தீ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 208
தீ-மேல் 1
தீ-அரோ 1
தீ_இனம் 1
தீக்க 2
தீக்கின்றது 1
தீக்கும் 3
தீகின்றாள் 1
தீகுவ 1
தீங்கின்-பால் 1
தீங்கினன் 1
தீங்கினை 1
தீங்கு 24
தீங்குதான் 1
தீங்கும் 3
தீங்குறு 1
தீச்செல 1
தீட்ட 2
தீட்ட_அரு 1
தீட்டலால் 1
தீட்டாத 1
தீட்டி 4
தீட்டிய 7
தீட்டியது 1
தீட்டின 1
தீட்டினாள் 1
தீட்டு 2
தீட்டும் 1
தீண்ட 20
தீண்ட_அரு 1
தீண்ட_அரும் 2
தீண்டகிற்பது 1
தீண்டல் 1
தீண்டல்-தன்னால் 1
தீண்டலர் 1
தீண்டலால் 1
தீண்டலாவது 1
தீண்டலின் 1
தீண்டலும் 5
தீண்டவும் 1
தீண்டவே 1
தீண்டற்கு 1
தீண்டா 1
தீண்டா-முன் 1
தீண்டா-முன்னம் 2
தீண்டான் 1
தீண்டி 8
தீண்டிய 3
தீண்டில 1
தீண்டிலன் 1
தீண்டின 1
தீண்டினவா 1
தீண்டினள் 1
தீண்டினன் 1
தீண்டினான் 2
தீண்டு 2
தீண்டு-தோறு 1
தீண்டுகின்ற 1
தீண்டுகின்றது 1
தீண்டுதல் 2
தீண்டும் 1
தீண்டுமேல் 1
தீண்டுமோ 1
தீண்டுவான் 1
தீண்டுற்றிலன் 1
தீண்டேன் 1
தீத்த 1
தீதர 1
தீதலால் 1
தீதா 1
தீதினை 1
தீது 53
தீது-அரோ 1
தீது_அற 1
தீது_அறும் 1
தீது_இலர் 1
தீது_இலா 2
தீது_இலாத 1
தீதொடு 1
தீதோ 1
தீந்த 2
தீந்தது 1
தீந்தவா 1
தீந்தன 2
தீந்து 8
தீப்பான் 1
தீப 2
தீபத்தின் 1
தீபம் 7
தீபமும் 2
தீபமே 2
தீம் 25
தீம்பர் 1
தீமுக 1
தீமை 38
தீமை-தன்னால் 1
தீமை-தான் 1
தீமை-அது 1
தீமைகள் 2
தீமைதான் 2
தீமையது 1
தீமையால் 2
தீமையும் 10
தீமையே 1
தீமையை 1
தீமையோ 1
தீமையோர் 1
தீமையோரை 1
தீய்க்கும் 5
தீய்க்குமால் 1
தீய்த்து 2
தீய்தலும் 1
தீய்ந்த 1
தீய்ந்தவள் 1
தீய்ந்தன 2
தீய்ந்திலா 1
தீய்ந்து 4
தீய்ந்துறும் 1
தீய 59
தீயது 1
தீயதே 1
தீயர் 5
தீயரே 1
தீயவர் 21
தீயவரொடு 1
தீயவள் 2
தீயவன் 17
தீயவும் 3
தீயவை 3
தீயள் 1
தீயளால் 1
தீயன் 2
தீயன 9
தீயார் 3
தீயாரின் 1
தீயாரும் 1
தீயால் 2
தீயாள் 1
தீயாளர் 1
தீயிடை 17
தீயில் 5
தீயின் 21
தீயினர் 2
தீயினன் 2
தீயினால் 8
தீயினாள் 1
தீயினான் 1
தீயினில் 3
தீயினும் 4
தீயினை 3
தீயும் 9
தீயுமால் 1
தீயே 4
தீயை 6
தீயையும் 5
தீயொடு 3
தீயொடும் 1
தீயோ 1
தீயோய் 3
தீயோர் 8
தீயோன் 10
தீயோனும் 1
தீர் 33
தீர்க்க 8
தீர்க்ககிற்பார் 1
தீர்க்ககிற்றிலேன் 2
தீர்க்கபாதன் 1
தீர்க்கபாதனும் 1
தீர்க்கல் 1
தீர்க்கினும் 1
தீர்க்கும் 9
தீர்க்குவாரை 1
தீர்க்கையான் 1
தீர்க 7
தீர்கலாது 1
தீர்கில 1
தீர்கிலம் 2
தீர்கிலன் 2
தீர்கிலாது 1
தீர்கிலேன் 1
தீர்குதும் 1
தீர்குவெனோ 1
தீர்கெனோ 1
தீர்த்த 7
தீர்த்தங்கள் 1
தீர்த்தது 1
தீர்த்தம் 6
தீர்த்தமாய் 1
தீர்த்தமும் 1
தீர்த்தல் 2
தீர்த்தற்கு 1
தீர்த்தன் 4
தீர்த்தன்-மாட்டு 1
தீர்த்தன்-மேல் 2
தீர்த்தனன் 2
தீர்த்தனும் 5
தீர்த்தனை 3
தீர்த்தா 1
தீர்த்தாய் 2
தீர்த்தான் 10
தீர்த்தானும் 1
தீர்த்தி 5
தீர்த்திட்டு 1
தீர்த்திரால் 1
தீர்த்து 9
தீர்த்தும் 1
தீர்த்துளது 1
தீர்த்தே 1
தீர்தர 2
தீர்தல் 1
தீர்தலால் 1
தீர்தலும் 2
தீர்தி 4
தீர்தியோ 1
தீர்திர் 1
தீர்திரால் 1
தீர்தும் 2
தீர்ந்த 25
தீர்ந்ததால் 2
தீர்ந்தது 5
தீர்ந்ததோ 2
தீர்ந்தவர் 2
தீர்ந்தவால் 1
தீர்ந்தவே 1
தீர்ந்தவே-கொலாம் 1
தீர்ந்தன 4
தீர்ந்தனர் 3
தீர்ந்தனளோ 1
தீர்ந்தனன் 6
தீர்ந்தாய் 3
தீர்ந்தார் 19
தீர்ந்தால் 1
தீர்ந்தாலும் 1
தீர்ந்தாளோ 1
தீர்ந்தான் 24
தீர்ந்தான்_அல்லன் 1
தீர்ந்தானோ 1
தீர்ந்திட்டு 1
தீர்ந்திலது 1
தீர்ந்திலம் 1
தீர்ந்திலர் 1
தீர்ந்திலன் 1
தீர்ந்திலேனேல் 1
தீர்ந்தீர் 1
தீர்ந்து 25
தீர்ந்தும் 1
தீர்ந்துழி 2
தீர்ந்துளார் 1
தீர்ந்தேம் 1
தீர்ந்தேன் 6
தீர்ந்தோம் 1
தீர்ந்தோர் 1
தீர்ப்ப 1
தீர்ப்பது 2
தீர்ப்பல் 1
தீர்ப்பவள் 1
தீர்ப்பாய் 2
தீர்ப்பார் 2
தீர்ப்பாள் 1
தீர்ப்பான் 11
தீர்ப்பித்தீர் 1
தீர்ப்பின் 1
தீர்ப்பென் 3
தீர்பவர் 1
தீர்வ 1
தீர்வது 10
தீர்வர் 3
தீர்வரோ 2
தீர்வலோ 1
தீர்வன 1
தீர்வார் 1
தீர்வாள் 1
தீர்வான் 2
தீர்விலேன் 1
தீர்வினை 1
தீர்வு 13
தீர்வு_அரும் 1
தீர்வு_இல் 2
தீர்வும் 1
தீர்வுற்று 3
தீர்வுற 1
தீர்வென் 5
தீர்வெனேல் 1
தீர 29
தீரமும் 1
தீரர் 2
தீரவே 2
தீரா 23
தீராத 1
தீராதாய் 1
தீராது 1
தீராது-ஆயின் 1
தீராய் 3
தீரார் 1
தீரான் 1
தீரிய 1
தீரினும் 1
தீருதி 2
தீருதியோ 1
தீரும் 25
தீருமால் 1
தீருமாறு 2
தீருமே 1
தீருமோ 1
தீவம் 2
தீவர் 1
தீவர்க்கு 1
தீவா 1
தீவிகை 1
தீவிடை 4
தீவிய 2
தீவின் 2
தீவினின் 4
தீவினும் 3
தீவினை 52
தீவினைக்கு 1
தீவினைகள் 1
தீவினைகளால் 1
தீவினைதான் 1
தீவினையாலும் 1
தீவினையும் 1
தீவினையே 1
தீவினையேன் 1
தீவினையை 2
தீவினையோடும் 1
தீவினையோர் 1
தீவினையோன் 1
தீவு 2
தீவு-தோறும் 1
தீவுக்கு 1
தீவுகள் 1
தீவும் 2
தீற்றி 2
தீற்றிய 1
தீற்றியே 1
தீற்றும் 1
தீன் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


தீ (208)

பேர மின்னி வாய் விரித்து எரிந்த கண் பிறங்கு தீ
சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா – பால:3 17/2,3
திணி சுடர் நெய் உடை தீ விளக்கமோ – பால:3 50/3
தீ எரி பங்கியும் சிவந்த கண்ணும் ஆய் – பால:5 84/3
மாக வெம் கனல் எனும் வடவை தீ சுட – பால:7 12/3
மங்கை தீ அனையாளும் மனக்கொளா – பால:7 45/2
கதிர் கொள் மூ_இலை கால வெம் தீ முனி – பால:7 46/2
தீ தொழில் இயற்றுவர் என்ற தீயவர் – பால:8 31/3
ஈண்ட அ குமாரனும் கடை கண் தீ உக – பால:8 37/1
தீ விழி சிந்த நோக்கி செய்ததை உணர்ந்து செய்ய – பால:9 21/1
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – பால:10 13/3
அன்ன மென் நடையவட்கு அமைந்த காம தீ
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என – பால:10 61/1,2
உலக்க ஊழி தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான் – பால-மிகை:7 25/4
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ – அயோ:1 24/4
அனையர் ஆதலின் ஐய அ வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை – அயோ:2 17/1,2
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள் – அயோ:2 55/2
தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக – அயோ:2 60/1
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார் – அயோ:3 57/3
சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம் – அயோ:4 103/3
எள்ளூறு தீ கருமம் நேர்ந்தாள் இவள் என்னா – அயோ:4 105/2
மூட்டாத கால கடை தீ என மூண்டு எழுந்தான் – அயோ:4 111/4
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற – அயோ:4 112/1
மின் குற்று ஒளிரும் வெயில் தீ கொடு அமைந்த வேலோய் – அயோ:4 128/4
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க – அயோ:4 130/1
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – அயோ:4 142/2
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய் – அயோ:9 18/4
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல் – அயோ:11 45/3
சின குறும்பு எறிந்து எழு காம தீ அவித்து – அயோ:11 48/1
துடித்தன கபோலங்கள் சுற்றும் தீ சுடர் – அயோ:11 66/1
தீ எரி நரகத்து கடிது செல்க யான் – அயோ:11 99/4
செய்து தீ கலம் திருத்தி செல்வனை – அயோ:11 123/2
கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ – அயோ:12 15/4
நகை மிக கண்கள் தீ நாற நாசியில் – அயோ:13 7/3
செம் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ – அயோ:13 14/3
செடி உடை நெடு நிழல் செய்ய தீ பொதி – அயோ:14 22/2
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – அயோ:14 60/4
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார் – அயோ:14 89/4
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் – அயோ-மிகை:8 1/3
தீ அன கொடியவள் செய்த செய்கையை – அயோ-மிகை:11 5/1
தீ முக திரி சிகை படை திரித்து எறியவே – ஆரண்:1 25/4
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர் – ஆரண்:3 5/3
ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும் – ஆரண்:6 91/1
தேடி போந்தனம் இன்று தீ மாற்றம் சில விளம்பி – ஆரண்:6 115/2
கழுவும் கால வெம் தீ அன்ன காட்சியார் – ஆரண்:7 19/2
தீ எரி விழியினர் நிருதர் சேனையின் – ஆரண்:7 37/3
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன – ஆரண்:7 65/2
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – ஆரண்:7 100/4
தீ உருவ கால் விசைய செவ்வியன வெவ் வாய் – ஆரண்:9 11/1
தீ உருவ கால் விசைய செவ்வியன் வெவ் வாய் – ஆரண்:9 11/3
போது கொண்டு அடுத்தபோது பொங்கு தீ மருந்தினால் – ஆரண்:10 91/2
வேது கொண்டது என்ன மேனி வெந்து வெந்து விம்மு தீ
ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – ஆரண்:10 91/3,4
காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ
சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – ஆரண்:10 104/3,4
தீ பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன் – ஆரண்:12 22/2
தெரிவு அரு நிலையளாக தீ விடத்து அரவம் தானே – ஆரண்:12 63/3
விண் மேல் எழுந்தான் எழ மெல்லியலாளும் வெம் தீ
புண் மேல் நுழைய துடிக்கின்றனள் போல் புரண்டாள் – ஆரண்:13 36/3,4
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் – ஆரண்:13 92/2
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ
ஏறின புருவம் மேல்மேல் இரிந்தன சுடர்கள் எங்கும் – ஆரண்:13 114/2,3
பொறி பிதிர் படலை செம் தீ புகையொடும் பொடிப்ப பொம்மென்று – ஆரண்:13 116/3
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – ஆரண்:14 1/2
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ
வெப்பு உடை விரி கதிர் வெதுப்ப மெய் எலாம் – ஆரண்:14 99/2,3
அழலும் கோள் அரா அகடு தீ விட – கிட்:3 38/3
செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழ சினவி – கிட்:3 77/1
செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன் – கிட்:4 19/3
தீ எழுந்தது விசும்பு உற நெடும் திசை எலாம் – கிட்:5 9/1
தீ பொடித்தன விழி தேவர் நாட்டினும் – கிட்:7 16/3
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ
வெவ்வேறு உலகத்து இவர் மேனியை மானும் என்றான் – கிட்:7 40/3,4
சிரத்தின்-மேல் எறிந்து ஒறுக்குவர் தெழிப்பர் தீ விழிப்பர் – கிட்:7 55/4
தின்று காந்தி விழி-வழி தீ உக – கிட்:7 97/2
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கிட்:7 151/2
விரிப்பவும் ஒத்தன வெற்பு மீது தீ
எரிப்பவும் ஒத்தன ஏசு இல் ஆசைகள் – கிட்:10 7/2,3
நெய் அடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள் – கிட்:10 91/1
தெரிகின்ற சின தீ பொங்க செரு செய்வான் செருக்கி நின்றார் – கிட்:11 81/4
மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து – கிட்:11 112/1
பதங்கள் தீ பருகிட பதைக்கின்றார் பல – கிட்:14 23/3
தீ செல ஒழியவும் தடுக்கும் திண் பில – கிட்:14 24/2
வெப்பு உறு செம் தீ நீர் வளியாலும் விளியாதீர் – கிட்:17 10/1
தழங்கும் செம் தீ சிந்த அடித்தாள் தகவு இல்லாள் – சுந்:2 88/4
கவ்வு தீ கணை மேருவை கால் வளைத்து – சுந்:2 175/1
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் – சுந்:2 197/3,4
கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் கால செம் தீ
விண்டன கண்கள் கீண்டு வெடித்தன கீழும் மேலும் – சுந்:2 216/1,2
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம் – சுந்:3 137/2
புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வு இல்லாய் – சுந்:3 151/1,2
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ – சுந்:4 79/4
ஊழி தீ என உண்ணாவோ – சுந்:5 50/4
கோள் வளை எயிறு தின்று தீ என கொதிக்கின்றாரும் – சுந்:7 14/4
தீ உறு பொறி உடை செம் கண் வெம் கைமா – சுந்:9 38/1
கொழுந்துறு தீ என வெம் சிலை கோலா – சுந்:9 51/2
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – சுந்:9 65/3
கேட்டலும் வெகுளி வெம் தீ கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி – சுந்:10 1/1
புரம் பிழைப்பு அரும் தீ புக பொங்கியோன் – சுந்:12 98/1
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – சுந்:12 118/4
கற்றை வெம் கனலி மற்றை காய தீ முனிவர் காக்கும் – சுந்:12 124/2
முற்றுறு மும்மை செம் தீ முப்புரம் முருங்க சுட்ட – சுந்:12 124/3
வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி வெம் தீ
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி – சுந்:12 126/1,2
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் – சுந்:13 3/3
தீ கொளுந்தினவும் தெரிகின்றிலார் – சுந்:13 5/4
பருகு தீ மடுத்து உள்ளுற பற்றலால் – சுந்:13 11/1
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ – சுந்:13 32/4
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் – சுந்:13 38/4
வேல் கொடு கோலினர் வெம் தீ
வால் கொடு தானும் வளைந்தான் – சுந்:13 48/3,4
சேறு இட ஊர் அடு செம் தீ
ஆறிட ஓடினது ஆறாய் – சுந்:13 50/3,4
விட்டு உயர் விஞ்சையர் வெம் தீ
வட்ட முலை திரு வைகும் – சுந்:13 55/1,2
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – சுந்:14 10/2
சொன்ன வாள் அரக்கன் சுடு தீ சுடும் – சுந்-மிகை:3 15/3
சினந்து மற்று அவர் தீ எழ படைக்கலம் சிதறி – சுந்-மிகை:7 6/1
தீ எழு பொன்னின் சின்னம் மேவி வீழ் அரக்கர் சேர – சுந்-மிகை:11 6/1
தேன் அவாம் பொழில் தீ பட சிந்திய – சுந்-மிகை:13 3/1
போன தீ சுடர் புண்டரிக தடம் – சுந்-மிகை:13 3/3
தீ எழும் வெகுளி பொங்க மற்று அவன் சேனை-தன்னை – சுந்-மிகை:14 15/3
ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய் – யுத்1:2 49/1
மேவு தீ விடம் உயிர்ப்பன வெயில் பொழி எயிற்றன அ வீரர் – யுத்1:2 88/2
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ – யுத்1:3 133/3
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – யுத்1:3 134/2
துகில் படுத்து உரிக்கும் செம் தீ கண்களை சூலும் சுற்றி – யுத்1:3 138/2
புகைசெயா நெடும் தீ பொங்க உருத்து எதிர் பொருந்த புக்கான் – யுத்1:3 147/2
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – யுத்1:3 153/4
மூட்டிய தீ என முடுகி பொங்கினான் – யுத்1:4 1/3
திருகு வெம் சினத்தன தெறு கண் தீ உக – யுத்1:4 30/3
தீ தொழில் அரக்கர்-தம் மாய செய் வினை – யுத்1:4 92/1
வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெம் தீ மூட்டி – யுத்1:4 109/2
சிந்தி வந்து இறுத்தனன் மதனன் தீ நிறத்து – யுத்1:5 2/3
செறிந்த தம் பெடைகளை தேடி தீ கொள – யுத்1:6 34/3
தீ செலா நெறி பிறிது இன்மையால் திசை – யுத்1:6 36/3
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ
சூழுற உலைந்து போனேன் காத்தருள் சுருதி மூர்த்தி – யுத்1:7 5/3,4
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ – யுத்1:7 6/1,2
தின்று வாயை விழி-வழி தீ உக – யுத்1:9 48/2
தீ சிகை சிவணும் சோதி செம் மணி செய்த தூணின் – யுத்1:10 11/1
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ
ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – யுத்1:11 27/3,4
கன்றி நயனத்திடை பிறந்தன கடை தீ
இன்று முடிவுற்றது உலகு என்று எவரும் அஞ்ச – யுத்1-மிகை:2 14/2,3
துப்புடை கனகன் சேனை தொகை அவை அனைத்தும் செம் தீ
ஒப்புற நகைத்து நீறாய் எரிந்தது ஓர் கடவுள் சீயம் – யுத்1-மிகை:3 24/3,4
சிரத்தொகை அனைத்தையும் துளக்கி தீ எழ – யுத்1-மிகை:4 1/1
செவி துளை இருபதூடும் தீ சொரிந்தென்ன கேட்டு – யுத்1-மிகை:9 14/1
தங்கள் மா படை சாய்தலும் தீ எழ – யுத்2:15 52/1
சென்று சிந்தை புகுதலும் சீற்ற தீ
கன்று கண்ணின்-வழி சுடர் கான்றிட – யுத்2:15 86/2,3
கண் நெடும் கடும் தீ கால கவி குலத்து அரசன் கையால் – யுத்2:15 129/3
தீ எழ விசும்பினூடு செல்கின்ற செயலை நோக்கி – யுத்2:15 134/2
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – யுத்2:15 155/4
பொறிந்து போய் உக தீ உக விசையினின் பொங்கி – யுத்2:15 206/2
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – யுத்2:16 14/2
தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால் – யுத்2:16 30/3
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – யுத்2:16 34/3
தீ கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம் செருவில் ஆவி – யுத்2:16 142/3
கண் இரண்டினும் தீ உக கதிர் முக பகழி – யுத்2:16 232/3
பொடித்த தீ நயனங்கள் பொறுக்கலாமையால் – யுத்2:16 275/3
உற்றனன் ஊழி தீ அவிய ஊதுவான் – யுத்2:16 305/4
செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும் – யுத்2:16 344/3
வெம் துயர் வீங்கி தீ வீழ் விறகு என வெந்து வீழ்ந்தாள் – யுத்2:17 34/4
திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான் – யுத்2:17 91/4
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன – யுத்2:18 117/2
தீ எழ உவரி நீரை கலக்கினான் சிறுவன் அம்மா – யுத்2:18 182/4
தேரிடை நின்று கண்கள் தீ உக சீற்றம் பொங்க – யுத்2:18 208/1
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – யுத்2:18 248/4
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – யுத்2:19 62/3
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – யுத்2:19 86/3
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன – யுத்2:19 115/3
பொழிந்து சென்றனன் தீ என பொங்கினான் – யுத்2:19 150/4
போன வென்றியன் தீ என பொங்கினான் – யுத்2:19 154/4
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ – யுத்2:19 198/3
தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது பொறுத்தேன் – யுத்2-மிகை:15 25/3
தீ அன வெகுளியன் இனைய செய்தனன் – யுத்2-மிகை:16 44/4
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார் – யுத்3:20 68/4
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – யுத்3:21 25/2
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – யுத்3:21 29/4
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – யுத்3:21 33/2
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால் – யுத்3:22 48/4
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி – யுத்3:22 94/2
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான் – யுத்3:22 193/2
புண்-மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன் – யுத்3:22 208/2
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட – யுத்3:24 10/2
செய்ய கொழும் தீ சென்று நெருங்க – யுத்3:26 23/2
விழுந்து வெய்து உயிர்த்து விம்மி வீங்கும் போய் மெலியும் வெம் தீ
கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று – யுத்3:26 44/2,3
தீ கொண்ட வஞ்சன் வீச திசைமுகன் பாசம் தீண்ட – யுத்3:26 82/1
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின் – யுத்3:27 32/2
தீ உற்றன ஒத்த சின கரியே – யுத்3:27 39/4
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி – யுத்3:27 73/1
சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த – யுத்3:27 94/4
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும் – யுத்3:27 103/1
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – யுத்3:27 125/1
இடை ஒன்று அது தடுக்கும்படி செம் தீ உக எய்தான் – யுத்3:27 138/2
தீ முகம் கதுவ ஓடி சென்று அவன் சிரத்தை தள்ளி – யுத்3:28 52/3
சுடர் கொழும் புகை தீ விழி தூண்டிட – யுத்3:29 5/1
தீ பிறந்துளது இன்று என செய்ததால் – யுத்3:29 6/4
உடம்பு இறங்கி கிடந்து உழைத்து ஓங்கு தீ
விடம் பிறந்த கடல் என வெம்பினான் – யுத்3:29 7/3,4
திருகு வெம் சின தீ நிகர் சீற்றமும் – யுத்3:29 8/1
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – யுத்3:30 12/4
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர் – யுத்3:30 27/3
தூர்ப்பர் பலர் மூ_இலை_வேல் துரப்பர் பலர் கரப்பர் பலர் சுடு தீ தோன்ற – யுத்3:31 98/2
தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட சிரம் போய் – யுத்3:31 109/1
தீ விளித்திடு தீபம் நிகர்த்தவால் – யுத்3:31 133/4
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும் – யுத்3:31 192/4
தீ மொய்த்த அனைய செம் கண் அரக்கரை முழுதும் சிந்தி – யுத்3:31 229/1
வடவை தீ சொரி வாளியின் மா மழை – யுத்3-மிகை:31 43/3
தீ எழும் விழியினர் சினம் கொள் சிந்தையர் – யுத்3-மிகை:31 49/2
பூதரம் அனைய மேனி புகை நிற புருவ செம் தீ
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – யுத்4:35 1/1,2
கண்ணின் சிந்திய தீ கடு வேகத்த – யுத்4:37 41/3
செம் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள் – யுத்4:37 52/1
தீ முகம் உடையன சில முகம் உதிரம் – யுத்4:37 90/1
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – யுத்4:37 133/3
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த – யுத்4:37 137/4
இளக்க_அரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு என – யுத்4:37 143/3
சிறக்கும் தேரொடும் கண்டிலன் சீற்ற தீ
பிறக்க நோக்கினன் பின்னுற நோக்கினான் – யுத்4:37 176/3,4
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து – யுத்4:38 33/2
இளையவன்-தனை அழைத்து இடுதி தீ என – யுத்4:40 65/1
சினத்தினால் சுடுதியால் தீ செல்வா என்றாள் – யுத்4:40 71/3
பொங்கு வெம் தீ சுட பொறுக்கிலாமையால் – யுத்4:40 78/2
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு – யுத்4:41 87/2
மரம் படர் கானில் தீ போல் வள்ளல் தன் பகழி மாரி – யுத்4-மிகை:37 2/3
செம் தழல் வேள்வி செற்றோர் தீ மனை இடுவோர்-தம்-பால் – யுத்4-மிகை:41 65/2
தீங்கு அணுகும் செய்நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள் – யுத்4-மிகை:41 80/2

