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும் – பால:19 1/3

TOP


ஒழுகின (2)

உக்க பல் குலம் ஒழுகின எயிற்று இரும் புரை-தொறும் அமிழ்து ஊறி – யுத்1:3 89/4
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே – யுத்2:18 98/4

TOP


ஒழுகு (13)

மாலை வாய் அமுது ஒழுகு மக்களை – பால:2 58/2
கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெம் கனலால் – பால-மிகை:9 11/1
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ – ஆரண்:3 58/2
பொன் ஒழுகு பூவில் உறை பூவை எழில் பூவை – ஆரண்:6 25/1
பொரு_இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால் – கிட்:15 3/3
குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால் – கிட்:15 21/1
ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ்முறை – கிட்:15 48/3
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும் – சுந்:2 182/4
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – சுந்:4 37/3
வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின் – சுந்:4 45/1
ஒழுகு தாமரை ஒத்தன ஓங்கு நீர் – யுத்2:15 11/3
பண் தரு கிளவி செவ்வி பல்லியத்து ஒழுகு தீம் தேன் – யுத்3-மிகை:22 1/1
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை – யுத்4:41 38/3

TOP


ஒழுகுகின்றது (1)

உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது – கிட்:14 13/4

TOP


ஒழுகுகின்றன (1)

ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா – யுத்4:37 21/3

TOP


ஒழுகும் (8)

பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத களிறு அழுத கால் வய போர் – அயோ:4 98/2,3
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும்
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகை படைகள் – யுத்2:15 236/1,2
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – யுத்2:16 165/2
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான் – யுத்2:16 291/4
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – யுத்2:18 265/4
அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான் – யுத்3:21 36/1
ஒளி பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும் ஒண் பொன் – யுத்3:25 5/2
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான் – யுத்4-மிகை:41 196/4

TOP


ஒழுகுவர் (1)

ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர்-மேல் ஒருவர் புக்கு – யுத்3:25 13/3

TOP


ஒழுகுறு (1)

கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்-போல் – யுத்2:18 98/3

TOP


ஒழுங்கு (3)

ஒழுங்கு அறு புளிஞர் ஆகி உறு துயர் உறுக என்றான் – பால-மிகை:11 43/4
உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின் – கிட்:13 41/2
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா – யுத்4-மிகை:41 297/2

TOP


ஒழுங்கும் (1)

உவந்த சாதகத்து ஈட்டமும் ஓரியின் ஒழுங்கும்
நிவந்த அல்லது பிறர் இல்லை களத்திடை நின்றார் – யுத்3:22 198/3,4

TOP


ஒள் (15)

உந்தலின் பொழுது போம் சிலர்க்கு அ ஒள் நகர் – பால:3 68/4
புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல் – பால:10 72/1
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – பால:16 42/4
ஒழிந்த என் இனி ஒள்_நுதல் தாதை-தன் – பால:21 53/1
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல் – பால-மிகை:10 4/2
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – அயோ:14 63/4
ஊறிட ஒள் நகர் உரைத்த ஒண் தள – கிட்:1 15/3
ஒள் எரியோடும் குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான் – சுந்:12 132/4
ஒள் எரியோனும் ஒளித்தான் – சுந்:13 58/4
முழை படிந்த பிறை முள் எயிறு ஒள் வாள் – யுத்1:11 8/1
உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறை – யுத்2:16 68/1
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – யுத்2:19 87/4
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை – யுத்3:20 42/2
வெள்ளிய மருப்பு சிந்த வீசிய விசயத்து ஒள் வாள் – யுத்3:29 57/2
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட – யுத்4:40 34/3

TOP


ஒள்_நுதல் (1)

ஒழிந்த என் இனி ஒள்_நுதல் தாதை-தன் – பால:21 53/1

TOP


ஒள்ளிது (2)

உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – அயோ:1 73/1
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார் – ஆரண்:6 57/1

TOP


ஒள்ளிய (8)

ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான் கடல் – ஆரண்-மிகை:3 5/3
ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய ஊழி காலின் – சுந்:1 22/2
ஒள்ளிய கலவி பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர் – சுந்:2 115/2
ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை – சுந்:2 210/4
ஒள்ளிய வீரன் அருக்கனை ஒத்தான் – சுந்:9 60/4
ஒள்ளிய புதல்வனை உரப்பி என் உரை – யுத்1:2 72/2
ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ – யுத்1:8 24/1
ஒள்ளிய நாளின் நல்ல ஓரையின் உலகம் மூன்றும் – யுத்4:42 17/2

TOP


ஒள்ளியது (1)

ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற்கு உரைப்பதானான் – யுத்1:14 1/4

TOP


ஒள்ளியோன் (1)

ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும் உரைக்கலுற்ற – அயோ:14 116/1

TOP


ஒளி (189)

நிரை மணி குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளி மேல் – பால:3 24/3
புக்கவர் கண் இமை பொருந்து உறாது ஒளி
தொக்குடன் தயங்கி விண்ணவரின் தோன்றலால் – பால:3 31/1,2
சந்திரன் ஒளி கெட தழைப்ப தண் நிலா – பால:3 44/4
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன – பால:3 50/2
விலக்க_அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம் – பால:5 117/3
அந்தரதலத்து இரவி அஞ்ச ஒளி விஞ்ச – பால:6 5/2
உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய – பால:10 22/1
படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும் – பால:10 57/1
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – பால:10 68/3
கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் போல் – பால:11 15/3
உழுகின்ற கொழு முகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற புவி மடந்தை திரு வெளிப்பட்டு என புணரி – பால:13 17/1,2
கேட்க தட கையாலே கிளர் ஒளி வாளும் பற்றி – பால:14 52/1
ஈனும் மாழை இளம் தளிர் ஏய் ஒளி
ஈனும் மாழை இளம் தளிரே இடை – பால:16 25/1,2
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின் அங்கம் எங்கும் – பால:16 37/3
மணியின் அணி நீக்கி வயங்கு ஒளி முத்தம் வாங்கி – பால:16 45/1
உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – பால:17 10/1
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என – பால:18 26/2
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி – பால:22 5/2
தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள – பால:22 9/2
பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம் – பால:22 28/1
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான – பால:22 28/2
கரும் கடை நெடும் கண் ஒளி யாறு நிறை கண்ண – பால:22 38/1
விளிம்பு பொன் ஒளி நாற வெயிலொடு நிலவு ஈனும் – பால:23 25/3
அந்தம்_இல் ஒளி முத்தின் அகல் நிரை ஒளி நாறி – பால:23 26/2
அந்தம்_இல் ஒளி முத்தின் அகல் நிரை ஒளி நாறி – பால:23 26/2
வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதி – பால:23 27/1
கதிர் மணி ஒளி கால கவர் பொருள் தெரியாவாறு – பால:23 34/1
ஊர்தியில் வருவாரும் ஒளி மணி நிரை ஓடை – பால:23 35/2
உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான் – பால:23 59/2
மேவ_அரும் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல் – பால:23 60/1
வெண் நிற பட்டு ஒளி விளங்க சாத்தியே – பால:23 62/4
முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான் – பால:23 64/1
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம் – பால:23 88/2
இலங்கு ஒளி அம்மி மிதித்து எதிர் நின்ற – பால:23 91/3
ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால் – பால:24 20/3
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா – பால:24 26/1
ஒடித்தனன் வெரிநை வீழ்ந்தார் ஒளி வளை மகளிர் எல்லாம் – பால-மிகை:8 5/4
கோல மா மதி குறைவு அற நிறைந்து ஒளி குலாவி – பால-மிகை:9 8/3
மாண் ஒளி கெடாது தெற்கு வடக்கவாய் வருக என்று – பால-மிகை:11 34/3
தங்கு ஒளி முறுவலின் தாமம் நான்றன – அயோ:2 37/3
முதிர் ஒளி உயிர்த்தன முடுகி காலையில் – அயோ:2 38/1
குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள் போல் – அயோ:2 52/2
விளக்கு ஒளி மறைத்த மன்னர் மின் ஒளி மகுட கோடி – அயோ:3 79/1
விளக்கு ஒளி மறைத்த மன்னர் மின் ஒளி மகுட கோடி – அயோ:3 79/1
துளக்கு ஒளி விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த சூழ்ந்த – அயோ:3 79/2
ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம் – அயோ:4 74/1
நந்தினர் நகை ஒளி விளக்கம் நங்கைமார் – அயோ:4 172/3
ஒளி துறந்தன முகம் உயிர் துறந்து என – அயோ:4 200/1
அந்தியில் வெயில் ஒளி அழிய வானகம் – அயோ:5 5/1
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான் – அயோ:6 30/2
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியின் மறைய – அயோ:7 1/1
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால் – அயோ:8 34/3
சேந்து ஒளி விரி செ வாய் பைம் கிளி செறி கோல – அயோ:9 5/1
தொட்ட வார் சுனை சுடர் ஒளி மணியொடும் தூவி – அயோ:10 8/1
பிடி துவன்றின பூண் ஒளி பேர்ந்தன – அயோ:11 9/3
வாய் ஒளி மழுங்க தன் மலர்ந்த தாமரை – அயோ:11 45/1
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம் – அயோ:11 91/2
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால் – அயோ:12 48/3
தூய பேர் ஒளி ஆகி துலங்கு அருள் – அயோ-மிகை:4 13/2
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து ஒளி குலாம் – ஆரண்:1 12/2
பொன்னின் பொலி வார் அணி பூண் ஒளி மேல் – ஆரண்:2 3/2
யான் நின்றது என் என்று ஒளி எஞ்சிட மா – ஆரண்:2 7/2
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல் – ஆரண்:4 4/2
சேண் எலாம் புல் ஒளி செலுத்தி சிந்தையில் – ஆரண்:6 13/3
பொங்கு ஒளி விசும்பினில் பொலிய தோன்றினாள் – ஆரண்:6 23/4
ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளி கிளர் சுற்றுவாள் உருவி – ஆரண்:6 85/4
மழுவும் வாளும் வயங்கு ஒளி மு சிகை – ஆரண்:7 19/1
ஓங்கு ஒளி வாளினன் உருமின் ஆர்ப்பினன் – ஆரண்:7 114/1
செய்த சே ஒளி முறுவலன் கடும் கணை தெரிந்தான் – ஆரண்:8 20/2
மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால் – ஆரண்:10 20/2
நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய் – ஆரண்:10 118/1
எரிந்து இழுது அஃகல ஒளி இழந்தன – ஆரண்:10 123/2
வேந்தன் ஒளி அன்றியும் மேலொடு கீழ் விரித்தான் – ஆரண்:10 157/2
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால் – ஆரண்:11 43/1
பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ் – ஆரண்:11 53/3
உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின் – ஆரண்:12 32/1
ஒன்றொடு ஒன்று அடித்த மேகத்து உரும் என எயிற்றின் ஒளி
மென்றன வெகுளி பொங்க விட்டது மாய வேடம் – ஆரண்:12 62/3,4
ஒளி கறை மண்டிலம் ஒத்துளது ஆங்கு ஓர் – ஆரண்:14 37/3
தொண்டை அம் சே ஒளி துவர்த்த வாய் அமுது – ஆரண்:14 97/2
பேராளன் தானாய் ஒளி ஓங்கும் பெற்றியனாய் – ஆரண்:15 50/2
பொருப்பினையும் கடந்த புய பரப்பினிடை பொழி கதிரின் ஒளி குலாவி – ஆரண்-மிகை:10 2/1
ஒளி படாது ஆயிடை ஒளிக்கும் மீனது – கிட்:1 9/4
பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ – கிட்:1 18/1
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாய – கிட்:1 20/2
சாந்தமும் ஆய் ஒளி தழுவ போர்த்தலால் – கிட்:6 8/3
ஓவியமே என ஒளி கவின் குலாம் – கிட்:10 1/2
ஓடைகள் ஒளி பிறழ்வனவும் ஒத்ததே – கிட்:10 9/4
குஞ்சி சே ஒளி கதுவுற புது நிறம் கொடுக்கும் – கிட்:10 44/2
விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி மென் கொம்பு – கிட்:10 79/1
தடி வனம் மிடைந்தன தயங்கு பூண் ஒளி
பொடி வனம் எழுந்தன வானம் போர்த்தவே – கிட்:11 120/3,4
பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது – கிட்:14 12/3
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற – கிட்:14 43/3
சே ஒளி சிறைய வேக கழுகினுக்கு அரசு செய்வேம் – கிட்:16 53/2
பொறை நெடும் பொன் ஒளி மிளிரும் பொற்பது – கிட்-மிகை:14 2/4
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம் – சுந்:1 4/4
கேழ் உலாம் முழுநிலாவின் கிளர் ஒளி இருளை கீற – சுந்:1 30/1
பருகும் இ நகர் துன் ஒளி பாய்தலின் பசும்பொன் – சுந்:2 15/3
கறங்கு கால் புகா கதிரவன் ஒளி புகா மறலி – சுந்:2 21/1
விளக்கு_இனம் இருட்டினை விழுங்கி ஒளி கால – சுந்:2 69/2
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி – சுந்:2 100/1
பளிங்கு செற்றி குயிற்றிய பாய் ஒளி
விளிம்பும் வெள்ளமும் மெய் தெரியாது மேல் – சுந்:2 152/1,2
மேல கீழ பல் வேறு ஒளி வீசலால் – சுந்:2 153/2
விளக்கு ஒளி என சுழல்வ மெல்லியர்கள் மேனி – சுந்:2 162/4
தழைந்த மொய் ஒளி பெய் மணி தாழ்-தொறும் – சுந்:2 167/1
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா – சுந்:2 180/3
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – சுந்:2 197/2
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – சுந்:2 207/3
வெயிலிடை தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள் – சுந்:3 4/2
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ – சுந்:3 79/3
மின் நிற கதிரின் சுற்றிய பசும்பொன் விரல்-தலை அவிர் ஒளி காசின் – சுந்:3 80/3
பன்னிருவரினும் இருவரை தவிர்வுற்று உதித்தது ஓர் படி ஒளி பரப்ப – சுந்:3 81/4
துளங்கு ஒளி விரற்கு எதிர் உதிக்கும் சூரியன் – சுந்:4 40/3
திரண்டில ஒளி இல திருவின் சேர்வு இல – சுந்:4 49/1
வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும் – சுந்:6 19/1
மீன் முறை நெருக்க ஒளி வாளொடு வில் வீச – சுந்:6 21/3
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி புதிய பால் பொழிவது ஒக்கும் – சுந்:6 51/1
பொறி தர விழி உயிர் ஒன்றோ புகை உக அயில் ஒளி மின் போல் – சுந்:7 19/1
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – சுந்:8 6/2
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – சுந்:8 8/4
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு – சுந்:9 28/3
அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக அஃதும் – சுந்:10 15/2
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க யாணர் – சுந்:10 15/3
ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன் – சுந்:12 11/1
அலங்கல் வெண்குடை தண் நிழல் அவிர் ஒளி பரப்ப – சுந்:12 37/2
மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை – சுந்:13 3/1
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற – சுந்:14 42/1
நாள் ஒத்தது மேல் ஒளி கீழ் இருள் உற்ற ஞாலம் – சுந்-மிகை:1 15/4
தாவி நிலன் ஒளி கலனில் தோய – சுந்-மிகை:3 17/2
பொங்கு ஒளி மன்னு கோடி புரந்த ஆதித்தர் சுற்ற – சுந்-மிகை:11 5/4
எரிந்த மாளிகை எரிந்தன இலங்கு ஒளி பூண்கள் – சுந்-மிகை:13 9/1
பொருள் தரும் வீரர் போத பொங்கு ஒளி விசும்பில் தங்கும் – சுந்-மிகை:14 47/3
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – யுத்1:2 93/2
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும் – யுத்1:2 100/3
பொன்னை கொல்லும் ஒளி புகழ் பொய்யா – யுத்1:3 96/2
விளக்கு ஒளி பரத்தலின் பாலின் வெண் கடல் – யுத்1:4 15/2
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார் – யுத்1:4 94/3
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தர தோளினானை – யுத்1:4 132/4
வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர் – யுத்1:5 20/1
அருக்கனில் ஒளி விடும் ஆடக கிரி – யுத்1:6 44/1
பருப்பதம் வேவது என்ன படர் ஒளி படராநின்ற – யுத்1:7 11/1
விழுந்த பல் மணியின் ஒளி மீமிசை – யுத்1:8 54/3
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – யுத்1:9 18/3
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – யுத்1:10 11/4
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன் – யுத்1:12 20/3
மணல் பரப்பும் மணி பரப்பும் ஒளி
தணல் பரப்புவ போன்றன தான் கவி – யுத்1-மிகை:8 4/1,2
புதை இருள் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி
சிதைவு அரு நாள் வர சிவந்த தாமரை – யுத்2:15 113/1,2
திரிகை ஒத்தது மண்தலம் கதிர் ஒளி தீர்ந்த – யுத்2:15 207/4
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய் – யுத்2:16 32/4
எழும் கதிரவன் ஒளி மறைய எங்கணும் – யுத்2:16 107/1
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம் – யுத்2:16 227/2
நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன – யுத்2:16 285/1
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான் – யுத்2:16 295/4
மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச – யுத்2:17 5/1
ஊர் சென்றன-போல் ஒளி ஓடைகளின் – யுத்2:18 25/2
முதுகை தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா – யுத்2:19 22/4
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன – யுத்2:19 118/3
எரிந்து எழு பல் படையின் ஒளி யாணர் – யுத்3:20 28/1
அரும் கல மின் ஒளி தேர் பரி யானை – யுத்3:20 28/2
பொருந்திய பண் ஒளி தார் ஒளி பொங்க – யுத்3:20 28/3
பொருந்திய பண் ஒளி தார் ஒளி பொங்க – யுத்3:20 28/3
கதிரவன் செழும் சே ஒளி கற்றை அம் கரத்தால் – யுத்3:20 55/2
நிரக்கும் நல் ஒளி பரந்தன உலகு எலாம் நிமிர – யுத்3:20 56/4
உரு என்றார் சிலர் சிலர்கள் ஒளி என்றார் சிலர் சிலர்கள் ஒளிருமேனும் – யுத்3:24 39/1
ஒளி பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும் ஒண் பொன் – யுத்3:25 5/2
கதிர் ஒத்த பகழி கற்றை கதிர் ஒளி காட்டலாலும் – யுத்3:27 95/3
உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல் – யுத்3:28 23/3
ஓங்கிய முடியன் திங்கள் ஒளி பெறு முகத்தன் உள்ளால் – யுத்3:28 60/2
எல் ஒளி மார்பில் வீர கவசம் இட்டு இழையா வேத – யுத்3:31 69/3
ஒளி முற்றிய திங்களை ஒத்துளவால் – யுத்3:31 204/4
பொருள் ஆகியும் இருள் ஆகியும் ஒளி ஆகியும் பொலியும் – யுத்3-மிகை:27 8/3
ஈது அவர் சொல கயிலை ஈசனும் நகைத்து இமையவர்க்கும் ஒளி வான் – யுத்3-மிகை:31 45/1
தழைக்கும் மின் ஒளி பொன் மலர் சதங்கையும் சாத்தி – யுத்4:35 7/4
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால் – யுத்4:36 17/2
பிதிர வீழ்ந்தது அசனி ஒளி பெறா – யுத்4:37 19/3
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும் – யுத்4:37 72/2
அங்கியும் தன் ஒளி அடங்கிற்று ஆர்கலி – யுத்4:37 80/1
துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன் – யுத்4:37 85/4
விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய – யுத்4:37 158/1
உந்தி ஓங்கும் ஒளி வளை தோள்-கொலோ – யுத்4:40 9/2
சூழ் ஒளி மானத்து தோன்றுகின்றனன் – யுத்4:41 105/3
ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு – யுத்4:41 113/3
மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான் விறலோய் – யுத்4-மிகை:41 17/3
மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின் பதத்தில் – யுத்4-மிகை:41 18/3
முற்றுற நன்கு இயற்றி மொய் ஒளி இலங்கை புக்கு – யுத்4-மிகை:41 242/3
உலகம் ஈர்_ஏழும் தன்ன ஒளி நிலா பரப்ப வானில் – யுத்4-மிகை:42 37/1
கரை தெரிவு இலாத சோதி கதிர் ஒளி பரப்ப நாளும் – யுத்4-மிகை:42 39/2
உள்ளுற பிணித்த செய்கை ஒளி முக கமலம் காட்டி – யுத்4-மிகை:42 46/2
உம்பர்-தம் பெருமான் ஈந்த ஒளி மணி கடகத்தோடும் – யுத்4-மிகை:42 52/2
கோ சரி இலது என்று எண்ணும் ஒளி மணி பூணும் தூசும் – யுத்4-மிகை:42 61/2

