ம-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு (மல் முதல் மனோ வரை)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மல் 28
மல்கி 1
மல்கிய 2
மல்கு 3
மல்லர் 3
மல்லல் 11
மல்லால் 1
மல்லிகை 5
மல்லின் 4
மல்லினால் 2
மல்லினின் 1
மல்லினும் 1
மல்லொடு 1
மலக்கம் 2
மலங்க 1
மலங்கி 1
மலங்கினர் 1
மலங்கு 2
மலடிக்கு 1
மலய 1
மலயம் 2
மலர் 388
மலர்-கண் 2
மலர்-கொலோ 1
மலர்-தொறும் 2
மலர்-மிசை 3
மலர்-மேல் 3
மலர்_கண் 3
மலர்_கழல் 1
மலர்_குலம் 1
மலர்_கையார் 1
மலர்_கையால் 3
மலர்_கையில் 1
மலர்_சரண் 1
மலர்_தொகை 1
மலர்_மகட்கு 1
மலர்_மகள் 2
மலர்_மழை 2
மலர்_மழையில் 1
மலர்க்கு 1
மலர்க்கை 1
மலர்க்கையால் 2
மலர்கள் 11
மலர்கள்-தம்மின் 1
மலர்களும் 1
மலர்களே 1
மலர்த்தாள் 1
மலர்ந்த 21
மலர்ந்ததாம் 1
மலர்ந்தது 7
மலர்ந்தருளி 1
மலர்ந்தவாம் 1
மலர்ந்தன 2
மலர்ந்தனன் 1
மலர்ந்தார் 2
மலர்ந்தான் 1
மலர்ந்து 12
மலர்வ 1
மலர்வன 3
மலர்வாய் 1
மலர்வு 1
மலர 3
மலரடி 3
மலரது 1
மலரவன் 1
மலராத 1
மலராய் 1
மலரால் 2
மலராள் 4
மலராளியும் 1
மலராளொடும் 1
மலராளோடும் 1
மலரிடை 2
மலரில் 5
மலரின் 22
மலரின்-மேல் 1
மலரினில் 1
மலரினும் 1
மலருடை 1
மலரும் 20
மலருள் 2
மலருளான் 1
மலருளோன் 2
மலருளோனும் 1
மலரே 1
மலரை 2
மலரொடும் 2
மலரோ 1
மலரோடு 1
மலரோன் 21
மலரோன்-தன் 1
மலரோனும் 1
மலி 8
மலிதரு 1
மலிந்த 2
மலிந்தவே 1
மலிந்துடையதேனும் 1
மலை 230
மலை-கண் 1
மலை-கொலாம் 1
மலை-தலை 1
மலை-தொறும் 2
மலை-நின்றும் 1
மலை-போல் 6
மலை-மிசை 1
மலை-மீது 1
மலை-மேல் 4
மலை_தலை 1
மலை_மகள் 1
மலை_மகள்_கொழுநன் 1
மலைக்க 3
மலைக்கலுற்றார் 1
மலைக்கவும் 1
மலைக்கு 4
மலைக்கும் 3
மலைக்குற 1
மலைகள் 14
மலைகளில் 1
மலைகளின் 4
மலைகளும் 16
மலைகளை 10
மலைகளோடும் 1
மலைகின்ற 3
மலைகின்றாரின் 1
மலைகுவான் 1
மலைகுவென் 1
மலைதல் 4
மலைதலும் 1
மலைந்த 8
மலைந்த-போது 1
மலைந்தன 1
மலைந்தனர் 1
மலைந்தனன் 1
மலைந்தார் 7
மலைந்தான் 4
மலைந்திட 2
மலைந்திடினும் 1
மலைந்தீர் 1
மலைந்து 10
மலைந்தே 1
மலைநாட்டினை 1
மலைம் 1
மலைய 4
மலையத்தன 1
மலையமாருத 1
மலையாநின்றார் 1
மலையிடை 1
மலையில் 3
மலையின் 23
மலையின்-நின்றும் 1
மலையின்-மேல் 5
மலையின்-வாய் 1
மலையினார் 1
மலையினின் 1
மலையினும் 8
மலையினை 9
மலையும் 31
மலையுமே 1
மலையே 4
மலையேனும் 1
மலையை 5
மலையையும் 1
மலையொடு 4
மலையொடும் 4
மலையோடும் 2
மலையோமேல் 1
மலைவ 1
மலைவது 1
மலைவார் 1
மலைவாரும் 1
மலைவாளை 1
மலைவான்-மேல் 1
மலைவும் 1
மலைவுற்றான் 1
மலைவென் 1
மவுலி 6
மவுலி-மேல் 1
மவுலியாய் 1
மவுலியால் 1
மவுலியும் 1
மவுலியையும் 1
மழ 6
மழ_விடையோன் 1
மழலை 25
மழலையாள் 1
மழலையாள்-தன் 1
மழலையின் 1
மழலையும் 1
மழலையை 1
மழவர்-தம் 1
மழு 43
மழுக்களின் 1
மழுக்களும் 2
மழுங்க 1
மழுங்கி 1
மழுங்கிட 1
மழுங்கிய 2
மழுங்கின 1
மழுவலாளன் 1
மழுவலாளனும் 2
மழுவலான் 4
மழுவனே 1
மழுவாய் 1
மழுவாள் 3
மழுவாள்-அதனால் 1
மழுவாளவன் 2
மழுவாளன் 2
மழுவாளிக்கு 1
மழுவாளியும் 2
மழுவாளியை 1
மழுவின் 4
மழுவினர் 1
மழுவினால் 2
மழுவினான் 1
மழுவும் 7
மழுவொடு 2
மழுவோனும் 1
மழை 284
மழை-கண் 1
மழை-கொண்டு 1
மழை-நின்றும் 1
மழை-போல் 1
மழை-வாய் 1
மழை_கண் 1
மழை_குலம் 2
மழை_அனான் 1
மழை_ஏறு 1
மழைக்கு 1
மழைகள் 2
மழைகளும் 3
மழைகளை 1
மழைத்த 4
மழையன் 1
மழையன 1
மழையால் 3
மழையிடை 2
மழையில் 2
மழையின் 23
மழையின்-மேல் 1
மழையினர் 1
மழையினாலே 1
மழையினின் 1
மழையினும் 3
மழையினை 1
மழையுடை 1
மழையும் 8
மழையே 2
மழையை 5
மழையொடு 2
மழையோ 1
மள்கல் 1
மள்ளர் 17
மள்ளர்-தம் 1
மள்ளர்கள் 1
மள்ளரும் 1
மற்கடங்கள் 3
மற்கடம் 1
மற்கு 1
மற்ற 8
மற்றதனை 1
மற்றது 2
மற்றவர் 6
மற்றவரும் 1
மற்றவரோடும் 1
மற்றவள் 1
மற்றவன் 8
மற்றவும் 5
மற்றவை 4
மற்றினில் 1
மற்று 429
மற்றுடை 1
மற்றும் 105
மற்றுள்ள 1
மற்றுள 4
மற்றுளபேரும் 1
மற்றுளோர் 4
மற்றுளோர்-தமையும் 1
மற்றுளோர்களும் 2
மற்றுளோரும் 2
மற்றுளோரை 1
மற்றை 78
மற்றைய 7
மற்றையது 1
மற்றையர் 1
மற்றையவன் 2
மற்றையோர் 9
மற்றையோர்க்கும் 1
மற்றையோர்களும் 2
மற்றொரு 8
மற்றொன்று 1
மற்றொன்றே-கொலாம் 1
மற்றோ 1
மற்றோர் 6
மற 24
மறக்க 2
மறக்ககிற்றிலர் 1
மறக்கம் 1
மறக்கல் 2
மறக்கலாமையின் 1
மறக்கிலா 1
மறக்கும் 1
மறக்கும்-ஆயினும் 1
மறக்குமா 1
மறக்கை 1
மறங்கொடு 1
மறத்தல் 1
மறத்தலால் 1
மறத்தார் 2
மறத்தியோ 3
மறத்திரோ 1
மறத்திறல் 1
மறத்தின் 1
மறத்தினார்கள் 1
மறத்தினால் 1
மறத்தினாலே 1
மறத்து 3
மறத்துறை 1
மறத்தை 3
மறத்தொடு 1
மறத்தொடும் 1
மறத்தொழில் 1
மறந்த 6
மறந்தது 1
மறந்ததும் 1
மறந்தவர் 3
மறந்தவனும் 1
மறந்தன 4
மறந்தனம் 1
மறந்தனர் 4
மறந்தனள் 1
மறந்தனன் 5
மறந்தனென் 1
மறந்தனை 2
மறந்தனையோ 1
மறந்தாய் 1
மறந்தாயும் 1
மறந்தார் 7
மறந்தாள் 2
மறந்தான் 13
மறந்திடும் 2
மறந்திருந்து 2
மறந்திலது 1
மறந்திலம் 1
மறந்திலள் 1
மறந்திலன் 2
மறந்திலாதான் 1
மறந்திலேன் 1
மறந்திலையோ 1
மறந்தீர் 1
மறந்து 15
மறந்துபோய் 1
மறந்தும் 3
மறந்துளார் 2
மறந்தேன் 1
மறந்தோம் 1
மறப்பதும் 1
மறப்பரோ 2
மறப்பிலள் 1
மறப்பிலன் 1
மறப்பிலாத 1
மறப்பிலாதாய் 1
மறப்பிலாதார் 1
மறப்பினும் 1
மறப்பினொடு 1
மறப்பு 1
மறப்பெனோ 1
மறம் 42
மறம்-கொடு 1
மறம்-தலை 1
மறமே 1
மறலி 4
மறலி-தன் 1
மறலிக்கு 3
மறலிகள் 1
மறலிதன் 1
மறலியும் 1
மறலியை 1
மறவர் 4
மறவரை 1
மறவரோடும் 1
மறவனை 1
மறவாதன 1
மறவாதான் 1
மறவாதே 1
மறவாயும் 1
மறவார்க்கு-அரோ 1
மறவேல் 1
மறவேன் 1
மறவோய் 4
மறவோர் 4
மறவோரும் 1
மறவோன் 9
மறன் 3
மறனும் 1
மறனை 1
மறா 1
மறாத 1
மறாதாய் 1
மறாது 3
மறாதே 1
மறி 34
மறிக்கும் 3
மறிகுவது 1
மறித்த 3
மறித்தன 2
மறித்தார் 1
மறித்து 15
மறித்தும் 10
மறிதர 2
மறிதலோடும் 1
மறிந்த 3
மறிந்தது 1
மறிந்தன 9
மறிந்தனர் 1
மறிந்தனரால் 1
மறிந்தனன் 1
மறிந்தார் 1
மறிந்தாரையும் 1
மறிந்தான் 1
மறிந்திடுமால் 1
மறிந்து 10
மறிப்ப 1
மறிப்புண்ட 1
மறிபட 1
மறிய 4
மறியும் 2
மறிவ 1
மறிவன 2
மறிவார் 1
மறு 40
மறு_அறு 1
மறு_இல் 4
மறு_இல 1
மறு_இலன் 1
மறுக்க 4
மறுக்கம் 18
மறுக்கம்-கொள்ள 1
மறுக்கமும் 1
மறுக்கமுற்று 1
மறுக்கல்-பாலது 1
மறுக்கலாமோ 1
மறுக்கில் 1
மறுக்கிலன் 1
மறுக்கிலா 1
மறுக்கிலாது 1
மறுக்கிலென் 1
மறுக்கிலோம் 1
மறுக்கின்றார்கள் 1
மறுக்கினோடு 1
மறுக்கு 1
மறுக்கும் 3
மறுக்கும்-ஆகின் 1
மறுக்குற்று 1
மறுக்குறுகின்ற 1
மறுக்குறும் 1
மறுக 4
மறுகா 2
மறுகா-வகை 1
மறுகாநின்ற 1
மறுகி 23
மறுகிட 3
மறுகிய 1
மறுகில் 1
மறுகிற்று 1
மறுகின 2
மறுகினர் 3
மறுகினன் 1
மறுகினார் 1
மறுகினில் 1
மறுகு 6
மறுகுதலால் 1
மறுகும் 2
மறுகுவாயோ 1
மறுகுவான் 1
மறுகுற்றன 1
மறுகுற 3
மறுகுறு 1
மறுகுறும் 3
மறுத்த 1
மறுத்தமை 1
மறுத்தல் 3
மறுத்தனை 1
மறுத்தான் 3
மறுத்தி 1
மறுத்தியோ 2
மறுத்திலன் 1
மறுத்து 12
மறுத்தும் 2
மறுப்ப 1
மறுப்பட 1
மறுப்படாமல் 1
மறுப்பது 1
மறுப்பனோ 1
மறுப்பார் 1
மறுப்பினும் 1
மறுப்பு 1
மறுபடி 1
மறுமை 1
மறுமை-தானும் 1
மறுமைக்கும் 1
மறுமையும் 1
மறுவின் 2
மறுவும் 1
மறுவை 1
மறை 121
மறை-தானும் 1
மறை_முதல் 1
மறைக்கு 2
மறைக்குநர் 1
மறைக்கும் 2
மறைக்குமே 1
மறைகட்கும் 1
மறைகள் 13
மறைகளாலும் 2
மறைகளின் 3
மறைகளுக்கு 1
மறைகளும் 4
மறைகளே 3
மறைகளை 1
மறைத்த 10
மறைத்தலின் 1
மறைத்தலை 1
மறைத்தலோடும் 1
மறைத்தன 8
மறைத்தனர் 3
மறைத்தனன் 1
மறைத்தான் 3
மறைத்து 4
மறைதர 4
மறைதலம் 1
மறைதலோடும் 1
மறைந்த 5
மறைந்த-போதும் 1
மறைந்தது 1
மறைந்ததே 1
மறைந்தவால் 1
மறைந்தன 13
மறைந்தனள் 1
மறைந்தனன் 2
மறைந்தார் 4
மறைந்தான் 6
மறைந்திட்டதே 1
மறைந்திட 1
மறைந்திரும் 1
மறைந்திலாமையால் 1
மறைந்து 29
மறைந்துபோய் 1
மறைந்துளது 1
மறைந்துளார் 1
மறைந்தே 2
மறைநூல் 2
மறைப்ப 6
மறைப்பது 1
மறைப்பென் 1
மறைய 23
மறையலுற்றான் 1
மறையவர் 13
மறையவர்க்கு 2
மறையவன் 3
மறையவனும் 1
மறையால் 1
மறையாளர் 1
மறையில் 1
மறையின் 6
மறையின்-கண்ணும் 1
மறையினும் 2
மறையினொடு 2
மறையும் 15
மறையும்படி 1
மறையுமோ 1
மறையை 3
மறையொடும் 1
மறையோய் 3
மறையோர் 4
மறையோரும் 2
மறையோன் 5
மறையோனும் 1
மறைவ 1
மறைவலாளர் 1
மறைவலான் 1
மறைவன 1
மறைவாணர் 1
மறைவாணர்க்கு 1
மறைவாணனுக்கு 1
மறைவித்து 1
மறைவு 1
மறைவுற்றன 1
மன் 81
மன்-உடன் 1
மன்பதையும் 1
மன்மத 3
மன்மதன் 11
மன்மதனார் 1
மன்மதனால் 1
மன்மதனை 2
மன்ற 2
மன்றல் 33
மன்றல்-வாய் 1
மன்றலின் 2
மன்றிடை 2
மன்றில் 1
மன்றினில் 2
மன்று 2
மன்றுகள் 1
மன்றே 1
மன்ன 21
மன்னமும் 1
மன்னர் 54
மன்னர்-தம் 1
மன்னர்-பால் 1
மன்னர்_பிரான் 1
மன்னர்_மன்ன 1
மன்னர்_மன்னவன் 6
மன்னர்_மன்னன் 2
மன்னர்_மன்னனும் 1
மன்னர்_மன்னனே 3
மன்னர்க்கு 1
மன்னர்பிரான் 1
மன்னரில் 1
மன்னரின் 1
மன்னரும் 9
மன்னரை 2
மன்னவ 7
மன்னவர் 30
மன்னவர்-தம் 2
மன்னவர்_பிரான் 1
மன்னவர்_மன்ன 1
மன்னவர்_மன்னவ 2
மன்னவர்_மன்னன் 3
மன்னவர்_மன்னனேல் 1
மன்னவர்க்கு 7
மன்னவரும் 2
மன்னவரே 1
மன்னவற்கு 4
மன்னவற்கே 1
மன்னவன் 71
மன்னவன்-தனக்கு 1
மன்னவனும் 1
மன்னவனை 1
மன்னவா 1
மன்னற்கு 7
மன்னன் 99
மன்னன்-பால் 2
மன்னனால் 1
மன்னனின் 2
மன்னனுக்கு 2
மன்னனும் 11
மன்னனே 6
மன்னனேல் 1
மன்னனை 19
மன்னனோடு 1
மன்னா 8
மன்னான்-அவனும் 1
மன்னி 2
மன்னிய 4
மன்னின் 2
மன்னு 11
மன்னுக 1
மன்னுடை 1
மன்னுதி 1
மன்னும் 14
மன்னுயிர் 11
மன்னுயிர்-தமக்கு 1
மன்னுயிர்க்கு 4
மன்னுயிர்க்கும் 1
மன்னுயிர்கட்கு 1
மன்னுயிர்கள் 3
மன்னுயிரின் 1
மன்னுயிரும் 1
மன்னே 2
மன்னை 5
மன்னைத்தான் 1
மன்னையும் 2
மன்னொடு 1
மன்னொடே 1
மன்னோ 38
மன 57
மன_கதி 1
மனக்கு 13
மனக்கொடு 2
மனக்கொண்ட 1
மனக்கொண்டேயும் 1
மனக்கொள் 1
மனக்கொள்வாள் 1
மனக்கொளா 2
மனங்கள் 3
மனங்களில் 2
மனங்களும் 2
மனங்கொண்டு 1
மனத்த 2
மனத்தது 2
மனத்தர் 5
மனத்தவர் 1
மனத்தவள் 1
மனத்தவளோடும் 1
மனத்தவன் 4
மனத்தவாய் 1
மனத்தள் 1
மனத்தன் 12
மனத்தனாய் 1
மனத்தாய் 1
மனத்தார் 3
மனத்தால் 8
மனத்தாள் 3
மனத்தான் 8
மனத்தானை 1
மனத்தி 1
மனத்திடை 5
மனத்தில் 6
மனத்திற்கும் 2
மனத்தின் 26
மனத்தினர் 4
மனத்தினள் 1
மனத்தினன் 6
மனத்தினனாய் 1
மனத்தினால் 5
மனத்தினாலும் 1
மனத்தினாள் 2
மனத்தினான் 3
மனத்தினின் 1
மனத்தினும் 7
மனத்தினேற்கு 1
மனத்தினேனுக்கு 1
மனத்தினை 3
மனத்து 62
மனத்துள் 4
மனத்துளே 1
மனத்துறு 1
மனத்தே 2
மனத்தேன் 2
மனத்தை 6
மனத்தையும் 5
மனத்தொடு 1
மனத்தொடும் 2
மனத்தோடு 1
மனத்தோய் 1
மனத்தோர் 1
மனத்தோர்க்கு 1
மனத்தோர்கள் 1
மனதில் 1
மனந்தலை 1
மனப்பட 1
மனம் 119
மனம்-கொண்டு 1
மனமா 1
மனமும் 24
மனமே 1
மனமோ 1
மனவினில் 1
மனன் 3
மனனின் 1
மனனும் 2
மனனே 3
மனனோடு 1
மனிசர் 1
மனிசரை 1
மனிசன் 2
மனிசனுக்காக 1
மனித்தரை 1
மனித்தரோடு 1
மனித்தரோடும் 1
மனித்தன் 2
மனித்தனார் 1
மனிதர் 15
மனிதர்-தம்மை 1
மனிதர்-தம்மோடு 1
மனிதர்-பால் 3
மனிதர்க்கு 4
மனிதரது 1
மனிதரால் 1
மனிதரின் 1
மனிதருக்கு 1
மனிதரும் 1
மனிதரே 2
மனிதரேனும் 1
மனிதரை 14
மனிதரோடு 1
மனிதரோடே 2
மனிதற்கு 1
மனிதன் 15
மனிதன்-தன் 1
மனிதனால் 1
மனிதனும் 1
மனு 19
மனுகுலத்தே 1
மனுநெறி 2
மனுபரன் 1
மனுவில் 1
மனுவின் 6
மனுவினை 1
மனுவும் 2
மனை 40
மனை-கண் 1
மனை-தன்னில் 1
மனை-தொறும் 1
மனை-தோறும் 1
மனைக்கிழத்திக்கு 1
மனைக்கு 2
மனைகள் 1
மனைகள்-தொறும் 1
மனைகள்-தோறும் 1
மனைகளும் 1
மனையன 4
மனையாளோ 1
மனையிடை 1
மனையில் 5
மனையின் 12
மனையினுக்கு 1
மனையும் 4
மனையுளாள் 1
மனையை 1
மனையோடு 1
மனைவி 2
மனைவி-பால் 1
மனைவியை 1
மனோலயம் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


மல் (28)

மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – பால:12 14/4
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – பால:13 23/1
மல் வலான் அ உரை பகர மா தவன் – பால:13 66/1
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – பால:16 22/2
மல் பொரு சுவாகுவும் வந்து தோன்றினார் – பால-மிகை:7 9/4
மல் தடம் தானையான் வாழ்கிலான் என்றான் – அயோ:4 160/4
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – அயோ:11 51/4
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு – அயோ:13 24/2
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – அயோ:13 26/3
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது – அயோ:14 49/2
மல் உயர் தோளினான் வலியனோ என்றான் – அயோ:14 54/4
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் – ஆரண்:1 34/4
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி – ஆரண்:13 29/2
மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கிட்:12 14/4
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும் – கிட்:17 8/4
சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும் என்றே – கிட்-மிகை:17 1/4
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ – சுந்:2 39/2
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய – சுந்:3 44/3
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – சுந்:3 112/1
ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – சுந்:7 50/4
மல் குவடு அனைய திண் தோள் மானவன் வானத்து ஓங்கும் – யுத்1:10 5/1
மல் குலாவு வய புயத்து அங்கதன் – யுத்2:15 80/2
மல் ஒன்று தோளாய் வட மேரு மானுடவன் – யுத்2:17 81/2
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தால் என உய்ந்தான் – யுத்2-மிகை:15 26/4
மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து – யுத்2-மிகை:18 3/1
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் – யுத்3:22 83/4
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – யுத்3:27 91/3
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – யுத்3:28 29/3

TOP


மல்கி (1)

கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கி
பெரும் புனல் மருதல் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்க சென்றார் – கிட்:15 31/2,3

TOP


மல்கிய (2)

மல்கிய கேகயன் மடந்தை வாசகம் – அயோ:12 41/1
மல்கிய முலையும் கொய்தான் மறித்து அவள் கரற்கு சொன்னாள் – யுத்4-மிகை:41 231/4

TOP


மல்கு (3)

மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான் – அயோ:2 13/2
முழவு ஒலித்தன தேர் ஒலித்தன முத்து ஒலித்தன மல்கு பேர் – அயோ:3 62/2
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா – கிட்:4 8/1

TOP


மல்லர் (3)

ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை – அயோ:11 16/3
இனைய மல்லர் ஆயிராரை ஏவி நின்று இயம்பினான் – யுத்2-மிகை:16 9/4
ஏற்றது ஒத்து அனந்தல் முன்னர்க்கு இரட்டி கொண்டு உறங்க மல்லர்
கூற்றமும் குலைய நெஞ்சம் குறித்து இவை புரியலுற்றார் – யுத்2-மிகை:16 11/3,4

TOP


மல்லல் (11)

மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – பால:3 21/3
மல்லல் மாளிகை கோயில் வலங்கொளா – அயோ-மிகை:2 2/3
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ்-பால் – கிட்:7 37/3
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள் மதி தொடும் – கிட்:13 72/1
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கிட்:14 5/1
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர் – கிட்:16 14/4
மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – சுந்:4 58/4
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – யுத்1:3 173/4
மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால் – யுத்2:19 31/4
மல்லல் தட மார்பன் வடி கணையால் – யுத்3:20 86/1
மல்லல் மா நகரும் போதா வான் முதல் திசைகள் பத்தின் – யுத்3-மிகை:30 1/3

TOP


மல்லால் (1)

மல்லால் இளகாது மலைந்தனன் மால் – யுத்2:18 67/3

TOP


மல்லிகை (5)

தணியும் மது மல்லிகை தாமம் வெறுத்து வாசம் – பால:16 45/3
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை
தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் – ஆரண்:10 94/3,4
மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – சுந்:2 56/4
மல்லிகை கானமும் வானம் ஒத்ததே – யுத்1:5 4/4
மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம் – யுத்1:5 9/1

TOP


மல்லின் (4)

மல்லின் வல்லர் சுரிகையின் வல்லவர் – அயோ:11 12/2
வானிடை நின்று உயர் மல்லின் மலைந்தார் – சுந்:9 59/4
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால் – யுத்3:20 76/4
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த – யுத்3:28 40/1

TOP


மல்லினால் (2)

மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்-பால் – யுத்2:16 231/2
மல்லினால் இயன்ற தோளான் வளியினால் வான தச்சன் – யுத்3:22 131/2

TOP


மல்லினின் (1)

வாளின் திண் சிலை தொழிலினின் மல்லினின் மற்றை – யுத்3:22 60/1

TOP


மல்லினும் (1)

மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் – அயோ:8 38/4

TOP


மல்லொடு (1)

மல்லொடு மலை மலை தோளரை வளை வாய் – சுந்:8 32/1

TOP


மலக்கம் (2)

மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – யுத்4:34 17/4
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து அன்று – யுத்4-மிகை:41 244/3

TOP


மலங்க (1)

வாய் வழி குருதி சோர மணி கையால் மலங்க மோதி – சுந்-மிகை:14 15/1

TOP


மலங்கி (1)

மலங்கி வையகம் வருந்தி வைக நீ – அயோ:14 111/1

TOP


மலங்கினர் (1)

மலங்கினர் இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க – அயோ:13 55/2

TOP


மலங்கு (2)

மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர – பால:10 45/3
ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி – யுத்3:30 46/1

TOP


மலடிக்கு (1)

குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள் – சுந்:4 65/3

TOP


மலய (1)

மின் தொத்து நிலா நகை வீழ் மலய
குன்றில் குல மா முழையில் குடிவாழ் – பால:23 7/2,3

TOP


மலயம் (2)

நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா – ஆரண்:3 40/3
மலயம் என்பது பொதிய மாமலை அதில் மறவோர் – யுத்3:30 16/1

TOP


மலர் (388)

பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும் – பால:2 14/3
வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே – பால:2 40/4
தடம் கொள் சோலை-வாய் மலர் பெய் தாழ் குழல் – பால:2 52/2
உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – பால:3 3/1
ததை மலர் தாமரை அன்ன தாளினால் – பால:3 48/3
தணி மலர் திருமகள் தங்கு மாளிகை – பால:3 50/1
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – பால:3 57/4
ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும் பொழுது போம் சிலர்க்கு அ தொல் நகர் – பால:3 65/3,4
பாடும் பொழிலும் மலர் பல்லவ பள்ளி-மன்னோ – பால:3 71/4
போக மா மலர் உறை புனிதன் மீட்டமை – பால:5 7/3
சூடினர் முறைமுறை துளவ தாள் மலர் – பால:5 12/4
தூய மா மலர் உளோனும் சுடர் மதி சூடினோனும் – பால:5 22/2
தாமரை மலர் முக தரள வாள் நகை – பால:5 45/3
இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – பால:5 54/4
பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம் பொன் பீடத்து – பால:5 59/2
தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – பால:5 59/4
அந்தர துந்துமி முழக்கி ஆய் மலர்
சிந்தினர் களித்தனர் அறமும் தேவரும் – பால:5 65/1,2
பொழிந்தன மலர்_மழை ஆசி பூத்தன – பால:5 67/2
இழிந்து போய் இரதம் ஆண்டு இணை கொள் தாள் மலர்
விழுந்தனன் வேந்தர்-தம் வேந்தன் மெய்ம்மையால் – பால:5 71/1,2
முக_மலர் ஒளிதர மொய்த்து வான் உளோர் – பால:5 83/1
அக விரை நறு மலர் தூவி ஆர்த்து எழ – பால:5 83/2
முதிர் தரு கருணையின் முக_மலர் ஒளிரா – பால:5 130/2
கொங்கு உறை நறை குல மலர் குழல் துளக்கா – பால:7 27/2
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து – பால:8 47/1
புலம்பும் மேகலை புது மலர் புனை அறல் கூந்தல் – பால:9 1/3
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப – பால:9 3/2
உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார் – பால:9 3/4
மூல தாமரை முழு மலர் முளைத்து என முளைத்தான் – பால:9 4/4
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – பால:9 7/2
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின் – பால:9 7/3
குடைய வண்டு_இனம் கடி மலர் குடைவன குளங்கள் – பால:9 12/4
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் – பால:10 21/2
மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக – பால:10 29/1
முன்னே முன்னே மொய்ம் மலர் தூவி முறை சார – பால:10 30/3
சீத நுண் துளி மலர் அமளி சேர்த்தினார் – பால:10 46/4
தாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள் – பால:10 47/1
தாள தாமரை மலர் ததைந்த பொய்கையும் – பால:10 47/3
வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப மென் மலர்
கொம்பு என அமளியில் குழைந்து சாய்ந்தனள் – பால:10 49/3,4
சொரிந்தன நறு மலர் சுரு கொண்டு ஏறின – பால:10 50/1
விரி மலர் தென்றல் ஆம் வீசு பாசமும் – பால:10 62/1
வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது ஆழி வெண் திங்கள் – பால:10 71/4
ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை – பால:11 13/1
மணி அரங்கு நெடு முடியாய் மலர் அயனே வழிபட்டு – பால:12 4/2
நன்று மலர் குழல் சீதை நலம் பழுது ஆகாது என்றான் – பால:13 24/4
மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என – பால:14 18/1
காமர் தாமரை நாள்_மலர் கானத்துள் – பால:14 39/3
அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து_இரட்டி சூழ – பால:14 64/2
பண் மலர் பவள செ வாய் பனி மலர் குவளை அன்ன – பால:16 3/1
பண் மலர் பவள செ வாய் பனி மலர் குவளை அன்ன – பால:16 3/1
கண் மலர் கொடிச்சிமார்க்கு கணி தொழில் புரியும் வேங்கை – பால:16 3/2
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக – பால:16 3/3
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே – பால:16 3/4
சின்னங்கள் முலையின் அப்பி தே மலர் கொய்கின்றாரும் – பால:16 24/2
அம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர் கைகள் தீண்ட – பால:17 8/1
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர – பால:17 15/2
எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட – பால:17 16/3
மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் – பால:17 18/2
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச – பால:17 19/1
சிந்தும் சந்த தே மலர் நாடி திரிவாரும் – பால:17 23/4
புல்லி கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி – பால:17 32/2
தூய தண் நிழல் சோலை துறு மலர்
வேயும் செய்கை வெறுத்தனர் வெண் திரை – பால:17 39/2,3
புனை மலர் தடங்கள் நோக்கி பூசல் வண்டு ஆர்த்து பொங்க – பால:18 1/1
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று – பால:18 1/3
கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த – பால:18 3/2
தாழ நின்ற ததை மலர் கையினால் – பால:18 28/1
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – பால:19 16/3
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – பால:19 20/3
தோடு அவிழ் மலர் கரம் சிவப்ப தொட்டனள் – பால:19 32/2
சூடகம் துயல் வர கோதை சோர்தர மலர்
பாடகம் பரத நூல் பசுர வெம் கட கரி – பால:20 31/1,2
பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள் – பால:21 36/2
சிந்து தே மலர் மாரி சிறந்திட – பால:21 45/2
உழலும் வாச மது மலர் ஓதியர் – பால:21 50/2
பல்லவ மலர் தொகை பரப்பினள் என தன் – பால:22 24/3
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் – பால:22 32/3
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – பால:22 36/3
கல் ஆர் மலர் சூழ் கழி வார் பொழிலோடு – பால:23 18/1
சிந்தினர் திரிவாரும் செழு மலர் சொரிவாரும் – பால:23 24/2
பண்டியில் நிறை வாச பனி மலர் கொணர்வாரும் – பால:23 28/1
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி – பால:23 29/2
தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில் – பால:23 58/1
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள – பால:23 72/2
சொரிந்தனர் மலர்_மழை சுண்ணம் தூவினர் – பால:23 75/1
வந்தனன் மலர் அயன் வாக்கினாளுடன் – பால:23 82/3
மண்டலம் விதிமுறை வகுத்து மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து எரி குழும் மூட்டினன் – பால:23 84/2,3
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – பால:23 88/3
அன்னமும் அன்னவர் அம் பொன் மலர் தாள் – பால:23 95/1
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம் – பால-மிகை:0 3/4
இராகவன் மலர் அடி இறைஞ்சி ஏத்துவாம் – பால-மிகை:0 5/4
மா தவன் கம்பன் செம்பொன் மலர் அடி தொழுது வாழ்வாம் – பால-மிகை:0 21/4
ஆளையும் சீறி பீறி அணி மலர் கமுகில் பாய்ந்த – பால-மிகை:2 1/3
போ என மலர் அயன் புகன்று போயினான் – பால-மிகை:7 6/4
அவன் மலர் கைகள் நீவ கூன் நிமிர்ந்து அழகு வாய்த்தார் – பால-மிகை:8 7/1
விரி மலர் தவிசோன்-தன்-பால் விழு தவம் புரிந்து மீண்டான் – பால-மிகை:8 9/4
மறிபட வாமனன் மலர் கை தர்ப்பையால் – பால-மிகை:8 12/2
வாட்டம் இல் அந்தணன் மலர் கை நீட்டினான் – பால-மிகை:8 13/4
கஞ்ச நாள் மலர் கிழவனும் கடவுளர் பிறரும் – பால-மிகை:9 18/2
செய்ய நாள் மலர் கிழவனை நோக்கி நீ செய்தி – பால-மிகை:9 42/3
விரை மலர் பொழிந்து ஆர்த்தன விண்ணவர் குழாங்கள் – பால-மிகை:9 55/2
நறு மலர் தொடை நாயக நான் உனக்கு – பால-மிகை:11 8/1
நறு மலர் தாரும் வாச கலவையும் நல்கலோடும் – பால-மிகை:11 11/3
கண் மலர் சிவப்ப உள்ளம் கறுப்புற கடிதின் ஏகி – பால-மிகை:11 24/3
மலர் உளோன் மைந்தன் மைந்த வழங்கிய சாபம் தன்னால் – பால-மிகை:11 27/1
வடா திசை முனியும் நண்ணி மலர் கரம் நாசி வைத்து ஆங்கு – பால-மிகை:11 47/1
சென்னி தாழ்ந்து இரு செம் கை மலர் குவித்து – பால-மிகை:11 53/2
ஆடல் மா மலர் சோலையில் இராகவன் அகற்றி – பால-மிகை:14 3/4
அள்ளல் மலர் திரு அன்னவர் தம்மை – பால-மிகை:23 5/3
சிவப்பு உறு மலர் மிசை சிறந்த செல்வியும் – அயோ:1 29/2
மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர் – அயோ:1 39/1
முனிவன் மா மலர் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி – அயோ:1 42/2
வாவி மா மலர் பாதம் வணங்கினாள் – அயோ:2 7/4
கூனி போன பின் குல மலர் குப்பை-நின்று இழிந்தாள் – அயோ:3 1/1
இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – அயோ:3 56/1
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – அயோ:3 60/2
நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார் – அயோ:3 68/4
பாத மலர் சிவப்ப தாம் பதைத்து பார் சேர்ந்தார் – அயோ:4 94/3
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – அயோ:4 101/1
புக்கன புறத்தன புண்ணின் கண் மலர்
உக்கன நீர் வறந்து உதிர வாரியே – அயோ:4 170/3,4
சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார் – அயோ:4 171/4
களி துறந்தன மலர் கள் உண் வண்டுமே – அயோ:4 200/4
குழல் பிரிந்தன மலர் குமரர் தாள் இணை – அயோ:4 201/2
கள் ஒலித்தில மலர் களிறும் அன்னவே – அயோ:4 204/4
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார் – அயோ:5 10/2
சின்னம் தரும் மலர் சிந்திய செறி நந்தனவனம் நல் – அயோ:7 7/3
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – அயோ:7 8/2
மொழியும் இன் சொலின் மொய் மலர் சூட்டினர் – அயோ:7 14/2
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – அயோ:7 21/4
காவியின் மலர் காயா கடல் மழை அனையானை – அயோ:8 25/3
மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் – அயோ:8 38/4
காந்தளின் மலர் ஏறி பொலிவது கவின் ஆரும் – அயோ:9 5/2
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம் – அயோ:9 8/2
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும் – அயோ:9 11/2
வில் திரு நுதல் மாதே அம் மலர் விரி கோங்கின் – அயோ:9 12/2
சுற்று உறு மலர் ஏறி துயில்வன சுடர் மின்னும் – அயோ:9 12/3
சின்ன மென் மலர் மான சிந்துவ பல காணாய் – அயோ:9 14/4
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச – அயோ:9 15/1
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய் – அயோ:9 16/2
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான – அயோ:9 17/1
கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான் – அயோ:9 29/4
நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்து ஓர் – அயோ:9 30/1
பறித்து வீழ்த்திய மலர் என குளிர்ந்தன பசைந்த – அயோ:9 40/2
கோல வேங்கையின் கொம்பர்கள் பொன் மலர் தூவி – அயோ:10 16/3
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் – அயோ:10 19/1
கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய் – அயோ:10 21/4
முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு இடை மிடைந்த – அயோ:10 28/3
மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில – அயோ:10 42/1
மை_அறு நறு மலர் மலர்ந்தவாம் சில – அயோ:10 42/2
செயலுடை புது மலர் பொற்ப சிந்தியே – அயோ:10 47/4
துன்று நாள்_மலர் சென்னியில் சூடினான் – அயோ:11 4/4
தாள் நிலாம் மலர் தூவினன் தம்முனை – அயோ:11 6/3
உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே – அயோ:11 19/4
எள் குலா மலர் ஏசிய நாசியர் – அயோ:11 21/1
சிகை இழந்தன தீவிகை தே மலர்
தொகை இழந்தன தோகையர் ஓதியே – அயோ:11 24/3,4
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர – அயோ:11 45/2
சூடின மலர் கரம் சொல்லின் முன் செவி – அயோ:11 65/1
குழையும் மா மலர் கொம்பு அனார்கள் தாம் – அயோ:11 131/2
பூத்த நாள்_மலர் அயன் முதல புண்ணியர் – அயோ:12 10/1
சேற்று இள மரை மலர் சிதைந்தவாம் என – அயோ:12 29/1
வந்து எதிரே தொழுதானை வணங்கினான் மலர் இருந்த – அயோ:13 32/1
ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார் – அயோ:14 9/4
நந்து நந்தவனங்களில் நாள்_மலர் – அயோ:14 14/1
மறந்தனன் மலர் அடி வந்து வீழ்ந்தனன் – அயோ:14 51/3
கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை – அயோ:14 81/3
தான் அவன் துணை மலர் தட கை பற்றினான் – அயோ:14 130/4
தோடு அவிழ் மலர் முடி துருக்கர் சொல்லினர் – அயோ-மிகை:1 8/4
நல்கி நாயகன் நாள்_மலர் பாதத்தை – அயோ-மிகை:2 2/1
துந்துமி முழங்க தேவர் தூய் மலர் பொழிந்து வாழ்த்த – அயோ-மிகை:6 1/1
மற்றவள் இறைஞ்சி ஏக மா மலர் தவிசின் நீங்கா – அயோ-மிகை:8 6/1
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி – ஆரண்:1 52/1
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண் – ஆரண்:2 4/1
வந்தனன் மருவுதி மலர் அயன் உலகம் – ஆரண்:2 41/2
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர் – ஆரண்:2 43/2
மொழியும் மா தவன் மொய் மலர் தாள் தொழா – ஆரண்:3 35/2
மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ – ஆரண்:4 14/3
புனை மலர் தாரவர் புகல்கிலாமையால் – ஆரண்:4 17/2
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – ஆரண்:4 26/1
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார் – ஆரண்:4 26/2
தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர் – ஆரண்:5 2/3
முந்திய மலர் கண் ஓர் மூன்று நான்கு தோள் – ஆரண்:6 5/3
இந்திரனும் மலர் அயனும் இமையவரும் பணி கேட்ப – ஆரண்:6 100/1
சிவனும் மலர் திசைமுகனும் திருமாலும் தெறு குலிசத்து – ஆரண்:6 124/1
தோள் தகைய துறு மலர் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றி நின்றேன் – ஆரண்:6 127/3
தூர்த்து அமைந்தனர் வானவர் தூய மலர்
தீர்த்தனும் பொலிந்தான் கதிரோன் திசை – ஆரண்:9 25/2,3
தூவிய நறு மலர் குப்பை துன்னவே – ஆரண்:10 7/4
நறை மலர் தாதும் தேனும் நளிர் நெடு மகுட கோடி – ஆரண்:10 15/1
கயங்களில் மரை மலர் காடு பூத்து என – ஆரண்:10 18/3
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன – ஆரண்:10 69/2
பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால் – ஆரண்:10 114/3
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர் – ஆரண்:10 120/3
இணை மலர் கைகளின் இறுக இன் உயிர் – ஆரண்:10 121/3
வனைந்தில வைகறை மலரும் மா மலர்
நனம் தலை அமளியில் துயிலும் நங்கைமார் – ஆரண்:10 124/2,3
சந்த மலர் தண் கற்பக நீழல் தலைவற்கும் – ஆரண்:11 2/1
கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் – ஆரண்:11 45/4
கொங்கு அடுத்த மலர் குழல் கொம்பனாட்கு – ஆரண்:12 1/3
நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் மலர்
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள் – ஆரண்:12 38/2,3
தாள் உடை மலர் உளான் தந்த அந்தம்_இல் – ஆரண்:12 45/1
ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர்
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் – ஆரண்:13 56/3,4
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – ஆரண்:14 18/2
மூல மா மலர் முன்னவன் முற்றுறும் – ஆரண்:14 27/3
பல்லவம் மலர் கொடு படுத்த பாயலின் – ஆரண்:14 93/2
மாண்ட கற்புடையாள் மலர் மா மகள் – ஆரண்-மிகை:6 3/1
விரை மலர் சிதறி மெய் அன்பு மீக்கொளா – ஆரண்-மிகை:10 13/3
தள மலர் புள் ஒலி தழங்க இன்னது ஓர் – கிட்:1 6/2
அரி மலர் பங்கயத்து அன்னம் எங்கணும் – கிட்:1 7/1
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கிட்:1 30/2
புனை மலர் தட கை நீட்டி போந்து இனிது இருத்தி என்றான் – கிட்:3 20/4
போக பூமியையும் ஏசும் புது மலர் சோலை புக்கார் – கிட்:3 30/4
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது மலர் கண் – கிட்:3 70/3
மாடு தோற்றுவ மலர் என பொலிகின்ற வளத்த – கிட்:4 6/2
மோந்திட நறு மலர் ஆன மொய்ம்பினில் – கிட்:6 8/1
செய்திலன் எமை தே மலர் மேலவன் – கிட்:7 110/3
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கிட்:7 142/2
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கிட்:7 154/4
துய்ய நீர் கடலுள் தோய்ந்து தூய் மலர் அமரர் சூட்ட – கிட்:7 158/3
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கிட்:8 7/2
நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும் – கிட்:8 11/3
உதவும் பூ_மகள் சேர ஒண் மலர்
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான் – கிட்:9 1/3,4
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு – கிட்:9 5/2
வாலி காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை – கிட்:9 26/1
மன்மதன் மலர் கணை வழங்கினான் என – கிட்:10 14/2
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய் மலர்
தூர்த்தன ஒத்தன துள்ளி வெள்ளமே – கிட்:10 18/3,4
சரத நாள்_மலர் யாவையும் குடைந்தன தடவி – கிட்:10 37/1
தேன் அவாம் மலர் திசைமுகன் முதலினர் தெளிந்தோர் – கிட்:10 43/1
மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த – கிட்:10 48/3
தள தகு மலர் தவிசு இகந்து நகு சந்தின் – கிட்:10 79/3
தாமரை மலர் தவிசு இகந்து தகை அன்னம் – கிட்:10 80/1
குரை மலர் தட கையால் கடைந்து கொண்டனன் – கிட்:10 96/4
தள மலர் தகை பள்ளியில் தாழ் குழல் – கிட்:11 18/2
கந்த மா மலர் காடுகள் தாவிய – கிட்:11 19/3
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கிட்:11 30/4
ஆண்தகை அதனை நோக்கி அம் மலர் கமல தாளால் – கிட்:11 82/1
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக – கிட்:11 108/2
செறி மலர் சேவடி முடியின் தீண்டினான் – கிட்:11 125/4
வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள் – கிட்:12 13/1
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே – கிட்:13 65/4
மீன் உலாம் நெடு மலர் கண்கள் நீர் விழ விழுந்து – கிட்:13 71/3
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும் – கிட்:14 38/1
மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி – கிட்:14 55/1
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கிட்:15 11/4
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர் – சுந்:1 26/1
வேர்த்தார் விரிஞ்சனும் வியந்து மலர் வெள்ளம் – சுந்:1 73/2
நான நாள் மலர் கற்பக நறு விரை நான்ற – சுந்:2 5/1
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – சுந்:2 16/2
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுள பஞ்சி – சுந்:2 30/3
மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – சுந்:2 103/4
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – சுந்:2 111/3
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – சுந்:2 111/3
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – சுந்:2 111/3
மங்கல கீதம் பாட மலர் பலி வகுக்கின்றாரை – சுந்:2 113/4
விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து – சுந்:2 161/1
புகை என தும்பி சுற்ற புது மலர் பொங்கு சேக்கை – சுந்:2 179/2
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் மலர் காமன் – சுந்:2 195/1
மலர் கரும் குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில மாற்றங்கள் பறைகின்றாள் – சுந்:2 200/3
கள் உறையும் மலர் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான் – சுந்:2 232/4
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி – சுந்:3 1/1
உரம் கொள் தே மலர் சென்னி உரிமை சால் – சுந்:3 25/1
கேள்-தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முக_மலர் இரவினும் கிளர – சுந்:3 79/4
மற்றுடை எவையும் தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை – சுந்:3 117/2
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா – சுந்:4 47/3
தாங்கினள் மலர் கண் மிசை ஒற்றினள் தடம் தோள் – சுந்:4 66/2
நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன் – சுந்:5 25/3
வாங்கினாள் தன் மலர்_கையில் மன்னனை முன்னா – சுந்:5 80/1
பொறி குல மலர் பொழிலிடை கடிது போவான் – சுந்:6 1/2
மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால் – சுந்:6 2/3
மண்டவுதரத்தவள் மலர் குழல் பிடித்து – சுந்:6 4/3
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த – சுந்:6 12/4
தூவிய மலர்_தொகை சுமந்து திசை-தோறும் – சுந்:6 17/1
விழையும் தண் தளிர் சூழலும் மென் மலர்
புழையும் வாச பொதும்பும் பொலன் கொள் தேன் – சுந்:6 28/2,3
நந்தவானத்து நாள் மலர் நாறின – சுந்:6 35/1
நந்த வானத்து நாள் மலர் நாறின – சுந்:6 35/2
தோட்டு அலர் இன மலர் தொங்கல் மோலியான் – சுந்:7 60/2
புனை மலர் தாரினானும் போர் அணி அணிந்து போனான் – சுந்:10 6/4
காதலன் மரை மலர் கடவுள் வாளியால் – சுந்:12 25/3
தேன் அகத்த மலர் பல சிந்திய – சுந்:13 4/3
வீங்கின தோள் மலர் கண்கள் விம்மின – சுந்:14 24/3
மாட்சியின் அமைந்தது மலர் உளாள் தொழும் – சுந்-மிகை:3 8/2
செம் மலர் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார் – சுந்-மிகை:3 19/1
பொன் தரு மலர் பதம் வழுத்தி பூம் கொடி – சுந்-மிகை:4 2/3
மூன்று உலகினுக்கும் ஓர் அன்னை மொய்ம் மலர்
தேன் திகழ் திருவடி சென்னியால் தொழுது – சுந்-மிகை:4 4/2,3
கூசிடாது இலங்கை புக்கு இ குல மலர் சோலையோடு – சுந்-மிகை:7 1/3
ஓய்ந்தாரிலர் குதி கொண்டார் உவகையின் ஒழியா நறு மலர் சொரிகின்றார் – சுந்-மிகை:10 8/2
நன்றே மலர் மேல் உறை நான்முகன் ஆதி தேவர் – சுந்-மிகை:11 27/2
தார் உடை தனி மலர் உலகின் தாதையும் – சுந்-மிகை:12 1/2
சோனை மா மலர் தும்பி தொடர்ந்து அயல் – சுந்-மிகை:13 3/2
பொன் தரு மா மலர் போர்த்தார் – சுந்-மிகை:13 14/4
சேற்று இள மரை மலர் திருவை தேர்க என – சுந்-மிகை:14 18/1
தூய மலர் போல் நுரை தொகையும் முத்தும் சிந்தி புடை சுருட்டி – யுத்1:1 3/3
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – யுத்1:1 8/4
மட்டு அவிழ் மலர் குழலினாளை இனி மன்னா – யுத்1:2 53/2
ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர் பேர் – யுத்1:2 59/1
கோசிக பெயர் உடை குல முனி தலைவன் அ குளிர் மலர் பேர் – யுத்1:2 86/1
காதும் கண்ணுதல் மலர் அயன் கடைமுறை காணா – யுத்1:3 1/3
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும் – யுத்1:3 43/1
காலையின் நறு மலர் ஒன்ற கட்டிய – யுத்1:3 77/1
மாலையின் மலர் புரை சமய வாதியர் – யுத்1:3 77/2
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான் – யுத்1:3 162/4
நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து – யுத்1:4 22/3
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர்
இறையவன் தர நெடும் தவத்தின் எய்தினான் – யுத்1:4 43/3,4
நளிர் மலர் கையினன் நால்வரோடு உடன் – யுத்1:4 49/2
தட மலர் கண்ணனை தட கை கூப்பி நின்று – யுத்1:4 56/1
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – யுத்1:4 138/4
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர் – யுத்1:5 3/3
வானவர் மலர் அயன் உலகின் வைகினார் – யுத்1:6 55/4
நிறை மலர் குலமும் நிறைந்து எங்கணும் – யுத்1:8 52/2
தர வலோம் மலர் என்று உயிர் தாங்கிய – யுத்1:8 56/1
மணியினால் விளங்கும் மலர் தாளினான் – யுத்1:9 42/4
வாகை வெம் சிலை கை வீர மலர் குழல் புலர்த்த மாலை – யுத்1:10 20/1
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – யுத்1:10 23/1
அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும் – யுத்1:11 1/2
மெய்யனை திரையின் வேலை மென் மலர் பள்ளி ஆன – யுத்1:13 2/3
நனை மலர் கண்கள் நீர் சொரிய நல் நெறி – யுத்1-மிகை:2 22/3
மங்கை_ஒரு_பாகன் முதல் அமரர் மா மலர் மேல் – யுத்1-மிகை:3 29/1
மரு கிளர் தாமரை வாச நாள்_மலர் – யுத்1-மிகை:5 2/1
இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனை – யுத்1-மிகை:5 3/2
பொரு திறம் அமையும் என்னா புது மலர் சேக்கை புக்கான் – யுத்1-மிகை:9 18/4
மண்டபம் சிகர கோடி மாளிகை மலர் கா ஆதி – யுத்1-மிகை:10 1/3
கம்மென கமழும் வாச மலர் அணை கருக சேர்ந்தான் – யுத்1-மிகை:13 4/4
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர் – யுத்2:15 117/1
தூர்த்தார் நறு முழு மென் மலர் இசை ஆசிகள் சொன்னார் – யுத்2:15 178/2
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை – யுத்2:15 202/3
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல் – யுத்2:15 215/3
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான் – யுத்2:16 9/4
கொய்ம் மலர் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி ஐய – யுத்2:16 49/1
சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே – யுத்2:16 95/4
முருக்கின் நாள்_மலர் முகை விரிந்தாலன முரண் கண் – யுத்2:16 244/1
வாயினால் செல வீசினன் வள்ளலும் மலர் கரம் விதிர்ப்புற்றான் – யுத்2:16 346/4
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான் – யுத்2:17 4/3
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலா – யுத்2:17 93/1
குசும்பையின் நறு மலர் சுண்ண குப்பையின் – யுத்2:18 87/3
ஆசி கூறினர் ஆர்த்தனர் ஆய் மலர்
வீசி வீசி வணங்கினர் விண்ணவர் – யுத்2:19 130/1,2
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா – யுத்2:19 223/2
மண்டு வாள் அமர் களத்தில் அ மலர் கழல் சேறல் – யுத்2-மிகை:15 30/3
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர் வாழ்த்தினர் பல்-கால் – யுத்3:22 84/4
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் – யுத்3:22 160/2
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப – யுத்3:22 185/1
முகைய நாள்_மலர் கிழவற்கும் முக்கணான் தனக்கும் – யுத்3:22 200/1
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும் – யுத்3:24 49/3
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி – யுத்3:26 11/2
மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான் – யுத்3:27 152/1
பனி மலர் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு எல்லாம் – யுத்3:27 167/1
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – யுத்3:28 21/2
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – யுத்3:29 20/4
மயக்கிய முயக்கம்-தன்னால் மலர் அணை அமளி-மீதே – யுத்3:29 51/3
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் – யுத்3:31 33/4
மழைகள் முறை சொரிய அமரர் மலர் சொரிய – யுத்3:31 160/4
காதும் கொலை அரக்கன் அது கண்டான் தகை மலர் மேல் – யுத்3-மிகை:27 9/2
வண்டு ஆர் குழலார் மலர் மாதினை நீ – யுத்3-மிகை:28 4/1
வம்பு செறிந்த மலர் கோயில் மறையோன் படைத்த மா நிலத்தில் – யுத்3-மிகை:28 11/3
படும் கமல மலர் நாறும் முடி பரந்த பெரும் கிடக்கை பரந்த பண்ணை – யுத்4:33 23/3
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர்
திறமும் நான புனலொடு சேக்கையும் – யுத்4:34 3/2,3
தழைக்கும் மின் ஒளி பொன் மலர் சதங்கையும் சாத்தி – யுத்4:35 7/4
மன்றல் அம் குழல் சனகி தன் மலர் கையான் வயிறு – யுத்4:35 26/1
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர் – யுத்4:37 20/3
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – யுத்4:37 198/2
மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – யுத்4:38 20/2
கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல் – யுத்4:38 23/3
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – யுத்4:38 28/3
மேவு காதல் விரை மலர் வேறு இலா – யுத்4:39 8/2
நாவில் ஆசி நறை மலர் தூவினார் – யுத்4:39 8/4
வணங்கி அந்தம்_இல் மாருதி மா மலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான் – யுத்4:40 2/1,2
வேத வேந்தனும் அவன் மலர் தாள் மிசை விழுந்தான் – யுத்4:40 102/4
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – யுத்4:40 126/2
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர் ஆசிகள் புகன்றே – யுத்4:41 4/4
வையம் ஆளுடை நாயகன் மலர் சரண் வணங்கி – யுத்4:41 14/3
ஆக்கி மற்று அவன் ஆய் மலர் தாள்களை – யுத்4:41 82/1
விழு மலர் கண்ணீர் மூரி வெள்ளத்தால் முருகின் செவ்வி – யுத்4:41 117/2
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர் தாளின் வீழ்ந்தான் – யுத்4:41 118/4
ஏறினான் இராமன் தேர் மேல் எழில் மலர் மாதினோடும் – யுத்4-மிகை:41 20/1
மறந்திருந்து உய்வது உண்டோ மலர் மிசை அயனை தந்த – யுத்4-மிகை:41 38/3
மற்று இதன் தூய்மை எண்ணின் மலர் அயன்-தனக்கும் எட்டா – யுத்4-மிகை:41 61/1
அகத்தினில் புறம் பூசித்தே அடி மலர் இறைஞ்சி – யுத்4-மிகை:41 98/3
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி என்று உரைப்ப – யுத்4-மிகை:41 106/3
வரையலுற்றான் மலர் கரத்து இருந்த வன் சிலையால் – யுத்4-மிகை:41 116/1
மின்னை ஏய் உமையினானும் விரை மலர் தவிசினானும் – யுத்4-மிகை:41 171/1
வேத_நாதனும் வில்லியும் விரை மலர் திருவும் – யுத்4-மிகை:41 182/1
மான வேந்தரும் வள்ளலும் மலர் கரம் விளக்கி – யுத்4-மிகை:41 207/1
மன்னவன் மாருதி மலர் கை பற்றுறா – யுத்4-மிகை:41 220/4
மற்று அவன் அவயம் என்ன மலர் சரண் அடைந்த வேலை – யுத்4-மிகை:41 242/1
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து அன்று – யுத்4-மிகை:41 244/3
மேயினன் வணங்கி அன்னை விரை மலர் தாளின் வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 265/4
சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன் – யுத்4-மிகை:41 281/3
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடி தலத்து வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 283/4
உரை செய்து வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார் – யுத்4-மிகை:41 290/4
இணை மலர் தாளின் வீழ்ந்த இலக்குவன்-தன்னை ஏந்தி – யுத்4-மிகை:41 294/1
வளம் கெழு கயிலை ஈசன் மலர் அயன் மறைகள் நான்கும் – யுத்4-மிகை:41 297/1
அம் கண் வான் உலகம் தாய அடி மலர் தவிசோன் ஆட்டும் – யுத்4-மிகை:42 29/1
மரகத சயிலம் செந்தாமரை மலர் காடு பூத்து – யுத்4-மிகை:42 30/1
கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர் காடு பூத்து ஓர் – யுத்4-மிகை:42 35/3
பூ மலர் தவிசை நீத்து பொன் மதில் மிதிலை பூத்த – யுத்4-மிகை:42 57/1

