சே-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 22
சே_இழை 2
சேக்கை 18
சேக்கை-நின்று 1
சேக்கையில் 1
சேக்கையின் 3
சேக்கையின்-பால் 1
சேக்கையும் 1
சேக்கையுள் 4
சேக்கையை 2
சேகர 1
சேகு 11
சேகு_அற 1
சேகு_அறு 1
சேட்டு 3
சேடகம் 1
சேடர் 1
சேடரும் 1
சேடரை 1
சேடன் 4
சேடன்-தன் 1
சேடனால் 1
சேடனும் 3
சேடனை 1
சேடி 2
சேடியர் 6
சேடியை 1
சேடு 3
சேண் 52
சேண்தான் 1
சேண்படு 1
சேண 1
சேணார் 1
சேணிடை 4
சேணில் 5
சேணின் 2
சேணுடை 1
சேணுற 1
சேணுறு 1
சேணையும் 1
சேதகம் 2
சேதன 1
சேதனை 1
சேதாம்பல் 3
சேதாம்பற்கு 1
சேதி 1
சேதியர் 1
சேதியாது 1
சேதியாநின்றது 1
சேது 13
சேதுவின் 5
சேதுவும் 1
சேதுவே 1
சேதுவை 2
சேந்த 8
சேந்தது 1
சேந்து 6
சேப்ப 4
சேப்புற 1
சேம்பு 1
சேம 10
சேமத்தது 1
சேமத்தன 1
சேமத்து 1
சேமத்துள் 1
சேமம் 5
சேமம்-செய்தாள் 1
சேமமதாய் 1
சேமமாக 1
சேமமும் 1
சேமமோ 1
சேமி 1
சேமித்த 1
சேமித்தனர் 1
சேய் 53
சேய்-தன் 1
சேய்-தன்னை 1
சேய்-பால் 1
சேய்க்கு 1
சேய்த்து 1
சேய்மையின் 1
சேய்மையோடு 1
சேய 2
சேயது 1
சேயரி 4
சேயரும் 1
சேயவர் 1
சேயவள் 2
சேயவன் 1
சேயனோ 1
சேயிரு 1
சேயிரும் 1
சேயினை 3
சேயும் 14
சேயே 1
சேயை 5
சேயொடும் 1
சேயொளி 4
சேயோ 1
சேயோய் 1
சேயோன் 2
சேர் 66
சேர்க்கிலாது 1
சேர்க 4
சேர்கல 1
சேர்கலா 1
சேர்கிலென் 1
சேர்கிற்பீரேல் 1
சேர்கின்றார் 1
சேர்குவென் 1
சேர்குவெனோ 1
சேர்கேன் 1
சேர்த்த 2
சேர்த்தார் 1
சேர்த்தான் 2
சேர்த்தி 9
சேர்த்திடு 1
சேர்த்திடும் 1
சேர்த்திய 3
சேர்த்தினர் 1
சேர்த்தினார் 1
சேர்த்தினான் 7
சேர்த்து 2
சேர்த்துவாரும் 1
சேர்தர 2
சேர்தல் 4
சேர்தலால் 2
சேர்தலும் 6
சேர்தலோடும் 2
சேர்தி 2
சேர்திர்-மாதோ 1
சேர்திரால் 1
சேர்தும் 1
சேர்ந்த 23
சேர்ந்ததால் 2
சேர்ந்தது 1
சேர்ந்தமை 1
சேர்ந்தவர் 1
சேர்ந்தவன் 1
சேர்ந்தவால் 1
சேர்ந்தவாறே 1
சேர்ந்தவோ 1
சேர்ந்தன 7
சேர்ந்தனர் 1
சேர்ந்தனன் 2
சேர்ந்தார் 7
சேர்ந்தாள் 1
சேர்ந்தான் 32
சேர்ந்திடா 1
சேர்ந்திலா 1
சேர்ந்திலை 1
சேர்ந்து 15
சேர்ந்துழி 3
சேர்ந்துளன் 1
சேர்ந்துளார் 1
சேர்ந்துளாரும் 1
சேர்ந்தேன் 1
சேர்ப்பது 1
சேர்ப்பென் 1
சேர்பவர் 1
சேர்வது 2
சேர்வர்-ஆகின் 1
சேர்வன 2
சேர்வாய் 1
சேர்வார் 2
சேர்வான் 2
சேர்வு 1
சேர்வுற 2
சேர்வோர் 1
சேர 21
சேரர் 1
சேரல் 2
சேரலர் 1
சேரவே 1
சேரா 2
சேரா-முனம் 1
சேரியில் 1
சேரின் 1
சேரினும் 2
சேருதல் 1
சேருதி 2
சேருதும் 2
சேரும் 15
சேருமால் 1
சேருமே 1
சேருமேல் 1
சேரை 2
சேல் 8
சேலாகிய 1
சேலையால் 1
சேவக 2
சேவகங்கள் 1
சேவகம் 11
சேவகர் 5
சேவகர்தாம் 1
சேவகற்கு 2
சேவகன் 28
சேவகன்-மேல் 1
சேவகனார் 2
சேவகனும் 2
சேவகனே 2
சேவடி 28
சேவடிகள் 1
சேவடியினால் 1
சேவல் 2
சேவலின் 1
சேவலை 1
சேவலொடு 1
சேவலோடு 1
சேவலோன் 1
சேவிக்க 2
சேற்ற 2
சேற்றால் 1
சேற்றில் 3
சேற்றின் 1
சேற்றினூடும் 1
சேற்று 5
சேற்றுள் 1
சேற்றை 1
சேறல் 15
சேறலால் 2
சேறலில் 1
சேறலின் 3
சேறலும் 4
சேறாய் 1
சேறி 13
சேறியேல் 1
சேறு 21
சேறு-தன்னை 1
சேறுபட்டதும் 1
சேறுபட்டு 1
சேறும் 7
சேறுமே 1
சேறுமோ 1
சேனாபதி-தன் 1
சேனாபதியின் 1
சேனாபதியே 1
சேனை 240
சேனை-தன்னில் 1
சேனை-தன்னை 1
சேனை-மேல் 1
சேனைக்கு 9
சேனைக்கும் 1
சேனையர் 1
சேனையார் 1
சேனையான் 1
சேனையில் 5
சேனையின் 23
சேனையினோடு 1
சேனையுடன் 1
சேனையும் 37
சேனையுள் 1
சேனையே 7
சேனையை 40
சேனையொடும் 2
சேனையோடு 4
சேனையோடும் 14
சேனையோர் 2
சேனையோரை 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


சே (22)

சே இழை மங்கையர் சிந்தை-தொறு எய்யா – பால:13 27/3
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண் – பால:13 44/3
திண் சிலை புருவம் ஆக சே அரி கரும் கண் அம்பால் – பால:17 4/1
சே அரி கரும் கண்கள் சிவந்தவே – பால:18 23/4
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து – பால:22 13/3
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய – பால:22 15/2
சிறை உறு கலுழன் அன்னம் சே முதல் பிறவும் ஊரும் – பால-மிகை:11 46/2
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல் – ஆரண்:4 4/2
செய்த சே ஒளி முறுவலன் கடும் கணை தெரிந்தான் – ஆரண்:8 20/2
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – ஆரண்:10 4/3
சே இதழ் தாமரை சேக்கை தீர்ந்து இவண் – ஆரண்:12 29/1
சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார் – ஆரண்:12 52/1
தொண்டை அம் சே ஒளி துவர்த்த வாய் அமுது – ஆரண்:14 97/2
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கிட்:10 26/2
குஞ்சி சே ஒளி கதுவுற புது நிறம் கொடுக்கும் – கிட்:10 44/2
சே ஒளி சிறைய வேக கழுகினுக்கு அரசு செய்வேம் – கிட்:16 53/2
சே இதழ் தாமரை என்று சேண் உளோர் – சுந்:4 39/1
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு – சுந்:9 28/3
சே இரு மதியம் என்ன திகழ்தரு முகத்தர் ஆனார் – சுந்-மிகை:14 43/4
கதிரவன் செழும் சே ஒளி கற்றை அம் கரத்தால் – யுத்3:20 55/2
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – யுத்3:24 51/4
சே ஒளிளி கமலத்தாளும் திரு நடம் செய்ய கண்டான் – யுத்4-மிகை:42 7/4

TOP


சே_இழை (2)

சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார் – ஆரண்:12 52/1
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – யுத்3:24 51/4

TOP


சேக்கை (18)

சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரை – பால:10 79/3
வள்ளல் சேக்கை கரியவன் வைகுறும் – பால:11 4/1
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை
தொல் ஆழி துயிலாதே துயர் ஆழி நெடும் கடலுள் துயில்கின்றானே – பால:11 17/3,4
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில் – பால:19 58/2
பூம் தண் சேக்கை புனிதனையே பொரு – பால-மிகை:11 4/1
உறைந்த பாற்கடல் சேக்கை உடன் ஒரீஇ – அயோ:4 218/2
சேக்கை வீ கரிந்து திக்கயங்கள் எட்டும் வென்ற தோள் – ஆரண்:10 90/3
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான் – ஆரண்:10 162/4
சே இதழ் தாமரை சேக்கை தீர்ந்து இவண் – ஆரண்:12 29/1
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – ஆரண்:14 1/2
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கிட்:7 145/3
சேக்கை விட்டு இரியல்போகி திரிதரும் அதனை தீர்ப்பான் – கிட்:16 62/2
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை – சுந்:2 104/2,3
தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார் – சுந்:2 112/2
புகை என தும்பி சுற்ற புது மலர் பொங்கு சேக்கை
பகை என ஏகி யாணர் பளிங்கு உடை சீத பள்ளி – சுந்:2 179/2,3
வெள்ளி வெண் சேக்கை வெந்து பொறி எழ வெதும்பும் மேனி – சுந்:2 210/1
பொரு திறம் அமையும் என்னா புது மலர் சேக்கை புக்கான் – யுத்1-மிகை:9 18/4
தின்று தின்று உமிழ்கின்றாரின் துயருக்கே சேக்கை ஆனாள் – யுத்2:17 29/4

TOP


சேக்கை-நின்று (1)

என்பது சொல்லி பள்ளி சேக்கை-நின்று இழிந்து வேந்தன் – யுத்2:19 279/1

TOP


சேக்கையில் (1)

சீர்ப்பை சிக்கு_அற தேறினன் சேக்கையில்
பார்ப்பை பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் – ஆரண்:4 42/3,4

TOP


சேக்கையின் (3)

சேக்கையின் விளை செரு செருக்கும் சிந்தையர் – பால:19 6/2
விரை செய் பூம் சேக்கையின் அடுத்த மீமிசை – பால:19 27/1
சேக்கையின் அரவு நீங்கி பிறந்தது தேவர் செய்த – ஆரண்:11 56/3

TOP


சேக்கையின்-பால் (1)

சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால்
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – யுத்1:1 3/1,2

TOP


சேக்கையும் (1)

திறமும் நான புனலொடு சேக்கையும்
புறமும் உள்ளும் நிறைய புகுந்தவால் – யுத்4:34 3/3,4

TOP


சேக்கையுள் (4)

கன்னி நல் நகரில் கமழ் சேக்கையுள்
அன்னம் இன்னணம் ஆயினள் ஆயவள் – பால:10 82/1,2
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள்
புணர்ந்தவர் இடை ஒரு வெகுளி பொங்கலால் – ஆரண்:10 119/1,2
அணைமலர் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர் – ஆரண்:10 121/1
தெளிவு_இல இன் துயில் விளையும் சேக்கையுள்
களிகளை நிகர்த்தன களி நல் யானையே – ஆரண்:10 122/3,4

TOP


சேக்கையை (2)

சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – பால:13 45/4
பொற்பினுக்கு அணியினை புகழின் சேக்கையை
கற்பினுக்கு அரசியை கண்ணின் நோக்கினான் – ஆரண்:12 26/3,4

TOP


சேகர (1)

சின்ன பூ செருகும் மென் பூ சேகர போது கோது இல் – பால:22 17/1

TOP


சேகு (11)

சேகு சேர்தர சேவகன் தேரின் பின் – பால:21 36/3
சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால் – ஆரண்:12 25/2
சேகு_அற பல் முறை தெருட்டி செய்த பின் – கிட்:10 99/3
சேகு அற தென் திசை கடிது செல்கின்றார் – கிட்:14 7/2
சேகு உற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்ல – சுந்:10 13/2
சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – யுத்2:16 123/3
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – யுத்2:16 161/3
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – யுத்2:19 14/4
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – யுத்3:26 12/4
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க – யுத்3:31 231/2
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – யுத்4:40 31/2

TOP


சேகு_அற (1)

சேகு_அற பல் முறை தெருட்டி செய்த பின் – கிட்:10 99/3

TOP


சேகு_அறு (1)

சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால் – ஆரண்:12 25/2

TOP


சேட்டு (3)

சேட்டு இளம் கடுவன் சிறு புன் கையில் – கிட்:15 45/1
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால் – சுந்:6 43/3
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் – யுத்2:16 282/4

TOP


சேடகம் (1)

சேடகம் புனை கோதை மங்கையர் சிந்தையில் செறி திண்மையால் – அயோ:3 61/3

TOP


சேடர் (1)

சேடர் சிந்தனை முனிவர்கள் அமர் பொர சீறி – யுத்3:22 165/3

TOP


சேடரும் (1)

சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே – ஆரண்:13 129/4

TOP


சேடரை (1)

சேடரை தழீஇயின செய்ய வாயின – பால:3 30/2

TOP


சேடன் (4)

தெள்ளு நீரிடை கிடந்த பார் சுமக்கின்ற சேடன்
வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர – கிட்:4 10/3,4
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – யுத்1:6 21/4
சேடன் என்ன பொலிந்தது சேதுவே – யுத்1:8 66/4
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – யுத்1:9 74/3

TOP


சேடன்-தன் (1)

உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – யுத்3:30 37/1

TOP


சேடனால் (1)

சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று – யுத்3:28 69/2

TOP


சேடனும் (3)

சேடனும் வெருக்கொடு சிர தொகை நெளித்தான் – ஆரண்:10 46/2
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால் – யுத்3:28 21/4
சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும்
உரவு கொற்றத்து உவணத்து அரசனும் – யுத்4:37 25/1,2

TOP


சேடனை (1)

சேடனை பொருவும் வீர மாருதி பின்பு சென்றான் – யுத்4-மிகை:42 2/4

TOP


சேடி (2)

தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள் – ஆரண்:10 69/3
தீங்கு இலா கற்பின் திருமடந்தை சேடி ஆம் – யுத்2:17 88/3

TOP


சேடியர் (6)

தாயரின் பரி சேடியர் தாது உகு – பால:10 81/1
புலம்பு சேடியர் கை மிசை போயினாள் – பால:21 20/4
தாயர் தவ்வையர் தன் துணை சேடியர்
ஆய மன்னிய அன்பினர் என்று இவர் – அயோ:4 225/1,2
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர்
தாதிமார் என தம் பணி கேட்பவே – அயோ:14 13/3,4
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன – கிட்:1 18/3
கலக்கு உற முழங்கிற்று என்று சேடியர் கன்னிமார்கள் – சுந்:2 103/3

TOP


சேடியை (1)

மெல்லியல் ஒருத்தி தான் விரும்பும் சேடியை
புல்லிய கையினள் போதி தூது என – பால:19 46/1,2

TOP


சேடு (3)

சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை – கிட்:10 113/4
சேடு சென்று செடில் ஒரு திக்கின் மா – கிட்:11 13/2
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கிட்:13 29/4

TOP


சேண் (52)

