வ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு (வல் முதல் வனை வரை)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வல் 101
வல்_இயங்கள் 1
வல்ல 16
வல்லது 3
வல்லதே 1
வல்லதோ 1
வல்லபங்கள் 1
வல்லமோ 3
வல்லர் 7
வல்லரே 1
வல்லரேல் 1
வல்லரோ 4
வல்லவர் 6
வல்லவள் 1
வல்லவன் 4
வல்லவனை 1
வல்லவனோடு 1
வல்லவாறும் 1
வல்லவை 1
வல்லவோ 1
வல்லள் 3
வல்லன் 5
வல்லன 2
வல்லனேல் 1
வல்லனோ 4
வல்லாய் 4
வல்லார் 20
வல்லாரும் 2
வல்லாளரும் 1
வல்லான் 18
வல்லி 24
வல்லிக்கு 1
வல்லிகள் 4
வல்லிதாம் 1
வல்லிதின் 1
வல்லிய 1
வல்லியங்கள் 2
வல்லியம் 4
வல்லியர் 2
வல்லியில் 1
வல்லியின் 2
வல்லியும் 3
வல்லியே 2
வல்லியை 2
வல்லீர் 13
வல்லீரேல் 2
வல்லென் 1
வல்லே 16
வல்லேன் 8
வல்லேனையும் 1
வல்லேனோ 1
வல்லை 37
வல்லையம் 1
வல்லையாம் 1
வல்லையில் 5
வல்லையின் 9
வல்லையேல் 5
வல்லையோ 3
வல்லைஆகின் 1
வல்லோய் 6
வல்லோர் 7
வல்லோர்க்கு 1
வல்லோர்கள் 1
வல்லோரை 1
வல்லோன் 1
வல 16
வலங்களும் 1
வலங்கொடு 1
வலங்கொண்டு 1
வலங்கொளா 1
வலஞ்செய் 1
வலத்த 4
வலத்தது 2
வலத்ததோ 1
வலத்தர் 1
வலத்தன் 1
வலத்தனும் 1
வலத்தார் 3
வலத்தால் 8
வலத்தாலும் 1
வலத்தாள் 1
வலத்தான் 1
வலத்திலே 1
வலத்தின் 3
வலத்தினர் 2
வலத்தினான் 1
வலத்தினானும் 1
வலத்தினில் 1
வலத்தினும் 1
வலத்தீர் 2
வலத்து 13
வலத்துக்கு 1
வலத்தை 2
வலத்தையும் 1
வலத்தொடு 1
வலத்தோர் 3
வலதால் 1
வலந்தன 2
வலந்து 1
வலம் 56
வலம்-கொடு 1
வலம்-தன்னால் 1
வலம்-அது 1
வலம்கொடு 3
வலம்கொண்டு 2
வலம்செய்க 1
வலம்செய்தார் 1
வலம்செய்து 3
வலம்பட 2
வலம்புரி 3
வலம்பெயர்ந்து 1
வலம்வரு 1
வலம்வரும் 1
வலம்வருவான் 1
வலமும் 3
வலமே 1
வலய 2
வலயங்கள் 3
வலயத்தவர் 1
வலயத்தன 1
வலயத்தின் 1
வலயத்து 1
வலயத்தோடும் 1
வலயம் 8
வலயமும் 2
வலவனும் 2
வலன் 3
வலனையே 1
வலாய் 10
வலார் 4
வலாரும் 1
வலாள 2
வலாளர் 1
வலாளன் 3
வலாளனை 2
வலான் 8
வலானும் 2
வலானொடும் 1
வலி 247
வலி-கண் 1
வலி-தன்னால் 1
வலி-தன்னை 1
வலிக்கவும் 2
வலிக்கு 16
வலிக்கும் 1
வலிகிலர் 1
வலிகொண்டு 1
வலிசெயும் 1
வலித்தது 1
வலித்தனம் 1
வலித்தனர் 1
வலித்தனன் 1
வலித்தார் 5
வலித்தாரையும் 1
வலித்தான் 8
வலித்தானே 1
வலித்தி 2
வலித்திட 1
வலித்து 7
வலித்தும் 1
வலித்தேம் 2
வலிதாம் 1
வலிதான் 1
வலிதின் 5
வலிதினின் 1
வலிது 5
வலிதே 1
வலிந்த 1
வலிந்தனர் 1
வலிந்து 9
வலிப்ப 1
வலிப்பர் 1
வலிப்பவர் 1
வலிப்பான் 2
வலிமை 3
வலிமையும் 1
வலிய 9
வலியது 10
வலியம் 1
வலியமால் 1
வலியமோ 1
வலியர் 11
வலியர்-கொல் 1
வலியரே 1
வலியரேனும் 1
வலியரோ 1
வலியவர் 4
வலியவன் 1
வலியவோ 1
வலியள் 1
வலியளே 1
வலியன் 7
வலியன்-கொல் 1
வலியன 3
வலியனேனும் 1
வலியனோ 1
வலியா-முன்னம் 1
வலியாய் 2
வலியார் 5
வலியார்-மாட்டே 1
வலியாரால் 1
வலியாரினும் 1
வலியாருழை 1
வலியால் 14
வலியாள் 1
வலியான் 7
வலியான 1
வலியானுக்கு 1
வலியானும் 1
வலியானே 1
வலியின் 14
வலியின்-தலை 1
வலியின 1
வலியினது 1
வலியினர் 3
வலியினள் 1
வலியினார் 1
வலியினால் 1
வலியினாலும் 1
வலியினாலே 2
வலியினான் 1
வலியினில் 1
வலியினும் 1
வலியினோர் 1
வலியும் 24
வலியென் 1
வலியே 5
வலியேமால் 1
வலியேனால் 1
வலியை 9
வலியொடு 1
வலியொடும் 3
வலியோ 4
வலியோய் 1
வலியோர் 5
வலியோர்கள் 1
வலியோன் 1
வலியோனே 1
வலீஇது 1
வலை 3
வலை-கொலாம் 1
வலைக்குள் 1
வலையங்கள் 1
வலையம் 2
வலையாம் 1
வலையிடை 1
வலையை 1
வலோம் 1
வலோய் 1
வலோரும் 1
வலோன் 1
வலோனும் 1
வலோனே 2
வவ் 1
வவ்வ 2
வவ்வல் 1
வவ்வா 1
வவ்வி 7
வவ்விட 1
வவ்விடப்படும் 1
வவ்விய 5
வவ்வியது 1
வவ்வின 1
வவ்வினர் 1
வவ்வினர்-பால் 1
வவ்வினன் 2
வவ்வினனோ 1
வவ்வினான் 2
வவ்வினானை 1
வவ்வினோன் 2
வவ்வு 2
வவ்வுதல் 3
வவ்வுதி 1
வவ்வும் 1
வவ்வுமால் 1
வவ்வுவர் 1
வழக்கத்தின் 1
வழக்கம் 1
வழக்கால் 1
வழக்கில் 1
வழக்கின் 1
வழக்கினால் 2
வழக்கினும் 1
வழக்கு 10
வழக்குறும் 1
வழக்கே 1
வழக்கோ 1
வழங்க 14
வழங்கல் 2
வழங்கல 1
வழங்கலால் 2
வழங்கலென் 1
வழங்கவும் 2
வழங்கவே 1
வழங்கா 3
வழங்காது 1
வழங்காமையால் 1
வழங்காமையின் 1
வழங்கி 12
வழங்கிய 8
வழங்கியே 2
வழங்கின 4
வழங்கினர் 1
வழங்கினன் 3
வழங்கினனால் 5
வழங்கினாய் 1
வழங்கினார் 1
வழங்கினான் 9
வழங்கினான்-அரோ 1
வழங்கினானோ 1
வழங்கினை 2
வழங்கு 21
வழங்குக 1
வழங்குதலும் 1
வழங்குதியால் 1
வழங்கும் 16
வழங்குவது 1
வழங்குவர் 1
வழங்குவாய் 1
வழங்குவார் 1
வழங்குவான் 1
வழங்குவென் 1
வழங்குறா-முன்னம் 1
வழங்குறாத 1
வழங்குறு 1
வழா 2
வழாத 1
வழாதாய் 1
வழாமல் 1
வழாமலே 1
வழாமை 5
வழாமையும் 2
வழி 269
வழி-தொறும் 1
வழி-தோறும் 1
வழி-மருங்கினும் 1
வழி-மேல் 3
வழி-அது 1
வழி_அலா 1
வழிக்கும் 3
வழிக்கொண்டான் 1
வழிக்கொண்டு 2
வழிக்கொளா-முன்னம் 1
வழிக்கொளீரே 1
வழிகின்ற 1
வழித்து 4
வழிந்த 5
வழிந்திடு 1
வழிந்து 4
வழிபட்டு 2
வழிபட 1
வழிபடு 1
வழிபாடு 2
வழிமுதல் 1
வழியது 1
வழியவனும் 1
வழியவனே 1
வழியவும் 1
வழியிடம் 1
வழியில் 6
வழியின் 1
வழியின்-மேல் 1
வழியினை 2
வழியுடைத்தாய் 1
வழியும் 3
வழியுறு 1
வழியே 2
வழியை 2
வழியொடு 1
வழியொடும் 1
வழியோ 1
வழியோடும் 2
வழியோர் 1
வழியோர்களும் 1
வழீஇ 1
வழு 14
வழு_இல் 1
வழு_இல 1
வழுக்கி 1
வழுக்கு 2
வழுத்த 4
வழுத்தலோடும் 1
வழுத்தி 6
வழுத்திட 1
வழுத்தின 1
வழுத்தினார் 2
வழுத்து 2
வழுத்துகேனோ 1
வழுத்தும் 1
வழுத்துவார் 1
வழுத்துவான் 1
வழுவல் 3
வழுவல்-பாலதோ 1
வழுவல்_இல் 2
வழுவா 2
வழுவாத 1
வழுவாது 2
வழுவாமல் 2
வழுவி 4
வழுவிய 1
வழுவினன் 1
வழுவினையாம் 1
வழுவு 1
வழுவுற 1
வழுவுறா 1
வழை 3
வள் 29
வள்ள 1
வள்ளங்கள் 1
வள்ளத்து 5
வள்ளத்துள்ளே 1
வள்ளத்தை 1
வள்ளப்பட்டன 1
வள்ளமும் 4
வள்ளல் 98
வள்ளல்-தன் 1
வள்ளல்-தன்னை 1
வள்ளல்-தனக்கு 1
வள்ளல்-தான் 1
வள்ளல்-மேல் 1
வள்ளல்தனம் 1
வள்ளல்தான் 1
வள்ளலாம் 1
வள்ளலார் 1
வள்ளலும் 16
வள்ளலே 9
வள்ளலை 11
வள்ளலையும் 1
வள்ளலையே 1
வள்ளலோ 1
வள்ளற்கு 2
வள்ளாய் 1
வள்ளால் 4
வள்ளி 5
வள்ளியர் 2
வள்ளியும் 1
வள்ளியோய் 4
வள்ளியோர் 1
வள்ளியோர்கள் 1
வள்ளியோரின் 1
வள்ளியோன் 3
வள்ளுவர் 6
வள்ளுவன் 1
வள்ளை 6
வள்ளை_மாக்கள் 1
வள்ளையே 2
வள 20
வள_நகர் 1
வளங்கள் 1
வளங்களும் 2
வளத்த 1
வளநகர் 1
வளம் 19
வளமை 2
வளர் 37
வளர்க்க 1
வளர்க்கலை 1
வளர்க்கிலெம் 1
வளர்க்கின்றவன் 1
வளர்க்கும் 8
வளர்க்குமே 1
வளர்க்குறும் 1
வளர்க 1
வளர்கின்ற 3
வளர்கின்றது 1
வளர்ச்சி 1
வளர்த்த 4
வளர்த்தது 1
வளர்த்தல் 1
வளர்த்தவர்-மாட்டு 1
வளர்த்தனனால் 1
வளர்த்தார் 2
வளர்த்தான் 1
வளர்த்தானும் 1
வளர்த்தி 2
வளர்த்திய 1
வளர்த்து 3
வளர்த்து-மின் 1
வளர்த்தும் 1
வளர்ந்த 15
வளர்ந்தது 11
வளர்ந்தருள் 1
வளர்ந்தவேனும் 1
வளர்ந்தன 2
வளர்ந்தனன் 1
வளர்ந்தால் 1
வளர்ந்தான் 4
வளர்ந்திடுக 2
வளர்ந்தில 1
வளர்ந்திலன் 1
வளர்ந்தீர் 1
வளர்ந்து 9
வளர்ந்தும் 1
வளர்ப்பர் 1
வளர்ப்பவர் 1
வளர்ப்பவள் 1
வளர்ப்பான் 1
வளர்வது 2
வளர்வன 1
வளர்வும் 1
வளர்வுழி 1
வளர 2
வளரவும் 1
வளராது 1
வளரும் 4
வளவி 1
வளன் 1
வளாக 2
வளாகத்து 2
வளாகம் 2
வளாகம்-தன்னில் 1
வளாவும் 1
வளி 3
வளிமைக்கு 1
வளியாலும் 1
வளியினால் 1
வளியும் 1
வளை 86
வளை-தன்னை 1
வளைக்கலாம் 1
வளைக்கவும் 1
வளைக்கின்றன 1
வளைக்கும் 3
வளைகள் 2
வளைகளும் 1
வளைகளோடு 1
வளைகில 1
வளைத்த 7
வளைத்ததற்கு 1
வளைத்ததாம் 1
வளைத்தது 1
வளைத்ததும் 1
வளைத்தன 2
வளைத்தனர் 6
வளைத்தார் 4
வளைத்தான் 4
வளைத்து 21
வளைத்தே 2
வளைதரும் 1
வளைதலின் 1
வளைந்த 19
வளைந்த-காலையில் 1
வளைந்த-போது 1
வளைந்தது 6
வளைந்ததே 1
வளைந்தன 3
வளைந்தார் 6
வளைந்தான் 1
வளைந்து 9
வளைப்பது 1
வளைப்பு 1
வளைப்புண்டது 1
வளைய 6
வளையம் 3
வளையமும் 1
வளையா 2
வளையார் 1
வளையாள் 1
வளையான் 2
வளையானேல் 1
வளையின் 1
வளையும் 6
வளையொடு 1
வளையொடும் 1
வளையோடு 1
வளைவித்து 1
வளைவிற்றாய் 1
வளைவுற்றனர் 1
வளைவுற்றார் 1
வளைவுற 1
வற்கம் 1
வற்கலை 6
வற்கலையர் 1
வற்கலையின் 1
வற்கலையும் 1
வற்புறுத்தாது 1
வற்புறுத்தி 1
வற்ற 5
வற்றவே 1
வற்றா 2
வற்றி 6
வற்றிட 4
வற்றிய 2
வற்றின 3
வற்றினும் 1
வற்று 2
வற்றே 1
வற்றோ 4
வறக்க 1
வறக்கும் 1
வறந்த 3
வறந்ததால் 1
வறந்தது 2
வறந்தன 1
வறந்திடினும் 1
வறந்து 5
வறந்தும் 2
வறள்பட 2
வறளாக 1
வறளிற்று 1
வறிஞன் 1
வறிது 6
வறிதே 1
வறியவர் 4
வறியவர்க்கு 1
வறியள் 2
வறியன் 2
வறியன 2
வறியோர் 3
வறியோர்களையும் 1
வறுத்து 1
வறுமை 9
வறுமைய 1
வறுமையின் 1
வறுமையும் 1
வறுமையை 1
வறைக்கு 1
வன் 309
வன்கண் 6
வன்கணான் 1
வன்பினால் 1
வன்பினை 1
வன்பு 2
வன்மத்தை 1
வன்மை 15
வன்மை-தனை 1
வன்மைக்கும் 1
வன்மையார் 1
வன்மையால் 11
வன்மையான் 2
வன்மையில் 1
வன்மையும் 5
வன்மையே-கொலோ 1
வன்மையை 4
வன்மையோய் 1
வன்மையோர் 3
வன்ன 2
வன்னங்கள் 1
வன்னி 8
வன்னிதான் 1
வன்னியும் 1
வன 22
வனங்களாய் 1
வனங்களும் 1
வனச 2
வனத்திடை 10
வனத்திடையே 1
வனத்தில் 2
வனத்தின்-தலை 1
வனத்தினன் 1
வனத்து 22
வனத்துள் 9
வனத்தை 5
வனத்தையும் 1
வனப்ப 1
வனப்பான் 1
வனப்பின் 1
வனப்பினன் 1
வனப்பு 2
வனம் 66
வனம்-தொறும் 1
வனம்-ஊடு 1
வனமும் 1
வனமே 3
வனமேயால் 1
வனிதை 1
வனிதை_ஓர்_கூறினன் 1
வனிதையர் 4
வனிதையர்க்கு 1
வனிதையும் 1
வனிதையை 1
வனை 19
வனைதல் 1
வனைந்த 5
வனைந்ததாம் 1
வனைந்தன 1
வனைந்தில 1
வனைந்திலன் 1
வனைந்து 2
வனைபவர் 1
வனையவும் 1
வனையும் 7

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


வல் (101)

வல் எழு அல்லவேல் மரகத பெரும் – பால:10 53/2
வல் வில்லுக்கு ஆற்றார்கள் மாரன் வேள் வளை கருப்பின் – பால:13 21/1
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம் – பால:13 27/2
வல்_இயங்கள் நெருங்கி மயங்குமே – பால:16 31/4
மென் நோக்கினதே கடு வல் விடமே – பால:23 17/4
மீட்டும் போர் தொடங்கும் வேலை விண்ணவர் விலக்க வல் வில் – பால:24 30/1
வரு கயல் கண் கியாதி வல் ஆசுரர்க்கு – பால-மிகை:7 21/2
வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து – அயோ:4 220/1
வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள் – அயோ:9 40/1
நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும் – அயோ:14 18/1
பல்லும் வல் எயிறும் மின்னு பகு வாய் முழை திறந்து – ஆரண்:1 19/2
வல் வாய் மடியா வயிர படையான் – ஆரண்:2 13/4
மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன் – ஆரண்:6 34/2
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா – ஆரண்:6 57/3
துனி இருந்த வல் மனத்தினள் தோகையை தொடர்ந்தாள் – ஆரண்:6 84/3
சில் வல் ஓதியை செம் கையில் திருகுற பற்றி – ஆரண்:6 85/3
பேடி போர் வல் அரக்கர் பெரும் குலத்தை ஒருங்கு அவிப்பான் – ஆரண்:6 115/1
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – ஆரண்:6 127/4
துமில போர் வல் அரக்கர்க்கு சுட்டினாள் – ஆரண்:7 15/1
மழையின் மா முரசு எற்றுதிர் வல் என்றான் – ஆரண்:7 23/3
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – ஆரண்:10 149/4
வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த – ஆரண்:11 61/3
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – ஆரண்:12 52/3
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 66/2
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கிட்:1 25/3
எழுந்தனன் வல் விரைந்து இறுதி ஊழியில் – கிட்:7 15/1
உழைத்த வல் இருவினைக்கு ஊறு காண்கிலாது – கிட்:7 31/1
குன்றோடு குன்று ஒத்தனர் கோள் அரி கொற்ற வல் ஏறு – கிட்:7 46/1
வெந்த வல் இரும்பிடை நெடும் கூடங்கள் வீழ்ப்ப – கிட்:7 54/1
சந்த வல் நெடும் தட கைகள் தாக்கலின் தகர்வ – கிட்:7 54/4
வல் நெடும் தடம் திரள் புயத்து அடு திறல் வாலி – கிட்:7 60/2
கலங்கி வல் விசை கால் கிளர்ந்து எறிவு உற கடைக்கால் – கிட்:7 65/3
வல் நெடும் சிகர கோடி மயேந்திரம் அண்டம் தாங்கும் – கிட்:17 29/3
வயங்கு சென்னியன் வய புலி வான வல் ஏற்றொடு – கிட்-மிகை:7 2/2
வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில் – சுந்:2 85/3
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான் – சுந்:2 128/3
வல் அரக்கன்-தனை பற்றி வாயாறு குருதி உக – சுந்:2 228/1
வானவரே முதலோரை வினவுவெனேல் வல் அரக்கன் – சுந்:2 229/1
கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை – சுந்:3 132/1
தீய வல் அரக்கிமார்கள் தெழித்து இழித்து உரப்பி சிந்தை – சுந்:3 147/3
வல் இயல் மறவர் தம் வடுவின் தீர்பவர் – சுந்:4 18/1
மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி வீரற்கு – சுந்:4 112/1
தின்ற வல் அரக்கரை திருகி தின்றதால் – சுந்:9 27/3
மற்றையர் வரும் பரிசு இவரை வல் விரைந்து – சுந்:9 31/3
மதிக்கும் வல் எழுவினால் அரைக்கும் மண்ணிடை – சுந்:9 36/3
சுட்ட வல் இரும்பு அடைகலை சுடுகலாதது போல் – சுந்:11 32/3
முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர் – சுந்:11 45/1
நாயே அனைய வல் அரக்கர் நலிய கண்டால் நல்காயோ – சுந்:12 122/2
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் இறையோய் – சுந்:13 39/2
வல் வாய் வெய்யோன் ஏவலும் எல்லாம் மனம் வைத்தாள் – சுந்-மிகை:3 24/3
தீய வல் அரக்கர்-தம்மில் சிலர் சிலர் செம் பொன் சின்னம் – சுந்-மிகை:10 3/1
உடைந்த வல் இருள் நோற்று பல் உருக்கொடு அ கதிர் குழாங்கள் – சுந்-மிகை:11 26/1
கொணர்க என் மைந்தனை வல் விரைந்து என்றனன் கொடியோன் – யுத்1:3 38/1
வல் வீரை துயில்வானை மதித்து என் – யுத்1:3 95/1
இட்டார் கடு வல் விடம் எண்ணுடையான் – யுத்1:3 115/1
மா தடம் திசை-தொறும் வளைத்த வல் இருள் – யுத்1:5 3/1
பாழி வல் நெடும் கொடும் சிலை வழங்கிய பகழி – யுத்1:6 17/1
வெதிரின் வல் நெடும் கான் என வெந்தன மீனம் – யுத்1:6 27/2
வெய்ய வல் நெருப்பு இடைஇடை பொறித்து எழ வெறி நீர் – யுத்1:6 29/3
வல் வில் கை வீர மற்று இ வானரர் வலியை நோக்கி – யுத்1:9 29/2
மஞ்சு உக குமுறு சொல்லினர் வல் வாய் – யுத்1:11 14/3
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன் – யுத்1:12 20/3
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – யுத்1:13 3/2
வல் விலங்கு வழா தவர் மாட்டு அருள் – யுத்1-மிகை:8 2/1
குன்று உறழ் குவவு திண் தோள் கொற்ற வல் வீரன் காண – யுத்1-மிகை:12 4/2
மூரி வல் நெடும் தானையில் முற்றினான் – யுத்2:15 100/2
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி – யுத்2:15 196/3
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – யுத்2:16 28/3
வல் நெடும் சூலத்தை வலத்து வாங்கினான் – யுத்2:16 89/3
வல் முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான் – யுத்2:16 294/4
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – யுத்2:16 329/2
வாய்ந்த வல் நெடும் தண்டு கைப்பற்றினன் வானர படை முற்றும் – யுத்2:16 329/3
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – யுத்2:17 80/1
வா நீ மயிடன் ஒரு வல் விசையில் – யுத்2:18 32/1
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – யுத்2:18 200/2
வாளி கடு வல் விசையால் எதிர் மண்டு – யுத்2:18 241/3
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – யுத்2:19 79/4
எல் ஏறிய வாள் எழு வல் முசலம் – யுத்2-மிகை:18 3/2
வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஓயான் – யுத்2-மிகை:18 30/2
மலையொடும் மரத்தொடும் கவியின் வல் நெடும் – யுத்3:20 39/3
எதிரும் வல் இருள் கரி இறுத்து எழு முறை மூழ்கி – யுத்3:20 55/3
குந்து வல் நெடும் சிலை முதல் படைகளும் கொடியும் – யுத்3:22 54/2
வல் விலங்கல் போல் அரக்கர்-தம் குழாத்தொடு மடிய – யுத்3:22 58/2
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – யுத்3:24 37/1
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே – யுத்3:27 13/3
என்று அவன் பகர்கின்ற எல்லை வல் விசை – யுத்3:27 66/1
அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி – யுத்3:27 72/1
புற்றின்-நின்று வல் அரவு_இனம் புறப்பட பொருமி – யுத்3:31 27/1
கர நிரை அறுத்து வல் அரக்கர் கால் எனும் – யுத்3-மிகை:27 2/3
ஆய வல் அரக்கர் மற்று அளவு இல்லாதவர் – யுத்3-மிகை:31 49/1
எட்ட நிற்கலா தம்பி-மேல் வல் விசைத்து எறிந்தான் – யுத்4:32 27/4
வான நாட்டை வருக என வல் விரைந்து – யுத்4:34 2/1
முழை கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ – யுத்4:35 7/3
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – யுத்4:36 25/3
சாய்ந்த வல் உருமு போய் அரவ தாழ் கடல் – யுத்4:37 75/1
மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன – யுத்4:37 98/3
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – யுத்4:37 128/3
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு – யுத்4:41 87/2
வல் அரக்கரை மடித்து எமை எடுத்த மாருதியே – யுத்4-மிகை:41 15/1
வருந்தினை குரங்கு கொண்டு மாய வல் அரக்கன்-தன்னை – யுத்4-மிகை:41 146/3
மங்கல கீதம் பாட மறை ஒலி முழங்க வல் வாய் – யுத்4-மிகை:42 27/1

TOP


வல்_இயங்கள் (1)

வல்_இயங்கள் நெருங்கி மயங்குமே – பால:16 31/4

TOP


வல்ல (16)

சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அரும் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா – பால:9 20/1,2
சுரபி-தன் வலி இது அன்றால் சுருதி நூல் உணர வல்ல
வர முனி வஞ்சம் என்னா மற்று அவன் சிரத்தை இன்னே – பால-மிகை:11 17/1,2
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய எம்பி-தன் – அயோ-மிகை:10 3/3
கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல ஆயவே – அயோ-மிகை:10 3/4
வல்ல மந்திரியரோடும் வாலி காதலனும் மைந்தன் – கிட்:11 77/1
போக பூமி புகுந்திட வல்ல நின் – கிட்:13 6/3
பல் நெடும் காதத்தேயும் சுட வல்ல பவள செ வாய் – யுத்1:9 22/3
தெய்வ வெம் படையும் தீரா மாயமும் வல்ல தீயோன் – யுத்1:12 28/1
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி – யுத்1:13 11/1
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து – யுத்2:16 34/2
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம் – யுத்2:16 80/3
வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்-மின் என்று – யுத்2-மிகை:16 9/3
ஆயிரம்_கோடி தேரும் அரக்கரும் ஒழிய வல்ல
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – யுத்3:22 32/1,2
மறி கடல் குடித்து வானம் மண்ணோடும் பறிக்க வல்ல
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர் இலங்கை ஊரும் – யுத்3:26 8/1,2
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும் – யுத்3:31 87/1
வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல் – யுத்3:31 186/2

TOP


வல்லது (3)

எந்தை வல்லது யாவர் வல்லார் எனா – ஆரண்:4 34/4
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய் – சுந்:3 113/3
வல்லது மடிதலே என்னின் மாறுதிர் – யுத்2:18 6/3

TOP


வல்லதே (1)

மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே – கிட்:7 96/4

TOP


வல்லதோ (1)

தார் கிடந்த தோள் தகைய வல்லதோ – கிட்:3 43/4

TOP


வல்லபங்கள் (1)

தோற்றேன் தோற்றேன் வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே – ஆரண்-மிகை:7 1/4

TOP


வல்லமோ (3)

வெம் சின விதியினை வெல்ல வல்லமோ – ஆரண்:12 15/4
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ – ஆரண்:13 106/4
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள் – யுத்1:2 81/2,3

TOP


வல்லர் (7)

வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை – பால:3 73/2
மல்லின் வல்லர் சுரிகையின் வல்லவர் – அயோ:11 12/2
செய்ய வல்லர் என்று கொள்க சேண் நெறிக்கண் நீங்கிட – அயோ-மிகை:10 3/2
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – ஆரண்:12 52/3
தடுப்பர் காண்பரேல் கொல்லவும் வல்லர் அ தவத்தோர் – யுத்3:22 91/2
ஒருவரே வல்லர் ஓர் உலகத்தினை வெல்ல – யுத்3:31 12/1
தீண்ட வல்லர் இலாத சிலையுமே – யுத்4:37 39/4

TOP


வல்லரே (1)

பித்து உற வல்லரே பிழைப்பு_இல் சூழ்ச்சியார் – ஆரண்:10 33/2

TOP


வல்லரேல் (1)

வீழுமா செய்ய வல்லரேல் வென்றியின் நன்றே – யுத்3:31 39/4

TOP


வல்லரோ (4)

தான் தனியவள் வர தரிக்க வல்லரோ – ஆரண்:10 26/4
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை – ஆரண்:10 34/2,3
ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – யுத்1:14 17/4
மங்கையர் மன நிலை உணர வல்லரோ – யுத்4:40 63/4

TOP


வல்லவர் (6)

வேலை கண்டு தாம் மீள வல்லவர்
சாலும் வார் புனல் சரயுவும் பல – பால:2 60/2,3
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும் – அயோ:2 19/2
மல்லின் வல்லர் சுரிகையின் வல்லவர்
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர் – அயோ:11 12/2,3
தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய் – கிட்:3 56/1
அருமையும் பெருமையும் அறிய வல்லவர்
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – யுத்1:3 64/3,4
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் – யுத்1:4 80/2

TOP


வல்லவள் (1)

வெம் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள் – அயோ:11 58/2

TOP


வல்லவன் (4)

வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் – அயோ:6 11/2
வில் மலை வல்லவன் வீர தோளொடும் – ஆரண்:6 8/1
வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்து உரை – சுந்:12 21/3
வல்லவன் அ உரை வழங்கும் ஏல்வையுள் – யுத்3:22 42/1

TOP


வல்லவனை (1)

வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா – யுத்1:12 45/2

TOP


வல்லவனோடு (1)

தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும் – யுத்2-மிகை:18 4/2

TOP


வல்லவாறும் (1)

வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும்
பரம் கொள் வானவரின் தெய்வ படைக்கலம் படைத்தவாறும் – யுத்3:27 75/1,2

TOP


வல்லவை (1)

மாயை என்றன வல்லவை யாவையும் வழங்கி – யுத்3:22 94/1

TOP


வல்லவோ (1)

மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – யுத்1:2 76/4

TOP


வல்லள் (3)

தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள் – அயோ:2 87/2
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள் – அயோ:2 87/2
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம் – ஆரண்:6 56/1

TOP


வல்லன் (5)

ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான் – ஆரண்:11 77/3
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான் – ஆரண்:11 77/3
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – ஆரண்:11 77/4
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன் – யுத்1:3 170/2
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன்
என்னலும் உய்ந்தோம் ஐய ஏகுதும் விரைவின் என்றான் – யுத்3:24 16/2,3

TOP


வல்லன (2)

வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள யாம் உளேம் குறை உண்டாகுமோ – யுத்2:16 81/3,4
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள – யுத்3:27 5/1

TOP


வல்லனேல் (1)

விடவும் ஆற்றவும் வல்லனேல் யாரையும் வெல்லும் – யுத்4:32 22/2

TOP


வல்லனோ (4)

மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ – யுத்1:5 12/4
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி – யுத்2:18 197/2
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – யுத்3:24 37/4
வெம் சமர் இன்னும் காண வல்லனோ விதி இலாதேன் – யுத்3-மிகை:29 4/4

TOP


வல்லாய் (4)

மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய்
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – அயோ:4 56/2,3
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – ஆரண்:1 54/4
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே – யுத்2:15 163/3
போனதோ கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய் – யுத்3-மிகை:27 5/4

TOP


வல்லார் (20)

வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – பால:17 6/4
வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – பால:17 6/4
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – பால:21 12/2
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார் – அயோ:1 8/4
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்
வேதனை முற்றிட வெந்து வெந்து கொல்லன் – அயோ:3 16/2,3
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா – ஆரண்:4 34/4
வீரர் உளரே அவரின் வில் அதனின் வல்லார்
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஐயா – ஆரண்:10 55/2,3
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – ஆரண்:13 29/4
வாச மாலையாய் யாவரே முடிவு எண்ண வல்லார் – கிட்:12 36/4
ஏதுவும் இல்லை வல்லார் எழுதுவார்க்கு எழுத_ஒண்ணா – கிட்:13 52/3
பிணி கொண்டனன் பின் எவரே அது பேர்க்க வல்லார் – சுந்:4 91/4
கோறிர் என்றனன் என்றலும் பற்றினர் கூற்றினும் கொலை வல்லார் – யுத்1:3 80/4
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி – யுத்2:15 142/2
வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும் – யுத்2:18 67/1
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் – யுத்2:19 24/4
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல் – யுத்2:19 195/1
ஆர் இனி தடுக்க வல்லார் என பதைத்து அமரர் எல்லாம் – யுத்2-மிகை:18 26/2
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார்
வெப்புறுகின்றது உள்ளம் வீர நீ அன்றி வில்லோர் – யுத்3:31 60/3,4
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார் – யுத்3:31 189/2
இட்ட நாள் எல்லை-தன்னை யாவரே விலக்க வல்லார்
பட்டு நான் விழுந்தால் அன்றி பாவையை விடுவது உண்டோ – யுத்3-மிகை:28 6/3,4

TOP


வல்லாரும் (2)

வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை – பால:3 73/2
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம் – ஆரண்:11 52/2

TOP


வல்லாளரும் (1)

வையகத்து அரசரும் மதி வல்லாளரும்
வெய்தினில் வருக என மேயினான் அரோ – அயோ-மிகை:1 3/3,4

TOP


வல்லான் (18)

செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும் – அயோ:4 135/1
உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான் – அயோ:9 22/4
முன்பனில் வந்து மொழிந்தனன் மூரிய தேர் வல்லான் – அயோ:13 24/4
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – ஆரண்:13 135/4
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கிட்:11 60/4
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் – சுந்:4 94/4
மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான் – யுத்1:3 147/4
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை – யுத்1:9 85/2
இ காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான் – யுத்1:11 28/4
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான் – யுத்1:14 9/4
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – யுத்2:16 341/4
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2:19 264/4
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2-மிகை:19 4/4
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான்
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் – யுத்3:26 3/2,3
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான்
தம்பியை காட்டி தாரீர் சாதிரோ சலத்தின் என்றான் – யுத்3:27 97/3,4
மறுகா-வகை வலித்தான் அது வாங்கும்படி வல்லான்
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – யுத்3:27 160/2,3
கிட்டிய போதும் காத்தான் இன்னமும் கிளர வல்லான்
சுட்டிய வலியினாலே கோறலை துணிந்து நின்றான் – யுத்3:28 5/3,4
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – யுத்4:37 54/2

