ஐ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 62
ஐ_நான்கு 1
ஐ_முகன் 1
ஐ_அஞ்சு 3
ஐ_இரண்டின் 1
ஐ_இரண்டு 13
ஐ_இரண்டு_ஆயிரத்து 1
ஐ_இரு 17
ஐ_இரு_கோடி 1
ஐ_இருநூற்றையும் 1
ஐ_இருநூறு 5
ஐ_இருநூறு-அவை 1
ஐ_இருநூறும் 1
ஐ_இருபத்தோடு 1
ஐ_இருபதின்மர் 2
ஐ_இருபது 1
ஐ_ஐ 1
ஐ_ஐந்து 3
ஐ_ஐந்துடன் 1
ஐஞ்ஞூற்று 3
ஐஞ்ஞூறு 2
ஐஞ்ஞூறுடை 1
ஐது 3
ஐந்திணை 2
ஐந்தின் 3
ஐந்தினால் 1
ஐந்தினாலும் 1
ஐந்தினில் 1
ஐந்தினுக்கு 1
ஐந்தினும் 1
ஐந்தினொடு 1
ஐந்தினோடு 1
ஐந்து 32
ஐந்து_நூறு 1
ஐந்துடன் 1
ஐந்துடை 1
ஐந்தும் 20
ஐந்துமாம் 1
ஐந்தையும் 2
ஐந்தொடு 8
ஐந்தொடும் 2
ஐந்தோடு 1
ஐம் 26
ஐம்-மடங்கு 1
ஐம்_நான்கு 1
ஐம்_பொறி 1
ஐம்_பொறியும் 1
ஐம்_முகம்_உடையான் 1
ஐம்_முகன் 1
ஐம்படை 1
ஐம்பத்தொரு 1
ஐம்பதில் 1
ஐம்பதிற்று 1
ஐம்பதின்மர் 1
ஐம்பதினாயிரம் 1
ஐம்பதினாயிரர் 2
ஐம்பது 7
ஐம்பதும் 3
ஐம்பதொடு 2
ஐம்பதோடும் 1
ஐம்பால் 2
ஐம்பாலிடை 1
ஐம்புலத்தவர் 1
ஐம்புலத்தின் 1
ஐம்புலன்கள் 1
ஐம்பூதம் 1
ஐம்பொறி 4
ஐம்பொறியும் 1
ஐம்பொறியொடு 1
ஐம்முகன் 1
ஐய 202
ஐயத்தால் 2
ஐயப்படல் 1
ஐயப்பாடு 1
ஐயம் 31
ஐயம்தான் 1
ஐயமும் 6
ஐயவி 1
ஐயள் 1
ஐயற்கு 2
ஐயறு 1
ஐயன் 102
ஐயன்-பால் 1
ஐயன்-மாட்டு 1
ஐயன்-மாடு 1
ஐயன்தான் 1
ஐயன்மீர் 4
ஐயனது 1
ஐயனின் 1
ஐயனுக்கு 1
ஐயனும் 25
ஐயனே 6
ஐயனை 20
ஐயனோடு 1
ஐயனோடும் 1
ஐயா 66
ஐயாயிரம் 2
ஐயில் 1
ஐயுற்று 1
ஐயுறல் 1
ஐயுறவு 8
ஐயுறு 3
ஐயுறும் 2
ஐயுறுமால் 1
ஐயோ 2
ஐவர் 6
ஐவர்கள் 1
ஐவரும் 6
ஐவரை 2
ஐவன 1
ஐவனம் 1
ஐவினை 1
ஐவீரும் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


ஐ (62)

ஐ_இரு தலையினோன் அனுசர் ஆதியாம் – பால:5 15/1
அன்றியும் ஐ_இருநூறு மையல் மா – பால:7 20/3
ஐ_இருநூறு சூழ ஆய் மணி சிவிகை-தன் மேல் – பால:14 63/3
அழிந்து அவன் போன பின் அமலன் ஐ உணர்வு – பால:24 41/1
அவர்களில் குசநாபற்கே ஐ_இருபதின்மர் அம் சொல் – பால-மிகை:8 4/1
ஐ_இருபதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா – பால-மிகை:11 18/1
ஐ_இரண்டு_ஆயிரத்து ஆறு தாங்கினேன் – அயோ:1 13/4
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – அயோ:2 80/3
ஐ_இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் ஆணை – அயோ:8 29/1
ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த – அயோ:9 33/1
ஐ_ஐ நூறு_ஆயிரம் உருவம் ஆயின – அயோ:13 8/3
ஐ_ஐ நூறு_ஆயிரம் உருவம் ஆயின – அயோ:13 8/3
அரிதின் எய்தினன் ஐ_ஐந்து கொய் உளை பரியால் – ஆரண்:8 17/1
ஐ_ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த – ஆரண்:15 1/1
ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக – கிட்:11 36/3
கூனல் மா குரங்கு ஐ_இரண்டு ஆயிர கோடி – கிட்:12 2/3
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் – கிட்:12 20/4
அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி – கிட்:12 30/1
ஐ_இருபது ஓசனை அமைந்த பிலம் ஐயா – கிட்:14 63/1
ஆயிரம் தட கையால் நின் ஐ_நான்கு கரமும் பற்றி – சுந்:3 131/1
அகம்படி வீரர்கள் ஐ_இரு வெள்ளம் – சுந்-மிகை:11 15/4
மரு கொள் தாமரை நான்முகன் ஐ_முகன் முதலோர் – யுத்1:3 10/1
அறைந்துளது ஐ_இருநூறு கோடியால் – யுத்1:5 25/4
அம் பொன் மா படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – யுத்1:5 35/2
ஆய தேர் படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – யுத்1:5 36/2
அசஞ்சல படை ஐ_இரு கோடியன் அமரின் – யுத்1:5 41/1
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன் – யுத்1:5 43/2
எள்_இல் ஐ பெரும் பூதமும் யாவையும் உடைய – யுத்1:5 53/1
ஐ இரண்டின் அகலம் அமைந்திட – யுத்1:8 71/2
ஐ_இரண்டு ஆய கோடி பேய் கணம் காப்பது ஆக்கி – யுத்1:13 10/4
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – யுத்2:15 136/4
ஆக்கிய அரக்கர் தானை ஐ_இரு கோடி கையொத்து – யுத்2:15 146/2
ஐ_இரண்டு கார்முகத்தினும் ஆயிரம் பகழி – யுத்2:15 197/1
ஆளி மொய்ம்பின் அ அரக்கனும் ஐ_இரண்டு அம்பு – யுத்2:15 228/2
ஆயிரம் அல்ல போன ஐ_இரண்டு என்பர் பொய்யே – யுத்2:17 14/4
ஐ_இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான் – யுத்2:18 227/4
ஐ வாய் அரவம் முழை புக்கு என ஐயன் – யுத்2:18 245/2
ஆறு கோடி பகழியின் ஐ_இரு – யுத்2:19 129/3
ஐ இரு கோடி செம்பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி – யுத்2:19 206/1
அறுத்த வில் இழந்து அழியும் முன் ஐ_இரு கரத்தும் – யுத்2-மிகை:15 36/1
நிரைக்கும் ஐ_இரு சிலையிடை சர மழை நிருதன் – யுத்2-மிகை:15 37/1
பிறை முக சரம் ஐ_இரண்டு ஒரு தொடை பிடித்து ஆங்கு – யுத்2-மிகை:15 38/3
அன்னவர் தம்மொடும் ஐ_இரு வெள்ளம் – யுத்3:20 20/1
ஐ_அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன் – யுத்3:20 69/1
ஆய்ந்தன அசனி போல ஐ_இரண்டு அழுந்த எய்தான் – யுத்3:21 37/2
மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – யுத்3:22 73/4
வெம் கடும் கணை ஐ_இரண்டு உரும் என வீசி – யுத்3:22 76/3
அகம்பனும் காண காண ஐ_இரு_கோடி கைம்மா – யுத்3:22 126/1
வெள்ளம் ஐ_ஐந்துடன் விரிந்த சேனையின் – யுத்3:27 62/1
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த – யுத்3:27 119/1
அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின் – யுத்3:30 14/3
ஐ_இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள் – யுத்3:31 182/1
ஐ_இருநூறும் அல்ல அனந்தம் ஆம் முகங்கள் அம்மா – யுத்3:31 218/4
கோடி ஐ_இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி – யுத்3:31 223/1
இன்னவர் ஐ_இரு கோடி என்று உள – யுத்3-மிகை:31 52/1
அடல் ஐ_இரு கோடி அரக்கர் எனும் – யுத்3-மிகை:31 53/1
ஏயும் ஐ_இரண்டு கோடி இறைவர் ஒவ்வொருவர் சேனை – யுத்3-மிகை:31 55/1
ஆறு போல் மத மா கரி ஐ_இரு கோடி – யுத்4:32 3/2
அமிர்தின் வந்தன ஐ_இரு கோடியால் – யுத்4:33 26/4
நூறு நூறினொடு ஐ_இருநூறு-அவை – யுத்4:37 187/2
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் – யுத்4:40 91/1
ஆழியின் வளைந்த சேனை ஐ_இருநூறு வெள்ளம் – யுத்4-மிகை:35 1/2

TOP


ஐ_நான்கு (1)

ஆயிரம் தட கையால் நின் ஐ_நான்கு கரமும் பற்றி – சுந்:3 131/1

TOP


ஐ_முகன் (1)

மரு கொள் தாமரை நான்முகன் ஐ_முகன் முதலோர் – யுத்1:3 10/1

TOP


ஐ_அஞ்சு (3)

ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் – கிட்:12 20/4
ஐ_அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன் – யுத்3:20 69/1
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் – யுத்4:40 91/1

TOP


ஐ_இரண்டின் (1)

ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக – கிட்:11 36/3

TOP


ஐ_இரண்டு (13)

ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த – அயோ:9 33/1
கூனல் மா குரங்கு ஐ_இரண்டு ஆயிர கோடி – கிட்:12 2/3
அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி – கிட்:12 30/1
ஐ_இரண்டு ஆய கோடி பேய் கணம் காப்பது ஆக்கி – யுத்1:13 10/4
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – யுத்2:15 136/4
ஐ_இரண்டு கார்முகத்தினும் ஆயிரம் பகழி – யுத்2:15 197/1
ஆளி மொய்ம்பின் அ அரக்கனும் ஐ_இரண்டு அம்பு – யுத்2:15 228/2
ஆயிரம் அல்ல போன ஐ_இரண்டு என்பர் பொய்யே – யுத்2:17 14/4
பிறை முக சரம் ஐ_இரண்டு ஒரு தொடை பிடித்து ஆங்கு – யுத்2-மிகை:15 38/3
ஆய்ந்தன அசனி போல ஐ_இரண்டு அழுந்த எய்தான் – யுத்3:21 37/2
வெம் கடும் கணை ஐ_இரண்டு உரும் என வீசி – யுத்3:22 76/3
கோடி ஐ_இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி – யுத்3:31 223/1
ஏயும் ஐ_இரண்டு கோடி இறைவர் ஒவ்வொருவர் சேனை – யுத்3-மிகை:31 55/1

TOP


ஐ_இரண்டு_ஆயிரத்து (1)

ஐ_இரண்டு_ஆயிரத்து ஆறு தாங்கினேன் – அயோ:1 13/4

TOP


ஐ_இரு (17)

ஐ_இரு தலையினோன் அனுசர் ஆதியாம் – பால:5 15/1
அகம்படி வீரர்கள் ஐ_இரு வெள்ளம் – சுந்-மிகை:11 15/4
அம் பொன் மா படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – யுத்1:5 35/2
ஆய தேர் படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – யுத்1:5 36/2
அசஞ்சல படை ஐ_இரு கோடியன் அமரின் – யுத்1:5 41/1
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன் – யுத்1:5 43/2
ஆக்கிய அரக்கர் தானை ஐ_இரு கோடி கையொத்து – யுத்2:15 146/2
ஆறு கோடி பகழியின் ஐ_இரு
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான் – யுத்2:19 129/3,4
அறுத்த வில் இழந்து அழியும் முன் ஐ_இரு கரத்தும் – யுத்2-மிகை:15 36/1
நிரைக்கும் ஐ_இரு சிலையிடை சர மழை நிருதன் – யுத்2-மிகை:15 37/1
அன்னவர் தம்மொடும் ஐ_இரு வெள்ளம் – யுத்3:20 20/1
அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின் – யுத்3:30 14/3
ஐ_இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள் – யுத்3:31 182/1
இன்னவர் ஐ_இரு கோடி என்று உள – யுத்3-மிகை:31 52/1
அடல் ஐ_இரு கோடி அரக்கர் எனும் – யுத்3-மிகை:31 53/1
ஆறு போல் மத மா கரி ஐ_இரு கோடி – யுத்4:32 3/2
அமிர்தின் வந்தன ஐ_இரு கோடியால் – யுத்4:33 26/4

TOP


ஐ_இரு_கோடி (1)

அகம்பனும் காண காண ஐ_இரு_கோடி கைம்மா – யுத்3:22 126/1

TOP


ஐ_இருநூற்றையும் (1)

மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – யுத்3:22 73/4

TOP


ஐ_இருநூறு (5)

அன்றியும் ஐ_இருநூறு மையல் மா – பால:7 20/3
ஐ_இருநூறு சூழ ஆய் மணி சிவிகை-தன் மேல் – பால:14 63/3
அறைந்துளது ஐ_இருநூறு கோடியால் – யுத்1:5 25/4
ஐ_இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான் – யுத்2:18 227/4
ஆழியின் வளைந்த சேனை ஐ_இருநூறு வெள்ளம் – யுத்4-மிகை:35 1/2

TOP


ஐ_இருநூறு-அவை (1)

நூறு நூறினொடு ஐ_இருநூறு-அவை
வேறு வேறு திசை உற வெம் கணை – யுத்4:37 187/2,3

TOP


ஐ_இருநூறும் (1)

ஐ_இருநூறும் அல்ல அனந்தம் ஆம் முகங்கள் அம்மா – யுத்3:31 218/4

TOP


ஐ_இருபத்தோடு (1)

ஐ_இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் ஆணை – அயோ:8 29/1

TOP


ஐ_இருபதின்மர் (2)

அவர்களில் குசநாபற்கே ஐ_இருபதின்மர் அம் சொல் – பால-மிகை:8 4/1
ஐ_இருபதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா – பால-மிகை:11 18/1

TOP


ஐ_இருபது (1)

ஐ_இருபது ஓசனை அமைந்த பிலம் ஐயா – கிட்:14 63/1

TOP


ஐ_ஐ (1)

ஐ_ஐ நூறு_ஆயிரம் உருவம் ஆயின – அயோ:13 8/3

TOP


ஐ_ஐந்து (3)

அரிதின் எய்தினன் ஐ_ஐந்து கொய் உளை பரியால் – ஆரண்:8 17/1
ஐ_ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த – ஆரண்:15 1/1
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த – யுத்3:27 119/1

TOP


ஐ_ஐந்துடன் (1)

வெள்ளம் ஐ_ஐந்துடன் விரிந்த சேனையின் – யுத்3:27 62/1

TOP


ஐஞ்ஞூற்று (3)

ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று
ஏழ்_இரண்டினின் இரட்டி பயின்றோர் – யுத்1:11 7/2,3
என்றலுமே அடி இறைஞ்சி ஈர்_ஐஞ்ஞூற்று இராக்கதர்கள் – யுத்2:16 51/1
மலை பெரும் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன் மனத்தின் செல்லும் – யுத்3:22 121/1

TOP


ஐஞ்ஞூறு (2)

ஈர்_ஐஞ்ஞூறு தலை உள என்னினும் – சுந்:12 97/2
சீறு கோள் அரி முகத்தினர் திறல் புலி முகத்து ஐஞ்ஞூறு
வான் தலை உடையவர் நூற்றிதழ் கமலத்து – யுத்3-மிகை:30 3/1,2

TOP


ஐஞ்ஞூறுடை (1)

ஏமுறு மதமலை ஈர்_ஐஞ்ஞூறுடை – பால-மிகை:7 6/2

TOP


ஐது (3)

ஐது ஆதலினோ அயல் ஒன்று உளதோ – ஆரண்:14 62/2
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான் – யுத்2:15 158/2
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – யுத்2:15 158/3

TOP


ஐந்திணை (2)

அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி – ஆரண்:5 1/2
ஆடுகின்றது அறுபதம் ஐந்திணை
பாடுகின்றது பல் மணியால் இருள் – கிட்:13 13/2,3

TOP


ஐந்தின் (3)

தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா – கிட்:11 89/3
வெவ் வழி பூதம் ஓர் ஐந்தின் மேலதோ – சுந்:4 100/2
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா – யுத்4:36 10/4

TOP


ஐந்தினால் (1)

வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி – யுத்2:15 228/1

TOP


ஐந்தினாலும் (1)

கைகள் ஈர்_ஐந்தினாலும் வெம் கடுப்பினில் தொடுத்துற்று – யுத்2:15 197/2

TOP


ஐந்தினில் (1)

பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே – ஆரண்:15 15/2

TOP


ஐந்தினுக்கு (1)

குன்றில் வாழ்பவர் கோடி நால்_ஐந்தினுக்கு இறைவன் – யுத்1:5 36/1

TOP


ஐந்தினும் (1)

விரியும் பூதம் ஒர் ஐந்தினும் மெய்யினும் – அயோ:2 15/3

TOP


ஐந்தினொடு (1)

எல்லாம் இடை பயின்றாய் புயம் நால் ஐந்தினொடு இயைந்தாய் – யுத்2:15 163/2

TOP


ஐந்தினோடு (1)

ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு – கிட்:4 1/3

TOP


ஐந்து (32)

தங்கு பேர் அருளும் தருமமும் துணையா தம் பகை புலன்கள் ஐந்து அவிக்கும் – பால:3 6/1
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ – பால:5 8/1
அரச மா தவன் நீ ஆதி ஐந்து நாள் தென்-பால் வந்து உன் – பால-மிகை:11 36/1
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – அயோ:3 92/3
ஐ_இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் ஆணை – அயோ:8 29/1
அரிதின் எய்தினன் ஐ_ஐந்து கொய் உளை பரியால் – ஆரண்:8 17/1
மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – ஆரண்:10 3/4
ஐ_ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த – ஆரண்:15 1/1
இருபதும் ஈர்_ஐந்து தலையும் நிற்க உன் – கிட்:6 13/3
அன்னது ஆய குன்றின் ஆறு சென்ற வீரர் ஐந்தொடு ஐந்து
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பரில் – கிட்:7 9/1,2
ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கிட்:12 10/3
ஈசன் மேனியை ஈர்_ஐந்து திசைகளை ஈண்டு இ – கிட்:12 36/1
ஈண்டு-நின்று இறந்து ஈர்_ஐந்து_நூறு எழில் – கிட்:13 12/1
தங்கி வாழ் கலி தானை அங்கு ஆறு_ஐந்து கோடி – கிட்-மிகை:12 4/3
தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே – சுந்:1 28/1
ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர் அ தேர்க்கு – சுந்:8 10/1
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்பர் அ – யுத்1:4 36/1
செய்து வெம் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி – யுத்2:15 227/2
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான் – யுத்2:18 231/4
ஐந்து_நூறு கடும் கணையால் அவன் – யுத்2-மிகை:19 3/2
இன்ன காலையின் ஈர்_ஐந்து வெள்ளம் வந்து ஏற்ற – யுத்3:20 52/1
தன்னுடை சேனை கோடி ஐந்து உடன் தழுவ தானை – யுத்3:21 8/1
மன்னுடை சேனை வெள்ளம் நால் ஐந்து மழையின் பொங்கி – யுத்3:21 8/2
காய் கதிர் பரப்பி ஐந்து கதிர் முக கமலம் காட்டி – யுத்3:24 51/2
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த – யுத்3:27 119/1
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று – யுத்3:31 41/1
வெள்ளம் ஈர்_ஐந்து நூறே விடு கணை அவற்றின் மெய்யே – யுத்3:31 220/1
உலக்க உய்த்தனன் இராவணன் ஐந்தொடு ஐந்து உருவ – யுத்4:32 20/2
அரும் கரணம் ஐந்து சுடர் ஐந்து திசை நாலும் – யுத்4:36 14/1
அரும் கரணம் ஐந்து சுடர் ஐந்து திசை நாலும் – யுத்4:36 14/1
இன்னம் நாழிகை எண்_ஐந்து உள ஐய – யுத்4:41 83/1
மற்றை அமரர் புவியில் வானவர்கள் ஈர்_ஐந்து – யுத்4-மிகை:37 17/2