சேண் மதி தேய்வது அ கொடிகள் தேய்க்கவே – பால:3 37/4
தெரிவினின் சிறியன திசைகள் சேண் விளங்கு – பால:3 62/2
தெரிதலின் பொழுது போம் சிலர்க்கு அ சேண் நகர் – பால:3 67/4
சேண் முழுது அமைப்பல் என்னா செழும் கதிர் கோள் நாள் திங்கள் – பால-மிகை:11 34/2
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – அயோ:3 50/1
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம் – அயோ:3 66/2
தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட – அயோ:11 26/3
சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின் – அயோ:14 45/1
தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும் – அயோ-மிகை:1 13/2
செய்ய வல்லர் என்று கொள்க சேண் நெறிக்கண் நீங்கிட – அயோ-மிகை:10 3/2
சேண் எலாம் புல் ஒளி செலுத்தி சிந்தையில் – ஆரண்:6 13/3
சேண் உற நீண்டு மீண்டு செ அரி சிதறி வெவ்வேறு – ஆரண்:6 39/1
சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே – ஆரண்:10 13/1
சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி – ஆரண்:10 96/3
சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள் – ஆரண்:10 158/2
சேண் நெறி வந்தது ஓர் வருத்த செய்கையன் – ஆரண்:12 21/2
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – ஆரண்:13 70/3
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – ஆரண்:14 21/4
சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கிட்:2 19/3
கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள் – கிட்:6 2/4
தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின் செம்பொன் – கிட்:10 29/1
சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன் – கிட்:11 15/2
தென் திசை-கண் இராவணன் சேண் நகர் – கிட்:13 7/1
சேண் தொடர் சிமய தெய்வ மயேந்திரத்து உம்பர் சென்றான் – கிட்:17 25/4
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை – சுந்:1 26/3
திடல் எலாம் தொடர்ந்து செல்ல சேண் விசும்பு ஒதுங்க தெய்வ – சுந்:1 31/3
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார் – சுந்:2 185/2
தெவ் மடங்கிய சேண் நிலம் கேகயர் – சுந்:3 19/1
சே இதழ் தாமரை என்று சேண் உளோர் – சுந்:4 39/1
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா – சுந்:4 103/3
தீண்டினான் எனின் இத்தனை சேண் பகல் – சுந்:5 20/1
சேண் எலாம் விரியும் கற்றை சேயொளி செல்வற்கேயும் – சுந்:6 52/3
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு – சுந்:9 28/3
சேண் தவா நெறி செல் பகல் தீங்கு அற – சுந்-மிகை:5 1/1
சேண் பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீரா – சுந்-மிகை:14 41/2
திடல் திறந்து உகு மணி திரள்கள் சேண் நிலம் – யுத்1:6 48/1
சேண் உறு திவலையால் நனைந்த செம் துகில் – யுத்1:8 14/2
சேண் உயர் விசும்பிடை அமரர் சிந்தவே – யுத்2:15 102/4
தேர் கொடி யானையின் பதாகை சேண் உறு – யுத்2:16 96/1
சேண் உயர் கொடியது வய வெம் சீயமால் – யுத்2:16 105/2
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை – யுத்2:16 204/3
சிந்துவும் தன் நிலை குலைய சேண் உற – யுத்2:16 307/3
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம் – யுத்2:18 24/4
தேய்ந்தது சிதைந்தது சிந்தி சேண் உற – யுத்2:18 99/3
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன் – யுத்2:19 61/3
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை – யுத்2:19 106/3
சேனையோர் சுழலும் தாரும் சேண் தர புலம்ப மற்றை – யுத்3:22 6/3
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – யுத்3:22 8/3
செம் சரத்தொடு சேண் கதிர் விசும்பின்-மேல் செல்வான் – யுத்3:22 81/1
சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – யுத்3:27 10/4
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால் திசைகள் எங்கும் – யுத்3:28 41/2
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன – யுத்4:40 30/3

TOP


சேண்தான் (1)

சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – அயோ:4 126/2

TOP


சேண்படு (1)

திருமகட்கு இறை உலகினும் சேண்படு புரம் மூன்று – யுத்1-மிகை:3 3/1

TOP


சேண (1)

சேண அந்தரம் நோக்கலும் திண் சரம் – யுத்4:37 38/1

TOP


சேணார் (1)

சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன் – அயோ:4 65/2

TOP


சேணிடை (4)

தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடை
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால் – அயோ:2 66/3,4
தேவர் ஆயினர் ஏவரும் சேணிடை திரியும் – யுத்1:3 15/1
சிந்துர தட வரை எறிய சேணிடை
முந்துற தெறித்து எழு முத்தம் தொத்தலால் – யுத்1:8 13/1,2
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல் – யுத்2:19 63/2

TOP


சேணில் (5)

சேணில் நின்று புறம் சாய்ந்து கங்குல் தாரம் பின்செல்ல – ஆரண்:10 118/2
சேணில் சுடர்கின்றது திண் செவி கால் – ஆரண்:11 49/2
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – சுந்:1 58/4
தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன் சேணில் உய்த்தான் – சுந்-மிகை:12 9/4
தென் புலன்-தனை நிறைத்தது செறிந்தன சேணில் – யுத்4-மிகை:41 35/4

TOP


சேணின் (2)

காதலன் சேணின் நீங்க கவுசிகை தரிக்கலாற்றாள் – பால-மிகை:8 10/1
சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான் – கிட்:11 9/4

TOP


சேணுடை (1)

சேணுடை நிகர் கணை சிதறினன் உணர்வொடு – யுத்4:37 84/3

TOP


சேணுற (1)

தேண்டி நீர் திசைகள்-தோறும் சேணுற விசையில் செல்குற்று – ஆரண்:10 167/3

TOP


சேணுறு (1)

திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார் – அயோ:8 44/4

TOP


சேணையும் (1)

சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – பால:3 12/3

TOP


சேதகம் (2)

திமிர மா உடல் குங்கும சேதகம்
திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால் – பால:16 26/1,2
வண்ண கொழும் சந்தன சேதகம் மார்பு அணிந்த – பால:16 38/3

TOP


சேதன (1)

சேதன மன் உயிர் தின்னும் தீவினை – ஆரண்:12 49/2

TOP


சேதனை (1)

சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான் – யுத்4:37 16/3

TOP


சேதாம்பல் (3)

சேதாம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவ – அயோ:4 97/1
செருக்கி இடையே திரு இழந்த சிறியோர் போன்ற சேதாம்பல் – ஆரண்:10 117/4
விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடி வள்ளை – கிட்:1 25/1

TOP


சேதாம்பற்கு (1)

திரு வாய் அனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செம் கிடையே – கிட்:1 29/2

TOP


சேதி (1)

சேதி ராசர் தெலுங்கர் கருநடர் – பால:21 48/2

TOP


சேதியர் (1)

சேதியர் சிந்தனை தெரிய செப்பினார் – அயோ-மிகை:1 17/4

TOP


சேதியாது (1)

சேதியாது இது பொறுத்தனன் புறம் சிலர் அறியின் – அயோ:2 74/2

TOP


சேதியாநின்றது (1)

சேதியாநின்றது உன் ஒழுக்க செய்தியால் – யுத்4:40 55/2

TOP


சேது (13)

செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய் – யுத்1:7 21/4
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறி – யுத்1:7 22/3
தலையின் மேலும் ஒர் சேது தருவ போன்ம் – யுத்1:8 48/4
சேது எத்துணை சென்றது என்பார் சிலர் – யுத்1:8 51/3
சேது பந்தனம் செய்தனன் என்றது இ – யுத்1:9 61/1
குரங்கு எலாம் கூட்டி வேலை குட்டத்தை சேது கட்டி – யுத்1:14 22/2
பைம்_தொடி அடைத்த சேது பாவனம் ஆயது என்றான் – யுத்4:41 21/4
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும் – யுத்4:41 22/3
கற்றை அம் சடையில் மேவு கங்கையும் சேது ஆக – யுத்4:41 23/2
சொன்ன-பின் வானரேசர் தொகுத்தது இ சேது கண்டாய் – யுத்4-மிகை:41 60/4
மேவின அவரை செற்றோர் விரி கடல் சேது வந்து – யுத்4-மிகை:41 62/3
தென் திசை வந்து சேது தரிசிக்க தீரும் என்றான் – யுத்4-மிகை:41 79/4
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப – யுத்4-மிகை:41 139/3

TOP


சேதுவின் (5)

சேதுவின் பெருமைக்கு இணை செப்ப ஓர் – யுத்1:8 37/1
தெவ் அடும் சிலை கை வீரன் சேதுவின் பெருமை யாவும் – யுத்4:41 24/1
சேதுவின் கரை சேர்ந்த அ திறல் புனை இராமன் – யுத்4-மிகை:41 90/1
சேர்ந்து சேதுவின் தென் கரை கடந்து வந்து எய்தி – யுத்4-மிகை:41 115/1
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன் திறலோன் – யுத்4-மிகை:41 115/4

TOP


சேதுவும் (1)

சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – சுந்:1 19/4

TOP


சேதுவே (1)

சேடன் என்ன பொலிந்தது சேதுவே – யுத்1:8 66/4

TOP


சேதுவை (2)

நோக்கிய பொழுதே நூறும் சேதுவை நீயும் நோக்காய் – யுத்4-மிகை:41 57/4
தானும் சீதையும் தம்பியும் சேதுவை சார்ந்தார் – யுத்4-மிகை:41 113/4

TOP


சேந்த (8)

செறி நறும் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும் – பால:1 15/1
செம் சிலை கரத்தர் மாதர் புலவிகள் திருத்தி சேந்த
குஞ்சியர் சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள் கண்டார் – பால:10 20/3,4
செய்வன வரன் முறை திருத்தி சேந்த நின் – அயோ:14 76/3
சிந்திய குரிசில் அ செம்மல் சேந்த கண் – அயோ:14 82/3
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர் – அயோ:14 88/3
குட திசை செக்கரின் சேந்த கூந்தலாள் – ஆரண்:10 25/3
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக – ஆரண்:10 38/3
சித்திர குல பல் நிற மணிகளும் சேந்த
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – யுத்3:20 54/2,3

TOP


சேந்தது (1)

சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன – சுந்:5 82/3

TOP


சேந்து (6)

சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே – பால:16 14/4
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து
கறங்குபு திரிய தாமும் கண் வழுக்கு உற்று நின்றார் – பால:22 13/3,4
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால் – அயோ:8 34/3
சேந்து ஒளி விரி செ வாய் பைம் கிளி செறி கோல – அயோ:9 5/1
செம் கையள் சோரியின் தாரை சேந்து இழி – ஆரண்:10 24/2
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – யுத்1:10 11/4

TOP


சேப்ப (4)

ஒன்று உரையாடற்கு இல்லான் உடலமும் விழியும் சேப்ப
நின்ற வாள் அரக்கர்-தம்மை நெடிதுற நோக்கும்-காலை – சுந்-மிகை:7 11/3,4
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும் – யுத்3:22 185/1,2
தாங்கினன் சிறிது போது தாமரை நயனம் சேப்ப
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே – யுத்4-மிகை:41 241/3,4
பரசியே வணங்கும்-தோறும் பதயுகம் சேப்ப மன்னோ – யுத்4-மிகை:42 39/4

TOP


சேப்புற (1)

சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர – யுத்3:25 15/2

TOP


சேம்பு (1)

சேம்பு கால் பொர செங்கழுநீர் குள – பால:2 35/1

TOP


சேம (10)

சேம மால் வரையின் முழை சேருமால் – ஆரண்:6 74/4
சேம வில் குமரனும் விலக்கி சீறடி – ஆரண்:12 14/3
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால் – ஆரண்:13 24/3
சேம வீடு உற செய்வதும் செம் தழல் முகந்த – யுத்1:3 42/2
சேயிரு மணி நெடும் சேம தேர் தெரிந்து – யுத்2:15 105/3
சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால் – யுத்2:16 100/4
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – யுத்2:19 78/3
சேம திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார் – யுத்3:20 49/3
தேர் அழிந்திட சேம தேர் பிறிது இலன் செறிந்த – யுத்3:22 74/1
சேம படு கேடகம் மால் கடல் சேர் – யுத்3:31 201/3

TOP


சேமத்தது (1)

சேமத்தது நின்றது தீவினையோன் – யுத்3:27 17/2

TOP


சேமத்தன (1)

சேமத்தன பின் புடை செல்ல அடும் – யுத்2:18 18/2

TOP


சேமத்து (1)

சேமத்து ஆர் வில் இறுத்தது தேரும்-கால் – பால:21 39/2

TOP


சேமத்துள் (1)

தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப தான் தன் – கிட்:9 22/1

TOP


சேமம் (5)

சேமம் என்பன பற்றி அன்பு திருந்த இன் துயில் செய்த பின் – அயோ:3 53/1
சேமம் அ வழி செய்து செம் கதிர் – கிட்:3 58/1
தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும் – சுந்:2 70/3
சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ – சுந்:12 97/4
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – யுத்1:14 12/2

TOP


சேமம்-செய்தாள் (1)

செவிகளை தளிர் கையாலே சிக்குற சேமம்-செய்தாள்
கவினும் வெம் சிலை கை வென்றி காகுத்தன் கற்பினேனை – ஆரண்:12 67/1,2

TOP


சேமமதாய் (1)

ஒத்து ஏய்வன சேமமதாய் வர உள்ளம் வெம் போர் – யுத்2:19 23/2

TOP


சேமமாக (1)

செய்ய தன் வில்லுமே சேமமாக கொண்டு – அயோ:5 47/3

TOP


சேமமும் (1)

சேமமும் பிறர்களால் செப்பல்-பாலவோ – யுத்1:3 73/4

TOP


சேமமோ (1)

விழ விடுவேன் இனி விசும்பு சேமமோ
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர் – யுத்4:37 60/2,3

TOP


சேமி (1)

சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – பால:24 45/3

TOP


சேமித்த (1)

சிக்கு அற கடை சேமித்த செய்கைய – கிட்:11 33/1

TOP


சேமித்தனர் (1)

சேமித்தனர் இமையோர் தமை சிரத்து ஏந்திய கரத்தால் – யுத்3:27 146/1

TOP


சேய் (53)

சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் – பால:4 4/2
சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – பால:5 22/3
சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – பால:5 25/4
சேய் இரு விசும்பிடை திரியும் சாரணர் – பால:6 3/2
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமைய பாடினான் – பால-மிகை:0 22/3
சிறை இலா நகரும் போலும் சேய் இலா செல்வம் என்றான் – பால-மிகை:5 1/4
சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான் – பால-மிகை:9 28/4
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால் – அயோ:3 14/2
கொள்ளான் நின் சேய் இ அரசு அன்னான் கொண்டாலும் – அயோ:3 30/1
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – அயோ:3 48/2
சேய் நனி புரக்க என தெலுங்கர் கூறினார் – அயோ-மிகை:1 10/4
சேய் உந்து நிலை நோக்கினன் சேய் அரி கண்கள் தேம்ப – அயோ-மிகை:4 9/2
சேய் உந்து நிலை நோக்கினன் சேய் அரி கண்கள் தேம்ப – அயோ-மிகை:4 9/2
தம்பி தலை அற்ற படியும் தயரதன் சேய்
அம்பு படையை துணிபடுத்ததும் அறிந்தான் – ஆரண்:9 1/1,2
சுமித்திரை சேய் அவள் சொற்றன சொல்லை – ஆரண்:14 56/1
காதி சேய் தரு நெடும் கடவுள் வெம் படையினார் – கிட்:3 5/4
ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி – கிட்:3 23/1
சென்னி-மேல் கொளூஉ அருக்கன் சேய் இவை இவை செப்பும் – கிட்:4 18/4
இந்திரன் மகன் புயங்களும் இரவி சேய் உரனும் – கிட்:7 54/3
மலைந்த-போது இனைந்து இரவி சேய் ஐயன்-மாடு அணுகி – கிட்:7 61/1
பாலியா முன்னர் நின்ற பரிதி சேய் செம் கை பற்றி – கிட்:8 1/2
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய்
குன்று உறழ்ந்து என வளர் குவவு தோளினீர் – கிட்:16 12/1,2
காற்றின் சேய் இது கட்டுரைக்குமால் – கிட்:16 39/4
சேய் உயர் கீர்த்தியான் கதிரின் செம்மல்-பால் – கிட்-மிகை:11 4/1
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – சுந்:10 17/4
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – சுந்:12 78/2
காட்டிர் என்று எழுந்தான் அன்னார் வாலி சேய் முதல கற்றோர் – சுந்-மிகை:14 8/2
கதுமென வாலி சேய் மேல் எறிந்தனன் கரும் கல் பாறை – சுந்-மிகை:14 12/2
இற்றனன் வாலி சேய் என்று இமையவர் இயம்பும்-காலை – சுந்-மிகை:14 13/4
இமைத்தல் முன் வாலி சேய் எழில் கொள் யாக்கையை – சுந்-மிகை:14 24/1
மாருதி வாலி சேய் மயிந்தன் சாம்பவன் – சுந்-மிகை:14 29/2
ஒன்று உனக்கு உணர்த்துவது உளது வாலி சேய்
புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால் – சுந்-மிகை:14 30/3,4
அன்றியும் வாலி சேய் அரசு அது ஆதலின் – சுந்-மிகை:14 32/1
கண்டனன் வாலி சேய் கறுவு கைம்மிக – சுந்-மிகை:14 35/1
வீழ்ந்தனன் அடி மிசை வீழ வாலி சேய்
தாழ்ந்து கை பற்றி மெய் தழீஇக்கொண்டு உம்மை யான் – சுந்-மிகை:14 36/2,3
தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய்
காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன் – யுத்1:12 19/1,2
மீ புர மடங்கல் என வெம் கதிரவன் சேய்
கோபுரம் அடங்க இடிய தனி குதித்தான் – யுத்1:12 21/3,4
எறிந்திட விழுந்து இரவி சேய் அறிவு சோர்வுற்று – யுத்1-மிகை:12 2/1
சுமை தட வரை தோள் கும்பகருணன் சேய் நிகும்பன் சொல்வான் – யுத்1-மிகை:13 2/4
துன்பு அடைத்த மனத்தன் சுமாலி சேய்
முன் படைத்த முகில் அன்ன காட்சியன் – யுத்2:15 68/2,3
பரிதி சேய் தேறா-முன்னம் பரு வலி அரக்க பல் போர் – யுத்2:15 133/1
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – யுத்2:16 122/1
வாலி சேய் மேனி-மேலும் மழை பொரு குருதி வாரி – யுத்2:18 199/1
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார் – யுத்2:19 30/2
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – யுத்2:19 277/4
அனையன இளவல் கூற அருக்கன் சேய் அயர்கின்றான் ஓர் – யுத்3:26 70/1
சேய் இரு விசும்பை நோக்கி வீடண தீயோன் அப்பால் – யுத்3:28 17/2
தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல – யுத்3:28 59/2
தென் தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல் – யுத்3:28 62/1
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – யுத்3:31 45/1
சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி – யுத்4:32 34/1
ஏறினன் இளைய கோவும் இரவி சேய் சாம்பன் நீலன் – யுத்4-மிகை:41 21/1
தோடு அணை மவுலி செம் கண் வாலி_சேய் தூசி செல்ல – யுத்4-மிகை:42 2/3