TOP


வல்லி (24)

மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலை தும்பி – பால:17 9/2
கடலிடை தோன்றும் மென் பூம் கற்பக வல்லி ஒத்தாள் – பால:18 16/4
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம் – பால:22 40/3
நால் நிற நளிர் வல்லி கொடி நவை இல பல்கி – அயோ:9 18/2
கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாச – ஆரண்:6 26/1,2
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன – ஆரண்:6 59/3
பணைகளை தழுவிய பவள வல்லி போல் – ஆரண்:10 121/2
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என – ஆரண்:15 24/2
அருட்டை என்னும் வல்லி தந்தாள் ஓந்தி உடும்பு அணில்கள் முதலான எல்லாம் – ஆரண்-மிகை:4 4/3
வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி – கிட்:10 44/4
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே – கிட்:11 45/4
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கிட்:13 41/1
வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார – கிட்:13 42/2
பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை – சுந்:12 114/4
வல்லி கோலி நிவந்தன மா மணி – சுந்:13 13/3
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன – யுத்2:19 118/3
தூங்கிய விழியார் தள்ளி துளங்கிய நடையார் வல்லி
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – யுத்2:19 280/3,4
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர் – யுத்3:20 60/4
வல்லி ஊடு அற மறிந்தன புரவிகள் மடிய – யுத்3:22 55/2
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன – யுத்4:40 32/1
வல்லி சோபனம் மாதரே சோபனம் – யுத்4-மிகை:40 2/1
வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகை கனி வாய் வல்லி
எதிர் பொர வந்த விண்ணோர் இறைவனை சிறையில் வைத்த – யுத்4-மிகை:41 52/1,2
மருங்கு அடர் களப கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி
இரும் கட முகத்த யானை இவுளி தேர் காலாள் துஞ்சி – யுத்4-மிகை:41 55/2,3
மை ஆர் நிறத்தான் வந்தொழிந்தான் மிதிலை வல்லி அவளுடனே – யுத்4-மிகை:41 186/3

TOP


வல்லிக்கு (1)

தரு அணை திரள் புய சனக வல்லிக்கு ஆம் – யுத்4-மிகை:41 85/3

TOP


வல்லிகள் (4)

அம் பவள வல்லிகள் என சிலர் அசைந்தார் – அயோ:5 14/4
இறுத்து எறிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற – அயோ:9 40/3
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – ஆரண்:5 6/2
மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரி நேர் – சுந்:6 38/1

TOP


வல்லிதாம் (1)

வல்லிதாம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம் – அயோ:10 13/2

TOP


வல்லிதின் (1)

வரிந்து உற வல்லிதின் சுற்றி வாலினால் – சுந்:9 41/1

TOP


வல்லிய (1)

வல்லிய குழாங்களோ மழையின் ஈட்டமோ – ஆரண்:7 30/1

TOP


வல்லியங்கள் (2)

வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம் – பால:16 31/3
வல்லியங்கள் வதைத்தது சோபனம் – யுத்4-மிகை:40 2/4

TOP


வல்லியம் (4)

வல்லியம் பல திரி வனத்து மான் என – ஆரண்:3 13/1
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ – சுந்:1 6/4
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று – யுத்2:17 18/1
வல்லியம் முனிந்தால்-அன்னான் வருக தேர் தருக என்றான் – யுத்3:28 12/4

TOP


வல்லியர் (2)

வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளி துயில் – சுந்:2 174/1,2
அரம்பையர் விஞ்சை நாட்டு அளக வல்லியர்
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் – சுந்:12 16/1,2

TOP


வல்லியில் (1)

வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில்
பூ கொய்வாள் புருவ கடை போதுமே – பால:17 35/3,4

TOP


வல்லியின் (2)

வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி – பால:14 17/3
அழுந்தினர் சிலர் பதைத்து அளக வல்லியின்
கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார் – அயோ:4 168/3,4

TOP


வல்லியும் (3)

வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – பால:22 12/2
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் – சுந்:1 19/1
செய் தொடர் கன வல்லியும் புரசையும் சிந்தி – சுந்:13 30/1

TOP


வல்லியே (2)

தழல் இடு வல்லியே போல சாம்பினான் – பால:10 43/4
பாற்கடல் படு திரை பவள வல்லியே
போல் கடைக்கண் அளி பொழிய பொங்கு அணை – அயோ:2 49/2,3

TOP


வல்லியை (2)

வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம் – பால:22 24/1
விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன – அயோ:3 2/1

TOP


வல்லீர் (13)

வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர் – கிட்:16 48/4
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கிட்:17 1/4
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் – கிட்:17 11/2
வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே – கிட்:17 11/3
வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே – கிட்:17 11/3
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கிட்:17 11/4
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர் – கிட்:17 12/2,3
சூரியனை சென்று ஒண் கையகத்தும் தொட வல்லீர் – கிட்:17 12/4
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்
பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க – கிட்:17 13/2,3
அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல் அமர் வந்தால் – கிட்:17 17/1
பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர்
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர் – கிட்:17 18/3,4
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர் – கிட்:17 18/4
காமாண்டவர் கல்லாதவர் வல்லீர் என கழறா – யுத்2:18 175/3

TOP


வல்லீரேல் (2)

சொலத்தான் இங்கு உரியாரை சொல்லீரோ வல்லீரேல் – ஆரண்:6 121/4
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை – கிட்:16 61/2

TOP


வல்லென் (1)

இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – யுத்2:19 201/3

TOP


வல்லே (16)

பசை உடை மரனும் மாவும் பல் உயிர் குலமும் வல்லே
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும் – சுந்:1 18/2,3
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – சுந்:2 79/4
வென்றி அன்று எனினும் வல்லே விரைந்து நாம் போகி வீர – சுந்-மிகை:7 2/3
என்று அவன் இயம்பிடும் எல்லையினில் வல்லே
சென்று படையோடு சிறு மானுடர் சின போர் – யுத்1:2 58/1,2
வல்லே படைத்தால் வரம்பு இன்மை வாராதோ – யுத்1:3 158/4
வாட்டம் இல் சிந்தையான் தன் மனத்தினும் கடுகி வல்லே
நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாக – யுத்1-மிகை:9 3/2,3
நாயகன்-தானும் வல்லே நோக்கினன் மகிழ்ந்து நன்று என்று – யுத்1-மிகை:9 4/3
போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் – யுத்2:16 136/1,2
வல்லே உளராயின மானுடரை – யுத்2:18 30/2
மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே
போம் என தமரை சொல்லி சிலர் உடல் துறந்து போனார் – யுத்2:19 167/3,4
நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படை தலைவர் வல்லே
பொரு களமீதில் சிந்தி பொன்றினர் என்ப-மன்னோ – யுத்2-மிகை:15 22/3,4
வாயிடை பெய்து மூட வயிற்றிடை புகுந்து வல்லே
கூய் உளம் திகைத்து பின்னும் கொடியவன் செவியினூடே – யுத்2-மிகை:16 30/2,3
மரமொடு மலைகள் ஏந்தி மாதிரம் மறைய வல்லே
உரும் என சொரிய வீசி உடற்றினர் ஒழிவு இலாதார் – யுத்2-மிகை:18 32/3,4
மாருதியோடு நீயும் வானர_கோனும் வல்லே
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – யுத்3:31 61/1,2
வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல் – யுத்3:31 186/2
மறி திரை கடலின் போத வான் முரசு இயம்ப வல்லே
தெறு சினத்து அரக்கன் வானோர் திகைத்து உளம் குலைய சென்றான் – யுத்3-மிகை:28 8/3,4

TOP


வல்லேன் (8)

நெறி இடு நெறி வல்லேன் நேடினென் வழுவாமல் – அயோ:8 36/1
நறியன கனி காயும் நறவு இவை தர வல்லேன்
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மை – அயோ:8 36/2,3
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன்
மேயின பொருள் நாடி தருகுவென் வினை முற்றும் – அயோ:8 37/2,3
ஏயின செய வல்லேன் இருளினும் நெறி செல்வேன் – அயோ:8 37/4
செல்லுவென் நெறி தூரம் செறி புனல் தர வல்லேன்
வில் இனம் உளென் ஒன்றும் வெருவலென் ஒருபோதும் – அயோ:8 38/2,3
மா போரில் புறம் காப்பேன் வான் சுமந்து செல வல்லேன்
தூ போல கனி பலவும் சுவை உடைய தர வல்லேன் – ஆரண்:6 120/1,2
தூ போல கனி பலவும் சுவை உடைய தர வல்லேன்
காப்போரை கைத்து என் நீர் கருதியது தருவேன் இ – ஆரண்:6 120/2,3
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன் – யுத்3:26 51/4

TOP


வல்லேனையும் (1)

சாகலா உயிர் தாங்க வல்லேனையும்
போகின் நின்னொடும் கொண்டனை போகு என்றாள் – அயோ:4 18/3,4

TOP


வல்லேனோ (1)

வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ – ஆரண்:6 100/4

TOP


வல்லை (37)

வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே – பால:8 35/4
விரைசுக வல்லை என்பான் விழுமிது என்று இகழ்ந்து நக்கார் – பால-மிகை:11 32/2
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ் – அயோ:9 42/3
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – ஆரண்:2 31/1
வல்லை மைந்த அம் மன்னையும் என்னையும் – ஆரண்:4 35/3
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – ஆரண்:6 129/2
மாலை பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை என்றான் – ஆரண்:10 132/4
மாண்டது போலும் கொள்கை யானுடை வன்மை வல்லை
தேண்டி நீர் திசைகள்-தோறும் சேணுற விசையில் செல்குற்று – ஆரண்:10 167/2,3
கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை
பற்றினை தருதி ஆயின் பதியிடை அவதி எய்த – ஆரண்:11 60/2,3
வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய் – ஆரண்:13 59/1
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா – ஆரண்:13 70/4
வல்லை நீ மனு முதல் மரபினோய் என – ஆரண்:14 91/3
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை
உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கிட்:7 144/1,2
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் – கிட்:9 2/2
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன் – கிட்:11 53/3
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கிட்:13 30/2
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு – சுந்:11 37/3
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு – சுந்:11 37/3
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறுவான் – யுத்1:2 28/2
பூண்டது ஓர் பணியன் வல்லை அனையரை கொண்டு புக்கான் – யுத்2:16 6/4
வாயில் வல்லை நுழைந்து மதி தொடும் – யுத்2:16 65/3
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – யுத்2:16 195/2
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின் – யுத்2:16 197/1
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா-முன்னம் – யுத்2:19 121/3
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – யுத்2:19 226/2
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – யுத்2:19 252/2
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – யுத்3:22 1/4
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை
போயின குரக்கு தானை புகுந்திலது அன்றே பொன் தேர் – யுத்3:22 32/2,3
எற்றின எறிந்த வல்லை ஏயின எய்த பெய்த – யுத்3:22 125/1
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் முடியும் துன்பம் – யுத்3:26 13/4
தொல் நகர் அதனை வல்லை கடி கெட சுடுதும் என்றான் – யுத்3:26 18/4
வினை இனி உண்டே வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன – யுத்3:26 70/3
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின் – யுத்3:27 77/3
வழு இல் வள்ளுவர் துறை-தொறும் விளித்தலும் வல்லை
குழுவி ஈண்டியது என்பரால் குவலயம் முழுதும் – யுத்3:31 4/2,3
ஓடினார் சாரர் வல்லை உணர்த்தினர் துணுக்கம் எய்தா – யுத்3-மிகை:22 9/2
பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை வருத்தம் போக்கி – யுத்4:40 26/3
வல்லை மாதிரம் மறைந்திட வானவர் மயங்க – யுத்4-மிகை:41 34/1

TOP


வல்லையம் (1)

வாம வில் வல்லையம் கணையம் மற்று உள – யுத்2:16 100/3

TOP


வல்லையாம் (1)

வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – யுத்2:15 254/2

TOP


வல்லையில் (5)

மாகமே நோக்கினென் வஞ்சன் வல்லையில்
போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான் – ஆரண்:13 52/3,4
தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால் – கிட்:12 40/2
குன்று இசைத்தது வல்லையில் கூடினார் – கிட்:15 53/2
வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான் – யுத்2-மிகை:19 3/4
சங்கம் ஊதினன் தாதையை வல்லையில் சார்ந்தான் – யுத்3:22 182/3

TOP


வல்லையின் (9)

மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன – அயோ:3 82/3
மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே – ஆரண்:11 67/2
வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி – சுந்:7 2/3
வானையும் வென்றுளோரை வல்லையின் மடிய நூறி – சுந்:9 66/3
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி மைந்தன் – யுத்2:18 180/1
வரவு தாழ்த்தது வீடண வல்லையின் ஏகி – யுத்3:22 86/3
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய் – யுத்3:26 80/1
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – யுத்4:41 2/4
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய் – யுத்4:41 36/3

TOP


வல்லையேல் (5)

கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று – ஆரண்:8 21/3
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கிட்:13 51/4
மந்தர வால் அடி பிடித்து வல்லையேல்
உந்துதி இனி என வலிந்த ஊற்றத்தார் – சுந்:9 20/3,4
வல்லையேல் இனி ஓதுவி நீதியின் வழாத – யுத்1:3 28/4
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான் – யுத்2:16 234/4

TOP


வல்லையோ (3)

வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – அயோ:11 53/4
வணங்காது இ துணை வைக வல்லையோ – கிட்:8 7/4
வன் திறல் மாருதி வல்லையோ எமை – கிட்:14 27/3

TOP


வல்லைஆகின் (1)

மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான் – பால:24 34/4

TOP


வல்லோய் (6)

மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய்
அற திறனாலே எய்தினை அன்றோ அது நீயும் – ஆரண்:11 10/2,3
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய்
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கிட்:13 32/3,4
வந்தனென் என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லோய் – சுந்:12 107/4
வானவர்க்கும் நீயே இறை தொல் மறை வல்லோய் – யுத்1:3 172/4
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – யுத்2:16 195/4
சாலவும் கலைகள் வல்லோய் தவறு உண்டு போலும் வாய்மை – யுத்4-மிகை:41 256/3

TOP


வல்லோர் (7)

மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர்
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – ஆரண்:12 53/3,4
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர்
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம் என பொருமா – சுந்:3 18/2,3
மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க – யுத்2:18 267/1
வெட்டுதி நாசியை வெம் தொழில் வல்லோர்
பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான் – யுத்3:20 15/3,4
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான் – யுத்3:24 56/3,4
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர்
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின் – யுத்3:31 53/1,2
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியை சார்ந்தார் – யுத்4-மிகை:42 69/4

TOP


வல்லோர்க்கு (1)

வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – பால:14 72/2

TOP


வல்லோர்கள் (1)

கோடு இகல் தண்டு கூடம் குந்தம் வல்லோர்கள் கூடி – யுத்2:16 47/1

TOP


வல்லோரை (1)

துன்னிய கலை வல்லோரை களிந்து உரைத்து இகழ்வோர் சுற்றம் – யுத்4-மிகை:41 70/3

TOP


வல்லோன் (1)

ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன் – சுந்:3 149/2

TOP


வல (16)

வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும் – அயோ:4 124/1
வாங்குகின்ற வல கை ஓர் வாளியால் – ஆரண்:9 21/3
வல கை வீழ்தலும் மற்றை கையால் வெற்றி – ஆரண்:9 22/1
பரம் முருக்கிய பாவத்தினால் வல
கரம் என கரன் கண்டம் உற்றான்-அரோ – ஆரண்:9 24/3,4
மா வல சூலியார் வாழ்த்துநர்க்கு உயர் வரம் – கிட்-மிகை:7 7/1
மறிந்தன பரி நிரை வல கையின் மலைந்தான் – சுந்:8 25/4
வல மரங்களை விட்டில மாசு இலா – யுத்1:8 59/3
எடுத்தான் வல தட கையினை இது போய் உலகு எல்லாம் – யுத்2:15 162/1
என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால் – யுத்2:16 325/1
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – யுத்2:16 333/3
மின் வந்த எயிற்றவன் வில் வல உன் – யுத்2:18 47/2
வல மணி தேரன ஆளின் மேலன – யுத்2:19 48/2
பிடித்தனன் வல கையில் சூலம் பெட்பொடு – யுத்2-மிகை:16 50/1
மற வெற்றி அரக்கர் வல கையொடும் – யுத்3:31 200/1
வல கயிறு கட்டியது முட்டியது வானை – யுத்4:36 8/4
வன் திறல் அனுமன் செம் கை வல கையால் பற்றி காலின் – யுத்4-மிகை:41 254/2

TOP


வலங்களும் (1)

வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர் – யுத்1:5 32/4

TOP


வலங்கொடு (1)

வானவர் இதனை கூற வலங்கொடு தானை வைப்பை – யுத்1-மிகை:4 12/1

TOP


வலங்கொண்டு (1)

புக்கி அண்ணலை வலங்கொண்டு போனதும் பொடிபட்டு – யுத்4-மிகை:37 13/3

TOP


வலங்கொளா (1)

மல்லல் மாளிகை கோயில் வலங்கொளா
தொல்லை நோன்புகள் யாவும் தொடங்கினாள் – அயோ-மிகை:2 2/3,4

TOP


வலஞ்செய் (1)

குன்றினை வலஞ்செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர் – யுத்4-மிகை:41 254/4

TOP


வலத்த (4)

வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த
சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான் – பால-மிகை:9 28/3,4
வாரணம் முறியுமால் வலத்த வாள் மருப்பு – சுந்:3 46/2
வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – யுத்1:2 95/4
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – யுத்2:16 341/4

TOP


வலத்தது (2)

நூல் கடல் புலவராலும் நுனிப்ப_அரும் வலத்தது ஆய – யுத்1:13 27/1
வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் – யுத்4:32 42/2

TOP


வலத்ததோ (1)

இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும் – யுத்2:16 28/4

TOP


வலத்தர் (1)

மண் அளவிடு நெடு வலத்தர் வானவர் – ஆரண்:7 40/3

TOP


வலத்தன் (1)

மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான் – ஆரண்:10 87/3

TOP


வலத்தனும் (1)

கொல்லலாம் வலத்தனும் அல்லன் கொற்றமும் – சுந்:12 56/1

TOP


வலத்தார் (3)

அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார் – பால-மிகை:9 30/4
நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார் – ஆரண்:10 4/2
செறுத்து எரி விழிப்பவர் சிகை கழு வலத்தார்
மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார் – சுந்:8 38/2,3

TOP


வலத்தால் (8)

மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து – அயோ:3 44/1
வெம் திறல் அரக்கனும் விலக்க அரு வலத்தால்
முந்தும் எனின் அன்னவன் முடி தலை முசித்து என் – சுந்:6 7/2,3
வாலிதின் ஞான வலத்தால்
மாலுறும் ஐம் பகை மாய்த்தே – சுந்-மிகை:13 17/1,2
மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால்
கரன் படை படுத்து அவனை வென்று களை கட்டான் – யுத்1:2 54/1,2
சம்பர பெயர் உடை தானவர்க்கு இறைவனை தனு வலத்தால்
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடை தலை துமித்து அமரர் உய்ய – யுத்1:2 82/1,2
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – யுத்3:22 24/3
வளர்ந்தான் நிலை உணர்ந்தார் உலகு ஒரு மூன்றையும் வலத்தால்
அளந்தான் முனம் இவனே என இமையோர்களும் அயிர்த்தார் – யுத்3:22 114/3,4
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால்
பிடித்தான் மத கரி தேர் பரி பிழம்பு ஆனவை குழம்பா – யுத்3:22 116/2,3

TOP


வலத்தாலும் (1)

வலத்தாலும் மதியாலும் வடிவாலும் மடத்தாலும் – ஆரண்:6 121/2

TOP


வலத்தாள் (1)

கட்டி சீறும் காலன் வலத்தாள் சுமை இல்லாள் – சுந்:2 74/4

TOP


வலத்தான் (1)

மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான்
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான் – யுத்3:26 28/3,4

TOP


வலத்திலே (1)

வண்ண புள்ளும் வலியும் வலத்திலே
எண்ணும் காலையிலே எழில் மாருதி – யுத்4-மிகை:41 183/2,3

TOP


வலத்தின் (3)

வேலொடு வாள் வில் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கு_அரு வலத்தின்
சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – பால:3 10/3,4
கண்ட நிருத கடல் கலக்கினென் வலத்தின்
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின் – சுந்:6 4/1,2
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின்
பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திட பிறழ்ந்து – யுத்3:22 100/2,3

TOP


வலத்தினர் (2)

பாலம் முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார் – சுந்:2 67/4
நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக – யுத்1:2 26/3

TOP


வலத்தினான் (1)

மயக்கு இல் சற்சரன் எனும் வலத்தினான் அருள் – பால-மிகை:7 3/3

TOP


வலத்தினானும் (1)

விலக்க அரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார் – யுத்4-மிகை:41 244/2

TOP


வலத்தினில் (1)

வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே – கிட்:11 45/4

TOP


வலத்தினும் (1)

தாக்கினார் இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி – யுத்3:22 132/1

TOP


வலத்தீர் (2)

பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர் – கிட்:17 12/3
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடி – கிட்:17 17/2

TOP


வலத்து (13)

கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும் – பால:7 33/1
துனை வலத்து அயிராவதத்து எருத்திடை தொடுத்தான் – பால-மிகை:9 10/3
உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடி – ஆரண்:10 136/1
வலத்து இயல் ஆண்மைக்கு ஈது மாசு என மதிப்பி – சுந்-மிகை:3 20/3
அடக்க_அரும் வலத்து ஐம்பது வெள்ளமும் – யுத்2:15 83/3
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு – யுத்2:16 77/3
வல் நெடும் சூலத்தை வலத்து வாங்கினான் – யுத்2:16 89/3
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – யுத்2:16 127/3
முழுவதும் மாள்வர் இன்றே இவன் வலத்து அமைந்த மு சூழ் – யுத்2:16 199/2
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – யுத்2:16 340/2
பின்றாத வலத்து உயர் பெற்றியனை – யுத்3:20 87/3
துனை வலத்து அயிராவத களிற்றின்-மேல் தோன்றி – யுத்3:22 163/3
வலத்து இயல்பு அன்று மாயா பழி கொள மறுகுவாயோ – யுத்3:29 59/4

TOP


வலத்துக்கு (1)

மா வலி தசமுகன் வலத்துக்கு யார் வலார் – ஆரண்-மிகை:3 2/4

TOP


வலத்தை (2)

மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய் – ஆரண்:6 96/4
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான் – சுந்:9 52/2

TOP


வலத்தையும் (1)

விண்டவர் வலத்தையும் விரித்து உரை-செய்கேனோ – சுந்:5 7/2

TOP


வலத்தொடு (1)

தகை பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி – யுத்1:12 12/2

TOP


வலத்தோர் (3)

வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர்
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – சுந்:2 72/1,2
சங்கரற்கும் வலி சாய்வு_இல் வலத்தோர்
அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர் – யுத்1:11 10/2,3
தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர்
அந்தரத்தர் அமுது ஆர்கலி காண – யுத்1:11 24/1,2

TOP


வலதால் (1)

ஆய்ப்புண்டவனும் அவர் சொல் வலதால்
ஏய்ப்புண்டவனும் என எண்ணினையோ – யுத்2:18 10/3,4

TOP


வலந்தன (2)

நுண் சிலம்பி வலந்தன நுண் துகில் – பால:14 45/1
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை – யுத்4:35 5/3

TOP


வலந்து (1)

தாள் வலந்து ஒளிர் தமனிய கச்சொடும் சார்த்தி – யுத்4:35 5/2

TOP


வலம் (56)

வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என் – பால:6 7/3
கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – பால:22 18/4
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே – பால:23 63/4
வணங்கினன் வலம் கொண்டு ஏத்தி மாசு அறு கற்பின் மிக்க – பால-மிகை:9 64/2
வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை – அயோ:4 186/1
வாளி தங்கிய வலம் கையவர் வஞ்சனை அடா – ஆரண்:1 20/3
வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார் சர மழையால் – ஆரண்:7 92/2
வலம் கொள் போர் மானிடன் வலிந்து கொன்றமை – ஆரண்:7 125/1
எடுத்து வாங்கி வலம் கொண்டு இட கையில் – ஆரண்:9 18/2
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா – ஆரண்:10 44/2
பொற்பு அழியா வலம் பொருந்தும் போர்வலான் – ஆரண்:13 48/2
பார் இடம் வலம் வர பரந்த கையது – ஆரண்-மிகை:15 1/3
பட்ட நல் வலம் பாகம் எய்துவான் – கிட்:3 40/2
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி – கிட்:7 65/2
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கிட்:7 83/3
வலம் கொள் வீதி நெடு வழி மாற்றினாள் – கிட்:11 44/4
வலம் கொள் நேமி மழை நிற வானவன் – கிட்:15 36/1
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கிட்:17 14/2
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும் – சுந்:1 36/1
வலம் துடித்தன மாதிரம் துடித்தன தடித்து இன்றி நெடு வானம் – சுந்:2 202/3
வலம் துடிக்கின்றில வருவது ஓர்கிலேன் – சுந்:3 32/4
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே – சுந்:3 34/4
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால் – சுந்:3 35/2
வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின் – சுந்:4 45/1
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து எதிர் தடுப்பான் – சுந்:5 5/2
அழுது மும்மை வலம் கொடு இறைஞ்சினன் அன்போடு – சுந்:5 84/3
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார் – சுந்:9 46/4
குரக்கு நல் வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி – சுந்:11 60/1
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – சுந்:12 37/3
இடம் வலம் வருபவர் எண்_எண் கோடியால் – யுத்1:5 28/4
வலம் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய – யுத்1:5 32/2
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான் – யுத்1:5 43/3
வீங்கு தோள் வலம் வீக்கினன் கோதையை விரலால் – யுத்1:6 13/2
வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு – யுத்1-மிகை:5 3/1
செல் வலம் பெறும் சிந்தையின் தீர்வரோ – யுத்1-மிகை:8 2/2
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – யுத்2:17 51/4
மு காலும் வலம் கொடு மூதுணர்வின் – யுத்2:18 85/2
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – யுத்2:19 81/3
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை – யுத்2:19 230/2
வலம் சுழித்து வந்து எழுந்து எரி நறு வெறி வயங்கி – யுத்3:22 161/1
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி – யுத்3:22 166/2
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் – யுத்3:26 3/2
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே – யுத்3:27 13/3
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – யுத்3:27 71/3
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – யுத்3:27 72/4
மீ சென்றிலது அயல் சென்று அது விலங்கா வலம் கொடு மேல் – யுத்3:27 147/3
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ – யுத்3:28 4/2
சரியுடை சுடர் சாய் வலம் சார்வுற சாத்தி – யுத்4:35 8/4
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு – யுத்4:37 63/1
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும் – யுத்4:37 63/2
தேய நின்றவன் சிலை வலம் காட்டினான் தீரா – யுத்4:37 109/1
இலங்கையை வலம் செய்து ஏக என நினைந்திடும் முன் மானம் – யுத்4-மிகை:41 58/1
வலம் கிளர் கீழை வாயில் வர பிரகத்தன் நீலன் – யுத்4-மிகை:41 58/2
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தனயன் – யுத்4-மிகை:41 154/3
கண்ணும் தோளும் வலம் துடிக்கும் கரை – யுத்4-மிகை:41 183/1
குகனை தன் பதியின் உய்த்து குன்றினை வலம் செய் தேரோன் – யுத்4-மிகை:42 70/1

TOP


வலம்-கொடு (1)

வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – யுத்4:32 27/3

TOP


வலம்-தன்னால் (1)

தானும் இந்திரன்-தன்னை ஓர் தனு வலம்-தன்னால்
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த – யுத்2:15 204/2,3

TOP


வலம்-அது (1)

ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக – யுத்2:15 222/3

TOP


வலம்கொடு (3)

வலம்கொடு தீயை வணங்கினர் வந்து – பால:23 91/1
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – யுத்3:28 15/3
புடைபட வலம்கொடு விலங்கி போகுமால் – யுத்3:31 173/2

TOP


வலம்கொண்டு (2)

வலம்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – யுத்3:22 4/1
வரதனை வலம்கொண்டு ஏத்தி வணங்கினர் விடையும் கொண்டே – யுத்4-மிகை:42 69/3

TOP


வலம்செய்க (1)

மன் நெடும் குமர பாடி வீட்டினை வலம்செய்க என்றான் – யுத்1:4 148/4

TOP


வலம்செய்தார் (1)

மந்தர தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை – யுத்1:4 149/4

TOP


வலம்செய்து (3)

வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர் – ஆரண்:1 36/3
வலம்செய்து இந்த வான் எலாம் – ஆரண்-மிகை:1 10/1
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – யுத்4:40 33/4

TOP


வலம்பட (2)

புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி – யுத்2:15 239/2
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் – யுத்4:35 5/1

TOP


வலம்புரி (3)

மந்திர கீத ஓதை வலம்புரி முழங்கும் ஓதை – பால:14 78/1
வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம் – யுத்1:8 25/4
கரந்தது வயிற்று கால வலம்புரி கையில் வாங்கி – யுத்3:22 12/3

TOP


வலம்பெயர்ந்து (1)

இடம் பிறங்கி வலம்பெயர்ந்து ஈடு உற – யுத்3:29 7/2

TOP


வலம்வரு (1)

கண் அகன் உலகினை வலம்வரு கலுழன் – யுத்4:37 88/2

TOP


வலம்வரும் (1)

வலம்வரும் அளவையில் மறுகி வான் முதல் – யுத்4:40 68/1

TOP


வலம்வருவான் (1)

குண்டலங்கள் குல வரையை வலம்வருவான் இரவி கொழும் கதிர் சூழ் கற்றை – ஆரண்:10 3/3

TOP


வலமும் (3)

மன்னுயிர்-தமக்கு நீள் வலமும் துள்ளவே – பால:5 89/4
ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில் இடமும் – பால:24 5/1
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – யுத்3:27 8/4

TOP


வலமே (1)

எரிந்து ஓடின கரிந்து ஓடின இடம் ஓடின வலமே
திரிந்து ஓடின பிரிந்து ஓடின செறிந்து ஓடின திசை-மேல் – யுத்3:27 113/2,3

TOP


வலய (2)

பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான் – அயோ:4 72/1
தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – சுந்:3 79/1

TOP


வலயங்கள் (3)

எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – ஆரண்:2 31/3
விரிந்த வலயங்கள் மிடை தோள் படர மீதிட்டு – ஆரண்:10 47/1
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க – யுத்4:35 10/2

TOP


வலயத்தவர் (1)

அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – ஆரண்:4 23/2

TOP


வலயத்தன (1)

வானத்தன கடலின் புற வலயத்தன மதி சூழ் – ஆரண்:7 90/1

TOP


வலயத்தின் (1)

வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கிட்:7 20/4

TOP


வலயத்து (1)

வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – பால:22 4/3

TOP


வலயத்தோடும் (1)

பூட்டிய வலயத்தோடும் பூழியாய் போயிற்று அன்றே – யுத்2:15 135/4

TOP


வலயம் (8)

சுந்தர தோள் அணி வலயம் தொல்லை நாள் – பால:23 55/3
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர் – பால:23 57/1
பூ_வலயம் இன்று தனி அன்று பொது என்பார் – அயோ:3 102/2
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – சுந்:8 6/4
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தர தோளினானை – யுத்1:4 132/4
மணி குண்டலம் வலயம் குழை மகரம் சுடர் மகுடம் – யுத்3:31 112/1
மழு எழு தண்டு கோல் வலயம் நாஞ்சில் வாள் – யுத்3:31 179/1
சுடர் மணி வலயம் சிந்த துடித்தன இடத்த பொன் தோள் – யுத்4:37 18/4

TOP


வலயமும் (2)

வெம் தொழில் வலயமும் விளங்கு சங்கமும் – ஆரண்:7 35/3
மழுவும் சூலமும் வலயமும் நாஞ்சிலும் வாளும் – யுத்3:22 105/1

TOP


வலவனும் (2)

சொன்ன தேர் வலவனும் தூய தோழனும் – அயோ-மிகை:13 3/2
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – யுத்1:2 97/3

TOP


வலன் (3)

மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன் அன்று என்னா – பால-மிகை:11 21/3
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – சுந்:1 59/4
விட கயிறு என பிறழும் வாள் வலன் விசித்தான் – யுத்4:36 2/2

TOP


வலனையே (1)

மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின் எண்ணி – பால-மிகை:11 22/1

TOP


வலாய் (10)

தனு வலாய் இதன் தன்மை கேள் எனா – பால-மிகை:6 3/4
புல்கு காதல் புரவலன் போர் வலாய்
நல்கும் நானிலம் நாளை நினக்கு என்றான் – அயோ:2 13/3,4
கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்
போதும் நாம் என்று கொண்டு அரிதின் போயினான் – அயோ-மிகை:12 1/3,4
படைத்தனன் பழி அது பகழி வில் வலாய்
துடைத்தனன் நுந்தை தன் குவவு தோளினால் – ஆரண்:13 111/3,4
பேரா இடர் வந்தன பேர்க்க வலாய்
தீரா இடர் தந்தனை தெவ்வர் தொழும் – ஆரண்:14 68/1,2
வெவ்வியது ஒரு பெரும் பூதம் வில் வலாய்
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் – ஆரண்:15 21/2,3
துயர் உழந்து அயர்தியோ சுருதி நூல் வலாய் – கிட்:6 12/4
சுந்தர தனு வலாய் சொல்லு நீ என்றான் – கிட்:10 101/4
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன் – கிட்:12 40/3
கடிந்திட யார் சொனார் கருது நூல் வலாய் – யுத்4:40 39/4

TOP


வலார் (4)

யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா – அயோ:5 40/2
மா வலி தசமுகன் வலத்துக்கு யார் வலார் – ஆரண்-மிகை:3 2/4
மற்று ஆரும் வழங்க வலார் இலவும் – யுத்2:18 62/3
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார்
எல்லா உலகங்களும் ஏறிய போர் – யுத்3:31 189/2,3

TOP


வலாரும் (1)