TOP


தீ-மேல் (1)

மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெம் சின தீ-மேல் வீங்கி – யுத்4:34 25/3

TOP


தீ-அரோ (1)

மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – யுத்1:6 53/4

TOP


தீ_இனம் (1)

தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – யுத்3:21 25/2

TOP


தீக்க (2)

தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய் – சுந்:2 50/1
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி – யுத்3:27 11/3

TOP


தீக்கின்றது (1)

தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான் – யுத்3:27 147/1

TOP


தீக்கும் (3)

மூலமும் முற்றிட முடிவில் தீக்கும் அ – கிட்:7 21/2
தீயையும் தீக்கும் தெய்வ செம் கதிர் செல்வன் சீறி – கிட்:16 54/4
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மு மடி கொடியன சுடு சரம் எய்தான் – யுத்1:6 15/3,4

TOP


தீகின்றாள் (1)

தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள் – கிட்:7 22/4

TOP


தீகுவ (1)

கரிகுவ தீகுவ கனல்வ காட்டலால் – பால:10 52/3

TOP


தீங்கின்-பால் (1)

செம்மையின் தருமத்தின் செயலின் தீங்கின்-பால்
வெம்மையின் ஒழுக்கத்தின் மேன்மை மேவினீர் – அயோ:1 84/1,2

TOP


தீங்கினன் (1)

தீங்கினன் சிரத்தின் மேலும் உயிரினும் சீரிது அம்மா – யுத்1:12 44/3

TOP


தீங்கினை (1)

தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – யுத்1:7 17/4

TOP


தீங்கு (24)

தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான் – பால:5 32/3
தீங்கு உடைய கொடியோரை கொல்விக்கும் சிந்தையன் ஆய் – பால:12 27/2
தீங்கு செய் அரக்கர்-தம் வருக்கம் தீயவும் – பால-மிகை:10 3/1
தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின் – அயோ:5 40/1
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா – அயோ:11 27/3
தீங்கு இழைத்த அதனினோ தெய்வம் சீறியோ – அயோ:11 60/3
தீங்கு இழை இராவணன் செய்த தீமை-தான் – அயோ-மிகை:1 2/1
தீயாரின் ஒளித்தியால் வெளி நின்றால் தீங்கு உண்டோ – ஆரண்:1 53/3
பொருள் தீங்கு இல் கேள்வி சுடர் புக்கு வழங்கல் இன்றி – ஆரண்:10 139/2
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கிட்:7 82/3
தீங்கு இயல் அரக்கரும் திருகினார் சினம் – சுந்:9 29/2
தேய கன்று பிடியுற தீங்கு உறும் – சுந்:12 35/2
சேண் தவா நெறி செல் பகல் தீங்கு அற – சுந்-மிகை:5 1/1
தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால் – யுத்1:2 102/2
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள் – யுத்1-மிகை:3 16/4
தீங்கு உறும் தசக்கிரீவன் சிந்தையில் தெளியுமாறே – யுத்1-மிகை:9 7/3
தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கு இலாதோர் – யுத்2:16 139/1
தீங்கு இலா கற்பின் திருமடந்தை சேடி ஆம் – யுத்2:17 88/3
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன் – யுத்2:19 184/3
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – யுத்3:24 30/2
தீங்கு உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் – யுத்3:24 104/4
தீங்கு அணுகும் செய்நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள் – யுத்4-மிகை:41 80/2
தீங்கு உறாவகை சுற்றி திருகி நீர் – யுத்4-மிகை:41 185/2
தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால் – யுத்4-மிகை:41 185/4

TOP


தீங்குதான் (1)

தீங்குதான் இது தமியனை யார் துயர் தீர்ப்பார் – யுத்3:22 197/4

TOP


தீங்கும் (3)

அரும்புவ நலனும் தீங்கும் ஆதலின் ஐய நின் போல் – கிட்:9 29/3
ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும் உயிரின் ஓம்பும் – யுத்1:4 127/2
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி – யுத்2:16 176/3

TOP


தீங்குறு (1)

தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற – யுத்2:15 108/3

TOP


தீச்செல (1)

சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல சேவகன் செனி நேரே – யுத்2:16 325/3

TOP


தீட்ட (2)

தீட்ட_அரு மேனி மைந்தன் சேவடி கமல பூவில் – அயோ:13 34/3
தீட்டியது தீட்ட அரிய செய்கையது செவ்வே – சுந்:4 63/2

TOP


தீட்ட_அரு (1)

தீட்ட_அரு மேனி மைந்தன் சேவடி கமல பூவில் – அயோ:13 34/3

TOP


தீட்டலால் (1)

யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மே வரும் கை அடை வேலும் தேயுமால் – பால:4 8/1,2

TOP


தீட்டாத (1)

தீட்டாத வேல் கண் சிறு தாய் என யாவராலும் – அயோ:4 111/3

TOP


தீட்டி (4)

வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும் – பால:22 12/2,3
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – அயோ:3 74/2,3
தீட்டி மேல் இந்திரன் சிறு கண் யானையின் – ஆரண்:4 6/3
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – யுத்4:40 31/2

TOP


தீட்டிய (7)

சித்திர சுவர் நெடும் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது அ படையின் ஈட்டமே – அயோ:12 49/3,4
தீட்டிய வாள் என தெறு கண் தேவியர் – சுந்:12 61/1
தீட்டிய வாழ்வும் எய்த திருத்திய வாழ்வும் எல்லாம் – சுந்:12 71/3
தீட்டிய மழு வாள் வீரன் தாதையை செற்றான் சுற்றம் – யுத்1:9 36/1
தீட்டிய படை கை வீர சேனையின் தலைவ தெள்ளி – யுத்1:13 18/2
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல – யுத்3:30 4/4
தீட்டிய படிவம் என்ன தோன்றினன் திகைத்த நெஞ்சன் – யுத்4:34 11/4

TOP


தீட்டியது (1)

தீட்டியது தீட்ட அரிய செய்கையது செவ்வே – சுந்:4 63/2

TOP


தீட்டின (1)

திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள் – பால:14 56/2

TOP


தீட்டினாள் (1)

தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு – அயோ:4 162/2

TOP


தீட்டு (2)

தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள் – சுந்:10 46/1
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய – யுத்1:7 6/3

TOP


தீட்டும் (1)

ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண் பலகை நொய்ய – கிட்:13 39/1

TOP


தீண்ட (20)

தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய் – பால:10 69/2
அம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர் கைகள் தீண்ட
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – பால:17 8/1,2
முளரிகள் இராமன் செம் கை முறைமையின் தீண்ட நோற்ற – பால:22 11/2
ஒளிர் அடி கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த – அயோ:13 60/4
தீண்ட இன்று தேறினேன் – ஆரண்:1 67/4
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – ஆரண்:10 68/3
தீரும் என் சிறுவனும் தீண்ட அஞ்சுமால் – ஆரண்:13 56/2
செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான் – ஆரண்:13 59/2
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் – ஆரண்:15 51/3
தேவு சேவடி தீண்டலும் தீண்ட_அரும் – கிட்:11 35/3
தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய் – சுந்:2 50/1
கொண்டனன் துணுக்கம் மெய் தீண்ட கூசுவான் – சுந்:4 22/2
சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா – சுந்:5 67/2
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் உலகம் பூத்த – சுந்:14 32/2
சென்றது தெரிதல் தேற்றாம் சேவடி படியில் தீண்ட
நின்றது ஓர் பொழுதின் அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன் – யுத்1:3 131/2,3
அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவி-அதனினூடு – யுத்2:16 46/3
தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன – யுத்2:18 116/2
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட
ஆயிர கோடி யானை பெரும் பிணத்து அமளி மேலான் – யுத்3:24 10/2,3
தீ கொண்ட வஞ்சன் வீச திசைமுகன் பாசம் தீண்ட
வீ கொண்டு வீழ யானோ பரதனும் வெய்ய கூற்றை – யுத்3:26 82/1,2
தீண்ட வல்லர் இலாத சிலையுமே – யுத்4:37 39/4

TOP


தீண்ட_அரு (1)

தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன – யுத்2:18 116/2

TOP


தீண்ட_அரும் (2)

தேவு சேவடி தீண்டலும் தீண்ட_அரும்
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால் – கிட்:11 35/3,4
தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய் – சுந்:2 50/1

TOP


தீண்டகிற்பது (1)

தீண்டகிற்பது அன்றோ தெறும் காமமே – ஆரண்-மிகை:6 3/4

TOP


தீண்டல் (1)

சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் – ஆரண்:11 72/2

TOP


தீண்டல்-தன்னால் (1)

சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால்
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ – சுந்:6 43/3,4

TOP


தீண்டலர் (1)

செய் வினை நாவாய் ஏறி தீண்டலர் மனத்தின் செல்லும் – அயோ:13 61/3

TOP


தீண்டலால் (1)

செய்ய தாமரை தாள் பண்டு தீண்டலால்
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் – அயோ:7 25/1,2

TOP


தீண்டலாவது (1)

தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம் – சுந்:5 35/3

TOP


தீண்டலின் (1)

அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர் – ஆரண்:6 12/3

TOP


தீண்டலும் (5)

கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்
பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர் – பால:8 24/1,2
செஞ்செவே கமல கையால் தீண்டலும் நீண்ட கொம்பும் – பால:17 7/2
தீண்டலும் உணர்ந்த அ தெய்வ கற்பினாள் – அயோ:2 51/1
தேவு சேவடி தீண்டலும் தீண்ட_அரும் – கிட்:11 35/3
தீண்டலும் மார்பிடை திருவும் நோவுற – கிட்:11 126/1

TOP


தீண்டவும் (1)

தீண்டவும் தாழ்த்தது இல்லை யாரும் அ செங்கணானை – யுத்4:34 18/3

TOP


தீண்டவே (1)

சிந்தின மணி முடி சிகரம் தீண்டவே – கிட்:7 18/4

TOP


தீண்டற்கு (1)

தீண்டற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி – ஆரண்:10 138/2

TOP


தீண்டா (1)

தீண்டா வஞ்சகர் தீண்டா-முன் – சுந்:5 46/2

TOP


தீண்டா-முன் (1)

தீண்டா வஞ்சகர் தீண்டா-முன்
மாண்டாள் என்று மனம் தேறி – சுந்:5 46/2,3

TOP


தீண்டா-முன்னம் (2)

தேவியை தீண்டா-முன்னம் இவன் தலை சரத்தின் சிந்தி – ஆரண்:11 38/1
தீண்டினன் தீண்டா-முன்னம் தெற்கொடு வடக்கு செல்ல – கிட்:11 82/2

TOP


தீண்டான் (1)

தீண்டான் அயன் மேல் உரை சிந்தை-செயா – ஆரண்:12 72/2

TOP


தீண்டி (8)

செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன் – பால:13 6/2
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி – அயோ:6 14/1,2
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – ஆரண்:2 31/3
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – சுந்:2 92/3
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே – யுத்3:26 47/3
சீத நீர் முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி
போதம் வந்து எய்தல்-பால யாவையும் புரிந்து பொன் பூம் – யுத்3:26 61/1,2
தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி
வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னம் – யுத்3:26 64/2,3
பத்தினி-தன்னை தீண்டி பாதகன் படுத்த-போது – யுத்3:26 88/1

TOP


தீண்டிய (3)

தீண்டிய நெடு வரை தெய்வ மத்தினை – ஆரண்:15 12/2
ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால் – ஆரண்:15 38/1
புன் புலத்து அரக்கன் தன்னை தீண்டிய புன்மை போக – யுத்1:12 34/2

TOP


தீண்டில (1)

விளைவு இலது ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா – யுத்3:26 11/4

TOP


தீண்டிலன் (1)

தீண்டிலன் என்னும் வாய்மை திசைமுகன் செய்த முட்டை – சுந்:14 33/1

TOP


தீண்டின (1)

சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – ஆரண்:12 62/2

TOP


தீண்டினவா (1)

தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் தெறித்து – யுத்2:17 82/2

TOP


தீண்டினள் (1)

கைகளின் தீண்டினள் கால கோள்_அனாள் – அயோ:2 50/4

TOP


தீண்டினன் (1)

தீண்டினன் தீண்டா-முன்னம் தெற்கொடு வடக்கு செல்ல – கிட்:11 82/2

TOP


தீண்டினான் (2)

செறி மலர் சேவடி முடியின் தீண்டினான் – கிட்:11 125/4
தீண்டினான் எனின் இத்தனை சேண் பகல் – சுந்:5 20/1

TOP


தீண்டு (2)

தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – சுந்:4 68/4
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – யுத்3:24 38/2

TOP


தீண்டு-தோறு (1)

நீட்டிய நாவினர் நிலத்தில் தீண்டு-தோறு
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர் – கிட்:14 22/1,2

TOP


தீண்டுகின்ற (1)

தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார் – கிட்:15 24/4

TOP


தீண்டுகின்றது (1)

தீண்டுகின்றது செம் கதிர் செல்வனும் – கிட்:13 20/2

TOP


தீண்டுதல் (2)

தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சி – ஆரண்:13 76/1
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ – சுந்:5 19/4

TOP


தீண்டும் (1)

கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும்
புல்லொடு பிறவும் எல்லாம் பொடி பொடி ஆகி போன – யுத்2:16 177/1,2

TOP


தீண்டுமேல் (1)

நன்_நுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என – யுத்1:4 98/3

TOP


தீண்டுமோ (1)

சிறை இருந்தேனை அ புனிதன் தீண்டுமோ – சுந்:4 11/4

TOP


தீண்டுவான் (1)

சிங்க ஏறு அல்லனேல் இதனை தீண்டுவான்
எங்கு உளன் ஒருவன் இன்று ஏற்றின் இ சிலை – பால:13 5/2,3

TOP


தீண்டுற்றிலன் (1)

தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் – ஆரண்:13 7/2

TOP


தீண்டேன் (1)

தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – சுந்:4 113/4

TOP


தீத்த (1)

தீத்த காம தெறு கதிர் தீயினால் – கிட்:1 36/2

TOP


தீதர (1)

வளையொடு திகிரியும் வடவை தீதர
விளைதரு கடு உடை விரிகொள் பாயலும் – பால:5 20/1,2

TOP


தீதலால் (1)

காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால்
சூட்டு அகல்-மேல் எழு பொரியின் துள்ளினார் – கிட்:14 22/3,4

TOP


தீதா (1)

தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன – அயோ:11 78/3

TOP


தீதினை (1)

தீதினை வெறுத்து தேவர்_தேவனாம் சிலை இராமன் – யுத்2-மிகை:16 4/3

TOP


தீது (53)

தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – பால:5 27/4
தீது என்றுள்ளவை யாவையும் செய்து எமை – பால:7 37/1
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால் – பால:8 19/4
தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல் – பால:9 25/1
தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ – பால:20 28/2
தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர – பால-மிகை:7 11/1
செய்கை கொண்டு நடந்து என தீது அறு – பால-மிகை:11 1/2
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த நூலோர் – பால-மிகை:11 12/3
தேரிடை வந்தனன் தீது இலேன் என்கோ – அயோ:5 21/4
தீது இலன்-கொல் திரு முடியோன் என்றான் – அயோ:11 1/4
சிந்தை ஆர தழுவினள் தீது_இலர் – அயோ:11 41/2
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர் – அயோ:14 13/3
நன்று தீது நாடலேன் – ஆரண்:1 66/3
தெறுத்து வந்த தீது எலாம் – ஆரண்:1 68/1
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர் – ஆரண்:3 26/2
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – ஆரண்:6 31/1
தாவியாது தீது எனாது தையலாளை மெய் உற – ஆரண்:10 92/1
தீது உரை செய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ – ஆரண்:11 26/2
தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான் – ஆரண்:13 125/4
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர் – ஆரண்:13 134/3
இன்னுரை அருளி தீது இன்று இருந்தனை போலும் என்றான் – ஆரண்:16 2/3
தீது அவித்து அமைய செய்த செய் தவ செல்வம் நன்றே – கிட்:2 21/4
தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கிட்:4 7/1
தீது தீர்ப்பது என் சிந்தை கருத்து-அரோ – கிட்:7 108/4
நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு – கிட்:7 117/1
செம்மலை நீக்குதும் சிந்தை தீது என – கிட்:14 16/2
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கிட்:15 30/3
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கிட்:15 30/3
தென் தமிழ் உரைத்தோன் முன்னா தீது தீர் முனிவர் யாரும் – சுந்:3 129/1
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது – சுந்:3 146/2
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம் – சுந்:4 77/1
சிறு தொழில் முடித்து அகல்தல் தீது எனல் தெரிந்தான் – சுந்:6 1/3
தீது செய்தவர் தாழ்குவர் இது மெய்ம்மை தெரியின் – யுத்1:3 53/4
தீது இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தை – யுத்1:3 165/1
தீது ஆய் விளைதல் நனி திண்ணம் என செப்பினான் – யுத்1:3 176/3
தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ – யுத்1:4 72/4
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன் – யுத்1:12 41/4
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – யுத்1:14 7/3
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான் – யுத்1:14 9/4
தீது அற்றே தெளிவோடு திகழ்ந்தான் – யுத்1-மிகை:3 17/2
தீது உறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால் – யுத்2:15 107/2
தீது என்று அது சிந்தனை செய்திலெனால் – யுத்2:18 35/1
மற்றும் ஒரு தீது இல் மணி பணி தந்து – யுத்2:18 44/1
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார் – யுத்3:20 14/3
தான் நேர்வது தீது எனவே தணிவேன் – யுத்3:21 5/2
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற – யுத்3:22 156/1
முன்னமே அறிகுவேன் மொழிதல் தீது அது – யுத்3:24 82/2
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ – யுத்3:25 21/3
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி – யுத்3:27 174/3
சென்று தீது இன்மை செப்பி அ தீமையும் விலக்கி – யுத்4:41 43/2
தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து – யுத்4-மிகை:37 29/2
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி – யுத்4-மிகை:41 95/3
தீது இலா இலங்கை_வேந்தும் பின் அபிடேகம் செய்தார் – யுத்4-மிகை:42 28/4

TOP


தீது-அரோ (1)

பின்றுதல் தீது-அரோ பிணங்கும் சிந்தையாய் – சுந்-மிகை:14 32/2

TOP


தீது_அற (1)

தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – பால:5 27/4

TOP


தீது_அறும் (1)

தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கிட்:4 7/1

TOP


தீது_இலர் (1)

சிந்தை ஆர தழுவினள் தீது_இலர்
எந்தை என்னையர் எங்கையர் என்றனள் – அயோ:11 41/2,3

TOP


தீது_இலா (2)

தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல் – பால:9 25/1
தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ – பால:20 28/2

TOP


தீது_இலாத (1)

இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கிட்:15 30/3

TOP


தீதொடு (1)

தீதொடு துணிந்து பினும் எண்ணுதல் சிறப்போ – யுத்1-மிகை:2 21/2

TOP


தீதோ (1)

தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடை தேம்புகின்றாய் – யுத்2:17 62/4

TOP


தீந்த (2)

சிந்திய மொழியன் தீந்த சென்னியன் திகைத்த நெஞ்சன் – யுத்1:7 3/2
கடவ தீந்த வெம் புரத்திடை தோன்றிய கழலோர் – யுத்3:30 27/4

TOP


தீந்தது (1)

தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் – யுத்4:40 72/4

TOP


தீந்தவா (1)

தீந்தவா கண்டும் அரக்கரை செருவிடை முருக்கி – யுத்1:5 68/3

TOP


தீந்தன (2)

வெந்து தீந்தன கரிந்தன பொரிந்தன சில மீன் – யுத்1:6 23/4
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார் – யுத்1:7 15/3

TOP


தீந்து (8)

திக்கு உடை அண்ட கோள புறத்தவும் தீந்து நீரின் – ஆரண்:13 119/3
கள் அடை மரன் இல கல்லும் தீந்து உகும் – கிட்:14 20/2
வெந்து மெய் இறகு தீந்து விழுந்தனென் விளிகிலாதேன் – கிட்:16 55/4
தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய் – சுந்:2 50/1
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால் – சுந்:4 80/1
கோடு தீந்து எழ கொழும் புகை பிழம்பு மீ கொள்ள – யுத்1:6 19/4
தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்த – யுத்2:19 238/2
தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ – யுத்3:26 81/3

TOP


தீப்பான் (1)

சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான்
ஏற்ற மா நுதல் விழியிடை தோன்றினர் இவரால் – யுத்3:30 25/1,2

TOP


தீப (2)

பன்னு கோடி தீப மாலை பாலை யாழ் பழித்த சொல் – ஆரண்:10 95/3
நிரைத்த பொன் குடமும் தீப மாலையும் நிகர்_இல் முத்தும் – கிட்:11 98/2

TOP


தீபத்தின் (1)

தீபத்தின் எரிந்து எழு செம் கணினார் – யுத்3:20 73/2

TOP


தீபம் (7)

செந்தாமரை பூத்து என தீபம் எடுத்தது அன்றே – பால:16 41/4
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம்
இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும் – பால:23 25/1,2
செயிர் அற ஒளிர் தீபம் சிலதியர் கொணர்வாரும் – பால:23 27/2
தீபம் முற்றவும் விட்டு அகன்றன சேயது ஆருயிர் தேய வெம் – அயோ:3 65/2
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க – ஆரண்:10 82/3
பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி-மாட்டு – ஆரண்:14 5/1
தீ விளித்திடு தீபம் நிகர்த்தவால் – யுத்3:31 133/4

TOP


தீபமும் (2)

மாலையும் தீபமும் வழங்குக என்றனன் – பால:5 110/4
பூவும் பூ நிற அயினியும் தீபமும் புகையும் – சுந்:11 54/1

TOP


தீபமே (2)

தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே – அயோ:3 63/4
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும் – யுத்1:7 18/3

TOP


தீம் (25)

தேக்கு எறிந்து வருதலின் தீம் புனல் – பால:1 10/3
தீம் கவி செவிகள் ஆர தேவரும் பருக செய்தான் – பால:2 1/2
தினை சிலம்புவ தீம் சொல் இளம் கிளி – பால:2 29/1
செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல் – பால:3 1/1
கங்கை தீம் புனல் நாடன் கருத்தை அ – பால:7 45/1
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – பால:10 11/4
தென் உண் தேனின் தீம் சுவை செம் சொல் கவி இன்பம் – பால:10 23/2
தெள்ளு தீம் குழை யாவையும் தின்கில – பால:14 36/2
மைந்தரின் நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார் – பால:16 21/4
பாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார் – பால:17 39/4
செக்கர் வானகம் ஒத்தது அ தீம் புனல் – பால:18 21/4
செய்ய தாமரை செல்வியை தீம் புனல் – பால:18 25/3
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன – பால:19 16/2
தீம் கரும்பினும் தித்திக்கும் இன்_சொலார் – பால:21 49/1
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – பால:22 22/4
சிங்க குருளைக்கு இடு தீம் சுவை ஊனை நாயின் – அயோ:4 113/1
நாகமும் சுரந்த தீம் தேன் புனலோடும் அளாவி நவ்வி – ஆரண்:10 14/2
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து – ஆரண்:10 107/1
தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின் செம்பொன் – கிட்:10 29/1
விண்ணின் தீம் புனல் உலகத்தின் நாகரின் வெற்றி – கிட்:12 34/1
சீல மங்கையர் வாய் என தீம் கனி – கிட்:13 18/3
மிடறு தாங்கும் விருப்பு உடை தீம் கனி – கிட்:15 47/3
வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – சுந்:2 110/4
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – சுந்:2 184/1
பண் தரு கிளவி செவ்வி பல்லியத்து ஒழுகு தீம் தேன் – யுத்3-மிகை:22 1/1

TOP


தீம்பர் (1)

செருக்கினால் கணிகைமாரை சேர்பவர் உயிர் கொல் தீம்பர்
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர் ஊன்கள் தின்று – யுத்4-மிகை:41 66/2,3

TOP


தீமுக (1)

தீமுக பகழியால் சினந்து இராகவன் – யுத்4-மிகை:37 21/2

TOP


தீமை (38)

சிற்சிலர் விதி செய்த தீமை ஆம் என்பார் – பால:13 9/4
தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர – பால-மிகை:7 11/1
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல் – அயோ:2 46/3
தேவர்-தம் உலகினும் தீமை செய்து உழல் – அயோ:12 8/1
செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தி – ஆரண்:3 54/1
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – ஆரண்:10 86/4
திருமு இ சிறு மின் பிறை தீமை குறைந்தது இல்லை – ஆரண்:10 136/2
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது – ஆரண்:11 32/3
தேவரும் உளர் தீமை திருத்தினார் – கிட்:7 120/4
கைதவம் இயற்றி யாண்டும் கழிப்ப அரும் கணக்கு இல் தீமை
வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல் – கிட்:7 139/1,2
தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும் – கிட்:9 8/2
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு – கிட்:9 12/2
சீறுவாய் அல்லை ஐய சிறியவர் தீமை செய்தால் – கிட்:11 54/1
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – சுந்:1 40/3
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர – சுந்:1 76/2
சிறிதும் நோக்கலை தீமை திருத்தினாய் – சுந்:12 87/2
தீமை நன்மையை தீர்த்தல் ஒல்லாது எனும் – சுந்:12 90/1
சென்று மற்று அவன் அடி பணிந்து தீமை வந்து – சுந்-மிகை:10 14/2
தெளிவுறல் அரிது இவர் மனத்தின் தீமை நாம் – யுத்1:4 94/1
சீதையை குறித்ததேயோ தேவரை தீமை செய்த – யுத்1:4 115/1
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமை செல்வம் – யுத்1:4 147/3
பொய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது – யுத்1:8 67/2
சீதையை விடுதி-ஆயின் தீரும் இ தீமை என்றான் – யுத்1:9 81/4
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – யுத்2:15 250/3
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ – யுத்2:16 129/3
கண்ணுதல் தீமை செய்ய கமலத்து முளைத்த தாதை – யுத்2:16 140/1
கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனை காத்து – யுத்2:16 152/1
சென்று தீய நும் முனோன் தெரிந்து தீமை தேடினான் – யுத்2-மிகை:16 7/2
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – யுத்3:24 45/3
தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது வேறும் இன்னும் – யுத்3:26 76/1,2
சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை
பேதை பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத – யுத்3:26 78/2,3
உற்ற தீமை தீர்க இன்றொடு என்று கூறினார் நிலம் – யுத்3-மிகை:31 12/3
முடிந்தது மூலத்தானை மூ_உலகு இருண்ட தீமை
விடிந்தது மேலை வானோர் வெம் துயர் அவரினோடும் – யுத்3-மிகை:31 62/1,2
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை
பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார் – யுத்4:37 133/3,4
சிலை மேவும் கடும் கணையால் படு களத்தே மன தீமை சிதைந்து வீழ்ந்தான் – யுத்4:37 203/2
என்ன தீமை இவர் இழைத்தார் அவன் – யுத்4:40 21/3
வேண்டிடாது இகழ்ந்து தீமை செய்பவர் விருந்தை நீப்போர் – யுத்4-மிகை:41 71/3
சித்திரகூடம் தீர்ந்து தென் திசை தீமை தீர்த்திட்டு – யுத்4-மிகை:41 165/1