TOP


ஐந்து_நூறு (1)

ஐந்து_நூறு கடும் கணையால் அவன் – யுத்2-மிகை:19 3/2

TOP


ஐந்துடன் (1)

வெள்ளம் ஐ_ஐந்துடன் விரிந்த சேனையின் – யுத்3:27 62/1

TOP


ஐந்துடை (1)

தண்டு கொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடை தலையான் – யுத்4:37 105/4

TOP


ஐந்தும் (20)

அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும் – அயோ:3 17/4
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என – அயோ:11 134/1
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என – அயோ:11 134/1
ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவண் – ஆரண்:3 26/1
ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவண் – ஆரண்:3 26/1
ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலைய – ஆரண்:12 79/3
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும்
விலங்கிய விகார பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் – சுந்:0 1/1,2
நின்றவன் நிருதன் அல்லன் நெறி நின்று பொறிகள் ஐந்தும்
வென்றவன் அல்லனாகில் விண்ணவன் ஆக வேண்டும் – சுந்:4 26/2,3
ஐவரும் பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார் – சுந்:9 14/4
இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து இயைந்தார் – சுந்:9 15/4
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார் – யுத்1:4 150/3
நடுங்கி அந்தணன் நா புலர்ந்து அரும் புலன் ஐந்தும்
ஒடுங்கி உள்ளுயிர் சோர்ந்து உடல் பதைத்து உளம் வெருவி – யுத்1-மிகை:3 8/1,2
காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து – யுத்2:15 134/3
காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து – யுத்2:15 134/3
பராவ_அரும் கோடி ஐந்தும் வெள்ளம் நால் ஐந்தும் பட்ட – யுத்3:21 39/3
பராவ_அரும் கோடி ஐந்தும் வெள்ளம் நால் ஐந்தும் பட்ட – யுத்3:21 39/3
மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார் – யுத்3:22 140/1
பூதம் அவை ஐந்தும் எரி மூன்றும் நனி பொய் தீர் – யுத்4:36 13/3
ஐம் முகம் பயின்று இரட்டி அங்கு அடல் புயன் நால்_ஐந்தும் – யுத்4-மிகை:35 4/1
ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும்
நீதியொடு கால்குலைய நீசன் விடு சூலம் – யுத்4-மிகை:37 18/2,3

TOP


ஐந்துமாம் (1)

மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல் – யுத்4-மிகை:41 272/3

TOP


ஐந்தையும் (2)

சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும்
வந்து நிற்க எனா மன நினைப்பின் முன் – பால-மிகை:6 6/2,3
வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி – யுத்2:15 228/1

TOP


ஐந்தொடு (8)

ஐந்தொடு ஆகிய மு பகை மருங்கு அற அகற்றி – அயோ:1 63/3
அன்னது ஆய குன்றின் ஆறு சென்ற வீரர் ஐந்தொடு ஐந்து – கிட்:7 9/1
ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர் அ தேர்க்கு – சுந்:8 10/1
தக்க பூதம் அவை ஐந்தொடு துன்னிட்டு – யுத்1:11 4/1
ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு சுற்ற – யுத்1-மிகை:11 6/2
உள்ளது அக்குரோணி ஈர்_ஐந்தொடு ஓயுமால் – யுத்3:27 62/2
உலக்க உய்த்தனன் இராவணன் ஐந்தொடு ஐந்து உருவ – யுத்4:32 20/2
தண்டு கொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடை தலையான் – யுத்4:37 105/4

TOP


ஐந்தொடும் (2)

பெயருமேல் நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும் – யுத்1:3 13/4
பூதம் ஐந்தொடும் பொருந்திய உருவினால் புரளான் – யுத்1:3 18/1

TOP


ஐந்தோடு (1)

மிகைப்படும் தானை வெள்ளம் ஈர்_ஐந்தோடு ஏகி வெம் போர் – யுத்3-மிகை:20 2/3

TOP


ஐம் (26)

அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக – பால:17 25/1
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர் – அயோ:12 51/3
ஆதிய அமைதியின் இறுதி ஐம் பெரும் – அயோ:14 118/1
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும் – ஆரண்:15 15/3
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை – கிட்:12 36/2
உண்டு அகத்துளார் உறையும் ஐம்_பொறி – கிட்:15 19/1
பெய்த ஐம்_பொறியும் பெரும் காமமும் – கிட்:15 35/1
எய்த ஐம் பெரு வாளியும் ஏன்று இற – கிட்:15 35/3
திறத்து மா மறை அயனொடு ஐம்_முகன் பிறர் தேடி – கிட்-மிகை:3 5/1
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும் – சுந்:1 28/2
ஆரியம் தனி ஐம் கர களிறும் ஓர் ஆழி – சுந்:2 11/3
ஆகமும் புயங்களும் அழுந்த ஐம் தலை – சுந்:5 68/3
கொள்ளப்பட்டன உயிர் என்னும்படி கொன்றான் ஐம் புலன் வென்றானே – சுந்:10 28/4
மாலுறும் ஐம் பகை மாய்த்தே – சுந்-மிகை:13 17/2
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க – யுத்2:17 12/3
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் – யுத்2:18 152/3
சிவன் ஐம்_முகம்_உடையான் படை தொடுப்பேன் என தெளிந்தான் – யுத்3:27 157/4
மூன்று கண் அமைந்தன ஐம் முகத்தன – யுத்3:31 181/1
வேறு தாம் செயும் வினை இலை மெய்யின் ஐம் புலனும் – யுத்4:35 25/3
மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும் – யுத்4:36 13/4
ஐயன் ஐம் படை-தாமும் அடி தொழில் – யுத்4:37 30/1
தேசம் முதல் ஐம் பூதமும் செரு கண்டனர் நெருக்க – யுத்4:37 57/3
ஆண்ட வில்லி ஓர் ஐம் முக வெம் கணை – யுத்4:37 160/3
அடைப்பர் ஐம் புலன்களை ஒழுக்கம் ஆணியா – யுத்4:40 54/1
ஐம் முகம் பயின்று இரட்டி அங்கு அடல் புயன் நால்_ஐந்தும் – யுத்4-மிகை:35 4/1
ஐம்_நான்கு எனும் கரத்தொடும் உமையவள் ஒழிய – யுத்4-மிகை:35 4/2

TOP


ஐம்-மடங்கு (1)

ஆழி கிளர் ஆர் கலிக்கு ஐம்-மடங்கு ஆர்ப்பின் ஓசை – கிட்:7 52/2

TOP


ஐம்_நான்கு (1)

ஐம்_நான்கு எனும் கரத்தொடும் உமையவள் ஒழிய – யுத்4-மிகை:35 4/2

TOP


ஐம்_பொறி (1)

உண்டு அகத்துளார் உறையும் ஐம்_பொறி
கண்டகர்க்கு அரும் காலன் ஆயினார் – கிட்:15 19/1,2

TOP


ஐம்_பொறியும் (1)

பெய்த ஐம்_பொறியும் பெரும் காமமும் – கிட்:15 35/1

TOP


ஐம்_முகம்_உடையான் (1)

சிவன் ஐம்_முகம்_உடையான் படை தொடுப்பேன் என தெளிந்தான் – யுத்3:27 157/4

TOP


ஐம்_முகன் (1)

திறத்து மா மறை அயனொடு ஐம்_முகன் பிறர் தேடி – கிட்-மிகை:3 5/1

TOP


ஐம்படை (1)

தாலி ஐம்படை தழுவு மார்பிடை – பால:2 58/1

TOP


ஐம்பத்தொரு (1)

ஐம்பத்தொரு வெம் கணை அங்கதன் மா – யுத்3:20 74/1

TOP


ஐம்பதில் (1)

அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் – கிட்:11 5/3

TOP


ஐம்பதிற்று (1)

ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று – கிட்:14 17/1

TOP


ஐம்பதின்மர் (1)

தக்கன் நனி வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடம் கொங்கை தையலாருள் – ஆரண்-மிகை:4 1/1

TOP


ஐம்பதினாயிரம் (1)

ஆழி தேர் தொகை ஐம்பதினாயிரம் அஃதே – சுந்:9 11/1

TOP


ஐம்பதினாயிரர் (2)

ஐம்பதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – சுந்:12 12/3
ஐம்பதினாயிரர் அல்லார் – சுந்:13 52/3

TOP


ஐம்பது (7)

ஈர்_ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து இப்பால் – பால:8 7/4
அறுத்தானை அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு – ஆரண்:13 28/1
ஐம்பது ஆய நூறு_ஆயிர கோடி எண் அமைந்த – கிட்:12 5/1
அன்னவன்-தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம் – யுத்1-மிகை:11 4/1
அடக்க_அரும் வலத்து ஐம்பது வெள்ளமும் – யுத்2:15 83/3
தீய வெம் கணை ஐம்பது சிந்தினான் – யுத்2:19 128/4
ஐம்பது கோடி தெய்வ தாதியர் அழுது சூழ்ந்தார் – யுத்3-மிகை:29 2/2

