க முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு (க முதல் கணோ வரை)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கக்க 3
கக்கி 2
கக்கிலா 1
கக்கினர் 1
கக்கினன் 1
கக்கினான் 1
கக்குவார் 1
ககன 2
ககனத்தின் 1
ககனம் 4
கங்க 2
கங்கண 1
கங்கணங்களும் 1
கங்கணத்தொடு 1
கங்கணம் 1
கங்கபத்திரங்கள் 1
கங்கபத்திரம் 2
கங்கம் 1
கங்கமொடு 1
கங்கர் 2
கங்கள் 2
கங்கு 1
கங்குல் 35
கங்குல்தான் 1
கங்குலால் 1
கங்குலில் 1
கங்குலின் 9
கங்குலும் 5
கங்குலே 2
கங்கை 69
கங்கை_சூடி-தன் 2
கங்கைக்கு 1
கங்கையாளொடு 1
கங்கையில் 1
கங்கையின் 15
கங்கையினை 1
கங்கையும் 8
கங்கையே 4
கங்கையை 8
கங்கையோடு 1
கச்சம் 2
கச்சில் 1
கச்சின் 1
கச்சினால் 1
கச்சு 2
கச்சும் 1
கச்சை 1
கச்சையும் 1
கச்சொடு 3
கச்சொடும் 1
கச 2
கசகோமுகன் 1
கசட்டுறு 2
கசிந்த 1
கசிவாளும் 1
கசிவுற்றார் 1
கஞ்ச 5
கஞ்சங்களை 1
கஞ்சத்தின் 1
கஞ்சத்து 1
கஞ்சம் 3
கஞ்சமும் 2
கஞ்சுக 1
கஞ்சுகத்தர் 1
கஞ்சுகத்து 1
கஞ்சுகமும் 1
கஞ்சுகன் 1
கஞ்சுகி 2
கஞ்சுகியான் 1
கஞல்வ 1
கஞல்வது 1
கஞல 5
கஞலும் 2
கட்கிலார் 1
கட்கு 1
கட்செவி 2
கட்ட 9
கட்டது 1
கட்டதோ 1
கட்டம் 1
கட்டமால் 1
கட்டர் 1
கட்டலே 1
கட்டவர் 2
கட்டவன் 1
கட்டவனும் 1
கட்டவா 1
கட்டவும் 1
கட்டழகும் 1
கட்டழி 1
கட்டழித்திட்ட 1
கட்டழித்திட்டது 1
கட்டழிந்தது 1
கட்டளை 3
கட்டனென் 1
கட்டான் 1
கட்டான்-கொல் 1
கட்டி 27
கட்டிய 9
கட்டியது 1
கட்டியிட்டு 1
கட்டியின் 1
கட்டின் 1
கட்டின 1
கட்டினது 1
கட்டினன் 2
கட்டினார் 5
கட்டினான் 2
கட்டினென் 1
கட்டு 16
கட்டுண்டாய் 2
கட்டுண்டான் 1
கட்டும் 3
கட்டுரை 11
கட்டுரைக்கின்றார் 1
கட்டுரைக்குமால் 1
கட்டுரைத்து 3
கட்டுரைப்பது 1
கட்டுரையின் 1
கட்டுரையீர் 1
கட்டுரையும் 1
கட்டுவது 1
கட்டுறு 1
கட்டைகள் 1
கட்டையும் 1
கட்புல 1
கட்புலக்கு 1
கட்புலத்து 2
கட்புலம் 6
கட்புலமும் 1
கட்புலன் 4
கட 29
கடக்க 18
கடக்க_அரும் 2
கடக்கல் 4
கடக்கலாத 1
கடக்கலாம் 1
கடக்கவோ 1
கடக்கிலான் 1
கடக்கும் 10
கடக்கும்-வகை 1
கடக்குமாறு 1
கடக 4
கடகத்தொடு 1
கடகத்தோடும் 1
கடகம் 6
கடகமும் 1
கடங்களும் 1
கடத்தல் 2
கடத்தலின் 1
கடத்தி 2
கடத்தியோ 1
கடத்திர் 1
கடத்து 1
கடத்தொடும் 1
கடந்த 35
கடந்த-போது 1
கடந்தது 8
கடந்தவர் 1
கடந்தவன் 4
கடந்தவாறும் 1
கடந்தன 2
கடந்தனம் 1
கடந்தனர் 5
கடந்தனவோ 1
கடந்தனன் 4
கடந்தனனாம்-கொலோ 1
கடந்தனனால் 1
கடந்தனென் 1
கடந்தாய் 1
கடந்தார் 2
கடந்தால் 6
கடந்தான் 14
கடந்தானை 2
கடந்திடுதல் 1
கடந்தில 3
கடந்திலர் 1
கடந்திலாத 1
கடந்திலேன் 1
கடந்திலை 1
கடந்தீர் 1
கடந்து 80
கடந்தும் 1
கடந்துளது 1
கடந்துளார் 2
கடந்தேம் 1
கடந்தேன் 2
கடந்தோம் 1
கடந்தோர் 1
கடப்ப 3
கடப்பது 5
கடப்பல் 1
கடப்பவர் 1
கடப்பவன் 1
கடப்பன 1
கடப்பாடு 1
கடப்பார் 5
கடப்பென் 2
கடப்போர் 1
கடம் 19
கடம்-தொறும் 1
கடமை 6
கடர் 3
கடல் 588
கடல்-தம்மோடும் 1
கடல்-தலை 2
கடல்-நின்று 2
கடல்-போல் 3
கடல்-மேல் 4
கடல்-வாய் 3
கடல்-அதனில் 1
கடல்_வண்ணன் 1
கடல்கள் 12
கடல்களின் 1
கடல்களும் 8
கடல்களே 1
கடல்களை 1
கடல்களோடு 2
கடலவன் 1
கடலன் 1
கடலார் 1
கடலானது 1
கடலிடை 16
கடலிடையே 1
கடலிய 1
கடலில் 27
கடலிற்கிடை 1
கடலிற்று 1
கடலின் 56
கடலின்-நின்று 1
கடலின்-மாடு 1
கடலின்-வாய் 1
கடலினிடை 1
கடலினுக்கும் 1
கடலினும் 5
கடலினுள் 1
கடலினை 9
கடலுக்கு 1
கடலுடனே 1
கடலும் 36
கடலுமே 1
கடலுள் 18
கடலூடு 1
கடலே 7
கடலை 22
கடலையும் 5
கடலொடு 2
கடலொடும் 4
கடலோ 3
கடலோடு 4
கடலோடும் 4
கடவ 9
கடவது 2
கடவதே 1
கடவல் 1
கடவலால் 1
கடவன 1
கடவா 2
கடவா-வண்ணம் 1
கடவாத 3
கடவாதான் 1
கடவாது 2
கடவாயே 1
கடவார் 1
கடவார்கள் 1
கடவான் 3
கடவிய 1
கடவினர் 3
கடவினன் 2
கடவீர் 2
கடவுகின்றது 1
கடவும் 1
கடவுள் 62
கடவுள்-தன் 4
கடவுள்-தன்னை 1
கடவுள்-தானும் 2
கடவுள்-தானே 1
கடவுள்-மேல் 1
கடவுளர் 11
கடவுளர்க்கு 2
கடவுளாலே 1
கடவுளும் 9
கடவுளே 1
கடவுளை 3
கடவுளோர் 1
கடவுளோர்க்கு 1
கடவுளோர்களும் 1
கடவெனோ 1
கடவேன் 3
கடவேனோ 2
கடவையோ 1
கடவோர்க்கு 1
கடற்கு 17
கடற்கும் 3
கடற்குள் 1
கடற்படை 4
கடற்படையும் 1
கடற்படையொடும் 1
கடன் 59
கடன்-அது 1
கடன்கள் 11
கடன்களும் 1
கடன்முறை 3
கடன்முறைகள் 1
கடன்மை 4
கடன்மைத்து 1
கடனது 1
கடனா 1
கடனாம் 1
கடனாலும் 2
கடனும் 1
கடனே 5
கடனோ 1
கடா 2
கடாத்திடை 1
கடாம் 3
கடாய் 4
கடாயது 1
கடாயினர்கள் 1
கடாவ 2
கடாவவே 3
கடாவி 7
கடாவிட 1
கடாவிய 2
கடாவினர் 1
கடாவினன் 2
கடாவினான் 1
கடாவினானோ 1
கடாவுகின்றார் 1
கடி 59
கடி-கொள் 1
கடிக்கின்றன 1
கடிக்கும் 3
கடிகிலேன் 1
கடிகை 10
கடிகை-வாய் 1
கடிகைகள் 1
கடிகையர் 1
கடிகையின் 2
கடித்த 7
கடித்தது 1
கடித்தலத்தினும் 1
கடித்தலத்து 1
கடித்தன 4
கடித்தான் 1
கடித்து 4
கடித்தே 1
கடிதடம் 1
கடிதா 1
கடிதி-கொல் 1
கடிதில் 1
கடிதின் 37
கடிதினில் 2
கடிதினின் 5
கடிது 123
கடிதுற 1
கடிதே 1
கடிந்த 2
கடிந்தாளொடு 1
கடிந்தான் 3
கடிந்திட 1
கடிந்திடும் 1
கடிந்து 7
கடிந்தே 1
கடிப்ப 2
கடிப்பர் 1
கடிப்பார் 1
கடிப்பினில் 1
கடிப்பு 1
கடிமணம் 1
கடிய 14
கடியது 2
கடியவள் 2
கடியவன் 1
கடியன் 1
கடியாள் 1
கடியான் 2
கடியானை 1
கடியுண்டார்களும் 1
கடியுமாறு 3
கடில 1
கடிவாகும் 1
கடிவான் 1
கடின 1
கடு 34
கடு-மின் 1
கடுக்கும் 3
கடுக்கை 3
கடுக 3
கடுகி 7
கடுகிய 1
கடுகின 1
கடுகினர் 1
கடுகினன் 1
கடுகினார் 1
கடுகு 1
கடுகும் 4
கடுத்த 7
கடுத்தது 5
கடுத்தல் 1
கடுத்தவர் 2
கடுத்தனர் 1
கடுத்தார் 1
கடுத்தான் 2
கடுத்தில 1
கடுத்து 5
கடுந்து 1
கடுப்ப 8
கடுப்பின் 5
கடுப்பின்-கண் 1
கடுப்பினன் 1
கடுப்பினில் 4
கடுப்பினும் 1
கடுப்பு 2
கடுப்பும் 1
கடுப்புற 1
கடுப்போ 1
கடும் 104
கடுமை 6
கடுமைய 1
கடுமையாய் 1
கடுமையார்களில் 1
கடுமையான் 1
கடுமையின் 1
கடுமையும் 2
கடுமையை 2
கடுவன் 5
கடுவன்கள் 1
கடுவனும் 1
கடுவனை 1
கடுவின் 3
கடுவுக்கு 1
கடுவை 2
கடுவையின் 1
கடை 110
கடை-தொறும் 2
கடை-மின் 1
கடை_இல் 1
கடைக்கண் 8
கடைக்கணால் 1
கடைக்கணித்து 1
கடைக்கணியா 1
கடைக்கணில் 1
கடைக்கால் 3
கடைக்கு 2
கடைக்கூட்டால் 1
கடைக்கூட்டானும் 1
கடைகண்டு 1
கடைகணித்தற்கு 1
கடைகள்-தோறு 1
கடைசியர் 6
கடைத்தலை 4
கடைத்தலையான் 1
கடைதர 1
கடைந்த 13
கடைந்த-போது 1
கடைந்தவர்க்கு 1
கடைந்தனர் 1
கடைந்தனன் 1
கடைந்தார் 1
கடைந்து 7
கடைந்துளான் 1
கடைநாள் 1
கடைநாளில் 1
கடைப்பட்டோனே 1
கடைப்படு 1
கடைப்பிடி 1
கடைப்பிடிப்பாய் 1
கடைபடும் 1
கடைமுறை 4
கடைமுறையே 1
கடைய 7
கடையிட்டு 2
கடையிடு 1
கடையில் 1
கடையின் 3
கடையுக 6
கடையுகத்து 7
கடையுகநாள் 1
கடையுகம் 3
கடையுகம்-தனில் 1
கடையும் 5
கடையுற 3
கடையுறும் 1
கடைவர் 1
கடைவாய் 2
கடைவாயை 1
கடைவுறும் 1
கண் 598
கண்-தொறும் 3
கண்-போல் 1
கண்_களி 1
கண்_செவி 1
கண்_நுதல் 6
கண்_நுதல்_பரமன் 1
கண்_நுதலானினும் 1
கண்_நுதலை 1
கண்_மலர் 2
கண்_மலர்கள் 1
கண்_அயில் 1
கண்கள் 63
கண்கள்-தமக்கே 1
கண்களால் 15
கண்களில் 1
கண்களின் 5
கண்களும் 11
கண்களூடு 1
கண்களூடும் 1
கண்களே 2
கண்களை 6
கண்குலா 1
கண்கூடாக 1
கண்ட 102
கண்ட-கால் 1
கண்ட-போது 1
கண்டகர் 13
கண்டகர்க்கு 1
கண்டகராம் 1
கண்டகரோடும் 1
கண்டகன் 1
கண்டகனை 1
கண்டங்கள் 1
கண்டங்களொடும் 1
கண்டத்தாரை 1
கண்டத்தான் 1
கண்டத்திடை 1
கண்டத்தின் 2
கண்டத்து 4
கண்டதாம் 1
கண்டதில்லை 1
கண்டது 24
கண்டதும் 5
கண்டதே 1
கண்டதோ 1
கண்டநாணும் 1
கண்டப்பட 1
கண்டப்படு 1
கண்டப்படுத்தான் 1
கண்டபின் 1
கண்டம் 12
கண்டமாக 1
கண்டமானபடி 2
கண்டமை 1
கண்டமையால் 1
கண்டருள் 1
கண்டலும் 1
கண்டவர் 26
கண்டவள் 1
கண்டவளே 1
கண்டவன் 5
கண்டவே 1
கண்டறிகிலன் 1
கண்டன் 1
கண்டன 6
கண்டன-போல் 1
கண்டனம் 5
கண்டனமால் 1
கண்டனர் 22
கண்டனரே 1
கண்டனவால் 1
கண்டனள் 3
கண்டனளாம் 1
கண்டனளால் 1
கண்டனன் 36
கண்டனனே 1
கண்டனும் 2
கண்டனென் 5
கண்டனை 6
கண்டனையாள் 1
கண்டா 1
கண்டாம் 2
கண்டாய் 18
கண்டாயே 1
கண்டார் 81
கண்டார்க்கு 1
கண்டாரும் 1
கண்டாரே 1
கண்டாரை 1
கண்டால் 24
கண்டாலும் 2
கண்டாள் 22
கண்டான் 127
கண்டிகை 1
கண்டிட 2
கண்டிடும் 1
கண்டித்து 2
கண்டில் 1
கண்டில 2
கண்டிலது 1
கண்டிலம் 7
கண்டிலமால் 2
கண்டிலர் 29
கண்டிலளால் 1
கண்டிலன் 16
கண்டிலன்-கொலாம் 1
கண்டிலன்-போலும் 1
கண்டிலனேல் 1
கண்டிலா 3
கண்டிலாதன 1
கண்டிலாதன-கொலாம் 1
கண்டிலாது 1
கண்டிலாதேம் 1
கண்டிலாதேன் 1
கண்டிலார் 2
கண்டிலாள் 1
கண்டிலீர்-கொலாம் 1
கண்டிலீரோ 2
கண்டிலெம் 1
கண்டிலென் 5
கண்டிலெனால் 1
கண்டிலேம் 1
கண்டிலேன் 3
கண்டிலேனால் 1
கண்டிலை 3
கண்டிலையோ 1
கண்டினின் 1
கண்டீர் 1
கண்டு 263
கண்டு-என 3
கண்டும் 36
கண்டுழி 1
கண்டுழியே 1
கண்டுளான்-தனை 1
கண்டே 9
கண்டேயோ 1
கண்டேன் 29
கண்டை 4
கண்டைகள் 1
கண்டையின் 1
கண்டோம் 6
கண்டோர் 3
கண்டோன் 1
கண்ண 14
கண்ணகத்தினில் 1
கண்ணகத்துள் 1
கண்ணகல் 1
கண்ணடி 4
கண்ணது 2
கண்ணபிரான் 1
கண்ணர் 8
கண்ணவள் 2
கண்ணவன் 7
கண்ணள் 2
கண்ணன் 58
கண்ணன்-தன் 1
கண்ணன்-தன்னை 1
கண்ணன 4
கண்ணனின் 1
கண்ணனும் 8
கண்ணனே 3
கண்ணனை 9
கண்ணனோடு 1
கண்ணா 2
கண்ணாடி 1
கண்ணாய் 4
கண்ணார் 13
கண்ணால் 17
கண்ணாலே 2
கண்ணாள் 18
கண்ணாளன் 1
கண்ணாளை 1
கண்ணான் 19
கண்ணி 15
கண்ணிடை 6
கண்ணிதன்-பால் 1
கண்ணிய 16
கண்ணிய-கால் 1
கண்ணியர் 11
கண்ணியன் 1
கண்ணியோடும் 1
கண்ணில் 16
கண்ணிலன் 1
கண்ணிற் 1
கண்ணின் 87
கண்ணின்-வழி 1
கண்ணின 1
கண்ணினர் 8
கண்ணினள் 1
கண்ணினன் 15
கண்ணினார் 8
கண்ணினார்-தம் 1
கண்ணினால் 6
கண்ணினாள் 3
கண்ணினாள்-தன் 2
கண்ணினாளை 2
கண்ணினாற்கு 1
கண்ணினான் 21
கண்ணினானை 1
கண்ணினில் 1
கண்ணினின் 1
கண்ணினுக்கு 2
கண்ணினும் 9
கண்ணினுள் 1
கண்ணினுள்ளும் 1
கண்ணினூடு 1
கண்ணினே 1
கண்ணினை 4
கண்ணினொடு 1
கண்ணீர் 26
கண்ணீரிடை 1
கண்ணீரின் 1
கண்ணீரினர் 1
கண்ணீரினன் 5
கண்ணீரினின் 1
கண்ணீரொடும் 1
கண்ணீரோடும் 1
கண்ணுக்கு 3
கண்ணுக்கும் 1
கண்ணுடை 1
கண்ணுடையான் 1
கண்ணுதல் 9
கண்ணுதல்-பால் 1
கண்ணுதல்_பரமன்-தானும் 1
கண்ணுதலானுக்கும் 1
கண்ணுதலோடு 1
கண்ணுதற்கு 1
கண்ணும் 24
கண்ணுள் 2
கண்ணுளர் 4
கண்ணுளே 1
கண்ணுற்ற 1
கண்ணுற்றார் 1
கண்ணுற்றாள் 1
கண்ணுற்றான் 4
கண்ணுற்றான்-அரோ 1
கண்ணுற்று 8
கண்ணுற்றேம் 1
கண்ணுற்றேன் 1
கண்ணுற 3
கண்ணுறல் 1
கண்ணுறலே 1
கண்ணுறா 3
கண்ணுறு 3
கண்ணுறும் 1
கண்ணுறும்-ஆயின் 1
கண்ணுறுவராம் 1
கண்ணெனும் 1
கண்ணே 2
கண்ணை 9
கண்ணையும் 2
கண்ணொடு 5
கண்ணொடும் 3
கண்ணோ 2
கண்ணோட்டம் 1
கண்ணோடாதே 1
கண்தலம் 2
கண்தலம்_பசும்பொன்னவன் 1
கண்தாம் 1
கண்தான் 2
கண்துயில் 1
கண்பால் 2
கண்புலம் 1
கண்பொறி 1
கண்மணி 1
கண்மணியை 1
கண்மலர்ந்து 1
கண்மை 2
கண்மையும் 2
கண்வழி 2
கண்வளர்வான் 1
கண்வளராய் 1
கண்வளரும் 1
கண 11
கணக்கர் 1
கணக்கவால் 1
கணக்காயர் 1
கணக்கிலாதோர் 1
கணக்கிலோரும் 1
கணக்கின் 2
கணக்கினர் 1
கணக்கு 37
கணக்கு_அறு 2
கணக்கு_இல் 5
கணக்கு_இல 1
கணக்கு_இலர் 2
கணக்கு_இலரால் 1
கணக்கு_இலா 3
கணக்கு_இலாத 1
கணக்கு_இலாதன 1
கணக்கு_இலார் 1
கணக்கு_இலான் 1
கணக்கும் 2
கணக்கையும் 3
கணக்கொடு 1
கணகண 2
கணங்கள் 10
கணங்களும் 1
கணங்களோடு 2
கணங்களோடும் 3
கணங்கு 2
கணத்தன 1
கணத்திடை 6
கணத்தில் 12
கணத்தின் 13
கணத்தின்-காலை 1
கணத்தின்-மிசை 1
கணத்தின்-உள்ளே 1
கணத்தினில் 4
கணத்தினின் 2
கணத்தினும் 1
கணத்து 47
கணத்தும் 1
கணத்தே 2
கணத்தொடும் 3
கணம் 35
கணமும் 3
கணமே 1
கணர் 1
கணவர் 5
கணவர்-தம் 7
கணவர்-தம்மை 1
கணவர்க்கு 1
கணவரை 6
கணவற்கு 2
கணவற்கும் 1
கணவன் 23
கணவன்மார் 1
கணவனில் 1
கணவனும் 1
கணவனை 7
கணவனோடு 1
கணன் 2
கணனின் 1
கணனுக்கு 1
கணனும் 2
கணனே 2
கணாய் 1
கணார் 6
கணார்க்கு 1
கணாரின் 1
கணாரும் 2
கணால் 4
கணாள் 3
கணாள்-தன் 1
கணாளை 1
கணாற்கு 1
கணான் 11
கணான்-தனை 2
கணானும் 3
கணி 2
கணிக்க 3
கணிக்கல்-பாலார் 1
கணிக்கும் 1
கணிகைமாரை 1
கணிகையர் 2
கணிகையரும் 1
கணிகொள் 1
கணிச்சி 7
கணிச்சியான் 2
கணிச்சியின் 1
கணிச்சியும் 3
கணிச்சியோ 1
கணித்த 3
கணித்ததற்கு 1
கணித்தது 1
கணித்து 2
கணித 4
கணிதத்து 1
கணிதம் 2
கணிதரை 1
கணிப்ப 4
கணிப்ப_அரிய 1
கணிப்ப_அரும் 2
கணிப்பு 7
கணிப்பு_இலாதார் 1
கணில் 1
கணின் 7
கணினார் 1
கணினால் 1
கணினாளை 1
கணீர் 8
கணீர்-கொல் 1
கணீரால் 1
கணும் 5
கணுவை 1
கணை 324
கணை-கொடு 1
கணை-கொல் 1
கணைக்காற்கு 1
கணைக்கு 5
கணைக்கும் 1
கணைகள் 11
கணைகள்-தோறும் 1
கணைகளால் 12
கணைகளின் 1
கணைகளும் 1
கணைகளை 1
கணைகளோடு 1
கணைதான் 2
கணையத்தொடும் 1
கணையது 1
கணையம் 3
கணையமும் 1
கணையன் 1
கணையால் 24
கணையின் 5
கணையினால் 2
கணையினோடும் 1
கணையும் 6
கணையூடு 1
கணையை 3
கணையொடும் 2
கணையோடு 1
கணையோடும் 1
கணோடு 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


கக்க (3)

கக்க வெம் சிறை கலுழனும் நடுக்குற கவ்விய காலத்துள் – யுத்1:3 89/2
குடித்து உமிழ்ந்து என கக்க குருதியே – யுத்2:15 76/4
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான் – யுத்2:18 245/3,4

TOP


கக்கி (2)

உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின் – சுந்:1 4/2
நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாம – யுத்1:11 14/1

TOP


கக்கிலா (1)

கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன – யுத்4:37 65/4

TOP


கக்கினர் (1)

கக்கினர் குருதி வாயால் கண்மணி சிதற காலால் – யுத்2:18 258/3

TOP


கக்கினன் (1)

குடித்து நின்று உமிழ்வான் என்ன கக்கினன் குருதி வெள்ளம் – யுத்3:22 136/4

TOP


கக்கினான் (1)

கக்கினான் உயிர் உயிர்ப்பொடும் செவிகளின் கண்ணின் – கிட்:7 62/1

TOP


கக்குவார் (1)

கனைக்கும்-தோறும் உதிரங்கள் கக்குவார் – யுத்1:9 55/4

TOP


ககன (2)

இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து – பால:5 44/3
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும் – யுத்1:3 130/4

TOP


ககனத்தின் (1)

ககனத்தின் மிசையே ஏகி கனை கடல் இலங்கை புக்கான் – யுத்4-மிகை:42 70/3

TOP


ககனம் (4)

கருவி உற்ற ககனம் எலாம் புகை – பால-மிகை:11 50/3
களைவு அரும் துயர் அற ககனம் எண் திசை எலாம் – பால-மிகை:20 1/3
திமிலம் கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும் – யுத்3-மிகை:31 28/2
படிந்தது ககனம் எங்கும் பலித்தது தருமம் அன்றே – யுத்3-மிகை:31 62/4

TOP


கங்க (2)

கங்க சாலம் தொடர கடல் செலூஉம் – யுத்2:15 52/3
தெரிந்த வெம் கணை கங்க வெம் சிறை அன்ன திறத்தான் – யுத்4:37 95/3

TOP


கங்கண (1)

கேட கங்கண அம் கையொடும் கிளர் – யுத்3:31 120/1

TOP


கங்கணங்களும் (1)

கங்கணங்களும் இலங்கிய கரம் பிறழவே – ஆரண்:1 15/4

TOP


கங்கணத்தொடு (1)

கங்கணத்தொடு கவசமும் மூட்டு அற கழல – யுத்3:22 76/2

TOP


கங்கணம் (1)

தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – யுத்4:35 9/4

TOP


கங்கபத்திரங்கள் (1)

ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு அரக்கர்-தம் ஆவி – ஆரண்:8 11/1

TOP


கங்கபத்திரம் (2)

கங்கபத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான் – யுத்2:19 109/1
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான் – யுத்2:19 109/2

TOP


கங்கம் (1)

கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா – யுத்2:16 15/3

TOP


கங்கமொடு (1)

கங்கமொடு காகம் மிடைய கடலின் ஓடும் – ஆரண்:9 9/3

TOP


கங்கர் (2)

கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள் – பால:21 46/1
காட்டினை நன்று என கங்கர் கூறினர் – அயோ-மிகை:1 14/4

TOP


கங்கள் (2)

அம் கங்கள் நிரம்பி அலம்பியதால் – யுத்3:27 42/4
ஏட கங்கள் மறிந்து கிடந்தவே – யுத்3:31 120/4

TOP


கங்கு (1)

அம் கங்கு இழி செம்_புனல் பம்ப அலைந்து – யுத்3:27 42/3

TOP


கங்குல் (35)

புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல்
நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை – பால:10 72/1,2
கழிந்த கங்குல் அரசன் கதிர் குடை – பால:11 11/1
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – பால:11 18/1
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – பால:13 51/4
கண்ணால் நனி துய்க்கவும் கங்குல் கழிந்தது அன்றே – பால:16 47/4
மீன் உடை எயிற்று கங்குல் கனகனை வெகுண்டு வெய்ய – பால:17 1/1
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – பால:22 11/3
மாதராள் அவன் திறம் மறுப்ப கங்குல் மான் – பால-மிகை:11 56/2
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – அயோ:3 50/4
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா – அயோ:3 55/2
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே – அயோ:12 35/4
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – அயோ:13 42/3,4
கங்குல் வந்திட கண்டு யாவரும் – அயோ-மிகை:14 6/1
கங்குல் பூசி வருகின்ற கலி காலம் எனவே – ஆரண்:1 13/4
கங்குல் அன்ன கரனை தழீஇ நெடும் – ஆரண்:9 29/3
சேணில் நின்று புறம் சாய்ந்து கங்குல் தாரம் பின்செல்ல – ஆரண்:10 118/2
கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று – ஆரண்:10 119/3
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல்
மானமும் சினமும் தாதை மரணமும் மைந்தர் சிந்தை – ஆரண்:14 2/2,3
பொய் உறு பிறவி போல போக்க_அரும் பொங்கு கங்குல்
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள – ஆரண்:14 3/2,3
தாமரை கங்குல் போதும் குவிந்திலா தன்மை என்னோ – ஆரண்:14 4/4
களி உடை அனங்க கள்வன் கரந்து உறை கங்குல் காலம் – ஆரண்:14 7/1
சுட்ட கங்குல் நெடிது என சோர்கின்றான் – ஆரண்:14 22/1
காலம் ஆம் என கங்குல் கழிந்ததே – ஆரண்:14 27/4
முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் முது கங்குல்
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு – ஆரண்:14 30/1,2
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – ஆரண்:15 56/3
கங்குல் இற்றது கமலம் முகம் எடுத்தது கடலின் – கிட்:1 41/3
நிறம் கருகு கங்குல் பகல் நின்ற நிலை நீவா – கிட்:10 74/1
கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலை கண்ணுற்றான் – யுத்1:1 2/4
கங்குல் வந்து இறுத்த காலை கை விளக்கு எடுப்ப காவல் – யுத்1:12 50/1
கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் காணும் – யுத்1:13 23/1
கங்குல் அன்ன கவந்தமும் கையெடுத்து – யுத்2:15 29/3
மூடின கங்குல் மாலை இருளினை முனிவர் மொய்ம்பின் – யுத்2:19 194/2
பொழிந்தது போன்றது அன்றே பொங்கு இருள் கங்குல் போர்வை – யுத்2:19 217/4
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம் – யுத்3:22 145/3
முடிந்தது நம்-தம் எண்ணம் மூ_உலகிற்கும் கங்குல்
விடிந்தது என்று இருந்தேன் மீள வெம் துயர் இருளின் வெள்ளம் – யுத்3:26 45/1,2

TOP


கங்குல்தான் (1)

நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான்
இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால் – ஆரண்:14 19/3,4

TOP


கங்குலால் (1)

கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல – யுத்4-மிகை:41 267/3

TOP


கங்குலில் (1)

ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான் – அயோ:14 137/4

TOP


கங்குலின் (9)

விட்டிலர் கங்குலின் விடிவு கண்டிலர் – பால:19 65/3
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே – பால:23 41/4
நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை – அயோ:3 5/1
இருந்தும் கண்டிலன் கங்குலின் ஈறு-அரோ – ஆரண்:14 18/4
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய் – ஆரண்:14 23/2
கங்குலின் எதிர் பொரு கலவி பூசலில் – கிட்:1 11/2
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் – கிட்:8 20/4
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – யுத்1:4 122/2
கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையை கடந்தான் – யுத்3:22 87/3

TOP


கங்குலும் (5)

கனியும் போல்பவன் கங்குலும் திங்களும் – பால:11 2/3
கங்குலும் பகல் என பொலிந்து காட்டிற்றே – ஆரண்:14 79/4
கங்குலும் பகலாம் என பொலிவன கமலம் – கிட்:1 20/3
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான் – சுந்:3 74/4
கங்குலும் பகலும் அ கடலுள் வைகுவார் – யுத்1:6 32/2

TOP


கங்குலே (2)

மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே – பால:19 66/4
கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே – ஆரண்:14 98/4

TOP


கங்கை (69)

காசிபன் அருளும் மைந்தன் விபாண்டகன் கங்கை சூடும் – பால:5 29/2
படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை
புடை ஊற்றும் சடையானும் புரந்தரனும் நான்முகனும் புகுந்து செய்யும் – பால:6 13/2,3
சுழி படு கங்கை அம் தொங்கல் மோலியான் – பால:7 19/1
கங்கை தீம் புனல் நாடன் கருத்தை அ – பால:7 45/1
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் – பால:9 5/4
மா இரு விசும்பின் கங்கை மண் மிசை கொணர்ந்தோன் மைந்த – பால:9 15/1
பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை
வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண் – பால:12 11/3,4
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும் – பால:13 18/3
கங்கை யாறு கடுத்தது கார் என – பால:14 27/3
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – பால:16 15/2
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள் – பால:18 2/2
கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – பால:20 1/4
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – பால:20 2/2
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – பால:20 5/1
அதிர்ந்து கங்கை ஈது அறைந்தனள் என்றலும் அஞ்சேல் – பால-மிகை:9 49/2
இழிந்த கங்கை முன் மன்னவன் விரைவொடும் ஏக – பால-மிகை:9 53/1
ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தை – அயோ:3 96/1
கங்கை என்னும் கடவுள் திரு நதி – அயோ:7 10/1
ஆய கங்கை அரும் புனல் ஆடினை – அயோ:7 15/3
கங்கை வார் சடை கற்றையன் கற்பு உடை – அயோ:7 18/2
தள்ளும் நீர் பெரும் கங்கை தரங்கத்தால் – அயோ:7 19/1
கங்கை யாற்றொடும் காளிந்தி-தன்னொடும் – அயோ:7 23/3
தூய கங்கை துறை விடும் தொன்மையான் – அயோ:8 1/3
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான் – அயோ:8 11/4
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – அயோ:8 15/2
சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை
காந்து இன மணி மின்ன கடி கமழ் கமலத்தின் – அயோ:8 34/1,2
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான் – அயோ:13 1/4
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் – அயோ:13 2/2
வேலையே மடுத்தது அ கங்கை வெள்ளமே – அயோ:13 4/4
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – அயோ:13 19/2
துன்று திரை கடல் கங்கை மடுத்து இடை தூராதோ – அயோ:13 21/4
கங்கை இரு கரை உடையான் கணக்கு இறந்த நாவாயான் – அயோ:13 25/1
குன்று எழுந்து சென்றது என குளிர் கங்கை கரை குறுகி – அயோ:13 28/2
இ இடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின் எம்மை – அயோ:13 44/3
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – அயோ:13 48/4
பூம் குழல் கங்கை நங்கை முலை என பொலிந்த மாதோ – அயோ:13 51/4
மீன் என விரிந்த கங்கை விண் என பண்ணை முற்றி – அயோ:13 59/3
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய் – அயோ:13 60/2
செறி திரை கங்கை பின் கிடக்க சென்றவே – அயோ:13 62/4
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார் – அயோ:14 9/2
கங்கை சடை வைத்தவனோடும் கயிலை வெற்பு ஓர் – ஆரண்:11 19/1
கேட்டனென் கண்டிலென் கெழுவு கங்கை நீர் – ஆரண்:12 38/1
கரும் கடல் தொட்டனர் கங்கை தந்தனர் – கிட்:6 23/1
ஆட்டினை கங்கை நீர் அரசன் தேவியை – கிட்:11 112/2
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம் – கிட்:15 24/2
கங்கை_சூடி-தன் கருணை பெற்றுடைய முன் வாலி – கிட்-மிகை:12 4/1
தேங்கு கங்கை திருமுடி செம் கணான் – சுந்:3 21/1
ஆழ நீர் கங்கை அம்பி கடாவிய – சுந்:3 23/1
கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன் – சுந்:5 32/3
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர – யுத்1:1 10/3
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – யுத்1:2 83/4
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான் – யுத்1:6 58/3
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை
தாங்கினான் உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும் – யுத்2:19 186/1,2
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு – யுத்3:21 15/3
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன் – யுத்3:23 5/3
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும் – யுத்3:29 58/3
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் – யுத்3:30 42/3
காசும் மா நிதியும் கொடு கங்கை சூடு – யுத்4:39 5/2
கங்கை நாடுடை கணவனை முனிவுற கருதேல் – யுத்4:40 108/4
அ இடத்து அனுமன் தந்த கங்கை மேல் – யுத்4-மிகை:41 107/1
கயல் பொரு கங்கை யாறும் குகன் உறை நகரும் காணாய் – யுத்4-மிகை:41 135/2
பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை
ஆகும் ஈது என அறநெறி வழுவுறா அலங்கல் – யுத்4-மிகை:41 140/1,2
அங்கு நீர் கங்கை அம்பியில் ஏற்றினான் – யுத்4-மிகை:41 181/4
கங்கை தரு கழலாற்கும் இளவலுக்கும் காரிகைக்கும் – யுத்4-மிகை:41 193/1
சென்றனன் இருளினூடு செறி புனல் கங்கை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 254/3
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான் முழு நீர் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன் தாயினும் உயிர்க்கு நல்லான் – யுத்4-மிகை:41 266/2,3
கங்கை வார் சடையின் ஏற்றான் கண்_நுதல் ஒருவன் இ நாள் – யுத்4-மிகை:42 29/2
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து செய்ய – யுத்4-மிகை:42 30/2
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் தொழுது சூழ்ந்தான் – யுத்4-மிகை:42 45/4

TOP


கங்கை_சூடி-தன் (2)

கங்கை_சூடி-தன் கருணை பெற்றுடைய முன் வாலி – கிட்-மிகை:12 4/1
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் – யுத்3:30 42/3

TOP


கங்கைக்கு (1)

கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான் – அயோ:4 113/4

TOP


கங்கையாளொடு (1)

கங்கையாளொடு கரியவள் நா_மகள் கலந்த – அயோ:9 31/1

TOP


கங்கையில் (1)

கந்த மேவிய கங்கையில் ஓர் சிலை – யுத்4-மிகை:41 94/3

TOP


கங்கையின் (15)

பம்பி பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன் – பால:10 22/3
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான் – அயோ:7 16/4
காழம் இட்ட குறங்கினன் கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான் அரை – அயோ:8 4/1,2
சிருங்கிபேரம் என திரை கங்கையின்
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் – அயோ:8 8/1,2
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களை – அயோ:13 13/3
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான் – அயோ:14 137/2
கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள் – ஆரண்:14 55/4
கங்கையின் கணவன் அ கறை மிடற்று இறைவனே – கிட்:5 4/3
வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு – சுந்:4 45/1,2
ஆய வேலையில் கங்கையின் அரும் சிலை வாங்கி – யுத்4-மிகை:41 101/1
இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடை பிழையாது – யுத்4-மிகை:41 103/3
சென்று கங்கையின் திரு நதி தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 137/4
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 138/4
காதலாருடன் கங்கையின் நடுவுற சென்றான் – யுத்4-மிகை:41 182/4
வெள்ள கங்கையின் ஆக்கி விரைந்து அவண் – யுத்4-மிகை:41 184/2

TOP


கங்கையினை (1)

ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி – சுந்:2 3/3

TOP


கங்கையும் (8)

வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த – பால-மிகை:9 28/3
கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழா – அயோ:7 17/1
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – அயோ:7 21/4
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ – அயோ:8 27/3
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன கலந்த எங்கும் – அயோ:13 46/2
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – அயோ:13 50/4
கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல் கரத்து நேமி – யுத்1:14 23/1
கற்றை அம் சடையில் மேவு கங்கையும் சேது ஆக – யுத்4:41 23/2

TOP


கங்கையே (4)

ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம் – பால:19 3/1
கங்கையே முதலவும் கலந்த நீரினால் – பால:23 48/3
கங்கையே முதல ஆக கன்னி ஈறு ஆய தீர்த்தம் – அயோ:3 81/1
கங்கையே முதலிய கடவுள் கன்னியர் – ஆரண்:10 21/1

TOP


கங்கையை (8)

கங்கையை தொழ காலம் ஐயாயிரம் கழித்தான் – பால-மிகை:9 46/4
சென்று தீர்ந்தனர் கங்கையை விசாலை வாழ் சிகர – பால-மிகை:9 58/2
தாளின் நல்கிய கங்கையை தந்து தந்தையரை – அயோ:1 66/3
விரி திரை புனல் கங்கையை மேவினார் – அயோ:7 9/4
காண் தகும் சடை கங்கையை நிகர்ப்பன காணாய் – அயோ:10 7/4
அ படை கங்கையை அடைந்த ஆயிடை – அயோ:13 6/1
தாளில் பூசையின் கங்கையை தந்து தந்தையரை – அயோ-மிகை:1 4/3
கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய் – கிட்:13 40/4

TOP


கங்கையோடு (1)

கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி – யுத்4:41 22/1

TOP


கச்சம் (2)

கால் ஆழ்ந்து அழுந்தி கடல் புக்குழி கச்சம் ஆகி – சுந்-மிகை:1 4/3
கச்சம் உற்றவன் கை துணை கடுமையை காணா – யுத்3:22 69/3

TOP


கச்சில் (1)

சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து – அயோ:4 114/1

TOP


கச்சின் (1)

தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண் ஆவி – பால:17 14/3

TOP


கச்சினால் (1)

அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன் – பால:23 63/2,3

TOP


கச்சு (2)

கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு ஒளிரவே – ஆரண்:1 14/4
நலம் கொள் சுடர் தொகை பரப்பும் நவமணி பத்தியின் இழைத்த நலம் ஆர் கச்சு
துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி வாள் மருங்கினிடை தொடர-மன்னோ – ஆரண்-மிகை:10 3/3,4

TOP


கச்சும் (1)

கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் – ஆரண்:7 139/1

TOP


கச்சை (1)

கச்சை அம் கட கரி கழுத்தின்-கண் உற – அயோ:1 25/1

TOP


கச்சையும் (1)

கருவி ஓடின கச்சையும் கவசமும் கழல – ஆரண்:8 10/2

TOP


கச்சொடு (3)

முலை மிசை கச்சொடு கலையும் மூட்டு அற – பால:19 24/2
கச்சொடு ஆர்த்த கறை கதிர் வாளினன் – அயோ:8 7/1
சிந்துராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய – சுந்:12 42/1

TOP


கச்சொடும் (1)

தாள் வலந்து ஒளிர் தமனிய கச்சொடும் சார்த்தி – யுத்4:35 5/2

TOP


கச (2)

கச ரத துரக மா கடல் கொள் காவலன் – பால:5 19/3
கச ரத துரகம் இன்றி கானிடை இறுத்த-காலை – கிட்-மிகை:16 7/2

TOP


கசகோமுகன் (1)

மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கிட்:12 14/4

TOP


கசட்டுறு (2)

கசட்டுறு வினை தொழில் கள்வராய் உழல் – பால:5 74/1
கன்னி மீடலும் கசட்டுறு முனி எதிர் காணா – பால-மிகை:9 3/2

TOP


கசிந்த (1)

கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன் – யுத்4-மிகை:41 26/1

TOP


கசிவாளும் (1)

கம்பிக்கின்ற நுண் இடை நோவ கசிவாளும்
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி பயில்கின்ற – பால:17 28/2,3

TOP


கசிவுற்றார் (1)

கற்றோனும் முகம் எதிர் வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார்
எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ – சுந்:10 32/2,3

TOP


கஞ்ச (5)

கஞ்ச நாள் மலர் கிழவனும் கடவுளர் பிறரும் – பால-மிகை:9 18/2
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் – பால-மிகை:9 63/4
கஞ்ச மெல் அணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை – கிட்:11 94/3
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான் – யுத்1:3 162/4
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – யுத்4:40 126/2

TOP


கஞ்சங்களை (1)

கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள் – அயோ:7 3/4

TOP


கஞ்சத்தின் (1)

கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – ஆரண்:10 70/4

TOP


கஞ்சத்து (1)

கஞ்சத்து களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல – பால:22 19/1

TOP


கஞ்சம் (3)

கஞ்சம் நீரில் ஒளிப்ப கயல் உக – அயோ:7 20/3
செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி – ஆரண்:6 24/2
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கிட்:2 15/3

TOP


கஞ்சமும் (2)

கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள் – சுந்:4 106/2
கஞ்சமும் மலர்வு உற்றன காந்தின காந்தம் – சுந்:5 81/4

TOP


கஞ்சுக (1)

துன் நெடும் கஞ்சுக துகிலர் சோர்வு இலர் – ஆரண்:10 16/2

TOP


கஞ்சுகத்தர் (1)

கஞ்சுகத்தர் கதை பற்றிய கையர் – யுத்1:11 14/2

TOP


கஞ்சுகத்து (1)

வீர வேத்திரத்தார் தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார் – பால:14 67/2

TOP


கஞ்சுகமும் (1)

பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால் – பால:10 63/3

TOP


கஞ்சுகன் (1)

முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய – யுத்1:9 53/1

TOP


கஞ்சுகி (2)

நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – யுத்2:16 6/2
காத்திரம் மிகுத்தோர் நால்வர் கஞ்சுகி போர்வையாளர் – யுத்4-மிகை:40 7/1

TOP


கஞ்சுகியான் (1)

கற்றை சுடர் விட்டு எரி கஞ்சுகியான்
வெற்றி திருவின் குளிர் வெண் நகை போல் – ஆரண்:2 10/2,3

TOP


கஞல்வ (1)

காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – யுத்1:10 11/4

TOP


கஞல்வது (1)

காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய – சுந்:6 41/1

TOP


கஞல (5)

கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி – பால:22 5/2
கன்ன பூ கஞல மீது கற்பக கொழுந்து மான – பால:22 17/2
காசொடு கண் நிழல் கஞல கைவினை – பால:23 65/1
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து – ஆரண்:10 49/3
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம் – ஆரண்:13 135/3

TOP


கஞலும் (2)

கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன் – அயோ:3 100/1
பொன் நின்று கஞலும் தெய்வ பூணினர் பொருப்பு தோளர் – சுந்:7 9/1

TOP


கட்கிலார் (1)

கட்கிலார் களை காதல் கொழுநரோடு – அயோ:11 21/3

TOP


கட்கு (1)

தலைவர் கட்கு இனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே – சுந்-மிகை:14 17/2

TOP


கட்செவி (2)

கண் உற தெரிவுற்றது கட்செவி
ஒண் நிற கழல் சேவடி ஊன்றலால் – கிட்:11 11/3,4
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள் – சுந்:2 73/4

TOP


கட்ட (9)

கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – பால:9 8/4
கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல ஆயவே – அயோ-மிகை:10 3/4
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் – ஆரண்:1 45/2
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கிட்:10 93/4
கறுத்த மாசுணம் கனக மா மேனியை கட்ட
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – சுந்:11 61/1,2
கட்ட தோள் கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற – யுத்2:17 8/2
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன் – யுத்2:17 42/2
கட்ட மானிடன் கொல்ல என் காதலன் – யுத்3:29 14/2
கட்ட மானிடவர் தங்கள் கை வலி காட்டினாலும் – யுத்3-மிகை:28 6/2

TOP


கட்டது (1)

கட்டது இந்திரன் வாழ்வை கடைமுறை – யுத்2:15 91/1

TOP


கட்டதோ (1)

கருமம் கட்டளை என்றல் கட்டதோ – கிட்:8 16/4

TOP


கட்டம் (1)

கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை – யுத்3:30 51/4

TOP


கட்டமால் (1)

கடைபடும் அரக்கர் தம் பிறவி கட்டமால் – யுத்3:31 173/4

TOP


கட்டர் (1)

கார் கன வரை சேர் கானில் கடும் குழி கல்லும் கட்டர்
நீர் கரை அதனில் ஒட்டி நெடும் கலை முயல் மான் கொல்வோர் – யுத்4-மிகை:41 76/1,2

TOP


கட்டலே (1)

காரியம் கடலினை அடைத்து கட்டலே
சூரியன் காதல சொல்லி என் பல – யுத்1:8 3/1,2

TOP


கட்டவர் (2)

களை கட்டவர் தளை விட்டு எறி குவளை தொகை கண்டான் – அயோ:7 5/4
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள் – யுத்2:18 65/2

TOP


கட்டவன் (1)

கனை கழல் அமரர்_கோமான் கட்டவன் படுத்த காளை – யுத்4:41 118/2

TOP


கட்டவனும் (1)

அளக்கர் கட்டவனும் மாட்டது அலக்கணுற்றிட விட்டு ஆர்க்கும் – யுத்1-மிகை:11 5/3

TOP


கட்டவா (1)

கட்டவா கண்டும் கண் எதிரே வந்து – யுத்1:9 47/3

TOP


கட்டவும் (1)

கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும்
சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை – யுத்2:16 76/1,2

TOP


கட்டழகும் (1)

கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ – ஆரண்:6 123/3

TOP


கட்டழி (1)

விசை கட்டழி தானவர் விட்டு அகல் பேர் – ஆரண்:2 8/3

TOP


கட்டழித்திட்ட (1)

கலக வாள் நிருதர்_கோனை கட்டழித்திட்ட கீர்த்தி – யுத்4-மிகை:42 37/3

TOP


கட்டழித்திட்டது (1)

கனியும் மா மதுவனத்தை கட்டழித்திட்டது இன்று – சுந்-மிகை:14 7/2

TOP


கட்டழிந்தது (1)

இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும் – சுந்:4 55/3

TOP


கட்டளை (3)

தெரிவைமார்க்கு ஒரு கட்டளை என செய்த திருவே – அயோ:10 33/1
கருமம் கட்டளை என்றல் கட்டதோ – கிட்:8 16/4
மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல் – சுந்:3 86/3

TOP


கட்டனென் (1)

காதலான் எனலானும் நின் கட்டனென்
ஏதிலாரும் எளியர் என்றால் அவர் – கிட்:7 108/2,3

TOP


கட்டான் (1)

கரன் படை படுத்து அவனை வென்று களை கட்டான்
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால் – யுத்1:2 54/2,3

TOP


கட்டான்-கொல் (1)

கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – யுத்2:19 2/4

TOP


கட்டி (27)

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி உள்ளுற – பால:3 19/1
கல் அடித்து அடுக்கி வாய் பளிங்கு அரிந்து கட்டி மீது – பால:3 23/1
சரம் படர் புட்டில் கட்டி சாபமும் தரித்தான் தள்ளா – ஆரண்:7 61/3
கட்டி வாள் அரக்கன் கதிரோனையும் – ஆரண்:14 22/3
கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கிட்:5 14/2
காரினை கழித்து கட்டி கள்ளினோடு ஆவி காட்டி – கிட்:13 59/1
கட்டி சீறும் காலன் வலத்தாள் சுமை இல்லாள் – சுந்:2 74/4
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த – சுந்:4 30/2
கருது காலினும் கையினும் வாலினும் கட்டி
சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான் – சுந்:7 40/1,2
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – சுந்:8 5/1
காய் கனல் பொழியும் கையால் குத்துதிர் கட்டி என்றான் – சுந்-மிகை:14 15/4
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண – யுத்1:3 87/3
எள்ள கட்டி எடுத்து விசித்து – யுத்1:3 99/2
கட்டி கல்லொடு கால் விசையின் போய் – யுத்1:3 100/3
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – யுத்1:9 14/3,4
குரங்கு எலாம் கூட்டி வேலை குட்டத்தை சேது கட்டி
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – யுத்1:14 22/2,3
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி
முனை தொழில் முயன்றதாக மூ-வகை உலகும் முற்ற – யுத்2:16 167/2,3
தாங்கு பல் கணை புட்டிலும் தகை பெற கட்டி
வீங்கு தோள் வலிக்கு ஏயது விசும்பில் வில் வெள்க – யுத்2:16 228/2,3
கட்டி தருவென் இது காணுதியால் – யுத்2:18 12/4
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான் – யுத்3:20 30/3
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி – யுத்3:26 50/2
கடித்தது போல கோல விரல்களால் இறுக கட்டி
பிடித்த வெம் சிலையினோடும் பேர் எழில் வீரன் பொன் தோள் – யுத்3:28 45/2,3
கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி
மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம் – யுத்3:30 47/1,2
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டி
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும் சேர்த்தான் – யுத்4:35 4/3,4
கோலம் சார் நெடும் கோதையும் புட்டிலும் கட்டி
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – யுத்4:35 9/3,4
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி – யுத்4:36 4/3
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற – யுத்4:37 75/3

TOP


கட்டிய (9)

தொளை கட்டிய கிளை முட்டிய சுருதி சுவை அமுதின் – அயோ:7 5/1
கிளை கட்டிய கருவி கிளர் இசையின் பசை நறவின் – அயோ:7 5/2
கட்டிய சுரிகையன் கடித்த வாயினன் – அயோ:13 9/1
திசை கட்டிய மால் கரி தெட்ட மத – ஆரண்:2 8/1
இசை கட்டிய ஒத்து இவர் சாமரையான் – ஆரண்:2 8/4
கொம்பு தலை கட்டிய கொலை கரியொடு ஒப்பான் – ஆரண்:9 1/4
திரங்கு செம் சடை கட்டிய செய்வினைக்கு – சுந்:3 25/3
கட்டிய வாளர் இட்ட கவசத்தர் கழலர் திக்கை – சுந்:7 6/1
காலையின் நறு மலர் ஒன்ற கட்டிய
மாலையின் மலர் புரை சமய வாதியர் – யுத்1:3 77/1,2

TOP


கட்டியது (1)

வல கயிறு கட்டியது முட்டியது வானை – யுத்4:36 8/4

TOP


கட்டியிட்டு (1)

கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை – யுத்2:18 234/2

TOP


கட்டியின் (1)

விளை கட்டியின் மதுரித்து எழு கிளவி கிளி விழி போல் – அயோ:7 5/3

TOP


கட்டின் (1)

கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் பரும கட்டின்
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – யுத்3:31 101/1,2

TOP


கட்டின (1)

பசை கட்டின கிட்டின பற்பல போர் – ஆரண்:2 8/2

TOP


கட்டினது (1)

கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை – யுத்2:19 189/3

TOP


கட்டினன் (2)

கட்டினன் சுரிகையும் கழலும் பல் கணை – அயோ:14 28/1
கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள் கதுமென கனல் பொத்தி – யுத்1:3 84/3

TOP


கட்டினார் (5)

கட்டினார் பட கட்டினான் கைகளால் மெய்யில் – சுந்:7 37/3
காலனை காலினில் கையில் கட்டினார் – சுந்:9 21/4
கையொடு கை உற அணியும் கட்டினார்
ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான் – சுந்:9 24/3,4
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – சுந்:12 115/4
கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவு கண்ணுற்று – யுத்3:22 133/3

TOP


கட்டினான் (2)

கட்டினார் பட கட்டினான் கைகளால் மெய்யில் – சுந்:7 37/3
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான் – யுத்2:16 71/4

TOP


கட்டினென் (1)

கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின் – யுத்2:17 3/3

TOP


கட்டு (16)

கரு அற்றிட மழுவாள் கொடு களை கட்டு உயிர் கவரா – பால:24 13/2
கல்லும் சுமந்தேன் கணை புட்டிலும் கட்டு அமைந்த – அயோ:4 135/3
கட்டு அமைந்த கதிர் வாளி எதிரே கடவலால் – ஆரண்:1 29/2
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே – ஆரண்:16 9/3
கட்டு ஏறு நறும் கமழ் கண்ணி இ காளை என் கை – சுந்:11 25/1
காந்துறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒரு – சுந்:12 10/1
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் – யுத்1:3 115/3
கட்டு அமை தேரின் மேலும் களி நெடும் களிற்றின் மேலும் – யுத்2:15 144/1
கற்றை அம் சுடர் கவசமும் கட்டு அற கழித்தான் – யுத்2:15 242/4
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற – யுத்2:16 252/2
கட்டு அமை வயிர கோட்டால் களம் பட வீழ்த்தி காலால் – யுத்2:18 224/2
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற – யுத்3:27 57/2
மணி நெடும் தேரின் கட்டு விட்டு அது மறிதலோடும் – யுத்3:28 38/1
கட்டு ஆர் சிலை கரு ஞாயிறு புரைவான் கடையுகநாள் – யுத்3:31 108/2
துடியின் பாத குன்றின்-மிசை தோல் விசியின் கட்டு
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல உடன் வெந்த – யுத்4:33 15/2,3
கால் முதல் தொழுது தங்கள் கட்டு இரும் பாவம் விட்டார் – யுத்4-மிகை:41 295/3

TOP


கட்டுண்டாய் (2)

கட்டுண்டாய் உயர்ந்த வேள்வி துறை எலாம் கரையும் கண்டாய் – யுத்2:17 35/2
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – யுத்2:17 35/4

TOP


கட்டுண்டான் (1)

கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்ன கற்கும் – யுத்4:37 207/1

TOP


கட்டும் (3)

கட்டும் என்றனர் குரங்கு இது கடிய கை படையால் – சுந்-மிகை:7 9/1
கதன வாயிலும் கட்டும் அட்டாலையும் – யுத்2:15 32/2
கறங்கு என திரிந்து தேவர் குலங்களை கட்டும் என்னா – யுத்3:26 72/3

TOP


கட்டுரை (11)

கருமம் என்-வயின் செய்யின் என் கட்டுரை கோடி – அயோ:1 62/4
தூண்டிட கட்டுரை சொல்லல் மேயினாள் – அயோ:2 51/4
சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான் – அயோ:11 95/4
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை – ஆரண்:7 67/2
கவி குலத்து அரசு அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான் – கிட்:7 124/1
கையடை என்ற அ சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு – கிட்:10 91/2,3
கண் உளோர்கள் தாம் கழறிடும் கட்டுரை உளதால் – கிட்-மிகை:3 7/4
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள் – சுந்:3 31/4
கண்டிலர் மடந்தையை என்னும் கட்டுரை
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன் – சுந்:14 15/2,3
கட்டுரை அதனை கேளா கண் எரி கதுவ நோக்கி – யுத்3:26 9/1
மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ – யுத்4:40 80/3

TOP


கட்டுரைக்கின்றார் (1)

கரதலத்தினால் பட்டதும் கட்டுரைக்கின்றார்
தரையில் நிற்கிலர் திசை-தொறும் நோக்கினர் சலிப்பார் – சுந்:7 56/2,3

TOP


கட்டுரைக்குமால் (1)

காற்றின் சேய் இது கட்டுரைக்குமால் – கிட்:16 39/4

TOP


கட்டுரைத்து (3)

கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில் – கிட்:13 38/3
கருத கேட்டிட கட்டுரைத்து இடர் கடல் கடக்க – யுத்1:3 40/3
கார் மேவும் திரு மேனி காகுத்தன் கட்டுரைத்து
வார் மேவும் முலை சனகி மாதோடும் வழிக்கொண்டான் – யுத்4-மிகை:41 82/3,4

TOP


கட்டுரைப்பது (1)

கைகடக்க விட்டு இருந்த கட்டுரைப்பது என்-கொலோ – பால:13 54/4

TOP


கட்டுரையின் (1)

கட்டுரையின் தம கைத்து உள போழ்தே – பால:8 22/1

TOP


கட்டுரையீர் (1)

காந்துகின்றது கட்டுரையீர் என்றான் – ஆரண்:4 31/4

TOP


கட்டுரையும் (1)

கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – பால:12 10/4

TOP


கட்டுவது (1)

கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – யுத்3:28 11/2

TOP


கட்டுறு (1)

கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து – யுத்2:16 48/1

TOP


கட்டைகள் (1)

கட்டைகள் எரிவன போன்று காட்டுவ – யுத்2:19 42/4

TOP


கட்டையும் (1)

கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும் – யுத்2:16 177/1

TOP


கட்புல (1)

கலந்த போரில் நின் கட்புல கடும் கனல் கதுவ – சுந்:9 1/2

TOP


கட்புலக்கு (1)

கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா – கிட்:7 153/3

TOP


கட்புலத்து (2)

கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – பால:10 12/4
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கிட்:17 29/2

TOP


கட்புலம் (6)

போர்த்தது அங்கு ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமை – பால:14 76/2
என் கட்புலம் முன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற – அயோ:4 127/3
புன் புற மயிரும் பூவா கட்புலம் புறத்து நாறா – சுந்:1 6/3
கால் விசை தட கை நீட்டி கட்புலம் கதுவா வண்ணம் – சுந்:1 16/3
பூண்டான் அவன் கட்புலம் பின்பட முன்பு போனான் – சுந்:1 51/4
கூற்றமும் கட்புலம் புதைப்ப கோத்து எழு – யுத்2:19 34/1

TOP


கட்புலமும் (1)

காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – யுத்3:24 38/3

TOP


கட்புலன் (4)

பாச வெம் கரத்து கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும் – கிட்:16 59/2
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும் – சுந்:1 24/2
காவல் கண்டு இவண் இருந்தவர் கட்புலன் கதுவ – சுந்:12 52/2
கடுப்பு அது கருத்தும் அது கட்புலன் மனம் கருதல் கல்வி இல வேல் – யுத்3:31 138/3

TOP


கட (29)

கட கரி அல்லன மகளிர் கண்களே – பால:3 53/4
முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும் – பால:3 66/1
கட களிற்றையும் காரிகையாரையும் – பால:14 42/3
ஊறுமா கட மா மதம் ஓடுமே – பால:16 30/2
பாடகம் பரத நூல் பசுர வெம் கட கரி – பால:20 31/2
கச்சை அம் கட கரி கழுத்தின்-கண் உற – அயோ:1 25/1
ஓடை மா கட களிறு உதய மால் வரை – அயோ:2 41/3
பண் உறு கட கரி பரதன் பார் மகள் – அயோ:2 65/1
சூழி வெம் கட கரி துரக ராசிகள் – அயோ:14 34/1
அடி துணிந்தன கட களிறு அச்சோடு நெடும் தேர் – ஆரண்:7 77/2
நெடிய வன் கட கரி புரண்ட நெற்றியின் – ஆரண்:7 116/3
மண்டி ஓடினார் சிலர் நெடும் கட கரி வயிற்று – ஆரண்:7 138/1
துடித்தன கட கரி துடித்தன பரி தேர் – ஆரண்:9 4/1
பயிலும் பிடியும் கட கரியும் வருவ திரிவ பார்க்கின்றான் – ஆரண்:14 29/2
பொங்கு வெம் கட கரி பொதுவின் ஆடலின் – கிட்:1 11/1
மால் பெரும் கட கரி முழக்கம் வாள் அரி – கிட்:7 13/1
புள்ளி வெம் கட கரி புரள்வ போன்றவே – கிட்:10 16/4
தனி கட களிறு என ஒரு துணை இலான் தாய – சுந்:2 144/1
காரே பட்டன நுதல் ஓடை கட கரியே பட்டன கடிது என்றார் – சுந்:10 29/3
கட கரி புரவி ஆள் தேர் கமலத்தோன் உலகுக்கு இப்பால் – யுத்1:13 22/1
சூழி வெம் கட கரி புரவி தூண்டு தேர் – யுத்2:16 310/1
கடல் அன்று இது என் எந்தை கட கரியான் – யுத்2:18 29/3
கட களிறு அடங்கலும் கழிய கால் கரம் – யுத்2-மிகை:18 8/3
அறுந்தன கட களிறு ஆய நாமமே – யுத்2-மிகை:18 9/4
மிடலின் வெம் கட கரி பிணத்தின் விண் தொடும் – யுத்3:27 54/1
கட கார் என்ன பொங்கு கவந்தத்தொடு கைகள் – யுத்4:33 9/1
கட களிறு என தகைய கண்ணன் ஒரு காலன் – யுத்4:36 2/1
திசை நிலை கட கரி செருக்கு சிந்தின – யுத்4:37 81/1
இரும் கட முகத்த யானை இவுளி தேர் காலாள் துஞ்சி – யுத்4-மிகை:41 55/3

TOP


கடக்க (18)

கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும் – பால:7 33/1
இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல் – அயோ:1 24/1
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க
உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்றார் – அயோ:6 25/3,4
கனை கழல் தம்பி பின்பு சென்றனன் கடக்க ஒண்ணா – ஆரண்:11 55/3
இ வழி இரு வினை கடக்க எண்ணினிர் – ஆரண்:12 40/3
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்க கால – சுந்:1 32/3
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க
ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான் – சுந்:2 20/3,4
கடக்க_அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள் – சுந்:3 60/1
மீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான் – சுந்:9 28/4
எல்லை கடக்க விடு-மின்கள் என்றான் நின்றார் இரைத்து எழுந்தார் – சுந்:12 112/4
அமை திரு நகரை சூழ்ந்த அளக்கரை கடக்க வீரன் – சுந்-மிகை:1 2/2
கருத கேட்டிட கட்டுரைத்து இடர் கடல் கடக்க
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – யுத்1:3 40/3,4
அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரை கடக்க ஆழி – யுத்1:14 14/1
கடக்க_அரும் துறக்கமே கலந்தவாம் என – யுத்2:18 109/3
நீரினை கடக்க வாங்கி இலங்கையாய் நின்ற குன்றை – யுத்3:26 4/1
கடவுள் மா படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லனேல் யாரையும் வெல்லும் – யுத்4:32 22/1,2
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து – யுத்4:32 41/1
வேலையை கடக்க பாயும் விறல் உடையவனை வீட்டி – யுத்4:41 26/2

TOP


கடக்க_அரும் (2)

கடக்க_அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள் – சுந்:3 60/1
கடக்க_அரும் துறக்கமே கலந்தவாம் என – யுத்2:18 109/3

TOP


கடக்கல் (4)

காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – அயோ:14 71/4
கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கல் ஆமோ – ஆரண்:10 84/4
காதையை குறித்து நின்ற அ உரை கடக்கல் ஆமோ – யுத்1:4 115/4
கண்டத்தின் கீழும் மேலும் கபாலத்தும் கடக்கல் உற்ற – யுத்3:31 222/1

TOP


கடக்கலாத (1)

அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை – யுத்2:19 10/3,4

TOP


கடக்கலாம் (1)

வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி – ஆரண்:6 130/2

TOP


கடக்கவோ (1)

கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – யுத்2:19 73/3,4

TOP


கடக்கிலான் (1)

கண்டான் நும்பி அறம் கடக்கிலான்
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா – கிட்:16 41/2,3

TOP


கடக்கும் (10)

கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான் – அயோ:5 26/4
பனி நின்ற பெரும் பிறவி கடல் கடக்கும் புணை பற்றி – ஆரண்:1 51/1
சால உரைத்தார் வாரி கடக்கும் தகவு இன்மை – கிட்:17 4/2
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – சுந்:4 32/2
கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய் – யுத்1:5 74/4
கார்த்தவீரியன் வாலி என்று அவர் வலி கடக்கும்
மூர்த்தம் என்னிடத்து இல் என கோடலை முதல் நாள் – யுத்1-மிகை:2 27/1,2
தோணி பெற்றனர் என கடக்கும் தொல் செரு – யுத்2:15 102/2
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி – யுத்2:16 39/2
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல் – யுத்3:31 56/3
வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான் – யுத்3:31 150/3

TOP


கடக்கும்-வகை (1)

கடக்கும்-வகை வீசின களித்த திசை யானை – சுந்:6 13/2

TOP


கடக்குமாறு (1)

வன் திறம் அனுமன் வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி – சுந்-மிகை:1 1/2

TOP


கடக (4)

இரும் கடக கரதலத்து இ எழுத அரிய திருமேனி – பால:12 22/3
கடக கை எறிந்து தம்மில் கரும் கழல் வீரர் நக்கார் – பால:16 18/4
கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான் – அயோ:4 113/4
அம் பவள செ வாய் அணி கடக சேவகன் – யுத்4-மிகை:41 179/1

TOP


கடகத்தொடு (1)

என்று உரைத்து அமரர் ஈந்த எரி மணி கடகத்தொடு
வன் திறல் களிறும் தேரும் வாசியும் மணி பொன் பூணும் – யுத்4-மிகை:42 65/1,2

TOP


கடகத்தோடும் (1)

உம்பர்-தம் பெருமான் ஈந்த ஒளி மணி கடகத்தோடும்
கொம்பு உடை மலையும் தேரும் குரகத குழுவும் தூசும் – யுத்4-மிகை:42 52/2,3

TOP


கடகம் (6)

ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – பால:16 12/3
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார் – பால:22 11/4
காண் தகு தட கையில் கடகம் மின்னவே – பால:23 57/4
அரும் கடகம் அம் கையில் அகற்றி அயர்வோடும் – யுத்1:9 12/1
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – யுத்2:16 247/2
என்றிட தாரை நிற்க எரி கதிர் கடகம் ஒன்று – யுத்4-மிகை:41 126/1

TOP


கடகமும் (1)

கடகமும் குழையும் பூணும் ஆரமும் கலிங்க நுண் நூல் – பால:10 17/1

TOP


கடங்களும் (1)

கடங்களும் கலின மா விலாழியும் கணக்கு_இலாத – சுந்:2 38/2

TOP


கடத்தல் (2)

அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி – சுந்:3 9/1
அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி – யுத்2:15 251/1,2

TOP


கடத்தலின் (1)

இரும் சிறை கடத்தலின் இனியது யாவதோ – அயோ:1 21/4

TOP


கடத்தி (2)

கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல் – யுத்1:12 28/2
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – யுத்3:23 29/3

TOP


கடத்தியோ (1)

காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ – சுந்:12 95/4

TOP


கடத்திர் (1)

இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள் – சுந்:1 63/3

TOP


கடத்து (1)

தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த – அயோ:9 39/3

TOP


கடத்தொடும் (1)

குன்று சூழ்ந்த கடத்தொடும் கோவலர் – கிட்:15 39/1

TOP


கடந்த (35)

பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – பால:6 8/4
கரியவன் உலகு எலாம் கடந்த தாள் இணை – பால:8 27/3
மலை கடந்த புயங்கள் மடந்தைமார் – பால:18 18/1
சொல் நலம் கடந்த காம சுவையை ஓர் உருவம் ஆக்கி – பால:21 12/1
வடி மழுவாளவன் கடந்த மைந்தற்கு – அயோ-மிகை:2 3/3
கலைகளின் பெரும் கடல் கடந்த கல்வியான் – ஆரண்:7 108/1
பொருப்பினையும் கடந்த புய பரப்பினிடை பொழி கதிரின் ஒளி குலாவி – ஆரண்-மிகை:10 2/1
அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெம் – கிட்:3 64/1
பெற்றிலென் கடந்த சொல்லின் பயன் இலை பிறிது ஒன்றேனும் – கிட்:7 134/3
கரும்பையும் கடந்த சொல்லாள் கவாற்கு இது கருது கண்டாய் – கிட்:13 36/4
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – சுந்:2 99/3
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – சுந்:3 82/3,4
கண்தலம் அறிவொடு கடந்த காட்சிய – சுந்:4 102/1
கடவுளர்க்கு அரசனை கடந்த தோன்றலும் – சுந்:12 24/1
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ – சுந்:12 32/3
வில் கடந்த நுதல் சிலர் வீடினார் – சுந்-மிகை:13 4/4
எல் கடந்த இருளிடை இந்திர – யுத்1:8 69/3
கண்மை இ நகர் வேலை கடந்த அ – யுத்1:9 50/1
கல் குவடு அடுக்கி வாரி கடலினை கடந்த காட்சி – யுத்1:10 5/2
பருப்பதம் கடந்த தோளான் பதம் இரண்டு ஒரு கை பற்றா – யுத்1-மிகை:3 26/4
காலினின் கரும் கடல் கடந்த காற்றது – யுத்2:16 81/1
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் – யுத்2:16 268/3
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த – யுத்2:17 2/1
கண்டாள் கருணனை தன் கண் கடந்த தோளானை – யுத்2:17 89/1
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – யுத்3:22 189/4
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – யுத்3:28 62/2
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – யுத்3:29 42/1
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – யுத்3:29 48/2
புரம் கடந்த அ புனிதனே முதலிய புலவோர் – யுத்3:31 38/1
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர் – யுத்4:34 21/1
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க – யுத்4:35 10/2
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – யுத்4:37 197/3
கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை – யுத்4:40 71/1
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே – யுத்4:41 115/4
வானையும் திசையும் கடந்த வான் புகழ் – யுத்4-மிகை:41 216/1

TOP


கடந்த-போது (1)

வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கிட்:13 36/2

TOP


கடந்தது (8)

காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின் – அயோ:9 37/3
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின் – கிட்:7 74/3
காட்டியது அனுமன் நீதி கல்வியால் கடந்தது அல்லால் – கிட்:11 95/2
திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை – சுந்:3 133/4
கடந்து செலவு என்பது கடந்தது இரு காலால் – சுந்:6 18/3
காவலின் பெற்ற திகிரியான் தன்னொடும் கடந்தது
ஏவரின் பெற்ற வரத்தினால் இயம்புதி இளையோய் – யுத்1:2 105/3,4
கவ்வு அயில் கால நேமி கணக்கையும் கடந்தது என்பார் – யுத்1:9 74/4
விசும்பையும் கடந்தது விரிந்த தூளியே – யுத்2:18 87/4

TOP


கடந்தவர் (1)

அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – யுத்2:15 249/1

TOP


கடந்தவன் (4)

மாதிரம் கடந்தவன் குறுகி மன்ன நின் – சுந்:12 25/2
கடந்தவன் சரிதை கண்டனை அன்றே – யுத்1:11 25/4
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான் – யுத்2:19 28/4
எ வரங்களும் கடந்தவன் அ பொருள் இசைப்ப – யுத்4:40 118/1

TOP


கடந்தவாறும் (1)

கல்லினின் கடந்தவாறும் கழறுதிர் காலம் தாழ்த்த – யுத்1:9 33/3

TOP


கடந்தன (2)

கடந்தன பசி தழல் கரடி காதுவ – யுத்2:19 47/4
கேடு இல் வாம் பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த – யுத்3:22 96/4

TOP


கடந்தனம் (1)

காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா – கிட்:3 2/3

TOP


கடந்தனர் (5)

கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே – ஆரண்:4 1/4
கடந்தனர் இடைந்தனர் களித்த மயில் போலும் – சுந்:2 158/2
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – சுந்:4 97/3
விரியும் வேலையும் கடந்தனர் நோக்கினன் வீரன் – யுத்3:31 30/4
கடந்தனர் கவியின் வீரர் களத்திடை கணத்தில் மாய்த்தார் – யுத்3-மிகை:21 5/3

TOP


கடந்தனவோ (1)

உடல் கடந்தனவோ உனை அரக்கன் வில் உதைத்த – யுத்3:22 189/3

TOP


கடந்தனன் (4)

நாள் அனைத்தையும் கடந்தனன் தமியன் நம் தாதை – ஆரண்:13 90/3
மேயது கடந்தனன் வினை பகையை வென்றான் – சுந்:2 164/4
பனி வரை கடந்தனன் பருப்பதங்களின் – யுத்3:24 86/1
சூழ் புவி-அதனை எல்லாம் கடந்தனன் காலின் தோன்றல் – யுத்4-மிகை:42 16/4

TOP


கடந்தனனாம்-கொலோ (1)

நாணி நாடு கடந்தனனாம்-கொலோ
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – ஆரண்:14 21/3,4

TOP


கடந்தனனால் (1)

காற்றின் படை கொண்டு கடந்தனனால் – யுத்3:20 99/4

TOP


கடந்தனென் (1)

கரும் கடல் கடந்தனென் காலினால் என்றான் – சுந்:4 97/4

TOP


கடந்தாய் (1)

கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – சுந்:4 109/4

TOP


கடந்தார் (2)

காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார்
யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார் – ஆரண்:14 33/3,4
பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர் – யுத்3:27 140/4

TOP


கடந்தால் (6)

என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – அயோ:4 136/3
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கிட்:13 23/3
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கிட்:13 30/1
காமம் யாவையும் தருவதும் அ பதம் கடந்தால்
சேம வீடு உற செய்வதும் செம் தழல் முகந்த – யுத்1:3 42/1,2
ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால் – யுத்3:24 24/2
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – யுத்3:24 25/2

TOP


கடந்தான் (14)

ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல் – பால:4 5/1
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் – பால:4 5/2
காய்ந்தே கடந்தான் பகை வேலை கருத்து முற்ற – பால:4 5/3
தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம் – பால:4 5/4
தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் – அயோ:4 136/4
கவிக்கு நாயகன் அனையவன் உறையுளை கடந்தான் – சுந்:2 130/4
காது வெம் சின களியினர் காவலை கடந்தான் – சுந்:2 137/4
அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது அங்கி – சுந்:12 125/1
காது வெம் சினத்து அரக்கர்-தம் வலிமையும் கடந்தான் – யுத்1-மிகை:5 11/4
திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான் – யுத்2:17 91/4
கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையை கடந்தான்
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான் – யுத்3:22 87/3,4
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான் – யுத்3:22 88/4
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் – யுத்4:32 40/4
காந்தர்ப்பம் எனும் கடும் கொடும் கணையினால் கடந்தான்
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் – யுத்4:37 104/3,4

TOP


கடந்தானை (2)

மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – பால:21 7/3
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – யுத்3:24 10/4

TOP


கடந்திடுதல் (1)

கல்லின் மா மதிள் மணி கடை கடந்திடுதல் முன் – கிட்:13 72/2

TOP


கடந்தில (3)

தொய்யலை கடந்தில சூழி யானையே – பால:14 19/4
நெரியும் பல் பிண பெரும் கரை கடந்தில நீத்தம் – யுத்2:16 245/4
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – யுத்2:16 327/4

TOP


கடந்திலர் (1)

வேலியை கடந்திலர் உலகை வென்றுளார் – யுத்3:31 169/4

TOP


கடந்திலாத (1)

வெயில் கடந்திலாத காவல் மேருவின் மேலும் நீண்ட – யுத்1:14 14/3

TOP


கடந்திலேன் (1)

பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை – யுத்4:40 50/3

TOP


கடந்திலை (1)

உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ – சுந்:12 32/2,3

TOP


கடந்தீர் (1)

ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும் – கிட்:17 15/3

TOP


கடந்து (80)

நெறி கடந்து பரந்தன நீத்தமே – பால:2 40/1
சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – பால:3 12/3
சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – பால:3 12/3
ஓசனை பல கடந்து இனி ஓர் ஓசனை – பால:5 37/1
மூ-வகை பகை அரண் கடந்து முத்தியில் – பால:7 15/2
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல – பால:10 5/2
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு – பால:18 18/2
நிலை கடந்து பரந்தது நீத்தமே – பால:18 18/4
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று – பால:21 7/1
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – பால:21 7/3
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – அயோ:0 1/4
காலமாய் குணித்த நுண்மை கணக்கையும் கடந்து நின்ற – அயோ:3 95/3
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால் – அயோ:4 136/2
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – அயோ:6 35/3
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து
ஏறி ஏழ் பகல் நீந்தி பின் எந்திரத்து – அயோ:11 17/1,2
ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ – அயோ:13 15/1
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ – அயோ:13 16/3
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – அயோ:13 19/2
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான் – அயோ:14 137/2
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார் – ஆரண்:7 122/2
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – ஆரண்:13 64/3
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – ஆரண்:13 64/4
நின்று பின்னரும் நெடு நெறி கடந்து உடன் நிமிர – ஆரண்:13 86/1
சுரந்தனனேல் நனி கொண்டு கடந்து என் – ஆரண்:14 42/2
எண் கடந்து உரு எடுத்து இருளை ஓட்டல் போல் – ஆரண்-மிகை:10 6/3
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட – கிட்:2 32/1
அவனியும் கடந்து எயில் அடைந்தனன் – கிட்:3 65/2
புயல் கடந்து இரவி-தன் புகல் கடந்து அயல் உளோர் – கிட்:5 13/1
புயல் கடந்து இரவி-தன் புகல் கடந்து அயல் உளோர் – கிட்:5 13/1
அரசர் வீதி கடந்து அகன் கோயிலை – கிட்:11 43/2
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கிட்:13 22/1
சுவணநதி கடந்து அப்பால் சூரிய காந்தகம் என்ன தோன்றி மாதர் – கிட்:13 23/1
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக – கிட்:13 32/1
அன்ன தொண்டை நல் நாடு கடந்து அகன் – கிட்:15 46/1
மீது கடந்து அ தீயவர் உட்கும் வினையோடும் – கிட்:17 6/2
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான் – சுந்:2 136/3
அக்கன் மாளிகை கடந்து போய் மேல் அதிகாயன் – சுந்:2 142/1
என்னவே கடந்து இஞ்சியும் பிற்பட – சுந்:2 154/2
தழைத்த பொன் முலை தடம் கடந்து அருவி போய் தாழ – சுந்:3 6/1
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய் – சுந்:3 101/3
கடந்து செலவு என்பது கடந்தது இரு காலால் – சுந்:6 18/3
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால் – சுந்:10 5/3
கடந்து பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான் – சுந்:10 23/4
கடல் கடந்து புகுந்தனை கண்டகர் – சுந்:12 32/1
கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே – சுந்:12 116/1
வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து வெள்ளிடையில் – சுந்:12 118/1
கண்ணின் நீர் பெரும் தாரைகள் முலை தடம் கடந்து
மண்ணின் மீதிடை புனல் என வழிந்து அவை ஓட – சுந்-மிகை:3 3/1,2
இல் கடந்து இனி ஏகலம் யாம் எனா – சுந்-மிகை:13 4/3
வருவதும் குரங்கு நம் வாழ்க்கை ஊர் கடந்து
அரிது-கொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல் – யுத்1:2 35/3,4
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – யுத்1:3 3/4
ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் உலகம் – யுத்1:3 20/3
அளக்கரை கடந்து மேல் அறிந்து நம்பியும் – யுத்1:4 15/1
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – யுத்1:4 102/4
இரும் கடல் கடந்து கரை ஏறினன் இராமன் – யுத்1:9 12/4
அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரை கடக்க ஆழி – யுத்1:14 14/1
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன் – யுத்1:14 14/2
எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான் – யுத்1:14 14/4
மோது வாரிதி கடந்து ஒரு கணத்தினில் முடுகி – யுத்1-மிகை:5 11/2
கன்னல் ஒன்றில் கடந்து கவி குலம் – யுத்1-மிகை:9 12/2
மூன்றையும் கடந்து ஒரு வெற்றி முற்றினான் – யுத்2:15 106/4
கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன் – யுத்2:16 2/2
மேருவை பிளக்கும் என்றால் விண் கடந்து ஏகும் என்றால் – யுத்2:16 20/1
கனி தொடர் குரங்கின் சேனை கடலையும் கடந்து மூடும் – யுத்2:16 156/3
கடல் கடந்து புக்கு அரக்கரை கருமுதல் கலக்கி – யுத்3:22 189/1
இடர் கடந்து நான் இருப்ப நீ நல்கியது இதுவோ – யுத்3:22 189/2
மேருவினை கடந்து அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால் – யுத்3:24 26/1
மேகத்தின் பதம் கடந்து வெம் கதிரும் தண் கதிரும் விரைவில் செல்லும் – யுத்3:24 36/1
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – யுத்3:24 38/3
தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் – யுத்3:25 1/2
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – யுத்3:26 50/1
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி – யுத்3:26 50/2
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – யுத்3:28 16/4
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ – யுத்3:28 32/2
காரினை கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி – யுத்3:28 32/3
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை – யுத்3:28 64/1
கருது சேனையும் கொன்று மா கடலையும் கடந்து – யுத்3:30 46/4
கண்டு தன் கருத்தில் கொண்ட கவலையை கடந்து அங்கு ஆவி – யுத்3-மிகை:26 5/1
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக – யுத்4:40 93/2
சேர்ந்து சேதுவின் தென் கரை கடந்து வந்து எய்தி – யுத்4-மிகை:41 115/1
விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து உயர் வெளி பாழ் மேலாய் – யுத்4-மிகை:41 297/3

TOP


கடந்தும் (1)

உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை – சுந்:12 32/2

TOP


கடந்துளது (1)

உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின் – யுத்4:32 26/3

TOP


கடந்துளார் (2)

காடு நண்ணினார் மலை கடந்துளார்
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர் – கிட்:15 15/2,3
ஓத_ரோதன வேலை கடந்துளார்
பூதரோதரம் புக்கு என போர்த்து இழி – யுத்3:29 1/1,2

TOP


கடந்தேம் (1)

கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – யுத்1:14 16/1

TOP


கடந்தேன் (2)

இ பிறவி கடல் கடந்தேன் இனி பிறவேன் இரு வினையும் – ஆரண்:1 60/3
கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே – சுந்:12 116/1

TOP


கடந்தோம் (1)

எறிந்தோம் பகை முழுதும் இனி தீர்ந்தோம் இடர் கடந்தோம்
செறிந்தோர் வினை பகைவா என தொழுதார் நெடும் தேவர் – யுத்3:27 144/3,4

TOP


கடந்தோர் (1)

வேராய் முழு முதல் காரண பொருளாய் வினை கடந்தோர்
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார் – யுத்3:27 140/2,3

TOP


கடப்ப (3)

இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான் – சுந்:2 144/3
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர் – சுந்:5 55/3
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப
நூற்று கோடி அம்பு எய்தனன் இராவணன் நொடியில் – யுத்4:37 99/3,4

TOP


கடப்பது (5)

கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம் – கிட்:3 24/3
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல் – சுந்:2 71/1
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின் – சுந்:2 71/2
வந்தனர் நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும் – யுத்1-மிகை:9 17/3
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை கண்டார் – யுத்4:32 5/4

TOP


கடப்பல் (1)

கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கிட்:17 24/4

TOP


கடப்பவர் (1)

ஏவரே கடப்பவர் எம்பி நீ உளை – ஆரண்:14 87/3

TOP


கடப்பவன் (1)

ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை – யுத்3:30 41/2

TOP


கடப்பன (1)

விண்ணகத்தையும் கடப்பன பிழைப்பு இலா மெய்யன மேல் சேர்ந்த – யுத்2:16 327/3

TOP


கடப்பாடு (1)

ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த – யுத்1:4 117/2

TOP


கடப்பார் (5)

கவ்வை முது வாயிலின் நெடும் கடை கடப்பார்
தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும் – சுந்:2 70/2,3
கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார்
பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய் – சுந்:4 84/1,2
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார்
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான் – யுத்3:27 162/2,3
காலன் மால் சிவன் குமரன் என்று இவரையும் கடப்பார் – யுத்3:31 11/4
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார்
குரங்கு கொண்டு வந்து அமர் செயும் மானுடர்-கொல்லாம் – யுத்3:31 38/3,4

TOP


கடப்பென் (2)

வேலை கடப்பென் மீள மிடுக்கு இன்று என விட்டான் – கிட்:17 4/3
கலங்கலிர் இன்றே சென்று மனிதரை கடப்பென் என்றான் – யுத்3:28 15/4

TOP


கடப்போர் (1)

வாரி கடப்போர் யாவர் என தம் வலி சொல்வார் – கிட்:17 2/4

TOP


கடம் (19)

கடம் கலுழ் தடம் களிறு கையொடு கை தெற்றா – பால:7 31/1
கடம் தரு மா மத களி நல் யானை போல் – பால:10 57/3
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து – பால:13 52/3
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என – பால:14 12/2
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம் – பால:16 30/1
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு – பால:18 18/2
கடம் படு களிற்று அரசர் ஆதி இடை கண்டோர் – பால:23 1/2
கடம் செய்வான் என கடலில் மூழ்கினான் – அயோ:14 92/4
கடம் கொள் கார் மத கைம்மலை இரிவன காணாய் – அயோ-மிகை:10 2/4
கடம் கலுழ் தடம் களிறு தேர் பரி கடாவி – ஆரண்:9 3/3
கடம் திறந்து எழு களிறு அனைய கார் முகில் – கிட்:10 108/1
புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடம்
தவனை உற்று அரி உருவான ஆண்தகை – சுந்:12 62/1,2
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – யுத்1:3 134/2
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – யுத்2:16 349/2
கடம் ஏய் கயிலை கிரி கண்ணுதலோடு – யுத்2:18 56/1
கடம் படு கரி பட கலின மா பட – யுத்3:20 38/1
அம் கடம் கழிந்த பேர் அருவி குன்றின்-நின்று – யுத்3:27 48/1
அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர் – யுத்3:27 48/2
கடம் பொறா மத களிறு தேர் பரி இடை கடவ – யுத்3:31 17/1

TOP


கடம்-தொறும் (1)

அளி இனம் கடம்-தொறும் ஆர்ப்ப ஆய் கதிர் – ஆரண்:10 122/1

TOP


கடமை (6)

காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர் – அயோ:14 129/4
கற்பு அழியாமை என் கடமை ஆயினும் – ஆரண்:13 48/1
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர – யுத்1:4 142/3
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடமை ஈதால் – யுத்2:19 271/2
அன்னதேல் இனி அமையும் எம் கடமை அஃது என்றான் – யுத்3:30 49/4
கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை – யுத்3:30 51/4

TOP


கடர் (3)

கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால் – அயோ:14 30/4
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – யுத்1:4 132/3
கடர் கிடந்தன போன்ற களத்தினே – யுத்2:19 137/4

TOP


கடல் (588)

நல் குண கடல் ஆடுதல் நன்று-அரோ – பால:0 2/4
அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – பால:1 9/3
கதுப்பு உறு வெறியே நாறும் கரும் கடல் தரங்கம் என்றால் – பால:2 11/2
நீரொடு நிகர்வன நிறை கடல் நிதி சால் – பால:2 46/3
சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம் – பால:2 47/2
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – பால:3 13/1
தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறு மேல் – பால:3 41/3
விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே – பால:3 60/4
காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர் – பால:3 71/1
ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல் – பால:4 5/1
பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி – பால:4 7/2
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை – பால:5 6/1
கரு முகில் என வளர் கருணை அம் கடல்
பொருது இடர் தணிக்கின் உண்டு எனும் புணர்ப்பினால் – பால:5 8/3,4
கச ரத துரக மா கடல் கொள் காவலன் – பால:5 19/3
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – பால:5 35/1
தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன – பால:5 55/3
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன் – பால:5 56/2
கடல் தரு முகில் ஒளிர் கமலம் அது அலரா – பால:5 129/1
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி – பால:6 10/2
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின் – பால:7 22/3
நிறை கடல் முளைத்து என நெருப்பு எழ விழித்தாள் – பால:7 30/4
சொல்லும் மாத்திரையின் கடல் தூர்ப்பது ஓர் – பால:7 48/2
மீன் நகு திரை கடல் விசும்பு போர்த்து என – பால:8 34/3
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போல் கடல் குளித்தான் – பால:9 2/4
கடைய முன் கடல் செழும் திரு எழும்படி காட்டி – பால:9 12/2
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி – பால:10 26/3
வழங்கிய கடல் என வறியள் ஆயினாள் – பால:10 44/4
உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர் – பால:10 71/3
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே – பால:10 77/4
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – பால:12 10/4
கயல் கடல் சூழ் உலகு எல்லாம் கை_நெல்லி கனி ஆக்கி – பால:12 12/1
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – பால:12 14/1
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – பால:12 18/3
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – பால:12 28/1
ஏற்றுமேல் இடர் கடல் ஏற்றும் என்றனன் – பால:13 1/4
கடல் புரை திரு நகர் இரைத்து காணவே – பால:13 4/4
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார் – பால:13 7/2
வெண் நிற மேகம் மேன்மேல் விரி கடல் பருகுமா போல் – பால:13 39/3
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று – பால:13 54/1
புடை பெயர் கடல் என எழுந்து போயதே – பால:14 9/4
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என – பால:14 12/2
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ – பால:14 15/4
மொய் திரை கடல் என முழங்கு மூக்கு உடை – பால:14 19/1
சுற்றுறு கமலம் பூத்த தொடு கடல் திரையின் செல்ல – பால:14 75/2
கரும் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த – பால:15 25/4
கரை செயா ஆசை ஆம் கடல் உளான் ஒரு – பால:19 27/2
படர் திரை கரும் கடல் பரமன் மார்பிடை – பால:19 67/3
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – பால:20 6/2
நீடு மா கடல் தானை நெருங்கலால் – பால:21 52/2
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன் – பால:22 30/2
கனை ஏழ் கடல் போல் கரு நாழிகைதான் – பால:23 5/1
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும் – பால:23 48/1
பொங்கு இரும் கரும் கடல் பூத்தது ஆம் என – பால:23 51/2
கண்ணுறு கரும் கடல் அதனை கை வளர் – பால:23 62/2
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – பால:23 79/3
துன்று இரும் கரும் கடல் துவைப்ப தோன்றிய – பால:23 80/2
ஒலி கடல் உலகினில் உம்பர் நாகரில் – பால:23 81/1
நீந்த அரும் கடல் என நிறைந்த வேதியர் – பால:23 83/1
நூல் கடல் அன்னவர் சொல் கடன் நோக்கி – பால:23 98/1
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும் – பால:23 98/2
கார் கடல் போல் கருணை கடல் பண்டை – பால:23 98/3
கார் கடல் போல் கருணை கடல் பண்டை – பால:23 98/3
வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – பால:24 3/4
தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா – பால:24 8/2
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய தனி படரும் – பால:24 12/1
இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும் – பால:24 13/3
சையம் புக நிமிர் அ கடல் தழுவும்படி சமைவான் – பால:24 15/1
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா – பால:24 21/3
இழிந்த வான் துயர் கடல் கரை நின்று ஏற்றினான் – பால:24 41/4
குளிப்ப அரும் துயர் கடல் கோடு கண்டவன் – பால:24 42/3
நீலம் ஆம் கடல் நேமி அம் தடக்கை – பால-மிகை:0 2/1
கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து – பால-மிகை:0 39/3
எறி கடல் உலகம்-தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம் – பால-மிகை:0 42/1
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு – பால-மிகை:7 11/2
அப்புறத்து அலை கடல் அலர்ந்த தாமரை – பால-மிகை:10 4/1
குறைந்து போயினன் ஒருவன் போய் குரை கடல் குளித்தான் – பால-மிகை:14 2/4
காற்று எறி கடல் என களிப்பின் ஓங்கினர் – பால-மிகை:14 6/4
மறி திரை கடல் என வந்து சுற்றினார் – அயோ:1 10/4
பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கலாகுமோ – அயோ:1 20/4
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற – அயோ:2 5/2
கன்று உடை பசுவின் கடல் நல்கினாள் – அயோ:2 9/4
நால் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர் – அயோ:2 49/1
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – அயோ:2 76/2
சுற்றமும் கெட சுடு துயர் கடல் விழ துணிந்தாய் – அயோ:2 82/4
வீழ்ந்தான் வீழா வெம் துயரத்தின் கடல் வெள்ளத்து – அயோ:3 40/1
கைதொழுது அரச வெள்ளம் கடல் என தொடர்ந்து சுற்ற – அயோ:3 86/2
என்னை நீங்கி இடர் கடல் வைகுறும் – அயோ:4 19/1
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே – அயோ:4 32/1
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய – அயோ:4 38/3
ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும் – அயோ:4 62/1
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – அயோ:4 93/3
இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இ ஞால – அயோ:4 115/3
கான் புக்கிடினும் கடல் புக்கிடினும் கலி பேர் – அயோ:4 141/1
கவ்வை அம் பெரும் கடல் முனியும் கால்வைத்தான் – அயோ:4 156/4
எறி திரை கடல் என இரங்கி ஏங்கினார் – அயோ:4 173/4
திரை பெரும் கடல் என தொடர்ந்து பின் செல – அயோ:4 180/2
கண்ணில் நீர் கடல் கைவிட நேர்கிலன் – அயோ:4 222/3
முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும் – அயோ:4 226/1
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க – அயோ:6 25/3
எட்டு திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர் கடல் உள் – அயோ:6 32/1
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – அயோ:6 35/4
அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் கடல் அமிழ்தின் – அயோ:7 2/1
காவியின் மலர் காயா கடல் மழை அனையானை – அயோ:8 25/3
நல்_நுதலவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம் – அயோ:8 40/3
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – அயோ:9 26/2
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான் – அயோ:11 36/4
கார் மிசை சென்றது ஓர் உவரி கார் கடல்
ஏர் முக பரி மிசை ஏகிற்று எங்கணும் – அயோ:12 32/2,3
அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன் – அயோ:12 35/1
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என் – அயோ:12 43/2
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – அயோ:12 45/4
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல்
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி – அயோ:12 48/1,2
ஓலை ஏய் நெடும் கடல் ஓடிற்று இல்லையால் – அயோ:13 4/2
கரும் கடல் கிளர்ந்து என கலந்து சூழவே – அயோ:13 11/4
துன்று திரை கடல் கங்கை மடுத்து இடை தூராதோ – அயோ:13 21/4
ஏ முனை உற்றிடில் ஏழு கடல் படை என்றாலும் – அயோ:13 23/3
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான் – அயோ:13 44/4
இ கரை இரைத்த சேனை எறி கடல் முகந்து வெஃகி – அயோ:13 57/1
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே – அயோ:14 82/4
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட – அயோ:14 84/2
அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள்-அரோ – அயோ:14 85/4
அளம் படு குரை கடல் அகழி ஏழுடை – அயோ-மிகை:1 18/1
இன்ன ஆய எறி கடல் சேனையும் – அயோ-மிகை:14 2/1
கண்டு உளம் கதிர் குறைந்திட நெடும் கடல் சுலாம் – ஆரண்:1 7/3
ஓதம் கொள் கடல் அன்றி ஒன்றினோடு ஒன்று ஒவ்வா – ஆரண்:1 47/3
பனி நின்ற பெரும் பிறவி கடல் கடக்கும் புணை பற்றி – ஆரண்:1 51/1
இ பிறவி கடல் கடந்தேன் இனி பிறவேன் இரு வினையும் – ஆரண்:1 60/3
கண்டு ஒரு கை வாரினன் முகந்து கடல் எல்லாம் – ஆரண்:3 37/3
தூய கடல் நீர் அடிசில் உண்டு அது துரந்தான் – ஆரண்:3 38/1
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய – ஆரண்:4 3/3
கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான் – ஆரண்:4 17/3
கரவல் அரும் கற்பகமும் உடுபதியும் கடல் இடமும் களித்து வாழ – ஆரண்:4 21/2
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – ஆரண்:4 23/2
கரை அளித்தற்கு அரிய படை கடல் அரக்கர் குலம் தொலைத்து கண்டாய் பண்டை – ஆரண்:6 128/3
கார் கரும் கடல் கால் கிளர்ந்து என்னவே – ஆரண்:7 25/4
பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – ஆரண்:7 33/4
சினம் தொகு நெடும் கடல் சேனை செல்லவே – ஆரண்:7 53/4
அலை மிதந்தன குருதியின் பெரும் கடல் அரக்கர் – ஆரண்:7 83/1
குழை தாழ் திரை குருதி கடல் குளித்தார் சிலர் கொலை வாய் – ஆரண்:7 94/3
மிடைந்தார் நெடும் கடல் தானையர் மிடல் வில்லினர் விரி_நீர் – ஆரண்:7 95/3
கலைகளின் பெரும் கடல் கடந்த கல்வியான் – ஆரண்:7 108/1
நீந்தினார் நெடும் குருதி அம் கடல் புக்கு நிலையார் – ஆரண்:7 137/4
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர் – ஆரண்:8 8/1
கூடி நின்ற அ குரை கடல் வறள்பட குறைத்தான் – ஆரண்:8 12/4
ஓவு இல் வாழ்த்து ஒலி கார் கடல் முழக்கு என ஓங்க – ஆரண்:8 21/2
கடையுக கடல் ஒலி காட்ட காந்துவாள் – ஆரண்:10 25/2
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – ஆரண்:10 72/2
சங்கு அடுத்த தனி கடல் மேனியாற்கு – ஆரண்:12 1/1
ஏழுமே கடல் உலகு ஏழும் ஏழுமே – ஆரண்:12 6/1
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள – ஆரண்:13 26/3
எண் சுழன்றது சுழன்ற அ எறி கடல் ஏழும் – ஆரண்:13 73/2
வன் தாள் சிலை ஏந்தி வாளி கடல் சுமந்து – ஆரண்:13 98/3
கரும் கடல் வருவதே அனைய காட்சி தன் – ஆரண்:14 81/2
ஆய்வுறு பெரும் கடல் அகத்துள் ஏயவன் – ஆரண்:14 86/1
பகை தகை நெடும் கடல் பருகும் பாவகன் – ஆரண்:15 13/3
ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான் – ஆரண்:15 18/1
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ் – ஆரண்:15 20/1
வேத கீதம் அவை வெண் கடல் வெறிப்பு அரு புவி – ஆரண்-மிகை:1 1/3
அன்றது அ கடல் அளித்து அகல நின்று அளிது-அரோ – ஆரண்-மிகை:1 5/1
ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான் கடல்
பள்ளிகொள்பவன் பொருது இளைத்த பான்மையான் – ஆரண்-மிகை:3 5/3,4
ஆயிரம் கடல் கையுடையானை மழு வாளால் – ஆரண்-மிகை:11 1/1
இசை கடல் உறைபவ இலங்கை வேந்தன் நீ – ஆரண்-மிகை:13 7/1
வசை கடல் வாழ்வு இது வழக்கு என்று எண்ணியோ – ஆரண்-மிகை:13 7/3
துச கடல் மொழி செல தொழுது போயினான் – ஆரண்-மிகை:13 7/4
குவை குலைய கடல் குமுற உரைப்பாள் – ஆரண்-மிகை:14 1/3
கண் துயின்றில நெடிய கடல் துயின்றன களிறு – கிட்:1 40/4
காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு – கிட்:1 42/1
கதம் எனும் பொருண்மை இலர் கருணையின் கடல் அனையர் – கிட்:2 8/1
காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா – கிட்:3 2/3
கனை கடல் கரை-நின்று ஏறா கண் இணை களிப்ப நோக்கி – கிட்:3 20/2
கடல் உளைப்பதும் கால் சலிப்பதும் – கிட்:3 45/1
கடல் கடைந்த அ கரதலங்களால் – கிட்:3 64/3
இவன் உலைந்து உலைந்து எழு கடல் புறத்து – கிட்:3 65/1
நக்கர கடல் புறத்து நண்ணும் நாள் – கிட்:3 66/1
எழுந்து பேர் உவகை கடல் பெரும் திரை இரைப்ப – கிட்:3 73/1
ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப – கிட்:4 8/4
கண்டனன் துந்துபி கடல் அனான் உடல்-அரோ – கிட்:5 1/4
கரும் கடல் தொட்டனர் கங்கை தந்தனர் – கிட்:6 23/1
ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால் – கிட்:6 33/2
கொழும் திரை கடல் கிளர்ந்து அனைய கொள்கையான் – கிட்:7 15/2
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என – கிட்:7 23/2
கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் காவல் மேரு – கிட்:7 49/1
விண்ணகத்தினை மறைத்தன மறி கடல் வீழ்ந்த – கிட்:7 58/4
மோடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி – கிட்:7 74/1
ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர் தரு குரங்கின்-மாடே – கிட்:7 86/1
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கிட்:7 149/4
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும் – கிட்:9 17/3
நண்ணுதல் அரும் கடல் நஞ்சம் நுங்கிய – கிட்:10 3/1
நாட்களில் நளிர் கடல் நாரம் நா உற – கிட்:10 5/1
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான் – கிட்:10 6/3
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும் – கிட்:10 65/1
திரை-செய் அ திண் கடல் அமிழ்தம் செம் கணான் – கிட்:10 96/1
நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கிட்:12 5/4
இடியும் மா கடல் முழக்கமும் வெரு கொள இசைக்கும் – கிட்:12 9/1
பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ – கிட்:12 16/2
குடிக்குமேல் கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும் – கிட்:12 25/4
ஏழு மா கடல் பரப்பினும் பரப்பு என இசைப்ப – கிட்:12 27/1
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கிட்:12 31/4
வட்ட விண்ணையும் மறி கடல் அனைத்தையும் மறைய – கிட்:12 32/2
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கிட்:12 35/4
வெம் கத தலைவரும் விரி கடல் படையொடும் – கிட்:13 74/2
என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா – கிட்:14 70/1
மலையே போல்வான் மால் கடல் ஒப்பான் மறம் முற்ற – கிட்:15 2/1
கொங்கணம் ஏழும் நீங்கி குட கடல் தரள குப்பை – கிட்:15 32/1
தென் திசை கடல் சீகர மாருதம் – கிட்:15 53/3
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கிட்:16 2/4
கரை பொரு கடல் அயல் கனக மால் வரை – கிட்:16 6/1
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அ ஊர் – கிட்:16 59/1
காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று – கிட்:17 3/3
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இ கடல் தாவும் – கிட்:17 19/3
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கிட்:17 22/2
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி – கிட்:17 25/1
தார் நிழல் பரப்பும் தோளான் தடம் கடல் தாவா முன்னம் – கிட்:17 27/3
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – சுந்:1 10/1
நாயகன் பணி இது என்னா நளிர் கடல் இலங்கை தாமும் – சுந்:1 17/3
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும் – சுந்:1 18/3
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம் – சுந்:1 27/1
கடல் எலாம் கலங்க தாவும் கலுழனும் அனையன் ஆனான் – சுந்:1 31/4
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – சுந்:1 35/4
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – சுந்:1 39/3
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – சுந்:1 40/4
கொண்ட வான் திரை குரை கடல் இடையதாய் குடுமி – சுந்:2 22/1
குன்றிடை இருந்தான் வெய்யோன் குட கடல் குளிப்பது ஆனான் – சுந்:2 40/4
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல் – சுந்:2 71/1
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின் – சுந்:2 71/2
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – சுந்:2 99/3
முன்னிய கனை கடல் முழுகி மூ-வகை – சுந்:2 122/1
பனி கடல் பெரும் கடவுள் தன் பரிபவம் துடைப்பான் – சுந்:2 144/2
இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான் – சுந்:2 144/3
வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும் – சுந்:2 156/1
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – சுந்:2 204/1
வேல் பெரும் கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில் – சுந்:2 204/2
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – சுந்:2 204/3
மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை – சுந்:2 204/4
தழுவா நின்ற கரும் கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க – சுந்:2 214/1
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – சுந்:2 220/4
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை – சுந்:2 231/3
கரிய காண்டலும் கண்ணின் நீர் கடல் புக கலுழ்வாள் – சுந்:3 7/2
தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த – சுந்:3 11/3
கண்டிலன்-கொலாம் இளவலும் கனை கடல் நடுவண் – சுந்:3 12/1
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – சுந்:3 60/3
கரு மேகம் நெடும் கடல் கா அனையான் – சுந்:4 3/1
கடல் படு பணிலமும் கன்னி பூகமும் – சுந்:4 50/1
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான் – சுந்:4 92/4
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – சுந்:4 97/3
கரும் கடல் கடந்தனென் காலினால் என்றான் – சுந்:4 97/4
தத்தினை கடல் அது தவத்தின் ஆயதோ – சுந்:4 98/2
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல்
விழுந்தது நிலம் மிசை விரிந்த வெண் திரை – சுந்:4 105/2,3
கரை உறு நெடும் கடல் தூர்ப்ப காண்டியால் – சுந்:5 58/4
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல்
தூர்த்தன இலங்கையை சூழ்ந்து மா குரங்கு – சுந்:5 71/2,3
கண்ட நிருத கடல் கலக்கினென் வலத்தின் – சுந்:6 4/1
அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம் – சுந்:6 12/1
காமர் அ கடல் பூ கடல் கண்டவே – சுந்:6 33/4
காமர் அ கடல் பூ கடல் கண்டவே – சுந்:6 33/4
சிந்த வால் நந்து இரிந்த திரை கடல் – சுந்:6 35/4
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – சுந்:6 45/4
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட – சுந்:6 60/1
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார் – சுந்:7 3/4
வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – சுந்:7 17/1
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – சுந்:7 18/3
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – சுந்:7 24/4
குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின் – சுந்:7 40/4
கடல் நிகர்த்தனர் மாருதி மந்தரம் கடுத்தான் – சுந்:7 47/4
மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த – சுந்:7 49/2
தெண் திரை கடல் என வளைந்த சேனையை – சுந்:7 61/2
செல்லொடு மேகம் சிந்த திரை கடல் சிலைப்பு தீர – சுந்:8 17/1
கரும் கடல் அரக்கர்-தம் படைக்கலம் கரத்தால் – சுந்:8 23/1
பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான் – சுந்:8 23/2
மலைகளை நகும் தட மார்பர் மால் கடல்
அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன் – சுந்:9 22/1,2
மால் கடல் கிளரினும் சரிக்கும் வன்மையார் – சுந்:9 23/4
ஆய் பெரும் திரை கடல் அழுவத்து ஆழ்வன – சுந்:9 40/2
மூரி வெம் கடல் புக கடிதின் முந்தின – சுந்:9 42/3
கலந்தது அழும் குரலின் கடல் ஓதை – சுந்:9 46/3
பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை பொங்கி – சுந்:10 8/1
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – சுந்:10 28/3
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி – சுந்:11 40/2
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும் – சுந்:11 60/2
கடல் கடந்து புகுந்தனை கண்டகர் – சுந்:12 32/1
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப – சுந்:12 41/4
நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர் – சுந்:12 92/1
இருளும் வெம் கடல் விழுந்தன எழுந்தில பறவை – சுந்:13 31/2
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – சுந்:14 25/2
கால் ஆழ்ந்து அழுந்தி கடல் புக்குழி கச்சம் ஆகி – சுந்-மிகை:1 4/3
மனத்து அறிவு அழிந்து சோர மா கடல் இரைப்பு தீர – சுந்-மிகை:6 1/3
கனம் துவன்றியது என கரு மலை என கடல் போல் – சுந்-மிகை:7 6/2
புலி தோலின் பலகை எல்லாம் பொரு கடல் புரவி என்ன – சுந்-மிகை:11 8/1
நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல்
தரம் பெறு தலைவரும் தழுவ தோன்றினான் – யுத்1:2 6/2,3
ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம் – யுத்1:2 56/2
மீன் உடை நெடும் கடல் இலங்கை வேந்து என்பான் – யுத்1:2 77/1
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – யுத்1:2 83/4
தெண் திரை கடல் கடைதர வலியது தேடி – யுத்1:3 11/2
கருத கேட்டிட கட்டுரைத்து இடர் கடல் கடக்க – யுத்1:3 40/3
தோற்றம் என்னும் அ தொல் வினை தொடு கடல் சுழி நின்று – யுத்1:3 45/1
பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது – யுத்1:3 49/3
முதிரும் வெம் கத மொழிகொடு மூண்டது முது கடல் கடு ஏய்ப்ப – யுத்1:3 79/2
விளக்கு ஒளி பரத்தலின் பாலின் வெண் கடல்
வள தடம் தாமரை மலர்ந்ததாம் என – யுத்1:4 15/2,3
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர் – யுத்1:4 90/3
கூவத்தின் சிறு புனலை கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே – யுத்1:4 100/4
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – யுத்1:4 129/2
கார் கடல் கமலம் பூத்தது என பொலிவானை கண்டான் – யுத்1:4 129/4
தாழ் கடல் இலங்கை செல்வம் நின்னதே தந்தேன் என்றான் – யுத்1:4 139/4
கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என – யுத்1:5 3/2
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும் – யுத்1:5 6/3
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர் கடல்
உடை கரும் தனி நிறம் ஒளித்து கொண்டவன் – யுத்1:5 7/1,2
தோல் உகுத்தால் என அரவ தொல் கடல்
வாலுகத்தால் இடை பரந்த வைப்பு எலாம் – யுத்1:5 8/2,3
கரத்தொடும் பாழி மா கடல் கடைந்துளான் – யுத்1:5 10/1
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே – யுத்1:5 17/4
கரும் கடல் அகழது நீரும் காண்டிரால் – யுத்1:5 19/4
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – யுத்1:5 33/4
இலங்கை நாட்டினன் எறி கடல் தீவிடை உறையும் – யுத்1:5 43/1
நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார் – யுத்1:5 45/2
பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால் – யுத்1:5 60/2
வெம்பு மா கடல் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான் – யுத்1:5 62/1
நீத்த எக்கரின் நிறைந்துள கரும் கடல் நெருப்பின் – யுத்1:5 64/2
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – யுத்1:5 75/3
கருணை அம் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி – யுத்1:6 2/3
கருணை அம் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி – யுத்1:6 2/3
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான் – யுத்1:6 6/3
ஈரம் நீங்கியது எறி கடல் ஆம் என இசைத்தான் – யுத்1:6 7/4
மீன் உடை கடல் பெருமையும் வில்லொடு நின்ற – யுத்1:6 9/3
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது கடல் குட்டம் – யுத்1:6 16/4
உருமு வீழ்ந்து என சென்றன கடல் துளி உம்பர் – யுத்1:6 18/4
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப – யுத்1:6 24/3
மணி பரும் தடம் குப்பைகள் மறி கடல் வெந்து – யுத்1:6 25/3
உதிரமும் கடல் திரைகளும் பொருவன ஒரு-பால் – யுத்1:6 27/4
கமை அறு கரும் கடல் கனலி கைபரந்து – யுத்1:6 35/1
பம்புறு நெடும் கடல் பறவை யாவையும் – யுத்1:6 37/1
குறுமுனி என கடல் குடித்த கூர்ம் கணை – யுத்1:6 42/4
மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால் – யுத்1:6 43/1
சுருள் கடல் திரைகளை தொலைய உண்டு அனல் – யுத்1:6 46/1
கடல் திறந்து எங்கணும் வற்ற அ கடல் – யுத்1:6 48/3
கடல் திறந்து எங்கணும் வற்ற அ கடல்
குடல் திறந்தன என கிடந்த கோள் அரா – யுத்1:6 48/3,4
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – யுத்1:6 53/4
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன் – யுத்1:7 2/1
காய் எரி படலை சூழ்ந்த கரும் கடல் தரங்கத்தூடே – யுத்1:7 2/3
நன்று இது புரிதும் அன்றே நளிர் கடல் பெருமை நம்மால் – யுத்1:7 22/1
சிந்தனை என் என செறி திரை கடல்
பந்தனை செய்குதல் பணி நமக்கு என – யுத்1:8 2/2,3
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என – யுத்1:8 4/3
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள் – யுத்1:8 5/3
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல்
தூ நிற முத்து_இனம் துவலையோடு போய் – யுத்1:8 12/2,3
தேன் இவர் தட வரை திரை கரும் கடல்
தான் நிமிர்தர இடை குவிய தள்ளும் நீர் – யுத்1:8 15/1,2
மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த – யுத்1:8 16/1
திண் தலம் கடல் ஆனது நீர் செல – யுத்1:8 26/3
மண்தலம் கடல் ஆகி மறைந்ததே – யுத்1:8 26/4
மான் உணாத திரை கடல் வாழ்தரு – யுத்1:8 28/3
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ் கடல்
பாய்ந்து பண்டு உறையும் மலை பாந்தள்கள் – யுத்1:8 36/2,3
திமிதன் இட்டு திரியும் திரை கடல்
துமி தம் ஊர் புக வானவர் துள்ளினார் – யுத்1:8 42/2,3
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – யுத்1:8 48/3
நறை நெடும் கடல் ஒத்தது நாம நீர் – யுத்1:8 52/4
மரம் எலாம் கடல் வீழ்தலும் வண்டு எலாம் – யுத்1:8 56/2
அ கரும் கடல் தூர அயல் கடல் – யுத்1:8 57/3
அ கரும் கடல் தூர அயல் கடல்
புக்கு அடங்கிட போவன போன்றவே – யுத்1:8 57/3,4
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக – யுத்1:8 58/3
துப்பு உற கடல் தூய துவலையால் – யுத்1:8 60/1
நாடும் நாட்டும் நளிர் கடல் நாட்டில் ஓர் – யுத்1:8 63/3
கரை பரப்பும் கடல் பரப்பு ஆனதால் – யுத்1:8 64/4
கான யாறு பரந்த கரும் கடல்
ஞான நாயகன் சேனை நடத்தலால் – யுத்1:8 68/1,2
நின்று நெடிது உன்னினன் நெடும் கடல் நிரம்ப – யுத்1:9 3/1
கரும் கடல் புக பெருகு காவிரி கடுப்ப – யுத்1:9 6/4
யாதும் ஒழியா வகை சுமந்து கடல் எய்த – யுத்1:9 7/3
இரும் கடல் கடந்து கரை ஏறினன் இராமன் – யுத்1:9 12/4
பேர்வுறு கவியின் சேனை பெரும் கடல் வெள்ளம் தன்னுள் – யுத்1:9 24/1
அரவ மா கடல் அஞ்சிய அச்சமும் – யுத்1:9 39/1
கிழி பட கடல் கீண்டதும் மாண்டது – யுத்1:9 44/1
கூசும் வானரர் குன்று கொடு இ கடல்
வீசினார் எனும் வீரம் விளம்பினாய் – யுத்1:9 51/1,2
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – யுத்1:9 86/4
கதம் மிகுந்து இரைத்து பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம் – யுத்1:10 3/1
எண்ணி நோக்கினும் இ கடல் மணலினை எல்லாம் – யுத்1:11 34/3
நூல் கடல் புலவராலும் நுனிப்ப_அரும் வலத்தது ஆய – யுத்1:13 27/1
வேல் கடல் தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும் – யுத்1:13 27/2
வேல் கடல் தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும் – யுத்1:13 27/2
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி – யுத்1:13 27/3
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி – யுத்1:13 27/3
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – யுத்1:14 16/1
விடும் சுடர் மகுடம் மின்ன விரி கடல் இருந்தது அன்ன – யுத்1:14 19/3
நிறை கடல் துயில் பரன் அன்று நின்று வாழ் – யுத்1-மிகை:2 6/2
மேலைநாள் அமுதமும் விடமும் வெண்_கடல் – யுத்1-மிகை:4 6/1
ஏற்றமோடு எழுந்தனர் எறி திரை கடல்
ஊற்றம் மீது ஒளித்து ஒரு கணத்தில் உற்று அணை – யுத்1-மிகை:8 1/2,3
கண பரப்பு கடல் பரப்பு ஆனதே – யுத்1-மிகை:8 4/4
கரை பரப்பும் கடல் பரப்பு ஆனதால் – யுத்1-மிகை:8 5/4
வந்தது என் குரங்கு ஒன்று இல்லை அடைத்தது என் கடல் வாய் மந்தி – யுத்1-மிகை:14 4/1
ஏய வெள்ளம் எழுபதும் எண் கடல்
ஆய வெள்ளத்து அகழியை தூர்த்தலும் – யுத்2:15 5/1,2
கல் கொடும் சென்றது அ கவியின் கடல்
வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள – யுத்2:15 19/2,3
எல் கொடும் படையும் கொண்டது இ கடல் – யுத்2:15 19/4
இழிந்த மா கடல் என்ன இழிந்ததே – யுத்2:15 31/4
தழிய வானர மா கடல் சாய்தலும் – யுத்2:15 34/1
பொழியும் வெம் படை போர் கடல் ஆர்த்தவால் – யுத்2:15 34/2
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – யுத்2:15 34/4
மேய சேனை விரி கடல் விண் குலாம் – யுத்2:15 36/3
மடுத்த மா கடல் வாவும் திரை எலாம் – யுத்2:15 39/3
சாய்ந்ததால் நிருத கடல் தானையே – யுத்2:15 51/4
கங்க சாலம் தொடர கடல் செலூஉம் – யுத்2:15 52/3
மா இரும் கடல் போன்றது வானவர் – யுத்2:15 95/2
பேரும் கற்றை கவரி பெரும் கடல்
நீரும் நீர் நுரையும் என நின்றவன் – யுத்2:15 98/1,2
சீர்த்த சங்க கடல் உக தேவர்கள் – யுத்2:15 99/2
எல்லை_இல் நூல் கடல் ஏற நோக்கிய – யுத்2:15 114/2
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர் – யுத்2:15 117/1
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – யுத்2:15 117/3
பள்ள கடல் கொள்ள படர் படி பேரினும் பதையா – யுத்2:15 185/1
சொரிந்த வெம் பொறி பட கடல் சுவறின தோற்றம் – யுத்2:15 191/3
கடல் துடைத்தன களத்தின் நின்று உயர்தரும் பூழி – யுத்2:15 195/3
சுற்றும் வானர பெரும் கடல் தொலைந்தது தொலையாது – யுத்2:15 200/3
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும் – யுத்2:15 211/2
மீன் உடை கரும் கடல் புரை இராக்கதர் விட்ட – யுத்2:15 230/1
வானர கடல் படா வகை வாளியால் மாற்றி – யுத்2:15 230/3
கொண்டு போக போய் குரை கடல் குளித்த அ கொள்கை – யுத்2:15 246/2
உண்ட கோளொடும் ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும் – யுத்2:15 246/4
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – யுத்2:16 3/2
கடல் கிடந்தது நின்றதன்-மேல் கதழ் – யுத்2:16 62/3
கடல் நுரை துகில் சுற்றி கதிர் குழாம் – யுத்2:16 68/3
கையின் நாகம் என கடல் மேனியில் – யுத்2:16 70/3
காலினின் கரும் கடல் கடந்த காற்றது – யுத்2:16 81/1
குணங்களால் உயர்ந்தான் சேனை கடல் எலாம் கரங்கள் கூப்ப – யுத்2:16 163/4
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி – யுத்2:16 167/2
ஊன்று தேரொடு சிலை இலன் கடல் கிளர்ந்து ஒப்பான் – யுத்2:16 240/1
புரிந்த அ நெடும் சேனை அம் கரும் கடல் புக்கான் – யுத்2:16 243/4
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் – யுத்2:16 268/3
காலிடை கடல் என சிந்தி கை கெட – யுத்2:16 298/3
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக – யுத்2:16 327/1
கலக்கமுற்றனர் இராக்கதர் கால வெம் கரும் கடல் திரை போலும் – யுத்2:16 333/2
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – யுத்2:16 336/1
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – யுத்2:16 338/2
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை – யுத்2:16 339/1
குந்தி வந்தனன் நெடு நிலம் குழி பட குரை கடல் கோத்து ஏற – யுத்2:16 342/4
கலை கண்ட கரும் கடல் கண்டு உளவாம் – யுத்2:18 28/2
கடல் அன்று இது என் எந்தை கட கரியான் – யுத்2:18 29/3
பல் ஆயிர கோடி படை கடல் முன் – யுத்2:18 48/3
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல் – யுத்2:18 86/1
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா – யுத்2:18 86/2
ஆனை கடல் தேர் பரி ஆள் மிடையும் – யுத்2:18 86/3
படர் கடல் இன மழை படிவ போன்றவே – யுத்2:18 95/4
வான யாறு ஆம் என கடல் மடுத்தவே – யுத்2:18 111/4
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – யுத்2:18 136/4
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின் – யுத்2:18 139/2
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – யுத்2:18 140/1
உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – யுத்2:18 142/4
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – யுத்2:18 143/4
காரின் தரு குருதி பொரு கடல் நின்றன கடவா – யுத்2:18 145/4
புடை கொண்டு எறி குருதி கடல் புணர்கின்றன பொறி வெம் – யுத்2:18 150/3
வற்ற கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும் – யுத்2:18 151/3
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான் – யுத்2:18 153/1
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – யுத்2:18 164/1
அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான் – யுத்2:18 164/4
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய் – யுத்2:18 172/2
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய் – யுத்2:18 172/2
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – யுத்2:18 214/1
நாம கடல் பல்_இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப – யுத்2:19 25/4
தார் ஆர் புரவி கடல் பின் செல தானை வீர – யுத்2:19 26/3
சங்க நீர் கடல் என தழீஇய தானையே – யுத்2:19 35/4
இரு திரை பெரும் கடல் இரண்டு திக்கினும் – யுத்2:19 36/1
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – யுத்2:19 49/4
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன – யுத்2:19 56/1
கரும் கடல் கலக்கும் மத்தின் பனசனும் கலக்கி புக்கான் – யுத்2:19 58/4
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – யுத்2:19 61/4
மறைந்தன குருதி ஓடி மறி கடல் மடுத்திலாத – யுத்2:19 98/4
இழிந்து எழும் காளமேகம் எறி கடல் அனைய மற்றும் – யுத்2:19 217/1
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி – யுத்2:19 219/2
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும் – யுத்2:19 297/3
எழு கரும் கடல் கரை எறிந்திட்டு ஊழி நாள் – யுத்2-மிகை:16 18/1
கிளர் பெரும் படை கடல் கெழுமி போந்ததால் – யுத்2-மிகை:16 18/4
கள பட கவியின் சேனை கடல் வறந்து உலைய கையால் – யுத்2-மிகை:16 25/3
கரும் கடல் வறந்தது கழறல் ஆகுமோ – யுத்2-மிகை:18 13/4
பாங்குறு கவியின் சேனை கடல் மிசை பரப்பி ஆர்த்தான் – யுத்2-மிகை:18 20/4
எறி கடல் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து – யுத்2-மிகை:18 31/3
இரு நிலம் கிழிய பாயும் எறி கடல் இரைப்பு தீர – யுத்2-மிகை:19 6/1
ஏழு கடல் துணையோ இனி நாசி – யுத்3:20 13/3
கல் பட களம் படும் அரக்கர் கார் கடல்
பல் படு தலை பட படுவ பாதகர் – யுத்3:20 44/2,3
கடல் நெடும் குருதிய கனலி காலுறு – யுத்3:20 47/3
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – யுத்3:20 53/1
தத்து நீர் கடல் முழுவதும் குருதியாய் தயங்க – யுத்3:20 54/1
உலைய கடல் தாவிய கால் கொடு உதைத்து – யுத்3:20 72/2
கார் மேலினனோ கடல் மேலினனோ – யுத்3:20 94/1
பின்னுடைத்தாக பேரி கடல் பட பெயர்ந்த தூளி – யுத்3:21 8/3
விரி கடல் தட்டான் கொல்லன் வெம் சின தச்சன் வெய்யோன் – யுத்3:21 32/4
கல்லொலியோடும் கூட கடல் ஒலி கரந்தது அன்றே – யுத்3:22 8/4
நால் கடல் அனைய தானை நடந்திட கிடந்த பாரின் – யுத்3:22 9/1
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – யுத்3:22 9/3
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – யுத்3:22 9/4
வெடி படு கடல் நிகர் குருதி வெள்ளத்தில் – யுத்3:22 53/3
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால் – யுத்3:22 116/2
கையொடு தண்டு நீங்க கடல் என கலக்கம் உற்ற – யுத்3:22 135/1
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற – யுத்3:22 156/3
கடல் கடந்து புக்கு அரக்கரை கருமுதல் கலக்கி – யுத்3:22 189/1
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – யுத்3:23 29/3
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – யுத்3:24 10/4
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – யுத்3:24 24/1
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – யுத்3:24 33/4
கடல் முன்னே நிமிர்ந்து ஓட கால் பின்னே தொடர்ந்து ஓட கடிதின் செல்வான் – யுத்3:24 35/1
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – யுத்3:24 35/3
நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – யுத்3:24 48/3
கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர கார் வரை – யுத்3:24 93/1
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள் – யுத்3:24 97/1
யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ் கடல்
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும் – யுத்3:24 103/1,2
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – யுத்3:25 19/4
மறி கடல் குடித்து வானம் மண்ணோடும் பறிக்க வல்ல – யுத்3:26 8/1
வாளின் எறிந்தனன் மா கடல் போலும் – யுத்3:26 40/3
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – யுத்3:26 50/1
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி – யுத்3:26 50/2
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி – யுத்3:26 50/4
பாம கடல் நின்றது ஓர் பான்மையதை – யுத்3:27 17/4
பண்ணை கடல் போல்வது ஓர் பான்மையதை – யுத்3:27 20/4
தழங்கா கடல் வாழ்வன-போல் தகை சால் – யுத்3:27 21/3
சலியாத நெடும் கடல் தான் எனலாய் – யுத்3:27 22/2
என்று இ கடல் வெல்குதும் யாம் எனலும் – யுத்3:27 27/4
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – யுத்3:27 53/2
புக்கது கவி பெரும் சேனை போர் கடல் – யுத்3:27 58/4
திரை கடல் பெரும் படை இரிந்து சிந்திட – யுத்3:27 69/1
கடல் வற்றின மலை உக்கன பருதி கனல் கதுவுற்று – யுத்3:27 111/1
கார் ஒத்தன உரும் ஒத்தன கடல் ஒத்தன கதிரோன் – யுத்3:27 114/2
ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு – யுத்3:27 154/3
கண் ஆர்த்தது கடல் ஆர்த்தது மழை ஆர்த்தது கலையோர் – யுத்3:27 159/2
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார் – யுத்3:27 162/2
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என – யுத்3:28 18/3
கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும் – யுத்3:28 19/1
கடல் பெரும் திரை போல் கரம் சோரவே – யுத்3:29 5/4
விடம் பிறந்த கடல் என வெம்பினான் – யுத்3:29 7/4
கை கண்டான் பின் கரும் கடல் கண்டு-என – யுத்3:29 30/1
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – யுத்3:29 42/4
குன்றை கொண்டு போய் குரை கடல் இட அற குலைந்தோர் – யுத்3:30 13/3
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர் – யுத்3:30 17/3
குருதி பெற்றிலரேல் கடல் ஏழையும் குடிப்பார் – யுத்3:30 20/3
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – யுத்3:30 40/3
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும் – யுத்3:30 41/1
கனை திரை கடல் சேனையை கலந்தது காணா – யுத்3:31 2/2
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி – யுத்3:31 27/3
ஊழி முற்றிய கடல் என புகுந்ததும் உளதால் – யுத்3:31 32/2
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – யுத்3:31 48/2
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின் – யுத்3:31 53/2
ஏறாது எறி கடல் பாய்வன சின மால் கரி இனமால் – யுத்3:31 104/4
ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும் – யுத்3:31 114/3
பள்ளம் படு கடல் ஏழினும் படி ஏழினும் பகையின் – யுத்3:31 115/1
நளிர் மா மலை பல தாவினன் நடந்தான் கடல் கிடந்தான் – யுத்3:31 118/4
பொறுத்த சோரி புக கடல் புக்கன – யுத்3:31 127/2
நெய் கொள் சோரி நிறைந்த நெடும் கடல்
செய்ய ஆடையள் அன்ன செம் சாந்தினள் – யுத்3:31 134/1,2
மீன குலம் ஒத்தன கடல் படை இனத்தொடும் விளிந்துறுதலால் – யுத்3:31 140/4
கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர் குரை கடல் எழும் – யுத்3:31 142/3
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – யுத்3:31 163/1
நறவ குருதி கடல் வீழ் நகை வாள் – யுத்3:31 200/2
சேம படு கேடகம் மால் கடல் சேர் – யுத்3:31 201/3
பாம்போடு கடல் படிவுற்றனவால் – யுத்3:31 202/2
விடு படை திசைகள் பிளந்தன விரி கடல் அளறது எழுந்தன – யுத்3:31 214/2
திரை கடல் அரக்கர் யாரும் சிதைந்தனர் திண் தேர் யானை – யுத்3-மிகை:26 1/2
தொடர் போர் வய நிருத கடல் சுவறும்படி பருக – யுத்3-மிகை:31 25/2
கொதித்தார் எழு கடல் போல் வளைவுற்றார் கொடு முசலம் – யுத்3-மிகை:31 30/1
பள்ளம் இன்றி படும் குருதி கடல்
உள்ள வான் கடற்கு ஓடியது இல்லையால் – யுத்3-மிகை:31 31/3,4
கடல் எரித்த கனல் படை கார் முகத்து – யுத்3-மிகை:31 33/1
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – யுத்4:32 1/4
குன்றுகள் பலவும் சோரி குரை கடல் அனைத்தும் தாவி – யுத்4:32 45/2
புளின திட்டின் கண் அகன் வாரி கடல் பூத்த – யுத்4:33 6/3
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – யுத்4:33 21/4
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – யுத்4:34 10/4
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – யுத்4:34 21/4
கடல் கடைந்த மால் வரையினை சுற்றிய கயிற்றின் – யுத்4:35 10/1
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப – யுத்4:35 27/3
கடல் கொள் பேர் ஒலி கம்பலை என்பதும் கண்டார் – யுத்4:35 34/4
கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து – யுத்4:36 11/3
கண்ட தெறு கணை காற்றினை கருணை கடல் கனக – யுத்4:37 48/3
கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர் – யுத்4:37 50/2
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர் – யுத்4:37 67/2
உடை கடல் ஏழினும் உலகம் ஏழினும் – யுத்4:37 70/1
சாய்ந்த வல் உருமு போய் அரவ தாழ் கடல்
பாய்ந்த வெம் கனல் என முழங்கி பாய்தலும் – யுத்4:37 75/1,2
கானக கரி என கலங்கினார் கடல்
மீன் என கலங்கினார் வீரர் வேறு உளார் – யுத்4:37 82/3,4
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன் – யுத்4:37 87/4
கூற்று கோடினும் கோடல கடல் எலாம் குடிப்ப – யுத்4:37 99/1
தாம் அவிஞ்சையர் கடல் பெரும் தகையினர் தரள – யுத்4:37 118/3
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி – யுத்4:37 139/1
படர்ந்தது குரை கடல் பருகும் பண்பது – யுத்4:37 153/2
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – யுத்4:37 203/1
சூழ் கடல் புனலும் பல் தோயமும் – யுத்4:39 4/1
கரும் கடல் முழக்கு என பிறந்த கம்பலை – யுத்4:40 36/4
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து – யுத்4:40 121/1
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா – யுத்4:41 21/1
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – யுத்4:42 14/1
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை – யுத்4:42 16/3
வென்றி சேர் கவியின் வெள்ள கடல் முகந்து எழுந்து விண் மேல் – யுத்4-மிகை:41 50/1
கரும் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய் – யுத்4-மிகை:41 55/1
மேவின அவரை செற்றோர் விரி கடல் சேது வந்து – யுத்4-மிகை:41 62/3
தேவ_தச்சனை அழைத்து நீள் திரை கடல் கிடந்த – யுத்4-மிகை:41 111/2
நீரிடை தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை நோக்காய் – யுத்4-மிகை:41 119/4
கை வித்தும் சாத்தினான் அ கடல் பெரும் படையை எல்லாம் – யுத்4-மிகை:41 131/2
மிடைந்த சேனை அம் பெரும் கடல் சூழ் தர மேல் நாள் – யுத்4-மிகை:41 145/2
வண்ணனே முதல் வானர கடல் எலாம் வாய் பெய்து – யுத்4-மிகை:41 206/2
திரை செறி கடல் என எழுந்து சென்றவால் – யுத்4-மிகை:41 217/4
இரு புறம் சாமரை இரட்ட ஏழ் கடல்
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ – யுத்4-மிகை:41 221/2,3
குன்றினை வலஞ்செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர் – யுத்4-மிகை:41 254/4
விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க – யுத்4-மிகை:42 35/1
திரை கடல் கதிரும் நாண செழு மணி மகுட கோடி – யுத்4-மிகை:42 39/1
ககனத்தின் மிசையே ஏகி கனை கடல் இலங்கை புக்கான் – யுத்4-மிகை:42 70/3
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம் – யுத்4-மிகை:42 73/1

TOP


கடல்-தம்மோடும் (1)

தாழி தண் கடல்-தம்மோடும்
ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று – சுந்:5 50/1,2

TOP


கடல்-தலை (2)

புயல் கடல்-தலை புக்கன போல்வன – சுந்:6 38/4
கரும் கடல்-தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி – சுந்:13 28/4

TOP


கடல்-நின்று (2)

தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – அயோ:6 27/4
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – யுத்1:3 64/4

TOP


கடல்-போல் (3)

வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – யுத்2:18 261/4
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா – யுத்2:19 62/1
கரி பொன்றின பரி மங்கின கவி சிந்தின கடல்-போல்
சொரிகின்றன பொரு செம்_புனல் தொலைகின்றன கொலையால் – யுத்3:27 112/3,4

TOP


கடல்-மேல் (4)

நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா – சுந்:1 52/1
கலவியின் சுரை கண்டிலர் மண்டினர் கடல்-மேல் – சுந்:13 20/4
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல்
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா – யுத்2:18 86/1,2
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – யுத்3:31 212/2

TOP


கடல்-வாய் (3)

தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய்
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும் – யுத்1:1 5/2,3
தடுமாறு நெடும் கொடி தாழ் கடல்-வாய்
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால் – யுத்3:27 35/3,4
பின் ஓடி வளைந்த பெரும் கடல்-வாய்
மின்னோடும் விழுந்தன மேகம் என – யுத்3:31 199/2,3

TOP


கடல்-அதனில் (1)

ஏழ் கடல்-அதனில் தோயம் இரு நதி பிறவில் தோயம் – யுத்4-மிகை:42 16/1

TOP


கடல்_வண்ணன் (1)

காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன்
ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால் – அயோ:2 76/2,3

TOP


கடல்கள் (12)

பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த – பால:13 36/2
சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணி கனக குன்றை – பால:16 1/1
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – பால:20 5/1
கனம் துகள்பட்டன கடல்கள் தூர்ந்தன – ஆரண்:7 53/2
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள்
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான் – சுந்:2 145/3,4
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் – யுத்1:3 133/4
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி – யுத்2:19 273/1
ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை – யுத்3:26 95/2
கடல்கள் யாவையும் கல் மலை குலங்களும் காரும் – யுத்4:35 34/1
கல் தடம் திண் தோள் ஆளும் நெருங்கிய கடல்கள் எல்லாம் – யுத்4:37 13/2
இடம் திரிந்தன சுடர் கடல்கள் ஏங்கின – யுத்4:40 70/4
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்று என்ன – யுத்4-மிகை:41 122/3

TOP


கடல்களின் (1)

கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும் – யுத்2:16 53/2

TOP


கடல்களும் (8)

சூழு மா கடல்களும் திடர் பட துகள் தவழ்ந்து – பால:20 10/1
குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய போனார் – சுந்:6 49/2
கார் கரும் தடம் கடல்களும் மழை முகில் கணனும் – சுந்:7 51/1
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே – யுத்2:16 20/4
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – யுத்3:22 147/4
மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண் – யுத்3:24 96/1
வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து பின் வருமால் – யுத்3:31 12/4
கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை – யுத்4:37 18/2

TOP


கடல்களே (1)

எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார் – கிட்:14 5/4

TOP


கடல்களை (1)