TOP


தீமை-தன்னால் (1)

வெம் கொடும் தீமை-தன்னால் வேலையில் இட்டிலேமேல் – யுத்3:26 2/2

TOP


தீமை-தான் (1)

தீங்கு இழை இராவணன் செய்த தீமை-தான்
ஆங்கு ஒரு நரை-அதுவாய் அணுகிற்றாம் என – அயோ-மிகை:1 2/1,2

TOP


தீமை-அது (1)

தேறல் இல் அரக்கர் புரி தீமை-அது தீர்வுற்று – சுந்-மிகை:2 3/2

TOP


தீமைகள் (2)

சில் அறம் புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு – கிட்:9 23/3
தா நெடும் தீமைகள் உடைய தன்மையார் – யுத்1:6 40/1

TOP


தீமைதான் (2)

தீமைதான் அதின் தீர்தல் அன்றியே – அயோ:14 113/3
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கிட்:7 82/3

TOP


தீமையது (1)

தின்னும் புன்மையின் தீமையது ஏது ஐய – பால:7 42/2

TOP


தீமையால் (2)

அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால்
நொந்துளோம் இறைவா நொடி போதினில் – பால-மிகை:5 8/1,2
அன்னை தீமையால் அரசன் நின்னையும் – அயோ:11 124/2

TOP


தீமையும் (10)

உந்தை தீமையும் உலகு உறாத நோய் – அயோ:14 101/1
தந்த தீவினை தாய் செய் தீமையும்
எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனா – அயோ:14 101/2,3
அம்மை தீமையும் அறிதல் தேற்றினாள் – அயோ-மிகை:11 7/2
சேகு உற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்ல – சுந்:10 13/2
தீயர் அன்றியும் தீமையும் செய்வரால் – சுந்:13 14/4
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான் – யுத்1:3 73/2
காலமும் காலனும் கணக்கு_இல் தீமையும்
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய – யுத்2:16 311/1,2
தீமையும் தகைப்பும் நீங்கி தெளிந்தது குரக்கு சேனை – யுத்2:18 205/3
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்-மேல் – யுத்3:28 6/3
சென்று தீது இன்மை செப்பி அ தீமையும் விலக்கி – யுத்4:41 43/2

TOP


தீமையே (1)

விளைவன தீமையே ஆம் என்பதை உணர்ந்து வீரன் – ஆரண்:6 60/2

TOP


தீமையை (1)

கரக்கும் வீரதை தீமையை எனும் இது கண்டோம் – யுத்2:16 218/2

TOP


தீமையோ (1)

செல்வமோ அது அவர் தீமையோ இது – சுந்:3 72/1

TOP


தீமையோர் (1)

தேவரை வென்றவர் யாவர் தீமையோர் – யுத்1:2 70/4

TOP


தீமையோரை (1)

தீயன வந்த-போது சுடுதியால் தீமையோரை – கிட்:9 14/4

TOP


தீய்க்கும் (5)

தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும் – யுத்2:16 19/3
தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும் – யுத்2:16 19/3
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ – யுத்2:16 19/4
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ – யுத்2:16 19/4
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும்
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – யுத்3:27 137/3,4

TOP


தீய்க்குமால் (1)

நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால்
அனைய அ திங்களே ஆகுமால் என்றான் – ஆரண்:10 130/3,4

TOP


தீய்த்து (2)

புரங்களின் தீய்த்து காண்பென் பொடி ஒரு கடிகை போழ்தின் – யுத்2:19 239/4
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க – யுத்3:26 67/2

TOP


தீய்தலும் (1)

தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து – ஆரண்:14 17/2

TOP


தீய்ந்த (1)

பாவையர் வைக தீய்ந்த பல்லவ சயனம் கண்டார் – பால:16 19/4

TOP


தீய்ந்தவள் (1)

வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள் மீட்டும் – யுத்2-மிகை:17 1/3

TOP


தீய்ந்தன (2)

தீய்ந்தன நோக்கினன் திசைக்கும் சிந்தையான் – பால:19 38/4
தீய்ந்தன செவிகள் உள்ளம் திரிந்தது சிவந்த சோரி – சுந்:3 111/2

TOP


தீய்ந்திலா (1)

சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா
பூ இலை தளிர் இலை பொரிந்து வெந்திலா – சுந்:5 67/2,3

TOP


தீய்ந்து (4)

தீய்ந்து ஏற சுடுகிற்கும் படை கலங்கள் செய் தவத்தால் – பால:12 30/3
சினையும் மூலமும் முகடும் வெந்து இரு நிலம் தீய்ந்து
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடும் சுரம் நேர்ந்தார் – அயோ:9 38/3,4
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – ஆரண்:13 38/3
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – யுத்1:6 21/4

TOP


தீய்ந்துறும் (1)

தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என் ஆம் – யுத்3:23 26/2

TOP


தீய (59)

செம் கை சூல வெம் தீயினை தீய தன் – பால:7 45/3
செய்தனர் ஒன்று அல தீய மாயமே – பால:8 33/4
செயிர் உறு திங்களை தீய நோக்கினாள் – பால:19 40/4
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் – பால:22 15/2,3
புழுங்கினன் வடவை தீய மயிர் புறம் பொறியின் துள்ள – பால-மிகை:11 43/2
தீய மந்தரை இ உரை செப்பலும் தேவி – அயோ:2 84/1
தீய வெம் சொல் செவி சுட தேம்புவாள் – அயோ:4 217/4
வெவ்விய தாயின் தீய விதியினின் மேலன் போலாம் – அயோ:5 19/2
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – அயோ:6 34/1
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல் – அயோ:11 45/3
தீய கானகம் திருவின் நீங்கி முன் – அயோ:11 114/2
தீய அ புலையனின் செய்கை தேர்கிலா – அயோ:14 125/3
தின்று தீய தேடினேன் – ஆரண்:1 66/4
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள் – ஆரண்:6 34/4
நாட்டம் தீய உலகை நடுக்குவான் – ஆரண்:7 8/4
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – ஆரண்:7 68/4
தீய வார் கணை முதலிய தெறு சின படைகள் – ஆரண்:7 84/2
செறுத்து இறுதியில் புவனி தீய எழு தீயின் – ஆரண்:9 10/1
காற்றே தீய என திரியும் கரனே கரனுக்கு இளையோரே – ஆரண்-மிகை:7 1/3
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கிட்:3 14/2
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கிட்:3 23/2
தீய முன் உடல் பிறவி சென்ற அது அன்றோ – கிட்:14 39/3
வீழ்ந்தனென் சிறைகள் தீய வெவ்வுயிர்த்து உளமும் மெய்யும் – கிட்-மிகை:16 3/2
தீய செய்குநர் தேவரால் அனையவர் சேரும் – சுந்:2 20/1
முலை உறு கலவை தீய முள் இலா முளரி செம் கேழ் – சுந்:2 111/2
தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை – சுந்:2 206/4
ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை – சுந்:2 210/4
சிக்கு_அற நோக்கினென் தீய இன்னமும் – சுந்:3 41/3
தீய வல் அரக்கிமார்கள் தெழித்து இழித்து உரப்பி சிந்தை – சுந்:3 147/3
மண்ணில் தீய மானுயர் தம்தம் வழியோடும் – சுந்:3 150/1
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான் – சுந்:4 74/1
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால் – சுந்:6 48/1
முன் நின்றார் முதுகு தீய பின் நின்றார் முடுகுகின்றார் – சுந்:7 9/4
தேய்த்து எழுந்தன பொறி குலம் மழை குலம் தீய – சுந்:9 12/4
சுறு கொள நோக்குவான்-தன் செவி தொளை தீய சொன்னார் – சுந்:9 65/4
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – சுந்:11 7/2
திக்கய வலியும் மேல்_நாள் திரிபுரம் தீய செற்ற – சுந்:11 11/1
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் – சுந்:12 131/2
தீய வல் அரக்கர்-தம்மில் சிலர் சிலர் செம் பொன் சின்னம் – சுந்-மிகை:10 3/1
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும் – யுத்1:2 115/3
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள் – யுத்1:3 136/3
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு – யுத்1:3 144/2,3
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய
எய்தவன் இருந்த சூழல் இருவரும் எய்த சென்றார் – யுத்1:4 128/3,4
செரும வானிடை கற்பக மரங்களும் தீய
நிருமியா விட்ட நெடும் கணை பாய்தலின் நெருப்போடு – யுத்1:6 18/2,3
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய
வீட்டுவாய் நினையின் நாயேற்கு இத்தனை வேண்டுமோதான் – யுத்1:7 6/3,4
கோடி நூறு ஆய தீய அவுணரை குலங்களோடும் – யுத்1:7 16/2
பொறி பட சுடர்கள் தீய போவன போழ்ந்து முன்_நாள் – யுத்1:9 86/3
தீய வான் குரங்கு அனைத்தையும் செறுத்து அற நூறி – யுத்1-மிகை:2 29/2
புரம் ஒரு மூன்றும் தீய பொடி செய்தோன் தன்னொடு அ நாள் – யுத்1-மிகை:14 3/3
தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான் தீய
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி – யுத்2:15 142/1,2
தீயினால் செய்த கண்ணுடையான் நெடும் சிகையினால் திசை தீய
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி – யுத்2:16 346/1,2
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – யுத்2:17 33/1,2
தீய வெம் கணை ஐம்பது சிந்தினான் – யுத்2:19 128/4
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – யுத்2:19 265/2
சென்று தீய நும் முனோன் தெரிந்து தீமை தேடினான் – யுத்2-மிகை:16 7/2
முன் உடைத்தாய தீய முழு பகை மூவர்க்கு அன்றி – யுத்3:21 17/2
தேன் தலையெடுக்கும் தாராய் தேவரை வென்றான் தீய
ஊன் தலை எடுத்தாய் நீ என்று உரைத்தனர் உவகை மிக்கார் – யுத்3-மிகை:28 10/3,4
ஆன தீய அரக்கர் மடிந்திட – யுத்3-மிகை:31 40/3
தீய வெவ் வினை செய்கைகள் யாவையும் சிதைந்தே – யுத்4-மிகை:37 16/2

TOP


தீயது (1)

தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம் என் – சுந்:3 38/3

TOP


தீயதே (1)

தீயதே உரைத்தி என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான் – ஆரண்:11 62/4

TOP


தீயர் (5)

திங்கள் வாள் முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே – ஆரண்:12 51/3
தீயர் அன்றியும் தீமையும் செய்வரால் – சுந்:13 14/4
மிகைத்து எழு தீயர் ஆயோர் விரி நகர் வீய போர் வால் – சுந்-மிகை:12 9/3
தீயர் இ திசை வரும் படை அரக்கர் திண் திறலோய் – யுத்3-மிகை:30 2/4
சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர் சுற்றினார் – யுத்3-மிகை:31 24/3

TOP


தீயரே (1)

செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு – கிட்:3 27/2

TOP


தீயவர் (21)

தீ தொழில் இயற்றுவர் என்ற தீயவர்
ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான் – பால:8 31/3,4
பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
இவர் என இலக்குவற்கு இராமன் காட்டினான் – பால:8 36/3,4
தெருளா வினை தீயவர் சேர் நரகோ – பால:23 9/1
நிவந்த வேதியர் நீவிரும் தீயவர்
கவந்தபந்த களி_நடம் கண்டிட – ஆரண்:3 20/1,2
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – ஆரண்:7 57/3
சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார் – ஆரண்:12 52/1
தீயவர் சேர்க்கிலாது செவ்வியோர் சேர்ந்து செய்தல் – ஆரண்:15 54/2
மீது கடந்து அ தீயவர் உட்கும் வினையோடும் – கிட்:17 6/2
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால் – சுந்:6 48/1
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால் – சுந்:6 48/1
தீயவர் அ சிலையை பொடிசெய்தார் – சுந்:9 52/4
தீயவர் அறத்தினால் தேவர் ஆயது – யுத்1:2 68/3
தென் திசை வாயிலின் வைகும் தீயவர்
என்றவர் எண்_இரு கோடி என்பரால் – யுத்1:5 22/1,2
தீயவர் தொகையினை தெரிக்கின் எண் இல் நாள் – யுத்1-மிகை:5 4/2
தீயவர் தேவரை செறுத்து தேவர் ஊர் – யுத்1-மிகை:5 7/2
சென்று தீயவர் ஆர் உயிர் சிந்தின – யுத்2:15 23/3
செருவிடை தீயவர் சிதற தாக்கினார் – யுத்2-மிகை:15 15/4
செய் கொலை தொழிலையும் சென்ற தீயவர்
மொய் குலத்து இறுதியும் முனிவர் கண்டவர் – யுத்3:27 60/2,3
படுமாறு அயல் வரு தீயவர் பல கோடியர் பலரும் – யுத்3-மிகை:31 25/3
செ உரை வேறு இலை என்று தீயவர்
அ உரைக்கு அனைவரும் அமைந்து அங்கு அண்ணலோடு – யுத்3-மிகை:31 51/2,3
தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார் – யுத்4:32 51/3

TOP


தீயவரொடு (1)

தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர் – பால:15 20/1

TOP


தீயவள் (2)

தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள் – அயோ:3 34/2
சிரங்கள் ஓடின தீயவள் ஓடினாள் – ஆரண்:7 20/4

TOP


தீயவன் (17)

தீயவன் வெம் தொழில் தீர் என நின்றார் – பால:8 10/3
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு – அயோ:10 39/3
வன் தொழில் தீயவன் மகுட மா தலை – ஆரண்:7 129/3
ஆண்டு ஆயிடை தீயவன் ஆய்_இழையை – ஆரண்:12 72/1
சீறி தீயவன் ஏறு தேரையும் – கிட்:16 42/1
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி – சுந்:2 164/3
தீயவன் தடம் தேர் சுற்றி தெற்றென சென்ற சேனை – சுந்:8 10/4
திக்கு உற விளக்குவான் சிறுவன் தீயவன்
மை கரு நிறத்திடை மறைந்த தன் உரு – யுத்2:16 267/1,2
மலையின் பிளவுற்றது தீயவன் மார்பம் – யுத்2:18 244/4
தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று – யுத்2:19 91/1
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல் – யுத்2:19 124/3
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரிய கேட்டான் – யுத்3:21 18/1
தீயவன் தன்-மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா – யுத்3:22 32/4
தேவர்-தம் படைக்கலம் தொடுத்து தீயவன்
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும் – யுத்3:24 73/1,2
தீயவன் என் என திகைத்து நோக்கினான் – யுத்3-மிகை:27 3/4
தீயவன் தவ பெரும் செயலின் வன்மையால் – யுத்4-மிகை:37 21/4
தீயவன் சினந்து இ மொழி செப்புவான் – யுத்4-மிகை:37 27/4

TOP


தீயவும் (3)

தீங்கு செய் அரக்கர்-தம் வருக்கம் தீயவும்
ஓங்கிய தவங்களும் உலகும் வேதமும் – பால-மிகை:10 3/1,2
நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு – அயோ:1 9/1
நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீர – கிட்:17 11/1

TOP


தீயவை (3)

தீயவை யாவையினும் சிறந்த தீயாள் – அயோ:3 14/4
சேறி ஐய விரைந்தனை தீயவை எல்லாம் – சுந்:5 76/1
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார் – யுத்2:16 137/1

TOP


தீயள் (1)

தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – யுத்4:40 115/2

TOP


தீயளால் (1)

தந்தையும் கொடியன் நல் தாயும் தீயளால்
எந்தையே பரதனே என் செய்வாய் என்றாள் – அயோ:2 67/3,4

TOP


தீயன் (2)

தீயன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன் – யுத்1:4 86/3
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன்
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன் – யுத்2:19 184/2,3

TOP


தீயன (9)

தீயன வகை யாவும் திசை திசை செல நூறி – அயோ:8 37/1
தீயன இராமனே செய்யுமேல் அவை – அயோ:11 61/1
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான் – கிட்:7 125/4
செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை – கிட்:9 11/1
தீயன வந்த-போது சுடுதியால் தீமையோரை – கிட்:9 14/4
செய்திர் செய்தற்கு_அரு நெடும் தீயன
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர் – கிட்:11 27/2,3
தீயன செய்யார்-ஆயின் யாவரே செறுநர் ஆவார் – கிட்:11 55/4
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை – யுத்1:7 10/3
பல் வினை தீயன பரந்த போது ஒரு – யுத்2:16 308/3

TOP


தீயார் (3)

தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான் – அயோ:4 45/4
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார்
மின் உமிழ் கணையை வெய்யோர்-மேல் செல விடுதி என்றான் – யுத்1:7 15/3,4
கண்ணில் தீயார் விம்மி உளைக்கும் படி காணீர் – யுத்4:33 17/4

TOP


தீயாரின் (1)

தீயாரின் ஒளித்தியால் வெளி நின்றால் தீங்கு உண்டோ – ஆரண்:1 53/3

TOP


தீயாரும் (1)

நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு – யுத்4:38 9/3

TOP


தீயால் (2)

ஊகங்களின் நாயகர் வெம் கண் உமிழ்ந்த தீயால்
மேகங்கள் எரிந்தன வெற்பும் எரிந்த திக்கின் – கிட்:7 50/1,2
அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த தீயால்
எரிகின்றதாயே காண் இ கொடி நகர் இருந்தது இன்னும் – யுத்1:10 9/3,4

TOP


தீயாள் (1)

தீயவை யாவையினும் சிறந்த தீயாள் – அயோ:3 14/4

TOP


தீயாளர் (1)

கேள்வி தீயாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவம்-தன்னை – கிட்:11 73/3

TOP


தீயிடை (17)

தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான் – ஆரண்:2 37/2
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய – ஆரண்:6 71/3
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய – ஆரண்:10 66/2
தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள் – கிட்:7 22/4
அருவி அம் திரள்களும் அலங்கு தீயிடை
உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது – கிட்:14 13/3,4
தீயிடை குளித்த அ தெய்வ கற்பினாள் – யுத்1:2 81/1
தீயிடை நடப்பான் போல செறி புனற்கு இறைவன் சென்றான் – யுத்1:7 2/4
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும் – யுத்2:19 121/2
குலம் கொள் வெய்யவர் அமர் கள தீயிடை குளித்த – யுத்3:22 56/3
தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான் – யுத்3:26 74/4
மூள முற்றிய சின கொடும் தீயிடை முளைத்தோர் – யுத்3:30 23/2
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை – யுத்3:30 27/2
தீயிடை நெய் சொரிந்து இயற்றும் திண் திறல் – யுத்3-மிகை:27 3/3
தீயிடை பொடிந்து எழும் உயிர்ப்பன் சீற்றத்தன் – யுத்4:37 145/2
தீயிடை அருகுற சென்று தேவர்க்கும் – யுத்4:40 67/1
பொன்னை தீயிடை பெய்வது அ பொன்னுடை தூய்மை – யுத்4:40 109/1
மின்னு தீயிடை யான் இனி வீடுவென் – யுத்4:41 61/3

TOP


தீயில் (5)

தீயில் மூழ்கினர் ஒத்தனர் செங்கணான் – அயோ:4 225/3
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார் – அயோ:14 89/4
எழுவது ஓர் இசை பெருக இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில்
விழுவதே நிற்க மட மெல்லியலார் தம்மை போல் நிலத்தின் மேல் வீழ்ந்து – ஆரண்:4 24/1,2
கொற்ற வாள் அரக்கன் முன்னே கொண்ட வெம் கோப தீயில்
கொற்ற ஆதரத்தின் வாய்மை எனும் புனல் சொரிதலோடும் – ஆரண்-மிகை:10 17/2,3
தேய்ப்புண்ட தம்பி யாக்கை சிவப்புண்ட கண்கள் தீயில்
காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான் – சுந்:11 19/3,4

TOP


தீயின் (21)

பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில் – பால:13 49/1
மொய் அராகம் நிரம்ப ஆசை முருங்கு தீயின் முழங்க மேல் – அயோ:3 58/1
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப – அயோ:4 93/1
தேவிமாரை இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயின்
ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும் – அயோ:6 28/1,2
தீயின் ஆகுதி செல்வனும் சிந்தித்தான் – அயோ:14 6/4
செறுத்து இறுதியில் புவனி தீய எழு தீயின்
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை – ஆரண்:9 10/1,2
உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின்
வெள்ள நீர் மிதிலையோரை வேரறுத்து எளிதின் எய்தி – சுந்:3 145/2,3
சீறிய கால தீயின் செறி சுடர் சிகைகள் அன்னார் – சுந்:10 9/4
தீயின் தூயவளை துயர் செய்ததால் – சுந்:12 88/4
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால் – யுத்1:2 39/3
தீயின் வெந்தன இனி துன்னிமித்தம் பெறும் திறனும் உண்டோ – யுத்1:2 96/4
புக்கது ஓர் ஊழி தீயின் புறத்து ஒன்றும் போகா-வண்ணம் – யுத்3:22 154/2
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – யுத்3:26 10/2
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை – யுத்3:30 43/2
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று – யுத்3:31 225/2
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான் – யுத்3-மிகை:22 8/4
மூள் கடை கடும் தீயின் முனிவு ஒழி – யுத்4:37 179/3
தீயின் வீழும் உலகும் திரியுமால் – யுத்4:41 71/4
தீயின் மா படை செலுத்த அ படையினின் செறுத்தான் – யுத்4-மிகை:37 10/2
விருந்து இனிது அமைப்பென் என்னா விளங்கும் மு_தீயின் நாப்பண் – யுத்4-மிகை:41 174/2
தீயின் ஆகுதி செம் கையின் ஓக்கினான் – யுத்4-மிகை:41 191/4

TOP


தீயினர் (2)

துவர் நிற பங்கியர் சுழல் கண் தீயினர்
பவர் சடை அந்தணன் பணித்த தீயவர் – பால:8 36/2,3
உருக்கிய செம்பு என உமிழ் கண் தீயினர் – பால-மிகை:7 16/4

TOP


தீயினன் (2)

வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன் – அயோ:13 9/2,3
தேரினன் சிலையினன் உமிழும் தீயினன் – யுத்2:18 119/4

TOP


தீயினால் (8)

முழங்கு மேகம் இடித்த வெம் தீயினால்
புழுங்கு நாகம் என புரண்டாள்-அரோ – ஆரண்:7 2/3,4
தீத்த காம தெறு கதிர் தீயினால்
காய்த்து இரும்பை கருமக கம்மியன் – கிட்:1 36/2,3
விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால் வெந்து – சுந்:14 42/3
மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால்
பூதலம் காவொடும் எரிந்த பொன் மதில் – யுத்1:6 43/1,2
தீயினால் செய்த கண்ணுடையான் நெடும் சிகையினால் திசை தீய – யுத்2:16 346/1
வடி குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால் – யுத்3:31 89/4
தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் – யுத்4:40 72/4
கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால்
நினைந்திலை என் வலி நீக்கினாய் என – யுத்4:40 76/1,2

TOP


தீயினாள் (1)

தீயை சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள் – சுந்:12 35/4

TOP


தீயினான் (1)

சின கொடும் திறல் சீற்ற வெம் தீயினான்
மன கடுப்பினன் மா தவத்து ஓங்கலை – அயோ:14 3/1,2

TOP


தீயினில் (3)

திண்ணிய திரியினில் விதி என் தீயினில்
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால் – அயோ:14 73/2,3
தீயினில் செவ்வே வைத்த சின்னங்கள் வேறு_வேறு – சுந்-மிகை:11 3/1
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை – யுத்3:30 27/1

TOP


தீயினும் (4)

விரைந்து எதிர் வந்தனன் தீயினும் வெய்யான் – ஆரண்:14 42/4
தீயினும் முதிர்வுர சிவந்த கண்ணினான் – யுத்2:16 270/1
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன் தெரிய நோக்கி – யுத்3:24 5/3
தீயினும் எரிவன உயிர் பருக சிதறின கவிகளொடு இன நிருதர் – யுத்3:28 22/2

TOP


தீயினை (3)

செம் கை சூல வெம் தீயினை தீய தன் – பால:7 45/3
தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய் – யுத்1:2 48/3
என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து – யுத்4:41 80/1

TOP


தீயும் (9)

உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின் – பால:16 6/1
வன் பணை மரமும் தீயும் மலைகளும் குளிர வாழும் – ஆரண்:10 100/1
தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து – ஆரண்:14 17/2
தேவியை குறித்து செற்ற சீற்றமும் மான தீயும்
ஆவியை குறித்து நின்றது ஐயனை அதனை கண்டேன் – கிட்:11 69/1,2
தீயும் இ உலகம் மூன்றும் தேவரும் வீவர் ஒன்றோ – கிட்:11 70/3
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – யுத்2:16 293/4
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும்
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – யுத்2:19 209/3,4
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட – யுத்3:26 75/3
கண் தீயும் ஒருங்கு கலந்து எழலால் – யுத்3:31 192/3

TOP


தீயுமால் (1)

தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால் – யுத்3:22 48/4

TOP


தீயே (4)

நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – அயோ:3 35/3
தீயே எனல் ஆய பசி_பிணி தீர்த்தல் செய்வாய் – சுந்:1 55/1
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – யுத்1:3 79/4
தொழுது நின்றனன் நாயகன் தாள் இணை குளிர்ந்தது சுடு தீயே – யுத்1:3 85/4

TOP


தீயை (6)

வலம்கொடு தீயை வணங்கினர் வந்து – பால:23 91/1
தீயை ஓம்பினை செய் அமுது என்றனர் – அயோ:7 15/4
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின் – கிட்:11 90/4
தீயை சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள் – சுந்:12 35/4
செறிவுறு செம்மைய தீயை ஓம்புவ – யுத்1:6 42/1
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ – யுத்1:9 22/4

TOP


தீயையும் (5)

உள்ளிய காலையின் ஊழி தீயையும்
எள்ளுறு கொழும் கனல் எரியும் வெம் சுரம் – பால-மிகை:7 1/1,2
தீயையும் தீக்கும் தெய்வ செம் கதிர் செல்வன் சீறி – கிட்:16 54/4
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண – யுத்1:3 87/3
தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும் – யுத்2:16 19/3
பரதனை தீயையும் விலக்கி பாருடை – யுத்4-மிகை:41 188/1

TOP


தீயொடு (3)

வெம் கண் தீயொடு மேற்செல வீசினாள் – பால:7 45/4
சோதி மங்கல தீயொடு சுற்றலால் – சுந்:13 9/2
கழிந்த தீயொடு காலையும் – யுத்2:16 114/1

TOP


தீயொடும் (1)

உரும் உறழ் முழக்கொடும் ஊழி தீயொடும்
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின் – பால:7 22/2,3

TOP


தீயோ (1)

பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ – அயோ:4 44/3

TOP


தீயோய் (3)

செயிர் உற புலை சிந்தையால் என் சொனாய் தீயோய் – அயோ:2 71/4
தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான் – அயோ:4 45/4
பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய் – சுந்:3 150/2

TOP


தீயோர் (8)

திசைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை முன் ஈந்த இ வரங்கள் – அயோ:3 23/1,2
திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர்
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – ஆரண்:13 74/2,3
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – சுந்:1 40/3
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர்
இறந்து உக நூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு – சுந்:12 76/2,3
தீயோர் செய்கை-தானும் இராமன் ஒரு தேவி – சுந்-மிகை:3 25/1
திக்கு அனைத்தினும் ஏழு மா தீவினும் தீயோர்
புக்கு அழைத்திட புகுந்துளது இராக்கத புணரி – யுத்3:31 31/3,4
உண்டிருந்து அவர்கள்-தம்-பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர் – யுத்4-மிகை:41 69/4
முறையது மயக்கி வாழ்வோர் மூங்கை அந்தகர்க்கு தீயோர்
மறையவர் நிலங்கள்-தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர் – யுத்4-மிகை:41 75/1,2

TOP


தீயோன் (10)

குட-பாலின் முளைத்தது கண்ட குணங்கள் தீயோன்
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – ஆரண்:10 134/1,2
சினத்து வாய் மடித்து தீயோன் நகைத்து இவை செப்பலுற்றான் – சுந்-மிகை:6 1/4
தேவர் செய்கையன் அங்ஙனம் உரை-செய தீயோன்
தா இல் வேதியன் தக்கதே உரை-செய தக்கான் – யுத்1:3 41/1,2
தெய்வ வெம் படையும் தீரா மாயமும் வல்ல தீயோன்
கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல் – யுத்1:12 28/1,2
கொன்றாயும் நீயே உன்னை கொல்லுமேல் குணங்கள் தீயோன் – யுத்1:12 29/4
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே – யுத்3:26 47/3
இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – யுத்3:26 85/4
சேய் இரு விசும்பை நோக்கி வீடண தீயோன் அப்பால் – யுத்3:28 17/2
இ புறத்து இனைய சேனை ஏவி ஆண்டு இருந்த தீயோன்
அ புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்திவன் அயலே வந்து – யுத்3:31 60/1,2
செய்த மா தவத்து ஒருவனை சிறு தொழில் தீயோன்
வைத வைவினில் ஒழிந்தன வீடணன் மாண்டான் – யுத்4:32 29/2,3

TOP


தீயோனும் (1)

தீயோனும் அ கணத்து ஆயிரம் நெடும் சாரிகை திரிந்தான் – யுத்3:27 105/4

TOP


தீர் (33)

தீயவன் வெம் தொழில் தீர் என நின்றார் – பால:8 10/3
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர்
தடங்களும் மடுவும் சூழ்ந்த தண் நறும் சோலை சார்ந்தார் – பால:17 3/3,4
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர – பால:17 15/2
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர்
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – பால:18 17/3,4
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி – பால:23 78/3
திறம் திறம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர் தீர்
மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ – அயோ:2 73/3,4
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர்
புனிதம் மருவும் புகழே புனைவாய் பொன்னே என்றான் – அயோ:4 41/3,4
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர் – அயோ:13 62/2
நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர்
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று – ஆரண்:1 44/2,3
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – ஆரண்:2 29/1
சிற்பம் கொள் பகல் என கடிது சென்று தீர்
கற்பங்கள் எனை பல கண்டுளான்-தனை – ஆரண்:4 8/3,4
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர்
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – ஆரண்:10 70/3,4
வெம்மை தீர் ஒழுக்கினன் விரிந்த கேள்வியன் – ஆரண்:12 46/1
ஈன்றவனோ எ பொருளும் எல்லை தீர் நல் அறத்தின் – ஆரண்:15 40/1
தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும் – கிட்:9 8/2
வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால் – கிட்:11 66/2
போய் இது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு – கிட்:17 23/3
தென் தமிழ் உரைத்தோன் முன்னா தீது தீர் முனிவர் யாரும் – சுந்:3 129/1
பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெற பயன் தீர் நோன்பின் – சுந்:3 142/2
தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம் – சுந்:5 35/3
போதமும் பொருந்து கேள்வி புரை அறு பயனும் பொய் தீர்
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – சுந்:12 73/1,2
பூதல பரப்பின் அண்ட பொகுட்டினுள் புறத்துள் பொய் தீர்
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – சுந்:12 108/1,2
போந்து புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற – சுந்:12 118/2
பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர்
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலை கோயில் – சுந்:13 36/1,2
அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை – யுத்1:4 132/2
பூழி சென்று தன் திரு உரு பொருந்தவும் பொறை தீர்
வாழி வெம் கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான் – யுத்1:6 3/1,2
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும் – யுத்1:9 30/2
பொறுத்த மூ_ஏழு தானை தலைவர்களோடும் பொய் தீர்
அறத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா அமலன் அம்மா – யுத்1-மிகை:9 2/3,4
இறுக்க வேண்டுவது இல்லை எண் தீர் மணி – யுத்2:15 15/1
நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் நவை தீர்
வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – யுத்2:16 214/3,4
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – யுத்3:27 129/3
பொது இயற்கை தீர் கற்புடை பத்தினி பொருட்டால் – யுத்3:30 48/2
பூதம் அவை ஐந்தும் எரி மூன்றும் நனி பொய் தீர்
மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும் – யுத்4:36 13/3,4

TOP


தீர்க்க (8)

மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க
மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல் – யுத்2:18 267/1,2
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல் – யுத்2:19 195/1
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – யுத்3:22 224/4
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி – யுத்3:26 67/2,3
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க
மா கொலை செய்த வள்ளல் வாள் அமர் களத்தை கைவிட்டு – யுத்3:31 231/2,3
திடல் அனைத்தையும் தீர்க்க என செப்பினான் – யுத்3-மிகை:31 33/3
நொந்தவர் நோவு தீர்க்க சிறிது அன்றோ நொடிதல் முன்னே – யுத்4:32 42/3
தெரிவரு வசந்தன் கொற்ற துன்முகன் தீர்க்க பாதன் – யுத்4-மிகை:42 42/4

TOP


தீர்க்ககிற்பார் (1)

செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார் – யுத்2:16 166/4

TOP


தீர்க்ககிற்றிலேன் (2)

தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கிட்:6 22/4
திருந்து_இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கிட்:6 23/4

TOP


தீர்க்கபாதன் (1)

சென்று என வந்து நிற்பான் திறல் கெழு தீர்க்கபாதன் – யுத்1-மிகை:11 6/4

TOP


தீர்க்கபாதனும் (1)

தீர்க்கபாதனும் வினதனும் சரபனும் திரைக்கும் – கிட்:12 19/1

TOP


தீர்க்கல் (1)

தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ – யுத்4:40 62/4

TOP


தீர்க்கினும் (1)

நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன – அயோ:2 75/2

TOP


தீர்க்கும் (9)

போன பின் பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார் – பால-மிகை:8 1/4
மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும்
உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற – அயோ:6 2/1,2
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – ஆரண்:2 30/3
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும்
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – ஆரண்:13 126/3,4
சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணக துறையில் புக்கார் – கிட்:15 30/4
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான் – யுத்1:3 73/2
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனை தீர்க்கும்
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று – யுத்2:19 234/1,2
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும் – யுத்2:19 275/2
சுந்தர சயிலம் தன்னை கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி இவண் கிடப்ப கண்டாய் – யுத்4:41 21/2,3

TOP


தீர்க்குவாரை (1)

என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த – யுத்2:17 38/3

TOP


தீர்க்கையான் (1)

எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான்
முனைவரும் அமரரும் முன்னும் பின்னரும் – யுத்1:2 71/2,3

TOP


தீர்க (7)

அண்டர் நாயக இனி அவலம் தீர்க என்றான் – சுந்-மிகை:14 27/4
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன – யுத்2:16 325/4
சிறப்பு இனி பெறுக தீர்க என்றனன் சீற்றம் இல்லான் – யுத்3:27 176/4
உற்ற தீமை தீர்க இன்றொடு என்று கூறினார் நிலம் – யுத்3-மிகை:31 12/3
தெரிசிக்க தீர்க என்றான் – யுத்4-மிகை:41 77/4
சீர் எழுவு திரு அணையை தெரிசிக்க தீர்க என – யுத்4-மிகை:41 81/2
சீர் மேவும் திரு அணையை தெரிசிக்க தீர்க எனா – யுத்4-மிகை:41 82/2

TOP


தீர்கலாது (1)

சிந்தை வெம் கொடும் துயர் தீர்கலாது என்றான் – அயோ:11 57/4

TOP


தீர்கில (1)

தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில
ஆள் உடை குறைத்தலை அதிர ஆடுவ – யுத்2:18 113/2,3

TOP


தீர்கிலம் (2)

ஏயினர் உயிர் குடித்து எவ்வம் தீர்கிலம்
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல் – யுத்1:2 21/2,3
மு பகல் தீர்கிலம் ஆவி முடிப்போம் – யுத்3:20 18/2

TOP


தீர்கிலன் (2)

ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான் – யுத்1:3 15/4
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான் – யுத்1:3 15/4

TOP


தீர்கிலாது (1)

நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன – அயோ:2 75/2

TOP


தீர்கிலேன் (1)

தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான் – அயோ:8 16/4

TOP


தீர்குதும் (1)

தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – யுத்1:3 81/3

TOP


தீர்குவெனோ (1)

செல்லேன் எனின் இ இடர் தீர்குவெனோ – யுத்2:18 30/4

TOP


தீர்கெனோ (1)

தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்த – யுத்2:19 238/2

TOP


தீர்த்த (7)

கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – அயோ:0 1/4
அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழியை பிரிந்தான் அழியானோ – ஆரண்:14 29/4
தாம கூட திரை தீர்த்த சங்கம் ஆம் – கிட்:14 11/1
பாழிய பணை தோள் வீர துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – சுந்:4 72/1,2
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – யுத்1:7 13/3
காலன்-தன் களிப்பு தீர்த்த மகோதர காலையே போய் – யுத்1:13 19/1
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழி வழி நதியின் ஓடி – யுத்4:33 24/3

TOP


தீர்த்தங்கள் (1)

தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி – யுத்4-மிகை:41 95/3

TOP


தீர்த்தது (1)

தீர்த்தது செறிந்தது ஓடி திரை நெடும் கடலை எல்லாம் – பால:14 76/3

TOP


தீர்த்தம் (6)

கங்கையே முதல ஆக கன்னி ஈறு ஆய தீர்த்தம்
மங்கல புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து – அயோ:3 81/1,2
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம்
எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான் – அயோ:9 31/3,4
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால் – கிட்:1 35/2
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அம் மலையின் அருகிற்று அம்மா – கிட்:13 21/4
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 138/4
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார் – யுத்4-மிகை:41 139/4

TOP


தீர்த்தமாய் (1)

கொண்ட தீர்த்தமாய் பகிரதன் தவத்தினால் கொணர – பால-மிகை:9 56/3

TOP


தீர்த்தமும் (1)

சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்
கங்கையே முதலவும் கலந்த நீரினால் – பால:23 48/2,3

TOP


தீர்த்தல் (2)

தீயே எனல் ஆய பசி_பிணி தீர்த்தல் செய்வாய் – சுந்:1 55/1
தீமை நன்மையை தீர்த்தல் ஒல்லாது எனும் – சுந்:12 90/1

TOP


தீர்த்தற்கு (1)

செல்வாய் என்ன செல்ல விடுத்தான் இது தீர்த்தற்கு
ஒல்வாய் நீயே வேறு ஒருவர்க்கும் உடையாதால் – யுத்4:37 128/1,2

TOP


தீர்த்தன் (4)

தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – பால:5 112/4
தீர்த்தன் இத்தனை சிந்தையின் செம் கணின் – பால:21 31/3
தீர்த்தன் நல் அருளை நோக்கி செய்ததோ சிறப்பு பெற்றான் – யுத்1:4 140/1
தீர்த்தன் கழல் பரவா முதல் அரி-போல் வரு திறலான் – யுத்2:18 155/2

TOP


தீர்த்தன்-மாட்டு (1)

தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர் – கிட்:16 43/2

TOP


தீர்த்தன்-மேல் (2)

தீர்த்தன்-மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்த – யுத்3:22 85/3
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய – யுத்4:37 96/4

TOP


தீர்த்தனன் (2)

எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால் – யுத்2:19 149/4
சலமும் தீர்த்தனன் படையையும் ஏற்றினன் தேர் மேல் – யுத்4-மிகை:41 19/4

TOP


தீர்த்தனும் (5)

தீர்த்தனும் பொலிந்தான் கதிரோன் திசை – ஆரண்:9 25/3
தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம் பகை – கிட்:10 18/1
தீர்த்தனும் கவி_குலத்து இறையும் தேவி நின் – சுந்:5 71/1
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண் – யுத்3:28 20/3
திசைகளும் கிழிய ஆர்த்தான் தீர்த்தனும் முறுவல் செய்தான் – யுத்4:37 14/4

TOP


தீர்த்தனை (3)

தீர்த்தனை அ வழி யாது செப்புகேன் – கிட்:6 9/4
செறித்து என சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான் – யுத்2:16 192/4
தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும் – யுத்3:20 36/2

TOP


தீர்த்தா (1)

தீர்த்தா என அழைத்தான் அதற்கு இளம் கோளரி சிரித்தான் – யுத்3:27 156/3

TOP


தீர்த்தாய் (2)

உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் – ஆரண்:13 96/3
வருந்துறு துயரம் தீர்த்தாய் அம்மானை வாழி என்றார் – ஆரண்:16 5/4

TOP


தீர்த்தான் (10)

எந்தை தீர்த்தான் என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான் – அயோ-மிகை:6 2/2
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – யுத்1:3 153/4
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – யுத்2:15 178/4
திங்களின் பாதி கோடி தொடுத்து அவை அரக்கன் தீர்த்தான் – யுத்2:19 109/4
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின் – யுத்2:19 296/2
அடித்தான் உயிர் குடித்தான் எடுத்து ஆர்த்தான் பகை தீர்த்தான் – யுத்3:22 116/4
நுகம் பயில் தேரினோடும் நுறுக்கினன் நூழில் தீர்த்தான்
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – யுத்3:22 126/3,4
சின வெம் திறல் இளம் கோளரி அதுவே கொடு தீர்த்தான் – யுத்3:27 130/4
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – யுத்4:32 39/4
நீங்கிடுக அதுவும் என்றான் நில_மடந்தை பொறை தீர்த்தான் – யுத்4-மிகை:41 80/4

TOP


தீர்த்தானும் (1)

தீர்த்தானும் தன் வெம் சிலை நாணை தெறிப்புற்றான் – யுத்3:31 188/2

TOP


தீர்த்தி (5)

செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் – பால:5 16/3
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – அயோ:5 33/4
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று – அயோ:11 116/3
செவ்விது சேறி சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான் – யுத்3:21 7/2
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – யுத்3:22 221/2

TOP


தீர்த்திட்டு (1)

சித்திரகூடம் தீர்ந்து தென் திசை தீமை தீர்த்திட்டு
இ திசை அடைந்து எம் இல்லின் இறுத்தன்மை இறுதியாக – யுத்4-மிகை:41 165/1,2

TOP


தீர்த்திரால் (1)

சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும் – அயோ:11 88/3

TOP


தீர்த்து (9)

வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் – அயோ:7 25/2
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – ஆரண்:13 41/4
இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து இகல் – கிட்:6 24/1
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர – சுந்:14 12/3
சாதல் தீர்த்து அளித்த வீர தந்து அருள் உணவும் என்ன – சுந்-மிகை:14 2/3
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்கு தந்த – யுத்1:12 40/3
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – யுத்2:16 349/3
தீர்த்து ஒரு கணத்தில் போக்க செம் கதிர் சிறுவன்-தானும் – யுத்2-மிகை:15 19/2
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து அவை துரந்தான் – யுத்4:37 49/3

TOP


தீர்த்தும் (1)

செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா – ஆரண்:11 31/3

TOP


தீர்த்துளது (1)

ஓங்கு முக்கணான் தேவியை தீர்த்துளது ஊடல் – யுத்1:6 13/4

TOP


தீர்த்தே (1)

நையுமாறு இன்றி காத்தான் நானில பொறைகள் தீர்த்தே – யுத்4-மிகை:42 71/4

TOP


தீர்தர (2)

பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர் – பால:3 66/3,4
தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு – பால-மிகை:7 11/1,2

TOP


தீர்தல் (1)

தீமைதான் அதின் தீர்தல் அன்றியே – அயோ:14 113/3

TOP


தீர்தலால் (1)

புள்ளும் மீன் உணா புலவு தீர்தலால் – கிட்:15 20/4

TOP


தீர்தலும் (2)

அந்தரம் வருதலும் அனைய தீர்தலும்
சுந்தர தோளினிர் தொன்மை நீரவால் – ஆரண்:13 110/1,2
அருளும் காதலின் தீர்தலும் அல்லது ஓர் – சுந்:12 93/3

TOP


தீர்தி (4)

சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கிட்:7 141/4
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கிட்:9 20/4
மேல் முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – சுந்:14 5/2,3
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா – யுத்2:17 69/3

TOP


தீர்தியோ (1)

சித்திரவதை செய கண்டு தீர்தியோ – யுத்1:4 11/4

TOP


தீர்திர் (1)

தீர்ப்பித்தீர் இன்னம் என் என் செய்வித்து தீர்திர் அம்மா – யுத்2:17 11/4

TOP


தீர்திரால் (1)

செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால் – யுத்2:18 4/4

TOP


தீர்தும் (2)

திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று – கிட்:1 7/3
திருந்தியது யாது அது செய்து தீர்தும் என்று – கிட்:16 5/3

TOP


தீர்ந்த (25)

செம்மலும் இளைய கோவும் சிறிது இடம் தீர்ந்த பின்னர் – பால:8 5/3
பற்று அற வீசி ஏகி யோகியின் பரிவு தீர்ந்த – பால:14 58/4
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன – அயோ:8 18/1
அன்று தீர்ந்த பின் அரச வேலையும் – அயோ:14 93/1
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா – ஆரண்:6 49/3
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அ அந்தகாரம் – ஆரண்:10 139/4
தேடி அ வரை தீர்ந்த பின் தேவரும் – கிட்:13 13/1
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்த பின் – கிட்:16 46/2
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை – சுந்:1 26/3
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார் – சுந்:2 185/2
வீணையும் குழலும் தம்தம் மிடறும் வேற்றுமையின் தீர்ந்த
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – சுந்:2 185/3,4
திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை – சுந்:14 45/3
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தர தோளினானை – யுத்1:4 132/4
இருந்தனன் நின்றது என்னோ இயம்புவது எல்லை தீர்ந்த
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – யுத்1:4 136/3,4
திரிகை ஒத்தது மண்தலம் கதிர் ஒளி தீர்ந்த – யுத்2:15 207/4
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ – யுத்2:16 129/3
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – யுத்2:16 175/3
செல்வன கவியின் சேனை அமர் தொழில் சிரமம் தீர்ந்த – யுத்3:21 10/4
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் இடுக்கண் தீர்ந்தார் – யுத்3:22 154/4
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை பழியின் தீர்ந்த
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – யுத்3:27 71/2,3
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த
வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான் – யுத்3:31 66/2,3
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன் திறலோன் – யுத்4-மிகை:41 115/4
சித்திரகூடத்தை தீர்ந்த பின் சிரம் – யுத்4-மிகை:41 225/1
தென் திசை சித்திரகூடம் தீர்ந்த பின் – யுத்4-மிகை:41 226/2
திசை உற சென்று வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த – யுத்4-மிகை:41 291/4

TOP


தீர்ந்ததால் (2)

சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்
இந்திரற்கு ஆயிரம் நயனம் ஈசற்கு – ஆரண்:6 5/1,2
திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின் யாணர் நீர் – சுந்:5 32/1,2

TOP


தீர்ந்தது (5)

சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – பால:5 22/3
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர் – ஆரண்:3 5/3
விண்டு அங்கு அது தீர்ந்தது மன்னன் வெகுண்டான் – யுத்2:18 237/4
சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – யுத்3:27 10/4
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம் – யுத்3:27 138/4

TOP


தீர்ந்ததோ (2)

திரு உறை மார்பனும் தீர்ந்ததோ வந்து – கிட்:11 132/1
தேன் உடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ – யுத்1:2 77/4

TOP


தீர்ந்தவர் (2)

அழுங்குறு மகளிர் தம் அன்பர் தீர்ந்தவர்
புழுங்குறு புணர் முலை கொதிப்ப புக்கு உலாய் – கிட்:10 12/1,2
செய்வகை பிறிது இலை உயிரின் தீர்ந்தவர்
உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின் – யுத்3:24 69/2,3

TOP


தீர்ந்தவால் (1)

சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால் – யுத்2:16 299/4

TOP


தீர்ந்தவே (1)

செம் நிறத்தனவாய் நிறம் தீர்ந்தவே – யுத்2:15 30/4

TOP


தீர்ந்தவே-கொலாம் (1)

சினம் கிடந்து எரிதலின் தீர்ந்தவே-கொலாம்
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர் – அயோ:12 51/2,3

TOP


தீர்ந்தன (4)

சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு – சுந்:13 6/2
திரிந்த வேகத்த பாகர்கள் தீர்ந்தன செருவில் – யுத்2:16 215/3
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த – யுத்2:16 316/1
நெக்கன விஞ்சைகள் நிலையின் தீர்ந்தன
மிக்கன இராமற்கு வலியும் வீரமும் – யுத்4:37 147/3,4

TOP


தீர்ந்தனர் (3)

சென்று தீர்ந்தனர் கங்கையை விசாலை வாழ் சிகர – பால-மிகை:9 58/2
அணைமலர் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர்
பணைகளை தழுவிய பவள வல்லி போல் – ஆரண்:10 121/1,2
தீங்கு உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் – யுத்3:24 104/4

TOP


தீர்ந்தனளோ (1)

சீதை என்-வயின் தீர்ந்தனளோ எனும் – ஆரண்:14 15/3

TOP


தீர்ந்தனன் (6)

திரு நகர் திரு தீர்ந்தனன் ஆம் என்றான் – அயோ:11 37/4
திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன்
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் – கிட்:11 2/2,3
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – சுந்:4 14/2,3
சிந்தின வெய்ய என்று எண்ணி தீர்ந்தனன் – யுத்1:5 1/4
தேவியை திரு மறு மார்பின் தீர்ந்தனன்
நோ இலள் என்பது நோக்கினான்-கொலோ – யுத்2:15 111/3,4
உறக்கம் தீர்ந்தனன் உறைகின்றது இவர் தொடர்ந்து ஒறுக்க – யுத்3:30 22/4

TOP


தீர்ந்தாய் (3)

அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய்
செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கிட்:10 62/3,4
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய்
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன் – கிட்:11 87/1,2
பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய்
சீதையை பெற்றேன் உன்னை சிறுவனுமாக பெற்றேன் – யுத்1:14 26/2,3

TOP


தீர்ந்தார் (19)

நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – அயோ:6 9/4
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார்
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின் – ஆரண்:12 51/1,2
திருகு வெம் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார்
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை – சுந்:2 15/1,2
தேவரோ அவுணர்-தாமோ நிலை நின்று வினையின் தீர்ந்தார்
ஏவல் எ உலகும் செல்வம் எய்தினார் இசையின் ஏழாய் – சுந்:3 126/2,3
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார்
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர் பிறர் யார் சொல்லாய் – சுந்:3 128/3,4
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார்
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – சுந்:9 5/2,3
வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார் – யுத்2:16 188/4
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்
கூடினார் படைத்தலைவர் கொற்றவனை குடர் கலங்கி – யுத்2:16 356/2,3
சினத்து உளார் யாவர் தீர்ந்தார் தயரதன் சிறுவன்-தன்னை – யுத்2:17 26/2
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – யுத்2:18 258/4
தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார்
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் வீரர் எல்லாம் – யுத்2:19 175/3,4
சங்கை ஒன்று இன்றி தீர்ந்தார் பாசத்தை தருமம் நல்க – யுத்2:19 278/4
சின்னபின்னங்கள் ஆன புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்
முன்னையின் வலியர் ஆகி மொய் களம் நெருங்கி மொய்த்தார் – யுத்2:19 295/2,3
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் இடுக்கண் தீர்ந்தார் – யுத்3:22 154/4
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார்
வெறிது நம் வென்றி என்றான் மாலி மேல் விளைவது ஓர்வான் – யுத்3:26 8/3,4
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே – யுத்3:26 12/3
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார்-தம்மை காண – யுத்4:38 1/3
பற்றினர் சுற்றி ஆர்த்தார் வானவர் பயங்கள் தீர்ந்தார் – யுத்4-மிகை:41 242/4
பெருகிய செவ்வி கண்டார் பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார் – யுத்4-மிகை:42 30/4