TOP


சேய்-தன் (1)

வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல் – யுத்3:22 17/2

TOP


சேய்-தன்னை (1)

அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்-தன்னை அம் பொன் – யுத்2:16 156/1

TOP


சேய்-பால் (1)

போதும் நாம் வாலி சேய்-பால் என்று உடன் எழுந்து போனார் – சுந்-மிகை:14 2/4

TOP


சேய்க்கு (1)

தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3-மிகை:22 9/1

TOP


சேய்த்து (1)

ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – யுத்3:24 36/4

TOP


சேய்மையின் (1)

சேய்மையின் நோக்குறு சிறு கணான்-தனை – ஆரண்:4 5/4

TOP


சேய்மையோடு (1)

சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி – கிட்:9 8/4

TOP


சேய (2)

சேய வானமும் திசைகளும் செவிடு உற தேவர்க்கு – கிட்:4 12/3
சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால் – யுத்1:1 3/1

TOP


சேயது (1)

தீபம் முற்றவும் விட்டு அகன்றன சேயது ஆருயிர் தேய வெம் – அயோ:3 65/2

TOP


சேயரி (4)

சேயரி குவளை முத்தம் சிந்துபு சீறி போனாள் – ஆரண்:11 66/4
கருங்குழல் சேயரி கண்ணி கற்பினோர்க்கு – ஆரண்:14 96/1
திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த – சுந்:12 49/1
செம் தளிர் கைகளால் சேயரி பெரும் – யுத்4:40 69/3

TOP


சேயரும் (1)

சேயரும் அணியரும் சிறந்த மாதரும் – அயோ:4 179/2

TOP


சேயவர் (1)

சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – யுத்1:13 3/3

TOP


சேயவள் (2)

சேயவள் என வளர் செவ்வி கண்டு இவட்கு – பால-மிகை:7 7/2
சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா – யுத்1:9 77/2

TOP


சேயவன் (1)

தேடி நான்முகனும் காணா சேயவன் சிரித்தலோடும் – யுத்1:3 128/2

TOP


சேயனோ (1)

சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும் – அயோ:6 12/2

TOP


சேயிரு (1)

சேயிரு மணி நெடும் சேம தேர் தெரிந்து – யுத்2:15 105/3

TOP


சேயிரும் (1)

சேயிரும் குருதியில் திரிவ சோர்வு இல – யுத்3:20 46/2

TOP


சேயினை (3)

தாரை சேயினை தனி வினாவினான் – கிட்:15 9/2
இப்புறத்து இராமனும் இரவி சேயினை
ஒப்புற நோக்கி வந்துற்ற தானையர் – சுந்-மிகை:14 39/1,2
வாலி சேயினை சாம்பனை பனசனை வய போர் – யுத்4:41 10/1

TOP


சேயும் (14)

ஏகினர் இரவி சேயும் இருவரும் அரிகள் ஏறும் – கிட்:3 30/1
சிவந்த கண் உடை வாலியும் செம் கதிர் சேயும்
வெவந்த போது அவர் இருவரும் நோக்கின்ற வேலை – கிட்-மிகை:7 3/1,2
வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கி சொன்னான் – சுந்-மிகை:14 45/4
பல் நெடும் தானை சூழ பகலவன் சேயும் நீயும் – யுத்1:4 148/3
செம் தனி சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல – யுத்1:13 26/3
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – யுத்1:14 20/4
செம் கதிர் செல்வன் சேயும் சமீரணன் சிறுவன்-தானும் – யுத்3:22 15/1
சூரியன்_சேயும் செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன் – யுத்3:31 68/1
தேன் உடை அலங்கல் மௌலி செம் கதிர் செல்வன் சேயும்
மீன் உடை அகழி வேலை இலங்கையர் வேந்தும் வென்றி – யுத்4-மிகை:41 48/1,2
பனி வளர் இருளை மாற்றும் பகல்வன் சேயும் யாமும் – யுத்4-மிகை:41 129/3
என்று உரைத்து இளவலோடு சனகியும் இரவி_சேயும் – யுத்4-மிகை:41 136/1
தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும் வாலி சேயும்
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ நாயேன் – யுத்4-மிகை:41 239/1,2
அ வயின் முனிவனோடும் பரதனும் அரியின் சேயும்
செவ்வியின் நிருதர்_கோனும் சாம்பனும் வாலி சேயும் – யுத்4-மிகை:42 21/1,2
செவ்வியின் நிருதர்_கோனும் சாம்பனும் வாலி சேயும்
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும் எழுந்து சென்று ஆங்கு – யுத்4-மிகை:42 21/2,3

TOP


சேயே (1)

சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே
காதவும் கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா – யுத்3:26 47/3,4

TOP


சேயை (5)

அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்-தன்னை அம் பொன் – யுத்2:16 156/1
அவ்வழி வாலி சேயை அரி_குல வீரர் அஞ்சார் – யுத்2:16 194/1
என்றவன் சேயை நோக்கி இசைந்து கிட்கிந்தை உள்ளார் – யுத்4-மிகை:41 121/1
குரக்கு_இனத்து அரசை சேயை குமுதனை சாம்பன்-தன்னை – யுத்4-மிகை:41 285/1
அனுமனை வாவி சேயை சாம்பனை அருக்கன் தந்த – யுத்4-மிகை:42 67/1

TOP


சேயொடும் (1)

பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும்
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள் – அயோ:2 61/2,3

TOP


சேயொளி (4)

தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே – அயோ:3 63/4
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்தி செய்யவள் – சுந்:3 52/2
சேண் எலாம் விரியும் கற்றை சேயொளி செல்வற்கேயும் – சுந்:6 52/3
சேயொளி கமலத்தாளும் களி நடம் செய்ய கண்டான் – யுத்4:42 6/4

TOP


சேயோ (1)

சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே – யுத்3:22 203/2

TOP


சேயோய் (1)

தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய்
போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ – ஆரண்:6 31/1,2

TOP


சேயோன் (2)

சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன் – யுத்4:37 123/4
சிந்தை பின் வர செல்பவன் குகற்கும் அ சேயோன்
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – யுத்4:41 44/3,4

TOP


சேர் (66)

செம்மை சேர் முனிவரன் தொடர சென்றனர் – பால:5 42/3
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – பால:5 54/3
விரசு உறு தனி குடை விளங்க வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட முனிவர் ஏத்துற – பால:6 1/2,3
பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம் புனை ஆரம் – பால:10 31/1
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார் – பால:10 31/2
தன் சேர் கோலத்து இன் எழில் காண சத கோடி – பால:10 31/3
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – பால:10 65/3
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே – பால:10 65/4
கொழுந்து சேர் நுதல் கோது அறு சுட்டி போய் – பால:11 11/3
பொருது உறை சேர் வேலினாய் புலி போத்தும் புல்வாயும் – பால:12 7/3
ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே – பால:16 30/3
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ – பால:17 36/4
தெருளா வினை தீயவர் சேர் நரகோ – பால:23 9/1
பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான – பால-மிகை:0 12/1
இம்பரால் பிணிக்க அரும் இராம வேழம் சேர்
கம்பர் ஆம் புலவரை கருத்து இருத்துவாம் – பால-மிகை:0 18/3,4
செம்பொன் மேரு அனைய புய திறல் சேர் இராமன் திரு கதையில் – பால-மிகை:0 27/3
வென்றி சேர் இலங்கையானை வென்ற மால் வீரம் ஓத – பால-மிகை:0 32/1
நீடு உறு மாலை கற்கடகம் நீதி சேர்
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள் – பால-மிகை:5 12/2,3
விந்தை சேர் புயன் சகரன் இ மேதினி புரந்தான் – பால-மிகை:9 29/4
தாது சேர் தொடை தயரதன் காண்க தற்பிரிந்து – பால-மிகை:14 1/2
தானமும் தருமமும் தகவும் தன்மை சேர்
ஞானமும் நல்லவர் பேணும் நன்மையும் – அயோ:1 80/1,2
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம் – அயோ:4 52/3
உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என – அயோ:4 185/2
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – அயோ:13 45/2
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள யான் – அயோ:14 108/2
செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ – அயோ:14 108/4
உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சி சேர்
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் – ஆரண்:4 2/1,2
வெளிறு சேர் நிணம் பிறங்கிய அடுக்கலின் மீதா – ஆரண்:8 15/3
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர்
பாணரின் தளர்ந்தன பாடல் தும்பியே – ஆரண்:10 127/3,4
பஞ்சு அணை பாம்பணை ஆக பள்ளி சேர்
அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால் – ஆரண்:13 55/1,2
சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின்-அரோ – ஆரண்-மிகை:1 5/2
புது மதி சேர் நுதல் அரம்பை-தனை புணர உதித்தனம் யாம் புவனி மீதே – ஆரண்-மிகை:4 5/4
மேவ அரும் திறல் சேர் நாகர் மெல்லியர்கள் விளங்கு கந்திருவர் மேல் விஞ்சை – ஆரண்-மிகை:10 5/2
சூடினான் முனிவர்-தம் தொகுதி சேர் சோலை-வாய் – கிட்:1 37/3
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கிட்:7 77/4
வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன் – கிட்:8 4/1
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே – கிட்:8 4/3
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா – கிட்:11 57/1
வெம்மை சேர் பகையும் மாற்றி அரசு வீற்றிருக்கவிட்டீர் – கிட்:11 57/2
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கிட்:13 41/1
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார் – கிட்:14 7/4
கூம்பலொடும் சேர் கை கமலத்தன் குலம் எல்லாம் – கிட்:17 20/3
குன்று ஒழித்து ஒரு மா குன்றின் அரிதின் சேர் கொள்கை போல – சுந்:2 213/2
நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப – சுந்:7 39/2
அதி நலம் கோதை சேர் ஓதியோடு அன்று அ ஊர் – சுந்:10 43/3
வெற்றி சேர் திருவடி மேவுவேன் என்றாள் – சுந்-மிகை:4 1/4
வலி சேர் கரம்-அதில் எழுவால் முழுதையும் மண்டி துகள் பட மடிவித்தான் – சுந்-மிகை:10 7/3
புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால் – சுந்-மிகை:14 30/4
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான் – யுத்1:8 66/2
துளியும் ஒவ்விடா எழுபது வெள்ளத்தின் தொகை சேர்
எளிய புன் குரங்கு என் செயும் என்றனன் இகலோன் – யுத்1-மிகை:11 9/3,4
தேர் சென்றன செம் கதிரோனொடு சேர்
ஊர் சென்றன-போல் ஒளி ஓடைகளின் – யுத்2:18 25/1,2
வெய்ய வீரர்கள் அளப்பிலர் கோடியர் விறல் சேர்
ஐயன் வெம் சரம் அறுத்திட அனைவரும் அவிந்தார் – யுத்2-மிகை:15 35/3,4
வெம்மை சேர் அழலின் வந்த – யுத்2-மிகை:17 1/2
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர்
மன்னின் தோன்றினோம் முன்னம் மாண்டுளோம் – யுத்3:24 110/2,3
கயிறு சேர் கழல் கார் நிற கண்டகர் – யுத்3:31 123/1
சேம படு கேடகம் மால் கடல் சேர்
ஆமை குலம் எத்தனை அத்தனையால் – யுத்3:31 201/3,4
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு நின் – யுத்3-மிகை:28 3/3
மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள் மன்னர் தோள் சேர்
நஞ்சு அன விழியால் அன்றி நகை மணி புதல்வர் நல்லோர் – யுத்3-மிகை:29 4/1,2
தொல்லை சேர் அண்ட கோடி தொகையில் மற்று அரக்கர் சேனை – யுத்3-மிகை:30 1/1
போன பின் பல புவனம் என்று உரைக்கின்ற பொறை சேர்
ஆன அண்டங்கள் எவற்றினும் அமர்ந்திடும் மூல – யுத்3-மிகை:31 1/1,2
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான் – யுத்4:40 2/2
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – யுத்4:41 28/4
வென்றி சேர் களத்தும் வீர விழுமியது அன்று வேலோய் – யுத்4-மிகை:40 8/4
வென்றி சேர் கவியின் வெள்ள கடல் முகந்து எழுந்து விண் மேல் – யுத்4-மிகை:41 50/1
கார் கன வரை சேர் கானில் கடும் குழி கல்லும் கட்டர் – யுத்4-மிகை:41 76/1
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து – யுத்4-மிகை:41 100/2

TOP


சேர்க்கிலாது (1)

தீயவர் சேர்க்கிலாது செவ்வியோர் சேர்ந்து செய்தல் – ஆரண்:15 54/2

TOP


சேர்க (4)

சிந்தை எண்ணி அகத்தியன் சேர்க என – ஆரண்:3 26/3
சேர்க நின்னொடும் திண் திறல் சேனையும் – கிட்:13 9/3
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும் – யுத்1:9 40/3
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க என்று – யுத்4-மிகை:41 144/3

TOP


சேர்கல (1)

சிலை மணி வள்ளமும் உவமை சேர்கல
அலவன் அது என்பரால் அறிவு இலோர் அவர் – சுந்-மிகை:4 6/2,3

TOP


சேர்கலா (1)

செக்கர் மெய் தனி சோதி சேர்கலா
சக்கர பொருப்பின் தலைக்கும் அ – கிட்:3 66/2,3

TOP


சேர்கிலென் (1)

சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – ஆரண்:6 36/2

TOP


சேர்கிற்பீரேல் (1)

தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ் சங்கம் சேர்கிற்பீரேல்
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கிட்:13 31/1,2

TOP


சேர்கின்றார் (1)

சிற்றிடை அலமர தெருவு சேர்கின்றார் – ஆரண்:10 39/4

TOP


சேர்குவென் (1)

சென்ற பின் அவன் சேர்குவென் யான் என்றான் – ஆரண்:4 30/4

TOP


சேர்குவெனோ (1)

சிற்பங்களின் வீவன சேர்குவெனோ
அற்பம் கருதேன் என் அரும் தவமோ – ஆரண்:2 18/2,3

TOP


சேர்கேன் (1)

சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றி சேர்கேன்
தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3:29 61/3,4

TOP


சேர்த்த (2)

சேர்த்த நீர் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி – பால:1 18/2
தேடிதேடி சேர்த்த நறும் பூம் செழு மாலை – பால:17 26/3

TOP


சேர்த்தார் (1)

சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே – ஆரண்:13 129/4

TOP


சேர்த்தான் (2)

சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – அயோ:1 58/4
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும் சேர்த்தான் – யுத்4:35 4/4

TOP


சேர்த்தி (9)

ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி – பால:22 18/3
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை – கிட்:7 140/3
செய்து வெம் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி
வெய்து கால வெம் கனல்களும் வெள்குற பொறிகள் – யுத்2:15 227/2,3
தேவியர் குழாங்கள் சுற்றி சிரத்தின் மேல் தளிர் கை சேர்த்தி
ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப ஒல்லை – யுத்3:29 43/2,3
சிறை விரித்து-என்ன கொய்சகம் மருங்கு உற சேர்த்தி
முறை விரித்து-என்ன முறுக்கிய கோசிக மருங்கில் – யுத்4:35 6/2,3
செய்ய தாமரை தாள் இணை முடி உற சேர்த்தி
உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – யுத்4:41 11/3,4
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாக சேர்த்தி
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனை பொருமி விம்மி – யுத்4:41 116/1,2
மாணிக்க பலகை தைத்து வயிர திண் கால்கள் சேர்த்தி
ஆணிப்பொன் சுற்றி முற்றி அழகுற சமைத்த பீடம் – யுத்4-மிகை:42 25/1,2
பூ_மகட்கு அணி அது என்ன பொலி பசும் பூரி சேர்த்தி
மா மணி தூணின் செய்த மண்டபம்-அதனின் நாப்பண் – யுத்4-மிகை:42 34/1,2

TOP


சேர்த்திடு (1)

சென்று மீளா குறி சேர சேர்த்திடு
தன் திரு நாமத்தை தானும் சாத்தியே – பால-மிகை:23 4/3,4

TOP


சேர்த்திடும் (1)

திரிதர தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்-தம்மை – யுத்2-மிகை:16 29/3

TOP


சேர்த்திய (3)

செய்ய பூம் கமலம் மன்ன சேர்த்திய சிலம்பு சால – பால:22 14/3
செ வழி செம் மணி தூணம் சேர்த்திய
அ எழில் மண்டபத்து அரிகள் ஏந்திய – யுத்1:2 5/2,3
சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய
குன்றி வெம் கண் குதிரை குதிப்பன – யுத்4:37 33/1,2

TOP


சேர்த்தினர் (1)

நாயகன் சேர்த்தினர் நவையுள் நீங்கினார் – அயோ:14 86/4

TOP


சேர்த்தினார் (1)

சீத நுண் துளி மலர் அமளி சேர்த்தினார் – பால:10 46/4

TOP


சேர்த்தினான் (7)

செம்_புனல் பொழிய கதை சேர்த்தினான்
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே – யுத்2:15 75/3,4
சித்திர சேவடி கழலும் சேர்த்தினான் – யுத்2:15 110/4
தெய்வம் நாறு செம் சாந்தமும் சேர்த்தினான் – யுத்2:16 70/4
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் – யுத்2:16 282/4
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான் – யுத்2:19 160/4
செம் கையால் எடுத்தான் சிரம் சேர்த்தினான் – யுத்3:29 28/4
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான் – யுத்4:37 155/4

TOP


சேர்த்து (2)

பூம் துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம் – சுந்:12 10/2
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – யுத்3:27 12/4

TOP


சேர்த்துவாரும் (1)

திணியும் இதழ் பித்திகை கத்திகை சேர்த்துவாரும் – பால:16 45/4

TOP


சேர்தர (2)

சேகு சேர்தர சேவகன் தேரின் பின் – பால:21 36/3
சிர தொகை மதில் புறத்து இறுதி சேர்தர
வர தகு தரள மென் பந்தர் வைத்து வான் – யுத்4-மிகை:41 213/2,3

TOP


சேர்தல் (4)

தம்பமா முத்தி சேர்தல் சத்தியம் சத்தியம்மே – பால-மிகை:0 20/2
சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார் – ஆரண்:12 52/1
சின்னபின்னங்கள் செய்ய செரு_களம் சேர்தல் நன்றோ – யுத்1:14 11/3
சீதை என்பவள்-தனை விட்டு அம் மனிதரை சேர்தல்
ஆதியின் தலை செயத்தக்கது இனி செயல் அழிவால் – யுத்3:30 50/2,3

TOP


சேர்தலால் (2)

மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால்
தே மரு நறும் குழல் திருவின் நீங்கிய – அயோ:4 196/2,3
சேர்ந்துழி சேர்ந்துழி நிறத்தை சேர்தலால்
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது – கிட்:1 2/3,4

TOP


சேர்தலும் (6)

திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் செறிந்த – ஆரண்:7 135/1
செயிர் தலைக்கொண்ட சொல் செவி சேர்தலும்
குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள் – ஆரண்:12 2/2,3
கொல்-மின் என்றனன் கொல்லியர் சேர்தலும்
நில்-மின் என்றனன் வீடணன் நீதியான் – சுந்:12 105/3,4
சென்று வேலையை சேர்தலும் விசும்பிடை சிவந்த – யுத்1:5 76/3
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – யுத்1:10 16/3
செவ்விய புட்பகம் நிலத்தை சேர்தலும்
அவ்வவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும் – யுத்4-மிகை:41 276/2,3

TOP


சேர்தலோடும் (2)

தேவிமார் குழுவும் நீங்க சேர்ந்தனன் சேர்தலோடும்
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும் குயமும் புக்கு – ஆரண்:10 89/2,3
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும்
துள்ளியின் இரதம் தோய்ந்து தொல் நிறம் கரந்து வேறு ஆய் – யுத்1:9 30/2,3

TOP


சேர்தி (2)

சென்று அவன்-தனை சரண் சேர்தி மீண்டு என்றான் – சுந்-மிகை:14 32/4
மேல் திசை வாயில் சேர்தி விடிவதின் முன்னம் வீர – யுத்1:13 20/4

TOP


சேர்திர்-மாதோ (1)

தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கிட்:13 22/4

TOP


சேர்திரால் (1)

தேங்கு வார் புனல் தண்டகம் சேர்திரால் – கிட்:13 16/4

TOP


சேர்தும் (1)

மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேற்கொண்டேமே – யுத்1:9 68/2

TOP


சேர்ந்த (23)

செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும் – பால:5 60/1,2
தேவியர் மருங்கு சூழ இந்திரன் இருக்கை சேர்ந்த
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – பால:22 1/1,2
மொய் கொள் சீறடியை சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த – பால:22 9/1
வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண் முத்தம் சிவந்த என்றால் – பால:22 9/3
செய்ய பூம் கழலவன் சென்னி சேர்ந்த பின் – அயோ-மிகை:1 3/2
செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – ஆரண்:3 33/3
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – ஆரண்:13 39/1
சிங்கல்_இல் சிறு கூதாளி நந்தியின் திரள் பூ சேர்ந்த
பொங்கு பொன் துளை என்றாலும் புல்லிது பொறுமைத்து ஆமால் – கிட்:13 40/1,2
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த
கோதை போல் கிடந்த கோதாவரியினை குறுகி சென்றார் – கிட்:15 27/3,4
நிறை நெடு மேருவை சேர்ந்த நீரவாய் – கிட்-மிகை:14 2/3
சிரதலம் கரம் சேர்ந்திடா செவி தொளை சேர்ந்த
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – யுத்1:3 37/2,3
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – யுத்1:4 104/4
திருவடி முடியின் சூடி செம் கதிர் உச்சி சேர்ந்த
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – யுத்1:4 145/1,2
செய்த போரினை நோக்கி இ தேரிடை சேர்ந்த
கொய் உளை கடும் கோள் அரி முதலிய குழுவை – யுத்2:16 239/1,2
விண்ணகத்தையும் கடப்பன பிழைப்பு இலா மெய்யன மேல் சேர்ந்த
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – யுத்2:16 327/3,4
வெய்யவன்-தன்னை சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான் – யுத்2:19 221/4
நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – யுத்2:19 240/3
சில்லி ஆயிரம் சில் உளை பரியொடும் சேர்ந்த
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும் – யுத்4:32 2/1,2
தேடி சேர்ந்த என் பொருட்டினால் உலகுடை செல்வன் – யுத்4:32 35/1
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – யுத்4:40 31/2
செயிர்க்குவது அன்றி சேர்ந்த மாந்தரின் உயிரை செற்றோர் – யுத்4-மிகை:41 72/3
சேதுவின் கரை சேர்ந்த அ திறல் புனை இராமன் – யுத்4-மிகை:41 90/1
தேம் படு படப்பை மூதூர் திருவொடும் அயோத்தி சேர்ந்த
பாம்பு_அணை அமலன்-தன்னை பழிச்சொடும் வணக்கம் பேணி – யுத்4-மிகை:42 48/1,2

TOP


சேர்ந்ததால் (2)

சென்றது சித்திரகூடம் சேர்ந்ததால்
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என – அயோ:14 24/2,3
தேடினார் என பண்ணையின் சேர்ந்ததால் – யுத்4:34 5/4

TOP


சேர்ந்தது (1)

செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது விமானம்-தானும் – யுத்4-மிகை:41 275/4

TOP


சேர்ந்தமை (1)

தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – ஆரண்:7 57/3

TOP


சேர்ந்தவர் (1)

தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – சுந்:11 7/2

TOP


சேர்ந்தவன் (1)

சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன்
குன்றின்-நின்று ஒரு குன்றினில் குப்புறும் – கிட்:11 15/2,3

TOP


சேர்ந்தவால் (1)

தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால் – யுத்4-மிகை:41 185/4

TOP


சேர்ந்தவாறே (1)

சிறை உடை காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – யுத்2:17 37/3,4

TOP


சேர்ந்தவோ (1)

செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையை சேர்ந்தவோ தாம் – பால:21 10/2

TOP


சேர்ந்தன (7)

செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல் – பால:3 1/1
அற்று உகு முத்தின் முன்பு அவனி சேர்ந்தன
பொன்_தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே – பால:19 30/3,4
அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன
என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது – அயோ:4 174/2,3
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன
கவள யானையின் ஓடையின் காந்தவே – சுந்:6 29/3,4
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன
தந்து ஆரம் புதவொடு தாள் அற – சுந்:6 34/2,3
திடரிடை சென்று அவை ஒழுக்க சேர்ந்தன
கடலிடை புக்கன கரையும் காண்கில – யுத்2:18 97/3,4
தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன
பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன – யுத்2:18 116/2,3

TOP


சேர்ந்தனர் (1)

செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல – யுத்1:10 2/1

TOP


சேர்ந்தனன் (2)

இரு நிலம் சேர்ந்தனன் இறை உயிர்த்திலன் – அயோ:14 57/1
தேவிமார் குழுவும் நீங்க சேர்ந்தனன் சேர்தலோடும் – ஆரண்:10 89/2

TOP


சேர்ந்தார் (7)

சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார் – பால:9 1/4
செய்ய தாமரை திரு மறு மார்பனை சேர்ந்தார் – பால-மிகை:9 17/4
மன்னவன் சனகன் கோயில் மணி மதில் புறத்தை சேர்ந்தார் – பால-மிகை:10 1/4
பாத மலர் சிவப்ப தாம் பதைத்து பார் சேர்ந்தார்
ஊதை எறிய ஒசி பூம் கொடி ஒப்பார் – அயோ:4 94/3,4
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் – ஆரண்:15 56/4
தேவர்கள் முனிவர் மற்றும் திற திறத்து உலகம் சேர்ந்தார்
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ – யுத்3:27 78/2,3
செம் கைகள் கூப்பி வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார் – யுத்4-மிகை:42 14/4

TOP


சேர்ந்தாள் (1)

சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – பால:13 45/4

TOP


சேர்ந்தான் (32)

செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் – பால:5 60/4
அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான்
மடந்தையர் குழாங்களோடு மன்னரும் மைந்தர்-தாமும் – பால:17 3/1,2
கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – பால:20 1/4
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான் – பால:23 77/4
சீசி என்று யாரும் எள்ள திகைப்பொடு பழுவம் சேர்ந்தான் – பால-மிகை:11 28/4
கவ்வையினோடும் பாத கமலம் அது உச்சி சேர்ந்தான் – பால-மிகை:11 40/4
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான்
சேனாபதியின் சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க என்றான் – அயோ:6 29/2,3
பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – ஆரண்:10 97/4
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் – ஆரண்:10 170/4
நல் நெடும் கானம் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் – கிட்:2 28/3
நேச தாரைகள் சொரிதர நெடு நிலம் சேர்ந்தான் – கிட்:7 75/4
திறம்கொள் வெம் சின படை-கொடு குமுதனும் சேர்ந்தான் – கிட்:12 16/4
தெய்வ தச்சன் மெய் திரு நெடும் காதலன் சேர்ந்தான் – கிட்:12 21/4
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான்
அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான் – யுத்1:3 21/3,4
அப்பு நீராடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான் – யுத்1:9 18/4
சென்னிவான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான் – யுத்1:10 24/4
கம்மென கமழும் வாச மலர் அணை கருக சேர்ந்தான் – யுத்1-மிகை:13 4/4
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான் – யுத்2:16 2/4
சிந்துர களிறு கூடம் புக்கு என கோயில் சேர்ந்தான் – யுத்2:16 5/4
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான் – யுத்2:16 9/4
சிந்தையால் களிக்கின்றான்-தன் செறி கழல் சென்னி சேர்ந்தான் – யுத்2:16 124/4
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – யுத்2:19 208/4
தெவ் முறை துறந்து வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான் – யுத்2:19 216/4
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – யுத்3:22 127/4
நினைவும் செய்கையும் மறந்துபோய் நெடு நிலம் சேர்ந்தான் – யுத்3:22 169/4
சிங்க ஏறு இடியுண்டு என நெடு நிலம் சேர்ந்தான்
சங்கம் ஏறிய பெரும் புகழ் சாம்பனும் சாய்ந்தான் – யுத்3:22 171/2,3
சிங்க_ஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான்
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் – யுத்3:26 54/1,2
சிகை பிறக்கின்ற சொல்லன் அரசியல் இருக்கை சேர்ந்தான் – யுத்4:34 25/4
சென்று கங்கையின் திரு நதி தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 137/4
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 138/4
சீரிய விமானத்து ஏறி பரத்துவன் இருக்கை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 251/4
சென்றனன் இருளினூடு செறி புனல் கங்கை சேர்ந்தான்
குன்றினை வலஞ்செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர் – யுத்4-மிகை:41 254/3,4

TOP


சேர்ந்திடா (1)

சிரதலம் கரம் சேர்ந்திடா செவி தொளை சேர்ந்த – யுத்1:3 37/2

TOP


சேர்ந்திலா (1)

சினை பரந்து எரி சேர்ந்திலா நின்றவும் சில வெம் – சுந்:13 24/3

TOP


சேர்ந்திலை (1)

சிலை எடுத்து இளையவன் நிற்க சேர்ந்திலை
தலை எடுத்து இன்னமும் மகளிர் தாழ்தியோ – சுந்:3 119/3,4

TOP


சேர்ந்து (15)

சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி – பால:5 13/3
குணங்களை என் கூறுவது கொம்பினை சேர்ந்து அவை உய்ய – பால:13 18/1
செம்பொன் செய் சுருளும் தெய்வ குழைகளும் சேர்ந்து மின்ன – பால:17 5/1
சேர்ந்து ஆர்தலுமே திருமால் தெருளா – ஆரண்:14 77/4
தீயவர் சேர்க்கிலாது செவ்வியோர் சேர்ந்து செய்தல் – ஆரண்:15 54/2
சென்று மாருதி-தன்னிடம் சேர்ந்து அவண் – கிட்-மிகை:11 2/1
சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான் – சுந்:1 57/4
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின் – யுத்1:4 89/3
மேருவின் உம்பர் சேர்ந்து விண்ணினை மீக்கொண்டாலும் – யுத்2:17 45/1
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே – யுத்2:19 294/2
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து
நன்னுதல் நாமும் வெம் போர் காணுதும் நாளை என்றான் – யுத்3:24 45/3,4
சிந்தையில் பெரு மகிழ் சிறப்ப சேர்ந்து உறீஇ – யுத்3-மிகை:23 2/2
சேர்ந்து சேதுவின் தென் கரை கடந்து வந்து எய்தி – யுத்4-மிகை:41 115/1
சீரிது கூறி சேறி என்றலும் மானம் சேர்ந்து
போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து போனான் – யுத்4-மிகை:41 177/3,4
தேரு தம் உருவு நீத்து மானிட உருவில் சேர்ந்து ஆங்கு – யுத்4-மிகை:42 20/3

