ம-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு (ம முதல் மணி வரை)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கட்கு 2
மக்கள் 17
மக்கள்-காறும் 1
மக்கள்-பால் 1
மக்களில் 2
மக்களின் 2
மக்களும் 8
மக்களே 1
மக்களை 7
மக்காள் 1
மக 5
மகட்கு 5
மகத்து 1
மகம் 5
மகமும் 1
மகமுமே 1
மகர 43
மகர_வேலை 1
மகரக்கண்ணன் 1
மகரங்கள் 4
மகரந்த 2
மகரந்தம் 1
மகரந்தமும் 1
மகரம் 9
மகரமீன் 1
மகரமும் 2
மகரவாய் 1
மகராக்கன் 1
மகரிகை 3
மகவாய் 1
மகவு 9
மகவுடையார் 1
மகவும் 1
மகவை 4
மகவொடு 1
மகவோடு 1
மகவோர் 1
மகள் 66
மகள்-தன் 2
மகள்-தன்னை 1
மகள்-மேல் 1
மகளிர் 91
மகளிர்-தம் 1
மகளிர்க்கு 4
மகளிர்க்கும் 1
மகளிர்கள் 5
மகளிராய் 1
மகளிரின் 1
மகளிருக்கு 1
மகளிரும் 12
மகளிரே 2
மகளிரை 3
மகளிரொடு 2
மகளிரோடு 4
மகளிரோடும் 1
மகளின் 1
மகளும் 5
மகளே 1
மகளை 12
மகளொடு 1
மகளோடு 1
மகற்கு 17
மகற்கும் 1
மகன் 120
மகன்-தன் 1
மகன்-பால் 1
மகன்-மேல் 1
மகன்-வயின் 2
மகன்றில் 1
மகன்றிலுடன் 1
மகனார் 2
மகனுக்கு 3
மகனுக்கும் 2
மகனும் 14
மகனே 13
மகனை 23
மகனொடும் 1
மகனோ 3
மகனோடு 1
மகனோடும் 1
மகார் 1
மகாரை 1
மகிதல 1
மகிதலத்திடை 1
மகிதலம் 2
மகிழ் 5
மகிழ்கின்றேன் 1
மகிழ்ச்சி 1
மகிழ்ச்சியால் 2
மகிழ்ச்சியும் 1
மகிழ்தந்தனர் 1
மகிழ்தலோடும் 1
மகிழ்ந்த 3
மகிழ்ந்த-மாதோ 1
மகிழ்ந்தனன் 5
மகிழ்ந்தனனால் 1
மகிழ்ந்தார் 1
மகிழ்ந்தாள் 1
மகிழ்ந்தான் 4
மகிழ்ந்திட 1
மகிழ்ந்து 21
மகிழ்ந்தே 2
மகிழ்நர்-தம் 1
மகிழ்வாரும் 1
மகிழ்வால் 1
மகிழ்வான் 1
மகிழ்வின் 1
மகிழ்வு 2
மகிழ்வுற்றார் 1
மகிழ்வுற்றான் 1
மகிழ்வுற்றே 1
மகிழ்வுற 1
மகிழ்வோடு 2
மகிழ 3
மகிழா 1
மகிழும் 1
மகுட 13
மகுடத்தாள் 2
மகுடத்தை 1
மகுடம் 32
மகுடமும் 1
மகுடமே 1
மகோததி 1
மகோதயத்தில் 1
மகோதயம் 1
மகோதர 3
மகோதரற்கு 1
மகோதரன் 12
மகோதரனார் 1
மங்கல 31
மங்கலங்கள் 3
மங்கலங்களும் 1
மங்கலத்தின் 2
மங்கலத்து 2
மங்கலம் 9
மங்கலமும் 1
மங்கலா 1
மங்கின 1
மங்கினர் 1
மங்கு 1
மங்குநர் 1
மங்கும் 1
மங்குல் 5
மங்குலின் 4
மங்குவின் 1
மங்குவென் 1
மங்கை 37
மங்கை-தன் 4
மங்கை_பாகனை 1
மங்கை_ஒரு_பாகன் 1
மங்கைமார் 5
மங்கைமார்கள் 1
மங்கைமாரும் 3
மங்கையர் 76
மங்கையர்-திறத்து 1
மங்கையர்க்கு 5
மங்கையர்க்கும் 1
மங்கையர்கள் 2
மங்கையரால் 1
மங்கையரும் 4
மங்கையருள் 1
மங்கையவளை 1
மங்கையும் 3
மங்கையை 7
மங்கையோடு 2
மச்சர் 1
மசரதம் 1
மஞ்ச 1
மஞ்சம் 1
மஞ்சர்க்கும் 1
மஞ்சரே 1
மஞ்சன் 1
மஞ்சன 5
மஞ்சனத்துக்கு 1
மஞ்சனம் 5
மஞ்சனை 3
மஞ்சிடை 2
மஞ்சின் 3
மஞ்சினில் 1
மஞ்சினும் 1
மஞ்சினோடு 1
மஞ்சு 22
மஞ்சு_இனம் 1
மஞ்சுள 1
மஞ்சே 1
மஞ்ஞை 16
மஞ்ஞையும் 1
மஞ்ஞையே 1
மஞ்ஞையை 1
மட்கிய 1
மட்கும்தான் 1
மட்குவாள் 1
மட்டித்து 3
மட்டின 1
மட்டு 3
மட 35
மட_கொடி 2
மட_மயிற்கு 1
மட_மான் 1
மடக்கி 1
மடக்கினர் 1
மடக்கினன் 1
மடக்கு 1
மடக்குவாய் 1
மடக்கோ 1
மடங்க 2
மடங்கல் 30
மடங்கல்_தேரான் 1
மடங்கலின் 6
மடங்கலும் 6
மடங்கலை 2
மடங்கி 2
மடங்கிய 1
மடங்கினவாம் 1
மடங்கினார் 1
மடங்கு 7
மடங்கும் 1
மடத்தாலும் 1
மடந்தை 24
மடந்தை-தன் 3
மடந்தைக்கு 1
மடந்தைமார் 3
மடந்தைமார்க்கும் 3
மடந்தைமார்கள் 2
மடந்தைமார்களுக்கு 1
மடந்தைமாரின் 1
மடந்தைமாரொடு 1
மடந்தைமாரொடும் 3
மடந்தையர் 41
மடந்தையர்-மாட்டு 1
மடந்தையர்க்கு 1
மடந்தையரொடு 1
மடந்தையால் 2
மடந்தையும் 1
மடந்தையே 1
மடந்தையை 2
மடந்தையோடும் 1
மடம் 2
மடல் 9
மடவரல்-தன்னை 1
மடவாட்கும் 1
மடவார் 10
மடவார்கள் 1
மடவாரால் 1
மடவாரின் 1
மடவாரும் 1
மடவாள் 2
மடவாளோடு 1
மடன் 1
மடனும் 2
மடாதே 1
மடி 17
மடிக்கின்றாரும் 1
மடிக்கும் 1
மடிகலா 1
மடிகின்றன 1
மடிகின்றனர் 1
மடிஞ்ச 1
மடித்த 16
மடித்தது 3
மடித்தலுக்கு 1
மடித்தாய் 1
மடித்தான் 4
மடித்து 19
மடித்தே 1
மடிதர 4
மடிதல் 1
மடிதலே 1
மடிந்த 5
மடிந்த-போது 1
மடிந்ததாம் 1
மடிந்தது 1
மடிந்தது-கொலோ 1
மடிந்தவே 1
மடிந்தன 6
மடிந்தனர் 1
மடிந்தனன் 1
மடிந்தனனால் 1
மடிந்தார் 5
மடிந்தால் 2
மடிந்தான் 1
மடிந்திட 3
மடிந்து 4
மடிந்தே 1
மடிந்தோர் 1
மடிப்ப 1
மடிப்பர் 1
மடிய 18
மடியா 3
மடியாது 1
மடியும் 2
மடியுமாறும் 2
மடிவதே 1
மடிவன 1
மடிவித்தான் 1
மடிவித்து 1
மடிவுற்றார் 1
மடு 1
மடுக்கும் 2
மடுத்த 3
மடுத்ததால் 1
மடுத்தது 3
மடுத்ததும் 1
மடுத்தலின் 3
மடுத்தவே 1
மடுத்தன 2
மடுத்தான் 1
மடுத்திட்டு 1
மடுத்திலாத 1
மடுத்து 29
மடுத்து-என்ன 1
மடுப்ப 6
மடுப்பது 1
மடுப்பதும் 1
மடுப்பன 1
மடுப்பென் 1
மடுவில் 2
மடுவும் 1
மடை 4
மடையை 1
மண் 123
மண்-நின்றும் 2
மண்-பால் 1
மண்-பொருட்டு 1
மண்-மேல் 6
மண்_கலத்து 1
மண்_மகள் 5
மண்கணை 1
மண்களில் 1
மண்குலாம் 1
மண்ட 7
மண்டபத்தில் 1
மண்டபத்து 1
மண்டபத்துள் 3
மண்டபத்தே 1
மண்டபத்தை 1
மண்டபம் 29
மண்டபம்-அதனின் 1
மண்டபம்-அன்னதில் 1
மண்டல 6
மண்டலங்கள் 2
மண்டலங்களை 1
மண்டலத்தில் 1
மண்டலத்து 2
மண்டலம் 23
மண்டலமும் 1
மண்டலாதிபர் 1
மண்டலால் 2
மண்டவுதரத்தவள் 1
மண்டவே 1
மண்டி 12
மண்டிட 1
மண்டிய 2
மண்டில 2
மண்டிலங்களை 1
மண்டிலத்தில் 1
மண்டிலத்தின்-மேல் 1
மண்டிலம் 11
மண்டின 3
மண்டினர் 3
மண்டினார் 1
மண்டினாள் 1
மண்டு 17
மண்டுகின்ற 1
மண்டுதலால் 2
மண்டும் 7
மண்டுற 1
மண்டோ 1
மண்ணகத்தன 1
மண்ணகம் 2
மண்ணதோ 1
மண்ணவர் 4
மண்ணிடை 33
மண்ணிய 1
மண்ணில் 25
மண்ணின் 19
மண்ணின்-நின்றும் 1
மண்ணின்-மேல் 2
மண்ணினிடையோன் 1
மண்ணினில் 4
மண்ணினுக்கு 1
மண்ணினும் 5
மண்ணினுளோர்களும் 1
மண்ணினே 2
மண்ணினை 7
மண்ணினோடும் 1
மண்ணு 2
மண்ணுக்கும் 1
மண்ணும் 32
மண்ணுமே 1
மண்ணுலகு 2
மண்ணுள் 1
மண்ணுளே 2
மண்ணுளோரையும் 1
மண்ணுற 1
மண்ணுறு 1
மண்ணே 1
மண்ணை 7
மண்ணையும் 2
மண்ணொடு 2
மண்ணொடும் 5
மண்ணோடு 1
மண்ணோடும் 1
மண்ணோர் 4
மண்தலத்து 2
மண்தலம் 4
மண்படி 1
மண்பால் 1
மண்பால்_அமரர் 1
மண்பாலவரே-கொல் 1
மண 15
மண_முரசு 1
மண_வினை 1
மண_ஒலி 1
மணத்தல் 1
மணத்திர் 1
மணத்தின்பாலரோ 1
மணத்தை 1
மணந்த 3
மணந்து 1
மணம் 23
மணமும் 4
மணல் 10
மணலிற்று 1
மணலின் 8
மணலினும் 2
மணலினை 2
மணலும் 1
மணலை 2
மணவாளன் 1
மணவினை 3
மணாளர் 1
மணி 517
மணி-கொல்லோ 1
மணி-கொலாம் 1
மணி-மேல் 1
மணி_கல் 1
மணிக்கு 2
மணிக்கோவை 1
மணிகண்டர் 1
மணிகள் 15
மணிகளும் 2
மணிகளை 1
மணிமண்டபம்-அதனில் 1
மணிமால் 1
மணியால் 3
மணியாலும் 2
மணியில் 1
மணியின் 23
மணியினால் 3
மணியினானும் 1
மணியினின் 3
மணியினும் 4
மணியினை 2
மணியும் 16
மணியுமே 1
மணியூடு 1
மணியை 1
மணியொடு 2
மணியொடும் 1
மணிவடம் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