பாரினை உருவும் என்றால் கடல்களை பருகும் என்றால் – யுத்2:16 20/2

TOP


கடல்களோடு (2)

நல் திரை கடல்களோடு மழைகளை நா அடக்க – சுந்:7 12/4
கரும் புற கடல்களோடு உலகம் காய்ச்சிய – யுத்1:6 47/1

TOP


கடலவன் (1)

காவலன் படையும் தெய்வ கடலவன் படையும் கால் கொள் – யுத்3:21 27/1

TOP


கடலன் (1)

கய ரத துரக மா கடலன் கல்வியன் – பால:13 58/1

TOP


கடலார் (1)

மேல் கடலார் என்பர் கிழக்கு உளார் என்பர் – யுத்4:37 67/3

TOP


கடலானது (1)

மால் கடலானது மா படை வாள்கள் – யுத்3:20 24/3

TOP


கடலிடை (16)

கல்லிடை பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம் – பால:1 19/1
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும் – பால:18 12/3
கடலிடை தோன்றும் மென் பூம் கற்பக வல்லி ஒத்தாள் – பால:18 16/4
கண்டு கைதொழுது ஐய இ கடலிடை கிழவோன் – அயோ:1 50/1
கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ – அயோ:4 177/4
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு – ஆரண்:3 6/3
கடலிடை கிடந்த காதல் தாதையை கண்ணின் கண்டான் – கிட்:7 145/4
புக்கன கடலிடை நெடும் கர பூட்கை – சுந்:8 39/4
கை பரந்து எழு சேனை அம் கடலிடை கலந்தார் – சுந்:9 14/1
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார் – யுத்1:6 40/2
கடலிடை கோட்டம் தேய்த்து கழிவது கருமம் அன்றால் – யுத்2:16 141/3
கடலிடை புக்கன கரையும் காண்கில – யுத்2:18 97/4
கடலிடை துயில்வான் அன்ன தம்பியை கண்டான் – யுத்3:22 194/4
மேவி அம் படை கடலிடை குடரொடு மிதந்த – யுத்4:32 9/4
கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடை கலக்கும் – யுத்4:32 13/3
மொய்த்தது கடலிடை மணலின் மும்மையால் – யுத்4:37 73/2

TOP


கடலிடையே (1)

கரு வைக்கும் நெடு நகரை கடலிடையே கரையாதே – சுந்:2 230/3

TOP


கடலிய (1)

கைந்த ஏற்றினும் கடலிய புள்ளினும் முதுகில் – யுத்1:2 116/3

TOP


கடலில் (27)

இருவரில் ஒருவனை கடலில் இட்டது அங்கு – பால:8 41/3
முன்னை வெம் கதிரவன் கடலில் மூழ்கினான் – பால:10 61/4
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – பால:14 59/3
தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி – பால:16 42/1
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே – பால:18 2/4
கரை செயற்கு அரும்_துயர் கடலில் வீழ்கின்றாய் – அயோ:2 68/3
காமனும் அரும் துயர் கடலில் மூழ்கினான் – அயோ:12 42/3
கடம் செய்வான் என கடலில் மூழ்கினான் – அயோ:14 92/4
உந்து கடலில் பெரும் கலம் ஒன்று உடையா நிற்க தனி நாய்கன் – அயோ-மிகை:6 2/3
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – ஆரண்:2 28/4
முடைத்த வெம் குருதியின் கடலில் மூழ்கினார் – ஆரண்:7 102/4
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான் – ஆரண்:9 8/4
கள்ளும் சிலம்பும் பூம் கோதை கற்பின் கடலில் படிவாற்கு – ஆரண்:14 28/2
காலமும் ஒத்தனன் கடலில் தான் கடை – கிட்:7 21/3
முடுக்குற கடலில் செல்லும் முத்தலை கிரியும் ஒத்தான் – சுந்:1 23/4
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – சுந்:14 35/4
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – யுத்1:7 13/3
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் – யுத்1:8 20/2
பப்பு நீர் ஆய வீரர் பரு வரை கடலில் பாய்ச்ச – யுத்1:9 18/1
வந்தவர் தானையோடு மறிந்து மா கடலில் வீழ்ந்து – யுத்1:9 70/1
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன் – யுத்1:10 6/1
நிலை அஞ்சின திசை வெம் கரி நிமிர்கின்றன கடலில்
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் – யுத்2:18 152/2,3
வாரி குரை கடலில் புக விலகும் நெடு மரத்தால் – யுத்2:18 159/1
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின் – யுத்3:23 2/2
சேறு ஆர் குருதி கடலில் திடராய் – யுத்3:27 31/3
பொங்கிய குருதி வெள்ளம் பொலிந்து எழு கடலில் போக – யுத்4-மிகை:37 3/1
ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும் – யுத்4-மிகை:38 5/1

TOP


கடலிற்கிடை (1)

மோதும் கடலிற்கிடை முந்து பிறந்த போதே – ஆரண்:10 135/2

TOP


கடலிற்று (1)

நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – பால:14 62/1

TOP


கடலின் (56)

காகளமும் பல்_இயமும் கனை கடலின் மேல் முழங்க கானம் பாட – பால:5 55/1
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – பால:22 38/2
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார் – அயோ:4 101/4
ஏற்றம் தொடங்கா கடலின் தணிவு எய்தி நின்றான் – அயோ:4 137/4
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – அயோ:6 27/4
பள்ள கடலின் முனி பணியால் பையுள் நகரம் வைகிட மேல் – அயோ:6 38/2
மைந்தன் வெம் துயர் கடலின் வைகினான் – அயோ:11 134/2
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட – அயோ:12 56/2
துப்பு உடை கடலின் நீர் சுமந்த மேகத்தை – அயோ:13 6/2
சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர் கடலின் ஏக – அயோ:13 68/1
துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரை செற்றும் சுருதி பெரும் கடலின் சொல் பொருள் கற்பித்தும் – ஆரண்:2 26/1
வானத்தன கடலின் புற வலயத்தன மதி சூழ் – ஆரண்:7 90/1
கங்கமொடு காகம் மிடைய கடலின் ஓடும் – ஆரண்:9 9/3
காதி காதலன் தரு கடலின் அன்னது – கிட்:1 4/4
கங்குல் இற்றது கமலம் முகம் எடுத்தது கடலின்
வெம் கதிர் கடவுள் எழ விமலன் வெம் துயரின் எழ – கிட்:1 41/3,4
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின்
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கிட்:7 74/3,4
வெறியன எய்தி நொய்தின் வெம் துயர் கடலின் வீழ்ந்தேன் – கிட்:9 12/4
நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர் – கிட்:10 4/1
காட்டினை எனின் எமை கடலின் ஆர் அமிர்து – கிட்:11 112/3
முழை-தலை இருள் கடலின் மூழ்கி முடிவேமை – கிட்:14 65/1
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் – சுந்:1 66/1
கற்றை வெண் கவரி போல் கடலின் வெண் திரை – சுந்:2 52/1
மேகம் எனல் ஆய நெடு மா கடலின் வீழ்வ – சுந்:6 22/4
புயல் தொடு கடலின் விழுந்தார் புடை புடை சிதைவொடு சென்றார் – சுந்:7 29/3
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் – சுந்:8 19/1
ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன – சுந்:9 38/3
வீரன் விட்டு எறிந்தன கடலின் வீழ்வன – சுந்:9 39/2
விரிந்து உற வீசலின் கடலின் வீழ்குநர் – சுந்:9 41/2
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற – சுந்:11 13/3
காட்டினன் அனுமனை கடலின் ஆர் அமுது – சுந்:12 61/3
நெரிஞ்சுற கடலின் வீழ்ந்தார் நெடும் சுறா மகரம் நுங்க – சுந்-மிகை:1 3/4
கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – யுத்1:1 4/4
இட்டிட்டார் கடலின் நடு எந்தாய் – யுத்1:3 100/4
தெண் திரை கடலின் செய்கை செப்பி என் தேவன் சென்னி – யுத்1:6 58/2
பண்டை உறையுட்கு எதிர் படை கடலின் வைகும் – யுத்1:9 2/1
தூரியம் கடலின் நின்று துவைப்ப – யுத்1:11 12/4
சென்றது குரக்கு சேனை கால் எறி கடலின் சிந்தி – யுத்2:15 140/4
தெரிந்த மேனியன் திண் கடலின் திரை – யுத்2:16 57/2
அரம் கொண்ட கரும் கடலின் அழுவத்துள் அழுத்தினான் – யுத்2:16 354/4
தேரொடும் கடலின் வீழ்ந்து சிலையும் தன் தலையும் எல்லாம் – யுத்2:18 233/1
கள்ள வாள் அரக்கர்கள் கடலின் சூழவே – யுத்2-மிகை:15 14/4
இரைத்து எழு கடலின் பொங்க இமையவர் அலக்கணுற்றார் – யுத்2-மிகை:18 22/4
போர் வலி அரக்கன் சேனை புகுந்தது கடலின் பொங்கி – யுத்2-மிகை:18 26/4
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும் – யுத்3:21 27/4
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார் – யுத்3:22 119/4
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – யுத்3:25 20/3
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா – யுத்3:26 75/2
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான் – யுத்3:26 81/4
கார் வரை அரக்கர்-தம் கடலின் வீழ்ந்தன – யுத்3:27 68/2
மகர மறி கடலின் வளையும் வய நிருதர் – யுத்3:31 154/1
மறி திரை கடலின் போத வான் முரசு இயம்ப வல்லே – யுத்3-மிகை:28 8/3
காயம் வெம் படையினர் கடலின் பொங்கியே – யுத்3-மிகை:31 49/3
தான் எரி கனலின் பொங்கி தரிப்பு இலர் கடலின் சூழ்ந்தே – யுத்3-மிகை:31 64/2
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – யுத்4:33 25/3
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – யுத்4:38 16/3
துள்ளின களிப்ப மோலி சூடினான் கடலின் வந்த – யுத்4:42 17/3

TOP


கடலின்-நின்று (1)

ஓதம் கொள் கடலின்-நின்று உலைவ போன்றவே – அயோ:11 67/4

TOP


கடலின்-மாடு (1)

கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – ஆரண்:13 84/4

TOP


கடலின்-வாய் (1)

வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து – சுந்:12 3/2

TOP


கடலினிடை (1)

வண்ண கடலினிடை கிடந்த மணலின் பலரால் வானரத்தின் – சுந்:4 114/2

TOP


கடலினுக்கும் (1)

இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான் – யுத்4:36 2/4

TOP


கடலினும் (5)

ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல் – அயோ:12 48/1
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – ஆரண்:10 70/4
கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய் – கிட்:13 40/4
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி – சுந்:7 4/3
ஏழுடை கடலினும் தீவு ஓர் ஏழினும் – யுத்4:37 69/1

TOP


கடலினுள் (1)

உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – யுத்3:23 2/4

TOP


கடலினை (9)

கடலினை புரையுறும் அருவி கண்ணினான் – கிட்:16 24/4
கடலினை நோக்கும் அ கள்வன் வைகுறும் – யுத்1:5 11/3
கிடக்கும் வண்ண வெம் கடலினை கிளர் பெரும் சேனை – யுத்1:5 74/3
காரியம் கடலினை அடைத்து கட்டலே – யுத்1:8 3/1
கல் குவடு அடுக்கி வாரி கடலினை கடந்த காட்சி – யுத்1:10 5/2
கரிய கொண்டலை கருணை அம் கடலினை காண – யுத்1:12 6/1
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி – யுத்2:16 167/2
கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி – யுத்3:30 47/1
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை கண்டார் – யுத்4:32 5/4

TOP


கடலுக்கு (1)

ஆழ்ந்தான் ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான் – அயோ:3 40/2

TOP


கடலுடனே (1)

ஒப்பு அரியாள்-தன்னுடனே உயர் சேனை கடலுடனே – யுத்4-மிகை:41 86/4

TOP


கடலும் (36)

கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – பால:5 48/4
சொற்கலை_முனிவன் உண்ட சுடர் மணி கடலும் துன்னி – பால:10 5/1
உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர் – பால:10 71/3
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – பால:20 2/4
கந்து அடு களிறும் தேரும் கலின மா கடலும் சூழ – பால:20 4/2
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே – பால:23 41/4
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – அயோ:0 1/4
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த – அயோ:3 78/4
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – அயோ:6 33/4
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – அயோ:13 50/2
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கிட்:13 31/4
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும் – சுந்:1 24/2
புடை பெயரா நெடும் கடலும் போலவே – சுந்:2 127/4
மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் – சுந்:7 23/1
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – சுந்:11 15/3
சரம் தரு சிலையின் காடும் தானவர் கடலும் இன்ன – சுந்-மிகை:11 7/2
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – யுத்1:1 1/2
அத்தனை கடலும் மாள தனித்தனி அள்ளி கொண்ட – யுத்1:3 132/4
அ புற கடலும் சுவை அற்றன – யுத்1:8 60/2
ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் – யுத்1:9 4/4
காட்டினன் கள்வர் என்னா கருணை அம் கடலும் கண்டான் – யுத்1:9 26/4
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – யுத்2:16 8/1
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட – யுத்2:16 157/3
இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய யாரும் – யுத்2:16 180/3
சங்கம் ஒன்று ஒலித்தனன் கடலும் தள்ளுற – யுத்3:22 45/4
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – யுத்3:27 54/4
மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும் – யுத்3:31 156/1
எய்யும் ஒரு பகழி ஏழு கடலும் இடு – யுத்3:31 166/1
தெரிய எழு கடலும் முழுதும் முறை திரிய – யுத்3-மிகை:31 48/4
சேறு ஆயின பொடி ஆயின திடர் ஆயின கடலும் – யுத்4:37 53/4
தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார் – யுத்4:37 119/3
பாழி மா கடலும் வெளி பாய்ந்ததால் – யுத்4:37 195/2
கண்ணனும் வாரை கடலும் கற்புடை – யுத்4:41 104/2
கண்டு கைதொழ வானர கடலும் மற்று யாரும் – யுத்4-மிகை:41 22/2
மிகுந்துள கவி பெரும் கடலும் மேதகு – யுத்4-மிகை:41 299/2
கனை கழல் காலினானை கருணை அம் கடலும் நோக்கி – யுத்4-மிகை:42 67/2

TOP


கடலுமே (1)

கல்லாத கலையும் வேத கடலுமே என்னும் காட்சி – கிட்:2 18/2

TOP


கடலுள் (18)

காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – பால:5 66/4
தொல் ஆழி துயிலாதே துயர் ஆழி நெடும் கடலுள் துயில்கின்றானே – பால:11 17/4
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் – பால:13 42/4
களிப்பு எனும் கரை இலா கடலுள் ஆழ்ந்தனன் – பால:24 42/4
ஆழ்ந்தார் துன்ப கடலுள் ஐயா ஐயா என்றார் – அயோ:4 83/2
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – ஆரண்:13 92/4
துய்ய நீர் கடலுள் தோய்ந்து தூய் மலர் அமரர் சூட்ட – கிட்:7 158/3
ஆரியன் அரும் துயர் கடலுள் ஆழ்பவன் – சுந்:14 16/1
பல் ஆயிர கோடி அண்டம் பனி கடலுள்
நில்லாத மொக்குள் என தோன்றுமால் நின்னுழையே – யுத்1:3 158/1,2
வெள்ளி வெண் கடலுள் மேல்_நாள் விண்ணவர் தொழுது வேண்ட – யுத்1:4 130/3
கங்குலும் பகலும் அ கடலுள் வைகுவார் – யுத்1:6 32/2
நிற கரும் கடலுள் நேமியின் நின்று – யுத்1:11 22/2
நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள்
போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான் – யுத்2:16 353/3,4
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும் – யுத்2:19 100/1
உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான் – யுத்2:19 200/4
ஆயிரம் பெயரினானும் அரும் துயர் கடலுள் ஆழ்ந்தான் – யுத்2:19 214/4
அரும் துயர் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள் – யுத்3:21 6/1
மிகும் படை கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை – யுத்3:22 120/3

TOP


கடலூடு (1)

நினைவின் கடலூடு எழலோடும் உணர்ந்து நீங்கா – சுந்-மிகை:1 12/3

TOP


கடலே (7)

கடலே உரை நீயும் ஓர் கன்னி-கொலாம் – பால:23 11/4
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே – அயோ:4 32/2
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – யுத்1:1 8/4
போம் அத்தனை வெம் புரவி கடலே – யுத்2:18 18/4
கல் என சிறந்ததேயும் கருணை அம் கடலே அன்ன – யுத்3:31 69/2
கண்ணனே எளியேம் இட்ட கவசமே கடலே அன்ன – யுத்3:31 71/1
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியை தொழுது நோக்காய் – யுத்4-மிகை:41 135/4

TOP


கடலை (22)

மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும் – பால:7 21/1
குரை கடலை நெடு வரையால் கடைந்து அமுது கொடுத்தானும் – பால:12 6/4
கரும் கடலை செம் கனி வாய் கவுசலை என்பாள் பயந்தாள் – பால:12 22/4
வாம் பரி விரி திரை கடலை வள்ளுவன் – பால:14 8/1
தீர்த்தது செறிந்தது ஓடி திரை நெடும் கடலை எல்லாம் – பால:14 76/3
முகில் படு நெடும் கடலை ஒத்து உளது அ மூதூர் – பால:15 27/4
கழுந்து உடை வரி சிலை கடலை நோக்கினான் – அயோ:14 26/4
நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை
கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – சுந்:4 109/3,4
ஊறின உரவு தானை ஊழி பேர் கடலை ஒப்ப – சுந்:10 7/4
வள்ளல் கடலை கெட நீக்கி மருந்து வவ்வி – சுந்-மிகை:1 5/3
காந்தள் மெல் விரல் சனகி-தன் கற்பு எனும் கடலை
நீந்தி ஏறுவது எங்ஙன் என்று ஒரு முகம் நினைய – சுந்-மிகை:12 6/1,2
கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலை கண்ணுற்றான் – யுத்1:1 2/4
இன்னது ஆய கரும் கடலை எய்தி இதனுக்கு எழு மடங்கு – யுத்1:1 11/1
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி – யுத்1:9 14/3
காந்து எரி மடுத்து தானும் காணவே கடலை தாவி – யுத்1:14 34/3
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான் – யுத்2:16 124/1
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி – யுத்2:17 47/1
திறம் திறம் ஆக நின்ற கவி பெரும் கடலை சிந்தி – யுத்2:17 75/3
தேர் ஒலி கடலை சீற சிலை ஒலி மழையை சீற – யுத்2:18 179/1
கரு என்றார் சிலர் சிலர்கள் மற்று என்றார் சிலர் சிலர்கள் கடலை தாவி – யுத்3:24 39/3
கண்டார் அ அரக்கர் கரும் கடலை – யுத்3:27 16/4
கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே – யுத்3:30 6/3

TOP


கடலையும் (5)

பெரும் புற கடலையும் தொடர்ந்து பின் செல்வ – யுத்1:6 47/4
கனி தொடர் குரங்கின் சேனை கடலையும் கடந்து மூடும் – யுத்2:16 156/3
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால் – யுத்2:16 297/4
கருது சேனையும் கொன்று மா கடலையும் கடந்து – யுத்3:30 46/4
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே – யுத்4:41 115/4

TOP


கடலொடு (2)

கடலொடு பொருதது கரியொடு கரி என – யுத்2:18 132/4
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை – யுத்4:34 20/3

TOP


கடலொடும் (4)

கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – பால:20 1/4
கரை செயற்கு அரிய சேனை கடலொடும் திங்கள் நான்கின் – கிட்:9 24/2
தானை கார் கரும் கடலொடும் தமரொடும் தாமும் – யுத்1:5 63/3
எற்று வான் திரை கடலொடும் பொருது சென்று ஏற – யுத்3:22 176/3

TOP


கடலோ (3)

கடலோ மழையோ முழு நீல கல்லோ காயா நறும் போதோ – பால:10 65/1
கருள் ஆர் கடலோ கரை காண்பு அரிதால் – பால:23 9/3
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ – அயோ:7 1/3

TOP


கடலோடு (4)

உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – ஆரண்:7 92/3
சேனை கடலோடு இடை செல்க எனினும் – யுத்2:18 13/1
தானை கடலோடு தலைப்படலும் – யுத்2:18 86/4
கார் இகலி கடலோடு கலித்த – யுத்3:20 25/3

TOP


கடலோடும் (4)

காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும் – பால:12 30/2
கலி தானை கடலோடும் கை தான களிற்று அரசர் – பால:13 20/1
அந்தகனும் உட்கிட அரக்கர் கடலோடும்
சிந்துரம் வய புரவி தேர் திசை பரப்பி – ஆரண்:9 2/1,2
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும்
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற – யுத்4:37 140/1,2

TOP


கடவ (9)

கருமமும் இது கற்று உணர்ந்தோய்க்கு இனி கடவ
தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய் – அயோ:1 34/3,4
செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர் – அயோ:6 27/1
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – அயோ:6 27/2
காவல் காட்டுதல் துடைத்தல் என்று இ தொழில் கடவ
மூவரும் அவை முடிக்கிலர் பிடிக்கிலர் முறைமை – யுத்1:3 9/1,2
கடவும் கதழ் தேர் கடவ ஆளினொடும் – யுத்3:20 88/3
கடவ தீந்த வெம் புரத்திடை தோன்றிய கழலோர் – யுத்3:30 27/4
கடம் பொறா மத களிறு தேர் பரி இடை கடவ
படம் பொறாமையின் நனம் தலை அனந்தனும் பதைத்தான் – யுத்3:31 17/1,2
கரிகள் அரிகள் பரி கடிதின் எதிர் கடவ – யுத்3:31 158/4
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும் – யுத்4:37 201/2

TOP


கடவது (2)

காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – ஆரண்:11 29/4
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த – யுத்1:4 117/3

TOP


கடவதே (1)

யான் உற கடவதே இதுவும் இ நிலை – கிட்:10 85/3

TOP


கடவல் (1)

காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள் – ஆரண்:12 81/4

TOP


கடவலால் (1)

கட்டு அமைந்த கதிர் வாளி எதிரே கடவலால்
விட்ட விட்ட மலை மீள அவன் மெய்யில் விசையால் – ஆரண்:1 29/2,3

TOP


கடவன (1)

சுரக்கும் நுந்தைக்கு நீ செய கடவன கடன்கள் – யுத்3:22 65/3

TOP


கடவா (2)

காரின் தரு குருதி பொரு கடல் நின்றன கடவா – யுத்2:18 145/4
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – யுத்4:40 126/2,3

TOP


கடவா-வண்ணம் (1)

காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம்
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – ஆரண்:13 135/3,4

TOP


கடவாத (3)

வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத
பள்ள கடலின் முனி பணியால் பையுள் நகரம் வைகிட மேல் – அயோ:6 38/1,2
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – சுந்:2 220/4
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன் – யுத்1:14 14/2

TOP


கடவாதான் (1)

பணி மொழி கடவாதான் பருவரல் இகவாதான் – அயோ:8 44/1

TOP


கடவாது (2)

கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – பால:21 7/4
ஐயம் இன்றி அறம் கடவாது அருள் – அயோ:2 25/3

TOP


கடவாயே (1)

கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே – ஆரண்:1 49/4

TOP


கடவார் (1)

வஞ்சம் உறு பொய் கருமம் வெல்லினும் இராமனை இ வஞ்சர் கடவார் – யுத்3:31 151/4

TOP


கடவார்கள் (1)

வர கடவார்கள் எல்லாம் மாற்றலர் மலைந்து போனார் – யுத்3:24 18/3

TOP


கடவான் (3)

நினையும் நீதி நெறி கடவான் எனில் – அயோ:2 26/3
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – யுத்2:19 190/2
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான்
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர் – யுத்2:19 256/2,3

TOP


கடவிய (1)

வித்தகர் கடவிய விசய தேர் பரி – யுத்4:37 73/3

TOP


கடவினர் (3)

அறுவன அவை அவை கடவினர் தடி தலை – யுத்2:18 131/3
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – யுத்2:18 136/4
கொல்லுதி என எதிர் கடவினர் கொடியவர் – யுத்2:18 137/4

TOP


கடவினன் (2)

செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் – யுத்3:28 25/2
அயில் விரி சுடு கணை கடவினன் அறிவின் – யுத்4:37 85/3

TOP


கடவீர் (2)

கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – யுத்2:16 349/4
நீர் பட கடவீர் அலீர் வரி சிலை நெடியோன் – யுத்3:22 180/2

TOP


கடவுகின்றது (1)

கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது – யுத்2:16 224/2

TOP


கடவும் (1)

கடவும் கதழ் தேர் கடவ ஆளினொடும் – யுத்3:20 88/3

TOP


கடவுள் (62)

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான் – பால:1 2/1
தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு – பால:5 24/1
வாழிய என அவர் மனன் உறு கடவுள்
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே – பால:5 128/3,4
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும் – பால:6 5/3
நீல ஆர்கலி தேரொடு நிறை கதிர் கடவுள்
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த – பால:9 4/2,3
அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன – பால:9 23/2
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – பால:11 13/4
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான் – பால:23 77/4
தங்கு மா தவம் புரிதலும் தழல் நிற கடவுள்
அங்கு வந்து நின் கருத்தினை முடித்தும் என்று அகன்றான் – பால-மிகை:9 46/2,3
நறை தரு உடைய கோனும் நான்முக கடவுள் தானும் – பால-மிகை:11 35/1
சுடர் கதிர் கடவுள் வானத்து உச்சி அம் சூழல் புக்கான் – பால-மிகை:11 39/4
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என – அயோ:1 4/2
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் – அயோ:6 1/4
கங்கை என்னும் கடவுள் திரு நதி – அயோ:7 10/1
கறுத்த மா மிடறு உடை கடவுள் கால வில் – அயோ-மிகை:1 5/3
தழல் புரை சுடர் கடவுள் தந்த தமிழ் தந்தான் – ஆரண்:3 41/4
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு – ஆரண்:5 2/4
கறுத்த மணிகண்டர் கடவுள் சிலை கரத்தால் – ஆரண்:9 10/3
கங்கையே முதலிய கடவுள் கன்னியர் – ஆரண்:10 21/1
கோசிகன் அளித்த கடவுள் படை கொதிப்போடு – ஆரண்:11 25/3
வெம் சுடர் கடவுள் மீண்டு மேருவில் மறையலுற்றான் – ஆரண்:13 120/1
வெம் கதிர் கடவுள் எழ விமலன் வெம் துயரின் எழ – கிட்:1 41/4
தவ்விட தனி அருளு தாழ் சடை கடவுள் என – கிட்:2 3/3
காதி சேய் தரு நெடும் கடவுள் வெம் படையினார் – கிட்:3 5/4
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன் – கிட்:3 69/4
வீறு செம் சுடர் கடவுள் வேலை-வாய் – கிட்:15 11/3
ஆய் கதிர் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர் – கிட்:16 53/4
காய் கதிர் கடவுள் தேரை கண்ணுற்றேம் கண்ணுறா முன் – கிட்:16 54/3
கடுத்து எழு தமத்தை சீறும் கதிர் சுடர் கடவுள் ஆய்ந்து – கிட்-மிகை:3 2/1
தாமரை பெரும் தவிசு உறை சதுமுக கடவுள்
ஓம அங்கியில் உதித்தன உலப்பு இல கோடி – கிட்-மிகை:12 3/1,2
கண்டத்திடை கறை உடை கடவுள் கைம்மா – சுந்:1 65/2
பனி கடல் பெரும் கடவுள் தன் பரிபவம் துடைப்பான் – சுந்:2 144/2
வாரியின் எழும் சுடர் கடவுள் வானவன் – சுந்:9 39/3
காதலன் மரை மலர் கடவுள் வாளியால் – சுந்:12 25/3
கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே – சுந்:12 116/1
தெள்ளிய கடவுள் தச்சன் கை முயன்று அரிதின் செய்த – சுந்:12 132/2
மறித்து வெம் சமர் மலைதலும் மாருதி கடவுள்
கறுத்து வஞ்சகர் சிரத்தொடு கரம் புயம் சிதறி – சுந்-மிகை:11 29/2,3
காய் கதிர் கடவுள் வானத்து உச்சியில் கலந்த-காலை – சுந்-மிகை:14 1/3
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – யுத்1:2 83/4
தஞ்சு என கருதினானோ தாழ் சடை கடவுள் உண்ட – யுத்1:4 123/3
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார் – யுத்1:9 75/3
ஒப்புற நகைத்து நீறாய் எரிந்தது ஓர் கடவுள் சீயம் – யுத்1-மிகை:3 24/4
நங்கை-தனை ஏவுதலும் நாராயண கடவுள்
சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி – யுத்1-மிகை:3 29/2,3
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான் – யுத்2:16 71/4
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – யுத்2:18 200/2
மானிடன் என்றே நாணி கடவுள் மா படைகள் யாதும் – யுத்2-மிகை:16 2/1
ஞால நாயகன் அரி கடவுள் ஏந்திய – யுத்2-மிகை:16 51/2
நினைவு எழுந்தது இங்கு இவன் பெரும் கடவுள் மற்று இவன் பத நிழல் காண – யுத்2-மிகை:16 55/2
இலக்குவ கடவுள் தன் ஏவின் மாரியால் – யுத்2-மிகை:18 14/1
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால் – யுத்3:23 29/2
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – யுத்3:24 48/4
ஊன்றினன் நிலத்து அடி கடவுள் ஓங்கல்தான் – யுத்3:24 99/2
காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர் – யுத்3:24 100/1
ஏறின என்ப-மன்னோ எரி முக கடவுள் வெம்மை – யுத்3:27 94/3
காந்தருப்பம் எனும் கடவுள் மா படை – யுத்3:31 180/1
ஓதல் இல் அரும் பிரம தத்துவம் முதல் கடவுள் யாமும் உணரா – யுத்3-மிகை:31 45/2
கடவுள் மா படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க – யுத்4:32 22/1
கண்டு தாமரை கடவுள் மா படை என கழறா – யுத்4:37 108/1
பரசுடை கடவுள் நேமி பண்ணவன் பதுமத்து அண்ணல் – யுத்4:40 40/1
கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால் – யுத்4:40 76/1
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு – யுத்4:41 23/1
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து உன் – யுத்4-மிகை:38 1/3

TOP


கடவுள்-தன் (4)

ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய – அயோ:14 119/2
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன்
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும் – கிட்:3 7/2,3
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை – கிட்:5 5/1
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – யுத்2:16 327/4

TOP


கடவுள்-தன்னை (1)

எரி கதிர் கடவுள்-தன்னை இன மணி மகுடம் ஏய்ப்ப – யுத்4-மிகை:42 35/2

TOP


கடவுள்-தானும் (2)

காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும்
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – யுத்3:21 26/2,3
கண்ணுதல்_பரமன்-தானும் நான்முக கடவுள்-தானும்
எண்ணுதும் தொடர எய்த கோல் என எண்ணலுற்றார் – யுத்3:31 219/1,2

TOP


கடவுள்-தானே (1)

கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – ஆரண்:6 54/2,3

TOP


கடவுள்-மேல் (1)

பூசுரர்க்கு ஒரு கடவுள்-மேல் சென்றது போலாம் – யுத்4:37 97/4

TOP


கடவுளர் (11)

கஞ்ச நாள் மலர் கிழவனும் கடவுளர் பிறரும் – பால-மிகை:9 18/2
கடவுளர் படைகள் ஈறா கற்றன படைகள் யாவும் – பால-மிகை:11 19/1
கறை தரு களனும் மற்றை கடவுளர் பிறரும் தொக்கு – பால-மிகை:11 35/2
புரை விளங்கிடுக என்னா கடவுளர் போய பின்னர் – பால-மிகை:11 36/2
இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி – அயோ:6 13/1
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின் – யுத்1:3 7/3
காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர் – யுத்1-மிகை:3 4/3
கடவுளர் படையை நும்-மேல் வெய்யவன் துரந்த-காலை – யுத்3:22 20/1
காமமே நுகரும் செல்வ கடவுளர் ஈட்டம் கண்டான் – யுத்3:24 46/3
கொல்லாத விரதத்தார்-தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் – யுத்3:28 56/4
காண வந்த கடவுளர் கை எலாம் – யுத்4:37 38/3

TOP


கடவுளர்க்கு (2)

காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி – பால:5 110/3
கடவுளர்க்கு அரசனை கடந்த தோன்றலும் – சுந்:12 24/1

TOP


கடவுளாலே (1)

ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய் – யுத்2:16 130/2

TOP


கடவுளும் (9)

கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான் – பால:3 3/2
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ – பால:5 1/4
இருது வேறு இன்மையால் எரி சுடர் கடவுளும்
கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – பால:7 5/3,4
தையல் பாகனும் சதுமுக கடவுளும் கூடி – பால-மிகை:9 17/3
வயங்கு எரி கடவுளும் விளக்கம் மாட்டவே – ஆரண்:10 18/4
காயின் வெம் கனல் கடவுளும் இரவியும் கரியும் – கிட்:12 23/4
கற்றை அம் சடை கடவுளும் காத்து அளித்து அழிக்கும் – யுத்1:3 2/2
புரம் சுடு கடவுளும் புள்ளின் பாகனும் – யுத்3:31 171/1
என்னும் மாத்திரத்து ஏறு அமர் கடவுளும் இசைத்தான் – யுத்4:40 99/1

TOP


கடவுளே (1)

கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் – பால:13 42/4

TOP


கடவுளை (3)

செம் சடை கடவுளை அடையும் தேவர் போல் – பால:8 39/2
கடவுளை அடி தொழுது அமர கண்டகர் – பால-மிகை:5 4/3
கை நஞ்சு ஆயுதம் உடைய அ கடவுளை கண்டும் – கிட்:12 20/1

TOP


கடவுளோர் (1)

கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம் – யுத்4-மிகை:42 19/1

TOP


கடவுளோர்க்கு (1)

மெய் முறை கடவுளோர்க்கு ஈந்து விண்ணுளோர்க்கு – பால:5 92/2

TOP


கடவுளோர்களும் (1)

கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும்
மறை முதல் கிழவனை வந்து நண்ணலும் – பால-மிகை:5 3/1,2

TOP


கடவெனோ (1)

கண்டு கொண்டேன் இனி காண என் கடவெனோ
பண்டொடு இன்று-அளவுமே என் பெரும் பழவினை – கிட்:7 130/2,3

TOP


கடவேன் (3)

கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் என் – அயோ:3 32/1
சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன்
மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – அயோ:4 65/2,3
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான் – அயோ:8 42/3

TOP


கடவேனோ (2)

கரன் இருந்த வனம் அன்றோ இவை படவும் கடவேனோ
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ – ஆரண்:6 101/3,4
மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ
தானவரை கரு_அறுத்து சதமகனை தளை இட்டு – ஆரண்:6 103/2,3

TOP


கடவையோ (1)

கை துடைத்து ஏகவும் கடவையோ ஐய – அயோ:4 154/2

TOP


கடவோர்க்கு (1)

காலுற பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம் – சுந்:14 7/2

TOP


கடற்கு (17)

நிரை தவன் விரைவின் ஏகி நெடும் கடற்கு இறைவன் வைகும் – பால-மிகை:11 36/3
உண்டாய துன்ப கடற்கு எல்லை உணர்ந்திலாதாள் – அயோ:4 139/4
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான் – ஆரண்:12 30/4
ஓவு இலர் துயர் கடற்கு ஒழிவு காண்கிலர் – ஆரண்-மிகை:10 7/2
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம் – கிட்:12 19/2
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கிட்:13 37/2
நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான் – சுந்:2 64/4
ஏழு சென்றன வந்திலன் எறி கடற்கு இறைவன் – யுத்1:6 3/4
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில் – யுத்1:7 3/1
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – யுத்1:10 14/4
ஆடுகின்ற அறு குறை ஆழ் கடற்கு
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல் – யுத்2:15 49/2,3
ஓதுறு கரும் கடற்கு ஒத்த தானையான் – யுத்2:15 107/1
விரி திரை கடற்கு இரட்டி கொண்டு ஆர்த்தனர் விரவார் – யுத்2:15 207/3
கந்தமாதனம் என்பது இ கரும் கடற்கு அப்பால் – யுத்3:30 15/1
சாய்தல் உந்தின சில சில தாழ் கடற்கு இடையே – யுத்3-மிகை:31 6/3
உள்ள வான் கடற்கு ஓடியது இல்லையால் – யுத்3-மிகை:31 31/4
நெருக்கிய அமரர் எல்லாம் நெடும் கடற்கு இடைநின்று ஏத்த – யுத்4-மிகை:42 49/1

TOP


கடற்கும் (3)

ஏங்கா கிடக்கும் எறி கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே – பால:10 76/2
ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ – சுந்:4 110/4
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – யுத்4:38 26/3

TOP


கடற்குள் (1)

அடி கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு கையால் – யுத்1-மிகை:12 1/3

TOP


கடற்படை (4)

படி உளாளோ கடற்படை உளாளோ பகர் – பால:20 8/2
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான் – சுந்:2 69/4
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார் – யுத்3:31 68/3
காய் சின பெரும் கடற்படை கள பட்ட எல்லாம் – யுத்4:37 114/2

TOP


கடற்படையும் (1)

கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும்
துன்னினார் நெடும் புட்பக-மிசை ஒரு சூழல் – யுத்4:41 16/3,4

TOP


கடற்படையொடும் (1)

கரன் முதல் கருணை அற்றவர் கடற்படையொடும்
சிரம் உக சிலை குனித்து உதவுவான் திசை உளார் – கிட்:3 10/1,2

TOP


கடன் (59)

கோ முனிக்கு அரசனை இருத்தி கொள் கடன்
ஏமுற திருத்தி வேறு இனைய செப்பினான் – பால:5 75/3,4
செய்ம் முறை கடன் அவை திறம்பல் இன்றியே – பால:5 92/1
நூல் கடல் அன்னவர் சொல் கடன் நோக்கி – பால:23 98/1
முறைமையின் கடன் முறை முற்றி முண்டகத்து – பால-மிகை:5 3/3
பரிந்து எதிர் கொண்டு புக்கு கடன் முறை பழுதுறாமல் – பால-மிகை:9 62/3
அருந்ததி கணவன் வேந்தற்கு அரும் கடன் முறையின் ஆற்றி – பால-மிகை:11 10/1
அ-வயின் இழிந்து வேந்தன் அரும் கடன் முறையின் ஆற்ற – பால-மிகை:11 40/1
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் – அயோ:1 69/2
என்னது கடன் அவன் இடரை நீக்குதல் – அயோ:4 161/2
நின்னது கடன் இது நெறியும் என்றனன் – அயோ:4 161/3
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று – அயோ:11 116/3
பொய்_இல் மா கடன் கழித்தி போந்து என்றார் – அயோ:11 123/4
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் – அயோ:11 130/3
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என – அயோ:12 4/3
இருந்தது நன்று கழிக்குவென் என் கடன் இன்றோடே – அயோ:13 18/4
கையினால் ஒழுக்குதி கடன் எலாம் என்றான் – அயோ:14 76/4
காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர் – அயோ:14 129/4
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – ஆரண்:4 27/2
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – ஆரண்:11 29/4
நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியை – ஆரண்:13 49/3
பல் வகை துறையும் வேத பலி கடன் பலவும் முற்றி – ஆரண்:13 138/1
கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு – கிட்:8 18/3
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர் – கிட்:17 9/3
கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்ன – கிட்:17 16/2
அரும் கடன் முடிப்பது அரிது ஆம் அமர் கிடைக்கின் – சுந்:2 71/3
காத்து இருந்த தனக்கே கடன் இடை – சுந்:5 31/3
செம் கையால் கடன் செய்க என்று செப்புவாய் – சுந்:5 32/4
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய் – சுந்:10 2/4
ஆட்சியே கடன் என அறிந்து நல்குவாய் – சுந்-மிகை:3 8/4
நல் கடன் இது நம் உயிர் நாயகர் – சுந்-மிகை:13 4/1
கண்ணுறலே கடன் என்று ஆங்கு – சுந்-மிகை:13 16/3
மெலியவர் கடன் நமக்கு இறுதி வேண்டுவோர் – யுத்1:2 33/2
காட்சியே இனி கடன் என்று கல்வி சால் – யுத்1:4 18/3
கடன் அறி காவலன் கழறினான்-அரோ – யுத்1:4 56/3
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர் – யுத்1:5 28/2
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – யுத்1:14 2/3
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன் ஐயா – யுத்1-மிகை:2 10/4
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – யுத்2:15 183/4
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்
யான் அது புரிகிலேன் எழுக போக என்றான் – யுத்2:16 87/3,4
கையினால் எள் நீர் நல்கி கடன் கழிப்பாரை காட்டாய் – யுத்2:16 132/4
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய் – யுத்2:16 324/2
கவசத்தை கழித்து வீழ்ப்ப காப்புறு கடன் இன்று ஆகி – யுத்2:19 171/1
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால் – யுத்2:19 269/1
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – யுத்3:22 64/4
புரக்கும் நன் கடன் செய உளன் வீடணன் போந்தான் – யுத்3:22 65/2
கரக்குவது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ – யுத்3:24 78/4
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி – யுத்3:29 39/3
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – யுத்4:34 10/1
கலி கடன் அளிப்பென் என்று நிருதர்க்கு கருதினாயேல் – யுத்4:34 10/2
பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர் – யுத்4:34 10/3
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான் – யுத்4:35 24/4
சொன்னது ஓர் விதியினாலே கடன் செய துணிதி என்றான் – யுத்4:37 215/4
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – யுத்4:38 2/2
பிறக்கையும் கடன் என்று பின் பாசத்தை – யுத்4:41 76/2
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ – யுத்4:41 78/3,4
ஈசற்கே கடன் யான் அஃது இழைக்கிலேன் – யுத்4:41 79/3
அன்னவன் தனக்கு வேண்டும் அரும் கடன் முறையின் ஆற்றி – யுத்4-மிகை:41 235/1
காலை வந்து இறுத்த பின்னர் கடன் முறை கமல_கண்ணன் – யுத்4-மிகை:41 256/1
கலங்கலர் ஏவல் செய்தல் கடன் என கருதி சூழ்ந்தார் – யுத்4-மிகை:42 68/4

TOP


கடன்-அது (1)

நீ தனி புரந்திடுதல் நின் கடன்-அது என்றான் – ஆரண்-மிகை:3 8/3

TOP


கடன்கள் (11)

அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி வேறு – பால:5 52/1
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி – பால:5 91/3
ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன் – பால:24 33/4
கரும் தட மலை அன்னானை எதிர்கொண்டு கடன்கள் யாவும் – ஆரண்:11 1/3
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – யுத்2:16 349/3
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய – யுத்2:17 37/1
சுரக்கும் நுந்தைக்கு நீ செய கடவன கடன்கள்
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – யுத்3:22 65/3,4
கடன்கள் செய்து முடித்து கணவனோடு – யுத்4:38 32/1
யாவையும் இயம்பி மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள் என்றான் – யுத்4-மிகை:41 245/4
வீடணன் கடன்கள் செய்து மீண்டனன் அவனுக்கு இன்னே – யுத்4-மிகை:41 246/2
அலங்கல் அம் தொடையினானும் அந்தியின் கடன்கள் ஆற்றி – யுத்4-மிகை:41 268/1

TOP


கடன்களும் (1)

ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி – யுத்2:16 160/3

TOP


கடன்முறை (3)

தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க – அயோ:1 63/2
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம் – ஆரண்:13 135/3
காலுற பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம் – சுந்:14 7/2

TOP


கடன்முறைகள் (1)

ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து – பால:5 59/3

TOP


கடன்மை (4)

கணங்கள் காவல் உன் கடன்மை என்றனர் – கிட்:3 62/4
செய தகு கடன்மை யாவும் தேவரும் மருள செய்தார் – சுந்:4 82/2
கணம் கொள்கை நும்மனோர் கடன்மை காண் என – யுத்1:4 84/2
காளை நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக என்று – யுத்4-மிகை:42 22/2

TOP


கடன்மைத்து (1)

கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து என்றாள் – யுத்4:41 27/4

TOP


கடனது (1)

கரும் தலை கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள் – யுத்3:21 6/3

TOP


கடனா (1)

சுரக்கும் மாயமும் வஞ்சமும் களவுமே கடனா
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா – யுத்3:22 109/1,2

TOP


கடனாம் (1)

ஓதல் கடனாம் என ஒருப்பட உரைத்தான் – யுத்1-மிகை:2 13/3

TOP


கடனாலும் (2)

காரியம் எண்ணி சோர்வு அற முற்றும் கடனாலும்
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன் – கிட்:17 8/2,3
காரியம் உன்னால் முற்றும் என சொல் கடனாலும்
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா மனம் எண்ணி – கிட்-மிகை:17 1/2,3

TOP


கடனும் (1)

கையும் கடனும் நெகிழ கணையோடு உருள்வோன் காணா – அயோ:4 76/1

TOP


கடனே (5)

பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால் – பால:9 23/1
கண்ணோ துயிலா இதுவோ கடனே – பால:23 10/4
கடனே வெம் கலுழற்கும் மேன்மையாய் – கிட்:16 36/4
கண்டு கூசலன் நிற்கும் என்றால் அது கடனே – யுத்2-மிகை:15 30/4
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய – யுத்3:21 18/3

TOP


கடனோ (1)

கருக்குளாய் வந்து தோற்றுதி ஈங்கு இது கடனோ – யுத்4-மிகை:40 19/4

TOP


கடா (2)

கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – பால:20 1/4
கவனம் ஒன்று இலான் கால் கடா என – கிட்:3 65/3

TOP


கடாத்திடை (1)

மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி – யுத்2:18 215/3

TOP


கடாம் (3)

வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – அயோ:12 47/4
கடாம் முகத்த முளரி கணக்கவால் – யுத்4:33 29/4
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – யுத்4:42 4/3

TOP


கடாய் (4)

செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – யுத்1:5 34/3
செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – யுத்1:5 34/3
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா – யுத்2:19 62/1
கம்ப கரி உண்டை கடாய் எனவே – யுத்3:20 74/4

TOP


கடாயது (1)

ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – சுந்:11 22/4

TOP


கடாயினர்கள் (1)

ஊரும் அவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால் – யுத்3:31 146/2

TOP


கடாவ (2)

விடும் உண்டை கடாவ விரும்பினையே – ஆரண்:13 11/2
கதிர் அயில் படை குலம் வரன்முறை முறை கடாவ
அதிர் பிண பெரும் குன்றுகள் பட பட அழிந்த – யுத்3:22 107/1,2

TOP


கடாவவே (3)

காணலாம் எனும் ஆசை கடாவவே – அயோ:11 6/4
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே – சுந்:6 37/4
கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம் – யுத்1:9 78/1

TOP


கடாவி (7)

நெய் பொழி கனலின் பொங்கி நெடும் கொடி தேர் கடாவி
கை தொடர் கணையினோடும் கார்முகம் வளைய வாங்கி – பால-மிகை:11 18/2,3
கடம் கலுழ் தடம் களிறு தேர் பரி கடாவி
தொடங்கினர் நெடுந்தகையும் வெம் கணை துரந்தான் – ஆரண்:9 3/3,4
கண் மேல் ஒளியும் தொடரா-வகை தான் கடாவி
விண் மேல் எழுந்தான் எழ மெல்லியலாளும் வெம் தீ – ஆரண்:13 36/2,3
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று – யுத்2:15 156/1
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – யுத்2:18 223/2
தேரினை கடாவி வானில் செல்லினும் செல்லும் செய்யும் – யுத்3:28 32/1
சிந்தினர்கள் மாதலி கடாவி நன் சென்றான் – யுத்4:36 15/4

TOP


கடாவிட (1)

கரை செயற்கு அரிய காதல் கடாவிட கடிது சென்றார் – பால:22 2/3

TOP


கடாவிய (2)

ஆழ நீர் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ – சுந்:3 23/1,2
கல் ஒன்று கடாவிய காலை அவன் – யுத்3:20 80/1

TOP


கடாவினர் (1)

ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி – யுத்2:19 92/2

TOP


கடாவினன் (2)

கண்டு கண்ணொடும் கருத்தொடும் கடாவினன் காரணம் கடை நின்றது – சுந்:2 194/1
தந்தி முன் கடாவினன் முடுக தாம் அதன் – சுந்:9 20/2

TOP


கடாவினான் (1)

கல்லினால் கல்லை ஒக்க கடாவினான் கழைகள் ஆன – யுத்1:9 16/2

TOP


கடாவினானோ (1)

காற்றையே மேற்கொண்டானோ கனலையே கடாவினானோ
கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நின்றான் – யுத்2:16 29/3,4

TOP


கடாவுகின்றார் (1)

கைகளின் பற்றி கொண்டார் விமானத்தை கடாவுகின்றார்
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – யுத்3:23 32/2,3

TOP


கடி (59)

கதிர் படு வயலின் உள்ள கடி கமழ் புனலின் உள்ள – பால:2 21/1
கயல் புடைபெயர்வன கடி கமழ் கழனி – பால:2 42/4
முகிலினொடு இகலுவ கடி மண முரசம் – பால:2 45/4
காரொடு நிகர்வன கடி பொழில் கழனி – பால:2 46/1
கடி உடை கற்பகம் கான்ற மாலையே – பால:3 36/4
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – பால:3 57/4
கானினும் வரையினும் கடி தடத்தினும் – பால:5 18/2
கறங்கு தண் புனல் கடி நெடும் தாள் உடை கமலத்து – பால:9 3/1
குடைய வண்டு_இனம் கடி மலர் குடைவன குளங்கள் – பால:9 12/4
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண் – பால:10 1/3
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி – பால:10 64/1
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – பால:18 13/3
காவியும் குவளையும் கடி கொள் காயாவும் ஒத்து – பால:20 22/1
கடி கெட அமரர்கள் கதிரும் உட்கிட – பால-மிகை:7 14/2
கதிரவன் எழலோடும் கடி நகர் இடம் எங்கும் – பால-மிகை:23 3/1
கவ்வை கூர்தர சனகி ஆம் கடி கமழ் கமலத்து – அயோ:3 4/2
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான் – அயோ:6 7/1
காந்து இன மணி மின்ன கடி கமழ் கமலத்தின் – அயோ:8 34/2
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களை – அயோ:13 13/3
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன் – அயோ:14 137/3
கடி கமழ் தாரினான் கணித மாக்களை – அயோ-மிகை:2 3/1
கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும் – ஆரண்:6 50/2
கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – ஆரண்:14 30/4
கடி நகர் அழித்து தன் காவல் மாற்றிய – ஆரண்-மிகை:10 10/1
கவள யானை அன்னாற்கு அந்த கடி நறும் கமல – கிட்:1 17/1
அறம் திறம்பல் அரும் கடி மங்கையர் – கிட்:7 106/3
காவல் மா மதிலும் கதவும் கடி
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும் – கிட்:11 35/1,2
கண்டனர் கடி நகர் கமலத்து ஒண் கதிர் – கிட்:14 30/1
கண்டனன் இலங்கை மூதூர் கடி பொழில் கனக நாஞ்சில் – சுந்:1 2/1
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா – சுந்:1 77/1
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – சுந்:2 57/3
துன்ன_அரும் கடி மா நகர் துன்னினான் – சுந்:2 154/3
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ – சுந்:4 115/3
இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின் – சுந்:5 8/1
துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான் – சுந்:6 8/4
இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும் – சுந்:6 18/1
எரி படு துகிலின் நொய்தின் இற்றது கடி கா என்றார் – சுந்:6 56/4
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் – சுந்:7 21/3
இன்றே கடி கெட்டது அரக்கர் இலங்கை யானே – சுந்:11 26/3
இறுத்தனன் கடி பொழில் எண்ணிலோர் பட – சுந்:12 29/1
காட்டுவார் இன்மையால் கடி காவினை – சுந்:12 104/1
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – சுந்:12 118/4
அந்த நகரும் கடி காவும் அழிவித்து அக்கன் முதலாயோர் – சுந்:12 120/1
கண்ட அ தனி கடி நகர் நெடு மனை கதிர்கட்கு – சுந்-மிகை:2 1/2
எரிந்த மா மணி பந்தர்கள் எரிந்தது கடி கா – சுந்-மிகை:13 9/3
இரும் கடி அரணமும் பிறவும் எண்ணினால் – யுத்1:5 19/2
கண்டு அகம் மகிழ்ந்து ஆங்கு அண்ணல் கடி நகர் இலங்கை மூதூர் – யுத்1-மிகை:10 1/1
கற்ற கைகளினால் கடி மா நகர் – யுத்2:15 2/3
கடி நெடும் சிலை அறும் கவச மார்பு இறும் – யுத்3:22 49/2
தொல் நகர் அதனை வல்லை கடி கெட சுடுதும் என்றான் – யுத்3:26 18/4
சென்று இ கடி வேள்வி சிதைத்திலையேல் – யுத்3:27 27/3
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – யுத்4:33 20/4
மீள்வு_இல் கிம்புரி மணி கடி சூத்திரம் வீக்கி – யுத்4:35 5/4
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான் – யுத்4:40 2/2
கடி தடம் தாமரை கண்ணின் நோக்கு எனா – யுத்4:41 98/2
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய் – யுத்4-மிகை:41 52/4
கடி கமழ் குழலினாளே கார்காலம் யாங்கள் வைகும் – யுத்4-மிகை:41 128/1
வனை கடி பேரியும் ஒத்த ஆம்-அரோ – யுத்4-மிகை:41 218/4
சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன் – யுத்4-மிகை:41 281/3

TOP


கடி-கொள் (1)

புள்ளினொடு வண்டும் மிஞிறும் கடி-கொள் பூவும் – சுந்:6 16/1

TOP


கடிக்கின்றன (1)

கடிக்கின்றன கனல் வெம் கணை கலி வான் உற விசை-மேல் – யுத்3:27 110/3

TOP


கடிக்கும் (3)

கையொடு கைகள் புடைக்கும் வாய் கடிக்கும்
மெய்யுரை குற்றம் என புழுங்கி விம்மும் – அயோ:3 27/1,2
கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை – சுந்:3 132/1
குதிக்கும் வன் தலையிடை கடிக்கும் குத்துமால் – சுந்:9 36/4

TOP


கடிகிலேன் (1)

கள்ளிய அரக்கரை கடிகிலேன் எனா – ஆரண்-மிகை:3 5/2

TOP


கடிகை (10)

எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள் – பால:19 35/4
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான் – அயோ:6 7/1
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே – ஆரண்:10 17/4
வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில் என்றாள் – ஆரண்:10 64/4
புரங்களின் தீய்த்து காண்பென் பொடி ஒரு கடிகை போழ்தின் – யுத்2:19 239/4
முதிர் சினத்து இலக்குவன் கடிகை மூன்றினில் – யுத்2-மிகை:18 11/2
கடிகை உற்றதில் களைந்தது கண்டு விண்ணவர்கள் – யுத்3-மிகை:20 9/3
கொன்றனன் கொதித்து ஒரு கடிகை ஏழினே – யுத்3-மிகை:31 50/4
கணிதம் ஏழரையே கொண்ட கடிகை அ கடிகை-வாய் வில் – யுத்3-மிகை:31 66/3
எழும் படை வெள்ளம் எல்லாம் இரண்டு ஒரு கடிகை தன்னில் ஆங்கு – யுத்4-மிகை:37 4/1

TOP


கடிகை-வாய் (1)

கணிதம் ஏழரையே கொண்ட கடிகை அ கடிகை-வாய் வில் – யுத்3-மிகை:31 66/3

TOP


கடிகைகள் (1)

கன்னலின் மண வேலை கடிகைகள் தெரிவாரும் – பால:23 31/4

TOP


கடிகையர் (1)

கந்து கொல் களிற்றின் ஓதை கடிகையர் கவியின் ஓதை – பால:14 78/3

TOP


கடிகையின் (2)

கடிகையின் அடைந்தனன் கமல வாள் முக – பால:5 73/3
ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார் – யுத்4:34 9/4

TOP


கடித்த (7)

கவர் உடை எயிற்றினர் கடித்த வாயினர் – பால:8 36/1
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி கண்களால் – பால:19 22/2
கட்டிய சுரிகையன் கடித்த வாயினன் – அயோ:13 9/1
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து – ஆரண்:10 49/3
கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு – கிட்:7 20/1
கடித்த குத்தின கையின் கழுத்து அற – யுத்2:15 25/1
கடித்த பல்_குலம் கல் குலம் கண் அற – யுத்3:29 9/1

TOP


கடித்தது (1)

கடித்தது போல கோல விரல்களால் இறுக கட்டி – யுத்3:28 45/2

TOP


கடித்தலத்தினும் (1)

கடித்தலத்தினும் கழுத்தினும் தன் இரு கரங்கள் – கிட்:7 63/2

TOP


கடித்தலத்து (1)

கடித்தலத்து இரு கால் உற கைகளால் – யுத்2:15 67/1

TOP


கடித்தன (4)

சினம் தம் மீக்கொள கடித்தன துடித்திலன் திருப்பெயர் மறவாதான் – யுத்1:3 88/4
கடித்தன கவி குலம் கால்கள் மேற்பட – யுத்2:18 91/3
கடித்தன கழுத்து அற கைகளால் எடுத்து – யுத்2:19 43/3
கடித்தன கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி – யுத்2:19 102/4

TOP


கடித்தான் (1)

கடித்தான் நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன் போல் – சுந்:2 86/2

TOP


கடித்து (4)

கலை கிடந்து அன்ன காட்சியது இது கடித்து ஒடித்தான் – ஆரண்:13 85/3
என்று ஊக்கி எயிறு கடித்து இரு கரனும் பிசைந்து எழுந்து – சுந்:2 219/1
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – யுத்2:16 345/2
மிடற்றினை கடித்து உடன் விளிந்து போவன – யுத்2:19 46/4

TOP


கடித்தே (1)

கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும் – யுத்4:37 140/1

TOP


கடிதடம் (1)

கடிதடம் உற்றவள் உருமு கறிப்பாள் – ஆரண்:14 46/4

TOP


கடிதா (1)

கடிதா அறனே இது கா எனுமால் – ஆரண்:12 74/4

TOP


கடிதி-கொல் (1)

இந்திரம் அற்றது என கடிதி-கொல்
வந்தது என் வில் தொழிலை கொலை மான – யுத்3-மிகை:21 1/3,4

TOP


கடிதில் (1)

காலன் ஊர்-தன்னில் ஏற்றி கடிதில் என் தமையன் நெஞ்சில் – யுத்2-மிகை:16 33/3

TOP


கடிதின் (37)

கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான் – பால:20 17/3
கண் மலர் சிவப்ப உள்ளம் கறுப்புற கடிதின் ஏகி – பால-மிகை:11 24/3
காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின்
மேலை வேலையில் பாய்ந்தது மீண்ட நீர் வெள்ளம் – அயோ:9 37/3,4
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின்
பவள மால் வரை அருவியை பொருவிய பாராய் – அயோ:10 5/3,4
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல் – ஆரண்:6 82/3
கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார் – ஆரண்:7 107/2
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – ஆரண்:10 165/4
களித்த வாலியும் கடிதின் எய்தினான் – கிட்:3 59/2
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும் – கிட்:3 60/2
மூரி வெம் கடல் புக கடிதின் முந்தின – சுந்:9 42/3
கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென் கடிதின் என்றான் – சுந்:10 19/4
காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – சுந்:12 133/4
இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான் – யுத்1:12 15/1
பற்று-மின் கடிதின் நெடும் பாரிடை – யுத்1:14 39/3
கரை அறும் அவுண வெள்ள படை எலாம் கடிதின் மாய்த்து – யுத்1-மிகை:3 28/2
காட்டினன் மதிலினோடும் பாசறை கடிதின் அம்மா – யுத்1-மிகை:9 3/4
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர் கடிதின் என்றான் – யுத்2:16 7/4
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து – யுத்2:16 34/2
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து – யுத்2:16 48/1
கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி – யுத்2:16 150/4
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி – யுத்2:16 179/2
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி – யுத்2:16 194/3
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் – யுத்2:16 305/2
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து – யுத்2:17 31/2
கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் – யுத்2:18 226/4
காற்று என அணுகினர் கடிதின் காக்கவே – யுத்2:19 34/4
உரும் என கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார் – யுத்2:19 173/2
மா இரும் கேடகம் கடிதின் வாங்கினான் – யுத்2-மிகை:16 47/4
கால் வெம் கனல் படை கடிதின் ஏவி அ – யுத்2-மிகை:16 51/3
பொரு திறல் அரக்கனோடும் புகுந்து அமர் கடிதின் ஏன்றான் – யுத்2-மிகை:18 28/4
கடல் முன்னே நிமிர்ந்து ஓட கால் பின்னே தொடர்ந்து ஓட கடிதின் செல்வான் – யுத்3:24 35/1
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின்
தூரும்-வகை தூவினர் துரந்தனர்கள் எய்தனர் தொடர்ந்தனர்களால் – யுத்3:31 146/3,4
கரிகள் அரிகள் பரி கடிதின் எதிர் கடவ – யுத்3:31 158/4
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின் – யுத்4:32 23/4
கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கி – யுத்4:37 15/2
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து உன் – யுத்4-மிகை:38 1/3
ஆழி ஒன்று உடையோன் மைந்தன் அனுமனை கடிதின் நோக்க – யுத்4-மிகை:42 16/3

TOP


கடிதினில் (2)

காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான் – ஆரண்:2 37/4
கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க என் – யுத்3:22 41/1

TOP


கடிதினின் (5)

கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார் – அயோ:8 32/3
உணர்வு_இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி – யுத்1:3 38/2
கைபுகற்கு அமைவது ஆனான் கடிதினின் கொணர்வல் என்னா – யுத்1:4 118/3
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று – யுத்2:15 156/1
பொய்யின் போம்படி ஆக்கினன் கடிதினின் புக்கான் – யுத்3:22 70/4

TOP


கடிது (123)

இந்திரன் என கடிது எழுந்து அடி பணிந்தான் – பால:6 5/4
காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப – பால:12 20/1
ஈங்கு இவரால் என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும் – பால:12 27/1
கனம் குழை மயில்_அனாள் கடிது போயினாள் – பால:19 43/2
அனிகம் வந்து அடி தொழ கடிது சென்று அரசர்_கோன் – பால:20 23/1
கரை செயற்கு அரிய காதல் கடாவிட கடிது சென்றார் – பால:22 2/3
வெம் கண் பொறி சிதற கடிது உரும் ஏறு என விடையா – பால:24 16/2
மன் பெரும் புவி-அதனில் வான் நதி கடிது அணுகி – பால-மிகை:9 44/3
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடை – அயோ:2 66/3
தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ – அயோ:3 100/2
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – அயோ:6 33/4
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும் – அயோ:8 28/2
விடு நனி கடிது என்றான் மெய் உயிர் அனையானும் – அயோ:8 32/1
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – அயோ:8 33/4
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – அயோ:9 26/2
தீ எரி நரகத்து கடிது செல்க யான் – அயோ:11 99/4
மீள_அரு நரகிடை கடிது வீழ்க யான் – அயோ:11 100/4
கார் என கடிது சென்றான் கல்லிடை படுத்த புல்லின் – அயோ:13 39/1
இரவும் நன் பகலும் கடிது ஏகினர் – அயோ-மிகை:11 1/2
வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து விடலும் – ஆரண்:1 28/4
கைத்தவற்றின் நிமிர கடிது கன்றி விசிறும் – ஆரண்:1 32/2
முந்து வான் முகடு உற கடிது முட்டி முடுகி – ஆரண்:1 36/1
ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி இனிதின் – ஆரண்:1 41/1
மண்ணிடை கடிது பொத்துதல் வழக்கு எனலுமே – ஆரண்:1 43/4
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான் – ஆரண்:3 45/3
தருக்கு அழிதர கடிது கொல்வது சமைந்தேன் – ஆரண்:3 54/2
போக முனி சிந்தை தொடர கடிது போனான் – ஆரண்:3 59/4
சிற்பம் கொள் பகல் என கடிது சென்று தீர் – ஆரண்:4 8/3
கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார் – ஆரண்:7 99/4
குளிறு தேர் கடிது ஓட்டினன் தூடணன் கொதித்தான் – ஆரண்:8 15/4
கொன்றனர் நுகர்ந்த பொருளின் கடிது கொன்ற – ஆரண்:9 7/4
இடிப்பின் ஓசை பட கடிது இற்றதே – ஆரண்:9 14/4
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – ஆரண்:10 1/3
என்றான் எனலும் கடிது ஏகினர் கூவும் எல்லை – ஆரண்:10 147/1
எரியிடை கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா – ஆரண்:12 13/4
போ நீ கடிது என்று புகன்றிடலும் – ஆரண்:13 16/4
காட்டாய் கடிது என்று கனன்று உரையா – ஆரண்:13 17/4
கடிப்ப கடிது உற்றவன் காண்தகும் நீண்ட வீணை – ஆரண்:13 21/3
யாவள் அடீ உரை-செய் கடிது என்றான் – ஆரண்:14 50/4
இன் உயிரை கடிது ஈகுதி என்றாள் – ஆரண்:14 52/4
கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள் – ஆரண்:14 55/4
புலம்புறு விடியலில் கடிது போயினார் – ஆரண்:14 101/4
என்ற பொழுதில் கடிது எழுந்து அலறி வாய்விட்டு – ஆரண்-மிகை:10 14/1
அன்னவன்-தனை கடிது அகற்றினேன் பொரு – ஆரண்-மிகை:13 1/2
அவை குளிர கடிது அழலும் எயிற்றாள் – ஆரண்-மிகை:14 1/2
காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு – கிட்:1 42/1
பக்கம் உற்று அவன் கடிது பற்றினான் – கிட்:3 66/4
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை – கிட்:5 5/1
தலையின்-மேல் அடி பட கடிது சாய் நெடிய தாள் – கிட்:5 11/1
விண்ணிடை கடிது கொண்டு ஏகும் வேலையில் – கிட்:10 19/2
நாயகன் இருந்துழி கடிது நண்ணுவான் – கிட்:11 117/4
செம் கதிரோன் மகன் கடிது சென்றனன் – கிட்:11 118/4
வைகல் தேடி கடிது வழி கொள்வீர் – கிட்:13 15/4
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கிட்:13 32/2
சேகு அற தென் திசை கடிது செல்கின்றார் – கிட்:14 7/2
துன்னு தண்டகம் கடிது துன்னினார் – கிட்:15 18/4
முண்டகத்துறை கடிது முற்றினார் – கிட்:15 19/4
புனையும் நோயினார் கடிது போயினார் – கிட்:15 23/4
தெள்ளு நுண் பொடிபட கடிது செல்கின்றான் – கிட்:16 26/2
அன்னானை கடிது அஞ்சலித்து நீ – கிட்:16 52/1
கலங்கலீர் உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது காண்டிர் – கிட்:17 21/4
தாரு வளர் பொற்றல மிசை கடிது சார்ந்தாள் – கிட்-மிகை:14 6/4
தாரு வளர் பொன்தலனிடை கடிது சார்ந்தாள் – கிட்-மிகை:14 7/4
ஊர் மேல் படர கடிது உம்பரின் மீது உயர்ந்தான் – சுந்:1 42/4
ஈண்டே கடிது ஏகி இலங்கை விலங்கல் எய்தி – சுந்:1 51/1
ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா – சுந்:1 76/1
புன் உற தொடர்வ மேனி புலால் உற கடிது போவ – சுந்:2 35/2
கலங்கல்_இல் கடும் கதிர்கள் மீது கடிது ஏகா – சுந்:2 61/1
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி – சுந்:2 72/3
காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட – சுந்:2 208/3
தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உக தாக்கி – சுந்:3 136/1
புயல் தொடு குடுமி குன்றும் கானமும் கடிது போனார் – சுந்:4 82/4
குன்றே கடிது ஓடினை கோமள கொம்பர் அன்ன – சுந்:4 86/1
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன – சுந்:4 94/3
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் – சுந்:5 10/4
பொறி குல மலர் பொழிலிடை கடிது போவான் – சுந்:6 1/2
இ பொழிலினை கடிது இறுக்குவென் இறுத்தால் – சுந்:6 6/1
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார் – சுந்:7 3/4
வெயில்கள் போல் ஒளிகள் வீச வீரன் மேல் கடிது விட்டார் – சுந்:8 22/4
சொன்ன குரங்கை யானே பிடிப்பென் கடிது தொடர்ந்து என்றான் – சுந்:8 51/3
காரே பட்டன நுதல் ஓடை கட கரியே பட்டன கடிது என்றார் – சுந்:10 29/3
அன்றே முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா – சுந்:11 24/2
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – சுந்:12 112/2
பூம் கழல் தொழுது வாழ்த்தி விசும்பிடை கடிது போனான் – சுந்:14 1/4
கண் கோடல் பொறியின் கடிது ஏகி – யுத்1:3 98/2
எஞ்சுற கடிது எடுத்து எறியவே நளன் – யுத்1:8 9/2
ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் – யுத்1:9 4/4
கடுத்த விசையின் கடிது எழுந்து கதிர் வேலான் – யுத்1:12 10/3
சுதை தலனிடை கடிது அடிக்கொடு துகைத்தான் – யுத்1:12 11/4
எந்திரம் என கடிது எடுத்து அவன் எறிந்தான் – யுத்1:12 23/3
கந்துகம் என கடிது எழுந்து எதிர் கலந்தான் – யுத்1:12 23/4
நகைத்து இளவலை கடிது நோக்கி நவில்கின்றான் – யுத்1-மிகை:2 15/1
கமைப்பு அற கடிது கொன்றே களைகுவம் என்ற போதில் – யுத்1-மிகை:13 2/3
காரின் கரியவன் மாருதி கழற கடிது உகவா – யுத்2:15 167/1
காண கடிது எதிர் குத்துதி என்றான் வினை கடியான் – யுத்2:15 172/4
தேரின் கடிது இவரா முழு விழியின் பொறி சிதறா – யுத்2:15 173/2
மார்பில் கடிது எதிர் குத்தினன் வயிர கரம் அதனால் – யுத்2:15 173/4
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர் – யுத்2:15 241/3
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – யுத்2:16 44/4
இலக்குவன் கடிது ஏவின இரை பெறாது இரைப்ப – யுத்2:16 205/1
கூத்தனும் வருக என கடிது கூவினான் – யுத்2:16 309/4
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – யுத்2:16 342/3
சூலமும் கணிச்சியும் கடிது சுற்றினார் – யுத்2:18 122/3
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா – யுத்2:18 161/2
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – யுத்2:18 170/4
சரம் ஒன்றின் கடிது சென்று தாக்கினான் தாக்கினான்-தன் – யுத்2:18 210/2
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – யுத்2:18 252/4
ஓட்டா நெடும் தேர் கடிது ஓட்டி இமைப்பின் உற்றான் – யுத்2:19 3/3
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் – யுத்2:19 80/3
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – யுத்2:19 85/3
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி – யுத்3:22 85/2
இன்னதே கடிது இயற்றுவென் என தொழுது எழுத்து – யுத்3:22 87/1
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தர கடிது போதி – யுத்3:24 23/4
பொங்கிய விசும்பிடை கடிது போகுவான் – யுத்3:24 63/4
பொருந்தினன் வட திசை கடிது போயினான் – யுத்3:24 85/4
இப்பொழுதே கடிது ஏகுவென் யான் இ – யுத்3:26 39/1
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – யுத்3:27 13/4
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – யுத்3:27 101/2
விடு வாளிகள் கடிது ஓடுவ வீற்று ஆகுவ வீயா – யுத்3-மிகை:27 7/1
இருத்தியோ கடிது ஏகலை இளவலை இங்ஙன் – யுத்4:32 40/2
எழுந்தபடியே கடிது எழுந்தனன் இராமன் – யுத்4:36 1/4
புண்டரிக நின் சரம் என கடிது போமால் – யுத்4:36 20/4
வெப்பு எழுதினால் அனைய மெலிவுடையாள் கடிது ஓடி விலக்க வந்தாள் – யுத்4:41 67/4