TOP


ஐம்பதும் (3)

அனையின் துறை ஐம்பதொடு ஐம்பதும் நூல் – ஆரண்:2 5/1
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து ஒரு நொடியில் – யுத்2:16 236/3
ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும்
நூறும் ஆயிரமும் கணை நூக்கி வந்து – யுத்2:19 160/1,2

TOP


ஐம்பதொடு (2)

அனையின் துறை ஐம்பதொடு ஐம்பதும் நூல் – ஆரண்:2 5/1
அறுத்தானை அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு – ஆரண்:13 28/1

TOP


ஐம்பதோடும் (1)

நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – யுத்1:13 19/4

TOP


ஐம்பால் (2)

ஏங்க நாகமும் நாறின நுளைச்சியர் ஐம்பால்
ஓங்கு நாள்_முல்லை நாறின ஆய்ச்சியர் ஓதி – கிட்:10 47/2,3
ஆசு இல் சுனை வால் அருவி ஆய் இழையர் ஐம்பால்
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கிட்:10 76/1,2

TOP


ஐம்பாலிடை (1)

கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை கொடுமைக்கு – யுத்3:30 25/3

TOP


ஐம்புலத்தவர் (1)

அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள – அயோ:12 23/1

TOP


ஐம்புலத்தின் (1)

அறிவும் ஈதே உரு ஈதே ஆற்றல் ஈதே ஐம்புலத்தின்
செறிவும் ஈதே செயல் ஈதே தேற்றம் ஈதே தேற்றத்தின் – சுந்:4 111/1,2

TOP


ஐம்புலன்கள் (1)

நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் – அயோ:3 63/3

TOP


ஐம்பூதம் (1)

பொன்றாத வேதம் ஒரு நான்கொடு ஐம்பூதம் ஆகி – பால-மிகை:0 1/2

TOP


ஐம்பொறி (4)

ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும் – பால:1 1/1
நிறை மக உடையவர் நெறி செல் ஐம்பொறி
குறை மக குறையினும் கொடுப்பராம் உயிர் – அயோ:4 190/1,2
தாவு இல் ஐம்பொறி மறுகு உற தயரதன் என்ன – அயோ:4 211/3
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் என – சுந்:5 19/3

TOP


ஐம்பொறியும் (1)

கோளும் ஐம்பொறியும் குறைய பொருள் – அயோ:2 22/1

TOP


ஐம்பொறியொடு (1)

அடக்கும் ஐம்பொறியொடு கரணத்து அப்புறம் – அயோ:5 26/3

TOP


ஐம்முகன் (1)

சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான் – யுத்3:30 25/1

TOP


ஐய (202)

தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – பால:5 27/4
அஃது ஐய நினை எமது அரசு என உடையேம் – பால:5 131/1
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து – பால:6 16/3
ஐவரை அகத்திடை அடைத்த முனி ஐய
இ வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு ஓர் – பால:7 28/2,3
தின்னும் புன்மையின் தீமையது ஏது ஐய
பின்னும் தாழ் குழல் பேதைமை பெண் இவள் – பால:7 42/2,3
கண்ட திறத்து இது கைதவம் ஐய
கொண்டல் நிற குறள் என்பது கொள்ளேல் – பால:8 16/1,2
அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை – பால:8 48/1
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – பால:10 8/4
ஆய்ந்து ஏற உணர் ஐய அயற்கேயும் அறிவு அரிய – பால:12 30/1
ஐய பொன் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர் போல் – பால:13 54/2
ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல் – பால:22 14/1
ஆணையின் நினது மூதாதை ஐய நின் – பால:24 47/1
ஆக்கிய முனிவனை வணங்கி ஐய என் – பால-மிகை:5 14/2
ஐய யான் பெற புரிந்தது எ தவம் என ஆடி – பால-மிகை:9 5/2
நினக்கு ஒலாது ஆகின் ஐய நீள் நிலத்து யாவரேனும் – பால-மிகை:11 26/1
கண்டு கைதொழுது ஐய இ கடலிடை கிழவோன் – அயோ:1 50/1
ஐய சாலவும் அலசினென் அரும் பெரு மூப்பும் – அயோ:1 61/1
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – அயோ:1 65/4
அனையர் ஆதலின் ஐய அ வெய்ய தீ – அயோ:2 17/1
ஆகின் ஐய அரசன்-தன் ஆணையால் – அயோ:4 18/1
ஐய சென்று கரியோடு அரிகள் துருவி திரிவேன் – அயோ:4 73/2
ஐய நீதான் யாவன் அந்தோ அருள்க என்று அயர – அயோ:4 76/3
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன் – அயோ:4 131/1
ஆன்றான் பகர்வான் பினும் ஐய இ வைய மையல் – அயோ:4 134/1
கை துடைத்து ஏகவும் கடவையோ ஐய
நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண் – அயோ:4 154/2,3
உற்று அடைந்து ஐய நீ ஒருவி ஓங்கிய – அயோ:4 160/2
ஆற்றின அரசனை ஐய வெய்ய என் – அயோ:5 23/3
ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ – அயோ:5 45/1
தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான் – அயோ:8 16/4
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய
கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின் என்றான் – அயோ:8 24/3,4
ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த – அயோ:9 33/1
ஐய நீ அறிந்திலை போலுமால் என்றாள் – அயோ:11 94/4
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ – அயோ:12 6/2
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – அயோ:12 55/4
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின் – அயோ:13 67/1
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய நீ – அயோ:14 2/2
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ – அயோ:14 48/2
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை – அயோ:14 54/3
அரியவன் உரை-செய பரதன் ஐய நின் – அயோ:14 55/1
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை – அயோ:14 76/1
புனைதலோ ஐய புதல்வர் ஆதல்தான் – அயோ:14 107/4
சொன்னது செய்தி ஐய துயர் உழந்து அயரல் என்றான் – அயோ:14 115/4
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – அயோ:14 122/3
ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய நீ – அயோ:14 131/1
ஆறினை தவிர்க என ஐய ஆணையின் – அயோ-மிகை:4 10/3
ஐய நின்னுடைய அன்னை மூவரும் – அயோ-மிகை:14 5/1
ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா – ஆரண்:1 54/2,3
ஈண்டு உறைதி ஐய இனி-வயின் இருந்தால் – ஆரண்:3 52/1
ஐய தண் பனி அள்ளினள் அப்பினாள் – ஆரண்:6 71/2
செவ்வியான் ஒருவன் ஐய செப்புவேன் செருவில் சால – ஆரண்:7 68/2
சுற்றமும் தொலைந்தது ஐய நொய்து என சுமந்த கையள் – ஆரண்:10 63/3
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி – ஆரண்:10 68/1
பஞ்சு ஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர் – ஆரண்:10 70/2,3
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும் – ஆரண்:10 77/2,3
ஆயவன் அனைய கூற அரக்கர் கோன் ஐய நொய்து உன் – ஆரண்:11 35/1
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன் – ஆரண்:11 61/1
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன் இதனை ஐய
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி – ஆரண்:11 68/2,3
நோக்கினால் ஐய நொய்து இவண் எய்திய நுந்தை – ஆரண்:13 82/1
ஆய பின் அமலன்-தானும் ஐய நீ அமைதி என்ன – ஆரண்:13 127/1
அளவையது ஆகுதல் அறிதி ஐய நம் – ஆரண்:15 7/3
கோட்படா பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான் – கிட்:2 33/4
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கிட்:3 24/4
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை – கிட்:3 79/3
ஐய நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது – கிட்:6 27/1
அ வேலை இராமனும் அன்பு உடை தம்பிக்கு ஐய
செவ்வே செல நோக்குதி தானவர் தேவர் நிற்க – கிட்:7 40/1,2
ஐய நுங்கள் அரும் குல கற்பின் அ – கிட்:7 110/1
அனுமன் என்பவனை ஆழி ஐய நின் செய்ய செம் கை – கிட்:7 135/1
கதிரோன் மைந்தனை ஐய கைகளால் – கிட்:9 2/3
மேவினான் இராமன் என்றால் ஐய இ வெய்ய மாற்றம் – கிட்:9 22/3
அரும்புவ நலனும் தீங்கும் ஆதலின் ஐய நின் போல் – கிட்:9 29/3
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய் – கிட்:11 49/3
சீறுவாய் அல்லை ஐய சிறியவர் தீமை செய்தால் – கிட்:11 54/1
ஐய நும்மோடும் எங்கள் அரி_குலத்து அரசனோடும் – கிட்:11 62/1
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம் – கிட்:11 66/3
ஐய நான் அஞ்சினேன் இ நறவினின் அரிய கேடு – கிட்:11 96/1
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய
எங்கு இருந்தான் நும் கோமான் என்றலும் எதிர்கோள் எண்ணி – கிட்:11 100/1,2
அரியணை அமைந்தது காட்டி ஐய ஈண்டு – கிட்:11 106/1
அன்றியும் ஒன்று உளது ஐய யான் இனி – கிட்:11 114/1
ஐய வில் குமரனும் தானும் அங்கதன் – கிட்:11 123/3
அங்கதற்கு இனியன அருளி ஐய போய் – கிட்:11 137/1
அவனும் அண்ணல் அனுமனை ஐய நீ – கிட்:13 5/1
கால் தகை விரல்கள் ஐய கமலமும் பிறவும் கண்டால் – கிட்:13 33/3
நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம் – கிட்:13 34/1
ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண் பலகை நொய்ய – கிட்:13 39/1
வேற்று புலத்தோன் அலென் ஐய விலங்கல் எல்லாம் – சுந்:1 44/1
ஐய கேள் வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக – சுந்:2 91/1
அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும் – சுந்:2 93/1
ஐய சொல் ஐயன் மேனி எப்படிக்கு அறிதி என்றாள் – சுந்:4 37/4
ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை – சுந்:4 96/3
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால் – சுந்:5 24/4
ஆதலான் அது காரியம் அன்று ஐய
வேத நாயகன்-பால் இனி மீண்டனை – சுந்:5 26/1,2
சேறி ஐய விரைந்தனை தீயவை எல்லாம் – சுந்:5 76/1
ஏவம் அ குரங்கை ஐய காணுதி இன்னே என்றார் – சுந்:6 59/4
ஆயவன் வணங்கி ஐய அளப்ப_அரும் அரக்கர் முன்னர் – சுந்:8 2/1
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐய நமர் எல்லாம் – சுந்:8 50/3
அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ – சுந்:10 22/1
ஆயினும் ஐய நொய்தின் ஆண்_தொழில் குரங்கை யானே – சுந்:11 12/1
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ – சுந்:12 32/3
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – சுந்:14 31/4
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – சுந்:14 37/2
ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய – சுந்:14 38/1
ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால் – சுந்:14 49/1
ஐய நின் சரணம் சரண் என்று அவன் அஞ்சி – சுந்-மிகை:5 6/1
எழுந்து நின்று ஐய கேள் இன்று நாளையோடு – சுந்-மிகை:14 21/1
அயிர்ப்பு இலர் காண்பார் முன்னும் அறிந்திலர் எனினும் ஐய
எயில் புனை இலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு ஏற்ற – சுந்-மிகை:14 42/1,2
பின்னும் வீடணன் ஐய நின் தரம் அலா பெரியோர் – யுத்1:2 118/1
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – யுத்1:3 20/2
அந்தணாளனேன் என்னினும் அறிதியோ ஐய
எந்தை இ பெயர் உரைத்து எனை கெடுத்திடல் என்றான் – யுத்1:3 26/3,4
துஞ்சல்_இல் நயனத்து ஐய சூட்டுதி மகுடம் என்றான் – யுத்1:4 141/4
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர – யுத்1:4 142/2,3
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம் – யுத்1:4 143/3
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட – யுத்1:6 24/2
ஆழமும் அகலம் தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை – யுத்1:7 20/1,2
ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்-தம் தானை ஐய
தேயினும் ஊழி நூறு வேண்டுமால் சிறுமை என்னோ – யுத்1:9 69/1,2
அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சி போன – யுத்1:9 86/1
ஐய வாலியொடு இ அண்டம் நடுங்க – யுத்1:11 23/2
அழிவது செய்தாய் ஐய அன்பினால் அளியத்தேனுக்கு – யுத்1:12 31/1
வருணன் அஞ்சி வழி கொடுத்து ஐய நின் – யுத்1-மிகை:9 13/1
நல் நகர்க்கு வந்தோம் ஐய நாங்களே – யுத்2:15 89/2
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – யுத்2:15 217/4
அற்புத வில்லுக்கு ஐய அம்பு என கொளலும் ஆகா – யுத்2:16 26/2
ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய
ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே – யுத்2:16 41/1,2
கொய்ம் மலர் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி ஐய
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – யுத்2:16 49/1,2
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன் – யுத்2:16 109/1,2
வெம் திறலவனுக்கு ஐய வீடணன் விரைவில் உன்-பால் – யுத்2:16 124/2
தோற்ற எம் பக்கல் ஐய வெவ் வலி தொலைய வந்தாய் – யுத்2:16 131/4
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே – யுத்2:16 132/1
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் – யுத்2:16 136/3,4
வீவினை உறுதல் ஐய மேன்மையோ கீழ்மை-தானோ – யுத்2:16 139/2
கனி வரும் காலத்து ஐய பூ கொய்ய கருதலாமோ – யுத்2:16 147/4
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய
போதுவாய் நீயே என்ன பொன் அடி இரண்டும் பூண்டான் – யுத்2:16 148/3,4
அம்பு இட்டு துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்2:16 155/3,4
போதி நீ ஐய பின்னை பொன்றினார்க்கு எல்லாம் நின்ற – யுத்2:16 160/1
நொய்தினில் துளக்கி ஐய நுன் எதிர் நும்முனோனை – யுத்2:16 166/2
புரந்தரன் செல்வத்து ஐய கொல்கை ஓர் பொருளிற்றோதான் – யுத்2:17 72/2
அறியும்மவர்-தங்களை ஐய இ அம்பை – யுத்2:18 254/1
ஆக்கிய போரின் ஐய அதிகாயன் முதல்வர் ஆய – யுத்2:18 260/3
அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐய – யுத்2:18 271/4
ஐய ஈது அன்னதேயால் ஆயிர கோடி தேவர் – யுத்2:19 89/1
தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான் – யுத்2:19 101/1
ஆய வீரரும் ஐய அமர்த்தலை – யுத்2:19 158/1
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று – யுத்2:19 231/3
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு – யுத்2:19 267/1
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய – யுத்2:19 268/4
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – யுத்2:19 272/4
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள் – யுத்2:19 287/3
போர் ஒலி ஒன்றும் ஐய அறிந்திலை போலும் என்றான் – யுத்2:19 291/4
ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன – யுத்2:19 292/1
அ உரை மகரக்கண்ணன் அறைதலும் அரக்கன் ஐய
செவ்விது சேறி சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான் – யுத்3:21 7/1,2
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய
ஏயது சொன்னாய் என்றான் இசையினுக்கு இசைந்த தோளான் – யுத்3:21 18/3,4
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன – யுத்3:22 3/1
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும் – யுத்3:22 88/3
அரி குல வீரர் ஐய யாண்டையர் அருக்கன் மைந்தன் – யுத்3:22 150/1
ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென் ஐய யாரும் – யுத்3:22 151/2
மந்திரம் உளதால் ஐய உணர்த்துவென் மறைநூல் ஆய்ந்த – யுத்3:22 152/1
என்னலும் உய்ந்தோம் ஐய ஏகுதும் விரைவின் என்றான் – யுத்3:24 16/3
அந்தம்_இல் குணத்திர் யாவிர் அணுகினிர் என்றான் ஐய
உய்ந்தனம் உய்ந்தோம் என்ற வீடணன் உரையை கேட்டான் – யுத்3:24 19/3,4
இற்றனம் ஐய எல்லோம் எழுந்தனம் எழுந்தோம் என்னா – யுத்3:24 20/3
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால் – யுத்3:24 62/1
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய – யுத்3:26 6/4
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய
புறம் கிடந்து உழைப்பது என் இப்பொழுது இறை புவனம் மூன்றும் – யுத்3:26 72/1,2
ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென் அதனை ஐய
பேருறும் அவதி உண்டோ எம்பியர் பிழைக்கின்றாரோ – யுத்3:26 76/3,4
அ இடத்து இளவல் ஐய பரதனை அமரின் ஆர்க்க – யுத்3:26 81/1
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல் – யுத்3:26 83/1
ஆறினென் அதனை ஐய மாயம் என்று அயிர்க்கின்றேனால் – யுத்3:26 87/4
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு – யுத்3:27 1/2,3
முன்பனை நோக்கி ஐய மூ-வகை உலகும் தான் ஆய் – யுத்3:27 8/2
ஒல்லொலி ஐய செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ – யுத்3:27 77/4
வெவ்விது பாவம் சால தருமமே விழுமிது ஐய
இ உரை கேட்டி என்னா இனையன் விளம்பலுற்றான் – யுத்3:27 171/3,4
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய
சயம் கொடு தருவென் இன்றே மனிதரை தனு ஒன்றாலே – யுத்3:28 7/3,4
இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் ஐய
நினையவும் குறித்து உரைக்கவும் அரிது இவர் நிறைந்த – யுத்3:30 28/1,2
ஏகுதும் மீள இன்னும் இயம்புவது உளதால் ஐய
மேகமே அனையான் கண்ணின் எங்ஙனம் விழித்து நிற்றும் – யுத்3:31 54/3,4
ஒன்றும் நீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று – யுத்3:31 56/1
அன்னதே கருமம் ஐய அன்றியும் அருகே நின்றால் – யுத்3:31 62/1
ஐய நிற்கு இயலாது உண்டோ இராவணன் அயலே வந்துற்று – யுத்3:31 64/1
ஐய கேள் சிவன் கை வாள் கொண்டு அளப்ப அரும் புவனம் காக்கும் – யுத்3-மிகை:20 7/1
அறிந்த சிந்தையன் ஐய ஈது என் உயிர் அழிக்கும் – யுத்4:32 28/2
இளவலை தழுவி ஐய இரவி-தன் குலத்துக்கு ஏற்ற – யுத்4:32 48/1
அறவனும் ஐய நின்னை நிகர்க்கிலன் அப்பால் நின்ற – யுத்4:32 49/2
நீண்டு உள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்ன – யுத்4:32 52/2
விட்டது மெய்ம்மை ஐய மீட்டு ஒரு வினையம் இல்லை – யுத்4:34 16/2
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர் ஐய மெய்யே – யுத்4:34 18/1
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – யுத்4:37 11/3
ஆயிரம் தோளினானும் வாலியும் அரிதின் ஐய
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த மெய்ம்மை – யுத்4:37 210/1,2
அலம்வரல் உற்றன அலறி ஐய இ – யுத்4:40 68/3
அரந்தை வெம் பகை துடைத்து அறம் நிறுத்தினை ஐய – யுத்4:40 113/4
கிட்கிந்தை இதுவேல் ஐய கேட்டியால் எனது பெண்மை – யுத்4:41 27/1
அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – யுத்4:41 42/4
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம் – யுத்4:41 60/3
அருமை ஒன்றும் உணர்ந்திலை ஐய நின் – யுத்4:41 72/3
இன்னம் நாழிகை எண்_ஐந்து உள ஐய
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள் – யுத்4:41 83/1,2
அன்ன போரில் அறிந்துளது ஐய நீ – யுத்4-மிகை:40 5/3
என்ற போது இராமன் ஐய வீடணா என்ன கொள்கை – யுத்4-மிகை:40 8/1
அற்புதன் இனைய கூற ஐய வீடணனும் எய்தி – யுத்4-மிகை:40 9/1
அஞ்சினென் அஞ்சினென் ஐய அஞ்சினென் – யுத்4-மிகை:40 13/1
இன்னும் என் ஐய கேள் இசைப்பென் மெய் உனக்கு – யுத்4-மிகை:40 15/1
அறம் தரு சிந்தை ஐய அபயம் நின் அபயம் என்றார் – யுத்4-மிகை:41 38/4
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய
வேரி அம் கமலை செப்பும் விரிந்த கிட்கிந்தை உள்ளார் – யுத்4-மிகை:41 120/1,2
ஐய நின் பெரும் கருணை-தான் அடியனேற்கு அமையும் – யுத்4-மிகை:41 163/3
அருந்தவன் ஐய நின்னோடு அனிக வெம் சேனைக்கு எல்லாம் – யுத்4-மிகை:41 174/1
ஆயன பிறவும் பன்னி அழுங்குவான் தன்னை ஐய
நீ இவை உரைப்பது என்னே பரதனின் நீ வேறு உண்டோ – யுத்4-மிகை:41 265/1,2
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர் உளரேல் ஐய
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று என்றான் – யுத்4-மிகை:42 64/3,4

