பா-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 3
பா-அரோ 1
பாக்கியத்தால் 1
பாக்கியத்து 1
பாக்கியம் 15
பாக 6
பாகசாதனன் 1
பாகசாதனனும் 1
பாகத்தன் 1
பாகத்தாள் 1
பாகத்தான் 1
பாகத்தில் 2
பாகத்தின் 1
பாகத்து 6
பாகம் 11
பாகமே 1
பாகர் 5
பாகர்கள் 1
பாகரும் 2
பாகரை 3
பாகற்கு 1
பாகன் 12
பாகன்-தன்-மேல் 1
பாகனின் 1
பாகனும் 8
பாகனேனும் 1
பாகனை 6
பாகனோடு 2
பாகாய் 1
பாகின்ற 1
பாகினும் 1
பாகு 20
பாகுபாடு 1
பாகும் 2
பாகை 1
பாகொடு 1
பாங்கர் 15
பாங்கரும் 2
பாங்கிமார்களோடு 1
பாங்கியர் 1
பாங்கில் 1
பாங்கின் 2
பாங்கினால் 1
பாங்கினாள் 1
பாங்கினில் 1
பாங்கு 7
பாங்கு_அனாளையே 1
பாங்கும் 1
பாங்குரு 1
பாங்குற 6
பாங்குறு 1
பாச 8
பாசடை 4
பாசடைய 1
பாசத்தால் 7
பாசத்தாலும் 1
பாசத்தின் 1
பாசத்து 2
பாசத்தை 4
பாசத்தோடும் 1
பாசம் 36
பாசம்-தன்னால் 1
பாசம்-தன்னை 1
பாசமும் 8
பாசமுற்றுடைய 1
பாசமோ 1
பாசறை 6
பாசறையின் 1
பாசி 2
பாசியின் 1
பாசிலை 1
பாசிழை 8
பாசுபதத்தினோடும் 1
பாட்டி 1
பாட்டிற்கு 1
பாட்டின் 1
பாட்டு 3
பாட்டொடு 1
பாட 13
பாடக 4
பாடகத்து 1
பாடகம் 1
பாடமுறும் 1
பாடல் 32
பாடலம் 3
பாடலார் 2
பாடலால் 2
பாடலான் 3
பாடலின் 2
பாடலும் 4
பாடலே 2
பாடலோடு 1
பாடவ 2
பாடவம் 2
பாடவும் 1
பாடி 10
பாடித்தலை 1
பாடிய 2
பாடியது 1
பாடிவீடு 1
பாடின 2
பாடினர் 8
பாடினள் 2
பாடினன் 1
பாடினார் 5
பாடினான் 4
பாடு 28
பாடு-மின் 2
பாடுகின்றது 1
பாடுகின்றன 3
பாடுகின்றனர் 1
பாடுகின்றார் 1
பாடுகெனோ 1
பாடுநர் 1
பாடுபட 1
பாடும் 5
பாடுமால் 1
பாடுவார் 1
பாடுவார்கள் 1
பாடுவாரும் 1
பாடுவான் 1
பாடுறு 1
பாடை 2
பாடையில் 1
பாண் 3
பாண்டி 1
பாண்டிதர் 1
பாண்டில் 5
பாண்டிலில் 1
பாண்டிலின் 1
பாண்டிலும் 1
பாண்டு 1
பாண்டுவின் 1
பாணம் 2
பாணமும் 1
பாணர் 1
பாணரின் 2
பாணி 15
பாணிக்க 1
பாணிக்கு 1
பாணிகள் 3
பாணித்தது 1
பாணித்தல் 1
பாணிதன் 1
பாணியாது 1
பாணியின் 5
பாணியும் 4
பாத்த 1
பாத்திட 1
பாத 15
பாதக 8
பாதகம் 7
பாதகமும் 1
பாதகர் 5
பாதகரேனும் 1
பாதகன் 3
பாதகனேற்கும் 1
பாதங்கள் 6
பாதத்தின் 1
பாதத்தினை 1
பாதத்து 2
பாதத்தை 1
பாதம் 53
பாதமும் 5
பாதமே 2
பாதலத்தின் 1
பாதலத்தினும் 1
பாதலத்து 4
பாதலத்துள்ளும் 1
பாதலம் 2
பாதலம்-தன்னிலே 1
பாதவம் 3
பாதன் 1
பாதாம்புய 1
பாதாளத்து 1
பாதாளத்துள்ளும் 1
பாதி 8
பாதியால் 1
பாதியான் 1
பாதியில் 2
பாதியின் 5
பாதியும் 2
பாதுகம் 6
பாதுகை 1
பாதைகள் 1
பாந்தள் 7
பாந்தள்-மிசை 1
பாந்தள்கள் 1
பாந்தளின் 4
பாந்தளுக்கு 1
பாந்தளும் 3
பாந்தளை 1
பாப்பு 1
பாப்பு_அரும் 1
பாபம் 2
பாபமே 1
பாம்பணை 2
பாம்பின் 7
பாம்பின 2
பாம்பினும் 2
பாம்பினே 1
பாம்பு 24
பாம்பு_அணை 4
பாம்பும் 1
பாம்பையும் 1
பாம்போடு 1
பாம 5
பாமாலையாலே 1
பாய் 66
பாய்-தொறும் 1
பாய்_மா 1
பாய்கள் 1
பாய்கின்றது 2
பாய்ச்ச 1
பாய்ச்சி 3
பாய்தர 1
பாய்தரும் 2
பாய்தல் 1
பாய்தலால் 1
பாய்தலின் 4
பாய்தலினால் 2
பாய்தலும் 4
பாய்தலோடும் 1
பாய்ந்த 20
பாய்ந்ததால் 3
பாய்ந்தது 3
பாய்ந்தவன் 3
பாய்ந்தவன்-மேல் 1
பாய்ந்தன 5
பாய்ந்தனள் 1
பாய்ந்தனன் 4
பாய்ந்தான் 8
பாய்ந்திட 1
பாய்ந்து 13
பாய்ந்து-என 1
பாய்மா 1
பாய்வ 2
பாய்வது 3
பாய்வரால் 1
பாய்வரு 1
பாய்வன 10
பாய்வென் 1
பாய 31
பாயல் 5
பாயலான் 1
பாயலின் 2
பாயலும் 1
பாயலுள் 1
பாயவே 2
பாயா 1
பாயாநின்ற 1
பாயிர 1
பாயிரம் 1
பாயும் 25
பாயுமாறு 1
பாயொடு 1
பாயொடும் 1
பாயோ 1
பார் 105
பார்-தனில் 1
பார்-மிசை 1
பார்-மின் 1
பார்-மேல் 2
பார்_மகள் 4
பார்_மகளை 1
பார்க்க 4
பார்க்கலான் 1
பார்க்கலுற்றார் 1
பார்க்கவும் 1
பார்க்கிலா 1
பார்க்கிலீரோ 1
பார்க்கிலென் 1
பார்க்கிலேன் 1
பார்க்கிலை 2
பார்க்கின் 5
பார்க்கின்ற 3
பார்க்கின்றாரும் 1
பார்க்கின்றான் 3
பார்க்கின்றானும் 1
பார்க்கின்றேன் 1
பார்க்கு 1
பார்க்கும் 12
பார்க்கும்-கொலோ 1
பார்க்குமால் 1
பார்க்குறின் 1
பார்த்த 12
பார்த்தவர் 2
பார்த்தவர்க்கே 1
பார்த்தன 2
பார்த்தனம் 1
பார்த்தனர் 7
பார்த்தனள் 2
பார்த்தனளோ 1
பார்த்தனன் 3
பார்த்தனில் 1
பார்த்தார் 4
பார்த்தால் 2
பார்த்தான் 12
பார்த்தானே 1
பார்த்தி 5
பார்த்திபன் 3
பார்த்தியால் 1
பார்த்தியேல் 1
பார்த்தியோ 1
பார்த்திர் 1
பார்த்திருந்த 1
பார்த்திருந்து 1
பார்த்திலது 1
பார்த்திலான் 1
பார்த்திலை-போலும் 1
பார்த்திவர் 1
பார்த்து 33
பார்த்தும் 3
பார்த்தே 1
பார்ப்பது 2
பார்ப்பர் 1
பார்ப்பன 2
பார்ப்பார் 3
பார்ப்பான் 3
பார்ப்பினின் 1
பார்ப்பினுக்கு 1
பார்ப்பு 5
பார்ப்புற 2
பார்ப்புறா 2
பார்ப்புறின் 1
பார்ப்பேன் 1
பார்ப்பை 1
பார்ப்பொடே 1
பார்மேல் 1
பார 21
பாரகம் 4
பாரகமும் 1
பாரகர் 3
பாரகர்க்கு 1
பாரகன் 1
பாரத்து 1
பாரம் 14
பாரமும் 1
பாரனும் 1
பாரா 13
பாரா-முன்னம் 1
பாராக 1
பாராது 3
பாராநின்றாள் 1
பாராய் 41
பாராயண 1
பாராயோ 2
பாரார் 4
பாராள் 2
பாரான் 2
பாரிடம் 2
பாரிடம்-மீதினின் 1
பாரிடமே 1
பாரிடை 25
பாரித்தான் 1
பாரித்து 1
பாரிய 1
பாரியும் 1
பாரில் 24
பாரிலே 1
பாரின் 17
பாரின்-பால் 1
பாரின்-மேல் 1
பாரினாள் 1
பாரினிடை 1
பாரினில் 2
பாரினை 4
பாரினோடு 1
பாரீர் 1
பாருடை 1
பாரும் 9
பாருழையின் 1
பாருளோர் 2
பாருளோரும் 1
பாரே 1
பாரேன் 1
பாரை 8
பாரையின் 2
பாரொடும் 2
பாரோடும் 1
பாரோர் 2
பால் 74
பால்வரு 1
பால 2
பாலகில்லரும் 1
பாலது 3
பாலதே 3
பாலதேயோ 1
பாலதோ 1
பாலம் 2
பாலமும் 2
பாலமே 2
பாலமை 2
பாலர் 1
பாலரும் 1
பாலரை 2
பாலவர் 1
பாலவும் 1
பாலனோ 1
பாலாகிய 1
பாலாழி-நின்று 1
பாலாழியின் 1
பாலிக்கும் 1
பாலிகை 2
பாலித்து 1
பாலியா 1
பாலில் 1
பாலின் 11
பாலினும் 1
பாலும் 14
பாலை 4
பாலையை 3
பாலோர் 1
பாவ 5
பாவகத்து 1
பாவகம் 2
பாவகர் 1
பாவகன் 3
பாவகாரி 1
பாவகாரி-தன் 1
பாவகாரியின் 1
பாவங்களையும் 1
பாவத்தாலே 1
பாவத்தினால் 1
பாவத்து 1
பாவத்தை 2
பாவம் 27
பாவம்-தன்னை 1
பாவமும் 7
பாவமோ 2
பாவர் 1
பாவனம் 1
பாவனை 1
பாவனையால் 1
பாவாய் 1
பாவி 19
பாவி-மேல் 1
பாவிகாள் 2
பாவிடவும் 1
பாவித்து 1
பாவித்தேற்கு 1
பாவிபாடு 1
பாவிய 1
பாவியர் 2
பாவியர்க்கு 1
பாவியா 2
பாவியாத 1
பாவியாது 1
பாவியும் 1
பாவியேன் 3
பாவியேனையும் 1
பாவியை 3
பாவிற்றிலை 1
பாவின் 1
பாவினால் 1
பாவுண்ட 1
பாவை 24
பாவைமார் 4
பாவைமாரை 1
பாவையர் 10
பாவையின் 1
பாவையும் 5
பாவையே 1
பாவையை 3
பாழ் 5
பாழ்த்த 1
பாழ்பட்டானை 1
பாழ்பட 13
பாழ்படா 1
பாழ்படுத்து 2
பாழி 37
பாழிய 2
பாழியாய் 1
பாழியால் 1
பாழியான் 2
பாளை 9
பாளையில் 1
பாளையை 1
பாற்கடல் 36
பாற்கடலில் 1
பாற்கடலின் 2
பாற்கடலும் 1
பாற்கடலை 1
பாற்கடலையே 1
பாற்கடலோடும் 1
பாற்று 1
பாற்று_இனம் 1
பாற்றுடல் 1
பாற 5
பாறி 2
பாறிட 2
பாறினன் 1
பாறு 12
பாறும் 1
பாறை 4
பாறையில் 5
பாறையின் 1
பான்மை 8
பான்மைய 3
பான்மையதை 2
பான்மையதோ 1
பான்மையார் 1
பான்மையால் 1
பான்மையாள் 1
பான்மையான் 5
பான்மையின் 1
பான்மையே 1
பான 5
பானத்தான் 1
பானம் 2
பானமும் 1
பானல் 7
பானலும் 2
பானலோ 1
பானு 1
பானுவால் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


பா (3)

பம்ப நாள் தழைக்கும் கதை பா செய்த – பால-மிகை:0 19/3
பா வரும் கிழமை தொன்மை பருணிதர் தொடுத்த பத்தி – கிட்:13 64/3
பா மறை கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கை கொண்டு – யுத்4-மிகை:42 57/3

TOP


பா-அரோ (1)

பறை அடுத்தது போலும் என் பா-அரோ – பால:0 6/4

TOP


பாக்கியத்தால் (1)

பாக்கியத்தால் இன்று என் பயன் இல் பழி யாக்கை – ஆரண்:13 102/1

TOP


பாக்கியத்து (1)

இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம் – யுத்3:27 143/3

TOP


பாக்கியம் (15)

பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை – பால:8 46/1
பாக்கியம் பலித்தது இ பாலர் என்று பார் – பால-மிகை:5 14/3
பாக்கியம் புரிந்திலா பரதன்-தன்னை பண்டு – அயோ:2 66/1
பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ – ஆரண்:6 122/3
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – ஆரண்:10 68/3
பாக்கியம் உடைமை அன்றோ அன்னது பழுது போமோ – ஆரண்:11 56/4
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி – கிட்:3 18/3
பாக்கியம் அன்றி என்றும் பாவத்தை பற்றலாமோ – கிட்:9 16/4
பாக்கியம் அனைய நின் பழிப்பு_இல் மேனியை – சுந்:5 60/2
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை – யுத்1:5 69/2
உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – யுத்1:5 72/2
பாக்கியம் அனைய வீரன் தம்பியை சுற்றும் பற்றி – யுத்2:15 146/4
பாக்கியம் தந்தது நின்னை பல் முறை – யுத்2:16 279/2
விடும் பாக்கியம் உடையார்களை குலத்தோடு அற வீட்டி – யுத்3:27 143/2
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ – யுத்4:40 13/4

TOP


பாக (6)

பாக சாதனந்தனை பாசத்து ஆர்த்து அடல் – பால:5 7/1
பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார் மேல் – ஆரண்:13 80/4
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி – யுத்3:27 11/2,3
பாக வான் பிறை போல் வெவ் வாய் சுடு கணை படுதலோடும் – யுத்3:28 44/1
படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையை பற்றி – யுத்3:28 45/1
பாக வான் பிறையாம் என பலர் நின்று துதிப்ப – யுத்4-மிகை:41 33/1

TOP


பாகசாதனன் (1)

பாகசாதனன் மௌலியொடும் பறித்து – யுத்3:29 20/2

TOP


பாகசாதனனும் (1)

பாகசாதனனும் மற்றை பகை அடும் திகிரி பற்றும் – யுத்3:22 122/1

TOP


பாகத்தன் (1)

நாள் உடை வாழ்க்கையன் நாரி பாகத்தன்
வாள் உடை தட கையன் வாரி வைத்த வெம் – ஆரண்:12 45/2,3

TOP


பாகத்தாள் (1)

பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள் பதுமத்தாளும் – சுந்:14 34/3

TOP


பாகத்தான் (1)

தளிரியல் பாகத்தான் தட கை ஆழியான் – கிட்:6 17/2

TOP


பாகத்தில் (2)

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை – ஆரண்:10 76/1
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன_மணி நிழல் அடைய – கிட்:1 20/1

TOP


பாகத்தின் (1)

கூட்டினார் படை பாகத்தின் மேற்பட கொன்றாய் – யுத்1:5 70/1

TOP


பாகத்து (6)

உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – பால:3 3/1
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் – கிட்:16 60/1
பந்தி பந்தியின் பல் குலம் மீன் குலம் பாகுபாடு உற பாகத்து
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் – யுத்2:16 342/1,2
ஆயதன் வட கீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற – யுத்3:24 51/1
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – யுத்3:24 51/4
நான்முகன் விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல் – யுத்4-மிகை:41 247/1

TOP


பாகம் (11)

பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி அயில் பற்றா – பால:7 34/3
உண் நிற நறும் பொடியை வீசி ஒரு பாகம்
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம் – பால:15 19/3,4
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – அயோ:4 138/2
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான் – அயோ:7 4/2
பாகம் தலையை பறித்து படர் கற்பினாள்-பால் – ஆரண்:13 34/3
பட்ட நல் வலம் பாகம் எய்துவான் – கிட்:3 40/2
பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய – கிட்-மிகை:2 1/3
பாகம் அல்லது கண்டிலன் அனுமனை பார்த்தான் – சுந்:11 41/1
பறித்து அவன் நெற்றி முற்ற பரப்பிடை பாகம் உள்ளே – யுத்2:16 192/3
பாகம் மூன்றையும் வென்று கொண்டு அமரர் முன் பணித்த – யுத்4:35 16/2
பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை – யுத்4-மிகை:41 140/1

TOP


பாகமே (1)

பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல் – யுத்2:19 180/2

TOP


பாகர் (5)

கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா – பால:14 59/1
பரிதியின் பொலியும் மெய்யர் படு மத களிற்றின் பாகர் – சுந்:8 12/4
படர் நெடும் தட தட்டிடை திசை-தொறும் பாகர்
கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது – யுத்2:16 224/1,2
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா – யுத்2:18 215/2
பாய் பரி குலம் படும் பாகர் பொன்றுவர் – யுத்3:22 48/2

TOP


பாகர்கள் (1)

திரிந்த வேகத்த பாகர்கள் தீர்ந்தன செருவில் – யுத்2:16 215/3

TOP


பாகரும் (2)

தொல்லை வாரண பாகரும் சுற்றினார் – அயோ:11 12/4
தேரும் பாகரும் வாசியும் செம் முக – யுத்2:15 61/1

TOP


பாகரை (3)

படர்ந்த கும்பத்து பாய்ந்தன பகழிகள் பாகரை பறிந்து ஓடி – யுத்2:16 314/1
பரித்த திண் திறல் பாகரை பகைவனுக்கு எதிரே – யுத்2-மிகை:16 40/3
முறித்து எழுந்து அழுந்த யானை வீசும் மூசு பாகரை
பிறித்து இரிந்து சிந்த வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால் – யுத்3:31 78/3,4

TOP


பாகற்கு (1)

தோகை பாகற்கு உற சொல்லினான்-அரோ – பால:5 7/4

TOP


பாகன் (12)

நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – அயோ:6 9/4
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன்
காண் தகும் சடை கங்கையை நிகர்ப்பன காணாய் – அயோ:10 7/3,4
அந்தரத்து அரசன் சென்றான் ஆன தேர் பாகன் சொல்லால் – அயோ-மிகை:6 1/4
குதி கொண்டு அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதற குதித்தனனால் – சுந்-மிகை:8 1/4
மங்கை_ஒரு_பாகன் முதல் அமரர் மா மலர் மேல் – யுத்1-மிகை:3 29/1
பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும் – யுத்1-மிகை:5 9/1
மாறி ஓர் பாகன் ஏற மறி திரை பரவை பின்னும் – யுத்2:15 138/1
இந்திரன் விடையின் பாகன் எறுழ் வலி கலுழன் ஏறும் – யுத்2:19 288/1
வில் நடு அறுத்து பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான் – யுத்3:21 22/4
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – யுத்3:24 43/4
உமைக்கு_ஒரு_பாகன் எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த – யுத்3-மிகை:22 2/4
உமை பற்றிய பாகன் முதல் இமையோர் பல உருவம் – யுத்3-மிகை:27 10/1

TOP


பாகன்-தன்-மேல் (1)

குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல் – யுத்4:37 14/2

TOP


பாகனின் (1)

பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையை பாராய் – யுத்1:10 20/4

TOP


பாகனும் (8)

பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன் பல் நூல் – பால:15 4/2
தையல் பாகனும் சதுமுக கடவுளும் கூடி – பால-மிகை:9 17/3
புண்டரீகனும் புள் திரு பாகனும்
குண்டை ஊர்தி குலிசியும் மற்று உள – பால-மிகை:11 51/1,2
நான்முகத்து ஒருவனும் நாரி பாகனும்
தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவ – யுத்1-மிகை:3 13/1,2
புரம் சுடு கடவுளும் புள்ளின் பாகனும்
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும் – யுத்3:31 171/1,2
குண்டையின் பாகனும் பிறரும் கூடினார் – யுத்3:31 174/2
பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும்
சங்கு கை தாங்கிய தருமமூர்த்தியும் – யுத்4:40 63/1,2
ஏறி வரு பொன் தடம் தேர் பாகனும் பொன்றிட பண்டு அங்கு இமையா முக்கண் – யுத்4-மிகை:37 30/2

TOP


பாகனேனும் (1)

உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது – யுத்2:18 177/3

TOP


பாகனை (6)

தோகை பாகனை நோக்கி நீ அரும் தவம் தொடங்கு என்று – பால-மிகை:9 45/3
மங்கை_பாகனை நோக்கி முன் மொழிந்தன வருடம் – பால-மிகை:9 46/1
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி – அயோ:6 12/1
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் – ஆரண்:7 128/4
அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று – கிட்:8 7/1
விடை வரு பாகனை பொருவும் மேன்மையோர் – யுத்1:5 20/4

TOP


பாகனோடு (2)

வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு
அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய் – யுத்1:2 25/1,2
தேரினை பாகனோடு அழிய சிந்தி மற்று – யுத்2-மிகை:18 16/3

TOP


பாகாய் (1)

நாரதன் கருப்பம் சாறாய் நல்ல வான்மீகன் பாகாய்
சீர் அணி போதன் வட்டாய் செய்தனன் காளிதாசன் – பால-மிகை:0 28/1,2

TOP


பாகின்ற (1)

பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையை பரிவின் கண்டான் – யுத்4-மிகை:41 234/4

TOP


பாகினும் (1)

பத்தியால் இள வெயில் பரப்பும் பாகினும்
தித்தியாநின்ற சொல் சிவந்த வாய்ச்சியர் – பால:14 16/2,3

TOP


பாகு (20)

குற்ற பாகு கொழிப்பன கோள் நெறி – பால:2 30/1
பாகு இயல் கிளவிகள் அவர் பயில் நடமே – பால:2 48/2
பாகு ஒக்கும் சொல் பைங்கிளியோடும் பல பேசி – பால:10 21/1
பாகு போல் மொழி பைம் தொடி கன்னியே – பால:11 10/3
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்-தன் படர் அல்குல் – பால:17 30/1
பாகு அடர்ந்த பனி கனி வாய்ச்சியர் – பால:18 22/3
பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள் – பால:21 36/2
பாகு இயல் பவள செ வாய் பணை முலை பரவை அல்குல் – அயோ:3 72/1
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை – அயோ:11 17/3
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின் – ஆரண்:3 59/3
பாகு இயல் கிளவியாள் பவள கொம்பர் போன்று – ஆரண்:12 25/3
பாகு ஒன்று குதலையாளை பாதக அரக்கன் பற்றி – கிட்:16 58/1
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு – சுந்:2 2/2
பாகு ஆய செம் சொலவர் வீசுபடு காரம் – சுந்:2 3/4
பாகு ஆர் இஞ்சி பொன் மதில் தாவி பகையாதே – சுந்:2 80/3
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள் – சுந்:10 13/3
பாகு தங்கிய வென்றியின் இன் சொல் பணிப்பாய் – சுந்-மிகை:5 8/4
பரி உந்திய பாகு படுத்து அவன் வெம் – யுத்3-மிகை:20 13/2
பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய் தரள பத்தி – யுத்4:40 31/1
சிந்துர பவள செ வாய் தேம் பசும் பாகு தீற்றி – யுத்4:40 33/3

TOP


பாகுபாடு (1)

பந்தி பந்தியின் பல் குலம் மீன் குலம் பாகுபாடு உற பாகத்து – யுத்2:16 342/1

TOP


பாகும் (2)

அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர் – பால:2 55/3
குயிலும் கரும்பும் செழும் தேனும் குழலும் யாழும் கொழும் பாகும்
அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழியை பிரிந்தான் அழியானோ – ஆரண்:14 29/3,4

TOP


பாகை (1)

நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும் – யுத்2:16 14/3

TOP


பாகொடு (1)

புனையும் தேர் பரி பாகொடு போய் அற – யுத்2-மிகை:15 8/2

TOP


பாங்கர் (15)

பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர்
கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் – பால:2 2/3,4
அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர்
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – பால:16 22/1,2
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – பால:20 3/2
பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச – ஆரண்:3 57/4
வில் இயல் தட கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – ஆரண்:5 6/1,2
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர்
பனி தரு தெய்வ பஞ்சவடி எனும் பருவ சோலை – ஆரண்:5 7/1,2
கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும் – ஆரண்:6 50/2
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளி பாங்கர்
தேவிமார் குழுவும் நீங்க சேர்ந்தனன் சேர்தலோடும் – ஆரண்:10 89/1,2
பயில்வு உற திவலை சிந்தி பயப்பய தழுவும் பாங்கர் – கிட்:2 11/4
பாங்கர் சண்பக பத்தி பறித்து அயல் – சுந்:6 25/3
செம்பொனின் தேரின் பாங்கர் செங்குடை தொங்கல் காடும் – சுந்-மிகை:11 4/1
பற்றிய பகைஞரை கடிந்து பாங்கர் வந்து – சுந்-மிகை:14 31/3
பாங்கர் ஆயினோர் யாவரும் பட்டனர் பட்ட – யுத்3:22 197/3
வெம்பிய எரியின் பாங்கர் விலக்குவென் என்று விம்மும் – யுத்4-மிகை:41 292/2
மன்னவர்க்கு அரசன் பாங்கர் மரபினால் சுற்ற-மன்னோ – யுத்4-மிகை:42 47/4