மக்கட்கு (2)

வழை துறு கான யாறு மா நில கிழத்தி மக்கட்கு
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கிட்:10 33/1,2
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே – சுந்:3 128/2

TOP


மக்கள் (17)

தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின் – பால:24 3/3
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – அயோ:4 75/4
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – அயோ:6 17/2
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – அயோ:6 30/3
மக்கள் நலிகிற்பர் இது நன்று வலி அன்றோ – ஆரண்:11 28/4
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து – கிட்:14 37/2
மக்கள் தாயர் மற்று யாவரும் தடுத்தனர் மறுகி – சுந்:9 13/2
மந்திர கிழவர் மைந்தர் மதி நெறி அமைச்சர் மக்கள்
தந்திர தலைவர் ஈன்ற தனயர்கள் பிறகும் தாதைக்கு – சுந்:10 10/1,2
வான் துணை சுற்றத்து மக்கள் தம்பியர் – யுத்1:2 9/3
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – யுத்2:16 146/1
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – யுத்2:16 146/2
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – யுத்2:16 146/3
புன் மக்கள் தருமம் பூணா புல மக்கள் தருமம் பூண்டால் – யுத்2:16 146/4
புன் மக்கள் தருமம் பூணா புல மக்கள் தருமம் பூண்டால் – யுத்2:16 146/4
மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே – யுத்2:18 269/3
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – யுத்2:19 8/4
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன – யுத்3:22 3/1

TOP


மக்கள்-காறும் (1)

மக்கள்-காறும் இ மந்திரம் மறந்தவர் இறந்தார் – யுத்1:3 44/2

TOP


மக்கள்-பால் (1)

செஞ்செவே மக்கள்-பால் சென்ற காதலும் – ஆரண்:13 58/3

TOP


மக்களில் (2)

மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன் – பால:12 29/3
மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு – யுத்3:29 52/3

TOP


மக்களின் (2)

மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – அயோ:6 18/2
மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார் – அயோ:9 28/4

TOP


மக்களும் (8)

தன் மக்களும் மருமக்களும் நனி தன் கழல் தழுவ – பால:24 3/1
மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட மிதிலை – பால:24 3/2
மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட மிதிலை – பால:24 3/2
மக்களும் விலங்கே மனுவின் நெறி – கிட்:7 118/3
மக்களும் சுற்றமும் மற்றுளோர்களும் – சுந்:3 41/1
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின் – யுத்1:2 32/3
மனையும் மக்களும் வலியரே என்றனன் மறவோன் – யுத்3:30 33/4
வழு இலா வலியர் அன்றோ மக்களும் மனையும் என்றான் – யுத்4-மிகை:41 263/4

TOP


மக்களே (1)

தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க – அயோ:1 63/2

TOP


மக்களை (7)

மாலை வாய் அமுது ஒழுகு மக்களை
பாலின் ஊட்டுவார் செம் கை பங்கயம் – பால:2 58/2,3
மக்களை மறந்தனர் மாதர் தாயரை – அயோ:4 195/1
மனையின் நீங்கிய மக்களை வைகலும் – அயோ:7 13/1
வார் பொன் கொங்கை மருகியை மக்களை
ஏற்ப சிந்தனையிட்டு அ அரக்கர்-தம் – ஆரண்:4 42/1,2
மக்களை குரவர்-தம்மை மாதரை மற்றுளோரை – யுத்2:16 138/1
மக்களை சுமந்து செல்லும் தாதையர் வழியின் ஆவி – யுத்2:18 258/1
வளை மதி அயோத்தியில் வாழும் மக்களை
கிளையொடும் ஏகு என கிளத்தி எங்கணும் – யுத்4-மிகை:41 211/2,3

TOP


மக்காள் (1)

மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே – ஆரண்:4 27/1

TOP


மக (5)

மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – பால:5 83/4
சொல் மறா மக பெற்றவரே துயர் துறந்தார் – அயோ:1 67/4
நிறை மக உடையவர் நெறி செல் ஐம்பொறி – அயோ:4 190/1
குறை மக குறையினும் கொடுப்பராம் உயிர் – அயோ:4 190/2
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கிட்:17 28/4

TOP


மகட்கு (5)

தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய் – பால:12 25/1
நில_மகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி – பால:16 15/1
மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ – ஆரண்:4 14/3
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம் – கிட்:15 28/3
பூ_மகட்கு அணி அது என்ன பொலி பசும் பூரி சேர்த்தி – யுத்4-மிகை:42 34/1

TOP


மகத்து (1)

மறை முனி உரைத்த-வண்ணம் மகத்து உறை மைந்தனாய – பால-மிகை:11 46/1

TOP


மகம் (5)

நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ – பால:5 78/3
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு என்றான் – பால:5 80/3,4
ஒர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே – பால-மிகை:0 30/1
கண்டு முற்றிய அய மகம் புரிதலும் கனன்று – பால-மிகை:9 31/2
மகம் பயில் முனிவனும் மற்று உளோர்களும் – யுத்4-மிகை:41 299/3

TOP


மகமும் (1)

முறை தரு மகமும் காத்தார் வட திசை முனியும் சென்றான் – பால-மிகை:11 46/4

TOP


மகமுமே (1)

மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட – பால:5 104/3

TOP


மகர (43)

தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் – பால:2 4/3
மழலை அம் குழல் இசை மகர யாழ் இசை – பால:3 42/2
இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை – பால:3 47/1
வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின் – பால:3 60/1
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவி தூங்க – பால:10 8/2
வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச – பால:10 17/2
நல் இயல் மகர வீணை தேன் உக நகையும் தோடும் – பால:13 38/1
செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம் – பால:13 40/2
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும் – பால:16 16/3
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – பால:19 4/3
மாடகம் பற்றினள் மகர வீணை தன் – பால:19 32/1
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – பால:20 6/2
மகர வாரிதி சிறந்தது மகிதலம் முழுதும் – பால-மிகை:9 39/2
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் – அயோ:2 38/3
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார் – அயோ:4 24/1
இடிபடு முழக்கம் பொங்க இன மழை மகர நீரை – அயோ:13 49/1
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி – அயோ:13 50/1
சீகர மகர வேலை காவலன் சிந்த-மன்னோ – ஆரண்:10 14/4
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன – ஆரண்:10 162/2
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் – ஆரண்:15 11/4
மந்தர கிரி என பெரியவன் மகர நீர் – கிட்:5 3/3
மகர வேலையை ஒத்தது மா நகர் – கிட்:11 38/4
துள்ளிய மகர மீன்கள் துடிப்பு_அற சுறவு தூங்க – சுந்:1 22/1
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – சுந்:1 40/4
மகர வீணையின் மந்தர கீதத்தின் மறைந்த – சுந்:2 27/1
மறைத்தன மகர தோரணத்தை வான் உற – சுந்:9 43/4
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – சுந்:10 28/3
மகர வேலையின் வெந்தன நந்தனவனங்கள் – சுந்:13 23/4
ஏழு பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால் – யுத்1:1 1/4
வருணன் உய்ந்தனன் மகர நீர் வெள்ளத்து மறைந்து – யுத்1:5 58/4
சொல்லுதிர் மகர வேலை கவி குல வீரர் தூர்த்து – யுத்1:9 33/2
வைது-என கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை – யுத்1:9 66/1
வாங்கு நீர் மகர_வேலை வந்து உடன் வளைந்தது என்ன – யுத்1-மிகை:11 3/2
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை – யுத்2:16 202/3
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி – யுத்2:16 355/1
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே – யுத்2:18 88/4
மகர மறி கடலின் வளையும் வய நிருதர் – யுத்3:31 154/1
எடுத்தனர் மகர யாழின் இன் இசை இனிமையோடு – யுத்3-மிகை:25 1/3
மகர நன் மீன் வந்தன காணா மனம் உட்கி – யுத்4:33 16/2
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை – யுத்4:33 20/1
புகுந்த மா மகர குலம் போக்கு அற – யுத்4:37 163/3
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – யுத்4:41 26/1
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும் – யுத்4:41 42/2

TOP


மகர_வேலை (1)

வாங்கு நீர் மகர_வேலை வந்து உடன் வளைந்தது என்ன – யுத்1-மிகை:11 3/2

TOP


மகரக்கண்ணன் (1)

அ உரை மகரக்கண்ணன் அறைதலும் அரக்கன் ஐய – யுத்3:21 7/1

TOP


மகரங்கள் (4)

உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்து பேர – சுந்-மிகை:1 9/4
மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கி – யுத்1:6 18/1
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ – யுத்1:6 20/2
வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி – யுத்3:31 7/2

TOP


மகரந்த (2)

மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும் – பால:16 41/1
மாறு அளாவிய மகரந்த நறவு உண்டு மகளிர் – சுந்:12 48/1

TOP


மகரந்தம் (1)

மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை – சுந்:1 62/1

TOP


மகரந்தமும் (1)

மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின் – அயோ:7 4/1

TOP


மகரம் (9)

கொடித்தலை மகரம் கொண்டான் குனி சிலை சரத்தால் நொந்தேன் – பால-மிகை:8 5/1
வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன மகரம்
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன – கிட்:1 16/2,3
பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை பொங்கி – சுந்:10 8/1
நெரிஞ்சுற கடலின் வீழ்ந்தார் நெடும் சுறா மகரம் நுங்க – சுந்-மிகை:1 3/4
வள்ளை தண்டின் வனப்பு அழித்த மகரம் செறியா குழை என்றான் – சுந்-மிகை:4 7/4
வெய்ய வாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப மேல்_நாள் – யுத்1:8 16/2
வழங்கு பல் படை மீனது மத கரி மகரம்
முழங்குகின்றது முரி திரை பரியது முரசம் – யுத்3:31 20/1,2
மணி குண்டலம் வலயம் குழை மகரம் சுடர் மகுடம் – யுத்3:31 112/1
வாரி நீர் நின்று எதிர் மகரம் படர் – யுத்4:37 170/1

TOP


மகரமீன் (1)

வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன்
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கிட்:5 2/2,3

TOP


மகரமும் (2)

மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – யுத்1:8 21/4
இரும் களி யானை ஆன மகரமும் இரியல் போக – யுத்2:19 58/2

TOP


மகரவாய் (1)

வீசலின் மகரவாய் விளங்கும் வாள் முகம் – பால:23 65/3

TOP


மகராக்கன் (1)

வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – யுத்3:21 15/1

TOP


மகரிகை (3)

வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார் – சுந்:2 190/1
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – சுந்:3 74/2
தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – சுந்:3 79/1

TOP


மகவாய் (1)

முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான் – ஆரண்:11 68/1

TOP


மகவு (9)

வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய் – பால:8 11/2
மனு வென்ற நீதியான் மகவு இன்றி வருந்துவான் – பால:12 16/4
அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான் – பால-மிகை:7 4/1
என்று கூறலும் மகவு உனக்கு அளித்தனம் இனி நீ – பால-மிகை:9 26/1
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் – அயோ:5 15/4
சாவாதவரும் உளரோ தண்டா மகவு உண்டு என்றே – அயோ-மிகை:4 6/2
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை – சுந்:13 28/1
அரும் கையால் பற்றி மற்றொரு மகவு பின் அரற்ற – சுந்:13 28/2
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் – யுத்2:15 213/4

TOP


மகவுடையார் (1)

போன மகவுடையார் எல்லாம் புலம்பினார் – யுத்2:18 273/2

TOP


மகவும் (1)

தொட்டிலும் இழந்தன மகவும் சோரவே – அயோ:4 199/4

TOP


மகவை (4)