ஏ வலாரும் ஏகினார் – ஆரண்:1 69/4

TOP


வலாள (2)

கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – பால:5 63/3,4
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கிட்:2 30/2

TOP


வலாளர் (1)

கற்றதும் கண்கூடாக கண்டதும் கலை_வலாளர் – கிட்:11 93/2

TOP


வலாளன் (3)

கரும் தடம் கண்ணியர் கலை வலாளன் இல் – பால:5 38/2
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த – யுத்2:16 191/3
முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப ஆவி – யுத்4-மிகை:34 2/1

TOP


வலாளனை (2)

விண்டிட பொலிதரும் வினை வலாளனை
குண்டிகை குடையொடும் குலவு நூல் முறை – பால:5 70/2,3
கயல் பொரு விழியொடும் கலை வலாளனை
இயல்பொடு கொணர்ந்தனன் இரதம் ஏற்றியே – பால:5 72/3,4

TOP


வலான் (8)

மல் வலான் அ உரை பகர மா தவன் – பால:13 66/1
செவ்விய குரிசில் கூற தேர் வலான் செப்புவான் அ – அயோ:5 19/1
தாள்_முதல் வணங்கிய தனி திண் தேர் வலான்
ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான் – அயோ:5 38/2,3
தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின் – அயோ:5 40/1
போர் வலான் தடுக்கவும் பொருமி விம்மினான் – அயோ:5 40/3
பொன் தடம் தேர் வலான் புலமை உள்ளத்தான் – அயோ:12 3/2
எவரும் சிலை வலான் யாவும் நல்கினான் – யுத்4:41 102/4
ஏவினன் தேர் வலான் சென்று இசைத்தலும் உலகம் ஈன்ற – யுத்4-மிகை:42 17/2

TOP


வலானும் (2)

சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும்
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலை பொன்னும் – அயோ:6 12/2,3
குரிசிலது ஏவலால் அ குரகத தேர் வலானும்
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – அயோ:13 48/1,2

TOP


வலானொடும் (1)

உந்து பொன் தடம் தேர் வலானொடும்
மந்திர பெரும் தலைவர் மற்றுளோர் – அயோ-மிகை:11 10/1,2

TOP


வலி (247)

மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே – பால:5 15/2
உறு வலி யானையை ஒத்த மேனியர் – பால:13 3/1
வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றி – பால:17 28/1
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் – பால:24 18/2
எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – பால:24 20/4
திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ – பால:24 22/2
மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – பால:24 22/4
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – பால:24 26/2
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே – பால-மிகை:0 40/4
சுரபி-தன் வலி இது அன்றால் சுருதி நூல் உணர வல்ல – பால-மிகை:11 17/1
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும் – அயோ:2 23/3
மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய் – அயோ:4 56/2
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை – அயோ:4 186/3
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – அயோ:6 5/4
செரு வலி வீரன் என்ன செம்_கதிர்_செல்வன் சென்றான் – அயோ:8 19/4
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அ – அயோ:11 43/2
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் – அயோ:12 8/2
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – அயோ:13 10/3
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – அயோ:13 19/2
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – ஆரண்:1 26/3
சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – ஆரண்:1 33/4
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே – ஆரண்:3 5/1
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின் – ஆரண்:3 19/2
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ – ஆரண்:4 10/3
சிலை வலி வீரரை தெரிகிலேன் எனா – ஆரண்:4 14/4
நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள் – ஆரண்:6 69/4
பற்றும் பார்க்கும் மெய் வெயர்க்கும் தன் பரு வலி காலால் – ஆரண்:6 91/3
வலியானே யான் பட்ட வலி காண வாராயோ – ஆரண்:6 94/4
மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி அம்மா – ஆரண்:6 98/4
மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ – ஆரண்:6 104/4
ஒன்றும் நோக்கலர் உன் வலி ஓங்கு அறன் – ஆரண்:7 5/1
மானிடன் ஒருவன் வந்த வலி கெழு சேனைக்கு அம்மா – ஆரண்:7 67/1
சொல் இழந்திலன் தோள் வலி இழந்திலன் சொரியும் – ஆரண்:7 132/3
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா – ஆரண்:8 8/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – ஆரண்:8 12/3
அற்றதால் எம் வலி என அஞ்சினார் – ஆரண்:9 15/4
ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர் – ஆரண்:10 6/1
நொய்து அலர் வலி தொழில் நுவன்ற மொழி ஒன்றோ – ஆரண்:10 51/3
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – ஆரண்:10 79/3
மக்கள் நலிகிற்பர் இது நன்று வலி அன்றோ – ஆரண்:11 28/4
மேல்_நாள் அவர் வில் வலி கண்டமையால் – ஆரண்:11 40/1
சீறினன் உரை-செய்வான் அ சிறு வலி புல்லியோர்கட்கு – ஆரண்:12 59/1
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – ஆரண்:13 29/4
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – ஆரண்:13 66/3
தடைக்க_அரும் பெரு வலி சம்பர பெயர் – ஆரண்:13 111/1
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் – ஆரண்:13 121/3
எ வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான் – ஆரண்:13 121/4
நன்று நன்று என் வலி என நாணுமால் – ஆரண்:14 16/4
ஆவதே வலி இனி அரணும் வேண்டுமோ – ஆரண்:14 87/4
செரு வலி வீர நின் தீரும் அல்லது – ஆரண்:14 88/3
வன் தொழில் வீர போர் வலி அரக்கியை – ஆரண்:14 89/1
மா வலி தசமுகன் வலத்துக்கு யார் வலார் – ஆரண்-மிகை:3 2/4
அவன் வலி படைத்து மற்று அரக்கர் யாவரும் – ஆரண்-மிகை:3 3/1
தாயவன் வலி தகைமை யாம் உறு தகைத்தோ – ஆரண்-மிகை:11 1/4
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய – கிட்:1 21/1
அ இராமனையும் மா வலி தொலை தருளினான் – கிட்:3 9/2
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையை தள்ளி – கிட்:3 21/1
முற்றி நின்ற தன் முரண் வலி கையால் – கிட்:3 67/2
விழுந்ததே இனி வாலி தன் வலி என விரும்பா – கிட்:3 73/3
பிறிதும் அன்னவன் பெரு வலி ஆற்றலை பெரியோய் – கிட்:3 80/1
எறுழ் வலி தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி – கிட்:4 2/3
தா அரும் பெரு வலி தம்பி நம்பி நின் – கிட்:6 15/2
வேறு உளார் வலி செயின் விலக்கி வெம் சமத்து – கிட்:6 22/2
தம் தோள் வலி மிக்கவர் தாம் ஒரு தாய் வயிற்றின் – கிட்:7 48/1
வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால் – கிட்:7 57/3
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அ பகழி – கிட்:7 64/4
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் – கிட்:7 65/1
பற்றி வாலினும் காலினும் வலி உற பறிப்பான் – கிட்:7 68/3
பறித்த வாளியை பரு வலி தட கையால் பற்றி – கிட்:7 76/1
மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கிட்:10 53/4
எறுழ் வலி கணவனை எய்தி யாறு எலாம் – கிட்:10 115/3
இன்னும் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி
துன்னினாரை என துணிந்தார் எனின் – கிட்:11 7/1,2
இணர் தொகை ஈன்ற பொன் தார் எறுழ் வலி தடம் தோள் எந்தாய் – கிட்:11 87/3
ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த – கிட்:12 2/1
எண்கின் ஈட்டம் கொண்டு எறுழ் வலி தூமிரன் இறுத்தான் – கிட்:12 6/4
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான் – கிட்:12 13/2
சூழும் தோற்றத்த வலி கொள் தொள்ளாயிரகோடி – கிட்:12 18/3
மாருதி வலி தகைமை பேசி மறவோரும் – கிட்:14 71/1
வன் திண் தோள் வலி மாறு இலாதவன் – கிட்:16 46/3
வாரி கடப்போர் யாவர் என தம் வலி சொல்வார் – கிட்:17 2/4
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கிட்:17 11/4
போர் வலி அழிந்து போய் புறம் தந்து ஓடலேன் – கிட்-மிகை:7 1/4
உற்றது அ புறத்து உறாத முன் உறு வலி கரத்தால் – கிட்-மிகை:7 5/2
வாய்மையா உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன் – கிட்-மிகை:11 4/4
மா வய புயத்து எறுழ் வலி மயிந்தன் வந்து அடைந்தான் – கிட்-மிகை:12 3/4
உறு வலி துணைவர் சொன்னார் ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான் – சுந்:1 14/4
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – சுந்:1 21/3
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று – சுந்:1 53/2
கள்ள வினை வெவ் வலி அரக்கர் இரு கையும் – சுந்:2 66/2
முத்தனை வினவினேற்கு முரண் வலி குரங்கு ஒன்று உன்னை – சுந்:2 92/2
ஓதில் ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர் – சுந்:2 137/3
அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி – சுந்:3 9/1
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர் தட வரை பொறுக்கும் – சுந்:3 91/3
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை – சுந்:3 93/1
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – சுந்:3 94/3
தீராய் ஒரு நாள் வலி சேவகனே – சுந்:4 6/3
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – சுந்:4 30/1
நாயகன் வலி எண்ணியும் நானுடை – சுந்:5 23/3
ஓட்டி இ அரக்கரை உலைத்து என் வலி எல்லாம் – சுந்:6 5/2
சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – சுந்:8 49/4
இலங்கு வெம் சினத்து அம் சிறை எறுழ் வலி கலுழன் – சுந்:9 2/1
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – சுந்:10 30/1
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த – சுந்:11 41/3
வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் – சுந்:11 43/4
எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன் – சுந்:11 51/2
ஓய்ந்தது ஆம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான் – சுந்:11 58/4
ஓங்கல் அம் பெரு வலி உயிரின் அன்பரை – சுந்:12 5/1
மொய்ம்பினின் எறுழ் வலி கருளன் மும்மையார் – சுந்:12 12/4
நன்று நன்று போர் வலி என இராவணன் நக்கான் – சுந்:13 40/4
பெரும் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி அரக்கர் யாரும் – சுந்-மிகை:1 3/1
என்று தன் இதயத்து உன்னி எறுழ் வலி தடம் தோள் வீரன் – சுந்-மிகை:1 22/1
மலை போல் உறு புய வலி மாருதி சினம் வந்து ஏறிட எந்திரமும் தேர் – சுந்-மிகை:10 7/1
வலி சேர் கரம்-அதில் எழுவால் முழுதையும் மண்டி துகள் பட மடிவித்தான் – சுந்-மிகை:10 7/3
இடித்தனர் அசனி அஞ்ச எறுழ் வலி கரங்கள் ஓச்சி – சுந்-மிகை:14 16/2
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மைதான் – யுத்1:2 18/4
ஓயும் நம் வலி என உணர கூறினான் – யுத்1:2 21/4
திக்கயம் வலி இல தேவர் மெல்லியர் – யுத்1:2 32/1
எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து – யுத்1:2 87/1
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – யுத்1:2 106/2
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – யுத்1:2 107/2
ஏலும் அன்னவருடை வலி அவன்-வயின் எய்தும் – யுத்1:2 108/2
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – யுத்1:2 109/4
உவன் இலாமையினோ வலி ஒதுங்கியோ உரையாய் – யுத்1:2 114/4
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான் – யுத்1:3 1/4
செக்கர் மேகத்து சிறு பிறை நுழைந்தன செய்கைய வலி சிந்தி – யுத்1:3 89/3
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ – யுத்1:3 104/2
பெரு வலி வய குருகு இரண்டும் பேர்கில – யுத்1:4 30/2
வாலி-தன் உறு பகை வலி தொலைத்தலால் – யுத்1:4 91/2
ஆரும் அத்தனை வலி உடையார் இலை அமரில் – யுத்1:5 45/3
முன்னவன் தர பெற்றது ஓர் முழு வலி சிலையான் – யுத்1:5 50/2
இனைய நன்மையர் வலி இஃது இராவணன் என்னும் – யுத்1:5 52/1
நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம் – யுத்1:5 71/1
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற – யுத்1:6 15/1
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – யுத்1:7 4/3
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை – யுத்1:8 8/3
மொழி படைத்த வலி என மூண்டது ஓர் – யுத்1:9 44/2
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய – யுத்1:9 61/3
வெவ் வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேல் நாள் – யுத்1:9 74/2
பொரு வலி வய வெம் சீயம் யாவையும் புலியும் சுற்ற – யுத்1:10 2/3
நலிந்த நங்கை எழிலால் வலி நாளும் – யுத்1:11 2/2
சங்கரற்கும் வலி சாய்வு_இல் வலத்தோர் – யுத்1:11 10/2
சுந்தரம் உடை கரம் வலி கயிறு-அது ஒப்ப – யுத்1:12 17/2
நூல் வலி காட்டும் சிந்தை நும் பெரும் தூதன் வெம் போர் – யுத்1:12 42/1
வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும் – யுத்1:12 42/2
வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும் – யுத்1:12 42/2
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – யுத்1:12 42/3
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – யுத்1:12 42/4
பொலம் கெழு சீதைக்கேயோ பொரு வலி இராமற்கேயோ – யுத்1:13 23/3
பகைத்துடைய மானுடர் வலி செயல் பகர்ந்தாய் – யுத்1-மிகை:2 15/2
கூசி என் வலி குறைந்திலென் பாதலத்து அமர்ந்தேன் – யுத்1-மிகை:2 24/4
கார்த்தவீரியன் வாலி என்று அவர் வலி கடக்கும் – யுத்1-மிகை:2 27/1
தந்த தேவனுக்கு ஆயினும் என் வலி தவிர்த்து – யுத்1-மிகை:2 28/2
ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அரும் தவ பெருமை – யுத்1-மிகை:3 5/1
அழிவு இலா வலி படைத்துள நம் படை அரக்கர் – யுத்1-மிகை:11 9/1
இறைவன் மற்று இதனை கூற எறுழ் வலி அமைச்சர் பொங்கி – யுத்1-மிகை:13 1/1
பார் இழிந்து பரு வலி தண்டொடும் – யுத்2:15 73/3
பரிதி சேய் தேறா-முன்னம் பரு வலி அரக்க பல் போர் – யுத்2:15 133/1
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா – யுத்2:15 157/1
என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும் இறவா – யுத்2:15 166/1
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய் – யுத்2:15 170/2
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – யுத்2:15 180/2
வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய் – யுத்2:15 181/1
நன்று போர் வலி நன்று போர் ஆள் வலி வீரம் – யுத்2:15 203/1
நன்று போர் வலி நன்று போர் ஆள் வலி வீரம் – யுத்2:15 203/1
பல்லினால் இதழ் அதுக்கினன் பரு வலி கரத்தால் – யுத்2:15 205/3
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான் – யுத்2:15 224/2
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – யுத்2:15 254/2
பேர விட்ட பெரு வலி இந்திரன் – யுத்2:16 69/1
சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை – யுத்2:16 76/2
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன் – யுத்2:16 84/3
தோற்ற எம் பக்கல் ஐய வெவ் வலி தொலைய வந்தாய் – யுத்2:16 131/4
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை – யுத்2:16 185/1
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும் – யுத்2:16 257/2,3
மா கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம் – யுத்2:16 276/1
இருவோரையும் நீ வலி உற்று எதிரே – யுத்2:18 36/2
தன் மேல் எதிரும் வலி தக்குளையேல் – யுத்2:18 49/3
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி-மேல் – யுத்2:18 95/2
பருமமும் முதுகு இடு படிகையும் வலி படர் – யுத்2:18 130/1
முறித்தான் அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான் – யுத்2:18 167/2
மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார் – யுத்2:18 168/4
பாணித்தல் வீரம் அன்றால் பரு வலி படைத்தோர்க்கு எல்லாம் – யுத்2:18 178/2
மந்திரசித்தி அன்ன சிலை தொழில் வலி இது ஆயின் – யுத்2:18 206/3
வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை – யுத்2:18 230/1
மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க – யுத்2:18 267/1
ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன் – யுத்2:19 21/1
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – யுத்2:19 22/3
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி
தூண் எறிந்து அனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட – யுத்2:19 61/1,2
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன் – யுத்2:19 71/2
கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ – யுத்2:19 73/3
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – யுத்2:19 84/2
ஊர் அழித்த உயர் வலி தோளவன் – யுத்2:19 148/3
பரு வலி கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்து கொண்டான் – யுத்2:19 173/4
கது வலி சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி – யுத்2:19 188/2
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான் – யுத்2:19 196/1
இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும் – யுத்2:19 284/2
இந்திரன் விடையின் பாகன் எறுழ் வலி கலுழன் ஏறும் – யுத்2:19 288/1
பார்த்து உளம் அழன்று பொங்கி பரு வலி அரக்கனோடும் – யுத்2-மிகை:15 19/3
உற்று ஒன்றிய குத்தின வலி அதனால் உடல் உளைவான் – யுத்2-மிகை:15 26/2
எறுழ் வலி புயத்து இராகவன் இள நகை எழும்ப – யுத்2-மிகை:15 38/1
ஒன்றும் ஓதலன் உள்ளத்தின் என் வலி
நின்ற நேர்மை நினைத்திலன் மானிடன் – யுத்2-மிகை:15 40/2,3
போர் வலி அரக்கன் சேனை புகுந்தது கடலின் பொங்கி – யுத்2-மிகை:18 26/4
அளந்தான் வலி நன்று என அங்கதனே – யுத்3:20 78/4
வெற்றி கிளர் கைக்கொடு மெய் வலி போய் – யுத்3:20 92/3
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும் – யுத்3:22 73/3
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும் – யுத்3:22 119/2
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார் – யுத்3:22 173/2
தோன்றாவோ என் வில் வலி வீர தொழில் அம்மா – யுத்3:22 211/4
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா – யுத்3:22 212/4
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன் – யுத்3:22 213/3
உறு வலி கலுழனே ஒத்து தோன்றினான் – யுத்3:24 97/4
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார் – யுத்3:24 100/3
தக்கவாறு இயற்றி மற்று உன் சிலை வலி தருக்கினாலே – யுத்3:27 4/3
தூயவன் சிலை வலி தொழிலும் துன்பமும் – யுத்3:27 59/3
இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ – யுத்3:27 65/4
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – யுத்3:27 98/2
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – யுத்3:27 98/3
வில்லினின் வலி தரல் அரிது எனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில் விரைவில் – யுத்3:28 25/1
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – யுத்3:28 27/1
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – யுத்3:29 48/2
முடிந்தது எம் வலி என்றனர் ஓடுவான் முயல்வார் – யுத்3:31 24/4
இற்றது எம் வலி என விரைந்து இரிதரும் எலி போல் – யுத்3:31 27/2
மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வலி ஊழ் – யுத்3:31 33/3
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர் – யுத்3:31 53/1
சொல் அறுக்கும் வலி அரக்கர் தொடு கவசம் துகள் படுக்கும் துணிக்கும் யாக்கை – யுத்3:31 100/1
வரம் சுடும் வலி சுடும் வாழும் நாள் சுடும் – யுத்3:31 171/4
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற – யுத்3:31 182/2
வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல் – யுத்3:31 186/2
உற்ற போர் வலி அரக்கர்கள் ஒரு தனி முதல்வன் – யுத்3-மிகை:20 10/2
ஏது இங்கு இவன் வலி நன்று மற்று இது காண்பென் என்று இசைப்பான் – யுத்3-மிகை:27 9/4
கட்ட மானிடவர் தங்கள் கை வலி காட்டினாலும் – யுத்3-மிகை:28 6/2
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – யுத்4:34 10/1
குல கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும் – யுத்4:36 8/1
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – யுத்4:36 8/2
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் – யுத்4:37 18/1
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி
ஒடித்து தேரை உதிர்த்து ஒரு வில்லொடும் – யுத்4:37 45/2,3
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை – யுத்4:37 74/2
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் – யுத்4:37 104/4
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான் – யுத்4:37 130/3
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி – யுத்4:37 158/3
தூற்றினான் வலி மு மடி தோற்றினான் – யுத்4:37 183/2
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – யுத்4:38 8/4
நினைந்திலை என் வலி நீக்கினாய் என – யுத்4:40 76/2
மறக்கை காண் மகனே வலி ஆவது என் – யுத்4:41 76/3
இமையவர் அடல் வலி பருகியது எளிமையின் – யுத்4-மிகை:37 7/4
என்ற வாசகம் எறுழ் வலி தோளினான் இயம்ப – யுத்4-மிகை:40 20/1
மன்னனால் பெற்ற வலி இது வென்றியும் அதனால் – யுத்4-மிகை:41 117/4
பத வலி சதங்கை பைம் தார் பாய் பரி பணை திண் கோட்டு – யுத்4-மிகை:42 60/1

TOP


வலி-கண் (1)

வானோர் தம் மருத்துவர் மைந்தர் வலி-கண் மிக்கார் – யுத்1:11 29/4

TOP


வலி-தன்னால் (1)

தன் எழில் அழிப்பர் திரள் தாலின் வலி-தன்னால்
என் அதனை இப்பொழுது இசைப்பது உலகு ஏழின் – ஆரண்:10 52/2,3

TOP


வலி-தன்னை (1)

வெம்பு வெம் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ – யுத்2:19 79/2

TOP


வலிக்கவும் (2)

பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு_இல் பெற்றியார் – கிட்:7 27/1
பேர்வுற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியார் – கிட்-மிகை:7 1/1

TOP


வலிக்கு (16)

திரு_இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால் – பால:5 8/2
தாடைகை வலிக்கு ஒரு சரம் அன்று ஏவிய – அயோ-மிகை:1 8/2
வாழும் ஏழையர் சிறு வலிக்கு வாள் அமர் – ஆரண்:12 6/3
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும் – கிட்:3 7/3
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கிட்:5 4/4
கொற்றவ நின் பெரும் குவவு தோள் வலிக்கு
இற்றனன் முன்னை நாள் ஈடு உண்டு ஏகினான் – கிட்:7 24/1,2
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர் – கிட்:15 4/1
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு
இளையானே இது என்ன மாயமோ – கிட்:16 34/3,4
இல்லை இல்லையால் எறுழ் வலிக்கு யாரொடும் இகல – சுந்:11 37/2
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு
எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும் – யுத்1:2 25/3,4
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – யுத்1:4 66/4
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – யுத்1:12 42/4
வீங்கு தோள் வலிக்கு ஏயது விசும்பில் வில் வெள்க – யுத்2:16 228/3
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து – யுத்2:16 229/3
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – யுத்2:19 106/2
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – யுத்4:34 15/4

TOP


வலிக்கும் (1)

மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர் – கிட்:10 100/2

TOP


வலிகிலர் (1)

மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால் – அயோ:2 77/3

TOP


வலிகொண்டு (1)

விலங்கள் வலிகொண்டு எனது வேள்வி நலிகின்றாள் – பால:7 25/2

TOP


வலிசெயும் (1)

மை அறும் முன்னோன்-தன்னை வலிசெயும் தம்பிமார்கள் – யுத்4-மிகை:41 67/2

TOP


வலித்தது (1)

உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற – சுந்:14 42/4

TOP


வலித்தனம் (1)

மாண்டுறுவது நலம் என வலித்தனம்
ஆண்தகை அரசு இளம் குமர அன்னது – கிட்:16 11/2,3

TOP


வலித்தனர் (1)

வைதனர் யாதுதானர் வலித்தனர் வானரேசர் – யுத்2:16 170/3

TOP


வலித்தனன் (1)

மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன்
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான் – யுத்4:37 191/3,4

TOP


வலித்தார் (5)

வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – அயோ:6 23/4
மற்றவரும் மற்று அது மன கொள வலித்தார்
உற்றனர் புரத்தின் இடை ஒண் சுடரினுள் ஓர் – கிட்:14 43/1,2
மண்ணினும் விசும்பினும் மருங்கினும் வலித்தார்
கண்ணினும் மனத்தினும் தனி தனி கலந்தான் – சுந்:8 36/3,4
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி – சுந்-மிகை:10 4/4
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி – சுந்-மிகை:11 8/4

TOP


வலித்தாரையும் (1)

மறிந்தாரையும் வலித்தாரையும் மடித்தான் சிலை பிடித்தான் – ஆரண்:7 89/4

TOP


வலித்தான் (8)

வையமும் யாவும் வழங்க வலித்தான் – பால:8 9/4
மனையுளாள் தவம் புரிந்தனள் இவண் என வலித்தான் – பால-மிகை:9 1/4
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான் – சுந்:1 76/4
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – சுந்:8 47/4
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் அறம் வலித்தான் – யுத்2:15 177/4
மறுகா-வகை வலித்தான் அது வாங்கும்படி வல்லான் – யுத்3:27 160/2
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – யுத்4:36 23/4
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான் அவை – யுத்4-மிகை:41 185/3

TOP


வலித்தானே (1)

வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம் – பால:13 20/4

TOP


வலித்தி (2)

வடித்த மலை நீ இது வலித்தி என வாரி – ஆரண்:11 22/2
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி
பறத்தி நின் நெடும் பதி புக கிளையொடும் பாவி – யுத்2:15 251/2,3

TOP


வலித்திட (1)

மாடு பற்றி இடங்கர் வலித்திட
கோடு பற்றிய கொற்றவன் கூயது ஓர் – கிட்:7 115/1,2

TOP


வலித்து (7)

தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – பால:21 3/3
மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப – அயோ:6 26/1
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று – கிட்:5 13/3
கல்லென வலித்து நிற்பின் கணக்கு_இலா உயிர்கள் எல்லாம் – யுத்1:7 21/1
வாளால் மடிவித்து வலித்து அடர்வான் – யுத்3:20 82/2
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – யுத்3:23 32/3
விருதை சிந்தும் வில்லின் வலித்து செலவிட்டான் – யுத்4:37 137/3

TOP


வலித்தும் (1)

மானவள் ஆதலாலே மாயையின் வலித்தும் என்றான் – ஆரண்:11 37/4

TOP


வலித்தேம் (2)

வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம் – பால:13 20/4
மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும் – கிட்:17 3/1

TOP


வலிதாம் (1)

கல்லினும் வலிதாம் புகை கற்றையால் – சுந்:13 13/1

TOP


வலிதான் (1)

வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான்
செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார் – யுத்3:31 150/3,4

TOP


வலிதின் (5)

வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால் – கிட்:9 29/2
பன்னக அரசர் செம் கேழ் பணா மணி வலிதின் பற்றி – சுந்:2 183/1
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – சுந்:12 128/2
தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த – யுத்1:12 45/3
மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட – யுத்3:29 61/2

TOP


வலிதினின் (1)

வலிதினின் சிலவர்-தம்மை வன் கையால் பற்றி பற்றி – யுத்2-மிகை:16 27/1

TOP


வலிது (5)

காணும் நெடும் சிலை கால் வலிது என்பார் – பால:13 28/1
நெஞ்சினும் வலிது உயிர் நினைப்பது என் சில – அயோ:4 183/3
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ – சுந்:2 39/2
போர் தண்டினும் வலிது ஆயது கொண்டான் புகழ் கொண்டான் – யுத்2:18 155/4
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான் – யுத்2:19 28/4

TOP


வலிதே (1)

மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – அயோ:4 44/4

TOP


வலிந்த (1)

உந்துதி இனி என வலிந்த ஊற்றத்தார் – சுந்:9 20/4

TOP


வலிந்தனர் (1)

மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல் – ஆரண்:14 24/3

TOP


வலிந்து (9)

வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி – பால:23 74/1
வலம் கொள் போர் மானிடன் வலிந்து கொன்றமை – ஆரண்:7 125/1
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான் – ஆரண்:10 66/4
மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து – கிட்:7 94/1
மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல் – கிட்:10 54/1
வலிந்து செல்ல மிசை செல்லும் மனத்தான் – யுத்1:11 2/4
வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான் – யுத்1:12 23/1
மற்கடங்கள் வலிந்து மலைந்திட – யுத்2:15 48/2
பின்றலினோரை வலிந்து பிடித்தார் – யுத்3:20 5/2

TOP


வலிப்ப (1)

விறல் கொள் ஆயிரம் தட கைகள் பரப்பி மீ வலிப்ப
மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே – பால-மிகை:9 22/2,3

TOP


வலிப்பர் (1)

வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர்
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் கழல்வர் – கிட்:7 57/1,2

TOP


வலிப்பவர் (1)

கொத்து இரண்டு பால் வலிப்பவர் ஓடதி கொடுத்து – பால-மிகை:9 19/3

TOP


வலிப்பான் (2)

வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – ஆரண்:3 44/4
வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான் – கிட்:14 65/4

TOP


வலிமை (3)

வானகம் பற்றிலா வலிமை கூறு என்றான் – அயோ:5 43/4
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கிட்:7 128/2
மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று என்ன நக்கான் – சுந்-மிகை:7 1/4

TOP


வலிமையும் (1)

காது வெம் சினத்து அரக்கர்-தம் வலிமையும் கடந்தான் – யுத்1-மிகை:5 11/4

TOP


வலிய (9)

அரு வலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர் – பால:12 24/1
நஞ்சினும் வலிய நம் நலம் என்றார் சிலர் – அயோ:4 183/4
முழு கலின் வலிய நம் மூரி நெஞ்சினை – அயோ:4 188/1
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – ஆரண்:10 4/4
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – ஆரண்:12 70/4
வென்றன ஒருவன் செய்த வினையினும் வலிய வெம் போர் – யுத்1:9 84/2
கல்லினும் வலிய தோளாய் நின்னை அ கருணை_இல்லோன் – யுத்1:12 36/1
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை – யுத்2:18 234/2
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் – யுத்3:31 155/2

TOP


வலியது (10)

அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – ஆரண்:7 87/4
மலை கிடந்து என வலியது வடிவினால் மதியின் – ஆரண்:13 85/2
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – சுந்:2 203/4
தெண் திரை கடல் கடைதர வலியது தேடி – யுத்1:3 11/2
சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா – யுத்1:7 18/4
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி – யுத்2:16 184/2
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – யுத்2:17 33/2
மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா – யுத்2:19 276/3
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ – யுத்3:28 4/2
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால் – யுத்3:28 25/4

TOP


வலியம் (1)

மறம் திறம்பல் வலியம் எனா மனம் – கிட்:7 106/1

TOP


வலியமால் (1)

மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் – யுத்1:9 89/3

TOP


வலியமோ (1)

தின்ன போதுமோ தேவரின் வலியமோ சிறியேம் – யுத்3:31 40/2

TOP


வலியர் (11)

மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – ஆரண்:12 58/4
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் – ஆரண்:12 65/2
மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர்
ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கிட்:12 26/3,4
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின் – யுத்1:2 32/3
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ – யுத்1:2 103/4
அ தலை அன்ன செய்ய சிறியரோ வலியர் அம்மா – யுத்2:17 30/2
முன்னையின் வலியர் ஆகி மொய் களம் நெருங்கி மொய்த்தார் – யுத்2:19 295/3
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால் – யுத்3:26 65/3
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – யுத்3:30 38/4
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார் – யுத்4:34 12/1
வழு இலா வலியர் அன்றோ மக்களும் மனையும் என்றான் – யுத்4-மிகை:41 263/4

TOP


வலியர்-கொல் (1)

மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே – பால:5 130/4

TOP


வலியரே (1)

மனையும் மக்களும் வலியரே என்றனன் மறவோன் – யுத்3:30 33/4

TOP


வலியரேனும் (1)

புய துறை வலியரேனும் பொறையொடும் பொருந்தி வாழ்தல் – யுத்1:14 8/3

TOP


வலியரோ (1)

அனுமனை கண்டிலீரோ அவனிலும் வலியரோ என் – யுத்3:27 98/1

TOP


வலியவர் (4)

மார_வேளின் வலியவர் யார் என்றாள் – பால:21 40/4
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ – கிட்:7 86/4
குன்றினும் வலியவர் கோடி_கோடியால் – யுத்1:5 29/4
தெவ் அடங்கும் அ வலியவர் தேறினார் – யுத்2:19 144/4

TOP


வலியவன் (1)

வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல் – ஆரண்:10 107/3

TOP


வலியவோ (1)

வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – ஆரண்:4 18/4

TOP


வலியள் (1)

வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன் – சுந்:14 23/2

TOP


வலியளே (1)

கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – பால:21 7/4

TOP


வலியன் (7)

எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான் – பால-மிகை:11 24/4
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – அயோ:5 44/4
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன் – அயோ:11 2/1
மை கரும் குழலினாள்-மாட்டு அன்பினில் வலியன் என்பாள் – ஆரண்:6 63/4
மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன் – யுத்1:12 30/4
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் என்றான் – யுத்1:14 18/4
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான் – யுத்3:24 13/3

TOP


வலியன்-கொல் (1)

வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – சுந்:12 78/3

TOP


வலியன (3)

மா கரத்தன உரத்தன வலியன நிலைய – கிட்:12 10/1
வச்சிரத்தினும் வலியன வயிர வான் கணைகள் – சுந்:11 39/3
உருமினும் வலியன உருள்வன திசைதிசை – யுத்2:18 130/3

TOP


வலியனேனும் (1)

வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும் வலியனேனும்
பொன்றுதல் இல்லா என்னை போர் வெலற்கு எளிதோ காலம் – யுத்2-மிகை:16 1/2,3

TOP


வலியனோ (1)

மல் உயர் தோளினான் வலியனோ என்றான் – அயோ:14 54/4

TOP


வலியா-முன்னம் (1)

இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின் – சுந்:10 35/2

TOP


வலியாய் (2)

வருமே உரையாய் வலியாய் வலியே – சுந்:4 3/4
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே – யுத்2:15 163/3

TOP


வலியார் (5)

எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – பால:24 20/4
வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும் – அயோ:4 62/3
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் – அயோ:4 102/4
வந்து இயம்புறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலியார்
இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து இயைந்தார் – சுந்:9 15/3,4
வெல்லா உலகு இல்லவர் மெய் வலியார்
தொல்லார் படை வந்து தொடர்ந்தது எனா – யுத்3:31 194/2,3

TOP


வலியார்-மாட்டே (1)

கிடந்த போர் வலியார்-மாட்டே கெடாத வானவரை எல்லாம் – யுத்2:16 2/1

TOP


வலியாரால் (1)

செய்குநர் சிலை வேடர் தேவரின் வலியாரால்
உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ – அயோ:8 29/2,3

TOP


வலியாரினும் (1)

வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான் – யுத்2:15 185/2

TOP


வலியாருழை (1)

உலையா வலியாருழை நீர் உரையீர் – ஆரண்:12 75/4

TOP


வலியால் (14)