TOP


மலர்-கண் (2)

வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – யுத்2:19 16/1
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – யுத்4:41 23/4

TOP


மலர்-கொலோ (1)

மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – பால:3 2/3

TOP


மலர்-தொறும் (2)

மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – சுந்:2 56/4
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – சுந்:3 87/3

TOP


மலர்-மிசை (3)

மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கிட்:4 4/3
மறைகளும் முனிவர் யாரும் மலர்-மிசை அயனும் மற்றை – கிட்:7 137/1
வையுமேல் மலர்-மிசை அயனும் மாயுமே – யுத்4:40 82/4

TOP


மலர்-மேல் (3)

வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – யுத்2:19 250/1
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – யுத்2:19 265/3
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல்
விரவு பொன்னினை மண்ணிடை நிறுத்தி விண்ணிடையே – யுத்4:40 119/1,2

TOP


மலர்_கண் (3)

மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார் – ஆரண்:4 26/2
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – ஆரண்:14 18/2
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக – கிட்:11 108/2

TOP


மலர்_கழல் (1)

நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து – யுத்1:4 22/3

TOP


மலர்_குலம் (1)

இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – அயோ:3 56/1

TOP


மலர்_கையார் (1)

ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – ஆரண்:4 26/1

TOP


மலர்_கையால் (3)

மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – சுந்:2 103/4
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – சுந்:2 111/3
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – யுத்1:4 138/4

TOP


மலர்_கையில் (1)

வாங்கினாள் தன் மலர்_கையில் மன்னனை முன்னா – சுந்:5 80/1

TOP


மலர்_சரண் (1)

மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி – கிட்:14 55/1

TOP


மலர்_தொகை (1)

தூவிய மலர்_தொகை சுமந்து திசை-தோறும் – சுந்:6 17/1

TOP


மலர்_மகட்கு (1)

மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ – ஆரண்:4 14/3

TOP


மலர்_மகள் (2)

தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில் – பால:23 58/1
மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர் – அயோ:1 39/1

TOP


மலர்_மழை (2)

பொழிந்தன மலர்_மழை ஆசி பூத்தன – பால:5 67/2
சொரிந்தனர் மலர்_மழை சுண்ணம் தூவினர் – பால:23 75/1

TOP


மலர்_மழையில் (1)

மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என – பால:14 18/1

TOP


மலர்க்கு (1)

தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர் கை – கிட்:14 46/1

TOP


மலர்க்கை (1)

வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் – ஆரண்:15 51/3

TOP


மலர்க்கையால் (2)

வள்ள தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி – பால:19 59/2
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – அயோ:14 77/4

TOP


மலர்கள் (11)

வீக்கிய கழல் கால் வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப – பால:14 79/2
மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – பால:18 3/1
சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள் – அயோ:1 53/4
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ – ஆரண்:3 48/3
வானோர் பசும் தருவின் மா மலர்கள் தூவ – சுந்-மிகை:1 18/1
அனைய படை நெளிய அமரர் சொரி மலர்கள்
நனைய விசையின் எழு துவலை மழை பொழிய – யுத்3:31 157/3,4
வாழிய அனுமன் தோளை ஏத்தினார் மலர்கள் தூவி – யுத்4:37 1/4
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால் – யுத்4:40 74/4
தேவரும் முனிவர்-தாமும் திசை-தொறும் மலர்கள் சிந்த – யுத்4:42 3/1
வழுவல் இல் மலர்கள் சிந்தி மானிடம் சுருங்க சார்ந்தார் – யுத்4-மிகை:42 5/4
தேன் உறு மலர்கள் சிந்தி திசைமுகம் பரவ தெய்வ – யுத்4-மிகை:42 31/3

TOP


மலர்கள்-தம்மின் (1)

மீனொடு மலர்கள்-தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா – ஆரண்:10 97/2

TOP


மலர்களும் (1)

வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – சுந்:2 16/2

TOP


மலர்களே (1)

காய் எரி கனலும் கற்கள் கள் உடை மலர்களே போல் – கிட்:2 12/1

TOP


மலர்த்தாள் (1)

மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள்
சென்னியின் வணங்கி நனி வானவர்கள் சேரும் – கிட்:14 64/2,3

TOP


மலர்ந்த (21)

மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழு மலர் முளைத்து என முளைத்தான் – பால:9 4/3,4
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரை – பால:10 79/3
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – பால:16 22/2
மலர்ந்த பூம் தொடையல் மாலை மைந்தர்-பால் மயிலின் அன்னார் – பால:17 10/2
பூ எலாம் மலர்ந்த பொய்கை தாமரை பொலிவது ஒத்தாள் – பால:18 15/4
மங்கல முழுநிலா மலர்ந்த திங்களை – பால:23 51/1
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே – அயோ:3 66/4
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – அயோ:8 17/3
வயின்வயின்-தொறும் மணி நிற கோபங்கள் மலர்ந்த
பயில் மரம்-தொறும் பரிந்தன பேடையை பயிலும் – அயோ:9 45/2,3
வான் எனும் மணி தடம் மலர்ந்த எங்குமே – அயோ:10 40/4
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால் – அயோ:11 25/2
வாய் ஒளி மழுங்க தன் மலர்ந்த தாமரை – அயோ:11 45/1
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – அயோ:11 51/4
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம் – அயோ:11 91/2
கூற்றாய் நின்ற குல சனகி குவளை மலர்ந்த தாமரைக்கு – ஆரண்:10 115/2
கோடியர் தாளம் கொட்டல் மலர்ந்த கூதாளம் ஒத்த – கிட்:10 32/4
செம்மலை எதிர்கோள் எண்ணி திருவொடு மலர்ந்த செல்வன் – கிட்:11 103/3
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய – சுந்:3 44/3
புல்லுற மலர்ந்த கண் குமுத பூவினன் – சுந்:12 27/2
எல்லியை காண்டலும் மலர்ந்த ஈட்டினால் – யுத்1:5 4/3
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர் – யுத்3:22 18/4

TOP


மலர்ந்ததாம் (1)

வள தடம் தாமரை மலர்ந்ததாம் என – யுத்1:4 15/3

TOP


மலர்ந்தது (7)

வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது – பால:10 71/1
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – பால:16 43/4
மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே – பால:19 2/4
பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே – அயோ:4 176/4
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – அயோ:8 23/4
மலர்ந்தது ஆம் என பொலிந்தன உலந்தவர் வதனம் – யுத்3:20 58/4
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும் நீ துயரல் எந்தாய் – யுத்4-மிகை:41 260/4

TOP


மலர்ந்தருளி (1)

ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்தருளி
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான் – கிட்:12 29/1,2

TOP


மலர்ந்தவாம் (1)

மை_அறு நறு மலர் மலர்ந்தவாம் சில – அயோ:10 42/2

TOP


மலர்ந்தன (2)

வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த – அயோ:10 19/3
தாள்-தொறு மலர்ந்தன முதிர்ந்த தாமரை – கிட்:10 113/2

TOP


மலர்ந்தனன் (1)

ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் – பால:5 18/4

TOP


மலர்ந்தார் (2)

மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார் – யுத்2:18 168/4
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார்
சுந்தர பெரும் தோளினாய் என் துணை தாளின் – யுத்4:40 105/1,2

TOP


மலர்ந்தான் (1)

வந்தான் நெடும் தகை மாருதி மயங்கா முகம் மலர்ந்தான்
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – யுத்3:27 101/1,2

TOP


மலர்ந்து (12)

சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து
போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே – பால:3 74/3,4
புண்டரிகம் முகம் மலர அகம் மலர்ந்து பொலிந்தன பூம் பொய்கை எல்லாம் – பால:11 15/4
ஐயனும் முகம் மலர்ந்து அகம் உற தழுவினான் – பால:20 17/4
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து செம் கதிரின் – பால-மிகை:9 6/2
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – அயோ:3 55/4
எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற – ஆரண்:5 6/3
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற – கிட்:2 35/1
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின – கிட்:10 24/3
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கிட்:10 26/2
தக மலர்ந்து பொலிந்து தயங்குவான் – கிட்:11 21/4
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார் – சுந்:2 68/4
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – யுத்1:4 119/4

TOP


மலர்வ (1)

வாளிகள் அன்னவை மலர்வ மற்று அவை – பால:3 63/3

TOP


மலர்வன (3)

குடைபவர் துவர் இதழ் மலர்வன குமுதம் – பால:2 43/2
கடைசியர் முகம் என மலர்வன கமலம் – பால:2 43/4
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம் – பால:3 63/2

TOP


மலர்வாய் (1)

நுழைவாய் மலர்வாய் நொடியாய் கொடியே – கிட்:10 54/2

TOP


மலர்வு (1)

கஞ்சமும் மலர்வு உற்றன காந்தின காந்தம் – சுந்:5 81/4

TOP


மலர (3)

சிதையும் மனத்து இடர் உடைய செங்கமல முகம் மலர செய்ய வெய்யோன் – பால:11 13/2
புண்டரிகம் முகம் மலர அகம் மலர்ந்து பொலிந்தன பூம் பொய்கை எல்லாம் – பால:11 15/4
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி – பால:16 23/1

TOP


மலரடி (3)

வந்து காசிபன் மலரடி வணங்கி என் மைந்தர் – பால-மிகை:9 25/2
புண்டரீக மென் மலரடி பிறந்து பூ_மகனார் – பால-மிகை:9 56/2
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – சுந்:14 45/4

TOP


மலரது (1)

தேன் படி மலரது செம் கண் வெம் கைம்மா – கிட்:1 1/1

TOP


மலரவன் (1)

மன்றல் தாங்கிய மலரவன் வாசவன் கூவி – யுத்4-மிகை:40 20/2

TOP


மலராத (1)

மண்டலங்கள் மூன்றின் மேல் என்றும் மலராத
புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை அம்மா – ஆரண்:15 44/3,4

TOP


மலராய் (1)

கேவல மலராய் வேறு ஓர் இடம் இன்றி கிடந்த ஆற்றால் – யுத்4:42 3/3

TOP


மலரால் (2)

கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் – ஆரண்:11 45/4
செம் சிலை மலரால் கோலி திரிந்தவா என்னில் செல்லும் – யுத்3-மிகை:29 4/3

TOP


மலராள் (4)

மேவி மென் மலராள் நில_மாது எனும் – அயோ:2 7/1
செம் மா மலராள் நிகர் தேவியொடும் – ஆரண்:2 6/1
மனத்தின் யாவர்க்கும் மறு அறுத்திடும் இவள் மலராள்
புனம் துழாய் முடி புரவலன் நீ நிறை புகழோய் – யுத்4-மிகை:40 21/3,4
இங்கு இது மலராள் வைகும் மாடம் என்று இசைத்த போதில் – யுத்4-மிகை:42 14/2

TOP


மலராளியும் (1)

சோதியோனும் அ தூய் மலராளியும்
வேத பாரகர் வேறு இலர் நீ அலால் – பால-மிகை:11 52/2,3

TOP


மலராளொடும் (1)

வள்ளி நுண் இடை மா மலராளொடும்
வெள்ளி வெண் நிற பாற்கடல் மேலை_நாள் – அயோ:7 19/2,3

TOP


மலராளோடும் (1)

உரிய மா மலராளோடும் உவந்து இனிது ஊழி காலம் – யுத்4-மிகை:42 18/3

TOP


மலரிடை (2)

தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே – பால:19 7/4
மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி – யுத்2:19 283/2

TOP


மலரில் (5)

மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – பால:2 21/4
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும் – பால:6 5/3
புண்டரிக புது மலரில் தேன் போதி – ஆரண்:14 97/1
மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில்
கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – சுந்:2 132/1,2
பாதாம்புய மலரில் பல் முறையும் தான் பணிந்து – யுத்1-மிகை:3 30/3

TOP


மலரின் (22)

வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர் – பால:9 8/3
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – பால:10 1/1
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி – பால:10 64/1
மன் நெடும் தாமரை மலரின் வைகுறும் – பால-மிகை:7 4/2
கூந்தலின் வறுமைய மலரின் கூலமே – அயோ:4 208/4
வாவி விரி தாமரையின் மா மலரின் வாச – அயோ:5 10/1
சேலாகிய மா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின்
மேலாகிய நான்முகனால் வேதங்களின் மா முறையின் – அயோ-மிகை:4 4/1,2
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – ஆரண்:10 2/2
கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம் – ஆரண்:10 98/1
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள் – ஆரண்:10 119/1
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான் – ஆரண்:10 162/4
மழலையும் பிறவும் தந்து வடித்ததை மலரின் மேலான் – கிட்:13 62/2
நீலகண்டனும் நேமியும் குலிசனும் மலரின்
மேல் உளானும் வந்து அவன் உயிர்க்கு உதவினும் வீட்டி – கிட்-மிகை:3 6/1,2
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ – யுத்2:16 151/1
வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்று அ – யுத்2:17 21/1
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை – யுத்2:19 186/1
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த – யுத்3:24 51/3
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன் மலரின் மேலான் – யுத்3:24 58/1
பாசமோ மலரின் மேலான் பெரும் படைக்கலமோ பண்டை – யுத்3:27 74/1
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – யுத்4:40 32/3
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள் – யுத்4:40 57/2
மலரின் மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க – யுத்4-மிகை:41 19/1

TOP


மலரின்-மேல் (1)

வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல்
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கிட்:4 19/1,2

TOP


மலரினில் (1)

மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் – யுத்1:3 120/3

TOP


மலரினும் (1)

தார் உடை மலரினும் ஒதுங்க தக்கிலா – அயோ:5 21/1

TOP


மலருடை (1)

ஆயிரம் மலருடை ஆழி மா படை – யுத்3:27 59/1

TOP


மலரும் (20)

பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய – பால:11 14/2
மழையிடை எழில் கெட மலரும் அம் மழை – பால:14 13/3
கோடு உலாம் நாக போதோடு இலவங்க மலரும் கூட்டி – பால:16 16/1
நறை இலா மலரும் கல்வி நலம் இலா புலமை நன்னீர் – பால-மிகை:5 1/3
சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து – அயோ:3 89/1
செம் கையில் அரிசியும் மலரும் சிந்தினர் – ஆரண்:10 21/3
வனைந்தில வைகறை மலரும் மா மலர் – ஆரண்:10 124/2
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் – ஆரண்:13 135/2
வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும் – கிட்:1 24/1
வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும் – கிட்:1 24/1
வேங்கையின் மலரும் கொன்றை விரிந்தன வீயும் ஈர்த்து – கிட்:10 29/3
தொத்து உறு மலரும் சாந்தும் சுண்ணமும் இனைய தூவி – சுந்:1 13/3
கருப்புர சாந்தும் கலவையும் மலரும் கலந்து உமிழ் பரிமளகந்தம் – சுந்:3 75/3
ஆலமும் மலரும் வெள்ளி_பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் – சுந்:12 75/4
தேனும் மலரும் கனியும் தர செய்த செய்கை – சுந்-மிகை:2 2/4
புதை இருள் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி – யுத்2:15 113/1
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த – யுத்3:24 42/3
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க – யுத்3:31 231/2
தேன் முகம் மலரும் தாரான் அரி சொல சீற்றம் தீர்ந்தான் – யுத்4-மிகை:41 247/4
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால் மலரும் தேனும் – யுத்4-மிகை:41 259/3

TOP


மலருள் (2)

வரமுனி-தன்னை அண்ணல் வினவுற மலருள் வைகும் – பால-மிகை:8 2/2
அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய – ஆரண்:6 52/3

TOP


மலருளான் (1)

தேன் தரு மலருளான் சிறுவ செய்வென் என்று – அயோ:14 124/3

TOP


மலருளோன் (2)

முந்து ஒரு மலருளோன் இலங்கை முற்றுற – சுந்:12 67/3
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – யுத்2:16 31/1

TOP


மலருளோனும் (1)

சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே – ஆரண்:13 128/1

TOP


மலரே (1)

வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – யுத்3:25 18/4

TOP


மலரை (2)

பாத மலரை தொழுது கண்கள் பனி சோரும் – பால:22 35/2
கந்த மலரை பொருவு கண்ணர் கழல் கையர் – ஆரண்:10 53/3

TOP


மலரொடும் (2)

வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும் – அயோ:10 8/3
தெரி கணை மலரொடும் திறந்த நெஞ்சொடும் – கிட்:10 86/1

TOP


மலரோ (1)

படர் பூம் குவளை நாள் மலரோ நீலோற்பலமோ பானலோ – பால:10 65/2

TOP


மலரோடு (1)

அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு
இலைகள் கோதும் அ குரங்கின்-மேல் ஏவ-கொல் எம்மை – யுத்3:30 37/3,4

TOP


மலரோன் (21)

மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன்
உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – பால:3 2/3,4
மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன்
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார் – பால:5 131/3,4
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத – பால:7 53/1
பராவ அரும் மலரோன் உலகினில் அவனும் பல் முறை வழுத்த வீற்றிருந்து – பால-மிகை:0 38/2
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் – பால-மிகை:9 63/4
கொற்ற குரிசில் முகம் நோக்கி கோ மலரோன்
பெற்ற பெருமை தவ முனிவன் பேசுவான் – அயோ:14 67/3,4
செம் மானவள் சொல்கொடு தே மலரோன்
அம்மானும் அருத்தியன் ஆயினனால் – ஆரண்-மிகை:11 2/3,4
மலரோன் நின்றுளன் மண்ணும் விண்ணும் உண்டு – கிட்:16 35/1
வாளொடு தோளும் கையும் மகுடமும் மலரோன் வைத்த – யுத்1:3 150/1
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமை செல்வம் – யுத்1:4 147/3
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா – யுத்1-மிகை:2 11/4
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன் – யுத்2:15 181/3
மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும் – யுத்3:24 47/3
வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும் மலரோன்
தானும் முனிவரரும் பிற தவத்தோர்களும் அறத்தோர் – யுத்3:27 132/1,2
மாட்டான் இவன் மலரோன் படை முதல் போது தன்வலத்தால் – யுத்3:27 134/1
தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் என சமைந்தான் – யுத்3:27 134/4
தான் விட்டது மலரோன் படை-எனின் மற்று இடைதருமே – யுத்3:27 136/1
தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் என தெரிந்தான் – யுத்3:27 136/3
வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – யுத்3:27 137/2
வாச நாள் மலரோன் சொல மான்முகன் – யுத்4:39 5/1
சீரிது மலரோன் செய்கை தெரியுமோ தெரியாது அன்றே – யுத்4-மிகை:41 125/3

TOP


மலரோன்-தன் (1)

வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – யுத்3:24 40/1

TOP


மலரோனும் (1)

மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – யுத்4:38 7/1

TOP


மலி (8)

மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – பால:8 5/4
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே – அயோ:9 3/1
மாயாது ஒன்றே அன்றி மனத்தே மலி துன்பத்து – சுந்-மிகை:3 25/3
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – யுத்1:8 4/4
செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல – யுத்1:10 2/1
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன – யுத்4:41 28/3
திரு குவால் மலி செல்வத்து செருக்குவேம் திறத்து – யுத்4-மிகை:40 19/1
சீயமாய் மலி அண்ணல் முன் திரு சிலை வைத்து – யுத்4-மிகை:41 101/3

TOP


மலிதரு (1)

மலிதரு மணம் படு திருவை வாயினால் – பால:23 81/3

TOP


மலிந்த (2)

மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை – பால:19 37/2
மண்ணினை மறைத்தன மலிந்த மா கொடி – அயோ:12 26/2

TOP


மலிந்தவே (1)

மழலை யாழ் இசையோடு மலிந்தவே – பால:21 50/4

TOP


மலிந்துடையதேனும் (1)

வாதுறு பகை திறம் மலிந்துடையதேனும்
நீதி-அதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 7/3,4

TOP


மலை (230)

மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு – பால:1 9/1
நெல் மலை அல்லன நிரை வரு தரளம் – பால:2 47/1
சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம் – பால:2 47/2
நல் மலை அல்லன நதி தரு நிதியம் – பால:2 47/3
பொன் மலை அல்லன மணி படு புளினம் – பால:2 47/4
வாம மாளிகை மலை ஆக மன்னற்கு – பால:4 7/3
மலை என விழி துயில்-வளரும் மா முகில் – பால:5 6/2
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – பால:10 13/4
மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல் – பால:10 48/1
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – பால:12 28/4
மலை என வளர்ந்தன வயிர தோள்களே – பால:14 4/4
நுடங்கிய துகில் கொடி நூழை கைம் மலை
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என – பால:14 12/1,2
உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – பால:16 1/4
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – பால:16 15/2
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும் – பால:16 36/1
மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை இல் குன்றம் – பால:16 37/4
மலை கடந்த புயங்கள் மடந்தைமார் – பால:18 18/1
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை
தனி நெடும் சிலை இற தவழ் தடம் கிரிகளே – பால:20 23/3,4
பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன் – பால:22 36/2
இ சிலை கிடக்க மலை ஏழையும் இறானோ – பால:22 36/4
மணி மலை என மன்ன வாயிலின் மிடைவாரும் – பால:23 32/4
பொன் மலை ஒத்தது அ பொரு_இல் கூடமே – பால:23 44/4
பொன்னின் மலை வருகின்றது போல்வான் அனல் கால்வான் – பால:24 7/3
தேரின் மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய – பால:24 10/2
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான் – பால:24 15/2
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ – பால-மிகை:6 2/4
மலை பிடுங்கினர் வாசுகி பிணித்தனர் மதியை – பால-மிகை:9 21/1
வந்து தோன்றினள் வர நதி மலை_மகள்_கொழுநன் – பால-மிகை:9 51/3
மலை குவட்டு அயர்வு உறும் மயிலின் மாழ்கினார் – அயோ:4 192/4
குங்கும மலை குளிர் பனி குழுமி என்ன – அயோ:5 16/1
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ – அயோ:9 19/3
மரகத மலை என வளர்ந்த தோளினான் – அயோ:11 91/4
கை குறும் கண் மலை போல் குமரர் காமம் முதல் ஆம் – ஆரண்:1 2/2
விட்ட விட்ட மலை மீள அவன் மெய்யில் விசையால் – ஆரண்:1 29/3
அம் மா மலை அண்ணலையே அனையான் – ஆரண்:2 6/4
ஓங்கும் மரன் ஓங்கி மலை ஓங்கி மணல் ஓங்கி – ஆரண்:3 57/1
முந்து ஒரு கரு மலை முகட்டு முன்றிலின் – ஆரண்:4 3/1
கரு மலை செம் மலை அனைய காட்சியர் – ஆரண்:4 15/1
கரு மலை செம் மலை அனைய காட்சியர் – ஆரண்:4 15/1
வில் மலை வல்லவன் வீர தோளொடும் – ஆரண்:6 8/1
கல் மலை நிகர்க்கல கனிந்த நீலத்தின் – ஆரண்:6 8/2
நல் மலை அல்லது நாம மேருவும் – ஆரண்:6 8/3
பொன்_மலை ஆதலால் பொருவலாது என்பாள் – ஆரண்:6 8/4
மலை குலங்களின் தூர்க்கும் மனத்தினாள் – ஆரண்:6 68/2
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட – ஆரண்:6 88/3
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – ஆரண்:6 93/4
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ – ஆரண்:6 101/4
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – ஆரண்:6 106/4
மலை எலாம் ஒரு மாடு தொக்கு என்னவே – ஆரண்:7 29/4
வரத்தினர் மலை என மழை துயின்று எழு – ஆரண்:7 39/3
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை – ஆரண்:7 54/2
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை – ஆரண்:7 54/2
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை
தலை மிசை தலை மிசை தாவி சென்றனர் – ஆரண்:7 54/2,3
சென்று பத்திர தலையின மலை திரண்டு என்ன – ஆரண்:7 79/3
தலை மிதந்தன நெடும் தடி மிதந்தன தட கை_மலை – ஆரண்:7 83/2
விரிந்த செம் மயிர் கரும் தலை மலை என வீழ்ந்தான் – ஆரண்:7 85/4
மண் மேலன மலை மேலன மழை மேலன மதி தோய் – ஆரண்:7 91/1
வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – ஆரண்:7 97/4
மலை சிந்தினபடி சிந்தின வரி சிந்துரம் மழை போல் – ஆரண்:7 101/2
கவரி வெண்குடை எனும் நுரைய கை_மலை – ஆரண்:7 119/1
சென்ற தேரையும் சிலை உடை மலை என தேர் மேல் – ஆரண்:8 18/1
எழு என மலை என எழுந்த தோள்களை – ஆரண்:10 40/1
கரும் தட மலை அன்னானை எதிர்கொண்டு கடன்கள் யாவும் – ஆரண்:11 1/3
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி – ஆரண்:11 22/2
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள் – ஆரண்:11 22/3
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – ஆரண்:11 22/4
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – ஆரண்:11 22/4
சூழும் ஏழ் மலை அவை தொடர்ந்த சூழல்-வாய் – ஆரண்:12 6/2
மலை கிடந்து என வலியது வடிவினால் மதியின் – ஆரண்:13 85/2
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான் – ஆரண்:13 93/4
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெம் கானம் போயினரால் – ஆரண்:14 32/4
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும் – ஆரண்:14 43/2
எழு என மலை என இயைந்த தோளினாய் – ஆரண்:14 84/4
சொல்லினென் மலை என சுமந்த தூணியென் – ஆரண்:15 24/3
கார் அளி கலுழி கரும் கைம் மலை
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன் – கிட்:1 33/2,3
மண் துயின்றன நிலைய மலை துயின்றன மறு_இல் – கிட்:1 40/1
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கிட்:1 42/2
உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின் – கிட்:2 1/4
இ மலை இருந்து வாழும் எரி கதிர் பரிதி செல்வன் – கிட்:2 16/1
எ மலை குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான் – கிட்:2 16/4
மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கிட்:4 4/3
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என – கிட்:5 1/3
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கிட்:7 5/1
மலை குல மயில் என மடந்தை கூறுவாள் – கிட்:7 23/4
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கிட்:7 68/4
வாச தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி – கிட்:7 75/1
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கிட்:7 145/3
மலை கொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி – கிட்:7 149/3
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன – கிட்:9 32/1
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கிட்:10 33/2
வானரங்கள் வெருவி மலை ஒரீஇ – கிட்:11 39/1
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான் – கிட்:11 67/1
அம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான் – கிட்:11 103/4
ஏமகூடம் எனும் மலை எய்துவீர் – கிட்:13 14/4
நொய்தின் அ மலை நீங்கி நுமரொடும் – கிட்:13 15/1
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் – கிட்:13 20/4
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கிட்:13 21/2
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கிட்:13 30/4
இ மலை காணுதும் ஏழை மானை அ – கிட்:14 16/1
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார் – கிட்:14 16/4
தேர் உடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான் – கிட்:14 71/4
காடு நண்ணினார் மலை கடந்துளார் – கிட்:15 15/2
பாண்டு அ மலை படர் விசும்பினை – கிட்:15 24/3
அலங்கு தாள் இணை தாங்கிய அ மலை
விலங்கும் வீடு உறுகின்றன மெய் நெறி – கிட்:15 36/2,3
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் – கிட்:15 50/2
சிறை அறு மலை என செல்லும் செய்கையான் – கிட்:16 23/4
வெள்ளி அம் பெரு மலை பொருவு மேனியான் – கிட்:16 26/4
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – சுந்:1 39/4
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள் – சுந்:2 175/2
மலை எடுத்து எண் திசை காக்கும் மாக்களை – சுந்:3 119/1
தாலி அம் பெரு மலை தயங்க காண்டியால் – சுந்:5 55/4
அங்கதன் தோள் மிசை இளவல் அ மலை
பொங்கு வெம்_கதிர் என பொலிய போர் படை – சுந்:5 73/1,2
விஞ்சை உலகத்தினும் இயக்கர் மலை மேலும் – சுந்:6 14/1
அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – சுந்:7 15/1
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – சுந்:7 24/4
தட்டினார் பட தட்டினான் மலை என தகுவான் – சுந்:7 37/4
மடிந்தன மறிந்தன முறிந்தன மலை போல் – சுந்:8 28/3
மல்லொடு மலை மலை தோளரை வளை வாய் – சுந்:8 32/1
மல்லொடு மலை மலை தோளரை வளை வாய் – சுந்:8 32/1
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – சுந்:8 47/4
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – சுந்:13 25/2
கன குரல் உருமு வீழ கன_மலை சிதற தேவர் – சுந்-மிகை:6 1/2
கனம் துவன்றியது என கரு மலை என கடல் போல் – சுந்-மிகை:7 6/2
மலை போல் உறு புய வலி மாருதி சினம் வந்து ஏறிட எந்திரமும் தேர் – சுந்-மிகை:10 7/1
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – யுத்1:4 134/2
வாங்கி வெம் சிலை வாளி பெய் புட்டிலும் மலை போல் – யுத்1:6 13/1
பேர்த்தன மலை சில பேர்க்கப்பேர்க்க நின்று – யுத்1:8 6/1
காலிடை ஒரு மலை உருட்டி கைகளின் – யுத்1:8 7/1
வாலிடை ஒரு மலை ஈர்த்து வந்தவால் – யுத்1:8 7/4
எடுக்கினும் அ மலை ஒரு கை ஏந்தியிட்டு – யுத்1:8 8/2
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல் – யுத்1:8 12/2
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – யுத்1:8 31/3
மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை
வேரின் ஆம் என வெம் முழையின்னுழை – யுத்1:8 34/2,3
பாய்ந்து பண்டு உறையும் மலை பாந்தள்கள் – யுத்1:8 36/3
மலை சுமந்து வருவன வானரம் – யுத்1:8 48/1
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – யுத்1:9 21/3
நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான் – யுத்1:12 7/3
மலை குலைந்து என வச்சிரமுட்டி தன் – யுத்2:15 55/1
வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி – யுத்2:15 133/3
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – யுத்2:15 149/2
வந்து மேகங்கள் படிந்தன பிண பெரு மலை மேல் – யுத்2:15 198/4
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான் – யுத்2:15 209/4
ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – யுத்2:15 229/4
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை – யுத்2:16 18/1
மலை கிடந்தது போல வணங்கினான் – யுத்2:16 66/4
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – யுத்2:16 175/3
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன – யுத்2:16 196/1
எறிந்தனன் விசும்பில் மா மலை ஒன்று ஏந்தியே – யுத்2:16 250/4
அ மலை நின்று வந்து அவனி எய்திய – யுத்2:16 251/1
செம் மலை அனைய வெம் களிறும் சேனையின் – யுத்2:16 251/2
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி – யுத்2:16 251/3
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன – யுத்2:16 251/4
இ-வகை நெடு மலை இழிந்த மாசுணம் – யுத்2:16 252/1
மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி – யுத்2:16 312/2
மலை கண்டன-போல் வரு தோளோடு தாள் – யுத்2:18 28/1
விருது உடை நிருதர்கள் மலை என விழுவர்கள் – யுத்2:18 129/3
பொருது உடைவன மத மழையன புகர் மலை – யுத்2:18 129/4
கரு மலை நிகர்வன கதமலை கனல்வன – யுத்2:18 130/4
தேறாதன மலை நின்றன தெரியாதன சின மா – யுத்2:18 146/3
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே – யுத்2:18 148/1
இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால் – யுத்2:18 150/2
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் – யுத்2:18 152/1
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – யுத்2:18 160/1
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – யுத்2:18 166/1
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – யுத்2:18 174/2
கார் மேல் துயில் மலை போலியை கரத்தால் பிடித்து எடுத்தான் – யுத்2:18 176/2
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – யுத்2:18 214/4
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – யுத்2:18 223/2
மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார் – யுத்2:18 235/3
மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க – யுத்2:18 265/1
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன் – யுத்2:19 61/3
மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே – யுத்2:19 64/4
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – யுத்2:19 84/4
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும் – யுத்2:19 100/1
மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடை புரள்வர் வானில் – யுத்2:19 193/1
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – யுத்2:19 197/1
சிலைக்கிடை தொடுத்து அங்கு ஏந்து மா மலை சிதைத்திட்டு அன்னோர் – யுத்2-மிகை:15 20/3
கரகம் உந்திய மலை முழையில் கண்_செவி – யுத்3:20 42/1
இடையுண்ட மலை குவடு இற்றது-போல் – யுத்3:20 90/2
மராமரம் மலை என்ற இன்ன வழங்கவும் வளைந்த தானை – யுத்3:21 39/2
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி ஆர்த்தான் – யுத்3:22 13/4
மலை பெரும் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன் மனத்தின் செல்லும் – யுத்3:22 121/1
பொன் மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்த பற்றி – யுத்3:22 153/3
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய – யுத்3:22 158/1
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – யுத்3:24 25/2
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – யுத்3:24 60/1
பாய்ந்தனன் பாய்தலோடும் அ மலை பாதலத்து – யுத்3:24 61/1
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை
ஏ எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான் – யுத்3:24 64/2,3
கடல் வற்றின மலை உக்கன பருதி கனல் கதுவுற்று – யுத்3:27 111/1
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார் – யுத்3:27 162/2
குடர் மறுகிட மலை குலைய நிலம் குழியொடு கிழிபட வழி படரும் – யுத்3:28 19/2
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – யுத்3:28 27/4
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – யுத்3:28 43/2
அடித்த கைத்தலத்து அம் மலை ஆழி நீர் – யுத்3:29 9/3
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர் – யுத்3:30 22/1
கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி – யுத்3:30 47/1
பணைகள் ஏறின மலை முழை புக்கன பலவால் – யுத்3:31 28/4
மலை விழுந்தவா விழுந்த மான யானை மள்ளர் செ – யுத்3:31 81/1
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே – யுத்3:31 92/4
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – யுத்3:31 105/1
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – யுத்3:31 117/2
நளிர் மா மலை பல தாவினன் நடந்தான் கடல் கிடந்தான் – யுத்3:31 118/4
தம் மனத்தில் சலத்தர் மலை தலை – யுத்3:31 122/1
ஈவு இலாத நெடு மலை ஏறினார் – யுத்3:31 125/4
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா – யுத்3:31 140/2
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – யுத்3:31 153/4
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – யுத்3:31 159/2
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – யுத்3:31 163/1
மலை கோடியின் மேலும் மறிந்திடுமால் – யுத்3:31 205/4
ஒருவன் ஒருவன் மலை போல் உயர்வோன் – யுத்3:31 211/1
கனியும் காய்களும் உணவு உள மலை உள காக்க – யுத்3-மிகை:31 7/3
மாய வஞ்சகர் மடிய பிண மலை
போய் வளர்ந்து விசும்பொடும் புல்லிற்றால் – யுத்3-மிகை:31 32/2,3
மலை அறுந்தவரும் வய கையொடு – யுத்3-மிகை:31 36/2
திரிய அலகு இல் மலை திரிய இரு சுடர்கள் – யுத்3-மிகை:31 47/1
கரிய திலத மலை திரிய வளி சுடர்கள் – யுத்3-மிகை:31 48/1
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும் – யுத்4:34 21/2
கடல்கள் யாவையும் கல் மலை குலங்களும் காரும் – யுத்4:35 34/1
ஓதம் அவை ஏழும் மலை ஏழும் உலகு ஏழும் – யுத்4:36 13/2
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – யுத்4:37 18/3
விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர் – யுத்4:37 50/1
இடை படு தீவினும் மலை ஒர் ஏழினும் – யுத்4:37 70/2
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய – யுத்4:37 84/2
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய – யுத்4:37 116/2
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – யுத்4:38 2/4
மலை கிடந்தன போல் மணி தோள் நிரை – யுத்4:40 5/2
காவல் மா மலை கொணர்ந்து நீ கண்_நுதல் கோயில் – யுத்4-மிகை:41 111/3
இந்த மா மலை இரும் என யாவையும் நல்கி – யுத்4-மிகை:41 112/2
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய் – யுத்4-மிகை:41 128/4
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து – யுத்4-மிகை:41 138/3
வாழி மலை திண் தோள் சனகன் தன் மா மயிலை – யுத்4-மிகை:41 180/1

TOP


மலை-கண் (1)

எரி பட்ட மலை-கண் இருந்தவர் என்ன – யுத்2:18 255/4

TOP


மலை-கொலாம் (1)

தாள் உடை மலை-கொலாம் சமரம் வேட்டது ஓர் – யுத்2:16 106/3

TOP


மலை-தலை (1)

வீங்கு தோளன் மலை-தலை மேயினான் – ஆரண்:7 18/4

TOP


மலை-தொறும் (2)

மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – யுத்2:18 89/3
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – யுத்3:27 98/4

TOP


மலை-நின்றும் (1)

தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த – யுத்4:37 199/2

TOP


மலை-போல் (6)

மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல்
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – யுத்2:18 143/3,4
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – யுத்3:31 101/3
கோல் செல்வன சத கோடிகள் கொலை செய்வன மலை-போல்
தோல் செல்வன சத கோடிகள் துரகம் தொடர் இரத – யுத்3:31 102/2,3
திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார் – யுத்3:31 103/4
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார் – யுத்3:31 104/2
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல்
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – யுத்3:31 145/1,2

TOP


மலை-மிசை (1)

மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – யுத்4:38 16/4

TOP


மலை-மீது (1)

பொன்_மலை-மீது போய் போக பூமியின் – யுத்3:24 92/1

TOP


மலை-மேல் (4)

பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – யுத்2:18 156/4
மேல் ஆளொடு பிசையும் முழு மலை-மேல் செல விலக்கும் – யுத்2:18 160/2
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால் – யுத்3:27 40/3
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல்
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – யுத்3:31 113/2,3

TOP


மலை_தலை (1)

மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – யுத்2:19 197/1

TOP


மலை_மகள் (1)

மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – பால:16 15/2

TOP


மலை_மகள்_கொழுநன் (1)

வந்து தோன்றினள் வர நதி மலை_மகள்_கொழுநன்
சிந்திடாது ஒரு சடையினில் கரந்தனன் சேர – பால-மிகை:9 51/3,4

TOP


மலைக்க (3)

வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – பால:3 15/4
மலைக்க நீங்கும் மிடுக்கு இலள் மாந்துவாள் – ஆரண்:6 68/4
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார் – யுத்2:18 256/4

TOP


மலைக்கலுற்றார் (1)

வந்தோர் மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார்
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற – கிட்:7 48/2,3

TOP


மலைக்கவும் (1)

கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் காவல் மேரு – கிட்:7 49/1

TOP


மலைக்கு (4)

புயல் தரு மத திண் கோட்டு புகர் மலைக்கு இறையை ஊர்ந்து – கிட்:2 27/1
பொன் மலைக்கு அவன் நண்ணலின் போகலை – கிட்:7 104/4
அயர்வு உற்று அரிதின் தெளிந்து அம் மலைக்கு அ புறத்து ஓர் – சுந்:4 92/1
தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – யுத்3:24 48/2

TOP


மலைக்கும் (3)

இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் – யுத்3:24 25/1
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – யுத்3:24 25/2
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – யுத்3:24 25/3

TOP


மலைக்குற (1)

மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு அரக்கன் வாளி – யுத்2-மிகை:15 20/2

TOP


மலைகள் (14)

மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – ஆரண்:1 23/3
கவந்த பந்தங்கள் களித்தன குளித்த கை_மலைகள் – ஆரண்:7 86/1
மலைகள் ஒக்க அடுக்கி மணல் பட – யுத்1:8 46/3
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – யுத்2:15 148/4
கோது இலா மலைகள் கூடி வருவது போவதாக – யுத்2:16 45/2
ஓடின மலைகள் ஓட ஓடின உதிர பேர் ஆறு – யுத்2:16 168/2
உகுவன மலைகள் எஞ்ச பிறப்பன ஒலிகள் அம்மா – யுத்2:17 56/4
மரங்களின் அரக்கரை மலைகள் போன்று உயர் – யுத்2:19 45/1
குறி உடை மலைகள் தம்மில் குல வரை குலமே கொள்ளா – யுத்2:19 56/3
வெடித்தன மலைகள் விண்டு பிளந்தது விசும்பு மேன்மேல் – யுத்2:19 102/2
மழை விழ மலைகள் கீற மாதிரம் பிளக்க மாதோ – யுத்2:19 273/4
மரமொடு மலைகள் ஏந்தி மாதிரம் மறைய வல்லே – யுத்2-மிகை:18 32/3
எய்வர் சிலர் எறிவர் சிலர் எற்றுவர் சுற்றுவர் மலைகள் பலவும் ஏந்தி – யுத்3:31 97/2
மாறுபட உலகின் மலைகள் அளறுபட – யுத்3-மிகை:31 46/4

TOP


மலைகளில் (1)

தூரிடை மரத்து மோதும் மலைகளில் புடைக்கும் சுற்றி – யுத்2:16 174/4

TOP


மலைகளின் (4)

மேகம் மா மலைகளின் புறத்து வீதலால் – கிட்:10 107/1
மலைகளின் புரண்டு வீழ வள் உகிர் நுதியால் வாங்கி – யுத்1:3 141/1
மலைகளின் பெரியன குரங்கு வாவுவ – யுத்2:19 48/4
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – யுத்3:22 99/1

TOP


மலைகளும் (16)

மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற – அயோ:12 46/2
மலைகளும் மரங்களும் மணி கற்பாறையும் – ஆரண்:3 2/1
மலைகளும் தலைகளும் விழுந்த மண்ணினே – ஆரண்:7 108/4
வன் பணை மரமும் தீயும் மலைகளும் குளிர வாழும் – ஆரண்:10 100/1
நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து – ஆரண்:12 35/1
மண்ணகத்தன மலைகளும் மரங்களும் மற்றும் – கிட்:7 58/1
மாறு நின்ற மரனும் மலைகளும்
நீறு சென்று நெடு நெறி நீங்கிட – கிட்:11 10/1,2
துன் இரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி – சுந்:4 78/2
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – சுந்:11 15/3
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் – யுத்1:3 133/4
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு – யுத்1:3 144/3
மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா – யுத்1:6 16/1
மலைகளும் மழைகளும் வான மீன்களும் – யுத்3:27 44/1
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர் – யுத்3:31 183/3
நெக்கிலா மலைகளும் நெருப்பு சிந்தலின் – யுத்4:37 65/2
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து – யுத்4:38 21/3

TOP


மலைகளை (10)

முட்டின மலைகளை முயங்கின திசையை – சுந்:8 40/2
மலைகளை நகும் தட மார்பர் மால் கடல் – சுந்:9 22/1
செறிந்த வான் பெரு மலைகளை சிறகு அற செயிரா – சுந்:11 45/3
தாருவை சுட்டு மலைகளை தழல்-செய்து தனி மா – சுந்:13 32/2
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – யுத்2:16 345/2
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – யுத்2:19 189/4
மரமொடு மலைகளை பிடுங்கி வானரர் – யுத்2-மிகை:15 15/3
வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி – யுத்3:21 13/1
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – யுத்3:22 26/1
சொறிந்து தீர்வு உறு தினவினர் மலைகளை சுற்றி – யுத்3:31 10/3

TOP


மலைகளோடும் (1)

மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த – யுத்1:8 16/1

TOP


மலைகின்ற (3)

செரு மலைகின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன் – பால:24 29/3
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று – யுத்2:19 60/2
வான் ஏறினார்கள் தேரும் மலைகின்ற வயவர் தேரும் – யுத்3:31 216/3

TOP


மலைகின்றாரின் (1)

பல் கொண்டும் மலைகின்றாரின் பழி கொண்டு பயந்தது யான் ஓர் – யுத்2:15 139/3

TOP


மலைகுவான் (1)

மறம் கொள் வெம் செரு மலைகுவான் பல் முறை வந்தான் – யுத்1:3 49/1

TOP


மலைகுவென் (1)

மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான் – பால:24 34/4

TOP


மலைதல் (4)

மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் மலைதல் ஆற்றா – சுந்:10 5/2
வாய்களின் பேசி வானோர் மண்டினர் மலைதல் நோக்கி – சுந்-மிகை:11 6/4
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும் – யுத்2:15 217/2,3
மண்டினர் செரு தொழில் மலைதல் விட்டிலர் – யுத்4-மிகை:37 6/2

TOP


மலைதலும் (1)