TOP


சேர்ந்துழி (3)

சேர்ந்துழி சேர்ந்துழி நிறத்தை சேர்தலால் – கிட்:1 2/3
சேர்ந்துழி சேர்ந்துழி நிறத்தை சேர்தலால் – கிட்:1 2/3
தென் திசை பெரு வாயிலில் சேர்ந்துழி
பொன்றினான் அ சுபாரிசன் போயினார் – யுத்2:15 84/2,3

TOP


சேர்ந்துளன் (1)

சிந்தையின் செய்கையின் சொல்லின் சேர்ந்துளன்
இந்தியம்-தொறும் உளன் உற்றது எண்ணினால் – யுத்1:3 72/1,2

TOP


சேர்ந்துளார் (1)

சென்று இலங்கு அயில் தாதையை சேர்ந்துளார் – யுத்3:29 2/4

TOP


சேர்ந்துளாரும் (1)

செய்யவர் சேர்ந்துளாரும் செய்யராய் திகழ்வர் அன்றே – பால:22 9/4

TOP


சேர்ந்தேன் (1)

திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன்
புறத்தினில் புகழே ஆக பழியோடும் புணர்க போக – யுத்3:27 176/2,3

TOP


சேர்ப்பது (1)

சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – யுத்3:30 6/4

TOP


சேர்ப்பென் (1)

சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – யுத்2:16 123/3

TOP


சேர்பவர் (1)

செருக்கினால் கணிகைமாரை சேர்பவர் உயிர் கொல் தீம்பர் – யுத்4-மிகை:41 66/2

TOP


சேர்வது (2)

இறந்து விண் சேர்வது சரதம் இ பழி – கிட்:10 88/2
திறம் திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்து தாழ்த்தான் – கிட்:11 64/2

TOP


சேர்வர்-ஆகின் (1)

செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின்
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – யுத்2:16 158/1,2

TOP


சேர்வன (2)

ஆறு சேர்வன மா வரையாடுமே – பால:16 30/4
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன
தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர் – யுத்4:37 64/2,3

TOP


சேர்வாய் (1)

ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு – கிட்:13 71/1

TOP


சேர்வார் (2)

உற்று அரசு ஆள்வர் பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வார் – பால-மிகை:0 31/4
வினையம் அது அறுத்து மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார் – பால-மிகை:0 39/4

TOP


சேர்வான் (2)

தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான் – ஆரண்:13 125/4
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான்
அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் – சுந்:4 74/3,4

TOP


சேர்வு (1)

திரண்டில ஒளி இல திருவின் சேர்வு இல – சுந்:4 49/1

TOP


சேர்வுற (2)

சிந்தையில் சிறிது துயர் சேர்வுற தெருமரலின் – கிட்:2 6/1
சேர்வுற இயற்றுவென் கொணர செப்பு என்றான் – யுத்1:8 3/4

TOP


சேர்வோர் (1)

பெண்டிரை சேர்வோர் தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை – யுத்4-மிகை:41 73/2

TOP


சேர (21)

வீடு சேர நீர் வேலை கால் மடுத்து – பால:2 61/1
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர
பயில்வாள் இறை பண்டு பிரிந்து அறியாள் பதைத்தாள் – பால:17 15/2,3
சிந்திடாது ஒரு சடையினில் கரந்தனன் சேர – பால-மிகை:9 51/4
சென்று மீளா குறி சேர சேர்த்திடு – பால-மிகை:23 4/3
உதவும் பூ_மகள் சேர ஒண் மலர் – கிட்:9 1/3
திறம் நினைப்ப அரும் கார் எனும் செவ்வியோன் சேர
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை – கிட்:10 42/2,3
திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு – கிட்:11 106/3
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – சுந்:10 33/1,2
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – சுந்:11 7/2
தீ எழு பொன்னின் சின்னம் மேவி வீழ் அரக்கர் சேர
வாய்களில் ஊத மண்ணும் வானமும் மறுகி சோர – சுந்-மிகை:11 6/1,2
மீது ஒரு மரத்தில் சேர வேண்டு உரை அரிக்கு சொல்லி – யுத்1-மிகை:4 10/2
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் – யுத்3:21 21/3,4
நின் மைந்தன் தன் நெடும் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி பெரும் துயரால் – யுத்3:22 227/2,3
சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர
காப்பு உறு படை கை கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி – யுத்3:25 15/2,3
தேவரும் முனிவர்-தாமும் சிந்தையின் இரக்கம் சேர
தா_அரும் பொறையினான்-தன் அறிவினால் தகைய தக்க – யுத்4:38 3/2,3
சென்றனர் வான நாட்டு திலோத்தமை முதலோர் சேர – யுத்4:40 28/4
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர – யுத்4:41 28/2
வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர் – யுத்4-மிகை:41 67/1
சீரிய அயோத்தி சேர திருவுளம் செய்தி என்ன – யுத்4-மிகை:41 120/3
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே – யுத்4-மிகை:41 174/4
திடம் படு சுரிகையும் சேர ஈந்தனன் – யுத்4-மிகை:41 229/4

TOP


சேரர் (1)

செய் தவம் பெரிது என சேரர் கூறினார் – அயோ-மிகை:1 11/4

TOP


சேரல் (2)

புன் நெடும் குரங்கின் சேரல் புல்லிது புகழும் அன்றால் – யுத்1:13 21/2
துணை இன்றி சேரல் நன்றோ தோற்றுள கூற்றின் சூழல் – யுத்2:16 154/4

TOP


சேரலர் (1)

சிங்களாதிபர் சேரலர் தென்னவர் – பால:21 46/2

TOP


சேரவே (1)

சிங்க ஏறு என திறல் சித்தர் சேரவே – ஆரண்:10 9/4

TOP


சேரா (2)

கரை சேரா இடர் வேலை கண்டிலேன் – கிட்:8 4/2
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம் – யுத்1:3 167/4

TOP


சேரா-முனம் (1)

வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – சுந்:10 36/1

TOP


சேரியில் (1)

பழையர்-தம் சேரியில் பொருநர் பாட்டு இசை – பால:3 42/4

TOP


சேரின் (1)

அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி – யுத்2:16 134/2

TOP


சேரினும் (2)

தெருண்ட மேலவர் சிறியவர் சேரினும் அவர்-தம் – பால:15 8/1
திசை-தொறும் நிறுவினன் உலகு சேரினும்
பிசை தொழில் மறவரை பிறிது என் பேசுவ – யுத்1:2 10/1,2

TOP


சேருதல் (1)

சென்று சேருதி சேருதல் செவ்வியோய் – ஆரண்:3 34/3

TOP


சேருதி (2)

செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – ஆரண்:3 33/3
சென்று சேருதி சேருதல் செவ்வியோய் – ஆரண்:3 34/3

TOP


சேருதும் (2)

சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் – பால:21 14/4
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய – அயோ:4 85/3

TOP


சேரும் (15)

தாள் உயர் தட கிரி இழிந்து தரை சேரும்
கோள் அரி என கரிகள் கொற்றவர் இழிந்தார் – பால:15 17/1,2
வெம் சின தனுவலானும் மேரு மால் வரையில் சேரும்
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான் – பால:23 77/3,4
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார் – அயோ:3 77/3
வேய் இடை தோளினாளும் வீரனை சேரும் வேலை – ஆரண்:6 58/2
நின்றிலள் அவனை சேரும் நெறியினை நினைந்து போனாள் – ஆரண்:6 64/1
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம்பொன் – ஆரண்:10 162/3
குடா மதி கோனை சேரும் கோமுகன் குறளி ஒத்தான் – ஆரண்-மிகை:13 2/4
சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப – கிட்:7 64/2
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கிட்:11 63/3
சென்னியின் வணங்கி நனி வானவர்கள் சேரும்
பொன்னுலகம் ஈகுவல் நினக்கு எனல் புகன்றான் – கிட்:14 64/3,4
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும்
விசை இலவாக தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த – சுந்:1 18/3,4
தீய செய்குநர் தேவரால் அனையவர் சேரும்
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா – சுந்:2 20/1,2
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி – யுத்3:24 58/2
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும் – யுத்4:37 24/2
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான் – யுத்4:42 17/4

TOP


சேருமால் (1)

சேம மால் வரையின் முழை சேருமால் – ஆரண்:6 74/4

TOP


சேருமே (1)

சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – யுத்2:19 85/3

TOP


சேருமேல் (1)

சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – யுத்2:16 123/3

TOP


சேரை (2)

தேம்பின குவிந்த போலும் செங்கழுநீரும் சேரை
பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த – அயோ:6 3/2,3
சேரை என்று புலம்புவ தேரையே – கிட்:15 43/4

TOP


சேல் (8)

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் – பால:2 13/1
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் – அயோ:7 8/3
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து – அயோ:7 24/2
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட – அயோ:8 33/2
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய – அயோ:11 36/3
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிர சென்ற – அயோ:13 53/2
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் – யுத்2:18 98/2
சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார் – யுத்3:29 21/1

TOP


சேலாகிய (1)

சேலாகிய மா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின் – அயோ-மிகை:4 4/1

TOP


சேலையால் (1)

சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன் – ஆரண்:10 17/2

TOP


சேவக (2)

தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால் – யுத்2:16 30/3
சீலமும் காட்டி என் கணவன் சேவக
கோலமும் காட்டி என் குலமும் காட்டி இ – யுத்4:40 43/1,2

TOP


சேவகங்கள் (1)

திண் திறல் புனை சகரனும் தனையர் சேவகங்கள்
கண்டு முற்றிய அய மகம் புரிதலும் கனன்று – பால-மிகை:9 31/1,2

TOP


சேவகம் (11)

சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு – அயோ:1 76/3
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன – அயோ:5 12/3
சிரித்து நன்று நம் சேவகம் தேவரை தேய – ஆரண்:7 73/2
சேவகம் இது எனின் சிறுக நோக்கல் என் – கிட்:6 15/3
திகைத்தனை-கொலாம் எனது சேவகம் அறிந்தும் – யுத்1-மிகை:2 15/3
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான் – யுத்2:16 9/4
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – யுத்2:19 11/4
இற்றிதுவோ இவர் சேவகம் என்னா – யுத்3:20 4/3
ஆடல் மா கரி சேவகம் அமைந்து என அயர்ந்தான் – யுத்3:22 168/4
தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க – யுத்3:25 19/1
தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையால் – யுத்3:31 73/3

TOP


சேவகர் (5)

தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம் – அயோ:3 66/2
தேர் கெழு மறவர் யானை சேவகர் சிரத்தில் செல்லும் – சுந்:8 13/3
தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து – யுத்2:15 44/2
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய் – யுத்2:16 324/2
தேவரே முதலாகிய சேவகர்
யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார் – யுத்3:29 24/1,2

TOP


சேவகர்தாம் (1)

சேனாபதியே முதல் சேவகர்தாம்
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார் – யுத்3:27 15/1,2

TOP


சேவகற்கு (2)

சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – அயோ:1 76/3,4
சேவகற்கு என ஐயமும் தேறினான் – யுத்4:41 56/4

TOP


சேவகன் (28)

சேகு சேர்தர சேவகன் தேரின் பின் – பால:21 36/3
சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு – அயோ:1 76/3
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று – அயோ:3 87/1
ஏறு சேவகன் தொழுது இளைய மைந்தனை – அயோ:5 41/3
ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால் – ஆரண்:1 31/1
சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – சுந்:1 19/4
திற தகை இராமன் என்னும் சேவகன் பற்றி செல்லும் – சுந்:1 29/3
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை – சுந்:5 19/2
சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா – சுந்:5 67/2
சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன – சுந்:5 82/3
ஏறு சேவகன் தூதனும் சிறிது போது இருந்தான் – சுந்:11 46/4
தேவர் தானவர் முதலினர் சேவகன் தேவி – சுந்:12 52/1
சிவன் என செம் கணான் என செய் சேவகன்
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான் – சுந்:12 62/3,4
சேவகன் தேவி தன்னை கண்டமை விரைவின் செப்பி – சுந்:14 11/2
சிறந்தது போரே என்றான் சேவகன் முறுவல் செய்தான் – யுத்1:14 7/4
ஏறு சேவகன் தம்பி அ இராவணன் எடுத்த – யுத்2:15 201/3
தேரில் போர் அரக்கன் செல சேவகன் தனியே – யுத்2:15 216/1
திரண்ட வாளிகள் சேவகன் மரகத சிகரத்து – யுத்2:15 239/3
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய் – யுத்2:16 324/2
சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல சேவகன் செனி நேரே – யுத்2:16 325/3
ஏறு சேவகன் எரி முக பகழியால் இரு நிலம் பொறை நீங்க – யுத்2:16 343/3
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல் – யுத்2:19 124/3
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே – யுத்2:19 142/4
சிந்து வாளி செறிதலும் சேவகன்
ஐந்து_நூறு கடும் கணையால் அவன் – யுத்2-மிகை:19 3/1,2
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரிய கேட்டான் – யுத்3:21 18/1
சித்திர தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் – யுத்3:26 58/1
சீத நீர் முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி – யுத்3:26 61/1
அம் பவள செ வாய் அணி கடக சேவகன்
வம்பு அவிழும் சோலை கோசல நாடுடை வள்ளல் – யுத்4-மிகை:41 179/1,2

TOP


சேவகன்-மேல் (1)

ஏறு சேவகன்-மேல் எழுந்து ஓடினன் மழை குலம் இரிந்து ஓட – யுத்2:16 336/4

TOP


சேவகனார் (2)

தெருவே திரிவார் ஒரு சேவகனார்
இரு போதும் விடார் இது என்னை-கொலாம் – பால:23 8/1,2
செம் சேவகனார் நிலை நீர் தெரிவீர் – ஆரண்:12 76/1

TOP


சேவகனும் (2)

தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும் – சுந்:2 70/3
ஏறு சேவகனும் இது இயம்பினான் – யுத்4:37 173/4

TOP


சேவகனே (2)

தீராய் ஒரு நாள் வலி சேவகனே
நாராயணனே தனி நாயகனே – சுந்:4 6/3,4
செழு வில் சேவகனே எனும் ஓர் தலை – யுத்3:29 17/4

TOP


சேவடி (28)

சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால் – பால:4 8/4
தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல் – பால:9 25/1
ஏவலும் இறைஞ்சி போய் இராமன் சேவடி
பூவினை சென்னியில் புனைந்து போயினான் – பால:24 48/1,2
சில் அரக்குண்ட சேவடி போது என்றான் – அயோ:4 220/4
தீட்ட_அரு மேனி மைந்தன் சேவடி கமல பூவில் – அயோ:13 34/3
வந்த தாயர்-தம் வயங்கு சேவடி
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர் – அயோ:14 88/2,3
செருக்கு இல் சிந்தையர் சேவடி தாழ்தலும் – ஆரண்:3 28/2
தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான் – ஆரண்:13 125/4
ஒண் நிற கழல் சேவடி ஊன்றலால் – கிட்:11 11/4
தேவு சேவடி தீண்டலும் தீண்ட_அரும் – கிட்:11 35/3
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க என்றான் – கிட்:11 96/4
வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
பாரினில் சேறலின் பரிதி மைந்தனும் – கிட்:11 122/1,2
செறி மலர் சேவடி முடியின் தீண்டினான் – கிட்:11 125/4
பூ வடிவு உடை பொரு_இல் சேவடி புரைத்தான் – கிட்:14 68/4
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – சுந்:1 52/2
தேவர் தேவியர் சேவடி கைதொழும் – சுந்:3 109/1
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை – சுந்:3 118/1
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன் – சுந்:4 23/4
சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன – சுந்:5 82/3
எந்தையது அருளினும் இராமன் சேவடி
சிந்தை செய் நலத்தினும் சீதை வானவர் – சுந்:12 19/1,2
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – யுத்1:3 13/1
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – யுத்1:3 83/4
சென்றது தெரிதல் தேற்றாம் சேவடி படியில் தீண்ட – யுத்1:3 131/2
தேடுவார் தேட நின்ற சேவடி தானும் தேடி – யுத்1:4 150/1
சித்திர சேவடி கழலும் சேர்த்தினான் – யுத்2:15 110/4
தள்ளி தாமரை சேவடி நுடங்கிட தளர்ந்தான் – யுத்3:22 186/4
ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன் தொழுத கையினன் – யுத்4:41 108/1,2
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாக சேர்த்தி – யுத்4:41 116/1