TOP


பாங்கரும் (2)

பண்ணையும் ஆயமும் திரளும் பாங்கரும்
கண் அகன் திரு நகர் களிப்பு கைம்மிகுந்து – பால:5 113/1,2
ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரும்
போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார் – யுத்4:33 34/1,2

TOP


பாங்கிமார்களோடு (1)

பாடினள் ஒருத்தி தன் பாங்கிமார்களோடு
ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே – பால:19 32/3,4

TOP


பாங்கியர் (1)

ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம் – பால:19 26/2

TOP


பாங்கில் (1)

பாங்கில் வந்து இடுநரை படிம கண்ணாடி – அயோ-மிகை:1 2/3

TOP


பாங்கின் (2)

பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின் – அயோ:13 51/1
பாங்கின் நல் அமுது செய்-மின் என்று அவள் பரவி நல்கும் – ஆரண்-மிகை:16 1/3

TOP


பாங்கினால் (1)

பாங்கினால் வருணன்-தன்னை அழைத்திட பதைப்பு இலாது – யுத்4-மிகை:41 241/2

TOP


பாங்கினாள் (1)

பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார் – யுத்2:17 88/4

TOP


பாங்கினில் (1)

பால் நிற கவரி மயிர் குலம் கோடி பாங்கினில் பயின்றிட-மன்னோ – ஆரண்-மிகை:10 4/4

TOP


பாங்கு (7)

பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – பால:5 36/2
பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – பால:19 54/4
பாங்கு வெம் கனல் பங்கய வனங்களாய் பரந்த – அயோ:9 39/4
பரிந்த தம்பியே பாங்கு நின்றான் மற்றை பல்லோர் – கிட்:4 14/3
பட்டன பொடிகள் ஆன பகுத்தன பாங்கு நின்ற – சுந்:6 54/2
பாற்கடல் சுற்ற வில் கை வட வரை பாங்கு நிற்ப – யுத்1:4 129/3
பணை நெடு முதலும் நீங்க பாங்கு உறை பறவை போல – யுத்3:28 38/4

TOP


பாங்கு_அனாளையே (1)

பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – பால:19 54/4

TOP


பாங்கும் (1)

பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ எனும் – ஆரண்:14 10/2

TOP


பாங்குரு (1)

பாங்குரு முனிவர் தாள் பரவி ஏத்தலும் – பால:5 97/2

TOP


பாங்குற (6)

பாவையர் எவரும் பாங்குற நெருங்கி பலாண்டு இசை பரவிட-மன்னோ – ஆரண்-மிகை:10 5/4
பண் தரு கிளவியாள்-தன்னை பாங்குற
கண்டனர் அன்னது ஓர் களிப்பினால் அவர் – சுந்-மிகை:14 27/1,2
பற்றிய கிடந்தது சிலையை பாங்குற
மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது – யுத்4:37 156/2,3
பாங்குற நடந்தனள் பதும போதினாள் – யுத்4:40 66/4
பாங்குற நிறுவி நின்று இங்கு இவை இவை பகரலுற்றான் – யுத்4-மிகை:41 64/4
பாங்குற நட்டு வாலி பருவரல் கெடுப்பல் என்னா – யுத்4-மிகை:41 236/2

TOP


பாங்குறு (1)

பாங்குறு கவியின் சேனை கடல் மிசை பரப்பி ஆர்த்தான் – யுத்2-மிகை:18 20/4

TOP


பாச (8)

பாச பத்திர் இடர் பற்று அற அகற்று பழையோர் – ஆரண்-மிகை:1 6/2
பாச வெம் கரத்து கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும் – கிட்:16 59/2
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – சுந்:3 128/3
சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு ஆற்ற – யுத்2:17 40/1
பனி வரை உள நெடும் பாச பல் தழும்பு – யுத்2:19 32/2
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான் – யுத்2:19 54/4
வில்லினை நோக்கும் பாச வீக்கினை நோக்கும் வீயா – யுத்2:19 224/1
செல்வனே இன்னம் கேளாய் யான் தெரி பாச கையால் – யுத்4-மிகை:41 28/1

TOP


பாசடை (4)

பாசடை கமலத்தோன் படைத்த வில் இறும் – பால:13 64/2
பார குடர் மிடை பாசடை படர்கின்றன பலவா – ஆரண்:7 93/3
பாசடை வயின்-தொறும் பரந்த பண்பது – கிட்:1 8/4
பாசடை பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய் – யுத்1:10 10/4

TOP


பாசடைய (1)

நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற – யுத்4:33 22/3

TOP


பாசத்தால் (7)

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து – பால:10 37/1
பரும் திறல் புயம் பிணிப்புண்டு பாசத்தால்
அரும் தளைப்படும் துயர் அதனுக்கு அஞ்சியே – ஆரண்-மிகை:10 9/2,3
பாசத்தால் பிணிப்புண்ட அ தம்பியும் பசும் கண் – கிட்:7 75/3
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன் – யுத்2:17 42/2
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – யுத்2:19 182/3
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியை கண்டு – யுத்2:19 209/1
பாசத்தால் பிணிப்புண்டாரை பகழியால் களப்பட்டாரை – யுத்2:19 294/1

TOP


பாசத்தாலும் (1)

வென்றது பாசத்தாலும் மாயையின் விளைவினாலும் – யுத்2:19 290/1

TOP


பாசத்தின் (1)

பற்றுவாம் நெடும் பாசத்தின் என்குநர் – ஆரண்:7 16/2

TOP


பாசத்து (2)

பாக சாதனந்தனை பாசத்து ஆர்த்து அடல் – பால:5 7/1
பாசத்து அன்பினை பற்று அற நீக்கலும் – யுத்4:41 79/2

TOP


பாசத்தை (4)

ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – சுந்:1 33/4
திருந்து தோளிடை வீக்கிய பாசத்தை சிந்தி – சுந்:12 50/3
சங்கை ஒன்று இன்றி தீர்ந்தார் பாசத்தை தருமம் நல்க – யுத்2:19 278/4
பிறக்கையும் கடன் என்று பின் பாசத்தை
மறக்கை காண் மகனே வலி ஆவது என் – யுத்4:41 76/2,3

TOP


பாசத்தோடும் (1)

முற்று உறு பரங்கள் எல்லாம் முறைமுறை பாசத்தோடும்
பற்று அற வீசி ஏகி யோகியின் பரிவு தீர்ந்த – பால:14 58/3,4

TOP


பாசம் (36)

கால பாசம் கதை பொரும் கையினார் – ஆரண்:7 11/2
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதல் பாசம் வீசி – ஆரண்:10 103/3
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – ஆரண்:16 3/2
பறிந்து வினை பற்று அற மன பெரிய பாசம்
பிறிந்து பெயர கருணை கண்வழி பிறங்க – கிட்:14 47/3,4
இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன் – கிட்:14 58/4
உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஒத்தார் – சுந்:1 10/4
வெம் குசைய பாசம் முதல் வெய்ய பயில் கையர் – சுந்:2 68/2
வேல் வாள் சூலம் வெம் கதை பாசம் விளி சங்கம் – சுந்:2 76/1
பொன் கர குலிசம் பாசம் புகர் மழு எழு பொன் குந்தம் – சுந்:7 8/3
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம்
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – சுந்:8 6/3,4
மா மரம் வீசு பாசம் எழு முளை வயிர தண்டு – சுந்:10 11/3
என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக – சுந்:12 55/1
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – சுந்:12 113/2
வீட்டின் ஊசல் நெடும் பாசம் அற்ற தேரும் விசி துறந்த – சுந்:12 114/2
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – சுந்:12 115/4
நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி – சுந்:12 117/1
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம்
பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு_ஆயிரவர் பற்றினார் – சுந்:12 119/1,2
பாசம் முதல் வெம் படை சுமந்து பலர் நின்றார் – யுத்1:2 59/3
தெய்வ பாசம் உற பிணி செய்தார் – யுத்1:3 92/2
பயிர்ப்பு உறும் அதனிலே பாசம் நீக்கி வேறு – யுத்1-மிகை:3 12/3
கால் பட கை பட கால பாசம் போல் – யுத்2:18 93/2
ஏல்புடை பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி – யுத்2:19 192/3
வெப்பு ஆரும் பாசம் வீக்கி வெம் கணை துளைக்கும் மெய்யன் – யுத்2:19 201/1
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – யுத்2:19 201/3
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் – யுத்2:19 201/4
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம்
தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் குடிக்க என்னை – யுத்2:19 226/2,3
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – யுத்2:19 227/4
ஆயத்தார் பாசம் வீசி அயர்வித்தான் அம்பின் வெம்பும் – யுத்2:19 232/3
இன் உயிர் துறந்தார் இல்லை இறுக்கிய பாசம் இற்றால் – யுத்2:19 233/2
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து – யுத்2:19 239/1
பாசம் கலந்த பசி-போல் அகன்ற பதகன் துரந்த உரகம் – யுத்2:19 263/4
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின் – யுத்2:19 296/1,2
பாசம் போய் இற்றால் போல பதுமத்தோன் படையும் இன்னே – யுத்3:24 8/1
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து அவன் கொன்று வீழ்ந்தால் – யுத்3:26 79/2
தீ கொண்ட வஞ்சன் வீச திசைமுகன் பாசம் தீண்ட – யுத்3:26 82/1
வீக்கிய கவச பாசம் ஒழித்து அது விரைவின் நீக்கி – யுத்3:28 68/2

TOP


பாசம்-தன்னால் (1)

ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன – யுத்2:19 292/1

TOP


பாசம்-தன்னை (1)

பூட்டுறு பாசம்-தன்னை பல் முறை புரிந்து நோக்கி – யுத்2:19 242/2

TOP


பாசமும் (8)

விரி மலர் தென்றல் ஆம் வீசு பாசமும்
எரி நிற செக்கரும் இருளும் காட்டலால் – பால:10 62/1,2
பந்தமும் கப்பண படையும் பாசமும் – ஆரண்:7 35/4
குலமும் பாசமும் தொடர்ந்த செம் மயிர் – ஆரண்:7 42/1
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும்
சிந்துவென் அயர்வுறு சிந்தை சீரிதால் – சுந்:12 19/3,4
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்புண்டு பயத்தால் – யுத்1:5 58/3
பாலமும் பாசமும் அயிலும் பற்றுவார் – யுத்2:18 122/4
பாசமும் இற்றது பாதியின் மேலும் – யுத்3:20 12/1
பாசமும் முற்ற சுற்றிய போதும் பகையாலே – யுத்3:22 215/1

TOP


பாசமுற்றுடைய (1)

பாசமுற்றுடைய நண்பின் படை துணையவர்களோடும் – யுத்1-மிகை:12 7/3

TOP


பாசமோ (1)

பாசமோ மலரின் மேலான் பெரும் படைக்கலமோ பண்டை – யுத்3:27 74/1

TOP


பாசறை (6)

பந்த ஞாட்புறு பாசறை பொருள்-வயின் பருவம் – அயோ:9 46/1
காட்டினன் மதிலினோடும் பாசறை கடிதின் அம்மா – யுத்1-மிகை:9 3/4
ஏயினன் எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே – யுத்1-மிகை:9 4/4
துன்னு பாசறை சூழல்கள்-தோறுமே – யுத்1-மிகை:9 12/3
பாசறை இருந்தான் அந்த பதகனும் இழிந்து போனான் – யுத்1-மிகை:12 7/4
பாசறை படையின்னிடம் பற்றிய – யுத்2:15 1/3

TOP


பாசறையின் (1)

பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின் பொருள்-வயினின் பிரிந்து போன – பால:11 15/1

TOP


பாசி (2)

கூன் சூல் முதிர் இப்பி குரைக்க நிரைத்த பாசி
வான் சூல் மழை ஒப்ப வயங்கு பளிங்கு முன்றில் – சுந்-மிகை:1 10/1,2
சுற்றிய சேனை நீர்-மேல் பாசி போல் மிடைந்து சுற்ற – யுத்3:22 140/4

TOP


பாசியின் (1)

பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – யுத்2:18 209/4

TOP


பாசிலை (1)

பாசிலை துன்று வனம் பல பின்னா – ஆரண்:14 33/2

TOP


பாசிழை (8)

பாசிழை மடந்தையர் பன்னசாலை செய்து – பால:5 37/3
பாசிழை மகளிர் சூழ போய் ஒரு பளிக்கு மாட – பால:13 45/2
பாசிழை பரவை அல்குல் பண் தரு கிளவி தண் தேன் – பால:17 6/1
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள் – பால:21 27/2
பாசிழை அரம்பையர் பழிப்பு_இல் அகல் அல்குல் – கிட்:10 71/1
பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை – கிட்:10 109/1
பாசிழை பரவை படர் அல்குலார் – சுந்:13 19/4
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்து சுற்ற – யுத்4:42 8/2

TOP


பாசுபதத்தினோடும் (1)

பாம்பின் தரு வெம் படை பாசுபதத்தினோடும்
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி – யுத்2:19 12/1,2

TOP


பாட்டி (1)

பருந்து உண பாட்டி யாக்கை படுத்த நாள் படைஞரோடும் – யுத்1:14 32/1

TOP


பாட்டிற்கு (1)

புக்கன நேமி பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன – யுத்3:22 36/2

TOP


பாட்டின் (1)

விலங்கிய விகார பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் – சுந்:0 1/2

TOP


பாட்டு (3)

பழையர்-தம் சேரியில் பொருநர் பாட்டு இசை – பால:3 42/4
பணை நிரந்தன பாட்டு ஒலி நிரந்தன அனங்கன் – அயோ:1 52/1
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கிட்:1 28/2

TOP


பாட்டொடு (1)

பாவையர் குழாங்கள் சூழ பாட்டொடு வான நாட்டு – சுந்:2 118/3

TOP


பாட (13)

வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ – பால:2 4/4
காகளமும் பல்_இயமும் கனை கடலின் மேல் முழங்க கானம் பாட
மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – பால:5 55/1,2
வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது – பால:10 71/1
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட உலகம் ஏத்த – பால:11 16/1
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – பால:23 40/3
தெய்வ கீதங்கள் பாட தேவரும் மகிழ்ந்து வாழ்த்த – அயோ:3 86/3
மங்கல கீதம் பாட மலர் பலி வகுக்கின்றாரை – சுந்:2 113/4
கின்னர மிதுனம் பாட கிளர் மழை கிழித்து தோன்றும் – சுந்:2 117/1
பஞ்சமம் சிவணும் இன் இசை பாட – யுத்1:11 13/4
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய – யுத்2:19 245/4
கின்னரர் முதலோர் பாட முகத்திடை கிடந்த கெண்டை – யுத்3:25 1/3
மங்கல கீதம் பாட மறை ஒலி முழங்க வல் வாய் – யுத்4-மிகை:42 27/1
மங்கல கீதம் பாட மறையவர் ஆசி கூற – யுத்4-மிகை:42 38/1

TOP


பாடக (4)

பாடக கால் அடி பதுமத்து ஒப்பன – பால:3 30/1
பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம் பொன் பீடத்து – பால:5 59/2
பாடக காலினாரை பயபய கொண்டு போனார் – பால:14 52/4
பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார் – கிட்:10 56/1

TOP


பாடகத்து (1)

பாடகத்து அரம்பையர் மருள பல்வித – ஆரண்:7 118/3

TOP


பாடகம் (1)

பாடகம் பரத நூல் பசுர வெம் கட கரி – பால:20 31/2

TOP


பாடமுறும் (1)

பல் ஆயிரம் மா மணி பாடமுறும்
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை-தாம் – ஆரண்:2 11/1,2

TOP


பாடல் (32)

வள் விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல்
வெள்ளி வெண் மாடத்து உம்பர் வெயில் விரி பசும்பொன் பள்ளி – பால:2 8/2,3
பாடவும் விறலியர் பாடல் கேட்கவும் – பால:3 65/2
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவி தூங்க – பால:10 8/1,2
நறை செவி பெய்வது என்ன நைவள அமுத பாடல்
முறைமுறை பகர்ந்து போனார் கின்னர மிதுனம் ஒப்பார் – பால:14 60/3,4
மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ – பால:16 9/4
மண்ணும் முழவின் ஒலி மங்கையர் பாடல் ஓதை – பால:16 44/1
புது கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை – பால:16 46/1
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல் – பால:16 47/3
தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும் – பால:17 33/4
செற்றவன் விசய பாடல் தெளிந்து அதில் ஒன்று-தன்னை – பால-மிகை:0 31/2
யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க எங்கும் – பால-மிகை:0 41/4
பாடல் மா மறை கோதமன் பன்னி சாபத்தை – பால-மிகை:14 3/3
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய் – அயோ:10 24/4
பாடல் நீத்தன வண்டொடு பாண் குழாம் – அயோ:11 23/1
காமரம் முரலும் பாடல் கள் என கனிந்த இன் சொல் – ஆரண்:10 69/1
பாணரின் தளர்ந்தன பாடல் தும்பியே – ஆரண்:10 127/4
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்த பாடல்
கோடியர் தாளம் கொட்டல் மலர்ந்த கூதாளம் ஒத்த – கிட்:10 32/3,4
எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து – கிட்:15 48/2
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல்
கலக்கு உற முழங்கிற்று என்று சேடியர் கன்னிமார்கள் – சுந்:2 103/2,3
பாடல் வேதிகை பட்டிமண்டபம் முதல் பலவும் – சுந்:2 131/3
பாரியும் அடங்கின அடங்கியது பாடல்
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மை – சுந்:2 156/2,3
பண் இமை அடைத்த பல கள்_பொருநர் பாடல்
விண் இமை அடைத்து என விளைந்தது இருள் வீணை – சுந்:2 160/1,2
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – சுந்:2 184/1
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – சுந்:2 185/4
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – சுந்:2 190/4
கிளை உறு பாடல் சில்லரி பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி – சுந்:3 84/3
பாடல் அம் பனி வண்டொடும் பல் திரை – சுந்:6 31/2
அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தால் அன்ன பாடல்
வரம்பு இல் இன்னிசை செவி-தொறும் செவி-தொறும் வழங்க – சுந்-மிகை:12 3/3,4
பானமும் துயிலும் கண்ட கனவும் பண் கனிந்த பாடல்
கானமும் தள்ள தள்ள களியொடும் கள்ளம் கற்ற – யுத்2:19 281/1,2
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அனங்க வேடன் – யுத்3:25 10/3
வெம் குரல் எடுத்த பாடல் விளித்தனர் மயக்கம் வீங்க – யுத்3:25 11/4
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க எங்கும் – யுத்4-மிகை:42 72/4

TOP


பாடலம் (3)

பாணி தண் பளிங்கு நாகம் பாடலம் பவளம்-மன்னோ – ஆரண்:10 96/4
பாடலம் வறுமை கூர பகலவன் பசுமை கூர – கிட்:10 25/1
பாடலம் படர் கோங்கொடும் பண் இசை – சுந்:6 31/1

TOP


பாடலார் (2)

அமுத பாடலார் அருவி ஆடுவார் – கிட்:15 22/4
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – சுந்:3 86/4

TOP


பாடலால் (2)

பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார் – பால:16 16/4
ஊடு நின்று பாடலால்
ஊடு வந்து கூட இ – ஆரண்-மிகை:1 9/2,3

TOP


பாடலான் (3)

நிறம் கிளர் பாடலான் நிமிர்வ அ வழி – பால:3 47/2
நஞ்சு வீணையின் நடத்து பாடலான்
அஞ்சுவார் கணீர் அருவி ஆறு-அரோ – கிட்:15 21/3,4
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – யுத்1:13 1/3

TOP


பாடலின் (2)

செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார் – பால:13 41/3
நரம்பு இழைத்த நின் பாடலின் நல்கிய – சுந்:12 98/2

TOP


பாடலும் (4)

கூறு பாடலும் குழலின் பாடலும் – பால:2 56/1
கூறு பாடலும் குழலின் பாடலும்
வேறுவேறு நின்று இசைக்கும் வீதி-வாய் – பால:2 56/1,2
விஞ்சையர் பாடலும் விசும்பின் வெள் வளை – கிட்:14 14/1
பாடலும் முழவின் தெய்வ பாணியும் பவள வாயார் – யுத்3:25 18/2

TOP


பாடலே (2)

பை அரா நுழைகின்ற போன்றன பண் கனிந்து எழு பாடலே – அயோ:3 58/4
வான் அளைந்தது மாகதர் பாடலே – அயோ:11 15/4

TOP


பாடலோடு (1)

நிரம்பு பாடலோடு ஆடினர் வீதிகள் நெருங்க – பால-மிகை:9 7/4

TOP


பாடவ (2)

பாடவ தொழில் மன்மதன் பாய் கணை – ஆரண்:6 66/3
பாடவ நிலையினர் பலரும் சுற்றினர் – ஆரண்:7 50/4

TOP


பாடவம் (2)

பாடவம் விளம்பினம் பழியில் மூழ்கிவாம் – கிட்:16 7/4
பாடவம் அல்லது பழியிற்று ஆம் என்றான் – கிட்:16 21/4

TOP


பாடவும் (1)

பாடவும் விறலியர் பாடல் கேட்கவும் – பால:3 65/2

TOP


பாடி (10)

பம்பு தேன் மிஞிறு தும்பி பரந்து இசை பாடி ஆட – பால:16 2/1
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – பால:16 13/2
கந்தாரத்தின் இன் இசை பாடி களி கூரும் – சுந்:2 78/3
ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செம் கை – யுத்1:3 128/3
மன் நெடும் குமர பாடி வீட்டினை வலம்செய்க என்றான் – யுத்1:4 148/4
மந்தர தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை – யுத்1:4 149/4
பாடி நூறாக நூறி மீண்டது அ பகழி தெய்வம் – யுத்1:7 16/4
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது அமல என்றான் – யுத்1-மிகை:9 4/2
அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரை – யுத்3:25 13/1
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – யுத்4:40 31/4

TOP


பாடித்தலை (1)

பாடித்தலை உற்றவர் எண்_இலர் பட்டார் – யுத்2:18 251/4

TOP


பாடிய (2)

பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய் – அயோ:9 13/4
பாடிய வண்டொடும் பனித்த தேனொடும் – யுத்4:40 74/3

TOP


பாடியது (1)

எழுந்த நாயிறு விழுவதன் முன் கவி பாடியது எழுநூறே – பால-மிகை:0 24/4

TOP


பாடிவீடு (1)

பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன – யுத்1:9 14/2

TOP


பாடின (2)

பாடின பரந்தன பறவை பந்தரே – பால:8 43/4
ஆர்த்தன சில சில ஆடி பாடின – யுத்1:8 6/4

TOP


பாடினர் (8)

ஆடினர் பாடினர் அங்கும் இங்குமாய் – பால:5 12/1
பாடினர் கின்னரர் துவைத்த பல்_இயம் – பால:5 105/2
பாடினர் அழுதனர் பரிந்த கோதையர் – அயோ:4 206/2
எதிர்கொண்டு ஏத்தினர் இன் இசை பாடினர்
வெதிர் கொள் கோலினர் ஆடினர் வீரனை – அயோ:7 12/1,2
ஆர்த்தனர் களித்தனர் ஆடி பாடினர்
வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம் மயிர் – அயோ-மிகை:2 4/1,2
திரித்த கோலினர் தே மறை பாடினர்
நிருத்தம் ஆடினர் நின்று விளம்புவார் – ஆரண்:3 23/3,4
ஆர்த்து எழுந்தனர் ஆடினர் பாடினர்
தூர்த்து அமைந்தனர் வானவர் தூய மலர் – ஆரண்:9 25/1,2
துதித்தனர் பாடினர் ஆடி துள்ளினார் – யுத்4:37 150/3

TOP


பாடினள் (2)

அந்தம்_இல் உவகையள் ஆடி பாடினள்
சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்தியும் – பால:13 57/2,3
பாடினள் ஒருத்தி தன் பாங்கிமார்களோடு – பால:19 32/3

TOP


பாடினன் (1)

ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து – சுந்:3 63/3

TOP


பாடினார் (5)

நன்றி கொள் மங்கல நாதம் பாடினார்
மன்றல் அம் செழும் துளவு அணியும் மாயனார் – பால:5 21/2,3
ஆடினார் பாடினார் அங்கும் இங்கும் களித்து – கிட்:4 21/1
பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக – சுந்-மிகை:12 4/3
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார் – யுத்2:16 356/2
விரும்பின முனிவரும் வேதம் பாடினார் – யுத்3:24 105/4

TOP


பாடினான் (4)

சீர் ஆர் குணாதித்தன் சேய் அமைய பாடினான்
கார் ஆர் காகுத்தன் கதை – பால-மிகை:0 22/3,4
ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான்
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள் – கிட்:1 37/1,2
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர் – சுந்:2 176/4
பாடினான் திரு நாமங்கள் பல் முறை – யுத்4:40 4/1

TOP


பாடு (28)

பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற – பால:23 55/1
பாடு இயல் களி நல் யானை பந்தி அம் கடையின் குத்த – அயோ:13 54/3
பன்னசாலையின் பாடு இருந்தான்-அரோ – அயோ-மிகை:7 1/4
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால் – கிட்:7 115/3
பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது – கிட்:14 12/3
பரவிய கனக நுண் பராகம் பாடு உற – கிட்:14 13/1
பறவையும் பல் வகை விலங்கும் பாடு அமைந்து – கிட்-மிகை:14 2/1
பகை என மதியினை பகுத்து பாடு உற – சுந்:2 126/1
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன – சுந்:6 31/3
பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – சுந்:6 31/4
இழந்தன முழங்கு ஒலி இழந்தன மதம் பாடு
இழந்தன பெரும் கதம் இரும் கவுள் யானை – சுந்:8 26/3,4
பல் ஆயிரம் ஆயிரம் காசு இனம் பாடு இமைக்கும் – சுந்-மிகை:1 11/1
இன்று நான் இட்ட பாடு இயம்ப முற்றுமோ – சுந்-மிகை:14 25/1
பாதி அம் சிறையிடை பெடையை பாடு அணைத்து – யுத்1:4 28/3
பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால் – யுத்1:5 60/2
பாடு அலம்பின பாய் மத யானையே – யுத்2:15 17/4
பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து – யுத்2:15 114/1
பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன் – யுத்2:16 278/3
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலா – யுத்2:17 93/1
பாடு இனி ஒருவரால் பகரல்-பாலதோ – யுத்2:18 110/4
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய – யுத்2:19 164/3
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – யுத்3:23 22/2
பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால் – யுத்3:31 82/4
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப பணை கை யானை – யுத்4:37 204/2
பாடு உளது அன்றி தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும் – யுத்4:37 211/4
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று – யுத்4:40 83/1
பாடு உறு பெரும் புகழ் பரதன் தோன்றினான் – யுத்4:41 108/4
பாடு உறு மதம் செய்யாத பணை முக பரும யானை – யுத்4:42 4/2

TOP


பாடு-மின் (2)

பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – யுத்4:41 92/3
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – யுத்4:41 92/3

TOP


பாடுகின்றது (1)

பாடுகின்றது பல் மணியால் இருள் – கிட்:13 13/3

TOP


பாடுகின்றன (3)

பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய் – அயோ:10 12/4
பாடுகின்றன பேய் கணம் பல் விதத்து – யுத்2:15 49/1
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை – யுத்2:15 232/2

TOP


பாடுகின்றனர் (1)

பாடுகின்றனர் பார்த்தவர்க்கே கரம் – அயோ:2 2/2

TOP


பாடுகின்றார் (1)

பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர் – சுந்:2 176/4

TOP


பாடுகெனோ (1)

பாடுகெனோ என பலவும் பன்னினாள் – பால:19 31/4

TOP


பாடுநர் (1)

அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – சுந்:2 28/3

TOP


பாடுபட (1)

பந்து முந்து கழல் பாடுபட ஊடு படர்வோன் – ஆரண்:1 16/2

TOP


பாடும் (5)

பாடும் பொழிலும் மலர் பல்லவ பள்ளி-மன்னோ – பால:3 71/4
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார் – பால:16 16/3,4
கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும் கரனார் பாடும்
யானுடை எம்பி வீந்த இடுக்கணும் பிறவும் எல்லாம் – சுந்:11 18/1,2
பட்டால் அதுவே அ இராவணன் பாடும் ஆகும் – சுந்:11 25/2
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில் – யுத்4:37 7/3

TOP


பாடுமால் (1)

அஞ்சன குன்றின் நின்று ஆடும் பாடுமால் – யுத்4:41 93/4

TOP


பாடுவார் (1)

பாடுவார் பலர் என்னின் மற்று அவரினும் பலரால் – சுந்:2 23/1

TOP


பாடுவார்கள் (1)

பாடுவார்கள் பயில் நடம் பாவகத்து – யுத்4:34 5/1

TOP


பாடுவாரும் (1)

பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – சுந்:2 185/4

TOP


பாடுவான் (1)

வீணையின் இசைபட வேதம் பாடுவான் – ஆரண்:12 21/4

TOP


பாடுறு (1)

பாடுறு பசியை நோக்கி தன் உடல் கொடுத்த பைம் புள் – யுத்1:4 109/3

TOP


பாடை (2)

இடம் உள பாடை யாதொன்றின் ஆயினும் – பால-மிகை:0 35/2
பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து – யுத்2:15 114/1

TOP


பாடையில் (1)

ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒரு வழி புகுந்தது ஆம் என – கிட்:1 13/1,2

TOP


பாண் (3)

கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – பால:9 7/4
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக – அயோ:9 4/1
பாடல் நீத்தன வண்டொடு பாண் குழாம் – அயோ:11 23/1

TOP


பாண்டி (1)

தெள் அரி பாண்டி பாணி செயிரியர் இசை தேன் சிந்த – பால:14 65/3

TOP


பாண்டிதர் (1)

பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர் – கிட்:17 18/3

TOP


பாண்டில் (5)

கிளை உறு பாடல் சில்லரி பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி – சுந்:3 84/3
நரம்பு கண்ணகத்துள் உறை நறை நிறை பாண்டில்
நிரம்பு சில்லரி பாணியும் குறடும் நின்று இசைப்ப – சுந்-மிகை:12 3/1,2
பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர் பணவம் தூரி – யுத்3:22 5/2
சங்கு இனம் குமுற பாண்டில் தண்ணுமை ஒலிப்ப தா இல் – யுத்4-மிகை:42 27/2
சங்கு இனம் குமுற பாண்டில் தண்ணுமை துவைப்ப தா இல் – யுத்4-மிகை:42 38/2

TOP


பாண்டிலில் (1)

முந்துறு குணிலோடு இயைவு உறு குறட்டில் சில்லரி பாண்டிலில் முறையின் – சுந்:3 86/2

TOP


பாண்டிலின் (1)

பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும் – பால:14 25/1

TOP


பாண்டிலும் (1)

தழங்கு பேரியும் குறட்டொடு பாண்டிலும் சங்கும் – பால-மிகை:9 9/1

TOP


பாண்டு (1)

பாண்டு அ மலை படர் விசும்பினை – கிட்:15 24/3

TOP


பாண்டுவின் (1)

பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் – கிட்:13 20/4

TOP


பாணம் (2)

பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க – கிட்:17 13/3
பட்டிட வெய்யவர் பாணம் விடுத்தார் – சுந்-மிகை:9 4/4

TOP


பாணமும் (1)

எடு பாணமும் அழியா முதுகு இடு தூணியை அறுத்தான் – யுத்3-மிகை:27 7/4

TOP


பாணர் (1)

தெள் விளி சீறியாழ் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி – பால:2 8/1

TOP


பாணரின் (2)

தொடர்ந்து பாணரின் தூங்கு_இசை முரன்றன தும்பி – அயோ:9 43/4
பாணரின் தளர்ந்தன பாடல் தும்பியே – ஆரண்:10 127/4

TOP


பாணி (15)

பதங்களில் தண்ணுமை பாணி பண் உற – பால:3 51/1
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – பால:10 11/4
பாணி இவன் படர் செம் கை படாதேல் – பால:13 28/3
தெள் அரி பாண்டி பாணி செயிரியர் இசை தேன் சிந்த – பால:14 65/3
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை – பால:16 44/2
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ் – அயோ:2 48/3
வங்கியம் பல தேன் விளம்பின பாணி முந்துறு வாணியின் – அயோ:3 64/1
பாணி தண் பளிங்கு நாகம் பாடலம் பவளம்-மன்னோ – ஆரண்:10 96/4
பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து அவண் – கிட்:10 117/1
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும் – சுந்:1 62/3
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – சுந்:2 36/2
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – சுந்:2 113/3
பன்னக மகளிர் வள் வார் தண்ணுமை பாணி பேண – சுந்:2 184/2
சச்சரி பாணி கொட்டி நிறை தடுமாறுவாரும் – சுந்:2 187/4
கற்று இயல் பாணி கொட்ட களி நடம் பயில கண்டான் – யுத்4-மிகை:34 2/4

TOP


பாணிக்க (1)

பாணிக்க நின்று பயன் ஆவது என்னை பயில் பூவை அன்ன குயிலை – ஆரண்:13 70/1

TOP


பாணிக்கு (1)

ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்த பாடல் – கிட்:10 32/3

TOP


பாணிகள் (3)

பாணிகள் பணி செய பழுது_இல் பண் இடை – ஆரண்:10 13/2
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – சுந்:2 185/4
பாணிகள் கடுகின முடுகிடலும் பகலவன் மருமகன் அடு கணையின் – யுத்3:28 26/3

TOP


பாணித்தது (1)

பாணித்தது பிறிது என் சில பகர்கின்றது பழியால் – யுத்2:15 172/2

TOP


பாணித்தல் (1)

பாணித்தல் வீரம் அன்றால் பரு வலி படைத்தோர்க்கு எல்லாம் – யுத்2:18 178/2

TOP


பாணிதன் (1)

சூல பாணிதன் வரத்தினர் தொகுத்த பல் கோடி – யுத்3-மிகை:30 4/2

TOP


பாணியாது (1)

பாணியாது படர் வெரிந் பாழ்படா – கிட்:11 9/2

TOP


பாணியின் (5)

வார் விசி கருவியோர் வகுத்த பாணியின்
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே – ஆரண்:10 22/3,4
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என – ஆரண்:12 21/3
கூடு பாணியின் இசையொடும் முழவொடும் கூட – சுந்:12 46/1
பாணியின் தள்ளி கால மாத்திரை படாது பட்ட – யுத்3:25 10/1
மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம் – யுத்4:37 10/1

TOP


பாணியும் (4)

நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும்
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – பால:13 47/1,2
பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும்
குஞ்சர முழக்கமும் குமுறு பேரியின் – கிட்:14 14/2,3
நிரம்பு சில்லரி பாணியும் குறடும் நின்று இசைப்ப – சுந்-மிகை:12 3/2
பாடலும் முழவின் தெய்வ பாணியும் பவள வாயார் – யுத்3:25 18/2

TOP


பாத்த (1)

பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற – பால:15 6/1

TOP


பாத்திட (1)

பாத்திட பரந்த சேனை பாறிட பரமன் சீறி – யுத்4-மிகை:40 7/3

TOP


பாத (15)

பாந்தளின் அல்குலார்-தம் பரிபுரம் புலம்பு பாத
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – பால:14 57/3,4
பரந்த மேகலையும் கோத்த பாத சாலகமும் நாக – பால:22 22/1
பாத மலரை தொழுது கண்கள் பனி சோரும் – பால:22 35/2
கவ்வையினோடும் பாத கமலம் அது உச்சி சேர்ந்தான் – பால-மிகை:11 40/4
பாத பங்கயம் பணிந்தனன் பணிதலும் அனையான் – அயோ:1 58/2
பாத மலர் சிவப்ப தாம் பதைத்து பார் சேர்ந்தார் – அயோ:4 94/3
பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான் – ஆரண்:1 17/4
நிமல பாத நினைவில் இருந்த அ – ஆரண்:7 15/3
தெற்றிய பாத சிலம்பு சிலம்ப – ஆரண்:14 44/2
பஞ்சு என சிவக்கும் மென் பாத பேதையர் – கிட்:10 112/3
பொன் நெடும் தூணின் பாத சிலை என பொலிந்து நின்றான் – கிட்:17 29/4
பாத சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப – சுந்:1 64/2
சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ – சுந்:2 113/1
பாத மீது பணிந்து அருள் பற்றியே – யுத்2-மிகை:15 1/2
துடியின் பாத குன்றின்-மிசை தோல் விசியின் கட்டு – யுத்4:33 15/2

TOP


பாதக (8)

பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால் – பால:10 63/3
படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதக
கடும் தொழில் அரக்கனை காணும் கண்ணினே – ஆரண்:12 35/3,4
பாதக அரக்கர்-தம் பதியின் வைகுதற்கு – ஆரண்:12 49/3
அ பாதக வஞ்ச அரக்கரையே – கிட்:10 52/3
பாகு ஒன்று குதலையாளை பாதக அரக்கன் பற்றி – கிட்:16 58/1
பாதக அரக்கன் தெய்வ பத்தினி தவத்துளாளை – யுத்3:26 47/1
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல – யுத்3:28 58/3
பல் பகல் இறந்த பின்றை பாதக அரக்கி தோன்றி – யுத்4-மிகை:41 231/1

TOP


பாதகம் (7)

பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர் – அயோ:7 17/2
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் – அயோ:7 25/2
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர – அயோ:11 84/2
மங்கு பாதகம் விடம் கனல் வயங்கு திமிர – ஆரண்:1 13/3
பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான் – ஆரண்:15 15/4
ஆக்கிய இதனை வெய்ய பாதகம் அனைத்தும் வந்து – யுத்4-மிகை:41 57/3
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி – யுத்4-மிகை:41 99/3

TOP


பாதகமும் (1)

பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும்
சீர் எழுவு திரு அணையை தெரிசிக்க தீர்க என – யுத்4-மிகை:41 81/1,2

TOP


பாதகர் (5)

பன்னின பொருளும் நாண பாதகர் இருக்கை பற்ற – சுந்:12 130/2
பாதகர் நம்-வயின் படர்வராம் எனின் – யுத்1:4 72/3
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – யுத்1:7 19/2
பல்லொடு நெடும் தலை மடிய பாதகர்
வில்லொடு கழுத்து இற பகட்டை வீட்டுமால் – யுத்3:20 41/2,3
பல் படு தலை பட படுவ பாதகர்
வில் படு கணை பட குரங்கின் வேலையே – யுத்3:20 44/3,4

TOP


பாதகரேனும் (1)

தருக்கிய இடத்து பஞ்ச பாதகரேனும் சாரின் – யுத்4-மிகை:41 63/2

TOP


பாதகன் (3)

பார கொங்கையை பார்த்தனர் பாதகன்
வீர தோள்களின் வீக்கம் நினைந்து உயிர் – சுந்:2 172/2,3
பத்தினி-தன்னை தீண்டி பாதகன் படுத்த-போது – யுத்3:26 88/1
பார வெம் படை வாங்கி இ பாதகன்
மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன் – யுத்4:37 191/2,3

TOP


பாதகனேற்கும் (1)

பயிரா எல்லை பாதகனேற்கும் பரிவு உண்டோ – யுத்3:22 206/2

TOP


பாதங்கள் (6)

பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள்
சேகு சேர்தர சேவகன் தேரின் பின் – பால:21 36/2,3
முனிவன் மா மலர் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி – அயோ:1 42/2
பாதங்கள் பெயர்-தொறும் பாரும் மேருவும் – அயோ:11 67/1
பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ – ஆரண்:1 47/2
பாதங்கள் கண்ணின் பார்த்தால் படிவம் கொள் நெடிய பஞ்ச – ஆரண்:13 128/3
தூய நல் தவர் பாதங்கள் சூடினார் – கிட்:15 37/4

TOP


பாதத்தின் (1)

பங்கயத்து அயன் பண்டு தன் பாதத்தின்
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான் – அயோ:7 16/3,4

TOP


பாதத்தினை (1)

இராகவன் கதையில் ஒரு கவி-தன்னில் ஏக பாதத்தினை உரைப்போர் – பால-மிகை:0 38/1

TOP


பாதத்து (2)

வில் படர் பவள பாதத்து அலத்தகம் எழுதி மேனி – சுந்:2 107/1
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – யுத்2:16 25/3,4

TOP


பாதத்தை (1)

நல்கி நாயகன் நாள்_மலர் பாதத்தை
புல்லி போற்றி வணங்கி புரை இலா – அயோ-மிகை:2 2/1,2

TOP


பாதம் (53)

பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார் – பால:0 3/4
வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – பால:2 1/1
நித்திய நியமம் முற்றி நேமியான் பாதம் சென்னி – பால:14 72/1
வந்து மா தவர் பாதம் வணங்கி மேல் – பால:21 45/1
பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம்
செய்ய பூம் கமலம் மன்ன சேர்த்திய சிலம்பு சால – பால:22 14/2,3
வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம்
மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும் – பால:22 24/1,2
பனி பரும் தாமரை பாதம் பற்றவே – பால:23 66/4
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – பால:23 78/4
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி – பால:23 94/1,2
பார் ஆளும் பாதம் பணிந்து ஏத்துமாறு அறியேன் – பால-மிகை:0 7/2
கம்பன் செங்கமல பாதம் கருத்துற இருத்துவாமே – பால-மிகை:0 20/4
பாதம் மிசை துவண்டு எழுந்த பசும் பொடி மற்று அது கண்டாய் – பால-மிகை:12 1/3
வாவி மா மலர் பாதம் வணங்கினாள் – அயோ:2 7/4
தன் துணை தாதை பாதம் அ திசை நோக்கி தாழ்ந்து – அயோ:3 115/2
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி – அயோ:4 2/2,3
இறுக்கும் நாள் எந்தை பாதம் எய்துவல் என்ன போனாள் – அயோ-மிகை:8 5/4
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய எம்பி-தன் – அயோ-மிகை:10 3/3
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர் – ஆரண்:3 25/3
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார் – ஆரண்:9 27/4
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – ஆரண்:10 68/3
நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம்
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா வேறும் ஓர் அண்டம் உண்டோ – ஆரண்:11 71/1,2
தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும் – கிட்:2 12/2
உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர் – கிட்:7 55/1
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கிட்:7 142/2
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கிட்:11 48/3
போன பின் தாதை கோயில் புக்கு அவன் பொலம் கொள் பாதம்
தான் உற பற்றி முற்றும் தைவந்து தட கை வீர – கிட்:11 78/1,2
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – சுந்:2 94/2
பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – சுந்:12 76/4
சென்றனன் இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி திண் தோள் – சுந்-மிகை:1 1/1
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம்
தொழுதியால் விரைவின் என்று கதிரவன் சிறுவன் சொன்னான் – யுத்1:4 121/3,4
பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர் என் படைஞர் – யுத்1:6 10/4
மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார் – யுத்1:9 55/1
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை – யுத்1:13 4/1
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது நின்றான் – யுத்1-மிகை:4 12/4
போயினன் அமலன் பாதம் பொருக்கென வணங்கி இன்னே – யுத்1-மிகை:9 4/1
ஒத்து இரு சிறு குறள் பாதம் உய்த்த நாள் – யுத்2:15 110/1
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம் – யுத்2:15 156/4
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம் – யுத்2:16 183/4
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட செல்வென் என்றான் – யுத்2:16 187/4
பாதம் கைகளோடு இழந்தனன் படியிடை இருந்து தன் பகு வாயால் – யுத்2:16 345/1
சூடினான் இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி – யுத்2:19 92/4
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம்
மேயினன் வணங்கி உற்ற வினை எலாம் இயம்பி நின்றான் – யுத்2:19 214/2,3
கொடுத்த நாள் அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம்
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – யுத்3:24 41/3,4
சிங்க_ஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான் – யுத்3:26 54/1
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக – யுத்3:27 12/3
மேயினன் இராமன் பாதம் விதி முறை வணங்கி வீந்த – யுத்4:32 51/2
பாதம் என நின்றது படர்ந்தது விசும்பில் – யுத்4:36 7/4
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா – யுத்4:41 46/3
பாதம் முந்துற வணங்கி மா முனிவனை பாரா – யுத்4-மிகை:41 152/2
மாருதி விடைகொண்டு ஏக வரதனும் மறையோன் பாதம்
ஆர் அருளோடு நீட வணங்கினான் அவனும் ஆசி – யுத்4-மிகை:41 177/1,2
ஆர் இருள் அகலும்-காலை அமலனும் மறையோன் பாதம்
ஆர்வமோடு எழுந்து சென்று வணங்கலும் அவனும் ஆசி – யுத்4-மிகை:41 208/1,2
கூறிய குழுவினோரும் குழுமி அங்கு இராமன் பாதம்
ஊறிய உவகை தூண்ட தொழுதனர் உவந்த பின்பு – யுத்4-மிகை:41 288/2,3
கொம்பு இயல் மருங்குல் தெய்வ கோசலை குளிர் பொன் பாதம்
தம்பியரோடும் தாழ்ந்தான் தாமரை கண்ணீர் தாழ – யுத்4-மிகை:41 292/3,4

TOP


பாதமும் (5)

பாதமும் கரங்களும் அனைய பல்லவம் – பால:10 46/2
பூவின் மெல்லிய பாதமும் போந்தன – அயோ:10 50/2
எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும்
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல் – சுந்:4 105/1,2
பாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும் – யுத்3:26 61/3
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர் பொறையோடு நடுங்குவார் – யுத்3:29 3/1,2

TOP


பாதமே (2)

பாதமே பணியின் நம்-பால் பகை விடுத்து அவன் போம் என்றான் – யுத்2-மிகை:16 4/4
அடல் அரக்கியர் அன்னை நின் பாதமே
விடலம் மெய் சரண் என்று விளம்பலும் – யுத்4:40 20/3,4

TOP


பாதலத்தின் (1)

என்றும் மெய் பகைவர் ஆகி ஏழு பாதலத்தின் ஈறாய் – யுத்1-மிகை:7 1/2

TOP


பாதலத்தினும் (1)

ஓங்கு பாதலத்தினும் உயர்ந்த வானத்தும் – யுத்1-மிகை:5 6/2

TOP


பாதலத்து (4)

அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ – பால-மிகை:7 18/1
கூசி என் வலி குறைந்திலென் பாதலத்து அமர்ந்தேன் – யுத்1-மிகை:2 24/4
பாய்ந்தனன் பாய்தலோடும் அ மலை பாதலத்து
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன தடுத்து வந்து – யுத்3:24 61/1,2
இறக்கம் கீழ் இலா பாதலத்து உறைகின்ற இகலோர் – யுத்3:30 22/2

TOP


பாதலத்துள்ளும் (1)

பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை – யுத்3:31 183/2

TOP


பாதலம் (2)

தோட்டு நுங்கினர் புவியினை பாதலம் தோன்ற – பால-மிகை:9 33/4
தழைத்த மா தவ கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான் – பால-மிகை:9 36/4

TOP


பாதலம்-தன்னிலே (1)

முன்னமே பூமியை முகந்து பாதலம்-தன்னிலே
தரித்தன சயமும் தந்திலது – ஆரண்-மிகை:13 4/1,2

TOP


பாதவம் (3)

பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான் – பால-மிகை:7 11/4
பாதவம் ஒன்று பகுத்தான் – சுந்:13 49/1
பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும் – யுத்2:15 19/1

TOP


பாதன் (1)

தெரிவரு வசந்தன் கொற்ற துன்முகன் தீர்க்க பாதன் – யுத்4-மிகை:42 42/4

TOP


பாதாம்புய (1)

பாதாம்புய மலரில் பல் முறையும் தான் பணிந்து – யுத்1-மிகை:3 30/3

TOP


பாதாளத்து (1)

பாதாளத்து உறைவீர் என நான்முகன் பணிப்ப – யுத்3:30 19/3

TOP


பாதாளத்துள்ளும் (1)

பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும்
ஆழி அம் கிரியின் மேலும் அரக்கர் ஆனவரை எல்லாம் – யுத்2:16 8/2,3

TOP


பாதி (8)

பாதி முழுதும் இவற்கே பணி கேட்ப-மன்னோ – பால:4 2/4
பாதி மா மதி சூடியும் பைம் துழாய் – பால-மிகை:11 52/1
பாதி அம் சிறையிடை பெடையை பாடு அணைத்து – யுத்1:4 28/3
பாதி சென்றது என பகர்வார் சிலர் – யுத்1:8 51/4
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும் – யுத்2:19 98/2
திங்களின் பாதி கோடி இலக்குவன் தெரிந்து விட்டான் – யுத்2:19 109/3
திங்களின் பாதி கோடி தொடுத்து அவை அரக்கன் தீர்த்தான் – யுத்2:19 109/4
கணத்தினும் பாதி போதில் தம்பியை சென்று கண்டான் – யுத்2:19 220/4

TOP


பாதியால் (1)

பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்கு – யுத்3:24 55/2

TOP


பாதியான் (1)

பாதியான் பிடித்த வில் பற்ற போதுமோ – பால:24 37/4

TOP


பாதியில் (2)

கரிய நாழிகை பாதியில் காலனும் – சுந்:2 155/1
பாதியில் விட்டு வைப்போர் படித்தவர் பிரியப்படுத்தார் – யுத்4-மிகை:41 78/3

TOP


பாதியின் (5)

பாதியின் மேல்செல நூறி பைப்பைய – சுந்:12 23/3
வென்றி அம் பெரும் சேனை ஓர் பாதியின் மேலும் – யுத்2:16 203/2
பாசமும் இற்றது பாதியின் மேலும் – யுத்3:20 12/1
பாதியின் மேலுளர் நாசி படைத்தார் – யுத்3:20 14/4
பாதியின் மதி முக பகழி ஒன்றினால் – யுத்4:37 148/4

TOP


பாதியும் (2)

பாதியும் ஆகிலன் பரிந்து வாழ்த்தும் நல் – அயோ-மிகை:1 17/2
பாதியும் என்னதால் பகைப்பது எங்ஙனம் – கிட்:7 29/3

TOP


பாதுகம் (6)

பாதுகம் தலை கொடு பரதன் பைம் புனல் – அயோ:14 137/1
நந்தி அம் பதியிடை நாதன் பாதுகம்
செம் தனி கோல் முறை செலுத்த சிந்தையான் – அயோ:14 138/1,2
பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும் – கிட்:7 150/1
பொன்னின் பாதுகம் பணிந்தனென் விடை என போனான் – யுத்4-மிகை:41 43/4
பொன்னின் பாதுகம் புனைந்தனன் தருமனும் போனான் – யுத்4-மிகை:41 44/4
துன்று தாரவன் பாதுகம் தொழுது அரும் தொல்லோய் – யுத்4-மிகை:41 162/3

TOP


பாதுகை (1)

புனையும் தம்முனார் பாதுகை பூசனை – யுத்4:41 51/2

TOP


பாதைகள் (1)

பாதைகள் சொரிவன பரு மணி கனகம் – பால:2 51/2

TOP


பாந்தள் (7)

படம் கிளர் பல் தலை பாந்தள் ஏந்து பார் – பால:5 104/1
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா – அயோ:9 9/3
பாந்தள் தேர் இவை பழிபட பரந்த பேர் அல்குல் – அயோ:10 31/1
பை அணை பல் தலை பாந்தள் ஏந்திய – கிட்:10 2/1
பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை – சுந்:2 208/4
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள்
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – யுத்1:8 20/2,3
பாந்தள் பல் தலை பரப்பு அகன் புவியிடை பயிலும் – யுத்4:37 104/1

TOP


பாந்தள்-மிசை (1)