TOP


கடிதுற (1)

துவசத்தின் புரவி திண் தேர் கடிதுற தூண்டி யாம் இ – யுத்2:19 171/3

TOP


கடிதே (1)

போனான் விரைந்து கடிதே போகும் எல்லை – சுந்-மிகை:1 18/4

TOP


கடிந்த (2)

காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் – கிட்:7 119/1
கப்புடை சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன் காதல் – யுத்4-மிகை:42 32/3

TOP


கடிந்தாளொடு (1)

நிலம் கடிந்தாளொடு நிகர் என்றார் சிலர் – அயோ:4 186/4

TOP


கடிந்தான் (3)

குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை – அயோ:4 186/3
கையில் வெம் சிலை அறுத்து ஒளிர் கவசமும் கடிந்தான் – ஆரண்:8 20/4
கைதவன் கணை ஏழு கொண்டு அ கணை கடிந்தான் – யுத்2-மிகை:15 34/4

TOP


கடிந்திட (1)

கடிந்திட யார் சொனார் கருது நூல் வலாய் – யுத்4:40 39/4

TOP


கடிந்திடும் (1)

கண்டு இராகவன் கடிந்திடும் கலங்கலீர் என்றான் – யுத்4-மிகை:37 15/4

TOP


கடிந்து (7)

காலன் மேனியின் கருகு இருள் கடிந்து உலகு அளிப்பான் – பால:9 4/1
வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை – அயோ:4 186/1
நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா – அயோ:4 186/2
கரனையும் மறந்தான் தங்கை மூக்கினை கடிந்து நின்றான் – ஆரண்:10 83/1
பற்றிய பகைஞரை கடிந்து பாங்கர் வந்து – சுந்-மிகை:14 31/3
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – யுத்1:4 102/4
கல் இடை அறுத்து மா கடிந்து தேர் அழீஇ – யுத்2:18 104/3

TOP


கடிந்தே (1)

கலக்கம் அற்றிடும் அரக்கர்-தம் கரங்களை கடிந்தே
முலை குவட்டு அவர் கன்னியர் முன்றிலின் எறிய – யுத்2-மிகை:16 36/2,3

TOP


கடிப்ப (2)

கடிப்ப கடிது உற்றவன் காண்தகும் நீண்ட வீணை – ஆரண்:13 21/3
வெவ் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப மீ சென்று – கிட்:7 53/1

TOP


கடிப்பர் (1)

கரத்தினால் விசைத்து எற்றுவர் கடிப்பர் நின்று இடிப்பர் – கிட்:7 55/2

TOP


கடிப்பார் (1)

புண்-மேல் இரத்தம் பொடிப்ப கடிப்பார் புடைப்பார் – கிட்:7 51/4

TOP


கடிப்பினில் (1)

பல்_இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை – பால:8 35/2

TOP


கடிப்பு (1)

இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக – யுத்2:16 95/1

TOP


கடிமணம் (1)

கரும் குழல் களிக்கும் வண்டும் கடிமணம் புணர்தல் கண்டார் – பால:16 17/4

TOP


கடிய (14)

சொல் ஒக்கும் கடிய வேக சுடு சரம் கரிய செம்மல் – பால:7 49/1
காவாய் என்றாய் அதனால் கடிய சாபம் கருதேம் – அயோ:4 86/2
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி – அயோ:10 35/2
எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும் – அயோ:11 44/1
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள் – ஆரண்:6 1/4
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய் – ஆரண்:14 23/2
கறங்கு போல்வன காற்றினும் கூற்றினும் கடிய
பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ – கிட்:12 16/1,2
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – சுந்:2 69/3
காற்றின் கடிய கலின புரவி நிருதர் களத்து உக்கார் – சுந்:8 42/1
கடிய மா மனை-தோறும் கடும் கனல் – சுந்:13 1/4
கட்டும் என்றனர் குரங்கு இது கடிய கை படையால் – சுந்-மிகை:7 9/1
கடிய வேக கலுழனின் கண்டிலேம் – யுத்1:9 57/4
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால் – யுத்4:36 21/1
கரனொடு திரிசிராவும் கடிய தூடணனும் காந்தி – யுத்4-மிகை:41 232/1

TOP


கடியது (2)

கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன் – யுத்2:16 224/2,3
மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான் – யுத்2:16 273/1

TOP


கடியவள் (2)

கடியவள் தாய் என கருதுகின்றிலன் – அயோ:11 69/2
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன் – அயோ:11 90/3

TOP


கடியவன் (1)

கரமும் ஆளியும் வாரி கடியவன்
சரமும் தாழ்தர வீசினர் தாங்கினார் – யுத்2:19 152/3,4

TOP


கடியன் (1)

கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான் – யுத்3:24 47/2

TOP


கடியாள் (1)

காலனை பறித்து அ கடியாள் விட்ட – பால:7 47/3

TOP


கடியான் (2)

காண கடிது எதிர் குத்துதி என்றான் வினை கடியான் – யுத்2:15 172/4
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – யுத்4:37 49/4

TOP


கடியானை (1)

காற்றினிலும் கனலினிலும் கடியானை கொடியானை கரனை உங்கள் – ஆரண்:6 135/3

TOP


கடியுண்டார்களும் (1)

கடியுண்டார்களும் கழுத்து இழந்தார்களும் கரத்தால் – சுந்:11 31/3

TOP


கடியுமாறு (3)

கடியுமாறு எனக்கு அரும் தவம் அமைகுறு கருமம் – பால-மிகை:9 41/3
மையலின் மதுகரம் கடியுமாறு என – அயோ:4 166/3
கடியுமாறு அன்றி சோர்ந்து கழிதியோ கருத்து இலார்-போல் – யுத்3:26 63/4

TOP


கடில (1)

செயிர் அறு கடில கற்றை திரள் அற களைந்து நீக்கி – யுத்4-மிகை:41 301/3

TOP


கடிவாகும் (1)

பந்தரின் நிழல் வீச படர் வெயில் கடிவாகும் – பால:23 26/4

TOP


கடிவான் (1)

கால் செல்வன சத கோடிகள் ஒருவன் அவை கடிவான் – யுத்3:31 102/4

TOP


கடின (1)

கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து – பால:7 52/1

TOP


கடு (34)

விளைதரு கடு உடை விரிகொள் பாயலும் – பால:5 20/2
களன் அமர் கடு என கருகி வான் முகில் – பால:5 43/2
காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின் – பால:7 14/2
மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – பால:17 19/4
மென் நோக்கினதே கடு வல் விடமே – பால:23 17/4
காயும் வெண் பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று – பால-மிகை:0 3/1
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – அயோ:13 53/4
கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் என கொடியார் – ஆரண்:7 95/4
பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் – ஆரண்:8 16/2
விராவ_அரும் கடு வெள் எயிறு இற்ற பின் – ஆரண்:9 23/1
ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே – ஆரண்:10 135/4
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் – ஆரண்:13 11/4
மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ – கிட்:16 5/2
ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – சுந்:12 48/4
கேட்டி வெம் கடு எனா கிளர் உற்பாதமாய் – சுந்-மிகை:3 9/3
முதிரும் வெம் கத மொழிகொடு மூண்டது முது கடல் கடு ஏய்ப்ப – யுத்1:3 79/2
கைத்தும் கடு நஞ்சின் என கனல்வான் – யுத்1:3 114/4
இட்டார் கடு வல் விடம் எண்ணுடையான் – யுத்1:3 115/1
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் – யுத்1:3 115/3
கரம் குடைந்தன தொடர்ந்து போய் கொய் உளை கடு மா – யுத்2:16 217/1
சுவண வண்ண வெம் சிறை உடை கடு விசை முடுகிய தொழிலானும் – யுத்2:16 339/2
எதிர கடு நெடும் போர் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான் – யுத்2:18 164/2
வாளி கடு வல் விசையால் எதிர் மண்டு – யுத்2:18 241/3
தேர் ஏறு சின கடு வெம் தறுகண் – யுத்2-மிகை:18 6/3
கள்ள கடு நிருத குலம் கண்டப்பட கண்டே – யுத்2-மிகை:18 19/2
உள்ள கடு வேகத்தொடு தேவாந்தகன் உளத்தே – யுத்2-மிகை:18 19/3
வாயில் கனல் வெம் கடு வாளி_இனம் – யுத்3:27 39/1
கால் என கடு என கலிங்க கம்மியர் – யுத்3:27 52/1
சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த – யுத்3:27 94/4
சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல் – யுத்3:31 117/1
கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் – யுத்3:31 214/4
கடு வைத்து ஆர் களன் கை படு கார் முகம் – யுத்3-மிகை:31 43/1
கண்ணின் சிந்திய தீ கடு வேகத்த – யுத்4:37 41/3
பிறை முக கடு வெம் சரம் அவை கொண்டு பிளந்தான் – யுத்4:37 101/4

TOP


கடு-மின் (1)

கடு-மின் இப்பொழுதே கதிர் மீச்செலா – யுத்2:15 3/3

TOP


கடுக்கும் (3)

அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் – கிட்:16 1/4
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – சுந்:1 27/4
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையை கடுக்கும் அன்றே – யுத்4-மிகை:41 296/4

TOP


கடுக்கை (3)

கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் – பால:1 13/3
கரந்தை மத்தமோடு எருக்கு அலர் கூவிளை கடுக்கை
நிரந்த பொன் சடை நின்மல கொழுந்தினை நினையா – பால-மிகை:9 48/1,2
நல் நெடும் காந்தள் போதில் நறை விரி கடுக்கை மென் பூ – கிட்:10 30/1

TOP


கடுக (3)

விசையொடு கடுக பொங்கி வீங்கிய தூளி விம்மி – பால:14 51/2
வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக
வெய்ய வல் நெருப்பு இடைஇடை பொறித்து எழ வெறி நீர் – யுத்1:6 29/2,3
ஓட்டினான் ஓட்ட வானத்து உருமினும் கடுக ஓடி – யுத்2:15 135/2

TOP


கடுகி (7)

கை துணித்தும் என முந்து கடுகி படர் புயத்து – ஆரண்:1 34/3
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – ஆரண்:13 70/2,3
வித்தகன் சிலை விடு கணை விசையினும் கடுகி
அ தடம் பெரும் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான் – சுந்:11 50/3,4
காயும் வெம் களிறு காலாள் கடும் பரி கடுகி செல்ல – சுந்-மிகை:10 3/3
கதம் மிஞ்சிய மன்னன் முனே கடுகி
புதல்வன் இறவாது பொருப்பு முநீர் – யுத்1-மிகை:3 20/2,3
வாட்டம் இல் சிந்தையான் தன் மனத்தினும் கடுகி வல்லே – யுத்1-மிகை:9 3/2
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி
போன போக்க அரும் பெருமைய புணரியுள் புக்க – யுத்3:22 99/3,4

TOP


கடுகிய (1)

கடுகிய தூதரும் காலில் காலின் சென்று – பால:14 1/1

TOP


கடுகின (1)

பாணிகள் கடுகின முடுகிடலும் பகலவன் மருமகன் அடு கணையின் – யுத்3:28 26/3

TOP


கடுகினர் (1)

கை தலை பூசல் பொங்க கடுகினர் காலன் உட்கும் – சுந்:9 64/3

TOP


கடுகினன் (1)

நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான் – ஆரண்:6 85/1

TOP


கடுகினார் (1)

கை உறும் சேனையோடும் கடுகினார் கணக்கிலாதோர் – யுத்3-மிகை:20 7/3

TOP


கடுகு (1)

ஊழி இறுதி கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன் உடனே – யுத்3:31 141/1

TOP


கடுகும் (4)

கண்ணின் கடுகும் மனனின் கடுகும் – யுத்3:20 96/1
கண்ணின் கடுகும் மனனின் கடுகும்
விண்ணில் படர் காலின் மிக கடுகும் – யுத்3:20 96/1,2
விண்ணில் படர் காலின் மிக கடுகும்
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும் உலாய் – யுத்3:20 96/2,3
கலக்கும் வானர காவலன் அனுமன் முன் கடுகும்
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – யுத்4:32 31/3,4

TOP


கடுத்த (7)

கார்கள்தாம் என மிக கடுத்த கைம்மலை – அயோ:12 47/3
கடுத்த கராம் கதுவ நிமிர் கை எடுத்து மெய் கலங்கி – ஆரண்:1 48/1
கள் உற கனிந்த பங்கி அரக்கரை கடுத்த காதல் – சுந்:2 35/1
கடுத்த விசையின் கடிது எழுந்து கதிர் வேலான் – யுத்1:12 10/3
கடுத்தனர் கடுத்த பின்னும் காத்தனர் கவியின் வீரர் – யுத்2:19 53/4
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர் – யுத்3:31 84/3
உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை – யுத்4:36 11/4

TOP


கடுத்தது (5)

கங்கை யாறு கடுத்தது கார் என – பால:14 27/3
குவளை கோட்டகம் கடுத்தது குளிர் முக குழுவால் – சுந்:2 31/3
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் – யுத்1:6 23/2
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – யுத்2:16 338/4
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – யுத்3:31 55/4

TOP


கடுத்தல் (1)

கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார் – சுந்:1 11/4

TOP


கடுத்தவர் (2)

களிறு தேர் பரி கடுத்தவர் முடி தலை கவந்தம் – ஆரண்:8 15/1
கடுத்தவர் கலித்தவர் கறுத்தவர் செறுத்தவர் கலந்து சரம் மேல் – யுத்3:31 137/3

TOP


கடுத்தனர் (1)

கடுத்தனர் கடுத்த பின்னும் காத்தனர் கவியின் வீரர் – யுத்2:19 53/4

TOP


கடுத்தார் (1)

கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று – யுத்3:22 18/2

TOP


கடுத்தான் (2)

கடல் நிகர்த்தனர் மாருதி மந்தரம் கடுத்தான் – சுந்:7 47/4
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – யுத்2:15 162/4

TOP


கடுத்தில (1)

அப்பொடு ஒத்தன கடுத்தில ஆர்கலி முழுதும் – யுத்3:20 53/2

TOP


கடுத்து (5)

கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே – பால-மிகை:19 1/4
மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம் – ஆரண்:2 12/3
கடுத்து எழு தமத்தை சீறும் கதிர் சுடர் கடவுள் ஆய்ந்து – கிட்-மிகை:3 2/1
சுழன்றன நெடும் கணை கரந்த புண் கடுத்து
அழன்றில குளிர்ந்தன அங்கம் செம் கண்கள் – யுத்3:24 102/1,2
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – யுத்3:31 97/3

TOP


கடுந்து (1)

மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்-மேல் தொடர்ந்து வீச – யுத்3:22 9/2

TOP


கடுப்ப (8)

சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறை பொருள் மெய்ந்நெறி கண்ட – பால:5 116/1,2
பகல் கதிர் மறைய வானம் பாற்கடல் கடுப்ப நீண்ட – பால:10 3/1
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப – சுந்:12 41/4
கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப காலின் – சுந்-மிகை:14 47/1
உய்த்த கூம்பொடு நெடும் கலம் ஓடுவ கடுப்ப
தைத்த அம்பொடும் திரிந்தன தாலமீன் சாலம் – யுத்1:6 22/3,4
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப
வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன சில மீன் – யுத்1:6 24/3,4
கரும் கடல் புக பெருகு காவிரி கடுப்ப – யுத்1:9 6/4
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம் – யுத்4:41 20/2

TOP


கடுப்பின் (5)

கை வளை வரி சிலை கடுப்பின் கைவிடா – யுத்2:18 114/3
கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும் கடுப்பின் – யுத்2-மிகை:15 36/4
தான் பிரிகின்றிலாத தம்பி வெம் கடுப்பின் செல்லா – யுத்3:27 14/1
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால் – யுத்3:31 216/2
நுனித்திடத்திற்கு அரும் கடுப்பின் நொடி வரைக்குள் எங்குமாய் – யுத்3-மிகை:31 19/1

TOP


கடுப்பின்-கண் (1)

கடுப்பின்-கண் அமரரேயும் கார்முகத்து அம்பு கையால் – யுத்2:15 152/1

TOP


கடுப்பினன் (1)

மன கடுப்பினன் மா தவத்து ஓங்கலை – அயோ:14 3/2

TOP


கடுப்பினில் (4)

கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் – பால:13 34/3
கடுப்பினில் பெரும் கறங்கு என சாரிகை பிறங்க – கிட்:7 56/3
கைகள் ஈர்_ஐந்தினாலும் வெம் கடுப்பினில் தொடுத்துற்று – யுத்2:15 197/2
காக்கல் ஆகலா கடுப்பினில் தொடுப்பன கணைகள் – யுத்4:32 21/1

TOP


கடுப்பினும் (1)

கடுப்பினும் அளவு_இலாத கதியினும் கணைகள் காற்றின் – யுத்3:27 7/3

TOP


கடுப்பு (2)

என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – யுத்3:31 113/4
கடுப்பு அது கருத்தும் அது கட்புலன் மனம் கருதல் கல்வி இல வேல் – யுத்3:31 138/3

TOP


கடுப்பும் (1)

ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – யுத்3:31 88/4

TOP


கடுப்புற (1)

காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து – யுத்2:15 134/3

TOP


கடுப்போ (1)

என்ன கை கடுப்போ என்பர் சிலர் சிலர் இவையும் – யுத்4:37 100/1

TOP


கடும் (104)

வெம் கடும் கால் பொர மேக்கு நோக்கிய – பால:3 26/3
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – பால:6 12/4
கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண் – பால:16 40/1
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும் – அயோ:2 29/3
கயில் விரி வயிர பைம் பூண் கடும் திறல் மடங்கல் அன்னான் – அயோ-மிகை:8 4/2
கனல் வரு கடும் சினத்து அரக்கர் காய ஒர் – ஆரண்:3 4/1
கரக்க அரும் கடும் தொழில் அரக்கர் காய்தலின் – ஆரண்:3 6/1
மொழிந்த காம கடும் கனல் மூண்டதால் – ஆரண்:6 65/2
காற்றினையும் புனலினையும் கனலினையும் கடும் கால – ஆரண்:6 96/1
சண்ட வெம் கடும் கணை தடிய தாம் சில – ஆரண்:7 120/1
தூய வெம் கடும் கணை துணித்த தங்கள் தோள் – ஆரண்:7 121/2
செய்த சே ஒளி முறுவலன் கடும் கணை தெரிந்தான் – ஆரண்:8 20/2
கடும் கரன் என பெயர் படைத்த கழல் வீரன் – ஆரண்:9 8/1
கடும் தொழில் அரக்கனை காணும் கண்ணினே – ஆரண்:12 35/4
கயக்கிய கடும் திறல் கருத்துளே கிடந்து – ஆரண்-மிகை:10 8/2
கடும் கதிரோன் மகன் ஆக்கி கை வளர் – கிட்:6 29/2
கை நெகிழ்ந்தனன் நெகிழ்ந்திலன் கடும் கணை கவர்தல் – கிட்:7 66/4
கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி – கிட்:7 158/1
காத கடும் குறி கணத்து இறுதி கண்ணாள் – சுந்:1 64/1
கலங்கல்_இல் கடும் கதிர்கள் மீது கடிது ஏகா – சுந்:2 61/1
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – சுந்:2 63/4
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பல பாய – சுந்:2 207/2
காட்டும் இதுவே கருமம் அன்னவர் கடும் போர் – சுந்:6 5/3
கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள் – சுந்:8 11/4
நெரிந்தன கடும் பரி நெரிந்தன நெடும் தேர் – சுந்:8 27/4
கலந்த போரில் நின் கட்புல கடும் கனல் கதுவ – சுந்:9 1/2
எய்த கடும் கணை யாவையும் எய்தா – சுந்:9 48/1
செய்த கடும் பொறி ஒன்று சிதைத்தான் – சுந்:9 48/4
ஊரை ஞூறும் கடும் கனல் உட்பொதி – சுந்:12 97/3
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – சுந்:12 118/4
கடிய மா மனை-தோறும் கடும் கனல் – சுந்:13 1/4
பகரும் ஊழியில் கால வெம் கடும் கனல் பருகும் – சுந்:13 23/3
கரிந்து சிந்திட கடும் கனல் தொடர்ந்து உடல் கதுவ – சுந்:13 27/1
காயும் வெம் களிறு காலாள் கடும் பரி கடுகி செல்ல – சுந்-மிகை:10 3/3
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண – யுத்1:3 87/3
நூறும் ஆயிர கோடியும் கடும் கணை நுழைய – யுத்1:6 21/2
பந்தி பந்திகளாய் நெடும் கடும் கணை படர – யுத்1:6 23/3
கால வான் கடும் கணை சுற்றும் கவ்வலால் – யுத்1:6 52/1
கன சினத்து உருமின் கடும் கார் வரை – யுத்1:8 43/1
கடும் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி – யுத்1:14 19/2
கற்று அறிந்தவர்க்கு அரசனை கடும் திறல் அவுணர் – யுத்1-மிகை:3 16/2
கற்கள் தந்து நிமிர்ந்து கடும் செரு – யுத்2:15 48/1
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து – யுத்2:15 103/1
கடும் குரங்கு இரு கையால் எற்ற கால் வய – யுத்2:15 121/1
கண் நெடும் கடும் தீ கால கவி குலத்து அரசன் கையால் – யுத்2:15 129/3
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான் – யுத்2:15 160/3
காம்பு எலாம் கடும் துகள் பட களிறு எலாம் துணிய – யுத்2:15 193/1
வீற்று வீற்று உக வெயில் உமிழ் கடும் கணை விட்டான் – யுத்2:15 243/2
பொறிந்தவாய் வய கடும் சுடர் கணை படும் பொழுதின் – யுத்2:15 245/2
வட கடும் கனல் போல் மயிர் பங்கியான் – யுத்2:16 62/4
சிலை கடும் கணை நெடும் கணம் சிறையுடன் செல்வ – யுத்2:16 205/2
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடும் கணை போவ – யுத்2:16 208/2
செரு புகும் கடும் காத்திரம் இழந்தன சிகரம் – யுத்2:16 210/3
வேனிலான் அன்ன இலக்குவன் கடும் கணை விலக்க – யுத்2:16 216/1
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள் – யுத்2:16 234/3
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி – யுத்2:16 236/1
கொய் உளை கடும் கோள் அரி முதலிய குழுவை – யுத்2:16 239/2
சிரம் கொண்டான் கொண்டதனை திண் காற்றின் கடும் படையால் – யுத்2:16 354/3
காய்ந்தது கடும் படை கலக்கி கை-தொறும் – யுத்2:18 99/2
மேல் திசை கீழ் திசை விட்டு வெம் கடும்
காற்று என அணுகினர் கடிதின் காக்கவே – யுத்2:19 34/3,4
சிலை தடம் பொழி வய கடும் பகழி செல்ல ஒல்கினர் சினத்தினால் – யுத்2:19 64/1
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல் – யுத்2:19 66/1
கனலும் வெம் கண் அரக்கன் கடும் சிலை – யுத்2-மிகை:15 8/1
கரத்தின் வெம் சிலை வளைக்கும் முன் கடும் சினத்து அரக்கன் – யுத்2-மிகை:15 29/2
வீழ் பெரும் துயிலும் பெற்றான் வெம் கடும் கூற்றின் வெய்யோன் – யுத்2-மிகை:16 22/4
கடும் பிண குவையினூடே சிலவரை புதைக்கும் கண்ணை – யுத்2-மிகை:16 28/1
கருத்து முற்றுவென் என சினம் கதுவிட கடும் தேர் – யுத்2-மிகை:16 40/2
ஐந்து_நூறு கடும் கணையால் அவன் – யுத்2-மிகை:19 3/2
சொரிந்தன பகழி எல்லாம் சுடர் கடும் கணைகள் தூவி – யுத்3:21 20/1
வெம் கடும் கணை ஐ_இரண்டு உரும் என வீசி – யுத்3:22 76/3
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – யுத்3:22 117/2
தனுவின் ஆயிரம் கோடி வெம் கடும் கணை தைக்க – யுத்3:22 169/3
வெம்பு கடும் கனல் வீசிடும் என் கை – யுத்3:26 38/3
தொள்ளாயிரம் கடும் போர் கணை துரந்தான் அவை சுடர்-போல் – யுத்3:27 125/3
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும் – யுத்3:27 154/2
போர் தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால் – யுத்3:28 20/4
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் – யுத்3:30 42/3
கைத்தார் கடும் களிறும் கன தேரும் களத்து அழுந்த – யுத்3:31 110/3
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – யுத்3:31 117/2
துண்ட பட கடும் சாரிகை திரிந்தான் சரம் சொரிந்தான் – யுத்3:31 117/3
களி யானையும் நெடும் தேர்களும் கடும் பாய் பரி கணனும் – யுத்3:31 118/1
கரக்க முழை தேடி உழல்கின்றிலிர்கள் இன்று ஒரு கடும் பகலிலே – யுத்3:31 152/3
காது வெம் கொலை கரி பரி கடும் திறல் காலாள் – யுத்3-மிகை:30 5/3
கார் அளப்பு இல பட்ட கடும் பரி – யுத்3-மிகை:31 37/2
கால வெம் கனலின் மாய கடும் படை சிலையில் பூட்டி – யுத்3-மிகை:31 61/1
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – யுத்4:32 34/2
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – யுத்4:33 21/4
கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின் இன மள்ளர் பரந்த கையில் – யுத்4:33 23/2
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – யுத்4:33 24/4
குதிக்கின்றன நிமிர் வெம் சிலை குழைய கொடும் கடும் கால் – யுத்4:37 46/3
உண்டை வெம் கடும் கணை ஒருங்கு மூடலால் – யுத்4:37 78/3
காந்தர்ப்பம் எனும் கடும் கொடும் கணையினால் கடந்தான் – யுத்4:37 104/3
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின் – யுத்4:37 121/3
துரத்தியால் என ஞான மா கடும் கணை துரந்தான் – யுத்4:37 123/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர – யுத்4:37 124/1
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும் – யுத்4:37 146/1
மூள் கடை கடும் தீயின் முனிவு ஒழி – யுத்4:37 179/3
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – யுத்4:37 198/4
சிலை மேவும் கடும் கணையால் படு களத்தே மன தீமை சிதைந்து வீழ்ந்தான் – யுத்4:37 203/2
கடும் திறல் அமர் களம் காணும் ஆசையால் – யுத்4:40 39/1
களம் பட கமல_கண்ணன் கடும் கனல் பகழி மாரி – யுத்4-மிகை:37 4/2
கார் கன வரை சேர் கானில் கடும் குழி கல்லும் கட்டர் – யுத்4-மிகை:41 76/1
கடும் கணை புட்டிலும் கவசம் தானும் அ – யுத்4-மிகை:41 229/3
கல் திரள் வயிர திண் தோள் கடும் திறல் மடங்கல் அன்னான் – யுத்4-மிகை:42 45/3

TOP


கடுமை (6)

கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன் – அயோ:13 68/2
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – ஆரண்:11 71/4
கல்லிடை கிழிக்கும் உருமின் கடுமை காணும் – யுத்1:2 62/2
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – யுத்1:13 20/2
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – யுத்2:18 214/1
நாயகன் கை கடுமை நடத்தியே – யுத்4:37 161/4

TOP


கடுமைய (1)

கல் அரக்கும் கடுமைய அல்ல நின் – அயோ:4 220/3

TOP


கடுமையாய் (1)

கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – சுந்:4 109/4

TOP


கடுமையார்களில் (1)

காய் எரி படுத்திய கடுமையார்களில்
நாயக அறிந்தமை நவில கேட்டியால் – யுத்1-மிகை:5 7/3,4

TOP


கடுமையான் (1)

கால் திசை சுருங்க செல்லும் கடுமையான் கதிரின் செல்வன் – யுத்3:24 56/1

TOP


கடுமையின் (1)

கறங்கு வெம் சிறை கலுழன் தன் கடுமையின் கரந்தான் – யுத்1:3 49/2

TOP


கடுமையும் (2)

நன்று நோக்கமும் நன்று கை கடுமையும் நன்று – யுத்2:15 203/2
முந்து சாயக கடுமையும் பிற்பட முடுகி – யுத்4:41 44/2

TOP


கடுமையை (2)

சிங்க_ஏறு அனைய வீரர் கடுமையை தெரிகிலாதான் – யுத்3:22 30/4
கச்சம் உற்றவன் கை துணை கடுமையை காணா – யுத்3:22 69/3

TOP


கடுவன் (5)

மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – பால:16 13/4
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய் – அயோ:10 22/2
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – அயோ:10 30/4
மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து – கிட்:10 75/3
சேட்டு இளம் கடுவன் சிறு புன் கையில் – கிட்:15 45/1

TOP


கடுவன்கள் (1)

அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப – அயோ:10 33/3

TOP


கடுவனும் (1)

மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின – அயோ:10 41/1

TOP


கடுவனை (1)

கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய் – அயோ:10 14/4

TOP


கடுவின் (3)

மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – அயோ:5 5/3
விராவு வெம் கடுவின் கொல்லும் மேல் இணர் முல்லை வெய்தின் – கிட்:10 58/2
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – சுந்:3 90/3

TOP


கடுவுக்கு (1)

ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – அயோ:6 34/2

TOP


கடுவை (2)

ஓதும் கடுவை தன் மிடற்றில் ஒளித்த தக்கோன் – ஆரண்:10 135/3
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை – யுத்3:30 27/1,2

TOP


கடுவையின் (1)

வெம் குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்கி – சுந்-மிகை:11 2/2

TOP


கடை (110)

மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – பால:2 11/3
முரசு அறை செழும் கடை முத்த மா முடி – பால:5 5/1
நின்றனவும் திரிந்தன மேல் நிவந்த கொழும் கடை புருவம் நெற்றி முற்ற – பால:6 14/3
இறை கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும் – பால:7 30/1
பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள் – பால:7 30/2
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய் – பால:7 30/3
ஈண்ட அ குமாரனும் கடை கண் தீ உக – பால:8 37/1
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – பால:9 8/4
சிலை நுதல் கடை உறை செறிந்த வேர்வு தன் – பால:10 48/3
இயம் துவைத்த கடை தலையாய் யான் அறிந்தபடி கேளாய் – பால:12 15/4
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – பால:12 22/2
பூ கொய்வாள் புருவ கடை போதுமே – பால:17 35/4
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள் – பால:19 34/3
கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு – பால:19 67/1
பேதைமார் முதல் கடை பேரிளம் பெண்கள்-தாம் – பால:20 32/1
கை வளை திருத்துபு கடை கணின் உணர்ந்தாள் – பால:22 37/4
கரும் கடை நெடும் கண் ஒளி யாறு நிறை கண்ண – பால:22 38/1
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – பால:24 11/4
பொங்கும் படை இரிய கிளர் புருவம் கடை நெரிய – பால:24 16/1
மத்து மந்தரம் வாசுகி கடை கயிறு அடை தூண் – பால-மிகை:9 19/1
பரிந்த பூ உள பனி கடை முத்து_இனம் படைப்ப – அயோ:1 55/2
எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால் – அயோ:3 51/1
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – அயோ:4 31/2
மூட்டாத கால கடை தீ என மூண்டு எழுந்தான் – அயோ:4 111/4
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற – அயோ:4 112/1
கண் கொடு பிறத்தலும் கடை என்றார் சிலர் – அயோ:4 184/4
கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வன் பிரிந்தும் கடை ஓட – அயோ:6 25/1
அனைய வேலையில் அ கடை தோரண – அயோ:11 38/1
பிறன் கடை நின்றவன் பிறரை சீறினோன் – அயோ:11 96/2
கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ – அயோ:12 15/4
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணித – ஆரண்:1 17/3
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் – ஆரண்:1 45/2
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
கடை குழன்று இடை நெறி கரிய குஞ்சியை – ஆரண்:6 16/2
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல் – ஆரண்:7 88/3
அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும் – ஆரண்:12 30/1
கை கார் முகத்தோடு கடை புருவம் குனித்தான் – ஆரண்:13 22/4
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன் – ஆரண்:13 42/3
கடை தொழில் அவுணனால் குலிசக்கையினான் – ஆரண்:13 111/2
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய் – ஆரண்:15 31/2
காலமும் ஒத்தனன் கடலில் தான் கடை
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே – கிட்:7 21/3,4
அந்தம்_இல் கடை கயிறு அடை கல் ஆழியான் – கிட்:7 26/2
சிக்கு அற கடை சேமித்த செய்கைய – கிட்:11 33/1
ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த – கிட்:12 12/1
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கிட்:13 27/3
கல்லின் மா மதிள் மணி கடை கடந்திடுதல் முன் – கிட்:13 72/2
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து – கிட்:14 37/2
நள்ளி வாங்கு கடை இள நவ்வியர் – கிட்:15 44/1
கவ்வை முது வாயிலின் நெடும் கடை கடப்பார் – சுந்:2 70/2
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான் – சுந்:2 136/4
கண்டு கண்ணொடும் கருத்தொடும் கடாவினன் காரணம் கடை நின்றது – சுந்:2 194/1
உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண் – சுந்:3 85/2
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – சுந்:3 88/4
பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு புகையும் நறும் பூவும் – சுந்:4 57/2
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – சுந்:8 21/4
கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள் – சுந்:11 57/3
காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும் – சுந்:12 74/1
உடம்பு உறு முயற்சியின் உறங்கினான் கடை
இடம் பெறு தீவினை யாவும் ஏத்தவே – சுந்-மிகை:2 7/3,4
ஒழிந்திடும் கடை உகத்தினில் உற்ற கார் இனங்கள் – சுந்-மிகை:7 8/1
உக கடை உலகம் யாவும் உணங்குற ஒரு தன் நாட்டம் – சுந்-மிகை:12 9/1
காலமும் கருவியும் இடனும் ஆய் கடை
பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய் – யுத்1:3 74/1,2
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – யுத்1:4 132/3
பூண்ட வில் என குனிந்தன கொழும் கடை புருவம் – யுத்1:6 5/4
கற்று உணரும் மாருதி கடை குழை வர தன் – யுத்1:9 5/2
கன்றி நயனத்திடை பிறந்தன கடை தீ – யுத்1-மிகை:2 14/2
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – யுத்2:15 109/4
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல – யுத்2:15 140/2
உகங்களின் கடை சென்றாலும் ஓய்வு இல ஓடலுற்ற – யுத்2:15 145/4
குன்றின் மிசை கடை நாள் விழும் உரும் ஏறு என குத்த – யுத்2:15 182/2
நறை குடங்கள் பெறான் கடை நக்குவான் – யுத்2:16 54/3
தார் செல கடை செல சென்ற தானையும் – யுத்2:16 98/3
முன்பு நின்றவர் முகத்திற்கும் கடை குழை முதுகின் – யுத்2:16 208/3
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – யுத்2:18 140/1
கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா – யுத்2:18 150/1
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் – யுத்2:18 194/2
நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான் – யுத்2:19 205/2
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர் – யுத்2:19 205/3
போர் கடை கரும் கண் வாளி புயத்தொடு பொழிய புக்கான் – யுத்2:19 205/4
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – யுத்2:19 219/4
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ – யுத்2:19 245/1
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – யுத்2:19 265/3
பெரும் கடை யுக மழை பிறழ தன் ஒரு – யுத்2-மிகை:18 13/1
கல் எறிந்தன கடை உருமின் கார் என – யுத்3:20 37/1
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று – யுத்3:22 18/2
மைந்தரில் கடை என படுவன் வாழியாய் – யுத்3:22 39/4
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – யுத்3:24 35/2
கொலை பயில் நயன வேல்கள் கொழும் கடை சிவந்த கொற்ற – யுத்3:25 7/3
நின்று இ கடை தாழுதல் நீதியதோ – யுத்3:27 27/2
கல்லும் நெடு மலையும் பல மரமும் கடை காணும் – யுத்3:27 106/1
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – யுத்3:27 139/3
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – யுத்3:28 50/1
தூசியொடு நெற்றி இரு கையினொடு பேர் அணி கடை குழை தொகுத்து – யுத்3:31 139/1
பாழி கடை நாள் விடு பல் மழை போல் – யுத்3:31 195/3
கண் வாளி கடை சிறை காண நுழைந்து – யுத்3:31 206/2
கடை கண்டிலர் காய் கரி தேர் பரி மா – யுத்3-மிகை:31 53/3
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க – யுத்4:34 25/1
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – யுத்4:35 13/2
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – யுத்4:37 49/4
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன் – யுத்4:37 87/4
ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும் – யுத்4:37 91/1
கடை துறந்தது போர் என் கருத்து என்றான் – யுத்4:37 174/4
மூள் கடை கடும் தீயின் முனிவு ஒழி – யுத்4:37 179/3
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான் – யுத்4:37 179/4
காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால் – யுத்4:37 181/4
காலும் வெம் கனலும் கடை காண்கிலா – யுத்4:37 194/1
அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு பேர் அறிஞர்க்கேயும் – யுத்4:38 27/1
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – யுத்4:38 27/4
முந்தை_நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த – யுத்4:40 123/1
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு – யுத்4:40 125/4
கவ்வை அற்று இனிது வாழ கொடுத்தனன் கடை கண் நோக்கம் – யுத்4-மிகை:42 63/4

TOP


கடை-தொறும் (2)

முரசு எறி கடை-தொறும் இரைத்து மொய்த்தனர் – சுந்:12 14/3
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – யுத்4:35 13/2

TOP


கடை-மின் (1)

கத்து வாரிதி மறுகுற அமிழ்து எழ கடை-மின் – பால-மிகை:9 19/4

TOP


கடை_இல் (1)

கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கிட்:13 27/3

TOP


கடைக்கண் (8)

கரும் கடைக்கண் அயில் காமர் நெஞ்சினை – பால:3 45/2
காண்டலும் நோக்கிய கடைக்கண் அஞ்சனம் – பால:14 25/3
போல் கடைக்கண் அளி பொழிய பொங்கு அணை – அயோ:2 49/3
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான் – யுத்3:22 193/2
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம் – யுத்3:25 18/3
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – யுத்3:27 115/4
கணம் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும் – யுத்3:28 16/3
கருமமும் கடைக்கண் உறு ஞானமும் – யுத்4:37 24/1

TOP


கடைக்கணால் (1)

கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – யுத்3:28 14/4

TOP


கடைக்கணித்து (1)

வாள் கடைக்கணித்து ஓச்சலும் வந்து அவன் – யுத்4:37 179/1

TOP


கடைக்கணியா (1)

என்றவள் மேல் இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக்கணியா இவளை ஈண்டு – ஆரண்:6 134/1

TOP


கடைக்கணில் (1)

தோழி கண்ணில் கடைக்கணில் சொல்லினாள் – பால:18 28/4

TOP


கடைக்கால் (3)

கல்லை நோக்கி நகும் கடைக்கால் வரும் – ஆரண்:14 14/2
கலங்கி வல் விசை கால் கிளர்ந்து எறிவு உற கடைக்கால்
விலங்கல் மேருவும் வேர் பறிந்தால் என வீழ்ந்தான் – கிட்:7 65/3,4
காற்றை முன்னுடை பூதங்கள் அவை சென்று கடைக்கால்
வீற்று வீற்று உற்று வீவுறும் நீ என்றும் விளியாய் – யுத்4:40 94/3,4

TOP


கடைக்கு (2)

கடைக்கு எலாம் துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி – யுத்3:31 221/3
தாள் கடைக்கு அணியா தலை தாழ்வுறா – யுத்4:37 179/2

TOP


கடைக்கூட்டால் (1)

கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – யுத்2:16 349/4

TOP


கடைக்கூட்டானும் (1)

கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் – யுத்2:18 226/4

TOP


கடைகண்டு (1)

கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு – கிட்:8 18/3

TOP


கடைகணித்தற்கு (1)

காலாள் எனும் நிருத படை வெள்ளம் கடைகணித்தற்கு
ஏலாதன பல கோடிகள் இமையோர் கரை காணார் – யுத்3-மிகை:31 29/1,2

TOP


கடைகள்-தோறு (1)

உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – சுந்:2 209/3

TOP


கடைசியர் (6)

கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ – பால:2 7/4
பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட – பால:2 10/1
கன்று உறக்கும் குரவை கடைசியர்
புன் தலை புனம் காப்பு உடை பொங்கரில் – பால:2 34/2,3
கடைசியர் முகம் என மலர்வன கமலம் – பால:2 43/4
வெள்ள வான் களை களைவு உறும் கடைசியர் மிளிர்ந்த – பால:9 6/2
புள் குலா வயல் பூசல் கடைசியர்
கட்கிலார் களை காதல் கொழுநரோடு – அயோ:11 21/2,3

TOP


கடைத்தலை (4)

உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே – அயோ:11 25/3,4
நிற்பவர் கடைத்தலை நிறைந்து தேவரே – ஆரண்:12 43/1
நின்றனன் நெடிய வாயில் கடைத்தலை நிறைந்த சீரான் – கிட்:11 97/4
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான் – கிட்:11 100/3

TOP


கடைத்தலையான் (1)

முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய பின் மொழியும் முனிவன் ஆங்கே – பால:6 10/4

TOP


கடைதர (1)

தெண் திரை கடல் கடைதர வலியது தேடி – யுத்1:3 11/2

TOP


கடைந்த (13)

வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார் – பால:13 7/2
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும் – பால:18 12/3
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் – கிட்:3 43/2
கடல் கடைந்த அ கரதலங்களால் – கிட்:3 64/3
சுற்றிய நாகம் தேய அமுது எழ கடைந்த தோளான் – சுந்:4 30/4
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – யுத்1:9 85/3
கடைந்த வேலை போல் கலங்குறும் இலங்கையில் கரந்தான் – யுத்3:22 82/4
ஆர்கலி கடைந்த நாள் அமுதின் வந்தன – யுத்3:24 88/1
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – யுத்3:25 19/4
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – யுத்3:31 48/2
கடல் கடைந்த மால் வரையினை சுற்றிய கயிற்றின் – யுத்4:35 10/1
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் – யுத்4:35 10/3
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி வானவர்கள் – யுத்4-மிகை:41 145/3

TOP


கடைந்த-போது (1)

நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழ கடைந்த-போது அங்கு – யுத்4-மிகை:41 124/1

TOP


கடைந்தவர்க்கு (1)

கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ – யுத்1:4 108/2

TOP


கடைந்தனர் (1)

அலை பெறும்படி பயோததி கடைந்தனர் அவனி – பால-மிகை:9 21/3

TOP


கடைந்தனன் (1)

உடல் கடைந்தனன் இவன் உலைந்தனன் – கிட்:3 64/4

TOP


கடைந்தார் (1)

கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் என கொடியார் – ஆரண்:7 95/4

TOP


கடைந்து (7)

குரை கடலை நெடு வரையால் கடைந்து அமுது கொடுத்தானும் – பால:12 6/4
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – ஆரண்:2 29/4
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என – கிட்:7 23/2
தயிர் என கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது – கிட்:7 27/3
குரை மலர் தட கையால் கடைந்து கொண்டனன் – கிட்:10 96/4
ஆர்கலி-தனை கடைந்து அமுது கொண்டனென் – கிட்-மிகை:7 1/3
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – யுத்2:19 70/2

TOP


கடைந்துளான் (1)

கரத்தொடும் பாழி மா கடல் கடைந்துளான்
உரத்தொடும் கரனொடும் உயர ஓங்கிய – யுத்1:5 10/1,2

TOP


கடைநாள் (1)

கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் – யுத்3:21 23/3

TOP


கடைநாளில் (1)

காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடைநாளில் விளியும் – யுத்3:31 142/2

TOP


கடைப்பட்டோனே (1)

நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே – யுத்2:17 68/4

TOP


கடைப்படு (1)

கந்தர்ப்பன் சாபத்தால் இ கடைப்படு பிறவி கண்டேன் – ஆரண்:15 51/2

TOP


கடைப்பிடி (1)

நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என – அயோ:2 14/3

TOP


கடைப்பிடிப்பாய் (1)

சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் என சொன்னான் – கிட்:3 75/4

TOP


கடைபடும் (1)

கடைபடும் அரக்கர் தம் பிறவி கட்டமால் – யுத்3:31 173/4

TOP


கடைமுறை (4)

நங்கையே கடைமுறை நல்லள் போலுமால் – அயோ:5 24/4
காதும் கண்ணுதல் மலர் அயன் கடைமுறை காணா – யுத்1:3 1/3
ஓர் ஆவுதி கடைமுறை வேள்வி ஓம்புவார் – யுத்1:3 68/1
கட்டது இந்திரன் வாழ்வை கடைமுறை
பட்டது இங்கு ஒர் குரங்கு படுக்க என்று – யுத்2:15 91/1,2

TOP


கடைமுறையே (1)

போந்ததுவும் கடைமுறையே புரந்தரனார் பெரும் தவமாய் போயிற்று அம்மா – யுத்4:38 25/4

TOP


கடைய (7)

கடைய முன் கடல் செழும் திரு எழும்படி காட்டி – பால:9 12/2
இழந்தவள் இமையவர் கடைய யாவையும் – பால:10 44/3
தார் தந்த கமலத்தாளை தருக்கினர் கடைய சங்க – ஆரண்:10 78/3
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கிட்:7 149/4
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – யுத்1:9 86/4
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள் – யுத்3:24 97/1
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – யுத்3:31 48/2

TOP


கடையிட்டு (2)

உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – யுத்4:38 27/2
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – யுத்4:38 27/3

TOP


கடையிடு (1)

காலம் ஆம் என கடையிடு கணிக்க அரும் பொருள்கள் – ஆரண்:13 75/3

TOP


கடையில் (1)

காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – யுத்1:7 6/1

TOP


கடையின் (3)

பாடு இயல் களி நல் யானை பந்தி அம் கடையின் குத்த – அயோ:13 54/3
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – ஆரண்:11 61/4
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல் – யுத்2:18 101/3

TOP


கடையுக (6)

கடையுக முடிவினில் எவையும் கால் பட – பால:14 9/3
கடையுக கடல் ஒலி காட்ட காந்துவாள் – ஆரண்:10 25/2
கடையுக முடிவு எனும் காலம் பார்த்து அயல் – சுந்:2 127/3
கடையுக முடிவினில் காலன் என்பது என் – யுத்1:5 20/3
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான – யுத்3:27 104/4
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ள – யுத்3-மிகை:21 4/2

TOP


கடையுகத்து (7)

கல் நெடு மாரி பெய்ய கடையுகத்து எழுந்த மேகம் – பால:7 50/3
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறா – சுந்:5 63/3
குன்றினும் கடையுகத்து உரும் என குதித்தான் – சுந்:8 34/4
தழங்கு பல்_இயத்து அமலையும் கடையுகத்து ஆழி – சுந்:9 10/3
கலித்தார்கள் உம்பர் ஓட கடையுகத்து எறியும் காலின் – சுந்-மிகை:10 4/2
முற்றுறு கடையுகத்து இடியின் மு மடி – யுத்2:19 39/3
கண்டைகள் கடையுகத்து இடிக்கும் ஓதையின் – யுத்2-மிகை:16 17/3

TOP


கடையுகநாள் (1)

கட்டு ஆர் சிலை கரு ஞாயிறு புரைவான் கடையுகநாள்
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – யுத்3:31 108/2,3

TOP


கடையுகம் (3)

கை பரந்து உலகு பொங்கி கடையுகம் முடியும்-காலை – சுந்:7 10/3
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – யுத்3:22 115/3
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன – யுத்3:26 91/3

TOP


கடையுகம்-தனில் (1)

அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை – அயோ:13 11/3

TOP


கடையும் (5)

சுழலும் வேலையை கடையும் தோளினான் – கிட்:3 38/4
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – சுந்:7 19/3
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – சுந்:7 24/4
உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – யுத்1:2 90/1
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான் – யுத்1:12 17/4

TOP


கடையுற (3)

எறுப்பு_இனம் கடையுற யானையே முதல் – ஆரண்:15 2/1
கணிப்ப_அரும் புனல் கடையுற குடித்தலின் காந்தும் – யுத்1:6 25/2
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார் – யுத்2:19 95/2

TOP


கடையுறும் (1)

கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின் – ஆரண்:2 35/4

TOP


கடைவர் (1)

அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கிட்:7 149/4

TOP


கடைவாய் (2)

உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – பால:2 10/3
கால் பாய்வன முது மேதிகள் கதிர் மேய்வன கடைவாய்
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – அயோ:7 8/1,2

TOP


கடைவாயை (1)

நகை நிற பெரும் கடைவாயை நக்குவான் – யுத்3:20 31/3

TOP


கடைவுறும் (1)

அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – யுத்2:16 338/2

TOP


கண் (598)