TOP


ஐயத்தால் (2)

நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம் – அயோ:4 2/2
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா – ஆரண்:1 58/4

TOP


ஐயப்படல் (1)

ஐயப்படல் அப்படி இ படியில் – யுத்2:18 50/3

TOP


ஐயப்பாடு (1)

ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ அறியாத – சுந்:2 17/3

TOP


ஐயம் (31)

ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார் – பால:6 3/4
ஐயம் இல் சிந்தையர் அந்தணர்-தம்-பால் – பால:8 9/3
ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள் – பால:13 62/3
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடலுற்றாள் – பால:22 37/2
ஐயம் இன்றி அறம் கடவாது அருள் – அயோ:2 25/3
அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ – அயோ:14 73/4
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா – ஆரண்:1 58/4
தொல்லை முதல் முனிவர் சூளுற்ற போதே தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ எந்தாய் – ஆரண்:2 31/4
ஆழி உழவன் புதல்வ ஐயம் இலை மெய்யே – ஆரண்:3 53/3
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும் – ஆரண்:12 63/2
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – ஆரண்:15 37/4
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல் – கிட்:6 17/3
மூட்டிய வெகுளியால் யாம் முடிவதற்கு ஐயம் உண்டோ – கிட்:11 95/4
எச்சிலே அது இதற்கு ஐயம் இல்லையால் – கிட்:11 113/4
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – சுந்:1 1/2
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – சுந்:1 52/4
ஆவதே ஐயம் இல் அரவின் நீங்கிய – சுந்:3 62/3
நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே – சுந்:4 48/4
உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன் – சுந்:4 112/3
அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை – யுத்1:14 27/1
ஐயம் இல் வீடணன் அன்னது உரைப்பான் – யுத்3:20 29/4
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான் – யுத்3:22 156/2
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – யுத்3:23 3/3
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – யுத்3:26 60/4
வீரனும் ஐயம் தீர்ந்தான் வீடணன்-தன்னை மெய்யோடு – யுத்3:27 1/1
ஆனால் இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா – யுத்3:27 151/3
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி – யுத்3:31 54/1
இல்லை இனி ஐயம் என எண்ணிய இராமன் – யுத்4:36 25/1
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா – யுத்4:36 26/3
கேட்பதும் பல் பொருட்கு ஐயம் கேடு அற – யுத்4:40 79/2
ஐயம் இல் சிந்தையான் அ சுமந்திரன் அமைச்சரோடும் – யுத்4:42 15/2

TOP


ஐயம்தான் (1)

ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று – யுத்3:22 24/2

TOP


ஐயமும் (6)

இங்கு வந்து இறுக்கும் நீ இடரும் ஐயமும்
சங்கையும் நீங்குதி தனிமை நீங்குவாய் – சுந்:5 73/3,4
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான் – சுந்:14 25/3,4
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால் – யுத்2:16 337/3
பிறிந்தோம் இனி முழுது ஐயமும் பெருமான் உரை பிடித்தோம் – யுத்3:27 144/2
அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கி – யுத்4:37 215/1
சேவகற்கு என ஐயமும் தேறினான் – யுத்4:41 56/4

TOP


ஐயவி (1)

ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி – பால:22 18/3

TOP


ஐயள் (1)

நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றாள் – ஆரண்:6 39/4

TOP


ஐயற்கு (2)

ஆண்டான் இன்ன பன்னிட ஐயற்கு இள வீரன் – ஆரண்:15 26/1
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த – யுத்3:22 70/3

TOP


ஐயறு (1)

ஐயறு தம்பியோடு அளவளாவுதல் – யுத்2:16 83/2

TOP


ஐயன் (102)

என்னை ஆள் உடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போய – பால:5 23/1
அன்ன தம்பியும் தானும் ஐயன் ஆம் – பால:6 21/1
ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும் – பால:7 44/1
ஆடின அலகையும் ஐயன் கீர்த்தியை – பால:8 43/3
நோற்றனள் நங்கையும் நொய்தின் ஐயன் வில் – பால:13 1/3
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய அமரர் நாட்டு – பால:13 41/1
வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால் – பால:16 33/2
செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையை சேர்ந்தவோ தாம் – பால:21 10/2
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால் – பால:21 32/2
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான் – பால:24 15/3
ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன்
போதவன் இராம காதை புகன்றருள் புனிதன் மண் மேல் – பால-மிகை:0 21/1,2
என்று ஐயன் மனத்தொடும் எண்ணினன் மற்று – பால-மிகை:23 2/1
பேர்-கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன்
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார் – அயோ:3 96/3,4
ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே என்றாள் – அயோ:4 69/4
ஆளான் பரதன் அரசு என்பார் ஐயன் இனி – அயோ:4 102/1
அறம் திறம்பல் கண்டு ஐயன் அயோத்தியில் – அயோ:4 218/3
விட்டு நீத்தான் நமை என்பார் வெய்ய ஐயன் வினை என்பார் – அயோ:6 32/2
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி – அயோ:6 33/3
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா – அயோ:7 3/1
ஐயன் மேனி எலாம் அளைந்தாள் இனி – அயோ:7 25/3
அ திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி – அயோ:8 35/1
அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும் – அயோ:10 53/1
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால் – அயோ:12 55/3
ஐயன் அ பரதன் வீழ்ந்து அரற்றினான்-அரோ – அயோ:14 81/4
பொற்றொடியோடும் ஐயன் துயில்தரும் புன்மை நோக்கி – அயோ-மிகை:8 6/2
ஆதலால் முனியும் என்று ஐயன் அந்தம் இல் – அயோ-மிகை:12 1/1
ஆக கொங்கையின் ஐயன் என்று அஞ்சன – ஆரண்:6 77/1
அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன்
தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார் – ஆரண்:10 43/1,2
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன்
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – ஆரண்:11 61/1,2
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான் – ஆரண்:11 77/3
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – ஆரண்:13 137/4
ஐயன் ஆயிரம் பெயர் உடை அமரர்க்கும் அமரன் – கிட்:3 70/2
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கிட்:4 19/2
அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது ஐயன்
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கிட்:7 142/1,2
ஐயன் வெம் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே – கிட்:7 158/4
ஐயன் அ கணத்தினில் அகலும் நீள் நெறி – கிட்:14 28/3
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில் – கிட்:15 6/3
ஐயன் அ மாருதி அழலும் கண்ணினான் – கிட்:16 27/2
நக்காளை கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான் – சுந்:2 83/1
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன் – சுந்:3 149/2
ஐய சொல் ஐயன் மேனி எப்படிக்கு அறிதி என்றாள் – சுந்:4 37/4
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி – சுந்:6 41/3
அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா – சுந்:6 44/4
ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – சுந்:7 50/4
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன – சுந்:8 45/3
சலித்தான் ஐயன் கையால் எய்யும் சரத்தை உக சாடி – சுந்:8 47/1
சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான் – சுந்:9 30/4
அன்றினர் பலர் உளர் ஐயன் கை உள – சுந்:9 44/3
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும் – சுந்:12 117/3
முற்றினார் உலந்தார் ஐயன் மொய்ம்பினோடு உடலை மூழ்க – சுந்:12 129/2
ஆங்கு ஒரு குடுமி குன்றை அருக்கனின் அணைந்த ஐயன்
வீங்கினன் உலகை எல்லாம் விழுங்கினன் என்ன வீரன் – சுந்:14 1/2,3
என்றலும் இரங்கி ஐயன் இ-திறம் நிற்க இந்த – யுத்1:7 14/1
ஐயன் வேண்டின் அது இது ஆம் அன்றே – யுத்1:8 27/1
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால் – யுத்1:8 67/3
பொன் நெடும் திரள் தோள் ஐயன் மெய் உற புழுங்கி நைந்தான் – யுத்1:9 22/2
ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன்
வாக்கினின் மனத்தின் கையின் மற்று இவர் நலியா வண்ணம் – யுத்1:9 38/2,3
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன்
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – யுத்1:10 6/1,2
உற்றது செவித்தலத்து ஐயன் ஒல்லென – யுத்1-மிகை:4 4/3
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி – யுத்2:17 56/1
அந்தர சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான் ஐயன்
மந்திரசித்தி அன்ன சிலை தொழில் வலி இது ஆயின் – யுத்2:18 206/2,3
ஐ வாய் அரவம் முழை புக்கு என ஐயன்
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – யுத்2:18 245/2,3
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – யுத்2:19 73/4
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான் ஐயன்
ஆயிர கோடி நாக கணை தொடுத்து அரக்கன் எய்தான் – யுத்2:19 107/2,3
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன்
குஞ்சரக்கன்னம் கோடி இலக்குவன் சிலையில் கோத்தான் – யுத்2:19 113/2,3
ஈர்க்கும் ஐயன் அன்று ஏறிய யானையே – யுத்2:19 141/4
மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும் – யுத்2:19 172/1
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியை கண்டு – யுத்2:19 209/1
அனுமன்-மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய – யுத்2:19 230/1
ஐயன் நோக்கினன் நன்று என நகைத்து அவன் சிலை-வாய் – யுத்2-மிகை:15 34/1
ஐயன் வெம் சரம் அறுத்திட அனைவரும் அவிந்தார் – யுத்2-மிகை:15 35/4
ஆயிரம்_கோடி மேலும் அவிந்தன கவிகள் ஐயன்
மாயமோ வரமோ என்றான் வீடணன் வணங்கி சொல்வான் – யுத்3:21 25/3,4
அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான் – யுத்3:22 226/2
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன்
துன்பொடும் துயிலன் ஆனான் உணர்வு இனி தொடர்ந்த பின்னே – யுத்3:24 14/1,2
விளைவு இலது ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா – யுத்3:26 11/4
ஐயன் நெடும் கார் ஆழியை அம்பால் – யுத்3:26 23/3
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன்
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – யுத்3:26 62/2,3
தம்பியை தழுவி ஐயன் தாமரை தவிசின் மேலான் – யுத்3:27 3/1
அங்கு அங்கு அவர்-தம்மொடும் ஐயன் உயிர்க்கு – யுத்3-மிகை:31 54/1
ஈது ஒரு விளையாட்டு அன்பின் இத்துணை தாழ்த்தான் ஐயன்
ஏது அவன் துணியின் இப்பால் நீசர் ஓர் பொருளோ இன்னும் – யுத்3-மிகை:31 63/1,2
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாய – யுத்4:36 24/1
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான் செப்பி வந்த – யுத்4:37 15/3
ஐயன் ஐம் படை-தாமும் அடி தொழில் – யுத்4:37 30/1
ஐயன் நின்றான் செய் வகை ஒன்றும் அறிகில்லான் – யுத்4:37 130/4
ஐயன் ஆணையினால் இளம் கோளரி – யுத்4:39 6/3
ஐயன் அ மொழி புகன்றிட துணுக்கமோடு அவர்கள் – யுத்4:41 11/1
ஐயன் வாசகம் கேட்டலும் அரி_குலத்து அரசும் – யுத்4:41 14/1
அண்டமே போன்றது ஐயன் புட்பகம் அண்டத்து உம்பர் – யுத்4:41 19/1
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான் – யுத்4:41 20/4
ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன் – யுத்4:41 81/1
அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன் – யுத்4:41 101/2
ஐயன் அ மொழியினை அருளும் வேலையில் – யுத்4-மிகை:40 17/1
ஆன-போதினில் ஐயன் மனத்துளே – யுத்4-மிகை:41 96/1
எ வரம் எனினும் தந்தேன் இயம்புதி எனலும் ஐயன்
கவ்வை இன்று ஆகி வென்றி கவி_குலம் பெற்று வாழ்க – யுத்4-மிகை:41 172/3,4
விரவினர் ஐயன் செம் கை வில்லினை நோக்கும் முன்பு ஓர் – யுத்4-மிகை:41 232/3
நல்_நுதல் தன்னை தேடி தென் திசை நடக்கும் ஐயன்
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி – யுத்4-மிகை:41 235/2,3
சிலையினை வளைவித்து ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்ந்தான் – யுத்4-மிகை:41 243/4
அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப ஐயன்
கரும் தடம் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும் – யுத்4-மிகை:41 262/1,2
தப்பு அற காண்பென் என்று ஐயன் தன் மனத்து – யுத்4-மிகை:41 274/2
ஆயது ஓர் அளவில் ஐயன் பரதனை அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 10/1
பின்னரும் அவனுக்கு ஐயன் பெரு விலை ஆரத்தோடும் – யுத்4-மிகை:42 54/1
மாருதி-தன்னை ஐயன் மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 55/1
தேமொழி திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க – யுத்4-மிகை:42 57/2