மறித்து வெம் சமர் மலைதலும் மாருதி கடவுள் – சுந்-மிகை:11 29/2

TOP


மலைந்த (8)

எதிர் மலைந்த பைம் கூந்தலை இன வண்டு நணுக – பால-மிகை:9 59/3
ஊரொடு மலைந்த சில உக்க சில நெக்க – சுந்:6 10/4
மற்று இலது ஆயினும் மலைந்த வானரம் – யுத்1:2 14/1
மா கை வானர வீரர் மலைந்த கல் – யுத்2:15 21/1
கொலை அமர் எடுத்து வாகை குரங்குகள் மலைந்த அம்மா – யுத்2-மிகை:16 23/4
மங்குலின் அதிர்வு வான மழையொடு மலைந்த அன்றே – யுத்3:22 7/4
மொய்ம் மலைந்த திண் தோளாய் முப்பத்து ஈராயிரம் ஆயிரம் யோசனையின் முற்றும் – யுத்3:24 25/4
வாத_ராசனும் வாசுகி-தானும் முன் மலைந்த
போது தந்தது இ பொன் நகர் என்று அவன் புகன்றான் – யுத்4-மிகை:41 90/3,4

TOP


மலைந்த-போது (1)

மலைந்த-போது இனைந்து இரவி சேய் ஐயன்-மாடு அணுகி – கிட்:7 61/1

TOP


மலைந்தன (1)

மிகுந்த வான்-மிசை மீனம் மலைந்தன
புகுந்த மா மகர குலம் போக்கு அற – யுத்4:37 163/2,3

TOP


மலைந்தனர் (1)

ஆமாறு மலைந்தனர் அன்று இமையோர் – யுத்3:20 79/3

TOP


மலைந்தனன் (1)

மல்லால் இளகாது மலைந்தனன் மால் – யுத்2:18 67/3

TOP


மலைந்தார் (7)

திருகு சினத்தார் முதிர மலைந்தார் சிறியோர் நாள் – ஆரண்:11 5/1
கதையொடு முதிர மலைந்தார் கணை பொழி சிலையர் கலந்தார் – சுந்:7 28/3
சுருண்டனர் புரண்டார் தொலைந்தனர் மலைந்தார் – சுந்:8 29/4
வானிடை நின்று உயர் மல்லின் மலைந்தார் – சுந்:9 59/4
மத்த சின மால் களிறு என்ன மலைந்தார்
பத்து திசையும் செவிடு எய்தின பல் கால் – யுத்2:18 243/1,2
வாம போர் வய பிசாசனும் பனசனும் மலைந்தார் – யுத்3:20 49/4
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித்தனி மலைந்தார் – யுத்3-மிகை:20 10/4

TOP


மலைந்தான் (4)

மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால் – ஆரண்:11 5/4
கொல் நகங்களின் கரங்களின் குலைந்து உக மலைந்தான் – கிட்:7 60/4
மறிந்தன பரி நிரை வல கையின் மலைந்தான் – சுந்:8 25/4
வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான்
அந்தகனும் அஞ்சிட நிலத்திடை அரைத்தான் – யுத்1:12 23/1,2

TOP


மலைந்திட (2)

மற்கடங்கள் வலிந்து மலைந்திட
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர் – யுத்2:15 48/2,3
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – யுத்3:22 147/2

TOP


மலைந்திடினும் (1)

மாயத்தவர் கூடி மலைந்திடினும்
தேயத்தவர் செய்குதல் செய்திடினும் – யுத்2:18 64/2,3

TOP


மலைந்தீர் (1)

வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர்
எந்தை இகழ்ந்தனன் யான் இவள் ஆவி – யுத்3:26 30/1,2

TOP


மலைந்து (10)

மாண்டு உக மலைந்து எமர் மன துயர் துடைப்பாய் – ஆரண்:3 52/4
கொங்கை இணை செம் கையின் மலைந்து குலை கோதை – ஆரண்:10 43/3
உய்யாமல் மலைந்து உமர் ஆர் உயிரை – ஆரண்:13 10/1
ஞானமும் துயரும் தம்முள் மலைந்து என நலிந்த அன்றே – ஆரண்:14 2/4
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து – சுந்:6 12/3
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – யுத்2:19 76/3
மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார் – யுத்3:22 140/1
வர கடவார்கள் எல்லாம் மாற்றலர் மலைந்து போனார் – யுத்3:24 18/3
பூதலத்து அரவொடு மலைந்து போன நாள் – யுத்3:24 98/1
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல – யுத்3:31 202/3

TOP


மலைந்தே (1)

ஆயவர்கள் தங்கள் குலம் வேர் அற மலைந்தே
தூய தவ வாணரொடு தொல் அமரர்-தம்மை – ஆரண்-மிகை:3 8/1,2

TOP


மலைநாட்டினை (1)

தென் மலைநாட்டினை தேடி சென்று உடன் – கிட்-மிகை:16 2/2

TOP


மலைம் (1)

மது மலைம் வெண் தரளமும் வயிரமும் மணியும் – பால-மிகை:9 59/1

TOP


மலைய (4)

சுரா மலைய தளர் கை கரி எய்த்தே – பால:5 115/1
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய யாணர் – சுந்:2 114/1
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – சுந்:3 88/4
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய
கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான் – யுத்2:16 225/2,3

TOP


மலையத்தன (1)

கானத்தன மலையத்தன திசை சுற்றிய கரியின் – ஆரண்:7 90/3

TOP


மலையமாருத (1)

மலையமாருத மா நெடும் கால வேல் – ஆரண்:6 67/3

TOP


மலையாநின்றார் (1)

மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார்
சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர் கண்ட தேவர் – யுத்2:18 235/3,4

TOP


மலையிடை (1)

மலையிடை உதிக்கின்றாள் போல் மண்டபம் அதனில் வந்தாள் – பால:23 79/4

TOP


மலையில் (3)

மேல்-பால் மலையில் புக வீங்கு இருள் வேறு இருந்த – பால:16 40/3
படா முக மலையில் தோன்றி பருவம் ஒத்து அருவி பல்கும் – பால:20 1/3
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கிட்:3 24/1

TOP


மலையின் (23)

மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் – பால:1 6/3
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார் – பால:16 24/3
வனம் துகள்பட்டன மலையின் வான் உயர் – ஆரண்:7 53/1
மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான் – கிட்:3 39/4
வேகரத்து வெம் கண் உமிழ் வெயிலன மலையின்
ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கிட்:12 10/2,3
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அம் மலையின் அருகிற்று அம்மா – கிட்:13 21/4
பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய – கிட்-மிகை:2 1/3
ஆலையில் மலையின் சாரல் முழையினில் அமுத வாரி – சுந்:2 110/1
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும் – சுந்:2 119/3
இடைஇடை மலையின் விழுந்தார் இகல் பொர முடுகி எழுந்தார் – சுந்:7 27/4
போந்த மா மலையின் முழை புக்கவே – யுத்1:8 36/4
தூதன் இட்ட மலையின் துவலையால் – யுத்1:8 37/3
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால் – யுத்1:10 1/4
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின்
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின் – யுத்2:18 139/1,2
மலையின் பிளவுற்றது தீயவன் மார்பம் – யுத்2:18 244/4
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த – யுத்2:19 96/2
வச்சிரத்து எயிற்றவன் மலையின் மேனியான் – யுத்3:20 32/4
பல் எறிந்தன தலை மலையின் பண்பு என – யுத்3:20 37/4
மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு – யுத்3:20 72/1
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – யுத்3:24 25/3
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல் – யுத்3:24 49/1
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார் – யுத்3:31 178/4
ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான் – யுத்3:31 225/4

TOP


மலையின்-நின்றும் (1)

மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான் – கிட்:3 39/4

TOP


மலையின்-மேல் (5)

வேலி அன்னவன் மலையின்-மேல் உளான் – கிட்:3 37/2
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என – கிட்:5 1/3
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கிட்:5 11/3
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – யுத்3:29 45/4
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – யுத்4:38 2/4

TOP


மலையின்-வாய் (1)

உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கிட்:14 6/2

TOP


மலையினார் (1)

மந்தர மலையினார் என்பர் வானவர் – யுத்4:37 66/4

TOP


மலையினின் (1)

சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள் – யுத்2:19 191/2

TOP


மலையினும் (8)

வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – ஆரண்:12 70/4
மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும் – கிட்:10 11/2
எழுவினும் மலையினும் எழுந்த தோள்களால் – கிட்:11 105/1
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும் – கிட்:17 22/3
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ – சுந்:7 4/4
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – யுத்2:16 317/4
கானினும் மலையினும் பரந்த கால் புனல் – யுத்2:18 111/3
ஏழுடை மலையினும் உலகு ஓர் ஏழினும் – யுத்4:37 69/2

TOP


மலையினை (9)

மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால் – பால:5 9/2
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ் – அயோ:12 44/3
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை
சின்னபின்னம் படுத்திடுதலும் சினவி என் – கிட்:5 7/2,3
மலையினை மு முடி வாங்கி ஓங்கு நீர் – யுத்1:5 17/3
மேலிடை மலையினை வாங்கி விண் தொடும் – யுத்1:8 7/2
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின் – யுத்2:16 193/2
அ வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால் – யுத்2:16 252/3
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும் – யுத்3:28 66/2
மலையினை எடுத்த தோளும் மதமலை திளைத்த மார்பும் – யுத்4-மிகை:41 243/1

TOP


மலையும் (31)

பொரு மயில் கணத்தன மலையும் போன்றன – பால:3 34/4
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து – அயோ:11 17/1
மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய – ஆரண்:6 7/2
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – ஆரண்:14 2/2
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – ஆரண்:15 56/3
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய் – கிட்:11 72/2
வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற – கிட்:16 26/1
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ – சுந்:1 15/4
புவனியும் மலையும் விசும்பும் பொரு_அரு நகரும் உடன் போர் – சுந்:7 22/3
சிலை மேற்கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப – யுத்1:1 6/1
தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய் – யுத்1:12 19/1
மற்றும் நின்ற மலையும் மரங்களும் – யுத்2:15 2/1
தூறு மா மரமும் மலையும் தொடர் – யுத்2:15 10/1
மரவமும் சிலையொடு மலையும் வாள் எயிற்று – யுத்2:18 94/1
பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து – யுத்2:19 93/2
மாறு மாறு மலையும் மரங்களும் – யுத்2:19 145/3
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து – யுத்2:19 178/1
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – யுத்3:20 57/2
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும்
பேரும் மான வெம் காலத்து கால் பொர பிணங்கி – யுத்3:20 59/2,3
தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான் சமைந்த காலை – யுத்3:22 19/2
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – யுத்3:22 147/4
கான் ஆர் நெறியும் மலையும் கழிய – யுத்3:27 15/3
மலையும் சுனையும் வயிறும் உடலும் – யுத்3:27 33/4
கல்லும் நெடு மலையும் பல மரமும் கடை காணும் – யுத்3:27 106/1
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல் – யுத்3:28 42/1
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும்
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – யுத்3:31 5/1,2
மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் வானோர் – யுத்3:31 16/1
மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும் – யுத்3:31 156/1
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும் – யுத்4:35 32/2
தேசமும் மலையும் நெடும் தேவரும் – யுத்4:37 31/2
கொம்பு உடை மலையும் தேரும் குரகத குழுவும் தூசும் – யுத்4-மிகை:42 52/3

TOP


மலையுமே (1)

மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன் – யுத்3:29 35/2

TOP


மலையே (4)

மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – ஆரண்:6 93/4
எடுத்த மலையே நினையின் ஈசன் இகல் வில்லாய் – ஆரண்:11 22/1
மலையே மரனே மயிலே குயிலே – ஆரண்:12 75/1
மலையே போல்வான் மால் கடல் ஒப்பான் மறம் முற்ற – கிட்:15 2/1

TOP


மலையேனும் (1)

கல்லுவென் மலையேனும் கவலையின் முதல் யாவும் – அயோ:8 38/1

TOP


மலையை (5)

வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கிட்:13 24/4
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கிட்:13 31/2
மஞ்சினில் திகழ்தரும் மலையை மா குரங்கு – யுத்1:8 9/1
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – யுத்3:24 25/3
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி – யுத்3:30 37/2

TOP


மலையையும் (1)

இருள் நிறத்தவர் ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பார் – யுத்3:30 20/4

TOP


மலையொடு (4)

முந்து வெள்ளிமலை பொன்னின் மலையொடு முரண – ஆரண்:1 16/1
அயல் அயல் மலையொடு அறைந்தான் அடு பகை அளகை அடைந்தார் – சுந்:7 29/1
மலையொடு மரங்கள் ஓச்சி வயிர தோள் கொண்டு மாறா – யுத்2-மிகை:16 23/3
போர்த்தன மலையொடு மரனும் முன்பு போல் – யுத்3:24 95/2

TOP


மலையொடும் (4)

எழுவொடும் மலையொடும் இகலும் தோளினாய் – கிட்:16 10/2
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கி – யுத்1:5 64/3
மலையொடும் மரத்தொடும் கவியின் வல் நெடும் – யுத்3:20 39/3
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் – யுத்3:26 3/2

TOP


மலையோடும் (2)

காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏற சுடுகிற்கும் படை கலங்கள் செய் தவத்தால் – பால:12 30/2,3
இடந்தாய் உலகை மலையோடும் எடுத்தாய் விசும்பை இவை சுமக்கும் – சுந்:4 109/1

TOP


மலையோமேல் (1)

வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல்
வெல்லோம் வெல்லோம் என்றனன் வன்னி மிடலோரும் – யுத்3:31 186/2,3

TOP


மலைவ (1)

வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – பால:10 13/4

TOP


மலைவது (1)

உராவ அரும் துயரம் மூட்டி ஓய்வு_அற மலைவது ஒன்றோ – கிட்:10 58/3

TOP


மலைவார் (1)

மாபக்கனும் அங்கதனும் மலைவார்
தீபத்தின் எரிந்து எழு செம் கணினார் – யுத்3:20 73/1,2

TOP


மலைவாரும் (1)

மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி – பால:23 29/2

TOP


மலைவாளை (1)

மற்றும் தெய்வ பல் படை கொண்டே மலைவாளை
உற்று கையால் ஆயுதம் எல்லாம் ஒழியாமல் – சுந்:2 87/2,3

TOP


மலைவான்-மேல் (1)

வழங்கும் தெய்வ பல் படை காணாள் மலைவான்-மேல்
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள் – சுந்:2 88/1,2

TOP


மலைவும் (1)

மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும்
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் – யுத்4:35 32/2,3

TOP


மலைவுற்றான் (1)

உறு மாருதி உடல் உக வெம் குருதிகள் ஒழியாது அவனொடு மலைவுற்றான் – சுந்-மிகை:10 6/4

TOP


மலைவென் (1)

மன்னிய மனித்தரோடும் குரங்கொடும் மலைவென் என்றால் – யுத்1-மிகை:9 16/3

TOP


மவுலி (6)

தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் – யுத்2:16 1/3
பொன் செய் தார் மவுலி விண்ணோர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும் – யுத்2:19 105/4
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி – யுத்4:42 11/4
வட திசை வாயில் மேவ இராவணன் மவுலி பத்தும் – யுத்4-மிகை:41 59/3
தோடு அணை மவுலி செம் கண் வாலி_சேய் தூசி செல்ல – யுத்4-மிகை:42 2/3
நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல் நாள் – யுத்4-மிகை:42 22/1

TOP


மவுலி-மேல் (1)

மின்னும் பல் மணி மவுலி-மேல் ஒரு கணை விட்டான் – யுத்2:15 244/1

TOP


மவுலியாய் (1)

தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன் – யுத்4:41 7/2

TOP


மவுலியால் (1)

வார் குன்றா முலை என் சொல் மவுலியால்
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால் – சுந்:3 102/3,4

TOP


மவுலியும் (1)

குண்டலங்களும் மவுலியும் ஆரமும் கோவை – யுத்2:16 247/1

TOP


மவுலியையும் (1)

பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை – பால:12 11/3

TOP


மழ (6)

மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – பால:13 23/1
அன்ன மென் நடையாரும் மழ விடை அனையாரும் – பால:23 23/1
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன் – அயோ:10 7/3
போதகத்தின் மழ கன்றும் புலி பறழும் உறங்கு இடனும் பொருந்திற்று அம்மா – கிட்:13 28/4
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – யுத்3:23 5/1
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர் – யுத்4:37 60/3

TOP


மழ_விடையோன் (1)

மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன்
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி – பால:13 23/1,2

TOP


மழலை (25)

மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – பால:2 11/3
மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை – பால:2 13/2
மழலை அம் குழல் இசை மகர யாழ் இசை – பால:3 42/2
வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய் – பால:14 73/3
மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலை தும்பி – பால:17 9/2
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலை சொல் – பால:17 33/3
கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள் – பால:19 13/2
மழலை யாழ் இசையோடு மலிந்தவே – பால:21 50/4
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார் – அயோ:4 97/4
உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – அயோ:10 10/1
வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும் – ஆரண்:10 98/2
வாயிடை மழலை இன் சொல் கிளியினின் குழறி மாழ்கி – ஆரண்:11 66/2
கிளை துணை மழலை வண்டு கின்னரம் நிகர்த்த மின்னும் – கிட்:10 31/1
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன – கிட்:13 64/1
மழலை மென் மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர் – சுந்:2 6/2
மழலை யாழ் குதலை செவ்வாய் மாதரும் இல்லை மாதோ – சுந்:2 34/4
மருள நாளும் மழலை வழங்குவாய் – சுந்:3 103/2
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு – யுத்1:4 29/3
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – யுத்2:19 281/4
மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார் – யுத்3:20 3/3
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ – யுத்3:25 3/2
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார் – யுத்3:25 8/4
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் – யுத்3:25 11/1
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம் – யுத்3:25 18/3
பனித்த கொங்கை மழலை பணி_மொழி – யுத்4:40 10/2

TOP


மழலையாள் (1)

மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை – சுந்:3 4/3

TOP


மழலையாள்-தன் (1)

யாம யாழ் மழலையாள்-தன் புறவடிக்கு இழுக்கம்-மன்னோ – கிட்:13 34/4

TOP


மழலையின் (1)

நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் – பால:10 8/1

TOP


மழலையும் (1)

மழலையும் பிறவும் தந்து வடித்ததை மலரின் மேலான் – கிட்:13 62/2

TOP


மழலையை (1)

தேன் உகு மழலையை செவியின் ஓர்ப்பது – கிட்:1 14/4

TOP


மழவர்-தம் (1)

மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின் – பால:2 50/3

TOP


மழு (43)

சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை – பால:3 11/1
வைதனர் தெழித்தனர் மழு கொண்டு ஓச்சினர் – பால:8 33/3
மின்னும்படி புடை வீசிய சடையான் மழு உடையான் – பால:24 7/2
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – பால:24 12/4
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான் – பால:24 15/2
ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால் – பால:24 20/3
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக – அயோ:1 60/2
மான் மறி கரத்தான் மழு ஏந்துவான் – அயோ:4 25/1
சூலம் வாள் மழு தோமரம் சக்கரம் – ஆரண்:7 11/1
சூலம் அற்றன அற்றன சுடர் மழு தொகை வாள் – ஆரண்:7 76/1
எய்தார் பலர் எறிந்தார் பலர் மழு ஓச்சினர் எழுவால் – ஆரண்:7 97/1
ஆயிரம் கடல் கையுடையானை மழு வாளால் – ஆரண்-மிகை:11 1/1
சூலம் மழு வாளொடு அயில் தோமரம் உலக்கை – சுந்:2 67/1
மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை – சுந்:2 214/4
வெவ் அயில் மழு எழு சூல வெம் கையார் – சுந்:3 55/4
கேடகத்தோடு மழு எழு சூலம் அங்குசம் கப்பணம் கிடுகோடு – சுந்:3 91/1
பொன் கர குலிசம் பாசம் புகர் மழு எழு பொன் குந்தம் – சுந்:7 8/3
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழு சூலம் – சுந்:7 31/2
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி – சுந்:8 6/1
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி – சுந்:9 45/2
தோமரம் உலக்கை சூலம் சுடர் மழு குலிசம் தோட்டி – சுந்:10 11/1
மதியொடு சிலவர் வளைந்தார் மழு அயில் சிலவர் எறிந்தார் – சுந்-மிகை:7 3/4
எடுத்து எறிந்தனர் எழு மழு சிலர் சிலர் நெருக்கி – சுந்-மிகை:7 7/1
செம் நிற சிகைய வெம் போர் மழு பின்னர் சேறல் ஒக்கும் – சுந்-மிகை:12 8/3
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – யுத்1:3 81/1
தீட்டிய மழு வாள் வீரன் தாதையை செற்றான் சுற்றம் – யுத்1:9 36/1
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – யுத்1:13 13/1
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – யுத்2:16 31/1
மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும் – யுத்2:16 50/3
தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – யுத்2:16 100/1,2
கொற்ற வாள் எழு தண்டு வேல் கோல் மழு குலிசம் – யுத்2:16 246/1
மழு வாய் நிகர் வெம் சொல் வழங்குதலும் – யுத்2:18 53/2
எழு மழு சக்கரம் ஈட்டி தோமரம் – யுத்3:22 46/1
மழு வாள் உறினும் பிளவா மனனோடு – யுத்3:23 21/1
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – யுத்3:28 38/3
சூலம் வாங்கிடின் சுடர் மழு எறிந்திடின் சுடர் வாள் – யுத்3:31 11/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – யுத்3:31 105/1
மழு எழு தண்டு கோல் வலயம் நாஞ்சில் வாள் – யுத்3:31 179/1
மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம் – யுத்4:32 12/1
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – யுத்4:37 54/2
வேல் ஆயிரம் மழு ஆயிரம் எழு ஆயிரம் விசிக – யுத்4:37 55/1
கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும் – யுத்4:37 165/2
அருள உற்றது அங்கு அவன் மழு குலிசமோடு ஆழி – யுத்4-மிகை:35 2/2

TOP


மழுக்களின் (1)

மழுக்களின் பிளத்தும் என்று ஓடுவார் வழி – அயோ:4 188/2

TOP


மழுக்களும் (2)

மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும் – ஆரண்:7 34/1
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும் – யுத்2:18 96/2

TOP


மழுங்க (1)

வாய் ஒளி மழுங்க தன் மலர்ந்த தாமரை – அயோ:11 45/1

TOP


மழுங்கி (1)

நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய் – ஆரண்:10 118/1

TOP


மழுங்கிட (1)

வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும் – பால:3 37/3

TOP


மழுங்கிய (2)

மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும் – பால:10 44/2
மழுங்கிய நெடும் கணின் வழங்கும் மாரியான் – கிட்:16 25/2

TOP


மழுங்கின (1)

தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே – அயோ:3 63/4

TOP


மழுவலாளன் (1)

அந்த ஆயிர தோளானை அரக்கிய மழுவலாளன்
வந்து எதிர் கொள்ள வீர சிலையும் வெவ் வலியும் வாங்கும் – யுத்1-மிகை:14 5/2,3

TOP


மழுவலாளனும் (2)

மதி வளர் சடை_முடி மழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து அயல் இருந்துழி – பால:5 14/2,3
வரம் தரும் இறைவனும் மழுவலாளனும்
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால் – ஆரண்:4 12/3,4

TOP


மழுவலான் (4)

வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்று அ – யுத்2:17 21/1
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும் – யுத்3:24 44/1
மறக்கும் தன்மையது என்றனன் மழுவலான் வழுத்தி – யுத்4:40 100/4
வரம் தரும் முதல் மழுவலான் முனிவரர் வானோர் – யுத்4:40 122/1

TOP


மழுவனே (1)

கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – யுத்3:29 48/2

TOP


மழுவாய் (1)

வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான் – சுந்:8 46/4

TOP


மழுவாள் (3)

கரு அற்றிட மழுவாள் கொடு களை கட்டு உயிர் கவரா – பால:24 13/2
வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும் – அயோ:4 62/3
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – யுத்4:38 7/1

TOP


மழுவாள்-அதனால் (1)

படை மாண் அரசை பல கால் மழுவாள்-அதனால் எறிவான் – அயோ:4 56/1

TOP


மழுவாளவன் (2)

இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம் – அயோ:1 41/3
வடி மழுவாளவன் கடந்த மைந்தற்கு – அயோ-மிகை:2 3/3

TOP


மழுவாளன் (2)

நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன் நாளும் – யுத்1:4 112/1
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும் மேல்_நாள் – யுத்2:19 20/2

TOP


மழுவாளிக்கு (1)

வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த – ஆரண்:1 58/3

TOP


மழுவாளியும் (2)

வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும் மலரோன் – யுத்3:27 132/1
பூத்தானும் அம் மழுவாளியும் முழு வாய்-கொடு புகழ்ந்தார் – யுத்3:27 148/4

TOP


மழுவாளியை (1)

பண்டு போர் மழுவாளியை பண்பினால் – ஆரண்:9 17/3

TOP


மழுவின் (4)

போரின் மிசை எழுகின்றது ஓர் மழுவின் சிகை புகைய – பால:24 10/1
வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – பால:24 33/2
மழுவின் வானினன் மன்னரை மூ_எழு – சுந்:3 27/1
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் – யுத்4:33 10/1

TOP


மழுவினர் (1)

மழுவினர் வாளினர் வயங்கு சூலத்தர் – ஆரண்:7 48/3

TOP


மழுவினால் (2)

பூ எழு மழுவினால் பொருது போக்கிய – அயோ:1 76/2
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – ஆரண்:12 61/4

TOP


மழுவினான் (1)

தெவ் இரா-வகை நெடும் சிகை விரா மழுவினான்
அ இராமனையும் மா வலி தொலை தருளினான் – கிட்:3 9/1,2

TOP


மழுவும் (7)

மழுவும் வாளும் வயங்கு ஒளி மு சிகை – ஆரண்:7 19/1
வாள் இடை அற்றன மழுவும் அற்றன – ஆரண்:7 115/3
சூலமும் மழுவும் தாங்கி தோள் இரு நான்கும் தோன்ற – யுத்2:19 54/1
மழுவும் சூலமும் வலயமும் நாஞ்சிலும் வாளும் – யுத்3:22 105/1
வில்லும் மழுவும் எழுவும் மிடலோர் – யுத்3:27 25/1
கோலும் மழுவும் எழுவும் கொழுவும் – யுத்3:27 26/3
சூலங்கள் மழுவும் சுடு சுணையும் கனல் சுடரும் – யுத்3:27 153/1

TOP


மழுவொடு (2)

வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும் – யுத்1:3 82/4
மழுவொடு கணிச்சி சூலம் வாள் மணி குலிசம் ஈட்டி – யுத்2-மிகை:16 35/1

TOP


மழுவோனும் (1)

வன் தாள் மழுவோனும் யாரும் வணங்கினராய் – யுத்1:3 161/2

TOP


மழை (284)

மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – பால:1 16/4
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே – பால:2 31/4
மழை விழும் விழும்-தொறும் மண்ணும் கீழ் உற – பால:3 54/3
சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண – பால:3 63/1
சள சள என மழை தாரை கான்றன – பால:5 43/3
பொழிந்தன மலர்_மழை ஆசி பூத்தன – பால:5 67/2
தாழும் மா மழை தவழும் நெற்றியால் – பால:6 24/1
வார்த்தை உரை-செய்தனள் இடிக்கும் மழை அன்னாள் – பால:7 32/4
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – பால:7 54/3
பூ_மழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினாரே – பால:7 54/4
பந்தரை கிழித்தன பரந்த பூ_மழை – பால:8 44/1
புனித மா தவர் ஆசியின் பூ_மழை பொழிந்தார் – பால:8 45/1
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த – பால:8 45/2
மழை கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம் – பால:9 11/2
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – பால:9 24/3
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும் – பால:10 34/2
பூ_மழை சொரிந்தார் விண்ணோர் பொன் மழை பொழிந்த மேகம் – பால:13 36/1
பூ_மழை சொரிந்தார் விண்ணோர் பொன் மழை பொழிந்த மேகம் – பால:13 36/1
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ_மழை – பால:13 61/3
மழையிடை எழில் கெட மலரும் அம் மழை
குழைவு உற முழங்கிடும் குழாம் கொள் பேரியே – பால:14 13/3,4
மையல் உற்று இழி மத மழை அறாமையால் – பால:14 19/3
மழை கலித்து என வாசி கலித்தவே – பால:14 47/4
மாறு காண்கிலதாய் நின்று மழை என முழங்கும் – பால:15 5/1
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – பால:17 14/4
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து – பால:19 44/2
மால் உள சிந்தையான் ஓர் மழை உள தட கையாற்கு – பால:19 60/3
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – பால:21 4/3
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – பால:21 9/4
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் – பால:22 15/3
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்கு உற்று நின்றார் – பால:22 20/2
சொரிந்தனர் மலர்_மழை சுண்ணம் தூவினர் – பால:23 75/1
வானவர் பூ_மழை மன்னவர் பொன் பூ – பால:23 88/1
பூ_மழை பொழிந்தனர் புகுந்த தேவருள் – பால:24 45/1
மழை மத தறு கண் சித்ர வாரண முகத்து வாழ்வை – பால-மிகை:0 13/2
மண்டலம் தரு மதி கெழு மழை முகில் அனைய – அயோ:1 54/1
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி – அயோ:1 81/3
பூ_மழை புனல் மழை புது மென் சுண்ணத்தின் – அயோ:2 43/1
பூ_மழை புனல் மழை புது மென் சுண்ணத்தின் – அயோ:2 43/1
தூ மழை தரளத்தின் தோம் இல் வெண் மழை – அயோ:2 43/2
தூ மழை தரளத்தின் தோம் இல் வெண் மழை
தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை – அயோ:2 43/2,3
தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை
மா மழை நிகர்த்தன மாட வீதியே – அயோ:2 43/3,4
மா மழை நிகர்த்தன மாட வீதியே – அயோ:2 43/4
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – அயோ:3 1/3
மழை ஒலித்தன போல் கலித்த மனத்தின் முந்துறு வாசியே – அயோ:3 62/4
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று – அயோ:4 1/3
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – அயோ:4 97/3
முடிவில் குமுறும் மழை மும்மையின் மேல் முழங்க – அயோ:4 115/4
மறு_அறு கற்பினர் மழை கண்ணீரினர் – அயோ:4 173/2
மழை குலம் புரை குழல் விரிந்து மண் உற – அயோ:4 197/1
கருவி மா மழை கல்_தடம் கண்டு நான் – அயோ:4 216/3
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ – அயோ:7 1/3
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள் – அயோ:7 6/2
மங்கை வார் குழல் கற்றை மழை_குலம் – அயோ:7 23/1
காவியின் மலர் காயா கடல் மழை அனையானை – அயோ:8 25/3
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக – அயோ:9 4/1
கோள் புரை இருள் வாச குழல் புரை மழை காணாய் – அயோ:9 17/3
வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா – அயோ:10 4/1
விட்ட சென்றன விடா மத மழை அன வேழம் – அயோ:10 8/2
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய் – அயோ:10 14/4
மடித்தது வாய் நெடு மழை கை மண் பக – அயோ:11 66/3
வேதனை வெயில் கதிர் தணிக்க மென் மழை
சீத நீர் தொடு நெடும் கொடியும் சென்றன – அயோ:12 30/1,2
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை
கரும் கடல் கிளர்ந்து என கலந்து சூழவே – அயோ:13 11/3,4
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – அயோ:13 26/3
இடிபடு முழக்கம் பொங்க இன மழை மகர நீரை – அயோ:13 49/1
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா – அயோ:13 57/4
மடங்கல் ஆளிகள் என கொடு மழை இனம் முழங்க – அயோ-மிகை:10 2/3
புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க மழை சூழ் – ஆரண்:1 7/1
செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து – ஆரண்:1 8/3
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – ஆரண்:3 45/4
தொடை அமை நெடு மழை தொங்கல் ஆம் என – ஆரண்:6 16/1
வந்து கார் மழை தோன்றினும் மா மணி – ஆரண்:6 73/1
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் – ஆரண்:6 107/1
வரத்தினர் மலை என மழை துயின்று எழு – ஆரண்:7 39/3
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண – ஆரண்:7 64/3
குருதி மா மழை சொரிந்தன மேகங்கள் குமுறி – ஆரண்:7 69/1
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல் – ஆரண்:7 88/3
மண் மேலன மலை மேலன மழை மேலன மதி தோய் – ஆரண்:7 91/1
மழை தாரைகள் பட பாரிடை மடிந்தார் சிலர் உடைந்தார் – ஆரண்:7 94/4
பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர் – ஆரண்:7 97/3
மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம் – ஆரண்:7 99/1
மலை சிந்தினபடி சிந்தின வரி சிந்துரம் மழை போல் – ஆரண்:7 101/2
வை தலை பகழியால் மழை செய் வில்லினான் – ஆரண்:7 112/4
பற்றின மழை என படை வழங்குவார் – ஆரண்:7 117/4
வான் தொடர் மழை என வாய்மை யாவர்க்கும் – ஆரண்:7 127/2
ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை
தோற்றிய வில்லொடும் தொடர மீமிசை – ஆரண்:7 131/1,2
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – ஆரண்:10 41/3
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல் – ஆரண்:10 70/1
மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய – ஆரண்:10 169/3
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – ஆரண்:11 79/4
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – ஆரண்:12 56/4
ஒன்று பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு – ஆரண்:13 86/3
மழை புரை பூம் குழல் விநதை வான் இடி மின் அருணனுடன் வயிநதேயன் – ஆரண்-மிகை:4 3/1
மிடைந்த வெம் சரம் மழை விடு தாரையின் விதைத்தான் – ஆரண்-மிகை:8 1/4
பொழிந்து பூ மழை போற்றினர் இறைவனை புகழ்ந்தார் – ஆரண்-மிகை:8 2/4
மழை படு தரளமும் மணியும் வாரி நேர் – கிட்:1 10/2
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் கண் போல் மணி குவளாய் – கிட்:1 31/3
மழை இடிப்பு உறா வய வெம் சீய மா – கிட்:3 47/1
மழை பொரு கண் இணை வாரியோடு தன் – கிட்:6 3/3
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கிட்:7 2/3
மாதிர கருமகன் மாரி கார் மழை
யாதினும் இருண்ட விண் இருந்தை குப்பையின் – கிட்:10 8/1,2
வான் இடு தனு நெடும் கருப்பு வில் மழை
மீன் நெடும் கொடியவன் பகழி வீழ் துளி – கிட்:10 17/1,2
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின – கிட்:10 24/3
அளிக்கும் மன்னரின் பொன் மழை வழங்கின அருவி – கிட்:10 36/2
மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல் – கிட்:10 54/1
ஒதுங்கின உழை குலம் மழை குலம் முழக்க – கிட்:10 78/4
மழை கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை – கிட்:10 84/1
வானகம் மின்னினும் மழை முழங்கினும் – கிட்:10 87/1
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில் – கிட்:10 111/3
மழை பட பொதுளிய மருத தாமரை – கிட்:10 120/1
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கிட்:13 28/2
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து – கிட்:14 66/2
கருவி மா மழை கைகள் தாவி மீது – கிட்:15 3/1
வலம் கொள் நேமி மழை நிற வானவன் – கிட்:15 36/1
கருவி மா மழை என்று களிப்பு உறா – கிட்:15 42/2
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கிட்:17 25/3
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம் – சுந்:1 27/1
எண் உடை அனுமன் மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில – சுந்:2 55/1,2
மழை தொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை – சுந்:2 114/4
கின்னர மிதுனம் பாட கிளர் மழை கிழித்து தோன்றும் – சுந்:2 117/1
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா – சுந்:2 180/3
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும் – சுந்:2 182/4
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார் – சுந்:3 2/2
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – சுந்:3 6/4
புண் தொடர் குருதியின் பொழியுமால் மழை
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன – சுந்:3 47/2,3
விரி மழை குலம் கிழித்து ஒளிரும் மின் என – சுந்:3 59/1
உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண் – சுந்:3 85/2
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – சுந்:3 88/4
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – சுந்:4 57/4
மழை கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான் – சுந்:4 74/2
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான் – சுந்:5 62/1
கூந்தல் மென் மழை கொள் முகில்-மேல் எழு கோளின் – சுந்:5 82/1
தண்ணென் மழை போல் இடை தழைந்தது சலத்தால் – சுந்:6 20/2
பவள மா கொடி வீசின பல் மழை
துவளும் மின் என சுற்றிட சூழ் வரை – சுந்:6 29/1,2
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் – சுந்:7 6/4
இரவியை விழ விடும் என்றால் எழு மழை பிழியும்-மின் என்றால் – சுந்:7 17/2
மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – சுந்:7 19/4
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – சுந்:7 20/1
கார் கரும் தடம் கடல்களும் மழை முகில் கணனும் – சுந்:7 51/1
குத்திய திளைப்ப மீதில் குழுவின மழை மா கொண்டல் – சுந்:8 7/2
ஒன்றின்-நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ் – சுந்:8 34/3
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன – சுந்:8 45/3
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த – சுந்:9 6/3
தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள – சுந்:9 7/1
தேய்த்து எழுந்தன பொறி குலம் மழை குலம் தீய – சுந்:9 12/4
மழை குரல் இடியின் சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ – சுந்:10 14/4
வந்து இரைந்தனர் மைந்தரும் மகளிரும் மழை போல் – சுந்:11 62/1
கரக்கிலர் நெடு மழை கண்ணின் நீர் அது – சுந்:12 17/2
தேவு தேன் மழை செறி பெரும் குலம் என திசையின் – சுந்:13 34/3
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – சுந்:14 40/4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – சுந்:14 43/2
வான் சூல் மழை ஒப்ப வயங்கு பளிங்கு முன்றில் – சுந்-மிகை:1 10/2
தனுவொடு தலை துகள்படவும் சர மழை பல பொடிபடவும் – சுந்-மிகை:7 4/3
தண் மணி குலம் மழை எழும் கதிர் என தழைப்ப – சுந்-மிகை:9 1/4
மத்த வெம் கரிகள் யாவும் மழை என இருண்டு தோன்ற – சுந்-மிகை:10 2/3
இறுவாய் இது பொழுது என்றான் எரி கணை எழு கார் மழை பொழிவது போல – சுந்-மிகை:10 6/2
மத்த வெம் கரிகள் எல்லாம் மழை என இருண்டு தோன்ற – சுந்-மிகை:11 1/3
கருகி முற்றும் எரிந்து எழு கார் மழை
அருகு சுற்றும் இருந்தையதாய் அதின் – சுந்-மிகை:13 7/2,3
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – யுத்1:4 122/2
படர் மழை சுமந்த காலை பருவ வான் அமரர் கோமான் – யுத்1:4 132/1
பொரு_அரும் அமரர் வாழ்த்தி பூ_மழை பொழிவதானார் – யுத்1:4 145/4
மழை_குலம் கதறின வருணன் வாய் உலர்ந்து – யுத்1:6 57/1
சூல் உடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய – யுத்1:8 7/3
வானவர் நாட்டினும் மழை பொழிந்தவால் – யுத்1:8 15/4
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – யுத்1:8 21/4
துமில திண் செருவின் வாளி பெரு மழை சொரிய தோன்றும் – யுத்1:10 4/1
மழை படிந்து-அனைய தொங்கல் வயங்க – யுத்1:11 8/4
வந்து தாக்கி வடி கணை மா மழை
சிந்தி வானர சேனை சிதைத்தலும் – யுத்2:15 53/1,2
வான யாறொடு மழை ஒற்றி வற்றவே – யுத்2:15 104/4
கிளர் மழை குழுவிடை கிளர்ந்த மின் என – யுத்2:15 115/1
வீங்கும் சரம் பருவத்து இழி மழை போல்வன விலக்கா – யுத்2:15 159/2
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – யுத்2:15 174/4
கன்றி ஓடிட கல் மழை நிகர்த்தன கற்கள் – யுத்2:15 190/4
விண்ணுறு மழை எலாம் கரிந்து வீழ்ந்தவால் – யுத்2:16 97/4
நீர் அழிந்திடா நெடு மழை குழாத்திடை நிமிர்ந்த – யுத்2:16 238/3
யாதும் விண் படர்கில இயங்கு கார் மழை
மீது நின்று அகன்றன விசும்பு தூர்த்தலால் – யுத்2:16 272/3,4
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி – யுத்2:16 291/2
ஏறு சேவகன்-மேல் எழுந்து ஓடினன் மழை குலம் இரிந்து ஓட – யுத்2:16 336/4
மழை அஞ்ச முழங்கின மா முரசே – யுத்2:18 21/4
படர் கடல் இன மழை படிவ போன்றவே – யுத்2:18 95/4
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால் – யுத்2:18 126/3
சென்று அரிதர மழை சிந்துவ மதமலை – யுத்2:18 128/4
மால் உறு களியன மறுகின மதம் மழை
போல்வன தம தம எதிர் எதிர் பொருவன – யுத்2:18 133/3,4
தோல் சில கணை பல சொரிவன மழை என – யுத்2:18 134/4
வந்தன மத கரி வளைதலின் மழை பொதி – யுத்2:18 138/1
தந்தியின் நெடு மழை சிதறின தரையின – யுத்2:18 138/4
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின் – யுத்2:18 139/1
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – யுத்2:18 140/4
வற்ற கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும் – யுத்2:18 151/3
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் – யுத்2:18 152/1
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – யுத்2:18 153/4
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா – யுத்2:18 156/3
அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான் – யுத்2:18 164/4
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – யுத்2:18 174/2
பூ மழை பொழிந்து வாழ்த்தி புகழ்ந்தனர் புலவர் எல்லாம் – யுத்2:18 181/4
வாலி சேய் மேனி-மேலும் மழை பொரு குருதி வாரி – யுத்2:18 199/1
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான் – யுத்2:18 202/4
பூ மழை பொழிந்து வானோர் போயது எம் பொருமல் என்றார் – யுத்2:18 205/1
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – யுத்2:18 221/4
தொடர்ந்தன மழை பொழி தும்பி கும்பங்கள் – யுத்2:19 47/2
மயிந்தனும் துமிந்தன் தானும் மழை குலம் கிழித்து வானத்து – யுத்2:19 59/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – யுத்2:19 87/1
இலக்குவன் சிலை கண்டேயோ எழு மழை பயின்றது என்றார் – யுத்2:19 95/4
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – யுத்2:19 101/4
பார்த்த பார்த்த திசை-தொறும் பல் மழை
போர்த்த வானம் என இடி போர்த்து எழ – யுத்2:19 133/1,2
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – யுத்2:19 176/4
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து – யுத்2:19 178/1
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற – யுத்2:19 181/2
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – யுத்2:19 263/1
மழை விழ மலைகள் கீற மாதிரம் பிளக்க மாதோ – யுத்2:19 273/4
சொரியும் மா மழை போல் சரம் தூவினான் – யுத்2-மிகை:15 5/4
நெருக்கும்படி சர தாரையின் நெடு மா மழை சொரிந்தான் – யுத்2-மிகை:15 24/4
சரித்து வானரம் மடிந்திட சர மழை பொழிந்தான் – யுத்2-மிகை:15 28/4
கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும் கடுப்பின் – யுத்2-மிகை:15 36/4
நிரைக்கும் ஐ_இரு சிலையிடை சர மழை நிருதன் – யுத்2-மிகை:15 37/1
மழை என பொழிந்து நூறு யோசனை வரைப்பில் மேவும் – யுத்2-மிகை:16 35/3
பொழிந்தனர் அவன் பெயர் புகன்று பூ_மழை – யுத்2-மிகை:16 52/4
விடு கணை மழை நெடும் தாரை வெம் மத – யுத்2-மிகை:18 8/2
கொதி கொள் வெம் சர மழை கொழிப்ப கண்டு தாள் – யுத்2-மிகை:18 11/3
பெரும் கடை யுக மழை பிறழ தன் ஒரு – யுத்2-மிகை:18 13/1
மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே – யுத்2-மிகை:18 18/1
கரு முகில் பொழிவது என்ன கணை மழை சொரிந்து காலாள் – யுத்2-மிகை:18 28/2
கல் இடும் மாரி என்ன கணை மழை பொழிய கண்ட – யுத்2-மிகை:18 30/3
வில்லியும் விடாது வெய்ய கணை மழை விலக்கி நின்றான் – யுத்2-மிகை:18 30/4
மழை குரல் தேரின் மேலான் மாபெரும்பக்கன் மன்னோ – யுத்3:20 30/4
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – யுத்3:21 15/1
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற – யுத்3:22 81/2
இடி குழீஇ எழு மழை பெரும் குலங்களை இரித்த – யுத்3:22 98/2
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி – யுத்3:22 103/4
கார் ஏறினர் மழை ஏறினர் கலை ஏறினர் பல வெம் – யுத்3:22 118/2
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான் – யுத்3:22 123/3
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து – யுத்3:22 155/3
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – யுத்3:22 199/1
கள்வனோ வென்றான் என்றான் மழை என கலுழும் கண்ணான் – யுத்3:24 7/4
கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால – யுத்3:24 11/1
கிழிந்தன மா மழை குலங்கள் கீண்டது நீள் நெடு வேலை கிழக்கும் மேற்கும் – யுத்3:24 33/1
வண்ண கரு மேனியின்-மேல் மழை வாழ் – யுத்3:27 20/1
மா வாளிகள் மா மழை போல் வரலால் – யுத்3:27 41/1
போர் நெடும் கால் பொர பொழியும் மா மழை
தாரையும் மேகமும் படிந்த தன்மைய – யுத்3:27 68/3,4
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான – யுத்3:27 104/4
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம் – யுத்3:27 118/2
கண் ஆர்த்தது கடல் ஆர்த்தது மழை ஆர்த்தது கலையோர் – யுத்3:27 159/2
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல் – யுத்3:28 22/4
பூ மழை வானோர் சிந்த பொலிந்தது அ பகழி புத்தேள் – யுத்3:28 52/4
வாள்-தனின் வயங்க மின்னா மழை அதின் இருளமாட்டா – யுத்3:30 4/1
மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர் – யுத்3:31 7/4
மால் வரை குலம் பரல் என மழை குலம் சிலம்பா – யுத்3:31 8/1
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – யுத்3:31 101/3
பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார் – யுத்3:31 103/2
கால் விழுந்த மழை அன்ன காட்சியீர் – யுத்3:31 129/3
தெறித்து சிந்த சர மழை சிந்தினான் – யுத்3:31 132/4
துன்று நெடு வாளி மழை மாரியினும் மேலன துரந்து விரைவின் – யுத்3:31 153/3
நனைய விசையின் எழு துவலை மழை பொழிய – யுத்3:31 157/4
வான் தொட நிமிர்வன வாளி மா மழை
தோன்றின புரம் சுடும் ஒருவன் தோற்றத்த – யுத்3:31 181/3,4
பாழி கடை நாள் விடு பல் மழை போல் – யுத்3:31 195/3
தூய் எழு பகழி மாரி மழை துளி தொகையின் மேல – யுத்3:31 217/2
சண்ட வேகம் ஏறி வாளி மழை சொரிந்து தாக்கினார் – யுத்3-மிகை:31 15/4
குனித்த வில் கை வாளி மாரி மழை சொரிந்து கோறலால் – யுத்3-மிகை:31 19/2
வடவை தீ சொரி வாளியின் மா மழை
பட மற்று ஆயிர வெள்ளமும் பட்டதால் – யுத்3-மிகை:31 43/3,4
மழை குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி – யுத்4:35 7/1
கோது_அற வகுத்தது மழை குழுவை எல்லாம் – யுத்4:36 10/2
ஊழி பேர்வுழி மா மழை ஒத்ததால் – யுத்4:37 35/4
பூண முந்தின சிந்தின பூ மழை
காண வந்த கடவுளர் கை எலாம் – யுத்4:37 38/2,3
எண்ணின் சூல் மழை இல்ல இராவணன் – யுத்4:37 41/2
கால் கலங்குவர் தேவர் கண மழை
சூல் கலங்கும் இலங்கை துளங்குமால் – யுத்4:37 42/3,4
மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானோர் – யுத்4:37 47/2
சண்ட சர மழை கொண்டு அவை இடையே அற தடுத்தான் – யுத்4:37 48/4
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – யுத்4:37 49/4
சூல் ஆயின மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க – யுத்4:37 55/4
பொழிந்தன சர மழை உருவி போதலால் – யுத்4:37 59/2
இரிந்தன மழை குலம் இழுகி திக்கு எலாம் – யுத்4:37 62/1
படைக்கலம் மழை படு துளியின் பான்மைய – யுத்4:37 70/4
மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால் – யுத்4:37 80/4
திசை உறு துகிலது செறி மழை சிதறும் – யுத்4:37 86/1
சுருள் ஒரு திசை ஒரு திசை மழை தொடரும் – யுத்4:37 92/2
அந்தரத்தினை மறைத்தனர் மழை உக ஆர்ப்பார் – யுத்4:37 112/4
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின் – யுத்4:37 121/3
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – யுத்4:38 15/4
தேவர் பூ_மழை சித்தர் முதலினோர் – யுத்4:39 8/1
பெய்யுமே மழை புவி பிளப்பது அன்றியே – யுத்4:40 82/1
கண்டை ஆயிர கோடிகள் மழை என கலிப்ப – யுத்4:41 3/3
சொரிவு அமைப்பது அரிது ஆய மழை கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா – யுத்4:41 69/3
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட – யுத்4-மிகை:39 13/4
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து அன்று – யுத்4-மிகை:41 244/3
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பூ மழை பொழிய விண்ணோர் – யுத்4-மிகை:42 27/3

TOP


மழை-கண் (1)

மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல் – பால:10 48/1

TOP


மழை-கொண்டு (1)

தும்பு மழை-கொண்டு அயல் ஒப்பு அரிது ஆய துப்பின் – ஆரண்:10 142/2

TOP


மழை-நின்றும் (1)

கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – யுத்4:37 199/1

TOP


மழை-போல் (1)

மற கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை-போல்
நிற கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர – யுத்2:16 219/1,2

TOP


மழை-வாய் (1)

தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய்
மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன் – பால:24 4/3,4

TOP


மழை_கண் (1)

மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – சுந்:3 6/4

TOP


மழை_குலம் (2)

மங்கை வார் குழல் கற்றை மழை_குலம்
தங்கு நீரிடை தாழ்ந்து குழைப்பன – அயோ:7 23/1,2
மழை_குலம் கதறின வருணன் வாய் உலர்ந்து – யுத்1:6 57/1

TOP


மழை_அனான் (1)

மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – பால:7 54/3

TOP


மழை_ஏறு (1)

அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான் – யுத்2:18 164/4

TOP


மழைக்கு (1)

விழு மழைக்கு இரட்டி விட்டு அரக்கர் வீசினார் – யுத்3:22 46/4

TOP


மழைகள் (2)

உலகு செவிடு பட மழைகள் உதிர உயர் – யுத்3:31 159/1
மழைகள் முறை சொரிய அமரர் மலர் சொரிய – யுத்3:31 160/4

TOP


மழைகளும் (3)

மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் – சுந்:7 23/1
மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண் – யுத்3:24 96/1
மலைகளும் மழைகளும் வான மீன்களும் – யுத்3:27 44/1

TOP


மழைகளை (1)

நல் திரை கடல்களோடு மழைகளை நா அடக்க – சுந்:7 12/4

TOP


மழைத்த (4)

மை எடுத்து ஒத்தது மழைத்த வானமே – கிட்:10 2/4
மழைத்த விண்ணகம் என முழங்கி வான் உற – கிட்:16 1/1
மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல் – யுத்1:9 10/2
மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின் – யுத்3:31 96/1

TOP


மழையன் (1)

வெயர்த்த மேனியன் விழி பொழி மழையன் மூ_வினையை – யுத்4-மிகை:41 167/1

TOP


மழையன (1)

பொருது உடைவன மத மழையன புகர் மலை – யுத்2:18 129/4

TOP


மழையால் (3)

வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார் சர மழையால்
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – ஆரண்:7 92/2,3
வென்று அல்லது மீளாத என் மிடல் வெம் கணை மழையால்
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன் – யுத்2:18 173/3,4
மற்றை வீரர்கள் யாவரும் வடி கணை மழையால்
முற்றும் வீந்தனர் முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர் – யுத்3:22 176/1,2

TOP


மழையிடை (2)

மழையிடை எழில் கெட மலரும் அம் மழை – பால:14 13/3
ஒண் மணி குலம் மழையிடை உரும் என ஒலிப்ப – சுந்-மிகை:9 1/2

TOP


மழையில் (2)

மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என – பால:14 18/1
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – பால:22 4/3

TOP


மழையின் (23)

விஞ்சு வான் மழையின் மேல் அம்பும் வேலும் பட – பால:7 7/1
நஞ்சு சூழ் விழிகள் பூ_மழையின் மேல் விழ நடந்து – பால:20 30/3
மங்கல முரசு_இனம் மழையின் ஆர்த்தன – பால:23 41/1
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற – அயோ:1 1/1
வார் ஒலி நீத்தன மழையின் விம்முறும் – அயோ:4 202/2
மழையின் மா முரசு எற்றுதிர் வல் என்றான் – ஆரண்:7 23/3
வல்லிய குழாங்களோ மழையின் ஈட்டமோ – ஆரண்:7 30/1
மந்தரத்தில் மழையின் வழங்கினான் – ஆரண்:9 20/4
மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – சுந்:2 103/4
வார் இயங்கு மழையின் குரல் மானும் – யுத்1:11 12/2
வாலம் வாளி மழையின் வழங்கியே – யுத்2:15 57/2
முட்டிய மழையின் துள்ளி முறை இன்றி மொய்க்குமா போல் – யுத்2:15 144/3
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – யுத்2:16 125/4
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான் – யுத்2:16 270/4
வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார் – யுத்2:18 124/4
சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன் தெழிக்கும் சொல்லான் – யுத்2:18 201/4
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – யுத்2:18 259/4
மன்னுடை சேனை வெள்ளம் நால் ஐந்து மழையின் பொங்கி – யுத்3:21 8/2
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த – யுத்3:28 40/1
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ள – யுத்3-மிகை:21 4/2
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – யுத்4:33 20/2
வைதது தெழித்தது மழையின் ஆர்ப்பினால் – யுத்4:37 152/4
கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது – யுத்4:37 153/4

TOP


மழையின்-மேல் (1)

வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – யுத்2:19 101/4

TOP


மழையினர் (1)

வில்லியை இனிது உற விடு கணை மழையினர்
கொல்லுதி என எதிர் கடவினர் கொடியவர் – யுத்2:18 137/3,4

TOP


மழையினாலே (1)

விண்ணவர் போய பின்றை விரிந்த பூ_மழையினாலே – பால:8 1/1

TOP


மழையினின் (1)

வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – சுந்:14 6/2

TOP


மழையினும் (3)

பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – யுத்2:16 344/4
மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள – யுத்2:18 132/1
விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி – யுத்3:22 128/3

TOP


மழையினை (1)

மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி – யுத்2:19 282/1

TOP


மழையுடை (1)

காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும் – யுத்3:21 26/2

TOP


மழையும் (8)

தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் – பால:3 72/1
விடியுமேல் வெயிலும் வேம் மழையும் வேம் மின்னினோடு – பால:7 6/3
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே – பால:8 35/4
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால் – கிட்:1 12/2
மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே – சுந்:6 28/4
கல் குவை நிகர்த்தன மழையும் காட்டின – யுத்2:15 122/4
கை படு சிலையை வாங்கி கால மா மழையும் எஞ்ச – யுத்2-மிகை:15 18/2
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும் – யுத்3:21 27/4

TOP


மழையே (2)

மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – அயோ:4 39/3
வாராநின்றாரோ என மாரி மழையே போல் – சுந்:2 75/2

TOP


மழையை (5)

மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட – பால:14 77/2
தேர் ஒலி கடலை சீற சிலை ஒலி மழையை சீற – யுத்2:18 179/1
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும் – யுத்3:22 25/1
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட – யுத்3:24 10/2
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர் – யுத்3:30 27/2,3

TOP


மழையொடு (2)

சரிந்த பூ உள மழையொடு கலை உற தாழ்வ – அயோ:1 55/1
மங்குலின் அதிர்வு வான மழையொடு மலைந்த அன்றே – யுத்3:22 7/4

TOP


மழையோ (1)

கடலோ மழையோ முழு நீல கல்லோ காயா நறும் போதோ – பால:10 65/1

TOP


மள்கல் (1)

மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர் – கிட்:10 103/1

TOP


மள்ளர் (17)

கதவினை முட்டி மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி – பால:1 16/1
காத்த கால் மள்ளர் வெள்ள கலி பறை கறங்க கைபோய் – பால:1 18/1
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை – பால:2 3/1
உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – பால:2 10/3
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – பால:2 18/4
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – பால:2 21/4
குன்று உடை குல மள்ளர் குழூஉ குரல் – பால:2 32/3
வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – பால:9 8/3,4
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற கரைகள்-தோறும் – பால:10 10/3
ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால் – அயோ:11 20/2
கோல் அடிப்ப வெரீஇ குல மள்ளர் ஏர் – கிட்:15 40/2
மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து – யுத்2-மிகை:18 3/1
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே மள்ளர்
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – யுத்3:31 18/3,4
மலை விழுந்தவா விழுந்த மான யானை மள்ளர் செ – யுத்3:31 81/1
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு – யுத்3:31 100/3
கோடி ஐ_இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி – யுத்3:31 223/1
கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின் இன மள்ளர் பரந்த கையில் – யுத்4:33 23/2

TOP


மள்ளர்-தம் (1)

வீக்கின் தாக்குறும் விளியும் மள்ளர்-தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே – பால:2 57/3,4

TOP


மள்ளர்கள் (1)

மள்ளர்கள் மறு படை மான யானை-மேல் – கிட்:10 16/1

TOP


மள்ளரும் (1)

தேரும் தெறு கரியும் பொரு சின மள்ளரும் வய வெம் – யுத்2:18 145/1

TOP


மற்கடங்கள் (3)

காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – பால:5 25/2
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை – யுத்1:8 69/2
மற்கடங்கள் வலிந்து மலைந்திட – யுத்2:15 48/2

TOP


மற்கடம் (1)

மற்கடம் தெற மாண்டனர் வாழ்வு இலம் – சுந்-மிகை:13 4/2

TOP


மற்கு (1)

மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே வானம் – ஆரண்:13 79/2

TOP


மற்ற (8)

உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – அயோ:2 80/3
என்ன தான் மறையும் மற்ற துறைகளும் இசைத்த எல்லாம் – கிட்:11 91/2
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால் – யுத்2:16 235/3
மற்ற புறம் நின்றவன் வந்து அணுகா – யுத்3:20 81/2
மற்ற வீரன் விதியின் வழங்கினான் – யுத்4-மிகை:38 7/4
போதம் இலாதார் மற்ற சமயம் பொல்லாதது என்பார் – யுத்4-மிகை:41 78/4
மற்ற போனகம் ஒரு கை வாய் வைத்த பின் வாரா – யுத்4-மிகை:41 201/3
செய்ய மா மகளும் மற்ற செகதல மகளும் சற்றும் – யுத்4-மிகை:42 71/3

TOP


மற்றதனை (1)

மா தவரில் பெரியோனும் மற்றதனை முற்றுவித்தான் – பால:12 20/2

TOP


மற்றது (2)

மாற்றம் உண்டு அதுவல்லது மற்றது ஓர் – கிட்:13 2/3
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை – யுத்2:19 204/2

TOP


மற்றவர் (6)

அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் – சுந்:7 56/4
ஏவர் மற்றவர் யோகியர் உறு பதம் இழந்தார் – யுத்1:3 9/3
முட்டி மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால் – யுத்3:30 51/3
சென்று மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி – யுத்3:30 52/2
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான் – யுத்3:31 1/3
பொரு இல் மற்றவர் இற்றிலர் யாரொடும் பொருவார் – யுத்3:31 37/3

TOP


மற்றவரும் (1)

மற்றவரும் மற்று அது மன கொள வலித்தார் – கிட்:14 43/1

TOP


மற்றவரோடும் (1)

அழுந்த மற்றவரோடும் வந்து அடுத்தனன் அனுமன் – சுந்-மிகை:7 8/4

TOP


மற்றவள் (1)

மற்றவள் இறைஞ்சி ஏக மா மலர் தவிசின் நீங்கா – அயோ-மிகை:8 6/1

TOP


மற்றவன் (8)

வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ – பால:24 29/4
மற்றவன் விளிந்தமை மைந்தர்-தம்மொடும் – பால-மிகை:7 13/1
மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை – அயோ:1 41/1
மார்பு இடந்த மா எனினும் மற்றவன்
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ – கிட்:3 43/3,4
தொடர மற்றவன் சுளியும் என்று அலால் – கிட்:3 45/3
அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன் – கிட்-மிகை:7 3/4
கொற்ற மாருதி மற்றவன் தேர் மிசை குதித்து – சுந்:11 44/2
அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி – யுத்3:22 78/2

TOP


மற்றவும் (5)

வார் மிசை பம்பையும் துடியும் மற்றவும்
பேரியும் இயம்பல சென்ற பேதைமை – அயோ:12 33/2,3
மாடு உறு கிரிகளும் மரனும் மற்றவும்
சூடு உறு பொன் என பொலிந்து தோன்றுற – கிட்:14 12/1,2
மண் இயல் மனிதரும் குரங்கும் மற்றவும்
உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல் – யுத்1:2 34/2,3
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும்
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும் – யுத்2:16 88/2,3
மடிவன கொடிகளும் குடையும் மற்றவும்
வெடி படு கடல் நிகர் குருதி வெள்ளத்தில் – யுத்3:22 53/2,3

TOP


மற்றவை (4)

பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – பால:5 36/2
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி – பால:8 46/3
சோனை முதல் மற்றவை சுழற்றிய திசை போர் – சுந்:6 11/1
முரிய மற்றவை முனை மடித்து ஒன்றினும் முடியா – யுத்4-மிகை:35 2/3

TOP


மற்றினில் (1)

மண்ணில் நோக்க அரு வானினில் மற்றினில்
எண்ணி நோக்குறின் யாவரும் நேர்கிலா – ஆரண்:7 6/1,2

TOP


மற்று (429)

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இ – பால:0 4/3
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – பால:3 3/4
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – பால:3 7/2
மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – பால:3 11/4
உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர் – பால:3 45/3
வாளிகள் அன்னவை மலர்வ மற்று அவை – பால:3 63/3
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – பால:5 23/3,4
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – பால:5 24/3
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – பால:5 24/4
வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – பால:5 25/1
போயிட துணிந்தோம் என்றார் புராரி மற்று யானும் காற்றின் – பால:5 25/3
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று – பால:6 10/3
சொற்றவாம் அளவதோ மற்று இதன் தூய்மையே – பால:7 3/4
உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – பால:9 24/2
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – பால:14 75/4
பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா – பால:14 80/2
பஞ்சானனம் ஒத்தது மற்று அது பாய ஏறு – பால:16 36/3
மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு – பால:19 47/2
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – பால:20 5/1
மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள் – பால:21 13/4
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என் – பால:21 37/2
பொலிவது மற்று இவள் பொற்பு என்றால் இவள் – பால:23 81/2
மற்று உள செய்வன செய்து மகிழ்ந்தார் – பால:23 92/1
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – பால:24 18/4
மற்று ஒரு தவமும் வேண்டா மணி மதில் இலங்கை மூதூர் – பால-மிகை:0 31/1
இரகு மற்று அவன் மகன் அயன் என்பான் அவன் – பால-மிகை:4 1/3
இனைய சோலை மற்று யாவது என்று மா – பால-மிகை:6 3/1
வெம்பி மற்று அவன் வெற்றி கொண்ட-போது – பால-மிகை:6 4/3
இவனில் வேறு மற்று இல்லை எற்கு எனா – பால-மிகை:6 5/3
சென்று மற்று அவன் சேனையோடு உக – பால-மிகை:6 10/2
இனைய சோலை மற்று யாது என இராகவன் வினவ – பால-மிகை:9 1/1
மாக மா நதி புவியிடை நடக்கின் மற்று அவள்-தன் – பால-மிகை:9 45/1
அரன் உரைத்த சொல் வினோதம் மற்று இன்னும் நீ அறிந்து – பால-மிகை:9 47/3
சருகும் வெம் கதிர் ஒளியையும் துய்த்து மற்று எதையும் – பால-மிகை:9 50/2
நின்று நல் உரை விளம்பி மற்று அ-வயின் நீங்கா – பால-மிகை:9 58/4
வந்து கோதமனை வேண்ட மற்று அவை தவிர்த்து மாறா – பால-மிகை:9 60/2
கொடுத்திலென் யானே மற்று இ குடைகெழு வேந்தன்-தானே – பால-மிகை:11 15/1
வர முனி வஞ்சம் என்னா மற்று அவன் சிரத்தை இன்னே – பால-மிகை:11 17/2
மற்று உலகு அளிப்பென் என்னா மா தவர்-தம்மை கூவ – பால-மிகை:11 30/2
குண்டை ஊர்தி குலிசியும் மற்று உள – பால-மிகை:11 51/2
பாதம் மிசை துவண்டு எழுந்த பசும் பொடி மற்று அது கண்டாய் – பால-மிகை:12 1/3
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான் – பால-மிகை:21 1/2
என்று ஐயன் மனத்தொடும் எண்ணினன் மற்று
அன்று அங்கு அவை நிற்க அருள் சனகன் – பால-மிகை:23 2/1,2
மற்று அது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் – அயோ:1 6/2
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ – அயோ:1 20/2
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து – அயோ:1 35/3
வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என் – அயோ:3 31/1
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – அயோ:3 83/3
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – அயோ:3 110/3
ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – அயோ:4 28/2
மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – அயோ:4 215/2
துடைத்து வேறு இருத்தி மற்று இனைய சொல்லினான் – அயோ:5 26/2
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள் – அயோ:5 39/4
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு – அயோ:5 42/2
ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – அயோ:6 22/3
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன – அயோ:6 27/3
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – அயோ:8 39/1
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது பாராய் – அயோ:10 15/4
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால் – அயோ:11 82/1
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – அயோ:11 105/3
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர் – அயோ:11 119/4
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே – அயோ:11 127/1
சரதம் மற்று இலது என தழங்கு சீற்றத்தான் – அயோ:14 27/4
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான் – அயோ:14 58/4
ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து மற்று அவண் – அயோ-மிகை:5 2/1
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – ஆரண்:1 50/2
மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் – ஆரண்:1 52/2
மற்று என் பல நீ இவண் வந்ததனால் – ஆரண்:2 19/3
எந்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார் – ஆரண்:3 15/3
நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் வினை மற்று எண்ணி – ஆரண்:6 42/1
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – ஆரண்:6 48/2
கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே – ஆரண்:6 54/2
அல்ல மற்று அரிகளின் அனிகமோ என – ஆரண்:7 30/3
மற்று ஓர் வெம் சிலை இன்மை மன கொளா – ஆரண்:9 15/3
உற்ற பயன் மற்று இது-கொலாம் முறை இறந்தே – ஆரண்:10 59/2
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும் – ஆரண்:10 77/3
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – ஆரண்:10 84/3
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் – ஆரண்:11 4/1
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – ஆரண்:11 11/2
உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் – ஆரண்:11 32/1,2
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – ஆரண்:11 39/1
மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா – ஆரண்:11 74/3
மற்று அ வாள் அரக்கன் புரி மாயையால் – ஆரண்:12 4/2
ஏவரும் வீழ்ந்துளார் மற்று அறமும் எஞ்சுமால் – ஆரண்:12 10/4
சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால் – ஆரண்:12 43/2
மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன் – ஆரண்:12 82/1
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் – ஆரண்:13 15/2
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – ஆரண்:13 66/3
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல – ஆரண்:13 68/3
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ – ஆரண்:13 127/2
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால் – ஆரண்:14 54/1
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால் – ஆரண்:15 30/4
தேவர்கள் தமை தினம் துரந்து மற்று அவர் – ஆரண்-மிகை:3 2/1
அவன் வலி படைத்து மற்று அரக்கர் யாவரும் – ஆரண்-மிகை:3 3/1
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள் தெரிக்கும்-காலை – ஆரண்-மிகை:4 2/3
நின்று மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார் – ஆரண்-மிகை:4 6/4
உயக்கிய பயத்தினர் அவுணரோடு மற்று
இயக்கரும் திசை_திசை இறைஞ்சி நிற்கவே – ஆரண்-மிகை:10 8/3,4
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கிட்:1 30/2
மூவர் மற்று இவர் இருவர் மூரி வில் கரர் இவரை – கிட்:2 5/2
மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த – கிட்:2 19/1
மாதிர பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில் மற்று
பூதர புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே – கிட்:2 21/1,2
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கிட்:3 27/1
எந்தை மற்று அவன் எயிறு அதுக்கு-மேல் – கிட்:3 68/1
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கிட்:4 21/4
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன் – கிட்:6 24/3
வானதோ மண்ணதோ மற்று வெற்பதோ – கிட்:6 30/1
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால் – கிட்:7 8/3
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு – கிட்:7 33/2
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கிட்:7 73/2
மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து – கிட்:7 94/1
தாரம் மற்று ஒருவன் கொள தன் கையில் – கிட்:7 96/1
வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர் – கிட்:7 105/3
பெற்றி மற்று இது பெற்றது ஓர் பெற்றியின் – கிட்:7 112/1
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான – கிட்:7 131/1
மற்று இலேன் எனினும் மாய அரக்கனை வாலின் பற்றி – கிட்:7 134/1
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக – கிட்:7 135/2
இருமையும் எய்தினாய் மற்று இனி செயல்-பாலது எண்ணின் – கிட்:7 140/2
மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று இவன் சுற்றத்தோடும் – கிட்:7 143/3
பொய் அடை உள்ளத்தார்க்கு புலப்படா புலவ மற்று உன் – கிட்:7 156/3
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ – கிட்:9 12/1
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கிட்:9 27/1
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் – கிட்:9 27/2
வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால் – கிட்:9 29/2
சென்று மற்று அவன் சிந்தையை தேர்குவாய் – கிட்:11 3/4
மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி – கிட்:11 31/3
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கிட்:11 54/2
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்ய தீர்ந்து – கிட்:11 80/3
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ – கிட்:11 89/1
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கிட்:12 22/4
வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கிட்:13 36/2
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை – கிட்:13 38/4
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கிட்:13 41/1
வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார – கிட்:13 42/2
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கிட்:13 45/3
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை – கிட்:13 63/2
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும் – கிட்:13 66/1
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று
எ குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார் – கிட்:14 37/3,4
மற்றவரும் மற்று அது மன கொள வலித்தார் – கிட்:14 43/1
தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும் – கிட்:14 48/4
மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி – கிட்:14 55/1
சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கிட்:14 55/4
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர் – கிட்:15 4/1
மற்று அ மைந்தனும் உறக்கம் மாறினான் – கிட்:15 7/1
மாருதேயன் மற்று அவனும் வாய்மை சால் – கிட்:15 9/3
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கிட்:16 55/3
புன் தொழில் அரக்கன் மற்று அ தேவியை கொண்டு போந்தான் – கிட்:16 57/2
எறிந்துழி மற்று ஓர் புன் மயிரேனும் இழவாதீர் – கிட்:17 13/4
சொல் திறம் உடையார் மற்று எ சுருதியின் தொகுதி யாவும் – கிட்-மிகை:2 3/2
மறத்தை வீட்டுதல் அன்றியே பிறிது மற்று உண்டோ – கிட்-மிகை:3 5/4
மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால் – கிட்-மிகை:16 4/4
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – சுந்:1 55/4
மரகதத்தினும் மற்று உள மணியினும் வனைந்த – சுந்:2 14/1
பாடுவார் பலர் என்னின் மற்று அவரினும் பலரால் – சுந்:2 23/1
ஆடுவார்கள் மற்று அவரினும் பலர் உளர் அமைதி – சுந்:2 23/2
மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – சுந்:2 33/3
ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து – சுந்:2 37/1
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – சுந்:2 93/2
ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை – சுந்:2 101/1
குறுகி நோக்கி மற்று அவன் தலை ஒருபதும் குறித்த – சுந்:2 129/1
நுணுகும் வீங்கும் மற்று அவன் நிலை யாவரே நுவல்வார் – சுந்:2 132/3
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – சுந்:2 227/2
வீடுவேன் மற்று இ விலங்கல்-மேல் இலங்கையை வீட்டி – சுந்:3 1/4
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – சுந்:3 5/4
மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மற்று உளரோ – சுந்:3 13/1
திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை – சுந்:3 30/2
உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும் – சுந்:3 130/1
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – சுந்:4 30/1
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – சுந்:4 41/2
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – சுந்:7 11/3
எஞ்சினார் இல்லை அரக்கரில் வீரர் மற்று யாரே – சுந்:7 54/4
நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை – சுந்:9 9/3
ஊழி காற்று அன்ன புரவி மற்று அவற்றினுக்கு இரட்டி – சுந்:9 11/3
மக்கள் தாயர் மற்று யாவரும் தடுத்தனர் மறுகி – சுந்:9 13/2
இந்திரசித்தோ மற்று அ இராவணனேயோ என்னா – சுந்:10 18/1
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன் – சுந்:10 20/3
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – சுந்:11 15/3
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் – சுந்:11 58/2
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி – சுந்:12 53/1
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய – சுந்:12 124/1
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – சுந்:12 127/3
வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன் – சுந்:14 23/2
அயிலினின் படர் இலங்கை மற்று அடங்கலும் அணுகி – சுந்-மிகை:3 1/2
தஞ்சம் மற்று இலை தான் ஒரு தனி இருந்து அயர்வாள் – சுந்-மிகை:3 2/4
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக – சுந்-மிகை:5 3/3
சினந்து மற்று அவர் தீ எழ படைக்கலம் சிதறி – சுந்-மிகை:7 6/1
ஈது மற்று இசைவுற இது கண்டு ஏங்கியே – சுந்-மிகை:10 11/1
சென்று மற்று அவன் அடி பணிந்து தீமை வந்து – சுந்-மிகை:10 14/2
தகைந்து மற்று அவர் உடல்களை தலைகளை சிதறி – சுந்-மிகை:11 30/2
மற்று ஒரு கோடியர் வந்தார் – சுந்-மிகை:13 13/1
மற்று அது போதினில் வானோர் – சுந்-மிகை:13 14/2
மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன் மதுவனத்தை – சுந்-மிகை:14 13/2
தீ எழும் வெகுளி பொங்க மற்று அவன் சேனை-தன்னை – சுந்-மிகை:14 15/3
மற்று இலது ஆயினும் மலைந்த வானரம் – யுத்1:2 14/1
மற்று அவன் பின்னுற மகோதர பெயர் – யுத்1:2 22/1
மற்று அவன் பின்னுற மற்றையோர்களும் – யுத்1:2 46/1
இற்றிதுவே நலம் எண்ணம் மற்று இல் என்று – யுத்1:2 46/2
ஆயவர் நிற்க மற்று அவுணர் ஆதியாம் – யுத்1:2 68/2
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – யுத்1:2 103/3
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – யுத்1:2 114/2
குண்டலங்கள் மற்று என் இனி பெரு விறல் கூறல் – யுத்1:3 12/4
யாவரேயும் மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற – யுத்1:3 15/2
மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான் – யுத்1:3 16/2
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான் – யுத்1:3 21/3
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – யுத்1:3 26/2
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – யுத்1:3 31/4
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – யுத்1:3 40/4
தேற்ற மெய்ப்பொருள் திருந்த மற்று இதின் இல்லை சிறந்த – யுத்1:3 45/4
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – யுத்1:3 47/3
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – யுத்1:3 52/4
ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை பேர் உலகின் – யுத்1:3 53/1
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – யுத்1:3 134/3
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – யுத்1:3 143/4
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – யுத்1:3 155/3
மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை – யுத்1:4 18/1
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – யுத்1:4 99/4
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – யுத்1:4 105/1
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – யுத்1:4 151/3
இடரினை நோக்கும் மற்று யாதும் நோக்கலன் – யுத்1:5 11/2
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த – யுத்1:5 65/3
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன் – யுத்1:5 67/2
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ – யுத்1:5 67/3
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள் – யுத்1:8 5/3
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – யுத்1:8 31/3
மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – யுத்1:8 65/4
வல் வில் கை வீர மற்று இ வானரர் வலியை நோக்கி – யுத்1:9 29/2
வாக்கினின் மனத்தின் கையின் மற்று இவர் நலியா வண்ணம் – யுத்1:9 38/3
வரங்கள் சிந்துவென் என்றனன் மற்று எமை – யுத்1:9 64/2
மற்று எலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில் – யுத்1:9 82/1
ஏன்று நின்றவன் இடபன் மற்று இவன் தனக்கு எதிரே – யுத்1:11 32/3
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – யுத்1:12 42/3
ஓங்கிய அல்லவோ மற்று இனி அப்பால் உயர்ந்தது உண்டோ – யுத்1:12 44/2
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி – யுத்1:14 7/2
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து – யுத்1:14 9/1
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி – யுத்1:14 22/1
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – யுத்1:14 23/2
அன்னவர் அல்லர் மற்று அரக்கர் என்பதற்கு – யுத்1-மிகை:2 4/2
ஆயது ஆக மற்று அந்த மானுடவரோடு அணுகும் – யுத்1-மிகை:2 29/1
அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும் – யுத்1-மிகை:3 2/3
ஏலுமோ எமக்கு இயம்பிட இறைவ மற்று அவன் பேர் – யுத்1-மிகை:3 5/2
இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என உவந்தே – யுத்1-மிகை:3 7/3
உடல் சிந்திட உட்கினர் மற்று அவனுக்கு – யுத்1-மிகை:3 21/2
மற்று ஒரு பொருள் உளது என் நின் மாறு இலா – யுத்1-மிகை:4 4/1
இருவர் மற்று அவரிடத்து எண்ணில் எம்பிரான் – யுத்1-மிகை:4 7/2
கருதின் மற்று ஒன்று என கழறலாகுமோ – யுத்1-மிகை:4 7/4
பன்னி மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான் – யுத்1-மிகை:4 11/4
ஈது நிற்க மற்று எந்தை நீ ஏவிய தூதன் – யுத்1-மிகை:5 11/1
மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி வானவர்களே வந்து – யுத்1-மிகை:11 2/1
இறைவன் மற்று இதனை கூற எறுழ் வலி அமைச்சர் பொங்கி – யுத்1-மிகை:13 1/1
அமைச்சர் மற்று இதனை கூறி அரச நீ விடைதந்தீமோ – யுத்1-மிகை:13 2/1
மற்று நீலன் அரக்கனை மாடு உற – யுத்2:15 78/1
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன் – யுத்2:15 87/4
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால் – யுத்2:15 88/3
ஓட நோக்கி உயர் படையான் மற்று அ – யுத்2:15 90/2
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – யுத்2:15 171/2
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை – யுத்2:15 179/2
கொல்வென் இ கணமே மற்று இ வானர குழுவை – யுத்2:15 196/1
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – யுத்2:15 229/1
ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – யுத்2:15 229/4
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து – யுத்2:16 25/3
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக – யுத்2:16 35/2
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள – யுத்2:16 100/3
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும் – யுத்2:16 122/3
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – யுத்2:16 123/2
குலத்து இயல்பு அழிந்ததேனும் குமர மற்று உன்னை கொண்டே – யுத்2:16 127/1
இறப்பு எனும் பதத்தை விட்டாய் இராமன் என்பளவும் மற்று இ – யுத்2:16 128/3
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – யுத்2:16 132/2
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – யுத்2:16 158/3
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அ – யுத்2:16 169/2
மற்று இனி ஒருவர்-மேல் ஓர் மரனொடும் கற்கள் வீச – யுத்2:16 176/1
இல்லை மற்று எறிய தக்க எற்றுவ சுற்றும் என்ன – யுத்2:16 177/3
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை – யுத்2:16 185/1
பொருப்பதங்களை உருவி மற்று அப்புறம் போவ – யுத்2:16 207/2
ஒருவரை கரம் ஒருவரை சிரம் மற்று அங்கு ஒருவர் – யுத்2:16 220/1
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த – யுத்2:16 230/3
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம் – யுத்2:16 240/2
எண் தரு கருமம் மற்று இதனின் இல் என – யுத்2:16 263/3
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன் – யுத்2:16 304/2
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் – யுத்2:16 305/2
மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத – யுத்2:16 321/1
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர் – யுத்2:16 331/3
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – யுத்2:16 338/4
வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்று அ – யுத்2:17 21/1
சரதம் மற்று இவனை தந்தார் தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த – யுத்2:17 46/1
சமைவுற தருவென் மற்று இ தாரணி மன்னற்கு இன்னல் – யுத்2:17 50/3
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே – யுத்2:17 67/1
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ – யுத்2:17 71/2
வானோர்களும் மண்ணினுளோர்களும் மற்று
ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன் – யுத்2:18 52/1,2
மற்று ஆரும் வழங்க வலார் இலவும் – யுத்2:18 62/3
மறன் அல்லது பல் பணி மற்று அணியான் – யுத்2:18 63/2
வால் பட புரண்டனர் நிருதர் மற்று அவர் – யுத்2:18 93/3
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி – யுத்2:18 186/1
உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – யுத்2:18 188/1
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி – யுத்2:18 197/2
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – யுத்2:18 214/2
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – யுத்2:18 214/4
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – யுத்2:19 19/4
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று
எ தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான் – யுத்2:19 23/3,4
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – யுத்2:19 89/4
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க மற்று அறுக்கிலாத – யுத்2:19 103/1
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை – யுத்2:19 125/3
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான் – யுத்2:19 150/2
மறி கொளும் சிறுவர் தம்மை மற்று உள சுற்றம் தம்மை – யுத்2:19 166/2
இனையன சொல்லி தேற்றி அனலன் மற்று இனைய செய்தான் – யுத்2:19 213/4
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே – யுத்2:19 237/2
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின் – யுத்2:19 291/1
ஏவி மற்று அயல் நின்ற அரக்கரை – யுத்2-மிகை:15 10/1
கூவ மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார் – யுத்2-மிகை:15 10/3
வெள்ளம் நூறு இரதம் மற்று இரட்டி வெம் கரி – யுத்2-மிகை:16 15/1
வெள்ளி வேல் அரக்கர் மற்று இரட்டி மேம்படும் – யுத்2-மிகை:16 15/3
மாருதி போதலோடும் வய படை தலைவர் மற்று ஓர் – யுத்2-மிகை:16 34/1
தூண்டி மற்று அவன் இலக்குவன் தனக்கு இவை சொல்வான் – யுத்2-மிகை:16 41/4
இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம் மற்று இன்றொடு முடிவு எய்தி – யுத்2-மிகை:16 53/1
நினைவு எழுந்தது இங்கு இவன் பெரும் கடவுள் மற்று இவன் பத நிழல் காண – யுத்2-மிகை:16 55/2
எதிர் தேரிடை ஏறினன் மற்று ஒரு வெம் – யுத்2-மிகை:18 1/3
தேரினை பாகனோடு அழிய சிந்தி மற்று
ஓர் கணை அவன் சிரம் உருள தூண்டினான் – யுத்2-மிகை:18 16/3,4
வருதலும் அரக்கன் மற்று அ வானர சேனை பின்னும் – யுத்2-மிகை:18 32/1
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை அரக்கன் கோத்தான் – யுத்2-மிகை:19 2/1
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை நிமலன் மாய்த்தான் – யுத்2-மிகை:19 2/2
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – யுத்3:20 2/4
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – யுத்3:22 26/1
எண்ணம் மற்று இலை அயன் படை தொடுப்பேன் என்று இசைத்தான் – யுத்3:22 78/4
போக தாம் ஒருவர் மற்று இ குரங்கொடு பொர கற்றாரே – யுத்3:22 122/3
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம் – யுத்3:22 123/1
கையொடும் இற்று மற்று அ கதை களம் கண்டது அன்றே – யுத்3:22 134/4
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை – யுத்3:22 183/4
தேசமும் மற்று என் கொற்ற நலத்தை சிரியாரோ – யுத்3:22 215/4
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி – யுத்3:24 20/1
மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும் – யுத்3:24 26/3
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – யுத்3:24 26/4
கரு என்றார் சிலர் சிலர்கள் மற்று என்றார் சிலர் சிலர்கள் கடலை தாவி – யுத்3:24 39/3
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – யுத்3:24 62/4
கண்டு நின்றேன் மற்று இன்னும் கைகளால் கனிகள் வெவ்வேறு – யுத்3:26 51/3
தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி – யுத்3:26 64/2
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள் – யுத்3:26 80/3
தக்கவாறு இயற்றி மற்று உன் சிலை வலி தருக்கினாலே – யுத்3:27 4/3
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன் – யுத்3:27 57/3
மற்று எலாம் நும்மை போல வாயினால் சொல்ல மாட்டேன் – யுத்3:27 84/1
படுகின்றது அன்றோ மற்று உன் பெரும் படை பகழி மாரி – யுத்3:27 100/1
தான் விட்டது மலரோன் படை-எனின் மற்று இடைதருமே – யுத்3:27 136/1
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – யுத்3:27 160/3
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ – யுத்3:28 4/2
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின் – யுத்3:28 10/2
செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் – யுத்3:28 25/2
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம் – யுத்3:28 43/1
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல – யுத்3:28 58/3
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – யுத்3:29 20/4
தாலியை தொடல் என்னும் மற்று ஓர் தலை – யுத்3:29 21/4
மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை – யுத்3:29 37/4
வருவர் மற்று இனி பகர்வது என் வானவர்க்கு அரிய – யுத்3:30 29/3
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து – யுத்3:30 39/1
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – யுத்3:30 44/4
கூல சேனையின் வெள்ளம் மற்று அதற்கு இன்று குறித்த – யுத்3:30 45/2
வினையம் மற்று இலை மூல மா தானையை விரைவோடு – யுத்3:31 2/3
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை – யுத்3:31 5/3
பன்னு பல்லணம் பருமம் மற்று உறுப்பொடு பலவும் – யுத்3:31 14/2
மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் வானோர் – யுத்3:31 16/1
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ – யுத்3:31 32/3
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார் – யுத்3:31 38/3
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன்-அவனும் – யுத்3:31 39/2
என் அப்பா மற்று இ எழுபது வெள்ளமும் ஒருவன் – யுத்3:31 40/1
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – யுத்3:31 41/2
கும்பகன்னன் என்று உளன் மற்று இங்கு ஒருவன் கை கொண்ட – யுத்3:31 42/1
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – யுத்3:31 45/2
வீரன் மற்று அதனை கேட்ட இளையவன் விளம்பலுற்றான் – யுத்3:31 61/4
ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான் – யுத்3:31 66/4
வீடண நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி வெம்மை – யுத்3:31 67/1
எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் மற்று உடன் – யுத்3:31 84/2
மன்னவர்_மன்னவ மற்று இது கேண்மோ – யுத்3-மிகை:20 3/1
மற்று அவன் இறத்தலோடும் மறைகளும் தேடி காணா – யுத்3-மிகை:21 4/1
இன்னது இ வழி நிற்க மற்று இரும் சமர்க்கு உடைந்தே – யுத்3-மிகை:22 5/1
சிர நிரை அறுத்து அவர் உடலை சிந்தி மற்று
உர நிரை அறுத்து அவர் ஒளிரும் வெம் படை – யுத்3-மிகை:27 2/1,2
ஏது இங்கு இவன் வலி நன்று மற்று இது காண்பென் என்று இசைப்பான் – யுத்3-மிகை:27 9/4
தொல்லை சேர் அண்ட கோடி தொகையில் மற்று அரக்கர் சேனை – யுத்3-மிகை:30 1/1
ஈறு இலாத பல் அரக்கர் மற்று எவரினும் வலியோர் – யுத்3-மிகை:30 3/4
மோது வீரர் மற்று ஆயிர வெள்ளம் மொய் மனத்தோர் – யுத்3-மிகை:30 5/2
ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி என்று உரைப்பார் – யுத்3-மிகை:30 5/4
இன்று இராகவன் பகழி மற்று இராக்கத புணரி – யுத்3-மிகை:31 4/2
யாளி மா முகவர் யானை முகவர் மற்று எரியும் வெம் கண் – யுத்3-மிகை:31 9/2
தடி துவண்ட ஞாண் இரங்கு தக்கையோடு பம்பை மற்று
இடி பொதிந்த முரசம் ஆதி எண் இல் பல்லிய குழாம் – யுத்3-மிகை:31 17/2,3
மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று நன்று எனா – யுத்3-மிகை:31 19/3
அடரும் மூ_இலை சூலம் மற்று ஆதியாம் – யுத்3-மிகை:31 39/2
பட மற்று ஆயிர வெள்ளமும் பட்டதால் – யுத்3-மிகை:31 43/4
ஆய வல் அரக்கர் மற்று அளவு இல்லாதவர் – யுத்3-மிகை:31 49/1
மன்னவர் சதகமும் உடையவர் மற்று அவர் – யுத்3-மிகை:31 52/2
கடவுள் மா படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க – யுத்4:32 22/1
விழுந்திலன் அன்றோ மற்று அ வீடணன் என்று விம்மி – யுத்4:32 43/2
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – யுத்4:33 25/3
ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர் மற்று
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் என்றான் – யுத்4:34 2/3,4
வினையம் மற்று இது மாயமோ விதியது விளைவோ – யுத்4:37 120/2
மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகை எல்லாம் – யுத்4:37 131/1
மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது – யுத்4:37 156/3
சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி நீ – யுத்4:39 2/1,2
மூவரோடு முனிவர் மற்று யாவரும் – யுத்4:39 8/3
பன்னும் நீதிகள் பல் பல கூறி மற்று
உன்னுடை தமரோடு உயர் கீர்த்தியோய் – யுத்4:39 13/1,2
மன களிக்கு மற்று உன்னை அம் மானவன் – யுத்4:40 17/2
ஓய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும் – யுத்4:40 67/4
விகுதியால் வந்த விளைவு மற்று அதற்கு-மேல் நின்ற – யுத்4:40 87/2
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – யுத்4:40 88/4
ஆற்றல் சால் முதல் பகுதி மற்று அதனுள் ஆம் பண்பால் – யுத்4:40 94/2
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் – யுத்4:40 96/3
நின்று மற்று இவை நிகழ்த்தினான் நிகழ்த்த அரும் புகழோன் – யுத்4:40 107/4
நங்கை மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட – யுத்4:40 108/1
கண்ணின் நீர் பெரும் தாரை மற்று அவன் சடை கற்றை – யுத்4:40 112/1
விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு – யுத்4:40 116/3
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – யுத்4:40 121/2
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு – யுத்4:40 122/2
போலும் வீரனை நோக்கி மற்று அ மொழி புகன்றான் – யுத்4:41 10/4
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – யுத்4:41 23/4
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள் – யுத்4:41 30/3
கோதாவரி மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை – யுத்4:41 31/3
ஆக்கி மற்று அவன் ஆய் மலர் தாள்களை – யுத்4:41 82/1
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – யுத்4:41 114/1
இரவிதன் படை ஏவினன் அரக்கன் மற்று அமலன் – யுத்4-மிகை:37 11/1
பேருவிப்பென் மற்று இவன் உயிர் எனும் உளம் பிடித்தான் – யுத்4-மிகை:37 12/4
சென்று மற்று அவன் தருக என வணங்கினன் சென்றான் – யுத்4-மிகை:40 20/4
தனக்கும் மற்று இவள் தாய் என மன கொள தகுதி – யுத்4-மிகை:40 21/2
கண்டு கைதொழ வானர கடலும் மற்று யாரும் – யுத்4-மிகை:41 22/2
மற்று இதன் தூய்மை எண்ணின் மலர் அயன்-தனக்கும் எட்டா – யுத்4-மிகை:41 61/1
அருகு அணை திருமகட்கு ஆங்கு மற்று உள – யுத்4-மிகை:41 85/2
புகுந்தது இ வழி பூவில் வந்தவனும் மற்று யாரும் – யுத்4-மிகை:41 91/4
கருத்து மற்று இனி உரை என குறு_முனி கழறும் – யுத்4-மிகை:41 92/4
இறக்க மற்று இறந்தது எல்லாம் எம்பி-தன் ஈட்டின் எந்தாய் – யுத்4-மிகை:41 150/2
உன்னையே வணங்கி உன்-தன் அருள் சுமந்து உயர்ந்தேன் மற்று இங்கு – யுத்4-மிகை:41 171/3
மற்று அவன் அவயம் என்ன மலர் சரண் அடைந்த வேலை – யுத்4-மிகை:41 242/1
எடுத்தனன் முனிவன் மற்று அ இராமனை ஆசி கூறி – யுத்4-மிகை:41 278/1
ஏறி மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது அன்றே – யுத்4-மிகை:41 289/4
மகம் பயில் முனிவனும் மற்று உளோர்களும் – யுத்4-மிகை:41 299/3
பொருக்கென அயோத்தி எய்தி மற்று அவர் பொருமல் தீர – யுத்4-மிகை:42 49/2
உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும் ஒண் தார் – யுத்4-மிகை:42 59/2

TOP


மற்றுடை (1)

மற்றுடை எவையும் தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை – சுந்:3 117/2

TOP


மற்றும் (105)

மங்கைமார் சிந்தை போல தூயது மற்றும் கேளாய் – பால:8 6/2
வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும்
உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – பால:21 8/3,4
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழ – பால:23 61/3
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – பால:24 32/2
மன்னர்_மன்னவன் காதல மற்றும் ஒன்று – பால-மிகை:7 20/1
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார் – அயோ:2 82/1
தா இல் மா மணி கலம் மற்றும் தனித்தனி சிதறி – அயோ:3 3/1
கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்து உள்ளார் உன்னை – அயோ:3 85/1
விண்ணும் மண்ணும் இ வேலையும் மற்றும் வேறு – அயோ:4 17/1
விண் நாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும்
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி – அயோ:4 118/1,2
மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – அயோ:4 174/4
மற்றும் சுற்ற துளார்க்கும் வரன்முறை – அயோ:11 3/1
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும் – அயோ:13 61/1
மற்றும் வரல்-பாலர் எல்லாரும் வந்து அடைந்து – அயோ:14 67/1
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற – அயோ:14 135/3
வைய மன்னரும் மற்றும் மாக்களும் – அயோ-மிகை:14 5/2
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன் – ஆரண்:1 34/2
அற்புடை உள்ளத்தாரும் அனங்கனும் அமரர் மற்றும்
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – ஆரண்:6 61/2,3
மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ – ஆரண்:10 143/1
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் மற்றை – ஆரண்:11 25/1
புவனியின் முனிவரை மற்றும் புங்கவர் – ஆரண்-மிகை:3 3/3
தொடங்கினர் மற்றும் முற்ற தொல் அறம் துணிவர் அன்றே – கிட்:2 23/2
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கிட்:4 19/1
மண்ணகத்தன மலைகளும் மரங்களும் மற்றும்
கண்ணகத்தினில் தோன்றிய யாவையும் கையால் – கிட்:7 58/1,2
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ – கிட்:7 127/3
மலை கொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி – கிட்:7 149/3
மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும் – கிட்:10 11/2
மற்றும் வெம் பிணி பற்றினாலென வந்து எதிர்ந்தது மாரியே – கிட்:10 69/4
தேவரும் தவமும் செய்யும் நல் அற திறமும் மற்றும்
யாவையும் நீரே என்பது என்-வயின் கிடந்தது எந்தாய் – கிட்:11 63/1,2
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ – கிட்:11 65/2
அருகு ஒன்றும் இல்லா-வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும்
தெரிகின்ற சின தீ பொங்க செரு செய்வான் செருக்கி நின்றார் – கிட்:11 81/3,4
மாயை-கொல் என கருதி மற்றும் நினைகின்றார் – கிட்:14 39/2
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கிட்:14 62/2
மற்றும் இ உலகத்து உள்ள முனிவர் வானவர்கள் ஆர் இ – கிட்-மிகை:2 3/1
இ திறம் நிகழும் வேலை இமையவர் முனிவர் மற்றும்
மு திறத்து உலகத்தாரும் முறைமுறை விரைவில் மொய்த்தார் – சுந்:1 13/1,2
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் – சுந்:1 19/1
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – சுந்:1 47/4
மற்றும் தெய்வ பல் படை கொண்டே மலைவாளை – சுந்:2 87/2
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய யாணர் – சுந்:2 116/2
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி – சுந்:7 45/4
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ – சுந்:10 22/3
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – சுந்:12 54/4
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – சுந்:12 73/2
சிறந்துளார் மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய் – சுந்:12 100/2
மூன்றாம் உலகத்தொடும் முற்று உயிராய மற்றும்
ஈன்றானை ஈன்ற சுவண தனி அண்டம் என்ன – சுந்-மிகை:1 6/3,4
வெவ்வேறு விமானமும் மீனொடு மேகம் மற்றும்
எ வாய் உலகத்தவும் ஈண்டி இருந்த தம்மின் – சுந்-மிகை:1 14/2,3
வானும் நிலனும் பெறுமாறு இனி மற்றும் உண்டோ – சுந்-மிகை:2 2/1
ஒன்றோ மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா – சுந்-மிகை:3 23/3
முனைவரும் தேவரும் மற்றும் உற்றுளோர் – யுத்1:2 7/1
மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின் – யுத்1:2 26/1
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ – யுத்1:2 73/2
முனைவரும் அமரரும் முழுது உணர்ந்தவர்களும் முற்றும் மற்றும்
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – யுத்1:2 85/3,4
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – யுத்1:2 107/3
வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது அ புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்1:3 130/2,3
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் – யுத்1:3 133/4
மொய் தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகி செல்ல – யுத்1:4 128/1
மண்ணில் வேர் உற பற்றிய நெடு மரம் மற்றும்
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன கிரி குலம் எல்லாம் – யுத்1:6 28/3,4
அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும்
விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து விம்ம – யுத்1:8 17/1,2
மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் – யுத்1:9 36/2
மற்றும் யாவையும் வாய்மை அ மானவன் – யுத்1:9 65/1
மற்றும் நின்ற மலையும் மரங்களும் – யுத்2:15 2/1
மற்றும் வான் படை வானவர் மார்பிடை – யுத்2:15 97/1
மற்றும் வீரர்-தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப – யுத்2:15 200/1
மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறா-முன்னம் – யுத்2:15 242/1
படைக்கலங்களும் மற்றும் நீ தேடிய பலவும் – யுத்2:15 252/2
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அ – யுத்2:16 87/1
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும்
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ – யுத்2:16 129/2,3
குரை கழல் துணை தோள் இணை பிற மற்றும் கொளலால் – யுத்2:16 220/2
மற்றும் வேறு உள படைக்கலம் இலக்குவன் வாளி – யுத்2:16 246/2
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – யுத்2:16 334/1
மற்றும் ஒரு தீது இல் மணி பணி தந்து – யுத்2:18 44/1
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம் – யுத்2:18 78/2
மையல் தார் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்றார் – யுத்2:19 99/3
இழிந்து எழும் காளமேகம் எறி கடல் அனைய மற்றும்
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க – யுத்2:19 217/1,2
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/4
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி – யுத்2:19 283/3
வளைத்த வில்லும் இரதமும் மற்றும் நின் – யுத்2-மிகை:15 39/1
மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும் – யுத்2-மிகை:18 33/1
வானே நிலனே முதல் மற்றும் எலாம் – யுத்3:21 5/3
தாக்கினார் இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி – யுத்3:22 132/1
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனை அல்லால் – யுத்3:22 210/1
கமையுடை முனிவர் மற்றும் அறன் நெறி கலந்தோர் எல்லாம் – யுத்3:24 43/2
மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண் – யுத்3:24 96/1
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும்
மேல் நிமிர் முனிவன் அல்லன் வீடணன் மெய்யின் சொன்ன – யுத்3:26 12/1,2
தூணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி – யுத்3:27 10/2
தேவர்கள் முனிவர் மற்றும் திற திறத்து உலகம் சேர்ந்தார் – யுத்3:27 78/2
படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும் தன்-பால் – யுத்3:28 14/1
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும் – யுத்3:29 4/2
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித்தனி மலைந்தார் – யுத்3-மிகை:20 10/4
மற்றும் படை வீரர்கள் வந்த எலாம் – யுத்3-மிகை:20 18/1
மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர் – யுத்3-மிகை:31 12/1
கழுகொடு பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும்
குழுவிய களத்தை கண்ணின் நோக்கினர் துணுக்கம் கொண்டார் – யுத்4:33 1/3,4
வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம் – யுத்4:35 3/3
மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும் – யுத்4:36 13/4
போர் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை – யுத்4:37 5/2
வான மங்கையர் விஞ்சையர் மற்றும் அ – யுத்4:38 30/1
முனைவரும் அமரரும் மற்றும் முற்றிய – யுத்4:40 56/1
மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற – யுத்4:41 68/1
என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம் – யுத்4-மிகை:41 79/1
வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மற்றும்
குன்றினில் அருளும் என்று கூறலும் வான நாட்டுள் – யுத்4-மிகை:41 175/2,3
செருக்கிளர் நீலன்-தன்னை மற்றும் அ திறத்தினோரை – யுத்4-மிகை:41 285/2
தம்பியர்-தாமும் மற்றும் தாபதர் சங்கத்தோடும் – யுத்4-மிகை:42 8/3
மா தவர் மறைவலாளர் மந்திர கிழவர் மற்றும்
மூதறிவாளர் உள்ள சான்றவர் முதல் நீராட்ட – யுத்4-மிகை:42 28/1,2
கந்து அடு களிறு வாசி தூசு அணிகலன்கள் மற்றும்
உந்தினன் எண்கின் வேந்தற்கு உலகம் முந்து உதவினானே – யுத்4-மிகை:42 58/3,4
மதவலி சைலம் பொன் பூண் மா மணிக்கோவை மற்றும்
உதவலின் தகைவ அன்றி இல்லன உள்ள எல்லாம் – யுத்4-மிகை:42 60/2,3