வாட்டம் மா தவத்து உணர்ந்து அவள் வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்திடுதலும் விம்மி – பால-மிகை:9 27/2,3
கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா – அயோ:4 85/1
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ – அயோ:4 86/3
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை
அரும் கையால் பற்றி மற்றொரு மகவு பின் அரற்ற – சுந்:13 28/1,2

TOP


மகவொடு (1)

வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – பால:16 7/4

TOP


மகவோடு (1)

மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு
அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இது-போது அளவு ஆய் – அயோ:4 79/1,2

TOP


மகவோர் (1)

மாது அவள் உயிர்த்த மகவோர் இருவர் வாச – கிட்-மிகை:14 4/1

TOP


மகள் (66)

நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ – பால:3 2/1
மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – பால:5 99/2
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – பால:5 121/4
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல் – பால:7 10/3
மெல்லியலாளை நோக்கி விலை_மகள் அனைய நீயும் – பால:9 22/3
அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது – பால:11 4/3
வள்ளலையே அனையானை கேகயர்_கோன் மகள் பயந்தாள் – பால:12 23/4
நெடு நில_மகள் முதுகு ஆற்ற நின்று உயர் – பால:13 4/1
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – பால:15 13/3
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – பால:16 15/2
தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில் – பால:23 58/1
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா – பால:23 86/3
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம் – பால:23 94/1
மைந்தர்கள் இலை ஒரு மகள் உண்டாம் என்றான் – பால-மிகை:7 5/4
பூத_நாயகன் புவி_மகள் நாயகன் பொரு இல் – பால-மிகை:9 13/1
வந்து தோன்றினள் வர நதி மலை_மகள்_கொழுநன் – பால-மிகை:9 51/3
மண்_மகள் ஆதி என்று மடவரல்-தன்னை ஏவி – பால-மிகை:11 24/2
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – அயோ:1 28/4
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து – அயோ:1 35/3
மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர் – அயோ:1 39/1
மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர் – அயோ:1 39/1
பூ_மகள் கொழுநனாய் புனையும் மௌலி இ – அயோ:2 33/2
பண் உறு கட கரி பரதன் பார் மகள்
கண் உறு கவினராய் இனிது காத்த அம் – அயோ:2 65/1,2
ஆதி அரசன் அரும் கேகயன் மகள் மேல் – அயோ:4 103/1
பைம்_தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்_மகள் – அயோ:4 153/1
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – அயோ:9 25/4
கங்கையாளொடு கரியவள் நா_மகள் கலந்த – அயோ:9 31/1
மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன – அயோ:10 50/1,2
கைகயர் கோ_மகள் இழைத்த கைதவம் – அயோ:11 94/3
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த – அயோ:14 37/1
கைகயன் மகள் விழுந்து அரற்ற காண்டியால் – அயோ:14 38/4
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – ஆரண்:2 38/3
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – ஆரண்:6 24/4
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண் – ஆரண்:6 40/2
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – ஆரண்:7 85/3
செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா – ஆரண்:10 110/2
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள்
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர் என்றான் – ஆரண்:12 38/3,4
சனகன் மா மகள் பெயர் சனகி காகுத்தன் – ஆரண்:12 39/3
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும் – ஆரண்:13 61/1
ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம் – ஆரண்:14 80/2
தண் நறும் கரும் குழல் சனகன் மா மகள்
கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே – ஆரண்:14 98/3,4
மாண்ட கற்புடையாள் மலர் மா மகள்
ஈண்டு இருக்கும் நல்லாள் மகள் என்னுமால் – ஆரண்-மிகை:6 3/1,2
ஈண்டு இருக்கும் நல்லாள் மகள் என்னுமால் – ஆரண்-மிகை:6 3/2
உதவும் பூ_மகள் சேர ஒண் மலர் – கிட்:9 1/3
இன் இசை முரல்வ நோக்கி இரு நில_மகள் கை ஏந்தி – கிட்:10 30/3
செங்கோலான் மகள் சீதை செவ்வியாள் – கிட்:16 40/2
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – சுந்:2 193/4
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – சுந்:10 30/1
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – சுந்:10 48/4
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக – சுந்-மிகை:5 3/3
நிரந்தரம் சங்கு தாரை நில_மகள் முதுகை ஆற்றாள் – சுந்-மிகை:11 7/3
அன்னவன் தனி மகள் அலரின்-மேல் அயன் – யுத்1:4 98/1
போல மா நில_மகள் பொலிந்து தோன்றினாள் – யுத்1:6 52/4
மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகள்
பொய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது – யுத்1:8 67/1,2
பற்றி நூக்கலும் பார்_மகள் பரிவுடன் நார் ஆர் – யுத்1-மிகை:3 16/3
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – யுத்2:15 129/4
பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என – யுத்2:18 22/2
உளுக்குவாள் நில_மகள் பிணத்தின் ஓங்கலால் – யுத்2:18 118/4
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – யுத்2:19 11/2
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – யுத்3:29 44/4
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் – யுத்4:35 26/3
இரங்கினள் மயன் மகள் இனைய பன்னினாள் – யுத்4:38 21/4
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் – யுத்4:40 104/1
குருக்களை இகழ்வோர் கொண்ட குல_மகள் ஒழிய தங்கள் – யுத்4-மிகை:41 66/1
கொண்டவன்-தன்னை பேணா குல_மகள் கோயில் உள்ளே – யுத்4-மிகை:41 73/1
பொன் திணிந்து அமரரோடும் பூ_மகள் உறையும் மேரு – யுத்4-மிகை:42 11/3

TOP


மகள்-தன் (2)

ஐயனும் இளவலும் அணி நில_மகள்-தன் – பால:5 125/1
சனகன் மகள்-தன் ஒரு நாயகன் ஆம் – யுத்2-மிகை:18 4/3

TOP


மகள்-தன்னை (1)

குயில் மொழி சீதை கொண்கன் நில_மகள்-தன்னை கொள்ளும் – யுத்4-மிகை:42 19/3

TOP


மகள்-மேல் (1)

ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – யுத்4:38 5/1

TOP


மகளிர் (91)

அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய – பால:2 14/2
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – பால:3 13/2
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே – பால:3 50/4
கட கரி அல்லன மகளிர் கண்களே – பால:3 53/4
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – பால:3 57/4
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம் – பால:3 63/2
ஊசலில் மகளிர் மைந்தர் சிந்தையொடு உலவ கண்டார் – பால:10 9/4
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்து என மகளிர் ஈந்த – பால:10 11/3
பாசிழை மகளிர் சூழ போய் ஒரு பளிக்கு மாட – பால:13 45/2
மன் மணி புரவிகள் மகளிர் ஊர்வன – பால:14 14/1
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல் – பால:14 20/2
பொன் தொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார் புரவி வெள்ளம் – பால:14 75/1
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – பால:15 29/4
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – பால:16 20/4
பைம் தொடி மகளிர் கைத்து ஓர் பசை இல்லை என்ன விட்ட – பால:16 21/3
வயங்கு பூம் பந்தரும் மகளிர் எய்தினார் – பால:19 5/4
தெரிந்திலம் திருநகர் மகளிர் செய்கையே – பால:23 75/4
வள்ளலை நோக்கிய மகளிர் மேனியின் – பால:23 76/1
ஒடித்தனன் வெரிநை வீழ்ந்தார் ஒளி வளை மகளிர் எல்லாம் – பால-மிகை:8 5/4
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – அயோ:3 70/2
இனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர் நிரைத்து மொய்த்தார் – அயோ:3 91/1
பூம் குழல் மகளிர் உள்ளம் புது களி ஆட நோக்கி – அயோ:3 104/2
மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால் – அயோ:4 176/2
வட்டிலும் இழந்தன மகளிர் வான் மணி – அயோ:4 199/3
மாந்தர்-தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கை ஆம் – அயோ:4 208/1
தொடுத்த மாதவி சூழலில் சூர்_அர_மகளிர் – அயோ:10 23/3
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என – அயோ:11 121/3
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் – அயோ:12 34/4
மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே – அயோ:12 51/4
பொலம் குழை மகளிர் நாவாய் போக்கின் ஒன்றுஒன்று தாக்க – அயோ:13 55/1
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள் மகளிர் மென் தூசு – அயோ:13 56/2
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ – அயோ:13 59/4
மறு அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும் – அயோ:13 62/3
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் – அயோ:14 12/2
நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் – அயோ:14 98/1
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல – ஆரண்:6 37/2
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி – ஆரண்:10 163/1
வைகலும் புனல் குடைபவர் வான்_அர_மகளிர் – கிட்:1 18/2
சூர்_அர_மகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே – கிட்:3 31/4
அழுங்குறு மகளிர் தம் அன்பர் தீர்ந்தவர் – கிட்:10 12/1
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர்
மூரல் மென் குறு முறுவல் ஒத்து அரும்பின முல்லை – கிட்:10 35/3,4
வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே – கிட்:10 118/4
குலம் கொள் தோகை மகளிர் குழாத்தினால் – கிட்:11 44/3
அறிவுற்று மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கி – கிட்:11 79/1
முருக்கு இதழ் மகளிர் ஏந்த முரசு_இனம் முகிலின் ஆர்ப்ப – கிட்:11 102/2
வெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க விண்ணில் – கிட்:11 103/1
மைந்தரும் முதியரும் மகளிர் வெள்ளமும் – கிட்:11 109/1
மழலை மென் மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்
சுழலும் நல் நெடும் தட மணி சுவர்-தொறும் துவன்றும் – சுந்:2 6/2,3
வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை – சுந்:2 24/1,2
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – சுந்:2 36/1
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – சுந்:2 102/4
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை – சுந்:2 104/4
பன்னக மகளிர் சுற்றி பலாண்டு இசை பரவ பண்ணை – சுந்:2 117/3
வானவர் மகளிர் கால் வருட மா மதி – சுந்:2 123/1
மாட கூடங்கள் மாளிகை ஒளிகை மகளிர்
ஆடு அரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள் – சுந்:2 131/1,2
பன்னக மகளிர் வள் வார் தண்ணுமை பாணி பேண – சுந்:2 184/2
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும் குறு நகை குமுத வாய் மகளிர்
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – சுந்:3 88/3,4
தலை எடுத்து இன்னமும் மகளிர் தாழ்தியோ – சுந்:3 119/4
பரிந்து புலம்பும் மகளிர் காண கணவர் பிணம் பற்றி – சுந்:8 49/1
மாறு அளாவிய மகரந்த நறவு உண்டு மகளிர்
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின் – சுந்:12 48/1,2
வரையினை புரை மாடங்கள் எரி புக மகளிர்
புரை இல் பொன் கலன் வில்லிட விசும்பிடை போவார் – சுந்:13 22/1,2
சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார் – சுந்-மிகை:12 6/3
வானில் ஓடும் மகளிர் மயங்கினார் – சுந்-மிகை:13 2/3
வாளினை தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் – யுத்1:3 146/3
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க – யுத்1:9 88/2
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – யுத்1:12 51/3
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை – யுத்2:16 356/1
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும் – யுத்2:17 52/2
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல் – யுத்2:17 85/1
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி – யுத்2:18 273/3
பொன் பொதி விளக்கம் கோடி பூம் குழை மகளிர் ஏந்த – யுத்2:19 279/3
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – யுத்2:19 281/4
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும் – யுத்2:19 282/4
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – யுத்3:22 9/3
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – யுத்3:22 29/1
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – யுத்3:23 3/3
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற – யுத்3:24 52/2
வானக மகளிர் வந்தார் சில் அரி சதங்கை பம்ப – யுத்3:25 3/3
மங்கலம் தேவர் கூற வானவ மகளிர் வாழ்த்தி – யுத்3:27 11/1
ஊதினான் சங்கம் வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண் – யுத்3:27 86/1
கணம் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும் – யுத்3:28 16/3
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது அ பொலம் பொன் திண் தேர் – யுத்3:28 28/4
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ – யுத்3:31 155/4
மணி கொடும் குழை வானவர் தானவர் மகளிர்
துணுக்கம் எய்தினர் மங்கல நாண்களை தொட்டார் – யுத்4:35 29/3,4
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல் – யுத்4:40 75/3
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர் – யுத்4:41 27/2
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்து சுற்ற – யுத்4:42 8/2
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை – யுத்4:42 9/3
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர் காட்டில் வாழும் – யுத்4-மிகை:41 75/3
வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து – யுத்4-மிகை:42 6/1
வான் உறை மகளிர் ஆட மா தவர் மகிழ்ந்து வாழ்த்த – யுத்4-மிகை:42 31/4

TOP


மகளிர்-தம் (1)

வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர – கிட்:1 14/3

TOP


மகளிர்க்கு (4)

ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா – ஆரண்:6 38/2
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா – ஆரண்:12 70/3
மஞ்சு என திரண்ட கோல மேனிய மகளிர்க்கு எல்லாம் – கிட்:2 15/1
நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம் – கிட்:13 34/1

TOP


மகளிர்க்கும் (1)

கரும் குழல் மகளிர்க்கும் கலவி பூசலால் – பால:19 66/2

TOP


மகளிர்கள் (5)

இடை இற மகளிர்கள் எறி புனல் மறுக – பால:2 43/1
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் – அயோ:5 15/4
கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று – ஆரண்:10 119/3
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து இழிந்தார் – யுத்4-மிகை:41 160/2
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி முன் நிற்ப – யுத்4-மிகை:41 205/2

TOP


மகளிராய் (1)

வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து – யுத்4-மிகை:42 6/1

TOP


மகளிரின் (1)

இடுங்கினன் மகளிரின் இரங்கும் நெஞ்சினன் – அயோ:12 13/2

TOP


மகளிருக்கு (1)

ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரை – அயோ:10 40/1

TOP


மகளிரும் (12)

அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும் – பால:3 32/1
கோல் தொடி மகளிரும் கோல மைந்தரும் – பால-மிகை:14 6/2
கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார் – ஆரண்:8 2/2
பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும் – கிட்:10 10/1
தூவும் தேவரும் மகளிரும் முனிவரும் சொரிந்த – சுந்:7 52/3
வந்து இரைந்தனர் மைந்தரும் மகளிரும் மழை போல் – சுந்:11 62/1
நிரை வளை மகளிரும் நிருத மைந்தரும் – சுந்:12 14/4
வான மாதரும் மற்றுள மகளிரும் மறுகி – சுந்:13 33/1
இயக்கரும் மகளிரும் இரியல்போயினார் – யுத்1:8 10/4
தான் அர_மகளிரும் தமரும் ஆர்த்தனர் – யுத்2:16 287/2
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார் – யுத்2:18 273/4
நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார் – யுத்4:40 56/2

TOP


மகளிரே (2)

உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல் – பால:10 7/2
மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும் – அயோ:3 73/2

TOP


மகளிரை (3)

தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார் – பால:13 41/2
குரவரை மகளிரை வாளின் கொன்றுளோன் – அயோ:11 97/1
தோற்று இள மகளிரை சுமப்ப போன்றவே – அயோ:12 29/4

TOP


மகளிரொடு (2)

ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர் – ஆரண்:7 121/1
அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும் – சுந்:5 64/1

TOP


மகளிரோடு (4)

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும் – பால:2 15/1
உறங்குவ மகளிரோடு ஓதும் கிள்ளையே – பால:3 47/4
புனை குழல் மகளிரோடு இளைஞர் போக்கினான் – யுத்1:2 7/3
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி – யுத்1:3 5/2

TOP


மகளிரோடும் (1)

பொலம் குழை மகளிரோடும் பால் நுகர் புதல்வரோடும் – யுத்3:26 71/2

TOP


மகளின் (1)

கனம் குழை கேகயன் மகளின் கண்ணிய – அயோ:12 51/1

TOP


மகளும் (5)