பாந்தள்-மிசை கிடந்த பார் அளிப்பான் ஆயினான் – அயோ:4 91/2

TOP


பாந்தள்கள் (1)

பாய்ந்து பண்டு உறையும் மலை பாந்தள்கள்
போந்த மா மலையின் முழை புக்கவே – யுத்1:8 36/3,4

TOP


பாந்தளின் (4)

பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும் – பால:5 31/1
பாந்தளின் அல்குலார்-தம் பரிபுரம் புலம்பு பாத – பால:14 57/3
பாந்தளின் நெடும் தலை வழுவி பாரொடும் – யுத்2:16 104/1
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை பழியின் தீர்ந்த – யுத்3:27 71/2

TOP


பாந்தளுக்கு (1)

பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என – யுத்3:31 180/3

TOP


பாந்தளும் (3)

பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும்
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர் – கிட்:10 10/1,2
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும் – கிட்:13 37/3
படம் பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து – யுத்3:29 7/1

TOP


பாந்தளை (1)

பைம் கழல் அனுமனை பிணித்த பாந்தளை
கிங்கரர் ஒரு-புடை கிளர்ந்து பற்றினார் – சுந்:12 12/1,2

TOP


பாப்பு (1)

பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை – யுத்3:31 183/2

TOP


பாப்பு_அரும் (1)

பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை – யுத்3:31 183/2

TOP


பாபம் (2)

பாபம் முற்றிய பேதை செய்த பகை திறத்தினில் வெய்யவன் – அயோ:3 65/3
பாபம் நின்ற இடத்து நில்லா பெற்றி போல் பற்று விட்ட – ஆரண்:10 82/2

TOP


பாபமே (1)

பாபமே இயற்றினாரை பல் நெடும் காதம் ஓடி – யுத்1:7 18/1

TOP


பாம்பணை (2)

பஞ்சு அணை பாம்பணை ஆக பள்ளி சேர் – ஆரண்:13 55/1
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – சுந்:2 204/3

TOP


பாம்பின் (7)

பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – பால:10 70/1
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின்
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – ஆரண்:10 134/2,3
கருமை கறை நெஞ்சினில் நஞ்சு கலந்த பாம்பின்
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ – ஆரண்:10 136/3,4
பாரகம் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின் – யுத்1:12 45/1
பத்தி வன் தலை பாம்பின் பரம் கெட – யுத்2:15 41/1
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன முழை புகு பாம்பின் – யுத்2:16 207/4
பாம்பின் தரு வெம் படை பாசுபதத்தினோடும் – யுத்2:19 12/1

TOP


பாம்பின (2)

பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த – அயோ:6 3/3
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – ஆரண்:6 131/4

TOP


பாம்பினும் (2)

பாம்பினும் வெய்யோர் சால படுகுவர் பயம் இன்று இன்றே – யுத்2:19 57/2
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய – யுத்4:37 47/4

TOP


பாம்பினே (1)

வீக்கிய அவன் உடல் விசித்த பாம்பினே – சுந்:12 63/4

TOP


பாம்பு (24)

பாம்பு நான்று என பாய் பசும் தேறலே – பால:2 35/4
கல் அளை கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய – அயோ:9 42/1,2
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – ஆரண்:6 131/4
புரண்டு பாம்பு இடை வர வெருவி புக்கு உறை – ஆரண்:15 14/1
பாற்கடல் பணிய பாம்பு அணை பரம் பரமனை – ஆரண்-மிகை:1 4/1
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனை பாரா – சுந்:8 1/2
பாம்பு என நீங்கினர் பட்டனர் வீழ்ந்தார் – சுந்:9 61/3
பாம்பு அணை அமலனை வணங்கி பைம்_தொடி – சுந்-மிகை:14 26/2
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – யுத்1:4 132/3
பாம்பு இழை பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல்லோர் – யுத்1:9 27/1
பாம்பு எலாம் பட யாளியும் உழுவையும் பாற – யுத்2:15 193/2
பாம்பு உறங்கும் படர் செவி பாழியான் – யுத்2:16 64/4
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – யுத்2:18 160/1
போழ்ந்தனள் பெரும் பாம்பு என்ன புரண்டனள் பொருமி பொங்கி – யுத்2:18 266/2
குடர் கிடந்தன பாம்பு என கோள் மத – யுத்2:19 137/1
படம் கொள் பாம்பு_அணை துறந்தவற்கு இளையவன் பகழி – யுத்3:22 73/1
சுடருடை பெரும் குருதியில் பாம்பு என சுமந்த – யுத்3:22 194/2
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார் – யுத்3:31 8/2
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – யுத்3:31 45/2
பால் ஒத்து ஆழியில் பாம்பு_அணை மேல் துயில் – யுத்3-மிகை:31 44/1
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய – யுத்4:37 116/1
பாம்பு கான்ற பனி மதி பான்மையாள் – யுத்4:40 8/4
படம் குறைந்தது படி சுமந்த பாம்பு வாய் – யுத்4:40 70/2
பாம்பு_அணை அமலன்-தன்னை பழிச்சொடும் வணக்கம் பேணி – யுத்4-மிகை:42 48/2

TOP


பாம்பு_அணை (4)

படம் கொள் பாம்பு_அணை துறந்தவற்கு இளையவன் பகழி – யுத்3:22 73/1
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – யுத்3:31 45/2
பால் ஒத்து ஆழியில் பாம்பு_அணை மேல் துயில் – யுத்3-மிகை:31 44/1
பாம்பு_அணை அமலன்-தன்னை பழிச்சொடும் வணக்கம் பேணி – யுத்4-மிகை:42 48/2

TOP


பாம்பும் (1)

படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதக – ஆரண்:12 35/3

TOP


பாம்பையும் (1)

எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – யுத்1:3 87/4

TOP


பாம்போடு (1)

பாம்போடு கடல் படிவுற்றனவால் – யுத்3:31 202/2

TOP


பாம (5)

பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி – பால:4 7/2
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த – பால:13 36/2
பாம கடல் நின்றது ஓர் பான்மையதை – யுத்3:27 17/4
பாம குருதி படிகின்ற படை – யுத்3:31 201/2
பாம தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள் – யுத்4:33 12/2

TOP


பாமாலையாலே (1)

நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான் – பால-மிகை:0 16/4

TOP


பாய் (66)

ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை – பால:2 3/1
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை – பால:2 3/1
சாறு பாய் ஓதை வேலை சங்கின் வாய் பொங்கும் ஓசை – பால:2 3/2
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன – பால:2 3/3
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன – பால:2 3/3
பாம்பு நான்று என பாய் பசும் தேறலே – பால:2 35/4
கொட்பு உறு கலின பாய் மா குலால் மகன் முடுக்கி விட்ட – பால:10 12/1
ஆறு என சென்றன அருவி பாய் கவுள் – பால:14 22/3
பணைத்த வெம் முலை பாய் மத யானையை – பால:14 32/3
தாறு பாய் கரி வன கரி தண்டத்தை தடவி – பால:15 5/2
பாய் பரி விரைந்து உதறி நின்றன பரந்தே – பால:15 20/4
பாய் அரி திறலான் பசும் சாந்தினால் – பால:18 23/1
செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – பால:20 13/4
பழி போல வளர்ந்தது பாய் இருளே – பால:23 15/4
பரந்த தேர் களிறு பாய் புரவி பண்ணையில் – பால:23 42/1
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி – அயோ:1 81/3
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும் – அயோ:6 6/3
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – அயோ:7 8/4
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் – அயோ:9 37/1
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண் – அயோ:10 36/1
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான் – அயோ:11 17/4
பல் பகல் நிழற்றும் நின் கவிகை பாய் நிழல் – அயோ:11 51/1
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – அயோ:11 99/2
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – அயோ:13 53/4
படையொடு ஆடவர்கள் பாய் புரவி மால் கயிறு தேர் – ஆரண்:1 9/1
பாடவ தொழில் மன்மதன் பாய் கணை – ஆரண்:6 66/3
புளைந்த பாய் பரி புரண்டன புகர் முக பூட்கை – ஆரண்:7 75/3
ஊழி எரியின் கொடிய பாய் பகழி ஒன்பான் – ஆரண்:9 12/1
பாய் திரை வரு-தொறும் பரிதல்-பாலனோ – ஆரண்:14 86/2
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை – கிட்:11 21/3
பாய் திரை பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின் – கிட்:16 53/3
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – சுந்:1 52/2
பணம் கிளர் தலை-தொறும் உயிர்த்த பாய் விடம் – சுந்:2 43/2
பளிங்கு செற்றி குயிற்றிய பாய் ஒளி – சுந்:2 152/1
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு என்றனன் பழியை வென்றான் – சுந்:4 36/4
பாய் திரை பவளமும் குவளை பண்பிற்றால் – சுந்:4 39/4
பான தானமும் பாய் பரி பந்தியும் – சுந்:6 37/2
ஏயின இரட்டி யானை யானையின் இரட்டி பாய் மா – சுந்:8 10/2
குசை கொள் பாய் பரியொடும் கொற்ற வேலொடும் – சுந்:9 37/3
பாய் உடை நெடும் கலம் படுவ போன்றவே – சுந்:9 38/4
தூக்கின பாய் பரி சூதர் உலைந்தார் – சுந்:9 58/1
பந்து என ஆடிய பாய் பரி எல்லாம் – சுந்-மிகை:11 12/1
பார்த்தன பார்த்தன பாய் பரி எங்கும் – சுந்-மிகை:11 14/1
பாய் இருள் சீய்க்கும் தெய்வ பருதியை பழிக்கும் மாலை – யுத்1:7 10/1
அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும் – யுத்1:8 17/1
பாய் புரவி விண் படர்வ போல் இனிது பாய்வ – யுத்1:9 8/4
பாடு அலம்பின பாய் மத யானையே – யுத்2:15 17/4
கிழிய பாய் புனல் கிளர்ந்து என கிளர் சினத்து அரக்கன் – யுத்2:16 241/2
மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ – யுத்2:16 289/1
ஆறு ஆடின பாய் பரி யானைகளும் – யுத்2:18 24/3
பார் சென்றில சென்றன பாய் பரியே – யுத்2:18 25/4
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா – யுத்2:18 42/3
முழங்கின முகர பாய்_மா முழங்கின முழு வெண் சங்கம் – யுத்2:18 184/2
சிதைய ஆயிரம் பாய் பரி சிந்திட – யுத்2:19 127/2
பார வெம் சிலை அறுத்து அவன்-தன் பாய் பரி – யுத்2-மிகை:18 16/2
பாறு ஆடு களத்து ஒரு பாய் பரியே – யுத்3:20 95/4
பாய் பரி குலம் படும் பாகர் பொன்றுவர் – யுத்3:22 48/2
பொன்றி வீழ்ந்தன பொரு கரி பாய் பரி பொலம் தேர் – யுத்3:22 104/4
துள்ளு பாய் புரவி தேரும் முறை முறை தானே தூண்டி – யுத்3:28 29/1
களி யானையும் நெடும் தேர்களும் கடும் பாய் பரி கணனும் – யுத்3:31 118/1
பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே – யுத்3-மிகை:20 17/4
பொங்கு பாய் பரி சாரதியோடும் பட புடைத்தான் – யுத்4:32 33/3
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – யுத்4:32 34/2
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன – யுத்4:33 3/3
பாய் வய பசும் குதிரையின் வழியவும் படர் நீர் – யுத்4:35 19/2
பத வலி சதங்கை பைம் தார் பாய் பரி பணை திண் கோட்டு – யுத்4-மிகை:42 60/1

TOP


பாய்-தொறும் (1)

நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – யுத்2:19 84/4

TOP


பாய்_மா (1)

முழங்கின முகர பாய்_மா முழங்கின முழு வெண் சங்கம் – யுத்2:18 184/2

TOP


பாய்கள் (1)

கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன-போல் – யுத்3:31 202/4

TOP


பாய்கின்றது (2)

ஆறு பாய்கின்றது ஓர் அமலை போல் ஆனதே – பால:20 15/4
அசும்பு பாய்கின்றது அருக்கனின் ஒளிர்கின்றது அண்டம் – யுத்4:37 107/2

TOP


பாய்ச்ச (1)

பப்பு நீர் ஆய வீரர் பரு வரை கடலில் பாய்ச்ச
துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு – யுத்1:9 18/1,2

TOP


பாய்ச்சி (3)

வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – பால:16 4/4
பனியின் வேலையில் இலங்கையை கீழ் உற பாய்ச்சி
புனித மா தவத்து அணங்கினை சுமந்தனென் போவென் – சுந்:3 136/2,3
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி – யுத்4:32 34/2,3

TOP


பாய்தர (1)

அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர
வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை – யுத்4:40 48/2,3

TOP


பாய்தரும் (2)

ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப – கிட்:4 8/4
அருவி பாய்தரும் குன்றமே அனான் – கிட்:15 3/4

TOP


பாய்தல் (1)

பாய்தல் உந்தின சில சில படர் கவி படைகள் – யுத்3-மிகை:31 6/4

TOP


பாய்தலால் (1)

அண்ணல் வெம் கரி மதத்து அருவி பாய்தலால்
உண்ணவும் குடையவும் உரித்து அன்று ஆயதே – அயோ:13 2/3,4

TOP


பாய்தலின் (4)

பருகும் இ நகர் துன் ஒளி பாய்தலின் பசும்பொன் – சுந்:2 15/3
நிருமியா விட்ட நெடும் கணை பாய்தலின் நெருப்போடு – யுத்1:6 18/3
பதுங்கினர் நடுங்கினர் பகழி பாய்தலின்
பிதுங்கினர் குடர் உடல் பிளவு பட்டனர் – யுத்3:27 67/2,3
பத்து ஏவினன் அவை பாய்தலின் இளம் கோளரி பதைத்தான் – யுத்3:27 122/4

TOP


பாய்தலினால் (2)

படு மாரி நெடும் கணை பாய்தலினால்
விடும் ஆறு உதிர புனல் வீழ்வன வன் – யுத்3:27 35/1,2
பல்லோடு தொடர்ந்தன பாய்தலினால்
செல்லோடு எழு மா முகில் சிந்தின-போல் – யுத்3:31 197/2,3

TOP


பாய்தலும் (4)

பாய்தலும் தகைப்பு இல் தானை படர் நெறி பரந்தது அன்றே – சுந்-மிகை:14 46/4
ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற அரும் – யுத்2:19 124/1
பாய்ந்த வெம் கனல் என முழங்கி பாய்தலும்
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற – யுத்4:37 75/2,3
பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்சு என – யுத்4:40 72/3

TOP


பாய்தலோடும் (1)

பாய்ந்தனன் பாய்தலோடும் அ மலை பாதலத்து – யுத்3:24 61/1

TOP


பாய்ந்த (20)

பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ – பால:3 41/4
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும் – பால:6 12/1,2
பாய்ந்த பொன் கால் உடை பளிக்கு பீடமே – பால:7 14/4
பாய்ந்த பூம் பள்ளியில் படுத்த பல்லவம் – பால:19 38/3
தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து – பால:21 9/2,3
ஆளையும் சீறி பீறி அணி மலர் கமுகில் பாய்ந்த
வாளையும் பாளை நாறும் வயல்களும் அதுவே நாறும் – பால-மிகை:2 1/3,4
பாய்ந்த சூத பசு நறும் தேறலால் – அயோ:11 20/3
சிவந்த பாய்ந்த வெம் குருதியில் திருகிய சினத்தால் – ஆரண்:7 86/2
வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த
கொம்பு காட்டுதிரோ தட மார்பிடை – ஆரண்:8 5/2,3
பாய்ந்த வஞ்சகர் இதயமும் பிளந்தன பல்லம் – ஆரண்:8 11/4
பருகின பரந்து பாய்ந்த நிலா சுடர் பனி மென் கற்றை – ஆரண்:10 109/2
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த
வெற்றியன் தேவர் வேண்ட வேலையை விலங்கல் மத்தில் – சுந்:4 30/2,3
பாய்ந்த சோரி பரவையில் பற்பல – யுத்2:15 33/1
பாய்ந்த தானை பெருமையும் பார்த்து உற – யுத்2:15 43/2
பாய்ந்த தானை படு களம் பாழ்பட – யுத்2:15 51/3
அன்ன காய் கதிர் இரவி-மேல் பாய்ந்த போர் அனுமன் – யுத்2:15 244/2
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர் கணை பாய்ந்த – யுத்3:22 167/4
பாய்ந்த வெம் கனல் என முழங்கி பாய்தலும் – யுத்4:37 75/2
பாய்ந்த வேலையின் கரையிடை பரமன் அங்கு உறவே – யுத்4-மிகை:41 88/1
பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால் – யுத்4-மிகை:41 118/4

TOP


பாய்ந்ததால் (3)

பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால் – யுத்1:5 8/4
பார் செலற்கு அரிது என விசும்பில் பாய்ந்ததால் – யுத்2:16 98/4
பாழி மா கடலும் வெளி பாய்ந்ததால்
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற – யுத்4:37 195/2,3

TOP


பாய்ந்தது (3)

மேலை வேலையில் பாய்ந்தது மீண்ட நீர் வெள்ளம் – அயோ:9 37/4
சரத்தொடும் பாய்ந்தது நிலவின் தாரை வாள் – யுத்1:5 10/4
பாய்ந்தது நிருதர்-தம் பரவை பல் முறை – யுத்2:18 99/1

TOP


பாய்ந்தவன் (3)

பருதி-மேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என பாய்ந்தான் – யுத்1:12 3/4
உதைய குன்றின்-நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான் – யுத்1:12 4/4
பாய்ந்தவன் தோளில் மார்பில் பல்லங்கள் நல்ல பண்போடு – யுத்3:21 37/1

TOP


பாய்ந்தவன்-மேல் (1)

பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – சுந்:9 54/4

TOP


பாய்ந்தன (5)

பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு – சுந்:3 111/3
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன
பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – சுந்:6 31/3,4
பசும்பொனின் மானங்கள் உருகி பாய்ந்தன
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் – யுத்1:6 41/2,3
படர்ந்த கும்பத்து பாய்ந்தன பகழிகள் பாகரை பறிந்து ஓடி – யுத்2:16 314/1
தலை-தொறும் பாய்ந்தன குரங்கு தாவியே – யுத்2:18 89/4

TOP


பாய்ந்தனள் (1)

பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்சு என – யுத்4:40 72/3

TOP


பாய்ந்தனன் (4)

பார் கிழிந்து உக பாய்ந்தனன் வானவர் – யுத்2:15 65/3
இழிய பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா – யுத்2:16 241/1
பாய்ந்தனன் அங்கு அப்பொழுதே பரு வரைகள் எனை பலவும் படர ஆர்த்து – யுத்3:24 34/1
பாய்ந்தனன் பாய்தலோடும் அ மலை பாதலத்து – யுத்3:24 61/1

TOP


பாய்ந்தான் (8)

பாய்ந்தான் அவன் பல் மணி தண்டு பறித்து எறிந்தான் – ஆரண்:13 38/1
பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான் – சுந்:1 77/4
பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – சுந்:9 54/4
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான்
ஆழி பல் படை அனையன அளப்ப_அரும் சரத்தால் – சுந்:11 43/2,3
பருதி-மேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என பாய்ந்தான் – யுத்1:12 3/4
பங்கம்_இல் மேரு ஆற்றல் பனசன் வந்து இடையில் பாய்ந்தான் – யுத்3:21 36/4
மிக்க மா மடங்கல் போல விண்ணிடை விசைத்து பாய்ந்தான் – யுத்4-மிகை:41 11/4
பல் உயிர் திறம் படைத்தவன் உலகிடை பாய்ந்தான் – யுத்4-மிகை:41 15/4

TOP


பாய்ந்திட (1)

பாய்ந்திட பரும் சிலை விசையின் பற்றினான் – யுத்2-மிகை:18 15/2

TOP


பாய்ந்து (13)

பாய்ந்து கால் பறித்து அழுந்தினர் சிலர் சிலர் பயத்தால் – ஆரண்:7 137/3
மா சிச்சிரல் பாய்ந்து என மார்பினும் தோள்கள் மேலும் – ஆரண்:13 40/1
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகை தேன் உண்டான் – சுந்:3 63/3,4
பாய்ந்து பண்டு உறையும் மலை பாந்தள்கள் – யுத்1:8 36/3
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து என – யுத்2:15 37/2
வீக்கு தேரினின் மீது எழ பாய்ந்து தோள் – யுத்2:15 54/2
பற்றினன் பாய்ந்து எதிர் பருதி கான்முளை – யுத்2:16 259/3
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – யுத்2:18 89/3
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – யுத்2:18 166/4
பாரிடை கிழிய பாய்ந்து பகலிடை பரிதி என்பான் – யுத்2:18 208/2
பாய்ந்து அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ இயன்ற பண்போடு – யுத்2:19 238/3
இலங்கையின்-நின்று மேரு பிற்பட இமைப்பில் பாய்ந்து
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் – யுத்3:26 3/1,2
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து
மெய் தகு மருந்து-தன்னை வெற்பொடும் கொணர்ந்த வீரன் – யுத்4:32 41/1,2

TOP


பாய்ந்து-என (1)

அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல் – யுத்3:31 178/2

TOP


பாய்மா (1)

முகம் பயில் கலின பாய்மா முனை எயிற்று அரக்கர் மூரி – யுத்3:22 126/2

TOP


பாய்வ (2)

உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது – கிட்:14 13/4
பாய் புரவி விண் படர்வ போல் இனிது பாய்வ – யுத்1:9 8/4

TOP


பாய்வது (3)

குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின் – சுந்:7 40/4
கதித்தது பாய்வது போல் கதி கொண்டு – சுந்:9 55/2
மரகத சயிலம் மீது வாள் நிலா பாய்வது என்ன – யுத்4-மிகை:42 36/1

TOP


பாய்வரால் (1)

பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால்
தாயர் எம் அளவு அன்று தனி அறம் – யுத்4:41 71/2,3

TOP


பாய்வரு (1)

பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு – சுந்:14 3/3

TOP


பாய்வன (10)

கால் பாய்வன முது மேதிகள் கதிர் மேய்வன கடைவாய் – அயோ:7 8/1
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – அயோ:7 8/2
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – அயோ:7 8/2
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் – அயோ:7 8/3
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் – அயோ:7 8/3
ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர் – ஆரண்:10 127/2,3
பாய்வன என்ன வானம் படர்ந்தன பழுவம் மான – சுந்:1 17/4
பாய்வன புகுவன நிருதர் பல் உயிர் – யுத்2:18 117/3
ஏறாது எறி கடல் பாய்வன சின மால் கரி இனமால் – யுத்3:31 104/4
சென்று பாய்வன திங்கள் இளம் பிறை – யுத்3:31 136/2

TOP


பாய்வென் (1)

உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – சுந்:12 50/4

TOP


பாய (31)

தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – பால:9 18/1,2
உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – பால:10 22/1,2
பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய
அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – பால:11 14/2,3
பஞ்சானனம் ஒத்தது மற்று அது பாய ஏறு – பால:16 36/3
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய
தணியாத நறும் தளிர் தந்தன போன்று தாழ – பால:16 37/1,2
நிற நிலா கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற – பால:19 12/3
அன்னவள் மேனி காணா அனங்க வேள் சரங்கள் பாய
தன் உணர்வு அழிந்து காதல் சலதியின் அழுந்தி வேந்தன் – பால-மிகை:11 23/1,2
உருக்கி அனைய கதிர் பாய அனல் போல் விரிந்தது உயர் கமலம் – ஆரண்:10 117/2
தூண்டிய சரங்கள் பாய துணைவர் பட்டு உருள அஞ்சி – ஆரண்:11 34/3
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாய
கங்குலும் பகலாம் என பொலிவன கமலம் – கிட்:1 20/2,3
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கிட்:1 21/1,2
பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய
ஊழி கிளர் கார் இடி ஒத்தது குத்தும் ஓதை – கிட்:7 52/3,4
பேடையும் ஞிமிறும் பாய பெயர்வுழி பிறக்கும் ஓசை – கிட்:10 32/1
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம் – சுந்:1 27/1
மேக்குற செல்வோன் பாய வேலை-மேல் இலங்கை வெற்பு – சுந்:1 78/1
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பல பாய
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – சுந்:2 207/2,3
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை – யுத்2:16 202/3
பண் பெற்றாரோடு கூடா பகை பெற்றாய் பகழி பாய
விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர் – யுத்2:17 39/1,2
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல – யுத்2:18 234/3,4
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – யுத்2:19 84/3
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய – யுத்2:19 164/3
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய
வீடினர் சிலவர் சில்லோர் பெற்றிலர் விளிந்து வீழ்ந்தார் – யுத்2:19 164/3,4
முன் சென்ற முதுகில் பாய பின் சென்ற மார்பம் உற்ற – யுத்2:19 196/4
கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார் – யுத்2:19 197/3
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ – யுத்3:21 20/3
எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி – யுத்3:26 44/1
பாய பரும குலம் வேவனவால் – யுத்3:27 39/2
பாய போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்ப செய்யும் – யுத்3:27 73/3
சிறந்தது சரங்கள் பாய சிந்திய சிரத்த ஆகி – யுத்3:28 58/2
மாருதி நின்னை நாடி வருபவன் ஏறி பாய
பாரிடை குளித்து நின்ற பவள மால் வரையை பாராய் – யுத்4-மிகை:41 119/1,2
பணை முலை பாலும் கண்ணீர் தாரையும் பாய நின்றாள் – யுத்4-மிகை:41 294/2

TOP


பாயல் (5)

பணி அரங்க பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண – பால:12 4/3
பாயல் துறந்த படை தடம் கண் மென் தோள் – அயோ:3 6/3
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – அயோ:8 20/3
பாயல் உதறி படுப்பதே ஒத்த திரையின் பரப்பு அம்மா – யுத்1:1 3/4
புழுதியே பாயல் ஆக புரண்ட நாள் புரண்டு மேல் வீழ்ந்து – யுத்3:27 169/2

TOP


பாயலான் (1)