TOP


மற்றுள்ள (1)

வார் ஆர் முலையாரும் மற்றுள்ள மாந்தர்களும் – அயோ:4 92/1

TOP


மற்றுள (4)

வான மாதரும் மற்றுள மகளிரும் மறுகி – சுந்:13 33/1
மற்றுள மந்திர கிழவர் வாய்மையால் – யுத்1:4 82/1
துன்று கதிர் பொற்கலனும் மற்றுள தொகுத்தே – யுத்1-மிகை:9 1/3
குட பெரும் செவி குன்றமும் மற்றுள குழுவும் – யுத்4:37 113/1

TOP


மற்றுளபேரும் (1)

வாய்ந்த சீதையும் சேனையும் மற்றுளபேரும் – யுத்4-மிகை:41 88/4

TOP


மற்றுளோர் (4)

மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் – அயோ:1 40/1
மந்திர பெரும் தலைவர் மற்றுளோர்
தந்திர தனி தலைவர் நண்பினோர் – அயோ-மிகை:11 10/2,3
மன்னவர் இவர் இவர் படைஞர் மற்றுளோர்
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் – யுத்3:22 50/2,3
மாண்டவர் மாண்டு அற மற்றுளோர் எலாம் – யுத்3:31 170/1

TOP


மற்றுளோர்-தமையும் (1)

மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற – பால:5 29/1

TOP


மற்றுளோர்களும் (2)

மான மாந்தரும் மற்றுளோர்களும்
ஏனை வேந்தரும் பிறரும் யாவரும் – அயோ:14 91/2,3
மக்களும் சுற்றமும் மற்றுளோர்களும்
புக்கனர் அ புலம் போந்தது இல்லையால் – சுந்:3 41/1,2

TOP


மற்றுளோரும் (2)

மைந்தனும் மற்றுளோரும் மகோதர பெயரினானும் – யுத்3:26 1/1
வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்
ஏம்பல் உற்று இருந்தார் நொய்தின் இரு மதி இறந்தது அன்றே – யுத்4-மிகை:42 48/3,4

TOP


மற்றுளோரை (1)

மக்களை குரவர்-தம்மை மாதரை மற்றுளோரை
ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற – யுத்2:16 138/1,2

TOP


மற்றை (78)

சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – பால:5 25/4
சூடக தளிர் கை மற்றை சுடர் மணி தட கை பற்றி – பால:14 52/2
ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றை ஒன்றை – பால:24 27/1
வசை இல் தன்மவனம் மற்றை வசு கிரிவிரசம் வாழ்ந்தார் – பால-மிகை:8 3/4
பொன் நகர் இறையும் மற்றை பூதலத்து அரசும் ஒவ்வா – பால-மிகை:10 1/3
பேணலாது இகழ்ந்த விண்ணோர் பெரும் பதம் முதலா மற்றை
சேண் முழுது அமைப்பல் என்னா செழும் கதிர் கோள் நாள் திங்கள் – பால-மிகை:11 34/1,2
கறை தரு களனும் மற்றை கடவுளர் பிறரும் தொக்கு – பால-மிகை:11 35/2
சிந்துர பவள செ வாய் செம் கையின் புதைத்து மற்றை
சுந்தர தட கை தானை மடக்கு உற துவண்டு நின்றான் – அயோ:3 108/2,3
தன் புகழ் கற்றை மற்றை ஒளிகளை தவிர்க்குமா போல் – அயோ:13 36/2
பொங்கு வெம் பகை போக மற்றை நாள் – அயோ-மிகை:14 6/3
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – ஆரண்:5 4/3
வல கை வீழ்தலும் மற்றை கையால் வெற்றி – ஆரண்:9 22/1
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் மற்றை
தேசம் முதல் முற்றும் ஓர் இமைப்பின் உயிர் தின்ப – ஆரண்:11 25/1,2
கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை – ஆரண்:11 60/2
மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல் – ஆரண்:13 115/1,2
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – ஆரண்:14 98/1
பரிந்த தம்பியே பாங்கு நின்றான் மற்றை பல்லோர் – கிட்:4 14/3
மறைகளும் முனிவர் யாரும் மலர்-மிசை அயனும் மற்றை
துறைகளின் முடிவும் சொல்லும் துணி பொருள் திணி வில் தூக்கி – கிட்:7 137/1,2
வள அரசு எய்தி மற்றை வானர வீரர் யாரும் – கிட்:9 33/1
வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன்னுயிர்கள் – கிட்:12 39/2
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கிட்:13 26/1
எ நிறம் உரைக்கேன் மாவின் இள நிறம் முதிரும் மற்றை
பொன் நிறம் கருகும் என்றால் மணி நிறம் உவமை போதா – கிட்:13 65/1,2
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் – கிட்:16 60/1
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – சுந்:4 35/4
வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை
தானவர் துரந்த ஏதி தழும்பொடு தயங்கும் தோளர் – சுந்:7 7/1,2
சுரிபடை தொழிலும் மற்றை அங்குச தொழிலும் தொக்கார் – சுந்:8 12/2
முருந்தன் மற்றை உலகு ஒரு மூன்றையும் – சுந்:12 36/2
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற – சுந்:12 43/4
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை – சுந்:12 72/3
மு தலை எஃகன் மற்றை முராந்தகன் முனிவன் முன்னா – சுந்:12 110/1
கற்றை வெம் கனலி மற்றை காய தீ முனிவர் காக்கும் – சுந்:12 124/2
மாகத்தார் தேவிமாரும் வான் சிறப்பு உற்றார் மற்றை
பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள் பதுமத்தாளும் – சுந்:14 34/2,3
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – யுத்1:3 2/4
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – யுத்1:3 71/3
நாணினான் மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான் – யுத்2:15 219/4
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – யுத்2:16 31/1
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆக – யுத்2:17 13/1
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை
அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் அமிழ்தின் வந்த – யுத்2:17 53/2,3
தேவரே முதலா மற்றை திண் திறல் நாகர் மண்ணோர் – யுத்2:17 54/1
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி – யுத்2:18 222/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – யுத்2:19 87/1
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் – யுத்2:19 163/3
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – யுத்2:19 206/2
வெம் கத நீலன் மற்றை வீரரும் வேறுவேறு – யுத்2:19 278/2
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து – யுத்3:21 20/2
பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – யுத்3:22 3/3
சேனையோர் சுழலும் தாரும் சேண் தர புலம்ப மற்றை
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – யுத்3:22 6/3,4
வாளின் திண் சிலை தொழிலினின் மல்லினின் மற்றை
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில் – யுத்3:22 60/1,2
பாகசாதனனும் மற்றை பகை அடும் திகிரி பற்றும் – யுத்3:22 122/1
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி – யுத்3:22 127/2
மற்றை வீரர்கள் யாவரும் வடி கணை மழையால் – யுத்3:22 176/1
மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன் மருந்து நல்க – யுத்3:26 79/3
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு – யுத்3:27 81/1
நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண – யுத்3:28 52/2
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல் – யுத்3:28 57/1
ஒன்பது திக்கும் மற்றை ஒரு திக்கும் உற்றது அன்றே – யுத்3:29 40/4
மற்றை வீரரும் இந்திரசித்தொடு மடிந்தார் – யுத்3:30 44/3
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி – யுத்3:31 27/3
தானவரோடும் மற்றை சக்கர தலைவனோடும் – யுத்3:31 48/1
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த – யுத்3:31 66/2
வள்ளலே வழங்கினானோ என்றனர் மற்றை வானோர் – யுத்3:31 220/4
பழுது சொல்லும் அன்றே மற்றை பண்பு எலாம் – யுத்4:37 164/2
மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும் உள்ள – யுத்4:40 29/1
வானரேசனும் வீடண குரிசிலும் மற்றை
ஏனை வீரரும் தொழும்-தொறும் ஆசிகள் இயம்பி – யுத்4:41 39/1,2
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை
தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர் – யுத்4:42 1/2,3
பாழிய மற்றை தம்பி பால் நிற கவரி பற்ற – யுத்4:42 2/3
தொடுக்குறு கவியால் மற்றை துழனியை இறுதி தோன்ற – யுத்4:42 12/3
மற்றை அமரர் புவியில் வானவர்கள் ஈர்_ஐந்து – யுத்4-மிகை:37 17/2
தானையும் பிறரும் மற்றை படை பெரும் தலைவர்-தாமும் – யுத்4-மிகை:41 48/3
கைகயன் தனயை முந்த கால் உற பணிந்து மற்றை
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செம் கண் – யுத்4-மிகை:41 279/1,2
வாயிடை மொழிந்தான் மற்றை மறைகளும் காணா அண்ணல் – யுத்4-மிகை:41 284/4
தழுவினன் இராமன் மற்றை தம்பியும் அனைய நீரான் – யுத்4-மிகை:41 287/3
வீடண குரிசில் மற்றை வெம் கதிர் சிறுவன் வெற்றி – யுத்4-மிகை:42 2/1
தூய வீடணற்கும் மற்றை சூரியன் மகற்கும் தொல்லை – யுத்4-மிகை:42 10/2
என்றலும் இறைஞ்சி மற்றை துணைவர்கள் யாவரோடும் – யுத்4-மிகை:42 11/1
கோ_முனியோடு மற்றை மறையவர் கொணர்க என்னா – யுத்4-மிகை:42 17/1
சோதியான் மகனும் மற்றை துணைவரும் அனுமன்-தானும் – யுத்4-மிகை:42 28/3
நல் நெறி அறிவு சான்றோர் நான்மறை கிழவர் மற்றை
சொல் நெறி அறிவு நீரார் தோம் அறு புலமை செல்வர் – யுத்4-மிகை:42 47/1,2

TOP


மற்றைய (7)

வரதன் உதித்திடு மற்றைய ஒளியை – பால:5 116/3
மற்றைய மைந்தன் நக்கு மன்னவன் தன்னை நோக்கி – பால-மிகை:11 38/4
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – யுத்1:6 60/4
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும் – யுத்2:15 154/2
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – யுத்2:15 224/3
வந்து மற்றைய வானர வீரரும் – யுத்2:19 151/3
மற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி – யுத்3:26 73/1

TOP


மற்றையது (1)

மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – அயோ:3 32/4

TOP


மற்றையர் (1)

மற்றையர் வரும் பரிசு இவரை வல் விரைந்து – சுந்:9 31/3

TOP


மற்றையவன் (2)

மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன்
புக்க இடம் அறிந்திலேன் போந்தனென் என் வினை முடித்தே – பால:12 29/3,4
தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர் – யுத்1:11 24/1

TOP


மற்றையோர் (9)

உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – ஆரண்:6 52/2
மங்கையர் மங்கல தாலி மற்றையோர்
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே – சுந்:3 48/1,2
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார் – யுத்2:16 131/2
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து – யுத்2:19 191/1
மயங்கினான் வள்ளல் தம்பி மற்றையோர் முற்றும் மண்ணை – யுத்2:19 203/1
மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார் – யுத்3:22 140/1
மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர் – யுத்3:26 10/1
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – யுத்3:28 29/3
இரியலுற்றனர் மற்றையோர் யாவரும் எறி நீர் – யுத்3:31 30/3

TOP


மற்றையோர்க்கும் (1)

மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து – யுத்4:38 33/1

TOP


மற்றையோர்களும் (2)

மற்று அவன் பின்னுற மற்றையோர்களும்
இற்றிதுவே நலம் எண்ணம் மற்று இல் என்று – யுத்1:2 46/1,2
மற்றையோர்களும் அனுமன் வண்மையால் – யுத்3:24 114/1

TOP


மற்றொரு (8)

மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – ஆரண்:10 84/3
அரும் கையால் பற்றி மற்றொரு மகவு பின் அரற்ற – சுந்:13 28/2
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – யுத்1:6 53/4
நீண்ட வெள் எயிற்று அரக்கன் மற்றொரு திசை நின்றான் – யுத்2:16 249/2
வதையின் மற்றொரு கூற்று என மாருதி – யுத்2:19 127/3
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி – யுத்2:19 183/2
ஒளிக்க மற்றொரு புகலிடம் உணர்கிலர் உருமின் – யுத்3:22 177/2
இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா – யுத்3:27 158/2

TOP


மற்றொன்று (1)

கருதி மற்றொன்று கழறுதல்-முனம் விழி கனல்கள் – யுத்1:12 3/1

TOP


மற்றொன்றே-கொலாம் (1)

வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம் – யுத்2:15 116/4

TOP


மற்றோ (1)

வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ
நினைதியாம்-எனின் பகர் என மாதலி நிகழ்த்தும் – யுத்4:37 120/3,4

TOP


மற்றோர் (6)

வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர்
காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – பால:5 25/1,2
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர் – கிட்:16 14/4
மங்கை பங்கனொடு எண் திசையும் செல மற்றோர்
தங்கள் தங்கள் இடங்கள் மறுத்தமை தைப்பாய் – சுந்-மிகை:5 4/3,4
மாரனும் மருள செய்த மாளிகை மற்றோர் சோதி – யுத்1:10 16/2
கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே – யுத்3:30 6/3
நளனொடு குமுதன் தாரன் நவை அறு பனசன் மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான் – யுத்4-மிகை:42 62/2,3

TOP


மற (24)

செயிர் சுற்றிய படையான் அடல் மற மன்னவர் திலகன் – பால:24 12/2
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – அயோ:3 32/4
மற பயன் விளைத்திடல் வன்மை அன்று-அரோ – அயோ:5 29/2
மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும் – அயோ:6 2/1
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – அயோ:6 18/2
மற கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா – அயோ-மிகை:8 5/1
மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய் – ஆரண்:11 10/2
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – ஆரண்:11 36/4
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – ஆரண்:14 76/3
மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர் – கிட்:10 100/2
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – சுந்:1 29/2
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – சுந்:8 11/2
தொல் மற குலத்தர் தூணி தூக்கிய புறத்தர் மார்பின் – சுந்:8 11/3
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – யுத்1:14 12/2
மற கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை-போல் – யுத்2:16 219/1
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம் – யுத்2:16 335/1
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய – யுத்2:19 270/3
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர் – யுத்3:30 22/1
வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான் – யுத்3:31 150/3
மற வெற்றி அரக்கர் வல கையொடும் – யுத்3:31 200/1
மாயை கற்றவர் வரத்தினர் வலியினர் மற போர் – யுத்3-மிகை:30 2/3
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை – யுத்4:37 176/2
அண்ணல் ஆணையின் வீடணனும் மற
கண் இலாதவன் காதல் தொடர்தலால் – யுத்4:40 6/1,2
மற கண் வெம் சினத்தின் வன்கண் வஞ்சக அரக்கர் யாரும் – யுத்4-மிகை:41 150/1

TOP


மறக்க (2)

மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன் – ஆரண்:4 19/1
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ – யுத்1:5 12/4

TOP


மறக்ககிற்றிலர் (1)

மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம் – பால:16 35/4

TOP


மறக்கம் (1)

மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கிட்:13 30/2

TOP


மறக்கல் (2)

மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – ஆரண்:10 84/3
மயில் இயல் குயில்_மொழி மறக்கல் ஆவதோ – கிட்:7 27/4

TOP


மறக்கலாமையின் (1)

மானவன் மெய் இறை மறக்கலாமையின்
ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ – ஆரண்:14 95/1,2

TOP


மறக்கிலா (1)

வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – அயோ:3 53/2,3

TOP


மறக்கும் (1)

மறக்கும் தன்மையது என்றனன் மழுவலான் வழுத்தி – யுத்4:40 100/4

TOP


மறக்கும்-ஆயினும் (1)

மறக்கும்-ஆயினும் நீ மறவேல் ஐயா – சுந்:5 33/4

TOP


மறக்குமா (1)

மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – அயோ:8 22/2

TOP


மறக்கை (1)

மறக்கை காண் மகனே வலி ஆவது என் – யுத்4:41 76/3

TOP


மறங்கொடு (1)

எடுத்தவர் இரைத்தவர் எறிந்தவர் செறிந்தவர் மறங்கொடு எதிரே – யுத்3:31 137/1

TOP


மறத்தல் (1)

மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று – அயோ:1 45/3

TOP


மறத்தலால் (1)

மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை – யுத்4:37 124/4

TOP


மறத்தார் (2)

மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார்
செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில் – அயோ:2 82/1,2
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார் – யுத்3:27 141/3

TOP


மறத்தியோ (3)

அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – அயோ:5 27/4
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ – அயோ:14 68/4
செருவின் உற்றவை கொற்றவ மறத்தியோ தெரியின் – யுத்3:31 37/2

TOP


மறத்திரோ (1)

மீண்ட போது அதனை எல்லாம் மறத்திரோ விளிதல் வேண்டி – யுத்3:27 80/2

TOP


மறத்திறல் (1)

மறத்திறல் வாலி மைந்தன் வச்சிரத்து எயிற்றோன்-தன்னை – யுத்4-மிகை:41 54/1

TOP


மறத்தின் (1)

மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை – ஆரண்:9 10/2

TOP


மறத்தினார்கள் (1)

மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல் – ஆரண்:14 24/3

TOP


மறத்தினால் (1)

மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி – யுத்2:15 251/2

TOP


மறத்தினாலே (1)

அறம் புகா மறத்தினாலே அழிந்தது அ பதியும் ஐயா – யுத்4-மிகை:41 149/4

TOP


மறத்து (3)

மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார் – கிட்-மிகை:5 1/3
மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு – சுந்:11 61/3
மாதரை கோறலும் மறத்து நீங்கிய – யுத்1:4 95/1

TOP


மறத்துறை (1)

மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத – யுத்2:16 321/1

TOP


மறத்தை (3)

மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – ஆரண்:13 74/3
மறத்தை வீட்டுதல் அன்றியே பிறிது மற்று உண்டோ – கிட்-மிகை:3 5/4
மறத்தை பூண்டு வெம் பாவத்தை மணம் புணர் மணாளர் – யுத்3:31 6/2

TOP


மறத்தொடு (1)

மை கொடு நிறத்தவன் மறத்தொடு புறத்தில் – யுத்1:12 13/3

TOP


மறத்தொடும் (1)

துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று – சுந்:7 54/3

TOP


மறத்தொழில் (1)

மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – யுத்2:16 334/1

TOP


மறந்த (6)

செய்யாத யாகம் இவன் செய்து மறந்த மாதோ – பால:4 3/4
மெய்ம் மறந்தனர் ஒலி மறந்த வேதமே – அயோ:4 205/4
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின் – ஆரண்:3 19/2
தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல் – கிட்:10 60/3
வஞ்சனை தீவினை மறந்த மா தவர் – கிட்:10 112/1
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – யுத்1:4 107/2

TOP


மறந்தது (1)

மருங்குல் எங்கு மறந்தது நீர் என்றான் – பால:14 34/4

TOP


மறந்ததும் (1)

நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் – யுத்4:38 12/4

TOP


மறந்தவர் (3)

மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ – சுந்:4 64/2
மக்கள்-காறும் இ மந்திரம் மறந்தவர் இறந்தார் – யுத்1:3 44/2
ஒன்றிலர் நன்றி-தன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர் – யுத்4-மிகை:41 79/2

TOP


மறந்தவனும் (1)

நாளினும் அறம் மறந்தவனும் நண்ணுறும் – அயோ:11 100/3

TOP


மறந்தன (4)

செய்ம் மறந்தன புனல் சிவந்த வாய்ச்சியர் – அயோ:4 205/1
கைம் மறந்தன பசும் குழவி காந்து எரி – அயோ:4 205/2
நெய்ம் மறந்தன நெறி அறிஞர் யாவரும் – அயோ:4 205/3
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால் – யுத்2:17 15/3

TOP


மறந்தனம் (1)

மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ – யுத்3:26 6/3

TOP


மறந்தனர் (4)

மக்களை மறந்தனர் மாதர் தாயரை – அயோ:4 195/1
மெய்ம் மறந்தனர் ஒலி மறந்த வேதமே – அயோ:4 205/4
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி மீள – யுத்2:19 272/2
தேவரும் தங்கள் செய்கை மறந்தனர் – யுத்4:37 37/4

TOP


மறந்தனள் (1)

இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள் போர் இராமன் துங்க – ஆரண்:10 1/1

TOP


மறந்தனன் (5)

மறந்தனன் மலர் அடி வந்து வீழ்ந்தனன் – அயோ:14 51/3
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் – கிட்:11 2/3
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கிட்:11 53/2
மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன் – யுத்1:12 30/4
தனை மறந்தனன் மறந்து அவன் தன்மையை நினைந்தனன் கருத்தோடும் – யுத்2-மிகை:16 55/4

TOP


மறந்தனென் (1)

மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால் – சுந்:3 34/1

TOP


மறந்தனை (2)

மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ – அயோ:11 47/4
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி – யுத்1:14 7/2

TOP


மறந்தனையோ (1)

மனனே எனை நீயும் மறந்தனையோ – பால:23 16/4

TOP


மறந்தாய் (1)

மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை – அயோ:11 85/2

TOP


மறந்தாயும் (1)

மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் – யுத்2:19 258/1

TOP


மறந்தார் (7)

மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார்
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ – பால:3 4/3,4
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு – அயோ:6 31/1
மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார்
கனம் தலை வரும் குழல் சரிந்து கலை சோர – ஆரண்:10 42/1,2
வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார் – சுந்:2 159/1,2
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் – யுத்3:22 83/4
போனான் இடை புகுந்தான் என புலன் கொள்கிலர் மறந்தார்
தானாவதும் உணர்ந்தான் உணர்ந்து உலகு எங்கணும் தானே – யுத்3:31 116/2,3
மண்ணும் நாகரும் யாவரும் அரும் துயர் மறந்தார் – யுத்4-மிகை:41 206/4

TOP


மறந்தாள் (2)

வணங்கு வில் இறுத்தவன் என துயர் மறந்தாள்
அணங்கு உறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு – பால:22 39/2,3
வள்ளல் மொழி வாசகம் மன துயர் மறந்தாள்
கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள என்னும் – சுந்:4 62/2,3

TOP


மறந்தான் (13)

தேறான் ஆகி செய்கை மறந்தான் செயல் முற்றி – அயோ:3 49/3
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – அயோ:4 35/2
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – அயோ:4 67/4
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா – அயோ:4 68/1
கரனையும் மறந்தான் தங்கை மூக்கினை கடிந்து நின்றான் – ஆரண்:10 83/1
உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி – ஆரண்:10 83/2
உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி – ஆரண்:10 83/2
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – ஆரண்:10 83/4
விதி முறை மறந்தான் அல்லன் வெம் சின சேனை வெள்ளம் – கிட்:11 85/2
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம் – யுத்1:9 21/2
ஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான் – யுத்3:22 217/4
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன – யுத்3:26 49/1
மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகை எல்லாம் – யுத்4:37 131/1

TOP


மறந்திடும் (2)

நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன் – அயோ:11 102/3
தீங்கு அணுகும் செய்நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள் – யுத்4-மிகை:41 80/2

TOP


மறந்திருந்து (2)

மறந்திருந்து உய்கிலேன் மாரி ஈது எனின் – கிட்:10 88/1
மறந்திருந்து உய்வது உண்டோ மலர் மிசை அயனை தந்த – யுத்4-மிகை:41 38/3

TOP


மறந்திலது (1)

மறந்திலது எழுந்தது மடித்த வாயது – யுத்4:37 151/3

TOP


மறந்திலம் (1)

மறந்திலம் மறப்பினொடு இமைப்பு உள மயக்கம் – கிட்:14 40/2

TOP


மறந்திலள் (1)

மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும் – அயோ:2 63/1

TOP


மறந்திலன் (2)

மறந்திலன் கவியின் வேந்தன் வய படை வருவிப்பாரை – கிட்:11 64/1
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – யுத்1:3 83/4

TOP


மறந்திலாதான் (1)

வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – ஆரண்:10 83/4

TOP


மறந்திலேன் (1)

வித்தக மறந்திலேன் யான் விருந்தினையாகி எம்மோடு – யுத்4-மிகை:41 165/3

TOP


மறந்திலையோ (1)

மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – யுத்4:38 20/2

TOP


மறந்தீர் (1)

நீர் எலாம் மறந்தீர் போலும் யான் செரு ஏற்று நின்று – யுத்3-மிகை:27 6/2

TOP


மறந்து (15)

மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ – அயோ:11 48/3,4
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – அயோ:11 105/3
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம்-கொலாம் – அயோ:11 125/4
மறந்து வைகினர் முன்னை தம் வாழ்வு எலாம் – அயோ:14 7/4
மறந்து நீதியின் திறம்பி வாளின் கொன்று – அயோ:14 99/3
மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள் – ஆரண்:13 51/4
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – சுந்:7 57/3
மறந்து தம்தம் மதியின் மயங்கினார் – சுந்:12 91/2
மாந்தி மாந்தி மறந்து துயின்றவால் – யுத்1:8 50/4
மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார் – யுத்2:19 3/2
தனை மறந்தனன் மறந்து அவன் தன்மையை நினைந்தனன் கருத்தோடும் – யுத்2-மிகை:16 55/4
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை – யுத்3:22 183/4
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன் – யுத்3:27 57/3
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – யுத்3:27 88/2
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன் – யுத்4:40 14/4

TOP


மறந்துபோய் (1)

நினைவும் செய்கையும் மறந்துபோய் நெடு நிலம் சேர்ந்தான் – யுத்3:22 169/4

TOP


மறந்தும் (3)

மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை – அயோ:4 16/2
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென் – யுத்1:4 17/2
மறந்தும் உளதோ சனகன் மங்கையை விடுத்தல் – யுத்1-மிகை:2 18/4

TOP


மறந்துளார் (2)

மறந்துளார் உளர் ஆகிலர் வாய்மையால் – சுந்:12 100/4
வாங்கு சிந்தையர் செய்கை மறந்துளார் – யுத்4:37 36/4

TOP


மறந்தேன் (1)

நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான் – கிட்:11 88/4

TOP


மறந்தோம் (1)

ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – யுத்3:22 221/3

TOP


மறப்பதும் (1)

மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று – அயோ:1 45/3

TOP


மறப்பரோ (2)

மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – ஆரண்:1 50/2
மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார் – யுத்1:4 110/4

TOP


மறப்பிலள் (1)

மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள் – பால:19 52/1

TOP


மறப்பிலன் (1)

அந்தியும் பகல்-அதனினும் மறப்பிலன் ஆகி – யுத்4-மிகை:41 168/4

TOP


மறப்பிலாத (1)

தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான் – யுத்4-மிகை:41 235/4

TOP


மறப்பிலாதாய் (1)

வதை தொழில் புரிதி சாப நூல் நெறி மறப்பிலாதாய் – யுத்3:27 6/4

TOP


மறப்பிலாதார் (1)

மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார் – யுத்1:4 110/4

TOP


மறப்பினும் (1)

மறப்பினும் நன்று இனி மாறு வேறு வீழ்ந்து – யுத்4:40 46/3

TOP


மறப்பினொடு (1)

மறந்திலம் மறப்பினொடு இமைப்பு உள மயக்கம் – கிட்:14 40/2

TOP


மறப்பு (1)

மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ – அயோ:1 20/2

TOP


மறப்பெனோ (1)

வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ – யுத்1:7 5/3

TOP


மறம் (42)

மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – பால:7 40/3
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – பால:19 12/2
மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ – அயோ:2 73/4
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால் – அயோ:2 77/3
தூ அகல்_இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார் – அயோ:5 12/4
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன் – அயோ:11 96/3
பரதன் இ படை-கொடு பார் கொண்டு ஆள் மறம்
கருதி உள் கிடந்தது ஓர் கறுவு காந்தலால் – அயோ:14 27/1,2
உருவி ஓட மறம் ஓடுதல் செயா உணர்வினான் – ஆரண்:1 33/2
பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன் – ஆரண்:7 130/2
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – ஆரண்:10 155/2
சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் மறம் தோற்றிலாதான் – ஆரண்:13 31/4
என் செய்தேன் முன்னம் மறம் செய்கை எய்தினார் – ஆரண்:15 47/3
மறம் திறம்பல் வலியம் எனா மனம் – கிட்:7 106/1
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் – கிட்:11 2/4
மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி – கிட்:11 31/3
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த – கிட்:12 16/3
மலையே போல்வான் மால் கடல் ஒப்பான் மறம் முற்ற – கிட்:15 2/1
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – சுந்:1 25/2
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே – சுந்:2 21/2
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடி கண் – சுந்:2 157/2
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – சுந்:2 204/1
சென்று இறங்கி மறம் தரு செம் கணாய் – சுந்:3 99/4
மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார் – சுந்:3 128/1
மறம் கிளர் மத கரி கரமும் நாணின – சுந்:4 44/3
தின்று உறங்கி மறம் தவா செல்வியே – சுந்-மிகை:3 16/4
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – யுத்1:2 69/4
மறம் கொள் வெம் செரு மலைகுவான் பல் முறை வந்தான் – யுத்1:3 49/1
மறம் தரு சிந்தையன் மதியின் நீங்கினான் – யுத்1:4 45/1
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – யுத்1:8 20/3
நிறம்-தனில் மறம் தொலைய நீ துயில் விரும்பி – யுத்1-மிகை:2 18/1
மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை – யுத்2:16 86/1
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – யுத்2:16 129/2
மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை மண்ணின் மேலா – யுத்2:16 143/1
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – யுத்2:17 65/2
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – யுத்3:26 72/4
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார் – யுத்3:27 136/4
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன் – யுத்3:27 172/2
மாய தமர் மடிகின்றனர் எனவும் மறம் குறையா – யுத்3:31 109/2
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – யுத்3:31 143/1
மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிர தோளான் – யுத்3-மிகை:21 5/1
வரி சிலை இராமன் ஓலை மறம் புரி மறலி காண்க – யுத்4-மிகை:41 10/1
மறம் புகா நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே – யுத்4-மிகை:41 149/2

TOP


மறம்-கொடு (1)

போர் ஒடுங்கலன் மறம்-கொடு புழுங்கி நிருதன் – ஆரண்:1 28/2

TOP


மறம்-தலை (1)

மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் – ஆரண்:12 54/3

TOP


மறமே (1)

மறமே புரிவார் வசமாயினையோ – யுத்3:23 10/3

TOP


மறலி (4)

மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் – கிட்:2 8/4
கறங்கு கால் புகா கதிரவன் ஒளி புகா மறலி
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே – சுந்:2 21/1,2
கொடும் கொலை மறலி ஊரில் போய் விழ குறித்து வீசும் – யுத்2-மிகை:16 28/3
வரி சிலை இராமன் ஓலை மறம் புரி மறலி காண்க – யுத்4-மிகை:41 10/1

TOP


மறலி-தன் (1)

மண்டி புக்கனன் மறலி-தன் பெரும் பதம் நரகில் – யுத்4-மிகை:41 12/1

TOP


மறலிக்கு (3)

மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே வந்து – பால:17 27/1
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – சுந்:10 28/3
இரை செய்வேன் மறலிக்கு இனி என்னுமால் – யுத்4:40 19/4

TOP


மறலிகள் (1)

மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார் – சுந்:8 38/3

TOP


மறலிதன் (1)

வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை – யுத்4:37 96/2

TOP


மறலியும் (1)

கொற்ற வெம் கொடு மறலியும் சிரதலம் குலைந்தான் – கிட்-மிகை:7 5/4

TOP


மறலியை (1)

மறலியை பண்டு தம் பெரும் தாய் சொல வலியால் – யுத்3:30 18/1

TOP


மறவர் (4)

வல் இயல் மறவர் தம் வடுவின் தீர்பவர் – சுந்:4 18/1
தேர் கெழு மறவர் யானை சேவகர் சிரத்தில் செல்லும் – சுந்:8 13/3
போந்து புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற – சுந்:12 118/2
வானை காவலும் மானமும் மாற்றிய மறவர்
தானை கார் கரும் கடலொடும் தமரொடும் தாமும் – யுத்1:5 63/2,3

TOP


மறவரை (1)

பிசை தொழில் மறவரை பிறிது என் பேசுவ – யுத்1:2 10/2

TOP


மறவரோடும் (1)

தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும்
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி – கிட்:9 8/2,3

TOP


மறவனை (1)

செல்வன முடிவு_இல தெறு தொழில் மறவனை
வில்லியை இனிது உற விடு கணை மழையினர் – யுத்2:18 137/2,3

TOP


மறவாதன (1)

மயர் வறந்தும் மதம் மறவாதன
புயலவன் திசை போர் மத ஆனையின் – யுத்4:33 28/2,3

TOP


மறவாதான் (1)

சினம் தம் மீக்கொள கடித்தன துடித்திலன் திருப்பெயர் மறவாதான் – யுத்1:3 88/4

TOP


மறவாதே (1)

வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே
நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் – யுத்4:37 129/2,3

TOP


மறவாயும் (1)

மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் – யுத்2:19 258/1

TOP


மறவார்க்கு-அரோ (1)

மன் இராம கதை மறவார்க்கு-அரோ – பால-மிகை:0 34/4

TOP


மறவேல் (1)

மறக்கும்-ஆயினும் நீ மறவேல் ஐயா – சுந்:5 33/4

TOP


மறவேன் (1)

எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் இ துயரம் மறவேன் என்றான் – ஆரண்:4 27/4

TOP


மறவோய் (4)

மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – பால:24 22/4
வந்தது என்று உரைத்தாய் இது வாய்மையோ மறவோய் – யுத்1-மிகை:2 28/4
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே – யுத்2:15 163/3
வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய்
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய் – யுத்2:15 181/1,2

TOP


மறவோர் (4)

மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம் – ஆரண்:7 99/1
வளைந்து பொன் கிரி மேல் விழும் இடி என மறவோர்
பொழிந்த பல் படை யாவையும் புயத்திடை பொடிபட்டு – சுந்-மிகை:7 8/2,3
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர்
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம் – யுத்3:27 41/2,3
மலயம் என்பது பொதிய மாமலை அதில் மறவோர்
நிலயம் அன்னது சாகர தீவிடை நிற்கும் – யுத்3:30 16/1,2

TOP


மறவோரும் (1)

மாருதி வலி தகைமை பேசி மறவோரும்
பாரிடை நடந்து பகல் எல்லை படர போய் – கிட்:14 71/1,2

TOP


மறவோன் (9)

வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – பால:24 3/4
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன்
ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான் – ஆரண்:2 39/3,4
மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – யுத்1:5 36/4
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன்
சில்லின் முதிர் தேரும் சின வய மாருதி தாளும் – யுத்3:27 106/3,4
வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே – யுத்3:27 136/2
மனையும் மக்களும் வலியரே என்றனன் மறவோன் – யுத்3:30 33/4
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் – யுத்4:37 53/2
தீவினை தரு படை தெறு தொழில் மறவோன் – யுத்4:37 89/4
மயன் படைக்கலம் அழிந்தது கண்டு இகல் மறவோன்
சயம் படைத்தது நன்று இவன் செருக்கினை தடுக்க – யுத்4-மிகை:37 8/1,2

TOP


மறன் (3)

மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – பால:24 22/4
மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே – பால-மிகை:9 22/3
மறன் அல்லது பல் பணி மற்று அணியான் – யுத்2:18 63/2

TOP


மறனும் (1)

கோபமும் மறனும் மான கொதிப்பும் என்று இனைய எல்லாம் – ஆரண்:10 82/1

TOP


மறனை (1)

வாம் பரி தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றி – சுந்:8 1/3

TOP


மறா (1)

சொல் மறா மக பெற்றவரே துயர் துறந்தார் – அயோ:1 67/4

TOP


மறாத (1)

வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத
காசு உலாம் கனக பைம் பூண் காகுத்தன் கன்னி போரில் – பால:7 53/1,2

TOP


மறாதாய் (1)

துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து – யுத்3:22 210/2

TOP


மறாது (3)

உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த – பால:15 23/4
போயினென் பெண் உரை மறாது போனதால் – யுத்3:24 71/3
மன்னன் ஆதி என் சொல்லை மறாது என்றான் – யுத்4:41 61/4

TOP


மறாதே (1)

மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – யுத்1:2 84/3,4

TOP


மறி (34)

மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால் – பால:1 15/3
மறி திரை கடல் என வந்து சுற்றினார் – அயோ:1 10/4
மான் மறி கரத்தான் மழு ஏந்துவான் – அயோ:4 25/1
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ – அயோ:7 1/3
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – அயோ:12 45/4
விண்ணகத்தினை மறைத்தன மறி கடல் வீழ்ந்த – கிட்:7 58/4
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார் – கிட்:10 81/2
வட்ட விண்ணையும் மறி கடல் அனைத்தையும் மறைய – கிட்:12 32/2
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம் – சுந்:1 27/1
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட – சுந்:6 60/1
வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – சுந்:7 17/1
மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் – சுந்:7 23/1
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து – சுந்:12 3/2
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – யுத்1:1 1/2
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – யுத்1:1 8/4
மணி பரும் தடம் குப்பைகள் மறி கடல் வெந்து – யுத்1:6 25/3
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில் – யுத்1:7 3/1
மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த – யுத்1:8 16/1
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – யுத்1:9 86/4
மாறி ஓர் பாகன் ஏற மறி திரை பரவை பின்னும் – யுத்2:15 138/1
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி – யுத்2:16 355/1
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – யுத்2:19 49/4
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன – யுத்2:19 56/1
மறைந்தன குருதி ஓடி மறி கடல் மடுத்திலாத – யுத்2:19 98/4
மறி கொளும் சிறுவர் தம்மை மற்று உள சுற்றம் தம்மை – யுத்2:19 166/2
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும் – யுத்2:19 297/3
மறி கடல் குடித்து வானம் மண்ணோடும் பறிக்க வல்ல – யுத்3:26 8/1
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – யுத்3:27 53/2
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல் – யுத்3:28 57/1
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – யுத்3:31 48/2
மகர மறி கடலின் வளையும் வய நிருதர் – யுத்3:31 154/1
மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும் – யுத்3:31 156/1
மறி திரை கடலின் போத வான் முரசு இயம்ப வல்லே – யுத்3-மிகை:28 8/3
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – யுத்4:33 8/3

TOP


மறிக்கும் (3)

மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு – பால:19 21/3
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – யுத்2:19 81/3
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் – யுத்3:31 172/2

TOP


மறிகுவது (1)

மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – யுத்2:16 195/2

TOP


மறித்த (3)

வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த
பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகை படலம் – அயோ:10 18/1,2
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுள பஞ்சி – சுந்:2 30/3
மறித்த வாசி துணித்து அவர் மா படை – யுத்3:31 132/3

TOP


மறித்தன (2)

மா நில கிழத்தி கைகள் மறித்தன போன்ற-மன்னோ – கிட்:10 26/4
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – யுத்2:15 148/4

TOP


மறித்தார் (1)

மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – ஆரண்:6 129/2

TOP


மறித்து (15)

வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – பால:19 18/4
வசை உற கயிலையை மறித்து வான் எலாம் – ஆரண்:10 12/2
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கிட்:9 25/1
விசை-கொடு மாருதம் மறித்து வீசலால் – கிட்:10 23/1
என்று கைம் மறித்து இடை நின்று காலத்தை இகப்பது – சுந்:2 141/1
மறித்து இவண் வந்திலர் மாண்டுளார்-கொலோ – சுந்:14 17/3
நல் நகர் அதனை நோக்கி நளின கைம் மறித்து நாகர் – சுந்-மிகை:1 19/1
மறித்து வெம் சமர் மலைதலும் மாருதி கடவுள் – சுந்-மிகை:11 29/2
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான் – யுத்2:15 203/4
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – யுத்2:16 192/1
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன் – யுத்2:16 304/2
மறித்து ஆங்கு ஓர் சுடர் தோமரம் வாங்கா மிசை ஓங்கா – யுத்2:18 167/3
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – யுத்2:19 197/1
மறித்து ஆயிரம் வடி வெம் கணை மருமத்தினை மதியா – யுத்3:27 126/1
மல்கிய முலையும் கொய்தான் மறித்து அவள் கரற்கு சொன்னாள் – யுத்4-மிகை:41 231/4

TOP


மறித்தும் (10)

வைத்தது தரை மிசை மறித்தும் அ வழி – பால:5 85/1
மறித்தும் சென்றனர் வானிடை வயங்குற வழங்கி – ஆரண்:13 87/1
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கிட்:7 126/4
வான் தொடர்குவென் என மறித்தும் கூறுவான் – கிட்:16 13/4
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில – சுந்:2 55/2
வாயது கேள் என மறித்தும் கூறுவாள் – சுந்:3 38/4
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான் – சுந்:6 1/4
மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்து-அரோ – சுந்-மிகை:14 34/4
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் – யுத்2:15 87/1
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – யுத்3:31 230/3

TOP


மறிதர (2)

மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – சுந்:7 19/4
தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி – யுத்4:32 9/1

TOP


மறிதலோடும் (1)

மணி நெடும் தேரின் கட்டு விட்டு அது மறிதலோடும்
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே – யுத்3:28 38/1,2

TOP


மறிந்த (3)

வேரொடு மறிந்த சில வெந்த சில விண்ணில் – சுந்:6 10/1
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – யுத்2:15 148/4
கண் அகன் தேர் குலம் மறிந்த காட்சிய – யுத்2:18 108/2

TOP


மறிந்தது (1)

மாக மால் வரை கால் பொர மறிந்தது மான – ஆரண்:13 80/3

TOP


மறிந்தன (9)

மடிந்தன பொடிந்தன மறிந்தன முறிந்த – சுந்:6 9/2
தட கை யானைகள் மறிந்தன கோபுரம் தகர்ந்த – சுந்:7 41/3
மறிந்தன பரி நிரை வல கையின் மலைந்தான் – சுந்:8 25/4
மடிந்தன மறிந்தன முறிந்தன மலை போல் – சுந்:8 28/3
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி – சுந்:10 25/3
வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல் – சுந்:11 28/4
மறிந்தன கரிந்தன வான புள் எலாம் – யுத்1:6 34/4
வல்லி ஊடு அற மறிந்தன புரவிகள் மடிய – யுத்3:22 55/2
எருமைகள் மறிந்தன மறியும் ஈர்ந்தவால் – யுத்3:27 47/4

TOP


மறிந்தனர் (1)

மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார் – சுந்:8 29/2

TOP


மறிந்தனரால் (1)

மா ஆளிகளோடு மறிந்தனரால் – யுத்3:27 41/4

TOP


மறிந்தனன் (1)

ஊரோடு மறிந்தனன் ஒத்து உரவோர் – யுத்3:31 196/4

TOP


மறிந்தார் (1)

மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார்
எண் மேலும் நிமிர்ந்துளர் ஈருள் தயங்க – யுத்2:18 253/2,3

TOP


மறிந்தாரையும் (1)

மறிந்தாரையும் வலித்தாரையும் மடித்தான் சிலை பிடித்தான் – ஆரண்:7 89/4

TOP


மறிந்தான் (1)

மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – ஆரண்:13 35/4

TOP


மறிந்திடுமால் (1)

மலை கோடியின் மேலும் மறிந்திடுமால் – யுத்3:31 205/4

TOP


மறிந்து (10)

மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – அயோ:11 44/4
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர் – கிட்:17 13/2
மறிந்து போரிடை வழி கொள்வான் வயிர வாள் படையால் – சுந்:11 45/2
வந்தவர் தானையோடு மறிந்து மா கடலில் வீழ்ந்து – யுத்1:9 70/1
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம் – யுத்2:15 245/4
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய – யுத்3:22 57/3
விண்டு எறி கால் பொர மறிந்து வீற்றுறும் – யுத்3:27 53/3
மீண்டன மறிந்து சோர விழுந்தன விழுந்த மெய்யே – யுத்3:27 88/3
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால் – யுத்3:31 90/4
ஏட கங்கள் மறிந்து கிடந்தவே – யுத்3:31 120/4

TOP


மறிப்ப (1)

நிலை பேர மறிப்ப நிகர்த்தனவால் – யுத்3:27 40/4

TOP


மறிப்புண்ட (1)

மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும் – யுத்1:14 36/1

TOP


மறிபட (1)

மறிபட வாமனன் மலர் கை தர்ப்பையால் – பால-மிகை:8 12/2

TOP


மறிய (4)

முறைமுறை படைகள் எறிந்தார் முடை உடல் மறிய முறிந்தார் – சுந்:7 26/4
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – யுத்2:18 153/4
பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறிய
தூண்டி மற்று அவன் இலக்குவன் தனக்கு இவை சொல்வான் – யுத்2-மிகை:16 41/3,4
போய் ஓடிட துரந்தான் அவை பொறியோ என மறிய
தூயோனும் அத்துணை வாளிகள் தொடுத்தான் அவை தடுத்தான் – யுத்3:27 105/2,3

TOP


மறியும் (2)

மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி – சுந்:11 40/2
எருமைகள் மறிந்தன மறியும் ஈர்ந்தவால் – யுத்3:27 47/4

TOP


மறிவ (1)

வட வரை சிகரங்கள் மறிவ போல் – யுத்3-மிகை:31 41/4

TOP


மறிவன (2)

வன் தலை துமிதர மஞ்சு என மறிவன
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை – யுத்2:18 128/2,3
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த – யுத்2:19 96/2

TOP


மறிவார் (1)

மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார்
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – யுத்3:31 104/2,3

TOP


மறு (40)

மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் – பால-மிகை:0 33/3
செய்ய தாமரை திரு மறு மார்பனை சேர்ந்தார் – பால-மிகை:9 17/4
வளை துறந்தனள் மதியினில் மறு துடைப்பாள் போல் – அயோ:3 2/3
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் – அயோ:4 4/4
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால் – அயோ:4 82/3
மறு_அறு கற்பினர் மழை கண்ணீரினர் – அயோ:4 173/2
மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன் – அயோ:11 109/1
மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார் – அயோ:11 116/1
மறு அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும் – அயோ:13 62/3
மறு அது கற்பினில் வையம் யாவையும் – அயோ:14 70/2
மத இயல் களிற்றினாய் மறு_இல் விஞ்சைகள் – அயோ:14 121/2
வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன் – ஆரண்:4 5/2
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – ஆரண்:6 10/4
மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள் – ஆரண்:12 39/4
வரதா இளையோய் மறு ஏதும் இலா – ஆரண்:12 77/3
மண் துயின்றன நிலைய மலை துயின்றன மறு_இல் – கிட்:1 40/1
மறு இலான் அது கூறலும் வானவர்க்கு இறைவன் – கிட்:4 2/1
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு
ஆரியன் பிறந்து ஆக்கினையாம்-அரோ – கிட்:7 93/3,4
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை – கிட்:7 140/3
மள்ளர்கள் மறு படை மான யானை-மேல் – கிட்:10 16/1
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கிட்:14 5/1
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை – சுந்:2 15/2
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான் – சுந்:4 15/3
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – சுந்:4 41/2
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – சுந்:4 72/2
வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள் – சுந்:4 106/1
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – யுத்1:2 93/2
வானரம் பெரிது என மறு இல் சிந்தையான் – யுத்1:4 16/3
திரு_மறு_மார்பனை இறைஞ்ச செல்வனும் – யுத்1-மிகை:5 1/1
தேவியை திரு மறு மார்பின் தீர்ந்தனன் – யுத்2:15 111/3
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி – யுத்2:15 240/2
திரு மறு மார்பன் நல்க அனந்தரும் தீர்ந்து செல்வ – யுத்2:16 144/1
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள – யுத்3:22 63/3
மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன் – யுத்3:29 35/2
மா மறு தந்த முகத்தினாள் – யுத்4:40 23/4
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் – யுத்4:40 71/2
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – யுத்4:40 116/1
மனத்தின் யாவர்க்கும் மறு அறுத்திடும் இவள் மலராள் – யுத்4-மிகை:40 21/3
மறு உற்ற அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 3/4
மருங்கு இனி உரைப்பது என்னோ மறு அறு துணைவற்கு என்னா – யுத்4-மிகை:42 66/2

TOP


மறு_அறு (1)

மறு_அறு கற்பினர் மழை கண்ணீரினர் – அயோ:4 173/2

TOP


மறு_இல் (4)

மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார் – அயோ:11 116/1
மத இயல் களிற்றினாய் மறு_இல் விஞ்சைகள் – அயோ:14 121/2
மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள் – ஆரண்:12 39/4
மண் துயின்றன நிலைய மலை துயின்றன மறு_இல்
பண் துயின்றன விரவு பணி துயின்றன பகரும் – கிட்:1 40/1,2

TOP


மறு_இல (1)

மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – சுந்:4 41/2

TOP


மறு_இலன் (1)

வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன் – ஆரண்:4 5/2

TOP


மறுக்க (4)

அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு – அயோ:4 17/3
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி – அயோ:14 115/2
எம்பியும் இடரின் வீழ்வான் ஏயது மறுக்க அஞ்சி – கிட்-மிகை:16 8/1
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ – யுத்1:2 81/2

TOP


மறுக்கம் (18)

மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ – பால:5 3/4
வந்தது தமியென் இ மறுக்கம் காணவோ – அயோ:11 88/2
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் – ஆரண்:3 5/2
மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார் – ஆரண்:3 6/4
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 66/2
வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 69/1
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – சுந்:1 21/4
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான் – யுத்2:19 297/2
தேடிய தெய்வம் அன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள் – யுத்3:23 22/4
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால் – யுத்3:24 93/4
தீங்கு உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் – யுத்3:24 104/4
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான் – யுத்3:26 75/4
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான் – யுத்3:26 93/2
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார் – யுத்3:27 49/2
வானின் மேவிய அமரருக்கு இ துணை மறுக்கம்
ஆன போது இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள் – யுத்3-மிகை:31 5/1,2
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின் – யுத்4:35 8/1
மாறி பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்
ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – யுத்4:35 33/3,4
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற – யுத்4:42 9/4

TOP


மறுக்கம்-கொள்ள (1)

வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – ஆரண்:7 56/2,3

TOP


மறுக்கமும் (1)

உலகில் தோன்றிய மறுக்கமும் இமைப்பிலர் உலைவும் – யுத்4:35 32/1

TOP


மறுக்கமுற்று (1)

வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் – யுத்2:17 18/1,2

TOP


மறுக்கல்-பாலது (1)

வானவர் உரைத்தலும் மறுக்கல்-பாலது அன்று – அயோ:14 130/1

TOP


மறுக்கலாமோ (1)

அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ
சொன்னது செய்தி ஐய துயர் உழந்து அயரல் என்றான் – அயோ:14 115/3,4

TOP


மறுக்கில் (1)

வானிடை புகுதி அன்றே யான் பழி மறுக்கில் என்றான் – யுத்3:27 170/4

TOP


மறுக்கிலன் (1)

அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி – ஆரண்:7 63/3

TOP


மறுக்கிலா (1)