கொற்றம்-அது முற்றி வலியால் அரசு கொண்டேன் – ஆரண்:10 59/1
வேலைத்தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும் – ஆரண்:10 141/1
மான் ஆகுதி என்றவன் வாள் வலியால்
போனான் மனமும் செயலும் புகல்வாம் – ஆரண்:11 40/3,4
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்
கீண்டான் நிலம் யோசனை கீழ் புடையே – ஆரண்:12 72/3,4
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ – ஆரண்:13 106/4
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கிட்:7 38/2
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி – யுத்1:12 32/3
வென்றாய் உலகு ஒரு மூன்றையும் மெலியா நெடு வலியால்
தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை திசை திரித்தாய் – யுத்2:15 161/1,2
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால்
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய் – யுத்2:15 168/3,4
தூது என்று இகழாது உன சொல் வலியால்
போது என்று உடனே கொடு போதுதியால் – யுத்2:18 35/3,4
விதியால் இ உகம்-தனில் மெய் வலியால்
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால் – யுத்2:18 74/1,2
கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடும் கரம் ஒன்று-அதின் வலியால்
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர மேல் – யுத்2-மிகை:15 27/1,2
உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் – யுத்3:27 173/1
மறலியை பண்டு தம் பெரும் தாய் சொல வலியால்
புற நிலை பெரும் சக்கர மால் வரை பொருப்பின் – யுத்3:30 18/1,2

TOP


வலியாள் (1)

ஏவர்க்கும் வலியாள் என்று இளையானுக்கு இயம்பீரோ – ஆரண்:6 119/4

TOP


வலியான் (7)

பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான் – ஆரண்:1 17/4
தேவர்க்கும் வலியான் தன் திரு தங்கையாள் இவள் ஈண்டு – ஆரண்:6 119/3
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான் – யுத்1:5 39/4
வசம் செயாதவன் தான் அன்றி பிறர் இலா வலியான்
இசைந்த வெம் சமத்து இயக்கரை வேரொடும் முன் நாள் – யுத்1:5 41/2,3
வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான்
கள்ள கறை உள்ளத்து அதிர் கழல் வெய்யவன் கரத்தால் – யுத்2:15 185/2,3
சாவான் இறையும் சலியா வலியான்
மூவா முதல் நான்முகனார் மொழியால் – யுத்2:18 55/3,4
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – யுத்4:38 26/4

TOP


வலியான (1)

வலியான இராகவன் வாய்மொழியால் – யுத்3:27 22/1

TOP


வலியானுக்கு (1)

ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – யுத்4:38 26/2

TOP


வலியானும் (1)

ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான் – யுத்2:18 169/2

TOP


வலியானே (1)

வலியானே யான் பட்ட வலி காண வாராயோ – ஆரண்:6 94/4

TOP


வலியின் (14)

நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின்
வேலொடு வாள் வில் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கு_அரு வலத்தின் – பால:3 10/2,3
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட – பால:24 35/2
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின்
போதலோடும் அலமந்தனள் புலர்ந்து பொடியில் – ஆரண்:1 38/1,2
மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின – ஆரண்:7 46/2
வள்ளலே அவன் வலியின் வன்மையால் – கிட்:3 46/4
பூண்ட பேர் உலகங்கள் வலியின் புக்கு இடை – கிட்:6 14/2
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற – சுந்:12 115/1
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை – யுத்1:2 24/2
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி – யுத்3:21 14/1
மண்டு அமர் புரிந்தனென் வலியின் ஆர் உயிர் – யுத்3:24 72/2
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான் – யுத்3:28 33/3
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா – யுத்4:36 10/4
மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின்
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – யுத்4:37 122/2,3
வன் கையை தன் கையின் வலியின் வாங்கினான் – யுத்4:37 157/4

TOP


வலியின்-தலை (1)

வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – ஆரண்:13 42/1

TOP


வலியின (1)

மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிர – கிட்:12 6/1

TOP


வலியினது (1)

ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின் – யுத்4:42 2/1

TOP


வலியினர் (3)

மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார் – சுந்:3 128/1
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ – யுத்1:2 33/3
மாயை கற்றவர் வரத்தினர் வலியினர் மற போர் – யுத்3-மிகை:30 2/3

TOP


வலியினள் (1)

ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா – பால:7 20/4

TOP


வலியினார் (1)

குன்று இசைத்தன என குலவு தோள் வலியினார்
மின் திசைத்திடும் இடை கொடியை நாடினர் விராய் – கிட்:14 2/1,2

TOP


வலியினால் (1)

இன்று புன் தொழில் குரங்கு-தன் வலியினால் இலங்கை – சுந்:13 40/1

TOP


வலியினாலும் (1)

விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும் – ஆரண்:10 86/1

TOP


வலியினாலே (2)

கொண்டுறு தட கை பற்றி குலம் உடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – யுத்2:16 44/3,4
சுட்டிய வலியினாலே கோறலை துணிந்து நின்றான் – யுத்3:28 5/4

TOP


வலியினான் (1)

வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கிட்:3 2/2

TOP


வலியினில் (1)

வீங்கிய வலியினில் இருந்த வீரனை – ஆரண்:4 9/3

TOP


வலியினும் (1)

என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார் – அயோ:1 32/4

TOP


வலியினோர் (1)

புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென் – சுந்:12 69/2

TOP


வலியும் (24)

ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – பால:12 31/4
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால் – பால-மிகை:11 21/2
எய்த காலமும் வலியும் நன்று என நினைத்து இராமன் – ஆரண்:8 20/1
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன் – கிட்:6 12/2
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கிட்:10 67/1
திக்கய வலியும் மேல்_நாள் திரிபுரம் தீய செற்ற – சுந்:11 11/1
மேலவன் காதலன் வலியும் மெய்ம்மையான் – சுந்:12 22/3
ஈட்டிய வலியும் மேல்_நாள் இயற்றிய தவமும் யாணர் – சுந்:12 71/1
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற – யுத்1:2 19/2
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும் மாற்றும் – யுத்1:3 7/4
கோலிய வரி சிலை வலியும் கொற்றமும் – யுத்1:4 89/2
என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும்
உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – யுத்1:5 72/1,2
வந்து எதிர் கொள்ள வீர சிலையும் வெவ் வலியும் வாங்கும் – யுத்1-மிகை:14 5/3
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும்
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின் – யுத்2:15 164/2,3
கய் எலாம் வலியும் ஓய்ந்த கவன மா காலும் ஓய்ந்த – யுத்2:16 49/3
திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும் – யுத்2:16 79/2
திண் நெடும் கொற்றமும் வலியும் சிந்தியா – யுத்2:16 301/2
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் வீரர் எல்லாம் – யுத்2:19 175/4
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – யுத்3:27 1/4
ஒன்று அல கோடி_கோடி நுழைந்தன வலியும் ஓய்ந்தார் – யுத்3:27 99/4
எழுக தேர் சுமக்க எல்லோம் வலியும் புக்கு இன்றே பொன்றி – யுத்4:37 2/1
மிக்கன இராமற்கு வலியும் வீரமும் – யுத்4:37 147/4
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – யுத்4:37 197/3
வண்ண புள்ளும் வலியும் வலத்திலே – யுத்4-மிகை:41 183/2

TOP


வலியென் (1)

செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – யுத்2:19 208/4

TOP


வலியே (5)

வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – அயோ:4 30/3
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கிட்:7 138/4
வருமே உரையாய் வலியாய் வலியே – சுந்:4 3/4
மண்ணோர் உயிரே இமையோர் வலியே
கண்ணே அமுதே கருணாகரனே – யுத்3:23 13/3,4
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது – யுத்3:31 71/2

TOP


வலியேமால் (1)

கொய் முறை உறு தாராய் குறைவிலெம் வலியேமால்
செய் முறை குற்றேவல் செய்குதும் அடியோமை – அயோ:8 26/2,3

TOP


வலியேனால் (1)

நீயோ யானோ நின்றனென் நெஞ்சம் வலியேனால் – யுத்3:22 203/4

TOP


வலியை (9)

நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – பால:12 28/2
கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ – பால:13 15/1
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி – ஆரண்:7 66/3
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கிட்:7 147/4
வல் வில் கை வீர மற்று இ வானரர் வலியை நோக்கி – யுத்1:9 29/2
மனம் நெருப்பு எழ கொதித்து ஒரு மனிதன் என் வலியை
நினையகிற்றிலன் நெடும் சமர் என்னொடும் துணிந்த – யுத்2-மிகை:15 31/2,3
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும் – யுத்3:28 66/2
பொன் கயிற்று ஊர்தியான் வலியை போக்குவான் – யுத்4:37 157/1
பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே – யுத்4:38 6/4

TOP


வலியொடு (1)

என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும் – யுத்1:5 72/1

TOP


வலியொடும் (3)

தாம் மிகு வலியொடும் தனயை தோன்றும் நீ – பால-மிகை:7 6/3
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும்
பற்றி ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து – கிட்:5 10/2,3
கொடும் சின மாய செய்கை வலியொடும் குறைந்து குன்ற – யுத்3:28 35/3

TOP


வலியோ (4)

மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – பால:24 22/4
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ
பாரை உண்பது படர் புனல் அ பெரும் பரவை – யுத்1:6 31/2,3
போது வந்த புது வலியோ ஒரு – யுத்1:9 61/2
சூழி கரி தள்ளுதல் தோள் வலியோ
ஆழி கிரி தள்ளும் ஓர் அங்கையினால் – யுத்2:18 58/3,4

TOP


வலியோய் (1)

வந்ததனை வானவர் வணங்கி வலியோய் நீ – யுத்4:36 15/1

TOP


வலியோர் (5)

சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே – யுத்1:14 9/2
வெம்மை பொரு தானவர் மேல் வலியோர்
தம்மை தளையில் கொடு தந்திலெனோ – யுத்2:18 9/1,2
நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர் – யுத்3:31 104/1
ஈறு இலாத பல் அரக்கர் மற்று எவரினும் வலியோர் – யுத்3-மிகை:30 3/4
வரத்தின் ஆயினும் மாயையின் ஆயினும் வலியோர்
உரத்தின் ஆயினும் உண்மையின் ஆயினும் ஓட – யுத்4:37 123/1,2

TOP


வலியோர்கள் (1)

மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரை – ஆரண்:9 7/3

TOP


வலியோன் (1)

தவன் அல்லன் எனில் தனியே வலியோன்
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – யுத்2:18 82/3,4

TOP


வலியோனே (1)

மருப்பு ஒடிய பொருப்பு இடிய தோள் நிமிர்த்த வலியோனே – ஆரண்:6 97/4

TOP


வலீஇது (1)

மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம் – அயோ:4 130/3

TOP


வலை (3)

காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – அயோ:14 71/4
ஏழு வேலையும் இடு வலை அரக்கரே இன மா – யுத்3:31 18/2
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம் – யுத்3:31 140/3

TOP


வலை-கொலாம் (1)

வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின் – யுத்1:13 28/2

TOP


வலைக்குள் (1)

மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம் – யுத்3:31 140/3

TOP


வலையங்கள் (1)

நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட – பால:14 4/3

TOP


வலையம் (2)

வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – பால:15 30/2
வேறு படர் படர இரவி சுடர் வலையம்
மாறு பட உலக நிரைகள் அளறு பட – யுத்3:31 162/3,4

TOP


வலையாம் (1)

சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான் – சுந்:1 57/4

TOP


வலையிடை (1)

பறிப்பு_அரு வலையிடை பட்ட பான்மைய – ஆரண்:15 2/4

TOP


வலையை (1)

வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான் – யுத்1:5 6/4

TOP


வலோம் (1)

தர வலோம் மலர் என்று உயிர் தாங்கிய – யுத்1:8 56/1

TOP


வலோய் (1)

நீ உடன் கொணருதி நெறி வலோய் என – கிட்:11 117/2

TOP


வலோரும் (1)

முனைவரும் மறை வலோரும் முந்தை_நாள் சிந்தை மூண்ட – கிட்:15 34/1

TOP


வலோன் (1)

சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன்
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – யுத்2:19 61/3,4

TOP


வலோனும் (1)

சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான் – யுத்2:19 177/4

TOP


வலோனே (2)

வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற – ஆரண்:11 58/1
உய்வெனோ உலகம் மூன்றுக்கு ஒருவனே செரு வலோனே – யுத்3:29 48/4

TOP


வவ் (1)

வவ் விலங்கு வளர்த்தவர்-மாட்டு அருள் – யுத்1:8 29/1

TOP


வவ்வ (2)

வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான் – அயோ:14 100/3
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ
அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருளோடும் – சுந்:1 66/2,3

TOP


வவ்வல் (1)

வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான் – ஆரண்:10 71/2

TOP


வவ்வா (1)

மாக நெடும் கிரி போலியை வவ்வா
ஏகினள் உம்பரின் இந்துவொடு ஏகும் – ஆரண்:14 58/2,3

TOP


வவ்வி (7)

வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – பால:12 19/4
களித்தவர் கெடுதல் திண்ணம் சனகியை கபடன் வவ்வி அன்று – கிட்-மிகை:16 5/1
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய – சுந்:3 29/2
ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில் – சுந்:5 61/3
வள்ளல் கடலை கெட நீக்கி மருந்து வவ்வி
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசேயும் ஒக்க – சுந்-மிகை:1 5/3,4
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி
வீங்கிய விசையின் நீலன் அரக்கன்-மேல் செல்ல விட்டான் – யுத்2:18 222/1,2
வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி
மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச – யுத்3:21 13/1,2

TOP


வவ்விட (1)

வஞ்சக கொடியான் முனம் வவ்விட
பஞ்சர கிளி என்ன பதைப்பவள் – யுத்4-மிகை:39 16/1,2

TOP


வவ்விடப்படும் (1)

வவ்விடப்படும் வந்திடுமான் சிலை – யுத்4-மிகை:41 107/2

TOP


வவ்விய (5)

வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல் – பால:3 1/2
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் – ஆரண்:15 21/3
வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடி – கிட்-மிகை:16 7/3
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய
செவ்வி கண்டு குலாவுகின்றார் சிலர் – சுந்:2 175/3,4
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான் – யுத்3:21 7/4

TOP


வவ்வியது (1)

மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது
அற்ற கை பிறந்த கை யார் அது ஓர்குவார் – யுத்4:37 156/3,4

TOP


வவ்வின (1)

நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின – ஆரண்:7 46/4

TOP


வவ்வினர் (1)

வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும் – யுத்2:16 194/2

TOP


வவ்வினர்-பால் (1)

வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால்
போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா – ஆரண்:14 63/3,4

TOP


வவ்வினன் (2)

வஞ்சக தொழில் இராவணன் வவ்வினன் கொடுவந்து – சுந்-மிகை:3 2/2
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார் – யுத்2:16 252/4

TOP


வவ்வினனோ (1)

வஞ்சித்த இராவணன் வவ்வினனோ
நஞ்சின் கொடியான் நடலை தொழிலால் – ஆரண்:14 64/2,3

TOP


வவ்வினான் (2)

மதமகன் துரந்து அரசு வவ்வினான்
கதம் அகன்றிடா கனக வெற்பு அவன் – பால-மிகை:6 9/2,3
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான்
இறுத்து கூறும் என்றான் இசை எங்கணும் – யுத்2:15 87/1,2

TOP


வவ்வினானை (1)

மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென் வில்லும் ஏந்தி – யுத்2:19 13/1,2

TOP


வவ்வினோன் (2)

மன்றிடை பிறர் பொருள் மறைத்து வவ்வினோன்
நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன் – அயோ:11 102/2,3
கை கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன்
எய்த்த இடத்து இடர் செய்தோன் என்று இன்னோர் புகும் – அயோ-மிகை:11 4/2,3

TOP


வவ்வு (2)

வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன மகரம் – கிட்:1 16/2
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய – சுந்:2 175/3

TOP


வவ்வுதல் (3)

வானமும் வையமும் வவ்வுதல் செய்தான் – பால:8 8/4
மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – ஆரண்:11 35/4
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – சுந்:11 21/2

TOP


வவ்வுதி (1)

பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள் – ஆரண்:10 153/4

TOP


வவ்வும் (1)

வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான – யுத்3:27 104/4

TOP


வவ்வுமால் (1)

மருவார் வெம் சரம் எனையும் வவ்வுமால்
ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால் – கிட்:8 10/2,3

TOP


வவ்வுவர் (1)

வவ்வுவர் அ வழி மகிழ்ந்த யாவையும் – கிட்:6 31/2

TOP


வழக்கத்தின் (1)

வேதநாயகன் வெம் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு – யுத்2:16 317/1

TOP


வழக்கம் (1)

தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார் – யுத்4:34 22/2

TOP


வழக்கால் (1)

வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – யுத்4:40 91/4

TOP


வழக்கில் (1)

மைந்தரை கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன் – அயோ:11 101/2

TOP


வழக்கின் (1)

வகை பிறை நிறத்து எயிறு உடை பொறி வழக்கின்
குகை பொழி புது குருதி கைக்கொடு குடித்தான் – யுத்1:12 12/3,4

TOP


வழக்கினால் (2)

மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – பால:3 21/3,4
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – யுத்2:16 340/2

TOP


வழக்கினும் (1)

வழக்கினும் மதி கவியினும் மரபின் நாடி – ஆரண்:3 41/2

TOP


வழக்கு (10)

மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று – அயோ:1 45/3
மண்ணிடை கடிது பொத்துதல் வழக்கு எனலுமே – ஆரண்:1 43/4
வசை கடல் வாழ்வு இது வழக்கு என்று எண்ணியோ – ஆரண்-மிகை:13 7/3
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால் – கிட்:11 5/2
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி – சுந்:1 28/3
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – யுத்1:4 113/4
மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம் – யுத்2:15 94/1
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – யுத்2:16 354/1
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – யுத்2:17 65/1
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ – யுத்4:41 78/4

TOP


வழக்குறும் (1)

வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய தாமும் – யுத்2-மிகை:18 34/2

TOP


வழக்கே (1)

மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – பால:15 8/2,3

TOP


வழக்கோ (1)

மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ – அயோ:2 73/4

TOP


வழங்க (14)

வையமும் யாவும் வழங்க வலித்தான் – பால:8 9/4
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – பால:9 7/1,2
வானவர் அ முறை வழங்க மா மதி – பால-மிகை:5 10/1
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – ஆரண்:10 5/1
மறையோர் ஆசி வழங்க வானுளோர் – கிட்:9 5/1
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான் – சுந்:5 62/1
வரம்பு இல் இன்னிசை செவி-தொறும் செவி-தொறும் வழங்க – சுந்-மிகை:12 3/4
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ் – யுத்2:16 275/1
மற்று ஆரும் வழங்க வலார் இலவும் – யுத்2:18 62/3
மாடு எரிந்து எழுந்து இருவர் தம் கணைகளும் வழங்க
காடு எரிந்தன கன வரை எரிந்தன கனக – யுத்3:22 72/1,2
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார் – யுத்3:31 189/2
மந்திர வெற்றி வழங்க வழங்கும் – யுத்3-மிகை:21 1/2
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார் – யுத்4:34 22/2
மலரின் மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க
குலவு வாசவன் யமனை விட்டு இரு நிலம் குறுகி – யுத்4-மிகை:41 19/1,2

TOP


வழங்கல் (2)

பொருள் தீங்கு இல் கேள்வி சுடர் புக்கு வழங்கல் இன்றி – ஆரண்:10 139/2
மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்மை – கிட்:9 11/3

TOP


வழங்கல (1)

வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – சுந்:2 18/2

TOP


வழங்கலால் (2)

குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால்
சமர பூமியும் ஒத்தது தானையே – பால:14 28/3,4
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால்
அருள் உறுத்திலா அடல் அரக்கன்-மேல் – கிட்:15 25/2,3

TOP


வழங்கலென் (1)

வற்கலை உடையென் யானோ வழங்கலென் வருவது ஆகின் – பால-மிகை:11 13/3

TOP


வழங்கவும் (2)

வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர் – பால:3 66/4
மராமரம் மலை என்ற இன்ன வழங்கவும் வளைந்த தானை – யுத்3:21 39/2

TOP


வழங்கவே (1)

வறுமை நோய் தணிதர வான் வழங்கவே
உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் – பால:5 53/1,2

TOP


வழங்கா (3)

மை அறு மந்திரம் மும்மை வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே – பால:23 89/2,3
மாக நெடும் கரம் வானின் வழங்கா
மேக நெடும் புனல் வாரின வீசி – யுத்3:20 27/1,2
வழங்கா சிலை நாண் ஒலி வானில் வரும் – யுத்3:27 21/1

TOP


வழங்காது (1)

மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – பால:5 34/3

TOP


வழங்காமையால் (1)

மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால்
உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை – அயோ:11 25/2,3

TOP


வழங்காமையின் (1)

மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள் – ஆரண்:13 39/3

TOP


வழங்கி (12)

வரி சிலை முதலிய வழங்கி வால் உளை – பால:3 67/2
தாம் உற வழங்கி வெண் சங்கம் ஆர்ப்பு உற – பால:5 107/3
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி – பால-மிகை:9 24/3,4
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான் – அயோ:4 121/2
மறித்தும் சென்றனர் வானிடை வயங்குற வழங்கி
எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம் – ஆரண்:13 87/1,2
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி
சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி – சுந்:11 40/2,3
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து – யுத்2:19 178/1
மாயை என்றன வல்லவை யாவையும் வழங்கி
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி – யுத்3:22 94/1,2
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான் – யுத்4:32 18/2,3
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின் – யுத்4:41 7/3
அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை – யுத்4:41 38/2,3
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கி போனார் – யுத்4-மிகை:41 249/4

TOP


வழங்கிய (8)

வழங்கிய கடல் என வறியள் ஆயினாள் – பால:10 44/4
மலர் உளோன் மைந்தன் மைந்த வழங்கிய சாபம் தன்னால் – பால-மிகை:11 27/1
மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளா – பால-மிகை:11 42/1
வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல் – அயோ:2 70/1
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா – ஆரண்:8 12/2
பாழி வல் நெடும் கொடும் சிலை வழங்கிய பகழி – யுத்1:6 17/1
விட்டீய வழங்கிய வெம் படையின் – யுத்3:31 192/1
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் – யுத்4:37 188/4

TOP


வழங்கியே (2)

வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – பால:5 82/2
வாலம் வாளி மழையின் வழங்கியே
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும் – யுத்2:15 57/2,3

TOP


வழங்கின (4)

வள்ளியோரின் வழங்கின மேகமே – பால:1 4/4
வழங்கின மிடைவன மான யானைகள் – கிட்:10 22/2
அளிக்கும் மன்னரின் பொன் மழை வழங்கின அருவி – கிட்:10 36/2
வழங்கின பதலை ஓதை அண்டத்தின் வரம்பு-காறும் – யுத்3:21 11/3

TOP


வழங்கினர் (1)

மா தபோதன என்ன வழங்கினர் – பால-மிகை:11 52/4

TOP


வழங்கினன் (3)

கைம் முறை வழங்கினன் கனக மாரியே – பால:5 92/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – யுத்1:4 121/3
வன் திறல் கயமும் மாவும் வழங்கினன் வயங்கு சீரான் – யுத்4-மிகை:42 56/4

TOP


வழங்கினனால் (5)

மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – பால:12 9/4
வை அம் சிலை ஆறு வழங்கினனால்
மொய் அஞ்சன மேகம் முனிந்து-அனையான் – யுத்3:20 69/3,4
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால் – யுத்3:20 76/4
மா தோமரம் மார்பின் வழங்கினனால் – யுத்3:20 93/4
வாழி சுடர் வாளி வழங்கினனால் – யுத்3:31 195/4

TOP


வழங்கினாய் (1)

மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – அயோ:4 153/4

TOP


வழங்கினார் (1)

வாங்கிய சிலையினர் வழங்கினார் படை – சுந்:9 29/3

TOP


வழங்கினான் (9)

கார் இழிந்தால் என கணை வழங்கினான் – ஆரண்:7 130/4
மந்தரத்தில் மழையின் வழங்கினான் – ஆரண்:9 20/4
மன்மதன் மலர் கணை வழங்கினான் என – கிட்:10 14/2
மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான்
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொரு படா உயர் புயத்தினான் – யுத்2:19 75/3,4
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான்
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – யுத்2:19 85/2,3
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து – யுத்2:19 239/1
வானவன் கணை மாரி வழங்கினான் – யுத்3-மிகை:31 40/4
வருக்கமும் வரம்பு_இல நனி வழங்கினான் – யுத்4:41 101/4
மற்ற வீரன் விதியின் வழங்கினான் – யுத்4-மிகை:38 7/4

TOP


வழங்கினான்-அரோ (1)

மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – பால:5 83/4

TOP


வழங்கினானோ (1)

வள்ளலே வழங்கினானோ என்றனர் மற்றை வானோர் – யுத்3:31 220/4

TOP


வழங்கினை (2)

மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை வானோர் – யுத்1:2 103/1
மாய வெம் கணை மாரி வழங்கினை
ஓய்வு_இல் வெம் செரு ஒக்கும் என்று ஓதினார் – யுத்2:19 158/3,4

TOP


வழங்கு (21)

வள் விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல் – பால:2 8/2
யாவையும் வழங்கு இடத்து இகலி இ நகர் – பால:3 58/3
வழங்கு வெம் கதிர் சுட மறைவு தேடியே – பால:7 11/4
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது-அரோ – பால:20 11/2
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள் – பால:22 25/4
வழங்கு கம்பலை மங்கல கீதத்தை மறைப்ப – பால-மிகை:9 9/2
மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார் – அயோ:3 97/4
வாச தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி – கிட்:7 75/1
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – சுந்:2 2/4
வழங்கு பேர் அரும் சதிகளும் வயின்-தொறும் மறையும் – சுந்:2 13/4
வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா – சுந்:2 54/3
வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின் – சுந்:4 45/1
வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும் – சுந்:9 10/1
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – யுத்2:16 125/4
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – யுத்2:18 259/4
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – யுத்2:18 261/4
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் – யுத்2:19 244/4
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி மாரி – யுத்3:22 21/4
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின் – யுத்3:28 23/1
வழங்கு பல் படை மீனது மத கரி மகரம் – யுத்3:31 20/1
தேன் வழங்கு அமுத மாலை தெசரத ராமன் செய்கை – யுத்4-மிகை:42 72/3

TOP


வழங்குக (1)

மாலையும் தீபமும் வழங்குக என்றனன் – பால:5 110/4

TOP


வழங்குதலும் (1)

மழு வாய் நிகர் வெம் சொல் வழங்குதலும்
தழுவா உடன் ஏகுதி தாழல் என – யுத்2:18 53/2,3

TOP


வழங்குதியால் (1)

வந்தான் என முன் சொல் வழங்குதியால் – யுத்2:18 33/4

TOP


வழங்கும் (16)

வந்து அடி வணங்கிலள் வழங்கும் ஓதையள் – பால:13 57/1
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும் – பால:15 18/3
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ – அயோ:3 63/1
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை – அயோ:4 193/1
வாளும் உளது ஓத விடம் உண்டவன் வழங்கும்
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – ஆரண்:10 60/3,4
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – ஆரண்:10 69/4
மழுங்கிய நெடும் கணின் வழங்கும் மாரியான் – கிட்:16 25/2
வழங்கும் தெய்வ பல் படை காணாள் மலைவான்-மேல் – சுந்:2 88/1
தண் இமை அடைத்தன தழங்கு இசை வழங்கும்
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம் – சுந்:2 160/3,4
வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான் – சுந்:8 35/3,4
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின் – யுத்2:16 16/3
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை – யுத்2:17 53/2
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – யுத்2:18 221/2
வல்லவன் அ உரை வழங்கும் ஏல்வையுள் – யுத்3:22 42/1
மன்னன் முன் நின்ற மகோதரற்கு இ மொழி வழங்கும் – யுத்3:22 92/4
மந்திர வெற்றி வழங்க வழங்கும்
இந்திரம் அற்றது என கடிதி-கொல் – யுத்3-மிகை:21 1/2,3

TOP


வழங்குவது (1)

வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால் – பால:8 19/2

TOP


வழங்குவர் (1)

எங்கேனும் வழங்குவர் எய்குவரால் – யுத்3:31 209/4

TOP


வழங்குவாய் (1)

மருள நாளும் மழலை வழங்குவாய்
தெருளும் நான்முகன் செய்தது உன் சிந்தையின் – சுந்:3 103/2,3

TOP


வழங்குவார் (1)

பற்றின மழை என படை வழங்குவார் – ஆரண்:7 117/4

TOP


வழங்குவான் (1)

அரக்கன் சேனையும் ஆர் உயிர் வழங்குவான் அமைந்த – யுத்4:32 7/1

TOP


வழங்குவென் (1)

வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – யுத்2:17 51/4

TOP


வழங்குறா-முன்னம் (1)

மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறா-முன்னம்
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – யுத்2:15 242/1,2

TOP


வழங்குறாத (1)

வாக்கினால் ஒரு மொழி வழங்குறாத முன் – கிட்:16 29/2

TOP


வழங்குறு (1)

ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான் – யுத்3:26 40/2

TOP


வழா (2)

வல் விலங்கு வழா தவர் மாட்டு அருள் – யுத்1-மிகை:8 2/1
வாரணம் இவுளி தேர் வரி¨ந்தான் வழா
சீர் அணி அணிக என செப்புவாய் என்றான் – யுத்4-மிகை:41 212/3,4

TOP


வழாத (1)

வல்லையேல் இனி ஓதுவி நீதியின் வழாத – யுத்1:3 28/4

TOP


வழாதாய் (1)

ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய்
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இ உலகம் – யுத்3:22 79/1,2

TOP


வழாமல் (1)

மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல்
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – சுந்:3 86/3,4

TOP


வழாமலே (1)

மாந்தர்-காறும் வரிசை வழாமலே – அயோ:14 12/4

TOP


வழாமை (5)

வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – அயோ:13 48/2
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை – சுந்:2 104/3,4
வரிசையின் வழாமை நோக்கி மாருதி மாதர் வெள்ளம் – யுத்4:41 29/1
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி – யுத்4:42 20/1
அரைசியல் வழாமை நோக்கி அறு சுவை அமைக்கும் வேலை – யுத்4-மிகை:41 176/3

TOP


வழாமையும் (2)

நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும் – யுத்1:4 21/2
அற நிலை வழாமையும் ஆதி மூர்த்தி-பால் – யுத்1:4 43/1

TOP


வழி (269)