பந்தி வந்த புல் பாயலான் பழம் பதி புகாது – யுத்4-மிகை:41 168/2

TOP


பாயலின் (2)

பன்னக பாயலின் பள்ளி நீங்கினான் – அயோ:4 161/4
பல்லவம் மலர் கொடு படுத்த பாயலின்
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன் – ஆரண்:14 93/2,3

TOP


பாயலும் (1)

விளைதரு கடு உடை விரிகொள் பாயலும்
இளையர்கள் என அடி பரவ ஏகி நாம் – பால:5 20/2,3

TOP


பாயலுள் (1)

பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள்
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான் – பால:23 67/3,4

TOP


பாயவே (2)

பழிக்கும் மேனிய குரங்கின்-மேல் அவன் விடும் கொடும் பகழி பாயவே – யுத்2:19 67/4
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – யுத்3:31 93/4

TOP


பாயா (1)

நகு கொடி நெடிய பாயா நவ்வென சென்ற நாவாய் – அயோ:13 58/4

TOP


பாயாநின்ற (1)

பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால் – ஆரண்:10 114/3

TOP


பாயிர (1)

பாயிர பெரும் படை கொண்டு பரவையின் திரையின் – கிட்:12 12/2

TOP


பாயிரம் (1)

பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்து பகுத்த பத்தி – யுத்2:17 14/3

TOP


பாயும் (25)

கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும்
தேன் உகு மடையை மாற்றி செந்தினை குறவர் முந்தி – பால:16 4/2,3
வெம் சாயை உடை கதிர் அங்கு அதன் மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது மற்று அது பாய ஏறு – பால:16 36/2,3
பாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார் – பால:17 39/4
கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – பால:20 1/4
பள்ளத்து பாயும் நல் நீர் அனையவர் பானல் பூத்த – பால:21 3/1
பரிந்தால் என் ஆம் என்றனள் பாயும் கனலே போல் – அயோ:3 47/3
கலங்கலின் வெருவி பாயும் கயல்_குலம் நிகர்த்த கண்கள் – அயோ:13 55/4
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி – ஆரண்:1 33/3
பாயும் உருவோடு இது பண்பு அலவால் – ஆரண்:11 51/2
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கிட்:7 7/1
அருவி பாயும் முன்றில் ஒன்றி யானை பாயும் ஏனலில் – கிட்:7 7/3
அருவி பாயும் முன்றில் ஒன்றி யானை பாயும் ஏனலில் – கிட்:7 7/3
குருவி பாயும் ஓடி மந்தி கோடு பாயும் மாடு எலாம் – கிட்:7 7/4
குருவி பாயும் ஓடி மந்தி கோடு பாயும் மாடு எலாம் – கிட்:7 7/4
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும்
அண்டர்-தம் புகழின் தோன்றும் வெள் எயிற்று அமைதியானை – சுந்:2 209/3,4
ஒன்றின் முன் ஒன்று பாயும் ஒடிக்கும் மென் பிரசம் எல்லாம் – சுந்-மிகை:14 4/3
அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ – யுத்2:18 232/1
இரு நிலம் கிழிய பாயும் எறி கடல் இரைப்பு தீர – யுத்2-மிகை:19 6/1
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு_இலா பரப்பை பார்க்கும் – யுத்3:22 27/4
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – யுத்3:28 16/4
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் – யுத்3:31 41/4
பாயும் உற்று உடனே என பன்னினான் – யுத்3:31 130/3
ஒழுகி பாயும் மு மத வேழம் உயிரோடும் – யுத்4:33 7/1
வேலையை கடக்க பாயும் விறல் உடையவனை வீட்டி – யுத்4:41 26/2
பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால் – யுத்4:41 71/2

TOP


பாயுமாறு (1)

இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல் – கிட்:7 7/2

TOP


பாயொடு (1)

கோ ஆர் விண்-வாய் வெண் கொடி திண் பாயொடு கூட – யுத்4:33 8/2

TOP


பாயொடும் (1)

பாயொடும் வேலையில் திரியும் பண்பு என – யுத்3:20 46/4

TOP


பாயோ (1)

ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – அயோ:3 42/2

TOP


பார் (105)

நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – பால:1 18/3
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம் – பால:3 16/1
பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும் – பால:5 31/1
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – பால:5 79/3
படம் கிளர் பல் தலை பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர மறை நவில நாடகம் – பால:5 104/1,2
இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஓர் ஏழ் நிதி – பால:5 108/1
சென்று பாவிற்றிலை சிறிது பார் எனா – பால:8 25/2
பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – பால:12 18/4
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – பால:14 80/4
பார் மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் – பால:23 35/4
மீன் நகு வானின் விளங்கியது இ பார் – பால:23 88/4
பார் ஆளும் பாதம் பணிந்து ஏத்துமாறு அறியேன் – பால-மிகை:0 7/2
கம்ப நாடு உடைய வள்ளல் கவி சக்ரவர்த்தி பார் மேல் – பால-மிகை:0 16/3
பார் அமுது அருந்த பஞ்சதாரையாய் செய்தான் கம்பன் – பால-மிகை:0 28/3
கற்றவர் கேட்போர் நெஞ்சில் கருதுவோர் இவர்கள் பார் மேல் – பால-மிகை:0 31/3
பாக்கியம் பலித்தது இ பாலர் என்று பார்
காக்குறும் அரசனும் கழறல் மேயினான் – பால-மிகை:5 14/3,4
பந்தியில் சிவறியால் சிதற பார் மிசை – பால-மிகை:5 15/3
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும் – அயோ:1 81/2
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என – அயோ:2 4/2
பண் உறு கட கரி பரதன் பார் மகள் – அயோ:2 65/1
பரியும் நின் குல புதல்வற்கும் நினக்கும் இ பார் மேல் – அயோ:2 78/3
கிடந்த பார் மிசை வீழ்ந்தனள் கெட்டு உயிர் – அயோ:4 29/3
பாந்தள்-மிசை கிடந்த பார் அளிப்பான் ஆயினான் – அயோ:4 91/2
பாத மலர் சிவப்ப தாம் பதைத்து பார் சேர்ந்தார் – அயோ:4 94/3
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான் – அயோ:4 105/1
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின் – அயோ:4 152/2
பைம்_தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்_மகள் – அயோ:4 153/1
பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை – அயோ:8 16/2
பார் துறந்தனள் பங்கய செல்வியே – அயோ:11 18/4
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான் – அயோ:11 36/4
போக்கினேன் வனத்திடை போக்கி பார் உனக்கு – அயோ:11 64/2
மீளவும் உளன் ஒரு வீரன் மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால் – அயோ:11 72/2,3
இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அ – அயோ:11 91/1
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் – அயோ:11 106/1
பார் மிசை படர்ந்தது பதாதி பௌவமே – அயோ:12 32/4
வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ – அயோ:13 22/2
பார் மிசை பதைத்து வீழ்ந்தான் பருவரல் பரவை புக்கான் – அயோ:13 39/3
பரதன் இ படை-கொடு பார் கொண்டு ஆள் மறம் – அயோ:14 27/1
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார்
என்னது ஆகில் யான் இன்று தந்தனென் – அயோ:14 110/2,3
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா – அயோ:14 130/3
ஆடக வில்லிக்கே ஆக பார் எனா – அயோ-மிகை:1 8/3
விழுந்து பார் மிசை வெய்து உயிர்த்து ஆவி சோர்ந்து – அயோ-மிகை:4 1/1
பார் ஒடுங்கு உறு கரம்-கொடு பரு பதம் எலாம் – ஆரண்:1 28/3
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – ஆரண்:7 85/3
பார் பூண்டன மத மா கரி பலி பூண்டன பரிமா – ஆரண்:7 98/2
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்க – ஆரண்:8 19/2
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – ஆரண்:10 68/3
பார் என புனல் என பவன வான் கனல் – ஆரண்:12 7/1
பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார் மேல் – ஆரண்:13 80/4
பார் புகும் நெடும் பகு வாயை பார்த்தனர் – ஆரண்:15 20/2
பார் இடம் அரிது என பரந்த மெய்யது – ஆரண்-மிகை:15 1/2
பார் இடம் வலம் வர பரந்த கையது – ஆரண்-மிகை:15 1/3
பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய் – ஆரண்-மிகை:15 1/4
பார் இடந்த வெம் பன்றி பண்டை நாள் – கிட்:3 43/1
தெள்ளு நீரிடை கிடந்த பார் சுமக்கின்ற சேடன் – கிட்:4 10/3
பார் குலாம் முழு வெண் திங்கள் பகல் வந்த படிவம் போலும் – கிட்:11 50/2
அறை மணி தாரினோடு ஆரம் பார் தொட – கிட்:11 125/3
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும் – கிட்:13 37/3
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார் – கிட்:14 6/3
ஏகினார் யோசனை ஏழொடு ஏழு பார்
சேகு அற தென் திசை கடிது செல்கின்றார் – கிட்:14 7/1,2
இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார்
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும் – கிட்:14 42/1,2
பார் புகழ் தவத்தினை பணித்து அருளுக என்றான் – கிட்:14 55/3
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன் – கிட்:17 14/3
பார் நிழல் பரப்பும் பொன் தேர் வெயில் கதிர் பரிதி மைந்தன் – கிட்:17 27/1
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – சுந்:1 52/2
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெற – சுந்:3 34/3
துப்பு உறு பரவை ஏழும் சூழ்ந்த பார் ஏழும் ஆழ்ந்த – சுந்:4 33/1
பதறின பதைத்த வானில் பறந்தன பறந்து பார் வீழ்ந்து – சுந்:6 42/3
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – சுந்:6 50/4
பார் இடு பழுவ சோலை பாலிக்கும் பருவ தேவர் – சுந்:6 55/4
நெரிந்தன தடம் சுவர் நெரிந்தன பெரும் பார்
நெரிந்தன நுகம் புடை நெரிந்தன அதன் கால் – சுந்:8 27/1,2
பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடை பறித்த – சுந்:9 17/2
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – சுந்:10 33/1
விண்ணின் மீ சென்று தேரொடும் பார் மிசை வீழ்ந்தான் – சுந்:11 51/4
விழுந்து பார் அடையா-முனம் மின் எனும் எயிற்றான் – சுந்:11 52/1
அஞ்சலை அரக்க பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே – சுந்:12 79/1
அரங்கு பட மானுடர் அலந்தலை பட பார்
இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார் – யுத்1:2 61/2,3
பற்றினம் சிறையிடை வைத்து பார் உடை – யுத்1:4 37/1
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும் – யுத்1:6 14/3
பார் இயங்குநர் விசும்பு படர்ந்தோர் – யுத்1:11 12/1
பார் மிசை வணங்கி சீயம் விண் மிசை படர்வது என்ன – யுத்1:14 13/1
உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை பார்
அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல் போல் – யுத்1-மிகை:3 12/1,2
பற்றி நூக்கலும் பார்_மகள் பரிவுடன் நார் ஆர் – யுத்1-மிகை:3 16/3
பார் கிழிந்து உக பாய்ந்தனன் வானவர் – யுத்2:15 65/3
பார் இழிந்து பரு வலி தண்டொடும் – யுத்2:15 73/3
நின்றன இல்லை எல்லாம் கிடந்தன நெளிந்து பார் மேல் – யுத்2:15 154/4
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார் மிசை நடந்தான் – யுத்2:15 208/4
பார் செலற்கு அரிது என விசும்பில் பாய்ந்ததால் – யுத்2:16 98/4
பார் சென்றில சென்றன பாய் பரியே – யுத்2:18 25/4
பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன – யுத்2:18 107/4
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – யுத்2:19 11/2
பார் மேலினனோ பகல் மேலினனோ – யுத்3:20 94/2
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார் – யுத்3:22 74/3
பார் படைத்தவன் படைக்கு ஒரு பூசனை படைத்தீர் – யுத்3:22 180/1
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின் – யுத்3:29 56/2
பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த – யுத்3:30 21/1
முன் இ பார் எலாம் படைத்தவன் நாள் எலாம் முறை நின்று – யுத்3:31 40/3
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – யுத்3:31 95/4
ஆர்த்தலின் யாரும் பார் வீழ்ந்து அடங்கினர் இருவர் ஆடல் – யுத்4:37 5/3
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய – யுத்4:37 116/1
பார் அணங்கினை தாங்குறும் பல் வகை – யுத்4:37 185/2
பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – யுத்4:38 10/4
பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும் – யுத்4-மிகை:41 81/1
பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்சமாபாதகமும் – யுத்4-மிகை:41 82/1
பாரை விட்டு அகன்றான் வாலி பார் உளோர்க்கு அவதி உண்டோ – யுத்4-மிகை:41 125/2

TOP


பார்-தனில் (1)

பன்ன_அரும் பெரும் புகழ் பரதன் பார்-தனில்
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – அயோ:2 56/3,4

TOP


பார்-மிசை (1)

ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – யுத்2:16 241/4

TOP


பார்-மின் (1)

பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – சுந்:2 188/2

TOP


பார்-மேல் (2)

பார்-மேல் படுத்து அரைத்தான் அவன் பழி மேற்பட படுத்தான் – யுத்2:18 176/3
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால் – யுத்3:31 212/3

TOP


பார்_மகள் (4)

பைம்_தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்_மகள்
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – அயோ:4 153/1,2
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – ஆரண்:7 85/3
பற்றி நூக்கலும் பார்_மகள் பரிவுடன் நார் ஆர் – யுத்1-மிகை:3 16/3
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – யுத்2:19 11/2

TOP


பார்_மகளை (1)

பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – யுத்4:38 10/4

TOP


பார்க்க (4)

நரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோ – ஆரண்:6 101/2
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ – சுந்:2 220/2
பார்க்க பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார் – சுந்:7 35/4
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி – யுத்1:9 89/1

TOP


பார்க்கலான் (1)

படியின் மேல் விழுந்தான் பழி பார்க்கலான் – சுந்:3 110/4

TOP


பார்க்கலுற்றார் (1)

பண்ணையால் பகுக்க மாட்டார் தனி தனி பார்க்கலுற்றார்
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார் – யுத்3:31 219/3,4

TOP


பார்க்கவும் (1)

பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் – கிட்:11 46/4

TOP


பார்க்கிலா (1)

எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் பார்க்கிலா
செறிந்த தாரவன் சிந்தை கருத்து எலாம் – பால:7 36/2,3

TOP


பார்க்கிலீரோ (1)

பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – ஆரண்:6 131/4

TOP


பார்க்கிலென் (1)

படியின்-மேல் காதலின் யாதும் பார்க்கிலென்
முடிகுவென் உடன் என முடிய கூறலும் – யுத்3:24 81/1,2

TOP


பார்க்கிலேன் (1)

பார்க்கிலேன் முந்தி படுவதே நன்று என பட்டான் – யுத்3:22 85/4

TOP


பார்க்கிலை (2)

அன்னையே அறம் பார்க்கிலை ஆம் என்றான் – அயோ:4 19/4
பழி இது பாவம் என்று பார்க்கிலை பகர தக்க – யுத்2:17 19/1

TOP


பார்க்கின் (5)

அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா – ஆரண்:10 75/4
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின்
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கிட்:13 39/3,4
பகை புலத்தோர் துணை அல்லர் என்று இவனை பற்றோமேல் அறிஞர் பார்க்கின்
நகை புலத்ததாம் அன்றே நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க – யுத்1:4 101/1,2
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின்
துன்று இரும் குழலை விட்டு தொழுது வாழ் சுற்றத்தொடும் – யுத்1:14 37/2,3
பொன்றினர் என்பர் ஆவி போக்கினால் பொதுமை பார்க்கின்
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – யுத்3:26 69/3,4

TOP


பார்க்கின்ற (3)

இளையவன் ஏகலும் இறவு பார்க்கின்ற
வளை எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான் – ஆரண்:12 20/1,2
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிண பரப்பை நோக்கும் – யுத்3:22 31/3
பகையில் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது பரிவால் – யுத்3:22 200/4

TOP


பார்க்கின்றாரும் (1)

பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தியேல் – சுந்:3 102/2

TOP


பார்க்கின்றான் (3)

பார்ப்பை பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் – ஆரண்:4 42/4
பயிலும் பிடியும் கட கரியும் வருவ திரிவ பார்க்கின்றான்
குயிலும் கரும்பும் செழும் தேனும் குழலும் யாழும் கொழும் பாகும் – ஆரண்:14 29/2,3
பார்க்கின்றான் பொன்றினாரை பழிக்கின்றான் பகழி மாரி – யுத்2:18 228/2

TOP


பார்க்கின்றானும் (1)

பங்கயம் முகம் என்று ஓராது ஐயுற்று பார்க்கின்றானும் – பால:18 10/4

TOP


பார்க்கின்றேன் (1)

பகைவனே-கொலாம் இறவு பார்க்கின்றேன் – அயோ:14 100/4

TOP


பார்க்கு (1)

பார்க்கு எலாம் பத்தினி பதுமத்தானுக்கும் – யுத்4:40 62/1

TOP


பார்க்கும் (12)

பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல் – பால:3 49/3
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும் – பால:22 12/3
பார்ப்பை பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் – ஆரண்:4 42/4
பற்றும் பார்க்கும் மெய் வெயர்க்கும் தன் பரு வலி காலால் – ஆரண்:6 91/3
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும்
கொய் நாகம் நறும் தேன் சிந்தும் குன்றிடை குதியும் கொண்டான் – சுந்:14 2/3,4
ஏசியுற்று எழும் விசும்பினரை பார்க்கும் தன் – யுத்2:16 293/1
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை – யுத்2:16 293/2
வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால் – யுத்2:16 293/3
பார்க்கும் அஞ்ச உறுக்கும் பகட்டினால் – யுத்2:19 141/1
வீரரை எல்லாம் நோக்கும் விதியினை பார்க்கும் வீர – யுத்2:19 225/1
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு_இலா பரப்பை பார்க்கும் – யுத்3:22 27/4
பயிறலை பறவை பாரில் படிகிலா பரப்பை பார்க்கும் – யுத்3:22 29/4

TOP


பார்க்கும்-கொலோ (1)

பாவியேனையும் பார்க்கும்-கொலோ எனும் – ஆரண்:6 80/3

TOP


பார்க்குமால் (1)

வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால்
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – யுத்2:16 293/3,4

TOP


பார்க்குறின் (1)

மூலம் பார்க்குறின் உலகை முற்றுவிக்கும் முறை தெரினும் – சுந்:2 220/3

TOP


பார்த்த (12)

பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை – அயோ:8 16/2
பார்த்த மாருதி தாரு ஒன்று அங்கையில் பற்றி – சுந்:11 47/2
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து – யுத்2:16 25/3
பார்த்த நோக்கன கலந்தன இலக்குவன் பகழி – யுத்2:16 209/4
பார்த்த பார்த்த திசை-தொறும் பல் மழை – யுத்2:19 133/1
பார்த்த பார்த்த திசை-தொறும் பல் மழை – யுத்2:19 133/1
பத்திகள் கோடி_கோடி பரப்பினன் அதனை பார்த்த
வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்று இனைய சொன்னான் – யுத்3:21 28/3,4
பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த
காரணத்தினின் ஆதியின் பயந்த பைம் கழலோர் – யுத்3:30 21/1,2
எந்திரம் ஆகி பார்த்த இடம் எலாம் தானே ஆனான் – யுத்3-மிகை:21 3/3
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில் – யுத்3-மிகை:22 4/2
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை – யுத்4:37 162/3
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை – யுத்4:37 162/3

TOP


பார்த்தவர் (2)

பட்டனன் பட்டனன் என்று பார்த்தவர்
விட்டு உலம்பிட நெடு விசும்பில் சேறலும் – யுத்2:16 255/1,2
பார்த்தவர் இமையா-முன்னம் விசும்பிடை படர்ந்தான் என்னும் – யுத்3:27 182/3

TOP


பார்த்தவர்க்கே (1)

பாடுகின்றனர் பார்த்தவர்க்கே கரம் – அயோ:2 2/2

TOP


பார்த்தன (2)

பார்த்தன பார்த்தன பாய் பரி எங்கும் – சுந்-மிகை:11 14/1
பார்த்தன பார்த்தன பாய் பரி எங்கும் – சுந்-மிகை:11 14/1

TOP


பார்த்தனம் (1)

பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று – ஆரண்:13 76/2

TOP


பார்த்தனர் (7)

பார் புகும் நெடும் பகு வாயை பார்த்தனர்
சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில் – ஆரண்:15 20/2,3
பார கொங்கையை பார்த்தனர் பாதகன் – சுந்:2 172/2
படியை பார்த்தனர் பரவையை பார்த்தனர் படர் வான் – யுத்3:31 22/1
படியை பார்த்தனர் பரவையை பார்த்தனர் படர் வான் – யுத்3:31 22/1
முடியை பார்த்தனர் பார்த்தனர் நெடும் திசை முழுதும் – யுத்3:31 22/2
முடியை பார்த்தனர் பார்த்தனர் நெடும் திசை முழுதும் – யுத்3:31 22/2
கொடியை பார்த்தனர் வேர்த்தனர் வானவர் குலைந்தார் – யுத்3:31 22/4

TOP


பார்த்தனள் (2)

பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – பால:19 54/4
பார்த்தனள் சானகி பாரா – சுந்:13 57/1

TOP


பார்த்தனளோ (1)

பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ எனும் – ஆரண்:14 10/2

TOP


பார்த்தனன் (3)

பார்த்தனன் விசும்பினை பருவ மேகம் போல் – பால:8 32/3
பார்த்தனன் அரக்கர் கோனும் போம் என பகரும்-காலை – யுத்3:20 1/4
பார்த்தனன் பாரா-முன்னம் பணிந்தனன் விசய பாவை – யுத்3:22 149/3

TOP


பார்த்தனில் (1)

பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு – யுத்1:7 13/1

TOP


பார்த்தார் (4)

படரும் கால் என கறங்கு என செல்லுவார் பார்த்தார்
மிடல் கொள் வெம் சிலை விண் இடு வில் முறிந்து என்ன – ஆரண்:13 84/2,3
பறித்து வீசிய கவசமும் கிடந்தது பார்த்தார் – ஆரண்:13 87/4
பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள் – சுந்:12 121/3
பலரும் வாய் மடித்து உயிர் துறந்தார்களை பார்த்தார்
அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது அயலாள் – யுத்3:20 65/2,3

TOP


பார்த்தால் (2)

பாதங்கள் கண்ணின் பார்த்தால் படிவம் கொள் நெடிய பஞ்ச – ஆரண்:13 128/3
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – யுத்2:19 240/4

TOP


பார்த்தான் (12)

புனைந்த சடை_முடி துளக்கி போர் ஏற்றின் முகம் பார்த்தான்
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் – பால:13 25/2,3
பார்த்தான் முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார் – சுந்:1 73/4
பத்தியர் உறையும் பத்தி படர் நெடும் தெருவும் பார்த்தான்
சித்தியர் உறையும் மாட தெருவும் பின்னாக சென்றான் – சுந்:2 189/2,3
பாகம் அல்லது கண்டிலன் அனுமனை பார்த்தான்
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – சுந்:11 41/1,2
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – யுத்2:18 209/4
பல்லால் அதரத்தை அதுக்கி விண் மீது பார்த்தான்
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான் – யுத்2:19 5/2,3
பக்கம் நோக்கினன் மாருதி தன்மையை பார்த்தான் – யுத்3:22 188/4
படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான்
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான் – யுத்3:24 44/3,4
பருதிப்படி பொலிவுற்றதை இளம் கோளரி பார்த்தான்
ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான் – யுத்3:27 121/2,3
பாழி சிகை பரப்பி தனை படர்கின்றது பார்த்தான்
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான் – யுத்3:27 133/3,4
பார்த்தான் நெடும் தகை வீடணன் உயிர் காலுற பயத்தால் – யுத்3:27 156/1
பரதன் போன்று இருந்தான் தம்பி வருகின்ற பரிசு பார்த்தான் – யுத்3:28 63/4

TOP


பார்த்தானே (1)

பார்த்தானே யான் பட்ட பழி வந்து பாராயோ – ஆரண்:6 95/4

TOP


பார்த்தி (5)

பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – ஆரண்:6 130/3
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்றான் – ஆரண்:13 20/4
பார்த்து ஊழி வடவை பொங்க படுவது படுமா பார்த்தி
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும் – யுத்1:13 8/2,3
பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென் பார்த்தி – யுத்2:16 156/4
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான் இப்பால் – யுத்4-மிகை:41 261/2

TOP


பார்த்திபன் (3)

பருகுறும் பரிதி அம் குலத்தில் பார்த்திபன்
இரகு மற்று அவன் மகன் அயன் என்பான் அவன் – பால-மிகை:4 1/2,3
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான் – பால-மிகை:9 39/4
பணித்தது புரிவென் என்னா பார்த்திபன் எழுந்து பொங்கி – பால-மிகை:11 14/1

TOP


பார்த்தியால் (1)

பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால் – யுத்4-மிகை:41 118/4

TOP


பார்த்தியேல் (1)

பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தியேல்
வார் குன்றா முலை என் சொல் மவுலியால் – சுந்:3 102/2,3

TOP


பார்த்தியோ (1)

பார்த்தியோ திரு பாற்கடல் பள்ளியின் – பால-மிகை:5 7/3

TOP


பார்த்திர் (1)

படை உளதனையும் இன்று எம் வில் தொழில் பார்த்திர் என்றான் – யுத்3:22 20/4

TOP


பார்த்திருந்த (1)

எந்திர தேர் கரி பரி ஆள் ஈர்த்து ஓட பார்த்திருந்த
சுந்தர பொன் கிரி ஆண்மை களிறு அனையான் கண் நின்ற – யுத்2:16 348/2,3

TOP


பார்த்திருந்து (1)

பன்னி மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான் – யுத்1-மிகை:4 11/4

TOP


பார்த்திலது (1)

கொற்ற வீரரை பார்த்திலது இரிந்தது குலைவால் – யுத்3:31 27/4

TOP


பார்த்திலான் (1)