மற கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை-போல் – யுத்2:16 219/1

TOP


மறுக்கிலாது (1)

வான் புனை இசையினாய் மறுக்கிலாது நீ – அயோ:4 149/3

TOP


மறுக்கிலென் (1)

அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி – ஆரண்:12 15/2

TOP


மறுக்கிலோம் (1)

மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான் – யுத்2:19 75/3

TOP


மறுக்கின்றார்கள் (1)

வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார் – அயோ:1 81/4

TOP


மறுக்கினோடு (1)

எஞ்சல்_இல் மறுக்கினோடு இரியல் போயுற – அயோ:11 106/2

TOP


மறுக்கு (1)

மையல் சிந்தையால் அந்தகன் மறுக்கு உற்று மயங்க – கிட்:12 21/3

TOP


மறுக்கும் (3)

ஏன்றபின் அ உரை மறுக்கும் ஈட்டதோ – அயோ:14 124/4
வயிறு உடையாள் என மறுக்கும் ஆதலால் – ஆரண்:6 22/2
மறுக்கும் என்று மன கொளல் மா நிலத்து – யுத்4-மிகை:37 28/3

TOP


மறுக்கும்-ஆகின் (1)

மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின்
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – யுத்1:14 2/2,3

TOP


மறுக்குற்று (1)

வாழி இலக்குவன் என்ன மறுக்குற்று
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார் – யுத்3:20 13/1,2

TOP


மறுக்குறுகின்ற (1)

மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி – சுந்:9 65/2

TOP


மறுக்குறும் (1)

அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர் – ஆரண்:11 41/2

TOP


மறுக (4)

இடை இற மகளிர்கள் எறி புனல் மறுக
குடைபவர் துவர் இதழ் மலர்வன குமுதம் – பால:2 43/1,2
நெருப்பையே விளைத்த போல நெஞ்சமும் மறுக கேட்டு – கிட்:16 16/3
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக
கண் இரண்டினும் தீ உக கதிர் முக பகழி – யுத்2:16 232/2,3
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும் – யுத்4:32 38/3,4

TOP


மறுகா (2)

மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – அயோ:4 68/1,2
மறுகா நெறி எய்துவென் வான் உடையாய் – ஆரண்:2 20/4

TOP


மறுகா-வகை (1)

மறுகா-வகை வலித்தான் அது வாங்கும்படி வல்லான் – யுத்3:27 160/2

TOP


மறுகாநின்ற (1)

வரதன் போய் மறுகாநின்ற மனத்தினன் மாயத்தோனை – யுத்3:28 63/1

TOP


மறுகி (23)

வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர் – பால:7 31/2
வாவு வாசி பின் சென்றனன் அஞ்சுமான் மறுகி
பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து – பால-மிகை:9 32/1,2
வாட்டம் மீ கொள சகரர்கள் வடவையின் மறுகி
நாட்டம் வெம் கனல் பொழிதர நானிலம் துருவி – பால-மிகை:9 33/2,3
மயில்_குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் – அயோ:6 14/3
மாதங்கம் வரு கலம் மறுகி கால் பொர – அயோ:11 67/3
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும் – அயோ-மிகை:4 12/2
மூலம் ஓர்கிலர் மறுகி ஓடினார் முழை அதனின் – கிட்:2 2/4
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி – கிட்:2 3/1
ஆனவாறு என மறுகி ஆவி சோர் நிலையர் தொடர் – கிட்-மிகை:2 2/2
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி – சுந்:1 22/3
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலி – சுந்:2 129/3
மக்கள் தாயர் மற்று யாவரும் தடுத்தனர் மறுகி
ஒக்க ஏகுதும் குரங்கினுக்கு உயிர் தர ஒருவர் – சுந்:9 13/2,3
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி
வெதும்புவார் அகம் வெந்து அழிவார் நகில் விழி நீர் – சுந்:12 47/2,3
வான மாதரும் மற்றுள மகளிரும் மறுகி
போனபோன திக்கு அறிகிலர் அனைவரும் போனார் – சுந்:13 33/1,2
வாய்களில் ஊத மண்ணும் வானமும் மறுகி சோர – சுந்-மிகை:11 6/2
மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் மறையவன் மறுகி
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா – யுத்1:3 34/1,2
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி – யுத்2:19 195/2
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி மீள – யுத்2:19 272/2
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – யுத்3:29 44/4
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – யுத்3:29 45/4
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி
கொற்ற வீரரை பார்த்திலது இரிந்தது குலைவால் – யுத்3:31 27/3,4
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு – யுத்4:37 63/1
வலம்வரும் அளவையில் மறுகி வான் முதல் – யுத்4:40 68/1

TOP


மறுகிட (3)

கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும் – யுத்3:28 19/1
குடர் மறுகிட மலை குலைய நிலம் குழியொடு கிழிபட வழி படரும் – யுத்3:28 19/2
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் – யுத்3:28 19/4

TOP


மறுகிய (1)

இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின் – யுத்3:28 19/3

TOP


மறுகில் (1)

மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார் – பால:10 6/4

TOP


மறுகிற்று (1)

மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம் – அயோ:4 93/2

TOP


மறுகின (2)

வழு_இல் வேலை உலையின் மறுகின
எழு கொழும் சுடர் கற்றை சென்று எய்தலால் – சுந்:13 15/2,3
மால் உறு களியன மறுகின மதம் மழை – யுத்2:18 133/3

TOP


மறுகினர் (3)

மலங்கினர் இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க – அயோ:13 55/2
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார் – சுந்:10 39/3
வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும் – யுத்2:16 332/1

TOP


மறுகினன் (1)

மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் – யுத்2:19 208/2

TOP


மறுகினார் (1)

வந்தது என்று உயிர்கொள மறுகினார் பலர் – சுந்:12 4/4

TOP


மறுகினில் (1)

வரை தடம் தோளும் காண மறுகினில் வீழும் மாதர் – பால:21 5/3

TOP


மறுகு (6)

மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால் – அயோ:4 196/2
தாவு இல் ஐம்பொறி மறுகு உற தயரதன் என்ன – அயோ:4 211/3
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – அயோ:6 16/3
வெவ் விடத்தினை மறுகு தேவர் தானவர் வெருவல் – கிட்:2 3/2
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – சுந்:2 192/4
மா துயரத்தொடு மறுகு நெஞ்சு உடை – சுந்-மிகை:10 11/2

TOP


மறுகுதலால் (1)

வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால்
இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப – சுந்:3 77/3,4

TOP


மறுகும் (2)

வையம் முழுதும் துயரால் மறுகும் முனிவனுடன் நம் – அயோ:4 69/3
வஞ்சக கொடிய பூசை நெடு வாயில் மறுகும்
பஞ்சர கிளி என கதறு பாவையை விடா – ஆரண்:1 24/1,2

TOP


மறுகுவாயோ (1)

வலத்து இயல்பு அன்று மாயா பழி கொள மறுகுவாயோ – யுத்3:29 59/4

TOP


மறுகுவான் (1)

மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில் – யுத்3:27 94/1

TOP


மறுகுற்றன (1)

மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – யுத்3:27 150/4

TOP


மறுகுற (3)

கத்து வாரிதி மறுகுற அமிழ்து எழ கடை-மின் – பால-மிகை:9 19/4
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – யுத்2:19 190/2
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – யுத்3:25 20/3

TOP


மறுகுறு (1)

தேறிலன் ஆதலானே மறுகுறு சிந்தை தேற – யுத்4:34 19/1

TOP


மறுகுறும் (3)

மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ – பால:5 3/4
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன – பால:10 19/2
வை கொள் வேல் என காலனும் மறுகுறும் கண்ணாய் – அயோ-மிகை:10 1/2

TOP


மறுத்த (1)

மறுத்த தம்முனை வாய்மையால் – யுத்2:16 120/1

TOP


மறுத்தமை (1)

தங்கள் தங்கள் இடங்கள் மறுத்தமை தைப்பாய் – சுந்-மிகை:5 4/4

TOP


மறுத்தல் (3)

மற கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா – அயோ-மிகை:8 5/1
பொன் அடி தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம் – யுத்1:2 50/4
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – யுத்2:16 354/1

TOP


மறுத்தனை (1)

மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால் – ஆரண்:11 30/1

TOP


மறுத்தான் (3)

மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து – யுத்1:4 124/1
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான்
நன்று நன்று என நகையொடும் புகை உக நக்கான் – யுத்1:6 6/3,4
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – யுத்2:15 159/4

TOP


மறுத்தி (1)

வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம் – அயோ:12 19/3

TOP


மறுத்தியோ (2)

மறுத்தியோ எனா வசிட்டன் கூறுவான் – பால:6 15/4
மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி – அயோ:2 79/4

TOP


மறுத்திலன் (1)

தான் மறுத்திலன் தாதை சொல் தாயையே – அயோ:4 25/2

TOP


மறுத்து (12)

அடுகிலென் என மறுத்து அவரொடு ஏகினான் – பால-மிகை:5 2/4
அ தகு முனிவன் கூற அவர் மறுத்து அகறல் காணா – பால-மிகை:11 42/4
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து
ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின் – ஆரண்:12 16/2,3
பின்னவன் உரையினை மறுத்து பேதையேன் – ஆரண்-மிகை:13 1/1
மன்னவ நின் பணி மறுத்து வைகி என் – கிட்:11 129/3
ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும் – சுந்:7 13/3
மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார் – சுந்:8 38/3
மன் நெடும் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து நீயிர் – சுந்-மிகை:14 6/3
சினத்தொடும் மறுத்து இகழ்வு செய்தனன் இது ஊழின் – யுத்1-மிகை:2 19/3
சொன்னதே துணிவது அல்லால் மறுத்து ஒரு துணிவும் உண்டோ – யுத்1-மிகை:4 11/2
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல் – யுத்4:41 77/1
மறுத்து இரு தலை-தனை மாற்ற வள்ளலும் – யுத்4-மிகை:37 20/3

TOP


மறுத்தும் (2)

மறுத்தும் இங்கு ஒருவற்கு மணத்தின்பாலரோ – அயோ-மிகை:1 5/2
மறுத்தும் ஒரு வாய்மை இது கேள் என உரைத்தான் – யுத்1-மிகை:2 20/4

TOP


மறுப்ப (1)

மாதராள் அவன் திறம் மறுப்ப கங்குல் மான் – பால-மிகை:11 56/2

TOP


மறுப்பட (1)

மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும் – பால:2 16/4

TOP


மறுப்படாமல் (1)

தந்திரம் உற்ற சேனை தரைப்பட மறுப்படாமல்
அந்தரம் உற்ற-போது அங்கு அரு மருந்து அனுமன் தந்தான் – யுத்4-மிகை:41 148/1,2

TOP


மறுப்பது (1)

யான் மறுப்பது என்று எண்ணுவதோ என்றான் – அயோ:4 25/4

TOP


மறுப்பனோ (1)

மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என் – அயோ:3 114/1

TOP


மறுப்பார் (1)

மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – யுத்3:31 36/4

TOP


மறுப்பினும் (1)

மறுப்பினும் அந்தரம் என்று வாய்மை மன்னன் – அயோ:3 28/2

TOP


மறுப்பு (1)

மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் – சுந்:12 96/2

TOP


மறுபடி (1)

அனையன் நீங்கிட அனலியும் மறுபடி உண்டான் – சுந்-மிகை:13 11/4

TOP


மறுமை (1)

மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும் – யுத்1:6 11/1

TOP


மறுமை-தானும் (1)

இம்மையே மறுமை-தானும் நல்கினை இசையோடு என்றாள் – சுந்:4 71/4

TOP


மறுமைக்கும் (1)

எந்தை கேள் எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்ப – யுத்1:3 35/1

TOP


மறுமையும் (1)

இம்மையும் மறுமையும் ஈயும் என்றனன் – பால:24 44/4

TOP


மறுவின் (2)

வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே – அயோ:14 117/4
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – ஆரண்:12 51/1

TOP


மறுவும் (1)

வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – சுந்:4 56/1

TOP


மறுவை (1)

வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம் – யுத்3:29 50/3

TOP


மறை (121)

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறை பொருளே – பால:3 5/1
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம் – பால:3 61/3
என்று எழுந்து அரு மறை முனிவர் யாரொடும் – பால:5 46/1
மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – பால:5 55/2
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – பால:5 61/1
வனிதையும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – பால:5 64/3
வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – பால:5 74/3
நடம் கிளர்தர மறை நவில நாடகம் – பால:5 104/2
விரத மறை பொருள் மெய்ந்நெறி கண்ட – பால:5 116/2
அரு மறை முனிவரும் அமரரும் அவனி – பால:5 124/1
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய் – பால:7 30/3
மறை மன்னும் மணி முடியும் ஆரமும் வாளொடு மின்ன – பால:12 8/1
பன்னு மறை பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால் – பால:12 21/2
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – பால:12 22/2
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – பால:12 25/4
மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன்-காண் – பால:12 26/4
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – பால:14 72/2
அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – பால:14 73/2
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி – பால:20 1/1
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும் – பால:23 48/2
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே – பால:23 49/4
பண்டு உள மறை நெறி பரவி செய்தனன் – பால:23 84/4
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – பால:24 1/3
பராவ அரு மறை பயில் பரமன் பங்கய – பால-மிகை:0 5/1
விழுந்த நாயிறு-அது எழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து – பால-மிகை:0 24/3
மறை முதல் கிழவனை வந்து நண்ணலும் – பால-மிகை:5 3/2
மறை மொழி துதி ஒலி வந்து இசைக்கவே – பால-மிகை:5 9/2
அரு மறை நெறி வழி அரசனும் அன்ன – பால-மிகை:5 16/1
முந்தினன் அரு மறை கிழவன் முற்றும் நின் – பால-மிகை:7 5/1
அரசர்_கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர் – பால-மிகை:8 2/4
உண்டு உவந்தனன் மறை முனி கணங்கள் கண்டு உவப்ப – பால-மிகை:9 54/1
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த நூலோர் – பால-மிகை:11 12/3
கணித்த எம் பெரும் என்ன கலை மறை முனிவன் சொல்வான் – பால-மிகை:11 14/4
கண்டனன் அரசன் காணா கலை மறை முனிவர்க்கு அல்லால் – பால-மிகை:11 21/1
மறை முனி உரைத்த-வண்ணம் மகத்து உறை மைந்தனாய – பால-மிகை:11 46/1
பாடல் மா மறை கோதமன் பன்னி சாபத்தை – பால-மிகை:14 3/3
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால் – அயோ:4 131/2
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா – அயோ:4 137/2
நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – அயோ:9 21/4
மாயம் நீங்கிய சிந்தனை மா மறை
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம் – அயோ:10 49/1,2
கோவும் நான் மறை குழுவும் முன் செல – அயோ:11 122/2
அரு மறை முனிவனும் ஆண்டையான் என – அயோ:12 1/2
எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன – அயோ:14 42/1
கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய் – அயோ-மிகை:12 1/3
வரி சிலை உழவனும் மறை உழவனை நீ – ஆரண்:2 38/1
திரித்த கோலினர் தே மறை பாடினர் – ஆரண்:3 23/3
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் – ஆரண்:3 41/1
இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும் – ஆரண்:3 43/1
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – ஆரண்:3 53/1
மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய் – ஆரண்:11 10/2
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற – ஆரண்:11 58/1
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் – ஆரண்:12 41/4
சொல்லை நோக்கி துணுக்கெனும் தொல் மறை
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் – ஆரண்:14 14/3,4
உன்னி உன்னி மறை உச்ச மதி கீத மதுரத்து – ஆரண்-மிகை:1 2/3
தொடா மறை கிரியையும் சுவைத்த கோமகன் – ஆரண்-மிகை:13 5/3
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கிட்:2 30/2
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும் – கிட்:7 80/3
மணமும் இல்லை மறை நெறி வந்தன – கிட்:7 111/1
திருவின் நாயகன் இவன் என தே மறை தெரிக்கும் – கிட்:10 41/3
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும் – கிட்:10 65/1
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கிட்:10 67/1
முனைவரும் மறை வலோரும் முந்தை_நாள் சிந்தை மூண்ட – கிட்:15 34/1
நாடு நண்ணுகின்றார் மறை நாவலர் – கிட்:15 38/3
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம் – கிட்:17 15/2
திறத்து மா மறை அயனொடு ஐம்_முகன் பிறர் தேடி – கிட்-மிகை:3 5/1
வில் மறை கிழவர் நானா விஞ்சையர் வரத்தின் மிக்கார் – சுந்:8 11/1
வரம் பிழைக்கும் மறை பிழையாதவன் – சுந்:12 98/3
ஆண்டு அது துறக்கம் அஃதே அரு மறை துணிவும் அம்மா – சுந்-மிகை:1 20/4
அன்றியே மறை நெறிக்கு அருகன் அல்லனால் – சுந்-மிகை:5 2/3
ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் – யுத்1:2 48/2
வன் தொழிலினாய் மறை துறந்து சிறை வைத்தாய் – யுத்1:2 51/2
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – யுத்1:3 20/2
நன்று நீ இவற்கு உதவுதி மறை என நவின்றான் – யுத்1:3 21/2
ஆரை சொல்லுவது அந்தணர் அரு மறை அறிந்தோர் – யுத்1:3 29/1
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – யுத்1:3 52/4
சித்து என அரு மறை சிரத்தின் தேறிய – யுத்1:3 61/1
பராவ அரு மறை பொருள் பயனும் அன்னதால் – யுத்1:3 68/4
ஓதுற்றான் மறை ஒல்லை உணர்ந்தான் – யுத்1:3 103/4
வானவர்க்கும் நீயே இறை தொல் மறை வல்லோய் – யுத்1:3 172/4
நாம மறை ஓதாது ஓதி நனி உணர்ந்தான் – யுத்1:3 175/4
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற – யுத்1:4 114/3
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும் – யுத்1:7 18/3
ஓம நெறி வாணர் மறை வாய்மை ஒரு தானே – யுத்1:9 11/1
அன்னவற்கு இளவல் தன்னை அரு மறை பரம் என்று ஓதும் – யுத்1:9 73/1
ஆரணத்து அமுதை அ மறை தேடும் – யுத்1:11 17/3
மூல மா மறை இது என மூ_உலகு உள்ளோர் – யுத்1-மிகை:3 5/3
வித்தக அரு மறை உலகை மிக்கு மேல் – யுத்2:15 110/2
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – யுத்2:17 37/4
கற்றான் மறை நூலொடு கண்ணுதல்-பால் – யுத்2:18 62/1
செம் தனி ஒரு சுடர் என மறை திறலவன் – யுத்2:18 138/2
தனு மறை வித்தகம் தடுக்கல்-பாலதோ – யுத்2:19 32/4
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது – யுத்2:19 255/3
மாய்ந்தது குரங்கு அது கண்டு மா மறை
வேந்தனுக்கு இளவலும் வெகுளி வீங்கவே – யுத்2-மிகை:18 15/3,4
மறை ஒரு நான்கும் மண்ணும் வானமும் மகிழ்ந்த-மாதோ – யுத்2-மிகை:19 5/4
முற்கொள்வேன் எனும் முயற்சியன் மறை முறை மொழிந்த – யுத்3:22 83/2
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – யுத்3:22 113/3
விளைவுதான் என் மறை விதி என் மெய்ம்மை என் – யுத்3:24 77/4
செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும் – யுத்3:25 14/3
பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர் – யுத்3:27 140/4
எண் ஆர்த்தது மறை ஆர்த்தது விசயம் என இயம்பும் – யுத்3:27 159/3
சது மா மறை அமலன் அவை தடிந்தான் தழல் படையால் – யுத்3-மிகை:31 27/4
பூசனை முறையின் செய்து திரு மறை புகன்ற தானம் – யுத்4:35 3/2
மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன் – யுத்4:35 6/1
அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி – யுத்4:37 51/1
மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த – யுத்4:37 101/1
வன்னி கூவி வரன்முறையால் மறை
சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து – யுத்4:38 31/2,3
தரும சீல என்றான் மறை தந்துளான் – யுத்4:39 12/4
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும் – யுத்4:40 91/3
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – யுத்4:40 95/4
இயக்கர் வேந்தனுக்கு அரு மறை கிழவன் அன்று ஈந்த – யுத்4:41 2/1
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான் – யுத்4:41 8/4
பன்னு மா மறை தபோதனன் தாள்-மிசை பணிந்தான் – யுத்4:41 36/4
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே – யுத்4:41 39/4
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து உன் – யுத்4-மிகை:38 1/3
தஞ்சமோ மறை முதல் தலைவ ஈது என்றான் – யுத்4-மிகை:40 13/4
ஆவினை குரவரோடும் அரு மறை முனிவர்-தம்மை – யுத்4-மிகை:41 62/1
ஆதியர் மூவர்க்கு அ நாள் அரு மறை அறைந்த அந்த – யுத்4-மிகை:41 78/1
சுகம் உற சிலை கை கொண்ட தொல் மறை அமல யார்க்கும் – யுத்4-மிகை:41 143/3
முனிவன் இ மொழி கூறலும் முது மறை பெருமான் – யுத்4-மிகை:41 169/1
மங்கல கீதம் பாட மறை ஒலி முழங்க வல் வாய் – யுத்4-மிகை:42 27/1
பா மறை கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கை கொண்டு – யுத்4-மிகை:42 57/3

TOP


மறை-தானும் (1)

சமைத்தவரை இன்மை மறை-தானும் எனலாம் அ – பால:22 29/1

TOP


மறை_முதல் (1)

மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த – யுத்4:37 101/1

TOP


மறைக்கு (2)

அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன – பால:5 101/2
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – பால:19 56/4

TOP


மறைக்குநர் (1)

வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ் – கிட்:10 51/1

TOP


மறைக்கும் (2)

வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – யுத்1:3 144/1
உன்னி அமைத்தனர் மறைக்கும் எட்டாத பரஞ்சுடர் இ உலகம் மூன்றும் – யுத்3:24 28/2

TOP


மறைக்குமே (1)

மனங்கள் போல முகமும் மறைக்குமே – பால:21 28/4

TOP


மறைகட்கும் (1)

வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய – சுந்:12 43/1

TOP


மறைகள் (13)

ஓய்வு இலாது அவன் அரு மறைகள் ஓதியே – பால-மிகை:5 6/3
மணி தடம் தோளினாற்கு கொடுத்தியோ மறைகள் யாவும் – பால-மிகை:11 14/3
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை – ஆரண்:1 59/1
மா தவத்து ஒழுகலெம் மறைகள் யாவையும் – ஆரண்:3 14/1
நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள்
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ – ஆரண்:15 47/1,2
ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான் – கிட்:1 37/1
வந்தனென் என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லோய் – சுந்:12 107/4
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – யுத்2:17 65/2
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் – யுத்3:24 56/3
வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும் – யுத்4:40 67/3
வாள் பெரும் தோளினாய் மறைகள் சொல்லுமால் – யுத்4:40 79/4
வளம் கெழு கயிலை ஈசன் மலர் அயன் மறைகள் நான்கும் – யுத்4-மிகை:41 297/1
வான் உறு முகுர்த்தம் வந்தது என்று மா மறைகள் நான்கும் – யுத்4-மிகை:42 31/1

TOP


மறைகளாலும் (2)

எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன – பால:1 19/2
நாள் படா மறைகளாலும் நவை படா ஞானத்தாலும் – கிட்:2 33/3

TOP


மறைகளின் (3)

மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ – அயோ:14 68/4
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள் – யுத்4:40 88/2
இ திறம் இருத்தி என்றான் மறைகளின் இறுதி கண்டான் – யுத்4-மிகை:41 165/4

TOP


மறைகளுக்கு (1)

இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவார் – சுந்:0 1/4

TOP


மறைகளும் (4)

மறைகளும் முனிவர் யாரும் மலர்-மிசை அயனும் மற்றை – கிட்:7 137/1
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – யுத்1:3 75/4
மற்று அவன் இறத்தலோடும் மறைகளும் தேடி காணா – யுத்3-மிகை:21 4/1
வாயிடை மொழிந்தான் மற்றை மறைகளும் காணா அண்ணல் – யுத்4-மிகை:41 284/4

TOP


மறைகளே (3)

மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் – ஆரண்:6 47/2
நாசம் வந்து ஏன்று மறைகளே நலிலும் மாற்றம் – சுந்-மிகை:3 21/2
மறைகளே தேற தக்க வேதியர் வணங்கல்-பால – யுத்3:28 51/1

TOP


மறைகளை (1)

மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான் – அயோ:5 37/4

TOP


மறைத்த (10)

விளக்கு ஒளி மறைத்த மன்னர் மின் ஒளி மகுட கோடி – அயோ:3 79/1
துளக்கு ஒளி விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த சூழ்ந்த – அயோ:3 79/2
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – அயோ:3 79/4
சீதையை ஒளித்தனர் மறைத்த புரை தேர்வுற்று – கிட்:14 51/2
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி – சுந்:3 88/2
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் – சுந்-மிகை:14 34/1
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் – யுத்1:4 84/3
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன் – யுத்1:12 20/3
மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி – யுத்2:16 237/1
மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த
சிறையுடை கொடும் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய – யுத்4:37 101/1,2

TOP


மறைத்தலின் (1)

வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – யுத்3:22 23/4

TOP


மறைத்தலை (1)

மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள் – பால:21 28/2

TOP


மறைத்தலோடும் (1)

வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கிட்:16 55/3

TOP


மறைத்தன (8)

கானகம் மறைத்தன கால மாரி போல் – பால:8 34/2
வானகம் மறைத்தன வளைந்த சேனையே – பால:8 34/4
மண்ணினை மறைத்தன மலிந்த மா கொடி – அயோ:12 26/2
விண்ணினை மறைத்தன விரிந்த மா துகள் – அயோ:12 26/3
கண்ணினை மறைத்தன கமலத்தோனையே – அயோ:12 26/4
விண்ணகத்தினை மறைத்தன மறி கடல் வீழ்ந்த – கிட்:7 58/4
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம் – சுந்:1 4/4
மறைத்தன மகர தோரணத்தை வான் உற – சுந்:9 43/4

TOP


மறைத்தனர் (3)

புக்கு அணையலுற்றனர் மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார் – யுத்3:31 148/2
அந்தரத்தினை மறைத்தனர் மழை உக ஆர்ப்பார் – யுத்4:37 112/4
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற – யுத்4:42 9/4

TOP


மறைத்தனன் (1)

கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன் கொடியோன் – யுத்2:16 236/4

TOP


மறைத்தான் (3)

வள்ளல் உருவை பகழி மாரியின் மறைத்தான்
உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினார் ஒளித்தார் – ஆரண்:9 13/2,3
வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் – சுந்:11 43/4
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான்
விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான் – யுத்1:5 43/3,4

TOP


மறைத்து (4)

நல் நீல கண் கையின் மறைத்து நகுவாளும் – பால:17 31/4
மன்றிடை பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் – அயோ:11 102/2
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து அரக்கியர் வடித்த – சுந்:2 4/3
கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள் – சுந்:8 11/4

TOP


மறைதர (4)

மன் நெடும் குடை மிடைந்து அடைய வான் மறைதர
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது-அரோ – பால:20 11/1,2
நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின் – ஆரண்:13 87/3
கான் கிடந்தது மறைதர கால் வய கலி_மா – ஆரண்:13 88/1
போர்க்கும் பூழியில் மறைதர முறையினின் புகுந்தார் – கிட்:12 19/4

TOP


மறைதலம் (1)

மறைதலம் மனம் எனும் மத்த யானையின் – பால:10 40/3

TOP


மறைதலோடும் (1)

ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும்
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – யுத்3:27 14/2,3

TOP


மறைந்த (5)

வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கிட்:10 105/4
மகர வீணையின் மந்தர கீதத்தின் மறைந்த
சகர வேலையின் ஆர் கலி திசைமுகம் தடவும் – சுந்:2 27/1,2
விண் புகு தோரணம் மெல்ல மறைந்த
மண் புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான் – சுந்-மிகை:11 10/3,4
மை கரு நிறத்திடை மறைந்த தன் உரு – யுத்2:16 267/2
மேற்பட விசும்பகம் மறைந்த வெண் திரை – யுத்2-மிகை:16 20/2

TOP


மறைந்த-போதும் (1)

மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும்
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – யுத்2:19 297/3,4

TOP


மறைந்தது (1)

வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும் – யுத்3:24 62/3

TOP


மறைந்ததே (1)

மண்தலம் கடல் ஆகி மறைந்ததே – யுத்1:8 26/4

TOP


மறைந்தவால் (1)

மறைந்தவால் நெடு வானகம் மாதிரம் – யுத்2:15 16/2

TOP


மறைந்தன (13)

மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை – பால:20 23/3
மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே – பால-மிகை:9 22/3
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி – ஆரண்:13 72/3
மறைந்தன தடம் திசை வருந்தினர் பிரிந்தார் – கிட்:10 70/3
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன
கதிர் கொடும் கண் அரக்கர் கரங்களால் – யுத்2:15 24/2,3
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – யுத்2:16 175/3
மாதிரம் மறைந்தன வயங்கு வெய்யவன் – யுத்2:16 272/1
மறைந்தன உலகொடு திசையும் வானமும் – யுத்2:18 126/4
மறைந்தன திசைகள் எல்லாம் வானவர் மனமே போல – யுத்2:18 196/1
மறைந்தன குருதி ஓடி மறி கடல் மடுத்திலாத – யுத்2:19 98/4
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும் – யுத்3:21 27/4
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல் – யுத்3:28 42/1
வாய் நிறைந்தன கண்கள் மறைந்தன
மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன – யுத்4:37 168/1,2

TOP


மறைந்தனள் (1)

மங்கை ஓர் கமல சூழல் மறைந்தனள் மறைய மைந்தன் – பால:18 10/3

TOP


மறைந்தனன் (2)

எல்லவன் மறைந்தனன் என்னை ஆளுடை – யுத்4-மிகை:41 222/1
வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன் இரவி என்பான் – யுத்4-மிகை:41 267/4

TOP


மறைந்தார் (4)

வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர்-தமை காணேன் – பால:10 68/1
மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார் – கிட்:7 50/4
ஈமத்தால் மறைந்தார் இள மாதர்-பால் – சுந்:12 92/2
மஞ்சிடை புகும் மின் என புகையிடை மறைந்தார் – சுந்:13 21/4

TOP


மறைந்தான் (6)

மின்னு சுடர் ஆதவனும் மேருவில் மறைந்தான் – பால:22 43/4
மேருவின் வெம் கதிர் மீள மறைந்தான் – ஆரண்:14 35/4
மறைந்தான் மாலை அருக்கன் வள்ளியோன் – கிட்:8 20/1
அருக்கனும் மறைந்தான் இருள் விழுங்கியது அண்டம் – யுத்2:15 189/3
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார் – யுத்3:22 81/3
வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும் மறைந்தான்
நேர் உதிக்க அ படை கொண்டு நிமலனும் நீக்க – யுத்4-மிகை:37 12/1,2

TOP


மறைந்திட்டதே (1)

பொன்னின் மேருவில் போய் மறைந்திட்டதே – அயோ-மிகை:14 1/4

TOP


மறைந்திட (1)

வல்லை மாதிரம் மறைந்திட வானவர் மயங்க – யுத்4-மிகை:41 34/1

TOP


மறைந்திரும் (1)

மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே – யுத்2:19 167/3

TOP


மறைந்திலாமையால் (1)

மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்
துன்று இளம் கொடி முதல் தூறு நீங்கிய – அயோ:12 38/2,3

TOP


மறைந்து (29)

எங்கும் விண் புதைதர பகல் மறைந்து இருள் எழ – பால:20 7/2
மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான் – அயோ:5 37/4
மரன் ஏயும் நெடும் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் – ஆரண்:6 99/1
நேரும் அன்று மறைந்து நிராயுதன் – கிட்:7 96/3
வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் – கிட்:7 122/3
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான் – கிட்:7 123/4
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கிட்:13 30/2
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது – கிட்:14 30/2
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை – கிட்:16 61/2
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – சுந்:3 114/2
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – சுந்:12 127/3
இன்னும் காண்டும் என மறைந்து எய்தினான் – சுந்-மிகை:3 15/2
ஆக்கிய காலம் பார்த்து அயல் மறைந்து பின் – சுந்-மிகை:4 5/3
வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – யுத்1:2 108/4
மருளுறு சோலையின் மறைந்து வைகினார் – யுத்1:4 23/3
வருணன் உய்ந்தனன் மகர நீர் வெள்ளத்து மறைந்து – யுத்1:5 58/4
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார் – யுத்1:6 40/2
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – யுத்1:14 12/2
உந்தையை மறைந்து ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்கு – யுத்2:16 188/1
நூல் மறைந்து ஒளிப்பினும் நுவன்ற பூதங்கள் – யுத்2:18 101/1
மேல் மறைந்து ஒளிப்பினும் விரிஞ்சன் வீயினும் – யுத்2:18 101/2
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல் – யுத்2:18 101/3
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – யுத்2:19 250/1
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் – யுத்2:19 252/3
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – யுத்3:21 28/2
அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன் – யுத்3:22 90/3
அது போது அகல் வானில் மறைந்து அரு மாயை செய் அரக்கர் – யுத்3-மிகை:31 27/1
குட திசை மறைந்து பின்னர் குண திசை உதயம் செய்வான் – யுத்4:41 20/1
நாடு மறைந்து உலைந்த மெய்யோ நைந்தது என்று உலகம் நைய – யுத்4-மிகை:41 282/4

TOP


மறைந்துபோய் (1)

மறைந்துபோய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை – யுத்3:22 80/1

TOP


மறைந்துளது (1)

அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது அயலாள் – யுத்3:20 65/3

TOP


மறைந்துளார் (1)

மாறு குன்றொடு வேலை மறைந்துளார்
ஊறு நீங்கினராய் உவணத்தினோடு – யுத்3:29 12/2,3

TOP


மறைந்தே (2)

மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய் – அயோ:4 80/2
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – சுந்:3 93/4

TOP


மறைநூல் (2)

இரதமும் இவுளியும் இவரினும் மறைநூல்
உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனை ஆள் – பால:5 126/2,3
மந்திரம் உளதால் ஐய உணர்த்துவென் மறைநூல் ஆய்ந்த – யுத்3:22 152/1

TOP


மறைப்ப (6)

சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி – பால:18 6/2
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – பால:21 17/2
மண் குடை தூளி விண் மறைப்ப ஏகினான் – பால:23 40/4
வழங்கு கம்பலை மங்கல கீதத்தை மறைப்ப
முழங்கு நான்மறை மூரிநீர் முழக்கு என உலகை – பால-மிகை:9 9/2,3
விண்தான் மறைப்ப செறிகின்றன வில் இலாமை – ஆரண்:13 39/2
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும் – யுத்2:16 330/3

TOP


மறைப்பது (1)

உமிழ் சுடர் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் – பால:22 3/2

TOP


மறைப்பென் (1)

இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு எனா – ஆரண்:13 5/3

TOP


மறைய (23)

பகல் கதிர் மறைய வானம் பாற்கடல் கடுப்ப நீண்ட – பால:10 3/1
மைந்தனும் முனியொடு மறைய போயினான் – பால:10 39/4
மங்கை ஓர் கமல சூழல் மறைந்தனள் மறைய மைந்தன் – பால:18 10/3
செய்ய நதியின் கரை-வாய் சென்றே மறைய நின்றேன் – அயோ:4 73/4
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர் – அயோ:4 179/4
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் – அயோ:7 1/1,2
மால் நிற விசும்பு எழில் மறைய தன் மணி – ஆரண்:4 4/1
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – ஆரண்:7 127/4
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – ஆரண்:10 86/4
நெஞ்சு அயிர்த்து அயல் மறைய நின்று கற்பினின் நினையும் – கிட்:2 4/4
பொங்கு வெம் முலைகள் பூக கழுத்தொடு மறைய போர்த்த – கிட்:11 51/3
வட்ட விண்ணையும் மறி கடல் அனைத்தையும் மறைய
தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூழி – கிட்:12 32/2,3
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கிட்:16 55/3
வியல் இடம் மறைய விரிந்தார் மிசை உலகு அடைய மிடைந்தார் – சுந்:7 29/2
வன் தனி குன்றுக்கு அப்பால் இரவியும் மறைய போனான் – யுத்1:12 49/4
எழும் கதிரவன் ஒளி மறைய எங்கணும் – யுத்2:16 107/1
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய
தொய்யல் படர் அழுவ கொழும் சேறாய் உக துகைப்பான் – யுத்2:18 161/3,4
மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே – யுத்2:19 167/3
மரமொடு மலைகள் ஏந்தி மாதிரம் மறைய வல்லே – யுத்2-மிகை:18 32/3
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – யுத்3:22 47/2
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய
பால் நல் வேலையை பருகுவ சுடர் முக பகழி – யுத்3:22 66/2,3
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான் – யுத்3:22 155/2
வானகம் மறைய தத்தம் படை கல மாரி பெய்தார் – யுத்3-மிகை:31 64/3

TOP


மறையலுற்றான் (1)

வெம் சுடர் கடவுள் மீண்டு மேருவில் மறையலுற்றான்
எஞ்சல்_இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன – ஆரண்:13 120/1,2

TOP


மறையவர் (13)

பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய – பால:11 14/2
மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும் – பால:23 31/1
பொங்கின மறையவர் புகலும் நான்மறை – பால:23 41/3
தோள் முதற்கு அமைந்த வில்லான் மறையவர் தொடர போனான் – அயோ:8 24/2
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது – யுத்3:31 71/2
இனையர் என்பது ஓர் கணக்கு_இலா மறையவர் எவர்க்கும் – யுத்4:35 24/2
மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை – யுத்4:41 96/1
மறையவர் நிலங்கள்-தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர் – யுத்4-மிகை:41 75/2
கோ_முனியோடு மற்றை மறையவர் கொணர்க என்னா – யுத்4-மிகை:42 17/1
மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூல் – யுத்4-மிகை:42 33/1
மங்கல கீதம் பாட மறையவர் ஆசி கூற – யுத்4-மிகை:42 38/1
மந்திர கிழவர் சுற்ற மறையவர் வழுத்தி ஏத்த – யுத்4-மிகை:42 40/1
மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும் பொன்னும் – யுத்4-மிகை:42 50/1

TOP


மறையவர்க்கு (2)

உயங்கல் இல் மறையவர்க்கு உதவி உம்பரின் – அயோ:11 53/2
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – யுத்1:4 43/3

TOP


மறையவன் (3)

மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை – அயோ:12 9/2
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட தான் – அயோ:14 79/2
மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் மறையவன் மறுகி – யுத்1:3 34/1

TOP


மறையவனும் (1)

அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி – பால-மிகை:8 9/3

TOP


மறையால் (1)

பொய் வழி இல் முனி புகல்தரு மறையால்
இ வழி பெயர்கள் இசைத்துழி இறைவன் – பால:5 119/1,2

TOP


மறையாளர் (1)

நெற்றி விழியான் அயன் நிறைந்த மறையாளர்
மற்றை அமரர் புவியில் வானவர்கள் ஈர்_ஐந்து – யுத்4-மிகை:37 17/1,2

TOP


மறையில் (1)

கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய் மறையில் கூறும் – யுத்1:7 8/1

TOP


மறையின் (6)

நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே – அயோ:4 32/2
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து – அயோ:12 1/1
மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின் – அயோ:14 4/1
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின்
நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – ஆரண்:13 74/3,4
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – யுத்1:7 7/2
தேவிக்கு அமுதே மறையின் தெளிவே – யுத்3:23 14/4

TOP


மறையின்-கண்ணும் (1)

காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும்
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – சுந்:12 74/1,2

TOP


மறையினும் (2)

வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கிட்:3 28/4
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான் – யுத்1:3 19/2

TOP


மறையினொடு (2)

உவள் அரு மறையினொடு ஒழிவு_அறு கலையும் – பால:5 122/3
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட உலகம் ஏத்த – பால:11 16/1

TOP


மறையும் (15)

தரு கலை மறையும் எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன் – பால:5 30/2
வட வரையுடன் வரு செயல் என மறையும்
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும் – பால:5 129/2,3
புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாளதனினும் பொன்றா – பால-மிகை:0 38/3
மறையும் என ஏழை வருந்தினளால் – ஆரண்:11 54/4
வேதங்கள் காண்கிலாமை வெளிநின்றே மறையும் வீரன் – ஆரண்:13 128/2
என்ன தான் மறையும் மற்ற துறைகளும் இசைத்த எல்லாம் – கிட்:11 91/2
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கிட்:13 26/1
வழங்கு பேர் அரும் சதிகளும் வயின்-தொறும் மறையும் – சுந்:2 13/4
மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும்
எண்தலம் தொடற்கு அரியன தட வரை இரண்டும் – யுத்1:3 12/1,2
நா தாங்கு அரு மறையும் நாடற்கு அரிய செழும் – யுத்1-மிகை:3 30/2
இரவி போய் மறையும் முன்பு அங்கு இராமனும் இலங்கை நின்ற – யுத்1-மிகை:12 5/1
வானரம் ஆர்த்தன மறையும் ஆர்த்தன – யுத்2:16 287/1
சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய் – யுத்2:19 257/1
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத – யுத்3:23 6/2
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – யுத்3:24 23/3

TOP


மறையும்படி (1)

மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – ஆரண்:13 34/2

TOP


மறையுமோ (1)

இனி அவை மறையுமோ இந்திரன் புய – யுத்2:19 32/1

TOP


மறையை (3)

அரசனோடு ஏகி யூபத்து அணைக்குபு இ மறையை ஓதின் – பால-மிகை:11 45/1
பிழைத்தவன் பிழைப்பு_இலா மறையை பேணலாது – அயோ:11 98/3
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன – யுத்4:40 30/3

TOP


மறையொடும் (1)

வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான் – யுத்3:31 66/3

TOP


மறையோய் (3)

வருக்க மறையோய் அவர் வரும் திசையில் முந்துற்று – ஆரண்:3 54/3
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய்
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – யுத்1:3 33/3,4
வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய்
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – யுத்2:19 254/1,2

TOP


மறையோர் (4)

மாண்டேனே அன்றோ மறையோர் குறை முடிப்பான் – ஆரண்:13 97/1
மறையோர் ஆசி வழங்க வானுளோர் – கிட்:9 5/1
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல் – கிட்:13 28/1
மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற – யுத்4:41 68/1

TOP


மறையோரும் (2)

இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – அயோ:8 32/4
மாதாவும் நம் சுற்றமும் நாடும் மறையோரும்
ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை – யுத்3:22 214/1,2

TOP


மறையோன் (5)

ஆரண மறையோன் எந்தை அருந்ததி கற்பின் எம் மோய் – ஆரண்:6 43/1
வம்பு செறிந்த மலர் கோயில் மறையோன் படைத்த மா நிலத்தில் – யுத்3-மிகை:28 11/3
மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு மறையோன்
பாதம் முந்துற வணங்கி மா முனிவனை பாரா – யுத்4-மிகை:41 152/1,2
மாருதி விடைகொண்டு ஏக வரதனும் மறையோன் பாதம் – யுத்4-மிகை:41 177/1
ஆர் இருள் அகலும்-காலை அமலனும் மறையோன் பாதம் – யுத்4-மிகை:41 208/1

TOP


மறையோனும் (1)

வைகினர் இனிது அன்னார் அ வழி மறையோனும்
உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான் – அயோ:9 29/1,2

TOP


மறைவ (1)

மஞ்சு அளாவிய மாணிக்க பாறையில் மறைவ
செஞ்செவே நெடு மரகத பாறையில் தெரிவ – அயோ:10 20/1,2

TOP


மறைவலாளர் (1)

மா தவர் மறைவலாளர் மந்திர கிழவர் மற்றும் – யுத்4-மிகை:42 28/1

TOP


மறைவலான் (1)

மறைவலான் எதிர் வள்ளலும் கூறுவான் – ஆரண்:3 32/1

TOP


மறைவன (1)

வயிறு-தோறும் மறைவன வானிடை – யுத்3:31 123/3

TOP


மறைவாணர் (1)

தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர் – யுத்2:19 263/3

TOP


மறைவாணர்க்கு (1)

ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும் – பால:23 22/4

TOP


மறைவாணனுக்கு (1)

செம் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள் – யுத்4:37 52/1

TOP


மறைவித்து (1)

வளர்ந்த தாளினன் மாதிரம் அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை – சுந்:3 134/1,2

TOP


மறைவு (1)

வழங்கு வெம் கதிர் சுட மறைவு தேடியே – பால:7 11/4

TOP


மறைவுற்றன (1)

மார்பில் சென்றன சில பொன் தோளிடை மறைவுற்றன சில அறவோனும் – சுந்:10 34/3

TOP


மன் (81)

மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – பால:7 50/2
மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – பால:12 9/4
மன் மணி புரவிகள் மகளிர் ஊர்வன – பால:14 14/1
வந்து எங்கும் தம் மன் உயிரேயோ பிறிது ஒன்றோ – பால:17 23/1
ஆழி மன் ஒருவன் உரைத்தான் அது – பால:18 28/2
மன் நெடும் குடை மிடைந்து அடைய வான் மறைதர – பால:20 11/1
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – பால:22 28/4
மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட மிதிலை – பால:24 3/2
மன் இராம கதை மறவார்க்கு-அரோ – பால-மிகை:0 34/4
மன் உயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து – பால-மிகை:7 2/2
மன் நெடும் தாமரை மலரின் வைகுறும் – பால-மிகை:7 4/2
வானகத்தினில் மண்ணினில் மன் உயிர் – பால-மிகை:7 22/1
மன் பெரும் புவி-அதனில் வான் நதி கடிது அணுகி – பால-மிகை:9 44/3
மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் – அயோ:1 14/3
மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை – அயோ:1 32/3
பொருந்து மன் உயிர்க்கு உறுதியும் பொதுவுற நோக்கி – அயோ:1 33/3
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – அயோ:1 37/4
இனிய மன் உயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை – அயோ:1 40/2
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு – அயோ:1 82/2
மன் நெடும் கழல் வந்து வணங்கிட – அயோ:2 4/1
மன் வயிற்றின் அடக்கிய மாயனை – அயோ:2 8/3
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – அயோ:2 25/1
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – அயோ:2 25/1
மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – அயோ:4 174/4
மன் நெடும் குமரன்-மாட்டு அழுங்கி மாடமும் – அயோ:4 194/3
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன் – அயோ:11 96/3
மன் உயிர் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன் – அயோ:12 17/2
வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம் – அயோ:12 19/3
மன் முன்னே தழீஇ கொண்ட மனக்கு இனிய துணைவனேல் – அயோ:13 27/3
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – அயோ:13 36/3
மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின் – அயோ:14 4/1
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – அயோ:14 60/1
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன் உயிர்க்கு – அயோ:14 68/2
கற்ற நான்மறையவர் கண்ணை மன் உயிர் – அயோ-மிகை:1 9/1
வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி – அயோ-மிகை:3 1/1
மன்னர் யாவரும் மன் இளம் தோன்றலும் – அயோ-மிகை:14 2/2
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம் – ஆரண்:11 52/2
சேதன மன் உயிர் தின்னும் தீவினை – ஆரண்:12 49/2
மன் நிலை அறிக என மங்கை ஏவிய – ஆரண்:13 60/3
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – ஆரண்:14 76/3
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் – கிட்:7 82/1
வாலியை படுத்தாய் அலை மன் அற – கிட்:7 95/3
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கிட்:9 17/2
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கிட்:11 68/4
மன் பெரும் கிளைஞரும் மருங்கு சுற்றுற – கிட்:11 119/3
யாவரும் அ வயின்-நின்றும் மன் இயல் – கிட்-மிகை:16 1/1
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும் – சுந்:2 12/1
மன் நெடும் கற்பக வனத்து வைகிய – சுந்:2 122/3
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார் – சுந்:2 159/3
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – சுந்:2 227/2
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் – சுந்:4 12/3
வார்த்தை கூறுதி மன் அருளால் எனை – சுந்:5 31/2
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின் – சுந்:8 3/2
வறிது வீழ்த்தனை வாழ்க்கையை மன் அறம் – சுந்:12 87/1
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – சுந்:14 26/2
மன் நெடும் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து நீயிர் – சுந்-மிகை:14 6/3
மன் முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் – யுத்1:2 31/3
மன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள் – யுத்1:2 50/3
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – யுத்1:3 13/1
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – யுத்1:3 46/2
வந்தானை வணங்கி என் மன் உயிர்தான் – யுத்1:3 118/1
தே மன் உரிமை புரிய திசை முகத்தோன் – யுத்1:3 175/1
மன் நெடும் குமர பாடி வீட்டினை வலம்செய்க என்றான் – யுத்1:4 148/4
மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – யுத்1:9 22/1
மண்டு அமர் இன்றொடு மடங்கும் மன் இலா – யுத்2:16 263/1
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – யுத்2:18 35/2
மாறே ஒரு மன் என வைக்குவெனால் – யுத்2:18 38/4
மன் வந்த கருத்து என மன்னர்பிரான் – யுத்2:18 47/4
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – யுத்2:19 9/4
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – யுத்3:31 5/2
கொலை கோடலின் மன் குறி கோளுறுமேல் – யுத்3:31 205/2
மன் இராகவன் வாளி ஒன்று அவை அறிந்திலிரோ – யுத்3-மிகை:30 6/4
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக – யுத்4:32 38/3
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – யுத்4:32 48/2
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – யுத்4:37 3/2
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் – யுத்4:40 88/3
மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும் – யுத்4:41 70/1
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – யுத்4:41 119/4
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை – யுத்4:42 16/3
மை அறு மன் உயிர் தொகைகள் வாய் திறந்து – யுத்4-மிகை:40 17/2
வைப்புடை வளாகம்-தன்னில் மன் உயிர் வாழ்த்த வந்தான் – யுத்4-மிகை:42 32/4

TOP


மன்-உடன் (1)

மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான் – அயோ:5 44/2

TOP


மன்பதையும் (1)

பிளக்கும் மன்பதையும் நாகர் பிலனையும் கிளக்கும் வேரோடு – யுத்1-மிகை:11 5/1

TOP


மன்மத (3)

இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய – பால:10 64/2
மன்மத களிறும் மாதர் கொங்கையும் மாரன் அம்பும் – பால:14 81/3
கோலை கொண்ட மன்மத ஆயன் குறி உய்ப்ப – பால:17 34/2

TOP


மன்மதன் (11)

தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய – பால:9 18/1
வாளரம் பொருத வேலும் மன்மதன் சிலையும் வண்டின் – பால:10 14/1
பாடவ தொழில் மன்மதன் பாய் கணை – ஆரண்:6 66/3
வரி வில் வாள் கையர் மன்மதன் மேனியர் – ஆரண்:7 4/2
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான் – ஆரண்:10 87/3
செம்மையோன் மன்மதன் திகைக்கும் செவ்வியன் – ஆரண்:12 46/2
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள் – ஆரண்:14 40/4
மன்மதன் மலர் கணை வழங்கினான் என – கிட்:10 14/2
பழுது_இல் மன்மதன் எய் கணை பல் முறை – சுந்:2 170/1
மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தது நிலவின் தாரை வாள் – யுத்1:5 10/3,4
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி – யுத்2:19 274/3