காசு அலம்பு முலையவர் கண் எனும் – பால:1 1/2
கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க – பால:2 4/2
எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே – பால:2 8/4
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – பால:2 10/2
எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து – பால:2 17/1
கற்றிலாத கரும் கண் நுளைச்சியர் – பால:2 30/2
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை – பால:2 35/3
பெரும் தடம் கண் பிறை_நுதலார்க்கு எலாம் – பால:2 36/1
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – பால:3 6/3
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – பால:3 6/4
பேர மின்னி வாய் விரித்து எரிந்த கண் பிறங்கு தீ – பால:3 17/2
புக்கவர் கண் இமை பொருந்து உறாது ஒளி – பால:3 31/1
கறங்குவ வள் விசி கருவி கண் முகிழ்த்து – பால:3 47/3
செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் – பால:5 16/3
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – பால:5 35/3
கண் அகன் திரு நகர் களிப்பு கைம்மிகுந்து – பால:5 113/2
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – பால:6 12/4
சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம் – பால:6 14/4
கண் கிழித்து உமிழ் விட கனல் அரா அரசு கார் – பால:7 10/1
வெம் கண் தீயொடு மேற்செல வீசினாள் – பால:7 45/4
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – பால:8 6/4
துவர் நிற பங்கியர் சுழல் கண் தீயினர் – பால:8 36/2
ஈண்ட அ குமாரனும் கடை கண் தீ உக – பால:8 37/1
செம் கண் ஏற்றவன் செறி சடை பழுவத்தில் நிறை தேன் – பால:9 5/2
கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் என கருதா – பால:9 6/3
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – பால:9 8/4
மழை கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம் – பால:9 11/2
படை நெடும் கண் வாள் உறை புக படர் புனல் மூழ்கி – பால:9 12/1
தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் – பால:9 15/3,4
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண்
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – பால:10 1/3,4
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – பால:10 8/3
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – பால:10 13/3
மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து – பால:10 16/3
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேல் கண்
இனையோர் உள்ளத்து இன்னலினோர் தம் முகம் என்னும் – பால:10 28/2,3
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும் – பால:10 34/2
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று – பால:10 35/2
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும் – பால:10 37/3
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – பால:10 41/3
கலம் குழைந்து உக நெடு நாணும் கண் அற – பால:10 45/1
காதொடும் குழை பொரு கயல் கண் நங்கை-தன் – பால:10 46/1
முலை முகட்டு உதிர்ந்தன நெடும் கண் முத்து_இனம் – பால:10 48/2
கல் எனும் இரு புயம் கமலம் கண் எனும் – பால:10 53/3
கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம் – பால:10 55/4
கண் இரண்டு கதிர் முலைதாம் இரண்டு – பால:11 7/2
கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – பால:11 16/4
சிலை கோட்டு நுதல் குதலை செம் கனி வாய் கரு நெடும் கண்
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல் மின் நுடங்கும் இடையாரை – பால:12 17/1,2
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – பால:12 28/3
மு கண் எண் தோளவன் முனிவும் மாறினான் – பால:13 13/4
உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கரும் கண் மாதர் – பால:13 39/1
மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் – பால:13 41/4
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண்
பொன் தொடி மடந்தைக்கு அப்பால் உற்றது புகலல் உற்றாம் – பால:13 44/3,4
நெடும் தடம் கிடந்த கண் நீல மாலையே – பால:13 56/4
தேம் பொழி துழாய் முடி செம் கண் மாலவன் – பால:14 8/2
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து அவர் – பால:14 27/1
கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல் – பால:14 28/2
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிட – பால:14 30/1
கரும் கண் வாள் உடையாளை ஓர் காளைதான் – பால:14 34/2
கைத்தலங்களில் கண் அடங்காமையே – பால:14 38/4
கண்டு இரைப்பன ஆடவர் கண் களி – பால:14 46/3
கண் களித்தன காமன் களிக்கவே – பால:14 48/4
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – பால:14 60/1
இரியலின் சனங்கள் சிந்த இளம் களி சிறு கண் யானை – பால:14 61/2
அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து_இரட்டி சூழ – பால:14 64/2
சுதை கண் நுரையை பொருவு தூசு கொடு தூய்தா – பால:15 16/2
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – பால:15 19/2
கழங்கு பயில் மங்கையர் கரும் கண் மிளிர்கின்ற – பால:15 22/2
கண் மலர் கொடிச்சிமார்க்கு கணி தொழில் புரியும் வேங்கை – பால:16 3/2
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு – பால:16 6/3
கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண்
கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா – பால:16 40/1,2
திண் சிலை புருவம் ஆக சே அரி கரும் கண் அம்பால் – பால:17 4/1
கை போதினோடு நெடும் கண் பனி சோர நின்றாள் – பால:17 13/4
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப – பால:17 18/3
சிந்தி கலாப மயிலின் கண் சிவந்து போனார் – பால:17 22/4
நல் நீல கண் கையின் மறைத்து நகுவாளும் – பால:17 31/4
மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – பால:18 3/1
கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த – பால:18 3/2
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – பால:18 7/2
கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – பால:18 7/4
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – பால:18 13/3
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடும் கண் ஓர் ஏழை – பால:18 15/2
செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்பு உற – பால:18 19/1
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – பால:19 11/2
களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனம்_குழை கள்ளின் உள்ளே – பால:19 14/1
கனி திரள் இதழ் பொதி செம்மை கண் புக – பால:19 23/1
களகள உதிர்ந்தது கயல் கண் ஆலியே – பால:19 29/4
பொன்_தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே – பால:19 30/4
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து – பால:19 44/2
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர் – பால:20 24/1
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – பால:21 7/4
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில் – பால:21 14/3
மை தவழ்ந்த கரும் கண் ஓர் வாள்_நுதல் – பால:21 22/1
போது அரி கண் பொலன் குழை பூண் முலை – பால:21 23/3
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள் – பால:21 27/2
இணை நெடும் கண் ஓர் இந்து_முகத்தி பூ – பால:21 29/1
வெம் கண் ஆனையினான் தனி வெண்குடை – பால:21 51/1
கறங்குபு திரிய தாமும் கண் வழுக்கு உற்று நின்றார் – பால:22 13/4
கண் மணி என தகைய கன்னி எழில் காண – பால:22 26/2
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் – பால:22 32/3
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – பால:22 36/3
கரும் கடை நெடும் கண் ஒளி யாறு நிறை கண்ண – பால:22 38/1
என் கண் துணை கொண்டு இதயத்து எழுதி – பால:23 13/2
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட – பால:23 40/2
காசொடு கண் நிழல் கஞல கைவினை – பால:23 65/1
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள – பால:23 72/2
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும் – பால:23 97/3
கண் கீறிய கனலான் முனிவு யாது என்று அயல் கருத – பால:24 9/4
வெம் கண் பொறி சிதற கடிது உரும் ஏறு என விடையா – பால:24 16/2
அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில் – பால:24 16/4
கண்ணிய யாவர்க்கும் களை_கண் ஆகிய – பால:24 40/3
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான் – பால:24 43/4
மை தகு கரும் கண் செ வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் – பால-மிகை:0 12/4
தழை செவி சிறு கண் தாழ் கை தந்த சிந்துரமும் தாரை – பால-மிகை:0 13/1
மழை மத தறு கண் சித்ர வாரண முகத்து வாழ்வை – பால-மிகை:0 13/2
உருக்கிய செம்பு என உமிழ் கண் தீயினர் – பால-மிகை:7 16/4
வரு கயல் கண் கியாதி வல் ஆசுரர்க்கு – பால-மிகை:7 21/2
செறிவது நீக்கிட சிதைந்து கண் உடைந்து – பால-மிகை:8 12/3
ஓட்டினன் தருப்பையை உடை கண் நீர் விழ – பால-மிகை:8 13/3
சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரம் கண் ஆக்க – பால-மிகை:9 60/3
கண் மலர் சிவப்ப உள்ளம் கறுப்புற கடிதின் ஏகி – பால-மிகை:11 24/3
எழும் கதிரவனும் நாண சிவந்தனன் இரு கண் நெஞ்சம் – பால-மிகை:11 43/1
சுமந்த நாகமும் கண் சும்புளித்தவே – பால-மிகை:11 49/4
காதலால் ஒருத்தியை நினைப்ப கண் துயில் – பால-மிகை:11 56/1
கண் உறு கவரியின் கற்றை சுற்று உற – அயோ:1 1/3
கண் இழந்திலள் என செயும் நீ தந்த கழலோன் – அயோ:1 35/4
புண்டரீக கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர் – அயோ:1 50/3
காதல் பொங்கிட கண் பனி உகுத்திட கனி வாய் – அயோ:1 58/3
கரிய மாலினும் கண்_நுதலானினும் – அயோ:2 15/1
நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள் – அயோ:2 51/2
தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக – அயோ:2 60/1
கண் உறு கவினராய் இனிது காத்த அம் – அயோ:2 65/2
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிட கலுழா – அயோ:3 3/3
பாயல் துறந்த படை தடம் கண் மென் தோள் – அயோ:3 6/3
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண்
பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ – அயோ:3 33/3,4
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும் – அயோ:3 36/3
கையான் இன்று என் கண் எதிர்நின்றும் கழிவானேல் – அயோ:3 37/3
சிரித்த பங்கயம் ஒத்த செம் கண் இராமனை திருமாலை அ – அயோ:3 54/1
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் – அயோ:3 60/3
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – அயோ:3 74/3
கண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த – அயோ:3 78/3
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – அயோ:3 88/4
கண் உற பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும் – அயோ:3 89/4
உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும் – அயோ:3 93/1
விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையை – அயோ:4 48/1
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – அயோ:4 93/3
கோதை புடைபெயர கூற்று அனைய கண் சிவப்ப – அயோ:4 94/2
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார் – அயோ:4 101/4
செந்தாமரை தடம் கண் செவ்வி அருள் நோக்கம் – அயோ:4 110/3
தீட்டாத வேல் கண் சிறு தாய் என யாவராலும் – அயோ:4 111/3
வெம் கண் சிறு குட்டனுக்கு ஊட்ட விரும்பினாளால் – அயோ:4 113/2
நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண்
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய் – அயோ:4 154/3,4
வில் தடம் தாமரை செம் கண் வீரனை – அயோ:4 160/1
கல் தடம் காணுதி என்னின் கண் அகல் – அயோ:4 160/3
கரும்பு அன மொழியினர் கண் பனிக்கிலர் – அயோ:4 169/1
புக்கன புறத்தன புண்ணின் கண் மலர் – அயோ:4 170/3
சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார் – அயோ:4 171/4
கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ – அயோ:4 177/4
கண் கொடு பிறத்தலும் கடை என்றார் சிலர் – அயோ:4 184/4
பொன் நெடும் கண் குழித்து அழுவ போன்றவே – அயோ:4 194/4
படி அடங்கலும் நிமிர் பசும் கண் மாரியால் – அயோ:4 198/3
நிழல் பிரிந்தன குடை நெடும் கண் ஏழையர் – அயோ:4 201/1
கைகள் நீர் பரந்து கால் தொடர கண் உகும் – அயோ:5 2/1
நிரந்தரம் இமைப்பு இலா நெடும் கண் ஈண்டிய – அயோ:5 6/3
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன – அயோ:5 12/3
பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார் – அயோ:6 31/3
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார் – அயோ:7 10/4
வெம் கண் நாக கரத்தினன் வெண் நிற – அயோ:7 18/1
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன் – அயோ:8 6/3
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – அயோ:8 18/3
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம் – அயோ:9 31/3
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே – அயோ:10 2/1
குருதி வாள் என செ அரி பரந்த கண் குயிலே – அயோ:10 3/1
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே – அயோ:10 30/1
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான் – அயோ:10 36/1,2
துன்று தாமரை கண் பனி சோர்கின்றான் – அயோ:10 51/4
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மட – அயோ:11 9/2
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய – அயோ:11 36/3
கதையையும் புதுக்கிய தலைவன் கண் உடை – அயோ:11 49/2
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா – அயோ:11 92/2
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே – அயோ:11 121/4
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற – அயோ:12 46/2
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் – அயோ:13 2/2
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர் – அயோ:13 60/3
சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும் – அயோ:14 33/2
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும் – அயோ:14 52/2
கண் முதல் காட்சிய கரை_இல் நீளத்த – அயோ:14 72/1
கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை – அயோ:14 81/3
சிந்திய குரிசில் அ செம்மல் சேந்த கண்
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே – அயோ:14 82/3,4
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட – அயோ:14 84/2
மற கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா – அயோ-மிகை:8 5/1
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி இரு கண் நீர் அருவி சோர – அயோ-மிகை:8 6/3
கை குறும் கண் மலை போல் குமரர் காமம் முதல் ஆம் – ஆரண்:1 2/2
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின் – ஆரண்:1 5/2
செம் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் – ஆரண்:1 15/1
வெம் கண் அங்கவலயங்களும் இலங்க விரவி – ஆரண்:1 15/2
கோர வெம் கண் உரும் ஏறு அன கொடும் தொழிலினான் – ஆரண்:1 18/4
தேள் இரண்டும் நெரிய சினவு செம் கண் அரவ – ஆரண்:1 42/3
இறங்காத தாமரை கண் எம்பெருமான் இயம்புதியால் – ஆரண்:1 49/2
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண் – ஆரண்:2 4/1
கானில் படர் கண்_களி வண்டொடு தார் – ஆரண்:2 4/2
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – ஆரண்:2 12/4
கண் தாமரை போல் கரு ஞாயிறு என – ஆரண்:2 24/2
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண்
தழல் புரை சுடர் கடவுள் தந்த தமிழ் தந்தான் – ஆரண்:3 41/3,4
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல் – ஆரண்:4 4/2
தீட்டி மேல் இந்திரன் சிறு கண் யானையின் – ஆரண்:4 6/3
தாமரை செம் கண் இ தடம் கை வீரர்கள் – ஆரண்:4 13/2
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம் – ஆரண்:4 15/2
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார் – ஆரண்:4 26/2
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – ஆரண்:5 2/2
பழுவ நாள் குவளை செவ்வி கண் பனி பரந்து சோர – ஆரண்:5 3/2
முந்திய மலர் கண் ஓர் மூன்று நான்கு தோள் – ஆரண்:6 5/3
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – ஆரண்:6 9/4
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – ஆரண்:6 28/4
வெவ்விய நெடும் கண்_அயில் வீசி அயல் பாரா – ஆரண்:6 30/3
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண்
வெவ் உரு அமைந்தோன் தங்கை என்றது மெய்ம்மை ஆயின் – ஆரண்:6 33/2,3
ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண் – ஆரண்:6 39/2
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட – ஆரண்:6 53/3
விளிக்கும் வேலையை வெம் கண் அனங்கனை – ஆரண்:6 72/3
காவியோ கயலோ எனும் கண் இணை – ஆரண்:6 80/1
செம் கயல் போல் கரு நெடும் கண் தே மரு தாமரை உறையும் – ஆரண்:6 111/1
அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் – ஆரண்:6 111/4
தேர்_இனம் துவன்றின சிறு கண் செம் முக – ஆரண்:7 33/1
கண் அளவிடல்_அரு மார்பர் காலினால் – ஆரண்:7 40/2
கருடன் அஞ்சுறு கண் மணி காகமும் கவர்ந்த – ஆரண்:7 87/2
கம்பம் இல் திசையில் நின்ற களிறும் கண் இமைத்த அன்றே – ஆரண்:7 111/4
கொங்கை மார்பிடை குளிப்புற களிப்புறு கொழும் கண்
நங்கைமார்களை புல்லுதிரோ நலம் நுகர்வீர் – ஆரண்:8 4/3,4
செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர் – ஆரண்:8 5/1
செம் கண் எரி சிந்த வரி வில் பகழி சிந்த – ஆரண்:9 9/1
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – ஆரண்:10 4/3
கரை அறு திரு நகர் கரும் கண் நங்கைமார் – ஆரண்:10 35/1
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக – ஆரண்:10 38/3
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – ஆரண்:10 41/3
கலங்கல் இல் கரும் கண் இணை வாரி கலுழ்கின்றார் – ஆரண்:10 44/4
எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம் – ஆரண்:10 51/2
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் – ஆரண்:10 64/3
நெரி உறு புருவ செம் கண் அரக்கற்கு நெருப்பின் நாப்பண் – ஆரண்:10 109/3
விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்லமெல்ல – ஆரண்:10 144/3
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – ஆரண்:10 148/3
வெ வழி அமைந்த செம் கண் வெருவுற நோக்கி வெய்யோன் – ஆரண்:10 166/2
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – ஆரண்:10 168/3
வெம் கண் எரிய புருவம் மீதுற விடைத்தான் – ஆரண்:11 19/4
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – ஆரண்:11 79/4
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின் – ஆரண்:12 51/2
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – ஆரண்:12 56/4
மீட்டும் அணுகா நெடு வெம் கண் அனந்த நாகம் – ஆரண்:13 24/1
கண் மேல் ஒளியும் தொடரா-வகை தான் கடாவி – ஆரண்:13 36/2
கண் சுழன்றது சுழன்றது கதிரொடு மதியும் – ஆரண்:13 73/4
புண்டரீக கண் புனல் வர புரவலன் புகல்வான் – ஆரண்:13 81/4
புயல் கலந்த நீர் தெளித்தலும் புண்டரீக கண்
பெயர்த்து பைப்பைய அயர்வு தீர்ந்து இனையன பேசும் – ஆரண்:13 94/3,4
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர் – ஆரண்:13 109/3
வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் – ஆரண்:13 113/1
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – ஆரண்:13 114/2
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல் – ஆரண்:13 115/2
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – ஆரண்:14 4/3
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – ஆரண்:14 5/4
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – ஆரண்:14 18/2
வெம் கண் அரக்கி விரும்பினள் கண்டாள் – ஆரண்:14 39/4
நின்றனள் ஆசையின் நீர் கலுழும் கண்
குன்றி நிகர்ப்ப குளிர்ப்ப விழிப்பாள் – ஆரண்:14 48/1,2
கண்தான் அயல் வேறு ஒரு கண் இலெனால் – ஆரண்:14 66/2
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ – ஆரண்:14 97/4
இனையர் ஆகிய இருவரும் முகத்து இரு கண் போல் – ஆரண்:15 35/1
காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி – ஆரண்:15 42/1
மை கரும் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர் தமை வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 1/4
துன்று தாரவர் நோக்கி தொழுது கண்
ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக – ஆரண்-மிகை:4 6/2,3
கண் கனல் சொரிதரு முகத்தர் காலினர் – ஆரண்-மிகை:7 4/2
தேன் படி மலரது செம் கண் வெம் கைம்மா – கிட்:1 1/1
களம் நவில் அன்னமே முதல கண் அகன் – கிட்:1 6/1
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண்
குவளை காட்டுவ துவர் இதழ் காட்டுவ குமுதம் – கிட்:1 17/3,4
ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கிட்:1 26/4
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் கண் போல் மணி குவளாய் – கிட்:1 31/3
கண் துயின்றில நெடிய கடல் துயின்றன களிறு – கிட்:1 40/4
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கிட்:2 26/4
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண்
ஆழியாய் அடியனேனும் அரி_குலத்து ஒருவன் என்றான் – கிட்:2 30/3,4
புண்டரீக கண் ஆழி புரவலன் பொலன் கொள் சோதி – கிட்:2 32/2
கண் உளார் ஆயினும் பகை உளார் கழி நெடும் – கிட்:3 3/3
கனை கடல் கரை-நின்று ஏறா கண் இணை களிப்ப நோக்கி – கிட்:3 20/2
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது மலர் கண்
செய்ய தாமரை ஆம்பல் அம் போது என சிவந்த – கிட்:3 70/3,4
செம் கண் வில் கரத்து இராமன் அ திரு நெடு மாலே – கிட்:3 76/3
மழை பொரு கண் இணை வாரியோடு தன் – கிட்:6 3/3
ஈர்த்தன செம் கண் நீர் வெள்ளம் யாவையும் – கிட்:6 9/1
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான் – கிட்:6 19/2
வெம் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும் – கிட்:7 1/1
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல் – கிட்:7 2/1
கறங்கு வார் கழல் கலன் கலிப்ப முந்து கண் முகிழ்த்து – கிட்:7 3/3
காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட – கிட்:7 16/2
வாயிடை புகை வர வாலி கண் வரும் – கிட்:7 22/3
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற – கிட்:7 48/3
ஊகங்களின் நாயகர் வெம் கண் உமிழ்ந்த தீயால் – கிட்:7 50/1
கண் மேலினரோ என யாவரும் காண் நின்றார் – கிட்:7 51/3
பாசத்தால் பிணிப்புண்ட அ தம்பியும் பசும் கண்
நேச தாரைகள் சொரிதர நெடு நிலம் சேர்ந்தான் – கிட்:7 75/3,4
கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால மாலை – கிட்:7 146/1
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கிட்:7 151/2
கண் என பொழிந்தது கால மாரியே – கிட்:10 19/4
கூர் அயில் தரும் கண் என குவிந்தன குவளை – கிட்:10 35/2
கானம் யாவையும் பரப்பிய கண் என சனகன் – கிட்:10 43/3
அப்பு உரு கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை – கிட்:10 90/3
கண் உடை நுதலினன் கணிச்சி வானவன் – கிட்:10 98/1
அஞ்சன கண் என பிறழ்ந்த ஆடல் மீன் – கிட்:10 112/4
கண் உற தெரிவுற்றது கட்செவி – கிட்:11 11/3
வேல் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்த-போது – கிட்:11 46/2
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கிட்:11 47/4
கண் அகன் கவரி கற்றை கால் உற கலை வெண் திங்கள் – கிட்:11 101/2
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக – கிட்:11 108/2
கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த – கிட்:12 6/3
வேகரத்து வெம் கண் உமிழ் வெயிலன மலையின் – கிட்:12 10/2
அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ – கிட்:13 44/2
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண்
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி – கிட்:13 48/2,3
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ – கிட்:13 61/3
கரும் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண – கிட்:14 44/4
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள – கிட்:14 52/4
செ உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும் – கிட்:14 53/2
கண்டார் பொய்கை கண் அகல் நல் நீர் கரை தாம் உற்று – கிட்:15 1/1
ஊதை போல் விசையின் வெம் கண் உழுவை போல் வயவர் ஓங்கல் – கிட்:15 27/1
கண் உளோர்கள் தாம் கழறிடும் கட்டுரை உளதால் – கிட்-மிகை:3 7/4
சிவந்த கண் உடை வாலியும் செம் கதிர் சேயும் – கிட்-மிகை:7 3/1
கண் நுதல் மிடறு என கருகி கார் விசும்பு – கிட்-மிகை:10 1/3
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான் – சுந்:1 25/4
தெய்வ தச்சனை புகழ்துமோ செம் கண் வாள் அரக்கன் – சுந்:2 17/1
கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்கு உறுதல் – சுந்:2 19/3
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – சுந்:2 36/2
தேவரும் அவுணரும் செம் கண் நாகரும் – சுந்:2 48/1
நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான் – சுந்:2 84/3
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட – சுந்:2 105/2
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள – சுந்:2 106/1
அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன் – சுந்:2 107/3
நலிவிட அமுத வாயால் நச்சு உயிர்த்து அயில் கண் நல்லார் – சுந்:2 108/2
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி – சுந்:2 109/1
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – சுந்:2 115/4
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான் – சுந்:2 133/4
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடி கண்
பிறங்கு இணர் நறும் குழலர் அன்பர் பிரியாதோர் – சுந்:2 157/2,3
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம் – சுந்:2 160/4
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம் – சுந்:2 161/3
கள்ளம் என்-கொல் அறிந்திலம் கண் முகிழ்த்து – சுந்:2 169/3
பாவை பேசுவது போல் கண் பனிப்பு உற – சுந்:2 171/3
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண் கண்
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார் – சுந்:2 185/1,2
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – சுந்:3 6/4
போக ஏவி அது கண் பொடித்த நாள் – சுந்:3 28/2
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய – சுந்:3 28/3
பொலம் துடி மருங்குலாய் புருவம் கண் முதல் – சுந்:3 32/3
அயில்_விழி அனைய கண் அமைந்து நோக்கினேன் – சுந்:3 39/2
அம் கயல் கரும் கண் இயக்கியர் துயக்கு இல் அரம்பையர் விஞ்சையர்க்கு அமைந்த – சுந்:3 83/1
உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண்
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி – சுந்:3 85/2,3
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – சுந்:3 88/4
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண்
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – சுந்:3 94/3,4
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – சுந்:3 95/3
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம் – சுந்:3 122/3
முன் முன் நின்றார் கண் கனல் சிந்த முடுகுற்றார் – சுந்:3 148/1
தாங்கினள் மலர் கண் மிசை ஒற்றினள் தடம் தோள் – சுந்:4 66/2
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம் – சுந்:4 67/2
அஞ்சலன் என வெம் கண் அரக்கர் அயிர்த்தார் – சுந்:5 81/2
சூடையின்_மணி கண் மணி ஒப்பது தொல் நாள் – சுந்:5 83/1
விண்ட வானவர் கண் முன்னே விரி பொழில் இறுத்து வீச – சுந்:6 40/2
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால் – சுந்:6 50/1
தெறித்த குண்டலம் தெறித்தன கண் மணி சிதறி – சுந்:7 32/4
உரும் ஒத்த முழக்கின் செம் கண் வெள் எயிற்று ஓடை நெற்றி – சுந்:8 4/1
தேனே புரை கண் கனலே சொரிய சீற்றம் செருக்கினான் – சுந்:8 41/3
தீ உறு பொறி உடை செம் கண் வெம் கைமா – சுந்:9 38/1
முழுமுதல் கண்_நுதல் முருகன் தாதை கைம் – சுந்:9 45/1
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும் – சுந்:10 17/3
தேரே பட்டன என்றார் சிலர் சிலர் தெறு கண் செம் முக வயிர தோள் – சுந்:10 29/1
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – சுந்:10 40/3
தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள் – சுந்:10 46/1
கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக – சுந்:10 48/1
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – சுந்:11 6/3
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – சுந்:11 8/3
ஆழி அம் தேரும் மாவும் அரக்கரும் உருக்கும் செம் கண்
குழி வெம் கோப மாவும் துவன்றிய நிருதர் சேனை – சுந்:11 13/1,2
கண் அனார் உயிரே ஒப்பார் கை படைக்கலத்தின் காப்பார் – சுந்:11 17/1
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண்
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – சுந்:11 20/3,4
சிரன் நெரிந்தவும் கண் மணி சிதைந்தவும் செறி தாள் – சுந்:11 30/1
ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான் – சுந்:11 58/3
புல்லுற மலர்ந்த கண் குமுத பூவினன் – சுந்:12 27/2
கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும் – சுந்:12 43/3
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா – சுந்:12 49/3
அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய – சுந்:12 59/2
தீட்டிய வாள் என தெறு கண் தேவியர் – சுந்:12 61/1
சிந்து என திருத்திய தெறு கண் தெய்வமோ – சுந்:12 67/4
அல்லி அம் கமலமே அனைய செம் கண் ஓர் – சுந்:12 69/3
கண் அகன் கமலத்து அண்ணல் கருத்திலாள் தொடுத்தல் கண்ணின் – சுந்:14 32/3
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – சுந்:14 40/4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – சுந்:14 43/2
கண் ஓடிய நெஞ்சினர் காதல் கவற்றலாலே – சுந்-மிகை:1 16/2
வெய்யவன் கண் இரண்டொடு போக என விட்ட – சுந்-மிகை:5 6/3
கண் மணி குலம் கனல் என காந்துவ கதுப்பின் – சுந்-மிகை:9 1/3
நீரிடை கண் துயில் நெடிய நேமியும் – சுந்-மிகை:12 1/1
காண் பிறந்தமையால் நீயே கண் அகன் ஞாலம்-தன்னுள் – சுந்-மிகை:14 41/3
காவலன் கண் எதிர் அவனை கை கவித்து – யுத்1:2 38/1
கருத்து இலான் கண் இலான் ஒருத்தன் கைக்கொடு – யுத்1:2 67/1
கற்றுறு மாட்சி என் கண் இன்று-ஆயினும் – யுத்1:2 74/1
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – யுத்1:2 84/3
மு கண் தேவனும் நான் முகத்து ஒருவனும் முதலா – யுத்1:3 44/1
கதிரும் வானமும் சுழன்றன நெடு நிலம் கம்பித்த கனகன் கண்
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – யுத்1:3 79/3,4
கண் கோடல் பொறியின் கடிது ஏகி – யுத்1:3 98/2
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் – யுத்1:3 115/3
பொன்கணான் ஆவி உண்ட புண்டரீக கண் அம்மான் – யுத்1:3 121/4
மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று அவன் உலகம் மூன்று – யுத்1:3 122/2
திசை திறந்து அண்டம் கீற சிரித்தது செம் கண் சீயம் – யுத்1:3 127/4
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ – யுத்1:3 133/3
நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம் – யுத்1:3 143/3
திருகு வெம் சினத்தன தெறு கண் தீ உக – யுத்1:4 30/3
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – யுத்1:4 122/2
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – யுத்1:4 134/2
கூற்றையும் கண் பொறி குறுக காண்பரேல் – யுத்1:5 21/3
கண் இலர் கரை இலர் கரந்து போயினார் – யுத்1:5 24/4
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன தாமரை செம் கண் – யுத்1:6 4/4
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன் – யுத்1:8 49/3
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ – யுத்1:9 22/4
கட்டவா கண்டும் கண் எதிரே வந்து – யுத்1:9 47/3
மேய வெம் கண் விறல் கொள் இராக்கதர் – யுத்1:9 54/2
வில் படி திரள் தோள் வீர நோக்குதி வெம் கண் யானை – யுத்1:10 12/1
காரணத்தை நிமிர் கண் எதிர் கண்டான் – யுத்1:11 17/4
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி – யுத்1:11 22/1
மூன்று கண் இலன் ஆயினும் மூன்று எயில் எரித்தோன் – யுத்1:11 32/1
செம்புக்கும் சிவந்த செம் கண் திசை நிலை களிற்றின் சீற்ற – யுத்1:12 41/1
காய்வென் என்று தன் கண் சிவந்து இனையன கழறும் – யுத்1-மிகை:2 29/4
சீற்றமே சிந்தும் செம் கண் தெதிமுகன் என்னும் சீயம் – யுத்1-மிகை:11 7/4
கதிர் கொடும் கண் அரக்கர் கரங்களால் – யுத்2:15 24/3
நிறைந்த வெம் கண் அரக்கர் நெருக்கலால் – யுத்2:15 26/3
விதன வெம் கண் இராக்கதர் வெள்ளமே – யுத்2:15 32/4
மன்னன் முன் புக வன் கண் அரக்கரும் – யுத்2:15 46/2
வெம் கண் வாள் அரக்கன் விரை தேரினை – யுத்2:15 52/2
வீழி வெம் கண் இராக்கதர் வெம் படை – யுத்2:15 56/1
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து – யுத்2:15 103/1
கண் நெடும் கடும் தீ கால கவி குலத்து அரசன் கையால் – யுத்2:15 129/3
தேர் எலாம் துமிந்த மாவின் திறம் எலாம் துமிந்த செம் கண்
கார் எலாம் துமிந்த வீரர் கழல் எலாம் துமிந்த கண்ட – யுத்2:15 150/1,2
அரக்குற்று எரி பொறி கண் திசை கரிக்கும் சிறிது அனுங்கா – யுத்2:15 165/2
கரிந்த கண்டகர் கண் மணி என் பல கழறி – யுத்2:15 191/4
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகை படைகள் – யுத்2:15 236/2
சேற்று செம்_புனல் படு கள பரப்பிடை செம் கண்
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான் – யுத்2:15 243/3,4
கண் இறை கோடல் செய்யான் கையறு கவலை சுற்ற – யுத்2:16 10/3
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – யுத்2:16 11/3
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – யுத்2:16 25/1
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – யுத்2:16 44/4
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும் – யுத்2:16 86/3
கண்ணுறு பொறிகளும் கதுவ கண் அகல் – யுத்2:16 97/3
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின் – யுத்2:16 158/1
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண்
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – யுத்2:16 164/3,4
சிலவரை கழல் சிலவரை கண் கொளும் செயலால் – யுத்2:16 221/2
கண் இரண்டினும் தீ உக கதிர் முக பகழி – யுத்2:16 232/3
முருக்கின் நாள்_மலர் முகை விரிந்தாலன முரண் கண்
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள் – யுத்2:16 244/1,2
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என – யுத்2:16 274/1
கண் உடை சுழிகளும் குருதி கால்வன – யுத்2:16 292/4
செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும் – யுத்2:16 344/3
சுந்தர பொன் கிரி ஆண்மை களிறு அனையான் கண் நின்ற – யுத்2:16 348/3
போக்கூடு கவித்து இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும் – யுத்2:16 355/3
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – யுத்2:17 12/2
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – யுத்2:17 12/2
கண்டாள் கருணனை தன் கண் கடந்த தோளானை – யுத்2:17 89/1
காலங்கள் கணக்கு இற கண் இமையா – யுத்2:18 59/1
கால் பிடித்து ஈர்த்து இழி குருதி கண்ண கண்
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் – யுத்2:18 98/1,2
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல் – யுத்2:18 101/3
கண் அகன் தேர் குலம் மறிந்த காட்சிய – யுத்2:18 108/2
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என – யுத்2:18 121/2
கண் நின்ற குரங்கு கலந்தன என்னா – யுத்2:18 256/3
குழுமி கொலை வாள் கண் அரக்கியர் கூந்தல் தாழ – யுத்2:19 1/1
வெம் கண் நெடு வானர தானையை வீற்று வீற்றாய் – யுத்2:19 10/1
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை – யுத்2:19 10/4
தூம கண் அரக்கனும் தொல் அமர் யார்க்கும் தோலா – யுத்2:19 25/1
கண் அகன் பெரும் படை தலைவர் காத்திட – யுத்2:19 29/2
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – யுத்2:19 62/4
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – யுத்2:19 82/4
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – யுத்2:19 84/4
மிக்க வெம் கண் அரக்கர் அ வீரனோடு – யுத்2:19 131/2
தேறினார் கண் நெருப்பு உக சீறினார் – யுத்2:19 145/1
வினைய வெம் கண் அரக்கரை விண்ணவர் – யுத்2:19 153/2
மான வெம் கண் அரக்கன் மன கொளா – யுத்2:19 154/3
கார் செலா இருள் கீறிய கண் அகல் – யுத்2:19 156/2
தேரிடை செல்லார் மான புரவியில் செல்லார் செம் கண்
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – யுத்2:19 169/1,2
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ – யுத்2:19 198/3
போர் கடை கரும் கண் வாளி புயத்தொடு பொழிய புக்கான் – யுத்2:19 205/4
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – யுத்2:19 265/2
மீனினும் பெரிய வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக – யுத்2:19 281/3
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – யுத்2:19 282/3
கனலும் வெம் கண் அரக்கன் கடும் சிலை – யுத்2-மிகை:15 8/1
சிகை நிற கனல் பொழி தெறு கண் செக்கரான் – யுத்3:20 31/1
கரகம் உந்திய மலை முழையில் கண்_செவி – யுத்3:20 42/1
வெம் கண் வெள் எயிற்று அரக்கரில் கவி_குல வீர – யுத்3:20 51/1
விட வெம் கண் எயிற்றவன் விண் அதிர – யுத்3:20 88/2
தேரொடும் எடுத்தலோடு நிலத்திடை குதித்த செம் கண்
மேருவின் தோற்றத்தான் தன் உச்சி-மேல் அதனை வீச – யுத்3:21 38/1,2
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – யுத்3:22 7/2
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – யுத்3:22 9/4
சென்று வெம் களத்தை எய்தி சிறையொடு துண்டம் செம் கண்
ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின் ஒப்ப – யுத்3:22 11/1,2
வெம் கதிர் மௌலி செம் கண் வீடணன் முதலாம் வீரர் – யுத்3:22 15/3
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண்
தலைகளை நோக்கும் வீரர் சரங்களை நோக்கும் தாக்கி – யுத்3:22 26/1,2
செம் பெரும் குருதியின் திகழ்ந்த செம் கண் மீன் – யுத்3:22 52/1
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர – யுத்3:22 67/2
அச்சம் உற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர் – யுத்3:22 69/4
கண்ட கார் முகில் வண்ணனும் கமல கண் கலுழ – யுத்3:22 77/1
கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடை கரந்தான் – யுத்3:22 78/1
வெம் கண் ஓலமும் மால் என விழுங்கிய உலகை – யுத்3:22 102/4
வெம் கண் மதமலை-மேல் விரை பரி-மேல் விடு தேர்-மேல் – யுத்3:22 113/1
சுடு கனல் பொறிகள் வெம் கண் தோன்றிட கொடி தேர் தூண்டி – யுத்3:22 128/2
செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர் – யுத்3:22 181/3
வெம் கண் வானர குழுவொடும் இளையவன் விளிந்தான் – யுத்3:22 182/1
சுக்கிரீவனை நோக்கி தன் தாமரை துணை கண்
உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான் – யுத்3:22 188/1,2
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான் – யுத்3:22 195/3
வியர்த்திலன் உடல் விழித்திலன் கண் இணை விண்ணோர் – யுத்3:22 196/2
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – யுத்3:22 199/1
கண் விழித்தனன் தம்பியை தெரிவுற கண்டான் – யுத்3:22 201/2
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண்
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட – யுத்3:24 10/1,2
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – யுத்3:24 37/4
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி – யுத்3:24 78/3
மேனகை இலங்கு வாள் கண் திலோத்தமை அரம்பை மெல்லென் – யுத்3:25 3/1
மூடுண்ட முறுவல் முத்தும் முள்ளுண்ட முளரி செம்_கண் – யுத்3:25 4/3
முழுகுவர் குருதி வாள் கண் முகிழ்த்து இடை மூரி போவர் – யுத்3:25 13/4
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண்
சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர – யுத்3:25 15/1,2
முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர் முழு கண் வேலால் – யுத்3:25 20/1
கட்டுரை அதனை கேளா கண் எரி கதுவ நோக்கி – யுத்3:26 9/1
மேல் திசை வாயிலை மேவிய வெம் கண்
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் – யுத்3:26 28/1,2
கண் குலைகின்றது காணுதி கண்ணால் – யுத்3:26 34/2
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – யுத்3:26 54/4
இலங்கையை இடந்து வெம் கண் இராக்கதர் என்கின்றாரை – யுத்3:26 71/1
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு – யுத்3:27 5/2
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல் – யுத்3:27 53/1
ஊதினான் சங்கம் வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண்
மோதினார் கணத்தின் முன்னே முழுவதும் முருக்கி முற்ற – யுத்3:27 86/1,2
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – யுத்3:27 108/2
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – யுத்3:27 139/3
கண் ஆர்த்தது கடல் ஆர்த்தது மழை ஆர்த்தது கலையோர் – யுத்3:27 159/2
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – யுத்3:28 14/4
கடித்த பல்_குலம் கல் குலம் கண் அற – யுத்3:29 9/1
சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார் – யுத்3:29 21/1
வெம் கண் நாகம் என பொலி மெய் கையை – யுத்3:29 28/3
பெய் கண் தாரை அருவி பெரும் திரை – யுத்3:29 30/3
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர் – யுத்3:30 22/1
அற கண் துஞ்சிலன் ஆயிரம் பணம் தலை அனந்தன் – யுத்3:30 22/3
அ நிமித்தம் உற்ற-போது அரக்கர் கண் அரங்க மேல் – யுத்3:31 79/3
பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால் – யுத்3:31 82/4
குரம் துணிந்து கண் சிதைந்து பல்லணம் குலைந்து பேர் – யுத்3:31 85/1
முட்டும் வெம் கண் மான யானை அம்பு உராய முன்னமே – யுத்3:31 87/3
கண் நிறைந்தன வில் தொழில் கல்வியே – யுத்3:31 126/4
மூன்று கண் அமைந்தன ஐம் முகத்தன – யுத்3:31 181/1
கண் தீயும் ஒருங்கு கலந்து எழலால் – யுத்3:31 192/3
கண் வாளி கடை சிறை காண நுழைந்து – யுத்3:31 206/2
தீ மொய்த்த அனைய செம் கண் அரக்கரை முழுதும் சிந்தி – யுத்3:31 229/1
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில் – யுத்3-மிகை:22 4/2
சாலும் மா பெரும் தலைவர்கள் தயங்கு எரி நுதல் கண்
சூல பாணிதன் வரத்தினர் தொகுத்த பல் கோடி – யுத்3-மிகை:30 4/1,2
யாளி மா முகவர் யானை முகவர் மற்று எரியும் வெம் கண்
கூளி மா முகவர் ஆதி அளப்பு இல கோடி உள்ளார் – யுத்3-மிகை:31 9/2,3
தேர் அளப்பு இல பட்ட சிறு கண் மா – யுத்3-மிகை:31 37/1
கண் திறந்தனர் கணவர்-தம் முகத்த அவர் முறுவல் – யுத்4:32 10/1
அழலும் கண் களிற்று அணியொடும் துணி படும் ஆவி – யுத்4:32 13/1
மின்னும் வேலினை விண்ணவர் கண் புடைத்து இரங்க – யுத்4:32 32/3
வென்றி செம் கண் வெம்மை அரக்கர் விசை ஊர்வ – யுத்4:33 5/1
புளின திட்டின் கண் அகன் வாரி கடல் பூத்த – யுத்4:33 6/3
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல உடன் வெந்த – யுத்4:33 15/3
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க – யுத்4:34 11/3
நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட – யுத்4:34 20/2
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் – யுத்4:34 24/3
ஈசனை இமையா மு கண் இறைவனை இருமைக்கு ஏற்ற – யுத்4:35 3/1
எண்_அரும் கோடி வெம் கண் இராவணரேயும் இன்று – யுத்4:37 11/1
கமல வாள் முக நாடியர் கண் கணை – யுத்4:37 32/3
குன்றி வெம் கண் குதிரை குதிப்பன – யுத்4:37 33/2
வீழி வெம் கண் இராவணன் வில் ஒலி – யுத்4:37 35/2
கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர் – யுத்4:37 50/2
கண் அகன் உலகினை வலம்வரு கலுழன் – யுத்4:37 88/2
கண் தா குலம் முற்றும் சுடும் என்று அ கழல் வெய்யோன் – யுத்4:37 126/3
கண் தாகுதல் முன் செல்ல விசைத்துள்ளது கண்டான் – யுத்4:37 126/4
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – யுத்4:37 128/3
நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் – யுத்4:37 129/3
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த – யுத்4:37 137/4
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும் – யுத்4:37 140/1
முடித்தான் அன்றோ வெம் கண் அரக்கன் முழு முற்றும் – யுத்4:37 140/3
கழுது சூன்ற இராவணன் கண் எலாம் – யுத்4:37 164/4
கை துறந்த படையினன் கண் அகல் – யுத்4:37 172/1
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை – யுத்4:37 176/2
நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – யுத்4:38 11/4
உழை பொலி உண் கண் நீர் தாரை மீது உக – யுத்4:38 15/3
தேவர்க்கும் திசை கரிக்கும் சிவனார்க்கும் அயனார்க்கும் செம் கண் மாற்கும் – யுத்4:38 26/1
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால் – யுத்4:38 28/2
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான் – யுத்4:38 32/4
கண் இலாதவன் காதல் தொடர்தலால் – யுத்4:40 6/2
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண்
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி – யுத்4:40 41/2,3
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக – யுத்4:40 57/1
முற்றுறு நெடும் கண் நீர் ஆலி மொய்த்து உக – யுத்4:40 59/2
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – யுத்4:40 103/2
சிந்தையோடு கண் களிப்புற செரு எலாம் நினையா – யுத்4:40 123/3
புண்டரீக கண் வென்றி புரவலன் பொலிந்தான்-மன்னோ – யுத்4:41 19/4
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு – யுத்4:41 23/1
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கரும் கண் செ வாய் – யுத்4:41 24/2
சடில நீள் துகள் ஒழிதர தனது கண் அருவி – யுத்4:41 37/3
காட்டை வென்று எழு கண் கலுழி புனல் – யுத்4:41 54/2
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின – யுத்4:41 88/2
கண்டு போய் வரும் காட்சியின் கண்_நுதல்_பரமன் – யுத்4-மிகை:35 3/2
கண்டு மாருதி கண் புதைத்து அரி அரி என்ன – யுத்4-மிகை:41 12/3
வென்றி வேல் கரும் கண் மானே என்னொடும் இகலி வெய்ய – யுத்4-மிகை:41 53/1
காவல் மா மலை கொணர்ந்து நீ கண்_நுதல் கோயில் – யுத்4-மிகை:41 111/3
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி வானவர்கள் – யுத்4-மிகை:41 145/3
மற கண் வெம் சினத்தின் வன்கண் வஞ்சக அரக்கர் யாரும் – யுத்4-மிகை:41 150/1
பொய் இல் சாதனம் பூண்டனன் புண்டரீக கண்
ஐய நின் பெரும் கருணை-தான் அடியனேற்கு அமையும் – யுத்4-மிகை:41 163/2,3
மரகத மேனி செம் கண் வள்ளலே வழுவா நீதி – யுத்4-மிகை:41 166/3
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செம் கண்
ஐயனை அவர்கள் தாமும் அன்புற தழுவி தத்தம் – யுத்4-மிகை:41 279/2,3
தோடு அணை மவுலி செம் கண் வாலி_சேய் தூசி செல்ல – யுத்4-மிகை:42 2/3
ஆயது நிகழ செம் கண் இராமனும் அயோத்தி நண்ணி – யுத்4-மிகை:42 7/1
அம் கண் வான் உலகம் தாய அடி மலர் தவிசோன் ஆட்டும் – யுத்4-மிகை:42 29/1
கங்கை வார் சடையின் ஏற்றான் கண்_நுதல் ஒருவன் இ நாள் – யுத்4-மிகை:42 29/2
இரு குழை தொடரும் வேல் கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப – யுத்4-மிகை:42 30/3
இரு குழை இடறும் வேல் கண் இள முலை இழை நலார்-தம் – யுத்4-மிகை:42 36/2
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பொரு கயல் கரும் கண் செ வாய் – யுத்4-மிகை:42 38/3
கவ்வை அற்று இனிது வாழ கொடுத்தனன் கடை கண் நோக்கம் – யுத்4-மிகை:42 63/4
மின்னை ஏர் மௌலி செம் கண் வீடண புலவர் கோமான் – யுத்4-மிகை:42 64/1

TOP


கண்-தொறும் (3)

வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – யுத்2:15 74/1
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய – யுத்2:15 184/2
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி – யுத்2:16 329/1

TOP


கண்-போல் (1)

கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – யுத்2:19 210/4

TOP


கண்_களி (1)

கானில் படர் கண்_களி வண்டொடு தார் – ஆரண்:2 4/2

TOP


கண்_செவி (1)

கரகம் உந்திய மலை முழையில் கண்_செவி
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை – யுத்3:20 42/1,2

TOP


கண்_நுதல் (6)

கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – பால:11 16/4
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – பால:15 19/2
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான் – சுந்:1 25/4
முழுமுதல் கண்_நுதல் முருகன் தாதை கைம் – சுந்:9 45/1
காவல் மா மலை கொணர்ந்து நீ கண்_நுதல் கோயில் – யுத்4-மிகை:41 111/3
கங்கை வார் சடையின் ஏற்றான் கண்_நுதல் ஒருவன் இ நாள் – யுத்4-மிகை:42 29/2

TOP


கண்_நுதல்_பரமன் (1)

கண்டு போய் வரும் காட்சியின் கண்_நுதல்_பரமன்
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து இனிது அளிக்க – யுத்4-மிகை:35 3/2,3

TOP


கண்_நுதலானினும் (1)

கரிய மாலினும் கண்_நுதலானினும்
உரிய தாமரை மேல் உறைவானினும் – அயோ:2 15/1,2

TOP


கண்_நுதலை (1)

நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான் – சுந்:2 84/3

TOP


கண்_மலர் (2)

கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை – அயோ:14 81/3
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண் – ஆரண்:2 4/1

TOP


கண்_மலர்கள் (1)

மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – பால:18 3/1

TOP


கண்_அயில் (1)

வெவ்விய நெடும் கண்_அயில் வீசி அயல் பாரா – ஆரண்:6 30/3

TOP


கண்கள் (63)

கரங்கள் குவித்து இரு கண்கள் பனிப்ப – பால:13 29/1
பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட – பால:16 20/1
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும் – பால:16 23/2
மை தாழ் கரும் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற – பால:17 16/1
சாகை தம் கை கண்கள் புதைத்தே தளர்வாளும் – பால:17 30/4
சே அரி கரும் கண்கள் சிவந்தவே – பால:18 23/4
மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான் – பால:21 6/2
பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம் – பால:21 10/1
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள்
அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் – பால:22 15/3,4
பாத மலரை தொழுது கண்கள் பனி சோரும் – பால:22 35/2
கண்கள் களிப்ப மனங்கள் களிப்பார் – பால:23 96/4
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப – அயோ:1 42/1
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும் – அயோ:2 70/4
புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி – அயோ:3 17/2
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் – அயோ:3 94/4
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார் – அயோ:4 139/1
கைகளின் மதர் நெடும் கண்கள் எற்றினார் – அயோ:4 166/4
நகை மிக கண்கள் தீ நாற நாசியில் – அயோ:13 7/3
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல் – அயோ:13 42/3
கலங்கலின் வெருவி பாயும் கயல்_குலம் நிகர்த்த கண்கள் – அயோ:13 55/4
சேய் உந்து நிலை நோக்கினன் சேய் அரி கண்கள் தேம்ப – அயோ-மிகை:4 9/2
புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க மழை சூழ் – ஆரண்:1 7/1
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – ஆரண்:10 65/4
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – ஆரண்:10 70/4
சீறிய கோளரி கண்கள் சிவந்தான் – ஆரண்:14 53/2
நெறி பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து – கிட்:9 25/3
கரிய ஆய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா – கிட்:13 54/4
மீன் உலாம் நெடு மலர் கண்கள் நீர் விழ விழுந்து – கிட்:13 71/3
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – சுந்:2 192/4
விண்டன கண்கள் கீண்டு வெடித்தன கீழும் மேலும் – சுந்:2 216/2
துயில் என கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள் – சுந்:3 4/1
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் இணை நெடும் கண்கள்
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – சுந்:3 6/3,4
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த – சுந்:3 8/2
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு – சுந்:3 111/3
கதறின வெருவி உள்ளம் கலங்கின விலங்கு கண்கள்
குதறின பறவை வேலை குளித்தன குளித்திலாத – சுந்:6 42/1,2
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில் – சுந்:8 14/3
பொழிந்தனர் வாளி புகைந்தன கண்கள்
விழுந்தன சோரி அ வீரன் மணி தோள் – சுந்:9 51/3,4
தேய்ப்புண்ட தம்பி யாக்கை சிவப்புண்ட கண்கள் தீயில் – சுந்:11 19/3
வீங்கின தோள் மலர் கண்கள் விம்மின – சுந்:14 24/3
கைத்தலத்து இனிதின் ஈந்தாள் தாமரை கண்கள் ஆர – சுந்:14 46/2
நல்லாள் நல்ல கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள் – சுந்-மிகை:3 24/4
பூ நிற கண்கள் புனல் உக மயிர் புறம் பொடிப்ப – யுத்1:3 23/3
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் – யுத்1:12 6/2
நனை மலர் கண்கள் நீர் சொரிய நல் நெறி – யுத்1-மிகை:2 22/3
நெருப்பு உகும் கண்கள் இழந்தன நெடும் கரம் இழந்த – யுத்2:16 210/2
தேரிடை நின்று கண்கள் தீ உக சீற்றம் பொங்க – யுத்2:18 208/1
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான் – யுத்2:18 225/3
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – யுத்2:19 86/3
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் – யுத்2:19 244/4
பழிப்பு_அறு மேனியாள்-பால் சிந்தனை படர கண்கள்
விழிப்பு இலன் மேனி சால வெதும்பினன் ஈசன் வேலும் – யுத்2:19 274/1,2
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள்
செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல் – யுத்2:19 287/3,4
கண்டார் விண்ணோர் கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார் – யுத்3:22 218/1
வியர்ப்பு உளதாக கண்கள் விழித்தன மேனி மெல்ல – யுத்3:24 12/2
அழன்றில குளிர்ந்தன அங்கம் செம் கண்கள்
சுழன்றில உலகு எலாம் தொழுவ தொங்கலின் – யுத்3:24 102/2,3
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள்
காகம் உண்டதன்-பின் மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான் – யுத்3:26 80/3,4
விழித்த கண்கள் கைகள் மெய்கள் வேறலை கழுத்தினில் – யுத்3:31 83/1
கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர் – யுத்4:37 21/2
வாய் நிறைந்தன கண்கள் மறைந்தன – யுத்4:37 168/1
மூ-வகை உலகமும் கண்கள் மோதி நின்று – யுத்4:40 81/2
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – யுத்4:40 111/4
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப – யுத்4:41 40/3
கைகளால் மிக புல்கியே கண்கள் நீர் ததும்ப – யுத்4-மிகை:41 29/3
மனம் நெகிழ்ந்து இரு கண்கள் நீர் வார அங்கு அமலன் – யுத்4-மிகை:41 169/3

TOP


கண்கள்-தமக்கே (1)

முந்து உன் சந்தம் ஒன்று கொடி திரள் கண்கள்-தமக்கே
வந்து ஒர் நன் மணி நிற்க என வைத்ததும் வைப்பாய் – சுந்-மிகை:5 7/3,4

TOP


கண்களால் (15)

முதிர்ந்த மா தவம் உடை முனியை கண்களால்
எதிர்ந்தனன் ஓசனை இரண்டொடு ஒன்றினே – பால:5 68/3,4
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி கண்களால்
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய் – பால:19 22/2,3
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் – அயோ:11 55/4
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால் – சுந்:5 24/4
கண்டனம் ஒரு-புடை நின்று கண்களால்
தெண் திரை கடல் என வளைந்த சேனையை – சுந்:7 61/1,2
நோக்கிய கண்களால் நொறில் கனல் பொறி – சுந்:12 63/1
கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – சுந்:14 25/1,2
கண்களால் அரக்கன் கண்டான் அவனை ஓர் கலக்கம் காண்பான் – யுத்2:17 7/4
கண்டனென் இராவணன் தன்னை கண்களால்
மண்டு அமர் புரிந்தனென் வலியின் ஆர் உயிர் – யுத்3:24 72/1,2
கண்டனன் என்ப மன்னோ கண்களால் கருத்தில் ஆவி – யுத்3:26 90/3
இருந்தனள் தேவி யானே எதிர்ந்தனன் கண்களால் நம் – யுத்3:26 94/1
கை கிடந்தது கண்டனன் கண்களால் – யுத்3:29 27/4
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள – யுத்3:29 42/3
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – யுத்4:34 19/4
கருமமே அன்றி கண்டிலம் கண்களால்
அருமை ஒன்றும் உணர்ந்திலை ஐய நின் – யுத்4:41 72/2,3

TOP


கண்களில் (1)

கரத்தொடு கரங்களை புடைத்து கண்களில்
நெருப்பு எழ விழித்து வாய் மடித்து நிற்கின்றார் – ஆரண்:10 27/3,4

TOP


கண்களின் (5)

கண்களின் காணவே களிப்பு நல்கலால் – பால:10 33/2
நல் நெடும் கண்களின் நான்ற நீர் துளி – அயோ:4 194/1
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கிட்:7 77/4
நீண்ட வாள் எயிற்று அரக்கனை கண்களின் நேரே – சுந்:12 54/1
சேண் பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீரா – சுந்-மிகை:14 41/2

TOP


கண்களும் (11)

காமுகர் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும் – பால:2 5/2
கைகளும் முகமும் வாயும் கண்களும் காட்ட கண்டு – பால:14 53/3
இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும் ஈங்கு அவர்கள் – அயோ:4 77/1
கைகளும் கண்களும் கமலம் போன்றவே – அயோ:10 42/4
மூக்கும் காதும் வெம் முரண் முலை கண்களும் முறையால் – ஆரண்:6 86/3
இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும்
நிச்சயம் பகலும் தம் இமைகள் நீக்கல – ஆரண்:10 125/1,2
பொலம் துடிக்கு அமை மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன்_தோளும் – சுந்:2 202/2
தூங்கின வீழ தோளும் கண்களும் இடத்து துள்ள – சுந்:10 16/2
ஏவு கண்களும் இமைத்திலர்களாம் இது எலாம் – சுந்:10 44/3
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை பண்டு அமரில் – யுத்1:5 58/2
இருபது என்னும் எரி புரை கண்களும்
உருகு செம்பு என ஓடியது ஊற்று நீர் – யுத்3:29 8/3,4

TOP


கண்களூடு (1)

கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால – யுத்3:24 11/1

TOP


கண்களூடும் (1)

காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும்
பாய போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்ப செய்யும் – யுத்3:27 73/2,3

TOP


கண்களே (2)

கட கரி அல்லன மகளிர் கண்களே – பால:3 53/4
ஓடின உமிழ்ந்தன உதிரம் கண்களே – அயோ:11 65/4

TOP


கண்களை (6)

நிரம்பிய கண்களை முகிழ்த்து நீள் நகர் – பால-மிகை:19 1/3
நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால் – சுந்:5 60/3
துகில் படுத்து உரிக்கும் செம் தீ கண்களை சூலும் சுற்றி – யுத்1:3 138/2
கண்களை சூல்கின்றாரும் கழுத்தினை தடிகின்றாரும் – யுத்3:29 41/1
கண்களை சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான் – யுத்4:34 23/4
சுந்தர கண்களை எற்றி துள்ளினார் – யுத்4:40 69/4

TOP


கண்குலா (1)

கண்குலா மனம் களித்தவன் கழல் மிசை பணிந்து – யுத்4-மிகை:41 158/2

TOP


கண்கூடாக (1)

கற்றதும் கண்கூடாக கண்டதும் கலை_வலாளர் – கிட்:11 93/2

TOP


கண்ட (102)

விரத மறை பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன் உதித்திடு மற்றைய ஒளியை – பால:5 116/2,3
கண்ட திறத்து இது கைதவம் ஐய – பால:8 16/1
கண்ட கல் மிசை காகுத்தன் கழல் துகள் கதுவ – பால:9 14/1
அனையாள் மேனி கண்ட பின் அண்டத்து அரசு ஆளும் – பால:10 28/1
கைத்தலம் விதிர்த்தனர் கண்ட வேந்தரே – பால:13 10/4
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – பால:14 62/1
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் – பால:17 9/4
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன் – பால:22 30/2
கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெம் கனலால் – பால-மிகை:9 11/1
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர் வேயர் – பால-மிகை:9 35/4
கண்ட வேந்தனும் வணங்கி முன் நிகழ்ந்தன கழற – பால-மிகை:9 54/2
அந்த இந்திரனை கண்ட அமரர்கள் பிரமன் முன்னா – பால-மிகை:9 60/1
விரும்பிய மூப்பு எனும் வீடு கண்ட யான் – அயோ:1 15/1
திருமகள் மணவினை தெரிய கண்ட யான் – அயோ:1 28/2
கண்ட மாதரை காதலின் நோக்கினாள் – அயோ:2 3/1
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி – அயோ:3 9/1
அந்தி வந்து அடைந்த தாயை கண்ட ஆன் கன்றின் அன்னான் – அயோ:3 108/4
பின்னை கண்டான் அனையான் பிரிய கண்ட துயரம் – அயோ:4 50/3
புகுத கண்ட கண்ணால் போக காணேன் என்றான் – அயோ:4 59/4
வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா – அயோ:4 183/2
காரை ஒத்தவன் போம்படி கண்ட அ – அயோ:4 228/3
போயினான் வர கண்ட பொம்மலாள் – அயோ:11 114/3
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ – அயோ:14 68/4
ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும் – ஆரண்:5 5/1
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள் – ஆரண்:6 53/3,4
விடியல் காண்டலின் ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் – ஆரண்:6 82/1
குட-பாலின் முளைத்தது கண்ட குணங்கள் தீயோன் – ஆரண்:10 134/1
கலைமான் முதல் ஆயின கண்ட எலாம் – ஆரண்:11 44/1
விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ காணாய் – ஆரண்:11 58/4
கண்ட வானவர்களோடும் களையுமாறு இன்று காண்டி – ஆரண்:13 117/4
அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி – ஆரண்:16 8/3
கழை எனும் அ கொடி பயந்தாள் கொடியுடனே செடி முதலா கண்ட எல்லாம் – ஆரண்-மிகை:4 3/4
ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும் – கிட்:4 16/4
கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால மாலை – கிட்:7 146/1
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் – கிட்:10 38/1
கண்ட வானரம் காலனை கண்ட போல் – கிட்:11 16/1
கண்ட வானரம் காலனை கண்ட போல் – கிட்:11 16/1
நங்கையை கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான் – கிட்:11 51/4
அ நிலை கண்ட திண் தோள் அரி_குலத்து அனிகம் அம்மா – கிட்:11 83/1
இ நிலை கண்ட அன்னை ஏந்து இழை ஆயத்தொடு – கிட்:11 83/3
சொல்லவும் கூடும் கேட்டால் துஞ்சவும் அடுக்கும் கண்ட
வில்லியும் இளைய கோவும் வீவது திண்ணம் அ சொல் – கிட்:16 14/2,3
தேவ நின் கண்ட எற்கு அரிது எனோ தேரினே – கிட்-மிகை:7 7/4
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர் – சுந்:2 123/2
முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவு அம்மா – சுந்:3 152/2
கண்ட பின் இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்த – சுந்:4 76/1
கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள் – சுந்:5 15/3
கண்ட நிருத கடல் கலக்கினென் வலத்தின் – சுந்:6 4/1
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல் – சுந்:11 14/3
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – சுந்:12 111/3,4
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற – சுந்:12 115/1
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – சுந்:12 115/4
கண்ட அ தனி கடி நகர் நெடு மனை கதிர்கட்கு – சுந்-மிகை:2 1/2
கண்ட வனப்பான் மேனி கரக்கும் கருமத்தான் – சுந்-மிகை:2 4/1
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய் நிலை தளர்வான் – யுத்1:1 5/1
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால் – யுத்1:2 43/2
காதலால் நோக்கினான் கண்ட முனி கணங்கள் – யுத்1:3 165/2
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ – யுத்1:4 57/2
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர் – யுத்1:4 150/2
மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும் – யுத்1:6 11/1
வெறுமை கண்ட பின் யாவரும் யார் என விரும்பார் – யுத்1:6 11/2
கையினிடை சென்று கரை கண்ட கரை இல்லை – யுத்1:9 9/4
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏய சொன்னான் – யுத்1:9 70/4
துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார் – யுத்2:15 82/2
கார் எலாம் துமிந்த வீரர் கழல் எலாம் துமிந்த கண்ட
தார் எலாம் துமிந்த நின்ற தனு எலாம் துமிந்த தத்தம் – யுத்2:15 150/2,3
ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர் துணுக்கமுற்றார் – யுத்2:16 45/3
கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன கதிர் சூழ் – யுத்2:16 247/3
காக்கிய வந்தனை என்னின் கண்ட என் – யுத்2:16 279/1
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று – யுத்2:17 18/1
தாய் எரி வீழ கண்ட பார்ப்பு என தரிக்கிலாதாள் – யுத்2:17 31/4
கலை கண்ட கரும் கடல் கண்டு உளவாம் – யுத்2:18 28/2
பரி பட கண்ட கூற்றும் பயம் பட பைம் பொன் திண் தேர் – யுத்2:18 185/2
வெம் திறல் சித்தி கண்ட வீடணன் வியந்த நெஞ்சன் – யுத்2:18 206/1
அ தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார் – யுத்2:18 212/1
சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர் கண்ட தேவர் – யுத்2:18 235/4
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ – யுத்2:19 69/1
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ – யுத்2:19 69/1
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால் – யுத்2:19 69/3
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான் – யுத்2:19 69/4
பானமும் துயிலும் கண்ட கனவும் பண் கனிந்த பாடல் – யுத்2:19 281/1
ஆங்கு அது நிகழ கண்ட அடல் அதிகாயன் சீறி – யுத்2-மிகை:18 20/1
கல் இடும் மாரி என்ன கணை மழை பொழிய கண்ட
வில்லியும் விடாது வெய்ய கணை மழை விலக்கி நின்றான் – யுத்2-மிகை:18 30/3,4
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார் ஆழி – யுத்3:21 22/1
கண்ட கார் முகில் வண்ணனும் கமல கண் கலுழ – யுத்3:22 77/1
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன – யுத்3:22 137/3
கண்ட அ கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் – யுத்3:23 24/1
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – யுத்3:26 3/4
சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி – யுத்3:26 15/1,2
தான் பிரிந்து ஏக கண்ட தயரதன் தன்னை ஒத்தான் – யுத்3:27 14/4
காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால் கவியின் சேனை – யுத்3:31 59/1
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – யுத்3:31 117/2
கண்ட தொகை கவ்விய காலொடு தோள் – யுத்3:31 203/2
வென்றியின் தலைவர் கண்ட இராமன் என் விளைந்தது என்றான் – யுத்4:32 45/4
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும் அமரர் ஈந்தார் – யுத்4:37 3/1
கண்ட சங்கரன் நான்முகன் கை தலம் – யுத்4:37 28/1
கண்ட தெறு கணை காற்றினை கருணை கடல் கனக – யுத்4:37 48/3
விரிந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த – யுத்4:37 95/1
போன பேர் உயிரினை கண்ட பொய் உடல் – யுத்4:40 45/2
காட்டினன் மாருதி கண்ணின் கண்ட அ – யுத்4:41 110/1
ஆங்கு அது காட்ட கண்ட ஆய்-இழை கமலம் அன்ன – யுத்4-மிகை:41 64/1
துன்றிய வினைகள் எல்லாம் சுடர் கண்ட இருளே போல – யுத்4-மிகை:41 79/3
பாழியான் தன்னை கண்ட பம்பையாறு அதனை பாராய் – யுத்4-மிகை:41 130/4
உய்வித்த வீரன்-தன்னை கண்ட இடம் உது கண்டாயே – யுத்4-மிகை:41 131/4

TOP


கண்ட-கால் (1)

மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – ஆரண்:6 114/4

TOP


கண்ட-போது (1)

விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – சுந்:3 15/2

TOP


கண்டகர் (13)

கடவுளை அடி தொழுது அமர கண்டகர்
இடி நிகர் வினையம் அது இயம்பினான்-அரோ – பால-மிகை:5 4/3,4
கை களிறு அன்னவன் பகழி கண்டகர்
மெய் குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின – ஆரண்:7 123/1,2
ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா – ஆரண்:11 11/4
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர் – ஆரண்:14 49/3
வெம்பு கண்டகர் விண் புக வேரறுத்து – கிட்:11 4/1
புளிக்கும் கண்டகர் புண்ணீருள் – சுந்:5 53/1
கடல் கடந்து புகுந்தனை கண்டகர்
உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை – சுந்:12 32/1,2
கரிந்த கண்டகர் கண் மணி என் பல கழறி – யுத்2:15 191/4
கண்டகர் நெடும் தலை கனலும் கண்ணன – யுத்2:18 106/1
கரக்க நூறி எதிர் பொரு கண்டகர்
சிர கொடும் குவை குன்று திரட்டினான் – யுத்2:19 139/2,3
கயிறு சேர் கழல் கார் நிற கண்டகர்
எயிறு வாளி பட துணிந்து யானையின் – யுத்3:31 123/1,2
கால் தோய் மேனி கண்டகர் கண்டப்படு காலை – யுத்4:33 19/1
மூலம் கொண்டார் கண்டகர் ஆவி முடிவிப்பான் – யுத்4:37 125/2

TOP


கண்டகர்க்கு (1)

கண்டகர்க்கு அரும் காலன் ஆயினார் – கிட்:15 19/2

TOP


கண்டகராம் (1)

கார் வெள்ளம் அளப்பு இல கண்டகராம்
பேர் வெள்ளம் அளப்பு இல பெற்றதுவால் – யுத்2-மிகை:18 2/3,4

TOP


கண்டகரோடும் (1)

கண்டு கண்டகரோடும் அ காரிகை பொருட்டால் – ஆரண்:13 81/1

TOP


கண்டகன் (1)

கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்-தன் – கிட்:7 148/2

TOP


கண்டகனை (1)

கற்றை பூம் குழலாளை சிறை வைத்த கண்டகனை
முற்ற போர் முடித்தது ஒரு குரங்கு என்றால் முனை வீரன் – சுந்:2 221/2,3

TOP


கண்டங்கள் (1)

கண்டங்கள் பலவும் காண்பென் என்பதும் கழறுவீரால் – யுத்1:9 35/4

TOP


கண்டங்களொடும் (1)

கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன கதிர் சூழ் – யுத்2:16 247/3

TOP


கண்டத்தாரை (1)

கயிற்றிலா கண்டத்தாரை காதலித்து அணைவோர் தங்கள் – யுத்4-மிகை:41 72/1

TOP


கண்டத்தான் (1)

கரு மணி கண்டத்தான் தன் சென்னியில் கறை வெண் திங்கள் – யுத்1:12 46/1

TOP


கண்டத்திடை (1)

கண்டத்திடை கறை உடை கடவுள் கைம்மா – சுந்:1 65/2

TOP


கண்டத்தின் (2)

கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என – கிட்:10 3/2
கண்டத்தின் கீழும் மேலும் கபாலத்தும் கடக்கல் உற்ற – யுத்3:31 222/1

TOP


கண்டத்து (4)

கோன் அணி சங்கம் வந்து குடியிருந்து அனைய கண்டத்து
ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார் – பால:22 7/1,2
விடம் துடிக்கின்ற கண்டத்து அண்ணலும் விரிஞ்சன் தானும் – யுத்3:27 76/1
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற – யுத்3:28 49/2
அம்புய கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி – யுத்3-மிகை:21 2/1

TOP


கண்டதாம் (1)

நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – யுத்1:9 69/3

TOP


கண்டதில்லை (1)

வசந்தனை கண்டதில்லை மதித்தவாறு அழகிது அம்மா – யுத்4-மிகை:41 27/2

TOP


கண்டது (24)

காலின் ஓடியும் கண்டது இல்லையே – பால:2 60/4
கருத்தும் அ வழி கண்டது உண்டோ என்றாள் – பால:21 37/3
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – அயோ:14 77/3
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – ஆரண்:10 94/2
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – ஆரண்:10 150/1
காற்றினோன்-தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை – ஆரண்:10 168/1
காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல் – ஆரண்:11 59/3
புல்வாய் புலி கண்டது போல்வர் அலால் – ஆரண்:13 12/3
கருமமே அல்லது பிறிது என் கண்டது
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கிட்:6 16/2,3
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கிட்:11 79/4
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ – கிட்:11 92/4
கள்ள வாள் அரக்கன் செல கண்டது
தெள்ளியோய் அது தென் திசை என்பது ஓர் – கிட்:13 8/2,3
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்-மேல் கண்டது உண்டோ – சுந்:3 112/2
கண்டார் கண்டது ஓர் திசையே விசை கொடு கால் விட்டார் படை கைவிட்டார் – சுந்:10 39/4
தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா – சுந்:14 3/4
கண்டது ஓர் பொழுதினில் தெரியும் கைதவம் – யுத்1:4 87/2
புரண்டு மான் திரள் புலி கண்டது ஆம் என போனான் – யுத்1:5 56/3
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ – யுத்1:7 4/2
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – யுத்1:13 20/2
காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை – யுத்2:16 142/1
கையொடும் இற்று மற்று அ கதை களம் கண்டது அன்றே – யுத்3:22 134/4
காண்டலே நலம் பிற கண்டது இல்லையால் – யுத்3:24 75/4
கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே – யுத்3:27 70/2
சிரங்களை துணித்தும் என்ன கண்டது திறம்பினோமோ – யுத்3:27 75/4

TOP


கண்டதும் (5)

கற்றதும் கண்கூடாக கண்டதும் கலை_வலாளர் – கிட்:11 93/2
கன்னிமாடத்திடை கண்டதும் கழறுவாய் – கிட்:13 67/4
ஆழியான் அரசவை கண்டதும் அறைகுவாய் – கிட்:13 69/4
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று என – சுந்:14 23/3
கண்டதும் கேட்டதும் கழறுவாய் என்றான் – யுத்1:4 48/4

TOP


கண்டதே (1)

கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்தது இல்லை கண்டதே – யுத்3:31 83/4

TOP


கண்டதோ (1)

கேட்டதோ கண்டதோ கிளத்துவீர் என்றான் – சுந்:7 60/4

TOP


கண்டநாணும் (1)

கண்டநாணும் கழலும் கவசமும் – யுத்2:19 138/2

TOP


கண்டப்பட (1)

கள்ள கடு நிருத குலம் கண்டப்பட கண்டே – யுத்2-மிகை:18 19/2

TOP


கண்டப்படு (1)

கால் தோய் மேனி கண்டகர் கண்டப்படு காலை – யுத்4:33 19/1

TOP


கண்டப்படுத்தான் (1)

கண்டப்படுத்தான் சில காலனும் காண உட்கும் – ஆரண்:13 23/3

TOP


கண்டபின் (1)

ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே – பால:3 58/4

TOP


கண்டம் (12)

செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின் – பால:2 22/2
செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின் – பால:2 22/2
அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே – ஆரண்:1 27/4
கரம் என கரன் கண்டம் உற்றான்-அரோ – ஆரண்:9 24/4
கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய – சுந்:12 6/3
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான் – யுத்2:15 130/2
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான் – யுத்2:15 130/2
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர் – யுத்2:16 331/3
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான் – யுத்2:18 210/4
சாரதி புரள வீர தண்டினால் கண்டம் செய்தான் – யுத்3:22 130/4
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – யுத்3:27 178/4
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர் – யுத்3:31 84/3

TOP


கண்டமாக (1)

கரத்தினில் திரியாநின்ற மரத்தினை கண்டமாக
சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி – யுத்3:21 34/1,2

TOP


கண்டமானபடி (2)

கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர் – யுத்2:19 65/2
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ – யுத்2:19 69/1

TOP


கண்டமை (1)

சேவகன் தேவி தன்னை கண்டமை விரைவின் செப்பி – சுந்:14 11/2

TOP


கண்டமையால் (1)

மேல்_நாள் அவர் வில் வலி கண்டமையால்
தான் ஆக நினைந்து சமைந்திலனால் – ஆரண்:11 40/1,2

TOP


கண்டருள் (1)

வினையின் கூற்றுவ கண்டருள் நீ என விளம்ப – கிட்:12 28/4

TOP


கண்டலும் (1)

கானலும் கழிகளும் மணலும் கண்டலும்
பானலும் குவளையும் பரந்த புன்னையும் – யுத்1:4 25/1,2

TOP


கண்டவர் (26)

காதலால் கண்டவர் பிறவி காண்குறார் – பால:8 28/2
கமையாள் மேனி கண்டவர் காட்சி கரை காணார் – பால:10 25/2
கண்டவர் மனங்கள் கைகோப்ப காதலின் – பால:14 24/1
கையும் மெய்யும் அறிந்திலள் கண்டவர்
உய்யும் உய்யும் என தளர்ந்து ஓய்வுற்றாள் – பால:21 35/3,4
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே – பால:23 13/4
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – அயோ:3 61/4
கண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த – அயோ:3 78/3
குற்றம் இல் முகத்தினன் கொள்கை கண்டவர்
உற்றதை ஒருவகை உணர்த்துவாம்-அரோ – அயோ:4 165/3,4
ஏழை-தன் செயல் கண்டவர் யாவரும் – அயோ:4 224/1
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ – ஆரண்:2 44/4
காட்டு எனா எழுந்தான் எதிர் கண்டவர்
நாட்டம் தீய உலகை நடுக்குவான் – ஆரண்:7 8/3,4
கேட்டார் கொள்ளார் கண்டவர் பேணார் கிளர் போரில் – ஆரண்:15 32/1
கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க – கிட்:14 67/3
புலவியின் கரை கண்டவர் அமுது உக புணரும் – சுந்:13 20/3
அ வகை கண்டவர் அமரர் யாவரும் – சுந்-மிகை:10 10/1
கண்டவர் பொறுப்பரோ உலகம் காவலர் – யுத்1:2 18/2
கண்ணினும் நீங்கினர் யாவர் கண்டவர்
நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக – யுத்1:2 26/2,3
வினைகளை வென்று மேல் வீடு கண்டவர்
எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான் – யுத்1:2 71/1,2
குறுமை கண்டவர் கொழும் கனல் என்னினும் கூசார் – யுத்1:6 11/3
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார் – யுத்1:6 11/4
இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர்
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – யுத்2:15 109/3,4
கற்று அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர் கதியால் – யுத்2:15 179/1
மொய் குலத்து இறுதியும் முனிவர் கண்டவர்
கை குலைக்கின்றதும் கண்ணின் நோக்கினான் – யுத்3:27 60/3,4
பொன் புனை நகரம் புக்கான் கண்டவர் புலம்பும் பூசல் – யுத்3:29 40/3
ஆற்றினான் செரு கண்டவர் அஞ்சினார் – யுத்4:37 183/4
சுந்தர சயிலம் தன்னை கண்டவர் வினைகள் தீர்க்கும் – யுத்4:41 21/2

TOP


கண்டவள் (1)

காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால் – ஆரண்:10 146/3

TOP


கண்டவளே (1)

கண்டவளே இவள் என்பது கண்டான் – யுத்3:26 31/1

TOP


கண்டவன் (5)

குளிப்ப அரும் துயர் கடல் கோடு கண்டவன்
களிப்பு எனும் கரை இலா கடலுள் ஆழ்ந்தனன் – பால:24 42/3,4
வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான் – ஆரண்:10 71/2
நாசியின் அளவையின் நடத்த கண்டவன்
கூசினன் குதித்தனன் விதிர்த்த கையினான் – சுந்:2 124/3,4
எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள் – யுத்1:3 28/2
கண்ணுறு கலவியில் வெல்ல கண்டவன்
தண் நிற பவள வாய் இதழை தன் பொதி – யுத்1:4 31/2,3

TOP


கண்டவே (1)

காமர் அ கடல் பூ கடல் கண்டவே – சுந்:6 33/4

TOP


கண்டறிகிலன் (1)

அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி – யுத்3:22 78/2

TOP


கண்டன் (1)

கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – யுத்2:19 69/2

TOP


கண்டன (6)

நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடும் – யுத்2:18 28/3
இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால் – யுத்2:18 150/2
கண்டன கெழீஇ வரும் கருணை தாம் என – யுத்3:24 66/2
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய கண்டன
மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன – யுத்3:24 101/2,3
கரந்திலர் அவரை யாக்கை கண்டன குரங்கும் கண்ணால் – யுத்3:28 57/4
காலம் கொண்டார் கண்டன முன்னே கழிவிப்பான் – யுத்4:37 125/3

TOP


கண்டன-போல் (1)

மலை கண்டன-போல் வரு தோளோடு தாள் – யுத்2:18 28/1

TOP


கண்டனம் (5)

கண்டனம் ஒரு-புடை நின்று கண்களால் – சுந்:7 61/1
தப்பு அற கண்டனம் என்பரோ தகாது – சுந்-மிகை:14 39/3
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – யுத்1:2 80/4
தப்புமே அது கண்டனம் உவரியில் தணியா – யுத்1:6 30/2
இரியல் தேவரை கண்டனம் பகை பிறிது இல்லை – யுத்3:30 34/3

TOP


கண்டனமால் (1)

கம்ப கரி நின்றது கண்டனமால்
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – ஆரண்:2 22/2,3

TOP


கண்டனர் (22)

சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர் – பால:7 47/4
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் – பால:13 34/4
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து – அயோ:9 35/1
கண்டனர் இராமனை களிக்கும் சிந்தையார் – ஆரண்:3 3/4
கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே – ஆரண்:4 1/4
கண்டனர் தம் உடல் கவந்த நாடகம் – ஆரண்:7 120/4
தச்சு நின்றன கண்டனர் அ வழி தவிர்ந்தார் – ஆரண்:7 139/4
கண்டனர் கடி நகர் கமலத்து ஒண் கதிர் – கிட்:14 30/1
மீண்டான் அது கண்டனர் விண் உறைவோர்கள் எம்மை – சுந்:1 59/3
கண்டனர் பற்றி – சுந்:13 41/2
கண்டனர் அரக்கரை கறுவு கைம்மிக – சுந்:14 19/1
விண்ணோர் அது கண்டனர் உள்ளம் வியந்து மேல்_மேல் – சுந்-மிகை:1 16/1
கண்டனர் அன்னது ஓர் களிப்பினால் அவர் – சுந்-மிகை:14 27/2
மேக்கு உயர் சீயம்-தன்னை கண்டனர் வெருவுகின்றார் – யுத்1:3 155/4
சிரம் கிடந்தன கண்டனர் கண்டிலர் உயிர்-கொடு திரிவாரை – யுத்2:16 312/4
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – யுத்2:16 317/3
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – யுத்2:16 317/4
கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார் – யுத்2:19 174/2
கண்ணில் கண்டனர் வானவர் விருந்து என கலந்தார் – யுத்3:22 179/2
பொடிக்கின்றன பொறி வெம் கனல் இவை கண்டனர் புலவோர் – யுத்3:27 110/4
தேசம் முதல் ஐம் பூதமும் செரு கண்டனர் நெருக்க – யுத்4:37 57/3
கண்டனர் பரதன்-தன்னை வினவினர் அவர்க்கு காதல் – யுத்4-மிகை:42 13/2

TOP


கண்டனரே (1)

மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார் – ஆரண்:4 26/4

TOP


கண்டனவால் (1)

காலும் கரமும் தரை கண்டனவால்
கோலும் மழுவும் எழுவும் கொழுவும் – யுத்3:27 26/2,3

TOP


கண்டனள் (3)

கண்டனள் தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் – ஆரண்:6 4/4
சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள் தம்பி – ஆரண்:6 83/2
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் என கவல்வாள் – சுந்:3 18/4

TOP


கண்டனளாம் (1)

கார் கொள் மேனியை கண்டனளாம் என – ஆரண்:6 76/2

TOP


கண்டனளால் (1)

கண்டார் எனலாம் வகை கண்டனளால்
பண்டு ஆரும் உறா இடர்படறுவாள் – ஆரண்:11 46/3,4

TOP


கண்டனன் (36)

கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார் – பால:14 74/1
கண்டனன் அரசன் காணா கலை மறை முனிவர்க்கு அல்லால் – பால-மிகை:11 21/1
கண்டனன் இரவியும் கமல வாள் முகம் – அயோ:4 178/2
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும் – அயோ:14 52/2
ஆங்கு அதில் கண்டனன் அவனி காவலன் – அயோ-மிகை:1 2/4
கண்டனன் இராமனை வர கருணை கூர – ஆரண்:3 46/1
கேட்டனன் உரை கண்டனன் கண்ணினால் – ஆரண்:7 8/1
கண்டனன் கனக தேர் மேல் கதிரவன் கலங்கி நீங்க – ஆரண்:7 66/1
கண்டனன் மனம் என களிக்கும் கண்ணினான் – ஆரண்:13 62/4
அன்னது கண்டனன் அல்கினான் என – ஆரண்:14 100/3
கண்டனன் என்ப-மன்னோ கதிரவன் சிறுவன் காமர் – கிட்:3 17/1
அழுந்து துன்பினுக்கு அ கரை கண்டனன் அனையான் – கிட்:3 73/2
கண்டனன் துந்துபி கடல் அனான் உடல்-அரோ – கிட்:5 1/4
காரை கண்டனன் வெம் துயர்க்கு ஒரு கரை காணான் – கிட்:10 48/4
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கிட்:11 71/2
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான் – கிட்:12 29/2
கண்டனன் இலங்கை மூதூர் கடி பொழில் கனக நாஞ்சில் – சுந்:1 2/1
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள் – சுந்:2 193/3
கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் கால செம் தீ – சுந்:2 216/1
கரு நிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குரு நிறத்து ஒரு தனி கொண்டல் ஊழியான் – சுந்:3 59/2,3
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி – சுந்:3 93/2
காசு இல் கண் இணை சான்று என கண்டனன்
ஊசல் ஆடி உளையும் உளத்தினான் – சுந்:3 95/3,4
கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான் – சுந்:4 22/1
கண்டனன் தானும் தன் கமலக்கண்களால் – சுந்:4 104/4
கண்டனன் வாலி சேய் கறுவு கைம்மிக – சுந்-மிகை:14 35/1
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் என சொன்னான் – யுத்1:3 34/4
கண்டனன் என பெரிய காதல் முதிர்கின்றான் – யுத்1:9 2/4
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என – யுத்2:16 274/1
கண்டனன் நாயகன்-தன்னை கண்ணுறா – யுத்2:16 286/1
காத்து நின்ற இருவரை கண்டனன்
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல் – யுத்2:19 155/2,3
களைவு அரும் துன்பம் நீங்க கண்டனன் என்ப மன்னோ – யுத்3:22 141/3
காலனார் முகம் கண்டனன் இடபன் விண் கலந்தான் – யுத்3:22 172/2
கண்டனன் என்ப மன்னோ கண்களால் கருத்தில் ஆவி – யுத்3:26 90/3
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல் – யுத்3:27 53/1
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – யுத்3:27 93/4
கை கிடந்தது கண்டனன் கண்களால் – யுத்3:29 27/4

TOP


கண்டனனே (1)

கனவு கண்டனனே என்ன கதுமென எழுந்து காணும் – யுத்3:26 70/2

TOP


கண்டனும் (2)

நீலம் காட்டிய கண்டனும் நேமியும் – யுத்3:29 18/1
நீலம் கொண்டு ஆர் கண்டனும் நேமி படையோனும் – யுத்4:37 125/1