பார்த்திலான் உள் பரிவு இலனோ என்றாள் – பால:21 31/4

TOP


பார்த்திலை-போலும் (1)

பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே – கிட்:9 21/3

TOP


பார்த்திவர் (1)

பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம் – யுத்2:17 66/4

TOP


பார்த்து (33)

பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர் – பால:7 32/3
சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து
ஏற்றும் விண் என்பது அன்றி இவளை போல் – பால:7 41/1,2
ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவள் – பால:7 43/1
பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர் – பால:8 24/2
பேதை சிறுவனை பின் பார்த்து நிற்குமே – அயோ:4 109/3
என்று சிந்தித்து இளையவன் பார்த்து இரு – அயோ:10 51/1
பன்ன_அரும் கதிரவன் புதல்வன் பையுள் பார்த்து
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான் – கிட்:6 26/3,4
திறம் திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்து தாழ்த்தான் – கிட்:11 64/2
பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர் – கிட்:17 18/3
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே – சுந்:2 125/4
கடையுக முடிவு எனும் காலம் பார்த்து அயல் – சுந்:2 127/3
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும் – சுந்:2 220/1
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – சுந்:2 220/4
ஆக்கிய காலம் பார்த்து அயல் மறைந்து பின் – சுந்-மிகை:4 5/3
பல் பெரும் தானை சென்று அடர்க்க பார்த்து யான் – யுத்1:4 50/2
தோள்கள் வீங்கி தன் தூதனை பார்த்து இவை சொன்னான் – யுத்1:5 69/4
பார்த்து ஊழி வடவை பொங்க படுவது படுமா பார்த்தி – யுத்1:13 8/2
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர பார்த்து இங்கு – யுத்1:14 20/1
பாய்ந்த தானை பெருமையும் பார்த்து உற – யுத்2:15 43/2
பார்த்து உவந்தனன் குனித்தது வானரம் படியில் – யுத்2:15 202/4
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல் – யுத்2:16 198/1
பார்த்து உளம் அழன்று பொங்கி பரு வலி அரக்கனோடும் – யுத்2-மிகை:15 19/3
படைக்கலம் சுமந்து உழல்கின்ற பதகனேன் பழி பார்த்து
அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – யுத்3:22 193/3,4
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென் – யுத்3:26 86/2
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து
கொல்லுதி அமரர்-தங்கள் கூற்றினை கூற்றம் ஒப்பாய் – யுத்3:27 5/3,4
குறித்து ஆயிரம் பரி தேரவன் விடுத்தான் அவை குறி பார்த்து
இறுத்தான் நெடும் சரத்தால் ஒரு தனி நாயகற்கு இளையோன் – யுத்3:27 126/2,3
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து
எண்ணாது இவை பகர்ந்தீர் பொருள் கேளீர் என இசைந்தான் – யுத்3:27 139/3,4
உன்னி பார்த்து நின்று உறையிட போதுமோ யூகம் – யுத்3:31 40/4
நன்று நம் ஆணை என்னா நகைசெய்யா அவனை பார்த்து
கொன்று நான் இருவர்-தம்மை குரக்கு இனத்தோடும் மாய்த்து – யுத்3-மிகை:28 1/2,3
இடை பெறும் துயர் பார்த்து இகல் நீதியின் – யுத்4:37 174/2
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார் – யுத்4:40 124/4
கொண்ட கொண்டல் தன் துணைவரை பார்த்து இவை குணித்தான் – யுத்4:41 6/4
வந்த காரியம் எது என வயந்தனை பார்த்து
சுந்தர தடந்தோள் வில்லி நின்றனன் அவன் தான் – யுத்4-மிகை:41 16/2,3

TOP


பார்த்தும் (3)

வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும்
சன்மத்தின் தன்மையானும் தருமத்தை தள்ளி வாழ்ந்த – யுத்2:18 226/2,3
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும்
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனை பார்த்தும் – யுத்3:26 59/1,2
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனை பார்த்தும்
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி – யுத்3:26 59/2,3

TOP


பார்த்தே (1)

சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே – சுந்-மிகை:14 17/4

TOP


பார்ப்பது (2)

வெடியை பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர் மிடைந்த – யுத்3:31 22/3
பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம் – யுத்4:32 30/3

TOP


பார்ப்பர் (1)

பார்ப்பர் பலர் நெடு வரையை பறிப்பர் பலர் பகலோனை பற்றி சுற்றும் – யுத்3:31 98/3

TOP


பார்ப்பன (2)

ஒளிப்பன வெளிப்பட்டு ஓட பார்ப்பன சிவப்பு உள் ஊறி – பால:21 16/2
பனி மலர் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு எல்லாம் – யுத்3:27 167/1

TOP


பார்ப்பார் (3)

புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் – பால:17 9/4
பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்
எ திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ – கிட்:12 33/3,4
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார்
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – யுத்2:16 137/2,3

TOP


பார்ப்பான் (3)

ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான்
வென்றவர் உளரோ மேலை விதியினை என்று விம்மி – அயோ:6 8/2,3
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான்
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே – யுத்1:6 58/3,4
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே – யுத்3:27 150/1

TOP


பார்ப்பினின் (1)

சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட – யுத்2:16 264/2

TOP


பார்ப்பினுக்கு (1)

பூட்டில புரவிகள் புள்ளும் பார்ப்பினுக்கு
ஈட்டில இரை புனிற்று ஈன்ற கன்றையும் – அயோ:4 207/2,3

TOP


பார்ப்பு (5)

பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால் – பால:9 8/1
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும் – சுந்:12 30/3
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு
தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா – சுந்:14 3/3,4
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகை படைகள் – யுத்2:15 236/2
தாய் எரி வீழ கண்ட பார்ப்பு என தரிக்கிலாதாள் – யுத்2:17 31/4

TOP


பார்ப்புற (2)

பார்ப்புற பார்ப்புற பயத்தினால் பதைத்து – சுந்:12 9/3
பார்ப்புற பார்ப்புற பயத்தினால் பதைத்து – சுந்:12 9/3

TOP


பார்ப்புறா (2)

பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்புறா – யுத்2:15 70/4
பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா – யுத்4:40 48/4

TOP


பார்ப்புறின் (1)

பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின்
நார் உள தனு உளாய் நானும் சீதையும் – அயோ:4 152/2,3

TOP


பார்ப்பேன் (1)

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – யுத்4:38 27/4

TOP


பார்ப்பை (1)

பார்ப்பை பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் – ஆரண்:4 42/4

TOP


பார்ப்பொடே (1)

பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – சுந்:6 31/4

TOP


பார்மேல் (1)

பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல்
கவ்வை அற்று இனிது வாழ கொடுத்தனன் கடை கண் நோக்கம் – யுத்4-மிகை:42 63/3,4

TOP


பார (21)

அலம்பு பார குழலி ஓர் ஆய்_இழை – பால:21 20/1
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – பால:22 4/3
மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலை தவள மேனி – பால-மிகை:0 12/3
பார வெம் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே – ஆரண்:1 22/4
பார குடர் மிடை பாசடை படர்கின்றன பலவா – ஆரண்:7 93/3
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்க – ஆரண்:8 19/2
பார வெம் சிலை வீரம் பழுது உற – கிட்:7 96/2
பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய – கிட்-மிகை:2 1/3
பார கொங்கையை பார்த்தனர் பாதகன் – சுந்:2 172/2
பார மா மரம் முடி உடை தலையிடை படலும் – சுந்:11 48/1
பார மால் வரை ஏற பதைத்து உடல் – யுத்1:8 45/3
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய – யுத்2:15 192/3
பார வெம் சிலை அழிந்து என துமிந்தது அ பரு வில் – யுத்2:16 238/4
பார வெம் சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில் – யுத்2:19 225/2
பார வெம் சிலை அறுத்து அவன்-தன் பாய் பரி – யுத்2-மிகை:18 16/2
கூந்தல் அம் பார கற்றை கொந்தள கோல கொண்டல் – யுத்3:25 8/1
புயல் பொரு கூந்தல் பார கற்றையின் புனையலுற்றார் – யுத்3:25 16/4
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – யுத்3:31 93/4
பார வெம் படை வாங்கி இ பாதகன் – யுத்4:37 191/2
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பார பழி தீர்ந்தாளோ – யுத்4:38 9/2
பார மா மதில் அயோத்தியின் எய்தி நின் பைம் பொன் – யுத்4:41 12/1

TOP


பாரகம் (4)

உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே – அயோ:2 83/2
தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால் – அயோ:14 114/3
பாரகம் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின் – யுத்1:12 45/1
வேத பாரகம் வேறுளர் யாவரும் – யுத்4-மிகை:39 15/3

TOP


பாரகமும் (1)

ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ – பால:20 10/2

TOP


பாரகர் (3)

வேத பாரகர் வேறு இலர் நீ அலால் – பால-மிகை:11 52/3
தூய நான்மறைகள் வேத பாரகர் சொல்ல தொல்லை – அயோ:3 80/3
வேத பாரகர் ஆசி விளம்பிட – யுத்4-மிகை:39 13/3

TOP


பாரகர்க்கு (1)

தெய்வமும் பராவி வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன் – பால:22 18/2

TOP


பாரகன் (1)

வேத பாரகன் அ உரை விளம்பலும் விமலன் – யுத்1:3 27/1

TOP


பாரத்து (1)

நிதம்ப பாரத்து ஓர் நேர்_இழை காமத்தால் – பால:18 24/3

TOP


பாரம் (14)

குந்தள பாரம் சோர குலமணி கலன்கள் சிந்த – பால:14 54/2
கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலை சூழ் அல்குல் – பால:21 17/1
குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய – அயோ:13 69/2
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – அயோ:14 60/1
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும் – கிட்:3 44/2
பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன் – கிட்:3 71/3
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து – கிட்:7 90/3
அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது ஐயன் – கிட்:7 142/1
பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்ப – கிட்:14 45/4
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற – யுத்1:3 149/1
பாரம் நீங்கிய சிலையினன் இராவணன் பறிப்ப – யுத்1:6 7/1
கரும் குழல் கற்றை பாரம் கால் தொட கமல பூவால் – யுத்3:29 44/1
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி – யுத்3:31 226/2
அந்தம்_இல் இடர் பாரம் அகற்றினான் – யுத்4:38 34/4

TOP


பாரமும் (1)

பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கிட்:3 31/3

TOP


பாரனும் (1)

வேத பாரனும் மேவிய மண்டபம் – பால:21 41/3

TOP


பாரா (13)

கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா
வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண – பால:14 59/1,2
பக்கம் இனம் ஒத்து அயல் அலைக்க நனி பாரா
மை கரி மதத்த விலை மாதர் கலை அல்குல் – பால:15 26/2,3
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா
எழுது பாவை அன்னாள் மன துணுக்கமொடு எழுந்தாள் – அயோ:4 213/3,4
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா
தேம் தளவுகள் செய்யும் சிறு குறு_நகை காணாய் – அயோ:9 9/3,4
பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா
ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ – ஆரண்:6 29/2,3
வெவ்விய நெடும் கண்_அயில் வீசி அயல் பாரா
நவ்வியின் ஒதுங்கி இறை நாணி அயல் நின்றாள் – ஆரண்:6 30/3,4
பரிதிவானவன் குலத்தையும் பழியையும் பாரா
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால் – சுந்:3 9/2,3
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனை பாரா
வாம் பரி தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றி – சுந்:8 1/2,3
பார்த்தனள் சானகி பாரா
வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள் – சுந்:13 57/1,2
சூழ நோக்கினன் சுக்கிரீவன் தனை பாரா
வாழி மா படை அனைத்தும் வந்தன-கொலோ என்றான் – யுத்4-மிகை:41 24/3,4
சொன்ன வாய்மை கேட்டு அனுமனும் துணைவரை பாரா
பொன்னின் பாதுகம் பணிந்தனென் விடை என போனான் – யுத்4-மிகை:41 43/3,4
பாதம் முந்துற வணங்கி மா முனிவனை பாரா
ஏதும் யான் செய்தது இல்லை அ இலங்கை மேல் வெகுண்டு – யுத்4-மிகை:41 152/2,3
பண் குலாவிய சுக்கிரீவன்-தனை பாரா
கண்குலா மனம் களித்தவன் கழல் மிசை பணிந்து – யுத்4-மிகை:41 158/1,2

TOP


பாரா-முன்னம் (1)

பார்த்தனன் பாரா-முன்னம் பணிந்தனன் விசய பாவை – யுத்3:22 149/3

TOP


பாராக (1)

நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக
போய் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க பொரும் உயிர் போகா-முன் – சுந்:10 38/1,2

TOP


பாராது (3)

பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய் – அயோ:3 42/4
மண்ணோர் பாராது எள்ளுவர் வாளா பழி பூண்டாய் – அயோ:11 83/2
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் இ துயரம் மறவேன் என்றான் – ஆரண்:4 27/3,4

TOP


பாராநின்றாள் (1)

பாராநின்றாள் எண் திசை-தோறும் பலர் அப்பால் – சுந்:2 75/1

TOP


பாராய் (41)

ஏவம் பாராய் இல் முறை நோக்காய் அறம் எண்ணாய் – அயோ:3 42/1
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய் – அயோ:9 18/4
பருதி வானவன் பசும் பரி புரைவன பாராய் – அயோ:10 3/4
பவள மால் வரை அருவியை பொருவிய பாராய் – அயோ:10 5/4
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன பாராய் – அயோ:10 8/4
பருக வாயினில் கையின்-நின்று அளிப்பது பாராய் – அயோ:10 10/4
பளிக்கு அறை சில பரிமுக மாக்களை பாராய் – அயோ:10 11/4
பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய் – அயோ:10 12/4
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது பாராய் – அயோ:10 15/4
பஞ்சு அளாவிய சீறடி சுவடிகள் பாராய் – அயோ:10 20/4
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய்
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா – அயோ:10 22/2,3
படுத்து வைகிய பல்லவ சயனங்கள் பாராய் – அயோ:10 23/4
பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன பாராய் – அயோ:10 25/4
பைம்பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது பாராய் – அயோ:10 26/4
படர்ந்த வானிடை தாரகை நிகர்ப்பன பாராய் – அயோ:10 27/4
பழுவம் வெம் கனல் கதுவியது ஒப்பன பாராய் – அயோ:10 28/4
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – அயோ:10 32/4
படிகளாம் என தாழ்வரை கிடப்பன பாராய் – அயோ:10 35/4
பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய் – அயோ:10 36/4
படம் கொள் நாகங்கள் முழை புக பதைப்பன பாராய்
மடங்கல் ஆளிகள் என கொடு மழை இனம் முழங்க – அயோ-மிகை:10 2/2,3
பருதி வானவன் ஊர் வளைப்புண்டது பாராய்
கருது வீர நின் கொடி மிசை காக்கையின் கணங்கள் – ஆரண்:7 69/2,3
விண்ணவர் ஏவல் செய்ய வென்ற என் வீரம் பாராய்
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் – ஆரண்:12 65/1,2
பாராய் இளையவனே பட்ட இவன் வேறே ஓர் – ஆரண்:15 50/1
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – சுந்:3 126/4
பாசடை பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய் – யுத்1:10 10/4
வீர நீ பாராய் மெல்லென் பளிங்கினால் விளங்குகின்ற – யுத்1:10 16/1
பால் நிற பரவை வைகும் பரமனை நிகர்ப்ப பாராய் – யுத்1:10 17/4
பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையை பாராய் – யுத்1:10 20/4
பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய் – யுத்1:10 21/4
பாழ்படுத்து இரியல்போவார் ஒக்கின்ற பரிசு பாராய் – யுத்1:10 23/4
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய்
நீயோ யானோ நின்றனென் நெஞ்சம் வலியேனால் – யுத்3:22 203/3,4
பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய்
கண்டு கண்டு எனை கைத்தலம் குவிக்கின்ற காட்சி – யுத்4:40 106/1,2
பன்ன அரும் இலங்கை மூதூர் பவள வாய் மயிலே பாராய் – யுத்4-மிகை:41 51/4
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம்-தன்னை பாராய் – யுத்4-மிகை:41 55/4
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையை பாராய் – யுத்4-மிகை:41 56/4
பாரிடை குளித்து நின்ற பவள மால் வரையை பாராய்
போரிடை பொலன் கொள் பொன் தார் புரவிகள் போக்கு இற்று என்ன – யுத்4-மிகை:41 119/2,3
அடு திறல் பரிதி_மைந்தன் நகர் அதன் அழகு பாராய்
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய் – யுத்4-மிகை:41 128/3,4
பாழியான் தன்னை கண்ட பம்பையாறு அதனை பாராய் – யுத்4-மிகை:41 130/4
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனை பாராய் – யுத்4-மிகை:41 133/4
இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனை பாராய் – யுத்4-மிகை:41 134/4
பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை பாராய்
கயல் பொரு கங்கை யாறும் குகன் உறை நகரும் காணாய் – யுத்4-மிகை:41 135/1,2

TOP


பாராயண (1)

பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர் – யுத்3:27 140/4

TOP


பாராயோ (2)

பார்த்தானே யான் பட்ட பழி வந்து பாராயோ – ஆரண்:6 95/4
பாராயோ நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம் – யுத்4-மிகை:38 5/4

TOP


பாரார் (4)

அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார்
சிந்தும் சந்த தே மலர் நாடி திரிவாரும் – பால:17 23/3,4
விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்ற நோக்கார் – பால:21 2/1
பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ – ஆரண்:6 125/3
படுத்தனர் அரக்கர் வேலை பட்டதும் படவும் பாரார்
கடுத்தனர் கடுத்த பின்னும் காத்தனர் கவியின் வீரர் – யுத்2:19 53/3,4

TOP


பாராள் (2)

தாக்கு அணங்கு அனைய மேனி தைத்த வேள் சரங்கள் பாராள்
வீக்கிய கலனும் தூசும் வேறுவேறு ஆனது ஓராள் – பால:21 15/1,2
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள்
சரம் தாழ் வில்லாய் தந்த வரத்தை தவிர்க என்றல் – அயோ:3 38/2,3

TOP


பாரான் (2)

வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான்
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன் என்றாள் – பால:21 11/3,4
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான்
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல் – ஆரண்:6 82/2,3

TOP


பாரிடம் (2)

பருகிட புனல் இல பகழி பாரிடம்
மருள் கொள படர்வன நாகர் வைப்பையும் – யுத்1:6 46/2,3
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய – யுத்4:37 116/2

TOP


பாரிடம்-மீதினின் (1)

பாரிடம்-மீதினின் அணுகி தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற – யுத்4:37 202/2

TOP


பாரிடமே (1)

பாரிடமே இது பரவை உற்றுறும் – ஆரண்-மிகை:15 1/1

TOP


பாரிடை (25)

பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி – பால:13 35/3
பாரிடை மிதிக்கில பரியின் பந்தியே – பால:14 20/4
பந்தி அம் புரவி-நின்றும் பாரிடை இழிந்தோர் வாச – பால:14 54/1
சென்று பாரிடை பருவம் ஓர் ஆயிரம் தீர – பால-மிகை:9 26/2
பாரிடை செலுத்தினேன் பழைய நண்பினேன் – அயோ:5 21/3
பாரிடை வணங்கினன் பரியும் நெஞ்சினன் – அயோ:5 45/3
குதித்தனன் பாரிடை குவடு நீறு எழ – அயோ-மிகை:14 3/1
மழை தாரைகள் பட பாரிடை மடிந்தார் சிலர் உடைந்தார் – ஆரண்:7 94/4
வீங்கு தோளோடு பாரிடை வீழ்த்தினான் – ஆரண்:9 21/4
எடுத்து பாரிடை எற்றுவென் பற்றி என்று இளவல் – கிட்:7 63/1
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி – கிட்:7 65/2
பாரிடை நடந்து பகல் எல்லை படர போய் – கிட்:14 71/2
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மா குன்றம் – சுந்:1 8/2
பாரிடை புகுந்தனர் பகைத்து என்பார் பலர் – சுந்-மிகை:12 1/4
பாரிடை தேய்க்கும் மீள பகிரண்டத்து அடிக்கும் பற்றி – யுத்1:3 137/2
பாரிடை குதித்தன பதைக்கும் மெய்யன – யுத்1:6 45/4
பற்று-மின் கடிதின் நெடும் பாரிடை
எற்று-மின் என நால்வரை ஏவினான் – யுத்1:14 39/3,4
பாரிடை கிழிய பாய்ந்து பகலிடை பரிதி என்பான் – யுத்2:18 208/2
பாரிடை குதியா-முன்னம் இடபனும் பதக நீ போய் – யுத்2:18 233/3
பாரிடை வீழ்தலோடும் அவன் சிரம் பறித்து மாயா – யுத்3:21 38/3
பாரிடை இருந்து வீழ்ந்து பதைத்தனர் பைம் பொன் இஞ்சி – யுத்3:22 34/3
துவள பாரிடை கிடந்தனர் குருதி நீர் சுற்றி – யுத்3:22 178/2
நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர் – யுத்3:22 181/1
குதித்தனர் பாரிடை குன்று கூறுற – யுத்4:37 150/1
பாரிடை குளித்து நின்ற பவள மால் வரையை பாராய் – யுத்4-மிகை:41 119/2

TOP


பாரித்தான் (1)

பண்டை தன் நாமத்தின் காரணத்தை பாரித்தான்
தொண்டை கனிவாய் துடிப்ப மயிர் பொடிப்ப – யுத்2:17 87/2,3

TOP


பாரித்து (1)

பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – யுத்2:17 28/2,3

TOP


பாரிய (1)

பாரிய விடுத்தலோடு பகை இருள் இரிந்து பாற – யுத்2:19 218/3

TOP


பாரியும் (1)

பாரியும் அடங்கின அடங்கியது பாடல் – சுந்:2 156/2

TOP


பாரில் (24)

மொய் ஆர்கலி சூழ் முது பாரில் முகந்து தான – பால:4 3/1
பால் நிற புரவி அன்ன புள் என பாரில் செல்ல – பால:14 68/2
காட்டிய கரிய மாலும் கார்முகம்-தன்னை பாரில்
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான் – பால:24 30/3,4
மூ எழு முறைமை பாரில் முடி உடை வேந்தை எல்லாம் – பால:24 33/1
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார் – கிட்:7 45/3
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான – கிட்:10 29/2
படை உளர் ஆயினார் பாரில் யார் எனா – கிட்:16 24/2
ஓய்ந்தது வீழ்வதன்-முன் உயர் பாரில்
பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – சுந்:9 54/3,4
பாரில் சென்றது பரி பட்டன அவன் வரி வில் சிந்திய பகழி கோல் – சுந்:10 34/2
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் பரிந்தான் – யுத்2:15 216/2
குன்று கொண்டு எறியும் பாரில் குதிக்கும் வெம் கூலம் பற்றி – யுத்2:16 173/1
பாரில் செலுமாறு பட படரும் – யுத்2:18 26/2
பாரில் பிடித்து அடிக்கும் குடர் பறிக்கும் படர் விசும்பின் – யுத்2:18 159/3
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த – யுத்2:19 96/2
பார வெம் சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில்
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – யுத்2:19 225/2,3
மூண்டு எழு போரில் பாரில் முறைமுறை முடித்தான் பின்னர் – யுத்2:19 229/3
உரத்தினை சுருக்கி பாரில் ஒடுங்கினான் தன்னை ஒப்பான் – யுத்3:21 34/3
பயிறலை பறவை பாரில் படிகிலா பரப்பை பார்க்கும் – யுத்3:22 29/4
பச்சை வெம் புரவி வீயா பல்லிய சில்லி பாரில்
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின் – யுத்3:28 37/1,2
புரந்தரன் முதல்வர் ஆய நான்மறை புலவர் பாரில்
நிரந்தரம் தோன்றி நின்றார் அருளினால் நிறைந்த நெஞ்சர் – யுத்3:28 57/2,3
பற்றி அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும் பாரில்
அற்றவை அழிந்து சிந்த அறுத்து ஒரு கணத்தில் மாய்த்தான் – யுத்3-மிகை:21 4/3,4
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில்
சீர்த்த வீரியன் இளையவன் இராமன் மேல் செறிய – யுத்3-மிகை:22 4/2,3
பாரில் செல்வது விசும்பிடை செல்வது பரந்த – யுத்4:35 20/1
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ள படை அவர்-தம்மை – யுத்4-மிகை:41 23/1

TOP


பாரிலே (1)

பாரிலே பட்ட வான பரப்பிலே பட்ட எல்லாம் – யுத்1:14 38/2

TOP


பாரின் (17)

தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார் – பால:13 41/2
பாரின் மிசை வருகின்றது ஓர் படி வெம் சுடர் படர – பால:24 10/4
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – அயோ:8 20/3
பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின்
வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மத கலுழி வெள்ளத்து – அயோ:13 51/1,2
பற்றி தாளொடு தோள் பறித்து எறிந்தனன் பாரின்
இற்ற வெம் சிறை வெற்பு_இனம் ஆம் என கிடந்தார் – சுந்:7 30/1,2
பாரின் வீழ்தலும் தான் ஒரு தனி நின்ற பணை தோள் – சுந்:11 34/2
பகலவன் வழி முதல் பாரின் நாயகன் – யுத்1:4 42/1
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – யுத்1:4 129/2
பாரின் வீழ புடைப்ப பசும் புணின் – யுத்2:15 61/3
பொரும் தேவர் குழாம் நகைசெய்திட போந்து பாரின்
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – யுத்2:19 13/3,4
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – யுத்2:19 193/3
பாரின் வீழ்ந்தன போன்றன கிடந்தன பரந்து – யுத்3:20 59/4
நால் கடல் அனைய தானை நடந்திட கிடந்த பாரின்
மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்-மேல் தொடர்ந்து வீச – யுத்3:22 9/1,2
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய பாரின்
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட தேவர் உட்க – யுத்3:22 36/3,4
வெடித்திலன் விம்மி பாரின் வீழ்ந்திலன் வியர்த்தான் அல்லன் – யுத்3:26 56/3
பாரின் மீது அனந்த கோடி பதகர் வந்து பற்றினார் – யுத்3-மிகை:31 16/4
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – யுத்4:36 8/2