TOP


மன்மதனார் (1)

ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – பால:10 68/3

TOP


மன்மதனால் (1)

எழுதலாம்-கொல் இ மன்மதனால் என்றாள் – பால:21 24/4

TOP


மன்மதனை (2)

உரு பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும் உன் – ஆரண்:6 97/1
மன்மதனை ஒப்பர் மணி மேனி வட மேரு – ஆரண்:10 52/1

TOP


மன்ற (2)

முடித்தாலே யான் முடிதல் முறை மன்ற என்று உணர்வான் – சுந்:2 231/4
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும் – சுந்:5 23/2

TOP


மன்றல் (33)

மன்றல் அம் துளவினான் வருந்தல் வஞ்சகர் – பால:5 17/2
மன்றல் அம் செழும் துளவு அணியும் மாயனார் – பால:5 21/3
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவ – பால:5 46/3
மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என – பால:14 18/1
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார் – பால:15 24/3
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல் – பால:19 28/1
மன்றல் அம் கோதையார் மணியினும் பொன்னினும் – பால:20 14/1
அழிந்து மன்றல் கொண்டாடலின் அன்புதான் – பால:21 53/3
மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய் – பால:23 7/1
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய – பால:23 80/3
மன்றல் அம் தொடை இகழ்ந்தனை நினது மா நிதியும் – பால-மிகை:9 14/2
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள் – அயோ:3 8/4
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால் – அயோ:12 38/2
மானா உலகம்-தனில் மன்றல் பொரும் – ஆரண்:2 12/1
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – ஆரண்:10 94/3
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா – ஆரண்:11 72/4
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கிட்:7 2/3
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே – கிட்:7 8/4
மன்றல் அம் தார் அணி மார்பினும் மணி தேர் – சுந்:8 34/2
மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில் – யுத்1:3 131/1
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – யுத்2:19 82/3
மன்றல் தங்கு மாலை மார்ப வன் துயில் எழுப்பலம் – யுத்2-மிகை:16 8/2
மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற – யுத்2-மிகை:16 10/2
மன்றல் அம் கோதையாளை தம் எதிர் கொணர்ந்து வாளின் – யுத்3:26 69/1
மன்றல் அம் குழல் சனகி தன் மலர் கையான் வயிறு – யுத்4:35 26/1
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – யுத்4:38 7/1
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – யுத்4:40 104/4
மன்றல் அம் கோதையாளும் வந்தனள் மானம்-தன்னில் – யுத்4-மிகை:40 6/2
மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம் அன்றி – யுத்4-மிகை:40 8/2
மன்றல் தாங்கிய மலரவன் வாசவன் கூவி – யுத்4-மிகை:40 20/2
மன்றல் அம் குழலினார்கள் துவன்றினர் மகிழ்ச்சி கூட – யுத்4-மிகை:41 122/4
மன்றல் அம் குழல் சனகிக்கு காட்டினன் மகிழ்ந்து – யுத்4-மிகை:41 137/2
மன்றல் அம் தொடையினாய் அயோத்தி மா நகர் – யுத்4-மிகை:41 224/2

TOP


மன்றல்-வாய் (1)

மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம் – யுத்1:5 9/1

TOP


மன்றலின் (2)

மன்றலின் வந்து மண தவிசு ஏறி – பால:23 85/1
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே – அயோ:9 3/1

TOP


மன்றிடை (2)

மன்றிடை பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் – அயோ:11 102/2
மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரை – ஆரண்:9 7/3

TOP


மன்றில் (1)

வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – யுத்3:31 143/1

TOP


மன்றினில் (2)

அரி_அணை மிசை தனில் அழகு மன்றினில்
புரி தவம் மிகு பத பொற்பின் நீடு அருள் – பால-மிகை:6 2/1,2
பேய மன்றினில் நின்று பிறங்கு எரி – சுந்:13 14/1

TOP


மன்று (2)

மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கு எலாம் – கிட்:15 39/4
தண்டமே இடுவோர் மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர் – யுத்4-மிகை:41 73/4

TOP


மன்றுகள் (1)

மன்றுகள் அல்லன மாட_மாளிகை – பால:3 38/2

TOP


மன்றே (1)

மன்றே கமழும் தொடை அன்றே நிருதர் குழுவும் மாநகரும் – சுந்-மிகை:4 9/3

TOP


மன்ன (21)

மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – பால:5 27/2
மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – பால:5 77/2
செய்ய பூம் கமலம் மன்ன சேர்த்திய சிலம்பு சால – பால:22 14/3
மணி மலை என மன்ன வாயிலின் மிடைவாரும் – பால:23 32/4
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – அயோ:3 12/3
மூடிய களி மன்ன முடுகின நெறி காணா – அயோ:9 13/2
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா – அயோ:14 110/4
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – ஆரண்:11 36/4
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – சுந்:5 78/2
தேவர்கள் பின்னும் மன்ன அதன் உரு சுமக்கும் திண்மை – சுந்:6 59/1
மாதிரம் கடந்தவன் குறுகி மன்ன நின் – சுந்:12 25/2
மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – சுந்:14 44/4
வந்தனன் வானர தச்சன் மன்ன நின் – யுத்1:8 2/1
மன்னர்_மன்ன யான் பழுது ஒன்றும் உரைத்திலென் மரபால் – யுத்1-மிகை:3 10/3
மன்ன கேள் என வந்து வணங்கினார் – யுத்2:15 82/3
வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய் – யுத்2:16 36/4
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – யுத்2:16 127/3
மங்குல் தோய் வாயில் சார்ந்து மன்ன நீ உணர்தி என்ன – யுத்2-மிகை:16 5/2
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ – யுத்4:36 3/3
மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான் – யுத்4:41 97/4
மன்ன ஏகுவென் வயந்தனை காட்டுதி என்றான் – யுத்4-மிகை:41 14/4

TOP


மன்னமும் (1)

மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும்
விருப்புறா முகத்து எதிர் விழிக்கின் வெந்திடும் – ஆரண்:7 44/1,2

TOP


மன்னர் (54)

செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – பால:1 14/4
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – பால:3 18/4
வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – பால:4 6/4
பூம் கழல் தொழுது வாழ்த்தி பூதல மன்னர்_மன்னன் – பால:5 32/2
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – பால:5 61/1
மாதிரம் பொருத தோள் மன்னர்_மன்னன் முன் – பால:5 66/2
மா முனி பணித்திட மன்னர்_மன்னவன் – பால:5 86/1
வைகுறு கோசல மன்னர்_மன்னனே – பால:5 87/4
மா முனி-தன்னொடு மன்னர்_மன்னவன் – பால:5 107/1
விறல் மன்னர் தொழு கழலாய் இவர் குலத்தோன் வில் பிடித்த – பால:12 8/3
செம் மன்னர் புகழ் வேட்ட பொருளே போல் தேய்ந்ததால் – பால:13 22/2
அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – பால:13 22/4
கொற்ற வேல் மன்னர் செம் கை பங்கய குழாங்கள் கூம்ப – பால:14 75/3
முறை எலாம் முடித்த மன்னர்_மன்னனும் மூரி தேர் மேல் – பால:17 2/1
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல் – பால:18 33/2
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான் – பால:21 41/4
பணி அணி இன முத்தம் பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்றுஒன்று அறைதலின் உகும் அம் பொன் – பால:23 32/2,3
தந்த பல்லாண்டு இசை தார் முடி மன்னர்
வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு – பால:23 87/2,3
மன்னர்_மன்னவன் மதலை நன்று எனா – பால-மிகை:6 11/3
மன்னர்_மன்னவன் காதல மற்றும் ஒன்று – பால-மிகை:7 20/1
மன்னர் வானவர் அல்லர் மேல் வானவர்க்கு அரசாம் – அயோ:1 67/1
மண் உறு முரசு உடை மன்னர் மாலையில் – அயோ:2 65/3
வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான் – அயோ:3 5/3
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு – அயோ:3 6/1
கால் மேல் வீழ்ந்தான் கந்து கொல் யானை கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான் – அயோ:3 29/3,4
விளக்கு ஒளி மறைத்த மன்னர் மின் ஒளி மகுட கோடி – அயோ:3 79/1
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார் – அயோ:3 102/4
மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன் – அயோ:4 19/2
தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார் – அயோ:4 95/3
இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர்
குல காவலும் இன்று உனக்கு யான் தர கோடி என்றான் – அயோ:4 124/3,4
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் – அயோ:5 30/2
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – அயோ:11 51/4
மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள் – அயோ:11 115/3
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே – அயோ:11 127/1
தா_இல் மன்னர் தம் தரும நீதியால் – அயோ:11 128/2
வடி உடை அயில் படை மன்னர் வெண்குடை – அயோ:14 22/1
மான மந்திரத்தவர் மன்னர் மா தவர் – அயோ:14 80/2
வளம் படு நெடு நில மன்னர்_மன்னனே – அயோ-மிகை:1 18/2
அன்னாள் இன்ன பன்னி அழிய துயரால் மன்னர்
மன்னான்-அவனும் இடரின் மயங்கி மைந்தா மைந்தா – அயோ-மிகை:4 2/1,2
மன்னர் இன்றியே வையம் வைகல்தான் – அயோ-மிகை:11 14/1
மன்னர் யாவரும் மன் இளம் தோன்றலும் – அயோ-மிகை:14 2/2
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் – ஆரண்:3 25/4
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல் – ஆரண்:4 36/3
மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து – ஆரண்:7 74/2
மன்னர் மன்னவன் செம்மல் மரபினால் – ஆரண்:9 16/3
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கிட்:7 142/2
மன்னர்_மன்ன யான் பழுது ஒன்றும் உரைத்திலென் மரபால் – யுத்1-மிகை:3 10/3
மன்னர்_மன்னவன் ஆய இராவணன் – யுத்1-மிகை:9 8/2
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – யுத்2:17 37/4
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி – யுத்2:19 120/3
புரக்கும் மன்னர் குடி பிறந்து போந்தாய் அறத்தை பொறை தீர்ப்பான் – யுத்3:22 220/3
மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள் மன்னர் தோள் சேர் – யுத்3-மிகை:29 4/1
மன்னர் தொல் குலத்து அவதரித்தனை ஒரு மனிதன் – யுத்4:40 86/1
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து மன்னர்
பரசியே வணங்கும்-தோறும் பதயுகம் சேப்ப மன்னோ – யுத்4-மிகை:42 39/3,4

TOP


மன்னர்-தம் (1)

மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – யுத்4:37 6/1

TOP


மன்னர்-பால் (1)

விஞ்சை மன்னர்-பால் விரக மங்கைமார் – கிட்:15 21/2

TOP


மன்னர்_பிரான் (1)

மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – பால:5 61/1

TOP


மன்னர்_மன்ன (1)

மன்னர்_மன்ன யான் பழுது ஒன்றும் உரைத்திலென் மரபால் – யுத்1-மிகை:3 10/3

TOP


மன்னர்_மன்னவன் (6)

மா முனி பணித்திட மன்னர்_மன்னவன்
தூம மென் சுரி குழல் தொண்டை தூய வாய் – பால:5 86/1,2
மா முனி-தன்னொடு மன்னர்_மன்னவன்
ஏமுற புனல் படீஇ வித்தொடு இன் பொருள் – பால:5 107/1,2
மன்னர்_மன்னவன் மதலை நன்று எனா – பால-மிகை:6 11/3
மன்னர்_மன்னவன் காதல மற்றும் ஒன்று – பால-மிகை:7 20/1
மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து – ஆரண்:7 74/2
மன்னர்_மன்னவன் ஆய இராவணன் – யுத்1-மிகை:9 8/2

TOP


மன்னர்_மன்னன் (2)

பூம் கழல் தொழுது வாழ்த்தி பூதல மன்னர்_மன்னன்
தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான் – பால:5 32/2,3
மாதிரம் பொருத தோள் மன்னர்_மன்னன் முன் – பால:5 66/2

TOP


மன்னர்_மன்னனும் (1)

முறை எலாம் முடித்த மன்னர்_மன்னனும் மூரி தேர் மேல் – பால:17 2/1

TOP


மன்னர்_மன்னனே (3)

வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – பால:4 6/4
வைகுறு கோசல மன்னர்_மன்னனே – பால:5 87/4
வளம் படு நெடு நில மன்னர்_மன்னனே
உளம் படிந்து உயிர் எலாம் உவப்பது ஓர் பொருள் – அயோ-மிகை:1 18/2,3

TOP


மன்னர்க்கு (1)

மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும் – கிட்:7 80/3

TOP


மன்னர்பிரான் (1)

மன் வந்த கருத்து என மன்னர்பிரான் – யுத்2:18 47/4

TOP


மன்னரில் (1)

மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன் – சுந்:12 77/3

TOP


மன்னரின் (1)

அளிக்கும் மன்னரின் பொன் மழை வழங்கின அருவி – கிட்:10 36/2

TOP


மன்னரும் (9)

மடந்தையர் குழாங்களோடு மன்னரும் மைந்தர்-தாமும் – பால:17 3/2
முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற – பால:21 27/3
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார் – பால:21 48/4
முனிவரும் மன்னரும் முறையின் ஏறினார் – பால:23 43/3
மன்னரும் முனிவரும் வானுளோர்களும் – பால:23 44/1
வேறு இலா மன்னரும் விரும்பி இன்னது – அயோ:1 77/1
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே – அயோ:13 14/2
வைய மன்னரும் மற்றும் மாக்களும் – அயோ-மிகை:14 5/2
பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால் – யுத்4:41 71/2

TOP


மன்னரை (2)

வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை
நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா – அயோ:4 186/1,2
மழுவின் வானினன் மன்னரை மூ_எழு – சுந்:3 27/1

TOP


மன்னவ (7)

வையம் ஆளுடை மன்னவர்_மன்னவ மடிந்தோர் – பால-மிகை:9 42/1
பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் – அயோ:3 46/4
செம் வழி உருட்டிய திகிரி மன்னவ
எ வழி மருங்கினும் இரவலாளர் தாம் – அயோ:11 50/1,2
மன்னவ நின் பணி மறுத்து வைகி என் – கிட்:11 129/3
மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார் – யுத்1:7 15/1
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் – யுத்3:24 16/2
மன்னவர்_மன்னவ மற்று இது கேண்மோ – யுத்3-மிகை:20 3/1

TOP


மன்னவர் (30)

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம் – பால:3 61/1
மன்னவர் கழலொடு மாறு கொள்வன – பால:3 64/1
மன்னவர்_மன்னன் அந்த மா முனி சரணம் சூடி – பால:5 28/2
மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – பால:5 77/2
மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார் – பால:13 8/2
அடி இணை தொழ இடம் இன்றி மன்னவர்
முடியொடு முடி பொரு வாயில் முன்னினார் – பால:14 1/3,4
தா_இல் மன்னவர்_பிரான் வர முரண் சனகனும் – பால:20 12/1
மன்னவர் பிரிந்தனர்கள் மா தவர்கள் போனார் – பால:22 43/3
மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும் – பால:23 31/1
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர்
புரந்தரன் புடை வரும் அமரர் போன்றனர் – பால:23 42/3,4
வானவர் பூ_மழை மன்னவர் பொன் பூ – பால:23 88/1
செயிர் சுற்றிய படையான் அடல் மற மன்னவர் திலகன் – பால:24 12/2
நிருபர்க்கு ஒரு பழி பற்றிட நில மன்னவர் குலமும் – பால:24 13/1
அவனி வந்து மன்னவர் இடம்-தொறும் – பால-மிகை:6 5/1
வையம் ஆளுடை மன்னவர்_மன்னவ மடிந்தோர் – பால-மிகை:9 42/1
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால் – பால-மிகை:9 53/2
நிருப நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டி – அயோ:1 34/1
நிவந்த அந்தணர் நெடும் தகை மன்னவர் நகரத்து – அயோ:1 71/1
மன்னவர்_மன்னனேல் கணவன் மைந்தனேல் – அயோ:2 56/2
வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என் – அயோ:3 31/1
எண்ண_அரு மன்னவர் களிற்றின் ஏகினார் – அயோ:12 31/4
மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ – அயோ:13 16/4
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான் – ஆரண்:14 100/2
மன்னவர் முடியும் பூணும் மாலையும் பணையம் ஆக – சுந்:2 183/3
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – யுத்1:12 43/2
மன்னவர்_மன்னன் கூற மைந்தனும் வணங்கி ஐயா – யுத்1-மிகை:9 16/1
மன்னவர் இவர் இவர் படைஞர் மற்றுளோர் – யுத்3:22 50/2
மன்னவர்_மன்னவ மற்று இது கேண்மோ – யுத்3-மிகை:20 3/1
மன்னவர் சதகமும் உடையவர் மற்று அவர் – யுத்3-மிகை:31 52/2
மிடல் மன்னவர் வீரனொடும் பொருவார் – யுத்3-மிகை:31 53/2

TOP


மன்னவர்-தம் (2)

மாந்தா முதல் மன்னவர்-தம் வழியில் – ஆரண்:14 72/1
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் – யுத்4:36 18/2

TOP


மன்னவர்_பிரான் (1)

தா_இல் மன்னவர்_பிரான் வர முரண் சனகனும் – பால:20 12/1

TOP


மன்னவர்_மன்ன (1)

மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – பால:5 77/2

TOP


மன்னவர்_மன்னவ (2)

வையம் ஆளுடை மன்னவர்_மன்னவ மடிந்தோர் – பால-மிகை:9 42/1
மன்னவர்_மன்னவ மற்று இது கேண்மோ – யுத்3-மிகை:20 3/1

TOP


மன்னவர்_மன்னன் (3)

மன்னவர்_மன்னன் அந்த மா முனி சரணம் சூடி – பால:5 28/2
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – யுத்1:12 43/2
மன்னவர்_மன்னன் கூற மைந்தனும் வணங்கி ஐயா – யுத்1-மிகை:9 16/1

TOP


மன்னவர்_மன்னனேல் (1)

மன்னவர்_மன்னனேல் கணவன் மைந்தனேல் – அயோ:2 56/2

TOP


மன்னவர்க்கு (7)

ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே – அயோ:2 28/4
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கிட்:4 20/4
மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று இவன் சுற்றத்தோடும் – கிட்:7 143/3
மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் – யுத்1:9 89/3
மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர் எனா – யுத்1-மிகை:9 11/3
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார் – யுத்4:41 103/4
மன்னவர்க்கு அரசன் பாங்கர் மரபினால் சுற்ற-மன்னோ – யுத்4-மிகை:42 47/4

TOP


மன்னவரும் (2)

வன் தட கை தம்பியரும் வந்து அடைந்த மன்னவரும்
சென்று எடுத்து தாங்கினார் மா வதிட்டன் தேற்றினான் – அயோ:14 65/3,4
மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார் – அயோ:14 66/3

TOP


மன்னவரே (1)

வருவார் உளரோ குல மன்னவரே – பால:23 8/4

TOP


மன்னவற்கு (4)

மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம் – சுந்:5 28/3
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழி – யுத்1:5 1/1,2
வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும் – யுத்2:16 47/3
மன்னவற்கு இளவல் நீயே வாழி என்று ஆசி சொன்னார் – யுத்4-மிகை:41 280/4

TOP


மன்னவற்கே (1)

வரவு சொல்லு-மின் மன்னவற்கே என்றார் – அயோ-மிகை:11 1/4

TOP


மன்னவன் (71)

மா முனி பணித்திட மன்னர்_மன்னவன் – பால:5 86/1
மா முனி-தன்னொடு மன்னர்_மன்னவன் – பால:5 107/1
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு – பால:7 19/3
வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண் – பால:12 11/4
வெற்றி வேல் மன்னவன் தக்கன் வேள்வியில் – பால:14 5/1
தம்பியும் தானும் அ தானை மன்னவன் நகர் – பால:20 20/1
அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே – பால:24 2/1
முன்னே நெடு முடி மன்னவன் முறையில் செல மிதிலை – பால:24 4/1
அவன் அன்னது பகரும் அளவையின் மன்னவன் அயர்வான் – பால:24 19/1
மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான் – பால:24 25/1
மன்னர்_மன்னவன் மதலை நன்று எனா – பால-மிகை:6 11/3
மன்னர்_மன்னவன் காதல மற்றும் ஒன்று – பால-மிகை:7 20/1
மன்னவன் காதிக்கு யானும் கவுசிகை என்னும் மாதும் – பால-மிகை:8 8/3
இவரும் மன்னவன் இருந்துழி இறந்தவர் சரிதம் – பால-மிகை:9 40/2
உருகு காதலின் மன்னவன் அரும் தவம் உழந்தான் – பால-மிகை:9 50/4
இழிந்த கங்கை முன் மன்னவன் விரைவொடும் ஏக – பால-மிகை:9 53/1
மன்னவன் சனகன் கோயில் மணி மதில் புறத்தை சேர்ந்தார் – பால-மிகை:10 1/4
வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு என்பான் – பால-மிகை:11 25/2
மற்றைய மைந்தன் நக்கு மன்னவன் தன்னை நோக்கி – பால-மிகை:11 38/4
பூ வரு பொலன் கழல் பொரு_இல் மன்னவன்
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என – அயோ:1 4/1,2
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால் – அயோ:1 31/3
பரிந்த சிந்தை அ மன்னவன் கருதிய பயனும் – அயோ:1 33/2
அரசவை விடுத்த பின் ஆணை மன்னவன்
புரை தபு நாளொடு பொழுது நோக்குவான் – அயோ:1 85/1,2
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே – அயோ:2 5/4
ஆழி பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி – அயோ:3 46/1
அரிந்தான் முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி – அயோ:3 47/1
மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என் – அயோ:3 114/1
மடந்தை கோயிலை எய்தினள் மன்னவன்
கிடந்த பார் மிசை வீழ்ந்தனள் கெட்டு உயிர் – அயோ:4 29/2,3
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான் – அயோ:4 127/4
என் குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ – அயோ:4 128/3
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – அயோ:4 146/2
மனக்கு அரும் புதல்வனை என்றல் மன்னவன்
தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல் – அயோ:5 31/2,3
துடித்தால் என்ன மன்னவன் மார்பில் துவள்கின்றாள் – அயோ:6 19/4
ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை – அயோ:6 28/4
காவல் மன்னவன் கான்முளை கண்டிலன் – அயோ:11 32/1
அஞ்சின மன்னவன் ஆக யானுமே – அயோ:11 106/4
மன்னவன் துஞ்சினன் என்ற மாற்றத்தால் – அயோ:14 85/3
மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக – அயோ:14 115/1
பொருளுடை மன்னவன் புதல்வ போக்கிலா – ஆரண்:3 16/2
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் – ஆரண்:3 25/4
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல் – ஆரண்:4 36/3
மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து – ஆரண்:7 74/2
சான்று என நின்ற அ தரும மன்னவன்
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – ஆரண்:7 127/3,4
மன்னர் மன்னவன் செம்மல் மரபினால் – ஆரண்:9 16/3
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான் – ஆரண்:14 100/2
மன்னவன் சிறை அற மயங்கினேன் விதி – ஆரண்-மிகை:13 1/3
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை – கிட்:5 7/2
மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான் – கிட்:10 110/1
மன்னவன் தேவி அ மயன் மடந்தை-தன் – சுந்:3 49/1
கொண்டு மன்னவன் போம் எனும் கொள்கையை – சுந்:12 34/3
உய் வகை அரிது என ஓடி மன்னவன்
செ அடிஅதன் மிசை வீழ்ந்து செப்பினார் – சுந்-மிகை:10 10/2,3
கோ மன்னவன் ஆகி மூ_உலகும் கைக்கொண்டான் – யுத்1:3 175/3
வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன்
இரவின் எண்ணிட வேறு இருந்தான்-அரோ – யுத்1:9 39/3,4
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால் – யுத்1:14 6/3
மன்னவன் ஆக யானே சூட்டுவென் மகுடம் என்றான் – யுத்1:14 27/4
வந்திடும் அவர் முகம் நோக்கி மன்னவன்
செம் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெற – யுத்1-மிகை:1 2/1,2
மன்னர்_மன்னவன் ஆய இராவணன் – யுத்1-மிகை:9 8/2
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – யுத்2:15 132/4
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி – யுத்2:16 51/2
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி – யுத்2:18 186/1
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – யுத்2:18 259/4
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – யுத்3:24 45/2
மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட – யுத்3:29 61/2
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் – யுத்4:32 40/3
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் – யுத்4:40 53/4
மன்னவன் சென்று கண்டு நின் மைந்தனை தெருட்டி – யுத்4:40 101/3
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால் – யுத்4:41 78/2
மன்னவன் இரவி மைந்தன் வான் துணையாக நட்ட – யுத்4-மிகை:41 60/2
என்று மன்னவன் பற்பல புதுமையும் யாவும் – யுத்4-மிகை:41 137/1
மன்னவன் மாருதி மலர் கை பற்றுறா – யுத்4-மிகை:41 220/4
மன்னவன் போய பின்றை வானரம் வாழ்வு கூர – யுத்4-மிகை:41 249/3

TOP


மன்னவன்-தனக்கு (1)

மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின் – சுந்:4 31/3

TOP


மன்னவனும் (1)

உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – ஆரண்:1 37/4

TOP


மன்னவனை (1)

மாவும் அழுத அ மன்னவனை மானவே – அயோ:4 98/4

TOP


மன்னவா (1)

மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள் – அயோ:11 115/3

TOP


மன்னற்கு (7)

வாம மாளிகை மலை ஆக மன்னற்கு
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே – பால:4 7/3,4
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ – அயோ:2 26/4
ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய – அயோ:2 27/3
போனகம் பற்றிய பொய்_இல் மன்னற்கு இங்கு – அயோ:5 43/2
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி – அயோ:6 14/2
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – அயோ:6 37/1
சமைவுற தருவென் மற்று இ தாரணி மன்னற்கு இன்னல் – யுத்2:17 50/3

TOP


மன்னன் (99)

மன்னவர்_மன்னன் அந்த மா முனி சரணம் சூடி – பால:5 28/2
பூம் கழல் தொழுது வாழ்த்தி பூதல மன்னர்_மன்னன் – பால:5 32/2
வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை – பால:5 49/1
மாதிரம் பொருத தோள் மன்னர்_மன்னன் முன் – பால:5 66/2
வாங்கிய துயர் உடை மன்னன் பின்னரும் – பால:5 97/1
மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என – பால:6 21/2
மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள் – பால:8 30/3
பம்பி பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன்
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார் – பால:10 22/3,4
மொய்த்தனர் இன்னணம் மொழிய மன்னன் முன் – பால:13 10/1
எம் மன்னன் பெரும் சேனை ஈவு-தனை மேற்கொண்ட – பால:13 22/1
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – பால:13 23/1
இன்னணம் ஏகி மன்னன் யோசனை இரண்டு சென்றான் – பால:14 81/1
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு ஓர் மன்னன்
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி – பால:17 14/1,2
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன்
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர – பால:17 15/1,2
மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – பால:17 19/4
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன்
மை கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப – பால:17 20/1,2
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள் ஓர் இகல் மன்னன்
தாழ தாழாள் தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள் – பால:17 24/1,2
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – பால:20 5/4
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் – பால:21 44/2
மா தவரை முற்கொள வணங்கி நெடு மன்னன்
பாத மலரை தொழுது கண்கள் பனி சோரும் – பால:22 35/1,2
தானவன் அனைய மன்னன் கொல்ல யான் சலித்து மன்னோ – பால:24 32/4
மன்னன் நிற்றலும் வருந்தல் நம் சடையள் வான் நதி இன்று – பால-மிகை:9 52/3
உறு துயர் தணிந்து மன்னன் உய்த்து உணர்ந்து உரைக்கலுற்றான் – பால-மிகை:11 11/4
வெப்பு உடை கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு மிக்கார் – பால-மிகை:11 16/4
வழிந்த கண்ணீரினன் மன்னன் கூறுவான் – அயோ:1 83/4
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – அயோ:3 6/4
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள் – அயோ:3 8/4
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி – அயோ:3 9/1
கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்
வெள்ள நெடும் சுடர் மின்னின் மின்ன நக்கான் – அயோ:3 11/1,2
பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார் – அயோ:3 16/1,2
கம்ப நெடும் களி யானை அன்ன மன்னன்
வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு வெய்துற்று – அயோ:3 20/1,2
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் – அயோ:3 24/4
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன் – அயோ:3 27/4
மறுப்பினும் அந்தரம் என்று வாய்மை மன்னன்
பொறுப்பினும் இ நிலை போகிலாளை வாளால் – அயோ:3 28/2,3
பொய் சொல் பேணா வாய்மொழி மன்னன் பொறை கூர – அயோ:3 35/2
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் – அயோ:3 103/4
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி – அயோ:3 113/1
என்று பின்னரும் மன்னன் ஏவியது – அயோ:4 5/1
நன்று மன்னன் கருணை எனா நகும் – அயோ:4 11/1
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – அயோ:4 33/4
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம் – அயோ:4 45/1
தா இல் முனிவன் புகல தளராநின்ற மன்னன்
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – அயோ:4 46/1,2
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா – அயோ:4 68/1
முன் கொற்ற மன்னன் முடி கொள்க என கொள்ள மூண்டது – அயோ:4 128/2
முடிவு எலாம் உணர்ந்தான் அந்தோ முடிந்தனன் மன்னன் என்றான் – அயோ:6 7/4
பொன் திணி மன்னன் கோயில் சுமந்திரனோடும் போனான் – அயோ:6 8/4
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன்
காயும் புள்ளி கற்கடம் நாகம் கனி வாழை – அயோ:6 18/2,3
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – அயோ:11 35/3
மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால் – அயோ:11 72/1
ஓதா நின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால் – அயோ:11 78/1
வெஃகிய மன்னன் வீழ் நரகின் வீழ்க யான் – அயோ:11 104/4
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – அயோ:12 47/4
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம் – அயோ:13 4/3
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன்
தருணம் கொள் பேர் ஒளியீர் சம்பாதி-பின் பிறந்த சடாயு என்றான் – ஆரண்:4 25/3,4
தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல் – ஆரண்:6 43/2
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் – ஆரண்:7 14/4
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா – ஆரண்:10 44/2
குன்றின் அடி வந்து படி கொண்டல் என மன்னன்
பொன் திணி கரும் கழல் விழுந்தனள் புரண்டாள் – ஆரண்:10 45/3,4
இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன்
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – ஆரண்:10 155/1,2
வந்தனன் எருவையின் மன்னன் மாண்பு இலான் – ஆரண்:13 6/1
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – ஆரண்:13 19/4
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கிட்:2 26/4
மன்னன் வந்திலன் என் செய்தவாறு-அரோ – கிட்:11 1/4
மன்னன் மைந்தன் மன கருத்து உட்கொளா – கிட்:11 17/3
மன்னன் வைகு இடத்து ஏகினன் மாசு இலான் – கிட்-மிகை:11 3/4
முடியா முடி மன்னன் முடிந்திடவும் – சுந்:4 9/1
மன்னன் ஆணை இதனை மன கொள் நீ – சுந்:5 29/4
குடை கெழு மன்னன் இல் கொண்டு போயினான் – சுந்:12 24/4
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன் – சுந்:12 77/3
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன்
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – சுந்:14 26/2,3
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – யுத்1:2 83/4
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும் நம் – யுத்1:4 35/3
இங்கு இவன் படை இலங்கையர் மன்னன்
தங்கை என்றலும் முதிர்ந்த சலத்தால் – யுத்1:11 21/1,2
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – யுத்1:12 43/2
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – யுத்1:12 43/2
கதம் மிஞ்சிய மன்னன் முனே கடுகி – யுத்1-மிகை:3 20/2
மன்னவர்_மன்னன் கூற மைந்தனும் வணங்கி ஐயா – யுத்1-மிகை:9 16/1
மன்னன் முன் புக வன் கண் அரக்கரும் – யுத்2:15 46/2
விண்டு அங்கு அது தீர்ந்தது மன்னன் வெகுண்டான் – யுத்2:18 237/4
பொங்கியது என்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில் – யுத்2:19 276/2
ஏகி தனி மன்னன் இருந்துழி புக்கு – யுத்3:21 2/1
மன்னன் முன் நின்ற மகோதரற்கு இ மொழி வழங்கும் – யுத்3:22 92/4
அரி குல மன்னன் நீலன் அங்கதன் குமுதன் சாம்பன் – யுத்3:22 119/1
ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன் அப்பால் – யுத்3:22 139/3
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான் – யுத்3:22 146/4
மன்னன் ஆணையின் போயினன் மகோதரன் வந்தான் – யுத்3:22 184/3
வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை – யுத்3:26 22/1
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – யுத்3:26 52/3
ஏம்பலுற்று எழுந்த மன்னன் எ வழி எய்திற்று என்றான் – யுத்3:30 2/1
வன்னி என்பவன் புட்கர தீவுக்கு மன்னன்
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – யுத்3:30 38/3,4
மன்னன் மகன் வீரர் மயங்கினரால் – யுத்3:31 213/4
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார் – யுத்4:34 7/2
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் – யுத்4:36 18/2
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – யுத்4:37 6/1
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட நின்று இவை புகன்றான் – யுத்4:40 103/3,4
மன்னன் ஆதி என் சொல்லை மறாது என்றான் – யுத்4:41 61/4
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான் – யுத்4:41 100/4
மன்னன் இன்று வதைத்தது சோபனம் – யுத்4-மிகை:40 3/4
மன்னன் மா முனி விருந்தும் உண்டு அகம் மகிழ்ந்தனனால் – யுத்4-மிகை:41 204/4

TOP


மன்னன்-பால் (2)

வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – பால:13 14/4
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால்
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ – அயோ:5 22/2,3

TOP


மன்னனால் (1)

மன்னனால் பெற்ற வலி இது வென்றியும் அதனால் – யுத்4-மிகை:41 117/4

TOP


மன்னனின் (2)

காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – அயோ:2 76/2
மற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி – யுத்3:26 73/1

TOP


மன்னனுக்கு (2)

உய்ய தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி அறம் கடவாது அருள் – அயோ:2 25/2,3
தூதர் உற்று ஓடினர் தொழுது மன்னனுக்கு
ஓதினர் ஓதல் கேட்டு உளம் துளங்கினான் – சுந்-மிகை:10 11/3,4

TOP


மன்னனும் (11)

முறை எலாம் முடித்த மன்னர்_மன்னனும் மூரி தேர் மேல் – பால:17 2/1
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும் மன்னனும்
கிட்டிய போது உடல் கிடைக்க புல்லினார் – பால:19 65/1,2
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான் – அயோ:1 12/2
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – அயோ:6 10/2
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும்
அழிவுறு நெஞ்சினன் அரற்றினான்-அரோ – ஆரண்:4 20/3,4
வன் துணை உளன் என வந்த மன்னனும்
பொன்றினன் எனக்கு இனி புகல் என் என்கின்றாள் – ஆரண்:13 45/1,2
வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம் – கிட்:14 60/3
மூடரும் மொழியார் என்ன மன்னனும் முறுவல் செய்தான் – சுந்:6 58/4
மன்னனும் உவந்த தன் முனிவு மாறினான் – யுத்1:2 2/4
மான வேல் கை இலங்கையர் மன்னனும்
ஏனையோரும் இராமனை எய்தினார் – யுத்1:8 70/3,4
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி – யுத்3:21 22/2

TOP


மன்னனே (6)

வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – பால:4 6/4
வைகுறு கோசல மன்னர்_மன்னனே – பால:5 87/4
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – அயோ:11 51/4
மன்னனே அவனியை மகனுக்கு ஈந்து நீ – அயோ-மிகை:1 1/1
வளம் படு நெடு நில மன்னர்_மன்னனே – அயோ-மிகை:1 18/2
மனத்து இடர் நீங்கினார் இல்லை மன்னனே – அயோ-மிகை:10 4/4

TOP


மன்னனேல் (1)

மன்னவர்_மன்னனேல் கணவன் மைந்தனேல் – அயோ:2 56/2

TOP


மன்னனை (19)

ஏகி மன்னனை கண்டு எதிர்கொண்டு அவன் – பால:11 1/1
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான் – அயோ:1 48/1
முத்த வெண்குடை மன்னனை முறைமுறை தொழுதார் – அயோ:1 75/3
மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன் – அயோ:4 19/2
ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான் – அயோ:4 230/3
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – அயோ:6 9/2
ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும் – அயோ:11 75/1
கொற்ற மண்கணை குமுற மன்னனை
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர் – அயோ:11 119/3,4
வழுவினன் அதனை நீக்க மன்னனை கொணர்வான் என்றான் – அயோ:13 33/4
போர்த்தனர் மன்னனை புகழ்ந்து வாழ்த்தினர் – அயோ-மிகை:2 4/3
பிறிந்தார் சீற்றம் மன்னனை அஞ்சி பிறிகில்லார் – சுந்:3 153/2
வந்தனை விளம்புதி கவியின் மன்னனை
சுந்தர தோளனை தொடர்ந்து காத்து போய் – சுந்:5 38/2,3
வாங்கினாள் தன் மலர்_கையில் மன்னனை முன்னா – சுந்:5 80/1
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா – சுந்:12 130/3
மதி காய் குடை மன்னனை வைது உரையா – யுத்2:18 7/2
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – யுத்3:28 15/3
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய – யுத்3:30 49/1
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு – யுத்4:41 15/3
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை
ஈன்றவள் பகைஞனை காண்டி ஈண்டு எனா – யுத்4:41 109/3,4

TOP


மன்னனோடு (1)

மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ – சுந்:10 22/3

TOP


மன்னா (8)

என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – அயோ:3 34/4
மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 8/1
மட்டு அவிழ் மலர் குழலினாளை இனி மன்னா
விட்டிடுதுமேல் எளியம் ஆதும் அவர் வெல்ல – யுத்1:2 53/2,3
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா – யுத்1-மிகை:2 11/4
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா – யுத்2:19 7/2,3
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா
தந்திரம் வானவர் தானவர் என்றும் – யுத்3:20 9/2,3
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – யுத்3:26 12/4
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் – யுத்3:29 55/3,4

TOP


மன்னான்-அவனும் (1)

மன்னான்-அவனும் இடரின் மயங்கி மைந்தா மைந்தா – அயோ-மிகை:4 2/2

TOP


மன்னி (2)

மா மணி மண்டபம் மன்னி மாசு அறு – பால:5 75/1
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி – யுத்4:39 13/3

TOP


மன்னிய (4)

ஆய மன்னிய அன்பினர் என்று இவர் – அயோ:4 225/2
மன்னிய சோதியும் அரக்கன் மைந்தனும் – சுந்-மிகை:10 9/2
மன்னிய மனித்தரோடும் குரங்கொடும் மலைவென் என்றால் – யுத்1-மிகை:9 16/3
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி – யுத்4-மிகை:41 235/3

TOP


மன்னின் (2)

மன்னின் தோன்றினோம் முன்னம் மாண்டுளோம் – யுத்3:24 110/3
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் – யுத்4:41 65/1

TOP


மன்னு (11)

மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – பால:5 34/3
மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – பால:5 61/3
பொறை மன்னு வானவரும் தானவரும் பொரும் ஒரு நாள் – பால:12 8/2
மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள் – கிட்:14 64/2
மன்னு மா மயேந்திர தலத்து வந்ததால் – கிட்-மிகை:16 2/4
மன்னு சோலையில் மாருதியும் வர – சுந்-மிகை:3 7/2
பொங்கு ஒளி மன்னு கோடி புரந்த ஆதித்தர் சுற்ற – சுந்-மிகை:11 5/4
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – யுத்4:40 121/2
மன்னு வீரரும் எழுபது வெள்ள வானரரும் – யுத்4:41 16/2
மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா – யுத்4-மிகை:41 45/3
மன்னு பொன் கொடிகள் ஆட மாட மாளிகையின் ஆங்கு – யுத்4-மிகை:41 51/1

TOP


மன்னுக (1)

மன்னுக கதிரோன் மைந்தன்-தன்னொடும் மருவி என்றான் – யுத்4-மிகை:42 54/4

TOP


மன்னுடை (1)

மன்னுடை சேனை வெள்ளம் நால் ஐந்து மழையின் பொங்கி – யுத்3:21 8/2

TOP


மன்னுதி (1)

மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா – பால:23 86/3

TOP


மன்னும் (14)

மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து – பால:7 42/1
மறை மன்னும் மணி முடியும் ஆரமும் வாளொடு மின்ன – பால:12 8/1
மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை – அயோ:1 32/3
வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி – அயோ:3 13/1
பின் குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல் பேணேன் – அயோ:4 128/1
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல் – அயோ:4 147/3
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – அயோ:8 41/2
பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும்
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – அயோ:9 1/1,2
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு – அயோ:10 55/2
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் – யுத்1:2 98/3
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த – யுத்4:33 13/3
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு – யுத்4:40 21/2
மன்னும் தொல் புரம் நோக்கியே மணி நகை முறுவல் – யுத்4-மிகை:41 31/2
மன்னும் நுண் தூசும் மாவும் மதமலை அரசும் ஈயா – யுத்4-மிகை:42 54/2

TOP


மன்னுயிர் (11)

மடங்கல் போல் மொய்ம்பினான் முன்னர் மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறு அமைத்து தேவரோடு – பால:6 4/1,2
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான் – பால:7 26/4
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – பால:7 40/3
மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன் – யுத்1:3 78/3
மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன் – யுத்1:4 111/1
பொதுவின் மன்னுயிர் குலங்களும் துணிந்தன பொழிந்த – யுத்1:6 27/3
சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர்
வீடு பெற்றன இடை மிடைந்த வேணுவின் – யுத்1:6 51/1,2
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான் – யுத்1:12 26/2
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் மன்னுயிர் புடைத்து தின்றான் – யுத்1:14 4/2
மன்னுயிர் தொகை மகிழ்ந்திட ஒரு தனி வாழ்ந்தான் – யுத்1-மிகை:3 7/4
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – யுத்3:31 230/3

TOP


மன்னுயிர்-தமக்கு (1)

மன்னுயிர்-தமக்கு நீள் வலமும் துள்ளவே – பால:5 89/4

TOP


மன்னுயிர்க்கு (4)

மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கிட்:7 154/4
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் உளன் ஒரு தக்கோன் – யுத்1:3 19/4
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் – யுத்1:3 82/1
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே – யுத்1:8 24/2

TOP


மன்னுயிர்க்கும் (1)

மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும்
நீ ஆதி முதல் தாதை நெறி முறையால் ஈன்று எடுத்த – ஆரண்:1 52/2,3

TOP


மன்னுயிர்கட்கு (1)

வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி மன்னுயிர்கட்கு எல்லாம் – யுத்1:9 17/1

TOP


மன்னுயிர்கள் (3)

மெய்யை தான் சிறிது உணர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – ஆரண்:1 58/1,2
வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன்னுயிர்கள்
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கிட்:12 39/2,3
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – யுத்1:3 135/4

TOP


மன்னுயிரின் (1)

மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை – யுத்4:40 51/1

TOP


மன்னுயிரும் (1)

ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் – யுத்3:31 141/4

TOP


மன்னே (2)

மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று – அயோ:4 49/3
மாதா அனையாய் மன்னே தெளிவாய் – ஆரண்:12 78/2

TOP


மன்னை (5)

மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – அயோ:4 215/2
மா இயல் தானை அ மன்னை நீங்கலா – அயோ:5 1/2
வஞ்சனை மானின் பின் மன்னை போக்கி என் – சுந்:4 17/1
மன்னை கொல்லிய வந்தது வாரா – யுத்1:3 96/3
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை – யுத்4:37 8/4

TOP


மன்னைத்தான் (1)

மன்னைத்தான் மைந்தனைத்தான் மாருதத்தின் காதலைத்தான் – யுத்2:17 84/2

TOP


மன்னையும் (2)

வல்லை மைந்த அம் மன்னையும் என்னையும் – ஆரண்:4 35/3
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் இன்னல் குறைவு இல்லா – கிட்:17 19/2

TOP


மன்னொடு (1)

கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும் – யுத்4:41 16/3

TOP


மன்னொடே (1)

மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான் – யுத்2:19 75/3

TOP


மன்னோ (38)

நா முதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ – பால:2 5/4
வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – பால:3 69/4
மதியினை வாங்கி ஒப்பு காண்குவர் குறவர் மன்னோ – பால:16 6/4
வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ – பால:24 29/4
தானவன் அனைய மன்னன் கொல்ல யான் சலித்து மன்னோ – பால:24 32/4
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – ஆரண்:5 3/4
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – ஆரண்:10 1/4
புலன் எலாம் தெரிப்பது ஒரு புனை மணிமண்டபம்-அதனில் பொலிய மன்னோ – ஆரண்:10 2/4
மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – ஆரண்:10 3/4
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – ஆரண்:10 4/4
சென்றனன் என்ப மன்னோ தேவருக்கு அமுதம் ஈந்த – சுந்:2 98/3
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – சுந்:4 35/4
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – சுந்:4 56/4
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – சுந்:8 8/4
ஏறினன் என்ப மன்னோ இந்திரன் இகலின் இட்ட – சுந்:10 7/1
மழை குரல் இடியின் சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ – சுந்:10 14/4
சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம் – சுந்:11 14/1
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – சுந்:14 33/4
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும் மன்னோ – யுத்1:2 89/4
வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – யுத்1:2 95/4
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – யுத்1:3 135/4
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில் – யுத்1:7 3/1
பற்றினன் என்ப மன்னோ பண்டு தான் பல நாள் செய்த – யுத்1:9 23/3
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ – யுத்2:16 19/4
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – யுத்2:16 141/4
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – யுத்2:17 26/4
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – யுத்2:19 8/4
கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை – யுத்2:19 189/3
மழை குரல் தேரின் மேலான் மாபெரும்பக்கன் மன்னோ – யுத்3:20 30/4
களைவு அரும் துன்பம் நீங்க கண்டனன் என்ப மன்னோ
விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய – யுத்3:22 141/3,4
கண்டனன் என்ப மன்னோ கண்களால் கருத்தில் ஆவி – யுத்3:26 90/3
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – யுத்4:41 28/4
கரை தெரிவு இலாத போக களிப்பினுள் இருந்தான் மன்னோ – யுத்4:42 20/4
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ வாழ்வு மன்னோ – யுத்4-மிகை:41 264/4
சரயுவின் புனலும் தந்தார் சங்கு இனம் முரல மன்னோ – யுத்4-மிகை:42 24/4
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ – யுத்4-மிகை:42 25/4
பரசியே வணங்கும்-தோறும் பதயுகம் சேப்ப மன்னோ – யுத்4-மிகை:42 39/4
ஒருங்குற உதவி பின்னர் உதவினன் விடையும் மன்னோ – யுத்4-மிகை:42 66/4

TOP


மன (57)

மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார் – பால:3 4/3
பிதிர்ந்தது எம் மன துயர் பிறங்கல் என்று கொண்டு – பால:5 68/1
கம்பம் இல் கொடு மன காம வேடன் கை – பால:10 49/1
மன துயர் அகன்றிட வணங்கி கூறுவான் – பால-மிகை:5 11/4
வந்து நிற்க எனா மன நினைப்பின் முன் – பால-மிகை:6 6/3
தெருளும் நல் அறமும் மன செம்மையும் – அயோ:2 19/3
துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் – அயோ:2 46/4
எழுது பாவை அன்னாள் மன துணுக்கமொடு எழுந்தாள் – அயோ:4 213/4
வன் புல கல் மன மதி இல் வஞ்சனேன் – அயோ:5 22/1
பன்ன_அரும் கொடு மன பாவிபாடு இரேன் – அயோ:11 86/2
மன கடுப்பினன் மா தவத்து ஓங்கலை – அயோ:14 3/2
மாண்டு உக மலைந்து எமர் மன துயர் துடைப்பாய் – ஆரண்:3 52/4
மற்று ஓர் வெம் சிலை இன்மை மன கொளா – ஆரண்:9 15/3
நிலையா மன வஞ்சனை நேயம் இலா – ஆரண்:11 44/3
மாயம் எனல் அன்றி மன கொளவே – ஆரண்:11 51/3
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம் – ஆரண்:12 27/3
நீல மேனி அ நெடியவன் மன நிலை திரிய – ஆரண்:13 75/1
மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை – ஆரண்:13 105/3
வழுவினையாம் என மன கொடு ஏங்கினேன் – ஆரண்:14 84/3
உன்னி மாதவி உவந்து மன வேகம் உதவி – ஆரண்-மிகை:1 2/4
என்பதை மன கொடு இடர் ஏறிய கருத்தாள் – ஆரண்-மிகை:10 15/1
மன்னன் மைந்தன் மன கருத்து உட்கொளா – கிட்:11 17/3
வந்தனன் உன் மன கருத்து யாது என்றான் – கிட்:11 23/4
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கிட்:11 47/4
மற்றவரும் மற்று அது மன கொள வலித்தார் – கிட்:14 43/1
பறிந்து வினை பற்று அற மன பெரிய பாசம் – கிட்:14 47/3
வெவ் வள அரக்கனை மன கொள வியந்தான் – சுந்:2 62/4
நங்கையர் மன தவம் நவிலல்-பாலதோ – சுந்:3 68/4
பெண்மையும் அழகும் பிறழா மன
திண்மையும் முதல் யாவையும் செய்ய ஆய் – சுந்:3 106/1,2
மானுயர் இவர் என மன கொண்டாய் எனின் – சுந்:3 123/1
வள்ளல் மொழி வாசகம் மன துயர் மறந்தாள் – சுந்:4 62/2
முறிந்து உதிர நூறி என் மன சினம் முடிப்பேன் – சுந்:5 4/2
மன்னன் ஆணை இதனை மன கொள் நீ – சுந்:5 29/4
தாம்பினின் பற்றி தந்து என் மன சினம் தணித்தி என்றான் – சுந்:8 1/4
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி – சுந்:10 18/3
நீதியும் மன கொள நிறுவி நின்றவும் – சுந்:12 23/2
மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு – சுந்-மிகை:14 40/3
மன சினத்த அனந்தனும் வாழ்வு இகந்து – யுத்1:8 43/3
கல்வி-கண் மிக்கோன் சொல்ல கரு மன நிருத கள்வர் – யுத்1:9 29/1
குன்றினும் உயர்ந்தது என்றால் மன நிலை கூறலாமோ – யுத்1:14 10/4
மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – யுத்2:16 7/1
மான வெம் கண் அரக்கன் மன கொளா – யுத்2:19 154/3
வென்றி வெம் படையினால் உன் மன துயர் மீட்பென் என்றான் – யுத்2:19 300/3
கழிந்தது எம் மன துயர் என்று கண்ணன் மேல் – யுத்2-மிகை:16 52/3
வினை அறுந்தது வேறு இனி பிறப்பு இலை என்று தன் மன வேகம் – யுத்2-மிகை:16 55/3
தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை – யுத்4:33 10/3
சிலை மேவும் கடும் கணையால் படு களத்தே மன தீமை சிதைந்து வீழ்ந்தான் – யுத்4:37 203/2
கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல் – யுத்4:38 23/3
மன களிக்கு மற்று உன்னை அம் மானவன் – யுத்4:40 17/2
மங்கையர் மன நிலை உணர வல்லரோ – யுத்4:40 63/4
தன்னை காட்டுதற்கு என்பது மன கொளல் தகுதி – யுத்4:40 109/2
துனி உழந்திட துயர் தரு கொடு மன தொழிலோர் – யுத்4:41 41/2
மறுக்கும் என்று மன கொளல் மா நிலத்து – யுத்4-மிகை:37 28/3
அன்னவை மன கொள கருதும் ஆகையால் – யுத்4-மிகை:40 15/2
தனக்கும் மற்று இவள் தாய் என மன கொள தகுதி – யுத்4-மிகை:40 21/2
பொய் இலா மன திரிசடை விடை என போனாள் – யுத்4-மிகை:41 29/4
வாங்கு-மின் மன துயர் வாய்மையால் என்றான் – யுத்4-மிகை:41 227/4