பூ_மகளும் பொருளும் என நீ என் – பால:23 86/2
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ சூடும் – யுத்4-மிகை:41 210/2
தராதல மகளும் பூவின் தையலும் மகிழ சூடும் – யுத்4-மிகை:41 255/2
செய்ய மா மகளும் மற்ற செகதல மகளும் சற்றும் – யுத்4-மிகை:42 71/3
செய்ய மா மகளும் மற்ற செகதல மகளும் சற்றும் – யுத்4-மிகை:42 71/3

TOP


மகளே (1)

பொன்னே தேனே பூ_மகளே காண் எனை என்னா – பால:17 31/1

TOP


மகளை (12)

மருவு வார் சிலை முறித்தலின் சனகன் தன் மகளை
தருவென் யான் என இசைந்தனன் தான் இங்கு விரைவின் – பால-மிகை:14 4/2,3
சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன – அயோ:4 36/2,3
திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ – ஆரண்:1 57/3
கொன்றானோ கற்பு அழியா குல மகளை கொடும் தொழிலால் – சுந்:2 224/1
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – யுத்4:38 10/1
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – யுத்4:38 10/1
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – யுத்4:38 10/1
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – யுத்4:38 10/2
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – யுத்4:38 10/2
பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை – யுத்4:38 10/3
பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – யுத்4:38 10/4
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு – யுத்4:41 64/1

TOP


மகளொடு (1)

மயன் கொடுத்தது மகளொடு வயங்கு அனல் வேள்வி – யுத்4:32 26/1

TOP


மகளோடு (1)

உடைந்து போன மயன் மகளோடு உடன் – யுத்4:38 32/2

TOP


மகற்கு (17)

பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் – பால:6 15/2,3
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து – பால:6 16/3
எழுதி நீட்டிய இங்கிதம் இறை_மகற்கு ஏற்க – அயோ:1 44/3
மானவ எவையும் நின் மகற்கு வைகுமால் – அயோ:1 80/3
சிறக்கும் செல்வம் மகற்கு என சிந்தையில் – அயோ:2 5/1
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே – அயோ:2 83/2
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – அயோ:2 87/4
ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள் – அயோ:2 89/4
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் – அயோ:2 90/3
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – அயோ:4 48/4
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான் – அயோ:4 105/1
எங்கள் கோ_மகற்கு இனி என்னின் கேகயன் – அயோ:5 24/3
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய – அயோ:5 42/1
அனைய மா தவன் அரசர் கோ_மகற்கு – அயோ:11 133/1
மண்டி ஓடின வாலி மகற்கு அமர் – கிட்:11 16/2
கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை – யுத்1:11 33/3
காற்றின் மா மகற்கு கீழ்-பால் கன_வரை என்ன நிற்பான் – யுத்1-மிகை:11 7/2

TOP


மகற்கும் (1)

தூய வீடணற்கும் மற்றை சூரியன் மகற்கும் தொல்லை – யுத்4-மிகை:42 10/2

TOP


மகன் (120)

வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான் – பால:5 5/4
கொட்பு உறு கலின பாய் மா குலால் மகன் முடுக்கி விட்ட – பால:10 12/1
வேறு ஒரு புல_மகன் விரும்பி வாங்கினான் – பால:14 3/3
தலை மகன் சிலை தொழில் செவியில் சார்தலும் – பால:14 4/2
கோ_மகன் முன் சனகன் குளிர் நல் நீர் – பால:23 86/1
சலத்தோடு இயைவு இலன் என் மகன் அனையான் உயிர் தபு மேல் – பால:24 23/1
இரகு மற்று அவன் மகன் அயன் என்பான் அவன் – பால-மிகை:4 1/3
போதுக நதியாய் என்னா பூ_மகன் உலகு புக்கான் – பால-மிகை:8 10/4
தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும் – அயோ:1 8/1
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும் – அயோ:1 28/3
மீள்வு_இலா_உலகு ஏற்றினான் ஒரு மகன் மேனாள் – அயோ:1 66/4
என் மகன் என்பது என் நெறியின் ஈங்கு இவன் – அயோ:1 84/3
நும் மகன் கையடை நோக்கும் ஈங்கு என்றான் – அயோ:1 84/4
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன்
அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது – அயோ:2 62/2,3
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன் – அயோ:2 72/1
புரியும் தன் மகன் அரசு எனில் பூதலம் எல்லாம் – அயோ:2 78/1
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் – அயோ:3 36/1
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும் – அயோ:3 36/3
நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் – அயோ:3 36/4
மெய்யன் வீரருள் வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால் – அயோ:3 63/2
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன்
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே – அயோ:4 3/2,3
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா – அயோ:4 26/2
மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று – அயோ:4 49/3
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம் – அயோ:4 52/3
துறந்தான் மகன் முன் எனையும் துறந்தாய் நீயும் துணைவா – அயோ:4 68/3
ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண் – அயோ:4 119/2
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த – அயோ:4 129/3
முறை மகன் வனம் புக மொழியை காக்கின்ற – அயோ:4 190/3
இறை_மகன் திருமனம் இரும்பு என்றார் சிலர் – அயோ:4 190/4
தென் புல கோ_மகன் தூதின் செல்கெனோ – அயோ:5 22/4
இறை_மகன் துயர் துடைத்து இருத்தி மாடு என்றான் – அயோ:5 37/3
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – அயோ:6 17/3
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன – அயோ:6 27/3
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – அயோ:9 26/3
தொழுது கேகயர் கோ_மகன் சொல்லொடும் – அயோ:11 7/2
ஆண்தகை நெடு முடி அரசர் கோ_மகன் – அயோ:11 42/3
அருக்கனே அனைய அ அரசர் கோ_மகன் – அயோ:11 62/3
கோ_மகன் பிரிதலின் கோலம் நீத்துள – அயோ:12 42/1
மீள்வு இல் இன் உலகு ஏற்றினன் ஒரு மகன் மேல்நாள் – அயோ-மிகை:1 4/4
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – ஆரண்:13 19/4
தொகை கனல் கரு_மகன் துருத்தி தூம்பு என – ஆரண்:15 13/1
தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கிட்:3 74/4
கடும் கதிரோன் மகன் ஆக்கி கை வளர் – கிட்:6 29/2
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன்
நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே – கிட்:7 11/1,2
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இ – கிட்:7 45/2
இந்திரன் மகன் புயங்களும் இரவி சேய் உரனும் – கிட்:7 54/3
திக்கு நோக்கினன் செம் கதிரோன் மகன் செருக்கி – கிட்:7 62/3
இந்திரற்கு மகன் மகன் எய்தினான் – கிட்:11 26/4
இந்திரற்கு மகன் மகன் எய்தினான் – கிட்:11 26/4
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோ மகன் – கிட்:11 108/4
நுன் துணை கோ_மகன் நுகர்வது ஆதலான் – கிட்:11 114/3
செம் கதிரோன் மகன் கடிது சென்றனன் – கிட்:11 118/4
வெய்யவன் மகன் பெயர்த்தும் அ சேனையின் மீண்டான் – கிட்:12 29/4
மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான் – கிட்:14 67/2
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான் – கிட்:17 19/4
என்று கால்_மகன் இயம்ப ஈசனும் – கிட்-மிகை:3 3/1
வயிர்த்த கையினும் காலினும் கதிர்_மகன் மயங்க – கிட்-மிகை:7 4/3
எனக்கு உணவு இயற்றும் காதல் என் மகன் சுபார்சுபன் பேர் – கிட்-மிகை:16 9/1
முக்கண் நோக்கினன் முதல் மகன் அறு-வகை முகமும் – சுந்:2 138/1
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன் – சுந்:3 149/1
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள் – சுந்:10 48/3
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள் – சுந்:10 48/3
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள் – சுந்:10 48/3
மாறு இல் வெம் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான் – சுந்:11 46/2
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – சுந்:12 77/4
சோதியான் மகன் நிற்கு என சொல்லினான் – சுந்:12 101/4
காற்றின் மகன் கலை கற்றான் – சுந்:13 51/3
மாய்ந்தான் மாருதி கையால் அகிலமும் உடையான் மகன் என வானோர் கண்டு – சுந்-மிகை:10 8/1
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை – சுந்-மிகை:14 18/2
நன்று பெரிது என்று மகன் நக்கு இவை நவின்றான் – யுத்1:2 58/4
ஆயவன் தனக்கு அரு மகன் அறிஞரின் அறிஞன் – யுத்1:3 19/1
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் – யுத்1:4 42/4
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் – யுத்1:4 42/4
தனையன் நான்முகன் தகை மகன் சிறுவற்கு தவத்தால் – யுத்1:5 52/3
கலக்கினான் மகன் மீள கலக்கினான் – யுத்1:8 40/4
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார் – யுத்1:9 75/1
நீலன் நின்றவன் நெருப்பின் மகன் திண் – யுத்1:11 26/1
அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக – யுத்1:12 17/1
சோதியான் மகன் ஆதி துணைவருக்கு – யுத்1-மிகை:14 7/3
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால் – யுத்2:15 42/3
காற்றின் மா மகன் கை எனும் காலனால் – யுத்2:15 81/4
புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின் – யுத்2:17 59/1
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற – யுத்2:17 59/2
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – யுத்2:17 59/3
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – யுத்2:17 59/4
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி – யுத்2:18 181/3
கோ_மகன் தோளின்-நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான் – யுத்2:18 205/4
நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க – யுத்2:18 244/1
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன்
சென்றனன் இளவல்-மேல் என்னும் சிந்தையான் – யுத்2:19 33/3,4
செம் கதிரோன் மகன் முன்பு சென்றனன் – யுத்2:19 35/3
இந்திரன் மகன் மைந்தனை இன் உயிர் – யுத்2:19 151/1
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – யுத்2:19 279/4
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம் – யுத்2:19 296/1
வரு சுமாலி_மகன் பிரகத்தன் அங்கு – யுத்2-மிகை:15 5/1
உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ – யுத்3:20 17/1
கரன் மகன் பட்டவாறும் குருதியின்கண்ணன் காலின் – யுத்3:22 1/1
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன் – யுத்3:22 64/2
சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த – யுத்3:22 76/1
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த – யுத்3:22 170/1
வெம் திறல் அரக்கர் வேந்தன் மகன் இவை விளம்பலுற்றான் – யுத்3:26 10/4
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி – யுத்3:26 14/2
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் – யுத்3:26 28/2
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – யுத்3:27 119/2
வெய்யோன் மகன் முதல் ஆகிய விறலோர் மிகு திறலோர் – யுத்3:27 162/1
செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் – யுத்3:28 25/2
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என – யுத்3:29 3/3
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான் – யுத்3:29 23/4
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – யுத்3:29 26/4
மூது உணர்ந்த இ முது மகன் கூறிய முயற்சி – யுத்3:30 50/1
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர் – யுத்3:31 208/3
மன்னன் மகன் வீரர் மயங்கினரால் – யுத்3:31 213/4
நின்றவன் அளித்த மைந்தன் மகன் இவை நிகழ்த்தலுற்றான் – யுத்3-மிகை:31 10/4
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் – யுத்4:36 18/2
சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை-போல் – யுத்4:37 63/4
உரம் சுட சுடரோன் மகன் உந்தினான் – யுத்4:37 193/4
சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று – யுத்4:39 2/1
எம்-தன் நாதன் இவன் என்று இறை_மகன் – யுத்4-மிகை:41 108/1
நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி விம்மி – யுத்4-மிகை:41 295/1
பூ_மகன் தந்த அந்த புனித மா தவன் வந்து எய்த – யுத்4-மிகை:42 17/3
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கி சூழ – யுத்4-மிகை:42 44/2