TOP


ஒளிக்க (7)

ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல் – பால:10 15/3
கொம்பில் கிள்ளை பிள்ளை ஒளிக்க குழைவாளும் – பால:17 28/4
அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா – சுந்:11 21/3
உண்டு-எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ – யுத்1:4 87/3
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – யுத்2:15 131/4
ஓங்கல்-போல் புயத்தினான்-தன் உரத்திடை ஒளிக்க எய்தான் – யுத்2:18 222/4
ஒளிக்க மற்றொரு புகலிடம் உணர்கிலர் உருமின் – யுத்3:22 177/2

TOP


ஒளிக்கல் (1)

ஒளிக்கல் ஆம் இடம் யாது என உன்னுமால் – ஆரண்:6 72/4

TOP


ஒளிக்கலாம் (1)

ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி – கிட்:10 59/1

TOP


ஒளிக்கலுற்ற (1)

உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அ – யுத்4-மிகை:41 197/1

TOP


ஒளிக்கின்ற (2)

ஒக்க உயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ பரம்பரனே – ஆரண்:15 46/3,4
உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த – யுத்1:8 19/4

TOP


ஒளிக்கின்றாய் (1)

உருவினை காட்டி காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் – கிட்:10 60/4

TOP


ஒளிக்கின்றாயால் (1)

உருவினை காட்டி காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் – கிட்:10 60/4

TOP


ஒளிக்கின்றும் (1)

உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – யுத்4:40 95/4

TOP


ஒளிக்கும் (9)

உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே – பால:14 16/4
ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான் – அயோ:1 77/3
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார் – ஆரண்:6 57/1
ஒளி படாது ஆயிடை ஒளிக்கும் மீனது – கிட்:1 9/4
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும் வேண்டின் – கிட்:13 65/3
ஒளிக்கும் தேவர் உவந்து உள்ளம் – சுந்:5 53/3
ஒளிக்கும் ஆழி கிடந்தன ஓர்கிலார் – யுத்1:8 33/2
உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து – யுத்2:15 124/1
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை – யுத்3:20 42/2

TOP


ஒளிக்குமாறு (1)

ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கிட்:1 26/4

TOP


ஒளிகள் (3)

துன்று மாளிகை ஒளிகள் துரிசு_அற துருவி – சுந்:2 141/3
பேணல் ஆம் மணியின் பத்தி பிடர் எலாம் ஒளிகள் விம்ம – சுந்:6 52/2
வெயில்கள் போல் ஒளிகள் வீச வீரன் மேல் கடிது விட்டார் – சுந்:8 22/4

TOP


ஒளிகளால் (1)

ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே – பால:23 65/4

TOP


ஒளிகளை (1)

தன் புகழ் கற்றை மற்றை ஒளிகளை தவிர்க்குமா போல் – அயோ:13 36/2

TOP


ஒளிகை (1)

மாட கூடங்கள் மாளிகை ஒளிகை மகளிர் – சுந்:2 131/1

TOP


ஒளித்த (8)

உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம்-அரோ – பால:5 49/4
சென்றும் இலர் போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார் – பால:13 24/2
உருவி புக்கு ஒளித்த புண்ணில் குளித்தலும் உளைந்து விம்மி – ஆரண்:10 99/2
ஓதும் கடுவை தன் மிடற்றில் ஒளித்த தக்கோன் – ஆரண்:10 135/3
காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன் – கிட்:14 41/2
ஒளித்த வாய் துருவி உற்ற வானரர் இராம நாமம் – கிட்-மிகை:16 5/2
உந்தா முன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம் – சுந்:1 43/1
ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான் – சுந்:12 123/2

TOP


ஒளித்ததாம் (1)

வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – யுத்1:6 5/2

TOP


ஒளித்ததால் (1)

அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால் அதன் – யுத்2:16 79/1

TOP


ஒளித்தது (4)

விரித்த பந்தர் பிரித்தது ஆம் என மீன் ஒளித்தது வானமே – அயோ:3 54/4
எ நிலை உற்றது என்கேன் யாண்டு புக்கு ஒளித்தது என்கேன் – கிட்:11 83/2
ஓடினர் அல்லவர் ஒளித்தது உம்பரே – யுத்2:15 126/4
போயது எங்கணும் இருள் அற ஒளித்தது அ பொழுதில் – யுத்4-மிகை:37 16/3

TOP


ஒளித்தலும் (1)

சென்னியில் சுரந்து ஒளித்தலும் வணங்கினன் திகைத்து – பால-மிகை:9 52/2

TOP


ஒளித்தவர் (2)

ஒளித்தவர் உண்டு மீண்டு இ உலகு எலாம் உணர ஓடி – கிட்:11 92/3
ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன கதிரவன் உதயம் செய்தான் – யுத்1:13 24/4

TOP


ஒளித்தவன் (1)

ஒளித்தவன் உயிர் கள்ளை உண்டு உளம் – கிட்:3 59/1

TOP


ஒளித்தவால் (1)

உழுத யானை பிணம் புக்கு ஒளித்தவால்
கழுதும் புள்ளும் அரக்கனை காண்டலும் – யுத்3:29 25/3,4

TOP


ஒளித்தன (1)

ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன – கிட்:10 119/3

TOP


ஒளித்தனர் (3)

சீதையை ஒளித்தனர் மறைத்த புரை தேர்வுற்று – கிட்:14 51/2
உருவமும் தெரியா-வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து – யுத்1:9 25/3
ஓடி எங்கணும் சிந்தி ஒளித்தனர் – யுத்3:29 4/4

TOP


ஒளித்தனன் (2)

உண்டு என வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான் – சுந்:6 40/4
உம்பரில் பரப்பி தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான் – யுத்3:21 30/2

TOP


ஒளித்தனை (1)

ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – பால:19 14/4

TOP


ஒளித்தனையோ (1)

உள்ளாய் ஒரு நீயும் ஒளித்தனையோ
பிள்ளாய் பெரியாய் பிழை செய்தனையால் – ஆரண்:14 67/2,3

TOP


ஒளித்தார் (2)

உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினார் ஒளித்தார்
வெள் எயிறு இதழ் பிறழ வீரனும் வெகுண்டான் – ஆரண்:9 13/3,4
ஓடின திசை கரிகள் உம்பரும் ஒளித்தார் – ஆரண்:10 46/4

TOP


ஒளித்தான் (2)

ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான் – பால-மிகை:9 31/4
ஒள் எரியோனும் ஒளித்தான் – சுந்:13 58/4

TOP


ஒளித்தியால் (4)

தீயாரின் ஒளித்தியால் வெளி நின்றால் தீங்கு உண்டோ – ஆரண்:1 53/3
ஒரு வாயில் விழுங்குதியால் ஓர் அடியால் ஒளித்தியால்
திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ – ஆரண்:1 57/2,3
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – ஆரண்:12 68/4
கிடைத்தி அல்லையேல் ஒளித்தியால் சிறு தொழில் கீழோய் – யுத்2:15 252/4

TOP


ஒளித்து (20)

ஒளித்து நின்றுளர் ஆயினும் உரு தெரிகின்ற – அயோ:10 11/3
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம் – அயோ:13 51/3
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே – ஆரண்:13 3/4
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால் – ஆரண்:15 42/3
ஒருவர்-மேல் கருணை தூண்டி ஒருவர்-மேல் ஒளித்து நின்று – கிட்:7 89/2
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கிட்:7 94/2
ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான் – கிட்:8 12/1
கள்ளரின் ஒளித்து உழல் நெடும் கழுது ஒடுங்கி – கிட்:10 81/3
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கிட்:13 23/4
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – சுந்:1 33/4
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்-தனை உற்றான் – சுந்:2 134/4
உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா – சுந்:3 61/4
முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உலைதல் செய்வார் – யுத்1:2 94/1
உடை கரும் தனி நிறம் ஒளித்து கொண்டவன் – யுத்1:5 7/2
குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன் – யுத்1:5 56/1
போரிலே பட்டு வீழ பொருத நீ ஒளித்து புக்கு உன் – யுத்1:14 38/3
ஊற்றம் மீது ஒளித்து ஒரு கணத்தில் உற்று அணை – யுத்1-மிகை:8 1/3
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – யுத்3:21 28/2
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால் திசைகள் எங்கும் – யுத்3:28 41/2
ஊற்றம் தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து
ஏற்ற எ உலகு உற்றனை எல்லை இல் – யுத்3:29 22/2,3

TOP


ஒளித்துறை (1)

ஏழை நின் ஒளித்துறை இன்னது ஆம் என – சுந்:3 120/1

TOP


ஒளிதர (2)

முக_மலர் ஒளிதர மொய்த்து வான் உளோர் – பால:5 83/1
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி – சுந்:3 88/2

TOP


ஒளிந்து (1)

போய் அ தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின் – யுத்2:19 232/2

TOP


ஒளிப்ப (10)

உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – பால:2 18/4
புத்து ஆன கொடு வினையோடு அரும் துயரம் போய் ஒளிப்ப புவனம் தாங்கும் – பால:5 33/1
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப
குன்றி நீ துயர் உறுக என உரைத்தனன் கொதித்தே – பால-மிகை:9 14/3,4
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின் – பால-மிகை:9 15/3,4
கஞ்சம் நீரில் ஒளிப்ப கயல் உக – அயோ:7 20/3
குளிறும் வான் மதி குழவி தன் சூல் வயிற்று ஒளிப்ப
பிளிறு மேகத்தை பிடி என பெரும் பனை தட கை – அயோ:9 47/2,3
திக்கயம் ஒளிப்ப நிலை தேவர் கெட வானம் – ஆரண்:11 28/1
மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப முன்பு போல் – கிட்:11 126/3
உய்த்த வெம் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப
கைத்த சிந்தையன் மாருதி நனி தவ கனன்றான் – சுந்:11 50/1,2
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார் – யுத்3:22 175/3,4

TOP


ஒளிப்பர் (1)

ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே – யுத்2:16 41/2

TOP


ஒளிப்பன (4)

ஒளிப்பன மணி அவை ஒளிர மீது தேன் – பால:3 56/3
உள்ளம் நாணி ஒளிப்பன போன்றவே – பால:18 29/4
ஒளிப்பன வெளிப்பட்டு ஓட பார்ப்பன சிவப்பு உள் ஊறி – பால:21 16/2
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன முழை புகு பாம்பின் – யுத்2:16 207/4

TOP


ஒளிப்பார் (1)

உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார்
விரிந்த கூந்தலும் குஞ்சியும் மிடைதலின் தானும் – சுந்:13 27/2,3

TOP


ஒளிப்பாரோடும் (1)

உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கிட்:1 28/4

TOP


ஒளிப்பான் (1)

ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – யுத்1:12 49/3

TOP


ஒளிப்பினும் (3)

ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல் – பால:10 15/3
நூல் மறைந்து ஒளிப்பினும் நுவன்ற பூதங்கள் – யுத்2:18 101/1
மேல் மறைந்து ஒளிப்பினும் விரிஞ்சன் வீயினும் – யுத்2:18 101/2

TOP


ஒளிப்பு (3)

உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – அயோ:13 56/3
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல் – யுத்2:18 101/3
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பு இலாமல் – யுத்3:27 82/2

TOP


ஒளிபட (2)

கை கொள் வாள் ஒளிபட சிவந்து காட்ட தன் – பால:19 8/2
ஒளிபட உணர்ந்தில உறங்குகின்றன – ஆரண்:10 122/2

TOP


ஒளிய (1)

பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும் – யுத்2:19 202/3

TOP


ஒளியது (1)

மேரு மந்தரம் புரைவது வெயில் அன்ன ஒளியது
ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா – யுத்4:37 106/2,3

TOP


ஒளியவன் (3)

ஊரொடும் பொருந்தி தோன்றும் ஒளியவன் என்ன ஒண் பொன் – யுத்2:17 76/1
உத்தரகுருவை உற்றான் ஒளியவன் கதிர்கள் ஊன்றி – யுத்3:24 54/2
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் – யுத்4:35 10/3

TOP


ஒளியவனேயும் (1)

உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான் – யுத்2:19 202/4

TOP


ஒளியாய் (3)

என்னும் அளவினில் வானகம் இருள் கீறிட ஒளியாய்
மின்னும்படி புடை வீசிய சடையான் மழு உடையான் – பால:24 7/1,2
மின்னை தொழு வளைத்தது என்ன மிளிர் ஒளியாய்
முன்னை தொழும்புக்கே ஆம் அன்றோ மூ_உலகும் – யுத்1:3 171/1,2
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – யுத்1:3 173/4

TOP


ஒளியால் (3)

ஒத்திருக்கும் எழில் உடைய இ ஒளியால்
எ திருக்கும் கெடும் என்பதை எண்ணா – பால:5 118/2,3
விசையால் அனுங்க வட மேரு வையம் ஒளியால் விளங்க இமையா – யுத்2:19 244/3
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால்
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது – யுத்2:19 255/2,3

TOP


ஒளியான் (2)

பின்னி சுடரும் பிறழ் பேர் ஒளியான் – ஆரண்:2 3/4
முடி-மேல் நிமிர்ந்த முகிழ் ஏறு கையன் முகில்-மேல் நிமிர்ந்த ஒளியான்
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் – யுத்2:19 249/1,2

TOP


ஒளியானும் (1)

அஞ்சன ஒளியானும் அலர் மிசை உறைவாளும் – பால:23 21/1

TOP


ஒளியில் (1)