TOP


ஐயன்-பால் (1)

ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால்
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை – யுத்4:41 92/1,2

TOP


ஐயன்-மாட்டு (1)

அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் – யுத்4:41 5/3

TOP


ஐயன்-மாடு (1)

மலைந்த-போது இனைந்து இரவி சேய் ஐயன்-மாடு அணுகி – கிட்:7 61/1

TOP


ஐயன்தான் (1)

ஐயன்தான் அவன்-மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பின் புல்லி – யுத்2:19 221/1

TOP


ஐயன்மீர் (4)

அன்று அது என்னின் அயோத்தியின் ஐயன்மீர்
சென்ற பின் அவன் சேர்குவென் யான் என்றான் – ஆரண்:4 30/3,4
அம்பு இழை வரி வில் செம் கை ஐயன்மீர் ஆயும் காலை – ஆரண்:13 124/3
அன்னைமீர் ஐயன்மீர் என் ஆர் உயிர் தங்கைமீரே – யுத்2:17 44/1
ஐயன்மீர் நம் குலத்து அழிவு இது ஆதலின் – யுத்3:24 69/1

TOP


ஐயனது (1)

அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம் – அயோ:3 21/1

TOP


ஐயனின் (1)

ஐயனின் பெரியார் இனி யாவரே – பால-மிகை:21 1/4

TOP


ஐயனுக்கு (1)

ஐயனுக்கு அங்கி முன்னர் அங்கையால் பற்றும் நங்கை – சுந்:14 47/3

TOP


ஐயனும் (25)

ஐயனும் இளவலும் அணி நில_மகள்-தன் – பால:5 125/1
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் – பால:10 38/1,2
ஐயனும் முகம் மலர்ந்து அகம் உற தழுவினான் – பால:20 17/4
ஐயனும் அ சொல் கேளா ஆயிரம் மௌலி யானை – அயோ:3 86/1
அன்னான்-தனை ஐயனும் ஆதியொடு அந்தம் என்று – அயோ:4 138/1
அன்ன தன்மையள் ஐயனும் அன்னையும் – அயோ:4 219/1
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே – அயோ:5 47/4
அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும் – அயோ:8 44/3
ஆன்ற பேர் அரசனும் இருப்ப ஐயனும்
ஏன்றனன் மணி முடி ஏந்த ஏந்தல் நீ – அயோ:12 19/1,2
ஐயனும் தேவியும் இளைய ஆளியும் – அயோ:12 56/3
அன்ன காரணத்து ஐயனும் ஆங்கு அவர் – அயோ-மிகை:7 1/1
ஐயனும் இருந்தனன் அருள் என் என்றலும் – ஆரண்:3 11/2
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் – ஆரண்:3 29/4
அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கு ஒவ்வா – ஆரண்:6 37/1
அ கணத்தினில் ஐயனும் வெய்ய தன் – ஆரண்:11 75/1
ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்தருளி – கிட்:12 29/1
ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம் – சுந்:8 21/1
ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான் – சுந்:9 24/4
ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி – யுத்1-மிகை:9 7/1
அது கணத்து அனுமன் தோள் நின்று ஐயனும் இழிந்து வெய்ய – யுத்2:19 188/1
அந்தாக என்று உவந்து ஐயனும் அமைவு ஆயினன் இமையோர் – யுத்3:27 101/3
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – யுத்3:28 31/4
ஐயனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ – யுத்4-மிகை:41 248/2
ஐயனும் அவர்கள்-தம்மை அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 51/1
ஐயனும் அவரை நீக்கி அருள் செறி துணைவரோடும் – யுத்4-மிகை:42 71/1

TOP


ஐயனே (6)

சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர் – யுத்1:6 51/1
அழியும்-கால் தரும் உதவிக்கு ஐயனே
மொழியும்-கால் தரும் உயிரும் முற்றுமே – யுத்3:24 111/1,2
ஐயனே எனும் ஓர் தலை யான் இனம் – யுத்3:29 16/1
ஐயனே அழகனே என் அரும் பெறல் அமிழ்தே ஆழி – யுத்3:29 48/1
ஈண்ட நின்றிடின் ஐயனே நின் உயிர் – யுத்4:37 180/2
ஐயனே எமை ஆளுடை அண்டர் நாயகனே – யுத்4-மிகை:41 39/1

TOP


ஐயனை (20)

ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – பால:10 1/4
ஐயனை அகத்து வடிவே அல புறத்தும் – பால:22 37/3
ஆனவர் தமை கரம் அமைத்து அங்கு ஐயனை
தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான் – பால-மிகை:5 10/3,4
ஆயது ஓர் அமைதியின்-கண் ஐயனை மகுடம் சூட்டற்கு – அயோ:3 80/1
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி – அயோ:3 94/3
ஐயனை காண்டலும் அணங்கு அனார்கள் தாம் – அயோ:4 166/1
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி செய்ய – அயோ:8 23/3
ஆய காலையில் ஐயனை தந்த அ – அயோ:11 40/1
அடித்தலம் கண்டிலென் யான் என் ஐயனை
படித்தலம் காவலன் பெயரல்-பாலனோ – அயோ:11 89/1,2
ஆய காதலோடு ஐயனை கொண்டு தன் – அயோ:14 6/1
அண்டசத்து அரும் துயில் துறந்த ஐயனை
கண்டனள் தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் – ஆரண்:6 4/3,4
ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனை
போற்றலை இன்னன புகறல்-பாலையோ – கிட்:7 33/3,4
ஆவியை குறித்து நின்றது ஐயனை அதனை கண்டேன் – கிட்:11 69/2
போர் குழாத்து எழு பூசலின் ஐயனை புகழ்வுற்று – சுந்:7 51/3
அழுது நின்றவர் அயர்வுற ஐயனை பெய்தனர் அரி என்று – யுத்1:3 85/3
ஐயனை பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன் – யுத்1:13 2/4
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை – யுத்3:22 135/3
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம் – யுத்3:22 145/3
ஆய காலையில் ஐயனை கொண்டு தன் – யுத்4-மிகை:41 191/1
ஐயனை அவர்கள் தாமும் அன்புற தழுவி தத்தம் – யுத்4-மிகை:41 279/3