நிறம் கிளர் பாடலான் நிமிர்வ அ வழி
கறங்குவ வள் விசி கருவி கண் முகிழ்த்து – பால:3 47/2,3
கிளைப்பன அ வழி கிளர்ந்த தூளியின் – பால:3 56/2
உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன் – பால:4 6/2
தூதுவர் அ வழி அயோத்தி துன்னினார் – பால:5 66/1
வைத்தது தரை மிசை மறித்தும் அ வழி
தைத்தது பூதம் அ தவனும் வேந்தனை – பால:5 85/1,2
பொய் வழி இல் முனி புகல்தரு மறையால் – பால:5 119/1
இ வழி பெயர்கள் இசைத்துழி இறைவன் – பால:5 119/2
கை வழி நிதி எனும் நதி கலைமறையோர் – பால:5 119/3
மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல் – பால:5 119/4
மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என – பால:6 21/2
விரிதலின் பெரு வழி விளங்கி தோன்றலால் – பால:7 16/2
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அ வழி
ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – பால:7 18/3,4
முனியும் அ வழி வேள்வியை முறைமையின் முற்றி – பால:8 45/3
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும் – பால:9 10/1
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – பால:10 8/3
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – பால:10 8/3
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – பால:10 41/3
பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும் – பால:10 55/1
மண் வழி நடந்து அடி வருந்த போனவன் – பால:10 55/3
கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம் – பால:10 55/4
அரசையும் இ வழி அழைத்தல் வேட்கையோ – பால:13 65/4
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – பால:15 11/2
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – பால:17 12/4
மை கணும் சிவந்தது ஓர் மடந்தை வாய் வழி
புக்க தேன் அமிழ்தமாய் பொலிந்த போன்றவே – பால:19 8/3,4
கருத்தும் அ வழி கண்டது உண்டோ என்றாள் – பால:21 37/3
வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – பால:24 3/4
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – பால:24 32/2
அரு மறை நெறி வழி அரசனும் அன்ன – பால-மிகை:5 16/1
பிரசனம் மதலையர் பெறு வழி உதவி – பால-மிகை:5 16/2
உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து – பால-மிகை:7 15/2
கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெம் கனலால் – பால-மிகை:9 11/1
மகிதலத்திடை சன்னுவின் செவி வழி வரலால் – பால-மிகை:9 57/3
வைகும் அ வழி மா தவம் யாவும் ஓர் – பால-மிகை:11 1/1
அரும் சிறப்பு அமைவரும் துறவும் அ வழி
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும் – அயோ:1 21/1,2
ஆயது அ வழி நிகழ்தர ஆடவர் எல்லாம் – அயோ:1 57/1
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர – அயோ:1 74/3
அமைச்சர் சொல்_வழி ஆற்றுதல் ஆற்றலே – அயோ:2 23/4
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய் – அயோ:2 82/3
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – அயோ:4 41/3
மண் கொடு வரும் என வழி இருந்த யாம் – அயோ:4 184/1
மழுக்களின் பிளத்தும் என்று ஓடுவார் வழி
ஒழுக்கிய கண்ணின் நீர் கலுழி ஊற்றிடை – அயோ:4 188/2,3
ஆறினன் போல் சிறிது அவலம் அ வழி
வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா – அயோ:5 41/1,2
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – அயோ:9 2/4
விம்மினன் இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் – அயோ:9 23/4
வைகினர் இனிது அன்னார் அ வழி மறையோனும் – அயோ:9 29/1
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு – அயோ:9 30/3
மாண்ட சிந்தைய இ வழி வைகுவென் என்றால் – அயோ:9 32/3
செம் வழி உருட்டிய திகிரி மன்னவ – அயோ:11 50/1
எ வழி மருங்கினும் இரவலாளர் தாம் – அயோ:11 50/2
இ வழி உலகின் இல் இன்மை நண்பினோர் – அயோ:11 50/3
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – அயோ:11 50/4
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – அயோ:11 105/3
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன் – அயோ:11 108/1
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என – அயோ:12 31/3
மந்தரை கூற்றமும் வழி செல்வாரொடும் – அயோ:12 54/1
தோன்றலை அ வழி தொடர்ந்து சென்றன – அயோ:13 5/2
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே – அயோ:13 10/4
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன – அயோ:13 38/1
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி – அயோ:13 38/2
எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் – அயோ:13 38/3
இ வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான் – அயோ:13 38/4
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – அயோ:13 50/2
இழிந்தன வழி நடந்து ஏற ஒணாமையே – அயோ:14 21/4
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால் – அயோ:14 36/4
அ வழி இமையவர் அறிந்து கூடினார் – அயோ:14 128/1
இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல் – அயோ:14 128/2
ஏத்த_அரும் பெரும் குணத்து இராமன் இ வழி
போத்தரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான் – அயோ:14 129/1,2
அருக்கன் அன்ன முனிவனை அ வழி
செருக்கு இல் சிந்தையர் சேவடி தாழ்தலும் – ஆரண்:3 28/1,2
சொன்ன நான்முகன்-தன் வழி தோன்றினர் – ஆரண்:3 30/1
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக – ஆரண்:7 22/2
மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம் – ஆரண்:7 99/1
தேர் அழிந்து அ வழி திரிசிரா எனும் – ஆரண்:7 130/1
தச்சு நின்றன கண்டனர் அ வழி தவிர்ந்தார் – ஆரண்:7 139/4
இன்ன போது இ வழி நோக்கும் என்பதை – ஆரண்:10 8/1
தங்கையும் அ வழி தலையில் தாங்கிய – ஆரண்:10 24/1
உள்ளமும் ஒரு வழி கிடக்க ஓடினார் – ஆரண்:10 37/2
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – ஆரண்:10 84/3
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல – ஆரண்:10 85/3
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா – ஆரண்:10 165/3
அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும் – ஆரண்:10 166/1
வெ வழி அமைந்த செம் கண் வெருவுற நோக்கி வெய்யோன் – ஆரண்:10 166/2
செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன – ஆரண்:10 166/3
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – ஆரண்:10 166/4
ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி – ஆரண்:11 29/3
குறிப்பின் வழி நிற்றி உயிர்கொண்டு உழலின் என்றான் – ஆரண்:11 30/4
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி
துறந்து போம் இதனையே துணிவென் தொல் வினை – ஆரண்:12 18/2,3
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி
தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான் – ஆரண்:12 19/3,4
தோகையும் அ வழி தோம்_இல் சிந்தனை – ஆரண்:12 25/1
விருந்தினர் இ வழி விரகு இலார் என – ஆரண்:12 36/3
அயர்வு இலன் இ வழி உறையும் அன்னவன் – ஆரண்:12 37/3
அ வழி அனையன உரைத்த ஆய்_இழை – ஆரண்:12 40/1
வெவ் வழி வருந்தினிர் விளைந்த மூப்பினிர் – ஆரண்:12 40/2
இ வழி இரு வினை கடக்க எண்ணினிர் – ஆரண்:12 40/3
எ வழி நின்றும் இங்கு எய்தினீர் என்றாள் – ஆரண்:12 40/4
இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும் – ஆரண்:13 33/2
இ வழி நிகழும் வேலை எருவைகட்கு இறைவன் யாதும் – ஆரண்:13 121/1
அ வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி – ஆரண்:13 133/1
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா – ஆரண்:13 133/2
வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன் விளிந்த தாதை – ஆரண்:13 133/3
செ வழி உரிமை யாவும் திருத்துவம் சிறுவ என்றான் – ஆரண்:13 133/4
அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி – ஆரண்:14 1/1
நீர் கண்டனை இ வழி நேடினை போய் – ஆரண்:14 63/1
ஆக்கையின் இருந்தவன் தன்னை அ வழி
நோக்கினர் இருவரும் நுணங்கு கேள்வியார் – ஆரண்:15 19/3,4
அ வழி இளையவன் அமர்ந்து நோக்கியே – ஆரண்:15 21/1
மானவ குமரர் தாமும் அ திசை வழி கொண்டு ஏகி – ஆரண்:15 56/2
சிந்தனை வழி நிலை திரிவர் தேசு உடை – ஆரண்-மிகை:12 2/2
பூரியர் ஒரு வழி புகுந்தது ஆம் என – கிட்:1 13/2
அரைசும் அ வழி நின்று அரிது எய்தி அ – கிட்:1 35/1
செ வழி உள்ளத்தானும் தெரிவுற எதிர்சென்று எய்தி – கிட்:2 14/2
எ வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் – கிட்:2 14/4
எ வழி இருந்தான் சொன்ன கவி குலத்து அரசன் யாங்கள் – கிட்:2 20/1
அ வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம் – கிட்:2 20/2
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கிட்:2 20/3
செ வழி உள்ளத்தானை காட்டுதி தெரிய என்றான் – கிட்:2 20/4
பாழியால் உலகு எலாம் ஒரு வழி படர வாழ் – கிட்:3 4/2
என்று தானும் அ வழி இரும் பிலம் – கிட்:3 55/1
சேமம் அ வழி செய்து செம் கதிர் – கிட்:3 58/1
உணங்கி உன் வழி படர உன்னுவேற்கு – கிட்:3 62/2
தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கிட்:3 74/4
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த – கிட்:4 3/4
இ வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை – கிட்:6 2/1
வெவ் வழி இராவணன் கொணர மேலை_நாள் – கிட்:6 2/2
செ வழி நோக்கி நின் தேவியே-கொலாம் – கிட்:6 2/3
வைத்தனம் இ வழி வள்ளல் நின்-வயின் – கிட்:6 4/1
தீர்த்தனை அ வழி யாது செப்புகேன் – கிட்:6 9/4
காண்டி யான் இ வழி கொணரும் கைப்பணி – கிட்:6 14/4
வவ்வுவர் அ வழி மகிழ்ந்த யாவையும் – கிட்:6 31/2
புலம்புற்று உன் வழி போதலுற்றான் தனை – கிட்:7 98/2
சிந்தை நல் அறத்தின் வழி சேறலால் – கிட்:7 116/1
விலை நினைந்து உள வழி விலங்கும் வேசையர் – கிட்:10 11/3
பிழிந்த பால் வழி நுரையினை பொருவின பிடவம் – கிட்:10 46/4
விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும் – கிட்:10 78/2
வலம் கொள் வீதி நெடு வழி மாற்றினாள் – கிட்:11 44/4
மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள் – கிட்:11 83/4
ஏற்று எதிர் நோக்கினன் எழுந்தது அ வழி
சீற்றம் அங்கு அது-தனை தெளிந்த சிந்தையால் – கிட்:11 104/2,3
மாருதி எ வழி மருவினான் என – கிட்:11 133/2
மங்கையும் அ வழி அன்று வைகினான் – கிட்:11 137/4
வைகல் தேடி கடிது வழி கொள்வீர் – கிட்:13 15/4
அயனம் இல்லை அருக்கனுக்கு அ வழி
சயன மாதர் கலவி தலைதரும் – கிட்:13 19/2,3
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கிட்:13 30/2
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார் – கிட்:14 26/2
ஏகு நீ அ வழி எய்தி இ வழி – கிட்:16 18/1
ஏகு நீ அ வழி எய்தி இ வழி
தோகையை கண்டிலா வகையும் சொல்லி எம் – கிட்:16 18/1,2
குன்றுகள் ஒரு வழி கூடினால் என – கிட்-மிகை:12 1/3
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – சுந்:1 55/4
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய் – சுந்:1 68/3
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான் – சுந்:1 74/4
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும் – சுந்:2 12/1
அ வழி அ இருள் பரந்த ஆயிடை – சுந்:2 45/1
எ வழி மருங்கினும் அரக்கர் எய்தினார் – சுந்:2 45/2
செ வழி மந்திர திசையர் ஆகையால் – சுந்:2 45/3
வெவ் வழி இருள் தர மிதித்து மீச்செல்வார் – சுந்:2 45/4
அ வழி அனுமனும் அணுகலாம் வகை – சுந்:2 59/1
எ வழி என்பதை உணர்வின் எண்ணினான் – சுந்:2 59/2
செ வழி ஒதுங்கினன் தேவர் ஏத்த போய் – சுந்:2 59/3
வெவ் வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான் – சுந்:2 59/4
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால் – சுந்:2 65/3
வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர் – சுந்:2 72/1
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – சுந்:2 72/2
வாழ்நாள் அன்னாள் போவதின் மேலே வழி நின்றாள் – சுந்:2 73/2
தேடி இ வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை – சுந்:3 1/2
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த – சுந்:3 2/3
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின் – சுந்:3 73/3
சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழி திரண்டன சிவண – சுந்:3 74/1
வினையமும் செயலும் மேல் விளை பொருளும் இ வழி விளங்கும் என்று எண்ணி – சுந்:3 93/3
வாய் வழி குருதி சோர குத்தி வான் சிறையில் வைத்த – சுந்:3 131/2
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள் – சுந்:4 2/2
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா – சுந்:4 17/2
யாண்டையான் இளவலோடும் எ வழி எய்திற்று உன்னை – சுந்:4 73/2
எ வழி ஏகியுற்றான் யாண்டையான் உறையுள் யாது – சுந்:4 81/1
அ வழி நின்னை காணாது அயர்த்தவர் அரிதின் தேறி – சுந்:4 83/1
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய – சுந்:4 83/2
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய – சுந்:4 83/2
இ வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கலுற்றான் – சுந்:4 83/4
செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான் – சுந்:4 100/1
வெவ் வழி பூதம் ஓர் ஐந்தின் மேலதோ – சுந்:4 100/2
மேல் நிமிர விட்டன விசும்பின் வழி மீ போய் – சுந்:6 11/3
விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும் – சுந்:7 13/4
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் – சுந்:8 19/1
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி – சுந்:8 19/2
வெவ் வழி குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க – சுந்:8 19/3
எ வழி சேறும் என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார் – சுந்:8 19/4
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – சுந்:9 28/2
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி – சுந்:9 63/1
அ வழி அ உரை கேட்ட ஆண்தகை – சுந்:11 1/1
எ வழி உலகமும் குலைய இந்திர – சுந்:11 1/3
மறிந்து போரிடை வழி கொள்வான் வயிர வாள் படையால் – சுந்:11 45/2
வேத நீதி விதி வழி மேல்வரும் – சுந்:12 95/3
வார் கழல் அனுமன் சொல்ல வழி நெடிது எளிதின் போனார் – சுந்:14 51/4
வெட்டும் என்றனர் விழி வழி நெருப்பு உக விறலோர் – சுந்-மிகை:7 9/2
வாயின் வைத்து ஊத வீரர் வழி இடம் பெறாது செல்ல – சுந்-மிகை:10 3/2
வாய் வழி குருதி சோர மணி கையால் மலங்க மோதி – சுந்-மிகை:14 15/1
வரன்முறை இயற்றி நீ வழி கொள்வாய் என்றான் – யுத்1:2 4/3
அ வழி ஆயிரம் ஆயிரம் நிரை – யுத்1:2 5/1
செ வழி செம் மணி தூணம் சேர்த்திய – யுத்1:2 5/2
வெவ் வழி ஆசனத்து இனிது மேவினான் – யுத்1:2 5/4
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – யுத்1:2 83/4
வாழ்வு யாது அயல் எ வழி புறங்கொண்டு வாழ்வார் – யுத்1:3 55/4
பகலவன் வழி முதல் பாரின் நாயகன் – யுத்1:4 42/1
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என – யுத்1:5 14/2
வெவ் வழி விலங்கி நல் நெறியை மேவினான் – யுத்1:5 14/4
ஆர்கலி இலங்கையின் அரணும் அ வழி
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும் – யுத்1:5 15/1,2
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – யுத்1:5 75/3
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி – யுத்1:6 5/1
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – யுத்1:7 1/2
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – யுத்1:9 14/4
வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால் – யுத்1:9 44/4
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – யுத்1:9 74/3
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன் – யுத்1:11 27/2
தூதுவன் ஒருவன்-தன்னை இ வழி விரைவில் தூண்டி – யுத்1:14 2/1
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – யுத்1:14 4/4
வருணன் அஞ்சி வழி கொடுத்து ஐய நின் – யுத்1-மிகை:9 13/1
செ வழி கோதையின் தெறிக்க சிந்தின – யுத்2:15 123/3
உறக்கம் அ வழி நீங்கி உண தகும் – யுத்2:16 54/1
அ வழி இராவணன் அனைத்து நாட்டமும் – யுத்2:16 94/1
செ வழி நீரொடும் குருதி தேக்கினான் – யுத்2:16 94/2
இ வழி அவனும் போய் வாயில் எய்தினான் – யுத்2:16 94/4
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – யுத்2:16 165/2
இடுக்கு இலை எதிர் இனி இவனை இ வழி
தடுக்கிலையாம்-எனின் குரங்கின் தானையை – யுத்2:16 300/1,2
ஆடவர்க்கு அரசனும் தொடர அ வழி
கோடையின் கதிர் என கொடிய கூர்ம் கணை – யுத்2:16 303/1,2
அந்தரம் அன்னது நிகழும் அ வழி
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட – யுத்2:16 307/1,2
அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – யுத்2:16 320/2
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – யுத்2:16 349/2
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை – யுத்2:17 1/3
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – யுத்2:17 20/1
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – யுத்2:17 37/4
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம் – யுத்2:17 66/1
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – யுத்2:18 245/3
ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார் – யுத்2:19 131/3
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும் – யுத்2:19 227/2
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி – யுத்2:19 283/3
அ வழி அரியின் சேனை அதர்பட வசந்தன் என்பான் – யுத்2-மிகை:16 31/1
தவ் வழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான் – யுத்2-மிகை:16 31/2
எ வழி பெயர்ந்து போவது எங்கு என இரு குன்று ஏந்தி – யுத்2-மிகை:16 31/3
வெவ் வழி இசை அ கும்பகருணன் மேல் செல்ல விட்டான் – யுத்2-மிகை:16 31/4
இனைய திண் திறல் அரக்கனுக்கு அ வழி இதயத்தில் பெரு ஞான – யுத்2-மிகை:16 55/1
உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள் – யுத்3:20 62/2
அனையன் நின்றனன் அ வழி மகோதரன் அறிந்து ஓர் – யுத்3:22 163/1
நாணியின் முறையின் கூடாது ஒரு வழி நடையின் செல்லும் – யுத்3:25 10/2
வழி பட உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும் – யுத்3:27 164/2
குடர் மறுகிட மலை குலைய நிலம் குழியொடு கிழிபட வழி படரும் – யுத்3:28 19/2
மெய் கிடந்த விழி வழி நீர் உக – யுத்3:29 27/1
ஏம்பலுற்று எழுந்த மன்னன் எ வழி எய்திற்று என்றான் – யுத்3:30 2/1
கூம்பலுற்று உயர்ந்த கையர் ஒரு வழி கூறலாமோ – யுத்3:30 2/2
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று – யுத்3:31 1/1
இ வழி இயன்ற எல்லாம் இயம்பினாம் இரிந்து போன – யுத்3:31 232/1
வெவ் வழி அரக்கர்_கோமான் செய்கையும் இளைய வீரன் – யுத்3:31 232/3
இன்னது இ வழி நிற்க மற்று இரும் சமர்க்கு உடைந்தே – யுத்3-மிகை:22 5/1
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல் – யுத்3-மிகை:22 5/2
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழி வழி நதியின் ஓடி – யுத்4:33 24/3
வடாது திக்கின் மதவரையின் வழி
கடாம் முகத்த முளரி கணக்கவால் – யுத்4:33 29/3,4
வக்கிலா திசைகளும் உதிரம் வாய் வழி
கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன – யுத்4:37 65/3,4
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அ வழி அடைய – யுத்4:37 113/4
துளங்கினன் வாய் வழி உதிரம் தூவுவான் – யுத்4:37 158/4
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – யுத்4:38 2/2
மா புரம் தவிர்ந்து விண் வழி சென்றார் சிலர் – யுத்4:38 14/4
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – யுத்4:39 12/2
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய் – யுத்4:40 36/2
அ வழி இராமனும் அலர்ந்த தாமரை – யுத்4:40 37/1
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – யுத்4:41 44/4
முன்பு உரு கொண்டு ஒரு வழி முற்றுறா – யுத்4:41 47/3
வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர் – யுத்4-மிகை:41 67/1
வழி அடித்து உண்போர் கேட்டால் வழி சொல்லாதவர்கள் வைப்பை – யுத்4-மிகை:41 77/1
வழி அடித்து உண்போர் கேட்டால் வழி சொல்லாதவர்கள் வைப்பை – யுத்4-மிகை:41 77/1
புகுந்தது இ வழி பூவில் வந்தவனும் மற்று யாரும் – யுத்4-மிகை:41 91/4
அ வழி மாருதி அம் கை பற்றிய – யுத்4-மிகை:41 223/1
செ வழி உள்ளத்தான் திருவின் நாயகன் – யுத்4-மிகை:41 223/2
எ வழி உறைந்தது அ செயல் எலாம் விரித்து – யுத்4-மிகை:41 223/3
இ வழி எமக்கு நீ இயம்புவாய் என்றான் – யுத்4-மிகை:41 223/4

TOP


வழி-தொறும் (1)

மீன் ஆய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசு ஆய் வழி-தொறும் மேய்வுற்றார் – சுந்:10 40/1

TOP


வழி-தோறும் (1)

வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும்
தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் – யுத்2:16 332/1,2

TOP


வழி-மருங்கினும் (1)

ஏந்தல் இ வகை எ வழி-மருங்கினும் எய்தி – சுந்:2 133/1

TOP


வழி-மேல் (3)

மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கிட்:13 25/2
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி – சுந்:9 63/1
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – யுத்1:14 4/4

TOP


வழி-அது (1)

வீடு இயல் வழி-அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் – பால-மிகை:0 40/2

TOP


வழி_அலா (1)

வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – யுத்1:14 4/4

TOP


வழிக்கும் (3)

புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ – சுந்:3 151/1
புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ – சுந்:3 151/1
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த – யுத்1:1 4/1

TOP


வழிக்கொண்டான் (1)

வார் மேவும் முலை சனகி மாதோடும் வழிக்கொண்டான் – யுத்4-மிகை:41 82/4

TOP


வழிக்கொண்டு (2)

வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான் – பால:5 96/4
மொய்த்து இரைத்து வழிக்கொண்டு முன்னினார் – பால:14 50/4

TOP


வழிக்கொளா-முன்னம் (1)

மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – அயோ:3 88/2

TOP


வழிக்கொளீரே (1)

மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – யுத்3:27 98/4

TOP


வழிகின்ற (1)

மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – சுந்:14 40/4

TOP


வழித்து (4)

செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – அயோ:14 128/3
வெவ் வழித்து எனினும் திங்கள் விமானத்தின் மேலது என்றார் – ஆரண்:10 112/4
அ வழித்து அன்று எனின் அனுமன்-பாலதோ – சுந்:4 100/3
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – சுந்:4 100/4

TOP


வழிந்த (5)

வழிந்த கண்ணீரினன் மன்னன் கூறுவான் – அயோ:1 83/4
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – அயோ:4 214/4
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று – ஆரண்:6 65/3
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை – யுத்1:4 138/2
வழிந்த மா மதில் கைவிட்டு வானரம் – யுத்2:15 31/2

TOP


வழிந்திடு (1)

வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே – சுந்-மிகை:14 21/3

TOP


வழிந்து (4)

வல்லிதாம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம் – அயோ:10 13/2
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே – அயோ:14 52/4
உடலினை வழிந்து போய் உவரி நீர் உக – கிட்:16 24/3
மண்ணின் மீதிடை புனல் என வழிந்து அவை ஓட – சுந்-மிகை:3 3/2

TOP


வழிபட்டு (2)

மணி அரங்கு நெடு முடியாய் மலர் அயனே வழிபட்டு
பணி அரங்க பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண – பால:12 4/2,3
வந்து வானவ முனிவனை வழிபட்டு வழுத்த – பால-மிகை:9 16/2

TOP


வழிபட (1)

வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி – ஆரண்:3 55/3

TOP


வழிபடு (1)

மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே – பால:9 25/3

TOP


வழிபாடு (2)

மா தவர்க்கு வழிபாடு இழைத்து அரும் – அயோ:4 23/1
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று – அயோ:8 30/3

TOP


வழிமுதல் (1)

புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு – யுத்2:16 77/1

TOP


வழியது (1)

மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக – யுத்3:26 86/1

TOP


வழியவனும் (1)

வெவ் வழியவனும் பெற்ற விடையினன் தேர் மேற்கொண்டான் – யுத்3:21 7/3

TOP


வழியவனே (1)

வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன் – யுத்2:19 227/3

TOP


வழியவும் (1)

பாய் வய பசும் குதிரையின் வழியவும் படர் நீர் – யுத்4:35 19/2

TOP


வழியிடம் (1)

வாயினில் ஊது வீரர் வழியிடம் பெறாது செல்ல – சுந்-மிகை:11 3/2

TOP


வழியில் (6)

வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர் – அயோ:7 14/4
அ நான்மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன் – அயோ-மிகை:4 5/1
வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த வழியில் யாண்டும் – ஆரண்:7 57/1
மாந்தா முதல் மன்னவர்-தம் வழியில்
வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர் – ஆரண்:14 72/1,2
விதங்களால் நெடும் பில வழியில் மேவினார் – கிட்:14 23/4
வார் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள் – யுத்4-மிகை:41 76/4

TOP


வழியின் (1)

மக்களை சுமந்து செல்லும் தாதையர் வழியின் ஆவி – யுத்2:18 258/1

TOP


வழியின்-மேல் (1)

மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – சுந்:2 112/3

TOP


வழியினை (2)

மனையின் வாயில் வழியினை மாற்றினால் – கிட்:11 41/2
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – யுத்1:7 19/4

TOP


வழியுடைத்தாய் (1)

வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து ஒரு – அயோ:11 73/2

TOP


வழியும் (3)

வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள் – ஆரண்:3 35/1
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல – கிட்:11 118/2
வழியும் காத்து நம் மரபும் காத்தனை – யுத்3:24 111/4

TOP


வழியுறு (1)

வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம் வானத்து – யுத்3-மிகை:22 1/3

TOP


வழியே (2)

கம்பத்தின் வழியே காண காட்டுதி காட்டிடாயேல் – யுத்1:3 125/2
மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே
விழ உற்றன வெறி வெம் கணை நிமிர பொறி சிதற – யுத்2-மிகை:18 18/1,2

TOP


வழியை (2)

வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி – சுந்:7 2/3
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – சுந்:8 15/2

TOP


வழியொடு (1)

வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – யுத்2:17 41/3

TOP


வழியொடும் (1)

மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும்
குறைய வென்று இடர் களைவென் என்றனை குறை முடிந்தது விதியினால் – கிட்:10 67/1,2

TOP


வழியோ (1)

நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான் – சுந்:2 64/4

TOP


வழியோடும் (2)

வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும்
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம் – ஆரண்:11 13/3,4
மண்ணில் தீய மானுயர் தம்தம் வழியோடும்
பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய் – சுந்:3 150/1,2

TOP


வழியோர் (1)

அனைய காலையின் அரி குல தலைவர் அ வழியோர்
எனையர் அன்னவர் யாவரும் ஒரு குவடு ஏந்தி – யுத்2:15 187/1,2

TOP


வழியோர்களும் (1)

எ வழியோர்களும் இரங்கி ஏங்கினார் – யுத்2:16 94/3

TOP


வழீஇ (1)

சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த – கிட்:15 27/3

TOP


வழு (14)

வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய் – பால:20 18/2
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – அயோ:4 125/3
குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி – ஆரண்:3 55/4
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – ஆரண்:5 3/3
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – சுந்:4 32/4
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – சுந்:12 128/2
வழு_இல் வேலை உலையின் மறுகின – சுந்:13 15/2
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ – யுத்2:16 151/1
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான் – யுத்3:24 13/3
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – யுத்3:24 23/3
வழு இல் வள்ளுவர் துறை-தொறும் விளித்தலும் வல்லை – யுத்3:31 4/2
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ – யுத்4:41 18/2
வழு இலா வலியர் அன்றோ மக்களும் மனையும் என்றான் – யுத்4-மிகை:41 263/4
வழு இனி உளது அன்று இந்த மா நில கிழத்திக்கு என்றான் – யுத்4-மிகை:41 287/4

TOP


வழு_இல் (1)

வழு_இல் வேலை உலையின் மறுகின – சுந்:13 15/2

TOP


வழு_இல (1)

வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – சுந்:4 32/4

TOP


வழுக்கி (1)

இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர் – அயோ:4 188/4

TOP


வழுக்கு (2)

கறங்குபு திரிய தாமும் கண் வழுக்கு உற்று நின்றார் – பால:22 13/4
கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்கு உறுதல் – சுந்:2 19/3

TOP


வழுத்த (4)

பராவ அரும் மலரோன் உலகினில் அவனும் பல் முறை வழுத்த வீற்றிருந்து – பால-மிகை:0 38/2
வந்து வானவ முனிவனை வழிபட்டு வழுத்த
நந்தும் நின் பெரும் செல்வம் மால் அருளினால் நயக்க – பால-மிகை:9 16/2,3
வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான் – கிட்:14 65/4
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை – யுத்4:37 76/3

TOP


வழுத்தலோடும் (1)

வடவரை வில்லி-தன்னை வணங்கினன் வழுத்தலோடும்
அடல் உறு படை ஒன்று ஈயா அன்னவன் அகன்றான் அன்றே – பால-மிகை:11 19/3,4

TOP


வழுத்தி (6)

மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால் – பால:5 9/2
நல் நெடு முதல்வனை வழுத்தி நல் தவம் – பால-மிகை:7 4/3
பொன் தரு மலர் பதம் வழுத்தி பூம் கொடி – சுந்-மிகை:4 2/3
மறக்கும் தன்மையது என்றனன் மழுவலான் வழுத்தி – யுத்4:40 100/4
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி – யுத்4:40 115/4
மந்திர கிழவர் சுற்ற மறையவர் வழுத்தி ஏத்த – யுத்4-மிகை:42 40/1

TOP


வழுத்திட (1)

மணி ஒலி எழுப்ப வானோர் வழுத்திட வள்ளல் நின்றான் – யுத்3-மிகை:31 66/4

TOP


வழுத்தின (1)

வழுத்தின உயிர்களின் முதலின் வைத்த ஓர் – யுத்4:37 154/2

TOP


வழுத்தினார் (2)

ஏத்தினார் இளையோனை வழுத்தினார்
காத்து நல்கு-மின் தெய்வதங்காள் என்றார் – அயோ:4 231/2,3
மான மங்கையர் தாமும் வழுத்தினார் – யுத்4:38 30/4

TOP


வழுத்து (2)

செல்வர்கள் வழுத்து உற தேர் வந்து ஏறினான் – பால:23 69/4
வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால் – யுத்1:3 70/3

TOP


வழுத்துகேனோ (1)

வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ
மீளவும் திகைப்பது-அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன் – ஆரண்:10 73/2,3

TOP


வழுத்தும் (1)

தொழுது எழு கையன் நொய்தின் தோன்றினன் வழுத்தும் சொல்லான் – யுத்1:7 1/4

TOP


வழுத்துவார் (1)

வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார்
நத்து உலாய கை நாரணன் நான்முகன் – யுத்4-மிகை:41 109/2,3

TOP


வழுத்துவான் (1)

வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை – யுத்1:10 7/2

TOP


வழுவல் (3)

வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – சுந்:14 50/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – யுத்1:4 121/3
வழுவல் இல் மலர்கள் சிந்தி மானிடம் சுருங்க சார்ந்தார் – யுத்4-மிகை:42 5/4

TOP


வழுவல்-பாலதோ (1)

வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ – கிட்:10 99/4

TOP


வழுவல்_இல் (2)

வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – சுந்:14 50/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – யுத்1:4 121/3

TOP


வழுவா (2)

குத்தான் அழி குழம்பு ஆம்-வகை வழுவா சர குழுவால் – யுத்3:31 110/4
மரகத மேனி செம் கண் வள்ளலே வழுவா நீதி – யுத்4-மிகை:41 166/3

TOP


வழுவாத (1)

மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக – யுத்2:16 321/1,2

TOP


வழுவாது (2)

மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும் – சுந்:5 23/2
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – யுத்2:19 252/2

TOP


வழுவாமல் (2)

நெறி இடு நெறி வல்லேன் நேடினென் வழுவாமல்
நறியன கனி காயும் நறவு இவை தர வல்லேன் – அயோ:8 36/1,2
வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் – யுத்2:19 254/1

TOP


வழுவி (4)

வழுவி வீழலுற்றாளை ஓர் வள்ளல் தான் – பால:14 31/2
குமரரும் மங்கைமாரும் குழுமலால் வழுவி விண்-நின்று – பால:15 28/3
வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான் – யுத்1:8 47/4
பாந்தளின் நெடும் தலை வழுவி பாரொடும் – யுத்2:16 104/1

TOP


வழுவிய (1)

வழுவிய இன் உயிர் வந்த மன்னனும் – ஆரண்:4 20/3

TOP


வழுவினன் (1)

வழுவினன் அதனை நீக்க மன்னனை கொணர்வான் என்றான் – அயோ:13 33/4

TOP


வழுவினையாம் (1)

வழுவினையாம் என மன கொடு ஏங்கினேன் – ஆரண்:14 84/3

TOP


வழுவு (1)

வழுவு இலா எயினர் வேந்தன் குகன் எனும் வள்ளல் என்பான் – யுத்4-மிகை:41 266/4

TOP


வழுவுற (1)

வழுவுற பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை – யுத்4:41 117/3

TOP


வழுவுறா (1)

ஆகும் ஈது என அறநெறி வழுவுறா அலங்கல் – யுத்4-மிகை:41 140/2

TOP


வழை (3)

வழை முதல் மரன் எலாம் மடிப்ப மா தவன் – பால-மிகை:7 12/3
வழை துறு கான யாறு மா நில கிழத்தி மக்கட்கு – கிட்:10 33/1
வழை தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர் – யுத்1:9 10/4

TOP


வள் (29)

வள் விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல் – பால:2 8/2
கறங்குவ வள் விசி கருவி கண் முகிழ்த்து – பால:3 47/3
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – பால:3 72/2
வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – பால:4 6/4
வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை – பால:5 49/1
வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த – பால:10 11/1
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – பால:19 4/3
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – பால:19 20/2
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம் – அயோ:1 56/1
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம் – அயோ:12 7/1
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – அயோ:13 10/3
மண்ட சிறகால் அடித்தான் சில வள் உகிரால் – ஆரண்:13 23/2
பண்டாரம் ஒக்கின்றன வள் உகிரால் பறித்தான் – ஆரண்:13 39/4
துளி குரல் மேகம் வள் வார் தூரியம் துவைப்ப போன்ற – கிட்:10 31/2
வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கிட்:13 47/2
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி – சுந்:1 22/3
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – சுந்:2 77/4
பன்னக மகளிர் வள் வார் தண்ணுமை பாணி பேண – சுந்:2 184/2
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – சுந்:5 77/2
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – சுந்:6 53/4
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க – சுந்:12 38/4
மலைகளின் புரண்டு வீழ வள் உகிர் நுதியால் வாங்கி – யுத்1:3 141/1
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற – யுத்1:3 149/1
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – யுத்1:3 152/3
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின – யுத்2:15 25/2
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடிய கீளா – யுத்2:16 178/3
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால் – யுத்3:27 40/3
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான – யுத்4:34 23/3
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து – யுத்4:40 19/3

TOP


வள்ள (1)

வள்ள தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி – பால:19 59/2

TOP


வள்ளங்கள் (1)

மைந்தரின் நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார் – பால:16 21/4

TOP


வள்ளத்து (5)

பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறும் தேறல் மாந்தி – பால:10 15/1
ஆக்கிய அமிழ்து என அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா மாந்தல் மேயினார் – பால:19 6/3,4
தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறும் தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – பால:19 10/3,4
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – பால:19 12/2
இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள் – பால:19 15/4

TOP


வள்ளத்துள்ளே (1)

கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி – பால:19 17/1

TOP


வள்ளத்தை (1)

வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – பால:19 18/4

TOP


வள்ளப்பட்டன (1)

வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – சுந்:10 28/3

TOP


வள்ளமும் (4)

வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ – பால:16 10/4
உக்க பால் புரை நறா உண்ட வள்ளமும்
கை கொள் வாள் ஒளிபட சிவந்து காட்ட தன் – பால:19 8/1,2
கள் உடை வள்ளமும் களித்த தும்பியும் – ஆரண்:10 37/1
சிலை மணி வள்ளமும் உவமை சேர்கல – சுந்-மிகை:4 6/2

TOP


வள்ளல் (98)

வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – பால:4 6/4
வள்ளல் சேக்கை கரியவன் வைகுறும் – பால:11 4/1
வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால் – பால:13 30/1
விளைக்கலாத வில் கையாளி வள்ளல் மார்பின் உள் உற – பால:13 50/3
வழுவி வீழலுற்றாளை ஓர் வள்ளல் தான் – பால:14 31/2
மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள் – பால:21 13/4
மாதர் இன்னணம் எய்த்திட வள்ளல் போய் – பால:21 41/1
கம்ப நாடு உடைய வள்ளல் கவி சக்ரவர்த்தி பார் மேல் – பால-மிகை:0 16/3
குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமல தாள்கள் – பால-மிகை:9 64/1
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் – அயோ:3 11/4
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல்
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும் – அயோ:3 88/2,3
தேவர் பகை உள்ளன இ வள்ளல் தெறும் என்பார் – அயோ:3 102/3
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – அயோ:4 96/4
வாள் நித்தில வெண் நகையார் தர வள்ளல் தம்பி – அயோ:4 144/1
நினையும் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள் – அயோ:4 223/3
நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல்
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – அயோ:6 8/1,2
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த – அயோ:6 9/1
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல்
உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – அயோ:6 13/3,4
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின் – அயோ:6 38/3
மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார் – அயோ:11 116/1
வார் சிலை தட கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான் – அயோ:13 39/2
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – அயோ:14 32/4
வந்த மா தவன் தாளில் வள்ளல் வீழ்ந்து – அயோ-மிகை:11 9/1
வள்ளல் வாழி கேள் எனா – ஆரண்:1 62/3
பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் – ஆரண்:6 40/1
வந்து நோக்கினள் வள்ளல் போய் ஒரு மணி தடத்தில் – ஆரண்:6 83/1
வள்ளல் உருவை பகழி மாரியின் மறைத்தான் – ஆரண்:9 13/2
காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான் – ஆரண்:11 50/4
மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல் – ஆரண்:11 73/4
அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள் – ஆரண்:12 54/2
வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார் – ஆரண்:12 57/1
வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த – கிட்:4 10/1
வாய் திறந்து ஆர்த்தது வள்ளல் ஓங்கிய – கிட்:6 1/2
வைத்தனம் இ வழி வள்ளல் நின்-வயின் – கிட்:6 4/1
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே நீ பரதன் முன் தோன்றினாயே – கிட்:7 82/1,2
வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல்
எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல் – கிட்:7 139/2,3
மத இயல் குரக்கு செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல்
உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி – கிட்:7 141/1,2
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை – கிட்:9 18/3
நங்கையை கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான் – கிட்:11 51/4
வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய – கிட்:13 8/1
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல் – கிட்:16 56/1,2
வனையும் வார் கழல் கருணை வள்ளல் பின்பு – கிட்-மிகை:3 4/2
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும் – சுந்:1 38/3
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில – சுந்:3 61/2
வஞ்சனை நீ செய வள்ளல் சீற்றத்தால் – சுந்:3 121/2
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ – சுந்:4 54/4
வள்ளல் மொழி வாசகம் மன துயர் மறந்தாள் – சுந்:4 62/2
வள்ளல் கடலை கெட நீக்கி மருந்து வவ்வி – சுந்-மிகை:1 5/3
வையம் வந்து வணங்கிட வள்ளல் மகிழ்ந்தே – சுந்-மிகை:5 6/2
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – யுத்1:1 8/4
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – யுத்1:3 152/3
வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல்
தருக என்றான் அதனால் நின்னை எதிர்கொளற்கு அருக்கன் தந்த – யுத்1:4 119/1,2
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல்
இரங்கினன் நோக்கும்-தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான் – யுத்1:4 137/2,3
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – யுத்1:7 19/4
பாம்பு இழை பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல்லோர் – யுத்1:9 27/1
அகன் உற பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன் – யுத்1:9 28/1
வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான் – யுத்2:15 185/2
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல் – யுத்2:15 255/4
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ – யுத்2:16 151/1
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம் – யுத்2:16 335/1
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி – யுத்2:18 197/2
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல்
சரம் ஒன்றின் கடிது சென்று தாக்கினான் தாக்கினான்-தன் – யுத்2:18 210/1,2
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – யுத்2:19 70/2
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – யுத்2:19 87/4
தூளியின் தொகைய வள்ளல் சுடு கணை தொகையும் அம்மா – யுத்2:19 96/4
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி – யுத்2:19 168/1
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல்
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி – யுத்2:19 195/1,2
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார் – யுத்2:19 195/4
மயங்கினான் வள்ளல் தம்பி மற்றையோர் முற்றும் மண்ணை – யுத்2:19 203/1
கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு கிளர்வான் – யுத்2:19 245/2
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – யுத்2:19 265/3
தொடுத்தனர் அணி பட சூழ்ந்து வள்ளல் மேல் – யுத்2-மிகை:18 12/2
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல் – யுத்3:22 140/2
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல்
பார்த்தனன் பாரா-முன்னம் பணிந்தனன் விசய பாவை – யுத்3:22 149/2,3
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான் – யுத்3:24 13/3
அ தடம் கிரியை நீங்கி அ தலை அடைந்த வள்ளல்
உத்தரகுருவை உற்றான் ஒளியவன் கதிர்கள் ஊன்றி – யுத்3:24 54/1,2
கற்பகம் அனைய வள்ளல் கரும் கழல் கமல கால்-மேல் – யுத்3:26 57/3
வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல – யுத்3:26 61/4
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – யுத்3:27 178/4
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல்
புரந்தரன் முதல்வர் ஆய நான்மறை புலவர் பாரில் – யுத்3:28 57/1,2
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – யுத்3:31 225/3
மா கொலை செய்த வள்ளல் வாள் அமர் களத்தை கைவிட்டு – யுத்3:31 231/3
மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள் மன்னர் தோள் சேர் – யுத்3-மிகை:29 4/1
மணி ஒலி எழுப்ப வானோர் வழுத்திட வள்ளல் நின்றான் – யுத்3-மிகை:31 66/4
வள்ளல் நின் கருத்தும் மாவின் சிந்தையும் மாற்றலார்-தம் – யுத்4:37 7/1
அ வகை அருளி வள்ளல் அனைத்து உலகங்களோடும் – யுத்4:38 1/1
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ – யுத்4:40 60/1
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் – யுத்4:40 83/4
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த – யுத்4:41 114/3
அம்பரத்து அனந்தர் நீங்கி அயோத்தியில் வந்த வள்ளல் – யுத்4:42 21/4
மரம் படர் கானில் தீ போல் வள்ளல் தன் பகழி மாரி – யுத்4-மிகை:37 2/3
மானுட வடிவம் கொண்டார் வள்ளல் தன் வாய்மை-தன்னால் – யுத்4-மிகை:41 48/4
வம்பு அவிழும் சோலை கோசல நாடுடை வள்ளல்
எம் பெருமான் என்னை இழி குணத்து நாயேனை – யுத்4-மிகை:41 179/2,3
வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை படைத்தனரால் – யுத்4-மிகை:41 194/4
வழுவு இலா எயினர் வேந்தன் குகன் எனும் வள்ளல் என்பான் – யுத்4-மிகை:41 266/4
மூவர்க்கும் இளைய வள்ளல் முடி மிசை முகிழ்த்த கையன் – யுத்4-மிகை:41 283/1
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர் – யுத்4-மிகை:42 26/2
வாழிய கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்
வாழிய வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய – யுத்4-மிகை:42 74/2,3

TOP


வள்ளல்-தன் (1)

வள்ளல்-தன் மகனும் உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் – யுத்4-மிகை:41 250/3

TOP


வள்ளல்-தன்னை (1)

வள்ளல்-தன்னை மதி_முகம் நோக்கியே – பால-மிகை:11 7/4

TOP


வள்ளல்-தனக்கு (1)

வள்ளல்-தனக்கு இளையோர்கள்-தமக்கும் – பால-மிகை:23 5/1

TOP


வள்ளல்-தான் (1)

வடித்த மாதவ கேட்டி இ வள்ளல்-தான்
இடித்த வெம் குரல் தாடகை யாக்கையும் – பால-மிகை:11 5/1,2

TOP


வள்ளல்-மேல் (1)

வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – யுத்3:28 29/3

TOP


வள்ளல்தனம் (1)

வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் – அயோ:4 61/4

TOP


வள்ளல்தான் (1)

வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தான்
செம் சர தூய்மையால் தேவர் ஆக்கினான் – ஆரண்:7 124/3,4

TOP


வள்ளலாம் (1)

தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம்
மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான் – யுத்2:19 75/2,3

TOP


வள்ளலார் (1)

வள்ளலார் விடும் மாருதி தோன்றினான் – யுத்4-மிகை:41 184/4

TOP


வள்ளலும் (16)

வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் – பால:13 25/3
வள்ளலும் முனிவனை வணங்கி கூறுவான் – பால-மிகை:7 1/4
வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும்
சிந்தை ஆர வணங்கலும் சென்று எதிர் – பால-மிகை:11 2/1,2
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு – அயோ:6 31/1
வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால் – ஆரண்:2 34/2
மறைவலான் எதிர் வள்ளலும் கூறுவான் – ஆரண்:3 32/1
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – ஆரண்:6 42/2
வள்ளலும் அவண் நின்று ஏகி மதங்கனது இருக்கையான – கிட்-மிகை:9 1/1
வள்ளலும் விரைவின் எய்தி வட திசை வாயில் முற்றி – யுத்1:14 1/1
வாயினால் செல வீசினன் வள்ளலும் மலர் கரம் விதிர்ப்புற்றான் – யுத்2:16 346/4
வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும்
கரந்தனன் கணைகளால் முனிவு காந்துவான் – யுத்2:18 120/3,4
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும்
நன்று என மொழிதலும் நணுகினான்-அரோ – யுத்2:19 33/1,2
வந்து தாழ்ந்த துணைவனை வள்ளலும்
சிந்தை வெம் துயர் தீருதி தெள்ளியோய் – யுத்4:38 34/1,2
மறுத்து இரு தலை-தனை மாற்ற வள்ளலும்
குறைத்திலன் எனும்படி முளைத்த குன்று போல் – யுத்4-மிகை:37 20/3,4
மான வேந்தரும் வள்ளலும் மலர் கரம் விளக்கி – யுத்4-மிகை:41 207/1
வள்ளலும் அவர்கள்-தம் மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல் – யுத்4-மிகை:42 46/1

TOP


வள்ளலே (9)

வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா – ஆரண்:4 34/3,4
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும் – ஆரண்:10 77/3
வள்ளலே அவன் வலியின் வன்மையால் – கிட்:3 46/4
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – சுந்:4 72/2
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – யுத்1:7 7/2
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர – யுத்1:7 8/3
இளைய வள்ளலே ஏறுதி தோள் மிசை என்றான் – யுத்2:16 225/4
வள்ளலே வழங்கினானோ என்றனர் மற்றை வானோர் – யுத்3:31 220/4
மரகத மேனி செம் கண் வள்ளலே வழுவா நீதி – யுத்4-மிகை:41 166/3

TOP


வள்ளலை (11)

வள்ளலை பயந்த நங்கை வானவர் வணங்க போனாள் – பால:14 65/4
மருங்குலின் வெளிகள் ஊடே வள்ளலை நோக்குகின்றாள் – பால:21 17/4
வள்ளலை நோக்கிய மகளிர் மேனியின் – பால:23 76/1
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான் – அயோ:2 13/2
நண்ணி நாகணை வள்ளலை நான்மறை – அயோ:2 31/1
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன் – அயோ:3 56/3
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – அயோ:4 214/4
இருந்த வள்ளலை காண வந்து எய்தினான் – அயோ:8 8/4
மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார் – ஆரண்:7 96/2
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி – கிட்:1 34/1
வள்ளலை பாவிகாள் மனிதன் என்று கொண்டு – யுத்1:6 39/1

TOP


வள்ளலையும் (1)

உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த – பால:15 23/4

TOP


வள்ளலையே (1)

வள்ளலையே அனையானை கேகயர்_கோன் மகள் பயந்தாள் – பால:12 23/4

TOP


வள்ளலோ (1)

வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை – யுத்3:24 7/3

TOP


வள்ளற்கு (2)

தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான் – பால-மிகை:7 24/4
வள்ளற்கு இளையான் பகர்வான் இவன் தம்முன் வாழ்நாள் – கிட்:7 41/1

TOP


வள்ளாய் (1)

அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய்
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கிட்:1 30/1,2

TOP


வள்ளால் (4)

கலியது காலம் வந்து கலந்ததோ கருணை வள்ளால்
மெலியவர்-பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும் – கிட்:7 86/2,3
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கிட்:7 126/4
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால்
வெல்வாய் வெல்வாய் என்றனர் வானோர் மெலிகின்றார் – யுத்4:37 128/3,4
வாங்கினான் இரு நிதியொடு தனதனில் வள்ளால்
ஓங்குமால் வெள்ளம் ஏழு பஃது ஏறினும் ஒல்காது – யுத்4-மிகை:41 2/1,2

TOP


வள்ளி (5)

வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி – பால:2 33/1
வள்ளி நுண் இடை மா மலராளொடும் – அயோ:7 19/2
வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்-தோறு – கிட்:10 81/1
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – சுந்:2 36/1
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – யுத்3:29 57/3

TOP


வள்ளியர் (2)

வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால் – பால:8 19/2
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே – யுத்1:8 24/2

TOP


வள்ளியும் (1)

வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற – கிட்:16 26/1

TOP


வள்ளியோய் (4)

மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து – அயோ:11 48/3
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – அயோ:14 116/4
வருந்தலை வருந்தலை வள்ளியோய் எனா – ஆரண்:14 81/4
வனை கழல் வரி சிலை வள்ளியோய் என்றான் – கிட்:11 131/4

TOP


வள்ளியோர் (1)

புனை சிலம்புவ புள் இனம் வள்ளியோர்
மனை சிலம்புவ மங்கல வள்ளையே – பால:2 29/3,4

TOP


வள்ளியோர்கள் (1)

துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின் யார் சொல்லல்-பாலார் – கிட்:7 150/4

TOP


வள்ளியோரின் (1)

வள்ளியோரின் வழங்கின மேகமே – பால:1 4/4

TOP


வள்ளியோன் (3)

வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா – ஆரண்:7 55/1
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன் – ஆரண்:13 93/3
மறைந்தான் மாலை அருக்கன் வள்ளியோன்
உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான் – கிட்:8 20/1,2

TOP


வள்ளுவர் (6)

என்புழி வள்ளுவர் யானை மீமிசை – பால:5 111/1
ஏவின வள்ளுவர் இராமன் நாளையே – அயோ:2 33/1
ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார் – சுந்:9 6/1
முழு முரசு எற்றி கொற்ற வள்ளுவர் முடுக்க முந்தி – சுந்:14 50/2
வழு இல் வள்ளுவர் துறை-தொறும் விளித்தலும் வல்லை – யுத்3:31 4/2
யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார் – யுத்4-மிகை:41 216/4

TOP


வள்ளுவன் (1)

வாம் பரி விரி திரை கடலை வள்ளுவன்
தேம் பொழி துழாய் முடி செம் கண் மாலவன் – பால:14 8/1,2

TOP


வள்ளை (6)

பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம் – பால:10 18/1
வள்ளை_மாக்கள் நிதியும் வயிரியர் – அயோ:11 31/3
விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடி வள்ளை
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கிட்:1 25/1,2
வள்ளை கத்தரிகை வாம மயிர் வினை கருவி என்ன – கிட்:13 53/1
கொண்டலின் குழவி ஆம்பல் குனி சிலை வள்ளை கொற்ற – கிட்:13 58/1
வள்ளை தண்டின் வனப்பு அழித்த மகரம் செறியா குழை என்றான் – சுந்-மிகை:4 7/4

TOP


வள்ளை_மாக்கள் (1)

வள்ளை_மாக்கள் நிதியும் வயிரியர் – அயோ:11 31/3

TOP


வள்ளையே (2)

மனை சிலம்புவ மங்கல வள்ளையே – பால:2 29/4
மாடம் நீத்தன மங்கல வள்ளையே – அயோ:11 23/4

TOP


வள (20)

அடைந்தனன் வள நகர் அலங்கரித்து எதிர் – பால:5 51/1
வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் – பால:7 24/4
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – பால:20 5/4
பாளை விரிய குதி கொள் பண்ணை வள நாடா – பால:22 41/3
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – அயோ:11 35/3
தோட்டு அலங்கலினீர் துறந்தீர் வள
நாட்டின் நீவிரும் நன்_நுதல்-காறும் இ – ஆரண்:4 38/2,3
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – ஆரண்:6 114/3
வள நகர் கூலமே போலும் மாண்பது – கிட்:1 6/4
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கிட்:9 21/2
வள அரசு எய்தி மற்றை வானர வீரர் யாரும் – கிட்:9 33/1
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கிட்:13 25/2
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார் எழில் – சுந்:2 46/1
வெவ் வள அரக்கனை மன கொள வியந்தான் – சுந்:2 62/4
வள தடம் தாமரை மலர்ந்ததாம் என – யுத்1:4 15/3
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – யுத்1:12 42/3
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த – யுத்2:16 3/1
பகுத்த பல் வள குன்றினில் முழை அன்ன பகு வாய் – யுத்4:35 13/1
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் – யுத்4:41 65/1
மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற – யுத்4:41 68/1
மாறு இலா சனகியோடு வள நகர் இலங்கை வேந்தும் – யுத்4-மிகை:41 7/2

TOP


வள_நகர் (1)

மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – அயோ:11 35/3

TOP


வளங்கள் (1)

இன்ன பல் வளங்கள் எல்லாம் இனிதுற நோக்கி யார்க்கும் – பால-மிகை:10 1/1

TOP


வளங்களும் (2)

ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப – பால-மிகை:9 14/3
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி – பால-மிகை:9 24/3

TOP


வளத்த (1)

மாடு தோற்றுவ மலர் என பொலிகின்ற வளத்த
ஓடு மா சுடர் வெண் மதிக்கு உட்கறுப்பு உயர்ந்த – கிட்:4 6/2,3

TOP


வளநகர் (1)

வளநகர் முனிவரன் வரும் முன் வானவன் – பால:5 43/1

TOP


வளம் (19)

மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – பால:2 21/4
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி – பால:2 38/2
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – பால:15 11/2
வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருத்தினானே – பால-மிகை:0 28/4
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறை எ நாளும் – பால-மிகை:0 41/1
கதிர் வளம் செயும் பவளமும் கழுத்திடை காட்டி – பால-மிகை:9 59/2
வளம் கெழு திருநகர் வைகும் வைகலும் – அயோ:2 42/1
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ – அயோ:7 9/2
நாவின் நீத்து_அரு நல் வளம் துன்னிய – அயோ:11 26/1
துன்னு தாள் வளம் சுமந்த தாழையில் – அயோ:11 129/1
வளம் படு நெடு நில மன்னர்_மன்னனே – அயோ-மிகை:1 18/2
மடியா நெறி வந்து வளம் புகுதும் – சுந்:4 9/3
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – யுத்1:2 83/3
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – யுத்3:31 143/1
கரை இலாத பெரு வளம் கண்ணினார் – யுத்4:34 6/4
வளம் பட சிலையில் கோலி பொழிந்து அவை மடித்தான் கண்டு – யுத்4-மிகை:37 4/3
வளம் கொள் மாருதி வசந்தனை காட்டு என அவனும் – யுத்4-மிகை:41 13/2
வளம் கெழு கயிலை ஈசன் மலர் அயன் மறைகள் நான்கும் – யுத்4-மிகை:41 297/1
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறையே என்றும் – யுத்4-மிகை:42 72/1

TOP


வளமை (2)

மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர – யுத்1:2 52/2
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி – யுத்1:14 7/2

TOP


வளர் (37)

பதிபடு கொடியின் உள்ள படி வளர் குழியின் உள்ள – பால:2 21/3
நகிலினொடு இகலுவ நளி வளர் இளநீர் – பால:2 45/2
கரு முகில் என வளர் கருணை அம் கடல் – பால:5 8/3
மதி வளர் சடை_முடி மழுவலாளனும் – பால:5 14/2
தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும் – பால:5 121/3
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – பால:5 121/4
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர் – பால:10 66/1
திரு வளர் மார்பர் தெய்வ சிலையினர் தேரர் வீரர் – பால:14 71/3
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – பால:16 2/2
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ – பால:18 16/3
மடி இலா அரசினான் மார்பு உளாளோ வளர்
முடி உளாளோ தெரிந்து உணர்கிலாம் முளரியாள் – பால:20 8/3,4
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – பால:22 8/2
மொய் வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த முந்நாள் – பால:22 16/1
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப – பால:22 16/2
நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி – பால:22 18/1
கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – பால:22 18/4
கண்ணுறு கரும் கடல் அதனை கை வளர்
தண் நிற பாற்கடல் தழீஇயது ஆம் என – பால:23 62/2,3
சேயவள் என வளர் செவ்வி கண்டு இவட்கு – பால-மிகை:7 7/2
மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு – அயோ:4 79/1
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே – அயோ:14 117/4
கடும் கதிரோன் மகன் ஆக்கி கை வளர்
நெடும் படை கூட்டினால் அன்றி நேட அரிது – கிட்:6 29/2,3
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கிட்:13 31/4
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி – கிட்:13 48/3
குழுவும் மீன் வளர் குட்டம் என கொளா – கிட்:15 48/1
குன்று உறழ்ந்து என வளர் குவவு தோளினீர் – கிட்:16 12/2
தாரு வளர் பொற்றல மிசை கடிது சார்ந்தாள் – கிட்-மிகை:14 6/4
தாரு வளர் பொன்தலனிடை கடிது சார்ந்தாள் – கிட்-மிகை:14 7/4
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – சுந்:3 78/3
மாட்டின கவியின் தானை மது வளர் உலவை ஈட்டம் – சுந்-மிகை:14 8/4
வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி – யுத்1:6 15/2
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான – யுத்1:9 6/2
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – யுத்4:37 205/3
உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – யுத்4:41 25/2
கனி வளர் பவள செ வாய் கனம்_குழை நின்னை காணா – யுத்4-மிகை:41 129/1
துனி வளர் துன்பம் நீங்க தோழமை நாங்கள் கொண்ட – யுத்4-மிகை:41 129/2
பனி வளர் இருளை மாற்றும் பகல்வன் சேயும் யாமும் – யுத்4-மிகை:41 129/3
நனி வளர் நட்பு கொண்ட நலம் தரு நாகம் நோக்காய் – யுத்4-மிகை:41 129/4

TOP


வளர்க்க (1)

வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ – அயோ:12 20/2

TOP


வளர்க்கலை (1)

வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – அயோ:11 53/4

TOP


வளர்க்கிலெம் (1)

மூதெரி வளர்க்கிலெம் முறையின் நீங்கினோம் – ஆரண்:3 14/3

TOP


வளர்க்கின்றவன் (1)

மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – யுத்2:15 162/3

TOP


வளர்க்கும் (8)

இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே – பால-மிகை:7 2/3
வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும்
அம் பவள வல்லிகள் என சிலர் அசைந்தார் – அயோ:5 14/3,4
படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவி – அயோ:13 69/1
வஞ்சனை கொடு மாயை வளர்க்கும் என் – ஆரண்:6 79/1
வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர் – கிட்:16 48/4
ஆண்தகை இராவணன் வளர்க்கும் அ அனல் – சுந்:3 42/1
மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன் – யுத்1:4 111/1
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – யுத்4:37 201/4

TOP


வளர்க்குமே (1)

நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே – பால:2 26/4

TOP


வளர்க்குறும் (1)

நாறு நாறுவ நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ செங்கழுநீர்-அரோ – கிட்-மிகை:15 2/3,4

TOP


வளர்க (1)

மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – யுத்1:3 173/4

TOP


வளர்கின்ற (3)

வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – யுத்3:27 14/3
வாங்கிய துயரன் மீ போய் வளர்கின்ற புகழன் வந்துற்று – யுத்3:28 60/3
கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தே உன் – யுத்3:29 47/1

TOP


வளர்கின்றது (1)

இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – யுத்3:31 152/2

TOP


வளர்ச்சி (1)

வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி
ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால் – சுந்:2 18/2,3

TOP


வளர்த்த (4)

எடுத்து எனை வளர்த்த தாதைக்கு என்று அவன் தொழுது வேந்தன் – பால-மிகை:11 39/2
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை – அயோ:4 136/1
தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும் – அயோ-மிகை:1 13/2
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா – யுத்4:40 98/2

TOP


வளர்த்தது (1)

தாய் கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால் – அயோ:3 101/1

TOP


வளர்த்தல் (1)

கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள என்னும் – சுந்:4 62/3

TOP


வளர்த்தவர்-மாட்டு (1)

வவ் விலங்கு வளர்த்தவர்-மாட்டு அருள் – யுத்1:8 29/1

TOP


வளர்த்தனனால் (1)

வட மேரு எடுக்க வளர்த்தனனால் – யுத்2:18 56/4

TOP


வளர்த்தார் (2)

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – பால:3 5/2,3
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – பால:12 25/4

TOP


வளர்த்தான் (1)

இம்பரில் பணி செய தசரத பெயரினான் இசை வளர்த்தான் – யுத்1:2 82/4

TOP


வளர்த்தானும் (1)

மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன்-காண் – பால:12 26/4

TOP


வளர்த்தி (2)

மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – ஆரண்:11 36/4
வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான் – யுத்3:31 66/3

TOP


வளர்த்திய (1)

மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை – பால:2 13/2

TOP


வளர்த்து (3)

ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான் – அயோ:11 104/2
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – யுத்1:2 84/2
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை – யுத்2:16 150/1

TOP


வளர்த்து-மின் (1)

தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3:29 61/4

TOP


வளர்த்தும் (1)

பூமியில் வளர்த்தும் கள்வன் போய் அகன்றானோ என்னும் – யுத்2:19 223/4

TOP


வளர்ந்த (15)

மரா மரம் இவை என வளர்ந்த தோளினான் – பால:13 59/1
மரகத மலை என வளர்ந்த தோளினான் – அயோ:11 91/4
வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் – கிட்:2 22/4
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம – சுந்:2 105/3
வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார் – சுந்:2 190/1
வளர்ந்த தாளினன் மாதிரம் அனைத்தையும் மறைவித்து – சுந்:3 134/1
ஆயவன் வளர்ந்த தன் தாதை யாக்கையை – யுத்1:4 3/1
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா – யுத்1:9 12/2
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் – யுத்2:16 74/3
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான் – யுத்3:21 7/4
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – யுத்3:22 6/4
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட – யுத்3:30 3/1
வாளி மேலும் வில்லின் மேலும் மண்ணின்-மேல் வளர்ந்த மா – யுத்3:31 80/3
வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான் – யுத்4-மிகை:41 190/4
வள்ளலும் அவர்கள்-தம் மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல் – யுத்4-மிகை:42 46/1

TOP


வளர்ந்தது (11)

விழி போல வளர்ந்தது வீகிலதால் – பால:23 15/2
பழி போல வளர்ந்தது பாய் இருளே – பால:23 15/4
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – ஆரண்:10 86/4
விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க வீர – கிட்:11 101/3
வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – சுந்:14 50/4
வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல மற்றும் – யுத்1:3 130/2
மா அணை நீல குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன – யுத்1:13 9/1
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை – யுத்2:16 202/3
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – யுத்2:16 344/4
பெய் கணை பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம் – யுத்2:19 114/3
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா – யுத்3:30 2/3

TOP


வளர்ந்தருள் (1)

சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான் – பால-மிகை:9 28/4

TOP


வளர்ந்தவேனும் (1)

வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும்
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை – கிட்:13 63/1,2

TOP


வளர்ந்தன (2)

மலை என வளர்ந்தன வயிர தோள்களே – பால:14 4/4
மாதிரம் வளர்ந்தன வயிர தோள்களே – யுத்4:41 90/4

TOP


வளர்ந்தனன் (1)

உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான் – யுத்4:35 27/4

TOP


வளர்ந்தால் (1)

மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – யுத்2:15 162/3

TOP


வளர்ந்தான் (4)

மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான்
கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க – கிட்:14 67/2,3
வாழி வெம் கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான்
ஊழி சென்றன ஒப்பன ஒரு பகல் அவை ஓர் – யுத்1:6 3/2,3
வளர்ந்தான் நிலை உணர்ந்தார் உலகு ஒரு மூன்றையும் வலத்தால் – யுத்3:22 114/3
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான் – யுத்3:24 30/4

TOP


வளர்ந்திடுக (2)

தான் வளர்ந்திடுக நல்லோர்-தம் கிளை தழைத்து வாழ்க – பால-மிகை:0 41/2
தான் வளர்ந்திடுக நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க – யுத்4-மிகை:42 72/2

TOP


வளர்ந்தில (1)

வளர்ந்தில பிறந்தில செக்கர் வானமே – அயோ:2 42/4

TOP


வளர்ந்திலன் (1)

தாய் கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால் – அயோ:3 101/1

TOP


வளர்ந்தீர் (1)

மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம் – கிட்:17 15/2

TOP


வளர்ந்து (9)

மண்ணிடை உயிர்-தொறும் வளர்ந்து தேய்வு இன்றி – பால:4 9/1
ஓங்கிஓங்கி வளர்ந்து உயர் கீர்த்தியின் – பால:21 49/3
தேன் வளர்ந்து அறாத மாலை தெசரத ராமன் செய்கை – பால-மிகை:0 41/3
அரசர் இல் பிறந்து பின் அரசர் இல் வளர்ந்து
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ – அயோ:2 68/1,2
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா – ஆரண்:1 18/2
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – யுத்2:16 53/4
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் – யுத்3:24 59/3
போய் வளர்ந்து விசும்பொடும் புல்லிற்றால் – யுத்3-மிகை:31 32/3
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை – யுத்4:33 20/1

TOP


வளர்ந்தும் (1)

வாய் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான் – யுத்3:29 6/1

TOP


வளர்ப்பர் (1)

வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – பால:16 4/4

TOP


வளர்ப்பவர் (1)

வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார் – யுத்3:30 11/2

TOP


வளர்ப்பவள் (1)

வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள்
மூக்கும் வார் செவியும் முறை போயிட – பால-மிகை:7 24/2,3

TOP


வளர்ப்பான் (1)

வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி – அயோ:3 47/2

TOP


வளர்வது (2)

மருங்குல் போல் தேய்வன வளர்வது ஆசையே – பால:3 45/4
வரு கலைக்குள் வளர்வது மானுற – யுத்4:40 7/2

TOP


வளர்வன (1)

வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும் – யுத்2:18 120/3

TOP


வளர்வும் (1)

வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – சுந்:4 56/1

TOP


வளர்வுழி (1)

ஆயவர் வளர்வுழி அவரை ஈன்ற அ – பால-மிகை:7 10/3

TOP


வளர (2)

வானவர் தனிமுதல் கிளையொடு வளர – பால:5 123/4
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கிட்:4 21/4

TOP


வளரவும் (1)

தாங்கி மேல் வளரவும் தழைத்த சானகி – பால-மிகை:10 3/3

TOP


வளராது (1)

எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கிட்:13 56/4

TOP


வளரும் (4)

துவர் இதழ் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில் – பால-மிகை:8 4/2
திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால் – ஆரண்:13 109/4
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – யுத்2:15 117/3
மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள் மன்னர் தோள் சேர் – யுத்3-மிகை:29 4/1

TOP


வளவி (1)

வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ – கிட்:10 49/4

TOP


வளன் (1)

வளன் அணி கலனும் தூசும் மா மத களிரும் மாவும் – யுத்4-மிகை:42 62/1

TOP


வளாக (2)

நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – யுத்3:24 48/3
எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக வேந்தர் – யுத்4-மிகை:42 4/1

TOP


வளாகத்து (2)

எந்தையே எந்தையே இ எழு திரை வளாகத்து யார்க்கும் – கிட்:7 147/1
விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – சுந்:2 161/1,2

TOP


வளாகம் (2)

இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – பால:14 66/3
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம் – யுத்3:22 123/1

TOP


வளாகம்-தன்னில் (1)

வைப்புடை வளாகம்-தன்னில் மன் உயிர் வாழ்த்த வந்தான் – யுத்4-மிகை:42 32/4

TOP


வளாவும் (1)

மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும்
பூதலம் எழுந்து படர் தன்மைய பொலம் தேர் – யுத்4:36 7/1,2

TOP


வளி (3)

வளி துறந்தன மதம் துறந்த யானையும் – அயோ:4 200/3
வால் விசைத்து வான் வளி நிமிர்ந்து என – கிட்:3 60/1
கரிய திலத மலை திரிய வளி சுடர்கள் – யுத்3-மிகை:31 48/1

TOP


வளிமைக்கு (1)

வன் திறல் அரக்கர் வளிமைக்கு நிகர் யாரே – ஆரண்-மிகை:3 7/4

TOP


வளியாலும் (1)

வெப்பு உறு செம் தீ நீர் வளியாலும் விளியாதீர் – கிட்:17 10/1

TOP


வளியினால் (1)

மல்லினால் இயன்ற தோளான் வளியினால் வான தச்சன் – யுத்3:22 131/2

TOP


வளியும் (1)

இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட – பால-மிகை:7 14/1

TOP


வளை (86)

ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும் – பால:2 28/2
தூம்பு கால சுரி வளை மேய்வன – பால:2 35/2
கிழவர்-தம் மனையன கிளை பயில் வளை யாழ் – பால:2 50/4
வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின் – பால:3 60/1
வளை மதில் அயோத்தியில் வருதும் என்றனன் – பால:5 20/4
மிடையும் வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப மெல்லியலார் – பால:9 12/3
வல் வில்லுக்கு ஆற்றார்கள் மாரன் வேள் வளை கருப்பின் – பால:13 21/1
சூடக வால் வளை சூட்டிட நீட்டும் – பால:13 33/3
பால் வளை வயிர்கள் ஆர்ப்ப பல்_இயம் துவைப்ப முந்நீர் – பால:13 37/3
நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினீர் – பால:14 34/3
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – பால:16 42/4
வளை பயில் முன்கை ஓர் மயில்_அனாள்-தனக்கு – பால:19 29/1
உழுத வெம் புண்களில் வளை கை ஒற்றினாள் – பால:19 53/2
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள் – பால:19 60/1
கை வளை திருத்துபு கடை கணின் உணர்ந்தாள் – பால:22 37/4
ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் – பால:23 2/4
இடையே வளை சோர எழுந்து விழுந்து – பால:23 11/1
நிரை வளை மணவினை நிரப்பு மண்டபம் – பால:23 39/3
சங்க வளை குயிலை தழீஇ நின்றார் – பால:23 96/1
கேணியில் வளை முரல் கேகயம் புக – பால:24 47/3
வளை முரல் தானையான் மருங்கு போத போய் – பால:24 49/2
ஒடித்தனன் வெரிநை வீழ்ந்தார் ஒளி வளை மகளிர் எல்லாம் – பால-மிகை:8 5/4
வளை துறந்தனள் மதியினில் மறு துடைப்பாள் போல் – அயோ:3 2/3
பஞ்சினை அணிவார் பால் வளை தெரிவார் – அயோ:3 68/2
பெய் வளை தளிரால் பிசையும் புகை – அயோ:4 10/3
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – அயோ:6 34/1
வளை முகத்தன வாசியும் வந்தவே – அயோ:11 11/4
பின்னரும் அ பெரியவன் பெய் வளை
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் – ஆரண்:4 36/1,2
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – ஆரண்:6 37/3
வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும் – ஆரண்:6 60/1
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பா முன் இகல் அரக்கி – ஆரண்:6 114/1
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி – ஆரண்:6 114/2
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் – ஆரண்:7 87/1
திண் திறல் வளை எயிற்று அரக்கர் தேவர் ஆய் – ஆரண்:7 120/2
ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர் – ஆரண்:7 121/1
கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார் – ஆரண்:8 2/2
நிரை வளை தளிர் கரம் நெரிந்து நோக்கினர் – ஆரண்:10 35/2
தழுவிய வளை தளிர் நெகிழ தாமரை – ஆரண்:10 40/2
வைதேவி தன் வால் வளை மென் கை எனும் – ஆரண்:11 45/3
வளை எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான் – ஆரண்:12 20/2
நிரை வளை முன் கை இ நின்ற நங்கையின் – ஆரண்:12 30/3
வளை எயிறு இதழொடு அரிந்து மாற்றிய – ஆரண்:14 90/2
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது – கிட்:1 11/3,4
வளை உடை புணரி சூழ் மகிதல திரு எலாம் – கிட்:3 8/3
வளை கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே – கிட்:10 31/3
ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை – கிட்:10 92/2
அனையன் உள்ளமும் ஆய்_வளை ஆய் அலர் – கிட்:11 41/1
விலங்கி மெல் இயல் வெண் நகை வெள் வளை
இலங்கு நுண் இடை ஏந்து இள மென் முலை – கிட்:11 44/1,2
நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம் – கிட்:13 34/1
விஞ்சையர் பாடலும் விசும்பின் வெள் வளை
பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும் – கிட்:14 14/1,2
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும் – கிட்:15 30/1
வெள்ளி வால் வளை வீசிய வெண் மணி – கிட்:15 44/2
ஆய பொன்_தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று – சுந்:2 206/1
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் – சுந்:2 222/1
கன்னல் மூன்றில் கள பட கால் வளை
வில் நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள் – சுந்:3 22/3,4
கோள் வளை எயிறு தின்று தீ என கொதிக்கின்றாரும் – சுந்:7 14/4
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – சுந்:7 20/1
மல்லொடு மலை மலை தோளரை வளை வாய் – சுந்:8 32/1
நிரை வளை மகளிரும் நிருத மைந்தரும் – சுந்:12 14/4
வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து – சுந்:12 20/1
அணி வளை கை நல்லார் அமைந்துளார் – சுந்:13 3/4
வளை குளப்பின் மணி நிற வாசியே – சுந்:13 17/4
மூழையின் பொலிந்தன முரலும் வெள் வளை – யுத்1:6 49/4
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – யுத்1:14 33/4
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின் – யுத்2:16 16/3
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – யுத்2:16 23/2
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய – யுத்2:16 225/2
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – யுத்2:16 247/2
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த – யுத்2:16 316/1
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட – யுத்2:16 338/3
கை வளை வரி சிலை கடுப்பின் கைவிடா – யுத்2:18 114/3
வச்சிர பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான் – யுத்2:19 112/1
மத்தகத்து உகு தரளமும் வளை சொரி முத்தும் – யுத்3:20 54/4
சுடரும் வெள் வளை தோளி தன் கொழுநனை தொடர்வாள் – யுத்3:20 62/1
மாற்றம் ஒன்று இளையவன் வளை வில் செம் கரத்து – யுத்3:22 37/1
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை – யுத்3:23 22/1
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன் – யுத்3:27 145/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – யுத்3:31 105/1
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – யுத்4:35 13/2
தொல் ஆர் மிடல் வளை சக்கரம் சூலம் இவை தொடக்கத்து – யுத்4:37 54/3
உந்தி ஓங்கும் ஒளி வளை தோள்-கொலோ – யுத்4:40 9/2
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள் – யுத்4:40 65/2
சுண்ணமும் சாந்தும் நெய்யும் சுரி வளை முத்தும் பூவும் – யுத்4:41 115/1
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை – யுத்4:42 9/3
வளை பயில் தளிர் கை மாதே வரு புனல் பெருக கண்டு – யுத்4-மிகை:41 134/1
வளை மதி அயோத்தியில் வாழும் மக்களை – யுத்4-மிகை:41 211/2

TOP


வளை-தன்னை (1)

பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை – யுத்2:16 92/3

TOP


வளைக்கலாம் (1)

வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – அயோ:3 79/4

TOP


வளைக்கவும் (1)

வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும் வந்திலாதான் – யுத்1-மிகை:14 6/3

TOP


வளைக்கின்றன (1)

வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன வயவர் – ஆரண்:7 70/1

TOP


வளைக்கும் (3)

இந்துவை வளைக்கும் எழிலி குலம் என தான் – ஆரண்:9 2/3
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – யுத்2:18 160/1
கரத்தின் வெம் சிலை வளைக்கும் முன் கடும் சினத்து அரக்கன் – யுத்2-மிகை:15 29/2

TOP


வளைகள் (2)

வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே – அயோ:10 29/1
வயிர்கள் வால் வளைகள் விம்ம வரி சிலை சிலைப்ப மாய – சுந்:8 22/1

TOP


வளைகளும் (1)

வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும் – அயோ:3 89/2

TOP


வளைகளோடு (1)

மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க – யுத்2:18 265/1

TOP


வளைகில (1)

புலந்தவர் போல நின்று வளைகில பூத்த கொம்பர் – பால:17 10/4

TOP


வளைத்த (7)

வான் ஆள்பவன் மைந்தன் வளைத்த விலான் – ஆரண்:13 16/1
மா தடம் திசை-தொறும் வளைத்த வல் இருள் – யுத்1:5 3/1
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – யுத்1:9 19/4
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது – யுத்2:19 14/3
வளைத்த வில்லும் இரதமும் மற்றும் நின் – யுத்2-மிகை:15 39/1
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – யுத்3:25 5/4
மந்திர வித்தே எம்பி வரி சிலை வளைத்த போரில் – யுத்4-மிகை:41 148/3

TOP


வளைத்ததற்கு (1)

வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின் – யுத்1:13 28/2

TOP


வளைத்ததாம் (1)

வான் தொடர் மேருவை வளைத்ததாம் என – ஆரண்:7 51/2

TOP


வளைத்தது (1)

மின்னை தொழு வளைத்தது என்ன மிளிர் ஒளியாய் – யுத்1:3 171/1

TOP


வளைத்ததும் (1)

எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும் – பால:22 37/1

TOP


வளைத்தன (2)

மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம் – ஆரண்:7 84/3
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால் – யுத்2:17 27/1

TOP


வளைத்தனர் (6)

மனம் துளக்குற வளைத்தனர் எண் திசை மருங்கும் – சுந்-மிகை:7 6/4
வளைத்தனர் விடிய தத்தம் வாயில்கள்-தோறும் வந்து – யுத்1:13 25/4
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான் – யுத்2:17 6/4
வீரனை வளைத்தனர் வெகுளி மிக்குளார் – யுத்2-மிகை:18 17/4
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம் – யுத்3:31 149/2
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால் – யுத்3:31 150/2

TOP


வளைத்தார் (4)

மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார் செரு விளைத்தார் – ஆரண்:7 96/4
வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – ஆரண்:7 97/4
முன்_நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால்-என வளைத்தார் – யுத்3:27 116/4
வளைத்தார் மத யானையை வன் தொழுவில் – யுத்3:31 191/1

TOP


வளைத்தான் (4)

வந்து வரி வில் கை மத யானையை வளைத்தான் – ஆரண்:9 2/4
மாறு இல் வெம் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான்
ஊறு தன் நெடு மேனியில் பல பட ஒல்கி – சுந்:11 46/2,3
மாதிரம் வாலின் வளைத்தான்
மோதினன் மோத முனிந்தார் – சுந்:13 49/2,3
கொதி கொண்டான் அடல் சிலையினை குழைவுற வளைத்தான் – யுத்2-மிகை:16 42/4

TOP


வளைத்து (21)

பை வாய் அந்தி பட அரவே என்னை வளைத்து பகைத்தியால் – பால:10 66/2
கம்ப மா வர கால்கள் வளைத்து ஒரு – பால:14 40/3
மண் உற பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான் – அயோ:8 12/4
வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தான் – ஆரண்:7 124/3
தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து
உள் உற கவர்வதே ஒக்கும் ஊழியாய் – ஆரண்:15 9/3,4
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் – ஆரண்:15 21/3
வண் கையின் வளைத்து உயிர் வாரி வாயின் இட்டு – ஆரண்-மிகை:7 4/3
நண்ணின நா வளைத்து அனைய மின் நக – கிட்-மிகை:10 1/2
கவ்வு தீ கணை மேருவை கால் வளைத்து
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள் – சுந்:2 175/1,2
வாம் பரி தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றி – சுந்:8 1/3
சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே – சுந்-மிகை:14 17/4
வாழியர் உலகினை வளைத்து வான் உற – யுத்1:6 54/1
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும் – யுத்2:15 101/3
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – யுத்2:16 343/1
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி – யுத்2:16 346/2
போக்கு இலா வகை புறம் வளைத்து பொங்கினார் – யுத்2:18 125/1
எறிந்து அடல் சிலை வளைத்து ஒரு கணத்திடை எரியின் – யுத்2-மிகை:15 33/1
மிக்க வார் சிலை வளைத்து உரும் ஏறொடு விசும்பும் – யுத்2-மிகை:16 43/3
வளைத்து வீக்கிய வாளியால் மண்ணொடும் திண்ணம் – யுத்3:22 177/3
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார் – யுத்3:31 178/4
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைத்து சுற்றி – யுத்3-மிகை:31 59/2

TOP


வளைத்தே (2)

கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் – பால:11 8/1
விதித்தானையும் விதித்தான் சிலை வளைத்தே சரம் விதைத்தான் – யுத்3-மிகை:31 30/4

TOP


வளைதரும் (1)

வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என – யுத்1:8 4/3

TOP


வளைதலின் (1)

வந்தன மத கரி வளைதலின் மழை பொதி – யுத்2:18 138/1

TOP


வளைந்த (19)

வானகம் மறைத்தன வளைந்த சேனையே – பால:8 34/4
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம் – பால:10 73/1
பற்றிய வளைந்த என்ன பரந்து வந்து இறுத்த சேனை – பால:16 1/2
ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன் – ஆரண்:12 23/2
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான் – சுந்:4 99/4
மானம் உற்ற தம் பகையினால் முனிவுற்று வளைந்த
மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த – சுந்:7 49/1,2
தெண் திரை கடல் என வளைந்த சேனையை – சுந்:7 61/2
வயிற்றிடை வாயினர் வளைந்த நெற்றியில் – சுந்-மிகை:3 10/1
வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே – யுத்1:5 18/3
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி – யுத்1:13 27/3
வன் தானையர் வந்து வளைந்த எலாம் – யுத்2:18 83/2
வெற்றி வெம் கரிகளின் வளைந்த வெண் மருப்பு – யுத்2:18 105/1
மராமரம் மலை என்ற இன்ன வழங்கவும் வளைந்த தானை – யுத்3:21 39/2
வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான் – யுத்3:24 3/3
குன்று வந்து சூழ் வளைந்த போல் தொடர்ந்து கூடலும் – யுத்3:31 76/2
மா தட மேருவை வளைந்த வான் சுடர் – யுத்3:31 184/1
பின் ஓடி வளைந்த பெரும் கடல்-வாய் – யுத்3:31 199/2
நணியனாய் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த வஞ்சர் – யுத்3-மிகை:31 66/1
ஆழியின் வளைந்த சேனை ஐ_இருநூறு வெள்ளம் – யுத்4-மிகை:35 1/2

TOP


வளைந்த-காலையில் (1)

வளைந்த-காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில் – ஆரண்:7 75/1

TOP


வளைந்த-போது (1)

வேல் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்த-போது
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கிட்:11 46/2,3

TOP


வளைந்தது (6)

வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – பால:3 15/4
வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே – பால:7 13/4
வளைந்த-காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில் – ஆரண்:7 75/1
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார் – ஆரண்:15 6/2
வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து – யுத்1:13 11/2
வாங்கு நீர் மகர_வேலை வந்து உடன் வளைந்தது என்ன – யுத்1-மிகை:11 3/2

TOP


வளைந்ததே (1)

வாயிலூடு புக்கு ஊரை வளைந்ததே – யுத்2:15 5/4

TOP


வளைந்தன (3)

மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து – ஆரண்:7 74/2
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன – சுந்:3 51/2
சுற்றும் முற்றும் வளைந்தன தூவின – யுத்3:31 131/2

TOP


வளைந்தார் (6)

மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – சுந்:7 19/4
மாகம் முற்றவும் மாதிரம் முற்றவும் வளைந்தார்
மேகம் ஒத்தனர் மாருதி வெய்யவன் ஒத்தான் – சுந்:7 46/3,4
மண்ணினை ஓடி வளைந்தார்
அண்ணலை நாடி அணைந்தார் – சுந்:13 46/2,3
மதியொடு சிலவர் வளைந்தார் மழு அயில் சிலவர் எறிந்தார் – சுந்-மிகை:7 3/4
போர் ஏறினர் புகழ் ஏறினர் புகுந்தார் புடை வளைந்தார்
நேர் ஏறினர் விசும்பு ஏறிட நெரித்தான் கதை திரித்தான் – யுத்3:22 118/3,4
சுடர் ஏறிய படை மாரிகள் சொரிந்தார் புடை வளைந்தார் – யுத்3-மிகை:31 25/4

TOP


வளைந்தான் (1)

வால் கொடு தானும் வளைந்தான் – சுந்:13 48/4

TOP


வளைந்து (9)

நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – அயோ:10 16/2
கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார் – ஆரண்:15 1/4
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம் – கிட்:13 55/4
வளைந்து பொன் கிரி மேல் விழும் இடி என மறவோர் – சுந்-மிகை:7 8/2
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி – யுத்2:16 167/2
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை – யுத்3:23 22/1
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – யுத்3:31 70/2
எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து இ நெடியோனை – யுத்3:31 186/1
படைவிடாது அரக்கர் ஆளி போல் வளைந்து பற்றவும் – யுத்3-மிகை:31 22/2

TOP


வளைப்பது (1)

மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன – பால:22 5/3

TOP


வளைப்பு (1)

புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி – யுத்4:40 125/2

TOP


வளைப்புண்டது (1)

பருதி வானவன் ஊர் வளைப்புண்டது பாராய் – ஆரண்:7 69/2

TOP


வளைய (6)

கை தொடர் கணையினோடும் கார்முகம் வளைய வாங்கி – பால-மிகை:11 18/3
மாசு அற வகுத்து நாலு திக்கினும் வளைய செய்து – யுத்1-மிகை:12 7/2
திக்கு இரிதர போர் வென்ற சிலையினை வளைய வாங்கி – யுத்2:15 131/2
மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி – யுத்2:15 136/2
கை கார்முகம் வளைய சில கனல் வெம் கணை கவசம் – யுத்3:27 119/3
சுரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி – யுத்4-மிகை:41 166/1

TOP


வளையம் (3)

நாரம் உண்டு எழுந்த மேகம் தாமரை வளையம் நான – ஆரண்:10 105/1
வளையம் வன் கையில் வாங்கின வானரம் – யுத்2:15 6/4
வேறு படர அடர் விரவு சுடர் வளையம்
மாறுபட உலகின் மலைகள் அளறுபட – யுத்3-மிகை:31 46/3,4

TOP


வளையமும் (1)

கப்பணங்களும் வளையமும் கவண் உமிழ் கல்லும் – யுத்3:22 106/3

TOP


வளையா (2)

வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – அயோ:4 125/2
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா
மேல் ஆளொடு பிசையும் முழு மலை-மேல் செல விலக்கும் – யுத்2:18 160/1,2

TOP


வளையார் (1)

இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை – அயோ:3 41/3

TOP


வளையாள் (1)

கொண்டான் உயர் தேர் மிசை கோல் வளையாள்
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால் – ஆரண்:12 73/1,2

TOP


வளையான் (2)

சுற்றி கிளரும் சுடர் தோள்_வளையான் – ஆரண்:2 10/4
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு – கிட்:16 34/3

TOP


வளையானேல் (1)

மானவன் இ சிலை கால் வளையானேல்
பீன தனத்தவள் பேறு இலள் என்பார் – பால:13 31/3,4

TOP


வளையின் (1)

கேகயம் நவில்வன கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம் – பால:2 48/3,4

TOP


வளையும் (6)

வளையும் வாள் எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ – சுந்:2 139/1
தாங்கு அணை பணிலமும் வளையும் தாங்கு நீர் – சுந்:4 43/1
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – யுத்3:22 68/4
வேலும் கணையும் வளையும் விசிற – யுத்3:27 26/4
பொங்கு தோள் வளையும் கணை புட்டிலோடு – யுத்3:29 28/1
மகர மறி கடலின் வளையும் வய நிருதர் – யுத்3:31 154/1

TOP


வளையொடு (1)

வளையொடு திகிரியும் வடவை தீதர – பால:5 20/1

TOP


வளையொடும் (1)

கிம்புரி பெரிய தோள்_வளையொடும் கிளரவே – ஆரண்:1 12/4

TOP


வளையோடு (1)

கனக நூபுரம் கை வளையோடு உக – பால:21 26/1

TOP


வளைவித்து (1)

சிலையினை வளைவித்து ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்ந்தான் – யுத்4-மிகை:41 243/4

TOP


வளைவிற்றாய் (1)

வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் நடு – அயோ:5 8/1

TOP


வளைவுற்றனர் (1)

மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார் – ஆரண்:7 96/2

TOP


வளைவுற்றார் (1)

கொதித்தார் எழு கடல் போல் வளைவுற்றார் கொடு முசலம் – யுத்3-மிகை:31 30/1

TOP


வளைவுற (1)

வாகை கொண்ட வெம் சிலையின் வளைவுற வாங்கி – யுத்4-மிகை:41 33/2

TOP


வற்கம் (1)

வற்கம் ஆயின மா படையோடும் சென்று – யுத்2:15 93/2

TOP


வற்கலை (6)

வற்கலை உடையென் யானோ வழங்கலென் வருவது ஆகின் – பால-மிகை:11 13/3
மாயா பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார் – அயோ:4 142/4
புனையும் வற்கலை பொற்பினர் நெடு நெறி போனார் – அயோ:9 38/2
வற்கலை நோற்றன மாசு இலா மணி – ஆரண்:6 15/3
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம் – கிட்:14 44/1
தொடையுறு வற்கலை ஆடை சுற்றி மேல் – யுத்2:15 109/1

TOP


வற்கலையர் (1)

வற்கலையர் வார் கழலர் மார்பின் அணி நூலர் – ஆரண்:10 54/1

TOP


வற்கலையின் (1)

வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை – அயோ:13 29/1

TOP


வற்கலையும் (1)

மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – அயோ:4 65/3

TOP


வற்புறுத்தாது (1)

மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன் – அயோ:4 19/2

TOP


வற்புறுத்தி (1)

வற்புறுத்தி மனம் கொள தேற்றுவான் – அயோ:4 15/4

TOP


வற்ற (5)

கடல் திறந்து எங்கணும் வற்ற அ கடல் – யுத்1:6 48/3
வற்ற கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும் – யுத்2:18 151/3
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற
பருகின அளப்பு_இலாத பகழிகள் கவசம் பற்று அற்று – யுத்2:19 287/1,2
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால் – யுத்3:31 90/4
கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை – யுத்4:37 18/2

TOP


வற்றவே (1)

வான யாறொடு மழை ஒற்றி வற்றவே – யுத்2:15 104/4

TOP


வற்றா (2)

கார் கொண்ட மேனியானை கண்டிலர் கண்ணில் வற்றா
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – அயோ:6 9/3,4
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – யுத்1:1 1/2

TOP


வற்றி (6)

வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – அயோ:6 16/3
வைய நாயகன் வடி கணை குடித்திட வற்றி
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட – யுத்1:6 24/1,2
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – யுத்1:7 20/3
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – யுத்2:16 175/3
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி
குறைந்தன குரக்கு வெள்ளம் கொன்றனன் கூற்றும் கூச – யுத்2:16 175/3,4
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – யுத்2:19 86/4

TOP


வற்றிட (4)

வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – பால:3 69/4
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – அயோ:4 125/3
நீரை வற்றிட பருகி மா நெடு நிலம் தடவி – சுந்:13 32/1
கொன்று வற்றிட குறைத்து உயிர் குடிக்கும் என்று அமரர்க்கு – யுத்3-மிகை:31 4/3

TOP


வற்றிய (2)

வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும் – யுத்2:19 100/1
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – யுத்4:35 2/4

TOP


வற்றின (3)

கடல் வற்றின மலை உக்கன பருதி கனல் கதுவுற்று – யுத்3:27 111/1
சுடர் வற்றின சுறு மிக்கது துணிபட்டு உதிர் கணையின் – யுத்3:27 111/3
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – யுத்4:37 13/3

TOP


வற்றினும் (1)

மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண் – யுத்2:19 17/3

TOP


வற்று (2)

மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – ஆரண்:10 115/4
வாழவோ கருத்து அது வர வற்று ஆகுமோ – யுத்1:4 4/4

TOP


வற்றே (1)

வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் – அயோ:4 60/2

TOP


வற்றோ (4)

வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ
ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள் – ஆரண்:10 80/2,3
மூ-வகை உலகம் முற்றும் காலத்தும் முற்ற வற்றோ – கிட்:9 22/4
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ
சிதையாத செருவில் அன்னான் முன் சென்று செறுநர் மார்பில் – கிட்:11 65/2,3
அழுவ நீர் வேலை சற்றும் அரவம் இன்றாக வற்றோ
விழுமிது எம்பிரான் வந்தான் என்று உரைத்தது வீர என்றான் – யுத்4-மிகை:41 257/3,4

TOP


வறக்க (1)

ஆழி வறக்க முகக்க அமைந்த – ஆரண்:14 45/1

TOP


வறக்கும் (1)

வறக்கும் மா வடவை கனல் ஆனதால் – அயோ:2 5/3

TOP


வறந்த (3)

மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – பால:21 4/3
வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய் – அயோ:10 19/3,4
கோடையில் வறந்த மேக குலம் என பதினால் ஆண்டு – யுத்4:42 4/1

TOP


வறந்ததால் (1)

மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால் – யுத்4:37 80/4

TOP


வறந்தது (2)

வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை – யுத்2:16 202/3
கரும் கடல் வறந்தது கழறல் ஆகுமோ – யுத்2-மிகை:18 13/4

TOP


வறந்தன (1)

அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் – யுத்1:6 41/3

TOP


வறந்திடினும் (1)

பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும் வான் – கிட்:5 1/2

TOP


வறந்து (5)

உக்கன நீர் வறந்து உதிர வாரியே – அயோ:4 170/4
வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர் வைகும் – யுத்1:2 96/1
கள பட கவியின் சேனை கடல் வறந்து உலைய கையால் – யுத்2-மிகை:16 25/3
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால் – யுத்3:31 90/4
உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம் – யுத்4:33 28/1

TOP


வறந்தும் (2)

உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம் – யுத்4:33 28/1
மயர் வறந்தும் மதம் மறவாதன – யுத்4:33 28/2

TOP


வறள்பட (2)

கூடி நின்ற அ குரை கடல் வறள்பட குறைத்தான் – ஆரண்:8 12/4
திவள பாற்கடல் வறள்பட தேக்கினர் சில நாள் – யுத்3:30 14/4

TOP


வறளாக (1)

அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக
உண்ணகிற்பன உருமையும் சுடுவன மேருவை உருவி போய் – யுத்2:16 327/1,2

TOP


வறளிற்று (1)

வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – யுத்4:35 2/4

TOP


வறிஞன் (1)

வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் – பால:4 12/3

TOP


வறிது (6)

அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – பால:18 30/3
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என – பால:19 54/2
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – ஆரண்:12 80/4
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல் – கிட்:10 76/3
வறிது வீழ்த்தனை வாழ்க்கையை மன் அறம் – சுந்:12 87/1
ஏதும் அறியான் வறிது ஏகினனால் – யுத்2:18 46/2

TOP


வறிதே (1)

இறங்கினை இன்று-காறும் இளமையும் வறிதே ஏக – யுத்2:16 143/2

TOP


வறியவர் (4)

முறை கெட வறியவர் முகந்து கொள்க எனா – பால:5 108/3
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார் – பால:13 39/4
வெண் நிற மீன்கள் எல்லாம் வறியவர் என்ன மேன்மேல் – யுத்1:8 19/3
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – யுத்2:15 147/4

TOP


வறியவர்க்கு (1)

வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார் – பால:2 20/3

TOP


வறியள் (2)

வழங்கிய கடல் என வறியள் ஆயினாள் – பால:10 44/4
அறிகுறியாக விட்டாள் ஆதலான் வறியள் அந்தோ – சுந்:6 45/2

TOP


வறியன் (2)

வாழிய கரியவன் வறியன் கை என – அயோ:11 54/2
கருணை கொண்டல் வறியன் கழுத்து என – யுத்1:8 35/3

TOP


வறியன (2)

அ கரை அடைய வீசி வறியன அணுகும் நாவாய் – அயோ:13 57/2
மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை வானோர் – யுத்1:2 103/1

TOP


வறியோர் (3)

மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார் – அயோ:3 97/4
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – அயோ:4 30/3
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர்
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 256/3,4

TOP


வறியோர்களையும் (1)

பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார் – யுத்3:31 143/4

TOP


வறுத்து (1)

வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள் – அயோ:9 40/1

TOP


வறுமை (9)

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் – பால:2 53/1
வறுமை நோய் தணிதர வான் வழங்கவே – பால:5 53/1
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய் – பால:8 1/3
வையம் யாவையும் வறுமை நோய் நலிய வானோரும் – பால-மிகை:9 17/2
இமிழ் திரை பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர – அயோ:3 71/1
ஏந்து இளநீர்களும் வறுமை எய்தின – அயோ:4 208/2
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி – அயோ:6 3/1
பாடலம் வறுமை கூர பகலவன் பசுமை கூர – கிட்:10 25/1
இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே – கிட்:11 57/4

TOP


வறுமைய (1)

கூந்தலின் வறுமைய மலரின் கூலமே – அயோ:4 208/4

TOP


வறுமையின் (1)

முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர் – அயோ:4 12/3

TOP


வறுமையும் (1)

தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தர துயரால் – அயோ:2 79/1

TOP


வறுமையை (1)

பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் பரிந்தான் – யுத்2:15 216/2

TOP


வறைக்கு (1)

வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய – யுத்2:16 54/2

TOP


வன் (309)

வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் – பால:2 31/2
வன் தொடர் படுக்கும் வன வாரி சூழ் – பால:2 32/2
வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர் – பால:3 70/1
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – பால:5 54/3
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம் – பால:5 80/3
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர் – பால:7 38/2
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – பால:7 50/2
மும்மை புரி வன் கயிறு கொய்து செயல் மொய்ம்பால் – பால:15 21/1
வன் திறல் சுரர் குரு வாழ்த்து எடுப்பவே – பால-மிகை:5 13/4
வன் தபோதனன் மா தவ நின் அருள் – பால-மிகை:11 6/2
வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு என்பான் – பால-மிகை:11 25/2
வன் பகை புலன் மாசு அற மாய்ப்பது என் – அயோ:2 24/2
கண்ணிலன் ஒப்ப அயர்க்கும் வன் கை வேல் வெம் – அயோ:3 19/3
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன் என்றான் – அயோ:3 30/4
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – அயோ:3 49/2
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார் – அயோ:3 56/3,4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – அயோ:4 35/2
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான் – அயோ:4 70/4
வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை – அயோ:4 71/1
மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – அயோ:4 215/2
வன் புல கல் மன மதி இல் வஞ்சனேன் – அயோ:5 22/1
பெண்ணை வன் செறும்பின் பிறங்கி செறி – அயோ:8 6/1
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன் – அயோ:8 6/2
மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால் – அயோ:11 72/1
மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர் – அயோ:11 74/3
தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி – அயோ:11 75/2
கொல்லேன் மாயேன் வன் பழியாலே குறைவு அற்றேன் – அயோ:11 80/3
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன் – அயோ:11 98/4
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு – அயோ:13 24/2
வன் தெறு பாலையை மருதம் ஆம் என – அயோ:14 24/1
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற – அயோ:14 34/2
வன் தட கை தம்பியரும் வந்து அடைந்த மன்னவரும் – அயோ:14 65/3
நினையல் ஓவிடா நெடிய வன் பழி – அயோ:14 107/3
வன் திண் சிலை கைம் மனு என்னும் வயங்கு சீர்த்தி – அயோ-மிகை:4 8/3
வந்த முனிவன் வரம் கொடுத்து மகனை நீத்த வன் கண்மை – அயோ-மிகை:6 2/1
அடைய வாரி அரவால் முடி அனேக வித வன்
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே – ஆரண்:1 9/3,4
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற – ஆரண்:1 14/1
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா – ஆரண்:1 18/2
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன்
கை துணித்தும் என முந்து கடுகி படர் புயத்து – ஆரண்:1 34/2,3
பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகி – ஆரண்:1 35/3
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் – ஆரண்:1 45/2
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா – ஆரண்:2 21/2
மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம் – ஆரண்:3 18/3
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று – ஆரண்:6 65/3
கலை உவா மதியே கறி ஆக வன்
சிலையின் மாரனை தின்னும் நினைப்பினாள் – ஆரண்:6 67/1,2
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – ஆரண்:6 106/4
அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் – ஆரண்:6 107/3
உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – ஆரண்:7 86/4
நெடிய வன் கட கரி புரண்ட நெற்றியின் – ஆரண்:7 116/3
வன் தொழில் தீயவன் மகுட மா தலை – ஆரண்:7 129/3
கோளின் வன வன் குழுவினின் குறைபடுத்தான் – ஆரண்:9 5/4
கலங்கு சூறை வன் போர் நெடும் கால் என – ஆரண்:9 31/3
என்று இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த – ஆரண்:10 45/1
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால் – ஆரண்:10 62/2
ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – ஆரண்:10 91/4
வன் பணை மரமும் தீயும் மலைகளும் குளிர வாழும் – ஆரண்:10 100/1
வன் தாள் நிருத குலம் வேரற மாய்த்தல் செய்வாள் – ஆரண்:10 147/2
போற்ற வன் திரிபுரம் எரிந்த புங்கவன் – ஆரண்:12 9/2
வன் தறுகண்ணினள் வயிர்த்து கூறுவாள் – ஆரண்:12 12/4
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – ஆரண்:12 69/3
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – ஆரண்:12 80/4
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று – ஆரண்:13 2/1
சாகை வன் தலையொடு மரமும் தாழ மேல் – ஆரண்:13 3/1
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் வன்
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் – ஆரண்:13 11/3,4
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின் மீதும் – ஆரண்:13 24/2
வன் துணை உளன் என வந்த மன்னனும் – ஆரண்:13 45/1
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – ஆரண்:13 64/2
வன் தாள் சிலை ஏந்தி வாளி கடல் சுமந்து – ஆரண்:13 98/3
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – ஆரண்:13 104/3
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – ஆரண்:14 5/4
வன் தொழில் வீர போர் வலி அரக்கியை – ஆரண்:14 89/1
வன் திறல் அரக்கர் வளிமைக்கு நிகர் யாரே – ஆரண்-மிகை:3 7/4
துன்னு குழல் வன் கவரி தோகை பணிமாற – ஆரண்-மிகை:6 2/3
வன் தயாவிலி என்ன வருந்தினான் – கிட்:1 32/4
செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழ சினவி – கிட்:3 77/1
பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே – கிட்:5 12/4
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று – கிட்:5 13/3
வன் திறல் மாருதி வணங்கினான் நெடும் – கிட்:6 28/2
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர் – கிட்:7 37/1
வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கிட்:7 38/4
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கிட்:7 46/4
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த – கிட்:7 64/3
மாலினால் தரு வன் பெரும் பூதங்கள் – கிட்:7 119/3
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த – கிட்:7 136/2
வன் தாள் மால் வரை அன்ன மாருதி – கிட்:8 17/4
வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ – கிட்:10 57/2
தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கிட்:10 66/4
மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து – கிட்:10 75/3
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கிட்:10 76/2
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா – கிட்:10 82/2
அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன் – கிட்:10 86/2
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கிட்:11 59/4
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோ மகன் – கிட்:11 108/4
வன் திறல் தூதுவர் கொணர வானர – கிட்:12 1/3
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் – கிட்:13 7/3
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கிட்:13 45/3
வன் திசை படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடை – கிட்:14 2/3
வன் திறல் மாருதி வல்லையோ எமை – கிட்:14 27/3
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கிட்:14 61/3
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால் – கிட்:14 69/3
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன்
துணி கொழித்து அரும் சுழிகள்-தோறும் நல் – கிட்:15 14/2,3
தேரை வன் தலை தெங்கு இளம் பாளையை – கிட்:15 43/1
தாரை வன் தலை தண் இள ஆம்பலை – கிட்:15 43/3
வன் திசை களிறு அன்ன மயேந்திர – கிட்:15 53/1
தள்ளு வன் கால் பொர தரணியில் தவழ் – கிட்:16 26/3
வன் திண் தோள் வரை அன்ன மாருதி – கிட்:16 38/4
வன் திண் தோள் வலி மாறு இலாதவன் – கிட்:16 46/3
வன் தோளான் சிறை வானம் தாயவே – கிட்:16 49/4
வன் திறல் இராமனை வாழ்த்தி வந்தவே – கிட்-மிகை:12 1/4
மத்த மத வெண் களிறு உடை குலிசி வன் தாள் – கிட்-மிகை:14 5/1
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – சுந்:1 3/1
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ – சுந்:1 6/4
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை – சுந்:1 16/1
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – சுந்:1 23/3
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி விண்ணோர் – சுந்:1 42/3
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ – சுந்:1 66/2
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம் – சுந்:2 1/4
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – சுந்:2 11/2
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார் – சுந்:2 213/3
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள் – சுந்:3 3/1
வன் துணை கோளரி இரண்டு மாறு இலா – சுந்:3 50/3
வன் பழி சுமக்கினும் சுமக்க வான் உயர் – சுந்:4 16/2
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில் – சுந்:4 48/3
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள் – சுந்:4 95/2
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால் – சுந்:5 20/3
தேவு வன் தலை சிந்துக நீ என – சுந்:5 21/2
குறுகின கவசரும் மின் போல் குரை கழல் உரகரும் வன் போர் – சுந்:7 16/1
தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – சுந்:7 16/4
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய் – சுந்:7 18/2
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – சுந்:7 19/3
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – சுந்:7 20/1
பருவரை புரைவன வன் தோள் பனிமலை அருவி நெடும் கால் – சுந்:7 25/1
தெறித்த வன் தலை தெறித்தன செறி சுடர் கவசம் – சுந்:7 32/1
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – சுந்:8 11/2
இடித்து நின்று அதிர் கதத்து எயிற்று வன் பொருப்பை – சுந்:8 37/3
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – சுந்:8 44/3
குலுங்கும் வன் துயர் நீங்குமால் வெள்ளியம் குன்றம் – சுந்:9 2/4
வாசவன் வய குலிசமும் வருணன் வன் கயிறும் – சுந்:9 16/1
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும் – சுந்:9 16/3
சூர் தடிந்தவன் மயிலிடை பறித்த வன் தொகை – சுந்:9 17/1
நின்ற வன் திசை நெடும் களி யானையின் நெற்றி – சுந்:9 18/3
மிதிக்கும் வன் புரவியை தேய்க்கும் வீரரை – சுந்:9 36/2
குதிக்கும் வன் தலையிடை கடிக்கும் குத்துமால் – சுந்:9 36/4
வீரன் வன் தட கையால் எடுத்து வீசிய – சுந்:9 42/1
மின் திரி வன் தலை மீது குதித்தான் – சுந்:9 62/3
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான் – சுந்:10 21/3
சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான் – சுந்:10 31/4
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ – சுந்:11 9/2
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – சுந்:11 41/2
பற்றி வன் கையால் பறித்து எழுந்து உலகு எலாம் பல கால் – சுந்:11 44/3
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை – சுந்:12 58/2
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – சுந்:12 78/3
ஏ எனா-முன் இடைபுக்கு தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார் – சுந்:12 113/4
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – சுந்:12 115/4
நொய்தின் இட்ட வன் தறி பறித்து உடல் எரி நுழைய – சுந்:13 30/2
மஞ்சு உறழ் மேனியர் வன் தோள் – சுந்:13 52/1
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – சுந்:14 8/4
வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து – சுந்:14 28/3
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – சுந்:14 40/4
வன் திறம் அனுமன் வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி – சுந்-மிகை:1 1/2
வன் திறல் மாருதி கேண்மோ – சுந்-மிகை:13 15/1
வன் திறல் ததிமுகன் வானரேசன் முன் – சுந்-மிகை:14 20/2
வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே – சுந்-மிகை:14 30/2
வன் திறல் அரசு இளம் குரிசில் மைந்தனை – சுந்-மிகை:14 33/2
வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான் – சுந்-மிகை:14 38/1
வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கி சொன்னான் – சுந்-மிகை:14 45/4
வன் தொழிலினாய் மறை துறந்து சிறை வைத்தாய் – யுத்1:2 51/2
வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில் – யுத்1:2 65/2
பாழி வன் தடம் திசை சுமந்து ஓங்கிய பணை கை – யுத்1:3 3/1
பூழை வன் கரி இரண்டு இரு கைக்கொடு பொருந்தும் – யுத்1:3 3/2
எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி – யுத்1:3 135/3
வகிர் படுத்து உரக்கும் பற்றி வாய்களை பிளக்கும் வன் தோல் – யுத்1:3 138/1
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – யுத்1:3 145/3
வன் தாள் மழுவோனும் யாரும் வணங்கினராய் – யுத்1:3 161/2
வன் பகை மனிதரின் வைத்த வன்பினை – யுத்1:4 5/2
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர் கடல் – யுத்1:5 7/1
வன் திறழ் யமனையும் அரரு மாற்றுவார் – யுத்1:5 22/4
இலக்கு வன் சரம்-ஆயினும் இன்று எதிர் – யுத்1:8 40/1
வன் கொடி பவளங்கள் வயங்கலால் – யுத்1:8 62/3
வாழி இ இலங்கை நெடு வன் திசையது ஆமேல் – யுத்1:9 4/3
மருந்து அனைய தம்பியொடும் வன் துணைவரோடும் – யுத்1:9 13/2
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற – யுத்1:9 31/2
பனை கை வன் குரங்கின் படர் சேனையை – யுத்1:9 55/2
வேக வெம் களிற்றின் வன் தோல் மெய்யுற போர்த்த தையல் – யுத்1:10 20/3
இடித்த வன் திசை எரிந்தது நெஞ்சம் – யுத்1:11 18/3
செய்த வன் செருவினின் திகழ்கின்றான் – யுத்1:11 23/3
மா புரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள் – யுத்1:12 21/2
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி – யுத்1:12 32/3
வன் பகை நிற்க எங்கள் வானர தொழிலுக்கு ஏற்ற – யுத்1:12 40/1
வன் தனி குன்றுக்கு அப்பால் இரவியும் மறைய போனான் – யுத்1:12 49/4
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை – யுத்1:13 17/2
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – யுத்1:14 20/4
துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான் – யுத்1:14 28/2
வளையம் வன் கையில் வாங்கின வானரம் – யுத்2:15 6/4
பத்தி வன் தலை பாம்பின் பரம் கெட – யுத்2:15 41/1
பித்தி பிற்பட வன் திசை பேர்வுற – யுத்2:15 41/3
மன்னன் முன் புக வன் கண் அரக்கரும் – யுத்2:15 46/2
பத்தி வன் தடம் தோள் உற பற்றுவான் – யுத்2:15 66/4
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த – யுத்2:15 151/1
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும் – யுத்2:15 154/2
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால் – யுத்2:15 168/3
சென்ற வன் பொறி மின் பல செறிந்திட தெய்வ – யுத்2:15 190/2
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி – யுத்2:15 196/3
தொல் வன் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான் – யுத்2:15 196/4
சூர் இழந்து வன் கவசமும் இழந்து துப்பு இழந்து – யுத்2:15 234/3
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி – யுத்2:16 51/2
வன் துணை பெரும் தம்பி வணங்கலும் – யுத்2:16 67/1
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும் – யுத்2:16 88/3
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே – யுத்2:16 102/3
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடிய கீளா – யுத்2:16 178/3
போன போன வன் திசை-தொறும் பொறி குலம் பொடிப்ப – யுத்2:16 216/3
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான் – யுத்2:16 284/4
கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின் – யுத்2:17 3/3
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய – யுத்2:17 38/1
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்து கொள்ளா – யுத்2:17 70/1
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை – யுத்2:17 73/3
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல் – யுத்2:18 11/3
மட்டித்து உயர் வானரர் வன் தலையை – யுத்2:18 12/2
வார் ஏறு வய பரி ஆயிரம் வன்
போர் ஏறிட ஏறுவ பூணுறு திண் – யுத்2:18 17/2,3
வன் தாள் வயிர சிலை கை கொடு வாள் – யுத்2:18 19/2
தனி நாயகன் வன் கதை தன் கை கொளா – யுத்2:18 73/1
வன் தானையர் வந்து வளைந்த எலாம் – யுத்2:18 83/2
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன – யுத்2:18 128/2
நாலாயின நவ யோசனை நனி வன் திசை எவையும் – யுத்2:18 149/1
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் – யுத்2:18 217/3
எட்டி வன் தட கை-தன்னால் எடுத்து எங்கும் விரைவின் வீச – யுத்2:18 224/3
வன் கரம் முறுக்கி மார்பில் குத்தினன் மத்தன் மாண்டான் – யுத்2:18 225/4
நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க – யுத்2:18 244/1
வன் தாள் மரம் வீசிய வானர வீரர் – யுத்2:18 250/3
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா – யுத்2:19 7/2
வன் தாள் வயிர சிலை வாங்கினன் வானை வென்றான் – யுத்2:19 15/4
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன் – யுத்2:19 33/3
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார் – யுத்2:19 35/2
தோள்களை துணித்தனர் உடலை துண்ட வன்
போழ்களின் புரட்டினர் நிருதர் பொங்கினார் – யுத்2:19 44/3,4
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன்
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான் – யுத்2:19 78/3,4
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை – யுத்2:19 125/3
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை – யுத்2:19 136/3
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி – யுத்2:19 183/2
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – யுத்2:19 227/4
வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும் வலியனேனும் – யுத்2-மிகை:16 1/2
மன்றல் தங்கு மாலை மார்ப வன் துயில் எழுப்பலம் – யுத்2-மிகை:16 8/2
வலிதினின் சிலவர்-தம்மை வன் கையால் பற்றி பற்றி – யுத்2-மிகை:16 27/1
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி – யுத்3:20 66/1
வன் தூதரும் ஏகினர் வஞ்சனையான் – யுத்3:21 1/3
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி – யுத்3:21 14/1
கோல வன் சிலையில் கோத்த கொடும் கணையோடும் கூட்டி – யுத்3:21 27/2
சொரிய வன் கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க – யுத்3:21 35/3
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – யுத்3:21 35/4
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – யுத்3:22 26/1
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை – யுத்3:22 45/2
தந்தையர் தேரிடை தனயர் வன் தலை – யுத்3:22 51/1
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – யுத்3:22 62/2
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று – யுத்3:22 68/2
கெந்தமாதனன் இடும்பன் வன் ததிமுகன் கிளர – யுத்3:22 175/2
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ – யுத்3:22 191/4
விரிய வன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும் – யுத்3:24 59/1
காதை வன் பழியொடும் நிறுத்தி காட்டினேன் – யுத்3:24 70/4
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி – யுத்3:24 78/3
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – யுத்3:26 68/4
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தை கருதி ஓட்டி – யுத்3:27 6/3
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – யுத்3:27 8/4
வாம கரி தான் அழி வார் குழி வன்
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின் – யுத்3:27 32/1,2
முற்ற சுடர் மின்மினி மொய்த்துள வன்
புற்று ஒத்த முடி தலை பூழியன – யுத்3:27 34/3,4
விடும் ஆறு உதிர புனல் வீழ்வன வன்
தடுமாறு நெடும் கொடி தாழ் கடல்-வாய் – யுத்3:27 35/2,3
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம் – யுத்3:27 41/3
வன் தானையை வார் கணை மாரியினால் – யுத்3:27 43/1
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை – யுத்3:27 54/3
எய்த வன் பகழி எல்லாம் பறித்து இவன் என்-மேல் எய்யும் – யுத்3:28 31/1
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை – யுத்3:28 64/1
வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் – யுத்3:29 54/3
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர் – யுத்3:31 8/3
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும் – யுத்3:31 87/1
அற்று மேல் எழுந்த வன் சிரங்கள்-தம்மை அண்மி மேல் – யுத்3:31 95/1
புங்க வன் கணை புற்று அரவம் பொர – யுத்3:31 121/4
வளைத்தார் மத யானையை வன் தொழுவில் – யுத்3:31 191/1
முண்ட கிளர் தண்டு அன முள் தொகு வன்
துண்ட சுறவு ஒத்த துடித்தனவால் – யுத்3:31 203/3,4
சிலை கோடிய-தோறும் சிர திரள் வன்
மலை கோடியின் மேலும் மறிந்திடுமால் – யுத்3:31 205/3,4
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி – யுத்3:31 226/2
வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை – யுத்3-மிகை:20 5/2
பொர நின்ற பணை புய வன் பனசன் – யுத்3-மிகை:20 15/1
ஆன வன் பகழி சிந்த திசை-தொறும் பொறியோடு அற்று – யுத்3-மிகை:22 8/2
வன் திறல் குலிசம் ஓச்சி வரை சிறகு அரிந்து வெள்ளி – யுத்3-மிகை:31 10/2
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து – யுத்4:32 8/1
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் – யுத்4:33 10/1
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – யுத்4:34 15/4
விண்களில் சென்ற வன் தோள் கணவரை அலகை வெய்ய – யுத்4:34 23/1
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – யுத்4:35 19/3
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – யுத்4:37 13/3
ஒற்றை வன் தடம் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான் – யுத்4:37 13/4
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான் – யுத்4:37 16/2
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற – யுத்4:37 75/3
வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ – யுத்4:37 120/3
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச – யுத்4:37 138/1
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை – யுத்4:37 149/3
வன் கையை தன் கையின் வலியின் வாங்கினான் – யுத்4:37 157/4
முன்னை வன் துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான் – யுத்4:40 101/4
வரம் படைத்து உயர்ந்த வன் போர் வய படை தலைவரோடு – யுத்4-மிகை:37 2/1
வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க – யுத்4-மிகை:41 35/1
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/2
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர் பெற்ற – யுத்4-மிகை:41 65/3
வரையலுற்றான் மலர் கரத்து இருந்த வன் சிலையால் – யுத்4-மிகை:41 116/1
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்கு சூழ – யுத்4-மிகை:41 127/2
மங்கைமாரும் படையும் வன் சுற்றமும் – யுத்4-மிகை:41 181/3
வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான் – யுத்4-மிகை:41 190/4
வன் திறல் விராதனை மடித்து மா தவர் – யுத்4-மிகை:41 226/3
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ நாயேன் – யுத்4-மிகை:41 239/2
வன் திறல் அனுமன் செம் கை வல கையால் பற்றி காலின் – யுத்4-மிகை:41 254/2
வன் திறல் கயமும் மாவும் வழங்கினன் வயங்கு சீரான் – யுத்4-மிகை:42 56/4
வன் திறல் களிறும் தேரும் வாசியும் மணி பொன் பூணும் – யுத்4-மிகை:42 65/2

TOP


வன்கண் (6)

மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – அயோ:4 63/2
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான் – அயோ:4 127/4
உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை – அயோ:11 25/3
வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணை பகல் வையார் – சுந்:3 16/1
மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண்
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – யுத்2:19 17/3,4
மற கண் வெம் சினத்தின் வன்கண் வஞ்சக அரக்கர் யாரும் – யுத்4-மிகை:41 150/1

TOP


வன்கணான் (1)

மாடு நின்ற நிருதரை வன்கணான்
ஓட நோக்கி உயர் படையான் மற்று அ – யுத்2:15 90/1,2

TOP


வன்பினால் (1)

வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன் – யுத்4-மிகை:41 252/4

TOP


வன்பினை (1)

வன் பகை மனிதரின் வைத்த வன்பினை
என்பு உற உருகுதி அழுதி ஏத்துதி – யுத்1:4 5/2,3

TOP


வன்பு (2)

வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன் – கிட்:5 2/2
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான் – யுத்2:15 68/4

TOP


வன்மத்தை (1)

வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – யுத்2:18 226/2

TOP


வன்மை (15)

யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால் – பால:4 8/1
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே – பால:11 8/4
வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – பால:24 3/4
என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும் – பால:24 27/3
மற பயன் விளைத்திடல் வன்மை அன்று-அரோ – அயோ:5 29/2
மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் – ஆரண்:3 38/3,4
மாண்டது போலும் கொள்கை யானுடை வன்மை வல்லை – ஆரண்:10 167/2
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் – ஆரண்:11 4/1
கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ – ஆரண்:14 26/3
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு – கிட்:16 34/3
வந்த இ அரக்கர் குழு வன்மை இது என்றால் – சுந்-மிகை:11 25/3
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன் – யுத்2:16 195/2,3
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – யுத்2:16 196/4
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க – யுத்2:18 244/3
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா – யுத்2:19 7/2

TOP


வன்மை-தனை (1)

மனுபரன் அனுமன்-தன்னை வரவழைத்து ஈசன் வன்மை-தனை
உரைத்து இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி – யுத்4-மிகை:41 105/1,2

TOP


வன்மைக்கும் (1)

வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ – யுத்2:15 12/4

TOP


வன்மையார் (1)

மால் கடல் கிளரினும் சரிக்கும் வன்மையார் – சுந்:9 23/4

TOP


வன்மையால் (11)

வள்ளலே அவன் வலியின் வன்மையால் – கிட்:3 46/4
வாசலின் புறத்திடை நிறுவி வன்மையால்
நாசியின் அளவையின் நடத்த கண்டவன் – சுந்:2 124/2,3
மன் முகம் நோக்கினன் வணங்கி வன்மையால்
துன்முகன் என்பவன் இனைய சொல்லுவான் – யுத்1:2 31/3,4
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால்
வெந்ததோ இலங்கையோடு அரக்கர் வெம்மையும் – யுத்1:2 39/3,4
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – யுத்1:2 69/4
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால்
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற – யுத்2:15 108/2,3
மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால் – யுத்2:19 31/4
தடுத்தனன் ஒரு தனி தனுவின் வன்மையால் – யுத்2-மிகை:18 12/4
சுக்கிரீவ நின் தோளுடை வன்மையால் தெசம் தொகு – யுத்4:41 9/1
தீயவன் தவ பெரும் செயலின் வன்மையால் – யுத்4-மிகை:37 21/4
மறையவர் நிலங்கள்-தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர் – யுத்4-மிகை:41 75/2

TOP


வன்மையான் (2)

மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான் – யுத்1:2 38/4
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – யுத்4:41 26/1

TOP


வன்மையில் (1)

பொய் கிளர் வன்மையில் புரியும் புன்மையோர் – ஆரண்:15 16/3

TOP


வன்மையும் (5)

வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும்
வெம் தொழில் தானையின் விரிவும் வீரமும் – யுத்1:2 36/1,2
கோவமும் வன்மையும் குரங்குக்கே எனா – யுத்1:2 38/3
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான் – யுத்1:3 73/2
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும்
தார் கெழு தானையின் அளவும் தன்மையும் – யுத்1:5 15/2,3
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார் – யுத்3:30 11/2

TOP


வன்மையே-கொலோ (1)

மாயமோ வஞ்சமோ வன்மையே-கொலோ – யுத்1:2 68/4

TOP


வன்மையை (4)

ஏலும் இ வன்மையை என் என்று உன்னுதும் – பால:19 41/1
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – ஆரண்:6 38/4
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – ஆரண்:10 87/4
ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர் – ஆரண்:10 129/1

TOP


வன்மையோய் (1)

மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் – யுத்1:4 2/4

TOP


வன்மையோர் (3)

மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர்
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின் – கிட்:10 100/2,3
மித்திரர் அடைந்துளோர் மெலியர் வன்மையோர்
இத்தனை பேரையும் இராமன் வெம் சரம் – யுத்1:4 11/2,3
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர்
மேயின பெரும் படை இதனை ஓர் விலால் – யுத்3:31 172/2,3

TOP


வன்ன (2)

மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – பால:15 13/3
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – பால:19 16/3

TOP


வன்னங்கள் (1)

வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார் – பால:16 24/3

TOP


வன்னி (8)

வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன் மலரின் மேலான் – யுத்3:24 58/1
வன்னி என்பவன் புட்கர தீவுக்கு மன்னன் – யுத்3:30 38/3
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய – யுத்3:30 49/1
மெல்வதே என வன்னி விளம்பினான் – யுத்3:31 128/4
ஒன்று என உணர்க என வன்னி ஓதினான் – யுத்3:31 175/4
வெல்லோம் வெல்லோம் என்றனன் வன்னி மிடலோரும் – யுத்3:31 186/3
இ உரை வன்னி அங்கு இயம்ப ஈது போல் – யுத்3-மிகை:31 51/1
வன்னி கூவி வரன்முறையால் மறை – யுத்4:38 31/2

TOP


வன்னிதான் (1)

வன்னிதான் இடு சாப வரம்பு உடை – கிட்:7 104/3

TOP


வன்னியும் (1)

கொற்றவன் நெற்றி கண்ணின் வன்னியும் குளிர்ந்த அன்றே – சுந்:12 124/4

TOP


வன (22)

வன் தொடர் படுக்கும் வன வாரி சூழ் – பால:2 32/2
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே – பால:3 55/4
நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான் – பால:9 17/4
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால் – பால:12 18/2
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல் – பால:14 20/2
தாறு பாய் கரி வன கரி தண்டத்தை தடவி – பால:15 5/2
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார் – பால:18 1/4
நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா – பால:19 66/3
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம் – அயோ:9 8/2
குழைந்த நுண் இடை குவி இள வன முலை கொம்பே – அயோ:10 9/2
கொம்பு தாங்கியது என பொலி வன முலை கொடியே – அயோ:10 26/2
கோளின் வன வன் குழுவினின் குறைபடுத்தான் – ஆரண்:9 5/4
மஞ்சே பொழிலே வன தேவதைகாள் – ஆரண்:12 76/2
கேழ் இலா வன முலை கிரி சுமந்து இடைவது ஓர் – கிட்:13 69/2
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை – சுந்:3 88/1
உரம் உறு வன முலை வெரிநின் மூன்று உளார் – சுந்-மிகை:3 12/3
வரை பரப்பும் வன பரப்பும் உவர் – யுத்1:8 64/1
சித்திர வன முலை சீதை செவ்வியால் – யுத்2:16 256/1
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள – யுத்2:19 248/3
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல் – யுத்3:20 61/1
தொல் வன யானை அம் கை விலாழி நீர் துவலை தூற்ற – யுத்3:21 10/3
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ – யுத்3:31 155/4

TOP


வனங்களாய் (1)

பாங்கு வெம் கனல் பங்கய வனங்களாய் பரந்த – அயோ:9 39/4

TOP


வனங்களும் (1)

வனங்களும் படர் வரை-தொறும் திரிதரு மானின் – யுத்1:11 35/3

TOP


வனச (2)

துறை இலா வனச வாவி தூசு இலார் போலி தூய்மை – பால-மிகை:5 1/2
மயல் அற தனி தேடிய மாருதி வனச
குயில் இருந்த அ சோலை கண்டு இதயத்தில் குறித்தான் – சுந்-மிகை:3 1/3,4

TOP


வனத்திடை (10)

பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து – அயோ:2 89/2
மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின் – அயோ:4 16/2,3
போக்கினேன் வனத்திடை போக்கி பார் உனக்கு – அயோ:11 64/2
வனத்திடை கரிகளை வருத்தி வாழ்வன – அயோ-மிகை:10 4/2
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர் – ஆரண்:3 5/3
தாமரை வனத்திடை தாவும் அன்னம் போல் – ஆரண்:12 14/1
வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர் – ஆரண்:12 50/1
சிஞ்சுப வனத்திடை சிறைவைத்தான்-அரோ – ஆரண்:13 59/4
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக – ஆரண்:13 124/1
என்ற போதத்து இராமன் வனத்திடை
சென்ற போதத்தது அ உரை செல்வத்தை – யுத்4:41 53/1,2

TOP


வனத்திடையே (1)

மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும் – அயோ:13 23/1

TOP


வனத்தில் (2)

மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – பால:5 26/3
வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை – ஆரண்:12 82/3

TOP


வனத்தின்-தலை (1)

மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும் – ஆரண்:15 31/3

TOP


வனத்தினன் (1)

வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை – அயோ:11 59/1

TOP


வனத்து (22)

நந்தன வனத்து அலர் கொய்து நவ்வி போல் – பால:3 68/1
உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத – பால:15 7/3
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க – அயோ:4 127/1
எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ – அயோ:4 184/2
பூம் கழல் காலவன் வனத்து போயது – அயோ:11 60/2
இருக்கவே வனத்து அவன் ஏகினான் என்றாள் – அயோ:11 62/4
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம் – ஆரண்:3 3/3
வல்லியம் பல திரி வனத்து மான் என – ஆரண்:3 13/1
தண்டக வனத்து உறைதி என்று உரைதர கொண்டு – ஆரண்:3 51/1
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – ஆரண்:5 3/3
வைகலும் தமியள் அ வனத்து வைகுவாள் – ஆரண்:6 3/2
மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் – ஆரண்:6 52/1
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே – ஆரண்:7 56/4
மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம் – ஆரண்:7 74/2,3
விராவ_அரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார் – ஆரண்:10 57/3
இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின் – ஆரண்:11 2/3
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன் – கிட்:9 21/1
மன் நெடும் கற்பக வனத்து வைகிய – சுந்:2 122/3
நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய – சுந்:3 35/1
மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால் – யுத்1:2 54/1
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர் – யுத்4:41 55/3
வனத்து இருக்க இ வையம் புகுதுக – யுத்4:41 58/2

TOP


வனத்துள் (9)

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள் – பால:6 11/1
வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா – அயோ:3 53/2
வினைக்கு அரு மெய்ம்மையன் வனத்துள் விட்டனன் – அயோ:5 31/1
மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான் – அயோ:5 37/4
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – அயோ:14 114/2
அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும் – ஆரண்:14 39/3
வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர் – கிட்:13 57/1
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி – யுத்1:14 32/2
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான் – யுத்4-மிகை:41 226/4

TOP


வனத்தை (5)

மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் – அயோ:1 30/3
வீடி-போகாதே இ மெய் வனத்தை விட்டு அகல – ஆரண்:6 115/3
திரண்ட தோள் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்-தன்னில் – ஆரண்:12 61/3
கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார் – ஆரண்:15 1/4
மாறு இலா தமிழ் முனி வனத்தை நண்ணினான் – யுத்4-மிகை:41 228/3

TOP


வனத்தையும் (1)

வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த – சுந்:6 11/4

TOP


வனப்ப (1)

வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர் – சுந்:5 55/3

TOP


வனப்பான் (1)

கண்ட வனப்பான் மேனி கரக்கும் கருமத்தான் – சுந்-மிகை:2 4/1

TOP


வனப்பின் (1)

வனையவும் அரியாள் வனப்பின் தலை – பால:17 37/2

TOP


வனப்பினன் (1)

மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை – சுந்:2 204/4

TOP


வனப்பு (2)

மாசொடு கருகி மேனி வனப்பு அழிந்திட ஊர் வந்தான் – பால-மிகை:11 28/3
வள்ளை தண்டின் வனப்பு அழித்த மகரம் செறியா குழை என்றான் – சுந்-மிகை:4 7/4

TOP


வனம் (66)

சந்தன வனம் அல சண்பக வனம் ஆம் – பால:2 48/3
சந்தன வனம் அல சண்பக வனம் ஆம் – பால:2 48/3
நந்தன வனம் அல நறை விரி புறவம் – பால:2 48/4
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – பால:7 8/4
காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின் – பால:7 14/2
பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு – பால:9 3/3
பூம் கழலார் கொண்டுபோய் வனம் புக்கேன் புகா முன்னம் – பால:12 27/3
ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே – பால:16 30/3
வகுந்துவின் வசுவரி வதிந்தது இ வனம்
புகுந்தனள் அழல் என புழுங்கும் நெஞ்சினாள் – பால-மிகை:7 19/3,4
போய் வனம் ஆள்வது என புகன்று நின்றாள் – அயோ:3 14/3
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – அயோ:3 48/2
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – அயோ:4 40/3
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம் – அயோ:4 45/1
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன் – அயோ:4 58/3
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால் – அயோ:4 82/3
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும் – அயோ:4 87/3
ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள் – அயோ:4 90/3
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – அயோ:4 96/4
மீட்டாள் அளித்தாள் வனம் தம் முனை வெம்மை முற்றி – அயோ:4 111/2
பூண்டாய் பகையால் இழந்தே வனம் போதி என்றால் – அயோ:4 126/3
ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி – அயோ:4 146/1
புகல் இடம் கொடு வனம் போலும் என்று தம் – அயோ:4 176/1
முறை மகன் வனம் புக மொழியை காக்கின்ற – அயோ:4 190/3
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும் – அயோ:4 217/1
வீரன் முன் வனம் மேவுதும் யாம் எனா – அயோ:4 229/3
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி – அயோ:6 36/3
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – அயோ:6 37/1
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – அயோ:9 26/3
செடியொடு தொடர் வனம் நோக்கி சீதை ஆம் – அயோ:12 28/2
முன்னே வனம் ஏகிடல் நீ முறையோ முதல்வா முறையோ – அயோ-மிகை:4 2/3
மாறு இனி என்னை நீ வனம் கொள்வாய் என – அயோ-மிகை:4 10/1
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும் – ஆரண்:1 4/4
மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம் – ஆரண்:2 1/4
மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம்
போந்தது என்னுடை புண்ணியத்தால் என்றான் – ஆரண்:3 18/3,4
வாயின் நீங்கி வனம் புகுந்து எய்திய – ஆரண்:4 29/2
கரன் இருந்த வனம் அன்றோ இவை படவும் கடவேனோ – ஆரண்:6 101/3
வனம் துகள்பட்டன மலையின் வான் உயர் – ஆரண்:7 53/1
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை – ஆரண்:7 82/4
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – ஆரண்:7 85/3
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – ஆரண்:9 5/1
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – ஆரண்:9 5/1
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – ஆரண்:9 5/1
தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர் – ஆரண்:9 5/2
ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும் – ஆரண்:9 5/3
ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும் – ஆரண்:9 5/3
பாசிலை துன்று வனம் பல பின்னா – ஆரண்:14 33/2
கொடி வனம் மிடைந்தன குமுறு பேரியின் – கிட்:11 120/1
இடி வனம் மிடைந்தன பணிலம் ஏங்கின – கிட்:11 120/2
தடி வனம் மிடைந்தன தயங்கு பூண் ஒளி – கிட்:11 120/3
பொடி வனம் எழுந்தன வானம் போர்த்தவே – கிட்:11 120/4
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார் – சுந்:2 68/4
உரம் பொருத மத கரி உறையும் அ வனம்
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன – சுந்:3 51/1,2
கல் நிற கற்றை நெடு நிழல் பூத்த கற்பக முழு வனம் கவின – சுந்:3 80/4
கழை தொடர் வனம் எரியுண்டால் என எறி படைஞர் கலந்தார் – சுந்:7 23/4
சென்று உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே – சுந்-மிகை:14 4/2
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி – யுத்1:2 109/2
அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ – யுத்1:6 35/2
தரு வனம் என புடை தழைத்து உயர் தட கை – யுத்1:12 9/3
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் – யுத்2:18 152/1
தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி – யுத்2:18 264/3
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்த பின் நெடும் – யுத்2:19 42/3
கலந்த தாமரை பெரு வனம் கதிரவன் கரத்தால் – யுத்3:20 58/3
பொறி வனம் வெந்த போல சாம்பராய் போயது அல்லால் – யுத்3:22 28/3
தரு வனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கி தாழ – யுத்3:24 50/1
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – யுத்4:40 121/2
மான் நேர் விழியாளுடனே வனம் முன் – யுத்4-மிகை:41 178/1

TOP


வனம்-தொறும் (1)

மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும் – பால:1 20/3

TOP


வனம்-ஊடு (1)

பூக வனம்-ஊடு படுகர் புளின முன்றில் – அயோ:5 13/3

TOP


வனமும் (1)

மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும் – யுத்3:31 156/1

TOP


வனமே (3)

புணரான் நிலமே வனமே போவானே ஆம் என்னா – அயோ:4 54/2
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – அயோ:9 46/4
புணரான் நிலம் மா வனமே போவானேயாம் என்னில் – அயோ-மிகை:4 3/2

TOP


வனமேயால் (1)

பொய் முறை இலரால் எம் புகல் இடம் வனமேயால்
கொய் முறை உறு தாராய் குறைவிலெம் வலியேமால் – அயோ:8 26/1,2

TOP


வனிதை (1)

வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின – அயோ:2 39/2

TOP


வனிதை_ஓர்_கூறினன் (1)

வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின – அயோ:2 39/2

TOP


வனிதையர் (4)

மதியினை நகுவன வனிதையர் வதனம் – பால:2 44/4
வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும் – ஆரண்:10 98/2
பன்னக வனிதையர் இயக்கர் பாவையர் – சுந்:2 47/2
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ – சுந்:3 65/2

TOP


வனிதையர்க்கு (1)

வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம் – சுந்:3 70/4

TOP


வனிதையும் (1)

வனிதையும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – பால:5 64/3

TOP


வனிதையை (1)

வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் – கிட்:7 135/4

TOP


வனை (19)

மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால் – பால:1 15/3
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால் – பால:6 2/2
வனை கரும் கழல் மைந்தரும் மாதரும் – பால:18 30/2
பொன் உடை வனை கழல் பொலம் கொள் தாளினாய் – பால:24 38/1
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை – ஆரண்:4 11/1
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் என்றார் – ஆரண்:4 17/4
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ – ஆரண்:10 34/2
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கிட்:11 68/4
வனை கழல் வரி சிலை வள்ளியோய் என்றான் – கிட்:11 131/4
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும் – சுந்:3 65/3
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – சுந்:3 93/4
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி – சுந்:10 6/2
ஆண்தகை வனை கழல் அனுமன் நோக்கினான் – சுந்:11 23/4
வனை கரும் குழலியை பிரிந்த மா துயர் – சுந்-மிகை:14 40/1
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – யுத்1:3 143/4
வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள் – யுத்1:4 63/1
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய் – யுத்3:22 40/3
வனை கடி பேரியும் ஒத்த ஆம்-அரோ – யுத்4-மிகை:41 218/4
வனை கழல் குரிசில் முந்தி மாதவன் தாளில் வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 277/4

TOP


வனைதல் (1)

மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல்
காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்த்து அன்றோ கருமம் – அயோ:4 65/3,4

TOP


வனைந்த (5)

மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது – பால:3 32/3
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி – அயோ:4 2/3
வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்து – அயோ:10 24/2
மரகதத்தினும் மற்று உள மணியினும் வனைந்த
குரகத தடம் தேர்_இனம்-அவை பயில் கொட்டில் – சுந்:2 14/1,2
வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் – யுத்4:41 48/4

TOP


வனைந்ததாம் (1)

வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – யுத்1:3 88/3

TOP


வனைந்தன (1)

வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ – யுத்3:31 227/3

TOP


வனைந்தில (1)

வனைந்தில வைகறை மலரும் மா மலர் – ஆரண்:10 124/2

TOP


வனைந்திலன் (1)

வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன்
திரங்கு செம் சடை கட்டிய செய்வினைக்கு – சுந்:3 25/2,3

TOP


வனைந்து (2)

வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் – பால:13 25/3
வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம் – கிட்:14 60/3

TOP


வனைபவர் (1)

வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர் – கிட்:13 57/1

TOP


வனையவும் (1)

வனையவும் அரியாள் வனப்பின் தலை – பால:17 37/2

TOP


வனையும் (7)

வனையும் மாலையும் நீட்டலும் தோட்டியால் வாங்கி – பால-மிகை:9 10/2
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கிட்:13 73/2
வனையும் வார் கழல் கருணை வள்ளல் பின்பு – கிட்-மிகை:3 4/2
வனையும் என் உரு துவசம் நீ பெறுக என மகிழ்வோடு – சுந்-மிகை:13 11/3
வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ – யுத்4:37 120/3
வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே – யுத்4:37 129/2
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு – யுத்4:41 15/3

TOP