மின் எரி ஒளியில் சென்றார் சாம்பனை விரைவில் கண்டார் – யுத்3:24 16/4

TOP


ஒளியின் (5)

திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து – பால:22 13/3
கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும் – ஆரண்:6 50/2
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – ஆரண்:10 5/1
மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க – யுத்1:4 135/1
ஒன்றும் உள் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇ – யுத்1:5 5/1

TOP


ஒளியினில் (1)

கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்கு உறுதல் – சுந்:2 19/3

TOP


ஒளியீர் (1)

தருணம் கொள் பேர் ஒளியீர் சம்பாதி-பின் பிறந்த சடாயு என்றான் – ஆரண்:4 25/4

TOP


ஒளியும் (4)

உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கிட – அயோ:5 4/3
கண் மேல் ஒளியும் தொடரா-வகை தான் கடாவி – ஆரண்:13 36/2
பரப்பும் இருள் குறும்பு எறித்த பகல் ஒளியும் கெட துரந்து பருவ மேகத்து – ஆரண்-மிகை:10 2/2
கறங்கு கால் செல்லா வெய்ய கதிரவன் ஒளியும் காணா – யுத்4-மிகை:41 149/1

TOP


ஒளியே (1)

இரியாநிற்கும் எ உலகும் தன் ஒளியே ஆய் – யுத்4:37 127/3

TOP


ஒளியை (1)

வரதன் உதித்திடு மற்றைய ஒளியை
பரதன் என பெயர் பன்னினன் அன்றே – பால:5 116/3,4

TOP


ஒளியையும் (1)

சருகும் வெம் கதிர் ஒளியையும் துய்த்து மற்று எதையும் – பால-மிகை:9 50/2

TOP


ஒளியொடு (1)

சந்திரன் ஒளியொடு தழுவ சார்த்திய – ஆரண்:4 3/2

TOP


ஒளியோனும் (1)

மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான் – சுந்:5 81/1

TOP


ஒளியோனை (2)

மாக ராக நிறை வாள் ஒளியோனை
ஏக ராசியினின் எய்தி எதிர்க்கும் – யுத்1:11 19/2,3
ஊரோடு மடுத்து ஒளியோனை உறும் – யுத்3:20 75/1

TOP


ஒளிர் (76)

வனிதையும் அரு மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும் பொறி மிசை நெறியை முன்னினார் – பால:5 64/3,4
வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும் வேத்தவை பொலிய மேவினார் – பால:5 74/3,4
போன்று ஒளிர் புனித நின் அருளில் பூத்த என் – பால:5 76/2
சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப – பால:5 116/1
கடல் தரு முகில் ஒளிர் கமலம் அது அலரா – பால:5 129/1
உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கரும் கண் மாதர் – பால:13 39/1
திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது செல்வனை – பால:14 2/2
திண்ணம் மாத்து ஒளிர் செ இளநீர் இழி – பால:14 49/3
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழும் கயல்கள் என்ன – பால:15 22/4
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார் – பால:16 24/3
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார் – பால:16 26/3
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – பால:16 42/4
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும் – பால:19 5/3
சிற்றிடை நுடங்க ஒளிர் சீறடி பெயர்த்தாள் – பால:22 27/4
செயிர் அற ஒளிர் தீபம் சிலதியர் கொணர்வாரும் – பால:23 27/2
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி – பால:23 54/2
விரிந்து ஒளிர் காசு பொன் தூசு வீசினர் – பால:23 75/2
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட – பால:24 35/2
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் – அயோ:3 114/4
ஒளிர் அடி கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த – அயோ:13 60/4
உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையினொடே – ஆரண்:1 8/4
மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம் – ஆரண்:2 1/4
தான் இன்று அயல் நின்று ஒளிர் தண் கதிரோன் – ஆரண்:2 7/1
மேல் நின்று என நின்று ஒளிர் வெண்குடையான் – ஆரண்:2 7/4
வில்லால் ஒளிர் மேகம் என பொலிவான் – ஆரண்:2 11/4
கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிர – ஆரண்:2 22/1
பொன் ஒளிர் நெடு முடி புரந்தரன் போனான் – ஆரண்:2 32/4
தோட்டி போல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான்-தனை – ஆரண்:4 6/4
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள் செவ்வியள் – ஆரண்:6 23/3
பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க – ஆரண்:6 24/1
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள் – ஆரண்:6 25/2
கையில் வெம் சிலை அறுத்து ஒளிர் கவசமும் கடிந்தான் – ஆரண்:8 20/4
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது உலகின் – ஆரண்:13 88/3
பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகை – கிட்:1 2/2
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாய – கிட்:1 20/2
பொருக்க எய்தினன் பொன் ஒளிர் மேனியான் – கிட்:11 14/2
பொன்னுலகின் நின்று ஒளிர் பிலத்திடை புணர்த்தேன் – கிட்:14 57/4
தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை – சுந்:2 53/1
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார் – சுந்:2 68/4
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – சுந்:2 77/4
மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர் – சுந்:3 81/3
மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர் – சுந்:4 67/1
பூண்டது ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே – சுந்:4 68/2
துணி படுத்து அயல் வாவிகள் தூர்த்து ஒளிர்
திணி சுவர் தலம் சிந்தி செயற்கு_அரும் – சுந்:6 24/2,3
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி – சுந்:9 45/2
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – சுந்:10 37/1
உரன் நெரிந்தவும் உதிரங்கள் உமிழ்ந்தவும் ஒளிர் பொன் – சுந்:11 30/3
ஓவியம் புகையுண்டது போல் ஒளிர்
பூவின் மெல்லியல் மேனி பொடி உற – சுந்:12 30/1,2
வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப – சுந்-மிகை:1 15/1
அஞ்சனத்து ஒளிர் அமலனை மாயையின் அகற்றி – சுந்-மிகை:3 2/1
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – யுத்1:5 38/2
கல் கிடந்து ஒளிர் காசு_இனம் காந்தலால் – யுத்1:8 69/1
சுற்றி ஈர்த்து அலைத்து சுடர் போல் ஒளிர்
வெற்றி வீரற்கு காட்டி விளம்பினான் – யுத்1:9 63/3,4
தூயன சுமந்து பின் தொடர சுற்று ஒளிர்
சேயிரு மணி நெடும் சேம தேர் தெரிந்து – யுத்2:15 105/2,3
மை குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிர தட மார்பில் – யுத்2:15 176/2
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல் – யுத்2:15 184/1
புரை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான் – யுத்2:16 68/4
பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால் – யுத்2:16 105/4
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடும் கணை போவ – யுத்2:16 208/2
ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள் – யுத்2:16 214/1
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை – யுத்2:16 304/3
மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச – யுத்2:17 5/1
பொறை தந்தன காசு ஒளிர் பூண் இமையோர் – யுத்2:18 40/2
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும் – யுத்2:18 43/3
பொன்-போல் ஒளிர் மேனியனை புகழோய் – யுத்2:18 68/2
ஒற்றை சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக ஒளிர் வாய் – யுத்2:18 151/1
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான் – யுத்2:19 69/4
உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற – யுத்3:22 147/3
உடலிடை தொடர் பகழியின் ஒளிர் கதிர் கற்றை – யுத்3:22 194/1
ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு – யுத்4:33 14/1
தாள் வலந்து ஒளிர் தமனிய கச்சொடும் சார்த்தி – யுத்4:35 5/2
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு ஆர் புகல என்றான் – யுத்4:36 18/3
உன்னை மீட்பான்-பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேரற – யுத்4:40 50/1,2
சடை பரம் புனைந்து ஒளிர் தகையின் மா தவம் – யுத்4:40 54/2
பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர் – யுத்4:41 106/1
மின் ஒளிர் மேகம் போல் வீரன் தோன்றலும் – யுத்4:41 106/2

TOP


ஒளிர்க (2)

யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க எங்கும் – பால-மிகை:0 41/4
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க எங்கும் – யுத்4-மிகை:42 72/4

TOP


ஒளிர்கின்றது (2)

ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் – யுத்3:23 25/3
அசும்பு பாய்கின்றது அருக்கனின் ஒளிர்கின்றது அண்டம் – யுத்4:37 107/2

TOP


ஒளிர்தர (1)

இன்னணம் ஒளிர்தர இமையவர்க்கு எலாம் – பால:23 67/1

TOP


ஒளிர்தரு (1)

காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே – பால:5 120/1

TOP


ஒளிர்வ (1)

கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – யுத்4:33 20/4

TOP


ஒளிர்வன (3)

வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம் – அயோ:1 56/1
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறு ஆய் – யுத்2:15 153/3
ஒத்த தன்மையின் ஒளிர்வன தரளத்தின் ஒக்க – யுத்4:35 14/1

TOP


ஒளிர (5)

ஒளிப்பன மணி அவை ஒளிர மீது தேன் – பால:3 56/3
உந்த_அரும் இருள் துரந்து ஒளிர நிற்பது – கிட்:14 32/4
நெற்றியின் நெடும் கணை ஒளிர நின்றவன் – யுத்2:16 283/2
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர
சுற்றும் மேகத்தை தொத்திய குருதி நீர் துளிப்ப – யுத்4:32 8/2,3
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டி – யுத்4:35 4/2,3

TOP


ஒளிரவே (1)

கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு ஒளிரவே – ஆரண்:1 14/4

TOP


ஒளிரா (1)

முதிர் தரு கருணையின் முக_மலர் ஒளிரா
எது வினை இடர் இலை இனிது நும் மனையும் – பால:5 130/2,3

TOP


ஒளிரும் (17)

கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ – பால:2 7/4
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி வெயில் – பால:7 10/2
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார் – பால:14 56/4
மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு அயிராவத களிற்றின் மேல் விலங்க – பால-மிகை:9 6/3,4
இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி – அயோ:4 31/1
பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே புகழின் புகழே – அயோ:4 58/1
தாவாது ஒளிரும் குடையாய் தவறு இங்கு இது நின் சரணம் – அயோ:4 86/1
மின் குற்று ஒளிரும் வெயில் தீ கொடு அமைந்த வேலோய் – அயோ:4 128/4
அதிகம் நின்று ஒளிரும் இ அழகன் வாள் முகம் – ஆரண்:6 10/1
பொன்னை போல் ஒளிரும் மேனி பூவை பூ வண்ணத்தான் இ – ஆரண்:6 55/1
பல் ஆயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும்
வில்லாளனை முனியா வெயில் அயில் ஆம் என விழியா – ஆரண்:7 88/1,2
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய் பொது நின்று தருமம் நோக்கி – கிட்:7 154/3
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை – சுந்:2 104/2
விரி மழை குலம் கிழித்து ஒளிரும் மின் என – சுந்:3 59/1
கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள் – சுந்:8 11/4
உர நிரை அறுத்து அவர் ஒளிரும் வெம் படை – யுத்3-மிகை:27 2/2
உருவ தோள் ஒளிரும் பூணர் உச்சி வெண் குடையர் பச்சை – யுத்4-மிகை:42 9/3

TOP


ஒளிருமேனும் (1)

உரு என்றார் சிலர் சிலர்கள் ஒளி என்றார் சிலர் சிலர்கள் ஒளிருமேனும்
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும் – யுத்3:24 39/1,2

TOP


ஒளிவாள் (1)

ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர் – அயோ:4 34/2

TOP


ஒளிளி (1)

சே ஒளிளி கமலத்தாளும் திரு நடம் செய்ய கண்டான் – யுத்4-மிகை:42 7/4

TOP


ஒளிறு (4)

ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள் – ஆரண்:7 21/1
ஒளிறு பல் படை தம் குலத்து அரக்கர்-தம் உடலம் – ஆரண்:8 15/2
ஒளிறு மா மணி தேரும் உருட்டி வெம் – யுத்2:15 45/2
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – யுத்4:33 24/2

TOP


ஒற்கம் (3)

கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று ஒற்கம் ஆம் விழுமம் குன்ற – பால-மிகை:11 39/1
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என – யுத்2:15 93/3
ஏற்றனென் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின் – யுத்2:16 196/3

TOP


ஒற்ற (2)

பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற உளைகின்றாரும் – பால:18 6/4
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர – யுத்4:32 8/2

TOP


ஒற்றர் (5)

கொழுந்து ஓடி படர் கீர்த்தி கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற – பால:5 56/1
ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை – யுத்1:9 23/2
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர்
சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரிய சொன்னான் – யுத்1:9 28/3,4
ஒற்றர் வந்தனர் என்ன உணர்த்தினான் – யுத்1:9 53/4
முன்னமே சென்ற ஒற்றர் முடுகி எம் – யுத்1-மிகை:9 11/2

TOP


ஒற்றர்-தம்-பால் (1)

உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – யுத்1:14 35/1

TOP


ஒற்றரை (1)

ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான் – யுத்1:9 24/2

TOP


ஒற்றலால் (1)

உருவி மேனி சென்று உலவி ஒற்றலால்
பொரு_இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால் – கிட்:15 3/2,3

TOP


ஒற்றலான் (1)

உறைவன கனக நுண் தூளி ஒற்றலான்
நிறை நெடு மேருவை சேர்ந்த நீரவாய் – கிட்-மிகை:14 2/2,3

TOP


ஒற்றி (2)

வான யாறொடு மழை ஒற்றி வற்றவே – யுத்2:15 104/4
போக்கினன் தழுவி பல்-கால் பொன் தடம் தோளின் ஒற்றி – யுத்3:28 68/4

TOP


ஒற்றினள் (1)

தாங்கினள் மலர் கண் மிசை ஒற்றினள் தடம் தோள் – சுந்:4 66/2

TOP


ஒற்றினாள் (1)

உழுத வெம் புண்களில் வளை கை ஒற்றினாள்
அழுதனள் சிரித்தனள் அற்றம் சொல்லினாள் – பால:19 53/2,3

TOP


ஒற்று (1)

இரங்க உய்ந்தனம் ஈது எங்கள் ஒற்று என்றார் – யுத்1:9 64/4

TOP


ஒற்றும் (3)

ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும் – ஆரண்:6 91/1
ஒற்றும் மோந்து உள் உருகும் உழைக்குமால் – யுத்3:29 29/3
ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார் – யுத்3:31 95/2

TOP


ஒற்றை (17)

ஒற்றை வயிர சுரி கொள் சங்கின் ஒலி பொங்க – பால:22 42/2
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம் – பால:23 61/2
ஒற்றை ஆழி கதிர் தேரொடு ஒப்பதே – பால:23 70/4
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை
புட்பக விமானம்தான் அ இலங்கை-மேல் போவது ஒத்தான் – சுந்:1 24/3,4
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – சுந்:2 95/3
ஒருபது கையினர் ஒற்றை சென்னியர் – சுந்-மிகை:3 11/1
ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா – யுத்1:3 2/3
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – யுத்1:3 47/3
ஒல்வீர் ஒற்றை உர கரி-தன்னை – யுத்1:3 95/3
ஒற்றை வாளியோடு உருண்டன கரும் களிற்று ஓங்கல் – யுத்2:15 233/3
ஒற்றை சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக ஒளிர் வாய் – யுத்2:18 151/1
ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த – யுத்2:19 96/1,2
ஒற்றை வெம் கணையொடும் உருண்டவால் – யுத்2:19 136/4
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட – யுத்3:22 176/4
ஒற்றை மால் வரை-மேல் உயர் தாரைகள் – யுத்3:31 131/3
ஒற்றை வன் தடம் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான் – யுத்4:37 13/4
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும் ஒற்றை ஆழி – யுத்4-மிகை:41 250/2

TOP


ஒறுக்க (2)

பெண்பால் ஒரு நீ பசி பீழை ஒறுக்க நொந்தாய் – சுந்:1 56/1
உறக்கம் தீர்ந்தனன் உறைகின்றது இவர் தொடர்ந்து ஒறுக்க – யுத்3:30 22/4

TOP


ஒறுக்கவும் (1)

உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன் – சுந்:14 15/3

TOP


ஒறுக்குவர் (1)

சிரத்தின்-மேல் எறிந்து ஒறுக்குவர் தெழிப்பர் தீ விழிப்பர் – கிட்:7 55/4

TOP


ஒறுத்த (1)

ஒறுத்த தன்மை ஊழியாய் – ஆரண்:1 68/3

TOP


ஒறுத்தது (1)

ஒறுத்தது ஆயிரம் உருவது திசைமுகன் உதவ – யுத்2:16 234/2

TOP


ஒறுத்தல் (1)

மாதை ஒறுத்தல் வசை திறம் அன்றோ – யுத்3:26 32/4

TOP


ஒறுத்தலோ (1)

ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து – சுந்:2 37/1

TOP


ஒறுத்தன (1)

ஒறுத்தன சில கணை உம்பர் ஊர் புக – யுத்2-மிகை:18 10/3

TOP


ஒறுத்தனள் (1)

ஒறுத்தனள் என்று கொண்டு உவக்கின்றாள் உயிர் – சுந்:12 29/2

TOP


ஒறுத்தனன் (1)