TOP


தீர்ந்தால் (1)

தொடர்ந்து நும் பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ – கிட்:11 56/2

TOP


தீர்ந்தாலும் (1)

தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும்
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா-முன்னம் – யுத்2:19 121/2,3

TOP


தீர்ந்தாளோ (1)

பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பார பழி தீர்ந்தாளோ
நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு – யுத்4:38 9/2,3

TOP


தீர்ந்தான் (24)

வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான்
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி – அயோ:6 10/2,3
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – ஆரண்:13 126/4
ஓய்வினன் உணர்வும் தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் – ஆரண்:13 127/4
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – ஆரண்:13 136/4
இடம்படு மான துன்பம் இருள்தர எண்ணின் தீர்ந்தான்
விடம் பரந்து அனையது ஆய வெண் நிலா வெதுப்ப வீரன் – ஆரண்:14 8/1,2
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கிட்:11 67/3
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான்
வில்லியும் அவனை நோக்கி விரைவின் என் வரவு வீர – கிட்:11 77/2,3
சென்று தேடினன் இந்திரசித்தினை தீர்ந்தான் – சுந்:2 141/4
நாயகன் சுக்கிரீவன் என்று உளன் நவையின் தீர்ந்தான் – சுந்:4 29/4
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி – யுத்2:18 194/3
சிலை தொழில் குமரன் கொல்ல தொல்லை நாள் செருவில் தீர்ந்தான் – யுத்3:22 121/4
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான்
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற – யுத்3:22 156/2,3
தேக்கினான் என்ன நின்று தியங்கினான் உணர்வு தீர்ந்தான் – யுத்3:24 2/4
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – யுத்3:24 5/4
புரக்க உள்ளாரே என்ன கருதினன் பொருமல் தீர்ந்தான் – யுத்3:24 18/4
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான்
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க – யுத்3:24 30/2,3
சித்திர தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான்
மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவ பேசான் – யுத்3:26 58/1,2
தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான் – யுத்3:26 74/4
வீரனும் ஐயம் தீர்ந்தான் வீடணன்-தன்னை மெய்யோடு – யுத்3:27 1/1
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான்
வென்றி இப்போதே கோடும் காண் என விளம்பும் எல்லை – யுத்3:28 33/3,4
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – யுத்3:31 227/4
சிலையினை வளைவித்து ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்ந்தான் – யுத்4-மிகை:41 243/4
தேன் முகம் மலரும் தாரான் அரி சொல சீற்றம் தீர்ந்தான் – யுத்4-மிகை:41 247/4
நன்று உற அவனுக்கு ஈந்தான் நாகணை துயிலை தீர்ந்தான் – யுத்4-மிகை:42 65/4

TOP


தீர்ந்தான்_அல்லன் (1)

ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கிட்:11 67/3

TOP


தீர்ந்தானோ (1)

தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ
தன் குல பொறை தன் பொறை என தணிந்தானோ – சுந்:3 16/2,3

TOP


தீர்ந்திட்டு (1)

உலைவுறு வருத்தம் தீர்ந்திட்டு உபவனத்து இருந்தார் இ-பால் – சுந்-மிகை:14 17/3

TOP


தீர்ந்திலது (1)

சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை – யுத்3:26 78/2

TOP


தீர்ந்திலம் (1)

செய்தும் என்று அமைந்தது செய்து தீர்ந்திலம்
நொய்து சென்று உற்றது நுவலகிற்றிலம் – கிட்:16 8/1,2

TOP


தீர்ந்திலர் (1)

உணர்ந்திலர் கனவினும் ஊடல் தீர்ந்திலர் – ஆரண்:10 119/4

TOP


தீர்ந்திலன் (1)

செய்திலன் குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும் என்றான் – யுத்2:16 165/4

TOP


தீர்ந்திலேனேல் (1)

செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல் – யுத்2:19 287/4

TOP


தீர்ந்தீர் (1)

செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர்
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – யுத்3:22 181/3,4

TOP


தீர்ந்து (25)

சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரம் கண் ஆக்க – பால-மிகை:9 60/3
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால் – அயோ:2 67/2
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி – அயோ:4 145/2
செய்து உடை செல்வமோ யாதும் தீர்ந்து எமை – அயோ:4 154/1
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு – அயோ:10 39/3
சங்கை தீர்ந்து தம் கணவர் பின் செலும் – அயோ:11 132/3
அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி – ஆரண்:12 15/2
சே இதழ் தாமரை சேக்கை தீர்ந்து இவண் – ஆரண்:12 29/1
பெயர்த்து பைப்பைய அயர்வு தீர்ந்து இனையன பேசும் – ஆரண்:13 94/4
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்ய தீர்ந்து
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கிட்:11 80/3,4
இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை – கிட்:15 33/4
சிவம் தந்து மெய்ம்மை சபரிக்கு தீர்ந்து வந்தான் – சுந்-மிகை:4 8/4
ஆதலான் உணர்வு தீர்ந்து வருந்தினம் அளியம் எம்மை – சுந்-மிகை:14 2/2
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – யுத்1:2 37/3
பள்ளி தீர்ந்து இருந்தான் என்ன பொலிதரு பண்பினானை – யுத்1:4 130/4
செயிர்ப்பினும் அழகு செய்யும் திரு முகத்து அணங்கை தீர்ந்து
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம் – யுத்1:9 21/1,2
நல் நிலை நின்று தீர்ந்து நவை உயிர்கள்-தோறும் – யுத்1:9 73/2
திரு மறு மார்பன் நல்க அனந்தரும் தீர்ந்து செல்வ – யுத்2:16 144/1
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால் – யுத்2:18 4/4
புக்க போதில் அங்கு இலக்குவன் பொருக்கென துயர் தீர்ந்து
அ கணம் தனில் அரக்கர் தம் பெரும் படை அவிய – யுத்2-மிகை:16 43/1,2
மூண்ட போர்-தோறும் பட்டு முடிந்த நீர் முறையின் தீர்ந்து
மீண்ட போது அதனை எல்லாம் மறத்திரோ விளிதல் வேண்டி – யுத்3:27 80/1,2
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த – யுத்3:31 66/1
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் – யுத்4:40 49/3
தன்னை தான் அறியாமையின் சலிப்ப அ சலம் தீர்ந்து
உன்னை தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த – யுத்4:40 90/3,4
சித்திரகூடம் தீர்ந்து தென் திசை தீமை தீர்த்திட்டு – யுத்4-மிகை:41 165/1

TOP


தீர்ந்தும் (1)

சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா – யுத்2:19 275/3

TOP


தீர்ந்துழி (2)

திருந்து இழையவர் சில தினங்கள் தீர்ந்துழி
மருந்தினும் இனியன வருக்கை வாழை மா – பால:5 40/1,2
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான் – பால:5 91/3,4

TOP


தீர்ந்துளார் (1)

தேறி இன் துயில் செய்தல் தீர்ந்துளார்
வீறு செம் சுடர் கடவுள் வேலை-வாய் – கிட்:15 11/2,3

TOP


தீர்ந்தேம் (1)

உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கிட்:11 48/4

TOP


தீர்ந்தேன் (6)

வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன்
தண் நறும் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின் – பால:13 46/2,3
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – அயோ:5 19/3
அறம்-தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன்
துறந்தனென் தவம் செய்கேனோ துறப்பெனோ உயிரை சொல்லாய் – ஆரண்:13 130/1,2
மொழி உனக்கு அபயம் என்றாய் ஆதலான் முனிவு தீர்ந்தேன்
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – யுத்1:7 19/1,2
ஊனுடை பிறவி தீர்ந்தேன் என மனத்து உவந்து ஆங்கு அண்ணல் – யுத்1-மிகை:4 12/3
வில்லியர் ஒருவர் நல்க துடைத்துறும் வெறுமை தீர்ந்தேன்
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை இனி சிறுமை யாதோ – யுத்3:28 61/3,4

TOP


தீர்ந்தோம் (1)

எறிந்தோம் பகை முழுதும் இனி தீர்ந்தோம் இடர் கடந்தோம் – யுத்3:27 144/3

TOP


தீர்ந்தோர் (1)

சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – யுத்3:30 13/4

TOP


தீர்ப்ப (1)

எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – பால:11 17/2,3

TOP


தீர்ப்பது (2)

தீது தீர்ப்பது என் சிந்தை கருத்து-அரோ – கிட்:7 108/4
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை – யுத்3:26 91/1

TOP


தீர்ப்பல் (1)

சென்றன போக மேல் வந்து உறுவன தீர்ப்பல் அன்ன – கிட்:3 26/3

TOP


தீர்ப்பவள் (1)

சோகம் தீர்ப்பவள் என்று சுமித்திரை – அயோ:4 28/3

TOP


தீர்ப்பாய் (2)

தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் என தெரிந்தான் – யுத்3:27 136/3
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – யுத்4:37 133/3

TOP


தீர்ப்பார் (2)

வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கிட்:7 147/4
தீங்குதான் இது தமியனை யார் துயர் தீர்ப்பார் – யுத்3:22 197/4

TOP


தீர்ப்பாள் (1)

தேடிய தெய்வம் அன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள் – யுத்3:23 22/4

TOP


தீர்ப்பான் (11)

தீயதே உரைத்தி என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான் – ஆரண்:11 62/4
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – ஆரண்:13 96/2
வென்றி கொள் வீரன் விடாய் அது தீர்ப்பான்
இன்று இவண் வந்தனன் என்று உரைசெய்தான் – ஆரண்-மிகை:14 2/3,4
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கிட்:2 31/4
சேக்கை விட்டு இரியல்போகி திரிதரும் அதனை தீர்ப்பான்
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா – கிட்:16 62/2,3
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான்
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – சுந்:1 40/3,4
பாழி மா மேரு ஒத்தான் வீரத்தின் பன்மை தீர்ப்பான் – சுந்:11 13/4
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் என புலவர் நின்றார் – யுத்2:17 38/2
ஏய்ந்தது பகர்தி என்றான் இமையவர் இடுக்கண் தீர்ப்பான் – யுத்2:19 238/4
புரக்கும் மன்னர் குடி பிறந்து போந்தாய் அறத்தை பொறை தீர்ப்பான்
கரக்க நின்றே நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ – யுத்3:22 220/3,4
தீர்ப்பான் படை தொடுப்பேன் என தெரிந்தான் அது தெரியா – யுத்3:27 150/2

TOP


தீர்ப்பித்தீர் (1)

தீர்ப்பித்தீர் இன்னம் என் என் செய்வித்து தீர்திர் அம்மா – யுத்2:17 11/4

TOP


தீர்ப்பின் (1)

செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால் – யுத்2:19 89/3

TOP


தீர்ப்பென் (3)

கொலை தொழில் அரக்கர்-தம் கொடுமை தீர்ப்பென் என்று – பால:5 6/3
கோலிய துயரும் தீர்ப்பென் என கொதித்து அமரின் ஏற்றான் – யுத்2-மிகை:16 33/4
சிந்தினென் மனித்தரோடு அ குரங்கினை தீர்ப்பென் என்றான் – யுத்3:26 10/3

TOP


தீர்பவர் (1)

வல் இயல் மறவர் தம் வடுவின் தீர்பவர்
வெல்லினும் வெல்க போர் விளிந்து வீடுக – சுந்:4 18/1,2

TOP


தீர்வ (1)

சென்றன பகழி மாரி மேருவை உருவி தீர்வ
ஒன்று அல கோடி_கோடி நுழைந்தன வலியும் ஓய்ந்தார் – யுத்3:27 99/3,4

TOP


தீர்வது (10)

ஈன்றாளை வென்றோ இனி இ கதம் தீர்வது என்றான் – அயோ:4 134/4
இன்னல் தீர்வது ஏது எனா – ஆரண்:1 65/2
கண்டு அக துயர் தீர்வது காண்டிரால் – கிட்:13 17/3
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ – யுத்1:3 107/3
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ – யுத்1:12 31/4
சிந்தையின் உணர எண்ணி தீர்வது ஓர் உபாயம் தேர்வான் – யுத்3:24 6/4
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – யுத்3:24 45/3
கொண்டு இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான் – யுத்3:26 31/3
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு – யுத்3:27 1/3
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால் – யுத்4:37 214/3

TOP


தீர்வர் (3)

தெளிந்து தீவினையை செற்றார் பிறவியை தீர்வர் என்ன – கிட்:11 90/1
சுடல் உற சுட்டு வேறு ஓர் மருந்தினால் துயரம் தீர்வர்
கடலிடை கோட்டம் தேய்த்து கழிவது கருமம் அன்றால் – யுத்2:16 141/2,3
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர்
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்-மேல் – யுத்3:28 6/2,3

TOP


தீர்வரோ (2)

செ விலங்கல் இல் சிந்தையின் தீர்வரோ
இ விலங்கல் விடேம் இனி என்ப போல் – யுத்1:8 29/2,3
செல் வலம் பெறும் சிந்தையின் தீர்வரோ
இ விலங்கல் விடோம் இனி என்ப போல் – யுத்1-மிகை:8 2/2,3

TOP


தீர்வலோ (1)

பிறந்து பின் தீர்வலோ பின்னர் அன்னது – கிட்:10 88/3

TOP


தீர்வன (1)

தின்று தீர்வன போலும் சினத்தன – யுத்4:37 33/4

TOP


தீர்வார் (1)

விட்டு ஏகும் அது அன்றி அரக்கரும் வெம்மை தீர்வார் – சுந்:11 25/4

TOP


தீர்வாள் (1)

உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – யுத்2:17 47/4

TOP


தீர்வான் (2)

இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கிட்:11 88/3
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடை கோயில் புக்கான் – யுத்2:19 207/4

TOP


தீர்விலேன் (1)

தீர்விலேன் இது ஒரு பகலும் சிலை – சுந்:5 25/1

TOP


தீர்வினை (1)

தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செய்தான் – கிட்:11 67/2

TOP


தீர்வு (13)

தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர் – அயோ:2 28/3
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – ஆரண்:10 152/3
சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கிட்:7 141/4
எல்லை தீர்வு அரிய வெம் கானம் யாதோ என – கிட்:13 72/3
சிந்தாகுலம் உற்றது பின்னரும் தீர்வு இல் அன்பால் – சுந்:1 43/2
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம் – சுந்:12 88/2
காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் – சுந்:12 88/3
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும் – சுந்:14 16/2
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான் – யுத்1:3 102/2
தீர்வு அரும் இன்னல் தம்மை செய்யினும் செய்ய சிந்தை – யுத்1:4 125/1
சென்று தீர்வு இல எனை பல கோடியும் சிந்தி – யுத்2:15 237/2
சொறிந்து தீர்வு உறு தினவினர் மலைகளை சுற்றி – யுத்3:31 10/3
தீவினை யாம் பல செய்ய தீர்வு இலா – யுத்4-மிகை:41 198/1

TOP


தீர்வு_அரும் (1)

சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கிட்:7 141/4

TOP


தீர்வு_இல் (2)

தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர் – அயோ:2 28/3
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான் – யுத்1:3 102/2

TOP


தீர்வும் (1)

நோய் தந்தவனே நுவல் தீர்வும் எனா – யுத்1:3 113/3

TOP


தீர்வுற்று (3)

பன்ன அரும் பகல் தீர்வுற்று பரிணிதர் தெரித்த நூலின் – பால-மிகை:11 23/3
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று
ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர் – சுந்:1 12/2,3
தேறல் இல் அரக்கர் புரி தீமை-அது தீர்வுற்று
ஏறும் வகை எங்குள இராமனிடை அல்லால் – சுந்-மிகை:2 3/2,3

TOP


தீர்வுற (1)

செறிந்தன மயிர்ப்புறம் தினவு தீர்வுற
சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான் – சுந்:9 30/3,4

TOP


தீர்வென் (5)

ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – சுந்:1 57/2
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால் – சுந்:5 20/3
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – யுத்1:12 30/2
திக்கு அனைத்தினிலும் செல்வென் யானே போய் பகையும் தீர்வென் – யுத்3:26 83/4
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – யுத்4:40 114/3

TOP


தீர்வெனேல் (1)

சின்னபின்னம் செய்து என் சினத்தை தீர்வெனேல்
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால் – அயோ:12 55/2,3

TOP


தீர (29)