TOP


பாரின்-பால் (1)

பாரின்-பால் விசும்பின்-பாலும் பற்று அற படிப்பது அன்னான் – பால:8 7/1

TOP


பாரின்-மேல் (1)

பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் – யுத்3:22 22/3

TOP


பாரினாள் (1)

பாரினாள் முதுகும் நெடும் பாழ்பட – யுத்1:8 34/1

TOP


பாரினிடை (1)

எற்றிய வயிற்றள் பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் – ஆரண்:10 63/2

TOP


பாரினில் (2)

பாரினில் சேறலின் பரிதி மைந்தனும் – கிட்:11 122/2
பாரினில் கிழிய வீசின் ஆர் உளர் பிழைக்கல்-பாலார் – யுத்3:26 4/2

TOP


பாரினை (4)

இளைப்பு_அரும் குரங்களால் இவுளி பாரினை
கிளைப்பன அ வழி கிளர்ந்த தூளியின் – பால:3 56/1,2
பாரினை எடுக்க வேண்டின் பல வினை சில சொல் ஏழாய் – ஆரண்:12 60/3
விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும் – கிட்:7 67/3
பாரினை உருவும் என்றால் கடல்களை பருகும் என்றால் – யுத்2:16 20/2

TOP


பாரினோடு (1)

பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று – ஆரண்:13 76/2

TOP


பாரீர் (1)

அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர் – யுத்4:33 13/4

TOP


பாருடை (1)

பரதனை தீயையும் விலக்கி பாருடை
வரதனை இராமனை மாறி காண்பது – யுத்4-மிகை:41 188/1,2

TOP


பாரும் (9)

பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே – பால:7 9/1
பண்டு ஆலிலையின் மிசை கிடந்து பாரும் நீரும் பசித்தான் போல் – பால:10 71/2
பத்தி ஆன் நிரையும் பாரும் பரிவுடன் நல்கி போனான் – பால:14 72/3
பாதங்கள் பெயர்-தொறும் பாரும் மேருவும் – அயோ:11 67/1
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அ பகழி – கிட்:7 64/4
பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து – யுத்2:19 93/2
படம் பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து – யுத்3:29 7/1
பாரும் உளவே அதின் இரட்டி அவை பண்பின் – யுத்4:36 22/2
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும்
சவையுறு சுருட்டன் மைந்தன் சரவங்கள் முதலோர் காதல் – யுத்4-மிகை:41 132/2,3

TOP


பாருழையின் (1)

பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா – ஆரண்:6 29/2

TOP


பாருளோர் (2)

பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த – அயோ:7 17/2,3
பழிபடும் என்பரால் பாருளோர் எலாம் – யுத்4-மிகை:40 10/2

TOP


பாருளோரும் (1)

சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே – ஆரண்:13 129/4

TOP


பாரே (1)

பாரே இழிவு ஆனது தான் நிலையின் – யுத்3-மிகை:28 5/3

TOP


பாரேன் (1)

பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன் பழியும் பாரேன் – கிட்:11 69/4

TOP


பாரை (8)

பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி – பால:13 35/3
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் – அயோ:12 36/3
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர் – கிட்:17 12/3
பாரை ஞூறுவ பற்பல பொன் புயம் – சுந்:12 97/1
பாரை உண்பது படர் புனல் அ பெரும் பரவை – யுத்1:6 31/3
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை
கல்லுவென் வேரோடு என்னும் பவள வாய் கறிக்கும் கற்றோர் – யுத்2:19 224/2,3
பண்டு நான்முகன் படைத்தது கனகன் இ பாரை
தொண்டு கொண்டது மது எனும் அவுணன் முன் தொட்டது – யுத்4:37 105/1,2
பாரை விட்டு அகன்றான் வாலி பார் உளோர்க்கு அவதி உண்டோ – யுத்4-மிகை:41 125/2

TOP


பாரையின் (2)

பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல் பல் கால் – யுத்2:19 110/3
பாரையின் தலைய கோடி அரக்கனும் பதைக்க எய்தான் – யுத்2:19 110/4

TOP


பாரொடும் (2)

பாந்தளின் நெடும் தலை வழுவி பாரொடும்
வேந்து என விளங்கிய மேரு மால் வரை – யுத்2:16 104/1,2
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் பணைகளோடும் – யுத்2:17 76/3

TOP


பாரோடும் (1)

பாரோடும் அடுத்து எறி பண்பிடையே – யுத்3:20 75/4

TOP


பாரோர் (2)

பாரோர் கொள்ளார் யான் உயிர் பேணி பழி பூணேன் – அயோ:11 81/1
பந்தனை பகையை செற்றுக காட்டலை என்னின் பாரோர்
நிந்தனை நின்னை செய்வர் நல்லது நினைந்தாய் நேரே – யுத்2:16 188/2,3

TOP


பால் (74)

பால் உண்டு துயில பச்சை தேரை தாலாட்டும் பண்ணை – பால:2 13/4
சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால்
பொன்னின் மா நகர் புரிசை நீங்கினான் – பால:6 21/3,4
பால் உறு பிரை என பரந்தது எங்குமே – பால:10 41/4
பால் வளை வயிர்கள் ஆர்ப்ப பல்_இயம் துவைப்ப முந்நீர் – பால:13 37/3
பால் விரிந்து இடைஇடை பறப்ப போன்றன – பால:14 11/2
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – பால:14 59/3
பால் நிற புரவி அன்ன புள் என பாரில் செல்ல – பால:14 68/2
உக்க பால் புரை நறா உண்ட வள்ளமும் – பால:19 8/1
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள் – பால:19 60/1
வினவாதவர் பால் விடை கொண்டிலையோ – பால:23 16/2
கொத்து இரண்டு பால் வலிப்பவர் ஓடதி கொடுத்து – பால-மிகை:9 19/3
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – அயோ:1 7/4
பஞ்சினை அணிவார் பால் வளை தெரிவார் – அயோ:3 68/2
உழை குலம் உழைப்பன ஒத்து ஓர் பால் எல்லாம் – அயோ:4 197/4
நெட்டிலும் இழந்தன நிறைந்த பால் கிளி – அயோ:4 199/2
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக – அயோ:5 10/3
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – அயோ:7 8/2
பால் உடை மொழியாளும் பகலவன் அனையானும் – அயோ:8 33/1
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின் – அயோ:10 5/3
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான் – அயோ:11 36/4
கன்று உயிர் ஓய்ந்து உக கறந்து பால் உண்டோன் – அயோ:11 102/1
பால் திரண்டு அனைய மெய்ய பயம் திரண்டு அனைய நெஞ்ச – அயோ:13 53/3
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப – அயோ-மிகை:4 9/3
கொம்மை வெம் முலை குமுறு பால் உக – அயோ-மிகை:11 7/3
சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:6 64/4
பால் பொத்தின நதியின் கிளர் படி பொத்தின படர் வான் – ஆரண்:7 99/2
செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர் – ஆரண்:8 5/1
பிரை உறு பால் என நிலையின் பின்றிய – ஆரண்:10 35/3
பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – ஆரண்:10 97/4
படம் பரந்து அனைய அல்குல் பால் பரந்து அனைய இன் சொல் – ஆரண்:14 8/3
அற பால் உளதேல் அவன் முன்னவன் ஆய் – ஆரண்:14 76/1
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – ஆரண்:14 76/3
பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான் – ஆரண்:14 83/4
பால் நிற கவரி மயிர் குலம் கோடி பாங்கினில் பயின்றிட-மன்னோ – ஆரண்-மிகை:10 4/4
பொன் பால் பொருவும் விரை அல்லி புல்லி பொலிந்த பொலம் தாது – கிட்:1 28/1
நெய்த்தலை பால் கலந்து-அனைய நேயத்தான் – கிட்:6 4/4
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கிட்:10 33/2
பிழிந்த பால் வழி நுரையினை பொருவின பிடவம் – கிட்:10 46/4
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கிட்:12 31/4
பால் நிற தட்டம் வட்ட கண்ணடி பலவும் இன்ன – கிட்:13 39/2
பால் முக பரவை பள்ளி பரம்பரன் பணி என்றாலும் – கிட்:16 60/2
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே – சுந்:2 54/4
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – சுந்:2 204/3
பால் நிறத்து அன்ன குழாம் படர்ந்து என்ன பற்பல மங்கையர் படர – சுந்:3 76/4
பால் நிற பட்டின் மாலை உத்தரியம் பண்புற பசும்பொன் ஆரத்தின் – சுந்:3 78/2
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை – சுந்:4 36/2
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி புதிய பால் பொழிவது ஒக்கும் – சுந்:6 51/1
பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி நின் – சுந்:9 21/1
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – சுந்:12 133/2
பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய் – யுத்1:3 74/2
தேவர்க்கும் தம் மோயை ஏவினார் பால் செல்ல – யுத்1:3 163/4
பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால் – யுத்1:5 8/4
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – யுத்1:7 11/4
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன – யுத்1:9 14/2
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால்
அப்பு நீராடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான் – யுத்1:9 18/3,4
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல் – யுத்1:9 19/2
பால் நிற பரவை வைகும் பரமனை நிகர்ப்ப பாராய் – யுத்1:10 17/4
நன் பால் விளங்கு மணி கோடியோடு நளிர் போது செம்பொன் முதலா – யுத்2:19 247/1
பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால் – யுத்3:20 24/4
பால் நல் வேலையை பருகுவ சுடர் முக பகழி – யுத்3:22 66/3
கோடு நான்கு உடை பால் நிற களிற்றின்-மேல் கொண்டான் – யுத்3:22 165/1
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ – யுத்3:26 33/3
பொலம் குழை மகளிரோடும் பால் நுகர் புதல்வரோடும் – யுத்3:26 71/2
பால் உறு பிரை என கலந்து பல் முறை – யுத்3:27 52/3
பால் கொளும் புரவி எல்லாம் படுத்தினான் படியின் மேலே – யுத்3:27 180/4
உப்பு தேன் மது ஒண் தயிர் பால் கரும்பு – யுத்3:31 135/1
பழுது இலா வடிவினாளை பால் அன்ன மொழியினாளை – யுத்3-மிகை:28 7/1
பால் ஒத்து ஆழியில் பாம்பு_அணை மேல் துயில் – யுத்3-மிகை:31 44/1
கண்ணனை ஒழிய அ பால் செல்வதே கருமம் என்றான் – யுத்4:37 11/4
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன – யுத்4:40 32/1
காற்றினுக்கு அரசன் பால் கவி_குலத்தினுள் – யுத்4:41 97/1
பாழிய மற்றை தம்பி பால் நிற கவரி பற்ற – யுத்4:42 2/3
தேன் அளாவிய முக்கனி காயொடு தேன் பால்
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார் – யுத்4-மிகை:41 192/3,4
பால் முலை சோர நின்ற பல் பெரும் தவத்தினாளை – யுத்4-மிகை:41 295/2

TOP


பால்வரு (1)

பால்வரு பனுவலின் துணிவு பற்றிய – யுத்1:4 75/1

TOP


பால (2)

நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல – ஆரண்:6 37/2
பால நீ இனையன பகரல்-பாலையோ – யுத்1:2 66/4

TOP


பாலகில்லரும் (1)

பண்டைய அயன் தரு பாலகில்லரும்
முண்டரும் மோனரும் முதலினோர்கள் அ – ஆரண்:3 3/1,2

TOP


பாலது (3)

இராவணன் தங்கை என்றது ஏழைமை பாலது என்னா – ஆரண்:6 45/2
வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய் – யுத்2:15 181/1
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமை பாலது அன்றே – யுத்2:16 29/1

TOP


பாலதே (3)

பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே
சூரும் ஓடாது கூடாது-அரோ சூரியன் – பால:7 9/1,2
என்னும் தன்மை எளிமையின் பாலதே – பால:7 42/4
நன்கு அளிப்பது தவத்தின் பாலதே – யுத்2:16 92/4

TOP


பாலதேயோ (1)

குடக்கதோ குணக்கதேயோ கோணத்தின் பாலதேயோ
தடத்த பேர் உலகத்தேயோ விசும்பதோ எங்கும்-தானோ – யுத்2:16 28/1,2

TOP


பாலதோ (1)

தலை கலந்து இரந்தது தவத்தின் பாலதோ – ஆரண்:13 108/4

TOP


பாலம் (2)

பாலம் அற்றன அற்றன பகழி வெம் பகு வாய் – ஆரண்:7 76/3
பாலம் முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார் – சுந்:2 67/4

TOP


பாலமும் (2)

குந்தமும் குலிசமும் கோலும் பாலமும்
அந்தம்_இல் சாபமும் சரமும் ஆழியும் – ஆரண்:7 35/1,2
பாலமும் பாசமும் அயிலும் பற்றுவார் – யுத்2:18 122/4

TOP


பாலமே (2)

பாலமே முதலா உள்ள படைக்கலம் பரித்த கையர் – சுந்:7 3/2
பாலமே தரித்தவன் வெருவும் பான்மையார் – சுந்-மிகை:3 13/4

TOP


பாலமை (2)

பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே – பால:23 71/4
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின் – கிட்:7 153/1

TOP


பாலர் (1)

பாக்கியம் பலித்தது இ பாலர் என்று பார் – பால-மிகை:5 14/3

TOP


பாலரும் (1)

TOP


பாலரை (2)

பதவி அந்தணரை ஆவை பாலரை பாவைமாரை – கிட்:11 61/2
பாவையர் குழுவை இன் சொல் பாலரை பயந்து தம் இல் – யுத்4-மிகை:41 62/2

TOP


பாலவர் (1)

தான மங்கையரும் தவ பாலவர்
ஆன மங்கையரும் அரும் கற்புடை – யுத்4:38 30/2,3

TOP


பாலவும் (1)

எய்த்தில வியர்த்தில இரண்டு பாலவும் – யுத்4:37 73/4

TOP


பாலனோ (1)

பாலனோ வேலை பரப்போ பகராயே – ஆரண்:15 41/4

TOP


பாலாகிய (1)

பாலாகிய யோனிகளின் பலவாம் வருணம் தருவான் – அயோ-மிகை:4 4/3

TOP


பாலாழி-நின்று (1)

அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து – ஆரண்:10 107/1

TOP


பாலாழியின் (1)

பாலாழியின் மிசையே துயில் பரமன் சிலை பொழியும் – யுத்3-மிகை:31 29/3

TOP


பாலிக்கும் (1)

பார் இடு பழுவ சோலை பாலிக்கும் பருவ தேவர் – சுந்:6 55/4

TOP


பாலிகை (2)

இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும் – பால:23 25/2
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன அழிந்து – யுத்2:16 214/2

TOP


பாலித்து (1)

படரும் நல் அறம் பாலித்து இரவியின் – அயோ:10 52/2

TOP


பாலியா (1)

பாலியா முன்னர் நின்ற பரிதி சேய் செம் கை பற்றி – கிட்:8 1/2

TOP


பாலில் (1)

தேனிடை கரும்பில் பாலில் அமுதினில் கிளவி தேடி – யுத்2:19 283/1

TOP


பாலின் (11)

பாலின் ஊட்டுவார் செம் கை பங்கயம் – பால:2 58/3
அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரி – ஆரண்:10 109/1
பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால் – கிட்:7 119/2
சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான் – சுந்:2 94/4
பாலின் வேலை முதல் பல வேலையும் – சுந்:2 153/3
பாலின் வெண் பரவை திரை கரும் கிரி-மேல் பரந்து என சாமரை பதைப்ப – சுந்:3 89/3
விளக்கு ஒளி பரத்தலின் பாலின் வெண் கடல் – யுத்1:4 15/2
சோர்வுறு பாலின் வேலை சிறு துளி தெறித்தவேனும் – யுத்1:9 24/3
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா – யுத்2:19 168/3
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி – யுத்3:26 75/1
புக அண்டம் முழுதும் பாலின் பிரை என பொலிந்தது அன்றே – யுத்3-மிகை:31 65/4

TOP


பாலினும் (1)

இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால் – சுந்:9 34/4

TOP


பாலும் (14)

செறி நறும் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும் – பால:1 15/1
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும் – பால:9 10/1,2
மலங்கினர் இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க – அயோ:13 55/2
எ பாலும் விசும்பின் இருண்டு எழுவாய் – கிட்:10 52/2
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கிட்:13 51/2
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும் – சுந்:1 38/4
படியை நோக்கி எ பாலும் படர்குறும் – யுத்1:9 57/3
நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலு பாலும்
சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன் என்றே – யுத்1-மிகை:11 1/2,3
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும்
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான் – யுத்2:19 204/3,4
வாடை நாலு பாலும் வீச மாசு மேக மாலை வெம் – யுத்3:31 82/1
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற – யுத்4:33 11/3
நீங்கினார் இரு பாலும் நெருங்கினார் – யுத்4:37 23/4
பணை முலை பாலும் கண்ணீர் தாரையும் பாய நின்றாள் – யுத்4-மிகை:41 294/2
இப்படி தழுவி மாதர் இருவரும் இரண்டு பாலும்
செப்புறல் அரிய இன்ப செல்வத்துள் செலுத்தும் நாளில் – யுத்4-மிகை:42 32/1,2

TOP


பாலை (4)

பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான் படர் – அயோ:13 4/1
பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே – அயோ:14 20/4
படி உடை பரல் உடை பாலை மேல் உயர் – அயோ:14 22/3
பன்னு கோடி தீப மாலை பாலை யாழ் பழித்த சொல் – ஆரண்:10 95/3

TOP


பாலையை (3)

பூத்த ஏழிலை பாலையை பொடிபொடி ஆக – பால:15 6/3
வெளிறு நீங்கிய பாலையை மெல்லென போனார் – அயோ:9 47/1
வன் தெறு பாலையை மருதம் ஆம் என – அயோ:14 24/1

TOP


பாலோர் (1)

பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர்
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – யுத்4:34 10/3,4

TOP


பாவ (5)

பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – யுத்1:2 88/4
பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய் – யுத்1:10 21/4
தண்ட வாள் அரக்கர் பாவ செய்கையும் தருமம் தாங்கும் – யுத்3:23 24/2
நீரினுள் இழிவோர் பாவ நெறிகளில் முயல்வோர் சான்றோர் – யுத்4-மிகை:41 68/3
பாவ காரியர்கள் நெஞ்சில் பரிவிலாதவர்கள் வந்து – யுத்4-மிகை:41 74/2

TOP


பாவகத்து (1)

பாடுவார்கள் பயில் நடம் பாவகத்து
ஆடுவார்கள் அமளியில் இன்புற – யுத்4:34 5/1,2

TOP


பாவகம் (2)

பாவகாரி-தன் பாவகம் ஒரு முகம் பயில – சுந்-மிகை:12 5/3
பாவகம் இன்னது என்று தெரிகிலர் பதைத்து விம்ம – யுத்2:16 9/2

TOP


பாவகர் (1)

பாவகர் உளரோ கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ – யுத்3:31 51/4

TOP


பாவகன் (3)

பகை தகை நெடும் கடல் பருகும் பாவகன்
சிகை கொழுந்து இது என திருகு நாவினான் – ஆரண்:15 13/3,4
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் பழைய நின்னோடு – யுத்2:19 270/1
கற்பு எனும் கனல் சுட கலங்கி பாவகன்
சொல் பொழி துதியினன் தொழுத கையினன் – யுத்4-மிகை:40 14/1,2

TOP


பாவகாரி (1)

பாவகாரி தன் முடி தலை பறித்திலென் என்றால் – சுந்:12 52/3

TOP


பாவகாரி-தன் (1)

பாவகாரி-தன் பாவகம் ஒரு முகம் பயில – சுந்-மிகை:12 5/3

TOP


பாவகாரியின் (1)

பாவகாரியின் பிறந்த பாவியேன் – அயோ:14 97/2

TOP


பாவங்களையும் (1)

தாங்க அரும் பாவங்களையும் எனக்காக தவிர்க்க என – யுத்4-மிகை:41 80/3

TOP


பாவத்தாலே (1)

குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடி கொண்டாய் – யுத்3:28 4/3

TOP


பாவத்தினால் (1)

பரம் முருக்கிய பாவத்தினால் வல – ஆரண்:9 24/3

TOP


பாவத்து (1)

பனி வரு கண்ணர் விம்மி பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – யுத்3:31 72/3,4

TOP


பாவத்தை (2)

பாக்கியம் அன்றி என்றும் பாவத்தை பற்றலாமோ – கிட்:9 16/4
மறத்தை பூண்டு வெம் பாவத்தை மணம் புணர் மணாளர் – யுத்3:31 6/2

TOP


பாவம் (27)

எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – பால:7 21/3
பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய் – அயோ:3 42/4
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – அயோ:4 43/2
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – அயோ:4 101/1
பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார் – அயோ:4 101/2
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார் – அயோ:4 101/4
மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும் – அயோ:6 2/1
மீள_அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள் – ஆரண்:12 57/4
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கிட்:7 127/4
ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய – கிட்:9 16/1
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால் – கிட்:11 35/4
பாவம் தோற்றது தருமமே வென்றது இ படையால் – கிட்:12 38/4
அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும் – சுந்:2 93/1
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு – சுந்:5 74/3
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார் – யுத்1:4 150/3
பழி இது பாவம் என்று பார்க்கிலை பகர தக்க – யுத்2:17 19/1
பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம் – யுத்2:17 66/4
இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினை பாவம் என்றான் – யுத்2:19 233/4
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – யுத்3:23 6/3
வெவ்விது பாவம் சால தருமமே விழுமிது ஐய – யுத்3:27 171/3
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான – யுத்3:27 176/1
பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர் – யுத்3:30 24/1
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ – யுத்3:31 49/2
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும் – யுத்4:32 44/3
என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – யுத்4:38 22/4
என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம்
ஒன்றிலர் நன்றி-தன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர் – யுத்4-மிகை:41 79/1,2
கால் முதல் தொழுது தங்கள் கட்டு இரும் பாவம் விட்டார் – யுத்4-மிகை:41 295/3

TOP


பாவம்-தன்னை (1)

கேள்வி தீயாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவம்-தன்னை
மூள்வித்தீர் முனியாதானை முனிவித்தீர் முடிவின் என்றான் – கிட்:11 73/3,4

TOP


பாவமும் (7)

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே – பால-மிகை:0 29/2
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் – அயோ:2 85/1
பாவமும் அரும் துயரும் வேர் பறியும் என்பார் – அயோ:3 102/1
பாவமும் நின்ற பெரும் பழியும் பகை நண்போடும் – அயோ:13 17/1
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம் – யுத்2:16 80/3
பகையில் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது பரிவால் – யுத்3:22 200/4
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலா – யுத்4:37 24/3

TOP


பாவமோ (2)

வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ – ஆரண்:13 46/3
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – சுந்:3 126/4

TOP


பாவர் (1)

பறவைகள் மிருகம் பற்றி பஞ்சரத்து அடைக்கும் பாவர் – யுத்4-மிகை:41 75/4

TOP


பாவனம் (1)

பைம்_தொடி அடைத்த சேது பாவனம் ஆயது என்றான் – யுத்4:41 21/4

TOP


பாவனை (1)

தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர் – யுத்3:25 12/2

TOP


பாவனையால் (1)

தா இல் பாவனையால் கொடுத்து அருச்சனை சமைத்தான் – சுந்:11 54/2

TOP


பாவாய் (1)

பண்பு இறந்தவர்க்கு அரும் கலம் ஆகிய பாவாய்
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – யுத்4:40 110/2,3

TOP


பாவி (19)

ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா – அயோ:3 59/1
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – அயோ:4 46/3
பண்டே எரி முன் உன்னை பாவி தேவி ஆக – அயோ:4 47/3
பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன் – அயோ:4 48/3
ஏன்று உன் பாவி கும்பி வயிற்றினிடை வைகி – அயோ:11 84/1
படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவி
குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய – அயோ:13 69/1,2
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – ஆரண்:10 92/2
பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் – கிட்:7 31/4
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால் – சுந்:3 62/2
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும் – சுந்:12 30/3
படுத்து ஒழிந்தனை பாவி எ தேவரும் பகர்தற்கு – யுத்1:3 24/2
பஞ்சு என சிவக்கும் மென் கால் தேவியை பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – யுத்1:4 123/1,2
பறத்தி நின் நெடும் பதி புக கிளையொடும் பாவி
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி – யுத்2:15 251/3,4
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாக பட்டேன் – யுத்2:17 62/2
பாவி கை பிடித்தது பண்ணவ நின் – யுத்3:23 14/2
படிந்தது வினைய செய்கை பயந்தது பாவி வாளால் – யுத்3:26 45/3
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – யுத்3:31 86/4
பாவி வேலை உலகு பரத்தலால் – யுத்3:31 125/2
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பார பழி தீர்ந்தாளோ – யுத்4:38 9/2

TOP


பாவி-மேல் (1)

விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு – யுத்4:40 116/3

TOP


பாவிகாள் (2)

வள்ளலை பாவிகாள் மனிதன் என்று கொண்டு – யுத்1:6 39/1
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள்
சூடு-மின் சூடு-மின் தூதன் தாள் எனும் – யுத்4:41 92/3,4

TOP


பாவிடவும் (1)

படி ஏழும் நெடும் துயர் பாவிடவும்
மடியா நெறி வந்து வளம் புகுதும் – சுந்:4 9/2,3

TOP


பாவித்து (1)

பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கிட்:13 50/3,4

TOP


பாவித்தேற்கு (1)

பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்கு
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன் – யுத்3:24 55/2,3

TOP


பாவிபாடு (1)

பன்ன_அரும் கொடு மன பாவிபாடு இரேன் – அயோ:11 86/2

TOP


பாவிய (1)