உந்து தேரை ஒறுத்தனன் வெய்யவன் – யுத்2-மிகை:19 3/3

TOP


ஒறுத்தாரை (1)

மீண்டேன் என்னை ஒறுத்தாரை குலங்களோடும் வேரறுத்தேன் – சுந்:4 113/2

TOP


ஒறுத்தான் (3)

வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி – ஆரண்:13 30/2
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும் ஒறுத்தான் – யுத்2-மிகை:15 38/4
உரவு திங்களின் படைகொண்டு அங்கு அதனையும் ஒறுத்தான் – யுத்4-மிகை:37 11/4

TOP


ஒறுத்து (8)

ஒறுத்து மனம் உற்றது முடிப்பென் ஒழிகல்லேன் – ஆரண்:11 30/2
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் – ஆரண்:14 24/2
ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான் – சுந்:8 38/4
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன் – யுத்2:15 87/4
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய – யுத்2:15 192/3
ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – யுத்2:15 229/4
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை – யுத்2:16 304/3
ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும் ஓட்டிடை – யுத்4:37 71/1

TOP


ஒறுத்தும் (1)

ஒறுத்தும் ஆவது உணர்த்தினான் – யுத்2:16 120/2

TOP


ஒறுப்பல் (1)

உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும் – கிட்:7 67/2

TOP


ஒறுப்பான் (1)

உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான்
கொண்டு இறந்தமை அறிந்திலராம் என குழையா – சுந்:3 12/2,3

TOP


ஒறுப்பினும் (1)

ஒறுப்பினும் அந்தரம் உண்மை ஒன்றும் ஓவா – அயோ:3 28/1

TOP


ஒன்பதினாயிர (2)

ஒன்பதினாயிர கோடி யூகம் தன் – கிட்:11 119/1
ஒன்பதினாயிர கோடி உற்றது – கிட்:11 135/1

TOP


ஒன்பதினாயிரம் (3)

ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால் – யுத்3:24 24/2
இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் – யுத்3:24 25/1
மேருவினை கடந்து அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால் – யுத்3:24 26/1

TOP


ஒன்பது (5)

யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார் – ஆரண்:14 33/4
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த – கிட்:12 16/3
உருப்ப வில் படை ஒன்பது கோடியும் உடையான் – யுத்1:5 34/2
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற – யுத்2:19 279/2
ஒன்பது திக்கும் மற்றை ஒரு திக்கும் உற்றது அன்றே – யுத்3:29 40/4

TOP


ஒன்பதும் (2)

பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற – ஆரண்:10 160/1
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை – யுத்2:18 128/3

TOP


ஒன்பதொடு (2)

யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார் – ஆரண்:14 33/4
ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும் – யுத்1:11 4/2

TOP


ஒன்பான் (1)

ஊழி எரியின் கொடிய பாய் பகழி ஒன்பான்
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான் – ஆரண்:9 12/1,2

TOP


ஒன்ற (15)

ஒன்ற வானகம் எலாம் ஒடுக்கி உம்பரை – பால:8 25/3
உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் ஒன்ற
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும் – ஆரண்:14 43/1,2
ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
நெடும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் – கிட்:14 66/3,4
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான் – கிட்:16 45/2
ஒருவரோடு ஒருவர் ஒன்ற தழுவுவர் விழுவர் ஓடி – சுந்-மிகை:14 5/3
காலையின் நறு மலர் ஒன்ற கட்டிய – யுத்1:3 77/1
உறு பொருள் யாவரும் ஒன்ற கூறினார் – யுத்1:4 83/1
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – யுத்1:4 120/3
தூணில் நின்றனனே அன்றி தோன்றியது இலது என்று ஒன்ற
வேணுதண்டு உடையோன் வெய்ய வெள்ளியே விளம்ப வெள்ளி – யுத்1-மிகை:3 22/2,3
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான் – யுத்2:15 250/4
ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற
துக்கம் இ தொடர்ச்சி என்று துறப்பரால் துணிவு பூண்டோர் – யுத்2:16 138/2,3
ஒன்ற புகுகின்றது ஒர் காலம் உணர்ந்தான் – யுத்2:18 238/2
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய – யுத்3:27 1/2
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – யுத்4:41 116/4
ஒன்ற வால் கொடு துவக்கினன் ஒரு குதிகொண்டான் – யுத்4-மிகை:41 18/2

TOP


ஒன்றதனால் (1)

கண்டோன் அவனே கணை ஒன்றதனால் – யுத்3-மிகை:28 4/4

TOP


ஒன்றதின் (1)

இரதம் ஒன்றதின் ஏறினன் பின்னரும் – யுத்2-மிகை:15 5/2

TOP


ஒன்றதேனும் (2)

காய் இரும் சிலை ஒன்றேனும் கணை புட்டில் ஒன்றதேனும்
தூய் எழு பகழி மாரி மழை துளி தொகையின் மேல – யுத்3:31 217/1,2
களப்பட கிடந்தது இல்லை கவி படை ஒன்றதேனும்
இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும் என்னே – யுத்3-மிகை:20 1/2,3

TOP


ஒன்றல் (1)

ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய் – யுத்1:3 123/2

TOP


ஒன்றல (1)

ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே – யுத்4-மிகை:41 124/2

TOP


ஒன்றற்கு (1)

ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று – யுத்2:18 261/2

TOP


ஒன்றன் (1)

ஒன்றன் மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர் – யுத்2-மிகை:16 8/4

TOP


ஒன்றா (7)

ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் உயர் கேள்வர் – அயோ:3 41/1
நினக்கு ஒன்றா நிலை நிறுவி நேமியான் – அயோ:14 96/2
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால் – அயோ:14 96/4
ஒன்றா மூன்று உலகத்துளோரையும் – கிட்:16 37/1
உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா
முருக்கி நிருத_குலம் முடித்து வினை முற்றி – சுந்:5 8/2,3
சொறிந்த தன்மையும் செய்தில ஆயின தூயவன் துணிவு ஒன்றா
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – யுத்1:3 83/3,4
ஒன்றா உயர் தானவர் ஓதம் எலாம் – யுத்3:31 190/2

TOP


ஒன்றாக (7)

ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை – கிட்-மிகை:7 6/1
ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே – சுந்:3 141/3
ஏழும் ஒன்றாக நின்று இரைப்ப காண்டியால் – சுந்:5 54/4
ஒன்றாக நினைய ஒன்றாய் விளைந்தது என் கருமம் அந்தோ – யுத்1:12 29/1
உழக்கினான் தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக – யுத்2:16 340/4
ஆசையின் நிமிர்ந்து செல்ல ஆயிரம் உரு ஒன்றாக
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி – யுத்3:27 92/2,3
ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான் – யுத்3:27 135/3

TOP


ஒன்றாகி (2)

ஏழும் ஒன்றாகி நின்று இரைப்ப காண்டியால் – அயோ:14 34/4
அவனும் அடுத்து ஒன்றாகி நின்று அன்ன உருவோனே – ஆரண்:6 124/2

TOP


ஒன்றாகிய (1)

ஒன்றாகிய உன் கிளையோரை எலாம் – ஆரண்:14 71/3

TOP


ஒன்றாத (3)

ஒன்றாத காம கனல் உள் தெறலோடும் நாசி – ஆரண்:10 147/3
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான் – யுத்1:3 161/4
ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும் – யுத்4:34 15/1,2

TOP


ஒன்றாதன (1)

மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும் – அயோ:14 96/1

TOP


ஒன்றாது (1)

ஒன்றாது தேவர் உறுதிக்கு என உன்னா – ஆரண்:15 49/2

TOP


ஒன்றாய் (9)

உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி – பால:2 17/2,3
நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய்
கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – பால:10 12/3,4
இரு கையும் இரைத்து மொய்த்தார் இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்
பொரு_அரு தேரில் செல்ல புறத்திடை கண்டார் போல்வார் – அயோ:3 87/3,4
ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர முழுதும் வீசும் – ஆரண்:13 2/3
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து ஊழி பேர்வில் – சுந்:7 12/3
ஒன்றாக நினைய ஒன்றாய் விளைந்தது என் கருமம் அந்தோ – யுத்1:12 29/1
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல் – யுத்3:22 211/3
சொல் ஒன்றாய் செய்கை ஒன்றாய் துணிந்தனன் அரக்கன் துஞ்சி – யுத்4:37 15/4
சொல் ஒன்றாய் செய்கை ஒன்றாய் துணிந்தனன் அரக்கன் துஞ்சி – யுத்4:37 15/4

TOP


ஒன்றாயிர (1)

ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம் – யுத்2:18 83/1

TOP


ஒன்றால் (23)

சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது என புகன்று நின்றாள் – அயோ:3 14/2,3
தீராது ஒன்றால் நின் பழி ஊரில் திரு நில்லாள் – அயோ:11 81/2
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால்
திருகாத சினம் திருகி திசை அனைத்தும் செல நூறி – ஆரண்:6 104/1,2
தன் தானை திண் தேரொடும் மாள தனு ஒன்றால்
கொன்றான் முற்றும் கொல்ல மனத்தில் குறிகொண்டான் – ஆரண்:11 14/3,4
அன்னவன்-தன்னை உம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி – சுந்:4 31/1
ஏதி ஒன்றால் தேரும் அஃதால் எளியோர் உயிர் கோடல் – சுந்:8 43/1
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – சுந்:10 33/2
நீட்டிய பகழி ஒன்றால் முதலொடு நீக்க நின்றான் – சுந்:12 71/4
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி – சுந்:12 79/3
அஞ்சுவித்தானும் ஒன்றால் அறிவுற தேற்றியானும் – சுந்-மிகை:3 22/1
தாள் இணை இரண்டும் பற்றி சுழற்றினன் தட கை ஒன்றால் – யுத்1:3 150/4
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய – யுத்1:7 6/3
வேந்தனும் பகழி ஒன்றால் வெறும் துகள் ஆக்கி வீழ்த்தான் – யுத்2:15 128/4
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ – யுத்2:16 42/4
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி – யுத்3:26 7/1
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – யுத்3:27 178/4
வில் ஒன்றால் கவசம் ஒன்றால் விறலுடை கரம் ஓர் ஒன்றால் – யுத்4:37 15/1
வில் ஒன்றால் கவசம் ஒன்றால் விறலுடை கரம் ஓர் ஒன்றால் – யுத்4:37 15/1
வில் ஒன்றால் கவசம் ஒன்றால் விறலுடை கரம் ஓர் ஒன்றால்
கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கி – யுத்4:37 15/1,2
கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கி – யுத்4:37 15/2
கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கி – யுத்4:37 15/2
அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – யுத்4:41 42/4
இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும் – யுத்4-மிகை:41 244/1

TOP


ஒன்றாலே (3)

தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே
மின்னை கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல்-பாற்றோ – கிட்:11 71/3,4
சயம் கொடு தருவென் இன்றே மனிதரை தனு ஒன்றாலே – யுத்3:28 7/4
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ – யுத்3:31 48/3

TOP


ஒன்றானும் (5)

ஒன்றானும் உணர்ந்திலன் ஆவி உலைந்து சோர்ந்தான் – ஆரண்:10 154/2
ஒன்றானும் உணரகிலேன் மீண்டு இனி போய் என் உரைக்கேன் – சுந்:2 224/3
பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும்
வெற்றியே பெறுக தோற்க வீக வீயாது வாழ்க – யுத்1:4 105/2,3
ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் – யுத்2:19 15/2
கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார் – யுத்2:19 174/2

TOP


ஒன்றி (15)

எழும் இடத்து அகன்று இடை ஒன்றி எல் படு – பால:3 40/1
தண்டுதல் இன்றி ஒன்றி தலைத்தலை சிறந்த காதல் – பால:10 7/1
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன் – பால:19 15/2
ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள் – அயோ:4 5/4
பொறியின் ஒன்றி அயல் சென்று திரி புந்தி உணரா – ஆரண்:1 46/1
நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும் – ஆரண்:1 46/2
உள்ளம் ஒன்றி எ உயிரும் வாழுமால் – கிட்:3 46/3
அருவி பாயும் முன்றில் ஒன்றி யானை பாயும் ஏனலில் – கிட்:7 7/3
உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி – கிட்:10 70/4
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார் – சுந்:3 2/2
எண்-பொருட்டு ஒன்றி நின்று எவரும் எண்ணினால் – யுத்1:2 76/1
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும் – யுத்2:16 88/3
ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால் – யுத்3:31 124/4
எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து இ நெடியோனை – யுத்3:31 186/1
ஓகத்து அம்பின் பொன்றினவேனும் உடல் ஒன்றி
மேக சங்கம் தொக்கன வீழும் வெளி இன்றி – யுத்4:33 4/2,3

TOP


ஒன்றிட (2)

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் – பால:10 35/3,4
ஆவி ஒன்றிட தழுவினர் பிரிவு நோய் அகன்றார் – யுத்3:22 108/4

TOP


ஒன்றிடுவர் (1)

ஒன்றிடுவர் தேவர் உலகு ஏழும் உடன் ஒன்று ஆம் – யுத்1:2 55/4

TOP


ஒன்றிய (25)

ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா – பால:7 20/4
தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர் – பால:15 20/1
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார் – பால:23 85/4
ஒன்றிய உயிர்களும் உலகு யாவையும் – பால-மிகை:5 5/3
ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார் – பால-மிகை:5 13/3
ஒன்றிய உவகையர் ஒருங்கு சிந்தையர் – அயோ-மிகை:1 13/1
தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர் நீ – சுந்:4 7/1
நாகம் ஒன்றிய நல் வரையின்-தலை மேல்_நாள் – சுந்:5 77/1
ஏது ஒன்றிய நீதி இயைந்தன – சுந்:12 86/2
ஒன்றிய வடிவம் கண்டு ஆங்கு உளத்திடை பொறுக்கல் ஆற்றான் – சுந்-மிகை:1 22/3
ஒன்றிய திறங்களும் உரைத்து நுத்தையும் – சுந்-மிகை:10 14/3
ஒன்றிய வானில் உரைத்தார் – சுந்-மிகை:13 15/4
ஒன்றிய சிந்தையில் உணர்ந்திட்டான்-அரோ – சுந்-மிகை:14 25/4
விண்-பொருட்டு ஒன்றிய உயர்வு மீட்சியும் – யுத்1:2 76/2
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார் – யுத்1:5 29/3
ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர் துணைவ நின்னை – யுத்1:12 27/1
மின்னின் ஒன்றிய விண்ணுளோர் – யுத்2:16 118/1
உற்று ஒன்றிய குத்தின வலி அதனால் உடல் உளைவான் – யுத்2-மிகை:15 26/2
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய் – யுத்3:20 80/3
ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின் ஒப்ப – யுத்3:22 11/2
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன் – யுத்3:24 74/2
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள் – யுத்3:24 89/3
ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை – யுத்3:26 95/2
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்று என்ன – யுத்4-மிகை:41 122/3
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து ஒருங்கு வந்தார் – யுத்4-மிகை:41 175/4

TOP


ஒன்றியது (1)

குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன குவி தோளான் – அயோ:3 45/4

TOP


ஒன்றில் (12)

உரம் சுடு வடி கணை ஒன்றில் வென்று மு – அயோ:14 39/3
ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று அது – ஆரண்:4 9/1
மூத்தம் ஒன்றில் முடித்தவர் மொய் புண்ணீர் – ஆரண்:9 28/1
வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில் என்றாள் – ஆரண்:10 64/4
இ கணம் ஒன்றில் நின்ற ஏழினோடு ஏழு சான்ற – ஆரண்:13 119/1
கன்னல் ஒன்றில் கடந்து கவி குலம் – யுத்1-மிகை:9 12/2
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனை தன் கை – யுத்2:18 210/3
முழுத்தம் ஒன்றில் ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன தடிந்து போய் – யுத்2:19 65/1
கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையை கடந்தான் – யுத்3:22 87/3
தரு வனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கி தாழ – யுத்3:24 50/1
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான் – யுத்4:32 50/4
சிறையுடை கொடும் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய – யுத்4:37 101/2

TOP


ஒன்றில (1)

ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம் – அயோ:4 74/1

TOP


ஒன்றிலர் (1)

ஒன்றிலர் நன்றி-தன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர் – யுத்4-மிகை:41 79/2

TOP


ஒன்றிலே (1)

ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி – யுத்2:16 35/3

TOP


ஒன்றிற்கு (1)

ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க – யுத்4:33 5/2

TOP


ஒன்றின் (26)

கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே – பால:1 18/4
புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க பெருந்தகை-தன் புகழில் பூத்த – பால:5 62/1
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின்
தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ – அயோ:9 7/2,3
ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தட கை உதவ – ஆரண்:1 10/2
ஊறு ஓசை முதல் பொறி யாவையும் ஒன்றின் ஒன்று – ஆரண்:10 161/1
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கிட்:4 10/2
ஒன்றினுக்கு ஒன்றின் இடை நெடிது யோசனை உடைய – கிட்:4 11/4
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை – சுந்:2 213/4
திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால் – சுந்:5 32/1
ஒன்றின் முன் ஒன்று பாயும் ஒடிக்கும் மென் பிரசம் எல்லாம் – சுந்-மிகை:14 4/3
ஒன்றின் மேல் ஒன்று வீழ உகைத்து எழுந்து உம்பர் நாட்டு – யுத்1:8 22/3
ஓடும் ஓட்டரின் ஒன்றின் முன் ஒன்று போய் – யுத்1:8 63/1
திண் திறல் பெறும் வானக தேர் ஒன்றின் இவர்ந்தே – யுத்1-மிகை:5 9/2
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக ஆயிர கோடி உய்த்தான் – யுத்2:15 140/3
ஒன்றின் ஒன்று பட்டு உடைவன இடித்து உரும் அதிர – யுத்2:15 190/1
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா – யுத்2:16 24/4
புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க – யுத்2:16 349/1
சரம் ஒன்றின் கடிது சென்று தாக்கினான் தாக்கினான்-தன் – யுத்2:18 210/2
வெம்பு வெம் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ – யுத்2:19 79/2
வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான் – யுத்2-மிகை:19 3/4
ஒன்றின் நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார் – யுத்3:22 104/3
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – யுத்3:24 4/4
உலகினுக்கு உலகு போய் போய் ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற – யுத்3:30 5/1
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி – யுத்3:30 9/1
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து நீ உரைத்த மாற்றம் – யுத்3-மிகை:26 2/3
புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள் – யுத்4:32 49/1

TOP


ஒன்றின்-நின்று (2)

உரு கொள் ஒண் கிரி ஒன்றின்-நின்று ஒன்றினை – கிட்:11 14/1
ஒன்றின்-நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ் – சுந்:8 34/3

TOP


ஒன்றின்-மேல் (2)

உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய் – கிட்:10 69/3
ஓர் இடத்து ஒன்றின்-மேல் ஒன்று சென்றுற – யுத்1:8 11/2

TOP


ஒன்றினர் (1)

ஒட்டாதவர் ஒன்றினர் ஊழ்வலியால் – யுத்2:18 72/3

TOP


ஒன்றினார் (2)

உற்றனர் நிருதர் வந்து என்ன ஒன்றினார்
எற்றுதிர் பற்றுதிர் எறிதிர் என்று இடை – யுத்1:4 34/2,3
ஊறினார் வந்து இளவலை ஒன்றினார்
மாறு மாறு மலையும் மரங்களும் – யுத்2:19 145/2,3

TOP


ஒன்றினால் (6)

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன் – அயோ:2 89/1
திரிதர செய்தி ஒன்றினால் செழு நிலம் எல்லாம் – அயோ:2 89/3
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என் – அயோ:3 14/1
உடன் கொள தகையர் நம்முழை வந்து ஒன்றினால் – யுத்1:4 79/4
ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார் – யுத்4:34 9/4
பாதியின் மதி முக பகழி ஒன்றினால் – யுத்4:37 148/4

TOP


ஒன்றினாலும் (2)

மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும்
ஆனதே உள என் வீரம் அழிகிற்றே அம்ம என்றான் – சுந்:11 18/3,4
ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழிய – யுத்1-மிகை:2 26/3

TOP


ஒன்றினின் (1)

நூறு_ஆயிரம் வடி வெம் கணை நொடி ஒன்றினின் விடுவான் – யுத்4:37 53/1

TOP


ஒன்றினுக்கு (1)

ஒன்றினுக்கு ஒன்றின் இடை நெடிது யோசனை உடைய – கிட்:4 11/4

TOP


ஒன்றினும் (6)

ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி – ஆரண்:10 151/1
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன ஒன்றினும் குறுகா – கிட்:4 11/3
இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும்
வணங்காது இ துணை வைக வல்லையோ – கிட்:8 7/3,4
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும் ஒன்றினும்
பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ – கிட்:10 84/3,4
ஒன்றின்-நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ் – சுந்:8 34/3
முரிய மற்றவை முனை மடித்து ஒன்றினும் முடியா – யுத்4-மிகை:35 2/3

TOP


ஒன்றினே (1)

எதிர்ந்தனன் ஓசனை இரண்டொடு ஒன்றினே – பால:5 68/4

TOP


ஒன்றினை (9)

ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றை ஒன்றை – பால:24 27/1
ஒன்றினை படித்தோர் தாமும் உரைத்திட கேட்டோர் தாமும் – பால-மிகை:0 32/3
மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம் – ஆரண்:7 84/3
உரு கொள் ஒண் கிரி ஒன்றின்-நின்று ஒன்றினை
பொருக்க எய்தினன் பொன் ஒளிர் மேனியான் – கிட்:11 14/1,2
ஓங்கல் ஒன்றினை உம்பர்_கோன் – யுத்2:16 113/2
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன ஓடை – யுத்3:20 26/3
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் – யுத்3:22 159/2
தொடை ஒன்றினை கணை மீமிசை துறுவாய் இனி என்றான் – யுத்3:27 138/3
உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி – யுத்4:35 15/3

TOP


ஒன்றினொடு (3)

கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் காவல் மேரு – கிட்:7 49/1
திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும் சீற்றம் என்பது – கிட்:7 49/2
உண்ணஉண்ண சென்று ஒன்றினொடு ஒன்று உற – யுத்1:8 44/2

TOP


ஒன்றினொடும் (1)

ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழின் – சுந்:6 15/3

TOP


ஒன்றினோடு (1)

ஓதம் கொள் கடல் அன்றி ஒன்றினோடு ஒன்று ஒவ்வா – ஆரண்:1 47/3

TOP


ஒன்று (484)