TOP


சேவடிகள் (1)

தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – ஆரண்:2 28/3

TOP


சேவடியினால் (1)

உதவு சேவடியினால் அமலன் உந்துதலுமே – ஆரண்:1 44/4

TOP


சேவல் (2)

ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – பால:3 22/3
சீதை சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் – ஆரண்:1 38/4

TOP


சேவலின் (1)

துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான் – யுத்1:10 6/3

TOP


சேவலை (1)

பெரும் தடம் கொம்பிடை பிரிந்த சேவலை
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு – யுத்1:4 29/2,3

TOP


சேவலொடு (1)

சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய் – அயோ:9 7/4

TOP


சேவலோடு (1)

சேவலோடு உறை செம் தலை அன்றிலின் – ஆரண்:6 69/3

TOP


சேவலோன் (1)

சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின் – ஆரண்:6 32/2

TOP


சேவிக்க (2)

மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள் – பால:10 31/4
தேவா நின் கழல் சேவிக்க வந்தனென் – அயோ:8 10/3

TOP


சேற்ற (2)

சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி – ஆரண்:6 114/2
நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – யுத்4:33 22/3,4

TOP


சேற்றால் (1)

சேற்றால் விளையாத செந்தாமரை கைகள் நீட்டி – பால:17 19/2

TOP


சேற்றில் (3)

செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை தேரில் தோன்றும் – அயோ:8 23/1
சேற்றில் செல்லா தேரின் ஆழி ஆழும் நிலை தேரா – சுந்:8 42/3
நிலம் தவாத செந்நீரிடை நிண கொழும் சேற்றில்
புலர்ந்த காலையில் பொறி வரி அம்பு எனும் தும்பி – யுத்3:20 58/1,2

TOP


சேற்றின் (1)

நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – யுத்4:33 23/1

TOP


சேற்றினூடும் (1)

நிண பெரும் சேற்றினூடும் படைக்கல நெருக்கினூடும் – யுத்2:19 220/2

TOP


சேற்று (5)

கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த – பால:2 13/3
சேற்று இள மரை மலர் சிதைந்தவாம் என – அயோ:12 29/1
சேற்று வெள்ளத்துள் திரிபவள் தேவரும் இரிய – ஆரண்:6 92/2
சேற்று இள மரை மலர் திருவை தேர்க என – சுந்-மிகை:14 18/1
சேற்று செம்_புனல் படு கள பரப்பிடை செம் கண் – யுத்2:15 243/3

TOP


சேற்றுள் (1)

மண்ணுற சேற்றுள் புக்கு சுரிகின்ற மாலை குன்றம் – யுத்1:8 19/1

TOP


சேற்றை (1)

சேறு செய்தன தேர்களின் சில்லி அ சேற்றை
நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை – சுந்:9 9/2,3

TOP


சேறல் (15)

செய் தவன் தனி தேர் மிசை சேறல் விட்டு – பால:21 22/2
தெள்ளு தண் புனலிடை சேறல் ஒத்தது – பால-மிகை:7 1/3
தேரிடை வித்தகன் சேறல் மேயினான் – அயோ:5 45/4
தென் திசை நெறியினை சேறல் மேயினான் – அயோ:14 139/4
செ வேலவர் சென்றனர் சேறல் உறும் – ஆரண்:2 2/1
முன் அனையர் சேறல் முறை அன்று என முனிந்தாள் – கிட்:14 50/2
ஏச_அரும் குணத்தீர் சேறல் எ பரிசு இயைவது என்றான் – கிட்:16 59/4
காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை – கிட்:16 60/3
எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று அ இலங்கை மூதூர் – கிட்:16 61/1
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல் – சுந்:2 33/4
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல் – சுந்:2 33/4
வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர் – சுந்:2 72/1
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி – சுந்:8 19/2
செம் நிற சிகைய வெம் போர் மழு பின்னர் சேறல் ஒக்கும் – சுந்-மிகை:12 8/3
மண்டு வாள் அமர் களத்தில் அ மலர் கழல் சேறல்
கண்டு கூசலன் நிற்கும் என்றால் அது கடனே – யுத்2-மிகை:15 30/3,4

TOP


சேறலால் (2)

வெய்ய நீர் வெள்ளத்து மெள்ள சேறலால்
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – அயோ:5 2/2,3
சிந்தை நல் அறத்தின் வழி சேறலால்
பைம் தொடி திருவின் பரிவு ஆற்றுவான் – கிட்:7 116/1,2

TOP


சேறலில் (1)

கான் புறம் சேறலில் அருமை காண்டலால் – அயோ:5 30/1

TOP


சேறலின் (3)

ஒத்தன சேறலின் உரை இலாமையின் – அயோ:12 49/2
பாரினில் சேறலின் பரிதி மைந்தனும் – கிட்:11 122/2
விசும்பின் சேறலின் கிடந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – யுத்3:31 21/4

TOP


சேறலும் (4)

மொய் கொள் திண் சேனை பின் நிற்க முன் சேறலும்
கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான் – பால:20 17/2,3
விட்டு உலம்பிட நெடு விசும்பில் சேறலும்
எட்டினன் அது பிடித்து இறுத்து நீக்கினான் – யுத்2:16 255/2,3
சேறலும் களிற்றின் மேலான் திண் திறல் அரக்கன் செவ்வே – யுத்2:18 218/1
வெம்பினர் பின்னும் மேன்மேல் சேறலும் வெகுண்டு சீயம் – யுத்3:27 97/1

TOP


சேறாய் (1)

தொய்யல் படர் அழுவ கொழும் சேறாய் உக துகைப்பான் – யுத்2:18 161/4

TOP


சேறி (13)

கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய் – கிட்:13 40/4
வித்தக சேறி என்றார் வீரனும் விரைவது ஆனான் – சுந்:1 13/4
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – சுந்:1 14/3
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன – சுந்:1 46/3
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – சுந்:4 34/4
சேறி ஐய விரைந்தனை தீயவை எல்லாம் – சுந்:5 76/1
திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம் – சுந்:10 2/3
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான் – சுந்:10 6/3
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – சுந்:10 22/4
செவ்விது சேறி சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான் – யுத்3:21 7/2
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை – யுத்3:27 12/2
சீரிது கூறி சேறி என்றலும் மானம் சேர்ந்து – யுத்4-மிகை:41 177/3
சீரிது கூறி சேறி என்றலும் தேர் மேல் கொண்டு – யுத்4-மிகை:41 208/3

TOP


சேறியேல் (1)

சிலந்தி உண்பது ஓர் குரங்கின்-மேல் சேறியேல் திறலோய் – சுந்:9 1/1

TOP


சேறு (21)

சேறு அணிந்த முலை திருமங்கை-தன் – பால:1 2/3
செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – பால:20 13/4
சேறு கொண்டு அழகுற திருத்தி திண் சுவர் – அயோ:10 46/3
செம் தாரை குருதியொடு செழு நிலத்தை சேறு ஆக்கி – ஆரண்:6 107/2
தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – ஆரண்:8 14/1,2
சேறு இடு பரணியின் திகழும் தேசது – கிட்:1 15/4
மூசின முயங்கு சேறு உலர மொண்டு உற – கிட்:10 109/3
சேறு காண்குறும் திறல் கெழு வானர சேனை – கிட்:12 4/2
சேறு நாறுவ செங்கழுநீர்-அரோ – கிட்-மிகை:15 2/4
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய – சுந்:4 83/2
சேறு செய்தன தேர்களின் சில்லி அ சேற்றை – சுந்:9 9/2
அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக – சுந்:10 28/2
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – சுந்:11 6/3
சேறு அளாவிய சிறு நறும் சீகர தென்றல் – சுந்:12 48/3
சேறு இட ஊர் அடு செம் தீ – சுந்:13 50/3
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – யுத்1:6 21/4
சேறு செய்தவன் உருப்பசி திலோத்தமை முதலா – யுத்1:12 2/2
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம் – யுத்2:18 24/4
சேறு ஆர் குருதி கடலில் திடராய் – யுத்3:27 31/3
அசும்பின் சேறு பட்டு அளறு பட்டு அமிழுமால் அடங்க – யுத்3:31 21/3
சேறு ஆயின பொடி ஆயின திடர் ஆயின கடலும் – யுத்4:37 53/4

TOP


சேறு-தன்னை (1)

காளையர் சேறு-தன்னை கலந்து உடன் மிதித்து நட்ட – பால-மிகை:2 1/1

TOP


சேறுபட்டதும் (1)

சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால் – யுத்2:16 299/4

TOP


சேறுபட்டு (1)

பசும் படு குருதியின் பண்டு சேறுபட்டு
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ – யுத்2:18 87/1,2

TOP


சேறும் (7)

வெண் தள கலவை சேறும் குங்கும விரை மென் சாந்தும் – பால:2 12/1
சேறும் ஆய் தேர்கள் ஓட துகளும் ஆய் ஒன்றோடு ஒன்று – பால:10 6/3
திடர் உடை குங்கும சேறும் சாந்தமும் – அயோ:4 177/1
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும்
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்க – கிட்:14 42/2,3
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும்
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – சுந்:2 16/1,2
சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய் திணிய – சுந்:7 39/1
எ வழி சேறும் என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார் – சுந்:8 19/4

TOP


சேறுமே (1)

செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – பால:20 13/4

TOP


சேறுமோ (1)

இம்மென உடன் எடுத்து எழுந்து சேறுமோ
செம்மையில் தனி தனி செய்துமோ செரு – யுத்3:31 185/3,4

TOP


சேனாபதி-தன் (1)

சேனாபதி-தன் அயலே இருள் செய்த குன்றின் – யுத்1:11 29/1

TOP


சேனாபதியின் (1)

சேனாபதியின் சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க என்றான் – அயோ:6 29/3

TOP


சேனாபதியே (1)

சேனாபதியே முதல் சேவகர்தாம் – யுத்3:27 15/1

TOP


சேனை (240)

வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – பால:3 18/4
சென்று இரண்டு ஓசனை சேனை சூழ்தர – பால:5 46/2
எம் மன்னன் பெரும் சேனை ஈவு-தனை மேற்கொண்ட – பால:13 22/1
அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – பால:13 22/4
விடை பொரு நடையினான் சேனை வெள்ளம் ஓர் – பால:14 9/1
வீரரும் களிறும் தேரும் புரவியும் மிடைந்த சேனை
பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா – பால:14 80/1,2
தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – பால:14 81/4
பற்றிய வளைந்த என்ன பரந்து வந்து இறுத்த சேனை
கொற்றவர் தேவிமார்கள் மைந்தர்கள் கொம்பனார் வந்து – பால:16 1/2,3
இறை எலாம் வணங்க போனான் எழுந்து உடன் சேனை வெள்ளம் – பால:17 2/2
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – பால:20 5/1
மொய் கொள் திண் சேனை பின் நிற்க முன் சேறலும் – பால:20 17/2
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – பால:24 45/3
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை – பால-மிகை:0 40/3
துப்பு உடை சேனை யாவும் தொலைவுற துணித்தலோடும் – பால-மிகை:11 16/3
எழுக சேனை என்று ஏவினன் எய்தினன் – அயோ:11 7/1
சித்திர சுவர் நெடும் சேனை தீட்டிய – அயோ:12 49/3
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம் – அயோ:13 4/3
சேனை கிடக்கிடு தேவர் வரின் சிலை மா மேகம் – அயோ:13 20/2
இ கரை இரைத்த சேனை எறி கடல் முகந்து வெஃகி – அயோ:13 57/1
தன் உரிமை சேனை தலைவோரும்தாம் அடைந்தார் – அயோ:14 66/4
சேனை வீரரும் திரு நல் மா நகர் – அயோ:14 91/1
துடி உடை சேனை வெள்ளம் பள்ளியை சுற்ற ஏவி – அயோ-மிகை:8 3/2
தேரின் சேனை திரண்டது தேவர்-தம் – ஆரண்:7 24/3
சினம் தொகு நெடும் கடல் சேனை செல்லவே – ஆரண்:7 53/4
வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா – ஆரண்:7 55/1
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே – ஆரண்:7 56/3,4
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – ஆரண்:7 57/3
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா – ஆரண்:7 58/4
மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை
கரன் படை என்பது எண்ணி கரு நிற கமலக்கண்ணன் – ஆரண்:7 61/1,2
தே_மொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து – ஆரண்:15 6/1
ஆர்த்தது குரக்கு சேனை அஞ்சனை சிறுவன் மேனி – கிட்:3 28/1
ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த – கிட்:3 30/2
கரை செயற்கு அரிய சேனை கடலொடும் திங்கள் நான்கின் – கிட்:9 24/2
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கிட்:10 64/3
வெய்தின் நீ வருதல் நோக்கி வெருவுறும் சேனை வீர – கிட்:11 49/1
விதி முறை மறந்தான் அல்லன் வெம் சின சேனை வெள்ளம் – கிட்:11 85/2
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல் – கிட்:11 123/2
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு – கிட்:11 135/2
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமைய – கிட்:12 3/2,3
சேறு காண்குறும் திறல் கெழு வானர சேனை
ஆறு எண் ஆயிர கோடி அது உடன் வர அமிழ்தம் – கிட்:12 4/2,3
வையம் சாய்வர திரிதரு வானர சேனை
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் – கிட்:12 20/3,4
நொய்தின் கூடிய சேனை நூறு_ஆயிரகோடி – கிட்:12 21/1
ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கிட்:12 26/4
அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன் – கிட்:12 28/1
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை
வினையின் கூற்றுவ கண்டருள் நீ என விளம்ப – கிட்:12 28/3,4
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கிட்:12 31/4
கூறு சேனை பதி கொடும் கூற்றையும் – கிட்:13 3/3
அன்று அவண் வானர சேனை யாவையும் – கிட்-மிகை:12 1/1
பின்னை இ அரக்கர் சேனை பெருமையும் முனிவர் பேணி – சுந்:3 130/2
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை
மேயின படர்ந்து தீர அனையவன் விடுத்தான் என்னை – சுந்:4 36/2,3
தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை
மேயான் வருவான் என விட்டனன் மேவு-காறும் – சுந்:4 93/2,3
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக – சுந்:4 94/1
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை இ வேலை – சுந்:4 115/1
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய – சுந்:8 9/3
தீயவன் தடம் தேர் சுற்றி தெற்றென சென்ற சேனை – சுந்:8 10/4
மொய் மயிர் சேனை பொங்க முரண் அயில் உகிர்வாள் மொய்த்த – சுந்:8 21/3
அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார் – சுந்:8 51/4
பேன வேலையின் புடை பரந்தது பெரும் சேனை
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த – சுந்:9 6/2,3
கை பரந்து எழு சேனை அம் கடலிடை கலந்தார் – சுந்:9 14/1
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை
தழைத்து எழும் ஒலியின் நானா பல்_இயம் துவைக்கும் தா இல் – சுந்:10 14/2,3
வெள்ள வெம் சேனை சூழ விண் உளோர் வெருவி விம்ம – சுந்:10 17/1
ஆர்த்து எழுந்து அரக்கர் சேனை அஞ்சனைக்கு உரிய குன்றை – சுந்:10 24/1
பைம் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதி சேனை
இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல் குரங்கு அது எந்தாய் – சுந்:11 10/2,3
குழி வெம் கோப மாவும் துவன்றிய நிருதர் சேனை
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற – சுந்:11 13/2,3
சிகை எழும் சுடர் வாளிகள் இராக்கதர் சேனை
மிகை எழும் சினத்து அனுமன்-மேல் விட்டன வெந்து – சுந்:11 33/1,2
மேய வெம் சேனை சூழ வீற்று இனிது இருந்த வீரன் – சுந்:12 82/2
ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – சுந்:14 12/1,2
நல் நெறி குமரர் போக நயந்து உடன் புணர்ந்த சேனை
இ நெடும் பழுவ குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர் – சுந்:14 52/2,3
வீறு உடை மாருதி மேல் வரு சேனை – சுந்-மிகை:11 11/4
சென்று அணைவுற்றது அரக்கன சேனை – சுந்-மிகை:11 23/4
கொங்கு தங்கு அலங்கல் மார்ப நின்னுடை குரக்கு சேனை
வெம் கதம் ஒழிந்து சால வருந்தின வேடை ஓடி – சுந்-மிகை:14 3/2,3
கனை குரல் கவியின் சேனை கல் என கலந்து புல்ல – சுந்-மிகை:14 10/2
புனை மது சோலை புக்கான் மது நுகர் புனித சேனை
அனகனை வாழ்த்தி ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த – சுந்-மிகை:14 10/3,4
வரும் சேனை தன்னை பகைஞர் வந்து அடரா வண்ணம் – சுந்-மிகை:14 44/2
வையகம்-அதனில் மாக்கள் மயங்குவர் வய வெம் சேனை
எய்திடின் என்பது உன்னி இராகவன் இனிதின் ஏவ – சுந்-மிகை:14 48/1,2
செய்ய மால் வரையே ஆறா சென்றது தகைப்பு இல் சேனை – சுந்-மிகை:14 48/4
பொங்கி பரந்த பெரும் சேனை புறத்தும் அகத்தும் புடை சுற்ற – யுத்1:1 2/1
நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல் – யுத்1:2 6/2
கன்றிய கரும் கழல் சேனை காவலன் – யுத்1:2 15/2
வித்தகர் உளரே அந்த தானவர் விரிந்த சேனை
பத்து_நூறு அமைந்த கோடி வெள்ளத்தால் பகுதி செய்த – யுத்1:3 132/2,3
அள்ளி மீது உலகை வீசும் அரி_குல சேனை நாப்பண் – யுத்1:4 130/1
சேனை காவலன் இந்திரன் சிந்துர சென்னி – யுத்1:5 47/1
வெம்பு மா கடல் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான் – யுத்1:5 62/1
சேனை காவலர் ஓர் ஐவர் உளர் பண்டு தேவர் – யுத்1:5 63/1
கிடக்கும் வண்ண வெம் கடலினை கிளர் பெரும் சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய் – யுத்1:5 74/3,4
தாழும் நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்காய் – யுத்1:7 20/4
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால் – யுத்1:8 67/3
ஞான நாயகன் சேனை நடத்தலால் – யுத்1:8 68/2
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன் – யுத்1:9 6/1
பேர்வுறு கவியின் சேனை பெரும் கடல் வெள்ளம் தன்னுள் – யுத்1:9 24/1
சேனை நாதன் இனையன செப்பினான் – யுத்1:9 49/4
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – யுத்1:9 66/4
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – யுத்1:13 3/3
வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து – யுத்1:13 11/2
இடைஇடை மிடைந்த சேனை இருநூறு வெள்ளம் கொண்டு – யுத்1:13 22/3
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – யுத்1:13 28/1
எழுகின்ற சேனை நோக்கி இயைந்து இருந்தானை கண்டான் – யுத்1:14 15/4
துப்புடை கனகன் சேனை தொகை அவை அனைத்தும் செம் தீ – யுத்1-மிகை:3 24/3
அன்ன சேனை தலைவரும் ஆழியை – யுத்1-மிகை:8 6/2
சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன் என்றே – யுத்1-மிகை:11 1/3
குன்றொடு குணிக்கும் கொற்ற குவவு தோள் குரக்கு சேனை
ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு சுற்ற – யுத்1-மிகை:11 6/1,2
பூசலை குறித்து இராமன் பொரும் கவி சேனை வெள்ளம் – யுத்1-மிகை:12 7/1
கரி பரி இரதம் காலாள் கணக்கு அறும் வெள்ள சேனை
மருவுற திசை நான்கு உம்பர் வகுத்து அமர் புரிய சொன்னான் – யுத்1-மிகை:13 3/3,4
விம்முறு சேனை வெள்ள தலைவர்க்கு விடையும் நல்கி – யுத்1-மிகை:13 4/3
மேய சேனை விரி கடல் விண் குலாம் – யுத்2:15 36/3
சேனை பட்டது பட்டது செம் புண்ணீர் – யுத்2:15 50/4
சிந்தி வானர சேனை சிதைத்தலும் – யுத்2:15 53/2
திரிய வாங்கி நிருதர் வெம் சேனை போய் – யுத்2:15 60/3
அரக்கர் சேனை அடு களம் பாழ்பட – யுத்2:15 62/1
துரக்க வானர சேனை துணிந்தவே – யுத்2:15 62/4
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும் – யுத்2:15 71/2
சென்றது குரக்கு சேனை கால் எறி கடலின் சிந்தி – யுத்2:15 140/4
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – யுத்2:16 3/2
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – யுத்2:16 16/4
கனி தொடர் குரங்கின் சேனை கடலையும் கடந்து மூடும் – யுத்2:16 156/3
குணங்களால் உயர்ந்தான் சேனை கடல் எலாம் கரங்கள் கூப்ப – யுத்2:16 163/4
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும் – யுத்2:16 167/1
வென்றி அம் பெரும் சேனை ஓர் பாதியின் மேலும் – யுத்2:16 203/2
புரிந்த அ நெடும் சேனை அம் கரும் கடல் புக்கான் – யுத்2:16 243/4
துடைத்தது பகையை சேனை என சிலர் சொல்லச்சொல்ல – யுத்2:17 47/2
புறந்தரு சேனை முந்நீர் அரும் சிறை போக்கி போத – யுத்2:17 75/1
கிட்டி பொருது அ கிளர் சேனை எலாம் – யுத்2:18 12/1
சேனை கடலோடு இடை செல்க எனினும் – யுத்2:18 13/1
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல் – யுத்2:18 86/1
ஆண்டு அதிகாயன்-தன் சேனை ஆடவர் – யுத்2:18 124/1
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம் – யுத்2:18 186/2
தீமையும் தகைப்பும் நீங்கி தெளிந்தது குரக்கு சேனை
கோ_மகன் தோளின்-நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான் – யுத்2:18 205/3,4
நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த – யுத்2:18 216/3
கோலிடைப்பட்டது எல்லாம் பட்டது குரக்கு சேனை – யுத்2:18 216/4
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய் – யுத்2:18 227/3
தூர்க்கின்றான் குரங்கு சேனை துரக்கின்றான் துணிபை நோக்கி – யுத்2:18 228/3
எல்லை_இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன் – யுத்2:19 31/2
திறம் தரு கவியின் சேனை செறி கழல் நிருதன் சீற – யுத்2:19 98/1
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல் – யுத்2:19 155/3
அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு – யுத்2:19 162/3
ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாள – யுத்2:19 229/1
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – யுத்2:19 265/3
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை
பொங்கியது என்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில் – யுத்2:19 276/1,2
ஆலும் வானர சேனை அனேகமே – யுத்2-மிகை:15 6/4
ஆர்த்தவன் பகழி மாரி சொரிந்து அரி சேனை எல்லாம் – யுத்2-மிகை:15 19/1
பகை புலத்து அரக்கன் சேனை பரவை மேல் பொழிவதானான் – யுத்2-மிகை:15 21/4
மொய் கொள் சேனை அம் தலைவர்கள் முரண் கரி பரி தேர் – யுத்2-மிகை:15 35/2
இனைய சேனை மீண்டது என்று இராவணற்கு இயம்பலும் – யுத்2-மிகை:16 9/2
கள பட கவியின் சேனை கடல் வறந்து உலைய கையால் – யுத்2-மிகை:16 25/3
நிகர் அறு கவியின் சேனை நிலை கெட சிலவர்-தம்மை – யுத்2-மிகை:16 26/1
அ வழி அரியின் சேனை அதர்பட வசந்தன் என்பான் – யுத்2-மிகை:16 31/1
அளவு அறு கவியின் சேனை அறுத்து ஒரு கணத்தில் வந்தான் – யுத்2-மிகை:16 35/4
உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற – யுத்2-மிகை:18 14/3
பாங்குறு கவியின் சேனை கடல் மிசை பரப்பி ஆர்த்தான் – யுத்2-மிகை:18 20/4
தூர்த்து அடல் கவியின் சேனை துகள் பட துணிந்து சிந்த – யுத்2-மிகை:18 21/2
நிரைத்தலின் இடைவிடாது நெடும் கவி சேனை வெள்ளம் – யுத்2-மிகை:18 22/2
கரை அறு கவியின் சேனை தலைவர்கள் கனலின் பொங்கி – யுத்2-மிகை:18 23/3
போர் வலி அரக்கன் சேனை புகுந்தது கடலின் பொங்கி – யுத்2-மிகை:18 26/4
துங்க வேல் நிருதர் சேனை துணிபட சொரிந்தான் வாளி – யுத்2-மிகை:18 27/4
வருதலும் அரக்கன் மற்று அ வானர சேனை பின்னும் – யுத்2-மிகை:18 32/1
வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய தாமும் – யுத்2-மிகை:18 34/2
சீறும் கவி சேனை சிதைக்கும் எனா – யுத்3:20 98/3
தன்னுடை சேனை கோடி ஐந்து உடன் தழுவ தானை – யுத்3:21 8/1
மன்னுடை சேனை வெள்ளம் நால் ஐந்து மழையின் பொங்கி – யுத்3:21 8/2
செல்வன கவியின் சேனை அமர் தொழில் சிரமம் தீர்ந்த – யுத்3:21 10/4
சிரன் தெரிந்து உக்கவாறும் சிங்கனது ஈறும் சேனை
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான் – யுத்3:22 1/2,3
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – யுத்3:22 9/3
இங்கு இவர் நின்றார் அல்லது இரிந்தது சேனை எல்லாம் – யுத்3:22 15/4
படை பெரும் தலைவர் நிற்க பல் பெரும் சேனை வெள்ளம் – யுத்3:22 16/1
கிடைத்திட முழங்கி ஆர்த்து கிளர்ந்தது நிருதர் சேனை
அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார் – யுத்3:22 16/3,4
செய்கின்றார் இருவர் வெம் போர் சிதைக்கின்ற சேனை நோக்கின் – யுத்3:22 24/1
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – யுத்3:22 32/2
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக – யுத்3:22 33/1
வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின் – யுத்3:22 139/1
சுற்றிய சேனை நீர்-மேல் பாசி போல் மிடைந்து சுற்ற – யுத்3:22 140/4
விரி இருள் பரவை சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும் – யுத்3:22 150/3
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி – யுத்3:22 154/3
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற – யுத்3:22 156/3
அ தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை – யுத்3:25 17/3
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – யுத்3:26 92/4
பன்னும் கவி சேனை படிந்துளதால் – யுத்3:27 24/2
புக்கது கவி பெரும் சேனை போர் கடல் – யுத்3:27 58/4
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம் – யுத்3:28 48/2
எண்ணுற அரிய சேனை எய்தியது இலங்கை நோக்கி – யுத்3:30 3/4
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை
ஒரு விலால் ஒரு நாழிகை பொழுதினின் உலந்தார் – யுத்3:30 40/3,4
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை – யுத்3:30 43/2
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை
போயது அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம் – யுத்3:30 43/2,3
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி – யுத்3:31 4/1
காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால் கவியின் சேனை
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால் – யுத்3:31 59/1,2
இ புறத்து இனைய சேனை ஏவி ஆண்டு இருந்த தீயோன் – யுத்3:31 60/1
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – யுத்3:31 61/2
ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனை
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – யுத்3:31 70/1,2
இரிந்து சேனை சிந்தி யாரும் இன்றி ஏக நின்று நம் – யுத்3:31 73/1
விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சல் இன்றி வெம் சரம் – யுத்3:31 73/2
சேனை காவலர் ஆயிரம் பேர் படின் கவந்தம் ஒன்று எழுந்தாடும் – யுத்3:31 215/2
மெய்யுற உணர்ந்தோம் வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை
செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே – யுத்3:31 218/2,3
அளப்ப அரும் வெள்ள சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால் – யுத்3-மிகை:20 1/1
பகை பெரும் கவியின் சேனை படுத்து இவண் வருதிர் என்றான் – யுத்3-மிகை:20 2/4
வெய்யவன் வெள்ள சேனை தலைவரின் விழுமம் பெற்றோர் – யுத்3-மிகை:20 7/2
தந்திர குரக்கு சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான் – யுத்3-மிகை:21 3/2
மாண்டனன் அகம்பன் மண் மேல் மடிந்தன நிருதர் சேனை
மீண்டனர் குரக்கு வீரர் விழுந்தன சின கை வேழம் – யுத்3-மிகை:22 6/1,2
ஆறாதன சேனை அரக்கர் உடற்கு – யுத்3-மிகை:27 1/2
எறி படை அரக்கர் என்னும் எண் இலா வெள்ள சேனை
மறி திரை கடலின் போத வான் முரசு இயம்ப வல்லே – யுத்3-மிகை:28 8/2,3
தொல்லை சேர் அண்ட கோடி தொகையில் மற்று அரக்கர் சேனை
இல்லையால் எவரும் இன்னே எய்திய இலங்கை என்னும் – யுத்3-மிகை:30 1/1,2
எல்லை உற்றளவும் நின்று அங்கு எழுந்தது சேனை வெள்ளம் – யுத்3-மிகை:30 1/4
இன்னவாறு இராமன் எய்து சேனை வெள்ளம் யாவையும் – யுத்3-மிகை:31 23/1
ஏயும் ஐ_இரண்டு கோடி இறைவர் ஒவ்வொருவர் சேனை
ஆயிர வெள்ளம்-தானும் அ துணை வெள்ளம் ஆகி – யுத்3-மிகை:31 55/1,2
தூயவன் அவர்-தம் சேனை தொலைத்த பின் இறைவர் ஆவி – யுத்3-மிகை:31 55/3
யோசனை நூற்றின் வட்டம் இடையறாது உற்ற சேனை
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைத்து சுற்றி – யுத்3-மிகை:31 59/1,2
சேனை அம் தலைவர் சேனை முழுவதும் அழிந்து சிந்த – யுத்3-மிகை:31 64/1
சேனை அம் தலைவர் சேனை முழுவதும் அழிந்து சிந்த – யுத்3-மிகை:31 64/1
சிரமும் கல் என சிந்தலின் சிதைந்தது அ சேனை
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால் – யுத்4:32 12/3,4
மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும் – யுத்4:32 52/1
அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம் – யுத்4:34 7/3
வென்றியாய் ஏவ சென்ற ஆயிர வெள்ள சேனை
நின்றுளார் புறத்தது ஆக இராமன் கை நிமிர்ந்த சாபம் – யுத்4:34 9/2,3
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம் – யுத்4:34 19/3
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – யுத்4:35 1/3,4
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது கொடி திண் தேரும் – யுத்4:35 2/2
விழுந்து கவி சேனை இடு பூசல் மிக விண்ணோர் – யுத்4:36 1/2
பனி படா நின்றது என்ன பரக்கின்ற சேனை பாறி – யுத்4:37 17/1
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை
வில்லாளனும் அது கண்டு அவை விலக்கும் தொழில் வேட்டான் – யுத்4:37 51/3,4
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின் – யுத்4:41 27/3
துஞ்சிலது ஆயினும் சேனை துண்ணென – யுத்4:41 99/3
அரக்கர் சேனை ஓர்_ஆயிர வெள்ளத்தை அமரில் – யுத்4-மிகை:32 1/1
வெரு கொள் வானர சேனை மேல் தான் செல்வான் விரும்பி – யுத்4-மிகை:32 1/3
ஆழியின் வளைந்த சேனை ஐ_இருநூறு வெள்ளம் – யுத்4-மிகை:35 1/2
பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர் திரியலுற்றார் – யுத்4-மிகை:37 1/4
நிரம்பிய வெள்ள சேனை நிருதரும் களிறும் தேரும் – யுத்4-மிகை:37 2/2
சித்திரம் பெற அடங்கிய கவி பெரும் சேனை
மொய்த்து மூடியது அண்டங்கள் முழுவதும் மாய – யுத்4-மிகை:37 14/3,4
பாத்திட பரந்த சேனை பாறிட பரமன் சீறி – யுத்4-மிகை:40 7/3
மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி – யுத்4-மிகை:41 8/1
மாறிலா வசந்தன் சேனை நின்றது மாறி மண் மேல் – யுத்4-மிகை:41 21/4
கன்றிய அரக்கன் சேனை காவலன்-தன்னை நீலன் – யுத்4-மிகை:41 53/3
ஒப்பு அரியாள்-தன்னுடனே உயர் சேனை கடலுடனே – யுத்4-மிகை:41 86/4
சேனை தான் வர தேவர்கள் யாவரும் வணங்கி – யுத்4-மிகை:41 113/2
சொன்ன வேல் படை அரக்கரை குறைத்த இ சேனை
மன்னனால் பெற்ற வலி இது வென்றியும் அதனால் – யுத்4-மிகை:41 117/3,4
வென்றி வீடணனும் சேனை வெள்ளமும் விளங்கி தோன்ற – யுத்4-மிகை:41 136/2
மிடைந்த சேனை அம் பெரும் கடல் சூழ் தர மேல் நாள் – யுத்4-மிகை:41 145/2
குராவரும் சேனை எல்லாம் கொன்றிட கொற்றம் கொண்டு – யுத்4-மிகை:41 147/3
தந்திரம் உற்ற சேனை தரைப்பட மறுப்படாமல் – யுத்4-மிகை:41 148/1
கூல வான் சேனை சூழ அடைந்தனன் எங்கள் கோமான் – யுத்4-மிகை:41 237/4
எழுபது வெள்ளம் சேனை வானரர் இலங்கை வேந்தன் – யுத்4-மிகை:41 257/1
முழு முதல் சேனை வெள்ளம் கணக்கு இல மொய்த்த என்றால் – யுத்4-மிகை:41 257/2
இலங்கிய சேனை சூழ இளவலும் எயினர் கோனும் – யுத்4-மிகை:41 268/3
ஏறுக சேனை எல்லாம் விமான மீது என்று தன் போல் – யுத்4-மிகை:41 289/1