TOP


கண்டனென் (5)

கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – ஆரண்:14 6/2
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால் – சுந்:2 230/2
தேடினென் கண்டனென் தேவியே எனா – சுந்:3 63/2
கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால் – சுந்:14 25/1
கண்டனென் இராவணன் தன்னை கண்களால் – யுத்3:24 72/1

TOP


கண்டனை (6)

தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ – ஆரண்:13 122/2
நீர் கண்டனை இ வழி நேடினை போய் – ஆரண்:14 63/1
கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல் – சுந்:6 40/3
கடந்தவன் சரிதை கண்டனை அன்றே – யுத்1:11 25/4
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு – யுத்2:15 255/2
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப – யுத்3:31 24/1

TOP


கண்டனையாள் (1)

மின்னை கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல்-பாற்றோ – கிட்:11 71/4

TOP


கண்டா (1)

கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது கண்ணில் – யுத்4:37 126/1

TOP


கண்டாம் (2)

கை உறை நெல்லி தன்மையின் எல்லாம் கரை கண்டாம்
உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி – கிட்:17 1/2,3
ஈண்ட அரும் போக இன்பம் ஈறு இலது யாண்டு கண்டாம்
ஆண்டு அது துறக்கம் அஃதே அரு மறை துணிவும் அம்மா – சுந்-மிகை:1 20/3,4

TOP


கண்டாய் (18)

போது வென்றது என பொலிந்த பொலம் கழல் கால் பொடி கண்டாய்
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – பால:12 31/2,3
பாதம் மிசை துவண்டு எழுந்த பசும் பொடி மற்று அது கண்டாய்
ஈது இவன் தன் அருள் வடிவும் வரலாறும் என உரைத்தான் – பால-மிகை:12 1/3,4
கரை அளித்தற்கு அரிய படை கடல் அரக்கர் குலம் தொலைத்து கண்டாய் பண்டை – ஆரண்:6 128/3
ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா – ஆரண்:11 11/4
தேடா-நின்ற என் உயிரை தெரிய கண்டாய் சிந்தை உவந்து – கிட்:1 26/3
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கிட்:7 85/3
கற்கின்றது இவன் தன் நாமம் கருதுவது இவனை கண்டாய்
பொன் குன்றம் அனைய தோளாய் பொது நின்ற தலைமை நோக்கின் – கிட்:7 138/2,3
கரும்பையும் கடந்த சொல்லாள் கவாற்கு இது கருது கண்டாய் – கிட்:13 36/4
இ நெடும் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய்
புன் நெடும் குரங்கின் சேரல் புல்லிது புகழும் அன்றால் – யுத்1:13 21/1,2
விளைவன சொன்ன-போதும் கொள்கிலை விடுதி கண்டாய்
கிளைதரு சுற்றம் வெற்றி கேண்மை நம் கல்வி செல்வம் – யுத்2:16 33/2,3
வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய் – யுத்2:16 36/4
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – யுத்2:17 22/4
கட்டுண்டாய் உயர்ந்த வேள்வி துறை எலாம் கரையும் கண்டாய்
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – யுத்2:17 35/2,3
கந்தமாதனம் என்று ஓதும் கிரி இவண் கிடப்ப கண்டாய்
பைம்_தொடி அடைத்த சேது பாவனம் ஆயது என்றான் – யுத்4:41 21/3,4
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – யுத்4:41 24/4
கலந்திட ஈங்கு கண்டாய் சுபாரிசன் சுட்டது என்றான் – யுத்4-மிகை:41 58/4
சொன்ன-பின் வானரேசர் தொகுத்தது இ சேது கண்டாய் – யுத்4-மிகை:41 60/4
தோய்வரேல் அவர்கள் கண்டாய் சுரர் தொழும் சுரர்கள் ஆவார் – யுத்4-மிகை:41 62/4

TOP


கண்டாயே (1)

உய்வித்த வீரன்-தன்னை கண்ட இடம் உது கண்டாயே – யுத்4-மிகை:41 131/4

TOP


கண்டார் (81)

கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் – பால:9 5/4
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடை கண்டார் – பால:9 13/4
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – பால:10 2/4
அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் – பால:10 3/4
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – பால:10 8/4
ஊசலில் மகளிர் மைந்தர் சிந்தையொடு உலவ கண்டார் – பால:10 9/4
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார் – பால:10 10/4
கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – பால:10 12/4
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – பால:10 13/4
சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் – பால:10 14/4
களிப்பினை உணர்த்தும் செவ்வி கமலங்கள் பலவும் கண்டார் – பால:10 15/4
கை புகின் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார் – பால:10 16/4
படை நெடும் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார் – பால:10 17/4
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் – பால:10 18/4
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – பால:10 19/4
குஞ்சியர் சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள் கண்டார் – பால:10 20/4
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – பால:10 21/4
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார் – பால:10 22/4
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார் – பால:16 16/4
கரும் குழல் களிக்கும் வண்டும் கடிமணம் புணர்தல் கண்டார் – பால:16 17/4
பூ அணை பலவும் கண்டார் பொன் அரி மாலை கண்டார் – பால:16 19/1
பூ அணை பலவும் கண்டார் பொன் அரி மாலை கண்டார்
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலை தம்பல் கண்டார் – பால:16 19/1,2
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலை தம்பல் கண்டார்
ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை – பால:16 19/2,3
பாவையர் வைக தீய்ந்த பல்லவ சயனம் கண்டார் – பால:16 19/4
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – பால:16 20/4
மைந்தரின் நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார் – பால:16 21/4
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்ப கண்டார் – பால:16 22/4
உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று – பால:17 29/3
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன – பால:21 19/1
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன – பால:21 19/1
தாள் கண்டார் தாளே கண்டார் தட கை கண்டாரும் அஃதே – பால:21 19/2
தாள் கண்டார் தாளே கண்டார் தட கை கண்டாரும் அஃதே – பால:21 19/2
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் – பால:21 19/3,4
சமை திரள் முலை தெரிவை தூய் வடிவு கண்டார்
அமை திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம் – பால:22 29/2,3
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – பால:23 20/4
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார் – பால:23 91/4
மணம் கிளர் சோலை நீங்கி மணி மதில் கிடக்கை கண்டார் – பால-மிகை:9 64/4
தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரிய கண்டார் – அயோ:3 73/4
பொரு_அரு தேரில் செல்ல புறத்திடை கண்டார் போல்வார் – அயோ:3 87/4
அனையவன் மேனி கண்டார் அன்பினுக்கு எல்லை காணார் – அயோ:3 91/3
துஞ்சினானை தம் உயிரின் துணையை கண்டார் துணுக்கத்தால் – அயோ:6 23/1
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் – அயோ:6 33/2
ஆறு செல்ல செல்ல தேர் ஆழி கண்டார் அயல்-பால – அயோ:6 35/1
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – அயோ:9 34/4
களிறு நீட்டும் அ சித்திரகூடத்தை கண்டார் – அயோ:9 47/4
கவி என கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் – ஆரண்:5 1/4
காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ – ஆரண்:10 114/2
கண்டார் எனலாம் வகை கண்டனளால் – ஆரண்:11 46/3
கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – ஆரண்:13 84/4
அன்னோ கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால் – ஆரண்:15 34/4
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கிட்:12 35/4
கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார்
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று – கிட்:14 36/1,2
கற்றை விரி பொன் சடையினாளை எதிர் கண்டார் – கிட்:14 43/4
கண்டார் பொய்கை கண் அகல் நல் நீர் கரை தாம் உற்று – கிட்:15 1/1
ஒலி தார் அமரர் கண்டார் ஆர்ப்ப தேரினுள் புக்கு – சுந்:8 47/2
ஐவரும் உலந்த தன்மை அனைவரும் அமைய கண்டார் – சுந்:9 64/4
கற்றோனும் முகம் எதிர் வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார் – சுந்:10 32/2
கண்டார் கண்டது ஓர் திசையே விசை கொடு கால் விட்டார் படை கைவிட்டார் – சுந்:10 39/4
கண்ணினின் வேறு அயல் கண்டார் – சுந்:13 46/4
பன்னிரு பகலில் சென்று தென் திசை பரவை கண்டார் – சுந்:14 52/4
அதுபொழுது அவர் அது கண்டார் அடு படை பலவும் எறிந்தார் – சுந்-மிகை:7 3/1
புக்கு காட்டுவது அரிது இது பொதுவுற கண்டார்
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – யுத்1:3 44/3,4
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள – யுத்1:12 51/2
காண்தகும் என இமையவர் குழுக்கொண்டு கண்டார் – யுத்2:16 249/4
சென்றது விசும்பினூடு தேவரும் தெரிய கண்டார் – யுத்2:18 204/4
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார்
வில் கொண்டான் இவனே என்னா வெரு கொண்டார் முனிவர் எல்லாம் – யுத்2:19 116/3,4
பரிகளும் தாமும் அன்று பட்டன கிடக்க கண்டார்
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் – யுத்2:19 163/2,3
அது கண்டார் அடல் வானவர் ஆசிகள் கூறி – யுத்2-மிகை:16 42/1
கண்டார் விண்ணோர் கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார் – யுத்3:22 218/1
மின் எரி ஒளியில் சென்றார் சாம்பனை விரைவில் கண்டார் – யுத்3:24 16/4
கண்டார் அ அரக்கர் கரும் கடலை – யுத்3:27 16/4
விண்ணோர் அது கண்டார் வய வீரர்க்கு இனி மேன்மேல் – யுத்3:27 139/1
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார் – யுத்3:28 47/4
மொய் கண்டார் திரை வேலையை மூடவே – யுத்3:29 30/4
போதலை புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுத கண்டார்
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள – யுத்3:29 42/2,3
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை கண்டார் – யுத்4:32 5/4
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார் – யுத்4:35 32/4
கடல் கொள் பேர் ஒலி கம்பலை என்பதும் கண்டார் – யுத்4:35 34/4
உலக்குநர் குழுக்கள்-தோறும் உடல் குறை ஆடல் கண்டார் – யுத்4-மிகை:41 244/4
விளங்குறும் நேமி புத்தேள் மேவும் மா அயோத்தி கண்டார் – யுத்4-மிகை:41 297/4
பெருகிய செவ்வி கண்டார் பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார் – யுத்4-மிகை:42 30/4

TOP


கண்டார்க்கு (1)

ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன – யுத்3:25 12/1

TOP


கண்டாரும் (1)

தாள் கண்டார் தாளே கண்டார் தட கை கண்டாரும் அஃதே – பால:21 19/2

TOP


கண்டாரே (1)

கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ – ஆரண்:6 123/3

TOP


கண்டாரை (1)

ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் – பால:21 19/4

TOP


கண்டால் (24)

அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் – பால:22 20/4
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா – அயோ:13 35/3,4
கால் தகை விரல்கள் ஐய கமலமும் பிறவும் கண்டால்
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கிட்:13 33/3,4
அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையுமா-போல் – கிட்:13 48/1
கலங்குவது எவரை கண்டால் அவர் என்பர் கை வில் ஏந்தி – சுந்:0 1/3
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி – சுந்:2 84/2
பச்சிலை தாமரை பகல் கண்டால் என – சுந்:4 48/1
நாயே அனைய வல் அரக்கர் நலிய கண்டால் நல்காயோ – சுந்:12 122/2
கள்ள அரக்கர்கள் கண்டால்
எள்ளுவர் பற்றுவர் என்னா – சுந்:13 58/2,3
முந்த மான் ஆயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால்
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – யுத்1:2 97/2,3
தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால்
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – யுத்2:16 30/3,4
கணவனை இனைய கண்டால் அல்லது கழிகின்றேனோ – யுத்2:17 43/4
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – யுத்3:23 3/2
மூவரை கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி – யுத்3:23 28/2
அன்னவன் தன்னை கண்டால் ஆணையே அரக்கர்க்கு எல்லாம் – யுத்3:24 16/1
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே – யுத்3:24 22/1
மெலிகுவது அன்றி உண்டோ விண்ணவர் வெருவல் கண்டால் – யுத்3:31 53/4
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால்
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும் – யுத்4:32 44/2,3
தயரதன் கண்டால் ஒத்த தம்முனை தொழுது சார்ந்தான் – யுத்4:32 47/4
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால்
உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற – யுத்4:34 17/2,3
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால்
உண்ணும் விசையால் உணர்வு பின் படர ஓடும் – யுத்4:36 21/1,2
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – யுத்4:37 11/3
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி – யுத்4:41 50/3
நல் இருள் பரவை மேனி நாரணன் தமரை கண்டால்
செல்லவே போ-மின் என்று விடுக்குவென் செவியில் செப்பி – யுத்4-மிகை:41 28/3,4

TOP


கண்டாலும் (2)

கரும்பு கண்டாலும் மாலை காம்பு கண்டாலும் ஆலி – கிட்:13 44/1
கரும்பு கண்டாலும் மாலை காம்பு கண்டாலும் ஆலி – கிட்:13 44/1

TOP


கண்டாள் (22)

தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல் – பால:17 29/1
தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல் – பால:17 29/1
துன்ன கண்டாள் தோழமை கொண்டாள் துணை என்றாள் – பால:17 29/2
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – பால:19 13/4
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார் – அயோ:4 139/1
கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள் – அயோ:7 3/4
கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள் இடர் காணாள் – அயோ:7 6/3
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – ஆரண்:5 4/4
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – ஆரண்:5 6/4
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – ஆரண்:5 6/4
கான் சுட முளைத்த கற்பின் கனலியை கண்ணின் கண்டாள் – ஆரண்:6 51/4
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால் – ஆரண்:12 73/2
வெம் கண் அரக்கி விரும்பினள் கண்டாள் – ஆரண்:14 39/4
சடாயுவை தடிந்த வாளை சடுதியில் விதிர்க்க கண்டாள்
தடால் என கபாடம் சாத்தி சாலையுள் சலித்தாள் அந்தோ – ஆரண்-மிகை:13 2/1,2
துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள் – சுந்:4 2/1
காட்டினன் ஓர் ஆழி அது வாள் நுதலி கண்டாள் – சுந்:4 63/4
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள்
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – சுந்:14 41/3,4
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள்
தாய் எரி வீழ கண்ட பார்ப்பு என தரிக்கிலாதாள் – யுத்2:17 31/3,4
கண்டாள் கருணனை தன் கண் கடந்த தோளானை – யுத்2:17 89/1
கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள் – யுத்3:23 4/1
கனத்தின் நிறத்தான் தனை பெயர்த்தும் கண்டாள் கயலை கமலத்தால் – யுத்3:23 7/3
துணையினை உலகில் கற்பின் பெரும் கதி துறையை கண்டாள் – யுத்4-மிகை:41 294/4

TOP


கண்டான் (127)

மின்னின் மின்னிய மேனி கண்டான் என – பால:10 82/3
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – பால:11 17/3
காகம் முதலிய முந்திய தடை செய்வன கண்டான்
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – பால:24 5/2,3
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான்
வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – பால:24 15/3,4
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – அயோ:1 49/4
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – அயோ:4 38/4
பின்னை கண்டான் அனையான் பிரிய கண்ட துயரம் – அயோ:4 50/3
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான்
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்ற – அயோ:6 7/1,2
விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான் – அயோ:6 10/4
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – அயோ:7 2/4
களை கட்டவர் தளை விட்டு எறி குவளை தொகை கண்டான் – அயோ:7 5/4
வார் சிலை தட கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்
பார் மிசை பதைத்து வீழ்ந்தான் பருவரல் பரவை புக்கான் – அயோ:13 39/2,3
கண்டான் இமையோர் இறை காசினியின் – ஆரண்:2 24/3
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – ஆரண்:5 6/2
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – ஆரண்:6 28/4
கனி இரும் பொழில் காத்து அயல் இருந்தவன் கண்டான் – ஆரண்:6 84/4
துண்ட படையால் சிலை துண்ட துண்டங்கள் கண்டான் – ஆரண்:13 23/4
கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான்
அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா – ஆரண்:13 37/1,2
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – ஆரண்:13 92/4
கொற்றவரை கண்டான் தன் உள்ளம் குளிர்ப்புற்றான் – ஆரண்:13 101/2
கன்று இருளில் திரி கோளரி கண்டான் – ஆரண்:14 48/4
நின்றானை கண்டான் நெறி நின்றார் நேர் நின்றான் – ஆரண்:15 49/4
கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான்
தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான் – கிட்:1 22/2,3
கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அ பகழியை கண்டான் – கிட்:7 71/4
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கிட்:7 77/4
கடலிடை கிடந்த காதல் தாதையை கண்ணின் கண்டான் – கிட்:7 145/4
கண்டான் நும்பி அறம் கடக்கிலான் – கிட்:16 41/2
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான்
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – சுந்:1 1/1,2
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான் – சுந்:1 48/4
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – சுந்:1 79/4
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – சுந்:2 63/4
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – சுந்:2 79/4
கயக்கம்_இல் துயிற்சி கும்பகருணனை கண்ணின் கண்டான் – சுந்:2 119/4
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன் அகழியை கண்டான் – சுந்:2 144/4
கை குரல் வரி வில்லானும் இளையவன் வரவு கண்டான் – சுந்:4 75/4
கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான் – சுந்:4 90/4
காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான் – சுந்:5 82/4
நின்றது ஓர் சயித்தம் கண்டான் நீக்குவன் இதனை என்னா – சுந்:6 49/3
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் – சுந்:7 20/4
நின்றனன் ஏனையன் நின்றது கண்டான்
குன்றிடை வாவுறு கோள் அரி போல – சுந்:9 62/1,2
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – சுந்:10 17/4
காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான் – சுந்:11 19/4
சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின் தெரிய கண்டான் – சுந்:12 127/4
கற்று உணர் மாருதி கண்டான் – சுந்:13 47/4
சந்திர வெண் குடை தான் எதிர் கண்டான்
அந்தம்இல் கேள்வியன் ஆனைகள் காணா – சுந்-மிகை:11 21/2,3
கணனின் எய்தினர் பணி என தாதையை கண்டான்
துணை இலான்-தனை துணை என உடையவன் தொழுதான் – யுத்1:3 38/3,4
கார் கடல் கமலம் பூத்தது என பொலிவானை கண்டான் – யுத்1:4 129/4
காட்டினன் கள்வர் என்னா கருணை அம் கடலும் கண்டான் – யுத்1:9 26/4
இணை நெடும் கமல கண்ணால் இலங்கையை எய்த கண்டான் – யுத்1:10 6/4
காரணத்தை நிமிர் கண் எதிர் கண்டான் – யுத்1:11 17/4
ஆக ராகவனை அவ்வழி கண்டான்
மாக ராக நிறை வாள் ஒளியோனை – யுத்1:11 19/1,2
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான்
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – யுத்1:12 49/2,3
எழுகின்ற சேனை நோக்கி இயைந்து இருந்தானை கண்டான் – யுத்1:14 15/4
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான் – யுத்1:14 26/4
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான்
விண்ட வாள் அரக்கன் மீது விசும்பு எரி பறக்க விட்டான் – யுத்2:15 130/2,3
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான்
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று – யுத்2:15 141/2,3
கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான்
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய – யுத்2:15 192/2,3
காரும் வானமும் தொடுவன பிண குவை கண்டான்
மூரி வெம் சிலை இராவணன் அரா என முனிந்தான் – யுத்2:15 238/3,4
கண்களால் அரக்கன் கண்டான் அவனை ஓர் கலக்கம் காண்பான் – யுத்2:17 7/4
கண்டான் அ இராமன் எனும் களி மா – யுத்2:18 27/1
கண்டான் எதிர் அதிகாயனும் கனல் ஆம் என கனன்றான் – யுத்2:18 170/1
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான்
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி – யுத்2:18 194/2,3
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான்
கோல் ஒரு பத்து_நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து – யுத்2:18 199/2,3
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான் – யுத்2:18 210/4
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – யுத்2:18 262/4
காட்டாதன காட்டிய தாதையை சென்று கண்டான் – யுத்2:19 3/4
கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி – யுத்2:19 4/1
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – யுத்2:19 219/4
கணத்தினும் பாதி போதில் தம்பியை சென்று கண்டான் – யுத்2:19 220/4
கரு கிளர் மேகம் அன்ன களிறு அனையானை கண்டான் – யுத்2:19 285/4
நாயக பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான் – யுத்3:22 10/4
வீரருள் வீரன் கண்டான் விழுந்தன விழுந்த என்னும் – யுத்3:22 22/2
அகம்பனை கண்டான் தண்டால் அரக்கரை அரைக்கும் கையான் – யுத்3:22 120/4
பேன வெண் குடைய ஆய குருதி பேர் ஆறு கண்டான் – யுத்3:22 142/4
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான் – யுத்3:22 143/4
சுருளுடை சடையின் கற்றை சுற்று என சுடர்வ கண்டான் – யுத்3:22 144/4
கை விளக்கு எடுத்தது என்ன கவந்தத்தின் காடு கண்டான் – யுத்3:22 145/4
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான் – யுத்3:22 146/4
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – யுத்3:22 147/4
கால வெம் தொழில் கயவனும் வானகம் கண்டான்
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – யுத்3:22 173/3,4
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான் – யுத்3:22 187/4
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான்
படைக்கலம் சுமந்து உழல்கின்ற பதகனேன் பழி பார்த்து – யுத்3:22 193/2,3
கடலிடை துயில்வான் அன்ன தம்பியை கண்டான் – யுத்3:22 194/4
கண் விழித்தனன் தம்பியை தெரிவுற கண்டான்
விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று அகம் வெதும்பி – யுத்3:22 201/2,3
நோக்கினான் கண்டான் பண்டு இ உலகினை படைக்க நோற்றான் – யுத்3:24 2/1
இளம் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான் – யுத்3:24 3/4
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – யுத்3:24 10/4
காமமே நுகரும் செல்வ கடவுளர் ஈட்டம் கண்டான்
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான் – யுத்3:24 46/3,4
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – யுத்3:24 48/4
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – யுத்3:24 53/4
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – யுத்3:24 57/4
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – யுத்3:24 59/4
நல் குன்றம் அதனை கண்டான் உணர்ந்தனன் நாகம் முற்ற – யுத்3:24 60/3
கன்னி நன் மயில் அன்னாரை நெடும் களியாட்டம் கண்டான் – யுத்3:25 1/4
கண்டவளே இவள் என்பது கண்டான்
விண்டது-போலும் நம் வாழ்வு என வெந்தான் – யுத்3:26 31/1,2
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – யுத்3:26 92/4
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான்
சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று என துணிவு கொண்டான் – யுத்3:26 93/2,3
காமிப்பது முடிவிப்பது படிகின்றது கண்டான்
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – யுத்3:27 146/3,4
அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான் – யுத்3:27 149/1
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – யுத்3:27 178/4
நிறைந்தவன் கண்டான் காணா இனையது ஓர் நினைவது ஆனான் – யுத்3:28 42/4
கை கண்டான் பின் கரும் கடல் கண்டு-என – யுத்3:29 30/1
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ – யுத்3:29 30/2
தன்னை ஈன்றிடும் ஒரு தனி தந்தையை கண்டான் – யுத்3-மிகை:22 5/4
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான் – யுத்3-மிகை:22 8/4
காதும் கொலை அரக்கன் அது கண்டான் தகை மலர் மேல் – யுத்3-மிகை:27 9/2
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – யுத்4:34 19/4
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – யுத்4:34 21/4
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான் – யுத்4:34 22/4
கண்களை சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான் – யுத்4:34 23/4
விண் பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான்
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – யுத்4:34 24/1,2
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் – யுத்4:34 24/2,3
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்
புண் பிளந்து-அனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான் – யுத்4:34 24/3,4
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான்
சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான் – யுத்4:37 16/2,3
சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான் – யுத்4:37 16/3
கண் தாகுதல் முன் செல்ல விசைத்துள்ளது கண்டான் – யுத்4:37 126/4
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான்
ஐயன் நின்றான் செய் வகை ஒன்றும் அறிகில்லான் – யுத்4:37 130/3,4
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான்
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – யுத்4:37 141/2,3
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – யுத்4:37 201/4
சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – யுத்4:37 202/4
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தன-போல் கிடக்க கண்டான் – யுத்4:37 204/4
சேயொளி கமலத்தாளும் களி நடம் செய்ய கண்டான் – யுத்4:42 6/4
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – யுத்4:42 13/4
கற்று இயல் பாணி கொட்ட களி நடம் பயில கண்டான் – யுத்4-மிகை:34 2/4
இ திறம் இருத்தி என்றான் மறைகளின் இறுதி கண்டான் – யுத்4-மிகை:41 165/4
பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையை பரிவின் கண்டான் – யுத்4-மிகை:41 234/4
சே ஒளிளி கமலத்தாளும் திரு நடம் செய்ய கண்டான் – யுத்4-மிகை:42 7/4

TOP


கண்டிகை (1)

அணி கண்டிகை கவசம் கழல் திலகம் முதல் அகல – யுத்3:31 112/2

TOP


கண்டிட (2)

கவந்தபந்த களி_நடம் கண்டிட
அமைந்த வில்லும் அரும் கணை தூணியும் – ஆரண்:3 20/2,3
கதிரோன் இகல் கண்டிட ஏகினனால் – யுத்2-மிகை:18 1/4

TOP


கண்டிடும் (1)

கண்ணனே இது கண்டிடும் பின் என்றாள் – பால:21 25/4

TOP


கண்டித்து (2)

காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான் – யுத்2:15 134/3,4
கைத்தலமும் காத்திரமும் கரும் கழுத்தும் நெடும் புயமும் உரமும் கண்டித்து
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – யுத்4:33 25/1,2

TOP


கண்டில் (1)

கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் – பால:1 13/3

TOP


கண்டில (2)

கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா – யுத்2:18 150/1
கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா – யுத்2:18 150/1

TOP


கண்டிலது (1)

தேடி வந்து அது கண்டிலது ஆம் என நின்றான் – ஆரண்:13 71/4

TOP


கண்டிலம் (7)

காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம் – அயோ:12 8/4
இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் – ஆரண்:10 144/2
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கிட்:10 66/2
எய்தும் வந்து என்பது ஓர் இறையும் கண்டிலம்
உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ – கிட்:16 8/3,4
தேவியை எங்கணும் தேடி கண்டிலம்
மேவினம் என்பது விளம்பினார் -அரோ – கிட்-மிகை:16 1/3,4
கண்டிலம் இவன் நெடு மாய கள்வனால் – யுத்3:31 174/4
கருமமே அன்றி கண்டிலம் கண்களால் – யுத்4:41 72/2

TOP


கண்டிலமால் (2)

மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால்
திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம் – கிட்:4 5/2,3
கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால் கனம்_குழையை – சுந்:2 226/1

TOP


கண்டிலர் (29)

கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான் – பால:3 3/2
கோல வில் கால் குனித்ததும் கண்டிலர்
காலனை பறித்து அ கடியாள் விட்ட – பால:7 47/2,3
விட்டிலர் கங்குலின் விடிவு கண்டிலர்
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால் – பால:19 65/3,4
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – அயோ:3 61/4
கார் கொண்ட மேனியானை கண்டிலர் கண்ணில் வற்றா – அயோ:6 9/3
நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார் – அயோ:7 13/2
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர்
தெற்றினர் எயிறுகள் திருகினார் சினம் – ஆரண்:7 103/2,3
எ திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ – கிட்:12 33/4
கொம்பினை கண்டிலர் குப்புற்று ஏகினார் – கிட்:14 17/4
துன்று_அல்_ஓதியை கண்டிலர் துன்பினார் – கிட்:15 52/4
கலவியின் சுரை கண்டிலர் மண்டினர் கடல்-மேல் – சுந்:13 20/4
கண்டிலர் மடந்தையை என்னும் கட்டுரை – சுந்:14 15/2
திரிந்தனர் சாரிகை தேவர் கண்டிலர்
புரிந்தனர் நெடும் செரு புகையும் போர்த்து எழ – யுத்2:16 261/1,2
சிரம் கிடந்தன கண்டனர் கண்டிலர் உயிர்-கொடு திரிவாரை – யுத்2:16 312/4
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – யுத்2:16 313/4
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – யுத்2:16 314/4
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – யுத்2:16 315/4
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – யுத்2:16 316/4
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – யுத்2:16 317/4
இறவு கண்டிலர் இருவரும் ஒருவரை ஒருவர் – யுத்3:22 71/3
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – யுத்3:27 93/4
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே – யுத்3:27 173/3
கிழிந்தன என்ன ஆர்த்தான் கண்டிலர் ஓசை கேட்டார் – யுத்3:28 39/4
வெடியை பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர் மிடைந்த – யுத்3:31 22/3
கடை கண்டிலர் காய் கரி தேர் பரி மா – யுத்3-மிகை:31 53/3
படை கண்டிலர் கண்டிலர் பட்ட திறம் – யுத்3-மிகை:31 53/4
படை கண்டிலர் கண்டிலர் பட்ட திறம் – யுத்3-மிகை:31 53/4
கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார் – யுத்4:37 78/4
வென்றி வீரரில் வசந்தனை கண்டிலர் வெறுத்தார் – யுத்4-மிகை:41 30/4

TOP


கண்டிலளால் (1)

கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால்
மண் தான் உறும் மின்னின் மயங்கினளால் – ஆரண்:12 73/2,3

TOP


கண்டிலன் (16)

கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார் – பால:14 74/1
கண்டிலன் வினவ கேட்டான் கைகயள் கோயில் நண்ணி – அயோ:3 83/2
கண்டிலன் கொடியின் நெடும் கானமே – அயோ:11 29/4
கள்ளை மா கவர் கண்ணியன் கண்டிலன்
பிள்ளை மா களிறும் பிடி ஈட்டமும் – அயோ:11 31/1,2
காவல் மன்னவன் கான்முளை கண்டிலன்
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும் – அயோ:11 32/1,2
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன்
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான் – அயோ:11 39/2,3
இருந்தும் கண்டிலன் கங்குலின் ஈறு-அரோ – ஆரண்:14 18/4
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட – கிட்:2 32/1
பாகம் அல்லது கண்டிலன் அனுமனை பார்த்தான் – சுந்:11 41/1
தலை கண்டிலன் நின்று சலித்தனனால் – யுத்2:18 28/4
கரைத்திலன் கண்ணின் நீரை கண்டிலன் யாதும் கண்ணால் – யுத்2:19 215/2
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – யுத்3:27 54/4
ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் – யுத்3:27 55/4
கண்டிலன் தலை காந்தி அ மானிடன் – யுத்3:29 34/1
மெய்யன் அன்னவை கண்டிலன் வேதங்கள் – யுத்4:37 30/3
சிறக்கும் தேரொடும் கண்டிலன் சீற்ற தீ – யுத்4:37 176/3

TOP


கண்டிலன்-கொலாம் (1)

கண்டிலன்-கொலாம் இளவலும் கனை கடல் நடுவண் – சுந்:3 12/1

TOP


கண்டிலன்-போலும் (1)

கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – யுத்2:19 297/4

TOP


கண்டிலனேல் (1)

கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்
நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான் – யுத்2:18 11/3,4

TOP


கண்டிலா (3)

தோகையை கண்டிலா வகையும் சொல்லி எம் – கிட்:16 18/2
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை பண்டு அமரில் – யுத்1:5 58/2
கவலை_வேலை எனும் கரை கண்டிலா
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் – யுத்1:9 58/2,3

TOP


கண்டிலாதன (1)

கண்டிலாதன அயன் கண்டிலாதன-கொலாம் – கிட்:14 6/4

TOP


கண்டிலாதன-கொலாம் (1)

கண்டிலாதன அயன் கண்டிலாதன-கொலாம் – கிட்:14 6/4

TOP


கண்டிலாது (1)

கண்டிலாது ஒன்று கண்டோம் என்று கைக்கூலி கொள்வோர் – யுத்4-மிகை:41 69/1

TOP


கண்டிலாதேம் (1)

உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம்
மிடல் இங்கு இவர் வெம் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம் – கிட்:7 49/3,4

TOP


கண்டிலாதேன் (1)

மொய்யனே முளரி அன்ன நின் முகம் கண்டிலாதேன்
உய்வெனோ உலகம் மூன்றுக்கு ஒருவனே செரு வலோனே – யுத்3:29 48/3,4

TOP


கண்டிலார் (2)

களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் – யுத்1:3 62/4
மொய் எடுத்த கணை மாரியால் இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார்
எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார் – யுத்2:19 68/1,2

TOP


கண்டிலாள் (1)

கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள் – சுந்:4 106/2,3

TOP


கண்டிலீர்-கொலாம் (1)

கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி – யுத்3:30 47/1

TOP


கண்டிலீரோ (2)

கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ
உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் – யுத்1:4 108/2,3
அனுமனை கண்டிலீரோ அவனிலும் வலியரோ என் – யுத்3:27 98/1

TOP


கண்டிலெம் (1)

முனிவனும் உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம்
இனி என இருந்தனன் இளைய மைந்தனும் – அயோ:14 127/1,2

TOP


கண்டிலென் (5)

அடித்தலம் கண்டிலென் யான் என் ஐயனை – அயோ:11 89/1
கேட்டனென் கண்டிலென் கெழுவு கங்கை நீர் – ஆரண்:12 38/1
ஊடு கண்டிலென் எனின் பின் உரியது ஒன்று இல்லை – சுந்:3 1/3
முன்புற கண்டிலென் கேள்வி முன்பு இலென் – யுத்1:4 20/1
அறிந்திலென் அவனை யாண்டும் கண்டிலென் ஆவி யாக்கை – யுத்3:24 15/1

TOP


கண்டிலெனால் (1)

பின் கண்டும் ஓர் பெண் கரை கண்டிலெனால்
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே – பால:23 13/3,4

TOP


கண்டிலேம் (1)

கடிய வேக கலுழனின் கண்டிலேம் – யுத்1:9 57/4

TOP


கண்டிலேன் (3)

கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார் – ஆரண்:7 138/4
கரை சேரா இடர் வேலை கண்டிலேன்
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே – கிட்:8 4/2,3
தந்தன கண்டிலேன் தரும தானமும் – யுத்1:4 97/2

TOP


கண்டிலேனால் (1)

கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உரு கண்டிலேனால்
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – ஆரண்:10 145/2,3

TOP


கண்டிலை (3)

ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி – யுத்2:17 21/4
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால் – யுத்2:19 269/1
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை – யுத்3:31 36/3

TOP


கண்டிலையோ (1)

மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம் – கிட்:8 15/4

TOP


கண்டினின் (1)

கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல் – யுத்3-மிகை:22 1/2

TOP


கண்டீர் (1)

கூற்றே கூற்றே என் உடலை குலையும் குலையும் அது கண்டீர்
காற்றே தீய என திரியும் கரனே கரனுக்கு இளையோரே – ஆரண்-மிகை:7 1/2,3

TOP


கண்டு (263)

விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணி விரும்புவாரும் – பால:2 15/4
இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தை போல் – பால:2 52/1
வேலை கண்டு தாம் மீள வல்லவர் – பால:2 60/2
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு
யாவது ஈது என்றான் எவர்க்கும் மேல் நின்றான் – பால:6 25/3,4
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர – பால:9 9/1
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – பால:10 21/4
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் – பால:10 23/4
கல்லும் புல்லும் கண்டு உருக பெண் கனி நின்றாள் – பால:10 32/4
எறிந்த அ குமரனை இன்னும் கண்ணிற் கண்டு
அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – பால:10 59/3,4
ஏகி மன்னனை கண்டு எதிர்கொண்டு அவன் – பால:11 1/1
கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் போல் – பால:11 15/3
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – பால:13 23/4
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு குளிர் மனத்து – பால:13 55/3
கண்டு இரைப்பன ஆடவர் கண் களி – பால:14 46/3
கைகளும் முகமும் வாயும் கண்களும் காட்ட கண்டு
கொய்து அவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரால் – பால:14 53/3,4
திங்கள் வெண்குடை கண்டு ஓட தேவரும் மருள சென்றான் – பால:14 77/4
தம்மையும் உணர்ந்து தரை கண்டு விரைகின்ற – பால:15 21/2
மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – பால:16 13/4
கண்டு ஆதரிக்க திரிவான் மதம் கவ்வி உண்ண – பால:17 21/3
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – பால:17 30/2
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார் – பால:21 4/4
கருணை என்பது கண்டு அறியான் பெரும் – பால:21 34/3
துன்று புரி கோதை எழில் கண்டு உலகு சூழ்வந்து – பால:22 33/1
முன் கண்டு முடிப்ப அரு வேட்கையினால் – பால:23 13/1
காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும் – பால:23 52/2
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில் – பால-மிகை:0 10/3
சேயவள் என வளர் செவ்வி கண்டு இவட்கு – பால-மிகை:7 7/2
விழுங்க மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான் – பால-மிகை:9 9/4
இன்று நின் பெரும் செவ்வி கண்டு உவகையின் ஈந்த – பால-மிகை:9 14/1
கண்டு முற்றிய அய மகம் புரிதலும் கனன்று – பால-மிகை:9 31/2
ஏறு மா தவ கபிலன் பின் இவுளி கண்டு எரியின் – பால-மிகை:9 34/3
கண்டு நுண்ணெனும் மனத்தினன் கபில மா முனி-தன் – பால-மிகை:9 37/2
உண்டு உவந்தனன் மறை முனி கணங்கள் கண்டு உவப்ப – பால-மிகை:9 54/1
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – அயோ:1 28/4
கண்டு கைதொழுது ஐய இ கடலிடை கிழவோன் – அயோ:1 50/1
நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின் – அயோ:2 22/2
வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு வெய்துற்று – அயோ:3 20/2
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – அயோ:3 50/3
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணை கரம் – அயோ:3 51/3
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார் – அயோ:3 57/3
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு – அயோ:3 98/2
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – அயோ:4 34/4
காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ – அயோ:4 63/3
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – அயோ:4 140/4
எழுவதே எழுதல் கண்டு இருப்பதே இருந்து – அயோ:4 185/3
கருவி மா மழை கல்_தடம் கண்டு நான் – அயோ:4 216/3
அறம் திறம்பல் கண்டு ஐயன் அயோத்தியில் – அயோ:4 218/3
பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் – அயோ:7 7/4
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு – அயோ:9 6/3
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – அயோ:9 6/3,4
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை – அயோ:9 9/2
உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து – அயோ:12 54/2
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ – அயோ:13 15/2
அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன – அயோ:13 24/3
அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் – அயோ:13 26/2
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – அயோ:13 31/3
காலை என்று எழுந்தது கண்டு வானவர் – அயோ:14 20/1
கருகிய அண்ணலை கண்டு காதலின் – அயோ:14 23/3
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ – அயோ:14 29/4
நைதல் கண்டு உவந்தவள் நவையின் ஓங்கிய – அயோ:14 38/3
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – அயோ:14 70/4
கங்குல் வந்திட கண்டு யாவரும் – அயோ-மிகை:14 6/1
கண்டு உளம் கதிர் குறைந்திட நெடும் கடல் சுலாம் – ஆரண்:1 7/3
காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ – ஆரண்:1 20/1
சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு சிறிதும் – ஆரண்:1 28/1
கண்டு ஒரு கை வாரினன் முகந்து கடல் எல்லாம் – ஆரண்:3 37/3
அனையவன் தானும் கண்டு அயிர்த்து நோக்கினான் – ஆரண்:4 11/2
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு – ஆரண்:5 2/4
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – ஆரண்:5 4/2
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – ஆரண்:6 40/3
காமனும் தனை கண்டு உணரா-வகை – ஆரண்:6 74/2
போக கண்டு புலம்பும் அ புன்மையாள் – ஆரண்:6 77/3
கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை – ஆரண்:7 7/1
யானுடை வென்றி என் ஆம் யாவரும் கண்டு நிற்றிர் – ஆரண்:7 67/3
கண்டு நின்று கருத்து உணர்ந்தான் என – ஆரண்:9 17/1
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – ஆரண்:10 115/4
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – ஆரண்:10 164/3
தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என் – ஆரண்:12 32/3
சிந்தும்படி கண்டு சிரித்திடுவீர் – ஆரண்:12 79/4
மூலம் ஒடிப்புண்டது கண்டு முனிந்த நெஞ்சன் – ஆரண்:13 31/2
போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான் – ஆரண்:13 52/4
கண்டு கண்டகரோடும் அ காரிகை பொருட்டால் – ஆரண்:13 81/1
குன்று போல்வன கிடந்த கண்டு அதிசயம் கொண்டார் – ஆரண்:13 86/4
கண்டு அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர் கவின் ஆர் – ஆரண்:13 89/1
பளிக்கு அறை கண்டு அதில் வைகல் பயின்றார் – ஆரண்:14 37/4
நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள் – ஆரண்:15 47/1
கண்டு தன் இரு விழி களிப்ப கா கத்து – ஆரண்-மிகை:6 1/1
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய் – கிட்:2 10/1
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என – கிட்:7 23/2
கண்டு கொண்டேன் இனி காண என் கடவெனோ – கிட்:7 130/2
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர் – கிட்:10 35/3
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம் – கிட்:10 36/3
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கிட்:10 48/2
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கிட்:10 67/1
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம் – கிட்:10 67/3
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கிட்:11 71/1
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கிட்:11 71/2
கண்டு அக துயர் தீர்வது காண்டிரால் – கிட்:13 17/3
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல – கிட்:13 44/3
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கிட்:13 44/4
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – சுந்:1 1/3
ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால் – சுந்:2 18/3
நக்காளை கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான் – சுந்:2 83/1
செவ்வி கண்டு குலாவுகின்றார் சிலர் – சுந்:2 175/4
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் – சுந்:2 184/4
கண்டு கண்ணொடும் கருத்தொடும் கடாவினன் காரணம் கடை நின்றது – சுந்:2 194/1
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன் கவி_குல_கோன் – சுந்:2 225/1
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை – சுந்:3 26/3
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – சுந்:3 85/4
கண்டு வருகிற்றிலென் என கழறுகேனோ – சுந்:5 7/4
கதி துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு களத்து அஞ்சி – சுந்:8 48/3
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன் – சுந்:9 58/3
பொடிபட கிடந்தன கண்டு போயினான் – சுந்:12 7/4
கண்டு போயினை நீள் நெறி காட்டிட – சுந்:12 34/1
காவல் கண்டு இவண் இருந்தவர் கட்புலன் கதுவ – சுந்:12 52/2
ஒன்றிய வடிவம் கண்டு ஆங்கு உளத்திடை பொறுக்கல் ஆற்றான் – சுந்-மிகை:1 22/3
குயில் இருந்த அ சோலை கண்டு இதயத்தில் குறித்தான் – சுந்-மிகை:3 1/4
போய் அவன் செயல் கண்டு உடல் பொன்றினன் ஆகும் – சுந்-மிகை:3 4/3
தாக்கு அணங்கு அவர் துயில் கண்டு சார்ந்துளேன் – சுந்-மிகை:4 5/4
பொற்றொடி நீயும் கண்டு இரங்க போதியால் – சுந்-மிகை:5 3/4
அந்தரத்தினில் நின்றவர் கண்டு இனி அந்தோ – சுந்-மிகை:5 5/2
போக அண்டர்கள் கண்டு அலர் கொண்டு பொழிந்தார் – சுந்-மிகை:5 8/2
தரைத்தலத்தின் இட்டு அரைத்து ஒரு தமியன் நின்றது கண்டு
உருத்து அ எண்பதினாயிர கோடியர் உடன்றார் – சுந்-மிகை:7 5/3,4
அது கண்டு அரக்கன் சினம் திருகி ஆடல் பகழி அறுநூறு – சுந்-மிகை:8 1/1
புலி போல் அடு சின நிருதன் கண்டு அழல் பொங்கி பொரு சிலை விளைவித்தான் – சுந்-மிகை:10 7/4
மாய்ந்தான் மாருதி கையால் அகிலமும் உடையான் மகன் என வானோர் கண்டு
ஓய்ந்தாரிலர் குதி கொண்டார் உவகையின் ஒழியா நறு மலர் சொரிகின்றார் – சுந்-மிகை:10 8/1,2
ஈது மற்று இசைவுற இது கண்டு ஏங்கியே – சுந்-மிகை:10 11/1
ஆய பெரும் படை செல்வது கண்டு
மாயம் மிகும் திறல் வானர வீரன் – சுந்-மிகை:11 17/1,2
மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு
அனுமனும் அண்ணலுக்கு அறிய கூறுவான் – சுந்-மிகை:14 40/3,4
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர – யுத்1:1 10/3
பல்லிடை கிழித்து இரிவ கண்டு பயன் உய்ப்பாய் – யுத்1:2 62/4
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – யுத்1:2 94/4
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – யுத்1:3 20/1
கண்ணினும் கரந்துளன் கண்டு காட்டுவார் – யுத்1:3 71/1
நன்று அது கண்டு பின்னர் நல்லவா புரிதும் தூணில் – யுத்1:3 123/3
நின்றவன் தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும் – யுத்1:3 145/1
சித்திரவதை செய கண்டு தீர்தியோ – யுத்1:4 11/4
ஓதிமம் துயில்வ கண்டு உயிர்ப்பு வீங்கினான் – யுத்1:4 28/4
இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான் – யுத்1:4 29/4
பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான் – யுத்1:4 30/4
எற்றுவது அன்றியே இவனை கண்டு இறை – யுத்1:4 37/3
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார் – யுத்1:6 11/4
சீறுமா கண்டு வந்த திறத்தினை தெரிவதாக – யுத்1:7 12/3
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால் – யுத்1:8 67/3
அருமை கண்டு அளித்தனன் அழிவு இலாதது ஓர் – யுத்1-மிகை:2 5/2
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து ஊன்ற – யுத்1-மிகை:2 24/3
அமர்ந்து நீங்குதற்கு அருமை கண்டு அவன் பதம் அகத்தே – யுத்1-மிகை:2 25/1
அது கண்டு அடல் வஞ்சகர் அப்பொழுதில் – யுத்1-மிகை:3 20/1
வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு
இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனை – யுத்1-மிகை:5 3/1,2
ஆதி நாயகி-தன்னை கண்டு அணி நகர் அரணும் – யுத்1-மிகை:5 11/3
கண்டு அகம் மகிழ்ந்து ஆங்கு அண்ணல் கடி நகர் இலங்கை மூதூர் – யுத்1-மிகை:10 1/1
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன – யுத்2:15 24/2
கண்டு நின்ற கரடியின் காவலன் – யுத்2:15 63/1
கண்டு நின்று கயிலை இடந்தவன் – யுத்2:15 94/2
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி – யுத்2:15 251/4
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு மெய் துணுக்கமுற்றார் – யுத்2:16 46/2
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல் – யுத்2:16 84/2
அன்னது கண்டு அவன் தம்பியானவன் – யுத்2:16 89/1
ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட – யுத்2:16 157/1
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப – யுத்2:16 203/3
காத்தது கருணனை கண்டு மாய மா – யுத்2:16 309/3
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – யுத்2:17 41/1
வேர்த்தார் அது கண்டு விசும்பு உறைவோர் – யுத்2:18 22/4
கலை கண்ட கரும் கடல் கண்டு உளவாம் – யுத்2:18 28/2
நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடும் – யுத்2:18 28/3
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று – யுத்2:18 31/3
முறித்தான் அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான் – யுத்2:18 167/2
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – யுத்2:18 178/3
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான் – யுத்2:18 237/3
பொன் நகர் புக்கார் இப்பால் பூசல் கண்டு ஓடி போன – யுத்2:18 259/2
எ தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான் – யுத்2:19 23/4
கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர் – யுத்2:19 65/2
கை எடுத்தன குரங்கின் ஓடும் முறை கண்டு தேவர்கள் கலங்கினார் – யுத்2:19 68/4
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – யுத்2:19 69/2
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன் – யுத்2:19 71/2
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – யுத்2:19 87/4
கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார் – யுத்2:19 174/2
வீரனை கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி – யுத்2:19 195/3
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியை கண்டு
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியென் நின்றேன் – யுத்2:19 209/1,2
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – யுத்2:19 243/3
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் – யுத்2:19 244/2
கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு கிளர்வான் – யுத்2:19 245/2
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான் – யுத்2:19 248/4
எறிந்தாரும் ஏறுபடுவாரும் இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் – யுத்2:19 260/1
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு நின்ற புகழோன் – யுத்2:19 262/2
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன – யுத்2:19 289/3
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு அரக்கன் வாளி – யுத்2-மிகை:15 20/2
துரக்கும் பல விசிகம் துகள்பட நூறினன் அது கண்டு
அருக்கன் குல மருமான் அழி காலத்திடை எழு கார் – யுத்2-மிகை:15 24/2,3
கண்டு கூசலன் நிற்கும் என்றால் அது கடனே – யுத்2-மிகை:15 30/4
அனைய கண்டு இகல் அரக்கருக்கு இறைவன் அ பொழுதில் – யுத்2-மிகை:15 31/1
என்று சொல்ல அன்னவன் எழுந்திராமை கண்டு போய் – யுத்2-மிகை:16 8/1
போர் எதிர் புக கண்டு அன்னோர் அனைவரும் புரண்டு போரில் – யுத்2-மிகை:16 34/3
விலக்க அரும் விறலாளி கண்டு அவர் உயிர் விளிந்தார் – யுத்2-மிகை:16 36/4
கொதி கொள் வெம் சர மழை கொழிப்ப கண்டு தாள் – யுத்2-மிகை:18 11/3
மாய்ந்தது குரங்கு அது கண்டு மா மறை – யுத்2-மிகை:18 15/3
உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள் – யுத்3:20 62/2
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – யுத்3:20 66/4
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – யுத்3:20 66/4
அன்னான் நிலை கண்டு அயல் நின்று அறைவான் – யுத்3:21 3/4
கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க என் – யுத்3:22 41/1
இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க – யுத்3:22 63/2
தந்தையை கண்டு புகுந்துள தன்மையும் தன்-மேல் – யுத்3:22 89/1
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற – யுத்3:22 156/1
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற – யுத்3:22 156/1
கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால – யுத்3:24 11/1
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – யுத்3:24 28/4
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – யுத்3:24 43/4
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான் – யுத்3:24 49/4
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – யுத்3:24 52/4
இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு
அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வெனேல் – யுத்3:24 78/1,2
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு
வேத்தவை கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார் மேலாம் – யுத்3:25 9/2,3
காதவும் கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா – யுத்3:26 47/4
கண்டு நின்றேன் மற்று இன்னும் கைகளால் கனிகள் வெவ்வேறு – யுத்3:26 51/3
போய் கண்டு கோடி அன்றே என்றனன் புழுங்குகின்றான் – யுத்3:26 82/4
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து – யுத்3:27 5/2,3
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – யுத்3:27 71/3
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – யுத்3:27 72/4
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – யுத்3:27 160/3
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம் – யுத்3:28 25/3
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய – யுத்3:28 62/3
பொருவது இ படை கண்டு தம் உயிர் பொறுத்து அன்றோ – யுத்3:31 25/4
விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சல் இன்றி வெம் சரம் – யுத்3:31 73/2
பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால் – யுத்3:31 82/4
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – யுத்3:31 224/4
கடிகை உற்றதில் களைந்தது கண்டு விண்ணவர்கள் – யுத்3-மிகை:20 9/3
விசை கண்டு உயர் வானவர் விண் இரிய – யுத்3-மிகை:20 17/1
கண்டு தன் கருத்தில் கொண்ட கவலையை கடந்து அங்கு ஆவி – யுத்3-மிகை:26 5/1
உருத்தல் கண்டு இராகவன் புன்முறுவல் கொண்டு ஒவ்வொருவருக்கு – யுத்3-மிகை:31 18/2
சின்னபின்னமாக நீறு செய்தல் கண்டு திருகியே – யுத்3-மிகை:31 23/2
கண்டு கைகளோடு அணி வகுத்து உரும் உறழ் கற்கள் – யுத்4:32 6/1
கண்டு இறந்தனர் மடந்தையர் உயிரொடும் கலந்தார் – யுத்4:32 10/2
கண்டு நின்று இறை பொழுது இனி காலத்தை கழிப்பின் – யுத்4:32 15/1
முன்பன்-மேல் வர துரந்தனன் அது கண்டு முடுகி – யுத்4:32 24/2
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர் ஐய மெய்யே – யுத்4:34 18/1
வில்லாளனும் அது கண்டு அவை விலக்கும் தொழில் வேட்டான் – யுத்4:37 51/4
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப – யுத்4:37 98/2
கண்டு தாமரை கடவுள் மா படை என கழறா – யுத்4:37 108/1
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர் – யுத்4:37 126/2
இரும் தடம் கண்டு அதின் எய்துறா-வகை – யுத்4:40 58/3
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ – யுத்4:40 60/1
மன்னவன் சென்று கண்டு நின் மைந்தனை தெருட்டி – யுத்4:40 101/3
கண்டு கண்டு எனை கைத்தலம் குவிக்கின்ற காட்சி – யுத்4:40 106/2
கண்டு கண்டு எனை கைத்தலம் குவிக்கின்ற காட்சி – யுத்4:40 106/2
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – யுத்4:40 114/3
கண்டு கொண்டருள்வாய் என காட்டினான் – யுத்4:41 86/4
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – யுத்4:41 110/4
கண்டு போய் வரும் காட்சியின் கண்_நுதல்_பரமன் – யுத்4-மிகை:35 3/2
வளம் பட சிலையில் கோலி பொழிந்து அவை மடித்தான் கண்டு
உளம் கனல் கொளுந்த தேரின் உருத்து எதிர் அரக்கன் வந்தான் – யுத்4-மிகை:37 4/3,4
மயன் படைக்கலம் அழிந்தது கண்டு இகல் மறவோன் – யுத்4-மிகை:37 8/1
சின்னமாக்கினன் அது கண்டு அங்கு அரக்கனும் சினந்தான் – யுத்4-மிகை:37 9/4
ஆயது ஆக்கிய செய்கை கண்டு அரக்கனும் சினந்தே – யுத்4-மிகை:37 10/1
கண்டு இராகவன் கடிந்திடும் கலங்கலீர் என்றான் – யுத்4-மிகை:37 15/4
காயும் வெம் சினத்து அரக்கனும் கண்டு உளம் கறுத்தான் – யுத்4-மிகை:37 16/4
ஆய கண்டு அங்கு அமலன் விடும் சரம் – யுத்4-மிகை:37 27/1
கண்டு மாருதி கண் புதைத்து அரி அரி என்ன – யுத்4-மிகை:41 12/3
முன்னை வந்து கண்டு இந்திரன் முனிவு எனோ என்ன – யுத்4-மிகை:41 14/3
சென்று கண்டு கொண்டு இழிந்தனன் திசைமுகன் பதியில் – யுத்4-மிகை:41 18/4
கண்டு கைதொழ வானர கடலும் மற்று யாரும் – யுத்4-மிகை:41 22/2
ஒருவன் வந்திலன் கண்டு அருளுதி என உரைத்தான் – யுத்4-மிகை:41 25/4
ஆய கண்டு அமலன் உள்ளம் மகிழ்ந்தனன் அனுமன் தன்-பால் – யுத்4-மிகை:41 47/1
முன் பெல அரக்கன்-தன்னை முனி கொலை தொடர கண்டு ஆங்கு – யுத்4-மிகை:41 84/1
வளை பயில் தளிர் கை மாதே வரு புனல் பெருக கண்டு
துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி யான் துயரம் இன்றி – யுத்4-மிகை:41 134/1,2
கரை செயல் அரிய போகம் துய்க்குமா கண்டு இராமற்கு – யுத்4-மிகை:41 176/2

TOP


கண்டு-என (3)

கை கண்டான் பின் கரும் கடல் கண்டு-என
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ – யுத்3:29 30/1,2
கந்தருப்பம் நகர் விசும்பில் கண்டு-என
அந்தரத்து எழுந்தது அ அரக்கன் தேர்-அரோ – யுத்4:37 58/3,4
வானுடை தந்தையார் வரவு கண்டு-என
கானிடை போகிய கமலக்கண்ணனை – யுத்4:41 107/2,3

TOP


கண்டும் (36)

பின் கண்டும் ஓர் பெண் கரை கண்டிலெனால் – பால:23 13/3
அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம் – அயோ:3 21/1
என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான் – அயோ:4 50/1
உன்னை கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையை – அயோ:4 50/2
பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும்
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – அயோ:4 143/3,4
கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே – அயோ:11 75/4
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு – ஆரண்:14 30/2
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று – கிட்:8 8/3
கை நஞ்சு ஆயுதம் உடைய அ கடவுளை கண்டும்
மெய் அஞ்சாதவன் மாதிரம் சிறிது என விரிந்த – கிட்:12 20/1,2
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய் – சுந்:1 68/2
பிடித்து வாழ் அரக்கனார் யான் கண்டும் பிழைப்பாரோ – சுந்:2 218/2
நெறிந்த குழல் நின் நிலைமை கண்டும் நெடியோன்-பால் – சுந்:5 4/3
கயிறு அலைப்புண்டது கண்டும் காண்கிலாது – சுந்:12 8/2
தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய் – யுத்1:1 5/2
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும்
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம் – யுத்1:3 167/3,4
விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ – யுத்1:4 64/4
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும்
ஆர்கலி அமரர் உய்ய அமுது பண்டு அளித்தது அன்றே – யுத்1:4 125/3,4
தீந்தவா கண்டும் அரக்கரை செருவிடை முருக்கி – யுத்1:5 68/3
போந்தவா கண்டும் நான் இங்கு புகுந்தது புகழோய் – யுத்1:5 68/4
கரக்கும் நாயகனை தானும் உணர்ந்திலன் சீற்றம் கண்டும்
வர கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார் – யுத்1:6 59/2,3
சுட்டவா கண்டும் தொல் நகர் வேலையை – யுத்1:9 47/1
தட்டவா கண்டும் தா_அற்ற தெவ்வரை – யுத்1:9 47/2
கட்டவா கண்டும் கண் எதிரே வந்து – யுத்1:9 47/3
விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ – யுத்1:9 47/4
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – யுத்1:12 39/3
களை என தம்பிமாரை வேரொடும் களைய கண்டும்
இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும் – யுத்1:14 33/2,3
வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – யுத்2:18 226/2
ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழ கண்டும் அறிந்திலாதாள் – யுத்2:18 266/4
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும் – யுத்2:19 178/2
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – யுத்3:22 32/2
இறந்தாய் உன்னை கண்டும் இருந்தேன் எளியேனோ – யுத்3:22 210/4
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி – யுத்3:26 43/3
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும் – யுத்3:26 59/1
காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும் – யுத்3:30 50/4
ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால் – யுத்4:33 3/1
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – யுத்4:38 6/3

TOP


கண்டுழி (1)

கண்டுழி ஒரு நிலை நிற்பர் கை பொருள் – யுத்1:4 67/2

TOP


கண்டுழியே (1)

அணி கண்டுழியே அமுதம் தெளித்தாலும் ஆறா – சுந்:4 91/3

TOP


கண்டுளான்-தனை (1)

கற்பங்கள் எனை பல கண்டுளான்-தனை – ஆரண்:4 8/4

TOP


கண்டே (9)

தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள் – அயோ:4 50/4
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – அயோ:6 9/4
நெஞ்சம் கண்டே கல் என நின்றே நினைகின்றாள் – சுந்:2 84/4
தாயாள் துன்பும் மாருதி கண்டே தளர்வு எய்தி – சுந்-மிகை:3 25/2
கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலை கண்டே
பொறுத்து அருள் புகன்ற பிழை என்று அடி வணங்கி – யுத்1-மிகை:2 20/1,2
கள்ள கடு நிருத குலம் கண்டப்பட கண்டே
உள்ள கடு வேகத்தொடு தேவாந்தகன் உளத்தே – யுத்2-மிகை:18 19/2,3
அங்கதன் தோளில் நின்ற அண்ணல் ஆங்கு அதனை கண்டே
செம் கையில் பிடித்த வீர சிலையை நாண் எறிந்து தீரா – யுத்2-மிகை:18 27/1,2
கண்டே மனம் வைப்பது கற்பில காண் – யுத்3-மிகை:28 4/2
ஒப்பினை கண்ணின் கண்டே உளம் நினைந்து இனைய சொன்னாள் – யுத்4-மிகை:40 9/4

TOP


கண்டேயோ (1)

இலக்குவன் சிலை கண்டேயோ எழு மழை பயின்றது என்றார் – யுத்2:19 95/4

TOP


கண்டேன் (29)

கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – பால:9 24/4
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – பால:9 24/4
கண்டேன் நெஞ்சம் கனிவாய் கனி வாய் விடம் நான் நெடு நாள் – அயோ:4 47/1
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன் – அயோ:4 82/2
கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உரு கண்டிலேனால் – ஆரண்:10 145/2
கந்தர்ப்பன் சாபத்தால் இ கடைப்படு பிறவி கண்டேன்
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் – ஆரண்:15 51/2,3
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கிட்:1 25/3
ஆவியை குறித்து நின்றது ஐயனை அதனை கண்டேன்
கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி – கிட்:11 69/2,3
போகின்ற பொழுது கண்டேன் புக்கனன் இலங்கை புக்கு – கிட்:16 58/2
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம் – சுந்:4 77/1
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன் – சுந்:14 29/2
கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரிய கண்டேன் – சுந்:14 29/4
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – சுந்:14 35/4
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற – சுந்:14 42/1
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்
அந்தரம் நீளிது அம்மா தாபதன் அம்புக்கு ஆற்றா – யுத்2:16 23/2,3
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன்
இல் என சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன் – யுத்2:17 42/2,3
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன்
மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட – யுத்2:17 43/2,3
வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன் – யுத்2:18 172/3
இது கண்டேன் இனி கழிந்தது உன் உயிர் என கனன்றே – யுத்2-மிகை:16 42/3
கமை பிடித்து நின்று உங்களை இத்துணை கண்டேன்
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென் என சொன்னான் – யுத்3:22 192/3,4
தேவரை கண்டேன் பைம் பொன் செம் கரம் சிரத்தில் ஏந்தி – யுத்3:23 28/1
அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்ற யான் அரக்கன் கொல்ல – யுத்3:26 49/3
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – யுத்3:29 36/4
மாலியை கண்டேன் பின்னை மாலியவானை கண்டேன் – யுத்3:31 52/1
மாலியை கண்டேன் பின்னை மாலியவானை கண்டேன்
கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் – யுத்3:31 52/1,2
கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் – யுத்3:31 52/2
கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன்
ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும் – யுத்3:31 52/2,3
ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும் – யுத்3:31 52/3
வேலையை கலக்க கண்டேன் இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ – யுத்3:31 52/4

TOP


கண்டை (4)

கம்பலி உறுமை தக்கை கரடிகை துடி வேய் கண்டை
அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே – யுத்3:22 5/3,4
கண்டை ஆயிர கோடியின் தொகையது கதிரோன் – யுத்4:35 21/2
சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப தழல் சிந்த – யுத்4:37 132/1
கண்டை ஆயிர கோடிகள் மழை என கலிப்ப – யுத்4:41 3/3

TOP


கண்டைகள் (1)

கண்டைகள் கடையுகத்து இடிக்கும் ஓதையின் – யுத்2-மிகை:16 17/3

TOP


கண்டையின் (1)

காரர் காரின் இடிப்பினர் கண்டையின்
தாரர் தாரணியும் விசும்பும் தவழ் – யுத்2:19 132/2,3

TOP


கண்டோம் (6)

மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கிட்:4 4/3
இலை கண்டோம் என தெரிப்ப அரும் தரத்தன ஏழும் – கிட்:4 4/4
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ – கிட்:12 35/2
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கிட்:12 35/4
கரக்கும் வீரதை தீமையை எனும் இது கண்டோம்
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும் – யுத்2:16 218/2,3
கண்டிலாது ஒன்று கண்டோம் என்று கைக்கூலி கொள்வோர் – யுத்4-மிகை:41 69/1

TOP


கண்டோர் (3)

கடம் படு களிற்று அரசர் ஆதி இடை கண்டோர்
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள்-காறும் – பால:23 1/2,3
சாயை புக்கு உறலால் கண்டோர் அயர்வுற கை விலோடும் – கிட்:11 99/3
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – யுத்3:25 5/4

TOP


கண்டோன் (1)

கண்டோன் அவனே கணை ஒன்றதனால் – யுத்3-மிகை:28 4/4

TOP


கண்ண (14)

கரும் கடை நெடும் கண் ஒளி யாறு நிறை கண்ண
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – பால:22 38/1,2
தட கையால் எடுத்து அவன் தழுவி கண்ண நீர் – அயோ:5 26/1
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான் – அயோ:11 118/4
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே – அயோ:14 49/4
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர் – அயோ:14 88/3
ஓய்வு இல நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின உலைந்த கண்ண
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – ஆரண்:7 57/2,3
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கிட்:2 15/3
தூற்றினின் எழுப்பி ஆண்டு தொகுத்து என கழல் பைம் கண்ண
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம் – சுந்:8 5/3,4
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – சுந்:14 6/3,4
கால் பிடித்து ஈர்த்து இழி குருதி கண்ண கண் – யுத்2:18 98/1
பசும் கழல் கண்ண பேயும் பறந்தன பரவை நோக்கி – யுத்2:18 232/3
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண – யுத்3:22 129/4
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே – யுத்4:41 115/4
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான் – யுத்4-மிகை:41 196/4

TOP


கண்ணகத்தினில் (1)

கண்ணகத்தினில் தோன்றிய யாவையும் கையால் – கிட்:7 58/2

TOP


கண்ணகத்துள் (1)

நரம்பு கண்ணகத்துள் உறை நறை நிறை பாண்டில் – சுந்-மிகை:12 3/1

TOP


கண்ணகல் (1)

கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல – யுத்4-மிகை:41 267/3

TOP


கண்ணடி (4)

சூடிசூடி கண்ணடி நோக்கி துவள்வாளும் – பால:17 26/4
பால் நிற தட்டம் வட்ட கண்ணடி பலவும் இன்ன – கிட்:13 39/2
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – சுந்:1 79/4
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – யுத்1:10 18/3

TOP


கண்ணது (2)

கன்றிய நிறத்தது நறவின் கண்ணது
குன்றின்-வாய் முழையின் நின்று உலாய கொட்பது – யுத்1:5 9/2,3
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – யுத்2:17 24/2

TOP


கண்ணபிரான் (1)

கார் ஏறு கண்ணபிரான் காவலன் கமழ் துளப – யுத்4-மிகை:41 114/2

TOP


கண்ணர் (8)

கந்த மலரை பொருவு கண்ணர் கழல் கையர் – ஆரண்:10 53/3
கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் கொதிக்கும் கண்ணர் – சுந்:7 7/4
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – சுந்:8 11/2
நிருதியின் பிறந்த வீரர் நெருப்பு இடை பரப்பும் கண்ணர்
பரிதியின் பொலியும் மெய்யர் படு மத களிற்றின் பாகர் – சுந்:8 12/3,4
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – யுத்1:14 15/1
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார் – யுத்2:19 95/2
தீவம் தோன்றிய முழை துணை என தெறு கண்ணர்
கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர் – யுத்3:30 24/2,3
பனி வரு கண்ணர் விம்மி பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து – யுத்3:31 72/3

TOP


கண்ணவள் (2)

அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால் – அயோ:3 20/4
பெரும் தடம் கண்ணவள் பேசல் மேயினாள் – ஆரண்:12 36/4

TOP


கண்ணவன் (7)

மீளா நிறத்து ஆயிரம் கண்ணவன் விண்ணின் ஓட – ஆரண்:13 30/1
தாமரை_கண்ணவன் துயரம் தள்ள நீர் – சுந்-மிகை:14 37/3
புகைநிற கண்ணவன் பொலம் பொன் தேரினான் – யுத்3:20 31/4
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான் – யுத்3:22 113/4
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி – யுத்3:22 166/2
ஆர்க்கு எலாம் கண்ணவன் அன்று என்றால் அது – யுத்4:40 62/3
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தனயன் – யுத்4-மிகை:41 154/3

TOP


கண்ணள் (2)

அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள்
எற்றிய வயிற்றள் பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் – ஆரண்:10 63/1,2
அரும் துயர் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள்
பெரும் திரு கழித்திலாதாள் கணவனை கொன்று பேர்ந்தோன் – யுத்3:21 6/1,2

TOP


கண்ணன் (58)

காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு – பால:10 74/3
தயரதன் புதல்வன் என்பார் தாமரை கண்ணன் என்பார் – பால:13 42/1
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே – பால:21 6/3
நீட்டினன் தேவர்_கோன் கை நெற்றியில் கண்ணன் வெற்றி – பால:24 30/2
வெருவி ஓடின கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின் – பால-மிகை:9 15/4
தாதை அ பரிசு உரை-செய தாமரை_கண்ணன் – அயோ:1 69/1
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான் – அயோ:8 17/3,4
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி – அயோ:8 21/2,3
காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே – அயோ:12 50/4
கார் பொரு மேனி அ கண்ணன் காட்டினான் – அயோ:14 48/1
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும் – அயோ:14 52/2
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய் – ஆரண்:1 37/1
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – ஆரண்:6 28/4
தாங்கி தாமரை கண்ணன் அ சாலையை – ஆரண்:7 18/2
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன்
மின் என விளங்கும் வீர துண்டத்தன் மேரு என்னும் – ஆரண்:13 1/2,3
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன்
எ காலமும் இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான் – ஆரண்:13 22/1,2
துளித்தன போல நீங்கா துள்ளி சோர் வெள்ள கண்ணன்
குளித்தனன் கான ஆற்றின் குளித்த பின் கொண்ட நல் நீர் – ஆரண்:13 136/2,3
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன்
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – ஆரண்:16 3/1,2
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்கு கழறி கண்ணன் – கிட்:2 19/4
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கிட்:12 7/4
கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலை கண்ணுற்றான் – யுத்1:1 2/4
தழுவினர் நின்ற காலை தாமரை_கண்ணன் தங்கள் – யுத்1:4 121/1
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன் கொல்லாம் – யுத்1:4 134/3
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – யுத்1:7 1/3
ஆனிற கண்ணன் என்று ஒருவன் அங்கையால் – யுத்1:8 12/1
அகன் உற பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன்
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – யுத்1:9 28/1,2
முறுவல் எய்திய முகத்தினன் முளரி அம் கண்ணன்
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி – யுத்2:15 240/1,2
கவை உறு நெஞ்சன் காந்தி கனல்கின்ற கண்ணன் பத்து – யுத்2:16 14/1
அக்காலை நிகும்பன் அனல் சொரி கண்ணன்
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா – யுத்2:18 246/1,2
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – யுத்2:19 87/4
தாம் வர தடுத்து வீழ்த்தான் தாமரை_கண்ணன் தம்பி – யுத்2:19 111/4
தாமரை கண்ணன் தம்பி தன்மை ஈது-ஆயின் மெய்யே – யுத்2:19 167/1
எதிர் எதிர் பகழி தைத்த யாக்கையன் எரியும் கண்ணன்
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – யுத்2:19 200/2,3
கழிந்தது எம் மன துயர் என்று கண்ணன் மேல் – யுத்2-மிகை:16 52/3
பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் – யுத்3:21 21/2
தரவு வேண்டினென் என்றனன் தாமரை_கண்ணன் – யுத்3:22 86/4
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன்
தங்கை அழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – யுத்3:23 5/3,4
நிலையின் மாதிரத்து நின்ற யானையும் நெற்றி கண்ணன்
மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன் – யுத்3:29 35/1,2
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று – யுத்3:31 88/1
அம்புய கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி – யுத்3-மிகை:21 2/1
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன் என்பர் அல்ல உம் – யுத்3-மிகை:31 20/3
புயல் பொழி அருவி கண்ணன் பொருமலன் பொங்குகின்றான் – யுத்4:32 47/1
புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக்கின்ற கண்ணன்
மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெம் சின தீ-மேல் வீங்கி – யுத்4:34 25/2,3
கண்ணன் நேமியும் கண்ணுதல் கணிச்சியும் கமலத்து – யுத்4:35 23/1
கட களிறு என தகைய கண்ணன் ஒரு காலன் – யுத்4:36 2/1
அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு – யுத்4:37 9/1
முளரி அம் கண்ணன் மூரல் முறுவலன் மொழிவதானான் – யுத்4:37 205/4
அ உரைக்கு இறுதி நோக்கி வீடணன் அருவி கண்ணன்
வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன் வெதும்பும் நெஞ்சன் – யுத்4:37 209/1,2
முடியை மோயினன் நின்றுழி முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர தனது கண் அருவி – யுத்4:41 37/2,3
களம் பட கமல_கண்ணன் கடும் கனல் பகழி மாரி – யுத்4-மிகை:37 4/2
கார் எழுவு திரு மேனி கண்ணன் நினைப்பின் படியே – யுத்4-மிகை:41 81/3
விரை செறி கமல_கண்ணன் அனுமனை விளித்து சொன்னான் – யுத்4-மிகை:41 176/4
காலை வந்து இறுத்த பின்னர் கடன் முறை கமல_கண்ணன் – யுத்4-மிகை:41 256/1
முனிதனது இடத்து வந்த முளரி அம் கண்ணன் வண்ண – யுத்4-மிகை:41 261/3
தேறிய கமல_கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான் – யுத்4-மிகை:41 288/4
களங்கணி அனைய அ கண்ணன் மாதொடும் – யுத்4-மிகை:41 298/3
சயம் தரு குமுத கண்ணன் சதவலி குமுதன் தண் தார் – யுத்4-மிகை:42 43/2
சுற்றுற தொடுத்து வீக்கும் அரையினன் சுழலும் கண்ணன்
கல் திரள் வயிர திண் தோள் கடும் திறல் மடங்கல் அன்னான் – யுத்4-மிகை:42 45/2,3

TOP


கண்ணன்-தன் (1)

கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு – பால:22 4/1

TOP


கண்ணன்-தன்னை (1)

என்றனள் என்றலோடும் எரி உகு கண்ணன்-தன்னை
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – யுத்2:17 25/1,2

TOP


கண்ணன (4)

ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன
குளித்தன மண்ணிடை கூனல் தந்து எலாம் – கிட்:10 119/3,4
போர்த்த பேரியின் கண்ணன காளத்தின் பொகுட்ட – யுத்2:16 209/1
கண்டகர் நெடும் தலை கனலும் கண்ணன
துண்ட வெண் பிறை துணை கவ்வி தூக்கிய – யுத்2:18 106/1,2
சுடர்த்தலை நெடும் பொறி சொரியும் கண்ணன
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன – யுத்2:19 46/1,2

TOP


கண்ணனின் (1)

கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – பால:15 19/2

TOP


கண்ணனும் (8)

தாமரை கண்ணனும் சரங்களே கொடு – பால:8 38/3
கண்ணனும் இளவலை கண்ணுற்றான்-அரோ – ஆரண்:13 63/4
செந்தாமரை கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய – சுந்:4 89/4
புகை நிற கண்ணனும் புகன்று பொங்கினான் – யுத்1:2 45/4
தூம கண்ணனும் அனுமனும் எதிரெதிர் தொடர்ந்தார் – யுத்3:20 49/1
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி – யுத்3:24 58/2
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும் – யுத்3:29 58/3
கண்ணனும் வாரை கடலும் கற்புடை – யுத்4:41 104/2

TOP


கண்ணனே (3)

கண்ணனே இது கண்டிடும் பின் என்றாள் – பால:21 25/4
கண்ணனே எளியேம் இட்ட கவசமே கடலே அன்ன – யுத்3:31 71/1
கழிபடும் என்றனன் கமல_கண்ணனே – யுத்4-மிகை:40 10/4

TOP


கண்ணனை (9)

கதிர் கொள் தாமரை கண்ணனை கண்ணினால் – அயோ:7 12/3
கண்ணனை கண்ணின் நோக்கி கனிந்தனன் இருண்ட குஞ்சி – அயோ:8 12/3
அல்லி தாமரை கண்ணனை அன்பு உற – ஆரண்:4 35/1
தடம் பெரும் கண்ணனை தாங்கினான் தனது – கிட்:6 10/3
கண்ணனை என் நெடும் புயத்தில் காண்டியால் – சுந்:5 72/4
கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை
அருள் நெறி எய்தி சென்று அடி வணங்கினான் – யுத்1:4 47/3,4
தட மலர் கண்ணனை தட கை கூப்பி நின்று – யுத்1:4 56/1
கண்ணனை ஒழிய அ பால் செல்வதே கருமம் என்றான் – யுத்4:37 11/4
வந்து தாமரை கண்ணனை வணங்கின மகிழ்ந்து – யுத்4:40 123/4

TOP


கண்ணனோடு (1)

கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு
உடன் ஆய் உற்றது எலாம் உணர்த்தலும் – கிட்:8 18/3,4

TOP


கண்ணா (2)

பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய் – அயோ:9 13/4
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – சுந்:2 180/3,4

TOP


கண்ணாடி (1)

பாங்கில் வந்து இடுநரை படிம கண்ணாடி
ஆங்கு அதில் கண்டனன் அவனி காவலன் – அயோ-மிகை:1 2/3,4

TOP


கண்ணாய் (4)

கை ஞிறை நிமிர் கண்ணாய் கருதின இனம் என்றே – அயோ:9 6/2
வை கொள் வேல் என காலனும் மறுகுறும் கண்ணாய்
மெய்கள் நோகின்ற பிடிகளை விரும்பிய வேழம் – அயோ-மிகை:10 1/2,3
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின் – ஆரண்:12 55/2
மாழை ஒண் கண்ணாய் உன்னை பிரிந்து யான் வருந்தும் நாளில் – யுத்4-மிகை:41 130/1

TOP


கண்ணார் (13)

படை நெடும் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார் – பால:10 17/4
காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார்
வீர வேத்திரத்தார் தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார் – பால:14 67/1,2
வெள்ளத்து பெரிய கண்ணார் மென் சிலம்பு அலம்ப மென் பூ – பால:21 3/2
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார் – பால:21 19/3
செம் கயல் நறவம் மாந்தி களிப்பன சிவக்கும் கண்ணார்
குங்கும சுவடு நீங்கா குவவு தோள் குமரர் எல்லாம் – அயோ:3 69/3,4
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார்
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக – அயோ:5 10/2,3
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார்
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை – சுந்:2 112/3,4
உண்டு அலமந்த கண்ணார் ஊசலிட்டு உலாவுகின்ற – சுந்:2 186/3
கன்றாநின்றார் காலும் எயிற்றார் கனல் கண்ணார்
ஒன்றோ மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா – சுந்-மிகை:3 23/2,3
போதுவான் அருகு செல்ல பயந்தனர் பொறி கொள் கண்ணார் – யுத்2:16 45/4
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – யுத்2:18 259/4
தூணியின் அடைத்த அம்பின் கொடும் தொழில் துறந்த கண்ணார் – யுத்3:25 10/4
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – யுத்3:27 93/4

TOP


கண்ணால் (17)

இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால்
அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம் – பால:10 25/3,4
கண்ணால் நனி துய்க்கவும் கங்குல் கழிந்தது அன்றே – பால:16 47/4
புகுத கண்ட கண்ணால் போக காணேன் என்றான் – அயோ:4 59/4
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான் – ஆரண்:3 46/2,3
பவள காடு என பொலிந்தது படை நெடும் கண்ணால்
குவளை கோட்டகம் கடுத்தது குளிர் முக குழுவால் – சுந்:2 31/2,3
களம் தவா நெடும் கருவியில் கைகளில் செயிரியர் கலை கண்ணால்
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – சுந்:2 190/3,4
இணை நெடும் கமல கண்ணால் இலங்கையை எய்த கண்டான் – யுத்1:10 6/4
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – யுத்2:17 35/4
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால் – யுத்2:18 76/4
கரைத்திலன் கண்ணின் நீரை கண்டிலன் யாதும் கண்ணால்
அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால் பொங்கி பொங்கி – யுத்2:19 215/2,3
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – யுத்2:19 297/4
கலக்குவென் இது காணும் உன் தமையனும் கண்ணால் – யுத்3:22 62/4
கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள் – யுத்3:23 4/1
கண் குலைகின்றது காணுதி கண்ணால்
எண் குலை நெஞ்சில் இரங்கல் துறந்தாய் – யுத்3:26 34/2,3
கரந்திலர் அவரை யாக்கை கண்டன குரங்கும் கண்ணால் – யுத்3:28 57/4
களவை ஆய்ந்து உற தெளிந்திலது ஆயினும் கண்ணால்
துளவை ஆய் முடியாய் உளை நீ என துணியும் – யுத்4:40 92/3,4
தன் திரு கைகளாலே தழுவினள் என்ன கண்ணால்
ஒன்று அல பலவும் கூற உணர்ந்து உளம் உவகை உற்றே – யுத்4-மிகை:41 127/3,4

TOP


கண்ணாலே (2)

கண்ணாலே என் செய் வினை இன்னும் சில காண்பார் – அயோ:11 83/1
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே – யுத்4:38 4/2

TOP


கண்ணாள் (18)

பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள்
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி – பால:10 26/2,3
மை கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப – பால:17 20/2
சுடர் முகத்து உலவு கண்ணாள் தோகையர் சூழ நின்றாள் – பால:18 16/2
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – பால:19 12/2
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள்
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – பால:19 20/2,3
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள்
மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள் – பால:21 13/3,4
வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள்
எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத_ஒணாதால் – ஆரண்:10 72/3,4
கயிற்றின் அசைத்த முலை குழி கண்ணாள் – ஆரண்:14 43/4
காத கடும் குறி கணத்து இறுதி கண்ணாள்
பாத சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப – சுந்:1 64/1,2
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள் – சுந்:2 73/4
தொட்டு பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள்
முட்டி போரில் மூ_உலகத்தை முதலோடும் – சுந்:2 74/2,3
போகாய் என்றாள் பொங்கு அழல் என்ன புகை கண்ணாள் – சுந்:2 80/4
கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் – சுந்:3 9/4
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள்
ஐய சொல் ஐயன் மேனி எப்படிக்கு அறிதி என்றாள் – சுந்:4 37/3,4
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த – யுத்2:16 154/2
கெண்டை தடம் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள் – யுத்2:17 87/4
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – யுத்2:18 265/4
சொரிவு அமைப்பது அரிது ஆய மழை கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா – யுத்4:41 69/3

TOP


கண்ணாளன் (1)

காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – யுத்4:37 201/4

TOP


கண்ணாளை (1)

வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என் – சுந்:2 217/2

TOP


கண்ணான் (19)

ஏவிய மொழி கேளா இழி புனல் பொழி கண்ணான்
ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான் – அயோ:8 25/1,2
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – அயோ:13 39/4
கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான் – கிட்:15 2/4
தம்பியை உன்னும்-தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான்
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – சுந்:11 5/1,2
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – சுந்:11 7/4
திண் கோடை கதிரின் தெறு கண்ணான் – யுத்1:3 98/4
சோர்கின்ற அருவி கண்ணான் துணைவனை நோக்கி சொல்லும் – யுத்1:12 35/4
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – யுத்2:16 125/4
தாக்குகின்றன நுழைகில தலையது தாமரை தடம் கண்ணான்
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – யுத்2:16 328/1,2
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் – யுத்2:18 169/3
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான்
உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது – யுத்2:18 177/2,3
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – யுத்2:18 261/4
சொல்லாத முன்னம் சுடரை சுடர் தூண்டு கண்ணான்
பல்லால் அதரத்தை அதுக்கி விண் மீது பார்த்தான் – யுத்2:19 5/1,2
காயத்தான் என்ன சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான் – யுத்2:19 232/4
அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான்
சிங்கன் வெம் கணையன் வில்லன் தார் அணி தேரின் மேலான் – யுத்3:21 36/1,2
கள்வனோ வென்றான் என்றான் மழை என கலுழும் கண்ணான் – யுத்3:24 7/4
நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்பு கண்ணான்
நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண – யுத்3:28 52/1,2
கோ இயல் கோயில் புக்கான் குருதி நீர் குமிழி கண்ணான் – யுத்3:29 43/4
குமிழி நீரோடும் சோரி கனலொடும் கொழிக்கும் கண்ணான்
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார் – யுத்4:34 22/1,2

TOP


கண்ணி (15)

பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட – பால:21 17/3
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய எம்பி-தன் – அயோ-மிகை:10 3/3
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் – ஆரண்:10 92/3
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள் – ஆரண்:12 38/3
கருங்குழல் சேயரி கண்ணி கற்பினோர்க்கு – ஆரண்:14 96/1
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான் – கிட்:6 21/1
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கிட்:13 49/4
உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து – கிட்:16 1/3
கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்ன – கிட்:17 16/2
கைதவம் கண்ணி ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான் – சுந்:10 4/2
கட்டு ஏறு நறும் கமழ் கண்ணி இ காளை என் கை – சுந்:11 25/1
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – யுத்1:10 6/2
கண்ணி நோக்கினும் கணக்கு இலை என்றனன் காட்டி – யுத்1:11 34/4
வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன் – யுத்1:12 5/3
குவளை கண்ணி அங்கு இராக்கத கன்னியை கூட – யுத்3:30 14/2

TOP


கண்ணிடை (6)

கண்ணிடை கனல் சொரி களிறு கால் கொடு – பால:3 43/1
கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும் – ஆரண்:6 50/2
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல் – கிட்:16 56/2
கண்ணிடை நிறுத்துவென் என்னும் கற்பினான் – யுத்2:16 301/4
கண்ணிடை கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும்-காலை – யுத்3:28 1/2
காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும் – யுத்3:29 6/2

TOP


கண்ணிதன்-பால் (1)

காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – சுந்:2 211/3

TOP


கண்ணிய (16)

கண்ணிய யாவர்க்கும் களை_கண் ஆகிய – பால:24 40/3
கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங்கேற்றினானே – பால-மிகை:0 23/4
கனம் குழை கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின் தீர்ந்தவே-கொலாம் – அயோ:12 51/1,2
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – ஆரண்:13 126/4
கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தரு ஆம் என்ன – ஆரண்:16 1/1
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே – ஆரண்:16 9/3
கண்ணிய கணிப்ப_அரும் செல்வ காதல் விட்டு – கிட்:11 124/1
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – சுந்:2 211/3
கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால் கனம்_குழையை – சுந்:2 226/1
கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென் கடிதின் என்றான் – சுந்:10 19/4
கண்ணிய மந்திரம் கருமம் காவல – யுத்1:2 34/1
வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான் – யுத்1:3 1/1
போதம் கண்ணிய வரம் எலாம் தர கொண்டு போந்தான் – யுத்1:3 1/2
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான் – யுத்1:3 1/4
கருமமும் கருமத்தின் பயனும் கண்ணிய
தரு முதல் தலைவனும் தானும் ஆனவன் – யுத்1:3 64/1,2
காமமும் வெகுளியும் முதல கண்ணிய
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான் – யுத்1:3 73/1,2

TOP


கண்ணிய-கால் (1)

களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை – ஆரண்:6 132/2

TOP


கண்ணியர் (11)

கரும் தடம் கண்ணியர் கலை வலாளன் இல் – பால:5 38/2
நுழை கலி கரும் கண்ணியர் நூபுர – பால:14 47/2
புகலும் வாள் அரி கண்ணியர் பூண் முலை – பால:16 28/2
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார் – பால:23 100/3
கரும் தடம் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே – ஆரண்:10 23/4
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கிட்:11 30/4
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன – சுந்:5 55/2
மை தடம் கண்ணியர் மைந்தர் யாவரும் – சுந்:12 2/1
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள் – யுத்3:20 63/1
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர – யுத்3:20 67/1
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும் – யுத்3:22 198/2

TOP


கண்ணியன் (1)

கள்ளை மா கவர் கண்ணியன் கண்டிலன் – அயோ:11 31/1

TOP


கண்ணியோடும் (1)

கரும் தடம் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும் – யுத்4-மிகை:41 262/2

TOP


கண்ணில் (16)

கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி – பால:2 16/1
நெஞ்சினர் ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார் – பால:10 20/2
தோழி கண்ணில் கடைக்கணில் சொல்லினாள் – பால:18 28/4
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற – பால:20 2/1
கண்ணில் நீர் கடல் கைவிட நேர்கிலன் – அயோ:4 222/3
கார் கொண்ட மேனியானை கண்டிலர் கண்ணில் வற்றா – அயோ:6 9/3
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள – ஆரண்:13 26/3
கண்ணில் நின்றவன் இவன் என கருத்துற உணர்ந்தான் – ஆரண்:15 39/2
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – சுந்:12 115/4
கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான் – யுத்1:3 14/3
கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமல கால்கள் – யுத்2:17 32/1
கண்ணில் கண்டனர் வானவர் விருந்து என கலந்தார் – யுத்3:22 179/2
கால் தரு காலில் கையில் கழுத்தினில் நுதலில் கண்ணில்
ஏறின என்ப-மன்னோ எரி முக கடவுள் வெம்மை – யுத்3:27 94/2,3
கண்ணில் தீயார் விம்மி உளைக்கும் படி காணீர் – யுத்4:33 17/4
கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது கண்ணில்
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர் – யுத்4:37 126/1,2
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும் – யுத்4:41 87/1

TOP


கண்ணிலன் (1)

கண்ணிலன் ஒப்ப அயர்க்கும் வன் கை வேல் வெம் – அயோ:3 19/3

TOP


கண்ணிற் (1)

எறிந்த அ குமரனை இன்னும் கண்ணிற் கண்டு – பால:10 59/3

TOP


கண்ணின் (87)

மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – பால:2 11/3
காடு உறை வாழ்க்கையள் கண்ணின் காண்பரேல் – பால:7 23/2
வெருளும் நோய் விட கண்ணின் விழுங்கலால் – பால:11 5/2
இருந்த குல குமரர்-தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி – பால:12 2/1
தண் நறும் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின்
உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – பால:13 46/3,4
கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு என் ஆவியை – பால:13 48/3
நாறு பூம் குழல் நங்கையர் கண்ணின் நீர் – பால:14 43/1
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – பால:17 14/4
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 75/2
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 80/4
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன் – அயோ:4 82/2
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற – அயோ:4 112/1
ஒழுக்கிய கண்ணின் நீர் கலுழி ஊற்றிடை – அயோ:4 188/3
அஞ்சன கண்ணின் நீர் அருவி சோர்தர – அயோ:4 193/3
கண்ணின் நோக்கினர் உள்ளம் களிக்கின்றார் – அயோ:7 11/4
கண்ணனை கண்ணின் நோக்கி கனிந்தனன் இருண்ட குஞ்சி – அயோ:8 12/3
பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின்
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – அயோ:9 4/3,4
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை – அயோ:9 9/2
பொழிந்த கண்ணின் புது புனல் போயினான் – அயோ:13 71/2
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – அயோ:14 77/3
காமன் என்பவனையும் கண்ணின் நோக்கினேன் – ஆரண்:4 13/1
கழுவினர் இருவரும் கண்ணின் நீரினால் – ஆரண்:4 20/2
கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால் – ஆரண்:6 6/1
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – ஆரண்:6 28/4
கான் சுட முளைத்த கற்பின் கனலியை கண்ணின் கண்டாள் – ஆரண்:6 51/4
கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – ஆரண்:7 6/4
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார் – ஆரண்:9 27/4
கரதலத்து அண்ணலை கண்ணின் நோக்கிய – ஆரண்:10 11/2
கரும் தடம் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே – ஆரண்:10 23/4
ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ – ஆரண்:10 71/1
கனை கழல் அரக்கனும் கண்ணின் நோக்கினான் – ஆரண்:10 130/2
கற்பினுக்கு அரசியை கண்ணின் நோக்கினான் – ஆரண்:12 26/4
மனம் என களித்தது கண்ணின் மாலையே – ஆரண்:12 28/4
காண்டலும் கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் – ஆரண்:12 33/3
பாதங்கள் கண்ணின் பார்த்தால் படிவம் கொள் நெடிய பஞ்ச – ஆரண்:13 128/3
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – ஆரண்:14 2/2
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் – ஆரண்:14 83/1
தழுவினன் பல் முறை தாரை கண்ணின் நீர் – ஆரண்:14 84/1
கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்-கால் – ஆரண்:14 95/3
கழறு தேவரோடு அவுணர் கண்ணின் நின்று – கிட்:3 38/1
கக்கினான் உயிர் உயிர்ப்பொடும் செவிகளின் கண்ணின்
உக்கது ஆங்கு எரி படலையோடு உதிரத்தின் ஓதம் – கிட்:7 62/1,2
கடலிடை கிடந்த காதல் தாதையை கண்ணின் கண்டான் – கிட்:7 145/4
கண்ணின் நோக்குறின் கண்ணுதலானுக்கும் கதுவா – கிட்:12 24/3
கண்ணின் சிந்தையின் கல்வியின் ஞானத்தின் கருதி – கிட்:12 34/3
கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க – கிட்:14 67/3
கயக்கம்_இல் துயிற்சி கும்பகருணனை கண்ணின் கண்டான் – சுந்:2 119/4
கரிய காண்டலும் கண்ணின் நீர் கடல் புக கலுழ்வாள் – சுந்:3 7/2
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – சுந்:3 60/3
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்ப காண்டியால் – சுந்:5 56/4
கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன்-முன்னம் – சுந்:11 51/1
கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள் – சுந்:11 57/3
கரக்கிலர் நெடு மழை கண்ணின் நீர் அது – சுந்:12 17/2
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட – சுந்:12 111/3
கொற்றவன் நெற்றி கண்ணின் வன்னியும் குளிர்ந்த அன்றே – சுந்:12 124/4
அஞ்சன கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப – சுந்:13 21/2
கண் அகன் கமலத்து அண்ணல் கருத்திலாள் தொடுத்தல் கண்ணின்
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – சுந்:14 32/3,4
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – சுந்:14 35/4
கண்ணின் நீர் பெரும் தாரைகள் முலை தடம் கடந்து – சுந்-மிகை:3 3/1
கள பெரும் தானையை கண்ணின் நோக்கினான் – யுத்1:4 15/4
வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – யுத்1:4 131/4
செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி – யுத்2:16 323/3
ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி – யுத்2:17 21/4
கைத்தனள் உள்ளம் வெள்ள கண்ணின் நீர் கரை இலாதாள் – யுத்2:17 30/4
கண்ணின் தலை அயில் வெம் கணை பட நின்றன காணா – யுத்2:18 143/1
கரைத்திலன் கண்ணின் நீரை கண்டிலன் யாதும் கண்ணால் – யுத்2:19 215/2
கண்ணின் கடுகும் மனனின் கடுகும் – யுத்3:20 96/1
சொரிய வன் கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க – யுத்3:21 35/3
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மை தேற்றி – யுத்3:24 19/2
பெரும் சிறை கற்பினாளை பெண்ணினை கண்ணின் கொல்ல – யுத்3:26 46/1
கை குலைக்கின்றதும் கண்ணின் நோக்கினான் – யுத்3:27 60/4
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி – யுத்3:27 91/2
விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க – யுத்3:28 65/1
மேகமே அனையான் கண்ணின் எங்ஙனம் விழித்து நிற்றும் – யுத்3:31 54/4
குழுவிய களத்தை கண்ணின் நோக்கினர் துணுக்கம் கொண்டார் – யுத்4:33 1/4
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – யுத்4:34 21/4
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும் அமரர் ஈந்தார் – யுத்4:37 3/1
கண்ணின் சிந்திய தீ கடு வேகத்த – யுத்4:37 41/3
போய் வாழ்கின்ற பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற – யுத்4:37 139/2
களைகணை தொழ அவன் கண்ணின் கூறினான் – யுத்4:40 65/4
கண்ணின் நீர் பெரும் தாரை மற்று அவன் சடை கற்றை – யுத்4:40 112/1
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் – யுத்4:41 50/4
கடி தடம் தாமரை கண்ணின் நோக்கு எனா – யுத்4:41 98/2
காட்டினன் மாருதி கண்ணின் கண்ட அ – யுத்4:41 110/1
ஒப்பினை கண்ணின் கண்டே உளம் நினைந்து இனைய சொன்னாள் – யுத்4-மிகை:40 9/4
கண்ணின் நாடி நல் உயிரினை காண்கிலாது இருந்தார் – யுத்4-மிகை:41 42/3
கையினால் பொருந்த புல்லி கண்ணின் நீர் கலசம் ஆட்டி – யுத்4-மிகை:41 248/3
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான் இப்பால் – யுத்4-மிகை:41 261/2

TOP


கண்ணின்-வழி (1)

கன்று கண்ணின்-வழி சுடர் கான்றிட – யுத்2:15 86/3

TOP


கண்ணின (1)

கறை புனல் பொறிகளோடு உமிழும் கண்ணின
உறைப்புறு படையின உதிர்ந்த யாக்கைகள் – சுந்:9 43/2,3

TOP


கண்ணினர் (8)

எழ எழும் ஒலி இல இமைப்பு இல் கண்ணினர்
விழவு எழும் ஒலி இல வேறும் ஒன்று இல – அயோ:4 203/2,3
இடுகு கண்ணினர் இடர் உறு மூப்பினர் ஏக – அயோ:10 30/2
பொலம் தாரினர் அனலின் சிகை பொழி கண்ணினர் எவரும் – ஆரண்:7 92/1
அந்தம்_இல் நோக்கினர் அழுத கண்ணினர்
இந்தியம் அவித்தவர் என இருந்தனர் – கிட்:11 109/2,3
விடம் அல விழி எனும் வெகுளி கண்ணினர்
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர் – யுத்1:5 28/1,2
நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாம – யுத்1:11 14/1
இடுங்கின கண்ணினர் எரிந்த நெஞ்சினர் – யுத்2:16 265/3
தலைமை கண்ணினர் தாழ்கிலா மணி முடி தலங்கள் – யுத்4:35 15/2

TOP


கண்ணினள் (1)

வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – அயோ:4 214/4

TOP


கண்ணினன் (15)

ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை – அயோ:11 56/2
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என – அயோ:14 47/2
வெவ்வேறு அலர் கண்ணினன் விண்ணவர் கோன் – ஆரண்:2 2/4
வீங்கிய கவசத்தன் வெய்ய கண்ணினன்
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – ஆரண்:7 114/2,3
குயிற்றியதாம் என கொதிக்கும் கண்ணினன்
எயிற்று இடைக்கிடை இரு காதம் ஈண்டிய – ஆரண்:15 11/2,3
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன்
சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை – கிட்:16 28/2,3
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை – சுந்:3 134/2
குருதி வெம் கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான் – யுத்1:6 12/4
வெற்று அனல் பொறி கண்ணினன் வேத்திரம் – யுத்1:9 53/2
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன்
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் – யுத்2:15 43/3,4
புண் திறந்தன கண்ணினன் பொங்கினான் – யுத்2:15 94/3
இறங்கு கண்ணினன் எல் அழி முகத்தினன் தலையன – யுத்2:15 249/3
பொறிந்து எழு கண்ணினன் புகையும் வாயினன் – யுத்2:16 250/1
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – யுத்3:22 170/4
எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்த வாயினன் தன் – யுத்4:37 95/2

TOP


கண்ணினார் (8)

பொழிந்தனர் பொழி கனல் பொடிக்கும் கண்ணினார் – ஆரண்:7 105/4
புடைத்து அடர்ந்து எதிர் அழல் புரையும் கண்ணினார்
கிடைத்தனர் அரக்கர்கள் கீழும் மேலும் மொய்த்து – ஆரண்:7 109/2,3
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார்
தள்ளுறும் மருங்கினர் தழீஇ கொண்டு ஏகினார் – ஆரண்:10 37/3,4
கள் உகுவன என கலுழும் கண்ணினார் – ஆரண்:10 120/4
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் – சுந்:9 22/4
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினார்
தூக்கிய தலையினர் தொழுத கையினர் – யுத்3:24 67/2,3
கரை இலாத பெரு வளம் கண்ணினார் – யுத்4:34 6/4
கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார் – யுத்4:37 78/4

TOP


கண்ணினார்-தம் (1)

கொள்ளை வாள் கண்ணினார்-தம் குங்கும குழம்பு தங்கும் – பால:16 10/2

TOP


கண்ணினால் (6)

கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் இ – பால:21 4/1
கதிர் கொள் தாமரை கண்ணனை கண்ணினால்
மதுர வாரி அமுது என மாந்துவார் – அயோ:7 12/3,4
கேட்டனன் உரை கண்டனன் கண்ணினால்
தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை – ஆரண்:7 8/1,2
கல் தடம் தோளினான் எரியும் கண்ணினால்
முற்றுற நோக்கினான் முடிவும் அன்னதால் – யுத்1:2 22/2,3
கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து – யுத்2:19 37/1
கரக்கும் உற்று ஒரு புறத்து என்னும் கண்ணினால்
அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்-வகை – யுத்3:31 168/2,3

TOP


கண்ணினாள் (3)

அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள்
சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர – பால:10 43/2,3
வெள்ள பாற்கடல் போல் மிளிர் கண்ணினாள்
அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது – பால:11 4/2,3
குழை பொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம் – கிட்:6 3/2

TOP


கண்ணினாள்-தன் (2)

தடம் பெரும் கண்ணினாள்-தன் தனிமையை நினையலுற்றான் – ஆரண்:14 8/4
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின் – கிட்:13 63/3

TOP


கண்ணினாளை (2)

கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும் – கிட்:9 19/3
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – சுந்:3 146/4

TOP


கண்ணினாற்கு (1)

கரும் தடம் கண்ணினாற்கு காப்பு நாண் அணியும் நல் நாள் – யுத்4-மிகை:42 15/3

TOP


கண்ணினான் (21)

தாமரை கண்ணினான் என்ற தன்மையால் – பால:13 62/2
கராதலம் நிறை பயில் கருணை கண்ணினான்
அரா_அணை துயில் துறந்து அயோத்தி மேவிய – பால-மிகை:0 5/2,3
அஞ்சினன் அயர்ந்தனன் அருவி கண்ணினான் – அயோ:12 12/4
அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவை என முறையின் சூடினான் – அயோ:14 134/1,2
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் – அயோ:14 138/4
மூக்கின் சோரி முழீஇ கொண்ட கண்ணினான் – ஆரண்:7 3/4
கண்டனன் மனம் என களிக்கும் கண்ணினான் – ஆரண்:13 62/4
கடலினை புரையுறும் அருவி கண்ணினான் – கிட்:16 24/4
ஐயன் அ மாருதி அழலும் கண்ணினான்
கைதவ நிசிசர கள்ள வேடத்தை – கிட்:16 27/2,3
களித்தான் வாரி கலுழ்ந்த கண்ணினான் – கிட்:16 43/4
பச்சிரத்தம் பொழி பருதி கண்ணினான் – யுத்1:2 28/4
என்றனன் இகல் குறித்து எரியும் கண்ணினான் – யுத்1:2 41/4
தாமரை தடம் கண்ணினான் பேர் அவை தவிர – யுத்1:3 8/1
முழுது உணர் புலவனை முளரி கண்ணினான்
பழுது அற வினவிய பொருளை பண்புற – யுத்1:5 16/2,3
கண்ணினான் உளன் சூரியன் பகை என்று ஒர் கழலான் – யுத்1:5 38/4
நிற்க அன்னது நீர் நிறை கண்ணினான்
வற்கம் ஆயின மா படையோடும் சென்று – யுத்2:15 93/1,2
தொக்கு அடங்கி துயில்தரு கண்ணினான் – யுத்2:16 63/4
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான் – யுத்2:16 260/4
தீயினும் முதிர்வுர சிவந்த கண்ணினான்
காய் கணை சிலையொடும் கவர்ந்த கையினான் – யுத்2:16 270/1,2
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான் – யுத்3:20 34/4
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான் – யுத்3:24 108/4

TOP


கண்ணினானை (1)

அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானை
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – யுத்2:19 236/1,2

TOP


கண்ணினில் (1)

கண்ணினில் என கொடு களிப்புறு மனத்தான் – ஆரண்:3 42/4

TOP


கண்ணினின் (1)

கண்ணினின் வேறு அயல் கண்டார் – சுந்:13 46/4

TOP


கண்ணினுக்கு (2)

கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர் – சுந்:3 56/2
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன் – சுந்:4 51/2

TOP


கண்ணினும் (9)

கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலாதவரும் – அயோ:1 39/3
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார் – அயோ:4 143/2
கண்ணினும் மனத்தினும் கமலத்து அண்ணல்-தன் – அயோ:12 43/3
கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே – ஆரண்:14 98/4
கண்ணினும் மனத்தினும் தனி தனி கலந்தான் – சுந்:8 36/4
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் – சுந்:14 30/1
கண்ணினும் நீங்கினர் யாவர் கண்டவர் – யுத்1:2 26/2
கண்ணினும் கரந்துளன் கண்டு காட்டுவார் – யுத்1:3 71/1
நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும் – யுத்4:37 167/2

TOP


கண்ணினுள் (1)

கண்ணினுள் மணியூடு கழிந்தன – யுத்4:37 190/1

TOP


கண்ணினுள்ளும் (1)

கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால் – பால:11 3/4

TOP


கண்ணினூடு (1)

கண்ணினூடு அனந்த கோடி கண்ணன் என்பர் அல்ல உம் – யுத்3-மிகை:31 20/3

TOP


கண்ணினே (1)

கடும் தொழில் அரக்கனை காணும் கண்ணினே – ஆரண்:12 35/4

TOP


கண்ணினை (4)

கண்ணினை காக்கின்ற இமையின் காத்தனர் – பால:8 30/4
கண்ணினை மறைத்தன கமலத்தோனையே – அயோ:12 26/4
கண்ணினை அப்புறம் கரந்து போகினும் – யுத்1:5 6/1
குவளை கண்ணினை வான் அர_மடந்தையர் கோட்டி – யுத்3:22 178/1

TOP


கண்ணினொடு (1)

துடித்த கண்ணினொடு இட திரள் தோள்கள் – யுத்1:11 18/4

TOP


கண்ணீர் (26)

வடி தடம் கண்ணீர் என்னை மணத்திர் என்று உரைப்ப எந்தை – பால-மிகை:8 5/2
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – அயோ:4 97/3
ஆறு ஆகி ஓடின கண்ணீர் அரு நெஞ்சம் – அயோ:4 100/3
கையால் நிலம் தடவி கண்ணீர் மெழுகுவார் – அயோ:4 104/1
பொழியும் கண்ணீர் புது புனல் ஆட்டினர் – அயோ:7 14/1
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் – அயோ:8 21/4
விம்மினன் இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் – அயோ:9 23/4
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர்
செம் தாரை குருதியொடு செழு நிலத்தை சேறு ஆக்கி – ஆரண்:6 107/1,2
நின்றவன் இருந்து கண்ணீர் நிலன் உற புலர்கின்றாள்-பால் – ஆரண்:7 63/4
வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன் விளிந்த தாதை – ஆரண்:13 133/3
நினைந்து கண்ணீர் விழ நெடிது உயிர்த்தனர் – கிட்-மிகை:16 12/3
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான் – சுந்:4 28/3
பொடித்தன உரோமம் போந்து பொழிந்தன கண்ணீர் பொங்கி – சுந்:14 48/1
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த – யுத்1:1 4/1
சிந்துகின்ற நறும் தரள கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து – யுத்1:1 8/3
வீரனை நோக்கி அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப கண்ணீர்
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – யுத்1:4 134/1,2
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின் – யுத்2:19 221/3
துடித்திலன் உயிர்ப்பும் இல்லன் இமைத்திலன் துள்ளி கண்ணீர்
பொடித்திலன் யாதும் ஒன்றும் புகன்றிலன் பொருமி உள்ளம் – யுத்3:26 56/1,2
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி – யுத்3:26 67/3
பொலம் கொண்டல் அனைய மேனி புரவலன் பொருமி கண்ணீர்
நிலம் கொண்டு படர நின்று நெஞ்சு அழிவானை தம்பி – யுத்3:27 13/1,2
விழு மலர் கண்ணீர் மூரி வெள்ளத்தால் முருகின் செவ்வி – யுத்4:41 117/2
பூழியை அடக்கும் கண்ணீர் பரதன் கோல் கொள்ள போனான் – யுத்4:42 2/4
காலின் மா மதலை சொல்ல பரதனும் கண்ணீர் சோர – யுத்4-மிகை:41 253/1
ஊடுறு கமல கண்ணீர் திசை-தொறும் சிதறி ஓட – யுத்4-மிகை:41 282/1
தம்பியரோடும் தாழ்ந்தான் தாமரை கண்ணீர் தாழ – யுத்4-மிகை:41 292/4
பணை முலை பாலும் கண்ணீர் தாரையும் பாய நின்றாள் – யுத்4-மிகை:41 294/2

TOP


கண்ணீரிடை (1)

எழுந்தனர் சிலர் முகத்து இழி கண்ணீரிடை
அழுந்தினர் சிலர் பதைத்து அளக வல்லியின் – அயோ:4 168/2,3

TOP


கண்ணீரின் (1)

வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை – யுத்1:4 138/2

TOP


கண்ணீரினர் (1)

மறு_அறு கற்பினர் மழை கண்ணீரினர்
சிறுவனை தொடர்ந்தனர் திறந்த வாயினர் – அயோ:4 173/2,3

TOP


கண்ணீரினன் (5)

வழிந்த கண்ணீரினன் மன்னன் கூறுவான் – அயோ:1 83/4
புல்லி மோந்து பொழிந்த கண்ணீரினன்
வல்லை மைந்த அம் மன்னையும் என்னையும் – ஆரண்:4 35/2,3
விழுந்த கண்ணீரினன் வெறுத்த வாழ்வினன் – கிட்:11 116/2
ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும் – யுத்4:40 66/1,2
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை – யுத்4:41 38/3

TOP


கண்ணீரினின் (1)

உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கிட – அயோ:5 4/3

TOP


கண்ணீரொடும் (1)

கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர் காலால் – யுத்2:18 252/3

TOP


கண்ணீரோடும் (1)

ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி – யுத்3:26 62/1

TOP


கண்ணுக்கு (3)

கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும் – பால:16 38/1
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – பால:17 11/2
அமிழ் இமை துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்குமா போல் – பால:22 3/1

TOP


கண்ணுக்கும் (1)

கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான் – யுத்3:24 47/2

TOP


கண்ணுடை (1)

கண்ணுடை நாயகன் கழிப்பென் என்ற பின் – யுத்4-மிகை:40 11/1

TOP


கண்ணுடையான் (1)

தீயினால் செய்த கண்ணுடையான் நெடும் சிகையினால் திசை தீய – யுத்2:16 346/1

TOP


கண்ணுதல் (9)

கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என – கிட்:10 3/2
காதும் கண்ணுதல் மலர் அயன் கடைமுறை காணா – யுத்1:3 1/3
கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல் கரத்து நேமி – யுத்1:14 23/1
கண்ணுதல் தீமை செய்ய கமலத்து முளைத்த தாதை – யுத்2:16 140/1
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – யுத்2:16 327/4
காளியை பண்டு கண்ணுதல் காட்டிய-காலை – யுத்3:30 23/1
கண்ணுதல்_பரமன்-தானும் நான்முக கடவுள்-தானும் – யுத்3:31 219/1
கண்ணன் நேமியும் கண்ணுதல் கணிச்சியும் கமலத்து – யுத்4:35 23/1
கண்ணுதல் ஒருவனது அடு படை கருதி – யுத்4:37 94/1

TOP


கண்ணுதல்-பால் (1)

கற்றான் மறை நூலொடு கண்ணுதல்-பால்
முற்றாதன தேவர் முரண் படைதாம் – யுத்2:18 62/1,2

TOP


கண்ணுதல்_பரமன்-தானும் (1)

கண்ணுதல்_பரமன்-தானும் நான்முக கடவுள்-தானும் – யுத்3:31 219/1

TOP


கண்ணுதலானுக்கும் (1)

கண்ணின் நோக்குறின் கண்ணுதலானுக்கும் கதுவா – கிட்:12 24/3

TOP


கண்ணுதலோடு (1)

கடம் ஏய் கயிலை கிரி கண்ணுதலோடு
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை – யுத்2:18 56/1,2

TOP


கண்ணுதற்கு (1)

வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால் – பால-மிகை:9 45/2

TOP


கண்ணும் (24)

தீ எரி பங்கியும் சிவந்த கண்ணும் ஆய் – பால:5 84/3
கண்ணும் முடை வேய் இசை கண்ணுளர் ஆடல்-தோறும் – பால:16 44/3
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – அயோ:1 49/4
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ – அயோ:2 27/4
ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும் – அயோ:3 59/3
கண்ணும் நீராய் உயிரும் ஒழுக கழியாநின்றேன் – அயோ:4 55/1
கறுத்தாய் உருவம் மனமும் கண்ணும் கையும் செய்யாய் – அயோ:4 57/1
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும் – அயோ:6 6/3
ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள் – ஆரண்:10 80/3
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – ஆரண்:14 5/4
கண்ணும் முகமும் காட்டுவாய் வடிவும் ஒருகால் காட்டாயோ – கிட்:1 24/3
குண்டலம் துறந்த கோல வதனமும் குளிர்க்கும் கண்ணும்
புண்டரிகங்கள் பூத்து புயல் தழீஇ பொலிந்த திங்கள் – கிட்:3 17/2,3
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – சுந்:2 34/2
பானல் உண் கண்ணும் வண்ண படி முறை மாற பண்ணை – சுந்:2 181/1
மின் நின்ற படையும் கண்ணும் வெயில் விரிக்கின்ற மெய்யர் – சுந்:7 9/2
அமல திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன – யுத்1:10 4/3
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும் – யுத்2:16 163/1
குடரும் ஈரலும் கண்ணும் ஓர் குறு நரி கொள்ள – யுத்3:20 62/3
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் – யுத்3:26 54/2
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி – யுத்3:26 59/3
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால் – யுத்4:36 21/1
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களித்திட இனைய சொன்னாள் – யுத்4:40 42/4
கண்ணும் தோளும் வலம் துடிக்கும் கரை – யுத்4-மிகை:41 183/1
தொழுதனன் மனமும் கண்ணும் துளங்கினன் சூழ ஓடி – யுத்4-மிகை:41 263/1

TOP


கண்ணுள் (2)

கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா – அயோ:4 85/1
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான் – யுத்4:41 112/3

TOP


கண்ணுளர் (4)

கண்ணும் முடை வேய் இசை கண்ணுளர் ஆடல்-தோறும் – பால:16 44/3
கலிநட கழை கண்ணுளர் என நடம் கவின – கிட்:1 21/3
களிக்கும் மஞ்ஞையை கண்ணுளர் இனம் என கண்ணுற்று – கிட்:10 36/1
நட கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள் – யுத்4:33 9/4

TOP


கண்ணுளே (1)

கண்ணுளே இருந்த போதும் என்-கொல் காண்கிலாதவே – பால:13 53/4

TOP


கண்ணுற்ற (1)

தன் தாயை கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய் – ஆரண்:15 49/3

TOP


கண்ணுற்றார் (1)

கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார் – ஆரண்:15 1/4

TOP


கண்ணுற்றாள் (1)

கை சிலை ஏந்தி நின்றானை கண்ணுற்றாள் – யுத்4:40 44/4

TOP


கண்ணுற்றான் (4)

கல் கனிய கனிகின்ற துயரானை கண்ணுற்றான்
வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான் – அயோ:13 29/3,4
கண்ணுற்றான் வாலி நீல கார் முகில் கமலம் பூத்து – கிட்:7 81/1
கள் உறையும் மலர் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான் – சுந்:2 232/4
கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலை கண்ணுற்றான் – யுத்1:1 2/4

TOP


கண்ணுற்றான்-அரோ (1)

கண்ணனும் இளவலை கண்ணுற்றான்-அரோ – ஆரண்:13 63/4

TOP


கண்ணுற்று (8)

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண – பால:5 57/1
களிக்கும் மஞ்ஞையை கண்ணுளர் இனம் என கண்ணுற்று
அளிக்கும் மன்னரின் பொன் மழை வழங்கின அருவி – கிட்:10 36/1,2
கால இருள் சிந்து கதிரோன் மதலை கண்ணுற்று
ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி – யுத்1:12 7/1,2
களித்தவன் களிப்பு நீக்கி காப்பவர் தம்மை கண்ணுற்று
ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன கதிரவன் உதயம் செய்தான் – யுத்1:13 24/3,4
ஏந்து_இழை-தன்னை கண்ணுற்று எதிர்ந்தவர் தம்மை எற்றி – யுத்1:14 34/1
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று
ஏற்றனன் இலங்கை வேந்தன் எரி விழித்து இராமன் தம்பி – யுத்2:15 156/1,2
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் – யுத்3:22 18/2,3
கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவு கண்ணுற்று
ஒட்டினார் மாறி வட்டம் ஓடினார் சாரி போனார் – யுத்3:22 133/3,4

TOP


கண்ணுற்றேம் (1)

காய் கதிர் கடவுள் தேரை கண்ணுற்றேம் கண்ணுறா முன் – கிட்:16 54/3

TOP


கண்ணுற்றேன் (1)

போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று – ஆரண்:13 102/2

TOP


கண்ணுற (3)

கண்ணுற நோக்கலுற்றார் களி உற கனிந்த காமர் – கிட்:15 26/2
கண்ணுற அருமை காணா கற்பத்தின் முடிவில் கார் போல் – யுத்3:30 3/3
கழித்தும் இ ஆக்கையை புகழை கண்ணுற – யுத்3:31 176/4

TOP


கண்ணுறல் (1)

கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிது அம்மா – பால:23 38/2

TOP


கண்ணுறலே (1)

கண்ணுறலே கடன் என்று ஆங்கு – சுந்-மிகை:13 16/3

TOP


கண்ணுறா (3)

காய் கதிர் கடவுள் தேரை கண்ணுற்றேம் கண்ணுறா முன் – கிட்:16 54/3
கண்டனன் நாயகன்-தன்னை கண்ணுறா
தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான் – யுத்2:16 286/1,2
அ புறத்து எருவையின் அரசை கண்ணுறா
துப்பு உற சிவந்த வாய் தோகை தன்னுடன் – யுத்4-மிகை:41 230/1,2

TOP


கண்ணுறு (3)

கண்ணுறு கரும் கடல் அதனை கை வளர் – பால:23 62/2
கண்ணுறு கலவியில் வெல்ல கண்டவன் – யுத்1:4 31/2
கண்ணுறு பொறிகளும் கதுவ கண் அகல் – யுத்2:16 97/3

TOP


கண்ணுறும் (1)

காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும்
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி – ஆரண்:12 19/2,3

TOP


கண்ணுறும்-ஆயின் (1)

கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கிட்:10 61/4

TOP


கண்ணுறுவராம் (1)

களித்து புன் தொழில்-மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று – சுந்:1 33/3

TOP


கண்ணெனும் (1)

கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும் – யுத்2:16 53/2

TOP


கண்ணே (2)

கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் என் – அயோ:3 32/1
கண்ணே அமுதே கருணாகரனே – யுத்3:23 13/4

TOP


கண்ணை (9)

விரை தடம் தாமரை கண்ணை மிக்க நீர் – அயோ:4 155/3
பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலா கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கி – அயோ:8 16/2,3
கற்ற நான்மறையவர் கண்ணை மன் உயிர் – அயோ-மிகை:1 9/1
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணை
கல்லுவ காகம் வந்து கலப்பன கமலக்கண்ணன் – யுத்2:17 57/1,2
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா – யுத்2:19 223/2
கடும் பிண குவையினூடே சிலவரை புதைக்கும் கண்ணை
பிடுங்குறும் சிலவர்-தம்மை சிலவரை பிடித்து வெய்தின் – யுத்2-மிகை:16 28/1,2
கண்ணை விழுங்குதலின் கரை காணார் – யுத்3:20 23/2
சினத்தின் அலைப்பாள் என கண்ணை சிதைய கையால் மோதினாள் – யுத்3:23 7/4
வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல – யுத்3:26 61/4

TOP


கண்ணையும் (2)

வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – அயோ:3 79/4
பொடி குழீஇ அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த – யுத்3:22 98/4

TOP


கண்ணொடு (5)

கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று – பால:10 35/2
கண்ணொடு மனம் சுழல் கறங்கு போல ஆய் – அயோ:14 56/3
துடித்தவால் இட கண்ணொடு தோளுமே – ஆரண்:9 18/4
தாமரை கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன் – ஆரண்:12 23/1
கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள் – ஆரண்:13 51/2

TOP


கண்ணொடும் (3)

கமந்த மாதிர காவலர் கண்ணொடும்
சுமந்த நாகமும் கண் சும்புளித்தவே – பால-மிகை:11 49/3,4
செந்தாமரை கண்ணொடும் செம் கனி வாயினோடும் – ஆரண்:10 149/1
கண்டு கண்ணொடும் கருத்தொடும் கடாவினன் காரணம் கடை நின்றது – சுந்:2 194/1

TOP


கண்ணோ (2)

நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ – பால:3 2/1
கண்ணோ துயிலா இதுவோ கடனே – பால:23 10/4

TOP


கண்ணோட்டம் (1)

குருடு ஈங்கு இது என்ன குறிக்கொண்டு கண்ணோட்டம் குன்றி – ஆரண்:10 139/3

TOP


கண்ணோடாதே (1)

கண்ணோடாதே கணவன் உயிர் ஓடு இடர் காணாதே – அயோ:4 44/1

TOP


கண்தலம் (2)

கண்தலம் அறிவொடு கடந்த காட்சிய – சுந்:4 102/1
கண்தலம்_பசும்பொன்னவன் முன்னவன் காதில் – யுத்1:3 12/3

TOP


கண்தலம்_பசும்பொன்னவன் (1)

கண்தலம்_பசும்பொன்னவன் முன்னவன் காதில் – யுத்1:3 12/3

TOP


கண்தாம் (1)

கண்தாம் அவை ஆயிரமும் கதுவ – ஆரண்:2 24/1

TOP


கண்தான் (2)

கண்தான் அரு நான்மறையின் கனியை – ஆரண்:2 24/4
கண்தான் அயல் வேறு ஒரு கண் இலெனால் – ஆரண்:14 66/2

TOP


கண்துயில் (1)

கானே வைக கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு – ஆரண்:15 28/2

TOP


கண்பால் (2)

கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை – ஆரண்:10 150/3
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும் – சுந்:1 69/3

TOP


கண்புலம் (1)

கண்புலம் வரம்பிற்று ஆமே காட்சியும் கரையிற்று ஆமே – சுந்-மிகை:1 21/4

TOP


கண்பொறி (1)

கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில் – கிட்:13 38/3

TOP


கண்மணி (1)

கக்கினர் குருதி வாயால் கண்மணி சிதற காலால் – யுத்2:18 258/3

TOP


கண்மணியை (1)

காட்டாயோ என்னுடைய கண்மணியை காட்டாயோ – யுத்2:18 267/4

TOP


கண்மலர்ந்து (1)

கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ – பால:2 7/4

TOP


கண்மை (2)

வந்த முனிவன் வரம் கொடுத்து மகனை நீத்த வன் கண்மை
எந்தை தீர்த்தான் என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான் – அயோ-மிகை:6 2/1,2
கண்மை இ நகர் வேலை கடந்த அ – யுத்1:9 50/1

TOP


கண்மையும் (2)

கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – அயோ:14 69/4
கண்மையும் பொருந்தி கருணை படா – சுந்:3 106/3

TOP


கண்வழி (2)

ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – ஆரண்:7 96/3
பிறிந்து பெயர கருணை கண்வழி பிறங்க – கிட்:14 47/4

TOP


கண்வளர்வான் (1)

மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – யுத்1:1 3/2

TOP


கண்வளராய் (1)

காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – ஆரண்:2 28/4

TOP


கண்வளரும் (1)

ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும்
நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான் – யுத்4-மிகை:38 5/1,2

TOP


கண (11)

கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல் – ஆரண்:7 88/3
வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள் – ஆரண்-மிகை:4 4/1
கோள் அமை கண முகில் குமுறல் ஓவின – கிட்:10 105/2
கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – யுத்1:10 22/4
கண பரப்பு கடல் பரப்பு ஆனதே – யுத்1-மிகை:8 4/4
ஊன் அற குறைப்பென் நாளை ஒரு கண பொழுதில் என்றான் – யுத்1-மிகை:9 15/4
தேறாதன செம் கண வெம் களி மா – யுத்2:18 41/3
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை – யுத்3:30 27/2
மால் கண பரி இங்கு இவை மாறு இவை – யுத்4:33 31/3
கால் கலங்குவர் தேவர் கண மழை – யுத்4:37 42/3
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – யுத்4:37 49/4

TOP


கணக்கர் (1)

புக்க படைஞர் புடை காப்போர் புணரி கணக்கர் புறம் செல்வோர் – சுந்:12 119/3

TOP


கணக்கவால் (1)

கடாம் முகத்த முளரி கணக்கவால் – யுத்4:33 29/4

TOP


கணக்காயர் (1)

கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலை – கிட்:10 114/1

TOP


கணக்கிலாதோர் (1)

கை உறும் சேனையோடும் கடுகினார் கணக்கிலாதோர்
மொய் படை தலைவர் என்று ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான் – யுத்3-மிகை:20 7/3,4

TOP


கணக்கிலோரும் (1)

கன்றிய மனத்து வென்றி கரன் முதல் கணக்கிலோரும்
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள் – ஆரண்:12 56/2,3

TOP


கணக்கின் (2)

தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த – யுத்2:19 111/1
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த – யுத்2:19 111/3

TOP


கணக்கினர் (1)

ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின் – யுத்3:31 53/2

TOP


கணக்கு (37)

கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா – பால:2 38/1
கருதல் அரும் பெரும் குணத்தோர் இவர் முதலோர் கணக்கு இறந்தோர் – பால:12 7/1
கால் விரிந்து எழு குடை கணக்கு_இல் ஓதிமம் – பால:14 11/1
கல்வியும் இளமையும் கணக்கு_இல் ஆற்றலும் – அயோ:2 69/1
கங்கை இரு கரை உடையான் கணக்கு இறந்த நாவாயான் – அயோ:13 25/1
கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை – அயோ:13 48/3
கைதவம் இயற்றி யாண்டும் கழிப்ப அரும் கணக்கு இல் தீமை – கிட்:7 139/1
கமழ்வு உற துவன்றிய கணக்கு_இல் கொட்பது – கிட்:14 35/4
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – சுந்:2 20/3
காயத்தால் பெரியர் வீரம் கணக்கு_இலர் உலகம் கல்லும் – சுந்:2 33/1
கடங்களும் கலின மா விலாழியும் கணக்கு_இலாத – சுந்:2 38/2
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – சுந்:4 117/4
எஞ்சல்_இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ – சுந்:7 54/1
காகமும் கழுகும் பேயும் காலனும் கணக்கு_இல் காலம் – சுந்:10 13/1
கை ஆயிரம் அல்ல கணக்கு இல என்று – யுத்1:3 116/3
கறங்கு என திரிபவர் கணக்கு வேண்டுமேல் – யுத்1:5 25/3
சின்னம் ஆனவர் கணக்கு_இலர் யாவரே ஆதரிப்பார் – யுத்1:5 65/2
கல்லென வலித்து நிற்பின் கணக்கு_இலா உயிர்கள் எல்லாம் – யுத்1:7 21/1
கரு வரை காதங்கள் கணக்கு_இலாதன – யுத்1:8 5/1
காந்து வெம் சின வீரர் கணக்கு_இலார் – யுத்1:9 46/1
கண்ணி நோக்கினும் கணக்கு இலை என்றனன் காட்டி – யுத்1:11 34/4
மோதரன் முதலிய அமைச்சர்-தம் கணக்கு
ஓதும் நூறு_ஆயிர கோடியோரொடும் – யுத்1-மிகை:2 1/1,2
காது வெம் சேனையின் காவலோர் கணக்கு
ஓதிய வெள்ள நூறவர்கள்-தம்மொடும் – யுத்1-மிகை:2 1/3,4
கரி பரி இரதம் காலாள் கணக்கு அறும் வெள்ள சேனை – யுத்1-மிகை:13 3/3
கறங்கு அலாது கணக்கு_இலான் – யுத்2:16 116/2
காலமும் காலனும் கணக்கு_இல் தீமையும் – யுத்2:16 311/1
காலங்கள் கணக்கு இற கண் இமையா – யுத்2:18 59/1
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் – யுத்2:18 194/2
கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார் – யுத்2-மிகை:15 14/2
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு_இலா பரப்பை பார்க்கும் – யுத்3:22 27/4
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம் – யுத்3:31 149/2
கரவு அன்று இது இராமர் கணக்கு_இலரால் – யுத்3:31 210/3
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் – யுத்3:31 220/2
நூறு ஆகிய வெள்ளம் நுனித்த கணக்கு
ஆறாதன சேனை அரக்கர் உடற்கு – யுத்3-மிகை:27 1/1,2
ஏனை வர்க்கம் கணக்கு_இல இ எலாம் – யுத்4:33 30/4
இனையர் என்பது ஓர் கணக்கு_இலா மறையவர் எவர்க்கும் – யுத்4:35 24/2
முழு முதல் சேனை வெள்ளம் கணக்கு இல மொய்த்த என்றால் – யுத்4-மிகை:41 257/2

TOP


கணக்கு_அறு (2)

கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை – அயோ:13 48/3
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – சுந்:2 20/3

TOP


கணக்கு_இல் (5)

கால் விரிந்து எழு குடை கணக்கு_இல் ஓதிமம் – பால:14 11/1
கல்வியும் இளமையும் கணக்கு_இல் ஆற்றலும் – அயோ:2 69/1
கமழ்வு உற துவன்றிய கணக்கு_இல் கொட்பது – கிட்:14 35/4
காகமும் கழுகும் பேயும் காலனும் கணக்கு_இல் காலம் – சுந்:10 13/1
காலமும் காலனும் கணக்கு_இல் தீமையும் – யுத்2:16 311/1

TOP


கணக்கு_இல (1)

ஏனை வர்க்கம் கணக்கு_இல இ எலாம் – யுத்4:33 30/4

TOP


கணக்கு_இலர் (2)

காயத்தால் பெரியர் வீரம் கணக்கு_இலர் உலகம் கல்லும் – சுந்:2 33/1
சின்னம் ஆனவர் கணக்கு_இலர் யாவரே ஆதரிப்பார் – யுத்1:5 65/2

TOP


கணக்கு_இலரால் (1)

கரவு அன்று இது இராமர் கணக்கு_இலரால்
பரவை மணலின் பலர் என்பர்களால் – யுத்3:31 210/3,4

TOP


கணக்கு_இலா (3)

கல்லென வலித்து நிற்பின் கணக்கு_இலா உயிர்கள் எல்லாம் – யுத்1:7 21/1
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு_இலா பரப்பை பார்க்கும் – யுத்3:22 27/4
இனையர் என்பது ஓர் கணக்கு_இலா மறையவர் எவர்க்கும் – யுத்4:35 24/2

TOP


கணக்கு_இலாத (1)

கடங்களும் கலின மா விலாழியும் கணக்கு_இலாத
இடங்களின் இடங்கள்-தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம் – சுந்:2 38/2,3

TOP


கணக்கு_இலாதன (1)

கரு வரை காதங்கள் கணக்கு_இலாதன
இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின – யுத்1:8 5/1,2

TOP


கணக்கு_இலார் (1)

காந்து வெம் சின வீரர் கணக்கு_இலார்
தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத்தர – யுத்1:9 46/1,2

TOP


கணக்கு_இலான் (1)

கறங்கு அலாது கணக்கு_இலான்
இறங்கு தாரவன் இன்று-காறு – யுத்2:16 116/2,3

TOP


கணக்கும் (2)

எ கணக்கும் இறந்த பெருமையன் – பால-மிகை:0 14/1
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில் ஏந்தி – சுந்:12 75/2

TOP


கணக்கையும் (3)

காலமாய் குணித்த நுண்மை கணக்கையும் கடந்து நின்ற – அயோ:3 95/3
கவ்வு அயில் கால நேமி கணக்கையும் கடந்தது என்பார் – யுத்1:9 74/4
கேடு இல் வாம் பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த – யுத்3:22 96/4

TOP


கணக்கொடு (1)

அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும் – சுந்:2 69/1

TOP


கணகண (2)

கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் – யுத்3:31 214/4
கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் – யுத்3:31 214/4

TOP


கணங்கள் (10)

கோ முனி கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற – பால:13 36/3
விண் தொடர் வரையின் வைகும் மென் மயில் கணங்கள் போல – பால:18 9/2
உண்டு உவந்தனன் மறை முனி கணங்கள் கண்டு உவப்ப – பால-மிகை:9 54/1
கருது வீர நின் கொடி மிசை காக்கையின் கணங்கள்
பொருது வீழ்வன புலம்புவ நிலம் பட புரள்வ – ஆரண்:7 69/3,4
இரிந்தார் இழந்தாள் துணை என்ன முனி கணங்கள்
பரிந்தார் படர் விண்டுவின் நாட்டவர் பைம்பொன் மாரி – ஆரண்:13 43/2,3
எயில் வகுத்து எய்துகின்ற இன முகில் கணங்கள் எங்கும் – கிட்:2 11/3
கணங்கள் காவல் உன் கடன்மை என்றனர் – கிட்:3 62/4
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற – சுந்:8 41/1
காதலால் நோக்கினான் கண்ட முனி கணங்கள்
ஓதினார் சீர்த்தி உயர்ந்த பரஞ்சுடரும் – யுத்1:3 165/2,3
கழுகொடு பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும் – யுத்4:33 1/3

TOP


கணங்களும் (1)

கன்னி நல் மயில்களும் குயில் கணங்களும்
அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன – அயோ:4 174/1,2

TOP


கணங்களோடு (2)

கணங்களோடு ஏகி அ கானம் நண்ணினான் – சுந்-மிகை:14 34/3
பேய் இரும் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி – யுத்2:16 24/1

TOP


கணங்களோடும் (3)

ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா – பால:3 14/1
அறங்கள் நாறும் மேனியார் அரி கணங்களோடும் அங்கு – கிட்:7 3/1
நீலன் நின்றுழியே நின்றான் நிரந்தரம் கணங்களோடும்
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான் – யுத்2:19 54/3,4

TOP


கணங்கு (2)

கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான் – யுத்4:40 2/4
கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய – யுத்4:40 48/1

TOP


கணத்தன (1)

பொரு மயில் கணத்தன மலையும் போன்றன – பால:3 34/4

TOP


கணத்திடை (6)

கணத்திடை விசும்பினை கவித்து தூர்த்தலால் – பால:8 42/2
கணத்திடை அவனை நீயும் காணுதல் கருமம் என்றான் – கிட்:11 87/4
தந்திடும் கணத்திடை என்று சாற்றலும் – யுத்1-மிகை:1 2/3
காண வந்து அனைய சீயம் கணத்திடை கதிர்த்தது அம்மா – யுத்1-மிகை:3 22/4
எறிந்து அடல் சிலை வளைத்து ஒரு கணத்திடை எரியின் – யுத்2-மிகை:15 33/1
மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே – யுத்4:32 15/3

TOP


கணத்தில் (12)

கள் வாய் அரக்கி கதற குடர் கணத்தில்
கொள் வார் தட கையன் விசும்பின் மிசை கொண்டான் – சுந்:1 71/1,2
உதைத்தவன் அடி துணை பிடித்து ஒரு கணத்தில்
பதைத்து உலைவுற பல திறத்து இகல் பரப்பி – யுத்1:12 11/1,2
போது ஓர் கணத்தில் இன்னே போக்குவேன் போக்குவேன் என்று – யுத்1-மிகை:3 23/3
ஊற்றம் மீது ஒளித்து ஒரு கணத்தில் உற்று அணை – யுத்1-மிகை:8 1/3
சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால் – யுத்2:16 299/4
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ – யுத்2:19 300/2
தீர்த்து ஒரு கணத்தில் போக்க செம் கதிர் சிறுவன்-தானும் – யுத்2-மிகை:15 19/2
அளவு அறு கவியின் சேனை அறுத்து ஒரு கணத்தில் வந்தான் – யுத்2-மிகை:16 35/4
அற்றவை அழிந்து சிந்த அறுத்து ஒரு கணத்தில் மாய்த்தான் – யுத்3-மிகை:21 4/4
கடந்தனர் கவியின் வீரர் களத்திடை கணத்தில் மாய்த்தார் – யுத்3-மிகை:21 5/3
நாலும் மூ_இரண்டும் ஆன நூறு ஒரு கணத்தில் நண்ணி – யுத்3-மிகை:31 61/3
போதுமோ புவன கோடி போதினும் கணத்தில் பொன்றி – யுத்3-மிகை:31 63/3

TOP


கணத்தின் (13)