சென்று பாரிடை பருவம் ஓர் ஆயிரம் தீர
நின்று மா தவம் புரிதியேல் நினைவு முற்றுதி என்று – பால-மிகை:9 26/2,3
நின்று தவம் இயற்றி தான் தீர நேர்ந்ததோ – அயோ:4 106/1
அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை அது தீர
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில் – அயோ:9 24/1,2
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம் – அயோ:11 84/2,3
தீர வாழ்க்கையின் தெவ்வரை செவிடை பறித்த – ஆரண்:8 7/3
பூண்ட என் மானம் தீர தண்டகம் புக்க காலை – ஆரண்:11 34/2
வையகத்து இ பழி தீர மாய்வது – கிட்:6 27/3
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு என்று உணர்ந்து கோடி – கிட்:13 41/3,4
நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீர
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் – கிட்:17 11/1,2
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம் – சுந்:1 76/2,3
மேயின படர்ந்து தீர அனையவன் விடுத்தான் என்னை – சுந்:4 36/3
செல்லொடு மேகம் சிந்த திரை கடல் சிலைப்பு தீர
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால – சுந்:8 17/1,2
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான் – சுந்:14 12/3,4
மனத்து அறிவு அழிந்து சோர மா கடல் இரைப்பு தீர
சினத்து வாய் மடித்து தீயோன் நகைத்து இவை செப்பலுற்றான் – சுந்-மிகை:6 1/3,4
நின்றே துயர் தீர நிறுத்தினன் என்ப-மன்னோ – சுந்-மிகை:11 27/4
தீர சொல் பொருள் தேவரும் முனிவரும் செப்பும் – யுத்1:3 29/3
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர
இளையவன் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான் – யுத்1:4 142/3,4
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர
புள்ளின்-மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி – யுத்1:7 8/3,4
நன்று என வருணன் தானும் உலகத்து நலிவு தீர
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – யுத்1:7 14/3,4
தீர நீண்டு பரந்த திமிங்கிலம் – யுத்1:8 45/2
பட்டது என்று இகழ்வர் விண்ணோர் பற்றி இ பகையை தீர
ஒட்டினும் எனினும் ஒன்னார் ஒட்டினும் உம்பி ஒட்டான் – யுத்1:9 67/2,3
தீர கொடியாரொடு தேவர் பொரும் – யுத்2:18 81/2
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான் – யுத்2:19 243/4
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான் – யுத்2:19 248/4
இரு நிலம் கிழிய பாயும் எறி கடல் இரைப்பு தீர
பரவும் எண் திசையை தாங்கும் பகட்டினம் இரியல் போக – யுத்2-மிகை:19 6/1,2
இறந்தனர் இறந்து தீர இனி ஒரு பிறவி வந்து – யுத்3:26 6/1
உயிரும் தீர உருவின ஓடலும் – யுத்4:37 169/2
ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகு வாய் ஆர – யுத்4:38 3/4
பொருக்கென அயோத்தி எய்தி மற்று அவர் பொருமல் தீர
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – யுத்4-மிகை:42 49/2,3

TOP


தீரமும் (1)

திரள் மணி குப்பையும் கனக தீரமும்
மருளும் மென் பொதும்பரும் மணலின் குன்றமும் – யுத்1:4 26/2,3

TOP


தீரர் (2)

திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே – யுத்1:2 34/4
தீரர் என்று அமரர் பேசி சிந்தினார் தெய்வ பொன் பூ – யுத்3:28 30/4

TOP


தீரவே (2)

குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே – பால:5 43/4
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி – யுத்4-மிகை:41 95/3

TOP


தீரா (23)

சீதை பிரியினும் தீரா திரு என்பார் – அயோ:4 109/4
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – அயோ:4 143/4
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – அயோ:8 17/2,3
தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி – அயோ:11 75/2
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர – அயோ:11 84/2
தீரா இடர் தந்தனை தெவ்வர் தொழும் – ஆரண்:14 68/2
தறை அடித்தது போல் தீரா தகைய இ திசைகள் தாங்கும் – கிட்:7 148/1
பகை உடை சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கிட்:9 9/3,4
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா
வெம்மை சேர் பகையும் மாற்றி அரசு வீற்றிருக்கவிட்டீர் – கிட்:11 57/1,2
வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா
கேள்வி தீயாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவம்-தன்னை – கிட்:11 73/2,3
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – சுந்:12 73/2
சேண் பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீரா
காண் பிறந்தமையால் நீயே கண் அகன் ஞாலம்-தன்னுள் – சுந்-மிகை:14 41/2,3
தெய்வ வெம் படையும் தீரா மாயமும் வல்ல தீயோன் – யுத்1:12 28/1
எல்லையில் சென்றும் தீரா இசை என பழுது இலாத – யுத்2:16 22/3
சிற்பத்தின் நம்மால் பேச சிறியவோ என்னை தீரா
தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – யுத்2:16 27/3,4
திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா
பொருவ_அரும் செல்வம் துய்க்க போதுதி விரைவின் என்றான் – யுத்2:16 133/2,3
செல்வழி உணர்வு தோன்ற செப்பினம் சிறுமை தீரா
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை – யுத்2:17 1/2,3
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – யுத்2:19 275/3,4
செம் கையில் பிடித்த வீர சிலையை நாண் எறிந்து தீரா
வெம் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி – யுத்2-மிகை:18 27/2,3
தீயவன் தன்-மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா – யுத்3:22 32/4
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லா – யுத்4:33 17/3
தேய நின்றவன் சிலை வலம் காட்டினான் தீரா
பேயை என் பல துரப்பது இங்கு இவன் பிழையாமல் – யுத்4:37 109/1,2
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும் பசி தீரா
மன்னன் மா முனி விருந்தும் உண்டு அகம் மகிழ்ந்தனனால் – யுத்4-மிகை:41 204/3,4

TOP


தீராத (1)

தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – யுத்4:38 5/2

TOP


தீராதாய் (1)

சில் நாள் நீ இடர் தீராதாய்
இன்னா வைகலின் எல்லோரும் – சுந்:5 52/1,2

TOP


தீராது (1)

தீராது ஒன்றால் நின் பழி ஊரில் திரு நில்லாள் – அயோ:11 81/2

TOP


தீராது-ஆயின் (1)

திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின்
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி – யுத்2:16 152/2,3

TOP


தீராய் (3)

செயிர் தீராய் விதி ஆன தெய்வமே – கிட்:8 5/3
தீராய் ஒரு நாள் வலி சேவகனே – சுந்:4 6/3
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – யுத்2:19 261/2

TOP


தீரார் (1)

சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார்
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான் – யுத்1:6 6/2,3

TOP


தீரான் (1)

சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – யுத்1:5 59/4

TOP


தீரிய (1)

இ பழி நின்னால் தீரிய வந்தேன் இவண் என்றான் – ஆரண்:11 6/4

TOP


தீரினும் (1)

தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:10 163/4

TOP


தீருதி (2)

சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய் – யுத்2:19 207/2
சிந்தை வெம் துயர் தீருதி தெள்ளியோய் – யுத்4:38 34/2

TOP


தீருதியோ (1)

செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ
அயிராது உடனே அகல்வாய் அலையோ – கிட்:10 56/2,3

TOP


தீரும் (25)

தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – பால:5 27/4
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின் – அயோ:4 16/3
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறு சிந்தை தெரிய – ஆரண்:1 22/3
தீரும் என் சிறுவனும் தீண்ட அஞ்சுமால் – ஆரண்:13 56/2
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – ஆரண்:13 69/2
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி – ஆரண்:13 70/2
செரு வலி வீர நின் தீரும் அல்லது – ஆரண்:14 88/3
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கிட்:3 24/4
தன்னை தான் உணர தீரும் தகை அறு பிறவி என்பது – கிட்:11 91/1
கஞ்ச மெல் அணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை – கிட்:11 94/3
மீளவும் உற்றேம் அன்னவை தீரும் வெளி பெற்றேம் – கிட்:17 3/2
தேடி இ வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை – சுந்:3 1/2
உண்டு அது தீரும் அன்றே உரன் இலா குரங்கு ஒன்றேனும் – சுந்:10 3/3
ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே – யுத்1:4 118/1
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம் – யுத்1:7 22/2
சீதையை விடுதி-ஆயின் தீரும் இ தீமை என்றான் – யுத்1:9 81/4
தேவியை விடுதி-ஆயின் திறல் அது தீரும் அன்றே – யுத்2:16 38/1
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை – யுத்2:17 2/3
தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை – யுத்3:26 76/1
பொன்றுதல் தீரும் இதின் புகழ் உண்டே – யுத்3-மிகை:26 3/3
வெம் துயர் தீரும் விழுப்பமும் உண்டால் – யுத்3-மிகை:26 4/4
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லா – யுத்4:33 17/3
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும் – யுத்4:37 140/1
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற – யுத்4:37 140/2
தென் திசை வந்து சேது தரிசிக்க தீரும் என்றான் – யுத்4-மிகை:41 79/4

TOP


தீருமால் (1)

சுமந்த தோளும் பொறை துயர் தீருமால் – ஆரண்:3 20/4

TOP


தீருமாறு (2)

சில் அறம் புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு
நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கிட்:9 23/3,4
பருந்தொடு கழுகும் பேயும் பசி பிணி தீருமாறு
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி – யுத்4:40 42/2,3

TOP


தீருமே (1)

சென்மமும் மரணமும் இன்றி தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால் – பால-மிகை:0 29/3,4

TOP


தீருமோ (1)

திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – யுத்3:22 224/4

TOP


தீவம் (2)

தீவம் என சில வாளி செலுத்த – யுத்3:26 25/3
தீவம் தோன்றிய முழை துணை என தெறு கண்ணர் – யுத்3:30 24/2

TOP


தீவர் (1)

சிலையவற்கு இளைய கோவை நோக்குவர் உள்ளம் தீவர் – யுத்2:19 193/4

TOP


தீவர்க்கு (1)

தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம் என் – சுந்:3 38/3

TOP


தீவா (1)

என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா
நின்று நிலைபெற்றுளது நீள் நுதலியோடும் – கிட்:14 70/1,2

TOP


தீவிகை (1)

சிகை இழந்தன தீவிகை தே மலர் – அயோ:11 24/3

TOP


தீவிடை (4)

இலங்கை நாட்டினன் எறி கடல் தீவிடை உறையும் – யுத்1:5 43/1
நிலயம் அன்னது சாகர தீவிடை நிற்கும் – யுத்3:30 16/2
புக்கர பெரும் தீவிடை உறைபவர் புகழோய் – யுத்3:30 17/4
இறலி அ பெரும் தீவிடை உறைபவர் இவர்கள் – யுத்3:30 18/4

TOP


தீவிய (2)

தீவிய களிய ஆகி செருக்கின காம செவ்வி – கிட்:10 34/2
தீவிய கன்னி ஆகி செருக்கிய காம செவ்வி – யுத்4-மிகை:41 270/2

TOP


தீவின் (2)

மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார் – யுத்1:7 15/1
நின்றுள தீவின் வாழ்வார் நிமல நின் கணையால் ஆவி – யுத்1-மிகை:7 1/3

TOP


தீவினின் (4)

சாக தீவினின் உறைபவர் தானவர் சமைத்த – யுத்3:30 10/1
குசையின் தீவினின் உறைபவர் கூற்றுக்கும் விதிக்கும் – யுத்3:30 11/1
இலவ தீவினின் உறைபவர் இவர்கள் பண்டு இமையா – யுத்3:30 12/1
அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு – யுத்3:30 13/1

TOP


தீவினும் (3)

ஈங்கு இவை அன்றியும் ஏழு தீவினும்
ஓங்கு பாதலத்தினும் உயர்ந்த வானத்தும் – யுத்1-மிகை:5 6/1,2
திக்கு அனைத்தினும் ஏழு மா தீவினும் தீயோர் – யுத்3:31 31/3
இடை படு தீவினும் மலை ஒர் ஏழினும் – யுத்4:37 70/2

TOP


தீவினை (52)

விழுந்தன தீவினை வேரினோடுமே – பால:5 67/4
தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண் – பால:9 15/3
விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும் – பால:12 22/1
விளிவார் விளிவது தீவினை விழைவாருழை அன்றோ – பால:24 20/1
திக்கு நோக்கிய தீவினை பயன் என சிந்தை – அயோ:4 210/1
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி – அயோ:13 35/2
தந்த தீவினை தாய் செய் தீமையும் – அயோ:14 101/2
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள் – ஆரண்:6 34/4
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ – ஆரண்:11 23/4
சேதன மன் உயிர் தின்னும் தீவினை
பாதக அரக்கர்-தம் பதியின் வைகுதற்கு – ஆரண்:12 49/2,3
தீவினை பிறவி வெம் சிறையில் பட்ட யாம் – ஆரண்:14 86/3
மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான் – ஆரண்:15 38/2
கொண்ட தீவினை திற குறிப்பை ஓர்கிலாள் – ஆரண்-மிகை:6 1/3
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க – கிட்:3 22/3
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கிட்:3 23/2
தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல் – கிட்:7 132/3
சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்திலாதாய் – கிட்:7 147/2
தீவினை நல்வினை என்ன தேற்றிய – கிட்:10 104/1
வஞ்சனை தீவினை மறந்த மா தவர் – கிட்:10 112/1
நிறம் பொலீர் உங்கள் தீவினை நேர்ந்ததால் – கிட்:11 31/2
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா – கிட்:11 89/3
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான் – கிட்:12 13/2
கேள்வி தீவினை கீறினீர் இருள் – கிட்:16 47/3
தீவினை என இருள் செறிந்தது எங்குமே – சுந்:2 41/4
தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய் – சுந்:2 50/1
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – சுந்:2 121/4
வெவ் விராதனை மேவு_அரும் தீவினை
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய – சுந்:3 29/1,2
திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை
அரும் திறல் அரக்கியர் அல்லும் நள் உற – சுந்:3 30/2,3
நலம் துடிக்கின்றதோ நான் செய் தீவினை
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ – சுந்:3 32/1,2
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால் – சுந்:3 72/4
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார் – சுந்:3 153/3
தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம் – சுந்:5 35/3
தடுத்தான் தீவினை தக்கோரை – சுந்:5 51/2
இடம் பெறு தீவினை யாவும் ஏத்தவே – சுந்-மிகை:2 7/4
வெம் தொழில் தீவினை பயந்த மேன்மையான் – யுத்1:4 35/2
முரண் புகு தீவினை முடித்த முன்னவன் – யுத்1:4 51/1
சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை
கிட்டிய போதினில் தவமும் கேள்வியும் – யுத்1:4 64/2,3
தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – யுத்1:7 17/4
தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கு இலாதோர் – யுத்2:16 139/1
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால் – யுத்2:16 320/1
அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்து – யுத்2:16 333/1
பண்டுடை தீவினை பயந்த பண்பினால் – யுத்3:24 72/4
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி – யுத்3:26 43/3
மூண்டு வந்தது தீவினை முன் நின்று முடுக்க – யுத்3:31 33/2
விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப – யுத்4:36 27/1
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற – யுத்4:37 49/1
வெம் தீவினை பயன் ஒத்தன அரக்கன் சொரி விசிகம் – யுத்4:37 52/4
தீவினை தரு படை தெறு தொழில் மறவோன் – யுத்4:37 89/4
வேர்த்து தீவினை வெம்பி விழுந்தது – யுத்4:37 171/2
எனக்கு நீ அருள் இ வரம் தீவினை
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் – யுத்4:40 23/1,2
தேறுதல் செய்து உழல் போதில் தீவினை மாய்த்திட போம் நல் வினையே போல – யுத்4-மிகை:37 30/4
தீவினை யாம் பல செய்ய தீர்வு இலா – யுத்4-மிகை:41 198/1

TOP


தீவினைக்கு (1)

சிறு தொழிற்கு உரியர் ஆகி தீவினைக்கு உறவாய் நின்ற – யுத்3-மிகை:28 8/1

TOP


தீவினைகள் (1)

சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணக துறையில் புக்கார் – கிட்:15 30/4

TOP


தீவினைகளால் (1)

வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து – பால:7 7/3

TOP


தீவினைதான் (1)

செய்யாதனவோ இலை தீவினைதான்
பொய்யாதன வந்து புணர்ந்திடுமால் – யுத்1:3 107/1,2

TOP


தீவினையாலும் (1)

விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும்
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – பால:12 22/1,2

TOP


தீவினையும் (1)

நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – ஆரண்:2 30/4

TOP


தீவினையே (1)

அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – பால:10 68/4

TOP


தீவினையேன் (1)

நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும் – ஆரண்:4 22/3

TOP


தீவினையை (2)

தெளிந்து தீவினையை செற்றார் பிறவியை தீர்வர் என்ன – கிட்:11 90/1
தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம் – யுத்1:2 65/3

TOP


தீவினையோடும் (1)

செய்தாயேனும் தீவினையோடும் பழி அல்லால் – ஆரண்:11 13/1

TOP


தீவினையோர் (1)

தேட்டம்தான் வாள் எயிற்றில் தின்னவோ தீவினையோர்
கூட்டம்தான் புறத்து உளதோ குறித்த பொருள் உணர்ந்திலனால் – ஆரண்:6 113/1,2

TOP


தீவினையோன் (1)

சேமத்தது நின்றது தீவினையோன்
ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே – யுத்3:27 17/2,3

TOP


தீவு (2)

நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – யுத்3:24 48/3
ஏழுடை கடலினும் தீவு ஓர் ஏழினும் – யுத்4:37 69/1

TOP


தீவு-தோறும் (1)

தீவு-தோறும் இனிது உறை செய்கையர் – யுத்3:31 125/3

TOP


தீவுக்கு (1)

வன்னி என்பவன் புட்கர தீவுக்கு மன்னன் – யுத்3:30 38/3

TOP


தீவுகள் (1)

மா பெரும் தீவுகள் ஏழும் மாதிரம் – யுத்3:31 183/1

TOP


தீவும் (2)

ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – யுத்2:16 8/1
என்றலும் உலகம் ஏழும் ஏழு மா தீவும் எல்லை – யுத்3:26 95/1

TOP


தீற்றி (2)

சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – யுத்1:3 86/2,3
சிந்துர பவள செ வாய் தேம் பசும் பாகு தீற்றி
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – யுத்4:40 33/3,4

TOP


தீற்றிய (1)

திங்களும் கரிது என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதை உடை தவள மாளிகை – பால:3 26/1,2

TOP


தீற்றியே (1)

போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே – அயோ:10 45/4

TOP


தீற்றும் (1)

சிகர மாளிகை தலம்-தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின் அழுந்தின முகில் குலம் அனைத்தும் – சுந்:2 27/3,4

TOP


தீன் (1)

தீன் உணாதன என் இது செய்யுமே – யுத்1:8 28/2

TOP