TOP


ஐயனோடு (1)

ஐயனோடு இளவற்கும் அமுதனாளுக்கும் – அயோ:10 42/3

TOP


ஐயனோடும் (1)

அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது நின்றார் – யுத்4:41 29/4

TOP


ஐயா (66)

நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – பால:12 28/2,3
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம் – அயோ:4 39/1
ஐயா கைகேசியை நேராகேனோ நான் என்றான் – அயோ:4 64/4
அறம்தான் இதுவோ ஐயா அரசர்க்கு அரசே என்றாள் – அயோ:4 68/4
அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இது-போது அளவு ஆய் – அயோ:4 79/2
ஐயா யான் ஓர் அரசன் அயோத்தி நகரத்து உள்ளேன் – அயோ:4 80/1
அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன் – அயோ:4 82/1,2
ஆழ்ந்தார் துன்ப கடலுள் ஐயா ஐயா என்றார் – அயோ:4 83/2
ஆழ்ந்தார் துன்ப கடலுள் ஐயா ஐயா என்றார் – அயோ:4 83/2
ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ என்பார் – அயோ:4 104/3
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – அயோ:11 50/4
அம்பரத்து இன்னமும் உளர்-கொலாம் ஐயா – அயோ:11 52/4
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா – ஆரண்:1 58/4
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஐயா
ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார் – ஆரண்:10 55/3,4
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா – ஆரண்:10 75/4
ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா – ஆரண்:11 11/4
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – ஆரண்:11 18/4
அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை ஐயா
புகழ்ந்தனை தனி பிழை பொறுத்தனென் இது என்றான் – ஆரண்:11 20/3,4
போய் ஐயா புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ – ஆரண்:11 35/3
ஐயா புதிது உண்டது அறிந்திலையோ – ஆரண்:13 10/4
ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம் ஐயா – ஆரண்-மிகை:3 4/4
நீ ஐயா தவம் இழைத்துடைமையால் நெடு மனம் – கிட்:3 14/3
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கிட்:7 126/3,4
முன்முனே மொழிந்தாய் அன்றே இவன் குறை முடிப்பது ஐயா
பின் இவன் வினையின் செய்கை அதனையும் பிழைக்கல் ஆமோ – கிட்:7 133/3,4
செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ – கிட்:7 139/4
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கிட்:7 149/4
ஐயா நீ எனது ஆவி என்பதும் – கிட்:8 9/3
பங்கயத்தவட்கும் ஐயா நிரம்பல பற்றி நோக்கின் – கிட்:13 61/2
ஐ_இருபது ஓசனை அமைந்த பிலம் ஐயா
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன் – கிட்:14 63/1,2
மறக்கும்-ஆயினும் நீ மறவேல் ஐயா – சுந்:5 33/4
ஆனால் சிலர் சிலர் ஐயா நின் சரண் என்றார் நின்றவர் அரி என்றார் – சுந்:10 40/4
அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய் – சுந்:11 21/3,4
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – சுந்:14 26/4
வெரு கொள செய்வது ஐயா என இவை விளம்பலுற்றாள் – சுந்-மிகை:3 18/4
அன்று ஒழிவதாயின அரக்கர் புகழ் ஐயா
புன் தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ – யுத்1:2 51/3,4
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா
இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே – யுத்1:2 97/3,4
அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா – யுத்1:2 101/4
உள ஐயா உபநிடதங்கள் ஓதுவ – யுத்1:3 62/2
ஐயா ஒரு நாளும் அயர்த்தனையோ – யுத்1:3 107/4
ஆரை துடைக்கின்றது ஐயா அறியேமால் – யுத்1:3 159/4
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான் – யுத்1:7 10/4
உண்மை ஒன்றும் உணர்ந்திலையோ ஐயா – யுத்1:9 50/4
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன் ஐயா – யுத்1-மிகை:2 10/4
யாதும் இனி எண்ணியதில் என்ன பயன் ஐயா
போதியது நம் அரசு பொன்ற வரு காலம் – யுத்1-மிகை:2 21/3,4
பொய்யிலாளனை பொருந்திய பெரும் பகை போய பின் புகழ் ஐயா – யுத்1-மிகை:3 14/4
மன்னவர்_மன்னன் கூற மைந்தனும் வணங்கி ஐயா
என்னுடை அடிமை ஏதும் பிழைத்ததோ இறைவ நீ போய் – யுத்1-மிகை:9 16/1,2
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும் – யுத்2:15 254/3
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த – யுத்2:15 255/1
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – யுத்2:16 13/4
புல்லலாம் என்பது போலுமால் ஐயா – யுத்2:16 76/4
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா – யுத்2:16 143/4
அருமையும் இவற்றின் இல்லை காலமும் அடுத்தது ஐயா – யுத்2:16 144/4
நிறம் கெட இனைய சொன்னாய் சனகன்-கொல் நினையின் ஐயா – யுத்2:17 65/4
ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் எண்_இறந்த – யுத்2:18 270/1
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா
பிழைத்தியோ என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான் – யுத்2:19 222/3,4
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன் – யுத்3:22 202/4
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன் – யுத்3:22 202/4
போதாய் ஐயா பொன் முடி என்னை புனைவிப்பான் – யுத்3:22 214/4
அண்டா ஐயா எங்கள் பொருட்டால் அயர்கின்றாய் – யுத்3:22 218/3
ஐயா இளையோர் அவர் வாழ்கிலரால் – யுத்3:23 15/2
அன்வயம் ஏதும் அறிந்திலை ஐயா
பன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு அன்றோ – யுத்3:26 35/3,4
ஆர் உளர் அரக்கர் நிற்பார் அரசு வீற்றிருக்க ஐயா – யுத்3:27 165/4
ஆயிரம் தலை அதற்கு இரட்டி கையர் ஐயா
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் – யுத்3:31 41/3,4
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா
தேர் இது புரந்தரனது என்றனர் தெளிந்தார் – யுத்4:36 26/3,4
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அ பதியும் ஐயா – யுத்4-மிகை:41 149/4
ஐயா வந்தான் தம்பியொடும் அடியேம் உய்ய வந்தானே – யுத்4-மிகை:41 186/4

TOP


ஐயாயிரம் (2)

கங்கையை தொழ காலம் ஐயாயிரம் கழித்தான் – பால-மிகை:9 46/4
இட்டதோர் பேயரின் ஈர்_ஐயாயிரம் – யுத்3-மிகை:31 56/1

TOP


ஐயில் (1)

பெருகு ஐயில் பெயர்த்தனர் தலையை பேணலர் – அயோ:4 171/2

TOP


ஐயுற்று (1)

பங்கயம் முகம் என்று ஓராது ஐயுற்று பார்க்கின்றானும் – பால:18 10/4

TOP


ஐயுறல் (1)

ஐயுறல் உளது அடையாளம் ஆரியன் – சுந்:4 25/1

TOP


ஐயுறவு (8)

ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே – பால:11 10/4
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான் – அயோ:11 39/3
அயிர்த்தனள் ஆகும் என்று ஓர் ஐயுறவு அகத்து கொண்டான் – ஆரண்:12 53/1
ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே – யுத்1:4 118/1
பரதனை கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை பல் நாள் – யுத்2:17 46/2
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – யுத்2:19 106/4
கண்ணிடை கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும்-காலை – யுத்3:28 1/2
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று அஞ்சார் – யுத்4:37 4/2

TOP


ஐயுறு (3)

அ உரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை – ஆரண்:6 33/1
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – சுந்:2 196/2
ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇ – யுத்4:40 80/1

TOP


ஐயுறும் (2)

ஐயுறும் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால் – அயோ:3 60/1
தான் இயக்கியோ தானவர் தையலோ ஐயுறும் தகை ஆனாள் – சுந்:2 199/2

TOP


ஐயுறுமால் (1)

அஞ்சினான்-கொல் என்று ஐயுறுமால் என்பான் – ஆரண்:14 12/4

TOP


ஐயோ (2)

ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் – அயோ:7 1/4
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் என்றால் – ஆரண்:11 15/2

TOP


ஐவர் (6)

அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார் – சுந்:8 51/4
வெம் சின அரக்கர் ஐவர் ஒருவனே வெல்லப்பட்டார் – சுந்:9 63/3
தானையும் உலந்தது ஐவர் தலைவரும் சமைந்தார் தாக்க – சுந்:9 66/1
கிங்கரர் சம்புமாலி கேடு_இலா ஐவர் என்று இ – சுந்:11 10/1
குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின் குன்று சூழ்வான் – யுத்1:4 143/1
சேனை காவலர் ஓர் ஐவர் உளர் பண்டு தேவர் – யுத்1:5 63/1

TOP


ஐவர்கள் (1)

அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – அயோ:8 41/4

TOP


ஐவரும் (6)

ஐவரும் பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார் – சுந்:9 14/4
இ வகை ஐவரும் எழுந்த தானையர் – சுந்:9 24/1
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார் – சுந்:9 46/4
ஐவரும் உலந்த தன்மை அனைவரும் அமைய கண்டார் – சுந்:9 64/4
மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும்
சூலமும் கணிச்சியும் கடிது சுற்றினார் – யுத்2:18 122/2,3
ஒன்றின் நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார் – யுத்3:22 104/3

TOP


ஐவரை (2)

அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய – பால:5 74/2
ஐவரை அகத்திடை அடைத்த முனி ஐய – பால:7 28/2

TOP


ஐவன (1)

ஐவன குரல் ஏனலின் கதிர் இறுங்கு அவரை – அயோ:10 34/1

TOP


ஐவனம் (1)

வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – பால:16 4/4

TOP


ஐவினை (1)

ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி – யுத்3:28 28/2

TOP


ஐவீரும் (1)

ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – அயோ:13 66/4

TOP