உத்தம கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென் – பால:0 5/2
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே – பால:1 18/4
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா – பால:3 14/2
சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா – பால:3 17/3
போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே – பால:3 74/4
ஒன்று என உலகிடை உலாவி மீமிசை – பால:4 11/3
ஒன்று நீர் கேண்ம் என உரைத்தல் மேயினான் – பால:5 17/4
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று சூழ் – பால:5 84/2
ஏயென பூதம் ஒன்று எழுந்தது ஏந்தியே – பால:5 84/4
என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால் – பால:6 8/1
ஒன்று தாங்கினான் உலகம் தாங்கினான் – பால:6 20/4
செய்தனர் ஒன்று அல தீய மாயமே – பால:8 33/4
அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை – பால:8 48/1
ஓவு இல் குங்கும சுவடு உற ஒன்றோடு ஒன்று ஊடி – பால:9 9/3
முன்னை ஊழ்வினையினாலோ நடு ஒன்று முடிந்தது உண்டோ – பால:9 16/3
சேறும் ஆய் தேர்கள் ஓட துகளும் ஆய் ஒன்றோடு ஒன்று
மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார் – பால:10 6/3,4
உயிர் உறு காதலாரின் ஒன்றை ஒன்று ஒருவகில்லா – பால:10 13/2
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட – பால:10 35/2,3
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் – பால:10 38/2
ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே – பால:10 60/4
வண்ண மேகலை தேர் ஒன்று வாள் நெடும் – பால:11 7/1
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் – பால:11 7/3
கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு என் ஆவியை – பால:13 48/3
ஒன்று கொண்டு உள் நைந்து நைந்து இரங்கி விம்மி விம்மியே – பால:13 55/1
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம் போல் – பால:14 18/3
செய்யில் கொள்ளும் தெள் அமுத செம் சிலை ஒன்று
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார் தம் – பால:17 33/1,2
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே – பால:17 38/4
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை – பால:19 23/2
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை – பால:19 23/2
கருத்து ஒரு தன்மையது உயிரும் ஒன்று தம் – பால:19 48/1
ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று என – பால:19 48/3
பயிர் ஒன்று கலையும் சங்கும் பழிப்ப அரு நலனும் பண்பும் – பால:21 8/1
ஒண்ணுமோ ஒன்று உணர்த்துகின்றேன் இவன் – பால:21 25/3
ஊடு பேர்வு_இடம் இன்றி ஒன்று ஆம் வகை – பால:21 52/1
உழை குலாம் நயனத்தார்-மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த – பால:22 20/3
ஒன்று புரி கோலொடு தனி திகிரி உய்ப்பான் – பால:22 33/2
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி – பால-மிகை:0 10/1
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி – பால-மிகை:0 10/2
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில் – பால-மிகை:0 10/3
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்து காப்பான் – பால-மிகை:0 10/4
மன்னர்_மன்னவன் காதல மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின் – பால-மிகை:7 20/1,2
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப – பால-மிகை:9 14/3
அடல் உறு படை ஒன்று ஈயா அன்னவன் அகன்றான் அன்றே – பால-மிகை:11 19/4
இடாவு பிங்கலையால் நைய இதயத்தூடு எழுத்து ஒன்று எண்ணி – பால-மிகை:11 47/2
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய – பால-மிகை:11 55/3
சிறந்த வேள்வி ஒன்று அமைத்தனென் அது-தனை சிதைக்க – பால-மிகை:14 2/1
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் – அயோ:1 10/2
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது – அயோ:1 12/3
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – அயோ:1 40/4
அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – அயோ:1 45/4
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என விளம்பும் – அயோ:1 60/4
ஒன்று கூறுவது உண்டு உறுதி பொருள் – அயோ:2 14/2
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய் – அயோ:2 82/3
நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய் – அயோ:2 88/1
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ – அயோ:3 45/2
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ – அயோ:3 45/2
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன குவி தோளான் – அயோ:3 45/4
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – அயோ:3 50/1
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – அயோ:3 109/4
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – அயோ:3 110/3
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின் – அயோ:4 4/1
ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல் – அயோ:4 43/3
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து அரசன் உயிரும் – அயோ:4 66/1
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து அரசன் உயிரும் – அயோ:4 66/1
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – அயோ:4 76/4
உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன் – அயோ:4 155/1
என்ற பின் முனிவன் ஒன்று இயம்ப எண்ணிலன் – அயோ:4 164/1
விழவு எழும் ஒலி இல வேறும் ஒன்று இல – அயோ:4 203/3
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – அயோ:5 2/3
பிறத்தல் ஒன்று உற்ற பின் பெறுவ யாவையும் – அயோ:5 27/1
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ – அயோ:5 42/4
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – அயோ:6 5/4
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – அயோ:6 36/4
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல் – அயோ:9 36/2
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – அயோ:9 44/4
குற்றம் ஒன்று இல்லையேல் கொதித்து வேறு உளோர் – அயோ:11 63/1
அடித்தன ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே – அயோ:11 66/4
இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அ – அயோ:11 91/1
ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென் – அயோ:12 18/3
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான் – அயோ:13 31/1
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – அயோ:13 45/4
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ கீழோர் – அயோ:13 61/2
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என – அயோ:14 24/3
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ – அயோ:14 113/2
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால் – அயோ:14 120/4
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால் – அயோ:14 122/2
ஆறிய சிந்தனை அறிஞ ஒன்று உரை – அயோ:14 123/3
விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான் – அயோ:14 133/1,2
குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான் – அயோ-மிகை:4 8/4
உந்து கடலில் பெரும் கலம் ஒன்று உடையா நிற்க தனி நாய்கன் – அயோ-மிகை:6 2/3
ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தட கை உதவ – ஆரண்:1 10/2
ஓதம் கொள் கடல் அன்றி ஒன்றினோடு ஒன்று ஒவ்வா – ஆரண்:1 47/3
பின்னம் ஆய் ஒன்று ஆதல் பிரிந்தேயோ பிரியாதோ – ஆரண்:1 59/3
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – ஆரண்:2 30/1
அறைவது ஈண்டு ஒன்று அகத்தியன் காண்பது ஓர் – ஆரண்:3 32/3
கோள் இரு_நாலினோடு ஒன்று கூடின – ஆரண்:4 7/1
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – ஆரண்:4 27/2
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள் – ஆரண்:6 19/3
மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் – ஆரண்:6 52/1
நினையலாவது ஒன்று அன்று அது நீதியோய் நின்ற – ஆரண்:7 72/2
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா – ஆரண்:7 79/1
ஒன்று ஒழித்து இரண்டையும் உருட்டினான்-அரோ – ஆரண்:7 129/4
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார் – ஆரண்:7 139/2
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்க – ஆரண்:8 19/2
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – ஆரண்:8 21/3,4
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் – ஆரண்:10 64/3
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க – ஆரண்:10 82/3
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன – ஆரண்:10 84/2
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன – ஆரண்:10 84/2
ஊறு ஓசை முதல் பொறி யாவையும் ஒன்றின் ஒன்று
தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன் செய்கை ஓரான் – ஆரண்:10 161/1,2
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – ஆரண்:11 38/4
தூயதேல் பற்றி கோடும் சொல்லிய இரண்டின் ஒன்று
தீயதே உரைத்தி என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான் – ஆரண்:11 62/3,4
ஆயவள் அறிதல் தேற்றாள் ஆதலின் அயல் ஒன்று எண்ணாள் – ஆரண்:12 52/4
ஒன்றொடு ஒன்று அடித்த மேகத்து உரும் என எயிற்றின் ஒளி – ஆரண்:12 62/3
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா – ஆரண்:12 64/3
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – ஆரண்:12 81/1,2
மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன் – ஆரண்:12 82/1
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று
பூழியின் உதிர விண்ணில் புடைத்து உற கிளர்ந்து பொங்கி – ஆரண்:13 2/1,2
பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார் மேல் – ஆரண்:13 80/4
ஒன்று பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு – ஆரண்:13 86/3
ஒன்று போல உலப்பு இல் நாள்கள்-தாம் – ஆரண்:14 19/2
ஐது ஆதலினோ அயல் ஒன்று உளதோ – ஆரண்:14 62/2
உன்னா உணர்வு ஓய்வுறும் ஒன்று அலவால் – ஆரண்:14 73/2
பெற்றிலது ஆதலின் பிறிது ஒன்று ஆம் என – ஆரண்:15 8/3
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு ஓங்கல்தான் – ஆரண்:15 10/3
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கிட்:1 30/2
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கிட்:3 36/4
கவனம் ஒன்று இலான் கால் கடா என – கிட்:3 65/3
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன் – கிட்:3 67/4
நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இ நெடியோன் – கிட்:3 80/3
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கிட்:3 81/4
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு – கிட்:4 1/3
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கிட்:4 10/2
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல் – கிட்:6 17/3
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கிட்:6 28/4
ஒன்றோடு சென்று ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார் – கிட்:7 46/2
கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் காவல் மேரு – கிட்:7 49/1
திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும் சீற்றம் என்பது – கிட்:7 49/2
மடுத்து மீ கொண்ட வாலி-மேல் கோல் ஒன்று வாங்கி – கிட்:7 63/3
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம் – கிட்:7 89/4
கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என – கிட்:7 93/1,2
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கிட்:7 126/4
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால் – கிட்:7 132/1
இன்னம் ஒன்று இரப்பது உண்டால் எம்பியை உம்பிமார்கள் – கிட்:7 133/1
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கிட்:7 136/3
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று
உரையாய் என்-வயின் ஊனம் யாவதோ – கிட்:8 8/3,4
ஒன்று ஆனாள் உணர்வு ஏதும் உற்றிலாள் – கிட்:8 17/2
தாக்கின ஒன்றோடு ஒன்று தருக்குறும் செருவில் தக்கோய் – கிட்:9 16/3
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய் – கிட்:10 69/3
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா – கிட்:10 114/3
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் – கிட்:11 5/3
மீட்டும் ஒன்று விளம்புகின்றாள் படை – கிட்:11 28/1
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன் – கிட்:11 87/2
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா – கிட்:11 89/3
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ – கிட்:11 92/4
அன்றியும் ஒன்று உளது ஐய யான் இனி – கிட்:11 114/1
அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று
மொழிந்தனன் அவனுழை போதல் முன்னுவான் – கிட்:11 116/3,4
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கிட்:12 38/2
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கிட்:13 41/1
உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின் – கிட்:13 41/2
துப்பு ஒன்று திரள் சூது என்பென் சொல்லுவென் தும்பி கொம்பை – கிட்:13 43/2
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ – கிட்:13 51/3
பெரிய ஆய் பரவை ஒவ்வா பிறிது ஒன்று நினைந்து பேச – கிட்:13 54/1
கேள் ஒக்கும் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே – கிட்:13 55/1
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது அ வெம் சுரம் – கிட்:14 20/4
துயில்வு உறு நாட்டமும் துடிப்பது ஒன்று இலா – கிட்:14 34/3
சாம்பன் அவன் ஒன்று உரை-செய்வான் எழு சலத்தால் – கிட்:14 41/1
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கிட்:14 61/2
ஏனவர்க்கும் ஒன்று எண்ண_ஒண்ணுமோ – கிட்:15 4/4
மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என் – கிட்:16 11/1
பாகு ஒன்று குதலையாளை பாதக அரக்கன் பற்றி – கிட்:16 58/1
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக – கிட்:17 22/1
எண்ணில் ஏழ் உள அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன் – கிட்-மிகை:3 7/2
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு அது யோகத்தின் உணர்ச்சி பேணி – கிட்-மிகை:16 6/3
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – சுந்:1 35/4
வெம் கார் நிற புணரி வேறேயும் ஒன்று அ – சுந்:1 63/1
தா இல் மா தவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ – சுந்:2 10/4
முத்தனை வினவினேற்கு முரண் வலி குரங்கு ஒன்று உன்னை – சுந்:2 92/2
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி – சுந்:2 109/3
ஆவது ஒன்று அருளாய் எனது ஆவியை – சுந்:2 171/1
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – சுந்:2 203/4
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை – சுந்:2 213/4
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – சுந்:2 219/3
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – சுந்:2 219/3
கள் உறையும் மலர் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான் – சுந்:2 232/4
ஊடு கண்டிலென் எனின் பின் உரியது ஒன்று இல்லை – சுந்:3 1/3
ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள் – சுந்:3 11/1
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்தி செய்யவள் – சுந்:3 52/2
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – சுந்:3 114/2
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – சுந்:3 138/3
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை – சுந்:3 139/1
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – சுந்:4 10/3
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்று போன்று – சுந்:4 49/3
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க எங்களால் – சுந்:4 50/4
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று ஆரியன் – சுந்:5 14/1
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள் – சுந்:5 79/2
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழின் – சுந்:6 15/3
ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து – சுந்:8 40/3
ஒன்று பத்து நூறு நூறு_ஆயிரமும் உதைப்பித்தான் – சுந்:8 44/4
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார் – சுந்:9 3/1
நன்றி இன்று ஒன்று காண்டியேல் எமை செல நயத்தி – சுந்:9 4/3
காய்த்து அமைந்த வெம் கதிர் படை ஒன்று ஒன்று கதுவி – சுந்:9 12/3
காய்த்து அமைந்த வெம் கதிர் படை ஒன்று ஒன்று கதுவி – சுந்:9 12/3
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன் – சுந்:9 44/2
பொய்து அகடு ஒன்று பொருந்தி நெடும் தேர் – சுந்:9 48/3
செய்த கடும் பொறி ஒன்று சிதைத்தான் – சுந்:9 48/4
பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான் – சுந்:9 49/3
ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதாலே-கொலாம் – சுந்:10 44/4
ஒன்று நீ உறுதி ஓராய் உற்றிருந்து உளையகிற்றி – சுந்:11 9/1
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – சுந்:11 38/4
பார்த்த மாருதி தாரு ஒன்று அங்கையில் பற்றி – சுந்:11 47/2
ஒன்று போல்வன ஆயிரம் பகழி கோத்து உய்த்தான் – சுந்:11 49/4
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப – சுந்:12 39/3
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – சுந்:12 54/4
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால் – சுந்:12 58/4
ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன – சுந்:12 81/2
ஒன்று வீந்தது நல் உணர் உம்பரை – சுந்:12 89/3
நகை புலன் பிறிது ஒன்று உண்டோ நம் குலம் நவை இன்றாமே – சுந்:12 109/4
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – சுந்:12 127/2
பாதவம் ஒன்று பகுத்தான் – சுந்:13 49/1
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி – சுந்:14 36/3
உன்னினள் கொடி ஒன்று ஏந்தி கொம்பொடும் உறைப்ப சுற்றி – சுந்:14 39/2
திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை – சுந்:14 45/3
ஓயாது உன்னி சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான் – சுந்-மிகை:3 25/4
என்றே இறைஞ்சி பின்னரும் ஒன்று இசைப்பான் உணர்ந்தான் ஈறு_இல்லான் – சுந்-மிகை:4 9/4
முந்து உன் சந்தம் ஒன்று கொடி திரள் கண்கள்-தமக்கே – சுந்-மிகை:5 7/3
முட்டும் மா மரம் ஒன்று கொண்டு அவருடன் முனைந்தான் – சுந்-மிகை:7 9/4
ஒன்று உரையாடற்கு இல்லான் உடலமும் விழியும் சேப்ப – சுந்-மிகை:7 11/3
எடுத்தனன் எழு ஒன்று அங்கை எடுத்து இகல் அரக்கர் சிந்த – சுந்-மிகை:10 5/1
யுகம் பிறிது ஒன்று வந்து உற்றது என்ன – சுந்-மிகை:11 15/2
ஒன்றின் முன் ஒன்று பாயும் ஒடிக்கும் மென் பிரசம் எல்லாம் – சுந்-மிகை:14 4/3
ஒன்று உனக்கு உணர்த்துவது உளது வாலி சேய் – சுந்-மிகை:14 30/3
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா – யுத்1:2 15/3
ஒன்றிடுவர் தேவர் உலகு ஏழும் உடன் ஒன்று ஆம் – யுத்1:2 55/4
இன்னம் ஒன்று உரை செய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய – யுத்1:2 98/1
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – யுத்1:2 110/3
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர நின் அறிவில் – யுத்1:3 24/3
பேரை சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ – யுத்1:3 29/4
ஓதி கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ – யுத்1:3 30/4
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – யுத்1:3 33/4
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – யுத்1:3 40/4
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி – யுத்1:3 51/2
வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை வேந்த நின் – யுத்1:3 58/1
கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் காண்டியால் – யுத்1:3 58/4
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர் உயிரோடும் – யுத்1:3 81/2
பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான் – யுத்1:3 92/4
வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே – யுத்1:3 111/4
என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று யான் முன் – யுத்1:3 126/1
தந்தாளை நோக்கினான் தன் ஒப்பு ஒன்று இல்லாதான் – யுத்1:3 164/4
ஒன்று பெருமை உரிமை புரிக என்றான் – யுத்1:3 174/4
ஒன்று அல பலப்பல உறுதி ஓதினான் – யுத்1:4 9/4
உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் – யுத்1:4 108/3
போதகம் ஒன்று கன்றி இடங்கர் மா பொருத போரின் – யுத்1:4 110/1
ஊட்டினாய் எரி ஊர் முற்றும் இனி அங்கு ஒன்று உண்டோ – யுத்1:5 70/2
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன் – யுத்1:5 76/2
திருதி என்பது ஒன்று அழிதர ஊழியில் சினவும் – யுத்1:6 12/1
அதிரும் வெம் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப – யுத்1:6 27/1
ஒன்று நூறு ஆயின உவரி முத்து எல்லாம் – யுத்1:6 50/4
குற்றம் ஒன்று இலாதோர்-மேலும் கோள் வர குறுகும் என்னா – யுத்1:6 60/3
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ – யுத்1:7 4/2
ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகா-வண்ணம் – யுத்1:7 21/2
செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய் – யுத்1:7 21/4
ஓர் இடத்து ஒன்றின்-மேல் ஒன்று சென்றுற – யுத்1:8 11/2
புழை உடை தட கை ஒன்றோடு ஒன்று இடை பொருந்த சுற்றி – யுத்1:8 21/2
ஒன்றின் மேல் ஒன்று வீழ உகைத்து எழுந்து உம்பர் நாட்டு – யுத்1:8 22/3
உண்ணஉண்ண சென்று ஒன்றினொடு ஒன்று உற – யுத்1:8 44/2
ஓடும் ஓட்டரின் ஒன்றின் முன் ஒன்று போய் – யுத்1:8 63/1
நாடுகின்றது என் வேறு ஒன்று நாயகன் – யுத்1:8 66/1
மேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல் என்றார் – யுத்1:9 75/4
ஒன்று அல பகழி என் கைக்கு உரியன உலகம் எல்லாம் – யுத்1:9 84/1
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ – யுத்1:11 34/1
இன்றியான் உளனாய் நின்று ஒன்று இயற்றுவது இயைவது அன்றால் – யுத்1:12 27/2
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – யுத்1:12 49/3
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – யுத்1:12 49/3
ஒன்று பத்து ஆறு வெள்ளத்து அரியொடும் துணைவரோடும் – யுத்1:13 6/3
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – யுத்1:14 10/2
வென்ற என் தாதை மார்பில் வில்லின்-மேல் கணை ஒன்று ஏவி – யுத்1:14 17/2
ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – யுத்1:14 17/4
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – யுத்1:14 37/2
பின்னும் ஒன்று உரைத்தனன் பிணங்கு மானிடர் – யுத்1-மிகை:2 4/1
நிரம்பிடுகில் ஒன்று அதை நெடும் பகல் கழித்தும் – யுத்1-மிகை:2 10/1
ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும் உரவோய் – யுத்1-மிகை:3 9/2
வையமேல் இனி வரும் பகை உள எனின் வருவது ஒன்று என்றாலும் – யுத்1-மிகை:3 14/1
ஒடிவு ஒன்று இலது என்று அவர் ஓதும் முனம் – யுத்1-மிகை:3 21/3
சாலுமோ ஒன்று என கருதல் தக்கதோ – யுத்1-மிகை:4 6/3
கருதின் மற்று ஒன்று என கழறலாகுமோ – யுத்1-மிகை:4 7/4
ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு சுற்ற – யுத்1-மிகை:11 6/2
வந்தது என் குரங்கு ஒன்று இல்லை அடைத்தது என் கடல் வாய் மந்தி – யுத்1-மிகை:14 4/1
இன்மைக்கும் ஒன்று உடைமைக்கும் யாவர்க்கும் – யுத்2:15 12/3
ஒன்று நூறு உதிர்வுற்றது அ குன்றமே – யுத்2:15 71/4
உற்ற போதின் இருவரும் ஒன்று அல – யுத்2:15 88/1
ஏந்திய சிகரம் ஒன்று அங்கு இந்திரன் குலிசம் என்ன – யுத்2:15 128/1
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – யுத்2:15 129/4
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – யுத்2:15 131/4
வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி – யுத்2:15 133/3
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக ஆயிர கோடி உய்த்தான் – யுத்2:15 140/3
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறு ஆய் – யுத்2:15 153/3
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – யுத்2:15 168/1
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – யுத்2:15 182/1
ஒன்றின் ஒன்று பட்டு உடைவன இடித்து உரும் அதிர – யுத்2:15 190/1
உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா – யுத்2:15 194/1
தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான் – யுத்2:15 213/1
ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை உருட்டி – யுத்2:15 237/1
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமை பாலது அன்றே – யுத்2:16 29/1
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – யுத்2:16 38/2
நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும் – யுத்2:16 67/3
ஒன்று உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – யுத்2:16 82/2
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – யுத்2:16 89/4
ஏய் இரும் சுடர் மணி தேர் ஒன்று ஏறினான் – யுத்2:16 99/4
ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை – யுத்2:16 102/1
ஒன்று நீதி உணர்த்தினான் – யுத்2:16 121/2
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – யுத்2:16 143/3
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த – யுத்2:16 154/2
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப கூசி – யுத்2:16 154/3
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரி – யுத்2:16 173/2
குறித்துற எறியலுற்ற காலையில் குன்றம் ஒன்று
பறித்து அவன் நெற்றி முற்ற பரப்பிடை பாகம் உள்ளே – யுத்2:16 192/2,3
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல் – யுத்2:16 198/1
உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை – யுத்2:16 211/3
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம் – யுத்2:16 219/4
செய்த குற்றம் ஒன்று இல்லவள் நாசி வெம் சினத்தால் – யுத்2:16 230/2
எறிந்தனன் விசும்பில் மா மலை ஒன்று ஏந்தியே – யுத்2:16 250/4
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கி தோன்றினான் – யுத்2:16 311/4
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி – யுத்2:16 313/3
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – யுத்2:16 318/4
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – யுத்2:16 320/4
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – யுத்2:16 342/3
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி – யுத்2:16 346/2
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை – யுத்2:17 1/3
கட்ட தோள் கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற – யுத்2:17 8/2
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – யுத்2:17 24/1
கன கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும் – யுத்2:17 24/3
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – யுத்2:17 25/4
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – யுத்2:17 28/3
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – யுத்2:17 33/3
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ – யுத்2:17 44/2,3
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – யுத்2:17 77/2
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – யுத்2:17 77/2
மல் ஒன்று தோளாய் வட மேரு மானுடவன் – யுத்2:17 81/2
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும் – யுத்2:17 81/3
மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான் – யுத்2:18 29/1
ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான் – யுத்2:18 55/1
ஆடுவ கவந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம் – யுத்2:18 110/1
எறிந்தன எய்தன எய்தி ஒன்றொடு ஒன்று
அறைந்தன அசனியின் விசையின் ஆசைகள் – யுத்2:18 126/1,2
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை – யுத்2:18 128/3
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – யுத்2:18 164/1
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும் – யுத்2:18 173/2
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான் – யுத்2:18 177/2
பூணிப்பு ஒன்று உடையன் ஆகி புகுந்த நான் புறத்து நின்று – யுத்2:18 178/1
குறைந்தன சுடரின் மும்மை கொழும் கதிர் குவிந்து ஒன்று ஒன்றை – யுத்2:18 196/2
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல் – யுத்2:18 210/1
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான் – யுத்2:18 210/4
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – யுத்2:18 214/3
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – யுத்2:18 223/2
ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று
தாங்கிய தரங்கம் ஆக கரையினை தள்ளி தள்ளி – யுத்2:18 261/2,3
எண்ணியது உணர்த்துவது உளது ஒன்று எம்பிரான் – யுத்2:19 29/1
எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார் – யுத்2:19 68/2
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ ஆடக – யுத்2:19 82/1
பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை – யுத்2:19 90/2
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க மற்று அறுக்கிலாத – யுத்2:19 103/1
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன் – யுத்2:19 125/2
ஒன்று வாள் முகம் நோக்கி ஒரு விலான் – யுத்2:19 157/2
நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு – யுத்2:19 180/1
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – யுத்2:19 236/2
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா – யுத்2:19 255/1
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா – யுத்2:19 255/1
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் – யுத்2:19 255/2
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது – யுத்2:19 255/3
சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய் – யுத்2:19 257/1
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய் – யுத்2:19 257/2
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய் – யுத்2:19 257/2
பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ புந்தி – யுத்2:19 268/1
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால் – யுத்2:19 269/1
சங்கை ஒன்று இன்றி தீர்ந்தார் பாசத்தை தருமம் நல்க – யுத்2:19 278/4
வரி நெடும் சிலை வேறு ஒன்று வாங்கியே – யுத்2-மிகை:15 5/3
போர் தொழிற்கு ஒருவன் போல பொருப்பு ஒன்று ஆங்கு ஏந்தி புக்கான் – யுத்2-மிகை:15 19/4
ஒன்று அல உகங்கள் கோடி உடற்றினும் ஒழிவது உண்டோ – யுத்2-மிகை:16 1/4
ஒக்க வான் படை பெரும் தலைவர் ஒன்று அற – யுத்2-மிகை:16 14/3
பின்றா உரை ஒன்று பிதற்றினனால் – யுத்2-மிகை:18 5/4
உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற – யுத்2-மிகை:18 14/3
பட்டனர் ஒன்று படுத்தனர் ஒன்றோ – யுத்3:20 19/2
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன ஓடை – யுத்3:20 26/3
சூலம் ஒன்று உடையவன் பிசாசன் தோன்றுவான் – யுத்3:20 33/4
அதிரும் வெம் செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில் – யுத்3:20 55/1
கல் ஒன்று கடாவிய காலை அவன் – யுத்3:20 80/1
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும் – யுத்3:20 80/2
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா – யுத்3:20 99/1
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – யுத்3:21 33/2
மாற்றம் ஒன்று இளையவன் வளை வில் செம் கரத்து – யுத்3:22 37/1
முடிய ஒன்று உணர்ந்துவென் உனக்கு நான் முயல் – யுத்3:22 41/3
சங்கம் ஒன்று ஒலித்தனன் கடலும் தள்ளுற – யுத்3:22 45/4
உளையும் வெம் சரம் சொரிந்தனன் நாழிகை ஒன்று
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – யுத்3:22 68/3,4
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி – யுத்3:22 91/3
தும்பையின் தலை துரந்தது சுடர் மணி தண்டு ஒன்று
இம்பர் ஞாலத்தை நெளிப்பது மாருதி எடுத்தான் – யுத்3:22 111/3,4
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன் உணர்வு புக்கு ஒடுங்க – யுத்3:22 168/3
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த – யுத்3:22 217/2
கொணர்குவென் விரைவின் என்னா கொள்ளி ஒன்று அம் கை கொண்டான் – யுத்3:24 9/3
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – யுத்3:24 11/2
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – யுத்3:24 11/2
உன்னை ஒன்று இழைத்திலது ஒழிந்து நீங்கியது – யுத்3:24 84/3
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ – யுத்3:24 84/4
சல்லியம் அகற்றுவது ஒன்று சந்துகள் – யுத்3:24 90/1
புல்லுற பொருத்துவது ஒன்று போயின – யுத்3:24 90/2
நல் உயிர் ஈகுவது ஒன்று நல் நிறம் – யுத்3:24 90/3
தொல்லையது ஆக்குவது ஒன்று தொல்லையோய் – யுத்3:24 90/4
இரும் சிறகு அற்ற புள் போல் யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் – யுத்3:26 46/2
உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும் – யுத்3:26 79/1
ஒல்லொலி ஐய செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ – யுத்3:27 77/4
ஒன்று அல கோடி_கோடி நுழைந்தன வலியும் ஓய்ந்தார் – யுத்3:27 99/4
இடை ஒன்று அது தடுக்கும்படி செம் தீ உக எய்தான் – யுத்3:27 138/2
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம் – யுத்3:27 138/4
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம் – யுத்3:27 138/4
கோல் ஒன்று துணிதலோடும் கூற்றுக்கும் கூற்றம் அன்னான் – யுத்3:27 179/1
வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன – யுத்3:27 179/2
வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன – யுத்3:27 179/2
நூல் ஒன்று வரி விலானும் அதனையும் நுறுக்கி வீழ்த்தான் – யுத்3:27 179/4
மொய் கணை கோடி_கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான் – யுத்3:28 31/3
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – யுத்3:28 38/3
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – யுத்3:28 43/2
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – யுத்3:28 65/4
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – யுத்3:28 67/4
உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா – யுத்3:29 52/4
சங்கை ஒன்று இன்றி கொன்றால் குலத்துக்கே தக்கான் என்று – யுத்3:29 58/2
உலகினுக்கு உலகு போய் போய் ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற – யுத்3:30 5/1
அடுத்ததே அஃது நிற்க அன்றியும் ஒன்று கூற – யுத்3:31 55/3
நின்றும் ஒன்று இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து – யுத்3:31 56/2
கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்தது இல்லை கண்டதே – யுத்3:31 83/4
தடுத்து வீரர்-தாமும் ஒன்று செய்யுமா சலத்தினால் – யுத்3:31 84/4
தூர ஒன்று நூறு கூறுபட்டு உகும் துயக்கு அலால் – யுத்3:31 86/3
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று
ஏவின் உண்டை நூறு கோடி கொல்லும் என்ன எண்ணுவான் – யுத்3:31 88/1,2
ஒன்று என உணர்க என வன்னி ஓதினான் – யுத்3:31 175/4
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – யுத்3:31 191/3
சேனை காவலர் ஆயிரம் பேர் படின் கவந்தம் ஒன்று எழுந்தாடும் – யுத்3:31 215/2
அமைப்பது என் பிறிது ஒன்று உண்டோ மேரு என்று அமைந்த வில்லான் – யுத்3-மிகை:22 2/3
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து நீ உரைத்த மாற்றம் – யுத்3-மிகை:26 2/3
ஒன்று உரை கேள் எனது எந்தையும் ஊரும் – யுத்3-மிகை:26 3/2
மன் இராகவன் வாளி ஒன்று அவை அறிந்திலிரோ – யுத்3-மிகை:30 6/4
ஒன்று வாழ்தலும் உரிமையதே என உரைப்பான் – யுத்3-மிகை:31 8/4
குரக்கு வேலையும் ஒன்றொடு ஒன்று எதிர் எதிர் கோத்து – யுத்4:32 7/2
மோக மா படை ஒன்று உளது அயன் முதல் வகுத்தது – யுத்4:32 23/1
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும் – யுத்4:32 38/4
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – யுத்4:32 45/1
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று
குன்றுகள் பலவும் சோரி குரை கடல் அனைத்தும் தாவி – யுத்4:32 45/1,2
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க – யுத்4:33 5/2
ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத – யுத்4:34 15/1
இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான் – யுத்4:35 26/4
காதலால் கருமம் ஒன்று கேட்டியால் களித்த சிந்தை – யுத்4:37 6/2
கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கி – யுத்4:37 15/2
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான் செப்பி வந்த – யுத்4:37 15/3
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம் – யுத்4:37 17/3
ஒன்றை ஒன்று முனிந்தன ஒத்தனர் – யுத்4:37 26/2
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின – யுத்4:37 33/3
ஏங்கி நின்றது அலால் ஒன்று இழைத்திலர் – யுத்4:37 36/3
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு ஓடுதல் காணா – யுத்4:37 134/3
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – யுத்4:38 7/2
நுனித்தது ஒன்று நுவல்வது ஒன்று ஆயினாள் – யுத்4:40 10/3
நுனித்தது ஒன்று நுவல்வது ஒன்று ஆயினாள் – யுத்4:40 10/3
யாது இதற்கு ஒன்று இயம்புவல் என்பது – யுத்4:40 12/1
ஏக்கமுற்று ஒன்று இயம்புவது யாது என – யுத்4:40 13/2
ஆதலான் ஒன்று உதவுதல் ஆற்றலேன் – யுத்4:40 16/1
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே – யுத்4:40 64/3
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும் – யுத்4:40 94/1
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான் – யுத்4:40 114/2
ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன் – யுத்4:40 115/1
தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன் – யுத்4:41 7/2
ஒன்று பூசலிடும் உலகோருடன் – யுத்4:41 80/2
இங்கண் நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால் – யுத்4:41 85/4
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும் நிற்குமால் – யுத்4:41 94/3
உக்கி ஓடினதும் அன்றி ஒன்று செய்துளதோ – யுத்4-மிகை:37 13/4
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து உன் – யுத்4-மிகை:38 1/3
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர் பெற்ற – யுத்4-மிகை:41 65/3
கை உள முதல்கள் தம்மை கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார் – யுத்4-மிகை:41 67/3
கண்டிலாது ஒன்று கண்டோம் என்று கைக்கூலி கொள்வோர் – யுத்4-மிகை:41 69/1
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து நம் பூசை – யுத்4-மிகை:41 102/2
ஒன்று ஒழியாத வண்ணம் ஓதினான் ஓத கேட்டே – யுத்4-மிகை:41 122/2
என்றிட தாரை நிற்க எரி கதிர் கடகம் ஒன்று
மின் திரிந்து அனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன் ஈந்தது – யுத்4-மிகை:41 126/1,2
ஒன்று அல பலவும் கூற உணர்ந்து உளம் உவகை உற்றே – யுத்4-மிகை:41 127/4
பொன்றுமாறு அன்றி ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ – யுத்4-மிகை:41 151/4
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென் அது அ – யுத்4-மிகை:41 153/1
ஒன்று கேள் என உவகையின் மாருதி உரைக்கும் – யுத்4-மிகை:41 162/4
ஒன்று உரைத்து இறுப்பது என் உனக்கும் எந்தைக்கும் – யுத்4-மிகை:41 199/2
தருவது ஒன்று இலை உடன் உணும் தரமது அல்லால் – யுத்4-மிகை:41 200/4
ஒரு_பது திசையும் உட்க வஞ்சக உழை ஒன்று ஏவி – யுத்4-மிகை:41 233/2
ஆழி ஒன்று உடையோன் மைந்தன் அனுமனை கடிதின் நோக்க – யுத்4-மிகை:42 16/3
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன்_மதலை வாழி – யுத்4-மிகை:42 74/4