மீ பாவிய இமையோர்_குலம் வெருவுற்றது இப்பொழுதே – யுத்3:27 150/3

TOP


பாவியர் (2)

பாவியர் ஆம் இவர் பண்பு இலர் நம்-பால் – ஆரண்:14 50/1
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ – யுத்1:2 49/4

TOP


பாவியர்க்கு (1)

பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன் பழியும் பாரேன் – கிட்:11 69/4

TOP


பாவியா (2)

பங்கய செல்வியை மனத்து பாவியா
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் – ஆரண்:6 23/1,2
பாவியா கொடுத்த வெம்மை பயப்பய பரந்தது அன்றே – ஆரண்:10 89/4

TOP


பாவியாத (1)

பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – ஆரண்:10 92/2

TOP


பாவியாது (1)

பாவியாது பருகுதிர்-போலும் நும் – கிட்:11 30/3

TOP


பாவியும் (1)

பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அ – அயோ:11 99/2,3

TOP


பாவியேன் (3)

பாவகாரியின் பிறந்த பாவியேன்
சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன் – அயோ:14 97/2,3
மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ – ஆரண்:6 103/2
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம் – யுத்2:17 40/3

TOP


பாவியேனையும் (1)

பாவியேனையும் பார்க்கும்-கொலோ எனும் – ஆரண்:6 80/3

TOP


பாவியை (3)

பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும் – அயோ:3 18/3
முன்னையர் முறை கெட முடித்த பாவியை
சின்னபின்னம் செய்து என் சினத்தை தீர்வெனேல் – அயோ:12 55/1,2
பாவியை அமருக்கு அஞ்சி அரண் புக்கு பதுங்கினானை – யுத்1:14 31/2

TOP


பாவிற்றிலை (1)

சென்று பாவிற்றிலை சிறிது பார் எனா – பால:8 25/2

TOP


பாவின் (1)

பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்சு என – யுத்4:40 72/3

TOP


பாவினால் (1)

பாவினால் இது உணர்த்திய பண்பு-அரோ – பால:0 10/4

TOP


பாவுண்ட (1)

பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் பரிதி பட்டான் – யுத்2:19 231/4

TOP


பாவை (24)

பழகிய எனினும் இ பாவை தோன்றலால் – பால:10 34/3
பைம் தொடி ஓவிய பாவை போன்றனள் – பால:10 39/2
பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும் – பால:14 25/1
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி – பால:14 63/2
செம் கையில் மஞ்ஞை அன்னம் சிறு கிளி பூவை பாவை
சங்கு உறை கழித்த அன்ன சாமரை முதல தாங்கி – பால:14 66/1,2
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – பால:17 13/3
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி ஆண்டு அமலன் மேனி – பால:21 15/3
பழுது இலா ஒரு பாவை அன்னாள் பதைத்து – பால:21 24/1
பஞ்சி மென் தளிர் அடி பாவை கோல்_கொள – அயோ:1 18/1
புவி பாவை பரம் கெட போரில் வந்தோரை எல்லாம் – அயோ:4 117/1
எழுது பாவை அன்னாள் மன துணுக்கமொடு எழுந்தாள் – அயோ:4 213/4
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் – ஆரண்:1 40/2
அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான் – ஆரண்:6 42/4
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – ஆரண்:6 58/3
பாவை பேசுவது போல் கண் பனிப்பு உற – சுந்:2 171/3
பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெற பயன் தீர் நோன்பின் – சுந்:3 142/2
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை
கற்பினால் இயன்றது என்பான் பெரியது ஓர் களிப்பன் ஆனான் – சுந்:12 126/3,4
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – யுத்1:1 8/2
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – யுத்1:1 8/2
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – யுத்1:10 18/2,3
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் – யுத்2:17 54/3
பார்த்தனன் பாரா-முன்னம் பணிந்தனன் விசய பாவை
தூர்த்தனை இளைய வீரன் தழுவினன் இனைய சொன்னான் – யுத்3:22 149/3,4
நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – யுத்4:38 11/4
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான் – யுத்4:41 112/3

TOP


பாவைமார் (4)

பாவைமார் பரந்த கோல பண்ணையில் பொலிவாள் வண்ண – பால:18 15/3
பஞ்சி சூழ் மெல் அடி பாவைமார் பண்ணையின் – பால:20 30/1
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே – அயோ:3 66/4
பாவைமார் நறும் குழல்களும் பரிமளம் கமழ்ந்த – சுந்:13 34/4

TOP


பாவைமாரை (1)

பதவி அந்தணரை ஆவை பாலரை பாவைமாரை
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா – கிட்:11 61/2,3

TOP


பாவையர் (10)

பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம் பொன் பீடத்து – பால:5 59/2
பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே – பால:7 15/4
பாவையர் வைக தீய்ந்த பல்லவ சயனம் கண்டார் – பால:16 19/4
பாவையர் பனி மென் கொம்பை நோக்கினர் பரிந்து நிற்பார் – பால:17 11/4
பாவையர் எவரும் பாங்குற நெருங்கி பலாண்டு இசை பரவிட-மன்னோ – ஆரண்-மிகை:10 5/4
பயில் குரல் கிண்கிணி பதத்த பாவையர்
இயல்புடை மைந்தர் என்று இவர் இலாமையால் – கிட்:14 34/1,2
பன்னக வனிதையர் இயக்கர் பாவையர்
முன்னின பணி முறை மாறி முந்துவார் – சுந்:2 47/2,3
பாவையர் குழாங்கள் சூழ பாட்டொடு வான நாட்டு – சுந்:2 118/3
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் பருவம் நோக்கும் – யுத்1:10 22/3
பாவையர் குழுவை இன் சொல் பாலரை பயந்து தம் இல் – யுத்4-மிகை:41 62/2

TOP


பாவையின் (1)

திரையினுள் பொலி சித்திர பாவையின் செயலார் – சுந்:13 22/4

TOP


பாவையும் (5)

உருகு பொன்_பாவையும் ஒத்து தோன்றினாள் – பால:10 52/4
பஞ்சி மெல் அடி பாவையும் ஆடினாள் – அயோ:7 20/4
பாவையும் அதனை கேளா தம் குல பகைஞர் தம்-பால் – ஆரண்:12 84/1
ஏன்றது பாவையும் ஏது என்று எண்ணும் முன் – ஆரண்-மிகை:13 6/2
எழுது பாவையும் ஏத்தினள் ஏகினன் இப்பால் – சுந்:5 84/4

TOP


பாவையே (1)

பங்கயத்து உறை பாவையே சோபனம் – யுத்4-மிகை:40 1/2

TOP


பாவையை (3)

பஞ்சர கிளி என கதறு பாவையை விடா – ஆரண்:1 24/2
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – யுத்3:23 22/2
பட்டு நான் விழுந்தால் அன்றி பாவையை விடுவது உண்டோ – யுத்3-மிகை:28 6/4

TOP


பாழ் (5)

பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – அயோ:11 99/2
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – ஆரண்:8 14/2
எய் கணை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால் – யுத்2:16 132/3
பாழ் புறம் கிடப்பது படி இன்றாயது ஓர் – யுத்4:41 105/2
விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து உயர் வெளி பாழ் மேலாய் – யுத்4-மிகை:41 297/3

TOP


பாழ்த்த (1)

படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவி – அயோ:13 69/1

TOP


பாழ்பட்டானை (1)

பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை – சுந்:2 208/4

TOP


பாழ்பட (13)

அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்பட
தொழுதுமோ சென்று என சாம்பன் சொல்லினான் – கிட்:16 10/3,4
பாரினாள் முதுகும் நெடும் பாழ்பட
மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை – யுத்1:8 34/1,2
பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின் – யுத்1:10 22/1
பாய்ந்த தானை படு களம் பாழ்பட
சாய்ந்ததால் நிருத கடல் தானையே – யுத்2:15 51/3,4
அரக்கர் சேனை அடு களம் பாழ்பட
வெருக்கொண்டு ஓடிட வெம் பட காவலர் – யுத்2:15 62/1,2
படுத்த வாசியும் பதாகையும் பாழ்பட – யுத்2:15 64/4
இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு – யுத்3:24 78/1
மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின் – யுத்3:27 61/1
மோனமும் பாழ்பட முடிவு இலா முரண் – யுத்3:27 61/2
சேனையும் பாழ்பட சிறந்த மந்திரத்து – யுத்3:27 61/3
ஏனையும் பாழ்பட இனைய செப்பினான் – யுத்3:27 61/4
விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ – யுத்4:37 107/4
ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர் – யுத்4:40 49/1,2

TOP


பாழ்படா (1)

பாணியாது படர் வெரிந் பாழ்படா
தூணி பூட்டி தொடு சிலை தொட்டு அரும் – கிட்:11 9/2,3

TOP


பாழ்படுத்து (2)

பாழ்படுத்து இரியல்போவார் ஒக்கின்ற பரிசு பாராய் – யுத்1:10 23/4
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ – யுத்3:24 76/3,4

TOP


பாழி (37)

பாழி மா முகட்டு உச்சி பச்சை மா – பால:6 24/3
பாழி புயம் உயர் திக்கிடை அடைய புடை படர – பால:24 11/1
பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் – அயோ:3 46/4
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா – அயோ:11 54/3
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற – அயோ:14 34/2
பரம் கிடந்த மாதிரம் பரித்த பாழி யானையின் – ஆரண்:10 93/1
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று – ஆரண்:13 2/1
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண் – கிட்:2 30/3
பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய – கிட்:7 52/3
பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே – கிட்:9 21/3
பாழி நல் நெடும் தோள் கிளர் படை கொண்டு பரவை – கிட்:12 17/2
பாழி வெம் புயத்து அரியொடும் இடபனும் படர்ந்தான் – கிட்:12 18/4
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால் – கிட்:14 69/3
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான் – சுந்:1 30/2
பாழி நல் நெடும் கிடங்கு என பகர்வரேல் பல பேர் – சுந்:2 145/1
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை – சுந்:4 110/3
பாழி தோள் நெடும் படைக்கல பதாதியின் பகுதி – சுந்:9 11/4
பாழி மா மேரு ஒத்தான் வீரத்தின் பன்மை தீர்ப்பான் – சுந்:11 13/4
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான் – சுந்:11 43/2
பாழி காட்டி அரும் பழி காட்டினாய் – சுந்:12 33/4
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை – சுந்:12 58/2
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் – சுந்:13 38/4
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த – யுத்1:1 1/3
பாழி வன் தடம் திசை சுமந்து ஓங்கிய பணை கை – யுத்1:3 3/1
பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என – யுத்1:4 4/1
கரத்தொடும் பாழி மா கடல் கடைந்துளான் – யுத்1:5 10/1
பாழி வல் நெடும் கொடும் சிலை வழங்கிய பகழி – யுத்1:6 17/1
பாழி ஆள் வயிர படி பல் முறை – யுத்2:15 38/3
பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும் – யுத்2:16 8/2
பாழி திசை நின்று சுமந்த பணை – யுத்2:18 58/2
பாழி புயம் அம்பு உருவ படலும் – யுத்3:20 70/1
படுகள பரப்பை நோக்கி பாழி வாய் மடித்து நூழில் – யுத்3:22 128/1
பாழி சிகை பரப்பி தனை படர்கின்றது பார்த்தான் – யுத்3:27 133/3
பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி – யுத்3:30 41/4
பாழி கடை நாள் விடு பல் மழை போல் – யுத்3:31 195/3
பாழி மா கடலும் வெளி பாய்ந்ததால் – யுத்4:37 195/2
பாழி துற்று அரி பற்றிய பீடமும் – யுத்4:39 4/3

TOP


பாழிய (2)

பாழிய பணை தோள் வீர துணை இலேன் பரிவு தீர்த்த – சுந்:4 72/1
பாழிய மற்றை தம்பி பால் நிற கவரி பற்ற – யுத்4:42 2/3

TOP


பாழியாய் (1)

பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய் – ஆரண்-மிகை:15 1/4

TOP


பாழியால் (1)

பாழியால் உலகு எலாம் ஒரு வழி படர வாழ் – கிட்:3 4/2

TOP


பாழியான் (2)

பாம்பு உறங்கும் படர் செவி பாழியான் – யுத்2:16 64/4
பாழியான் தன்னை கண்ட பம்பையாறு அதனை பாராய் – யுத்4-மிகை:41 130/4

TOP


பாளை (9)

ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் – பால:2 9/1
பாளை தந்த மது பருகி பரு – பால:2 24/3
வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால் – பால:10 72/4
பாளை விரி ஒத்து உலவு சாமரை பட போய் – பால:15 17/3
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்பு காண்பார் – பால:16 12/2
பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும் – பால:18 4/3
பாளை விரிய குதி கொள் பண்ணை வள நாடா – பால:22 41/3
வாளையும் பாளை நாறும் வயல்களும் அதுவே நாறும் – பால-மிகை:2 1/4
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய – யுத்2:15 9/2

TOP


பாளையில் (1)

உழக்க வாளைகள் பாளையில் குதிப்பன ஓடை – பால:9 11/4

TOP


பாளையை (1)

தேரை வன் தலை தெங்கு இளம் பாளையை
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ – கிட்:15 43/1,2

TOP


பாற்கடல் (36)

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு – பால:0 4/1
பொங்கு இரும் பாற்கடல் தரங்கம் போலுமே – பால:3 26/4
பகல் கதிர் மறைய வானம் பாற்கடல் கடுப்ப நீண்ட – பால:10 3/1
வெள்ள பாற்கடல் போல் மிளிர் கண்ணினாள் – பால:11 4/2
கொள்ளை கொள்ள கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் என படரும் நிலா – பால:11 9/1,2
பங்கயத்து அணங்கை தந்த பாற்கடல் எதிர்வதே போல் – பால:20 5/3
தண் நிற பாற்கடல் தழீஇயது ஆம் என – பால:23 62/3
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான் – பால:23 98/4
பவ்வ மிக்க புகழ் திரு பாற்கடல்
தெய்வ தாசனை சிந்தை செய்வாம்-அரோ – பால-மிகை:0 11/3,4
பார்த்தியோ திரு பாற்கடல் பள்ளியின் – பால-மிகை:5 7/3
பாற்கடல் படு திரை பவள வல்லியே – அயோ:2 49/2
உறைந்த பாற்கடல் சேக்கை உடன் ஒரீஇ – அயோ:4 218/2
வெள்ளி வெண் நிற பாற்கடல் மேலை_நாள் – அயோ:7 19/3
முழுகி தோன்றுகின்றாள் முதல் பாற்கடல்
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள் – அயோ:7 24/3,4
உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – அயோ:10 5/1
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம் – அயோ:10 49/2
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள் – ஆரண்:13 123/3
பாற்கடல் பணிய பாம்பு அணை பரம் பரமனை – ஆரண்-மிகை:1 4/1
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான் – கிட்:7 13/4
பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தை பஞ்சி ஊட்டி – கிட்:13 33/1
முரிந்து உயர் பாற்கடல் முகந்து மூரி வான் – சுந்:2 53/2
பக்க வேலையின் படியது பாற்கடல் முடிவில் – சுந்:13 26/3
பாற்கடல் பரந்து பொங்கி பங்கயத்து ஒருவன் நாட்டின் – யுத்1:3 149/3
பாற்கடல் சுற்ற வில் கை வட வரை பாங்கு நிற்ப – யுத்1:4 129/3
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அ பதகன் மூதூர் – யுத்1:13 27/4
பாற்கடல் என பொலி கவி பெரும் படை – யுத்2-மிகை:16 20/3
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – யுத்3:22 9/4
பவள காடுடை பாற்கடல் ஒத்தது அ பரவை – யுத்3:22 178/4
படம் துடிக்கின்ற நாக பாற்கடல் பள்ளியானும் – யுத்3:27 76/2
நெடும் பாற்கடல் கிடந்தாரும் பண்டு இவர் நீர் குறை நேர – யுத்3:27 143/1
கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும் – யுத்3:29 11/3
திவள பாற்கடல் வறள்பட தேக்கினர் சில நாள் – யுத்3:30 14/4
பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள் – யுத்4:33 31/1
பாற்கடல் நடுவணார் என்பர் பல் வகை – யுத்4:37 67/1
பகர்ந்த தேவரும் பாற்கடல் பள்ளியான் பரமன் – யுத்4-மிகை:41 91/3
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி வானவர்கள் – யுத்4-மிகை:41 145/3

TOP


பாற்கடலில் (1)

தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – யுத்4:37 198/2

TOP


பாற்கடலின் (2)

மோது பாற்கடலின் முன் நாள் முளைத்த நால் கரத்தில் ஏந்தும் – பால-மிகை:0 4/3
வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் துயிலை வெறுத்து அளியும் – ஆரண்:14 28/1

TOP


பாற்கடலும் (1)

பல் நகமும் நகு வெள்ளி பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து – பால:6 8/2

TOP


பாற்கடலை (1)

திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – யுத்4:38 27/3

TOP


பாற்கடலையே (1)

கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம் – பால:19 3/2

TOP


பாற்கடலோடும் (1)

பாற்கடலோடும் வந்து எதிரும் பான்மை போல் – யுத்2:15 117/4

TOP


பாற்று (1)

பாற்று_இனம் ஆர்த்தன பணிலம் ஆர்த்தன – ஆரண்:7 32/4

TOP


பாற்று_இனம் (1)

பாற்று_இனம் ஆர்த்தன பணிலம் ஆர்த்தன – ஆரண்:7 32/4

TOP


பாற்றுடல் (1)

விரி திரை பாற்றுடல் பள்ளி மேவினான் – பால:8 27/2

TOP


பாற (5)

பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்புறா – யுத்2:15 70/4
பாம்பு எலாம் பட யாளியும் உழுவையும் பாற
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க – யுத்2:15 193/2,3
பல் நெடும் தானையை பாற நூறினான் – யுத்2:18 123/4
பாரிய விடுத்தலோடு பகை இருள் இரிந்து பாற
சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல் – யுத்2:19 218/3,4
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற
சூழ்க்கின்ற வீரம் என் கை சரங்களாய் தோன்றும் அன்றே – யுத்3:27 83/3,4

TOP


பாறி (2)

பாறி வீந்தது செல்வம் பரிந்திலர் – அயோ:14 19/2
பனி படா நின்றது என்ன பரக்கின்ற சேனை பாறி
தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை – யுத்4:37 17/1,2

TOP


பாறிட (2)

பாறு உகு சிறை என விசும்பில் பாறிட
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான் – யுத்2:16 302/3,4
பாத்திட பரந்த சேனை பாறிட பரமன் சீறி – யுத்4-மிகை:40 7/3

TOP


பாறினன் (1)

பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன்
ஈடுறும் இவனை கொண்டு எளிதின் எய்தினேன் – யுத்2:16 278/3,4

TOP


பாறு (12)

பாறு பின் செல கால் என செல்வது பண்டு ஓர் – பால:15 5/3
தழை புரையும் சிறை கூகை பாறு முதல் பெரும் பறவை-தம்மை ஈன்றாள் – ஆரண்-மிகை:4 3/2
பாறு எழு வாள் படை பத்திரு வெள்ளம் – சுந்-மிகை:11 11/1
பாறு பொருகின்றன பருந்து இவை என போய் – யுத்1:12 18/3
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட – யுத்2:16 302/3
பாறு ஆடு வெம் களத்து பட்டார் என பதையா – யுத்2:17 92/2
பாறு ஆடு முகத்தன பல் பகலும் – யுத்2:18 41/2
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – யுத்2:18 166/4
பாறு ஆடு களத்து ஒரு பாய் பரியே – யுத்3:20 95/4
பாறு படு சிறகு கழுகு பகழி பட – யுத்3:31 162/1
பாறு ஆடு களத்து ஒருவன் பகலின் – யுத்3:31 207/1
பாறு தொடர் பகழி மாரி நிரைகள் பட – யுத்3-மிகை:31 46/1

TOP


பாறும் (1)

கழுகொடு பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும் – யுத்4:33 1/3

TOP


பாறை (4)

தெள்ளிய பளிக்கு பாறை தெளி சுனை மணியில் செய்த – பால:16 10/3
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை – பால:16 23/3
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது பாராய் – அயோ:10 15/4
கதுமென வாலி சேய் மேல் எறிந்தனன் கரும் கல் பாறை
அதுதனை புறங்கையாலே அகற்றி அங்கதனும் சீறி – சுந்-மிகை:14 12/2,3

TOP


பாறையில் (5)

துளங்கு பாறையில் தோழியர் அயிர்த்திட துயின்றார் – பால:15 11/4
மஞ்சு அளாவிய மாணிக்க பாறையில் மறைவ – அயோ:10 20/1
செஞ்செவே நெடு மரகத பாறையில் தெரிவ – அயோ:10 20/2
தொடர்ந்த பாறையில் வேய்_இனம் சொரி கதிர் முத்தம் – அயோ:10 27/2
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால் – ஆரண்:6 71/4

TOP


பாறையின் (1)

புகைந்து ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே – சுந்-மிகை:14 23/4

TOP


பான்மை (8)

பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
போக்கி நிற்கு இது பொருள் என உணர்கிலென் புவனம் – பால:8 46/1,2
பரிக்கும் அண்ட பரப்பு எவைக்கும் தனியரசு என்று அரன் கொடுத்த வரத்தின் பான்மை
உரைக்கு உவமை பெற குலிசத்தவன் முதலாம் உலகு இறைமைக்கு உரிய மேலோர் – ஆரண்-மிகை:10 1/1,2
பயில்வு_இல் கல்வியார் பொலிவு_இல் பான்மை போல் – கிட்:3 32/2
படம் திறந்து உருவலின் பொலியும் பான்மை போல் – கிட்:10 108/4
பறிப்புண்டும் வந்திலாதான் இனி பொரும் பான்மை உண்டோ – யுத்1:14 36/4
உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை பார் – யுத்1-மிகை:3 12/1
பாற்கடலோடும் வந்து எதிரும் பான்மை போல் – யுத்2:15 117/4
பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மை
இங்கு இது மலராள் வைகும் மாடம் என்று இசைத்த போதில் – யுத்4-மிகை:42 14/1,2

TOP


பான்மைய (3)

பறிப்பு_அரு வலையிடை பட்ட பான்மைய – ஆரண்:15 2/4
விளக்கு எதிர் வீழ்த்த விட்டில் பான்மைய வியக்க வேண்டா – யுத்2:17 27/4
படைக்கலம் மழை படு துளியின் பான்மைய – யுத்4:37 70/4

TOP


பான்மையதை (2)

பாம கடல் நின்றது ஓர் பான்மையதை – யுத்3:27 17/4
பண்ணை கடல் போல்வது ஓர் பான்மையதை – யுத்3:27 20/4

TOP


பான்மையதோ (1)

பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ – சுந்:4 115/2,3

TOP


பான்மையார் (1)

பாலமே தரித்தவன் வெருவும் பான்மையார் – சுந்-மிகை:3 13/4

TOP


பான்மையால் (1)

பழம் துயர்க்கு பரிவுறும் பான்மையால் – ஆரண்:14 26/4

TOP


பான்மையாள் (1)

பாம்பு கான்ற பனி மதி பான்மையாள் – யுத்4:40 8/4

TOP


பான்மையான் (5)

பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான் – பால-மிகை:7 4/4
பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான் – ஆரண்:14 83/4
பள்ளிகொள்பவன் பொருது இளைத்த பான்மையான் – ஆரண்-மிகை:3 5/4
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான் – கிட்:7 13/4
பரஞ்சுடர் ஒருவனை பொருவும் பான்மையான் – சுந்:11 2/4

TOP


பான்மையின் (1)

பள்ளி நீங்கிய பான்மையின் தோன்றினான் – அயோ:7 19/4

TOP


பான்மையே (1)

பற்றுண்டாய் இதுவோ அற பான்மையே – சுந்:12 31/4

TOP


பான (5)

பான தானமும் பாய் பரி பந்தியும் – சுந்:6 37/2
பருதி தேவர்கட்கு என தக்க பண்பினர் பான
குருதி பெற்றிலரேல் கடல் ஏழையும் குடிப்பார் – யுத்3:30 20/2,3
பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண் – யுத்4-மிகை:41 160/1
பான நெய்யொடு நானமும் சாந்தமும் பலவும் – யுத்4-மிகை:41 192/1
பான நல் அமுதுடன் கருப்பூரமும் பலவும் – யுத்4-மிகை:41 205/1

TOP


பானத்தான் (1)

பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – யுத்1:13 1/3

TOP


பானம் (2)

பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – சுந்:2 5/2
பானம் ஊட்டி சயனம் பரப்புவான் – யுத்4:34 4/3

TOP


பானமும் (1)

பானமும் துயிலும் கண்ட கனவும் பண் கனிந்த பாடல் – யுத்2:19 281/1

TOP


பானல் (7)

பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட – பால:16 20/1
பள்ளத்து பாயும் நல் நீர் அனையவர் பானல் பூத்த – பால:21 3/1
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – ஆரண்:10 92/2
சங்கு அணி பானல் நெய்தல் தண் புனல் தவிர ஏகி – கிட்:15 32/2
பானல் உண் கண்ணும் வண்ண படி முறை மாற பண்ணை – சுந்:2 181/1
பானல் பட்ட பல கணை மாரியின் – யுத்2:15 50/2
பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து – யுத்4-மிகை:41 207/4

TOP


பானலும் (2)

விள்ளும் வீ உடை பானலும் மேவும் மெய் – பால-மிகை:11 7/3
பானலும் குவளையும் பரந்த புன்னையும் – யுத்1:4 25/2

TOP


பானலோ (1)

படர் பூம் குவளை நாள் மலரோ நீலோற்பலமோ பானலோ
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – பால:10 65/2,3

TOP


பானு (1)

கூற்றின் வாய் உற்றான் என்ன உம்பர் கால் குலைய பானு
மேல் திசை உற்றான் என்ன விளங்கினன் மேரு ஒப்பான் – சுந்-மிகை:14 14/3,4

TOP


பானுவால் (1)

பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் – பால:1 3/1,2

TOP