TOP


மன_கதி (1)

மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – யுத்2:16 7/1

TOP


மனக்கு (13)

வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை – பால:11 18/3
மனக்கு இனியாரை நாடி வகுப்பல் யான் வேள்வி என்ன – பால-மிகை:11 26/2
மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய் – அயோ:2 72/4
மனக்கு அரும் புதல்வனை என்றல் மன்னவன் – அயோ:5 31/2
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து – அயோ:11 48/3
மன் முன்னே தழீஇ கொண்ட மனக்கு இனிய துணைவனேல் – அயோ:13 27/3
மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும் – அயோ:14 96/1
மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான் – ஆரண்:12 47/4
மனக்கு உகந்தன புகன்ற அ உரை பொறாமையே – சுந்-மிகை:14 23/3
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய் – யுத்1:3 33/3
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – யுத்2:16 135/4
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – யுத்2:17 24/4
மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு – யுத்4:40 23/3

TOP


மனக்கொடு (2)

மாதா அனையாளை மனக்கொடு நீ – ஆரண்:13 9/2
மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை வானோர் – யுத்1:2 103/1

TOP


மனக்கொண்ட (1)

குருசில் சிந்தையை மனக்கொண்ட கொற்ற வெண்குடையான் – அயோ:1 70/1

TOP


மனக்கொண்டேயும் (1)

வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும்
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – சுந்:14 40/1,2

TOP


மனக்கொள் (1)

வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – ஆரண்:6 128/4

TOP


மனக்கொள்வாள் (1)

வைத்த வேதிகை செய்தி மனக்கொள்வாள் – சுந்:3 24/4

TOP


மனக்கொளா (2)

மங்கை தீ அனையாளும் மனக்கொளா
செம் கை சூல வெம் தீயினை தீய தன் – பால:7 45/2,3
மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா
உற்ற வேதத்தின் உம்பரின் ஓங்கினான் – ஆரண்:11 74/3,4

TOP


மனங்கள் (3)

கண்டவர் மனங்கள் கைகோப்ப காதலின் – பால:14 24/1
மனங்கள் போல முகமும் மறைக்குமே – பால:21 28/4
கண்கள் களிப்ப மனங்கள் களிப்பார் – பால:23 96/4

TOP


மனங்களில் (2)

மனங்களில் நுழைந்து அவர் மாந்து தேறலை – பால:19 55/3
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர் – பால:21 18/1

TOP


மனங்களும் (2)

ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும்
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – அயோ:3 59/3,4
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன் – யுத்4:40 103/3

TOP


மனங்கொண்டு (1)

மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு மறையோன் – யுத்4-மிகை:41 152/1

TOP


மனத்த (2)

செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – பால:10 13/3
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும் – ஆரண்:11 58/3

TOP


மனத்தது (2)

சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி – சுந்:1 34/3
தருவோம் நின் மனத்தது தந்தனமால் – யுத்2:18 69/4

TOP


மனத்தர் (5)

தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர்
முத்த வெண்குடை மன்னனை முறைமுறை தொழுதார் – அயோ:1 75/2,3
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கிட்:15 26/4
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று – சுந்:1 12/2
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி – யுத்2:18 181/3
கறவையும் கன்றும் போல களிக்கின்ற மனத்தர் ஆகி – யுத்2-மிகை:19 5/2

TOP


மனத்தவர் (1)

மட மங்கையர் ஆய் என் மனத்தவர் ஆயினாரே – ஆரண்:10 144/4

TOP


மனத்தவள் (1)

உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான் – அயோ:3 13/4

TOP


மனத்தவளோடும் (1)

மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்
கார் கடல் போல் கருணை கடல் பண்டை – பால:23 98/2,3

TOP


மனத்தவன் (4)

களி படா மனத்தவன் காணின் கற்பு எனும் – கிட்:1 9/1
வேறுற்ற மனத்தவன் இன்ன விளம்பி நோவ – சுந்:4 88/1
அறிந்த மனத்தவன் அ எழுவே கொடு – சுந்:9 50/3
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் – யுத்4:40 65/3

TOP


மனத்தவாய் (1)

நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய்
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே – அயோ:3 53/3,4

TOP


மனத்தள் (1)

ஓகை கொண்டு களிக்கும் மனத்தள் உயர்ந்தாள் – சுந்:5 75/2

TOP


மனத்தன் (12)

மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – பால:5 31/2
கன்றிய மனத்தன் கழறுற்றிடுவதானாள் – ஆரண்-மிகை:10 14/4
அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கிட்:7 124/2
வெம் கதம் வீசிய மனத்தன் விம்மலன் – கிட்:16 28/1
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – சுந்:2 212/2
காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான் – சுந்:11 19/4
ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான் – யுத்1:9 24/2
துன்பு அடைத்த மனத்தன் சுமாலி சேய் – யுத்2:15 68/2
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி – யுத்2:19 183/2
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – யுத்2:19 200/3
தொழும் தொழிலானை நோக்கி துணுக்குற்ற மனத்தன் தோன்றல் – யுத்2:19 286/2
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ – யுத்3:25 21/3

TOP


மனத்தனாய் (1)

வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர – யுத்4-மிகை:41 281/2

TOP


மனத்தாய் (1)

செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல் – ஆரண்:4 23/3

TOP


மனத்தார் (3)

தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் – அயோ:12 6/4
மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார் – யுத்3:22 179/4
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார் – யுத்4:32 51/4

TOP


மனத்தால் (8)

மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால்
இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல் – அயோ:2 77/3,4
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – அயோ:3 42/2
நினைவன மனத்தால் வாயால் நிகழ்ந்தது நிகழ்த்தலுற்றாம் – அயோ:3 91/4
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால்
செற்றிலள் கை துணை சென்னியில் வைத்தாள் – ஆரண்:14 54/1,2
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால்
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்து என்ன – யுத்1:6 4/2,3
மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான் – யுத்3:27 152/1
அ பொன் படை மனத்தால் நினைந்து அர்ச்சித்து அதை அழிப்பாய் – யுத்3:27 158/1
மாட்டுவன் ஒருவன் அன்றே இறுதியில் மனத்தால் என்றான் – யுத்4:34 13/4

TOP


மனத்தாள் (3)

தாழ தாழாள் தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள் – பால:17 24/2
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – அயோ:4 143/4
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள் – ஆரண்:14 40/4

TOP


மனத்தான் (8)

தேறிய மனத்தான் செய்த நல்வினை பயன்கள் எல்லாம் – பால:8 2/3
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரே-காண் – பால:12 26/2
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலா திரு மனத்தான்
மன் முன்னே தழீஇ கொண்ட மனக்கு இனிய துணைவனேல் – அயோ:13 27/2,3
கண்ணினில் என கொடு களிப்புறு மனத்தான் – ஆரண்:3 42/4
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – ஆரண்:3 45/4
அ உரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை – ஆரண்:6 33/1
வலிந்து செல்ல மிசை செல்லும் மனத்தான் – யுத்1:11 2/4
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான் அவள் புகுந்து பற்றிக்கொண்டாள் – யுத்4:41 69/4

TOP


மனத்தானை (1)

வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – அயோ:6 23/4

TOP


மனத்தி (1)

கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் என்னா – ஆரண்:6 62/2

TOP


மனத்திடை (5)

பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான் – பால:7 35/4
ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள் – பால:10 42/2
நினைத்தனன் மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல – யுத்1-மிகை:2 19/2
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி – யுத்2:15 251/2
என்பது உன்னி அ விஞ்சையை மனத்திடை எண்ணி – யுத்4:32 24/1

TOP


மனத்தில் (6)

வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான் – பால:5 5/4
கோது இலா குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு – பால:9 25/2
கொன்றான் முற்றும் கொல்ல மனத்தில் குறிகொண்டான் – ஆரண்:11 14/4
களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம் மூள – சுந்:2 81/1
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும் இன்னே காண்டி – யுத்1-மிகை:9 6/3
தம் மனத்தில் சலத்தர் மலை தலை – யுத்3:31 122/1

TOP


மனத்திற்கும் (2)

அம்பின் முன் செலும் மனத்திற்கும் முன் செலும் அனுமன் – யுத்2:15 231/4
கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான் – யுத்3:24 47/2

TOP


மனத்தின் (26)

வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான் – பால:7 17/4
மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின் எண்ணி – பால-மிகை:11 22/1
மழை ஒலித்தன போல் கலித்த மனத்தின் முந்துறு வாசியே – அயோ:3 62/4
செய் வினை நாவாய் ஏறி தீண்டலர் மனத்தின் செல்லும் – அயோ:13 61/3
வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – ஆரண்:10 170/1
சொல்லால் மனத்தின் அடையாள் சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள் – ஆரண்:13 66/4
வரை தடம் தோளினான் மனத்தின் எண்ணினான் – கிட்:7 14/2
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை – கிட்:9 18/3
உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான் – கிட்:11 106/4
வாய் செலல் நன்று என மனத்தின் எண்ணினார் – கிட்:14 24/3
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான் – சுந்:2 136/3
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ – சுந்:3 65/2
முனிவுறு மனத்தின் தாவி முந்துற முடுகுகின்றார் – சுந்:7 11/4
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான் – யுத்1:3 102/2
தெளிவுறல் அரிது இவர் மனத்தின் தீமை நாம் – யுத்1:4 94/1
வாக்கினின் மனத்தின் கையின் மற்று இவர் நலியா வண்ணம் – யுத்1:9 38/3
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன – யுத்2:18 117/2
முடித்தனன் பூசனை மனத்தின் முன்னியே – யுத்2-மிகை:16 50/2
தாண்டுவ குல பரி மனத்தின் தாவுவ – யுத்3:20 40/3
இன்னாத மனத்தின் இலங்கையர்_கோன் – யுத்3:21 3/2
மலை பெரும் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன் மனத்தின் செல்லும் – யுத்3:22 121/1
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – யுத்3:26 60/4
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக – யுத்3:26 86/1
வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தின் போனான் – யுத்3:26 90/1
மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு – யுத்4:36 16/2
மனத்தின் யாவர்க்கும் மறு அறுத்திடும் இவள் மலராள் – யுத்4-மிகை:40 21/3

TOP


மனத்தினர் (4)

ஊடிய மனத்தினர் உறாத நோக்கினர் – பால:14 21/1
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் – அயோ:4 169/3
எழல் உறு மனத்தினர் ஒருமை எய்தினார் – ஆரண்:7 43/4
காந்திய மனத்தினர் புலவி கைம்மிக – ஆரண்:10 38/2

TOP


மனத்தினள் (1)

துனி இருந்த வல் மனத்தினள் தோகையை தொடர்ந்தாள் – ஆரண்:6 84/3

TOP


மனத்தினன் (6)

கண்டு நுண்ணெனும் மனத்தினன் கபில மா முனி-தன் – பால-மிகை:9 37/2
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன் – அயோ:8 9/3
செற்றம் நீங்கிய மனத்தினன் ஒரு சிறை சென்றான் – சுந்:2 135/3
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – சுந்:8 15/2
வந்தான் என் தன் மனத்தினன் என்றான் – யுத்1:3 93/4
வரதன் போய் மறுகாநின்ற மனத்தினன் மாயத்தோனை – யுத்3:28 63/1

TOP


மனத்தினனாய் (1)

கவர் மனத்தினனாய் அந்த கன்னியர்-தம்மை நோக்கி – பால-மிகை:8 4/4

TOP


மனத்தினால் (5)

கமை உறு மனத்தினால் கருத வந்ததோ – பால:23 73/2
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – யுத்1:3 155/3
வருவன போல்வன மனத்தினால் சினம் – யுத்2:19 36/3
கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து – யுத்2:19 37/1
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் – யுத்4:40 71/2

TOP


மனத்தினாலும் (1)

வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி மன்னுயிர்கட்கு எல்லாம் – யுத்1:9 17/1

TOP


மனத்தினாள் (2)

மலை குலங்களின் தூர்க்கும் மனத்தினாள்
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா – ஆரண்:6 68/2,3
மனையின் மாசு துடைத்த மனத்தினாள் – யுத்4:40 11/4

TOP


மனத்தினான் (3)

வாசிப்பாடு அழியாத மனத்தினான்
ஆசைப்பாடும் அ நானும் அடர்த்திட – சுந்:3 98/2,3
மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து – யுத்1:4 124/1
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன – யுத்3:28 47/3

TOP


மனத்தினின் (1)

மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய் பெயும் – கிட்:10 97/1

TOP


மனத்தினும் (7)

கண்ணினும் மனத்தினும் கமலத்து அண்ணல்-தன் – அயோ:12 43/3
கண்ணினும் மனத்தினும் தனி தனி கலந்தான் – சுந்:8 36/4
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல் – யுத்1:2 21/3
வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக – யுத்1:6 29/2
வாட்டம் இல் சிந்தையான் தன் மனத்தினும் கடுகி வல்லே – யுத்1-மிகை:9 3/2
கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது – யுத்2:16 224/2
மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான் – யுத்2:16 273/1

TOP


மனத்தினேற்கு (1)

வார்த்தை உண்டு அதனை கேட்டு நாணுறு மனத்தினேற்கு
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடை தழும்பும் போலாம் – யுத்4:37 207/2,3

TOP


மனத்தினேனுக்கு (1)

மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ வாழ்வு மன்னோ – யுத்4-மிகை:41 264/4

TOP


மனத்தினை (3)

மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர் – பால:21 23/1
கல் அணை மனத்தினை உடை கைகேசியால் – கிட்:11 107/1
வஞ்சனை மனத்தினை பிறப்பு மாறினை – யுத்1:4 7/3

TOP


மனத்து (62)

அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – பால:5 60/3
வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப மென் மலர் – பால:10 49/3
கன்றிய மனத்து உறு காம வேட்கையால் – பால:10 60/3
அருள் இலாள் எனினும் மனத்து ஆசையால் – பால:11 5/1
சிதையும் மனத்து இடர் உடைய செங்கமல முகம் மலர செய்ய வெய்யோன் – பால:11 13/2
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு குளிர் மனத்து
ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – பால:13 55/3,4
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும் – பால:16 47/2
ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள் – பால:17 36/2
மனத்து உறை காதலே வாகை கொண்டதே – பால:19 61/4
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க – பால:20 4/1
அறன் இலா மனத்து அடைகிலா நெடும் தகை அமைத்தான் – பால-மிகை:9 22/4
உற்ற-போது அவர் மனத்து உவகை யார் உரை செய்வார் – பால-மிகை:20 2/4
மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே – அயோ:3 52/4
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி – அயோ:3 113/1
அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ – அயோ:4 12/1
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது – அயோ:4 221/1
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன் – அயோ:11 94/1
கோது_அறு குணத்தினாய் மனத்து கோடியால் – அயோ:12 5/4
கோ முனிய தகும் என்று மனத்து இறை கொள்ளாதே – அயோ:13 23/2
மனத்து இடர் நீங்கினார் இல்லை மன்னனே – அயோ-மிகை:10 4/4
செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும் – அயோ-மிகை:11 7/1
பங்கய செல்வியை மனத்து பாவியா – ஆரண்:6 23/1
மை கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன் – ஆரண்:7 123/3
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் – ஆரண்:8 2/1
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – ஆரண்:9 30/1
மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல் – ஆரண்:10 101/1
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான் – ஆரண்:10 156/1
மந்திரத்து இளையோன் வாய்மொழி மனத்து கொள்ளான் – ஆரண்:11 69/1
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய் – ஆரண்:12 23/4
கன்றிய மனத்து வென்றி கரன் முதல் கணக்கிலோரும் – ஆரண்:12 56/2
கோது உறு மனத்து எரி பிறந்து குறை நாளில் – ஆரண்-மிகை:10 16/2
போகவே என் தன் மனத்து இடர் போம் என புகன்றான் – கிட்:4 1/4
குரங்கு என கருதி நாயேன் கூறிய மனத்து கொள்ளேல் – கிட்:7 126/2
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை – கிட்:10 42/3
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை – கிட்:11 74/2
மங்கையர் மேனி நோக்கான் மைந்தனும் மனத்து வந்து – கிட்:11 84/1
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – சுந்:1 41/4
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான் – சுந்:2 41/2
நக்காளை கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான் – சுந்:2 83/1
மருளின் மீன் கணம் விழுங்கிட உலந்தன மனத்து ஓர் – சுந்:13 31/3
தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்-தன்னை – சுந்-மிகை:3 19/3
என்று அருந்ததி மனத்து எம்மை ஆளுடை – சுந்-மிகை:4 2/1
மனத்து அறிவு அழிந்து சோர மா கடல் இரைப்பு தீர – சுந்-மிகை:6 1/3
நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து
ஏயது முடித்தும் என்று இனிது மேயினான் – யுத்1:4 22/3,4
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ – யுத்1:4 46/1
மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும் – யுத்1:13 19/2
ஊனுடை பிறவி தீர்ந்தேன் என மனத்து உவந்து ஆங்கு அண்ணல் – யுத்1-மிகை:4 12/3
மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும் – யுத்2:15 214/1
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – யுத்2:16 41/4
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – யுத்2:17 26/4
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்து கொள்ளா – யுத்2:17 70/1
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான் – யுத்2:18 33/2
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான் – யுத்3:22 156/2
துன்னினர் மனத்து அனல் சுறு கொண்டு ஏறிட – யுத்3-மிகை:31 52/3
அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை – யுத்4:38 20/1
உத்தம நீ மனத்து உணர்ந்திலாமையால் – யுத்4:40 61/4
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் – யுத்4:40 108/2
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் – யுத்4:40 111/1
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன் – யுத்4:41 58/4
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார் – யுத்4-மிகை:41 109/2
தப்பு அற காண்பென் என்று ஐயன் தன் மனத்து
ஒப்பு அற எண்ணும் முன் உம்பர் நாடு வந்து – யுத்4-மிகை:41 274/2,3
மயர்வு அறு மனத்து வீரர் இமைப்பிலர் மயங்கி நின்றார் – யுத்4-மிகை:42 12/4

TOP


மனத்துள் (4)

என பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான் – ஆரண்:4 16/1
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – ஆரண்:6 42/2
தக்கிலன் மனத்துள் யாதும் தழுவிலன் சலமும் கொண்டான் – ஆரண்:6 63/3
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – யுத்4:38 6/2

TOP


மனத்துளே (1)

ஆன-போதினில் ஐயன் மனத்துளே
தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார் – யுத்4-மிகை:41 96/1,2

TOP


மனத்துறு (1)

போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய் – யுத்2:16 279/4

TOP


மனத்தே (2)

நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – அயோ:13 68/3
மாயாது ஒன்றே அன்றி மனத்தே மலி துன்பத்து – சுந்-மிகை:3 25/3

TOP


மனத்தேன் (2)

ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – ஆரண்:6 34/3
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – சுந்:4 72/2

TOP


மனத்தை (6)

மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய – பால:13 11/3
உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை
துறத்தி நீ எனும் சொல் சுடும் நின் குல தொல்லோர் – அயோ:1 45/1,2
மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார் – அயோ:3 70/1
மறைந்துபோய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை
அறிந்து தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் – யுத்3:22 80/1,2
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும் – யுத்3:24 66/1
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட – யுத்3:26 75/3

TOP


மனத்தையும் (5)

மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – பால:3 11/4
நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால் – ஆரண்:10 130/3
சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் என் – யுத்1:3 47/2
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ – யுத்2:16 19/4
காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர் – யுத்3:20 33/1

TOP


மனத்தொடு (1)

புறத்தும் உளதோ என மனத்தொடு புகன்றான் – பால:22 31/4

TOP


மனத்தொடும் (2)

என்று ஐயன் மனத்தொடும் எண்ணினன் மற்று – பால-மிகை:23 2/1
தொண்டை வாய் மயில் அன்னாளை மனத்தொடும் தொழுது நின்றான் – யுத்3-மிகை:26 5/4

TOP


மனத்தோடு (1)

அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான் – ஆரண்:11 7/4

TOP


மனத்தோய் (1)

மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய் – அயோ:2 72/4

TOP


மனத்தோர் (1)

மோது வீரர் மற்று ஆயிர வெள்ளம் மொய் மனத்தோர்
காது வெம் கொலை கரி பரி கடும் திறல் காலாள் – யுத்3-மிகை:30 5/2,3

TOP


மனத்தோர்க்கு (1)

அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் – யுத்4:41 113/2

TOP


மனத்தோர்கள் (1)

தீங்கு அணுகும் செய்நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள்
தாங்க அரும் பாவங்களையும் எனக்காக தவிர்க்க என – யுத்4-மிகை:41 80/2,3

TOP


மனதில் (1)

புன் தொழில் அரக்கர் மனதில் புகை எழும்ப – ஆரண்-மிகை:10 14/3

TOP


மனந்தலை (1)

மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார் – ஆரண்:10 42/1

TOP


மனப்பட (1)

மனப்பட எனக்கு உரை-வழங்குவீர் என்றான் – ஆரண்:4 16/4

TOP


மனம் (119)

பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – பால:3 13/2
தம் மனம் என மருள் தையலார்களே – பால:5 42/4
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – பால:5 58/2
மறைதலம் மனம் எனும் மத்த யானையின் – பால:10 40/3
ஏகும் நல்வழி அல்வழி என் மனம்
ஆகுமோ இதற்கு ஆகிய காரணம் – பால:11 10/1,2
கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் போல் – பால:11 15/3
ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால் – பால:12 30/4
தோற்றனென் என மனம் துளங்குகின்றதால் – பால:13 1/2
மைந்தர் பேச மனம் களித்து ஓடுவார் – பால:14 41/4
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன் – பால:17 15/1
மனம் என தாழ்தியோ வருதியோ என்றாள் – பால:19 25/4
மனம் குழை நறவமோ மாலைதான்-கொலோ – பால:19 43/3
எதிர்தலும் தன் மனம் எழுந்து முன் செல – பால:19 49/2
மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல் – பால:21 26/2
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள் – பால:21 28/2
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ – பால:22 19/4
எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும் – பால:23 21/2
தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின் – பால:24 3/3
நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே – பால:24 4/2
எஞ்சல்_இல் மனம் எனும் இழுதை ஏறிய – அயோ:1 18/3
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான் – அயோ:1 48/1
கூறினார் அது மனம் கொண்ட கொற்றவன் – அயோ:1 77/2
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன் – அயோ:3 56/3
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம்
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள்-அரோ – அயோ:4 8/3,4
வற்புறுத்தி மனம் கொள தேற்றுவான் – அயோ:4 15/4
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – அயோ:4 75/4
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் – அயோ:4 102/4
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென் கோள் இழைத்தாள் – அயோ:4 130/2
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் – அயோ:4 140/2
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – அயோ:5 36/4
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல் – அயோ:6 13/3
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – அயோ:6 23/4
பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும் – அயோ:9 1/1
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – அயோ:9 46/4
கூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப – அயோ:10 12/2
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள் – அயோ:11 93/4
மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே – அயோ:12 51/4
கண்ணொடு மனம் சுழல் கறங்கு போல ஆய் – அயோ:14 56/3
இற்றதோ இவன் மனம் என்று எண்ணுவான் – அயோ:14 102/2
மண் துளங்க வய அந்தகன் மனம் தளரவே – ஆரண்:1 7/4
காணா மனம் நொந்து கவன்றனனால் – ஆரண்:2 25/1
மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – ஆரண்:6 114/4
விண்டாரே அல்லாரோ வேண்டாதார் மனம் வேண்டின் – ஆரண்:6 123/1
தேவரோடு கற்றறிந்துளிரோ மனம் திகைத்தீர் – ஆரண்:8 3/4
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி – ஆரண்:10 1/2
உரகர்கள் தம் மனம் உலைந்து சூழவே – ஆரண்:10 11/4
ஆறு மனம் அஞ்சினம் அரக்கரை என சென்று – ஆரண்:10 56/1
பொன் மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட – ஆரண்:10 87/1
ஒறுத்து மனம் உற்றது முடிப்பென் ஒழிகல்லேன் – ஆரண்:11 30/2
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா – ஆரண்:11 72/4
மனம் என களித்தது கண்ணின் மாலையே – ஆரண்:12 28/4
கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள் – ஆரண்:13 51/2
அரும் சிறை உற்றனள் ஆம் எனா மனம்
பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும் – ஆரண்:13 57/2,3
கண்டனன் மனம் என களிக்கும் கண்ணினான் – ஆரண்:13 62/4
மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் அஞ்சி வஞ்ச வினையேன் – ஆரண்:13 67/2
புண்ணினூடு உறு வேல் என மனம் மிக புழுங்கி – ஆரண்:13 78/3
நீ ஐயா தவம் இழைத்துடைமையால் நெடு மனம்
தூயையா உடையையால் உறவினை துணிகுவார் – கிட்:3 14/3,4
மறம் திறம்பல் வலியம் எனா மனம்
புறம் திறம்ப எளியவர் பொங்குதல் – கிட்:7 106/1,2
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கிட்:10 11/4
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கிட்:13 30/1
உய்வுறுத்துவென் மனம் உலையலீர் ஊழின் வால் – கிட்:14 28/1
சிற்பமும் மயன் மனம் வருந்தி செய்தது – கிட்:14 31/4
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா மனம் எண்ணி – கிட்-மிகை:17 1/3
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – சுந்:2 69/3
காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட – சுந்:2 208/3
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – சுந்:3 77/3
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – சுந்:3 112/1
தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – சுந்:4 113/4
மாண்டாள் என்று மனம் தேறி – சுந்:5 46/3
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவ போனார் – சுந்:8 13/4
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான் – சுந்:8 35/4
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும் – சுந்:12 46/2
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – சுந்:12 47/2
வல் வாய் வெய்யோன் ஏவலும் எல்லாம் மனம் வைத்தாள் – சுந்-மிகை:3 24/3
வென்றி வெம் சிலையினான் மனம் விழைந்திடாது – சுந்-மிகை:5 2/2
மனம் துளக்குற வளைத்தனர் எண் திசை மருங்கும் – சுந்-மிகை:7 6/4
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல – யுத்1:1 7/1
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – யுத்1:3 20/1
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு – யுத்1:4 122/3
வில்லியை திரு மனம் வெதுப்பும் வேட்கையால் – யுத்1:5 4/2
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – யுத்1:5 50/1
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – யுத்1:6 5/2
பனி தரும் கிரி தம் மனம் பற்று_அறு – யுத்1:8 30/3
மனம் மிக நாணி ஒன்றும் வாய் திறந்து உரைக்கலாற்றான் – யுத்1-மிகை:12 3/2
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – யுத்2:15 155/4
உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன் – யுத்2:16 125/2
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – யுத்2:17 48/2
தெற்றின புருவத்தோன் தன் மனம் என செல்லும் தேரான் – யுத்2:19 100/3
கொண்ட ஆகுலத்தால் மனம் கூசியே – யுத்2-மிகை:15 13/3
அரக்கன் மனம் கொதித்து ஆண்தகை அமலன் தனக்கு இளையோன் – யுத்2-மிகை:15 24/1
மனம் நெருப்பு எழ கொதித்து ஒரு மனிதன் என் வலியை – யுத்2-மிகை:15 31/2
மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற – யுத்2-மிகை:16 10/2
மனம் நடுங்கினர் வாய் புதைத்து ஓதினார் – யுத்2-மிகை:16 13/4
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான் – யுத்3:22 188/3
குரு மணி திரு மேனியும் மனம் என குலைந்தான் – யுத்3:22 195/2
வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – யுத்3:22 224/1
மாய கொடு வினை ஒப்பன மனம் ஒப்பன கழுகின் – யுத்3:27 103/3
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – யுத்3:27 108/2
பித்தன் மனம் தளர்ந்தான் இனி பிழையான் என பகர்ந்தான் – யுத்3:27 128/4
கன வெம் கதிரவன் வெம் படை துரந்தான் மனம் கரியான் – யுத்3:27 130/3
கோனும் பிற பிற தேவர்கள் குழுவும் மனம் குலைந்தார் – யுத்3:27 132/3
ஒண்ணாதன உளவோ என மனம் தேறினர் உவந்தார் – யுத்3:27 139/2
கடுப்பு அது கருத்தும் அது கட்புலன் மனம் கருதல் கல்வி இல வேல் – யுத்3:31 138/3
கண்டே மனம் வைப்பது கற்பில காண் – யுத்3-மிகை:28 4/2
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – யுத்4:32 29/4
மகர நன் மீன் வந்தன காணா மனம் உட்கி – யுத்4:33 16/2
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – யுத்4:36 23/4
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச – யுத்4:37 138/1
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வீய – யுத்4:37 200/1
சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – யுத்4:37 202/4
உன்ன செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான் – யுத்4:40 111/2
துயக்கு இலாதவர் மனம் என தூயது சுரர்கள் – யுத்4:41 2/2
பொங்கிய விமானம் தானும் மனம் என எழுந்து போன – யுத்4:41 30/4
துறக்கை-தானும் என்றாள் மனம் தூய்மையாள் – யுத்4:41 76/4
வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர் கரத்தின் பல்-கால் – யுத்4:42 7/1
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே – யுத்4-மிகை:41 97/4
கண்குலா மனம் களித்தவன் கழல் மிசை பணிந்து – யுத்4-மிகை:41 158/2
மனம் நெகிழ்ந்து இரு கண்கள் நீர் வார அங்கு அமலன் – யுத்4-மிகை:41 169/3
முதிர் தரு துணைவரோடும் முனி மனம் தொடர போனான் – யுத்4-மிகை:41 269/4

TOP


மனம்-கொண்டு (1)

கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – யுத்4:32 25/4

TOP


மனமா (1)

நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா
முனைவர்க்கும் ஒத்தி அமரர்க்கும் ஒத்தி முழு மூடர் என்னும் முதலோர் – யுத்2:19 259/2,3

TOP


மனமும் (24)

கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி – பால:2 16/1
போவது புரிபவர் மனமும் பொன் விலை – பால:7 15/3
பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே – பால:7 15/4
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – பால:10 8/3
கள் என நரம்பு வீக்கி கையொடு மனமும் கூட்டி – பால:10 11/2
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன் – பால:10 41/1
கறுத்தாய் உருவம் மனமும் கண்ணும் கையும் செய்யாய் – அயோ:4 57/1
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும் – அயோ:6 6/3
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – ஆரண்:10 84/3
போனான் மனமும் செயலும் புகல்வாம் – ஆரண்:11 40/4
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – ஆரண்:13 64/4
தோகையர் மனமும் தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற – சுந்:10 13/4
வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்து உரை – சுந்:12 21/3
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன் – யுத்1:12 41/4
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – யுத்2:16 13/3
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும் – யுத்2:16 163/1
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் – யுத்3:26 54/2
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி – யுத்3:26 59/3
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய – யுத்3:28 7/3
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும் – யுத்3:29 3/1
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால் – யுத்4:36 21/1
பதைக்கின்றது ஓர் மனமும் இடை படர்கின்றது ஒர் சினமும் – யுத்4:37 46/1
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான் – யுத்4:41 62/4
தொழுதனன் மனமும் கண்ணும் துளங்கினன் சூழ ஓடி – யுத்4-மிகை:41 263/1

TOP


மனமே (1)

மறைந்தன திசைகள் எல்லாம் வானவர் மனமே போல – யுத்2:18 196/1

TOP


மனமோ (1)

எல்லாம் உள ஆயினும் என் மனமோ
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம் – பால:23 18/2,3

TOP


மனவினில் (1)

மனவினில் சுடர் மா முக மாட்சியாள் – யுத்4:40 18/2

TOP


மனன் (3)

வாழிய என அவர் மனன் உறு கடவுள் – பால:5 128/3
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கிட்:14 54/4
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் – சுந்:4 28/2

TOP


மனனின் (1)

கண்ணின் கடுகும் மனனின் கடுகும் – யுத்3:20 96/1

TOP


மனனும் (2)

மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட மேல் வீழா – அயோ:4 76/2
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன் குணங்கள் தூயோன் – யுத்4:40 41/4

TOP


மனனே (3)

வரு நாள் அயலே வருவாய் மனனே
பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய் – பால:23 4/2,3
மனனே எனை நீயும் மறந்தனையோ – பால:23 16/4
தத்துறுவது என்னை மனனே தளரல் அம்மா – ஆரண்:10 61/2

TOP


மனனோடு (1)

மழு வாள் உறினும் பிளவா மனனோடு
அழுவேன் இனி இன் இடர் ஆறிட யான் – யுத்3:23 21/1,2

TOP


மனிசர் (1)

மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – யுத்2:17 35/3

TOP


மனிசரை (1)

புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி – யுத்2:16 40/3

TOP


மனிசன் (2)

ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – யுத்2:15 143/4
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை – யுத்2:19 204/2

TOP


மனிசனுக்காக (1)

அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது – யுத்1:14 23/3

TOP


மனித்தரை (1)

வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்-மின் என்னா – ஆரண்:8 1/2

TOP


மனித்தரோடு (1)

சிந்தினென் மனித்தரோடு அ குரங்கினை தீர்ப்பென் என்றான் – யுத்3:26 10/3

TOP


மனித்தரோடும் (1)

மன்னிய மனித்தரோடும் குரங்கொடும் மலைவென் என்றால் – யுத்1-மிகை:9 16/3

TOP


மனித்தன் (2)

மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று நன்று எனா – யுத்3-மிகை:31 19/3
என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான் – யுத்4:37 22/4

TOP


மனித்தனார் (1)

மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – யுத்4:38 28/4

TOP


மனிதர் (15)

ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – பால:5 35/1
மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் – அயோ:1 40/1
வானரங்களும் வானவர் இருவரும் மனிதர்
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும் – சுந்:12 45/1,2
சிந்த நூறி சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப – சுந்:12 120/2
தொகை நிலை குரங்கு உடை மனிதர் சொல்லி என் – யுத்1:2 45/1
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – யுத்1:2 85/4
குரக்கு இனத்தவரொடும் மனிதர் கொள்ளை நீர் – யுத்1:4 14/2
நணியர் வந்து மனிதர் நமக்கு இனி – யுத்1:9 42/1
மற்று எலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில் – யுத்1:9 82/1
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – யுத்3:22 30/3
துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால் – யுத்3:22 226/3
குல குலம் ஆக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும் – யுத்3:27 81/3
வெம் சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்டது இல்லை – யுத்3:29 53/2
மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம் – யுத்3:31 43/4
மனிதர் ஆளில் என் இராக்கதர் ஆளில் என் வையம் – யுத்3-மிகை:31 7/4

TOP


மனிதர்-தம்மை (1)

ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – சுந்:3 142/3

TOP


மனிதர்-தம்மோடு (1)

தானவரே முதலோரை தனு பயந்தாள் மதி என்பாள் மனிதர்-தம்மோடு
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால் சுரபி என்பாள் – ஆரண்-மிகை:4 2/1,2

TOP


மனிதர்-பால் (3)

கூறிய மனிதர்-பால் கொற்றம் கொள்ளலை – யுத்1:2 78/3
நண்ணின மனிதர்-பால் நண்பு பூண்டனை – யுத்1:4 6/1
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை – யுத்1:4 7/2

TOP


மனிதர்க்கு (4)

தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம் – யுத்3:23 3/1
அங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலென் – யுத்3:27 64/1
அந்தரத்து அமரரும் மனிதர்க்கு ஆற்றலன் – யுத்3:27 65/3
ஆங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலேன் – யுத்3-மிகை:27 4/1

TOP


மனிதரது (1)

உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம் – யுத்3:30 39/2

TOP


மனிதரால் (1)

சூழ் வினை மனிதரால் தோன்றிற்றாம் எனா – யுத்1:2 44/3

TOP


மனிதரின் (1)

வன் பகை மனிதரின் வைத்த வன்பினை – யுத்1:4 5/2

TOP


மனிதருக்கு (1)

மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய் – யுத்3:27 167/3

TOP


மனிதரும் (1)

மண் இயல் மனிதரும் குரங்கும் மற்றவும் – யுத்1:2 34/2

TOP


மனிதரே (2)

சீரியர் மனிதரே சிறியம் யாம் எனா – யுத்1:2 43/3
அம்பினால் சிறு மனிதரே நன்று நம் ஆற்றல் – யுத்3:30 36/3

TOP


மனிதரேனும் (1)

பதவிய மனிதரேனும் பைந்தொடி நின்னை தந்த – சுந்:3 144/1

TOP


மனிதரை (14)

வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல் – யுத்1:2 16/1
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – யுத்1:2 27/3
போய் இனி மனிதரை குரங்கை பூமியில் – யுத்1:2 29/1
ஆண்டு சென்று அரிகளோடும் மனிதரை அமரில் கொன்று – யுத்1:9 68/1
சிறு தொழில் மனிதரை கோறி சென்று எனக்கு – யுத்2:16 85/2
கூறினான் குரங்கொடு மனிதரை
நீறது ஆக்குவென் என்று நெருப்பு எழ – யுத்2-மிகை:15 12/2,3
கொள்ளை வெம் செரு இயற்றுதி மனிதரை குறுகி – யுத்3:22 93/4
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி – யுத்3:22 127/2
கூனுடை குரங்கினோடு மனிதரை கொன்று சென்று அ – யுத்3:27 82/3
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – யுத்3:27 98/4
முரண் தடம் தண்டும் ஏந்தி மனிதரை முறையை குன்றி – யுத்3:27 163/1
சயம் கொடு தருவென் இன்றே மனிதரை தனு ஒன்றாலே – யுத்3:28 7/4
கலங்கலிர் இன்றே சென்று மனிதரை கடப்பென் என்றான் – யுத்3:28 15/4
சீதை என்பவள்-தனை விட்டு அம் மனிதரை சேர்தல் – யுத்3:30 50/2

TOP


மனிதரோடு (1)

கோன் அழன்று உருத்து வீரம் குன்றிய மனிதரோடு
வானர குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின் வாளால் – யுத்1-மிகை:9 15/2,3

TOP


மனிதரோடே (2)

இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால் – ஆரண்:12 83/2
சிற்றியல் சிறுமை ஆற்றல் சிறு தொழில் மனிதரோடே
முற்றிய தா இல் வீர முனிவு என்கண் விளையாதேனும் – சுந்:3 143/1,2

TOP


மனிதற்கு (1)

இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன் – ஆரண்:11 19/3

TOP


மனிதன் (15)

மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – அயோ:4 67/4
ஏக்கம் இங்கு இதன்-மேலும் உண்டோ இகல் மனிதன்
ஆக்கும் வெம் சமத்து ஆண்மை அ அமரர்க்கும் அரிதா – ஆரண்:8 6/1,2
ஈறு ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல் – ஆரண்:12 59/2
வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் விளைய – யுத்1:6 7/3
வள்ளலை பாவிகாள் மனிதன் என்று கொண்டு – யுத்1:6 39/1
உறு பகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல் – யுத்2:15 147/1
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – யுத்2:16 28/3
நொந்திலென் இனையது ஒன்றும் நுவன்றிலென் மனிதன் நோன்மை – யுத்2:19 288/3
மதியிலி மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன் போலாம் – யுத்2-மிகை:15 23/2
மனம் நெருப்பு எழ கொதித்து ஒரு மனிதன் என் வலியை – யுத்2-மிகை:15 31/2
வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும் வலியனேனும் – யுத்2-மிகை:16 1/2
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – யுத்3:22 221/3
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால் – யுத்3:31 218/1
மண்ணின் மீது அனந்த கோடி மனிதன் என்பர் அல்ல வெம் – யுத்3-மிகை:31 20/2
மன்னர் தொல் குலத்து அவதரித்தனை ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – யுத்4:40 86/1,2

TOP


மனிதன்-தன் (1)

மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன்
உந்து சிலை பகழிக்கு உண்ண கொடுத்தேனே – யுத்2:18 268/3,4

TOP


மனிதனால் (1)

தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின் – சுந்:3 123/3

TOP


மனிதனும் (1)

வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – யுத்1:2 108/4

TOP


மனு (19)

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி – பால:1 5/1
மனு வென்ற நீதியான் மகவு இன்றி வருந்துவான் – பால:12 16/4
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை – பால:20 23/3
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறை எ நாளும் – பால-மிகை:0 41/1
மனு குல நாயகன் வாயில் முன்னினான் – அயோ:2 12/2
மயில் முறை குலத்து உரிமையை மனு முதல் மரபை – அயோ:2 71/3
சூழ்வின் செல்வம் துய்த்தி-கொல் தோலா மனு நூலின் – அயோ:6 21/2
வன் திண் சிலை கைம் மனு என்னும் வயங்கு சீர்த்தி – அயோ-மிகை:4 8/3
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – ஆரண்:3 53/1
வல்லை நீ மனு முதல் மரபினோய் என – ஆரண்:14 91/3
இயல் தரும் புலமை செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வா – கிட்:2 27/3
குரக்கு_இனத்து அரசை கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ – கிட்:7 85/2
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான் – கிட்:7 121/4
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால் – கிட்:11 5/2
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ – யுத்1:4 57/2
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும் – யுத்2:19 179/1
வருந்தல் நீதி மனு நெறி யாவையும் – யுத்4:39 1/1
வையகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் செல்ல – யுத்4-மிகை:42 71/2
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறையே என்றும் – யுத்4-மிகை:42 72/1

TOP


மனுகுலத்தே (1)

எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி – பால:5 33/3

TOP


மனுநெறி (2)

வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை – பால:5 30/1
மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூல் – யுத்4-மிகை:42 33/1

TOP


மனுபரன் (1)

மனுபரன் அனுமன்-தன்னை வரவழைத்து ஈசன் வன்மை-தனை – யுத்4-மிகை:41 105/1

TOP


மனுவில் (1)

மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும் – கிட்:7 80/3

TOP


மனுவின் (6)

கோலிடை உலகம் அளத்தலின் பகைஞர் முடி தலை கோடலின் மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – பால:3 10/1,2
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – அயோ:4 41/3
வாய் நனி புரந்த மா மனுவின் நூல் முறை – அயோ-மிகை:1 10/1
மக்களும் விலங்கே மனுவின் நெறி – கிட்:7 118/3
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோ மகன் – கிட்:11 108/4
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – சுந்:1 29/2

TOP


மனுவினை (1)

ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார் – பால:12 3/1

TOP


மனுவும் (2)

மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – அயோ:4 67/4
ஆதியும் மனுவும் நின் அரிய மைந்தற்கு – அயோ-மிகை:1 17/1

TOP


மனை (40)

மனை சிலம்புவ மங்கல வள்ளையே – பால:2 29/4
போதினை வெறுத்து அரசர் பொன் மனை புகுந்தாள் – பால:22 35/4
நல் தவர் அனுச்சை கொடு நல் மனை புகுந்தான் – பால:22 42/4
பொன்_தொடி கை கொடு நல் மனை புக்கான் – பால:23 92/4
பிருகு என்னும் பெரும் தவன் தன் மனை
வரு கயல் கண் கியாதி வல் ஆசுரர்க்கு – பால-மிகை:7 21/1,2
பொலன் கொள் தேரொடும் இராகவன் திரு_மனை புக்கான் – அயோ:1 48/4
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும் – அயோ:3 44/3
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் – அயோ:4 176/3
கொடி அடங்கின மனை குன்றம் கோ முரசு – அயோ:4 198/1
தெள் ஒலி சிலம்புகள் சிலம்பு போல் மனை
நள் ஒலித்தில நளிர் கலையும் அன்னவே – அயோ:4 204/1,2
சூடை நல் அணி முனிந்தன தொடர் மனை கொடியின் – அயோ:4 209/2
அனைய வேலை அக மனை எய்தினள் – அயோ:4 223/1
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் – அயோ:9 10/3
வச்சையர் நெடு மனை வாயில் மானவே – ஆரண்:10 125/4
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – ஆரண்:10 164/3
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – ஆரண்:11 11/2
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என – ஆரண்:15 24/2
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கிட்:11 48/3
கவிகள் தம் மனை என கனக ராசியும் – கிட்:14 33/2
மரம் அடங்கலும் கற்பகம் மனை எலாம் கனகம் – சுந்:2 9/1
பொன் நகர் வீதி-தோறும் புது மனை புகுகின்றாரை – சுந்:2 117/4
போர் இயற்கை இராவணன் பொன் மனை
சீர் இயற்கை நிரம்பிய திங்களா – சுந்:2 165/1,2
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய் – சுந்:2 177/2
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – சுந்:2 201/2
தூண்ட_அரு மணி விளக்கு அழலும் தொல் மனை
கீண்டதால் வான ஏறு எறிய கீழை நாள் – சுந்:3 42/3,4
பொன் மனை புக்க அ பொரு_இல் போதினில் – சுந்:3 53/1
பேண நோற்றது மனை பிறவி பெண்மை போல் – சுந்:3 69/1
பிறர் மனை எய்திய பெண்ணை பேணுதல் – சுந்:4 14/1
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ – சுந்:13 32/4
கண்ட அ தனி கடி நகர் நெடு மனை கதிர்கட்கு – சுந்-மிகை:2 1/2
மன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள் – யுத்1:2 50/3
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – யுத்1:10 10/3
காத்திரத்தர் மனை காவல் விரும்பும் – யுத்1:11 16/3
பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – யுத்2:16 129/4
தாக்கு அணங்கு அனையவள் பிறர் மனை என தடுத்தனென் தக்கோர் முன் – யுத்2:16 322/2
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – யுத்2:18 254/3
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – யுத்3:26 70/4
மனை பொடி பட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டும் – யுத்3:26 77/3
ஞான நாதனை திருவொடு நன் மனை கொணர்ந்தான் – யுத்4:41 39/3
செம் தழல் வேள்வி செற்றோர் தீ மனை இடுவோர்-தம்-பால் – யுத்4-மிகை:41 65/2

TOP


மனை-கண் (1)

மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார் – யுத்1:9 55/1

TOP


மனை-தன்னில் (1)

மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – பால:23 12/3

TOP


மனை-தொறும் (1)

ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான் – சுந்:7 43/4

TOP


மனை-தோறும் (1)

கடிய மா மனை-தோறும் கடும் கனல் – சுந்:13 1/4

TOP


மனைக்கிழத்திக்கு (1)

கோதமன் தன் மனைக்கிழத்திக்கு உரைத்த கொடும் சாபம் எனும் – பால-மிகை:12 1/1

TOP


மனைக்கு (2)

பொருந்து நன் மனைக்கு உரிய பூவையை – கிட்:3 35/3
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – சுந்:2 194/3

TOP


மனைகள் (1)

கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் கூட்டி – யுத்1:10 14/2

TOP


மனைகள்-தொறும் (1)

விரிந்த குருதி பேராறு ஈர்த்து மனைகள்-தொறும் வீச – சுந்:8 49/2

TOP


மனைகள்-தோறும் (1)

தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான் – சுந்:12 132/3

TOP


மனைகளும் (1)

தக்க மந்திர தலைவர் மா மனைகளும் தாவி – சுந்:2 142/3

TOP


மனையன (4)

பழையர்-தம் மனையன பழ நறை நுகரும் – பால:2 50/1
உழவர்-தம் மனையன உழு தொழில் புரியும் – பால:2 50/2
மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின் – பால:2 50/3
கிழவர்-தம் மனையன கிளை பயில் வளை யாழ் – பால:2 50/4

TOP


மனையாளோ (1)

இ குறி உடை கொடி இராமன் மனையாளோ
அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று – கிட்:14 49/2,3

TOP


மனையிடை (1)

வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – யுத்1:2 95/4

TOP


மனையில் (5)

மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – அயோ:10 37/4
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும் – ஆரண்:10 77/3
சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய – சுந்:2 110/2
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில்
ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த – சுந்:13 35/2,3
மனையில் பொலி மாக நெடும் கொடி மாலை ஏய்ப்ப – சுந்-மிகை:1 12/1

TOP


மனையின் (12)

வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார் – பால:2 20/3
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – பால:9 13/3
மனையின் நீங்கிய மக்களை வைகலும் – அயோ:7 13/1
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் – அயோ:11 38/2
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை – அயோ:11 133/3
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான் – கிட்:7 121/4
மனையின் வாயில் வழியினை மாற்றினால் – கிட்:11 41/2
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் – கிட்:15 50/2
மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும் – சுந்:2 7/2
மனையின் மாசு துடைத்த மனத்தினாள் – யுத்4:40 11/4
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா – யுத்4:40 98/2
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – யுத்4:41 51/4

TOP


மனையினுக்கு (1)

உடன் எடுத்து அவர் மனையினுக்கு உரிய கன்னியர்-பால் – யுத்2-மிகை:16 37/3

TOP


மனையும் (4)

எது வினை இடர் இலை இனிது நும் மனையும்
மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே – பால:5 130/3,4
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான் – யுத்2:19 153/4
மனையும் மக்களும் வலியரே என்றனன் மறவோன் – யுத்3:30 33/4
வழு இலா வலியர் அன்றோ மக்களும் மனையும் என்றான் – யுத்4-மிகை:41 263/4

TOP


மனையுளாள் (1)

மனையுளாள் தவம் புரிந்தனள் இவண் என வலித்தான் – பால-மிகை:9 1/4

TOP


மனையை (1)

வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான் – அயோ:4 180/4

TOP


மனையோடு (1)

ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம் – அயோ:4 74/1

TOP


மனைவி (2)

மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள் – ஆரண்:12 39/4
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கிட்:11 89/2

TOP


மனைவி-பால் (1)

மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – யுத்1:2 84/3

TOP


மனைவியை (1)

மாயையால் மதி இலா நிருதர்_கோன் மனைவியை
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கிட்:3 14/1,2

TOP


மனோலயம் (1)

மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான் – யுத்4:41 112/2

TOP