TOP


ஒன்று-தன்னை (1)

செற்றவன் விசய பாடல் தெளிந்து அதில் ஒன்று-தன்னை
கற்றவர் கேட்போர் நெஞ்சில் கருதுவோர் இவர்கள் பார் மேல் – பால-மிகை:0 31/2,3

TOP


ஒன்று-தான் (1)

ஒன்று-தான் என இரு திசை இருந்தும் ஒக்கும் – யுத்4-மிகை:41 6/4

TOP


ஒன்று-அதின் (1)

கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடும் கரம் ஒன்று-அதின் வலியால் – யுத்2-மிகை:15 27/1

TOP


ஒன்று-ஆயின் (1)

ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின்
வேண்டுமோ துணையும் நும்-பால் வில்லினும் மிக்கது உண்டோ – கிட்:11 58/1,2

TOP


ஒன்றுதான் (3)

வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான் – சுந்:12 102/4
ஒன்றுதான் உளது உன் அடியேன் சொலால் – யுத்4:41 84/1
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும் – யுத்4-மிகை:41 46/4

TOP


ஒன்றுதானே (1)

சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி – சுந்:11 22/2

TOP


ஒன்றும் (160)

அறன் ஒன்றும் திருமனத்தான் அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர் – பால:5 62/2
தத்தமை ஒன்றும் உணர்ந்திலர் தாவா – பால:5 114/3
கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன் – பால:8 23/2
ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – பால:13 55/4
உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – பால:21 8/4
தன்னையும் தாங்கலாதாள் துகில் ஒன்றும் தாங்கி நின்றாள் – பால:21 12/4
மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள் – பால:21 13/4
பழுது_இல் மாதவன் பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான் – அயோ:1 44/1
ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை – அயோ:2 9/2
ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கலுற்றாள் – அயோ:3 8/3
உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன் – அயோ:3 11/3
ஓ கொடிதே அறம் என்னும் உண்மை ஒன்றும்
சாக எனா எழும் மெய் தளாடி வீழும் – அயோ:3 25/2,3
ஒறுப்பினும் அந்தரம் உண்மை ஒன்றும் ஓவா – அயோ:3 28/1
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – அயோ:3 32/4
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா – அயோ:3 50/2
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – அயோ:4 40/3
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள – அயோ:4 70/3
ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும் – அயோ:4 84/3
வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும்
அயின்றிலர் துயின்றிலர் அழுது விம்மினார் – அயோ:5 9/3,4
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – அயோ:6 8/2
வில் இனம் உளென் ஒன்றும் வெருவலென் ஒருபோதும் – அயோ:8 38/3
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான் – அயோ:11 27/2
ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும் – அயோ:11 75/1
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை – அயோ:14 76/1
கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி – அயோ-மிகை:4 8/2
ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார் – ஆரண்:2 21/3
உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் – ஆரண்:6 63/2
ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும்
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – ஆரண்:6 133/3,4
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – ஆரண்:6 134/4
ஒன்றும் நோக்கலர் உன் வலி ஓங்கு அறன் – ஆரண்:7 5/1
இருந்தனன் உலகங்கள் இரண்டும் ஒன்றும் தன் – ஆரண்:10 23/1
ஒன்றும் உரையாடல் இலர் உம்பரினொடு இம்பர் – ஆரண்:10 48/4
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – ஆரண்:11 18/3
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும்
தூக்கிலன் நன்று இது என்றான் அதன் பொருள் சொல்லல் ஆகும் – ஆரண்:11 56/1,2
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள் – ஆரண்:12 56/3
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும்
தெரிவு அரு நிலையளாக தீ விடத்து அரவம் தானே – ஆரண்:12 63/2,3
உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள் – ஆரண்:13 51/3
ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறா-வகை – ஆரண்:13 104/2
ஒருங்குற தழுவுவென் ஒன்றும் காண்கிலென் – ஆரண்:14 96/3
பூண்பாய் போல் நிற்றியால் யாது ஒன்றும் பூணாதாய் – ஆரண்:15 42/2
ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக – ஆரண்-மிகை:4 6/3
பெடையீர் ஒன்றும் பேசீரோ பிழையாதேற்கு பிழைத்தீரோ – கிட்:1 27/2
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்த கேட்டு – கிட்:2 29/3
உள்ளத்து ஊன்ற உணர்வு உற்றிலென் ஒன்றும் என்றான் – கிட்:7 41/4
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால் – கிட்:7 117/4
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கிட்:7 138/4
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்துளார் – கிட்:11 3/2
அருகு ஒன்றும் இல்லா-வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும் – கிட்:11 81/3
மிச்சிலே நுகர்வது வேறுதான் ஒன்றும்
நச்சிலேன் நச்சினேன்-ஆயின் நாய் உண்ட – கிட்:11 113/2,3
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும் – கிட்:13 43/4
முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு மூன்று உலகத்துள்ளும் – கிட்:13 45/1
கொங்கை அ குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே – கிட்:13 61/4
ஒன்றும் சொல் கொடு உணர்ச்சி நல்கினான் – கிட்:16 38/3
வென்று ஆள்வதே என்னில் வேறு ஒன்றும் இல்லை வீணே பிடித்து என் தன் மேல் அம்பு விட்டாய் – கிட்-மிகை:7 6/2
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – சுந்:3 5/4
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு – சுந்:3 111/3
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள் – சுந்:4 2/2
நோக்கும் நுவல கருதும் ஒன்றும் நுவல்கில்லாள் – சுந்:4 67/3
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான் – சுந்:4 84/4
வேறி யான் இனி ஒன்றும் விளம்பலென் மேலோய் – சுந்:5 76/2
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும்
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன – சுந்:6 44/2,3
விரைவின் உற்றனர் விம்மினர் யாது ஒன்றும் விளம்பார் – சுந்:7 56/1
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார் – சுந்:9 3/2
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும்
ஊசி போழ்வது ஓர் வடு செயா நெடும் புயம் உடையார் – சுந்:9 16/3,4
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும்
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – சுந்:11 12/2,3
இல் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும் – சுந்:14 29/3
இல் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும்
கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரிய கண்டேன் – சுந்:14 29/3,4
கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரிய கண்டேன் – சுந்:14 29/4
ஒன்றும் நீ உணரலை உறுதி வேண்டுமேல் – சுந்-மிகை:14 32/3
ஒன்றும் இனி ஆய்தல் பழுது ஒன்னலரை எல்லாம் – யுத்1:2 57/2
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ – யுத்1:2 63/2
ஓத வேண்டுவது இல்லை என் உணர்வினுக்கு ஒன்றும்
போதியாததும் இல்லை என்று இவை இவை புகன்றான் – யுத்1:3 27/3,4
மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் மறையவன் மறுகி – யுத்1:3 34/1
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா – யுத்1:3 58/3
உள் உளன் புறத்து உளன் ஒன்றும் நண்ணலான் – யுத்1:3 75/3
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – யுத்1:3 121/2
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே – யுத்1:3 145/2
ஒன்றும் உள் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇ – யுத்1:5 5/1
ஒன்றும் பேசலன் நாணினன் வணங்கிய உரவோன் – யுத்1:5 73/2
ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்-பால் ஒருவர் – யுத்1:6 6/1
போர் தொழில் விலக்க போனேன் அறிந்திலேன் புகுந்தது ஒன்றும் – யுத்1:7 13/4
நோக்கினீர் தானை எங்கும் நுழைந்து நீர் இனி வேறு ஒன்றும்
ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – யுத்1:9 38/1,2
திண்மை ஒன்றும் அலால் திசை காவலர் – யுத்1:9 50/2
உண்மை ஒன்றும் உணர்ந்திலையோ ஐயா – யுத்1:9 50/4
ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும்
பக்கமும் நிழல் பரப்பி வியப்பால் – யுத்1:11 4/2,3
ஒழிந்தனர் ஒழிந்திலர் உணர்ந்திலர்கள் ஒன்றும் – யுத்1:12 16/4
மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும் – யுத்1:13 19/2
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – யுத்1:14 16/1
மன்னர்_மன்ன யான் பழுது ஒன்றும் உரைத்திலென் மரபால் – யுத்1-மிகை:3 10/3
மனம் மிக நாணி ஒன்றும் வாய் திறந்து உரைக்கலாற்றான் – யுத்1-மிகை:12 3/2
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி – யுத்2:15 152/3
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே – யுத்2:15 153/4
வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும்
தெரிகிலர் அமரரேயும் ஆர் அவன் செய்கை தேர்வார் – யுத்2:16 21/1,2
ஒருமையே அரசு செய்வாய் உரிமையே உனதே ஒன்றும்
அருமையும் இவற்றின் இல்லை காலமும் அடுத்தது ஐயா – யுத்2:16 144/3,4
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடி போன – யுத்2:16 178/4
நூக்கினார் இல்லை ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை – யுத்2:16 200/2
சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது – யுத்2:16 338/1
ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த – யுத்2:17 29/2
தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் தெறித்து – யுத்2:17 82/2
வெம் கணை இரண்டும் ஒன்றும் வீரன்-மேல் ஏவி மேக – யுத்2:18 198/3
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – யுத்2:19 16/2
மொய் எடுத்த கணை மாரியால் இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார் – யுத்2:19 68/1
காலம் ஒன்றும் அறியாமல் அம்பு கொடு கல்லினான் நெடிய வில்லினான் – யுத்2:19 83/4
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால் – யுத்2:19 89/3
பொன் செய் தார் மவுலி விண்ணோர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும் – யுத்2:19 105/4
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மான – யுத்2:19 198/2
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவி புணர்ந்த தகையால் – யுத்2:19 265/1
நொந்திலென் இனையது ஒன்றும் நுவன்றிலென் மனிதன் நோன்மை – யுத்2:19 288/3
போர் ஒலி ஒன்றும் ஐய அறிந்திலை போலும் என்றான் – யுத்2:19 291/4
ஒன்றும் ஓதலன் உள்ளத்தின் என் வலி – யுத்2-மிகை:15 40/2
அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே – யுத்3:20 9/1
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு_இலா பரப்பை பார்க்கும் – யுத்3:22 27/4
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா – யுத்3:22 109/2
கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவு கண்ணுற்று – யுத்3:22 133/3
விரி இருள் பரவை சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும்
தெரிகிலென் உரைத்தி என்றான் சென்னி-மேல் கையன் சொல்வான் – யுத்3:22 150/3,4
ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென் ஐய யாரும் – யுத்3:22 151/2
புக்கது ஓர் ஊழி தீயின் புறத்து ஒன்றும் போகா-வண்ணம் – யுத்3:22 154/2
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்த்திலன் ஒன்றும்
வியர்த்திலன் உடல் விழித்திலன் கண் இணை விண்ணோர் – யுத்3:22 196/1,2
ஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான் – யுத்3:22 217/4
கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள் – யுத்3:23 4/1
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் – யுத்3:23 23/4
ஆழியான் ஆக்கை-தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை – யுத்3:23 25/1
சீரியது அன்று இது ஒன்றும் திசைமுகன் படையின் செய்கை – யுத்3:23 27/3
அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே – யுத்3:23 30/1
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – யுத்3:24 15/2
அரிகின்ற துன்பத்தாலும் ஆர் உயிர்ப்பு அடங்கி ஒன்றும்
தெரிகின்றது இல்லா மம்மர் சிந்தையன் எனினும் வீரர் – யுத்3:24 17/2,3
அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல் – யுத்3:24 21/2
மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக – யுத்3:24 27/1
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – யுத்3:24 27/2,3
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – யுத்3:24 39/4
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ – யுத்3:24 113/3
போன-பின் புரிவது ஒன்றும் தெரிகிலர் துன்பம் பூண்பார் – யுத்3:26 15/4
ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான் – யுத்3:26 41/3
பொடித்திலன் யாதும் ஒன்றும் புகன்றிலன் பொருமி உள்ளம் – யுத்3:26 56/2
எல்லை இல் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிக்கிலாதான் – யுத்3:26 60/2
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – யுத்3:27 54/4
உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும்
கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம் – யுத்3:27 173/1,2
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும் – யுத்3:27 179/3
போயினன் ஆதல் வேண்டும் புரிந்திலன் ஒன்றும் என்பான் – யுத்3:28 17/3
கொலையினை நோக்கும் ஒன்றும் உரைத்திலன் களிப்பு கொண்டான் – யுத்3:28 66/4
ஆண்டு உள குரங்கும் ஒன்றும் அமர் களத்து ஆரும் இன்னும் – யுத்3:29 37/3
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும் – யுத்3:29 46/2
ஒன்றும் அஞ்சலிர் வஞ்சனை அரக்கரை ஒருங்கே – யுத்3:31 26/2
ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு_இனம் உரையால் – யுத்3:31 35/3
ஒன்றும் நீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று – யுத்3:31 56/1
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை நெடும் சுரர்கள் எல்லாம் – யுத்3:31 101/4
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால் – யுத்3:31 144/3
நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய் – யுத்3-மிகை:27 5/1
நின்றிலன் ஒன்றும் நோக்கிலன் முனிவு எலாம் நீத்தான் – யுத்4:32 36/3
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார் – யுத்4:32 51/4
ஊழி வெம் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார் – யுத்4:37 1/3
அன்னது ஒன்றும் நினைந்திலன் ஆற்றுமோ – யுத்4:37 22/3
ஐயன் நின்றான் செய் வகை ஒன்றும் அறிகில்லான் – யுத்4:37 130/4
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய் – யுத்4:40 99/2
அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக – யுத்4:41 58/1
அருமை ஒன்றும் உணர்ந்திலை ஐய நின் – யுத்4:41 72/3
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல் – யுத்4:41 74/2
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி – யுத்4:41 116/3
ஒன்றும் நல் சீதையோடும் உம்பரும் பிறரும் காண – யுத்4-மிகை:41 49/2
ஒன்றும் வாசகம் உரைத்திலன் உள் அன்பு குளிர – யுத்4-மிகை:41 157/3