TOP


சேனை-தன்னில் (1)

போக்கிய சேனை-தன்னில் புகுந்துள இறையும் போதா – யுத்2:18 260/2

TOP


சேனை-தன்னை (1)

தீ எழும் வெகுளி பொங்க மற்று அவன் சேனை-தன்னை
காய் கனல் பொழியும் கையால் குத்துதிர் கட்டி என்றான் – சுந்-மிகை:14 15/3,4

TOP


சேனை-மேல் (1)

பூவை வண்ணத்தன் சேனை-மேல் ஒரு புறம் போனான் – யுத்3:31 3/4

TOP


சேனைக்கு (9)

மேய சேனைக்கு அமைப்பென் விருந்து எனா – அயோ:14 6/3
மானிடன் ஒருவன் வந்த வலி கெழு சேனைக்கு அம்மா – ஆரண்:7 67/1
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய – கிட்:11 135/2,3
அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால் – கிட்:12 35/1
தகைவு_இல் சேனைக்கு அலகு சமைந்தது ஓர் – கிட்:13 1/3
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன – யுத்1:9 14/2
வெம்பு வெம் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான் – யுத்1:13 7/2
அருந்தவன் ஐய நின்னோடு அனிக வெம் சேனைக்கு எல்லாம் – யுத்4-மிகை:41 174/1
மேய சேனைக்கு அமைப்பென் விருந்து எனா – யுத்4-மிகை:41 191/3

TOP


சேனைக்கும் (1)

தங்கு பெரும் சேனைக்கும் தனித்தனியே பொன் கலந்தால் – யுத்4-மிகை:41 193/3

TOP


சேனையர் (1)

கோடணை முரசு_இனம் குளிறு சேனையர்
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் – ஆரண்:7 50/2,3

TOP


சேனையார் (1)

ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார் – சுந்-மிகை:14 29/4

TOP


சேனையான் (1)

நீர் அரும் பரவையின் நெடிது சேனையான் – கிட்:11 133/4

TOP


சேனையில் (5)

சுற்றுற நோக்கினர் தொடர்ந்த சேனையில்
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர் – ஆரண்:7 103/1,2
மூவரோடுதான் முன் நின்று முட்டிய சேனையில்
ஏவர் ஓடினர் இராக்கதர் நுமக்கு இடைந்து ஓடும் – ஆரண்:8 3/2,3
மின்னும் வெள் எயிற்று அரக்கர்-தம் சேனையில் வீரன் – யுத்3:20 52/2
வருவதான இ சேனையில் வசந்தன் என்று உரைக்கும் – யுத்4-மிகை:41 25/3
தந்த சேனையில் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 40/4

TOP


சேனையின் (23)

எழுந்திலன் எழுந்து இடை படரும் சேனையின்
கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே – பால:14 23/3,4
பருமையும் அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என் – அயோ:14 29/2,3
பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின்
எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால் – அயோ:14 32/1,2
பதி பெரும் சேனையின் பரப்பினான் என்றான் – அயோ-மிகை:14 3/4
தீ எரி விழியினர் நிருதர் சேனையின்
நாயகர் பதின்மரோடு அடுத்த நால்வரே – ஆரண்:7 37/3,4
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார் – ஆரண்:7 38/4
மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கிட்:12 24/4
வெய்யவன் மகன் பெயர்த்தும் அ சேனையின் மீண்டான் – கிட்:12 29/4
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின்
தருக்கும் அம் மாருதி தனிமை தன்மையும் – சுந்:9 25/1,2
கூல வெம் சேனையின் குணிப்பு இலாமையும் – சுந்:12 22/2
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான் – யுத்1:4 49/4
தீட்டிய படை கை வீர சேனையின் தலைவ தெள்ளி – யுத்1:13 18/2
காது வெம் சேனையின் காவலோர் கணக்கு – யுத்1-மிகை:2 1/3
மந்தணம் உற்றுழீஇ வய வெம் சேனையின்
முந்தினர்க்கு உற்றதை மொழிகுவாம்-அரோ – யுத்1-மிகை:4 5/3,4
செம் மலை அனைய வெம் களிறும் சேனையின்
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி – யுத்2:16 251/2,3
வெம்பு வெம் சேனையின் மெலிவும் நோக்கிய – யுத்2-மிகை:16 46/2
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார் – யுத்3:20 14/3
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க – யுத்3:22 85/1
வெள்ளம் ஐ_ஐந்துடன் விரிந்த சேனையின்
உள்ளது அக்குரோணி ஈர்_ஐந்தொடு ஓயுமால் – யுத்3:27 62/1,2
கூல சேனையின் வெள்ளம் மற்று அதற்கு இன்று குறித்த – யுத்3:30 45/2
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற – யுத்3:31 232/2
மிக்க வானர சேனையின் இளைப்பு அற மீண்டு ஊர் – யுத்4:41 9/3
தந்த சேனையின் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 41/4

TOP


சேனையினோடு (1)

நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான் – யுத்3:26 40/4

TOP


சேனையுடன் (1)

போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர் பொலிவால் – யுத்4-மிகை:41 195/4

TOP


சேனையும் (37)

சேனையும் அரசரும் செல்க முந்து எனா – பால:14 7/3
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – அயோ:8 39/1
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும்
முடுகுக என்ற சொல் மூரி மா நகர் – அயோ:12 24/2,3
மொய் பெரும் சேனையும் மூரி ஞாலமும் – அயோ:12 56/1
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ – அயோ:13 17/4
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர் – அயோ:13 62/2
ஆய சேனையும் அணங்கு அனார்களும் – அயோ:14 89/3
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற – அயோ:14 135/3
இன்ன ஆய எறி கடல் சேனையும்
மன்னர் யாவரும் மன் இளம் தோன்றலும் – அயோ-மிகை:14 2/1,2
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர் – ஆரண்:8 8/1
சேனையும் யானும் தேடி தேவியை தருவென் என்று – கிட்:11 53/1
சேர்க நின்னொடும் திண் திறல் சேனையும்
பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால் – கிட்:13 9/3,4
அரும் துணை கவிகள் ஆம் அளவு_இல் சேனையும்
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கிட்:16 2/3,4
மேல் எழு சேனையும் விரைவின் வந்து உறா – சுந்-மிகை:14 22/3
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும்
அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – யுத்1:4 46/3,4
சிந்தினர் இரிந்து போக சேனையும் யானும் சென்று – யுத்1:9 70/2
கூடு சேனையும் எழுபது வெள்ளமாய் குறிப்பார் – யுத்1-மிகை:11 8/4
தூர்க்க வெம் சேனையும் தானும் தோன்றினான் – யுத்2:15 117/2
யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடை – யுத்2:18 2/2
எல் படும் உடல் பட இரண்டு சேனையும்
பிற்பட நெடு நிலம் பிளந்து பேருமால் – யுத்2:19 40/3,4
கிளைத்த யானையும் சேனையும் கெட்டது இங்கு – யுத்2-மிகை:15 39/2
தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும்
போர் தொழில் புரிந்தன புலவர் போக்கு இலார் – யுத்3:20 36/2,3
உடைந்த வானர சேனையும் ஓத நீர் உவரி – யுத்3:22 82/1
பொத்திய துன்பம் மூள சேனையும் தாமும் போவார் – யுத்3:26 16/4
சேனையும் பாழ்பட சிறந்த மந்திரத்து – யுத்3:27 61/3
எரிகின்றன அயில் வெம் கணை இரு சேனையும் இரிய – யுத்3:27 112/1
நம்ப சேனையும் வானரமே என நக்கார் – யுத்3:30 36/4
சீல செய்கையும் கவி பெரும் சேனையும் தெரிக்கில் – யுத்3:30 45/4
கருது சேனையும் கொன்று மா கடலையும் கடந்து – யுத்3:30 46/4
செய்யும் மா வெற்றி உண்டோ சேனையும் சிதையும் அன்றே – யுத்3:31 64/4
அரக்கன் சேனையும் ஆர் உயிர் வழங்குவான் அமைந்த – யுத்4:32 7/1
அடல் கொள் சேனையும் அரக்கனும் தேரும் வந்து ஆர்க்கும் – யுத்4:35 34/3
மொய் கொள் சேனையும் இலங்கையர் வேந்தனும் முதலோர் – யுத்4:41 14/2
பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால் – யுத்4:41 71/2
வாய்ந்த சீதையும் சேனையும் மற்றுளபேரும் – யுத்4-மிகை:41 88/4
இறுதி செய் சேனையும் ஏனை வேந்தரும் – யுத்4-மிகை:41 219/2
தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும் வாலி சேயும் – யுத்4-மிகை:41 239/1

TOP


சேனையுள் (1)

என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள்
தன் நிகர் வீரனும் தமியன் வில்லினன் – ஆரண்:7 113/2,3

TOP


சேனையே (7)

வானகம் மறைத்தன வளைந்த சேனையே – பால:8 34/4
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே – அயோ:12 43/4
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – அயோ:12 47/4
பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே – அயோ:14 20/4
பொன்றிய புரவலன் பொரு_இல் சேனையே – அயோ:14 24/4
திருகின எதிரெதிர் செல்லும் சேனையே – யுத்2:19 36/4
செய் தவத்து இராவணன் மூல சேனையே – யுத்3:31 182/4

TOP


சேனையை (40)

செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – பால:1 14/4
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என – பால:14 12/2
இடித்து எழு முரச வேந்தன் சேனையை யானே இன்று – பால-மிகை:11 15/3
சொல்லிய சேனையை சுமந்ததே எனில் – அயோ:12 36/2
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – அயோ:12 42/4
தொகை முரண் சேனையை துகளின் நோக்குவான் – அயோ:13 7/2
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் – அயோ:13 10/2
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு – அயோ:13 12/2
நின்றனன் பரதனும் நிமிர்ந்த சேனையை
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – அயோ:14 46/2,3
போயின தூதரின் புகுதும் சேனையை
நீ உடன் கொணருதி நெறி வலோய் என – கிட்:11 117/1,2
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி – கிட்:12 30/3
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை – கிட்:12 36/2
இன்ன சேனையை முடிவுற இருந்து இவண் நோக்கி – கிட்:12 37/1
வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையை
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர் – கிட்:14 18/1,2
தெண் திரை கடல் என வளைந்த சேனையை
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர் – சுந்:7 61/2,3
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை
நால் திசை மருங்கினும் ஏவி நாயகன் – சுந்-மிகை:14 18/2,3
தகைந்த அ சேனையை தள்ளி நின்னையும் – சுந்-மிகை:14 23/1
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – யுத்1:8 4/4
பனை கை வன் குரங்கின் படர் சேனையை
நினைக்கும்-தோறும் திடுக்கிடும் நெஞ்சினார் – யுத்1:9 55/2,3
அடியம் அ நெடும் சேனையை ஆசையால் – யுத்1:9 57/1
நிறுத்தும் நீலன் நெடும் பெரும் சேனையை
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன் – யுத்2:15 87/3,4
அரக்கன் அ உரு ஒழித்து அரியின் சேனையை
வெரு கொள தோன்றுவான் கொண்ட வேடமோ – யுத்2:16 108/1,2
எண்ணை விழுங்கிய சேனையை யாரும் – யுத்3:20 23/3
எய்திய சேனையை ஈசன் எதிர்ந்தான் – யுத்3:20 29/1
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான் – யுத்3:22 88/4
வெள்ளம் நூறுடை வெம் சின சேனையை வீர – யுத்3:22 93/1
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி – யுத்3:22 101/2
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால் – யுத்3:22 116/2
சிறந்த நண்பரை கொன்று தன் சேனையை சிதைக்க – யுத்3:22 183/3
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள் – யுத்3:27 22/3
வேல் உறு சேனையை துணித்து வீழ்த்தினான் – யுத்3:27 52/4
வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி – யுத்3:27 77/2
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று – யுத்3:31 1/1
கனை திரை கடல் சேனையை கலந்தது காணா – யுத்3:31 2/2
சென்று சேனையை உற்றனன் சிறை சிறை கெடுவீர் – யுத்3:31 35/1
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த – யுத்3:31 66/1
துன்னுவித்து அரக்கர் வெள்ள சேனையை தொலைத்தல் செய்தான் – யுத்3-மிகை:31 60/4
இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி – யுத்4:32 18/1
புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி – யுத்4:40 125/2
சென்று சேனையை நாடினன் திரிந்து வந்து எய்தி – யுத்4-மிகை:41 30/3

TOP


சேனையொடும் (2)

செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் – பால:5 60/4
வென்று உயர் சேனையொடும் இராமனும் விரைவின் எய்தி – யுத்4-மிகை:41 49/3

TOP


சேனையோடு (4)

சேனையோடு அவதரித்திடும்-மின் சென்று என – பால:5 18/3
சென்று மற்று அவன் சேனையோடு உக – பால-மிகை:6 10/2
கரடியின் சேனையோடு கவி குல தானை எல்லாம் – யுத்2-மிகை:18 23/1
அனையது ஆகிய சேனையோடு அரசனை அனிலன் – யுத்4:41 15/1

TOP


சேனையோடும் (14)

சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும்
கல் என்ற ஒலியில் சென்றார் கரன் முதல் காளை வீரர் – ஆரண்:10 64/1,2
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும்
துன்னுதி போதி என்றான் சுந்தரன் அவனும் சொல்வான் – கிட்:9 17/3,4
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின் – சுந்:8 3/2
வெள்ளம் ஓர் ஏழு பத்து கணித்த வெம் சேனையோடும்
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான் – யுத்1:14 1/2,3
இறுத்தனன் ஏழுபத்து வெள்ளமாம் சேனையோடும்
குறித்திடும் அறுபத்தேழு கோடியாம் வீரரோடும் – யுத்1-மிகை:9 2/1,2
வெம்பு வெம் சேனையோடும் வேறு உள கிளைஞரோடும் – யுத்2:16 153/2
எறி கடல் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து – யுத்2-மிகை:18 31/3
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன – யுத்3:26 15/3
கை உறும் சேனையோடும் கடுகினார் கணக்கிலாதோர் – யுத்3-மிகை:20 7/3
மானமேல் சேனையோடும் வட திசை நோக்கி மீது – யுத்3-மிகை:27 5/3
தன் பெரும் சேனையோடும் தம்பியும் அரக்கர் கோவும் – யுத்4-மிகை:41 83/2
எரியும் மூன்று அனலே ஒப்பார் எழுந்து வெம் சேனையோடும்
விரவினர் ஐயன் செம் கை வில்லினை நோக்கும் முன்பு ஓர் – யுத்4-மிகை:41 232/2,3
சிந்துர களிறு போல்வார் எவரொடும் சேனையோடும்
சுந்தர தடந்தோள் வெற்றி சுமந்திரன் தோன்றினானால் – யுத்4-மிகை:41 286/3,4
வெற்றி வெம் சேனையோடும் வெறி பொறி புலியின் வெவ் வால் – யுத்4-மிகை:42 45/1

TOP


சேனையோர் (2)

சேனையோர் சுழலும் தாரும் சேண் தர புலம்ப மற்றை – யுத்3:22 6/3
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப – யுத்4-மிகை:41 139/3

TOP


சேனையோரை (1)

சேனையோரை அடைய தெரி என்ன – யுத்1:11 20/3

TOP