அ கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம் – பால-மிகை:0 14/4
கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்ப்ப – ஆரண்:7 136/1
கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை – சுந்:14 2/2
ஏவு என இயற்றினன் கணத்தின் என்பரால் – யுத்1:2 1/3
அ கணத்தின் ஓர் ஆயிரம் ஆயிரம் – யுத்2:19 131/1
வேம் அரை கணத்தின் இ ஊர் இராவணி விளிதல் முன்னம் – யுத்2:19 167/2
வெறுவிது ஆக்குவென் உலகை இ கணத்தின் ஓர் வில்லால் – யுத்3:22 63/4
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும் ஈண்டுறும் – யுத்3:24 86/3
வினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான் வினையேன் வந்த – யுத்3:26 77/2
மோதினார் கணத்தின் முன்னே முழுவதும் முருக்கி முற்ற – யுத்3:27 86/2
அ கணத்தின் அயன் படை ஆண்தகை – யுத்4:37 196/1
கரை செயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன் கணத்தின் முன்னம் – யுத்4:41 29/2
இனி ஒரு கணத்தின் எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டு – யுத்4-மிகை:41 261/1

TOP


கணத்தின்-காலை (1)

கால் உடை சிறுவன் மாய கள்வனை கணத்தின்-காலை
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – யுத்2:19 192/1,2

TOP


கணத்தின்-மிசை (1)

மூ_உலகும் முந்தும் ஒர் கணத்தின்-மிசை முற்றி – யுத்4:36 6/3

TOP


கணத்தின்-உள்ளே (1)

இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே – பால:14 55/4

TOP


கணத்தினில் (4)

அரக்கர்கள் ஆயினர் அ கணத்தினில்
உருக்கிய செம்பு என உமிழ் கண் தீயினர் – பால-மிகை:7 16/3,4
அ கணத்தினில் ஐயனும் வெய்ய தன் – ஆரண்:11 75/1
ஐயன் அ கணத்தினில் அகலும் நீள் நெறி – கிட்:14 28/3
மோது வாரிதி கடந்து ஒரு கணத்தினில் முடுகி – யுத்1-மிகை:5 11/2

TOP


கணத்தினின் (2)

நின்றவன் அல்லன் போலாம் சனகன் இ கணத்தினின் முன் – யுத்2:17 70/3
குழுவொடும் கொண்டு தோள்-மேல் கணத்தினின் குதிப்பென் கூற்றின் – யுத்3:26 84/4

TOP


கணத்தினும் (1)

கணத்தினும் பாதி போதில் தம்பியை சென்று கண்டான் – யுத்2:19 220/4

TOP


கணத்து (47)

பூத கணத்து அரசு ஏந்தி அனல் நின்றும் போந்ததால் – பால:12 20/4
இ கணத்து எய்துவீர் என்றனன் என – பால-மிகை:13 1/3
இ கணத்து அளித்திர் என்று எம்மை ஆளுடை – பால-மிகை:13 2/3
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா – அயோ:13 57/4
அ கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை – ஆரண்:6 87/1
கருவி மாவொடு கார் மத கைம்மலை கணத்து ஊடு – ஆரண்:7 78/1
அன்றியும் அ கணத்து அமரர் ஆர்த்து எழ – ஆரண்:7 129/1
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர் – ஆரண்:14 49/3
தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து
ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம் ஐயா – ஆரண்-மிகை:3 4/3,4
அ கணத்து அ பிலத்து அகணி எய்தினார் – கிட்:14 25/1
காத கடும் குறி கணத்து இறுதி கண்ணாள் – சுந்:1 64/1
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் – சுந்:12 131/2
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற – சுந்:14 42/1
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் – யுத்1:5 64/1
கருத்து அழிவுற திரி திறத்து எயில் கணத்து அன்று – யுத்1:12 14/3
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில் கொடியோன் – யுத்1-மிகை:5 9/4
சாதல் ஆக்குவென் தான் ஓர் கணத்து எனும் – யுத்1-மிகை:9 10/3
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று – யுத்2:16 290/1
ஈற்று கையையும் இ கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த – யுத்2:16 337/1
கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின் – யுத்2:17 3/3
அ கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி – யுத்2:17 91/1
இ கணத்து மானிடவர் ஈர குருதியால் – யுத்2:17 91/2
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும் – யுத்2:18 263/2
அ கணத்து அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான் – யுத்2:19 72/1
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான் – யுத்2:19 72/3
அழிந்த தேரின்-நின்று அந்தரத்து அ கணத்து
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான் – யுத்2:19 150/1,2
அது கணத்து அனுமன் தோள் நின்று ஐயனும் இழிந்து வெய்ய – யுத்2:19 188/1
உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர் ஊன்றி – யுத்2-மிகை:15 29/1
அ கணத்து அரக்கர் கோன் அளப்பு இல் யானை தேர் – யுத்2-மிகை:16 14/1
அஞ்சென படு கணத்து அவை அனைத்தையும் அழித்த – யுத்2-மிகை:16 38/4
உரைத்து நெஞ்சு அழன்று ஒரு கணத்து இவன் உயிர் குடித்து என் – யுத்2-மிகை:16 40/1
அ கணத்து ஆர்த்து மண்டி ஆயிரம்_கோடி தேரும் – யுத்3:22 36/1
முடிப்பேன் இன்று அவர் வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான் – யுத்3:22 91/4
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி – யுத்3:22 154/3
அனகன் ஆயின சங்கனும் அ கணத்து அயர்ந்தான் – யுத்3:22 174/2
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல் – யுத்3:26 83/1
இ கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் இடம் உண்டு என்னின் – யுத்3:26 83/3
அ கணத்து அடு களத்து அப்பு மாரியால் – யுத்3:27 58/1
தீயோனும் அ கணத்து ஆயிரம் நெடும் சாரிகை திரிந்தான் – யுத்3:27 105/4
இ கணத்து இற்றான் இற்றான் என்கின்ற இமையோர் காண – யுத்3:27 178/3
காட்டுகின்றனென் காணுதி ஒரு கணத்து என்னா – யுத்3:31 34/2
தன்னை ஓர் கணத்து எரித்தது சலபதி வேண்ட – யுத்3-மிகை:30 6/3
அரை கணத்து அரக்கர் வெள்ளம் அளவு இல் கோடி ஆவி போய் – யுத்3-மிகை:31 13/1
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும் – யுத்4:32 38/2
எய்த வந்து அ கணத்து எழுந்தது ஓர் சிரம் – யுத்4:37 152/2
அ கணத்து அருகு நின்ற அனுமன் கை திருமுகத்தை – யுத்4-மிகை:41 11/1
அ கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி அ – யுத்4-மிகை:41 196/1

TOP


கணத்தும் (1)

இ கணத்தும் எறிப்ப தடித்து என – யுத்4:37 43/1

TOP


கணத்தே (2)

மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார் – யுத்3:22 179/4
ஆர்த்தார் அன்னார் அன்ன கணத்தே அவர் ஆற்றல் – யுத்3:31 188/1

TOP


கணத்தொடும் (3)

அற திறன் நன்று தாரா கணத்தொடும் அமைக அன்னான் – பால-மிகை:11 35/4
ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த – ஆரண்:6 95/1
ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை – ஆரண்:15 53/4

TOP


கணம் (35)

மாலும் அ கணம் வாளியை தொட்டதும் – பால:7 47/1
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும் – பால:13 18/3
கணம் குழை கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான் – பால:22 39/1
இ கணம் இ கணம் என்னும் தன்மையும் – அயோ:4 170/2
இ கணம் இ கணம் என்னும் தன்மையும் – அயோ:4 170/2
கணம் கிளர்தரு சுண்ணம் கல் இடையன கானத்து – அயோ:9 15/2
தூரிய குரலின் வானின் முகில் கணம் துணுக்கம்-கொள்ள – ஆரண்:7 56/1
கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று – ஆரண்:10 119/3
வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார் – ஆரண்:12 57/1
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா – ஆரண்:12 70/3
இ கணம் ஒன்றில் நின்ற ஏழினோடு ஏழு சான்ற – ஆரண்:13 119/1
அன்று அருகு நின்ற பல தேவர் கணம் அஞ்ச – ஆரண்-மிகை:10 14/2
ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சி – கிட்:1 19/3
ஆயிர கோடி தூதர் அரி_கணம் அழைக்க ஆணை – கிட்:11 55/1
கணம் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று – கிட்:14 58/3
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா – சுந்:3 151/3
கணம் கொடு குரக்கு_இனம் குளிப்ப காண்டியால் – சுந்:5 64/4
மீள யாவையும் தெரிந்தில முகில் கணம் விசைப்ப – சுந்:13 25/4
மருளின் மீன் கணம் விழுங்கிட உலந்தன மனத்து ஓர் – சுந்:13 31/3
கணம் கொள்கை நும்மனோர் கடன்மை காண் என – யுத்1:4 84/2
ஐ_இரண்டு ஆய கோடி பேய் கணம் காப்பது ஆக்கி – யுத்1:13 10/4
செம் புகர் சுடர் வேல் கணம் செல்லவே – யுத்2:15 20/4
பாடுகின்றன பேய் கணம் பல் விதத்து – யுத்2:15 49/1
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல் – யுத்2:15 215/3
கணம் தரு குரங்கொடு கழிவது அன்று இது – யுத்2:16 103/1
சிலை கடும் கணை நெடும் கணம் சிறையுடன் செல்வ – யுத்2:16 205/2
பேழை ஒத்து அகல் வாயன பேய் கணம் முகக்கும் – யுத்2:16 213/1
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – யுத்2:16 248/4
அ கணம் தனில் அரக்கர் தம் பெரும் படை அவிய – யுத்2-மிகை:16 43/2
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது அ கணம் – யுத்2-மிகை:16 49/4
கணம் குழை சீதை-தானும் அமரரும் காண்பர் என்றான் – யுத்3:22 3/4
பொருது இ கணம் வென்றான் என சர மாரிகள் பொழிந்தான் – யுத்3:27 121/4
கணம் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும் – யுத்3:28 16/3
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய – யுத்3:31 148/1
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான் – யுத்4:37 180/3

TOP


கணமும் (3)

வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண – பால:18 1/2
முந்து தொல் குலத்துளோரும் முக்கணான் கணமும் சூழ – அயோ-மிகை:6 1/3
வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான் – யுத்3:24 3/3

TOP


கணமே (1)

கொல்வென் இ கணமே மற்று இ வானர குழுவை – யுத்2:15 196/1

TOP


கணர் (1)

சீறிய நெஞ்சினர் செம் கணர் ஒன்றோ – யுத்3:20 16/3

TOP


கணவர் (5)

யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – பால:17 11/2
சங்கை தீர்ந்து தம் கணவர் பின் செலும் – அயோ:11 132/3
பரிந்து புலம்பும் மகளிர் காண கணவர் பிணம் பற்றி – சுந்:8 49/1
வாடினார் கணவர் தம் மார்பு உற தழுவியே – சுந்-மிகை:10 12/2
தங்கள் தம் கணவர் பற்றி தம் உடல் தாங்கள் நீத்தார் – யுத்4-மிகை:37 3/4

TOP


கணவர்-தம் (7)

அரவ நுண் இடை அரக்கியர் கணவர்-தம் அற்ற – யுத்2:15 235/1
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – யுத்2:16 317/3
குணங்கள் தந்த தம் கணவர்-தம் பசும் தலை கொடாது – யுத்3:20 61/3
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள் – யுத்3:20 63/1
சிலவர் தம் பெரும் கணவர்-தம் செரு தொழில் சினத்தால் – யுத்3:20 65/1
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர – யுத்3:20 67/1
கண் திறந்தனர் கணவர்-தம் முகத்த அவர் முறுவல் – யுத்4:32 10/1

TOP


கணவர்-தம்மை (1)

நலன் உறு கணவர்-தம்மை நவை உற பிரிந்து விம்மும் – சுந்:2 111/1

TOP


கணவர்க்கு (1)

கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய – சுந்:12 6/3

TOP


கணவரை (6)

கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – பால:18 7/4
கள்ளிடை தோன்ற நோக்கி கணவரை கனல்கின்றாரை – சுந்:2 109/4
அயிர்ப்பர் தம் கணவரை அணுகி அ நலார் – யுத்3:20 48/4
நலம் கொள் நெஞ்சினர் தம் துணை கணவரை நாடி – யுத்3:20 64/1
கவந்த பந்தமும் கழுதும் தம் கணவரை காணா – யுத்3:22 198/1
விண்களில் சென்ற வன் தோள் கணவரை அலகை வெய்ய – யுத்4:34 23/1

TOP


கணவற்கு (2)

மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – அயோ:4 41/3
கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை – யுத்2:17 42/1

TOP


கணவற்கும் (1)

புன துழாய் கணவற்கும் வணக்கம் போக்கினாள் – யுத்4:40 71/4

TOP


கணவன் (23)

கவிகையின் நீழல் கற்பின் அருந்ததி கணவன் வெள்ளை – பால:14 70/3
கலை உருவு அல்குலாள் கணவன் புல்குவாள் – பால:19 62/2
கனவு எனும் நலத்தினால் கணவன் புல்லினாள் – பால:19 64/4
அருந்ததி கணவன் வேந்தற்கு அரும் கடன் முறையின் ஆற்றி – பால-மிகை:11 10/1
மன்னவர்_மன்னனேல் கணவன் மைந்தனேல் – அயோ:2 56/2
கண்ணோடாதே கணவன் உயிர் ஓடு இடர் காணாதே – அயோ:4 44/1
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் – அயோ:4 51/1
கொள்ளாது அன்றோ என்றான் கணவன் குறைய குறைவாள் – அயோ:4 52/4
போவாது ஒழியான் என்றாள் புதல்வன்-தன்னை கணவன்
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – அயோ:4 53/1,2
காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள் – அயோ:4 53/3
நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர் – அயோ:11 74/1
கல் நகு திரள் புய கணவன் பின் செல – அயோ:14 85/1
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் – ஆரண்:1 38/1
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி – ஆரண்:6 114/2
உன் துணை கணவன் அம்பு அ உயர் திசை சுமந்த ஓங்கல் – ஆரண்:12 69/2
கங்கையின் கணவன் அ கறை மிடற்று இறைவனே – கிட்:5 4/3
இன் உயிர் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி விஞ்சை – சுந்:2 183/2
என் துணை கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த – சுந்:3 118/3
கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள் – யுத்3:23 4/1
விச்சையின் கணவன் ஆனான் வின்மையால் வயிரம் இட்ட – யுத்3:28 37/3
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – யுத்3:29 38/3
சீலமும் காட்டி என் கணவன் சேவக – யுத்4:40 43/1
பின் நெடும் கணவன் தன்னை பெற்று இடை பிரிந்து முற்றும் – யுத்4:42 19/2

TOP


கணவன்மார் (1)

கதிர் எழுந்து அனைய செம் திரு முக கணவன்மார்
எதிர் எழுந்து அடி விழுந்து அழுது சோர் இள நலார் – சுந்:10 43/1,2

TOP


கணவனில் (1)

பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ – அயோ:6 15/2

TOP


கணவனும் (1)

உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – சுந்:2 200/4

TOP


கணவனை (7)

உவப்பு உறு கணவனை உயிரின் எய்திய – அயோ:1 29/3
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய் – அயோ:2 81/1
எறுழ் வலி கணவனை எய்தி யாறு எலாம் – கிட்:10 115/3
உன் துணை கணவனை உறுதல் உண்மையால் – சுந்:3 36/3
கணவனை இனைய கண்டால் அல்லது கழிகின்றேனோ – யுத்2:17 43/4
பெரும் திரு கழித்திலாதாள் கணவனை கொன்று பேர்ந்தோன் – யுத்3:21 6/2
கங்கை நாடுடை கணவனை முனிவுற கருதேல் – யுத்4:40 108/4

TOP


கணவனோடு (1)

கடன்கள் செய்து முடித்து கணவனோடு
உடைந்து போன மயன் மகளோடு உடன் – யுத்4:38 32/1,2

TOP


கணன் (2)

அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ – அயோ:3 90/1
அனகன் அம் கணன் ஆயிரம் பெயர் உடை அமலன் – அயோ:10 1/2

TOP


கணனின் (1)

கணனின் எய்தினர் பணி என தாதையை கண்டான் – யுத்1:3 38/3

TOP


கணனுக்கு (1)

அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார் – பால:23 96/2

TOP


கணனும் (2)

கார் கரும் தடம் கடல்களும் மழை முகில் கணனும்
வேர்க்க வெம் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர் – சுந்:7 51/1,2
களி யானையும் நெடும் தேர்களும் கடும் பாய் பரி கணனும்
தெளி யாளியும் முரண் சீயமும் சின வீரர்-தம் திறமும் – யுத்3:31 118/1,2

TOP


கணனே (2)

அ கணனே அயில் வாளினர் நேரா – யுத்3:20 7/1
அற்று அ தொழில் எய்தலும் அ கணனே
மற்ற புறம் நின்றவன் வந்து அணுகா – யுத்3:20 81/1,2

TOP


கணாய் (1)

சென்று இறங்கி மறம் தரு செம் கணாய் – சுந்:3 99/4

TOP


கணார் (6)

கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்த – அயோ:10 17/3
சினம் மிக கனல் பொறி சிந்தும் செம் கணார் – கிட்:14 15/4
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – சுந்:2 110/3
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற – யுத்1:9 31/2
வேல் பிடித்து எறிவர் அ முசுவை வெம் கணார் – யுத்3:20 43/4
இயல் வருகிற்கிலாத நெடும் கணார் இணை மென் கொங்கை – யுத்3:25 16/2

TOP


கணார்க்கு (1)

ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு – யுத்4:41 113/3

TOP


கணாரின் (1)

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் – பால:2 13/1

TOP


கணாரும் (2)

கறை கெழு வேல் கணாரும் மைந்தரும் கவினி ஒல்லை – பால:14 62/3
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த – யுத்4:41 114/3

TOP


கணால் (4)

என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை – யுத்1:3 121/1
நின் கணால் நோக்கி காண்டற்கு எளியனோ நினக்கு பின்னோன் – யுத்1:3 121/3
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – யுத்1:3 154/4
நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி – யுத்2:16 162/2

TOP


கணாள் (3)

கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான் – பால:19 59/1
வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம் – பால:21 16/3
வெவ் விடம் அனையவள் விளம்ப வேல்_கணாள் – அயோ:2 53/1

TOP


கணாள்-தன் (1)

வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கிட்:13 55/3

TOP


கணாளை (1)

தையலை இராமன் மேனி தைத்த வேல் தடம் கணாளை
கைகளின் பற்றி கொண்டார் விமானத்தை கடாவுகின்றார் – யுத்3:23 32/1,2

TOP


கணாற்கு (1)

தேவியை நாடி வந்த செம் கணாற்கு எங்கள் கோமான் – சுந்:12 81/1

TOP


கணான் (11)

தாள் படா கமலம் அன்ன தடம் கணான் தம்பிக்கு அம்மா – கிட்:2 33/1
திரை-செய் அ திண் கடல் அமிழ்தம் செம் கணான்
உரை-செய தரினும் அ தொழில் உவந்திலன் – கிட்:10 96/1,2
செம் கணான் தம்பியும் தானும் சிந்தையின் – கிட்:11 137/3
தேங்கு கங்கை திருமுடி செம் கணான்
வாங்கு கோல வட வரை வார் சிலை – சுந்:3 21/1,2
சிவன் என செம் கணான் என செய் சேவகன் – சுந்:12 62/3
சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான்
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா – சுந்:14 14/2,3
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான் – யுத்1:4 1/4
மெய் எரிந்து அழன்று பொங்கி வெம் கணான் விம்மி மீட்டு ஓர் – யுத்2:15 136/1
சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய செம் கணான்
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன் – யுத்2:16 304/1,2
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செம் கணான்
யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான் – யுத்3:24 103/3,4
சிந்தினன் இராவணன் எரியும் செம் கணான் – யுத்4:37 74/4

TOP


கணான்-தனை (2)

சேய்மையின் நோக்குறு சிறு கணான்-தனை – ஆரண்:4 5/4
தடம் கணான்-தனை எதிர் தழுவி சாபமும் – யுத்4-மிகை:41 229/2

TOP


கணானும் (3)

தன் அடி தாழ்தலோடும் தாமரை தடம் கணானும்
பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான் – கிட்:7 157/1,2
புண்டரிக கணானும் உற்றது புகல கேட்டான் – சுந்:4 76/2
முக்கணான் எண்கணானும் முளரி ஆயிரம் கணானும்
திக்கண் ஆம் தேவரோடு முனிவரும் பிறரும் தேடி – யுத்1:3 154/1,2

TOP


கணி (2)

கண் மலர் கொடிச்சிமார்க்கு கணி தொழில் புரியும் வேங்கை – பால:16 3/2
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – அயோ:2 87/1

TOP


கணிக்க (3)

காலம் ஆம் என கடையிடு கணிக்க அரும் பொருள்கள் – ஆரண்:13 75/3
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் – யுத்2:18 194/2
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார் – யுத்3:31 219/4

TOP


கணிக்கல்-பாலார் (1)

காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – ஆரண்:11 71/4

TOP


கணிக்கும் (1)

கணிக்கும் தன்மைத்து அன்று விடத்தின் கனல் பூதம் – ஆரண்:15 33/2

TOP


கணிகைமாரை (1)

செருக்கினால் கணிகைமாரை சேர்பவர் உயிர் கொல் தீம்பர் – யுத்4-மிகை:41 66/2

TOP


கணிகையர் (2)

கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி – பால:14 63/2
கணிகையர் தொகுவாரும் கலை பல பயில்வாரும் – பால:23 32/1

TOP


கணிகையரும் (1)

கள் ஊறு செம் வாய் கணிகையரும் கைகேசி – அயோ:4 105/3

TOP


கணிகொள் (1)

கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – சுந்:2 132/2

TOP


கணிச்சி (7)

கற்றை வார் சடை முடி கணிச்சி வானவன் – பால:14 5/2
கார் விட கறை உடை கணிச்சி வானவன் – பால:23 53/1
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண் – ஆரண்:3 41/3
கண் உடை நுதலினன் கணிச்சி வானவன் – கிட்:10 98/1
கரித்த மூன்று எயில் உடை கணிச்சி வானவன் – சுந்:2 42/1
கயிலையின் ஒரு தனி கணிச்சி வானவன் – சுந்:12 15/1
மழுவொடு கணிச்சி சூலம் வாள் மணி குலிசம் ஈட்டி – யுத்2-மிகை:16 35/1

TOP


கணிச்சியான் (2)

காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான்
பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால் – கிட்:7 119/1,2
வளையும் வாள் எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ – சுந்:2 139/1

TOP


கணிச்சியின் (1)

வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த – அயோ:10 18/1

TOP


கணிச்சியும் (3)

தள்_இல் முக்கணான் கணிச்சியும் தாக்கிய தழும்பும் – சுந்:12 38/2
சூலமும் கணிச்சியும் கடிது சுற்றினார் – யுத்2:18 122/3
கண்ணன் நேமியும் கண்ணுதல் கணிச்சியும் கமலத்து – யுத்4:35 23/1

TOP


கணிச்சியோ (1)

நேமியோ குலிசியோ நெடும் கணிச்சியோ
தாமரை கிழவனோ தறுகண் பல் தலை – சுந்:12 65/1,2

TOP


கணித்த (3)

கணித்த எம் பெரும் என்ன கலை மறை முனிவன் சொல்வான் – பால-மிகை:11 14/4
கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த
எண்கின் ஈட்டம் கொண்டு எறுழ் வலி தூமிரன் இறுத்தான் – கிட்:12 6/3,4
வெள்ளம் ஓர் ஏழு பத்து கணித்த வெம் சேனையோடும் – யுத்1:14 1/2

TOP


கணித்ததற்கு (1)

கடைக்கு எலாம் துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி – யுத்3:31 221/3

TOP


கணித்தது (1)

அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் – கிட்:13 40/3

TOP


கணித்து (2)

நிருதரை கணித்து நோக்கி நெடும் கரி இரதம் வாசி – யுத்1-மிகை:9 18/2
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான் – யுத்4:37 179/4

TOP


கணித (4)

கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன – அயோ:3 82/1
கடி கமழ் தாரினான் கணித மாக்களை – அயோ-மிகை:2 3/1
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணித
பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான் – ஆரண்:1 17/3,4
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும் – ஆரண்:10 129/3

TOP


கணிதத்து (1)

கை அற்றன மதம் முற்றிய கணிதத்து இயல் கத மா – யுத்2:18 139/4

TOP


கணிதம் (2)

கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – யுத்3:27 108/2
கணிதம் ஏழரையே கொண்ட கடிகை அ கடிகை-வாய் வில் – யுத்3-மிகை:31 66/3

TOP


கணிதரை (1)

உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு – அயோ:1 85/3

TOP


கணிப்ப (4)

கல-கடை கணிப்ப அரும் கதிர்கள் நாறுவ – பால:3 57/3
கண்ணிய கணிப்ப_அரும் செல்வ காதல் விட்டு – கிட்:11 124/1
காதல் நான்முகனாலும் கணிப்ப_அரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று – யுத்1:4 102/3
கணிப்ப_அரும் புனல் கடையுற குடித்தலின் காந்தும் – யுத்1:6 25/2

TOP


கணிப்ப_அரிய (1)

காதல் நான்முகனாலும் கணிப்ப_அரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று – யுத்1:4 102/3

TOP


கணிப்ப_அரும் (2)

கண்ணிய கணிப்ப_அரும் செல்வ காதல் விட்டு – கிட்:11 124/1
கணிப்ப_அரும் புனல் கடையுற குடித்தலின் காந்தும் – யுத்1:6 25/2

TOP


கணிப்பு (7)

கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின் – பால:3 11/2
பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் – ஆரண்:8 16/2
ஆசு இல கணிப்பு இல இராமன் அருள் நிற்ப – ஆரண்:11 25/4
காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள் ஆதியாய் கணிப்பு இல் பல் கோடி – ஆரண்-மிகை:10 5/3
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாத – சுந்:14 51/3
நூக்குவ கணிப்பு இல அரக்கர் நோன் பிணம் – யுத்2:18 112/4
கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார் – யுத்3:31 98/4

TOP


கணிப்பு_இலாதார் (1)

கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார் – யுத்3:31 98/4

TOP


கணில் (1)

கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும் – யுத்3:31 215/3

TOP


கணின் (7)

வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – பால:19 13/4
தீர்த்தன் இத்தனை சிந்தையின் செம் கணின்
பார்த்திலான் உள் பரிவு இலனோ என்றாள் – பால:21 31/3,4
கை வளை திருத்துபு கடை கணின் உணர்ந்தாள் – பால:22 37/4
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப – அயோ:3 10/2
வைத வெம் சொலின் மங்கையர் வாள் கணின்
எய்த ஐம் பெரு வாளியும் ஏன்று இற – கிட்:15 35/2,3
செருகுறும் கணின் தேம் குவளை குலம் – கிட்:15 41/1
மழுங்கிய நெடும் கணின் வழங்கும் மாரியான் – கிட்:16 25/2

TOP


கணினார் (1)

தீபத்தின் எரிந்து எழு செம் கணினார்
கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார் – யுத்3:20 73/2,3

TOP


கணினால் (1)

கூற்றம் போலும் கொலை கணினால் அன்றி – பால:14 35/1

TOP


கணினாளை (1)

கணை கரும் கணினாளை ஓர் காளைதான் – பால:14 32/2

TOP


கணீர் (8)

நின்றனன் நெடும் கணீர் நிலத்து நீர்த்து உக – அயோ:4 164/2
முலை குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக – அயோ:4 192/3
அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன் – அயோ:12 57/1
அயா_உயிர்த்து அழு கணீர் அருவி மார்பிடை – அயோ:14 53/1
அஞ்சுவார் கணீர் அருவி ஆறு-அரோ – கிட்:15 21/4
மின் நகு மணி விரல் தேய வீழ் கணீர்
துன்ன அரும் பெரும் சுழி அழிப்ப சோர்வினோடு – யுத்1:4 27/1,2
அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர – யுத்4:40 48/2
தொழுது நின்ற தன் தம்பியை தோய் கணீர்
எழுது மார்பத்து இறுக தழுவினான் – யுத்4:41 60/1,2

TOP


கணீர்-கொல் (1)

அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல் – யுத்3:28 64/3

TOP


கணீரால் (1)

செய்ய தாமரை கணீரால் மஞ்சன தொழிலும் செய்தார் – யுத்4-மிகை:41 279/4

TOP


கணும் (5)

வீக்கிய கனை கழல் வீரன் செம் கணும்
தாக்கு அணங்கு_அனையவள் தனத்தில் தைத்தவே – பால:10 36/3,4
மை கணும் சிவந்தது ஓர் மடந்தை வாய் வழி – பால:19 8/3
செம் கணும் கரிய கோல மேனியும் தேரும் ஆகி – அயோ:3 90/3
இரு கணும் திறந்து நோக்கி அயல் இருந்து இரங்குகின்ற – யுத்2:18 257/1
என்று அவன் இரங்கி ஏங்கி இரு கணும் அருவி சோர – யுத்4-மிகை:41 254/1

TOP


கணுவை (1)

அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே – யுத்3:22 5/4

TOP


கணை (324)

உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என – பால:2 23/2
உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே – பால:7 35/2
ஓடின அரக்கரை உருமின் வெம் கணை
கூடின குறை தலை மிறைத்து கூத்து நின்று – பால:8 43/1,2
பொன்னை முன்னிய பூம் கணை மாரியால் – பால:11 8/2
புயல் பொழி தட கையான் புதல்வன் பூம் கணை
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான் – பால:13 58/3,4
கணை கரும் கணினாளை ஓர் காளைதான் – பால:14 32/2
அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக – பால:17 25/1
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெம் கணை
பாய்ந்த பூம் பள்ளியில் படுத்த பல்லவம் – பால:19 38/2,3
விலக்கி நின்று அவன் வெம் கணை விரைவினில் விலக்கி – பால-மிகை:7 25/1
உலக்க ஊழி தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான் – பால-மிகை:7 25/4
கணை நிரந்தன நாண் ஒலி கறங்கின நிறை பேர் – அயோ:1 52/2
பொரு மா கணை விட்டிடலும் புவி மீது அலறி புரள – அயோ:4 74/4
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 75/2
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 80/4
கல்லும் சுமந்தேன் கணை புட்டிலும் கட்டு அமைந்த – அயோ:4 135/3
சுற்றம் அ புறம் நிற்க சுடு கணை
வில் துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து – அயோ:8 9/1,2
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர் – அயோ:12 51/3
கட்டினன் சுரிகையும் கழலும் பல் கணை
புட்டிலும் பொறுத்தனன் கவசம் பூட்டு அமைத்து – அயோ:14 28/1,2
திரிவன சுடர் கணை திசை கை யானைகள் – அயோ:14 31/3
தோள் அற வடி கணை தொடுப்ப காண்டியால் – அயோ:14 35/4
உரம் சுடு வடி கணை ஒன்றில் வென்று மு – அயோ:14 39/3
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும் – ஆரண்:1 31/4
தைத்த அ கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே – ஆரண்:1 32/4
எரியின் வார் கணை இராமன் விட எங்கும் நிலையாது – ஆரண்:1 33/1
அமைந்த வில்லும் அரும் கணை தூணியும் – ஆரண்:3 20/3
பாடவ தொழில் மன்மதன் பாய் கணை
ஓட உட்கி உயிர் உளைந்தாள்-அரோ – ஆரண்:6 66/3,4
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர் – ஆரண்:7 82/1
தீய வார் கணை முதலிய தெறு சின படைகள் – ஆரண்:7 84/2
சிலை சிந்தின கணை சிந்தின திசை சிந்தின திசையூடு – ஆரண்:7 101/3
சண்ட வெம் கடும் கணை தடிய தாம் சில – ஆரண்:7 120/1
தூய வெம் கடும் கணை துணித்த தங்கள் தோள் – ஆரண்:7 121/2
தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர் – ஆரண்:7 122/1
ஊன்றிய தேரினன் உருமின் வெம் கணை
வான் தொடர் மழை என வாய்மை யாவர்க்கும் – ஆரண்:7 127/1,2
தூவிய சரம் எலாம் துணிய வெம் கணை
ஏவினன் இராமனும் ஏவி ஏழ் இரு – ஆரண்:7 128/1,2
கார் இழிந்தால் என கணை வழங்கினான் – ஆரண்:7 130/4
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – ஆரண்:8 17/4
செய்த சே ஒளி முறுவலன் கடும் கணை தெரிந்தான் – ஆரண்:8 20/2
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று – ஆரண்:8 21/3
தொடங்கினர் நெடுந்தகையும் வெம் கணை துரந்தான் – ஆரண்:9 3/4
சென்று உலைவு உறும்படி தெரிந்து கணை சிந்த – ஆரண்:9 7/2
இறுத்தவனும் வெம் கணை தெரிந்தனன் எதிர்ந்தான் – ஆரண்:9 10/4
ஆயிரம் வடி கணை அரக்கர்_பதி எய்தான் – ஆரண்:9 11/2
ஆயிரம் வடி கணை இராமனும் அறுத்தான் – ஆரண்:9 11/4
சூழ் சுடர் வடி கணை அவற்று எதிர் தொடுத்தே – ஆரண்:9 12/3
இராமன் அங்கு ஓர் தனி கணை ஏவினான் – ஆரண்:9 23/4
மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம் – ஆரண்:12 68/3
தாம வார் கணை புட்டிலும் முதலிய தாங்கி – ஆரண்:13 77/2
ஒன்று பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு – ஆரண்:13 86/3
பூ நின்று எய்யும் பொரு கணை வீரனும் – ஆரண்:14 25/2
மாறு_இல் வார் கணை இ உரை வாயில் – ஆரண்:14 53/3
கணை உலாம் சிலையினீரை காக்குநர் இன்மையேனும் – ஆரண்:15 52/1
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்ற – கிட்:4 12/2
கை நெகிழ்ந்தனன் நெகிழ்ந்திலன் கடும் கணை கவர்தல் – கிட்:7 66/4
கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி – கிட்:7 158/1
மன்மதன் மலர் கணை வழங்கினான் என – கிட்:10 14/2
மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த – கிட்:10 48/3
தெரி கணை மலரொடும் திறந்த நெஞ்சொடும் – கிட்:10 86/1
நீள் அடு கணை என துளியும் நீங்கின – கிட்:10 105/3
வினைவரால் அரிய கோதை பேதை மென் கணை கால் மெய்யே – கிட்:13 35/1
வெற்றி வீரனது அடு கணை அவன் மிடல் உரத்தூடு – கிட்-மிகை:7 5/1
பழுது_இல் மன்மதன் எய் கணை பல் முறை – சுந்:2 170/1
கவ்வு தீ கணை மேருவை கால் வளைத்து – சுந்:2 175/1
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பல பாய – சுந்:2 207/2
கேழ் கிளர் சுடு கணை கிழித்த புண் பொழி – சுந்:5 54/2
கால் உறு கணை தடிந்து இடுவ காண்டியால் – சுந்:5 61/4
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான் – சுந்:5 62/1
வில் கரும் கணை விட்டேறு கழுக்கடை எழுக்கள் மின்ன – சுந்:7 8/4
கதையொடு முதிர மலைந்தார் கணை பொழி சிலையர் கலந்தார் – சுந்:7 28/3
எய்த கடும் கணை யாவையும் எய்தா – சுந்:9 48/1
வித்தகன் சிலை விடு கணை விசையினும் கடுகி – சுந்:11 50/3
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி – சுந்:12 79/3
கதி கொடு சிலவர் தொடர்ந்தார் கணை பலர் சிலைகள் பொழிந்தார் – சுந்-மிகை:7 3/2
இறுவாய் இது பொழுது என்றான் எரி கணை எழு கார் மழை பொழிவது போல – சுந்-மிகை:10 6/2
மருந்து என நின்றான் தானே வடி கணை தொடுத்து கொல்வான் – யுத்1:4 136/2
புந்தி நொந்து இராமனும் உயிர்ப்ப பூம் கணை
சிந்தி வந்து இறுத்தனன் மதனன் தீ நிறத்து – யுத்1:5 2/2,3
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான் – யுத்1:5 47/4
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால் – யுத்1:6 16/3
நிருமியா விட்ட நெடும் கணை பாய்தலின் நெருப்போடு – யுத்1:6 18/3
நூறும் ஆயிர கோடியும் கடும் கணை நுழைய – யுத்1:6 21/2
பொய்த்த சான்றவன் குலம் என பொரு கணை எரிய – யுத்1:6 22/2
பந்தி பந்திகளாய் நெடும் கடும் கணை படர – யுத்1:6 23/3
வைய நாயகன் வடி கணை குடித்திட வற்றி – யுத்1:6 24/1
அதிரும் வெம் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப – யுத்1:6 27/1
அண்ணல் வெம் கணை அறுத்திட தெறித்து எழுந்து அளக்கர் – யுத்1:6 28/1
தெய்வ நாயகன் தெரி கணை திசை முகத்து ஒருவன் – யுத்1:6 29/1
குறுமுனி என கடல் குடித்த கூர்ம் கணை – யுத்1:6 42/4
பூழையின் பொரு கணை உருவ புக்கன – யுத்1:6 49/3
கால வான் கடும் கணை சுற்றும் கவ்வலால் – யுத்1:6 52/1
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – யுத்1:9 74/3
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற – யுத்1:13 9/3
வென்ற என் தாதை மார்பில் வில்லின்-மேல் கணை ஒன்று ஏவி – யுத்1:14 17/2
திரிபுர செயல் செய்தது அங்கு ஓர் கணை – யுத்1-மிகை:9 13/4
பானல் பட்ட பல கணை மாரியின் – யுத்2:15 50/2
வந்து தாக்கி வடி கணை மா மழை – யுத்2:15 53/1
நூறும் ஆயிரமும் கணை நொய்தினின் – யுத்2:15 70/1
வென்றி வில்லின் விடு கணை மாரியால் – யுத்2:15 71/3
சுடு கணை படுதலோடும் துளங்கினான் துளங்கா-முன்னம் – யுத்2:15 132/1
காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து – யுத்2:15 134/3
சாம்பர் ஆயின தட வரை சுடு கணை தடிய – யுத்2:15 193/4
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி – யுத்2:15 240/2
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – யுத்2:15 242/2
வீற்று வீற்று உக வெயில் உமிழ் கடும் கணை விட்டான் – யுத்2:15 243/2
மின்னும் பல் மணி மவுலி-மேல் ஒரு கணை விட்டான் – யுத்2:15 244/1
பொறிந்தவாய் வய கடும் சுடர் கணை படும் பொழுதின் – யுத்2:15 245/2
எய் கணை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால் – யுத்2:16 132/3
தும்பி அம் தொடையல் வீரன் சுடு கணை துரப்ப சுற்றும் – யுத்2:16 153/1
சிலை கடும் கணை நெடும் கணம் சிறையுடன் செல்வ – யுத்2:16 205/2
உரு பதங்கனை ஒப்பன சில கணை ஓடை – யுத்2:16 207/1
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடும் கணை போவ – யுத்2:16 208/2
பல்லவ கணை பட படு புரவிய பல் கால் – யுத்2:16 212/1
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிர – யுத்2:16 213/3
எரிந்த வெம் கணை நெற்றியில் படு-தொறும் யானை – யுத்2:16 215/1
வேனிலான் அன்ன இலக்குவன் கடும் கணை விலக்க – யுத்2:16 216/1
நிற கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர – யுத்2:16 219/2
அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட அரக்கர் – யுத்2:16 222/1
தாங்கு பல் கணை புட்டிலும் தகை பெற கட்டி – யுத்2:16 228/2
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள் – யுத்2:16 234/3
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி – யுத்2:16 236/1
கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன கதிர் சூழ் – யுத்2:16 247/3
காய் கணை சிலையொடும் கவர்ந்த கையினான் – யுத்2:16 270/2
நெற்றியின் நெடும் கணை ஒளிர நின்றவன் – யுத்2:16 283/2
கோடையின் கதிர் என கொடிய கூர்ம் கணை
ஈடு உற துரந்தனன் அவையும் இற்று உக – யுத்2:16 303/2,3
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன் – யுத்2:16 304/2
நல் நெடும் கவசத்து நாம வெம் கணை
மின்னொடு நிகர்ப்பன பலவும் வீசினான் – யுத்2:16 306/3,4
வேதநாயகன் வெம் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு – யுத்2:16 317/1
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும் – யுத்2:16 330/3
கொண்டல் ஒத்தவன் கொடும் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான் – யுத்2:16 331/2
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க – யுத்2:17 12/3
தாள் அற்று உருள கணை தள்ளிடுவான் – யுத்2:18 34/3
கோள் உடை கணை பட புரவி கூத்தன – யுத்2:18 113/1
ஊதையின் ஒரு கணை உருவ மாண்டனர் – யுத்2:18 115/3
தூண்டு_அரும் கணை பட துமிந்து துள்ளிய – யுத்2:18 116/1
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன – யுத்2:18 117/2
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன் – யுத்2:18 121/1
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை
சென்று அரிதர மழை சிந்துவ மதமலை – யுத்2:18 128/3,4
ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட – யுத்2:18 129/1
மருமமும் அழிபட நுழைவன வடி கணை
உருமினும் வலியன உருள்வன திசைதிசை – யுத்2:18 130/2,3
துறுவன சுடு கணை துணிவன மதகரி – யுத்2:18 131/2
மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள – யுத்2:18 132/1
தோல் சில கணை பல சொரிவன மழை என – யுத்2:18 134/4
விட்டன விட்டன விடு கணை படு-தொறும் – யுத்2:18 135/3
வில்லியை இனிது உற விடு கணை மழையினர் – யுத்2:18 137/3
எண்ணின் தலைநிமிர்கின்றன இகல் வெம் கணை இரணம் – யுத்2:18 140/2
கதிர் ஒப்பன கணை பட்டுள கதம் அற்றில கதழ் கார் – யுத்2:18 142/1
கண்ணின் தலை அயில் வெம் கணை பட நின்றன காணா – யுத்2:18 143/1
ஓர் ஆயிரம் அயில் வெம் கணை ஒரு கால் விடு தொடையின் – யுத்2:18 144/1
அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால் – யுத்2:18 147/3
வெற்றி கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில்-போல் – யுத்2:18 151/2
கதிர் ஒப்பன சில வெம் கணை அனுமான் உடல் கரந்தான் – யுத்2:18 164/3
வெப்போ என வெயில் கால்வன அயில் வெம் கணை விசையால் – யுத்2:18 165/3
வென்று அல்லது மீளாத என் மிடல் வெம் கணை மழையால் – யுத்2:18 173/3
முரிபட பட்ட வீரன் முரண் கணை மூரி மாரி – யுத்2:18 185/4
வெம் கணை இரண்டும் ஒன்றும் வீரன்-மேல் ஏவி மேக – யுத்2:18 198/3
எரி கணை உருமின் வெய்ய இலக்குவன் துரந்த மார்பை – யுத்2:18 201/2
சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன் தெழிக்கும் சொல்லான் – யுத்2:18 201/4
தோளில் கணை புட்டிலும் இந்திரன் தோற்ற நாளே – யுத்2:19 17/1
வில் படு கணை பட வீழும் வீரர்-தம் – யுத்2:19 40/2
வெற்றி வெம் கணை பட பட தலைகள் விண்ணினூடு திசை மீது போய் – யுத்2:19 63/3
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல் – யுத்2:19 66/1
மொய் எடுத்த கணை மாரியால் இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார் – யுத்2:19 68/1
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – யுத்2:19 69/2
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன் – யுத்2:19 71/2
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே – யுத்2:19 76/4
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – யுத்2:19 87/2
தூளியின் தொகைய வள்ளல் சுடு கணை தொகையும் அம்மா – யுத்2:19 96/4
எரி கணை படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை – யுத்2:19 104/3
ஆயிர கோடி நாக கணை தொடுத்து அரக்கன் எய்தான் – யுத்2:19 107/3
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான் – யுத்2:19 109/2
கோரையின் தலைய கோடி கொடும் கணை அரக்கன் கோத்தான் – யுத்2:19 110/1
மொய் கணை கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை – யுத்2:19 114/2
பெய் கணை பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம் – யுத்2:19 114/3
கூச ஆயிர கோடி கொலை கணை
வீசி விண்ணை வெளி இலது ஆக்கினான் – யுத்2:19 122/3,4
பத்தி பத்தியின் எய்குவ பல் கணை
சித்திரத்தினில் சிந்தி இராவணன் – யுத்2:19 123/2,3
ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற அரும் – யுத்2:19 124/1
தூய வெம் கணை நூறு உடன் தூண்டினான் – யுத்2:19 124/4
நெற்றி-மேல் ஒரு நூறு நெடும் கணை
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன் – யுத்2:19 125/1,2
முற்ற வெம் கணை நூறு முடுக்கினான் – யுத்2:19 125/4
நூறு வெம் கணை மார்பின் நுழைதலின் – யுத்2:19 126/1
தீய வெம் கணை ஐம்பது சிந்தினான் – யுத்2:19 128/4
கழிந்து போகலை நில் என கை கணை
பொழிந்து சென்றனன் தீ என பொங்கினான் – யுத்2:19 150/3,4
மாய வெம் கணை மாரி வழங்கினை – யுத்2:19 158/3
சிந்தினான் கணை தேவரை வென்றவன் – யுத்2:19 159/3
நூறும் ஆயிரமும் கணை நூக்கி வந்து – யுத்2:19 160/2
தெரி கணை மாரி பெய்ய தேர்களும் சிலை கைம்மாவும் – யுத்2:19 163/1
வெம் கணை திறந்த மெய்யர் விளிந்திலர் விரைந்து சென்றார் – யுத்2:19 165/1
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி – யுத்2:19 188/3
வெப்பு ஆரும் பாசம் வீக்கி வெம் கணை துளைக்கும் மெய்யன் – யுத்2:19 201/1
வெய்தின் அங்கு அவன் மேல் செல எழு கணை விடுத்தான் – யுத்2-மிகை:15 34/3
கைதவன் கணை ஏழு கொண்டு அ கணை கடிந்தான் – யுத்2-மிகை:15 34/4
கைதவன் கணை ஏழு கொண்டு அ கணை கடிந்தான் – யுத்2-மிகை:15 34/4
புரண்டு தத்துற பொழிந்தனர் இருவர்-தம் பொரு சிலை கணை மாரி – யுத்2-மிகை:16 53/2
வெம் கணை இலக்குவன் வெகுண்டு உகாந்தத்தில் – யுத்2-மிகை:18 7/3
விடு கணை மழை நெடும் தாரை வெம் மத – யுத்2-மிகை:18 8/2
அறுத்தன சில கணை அறுத்த கூறுகள் – யுத்2-மிகை:18 10/1
செறுத்தன சில கணை சின்னபின்னமாய் – யுத்2-மிகை:18 10/2
ஒறுத்தன சில கணை உம்பர் ஊர் புக – யுத்2-மிகை:18 10/3
தெறித்தன சில கணை செப்பல் ஆவதோ – யுத்2-மிகை:18 10/4
ஓர் கணை அவன் சிரம் உருள தூண்டினான் – யுத்2-மிகை:18 16/4
விழ உற்றன வெறி வெம் கணை நிமிர பொறி சிதற – யுத்2-மிகை:18 18/2
வெம் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி – யுத்2-மிகை:18 27/3
கரு முகில் பொழிவது என்ன கணை மழை சொரிந்து காலாள் – யுத்2-மிகை:18 28/2
கல் இடும் மாரி என்ன கணை மழை பொழிய கண்ட – யுத்2-மிகை:18 30/3
வில்லியும் விடாது வெய்ய கணை மழை விலக்கி நின்றான் – யுத்2-மிகை:18 30/4
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை அரக்கன் கோத்தான் – யுத்2-மிகை:19 2/1
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை நிமலன் மாய்த்தான் – யுத்2-மிகை:19 2/2
முருக்கின் உற்று அனந்த கோடி முகை கணை அரக்கன் மொய்த்தான் – யுத்2-மிகை:19 2/3
முருக்கின் உற்று அனந்த கோடி முகை கணை முடித்தான் மொய்ம்பன் – யுத்2-மிகை:19 2/4
வில் எறிந்தன கணை விசும்பின் மேகத்து – யுத்3:20 37/2
வில் படு கணை பட குரங்கின் வேலையே – யுத்3:20 44/4
ஐம்பத்தொரு வெம் கணை அங்கதன் மா – யுத்3:20 74/1
எரி கணை சிந்தி காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான் – யுத்3:21 32/3
எங்கும் வெம் கணை ஆக்கினன் இராவணன் சிறுவன் – யுத்3:22 67/4
முற்ற எண் இலா முரண் கணை தூர்த்தனன் முரண் போர் – யுத்3:22 75/3
வெம் கடும் கணை ஐ_இரண்டு உரும் என வீசி – யுத்3:22 76/3
தனுவும் வெம் கணை புட்டிலும் கவசமும் தட கைக்கு – யுத்3:22 84/2
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி – யுத்3:22 103/4
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர் கணை பாய்ந்த – யுத்3:22 167/4
கோடி_கோடி நூறு_ஆயிரம் கொடும் கணை குழாங்கள் – யுத்3:22 168/1
தனுவின் ஆயிரம் கோடி வெம் கடும் கணை தைக்க – யுத்3:22 169/3
அங்கதன் பதினாயிரம் அயில் கணை அழுந்த – யுத்3:22 171/1
துங்க மார்பையும் தோளையும் வடி கணை துளைக்க – யுத்3:22 171/4
நீலன் ஆயிரம் வடி கணை நிறம் புக்கு நெருங்க – யுத்3:22 172/1
கனகன் ஆயிரம் கணை பட விண்ணிடை கலந்தான் – யுத்3:22 174/1
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப – யுத்3:22 175/3
மற்றை வீரர்கள் யாவரும் வடி கணை மழையால் – யுத்3:22 176/1
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட – யுத்3:22 176/4
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – யுத்3:24 11/2
சுழன்றன நெடும் கணை கரந்த புண் கடுத்து – யுத்3:24 102/1
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும் – யுத்3:25 16/1
வில் தொத்திய வெம் கணை எண்கின் வியன் – யுத்3:27 34/1
படு மாரி நெடும் கணை பாய்தலினால் – யுத்3:27 35/1
மின் ஆர் கணை தாள் அற வீச விழுந்து – யுத்3:27 36/1
வன் தானையை வார் கணை மாரியினால் – யுத்3:27 43/1
தெரி கணை விசும்பிடை துணிப்ப செம் மயிர் – யுத்3:27 47/1
மாறு இல் போர் அரக்கரை ஒருவன் வாள் கணை
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின் – யுத்3:27 55/2,3
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார் – யுத்3:27 107/2
சொரிந்து ஏறின சுடு வெம் கணை தொடும் தாரகை முழுதும் – யுத்3:27 109/3
கடிக்கின்றன கனல் வெம் கணை கலி வான் உற விசை-மேல் – யுத்3:27 110/3
எரிகின்றன அயில் வெம் கணை இரு சேனையும் இரிய – யுத்3:27 112/1
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த – யுத்3:27 119/1
கை கார்முகம் வளைய சில கனல் வெம் கணை கவசம் – யுத்3:27 119/3
தெரிந்தான் சில சுடர் வெம் கணை தேவேந்திரன் சின மா – யுத்3:27 120/1
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – யுத்3:27 123/4
கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அ கணை கழிய – யுத்3:27 124/1
தொள்ளாயிரம் கடும் போர் கணை துரந்தான் அவை சுடர்-போல் – யுத்3:27 125/3
மறித்து ஆயிரம் வடி வெம் கணை மருமத்தினை மதியா – யுத்3:27 126/1
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான் – யுத்3:27 126/4
செல்லும் கொடும் கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான் – யுத்3:27 127/3
தொடை ஒன்றினை கணை மீமிசை துறுவாய் இனி என்றான் – யுத்3:27 138/3
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான் இடை தொடரா – யுத்3:27 158/3
கை வித்தகம் அதனால் சில கணை வித்தினன் அவையும் – யுத்3:27 161/3
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன் – யுத்3:27 177/3
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – யுத்3:27 178/1
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – யுத்3:27 178/4
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – யுத்3:27 178/4
வேர்த்தது வெருவலொடு அலம்வரலால் விடு கணை சிதறினன் அடு தொழிலோன் – யுத்3:28 20/2
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால் – யுத்3:28 21/4
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ – யுத்3:28 22/1
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல் – யுத்3:28 22/4
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின் – யுத்3:28 23/1
கொற்றவன் விடு கணை முடுகி அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு – யுத்3:28 23/2
சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண் – யுத்3:28 26/2
மொய் கணை கோடி_கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான் – யுத்3:28 31/3
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான் – யுத்3:28 33/3
பாக வான் பிறை போல் வெவ் வாய் சுடு கணை படுதலோடும் – யுத்3:28 44/1
பொங்கு தோள் வளையும் கணை புட்டிலோடு – யுத்3:29 28/1
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள – யுத்3:29 45/3
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய – யுத்3:31 103/3
குழு அற்று உகும் ஒரு வெம் கணை தொடை பெற்றது ஓர் குறியால் – யுத்3:31 105/4
புங்கவன் கணை புட்டில் பொருந்திய – யுத்3:31 121/3
புங்க வன் கணை புற்று அரவம் பொர – யுத்3:31 121/4
எய்த கணை எய்துவதன் முன்பு இடை அறுந்து இவர்கள் ஏழ் உலகமும் – யுத்3:31 150/1
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால் – யுத்3:31 150/2
போந்து உருத்தது நெருப்பு அனைய போர் கணை – யுத்3:31 180/4
கொல்லோடு சுடர் கணை கூற்றின் நிண – யுத்3:31 197/1
காய் இரும் சிலை ஒன்றேனும் கணை புட்டில் ஒன்றதேனும் – யுத்3:31 217/1
வெள்ளம் ஈர்_ஐந்து நூறே விடு கணை அவற்றின் மெய்யே – யுத்3:31 220/1
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால் – யுத்3-மிகை:20 12/4
சொரி வெம் கணை மாரி தொலைத்து இரதம் – யுத்3-மிகை:20 13/1
எரி வெம் கணை மாரி இறைத்தனனால் – யுத்3-மிகை:20 13/4
வெம்பு இகல் அனுமன் மீதே வெம் கணை மாரி வித்தி – யுத்3-மிகை:21 2/3
கண்டோன் அவனே கணை ஒன்றதனால் – யுத்3-மிகை:28 4/4
அடல் வார் சிலை அமலன் சொரி கனல் வெம் கணை கதுவி – யுத்3-மிகை:31 25/1
சத கோடிகள் கணை மாரிகள் தான் எங்கும் நிறைத்தார் – யுத்3-மிகை:31 27/3
சுடரும் வேல் கணை தோமரம் சக்கரம் – யுத்3-மிகை:31 39/1
வானவன் கணை மாரி வழங்கினான் – யுத்3-மிகை:31 40/4
வடி சுடர் கணை மாற்ற அங்கு ஆயிர – யுத்3-மிகை:31 41/1
வில்லும் வெம் கணை புட்டிலும் கொற்றமும் விளங்க – யுத்4:32 2/4
தூது போல்வன சுடு கணை முறை முறை துரந்தான் – யுத்4:32 16/4
நூக்கினான் கணை நுறுக்கினான் அரக்கனும் நூழில் – யுத்4:32 21/2
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – யுத்4:32 34/2
கமல வாள் முக நாடியர் கண் கணை
அமலன் மேனியில் தைத்த அனந்தமால் – யுத்4:37 32/3,4
தடித்து வைத்து அன்ன வெம் கணை தாக்கு அற – யுத்4:37 45/1
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – யுத்4:37 46/4
கண்ட தெறு கணை காற்றினை கருணை கடல் கனக – யுத்4:37 48/3
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து அவை துரந்தான் – யுத்4:37 49/3
வந்து ஈந்தன வடி வெம் கணை அனையான் வகுத்து அமைத்த – யுத்4:37 52/3
நூறு_ஆயிரம் வடி வெம் கணை நொடி ஒன்றினின் விடுவான் – யுத்4:37 53/1
பத்து சிலை எடுத்தான் கணை தொடுத்தான் பல முகில்-போல் – யுத்4:37 56/2
குழுக்களை கூர்ம் கணை குப்பை ஆக்கி நேர் – யுத்4:37 76/2
உண்டை வெம் கடும் கணை ஒருங்கு மூடலால் – யுத்4:37 78/3
சேணுடை நிகர் கணை சிதறினன் உணர்வொடு – யுத்4:37 84/3
அயில் விரி சுடு கணை கடவினன் அறிவின் – யுத்4:37 85/3
தெரிந்த வெம் கணை கங்க வெம் சிறை அன்ன திறத்தான் – யுத்4:37 95/3
துரத்தியால் என ஞான மா கடும் கணை துரந்தான் – யுத்4:37 123/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர – யுத்4:37 124/1
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும் – யுத்4:37 146/1
வெம் கணை பட பட விசையின் வீழ்ந்தன – யுத்4:37 146/2
ஆண்ட வில்லி ஓர் ஐம் முக வெம் கணை
தூண்டினான் துகளானது தோமரம் – யுத்4:37 160/3,4
போய் அகன்று புரள பொரு கணை
ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி – யுத்4:37 161/2,3
வஞ்சன் மேனியை வார் கணை அட்டிய – யுத்4:37 167/3
தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில – யுத்4:37 168/3
மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு – யுத்4:37 169/1
கூற்றின் வெம் கணை கோடியின் கோடிகள் – யுத்4:37 183/1
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான் – யுத்4:37 184/4
வேறு வேறு திசை உற வெம் கணை
நூறி நூறி இராமன் நுறுக்கினான் – யுத்4:37 187/3,4
எண்ணின் நுண் மணலின் பல வெம் கணை
புண்ணினுள் நுழைந்து ஓடிய புந்தியோர் – யுத்4:37 190/2,3
மாலும் கொண்ட வடி கணை மா முகம் – யுத்4:37 194/2
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – யுத்4:37 198/4
முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப ஆவி – யுத்4-மிகை:34 2/1
பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான் – யுத்4-மிகை:37 9/2
மரும தாரையில் பட்டது ஓர் வடி கணை வாங்கி – யுத்4-மிகை:41 36/3
கடும் கணை புட்டிலும் கவசம் தானும் அ – யுத்4-மிகை:41 229/3
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன்_மதலை வாழி – யுத்4-மிகை:42 74/4

TOP


கணை-கொடு (1)

தசை உறு கணை-கொடு தரை உற விடலும் – யுத்4:37 86/4

TOP


கணை-கொல் (1)

குன்றிடை தொடுத்து விட்ட பூம் கணை-கொல் அது என்றான் – ஆரண்:12 69/4

TOP


கணைக்காற்கு (1)

பூம் கணைக்காற்கு ஒரு பரிசுதான் பொரு – சுந்:4 43/3

TOP


கணைக்கு (5)

ஏழு பெற்றதோ இ கணைக்கு இலக்கம் என்று எண்ணி – கிட்:4 17/4
ஒரு கணைக்கு ஆற்றுமோ உலகம் ஏழுமே – கிட்:6 13/4
ஆம் கணைக்கு ஆவமோ ஆவது அன்னையே – சுந்:4 43/4
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – யுத்3:22 62/2
தெய்வ போர் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி – யுத்3:22 70/2

TOP


கணைக்கும் (1)

பழிக்கும் காமன் பூம் கணைக்கும் பற்றா நின்றான் பொன் தோளை – யுத்1:1 4/2

TOP


கணைகள் (11)

வச்சிரத்தினும் வலியன வயிர வான் கணைகள்
அ சிரத்தினும் மார்பினும் அழுத்தலும் அனுமன் – சுந்:11 39/3,4
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – யுத்2:19 62/4
கடித்தன கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி – யுத்2:19 102/4
சொரிந்தன பகழி எல்லாம் சுடர் கடும் கணைகள் தூவி – யுத்3:21 20/1
கடுப்பினும் அளவு_இலாத கதியினும் கணைகள் காற்றின் – யுத்3:27 7/3
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – யுத்3:27 115/4
தெய்வ நெடும் படை கலங்கள் விடுவர் சிலர் சுடு கணைகள் சிலையில் கோலி – யுத்3:31 97/1
முறிந்தன வெம் கணைகள் பட முற்றின சுற்றின தேரும் மூரி மாவும் – யுத்3:31 99/2
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை – யுத்3:31 140/1
காக்கல் ஆகலா கடுப்பினில் தொடுப்பன கணைகள்
நூக்கினான் கணை நுறுக்கினான் அரக்கனும் நூழில் – யுத்4:32 21/1,2
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான் செப்பி வந்த – யுத்4:37 15/3

TOP


கணைகள்-தோறும் (1)

ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை – யுத்2:19 96/1

TOP


கணைகளால் (12)

நிசரத கணைகளால் நீறு-செய்ய யாம் – பால:5 19/2
தாள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் தடிந்து – ஆரண்:7 133/3
தோள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் துணித்தான் – ஆரண்:7 133/4
கால வெம் கனல் போலும் கணைகளால்
வேலை வெந்து நடுங்கி வெயில் புரை – யுத்1:9 43/1,2
ஆறு நாலு வெம் சிலையையும் கணைகளால் அறுத்தான் – யுத்2:15 201/4
செறுத்து விட்டன படை எல்லாம் கணைகளால் சிந்தி – யுத்2:15 229/2
ஏற்றுறா முனம் இடை அற கணைகளால் எய்தான் – யுத்2:15 241/2
விளக்கு வான் கணைகளால் விளிந்து மேருவை – யுத்2:18 118/1
கரந்தனன் கணைகளால் முனிவு காந்துவான் – யுத்2:18 120/4
ஆயிர கோடி நாக கணைகளால் அறுத்தான் அண்ணல் – யுத்2:19 107/4
பொழிந்தனன் இளைய வீரன் கணைகளால் துணித்து போக்க – யுத்3:28 39/2
கார் எலாம் சொரிவது என்னும் கணைகளால் கவியின் வெள்ளம் – யுத்3-மிகை:27 6/3

TOP


கணைகளின் (1)

சூழ்வன கணைகளின் துணிய நூறினான் – ஆரண்:7 104/2

TOP


கணைகளும் (1)

மாடு எரிந்து எழுந்து இருவர் தம் கணைகளும் வழங்க – யுத்3:22 72/1

TOP


கணைகளை (1)

கல்லை நோக்கி கணைகளை நோக்கி தன் – யுத்1:9 59/3

TOP


கணைகளோடு (1)

கடித்தன கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி – யுத்2:19 102/4

TOP


கணைதான் (2)

ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து – யுத்3:28 24/3
சூரோடு தொடர்ந்த சுடர் கணைதான்
தாரோடு அகலங்கள் தடிந்திடலும் – யுத்3:31 196/1,2

TOP


கணையத்தொடும் (1)

திருத்து கூடத்தை திண் கணையத்தொடும்
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே – பால:14 37/3,4

TOP


கணையது (1)

வீசு வெற்பு இற துரந்த வெம் கணையது விசையின் – யுத்4:37 97/3

TOP


கணையம் (3)

கோல் கணையம் நேமி குலிசம் சுரிகை குந்தம் – சுந்:2 67/3
காமரு கணையம் குந்தம் கப்பணம் கால நேமி – சுந்:10 11/4
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள – யுத்2:16 100/3

TOP


கணையமும் (1)

தழுவும் வேலொடு கணையமும் பகழியும் தாக்க – யுத்3:22 105/3

TOP


கணையன் (1)

சிங்கன் வெம் கணையன் வில்லன் தார் அணி தேரின் மேலான் – யுத்3:21 36/2

TOP


கணையால் (24)

அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா – அயோ:4 82/1
ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால்
வேறு வேறு துணி-செய்து அது விழுத்து விசையால் – ஆரண்:1 31/1,2
புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும் – ஆரண்:6 124/3
முடிப்பென் இன்று ஒரு மொய் கணையால் எனா – ஆரண்:9 14/1
நின்றுள தீவின் வாழ்வார் நிமல நின் கணையால் ஆவி – யுத்1-மிகை:7 1/3
வில் துரந்தன வெம் கணையால் உடல் – யுத்2:15 47/3
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால்
அரிந்து வீழ்த்தலும் ஆயிரம் உரு சரம் அற்ற – யுத்2:16 235/3,4
நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை – யுத்2:16 353/2
தேய்ப்புண்டவனும் சில சில் கணையால்
ஆய்ப்புண்டவனும் அவர் சொல் வலதால் – யுத்2:18 10/2,3
ஐந்து_நூறு கடும் கணையால் அவன் – யுத்2-மிகை:19 3/2
வில் இற்றது இலக்குவன் வெம் கணையால்
புல்லி தரை இட்டனன் நேர் பொருவான் – யுத்3:20 71/3,4
தோள் வித்தகன் அங்கு ஓர் சுடர் கணையால்
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம் – யுத்3:20 85/2,3
மல்லல் தட மார்பன் வடி கணையால்
எல்லுற்று உயர் வேள்வி_இரும்_பகைஞன் – யுத்3:20 86/1,2
ஏவு உன் தலை வந்த இரும் கணையால்
மேவும் குளிர் மெல் அணை மேவினையோ – யுத்3:23 20/3,4
திவசத்து எழு கதிரோன் என தெரிகின்றது ஓர் கணையால்
துவசத்தையும் துணித்தே அவன் மணி தோளையும் துளைத்தான் – யுத்3:27 124/3,4
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால் – யுத்3:28 25/4
போர் உறு புரவிகள் படுகிலவால் புனை பிணி துணிகில பொரு கணையால்
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – யுத்3:28 27/2,3
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால்
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – யுத்3:28 27/3,4
தொடுத்தவர் துணிந்தவர் தொடர்ந்தனர் கிடந்தனர் துரந்த கணையால் – யுத்3:31 137/4
வில் தங்கும் இலக்குவன் வெம் கணையால்
முற்றும் முடிவு எய்தி முடிந்தனரால் – யுத்3-மிகை:20 18/3,4
கால் பொத்திய கை ஒத்தன காகுத்தன் வெம் கணையால் – யுத்3-மிகை:31 26/4
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முக கணையால்
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான் – யுத்4:37 108/3,4
சிலை மேவும் கடும் கணையால் படு களத்தே மன தீமை சிதைந்து வீழ்ந்தான் – யுத்4:37 203/2
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – யுத்4:38 28/3

TOP


கணையின் (5)

பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி – யுத்2:19 15/3
காந்திய அரக்கனும் கணையின் மாரிகள் – யுத்2-மிகை:18 15/1
கார்முக விசை உறும் கணையின் மாரியால் – யுத்2-மிகை:18 16/1
சுடர் வற்றின சுறு மிக்கது துணிபட்டு உதிர் கணையின்
திடர் பட்டது பரவை குழி திரிவுற்றது புவனம் – யுத்3:27 111/3,4
பாணிகள் கடுகின முடுகிடலும் பகலவன் மருமகன் அடு கணையின்
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட முறை முறை சிதறினனால் – யுத்3:28 26/3,4

TOP


கணையினால் (2)

வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – யுத்2:16 341/4
காந்தர்ப்பம் எனும் கடும் கொடும் கணையினால் கடந்தான் – யுத்4:37 104/3

TOP


கணையினோடும் (1)

கை தொடர் கணையினோடும் கார்முகம் வளைய வாங்கி – பால-மிகை:11 18/3

TOP


கணையும் (6)

அயில் முக கணையும் வில்லும் வாரி கொண்டு அலைக்கும் நீரால் – பால:1 14/3
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன் – பால:24 39/3
கையும் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர் – அயோ:4 73/3
முப்புரம் எரித்த தனி மொய் கணையும் நல்கா – ஆரண்:3 56/4
வில்லும் வெம் கணையும் வீரர் வெம் சமத்து அஞ்சினார்-மேல் – கிட்:10 62/1
வேலும் கணையும் வளையும் விசிற – யுத்3:27 26/4

TOP


கணையூடு (1)

சிலையின் கணையூடு திறந்தன திண் – யுத்3:27 33/1

TOP


கணையை (3)

மின் உமிழ் கணையை வெய்யோர்-மேல் செல விடுதி என்றான் – யுத்1:7 15/4
செய்தனன் துரந்தான் தெய்வ செயல் அன்ன கணையை வெம் கோல் – யுத்2:18 192/3
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய – யுத்3:31 148/1

TOP


கணையொடும் (2)

ஒற்றை வெம் கணையொடும் உருண்டவால் – யுத்2:19 136/4
வீரன் வெம் கணையொடும் கவிகள் வீசிய – யுத்3:27 68/1

TOP


கணையோடு (1)

கையும் கடனும் நெகிழ கணையோடு உருள்வோன் காணா – அயோ:4 76/1

TOP


கணையோடும் (1)

கோல வன் சிலையில் கோத்த கொடும் கணையோடும் கூட்டி – யுத்3:21 27/2

TOP


கணோடு (2)

அனந்தரின் நெடும் கணோடு ஒத்த ஆம்-அரோ – ஆரண்:10 124/4
சுற்றும் சென்னியில் சூட்டும் சுழல் கணோடு
ஒற்றும் மோந்து உள் உருகும் உழைக்குமால் – யுத்3:29 29/2,3

TOP