TOP


ஒன்றும்-தன்னை (1)

உரைத்திலன் ஒன்றும்-தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓட – யுத்2:19 215/1

TOP


ஒன்றுமே (4)

உள பரும் பிணிப்பு_அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப_அரும் குணங்களை அழிக்குமாறு போல் – பால:7 24/1,2
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே – பால-மிகை:0 7/4
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே
என் துறந்த பின் இன்பம்-கொலாம் என்றாள் – அயோ:4 227/3,4
ஒன்றுமே தொடை கோல் ஒரு கோடிகள் – யுத்3:31 136/1

TOP


ஒன்றுமோ (2)

ஒன்றுமோ உலகம் ஈர்_ஏழும் ஓம்பிடும் – பால:5 80/2
ஒன்றுமோ அரணம் இன்று இ உலகமும் பதினால் உள்ள – கிட்:11 72/1

TOP


ஒன்றுவது (1)

அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ – பால:24 22/3

TOP


ஒன்றுவர் (1)

தடுப்பர் பின்றுவர் ஒன்றுவர் தழுவுவர் விழுவர் – கிட்:7 56/4

TOP


ஒன்றுவான் (1)

ஒன்றுவான் அவன் தன்னை உசாவினான் – கிட்-மிகை:11 2/4

TOP


ஒன்றுவென் (1)

ஒன்றுவென் அன்று எனின் அமுதம் உண்ணினும் – ஆரண்:6 21/2

TOP


ஒன்றுற (1)

ஒன்றுற விழுந்த உருமை தொடர ஓடா – யுத்1:12 22/1

TOP


ஒன்றுறாய் (1)

ஒன்றுறாய் இரண்டாய் சுடராய் ஒரு மூன்றும் ஆகி – பால-மிகை:0 1/1

TOP


ஒன்றுஒன்று (2)

அணி நெடு முடி ஒன்றுஒன்று அறைதலின் உகும் அம் பொன் – பால:23 32/3
பொலம் குழை மகளிர் நாவாய் போக்கின் ஒன்றுஒன்று தாக்க – அயோ:13 55/1

TOP


ஒன்றே (21)

தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி – பால:1 19/3
எய்வான் ஒருவன் கை ஓயான் உயிரும் ஒன்றே இனி இல்லை – பால:10 66/3
ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் உயிரும் ஒன்றே
இருவரது உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வார் – பால:19 58/3,4
இருவரது உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வார் – பால:19 58/4
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ – பால:22 19/4
உழை குலாம் நயனத்தார்-மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த – பால:22 20/3
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர் – கிட்:17 16/4
ஒன்றே அமையும் உனுடை குலம் உள்ள எல்லாம் – சுந்:4 86/3
கோடரம் ஒன்றே நன்று இது இராக்கதர் கொற்றம் சொற்றல் – சுந்:6 58/3
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் – சுந்:7 21/3
உக்கார் சம்புவாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார் – சுந்:8 50/4
ஒப்பு அடைகில்லார் எல்லாம் உலந்தனர் குரங்கும் ஒன்றே
எ படை கொண்டு வெல்வது இராமன் வந்து எதிர்க்கின் என்றான் – சுந்:11 16/3,4
ஒன்றே இனி வெல்லுதல் தோற்றல் அடுப்பது உள்ளது – சுந்:11 24/3
மாயாது ஒன்றே அன்றி மனத்தே மலி துன்பத்து – சுந்-மிகை:3 25/3
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் – யுத்1:0 1/1
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் – யுத்1:0 1/1
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக என சொல்லிடு என்றான் – யுத்1:14 11/4
தான் விடின் விடும் இது ஒன்றே சதுமுகன் முதல்வர் ஆய – யுத்2:19 237/1
அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அ சொல் – யுத்3:22 206/1
இன் உயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரேயால் – யுத்3:24 22/2
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி – யுத்3:24 57/2

TOP


ஒன்றேயும் (1)

தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – யுத்4:33 25/4

TOP


ஒன்றேனும் (3)

பெற்றிலென் கடந்த சொல்லின் பயன் இலை பிறிது ஒன்றேனும்
உற்றது செய்க என்றாலும் உரியன் இ அனுமன் என்றான் – கிட்:7 134/3,4
உண்டு அது தீரும் அன்றே உரன் இலா குரங்கு ஒன்றேனும்
எண் திசை வென்ற நீயே ஏவுதி என்னை என்றான் – சுந்:10 3/3,4
காய் இரும் சிலை ஒன்றேனும் கணை புட்டில் ஒன்றதேனும் – யுத்3:31 217/1

TOP


ஒன்றை (28)

சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா – பால:3 17/3
உயிர் உறு காதலாரின் ஒன்றை ஒன்று ஒருவகில்லா – பால:10 13/2
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று – பால:10 35/2
ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றை ஒன்றை
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – பால:24 27/1,2
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி – பால-மிகை:0 10/1
விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றை
பிரிந்தே துன்பத்து ஆழ் பிடி என்ன பிணியுற்றாள் – அயோ:6 20/3,4
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க – ஆரண்:10 82/3
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன – ஆரண்:10 84/2
உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றை
கரம் இரண்டினும் வாலினும் காலினும் கழற்றி – கிட்:7 72/2,3
ஒன்றை பகராய் குழலுக்கு உடைவாய் – கிட்:10 57/1
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கிட்:13 45/3
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால் – சுந்:5 77/3
ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து – சுந்:8 40/3
சுற்றிய கொடி ஒன்றை துணித்து தூயள் ஓர் – சுந்-மிகை:4 1/1
அதிரும் வெம் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப – யுத்1:6 27/1
வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன் ஐயா – யுத்1-மிகை:2 10/3,4
வேதன் சிரம் ஒன்றை வெறுத்தமையால் – யுத்1-மிகை:3 19/1
ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடக குன்றம் ஒன்றை
வாங்கு நீர் மகர_வேலை வந்து உடன் வளைந்தது என்ன – யுத்1-மிகை:11 3/1,2
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே – யுத்2:16 140/2
உடலிடை தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி – யுத்2:16 141/1
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரி – யுத்2:16 173/2
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன் புகல்வதானாள் – யுத்2:17 18/4
குறைந்தன சுடரின் மும்மை கொழும் கதிர் குவிந்து ஒன்று ஒன்றை
அறைந்தன பகழி வையம் அதிர்ந்தது விண்ணும் அஃதே – யுத்2:18 196/2,3
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க மற்று அறுக்கிலாத – யுத்2:19 103/1
ஒன்றை சங்கு எடுத்து ஊதினான் உலகு எலாம் உலைய – யுத்3:22 75/4
சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால் – யுத்3:31 85/3
ஒன்றை ஒன்று முனிந்தன ஒத்தனர் – யுத்4:37 26/2
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின – யுத்4:37 33/3

TOP


ஒன்றொடு (7)

அடித்தன ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே – அயோ:11 66/4
ஒன்றொடு ஒன்று அடித்த மேகத்து உரும் என எயிற்றின் ஒளி – ஆரண்:12 62/3
ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பு இல – கிட்:1 13/3
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவி போய் – சுந்:2 164/2
எறிந்தன எய்தன எய்தி ஒன்றொடு ஒன்று – யுத்2:18 126/1
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொரு படா உயர் புயத்தினான் – யுத்2:19 75/4
குரக்கு வேலையும் ஒன்றொடு ஒன்று எதிர் எதிர் கோத்து – யுத்4:32 7/2

TOP


ஒன்றொடும் (1)

ஓங்கள் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ – யுத்1:2 102/4

TOP


ஒன்றோ (41)

கொம்புகள் தாழும் என்றல் கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ – பால:17 8/4
வந்து எங்கும் தம் மன் உயிரேயோ பிறிது ஒன்றோ
கந்தம் துன்றும் சோர் குழல் காணார் கலை பேணார் – பால:17 23/1,2
ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார் – அயோ:6 17/1
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான் – அயோ:11 82/2
ஒருவ அரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா – ஆரண்:6 49/2,3
நொய்து அலர் வலி தொழில் நுவன்ற மொழி ஒன்றோ
பொய் தவிர் பயத்தை ஒழி புக்க புகல் என்றான் – ஆரண்:10 51/3,4
காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ – ஆரண்:10 104/3
போய் ஐயா புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ
மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – ஆரண்:11 35/3,4
வென்றியாய் விதியின் தன்மை பழுதில விளைந்தது ஒன்றோ
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை – ஆரண்:13 131/2,3
குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ
பண்டை நூல் கதிரோன் சொல்ல படித்தவன் படிவம் அம்மா – கிட்:2 32/3,4
உராவ அரும் துயரம் மூட்டி ஓய்வு_அற மலைவது ஒன்றோ
இராவண கோபம் நிற்க இந்திரகோபம் என்னோ – கிட்:10 58/3,4
உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ
இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே – கிட்:11 57/3,4
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கிட்:11 64/4
தீயும் இ உலகம் மூன்றும் தேவரும் வீவர் ஒன்றோ
வீயும் நல் அறமும் போகா விதியை யார் விலக்கல்-பாலார் – கிட்:11 70/3,4
நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின் அது நெடியது ஒன்றோ
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கிட்:11 72/3,4
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை – கிட்:13 63/2
தேன் ஒன்றோ அமிழ்தம் ஒன்றோ அவை செவிக்கு இன்பம் செய்யா – கிட்:13 63/4
தேன் ஒன்றோ அமிழ்தம் ஒன்றோ அவை செவிக்கு இன்பம் செய்யா – கிட்:13 63/4
பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ
திறம் தெரிவது என் என இசைத்தனர் திசைத்தார் – கிட்:14 40/3,4
உண்ண உள பூச உள சூட உள ஒன்றோ
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கிட்:14 62/1,2
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கிட்:17 1/4
நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீர – கிட்:17 11/1
தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால் – கிட்:17 17/3
சொற்றார்கள் சொற்ற தொகை அல்ல துணை ஒன்றோ
முற்றா முடிந்த நெடு வானினிடை முந்நீரில் – சுந்:1 75/1,2
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால் – சுந்:2 65/2,3
உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – சுந்:4 76/4
அரவினது அரசனை ஒன்றோ தரையினொடு அரையும்-மின் என்றால் – சுந்:7 17/3
பொறி தர விழி உயிர் ஒன்றோ புகை உக அயில் ஒளி மின் போல் – சுந்:7 19/1
எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ
பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் – சுந்:10 32/3,4
ஒன்றோ இதனால் வரும் ஊதியம் ஒண்மையானை – சுந்:11 26/1
உதையுண்டன யானை உருண்டன யானை ஒன்றோ
மிதியுண்டன யானை விழுந்தன யானை மேல் மேல் – சுந்:11 28/1,2
ஒன்றோ மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா – சுந்-மிகை:3 23/3
புண் பயில் வெம் சரம் பூட்டினர் ஒன்றோ
விண் புகு தோரணம் மெல்ல மறைந்த – சுந்-மிகை:11 10/2,3
ஏனவர்க்கு வேண்டின் எளிது ஒன்றோ எற்கு அன்பர் – யுத்1:3 172/1
ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே – யுத்1:8 24/1,2
நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய் இஃது ஒன்றோ
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – யுத்2:15 164/1,2
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி – யுத்2:16 134/2
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – யுத்2:19 292/3,4
சீறிய நெஞ்சினர் செம் கணர் ஒன்றோ
கூறினர் தம் நிலை செய்கை குறித்தார் – யுத்3:20 16/3,4
பட்டனர் ஒன்று படுத்தனர் ஒன்றோ
கெட்டனர் என்பது கேளலை என்னா – யுத்3:20 19/2,3
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ
இரியல் தேவரை கண்டனம் பகை பிறிது இல்லை – யுத்3:30 34/2,3

TOP


ஒன்றோடு (11)

ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின ஓங்கல் நாண – பால:3 70/4
ஓவு இல் குங்கும சுவடு உற ஒன்றோடு ஒன்று ஊடி – பால:9 9/3
சேறும் ஆய் தேர்கள் ஓட துகளும் ஆய் ஒன்றோடு ஒன்று – பால:10 6/3
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன குவி தோளான் – அயோ:3 45/4
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து அரசன் உயிரும் – அயோ:4 66/1
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று – ஆரண்:13 2/1
ஒன்றோடு சென்று ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார் – கிட்:7 46/2
தாக்கின ஒன்றோடு ஒன்று தருக்குறும் செருவில் தக்கோய் – கிட்:9 16/3
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – சுந்:1 35/4
புழை உடை தட கை ஒன்றோடு ஒன்று இடை பொருந்த சுற்றி – யுத்1:8 21/2
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த – யுத்3:22 217/2

TOP


ஒன்னலர்க்கு (1)

ஒன்னலர்க்கு இடமும் வேறு உலகின் ஓங்கிய – பால:5 89/3

TOP


ஒன்னலரை (1)

ஒன்றும் இனி ஆய்தல் பழுது ஒன்னலரை எல்லாம் – யுத்1:2 57/2

TOP


ஒன்னலார் (1)

உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார்
பொய்த்த சிந்தையார் இறுதல் போக்குமால் – யுத்3:24 115/1,2

TOP


ஒன்னார் (6)

ஒன்னார் அ திறம் எய்தி உரைத்தார் – யுத்1:3 94/4
ஒட்டினும் எனினும் ஒன்னார் ஒட்டினும் உம்பி ஒட்டான் – யுத்1:9 67/3
ஆர் இனி ஏக தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார்
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான் – யுத்1:14 9/3,4
மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி வானவர்களே வந்து – யுத்1-மிகை:11 2/1
ஒன்னார் முழு வெண் குடை ஒத்தனவால் – யுத்3:27 36/3
ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும் – யுத்3:31 114/3

TOP