TOP


மகன்-தன் (1)

மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – யுத்2:19 80/2

TOP


மகன்-பால் (1)

இருந்த மந்திர கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால்
பரிந்த சிந்தை அ மன்னவன் கருதிய பயனும் – அயோ:1 33/1,2

TOP


மகன்-மேல் (1)

மயன் படைக்கலம் துரந்தனன் தயரதன் மகன்-மேல் – யுத்4:37 102/4

TOP


மகன்-வயின் (2)

மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது – அயோ:1 78/1
மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால் – அயோ:4 176/2

TOP


மகன்றில் (1)

உன்னம் நாரை மகன்றில் புதா உளில் – சுந்:2 149/1

TOP


மகன்றிலுடன் (1)

உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி – கிட்:10 70/4

TOP


மகனார் (2)

புண்டரீக மென் மலரடி பிறந்து பூ_மகனார் – பால-மிகை:9 56/2
இந்திரன் மகனார் தார தாரையும் ருமையும் கூடி – யுத்4-மிகை:41 123/2

TOP


மகனுக்கு (3)

நல் மகனுக்கு இவள் நல் அணி என்றார் – பால:23 95/4
மன்னனே அவனியை மகனுக்கு ஈந்து நீ – அயோ-மிகை:1 1/1
அம்பரீடற்கு அருளியதும் அயனார் மகனுக்கு அளித்ததுவும் – யுத்3:22 225/1

TOP


மகனுக்கும் (2)

எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான் – அயோ:2 86/3
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை என்றான் – அயோ:3 31/4

TOP


மகனும் (14)

மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன – பால:5 24/2
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி – அயோ:4 71/3
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார் – அயோ:4 139/1
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார் – அயோ:4 139/1
கோ மகனும் அ திசை குறித்து எதிர் விழித்தான் – ஆரண்:6 27/4
சூரியன் மகனும் மான துணைவரும் கிளையும் சுற்ற – கிட்:9 32/2
மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார் – கிட்-மிகை:5 1/3
சூரியன்_பெரும்_பகைஞனும் சூரியன்_மகனும் – யுத்3:20 50/1
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக என தாழ்ந்தான் – யுத்4:40 115/2,3
சொன்ன வாசகம் பிற்பட சூரியன் மகனும்
மன்னு வீரரும் எழுபது வெள்ள வானரரும் – யுத்4:41 16/1,2
அன்னையும் மகனும் முன் போல் ஆக என அருளின் ஈந்து – யுத்4-மிகை:41 249/2
வள்ளல்-தன் மகனும் உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் – யுத்4-மிகை:41 250/3
சூரியன் மகனும் தொல்லை துணைவரும் இலங்கை_வேந்தும் – யுத்4-மிகை:41 251/2
சோதியான் மகனும் மற்றை துணைவரும் அனுமன்-தானும் – யுத்4-மிகை:42 28/3

TOP


மகனே (13)

அன்று எனாமை மகனே உனக்கு அறன் – அயோ:4 5/2
வஞ்சமோ மகனே உனை மா நிலம் – அயோ:4 9/1
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – அயோ:4 33/4
மண்ணும் நீராய் வந்த புனலை மகனே வினையேற்கு – அயோ:4 55/3
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய் – அயோ:4 74/2
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – அயோ:4 74/3
பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல் தம்பி – அயோ:4 147/1
மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம் – கிட்:8 15/4
மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே
திக்குவிசயம் இனி ஒருகால் செய்யாயோ – யுத்2:18 269/3,4
மைந்தவோ எனும் மா மகனே எனும் – யுத்3:29 10/1
இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா – யுத்4:41 67/3
என் இழைத்தனை என் மகனே என்றாள் – யுத்4:41 70/4
மறக்கை காண் மகனே வலி ஆவது என் – யுத்4:41 76/3

TOP


மகனை (23)

மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் – அயோ:1 41/1,2
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம் – அயோ:4 45/1
தேற்றா நின்றாள் மகனை திரிவான் என்றாள் அரசன் – அயோ:4 51/3
காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள் – அயோ:4 53/3
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – அயோ:4 71/4
வாழ்த்தினார் தம் மகனை மருகியை – அயோ:4 231/1
வந்த முனிவன் வரம் கொடுத்து மகனை நீத்த வன் கண்மை – அயோ-மிகை:6 2/1
உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கிட்:7 144/2
சூரியன் மகனை தன்னை பிரியலன் நிற்க சொன்னான் – யுத்1:13 5/4
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை
அசைய தரை அரைவித்தனை அழி செம்_புனல் அதுவோ – யுத்2:15 171/2,3
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி – யுத்2:18 186/1
தன் நெடு மகனை பற்றி பிடித்தது தட கை நீட்டி – யுத்2:18 219/4
என்றவன் எதிர்ந்த போதும் இராவணன் மகனை இன்று – யுத்2:18 229/3
இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று – யுத்2:18 268/1
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன் – யுத்2:18 268/3
கும்பகருணனையும் கொல்வித்து என் கோ_மகனை – யுத்2:18 271/3
நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண – யுத்2:19 91/3
வெல்வித்தான் மகனை என்று பகர்வரோ விளைவிற்கு எல்லாம் – யுத்2:19 210/2
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – யுத்3:22 1/4
எண்ணிடை மகனை நோக்கி இராவணன் இனைய சொன்னான் – யுத்3:28 1/4
அன்பினால் மகனை தாங்கி அரக்கியர் அரற்றி வீழ – யுத்3:29 40/2
ஆங்கு அவள் தனது சொல்லால் அருக்கன் மா மகனை அண்மி – யுத்4-மிகை:41 236/1
மகனை தன் புரத்தில் விட்டு வாள் எயிற்று அரக்கர் சூழ – யுத்4-மிகை:42 70/2

TOP


மகனொடும் (1)

மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த – யுத்1:4 143/2

TOP


மகனோ (3)

வளையும் வாள் எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன் – சுந்:2 139/1,2
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – யுத்2:16 186/3
நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான் – யுத்2:18 11/4

TOP


மகனோடு (1)

அந்தரத்து அருக்கன் மா மகனோடு ஆயவர் – யுத்3-மிகை:23 2/3

TOP


மகனோடும் (1)

நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றான் – அயோ:3 48/4

TOP


மகார் (1)

கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான் – பால:5 107/4

TOP


மகாரை (1)

வாம் பரி வேள்வியும் மகாரை நல்குவது – பால:5 90/1

TOP


மகிதல (1)

வளை உடை புணரி சூழ் மகிதல திரு எலாம் – கிட்:3 8/3

TOP


மகிதலத்திடை (1)

மகிதலத்திடை சன்னுவின் செவி வழி வரலால் – பால-மிகை:9 57/3

TOP


மகிதலம் (2)

மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன் – பால:5 131/3
மகர வாரிதி சிறந்தது மகிதலம் முழுதும் – பால-மிகை:9 39/2

TOP


மகிழ் (5)

உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி – பால:19 17/3
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம் – ஆரண்:4 15/2
கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக – சுந்:10 48/1
புயல் மகிழ் புரி குழல் பொடி அளாவுற – சுந்:10 48/2
சிந்தையில் பெரு மகிழ் சிறப்ப சேர்ந்து உறீஇ – யுத்3-மிகை:23 2/2

TOP


மகிழ்கின்றேன் (1)

வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – யுத்2:16 127/3

TOP


மகிழ்ச்சி (1)

மன்றல் அம் குழலினார்கள் துவன்றினர் மகிழ்ச்சி கூட – யுத்4-மிகை:41 122/4

TOP


மகிழ்ச்சியால் (2)

சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி தேர் மிசை – பால:5 96/3
தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால் வாசவன் தன் கை – பால-மிகை:9 10/1

TOP


மகிழ்ச்சியும் (1)

சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்தியும் – பால:13 57/3

TOP


மகிழ்தந்தனர் (1)

பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் – அயோ:7 7/4

TOP


மகிழ்தலோடும் (1)

ஈது அவன் மகிழ்தலோடும் இரணியன் எரியின் பொங்கி – யுத்1-மிகை:3 23/1

TOP


மகிழ்ந்த (3)

வவ்வுவர் அ வழி மகிழ்ந்த யாவையும் – கிட்:6 31/2
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன் – யுத்1:3 170/2
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும் – யுத்1:4 3/2

TOP


மகிழ்ந்த-மாதோ (1)

மறை ஒரு நான்கும் மண்ணும் வானமும் மகிழ்ந்த-மாதோ – யுத்2-மிகை:19 5/4

TOP


மகிழ்ந்தனன் (5)

வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால் – பால:13 30/1
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன்
இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும் – அயோ:11 2/1,2
வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன்
எந்தை என்-கண் இனத்தவர் ஆற்றலின் – கிட்:7 101/1,2
மாருதி கூவ மகிழ்ந்தனன் ஆகி – சுந்-மிகை:11 19/1
ஆய கண்டு அமலன் உள்ளம் மகிழ்ந்தனன் அனுமன் தன்-பால் – யுத்4-மிகை:41 47/1

TOP


மகிழ்ந்தனனால் (1)

மன்னன் மா முனி விருந்தும் உண்டு அகம் மகிழ்ந்தனனால் – யுத்4-மிகை:41 204/4

TOP


மகிழ்ந்தார் (1)

மற்று உள செய்வன செய்து மகிழ்ந்தார்
முற்றிய மா தவர் தாள் முறை சூடி – பால:23 92/1,2

TOP


மகிழ்ந்தாள் (1)

தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – சுந்:4 113/4

TOP


மகிழ்ந்தான் (4)

வருக என்பதாம் வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்தான் – பால-மிகை:14 4/4
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – அயோ:1 43/4
தேம் கனி இனிதின் உண்டு திரு உளம் மகிழ்ந்தான் வீரன் – ஆரண்-மிகை:16 1/4
வந்தவர் சொல்ல மகிழ்ந்தான்
வெம் திறல் வீரன் வியந்தான் – சுந்:13 56/1,2

TOP


மகிழ்ந்திட (1)

மன்னுயிர் தொகை மகிழ்ந்திட ஒரு தனி வாழ்ந்தான் – யுத்1-மிகை:3 7/4

TOP


மகிழ்ந்து (21)

ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – பால:5 36/1
சொல தரணிபர்க்கு அரசன் தான் மகிழ்ந்து
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய தம் – பால-மிகை:5 11/2,3
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து – பால-மிகை:9 2/4
தெய்வ கீதங்கள் பாட தேவரும் மகிழ்ந்து வாழ்த்த – அயோ:3 86/3
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து – அயோ:9 35/1
வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி – ஆரண்:16 4/2
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி – சுந்:10 6/2
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – யுத்1:3 20/1
நாயகன்-தானும் வல்லே நோக்கினன் மகிழ்ந்து நன்று என்று – யுத்1-மிகை:9 4/3
கண்டு அகம் மகிழ்ந்து ஆங்கு அண்ணல் கடி நகர் இலங்கை மூதூர் – யுத்1-மிகை:10 1/1
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய – யுத்2:16 288/2
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – யுத்2:17 48/2
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – யுத்3:22 149/2
வந்து தாமரை கண்ணனை வணங்கின மகிழ்ந்து – யுத்4:40 123/4
மன்றல் அம் குழல் சனகிக்கு காட்டினன் மகிழ்ந்து
குன்று துன்றிய நெறி பயில் குட திசை செவ்வே – யுத்4-மிகை:41 137/2,3
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார் – யுத்4-மிகை:41 192/4
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து சென்றான் – யுத்4-மிகை:41 208/4
வான் உறை மகளிர் ஆட மா தவர் மகிழ்ந்து வாழ்த்த – யுத்4-மிகை:42 31/4
அள்ளுற தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – யுத்4-மிகை:42 46/3
ஐயனும் அவர்கள்-தம்மை அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 51/1
மாருதி-தன்னை ஐயன் மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 55/1

TOP


மகிழ்ந்தே (2)

மாலை மால் கெட வணங்குதும் மகிழ்ந்தே – பால-மிகை:0 2/2
வையம் வந்து வணங்கிட வள்ளல் மகிழ்ந்தே
வெய்யவன் கண் இரண்டொடு போக என விட்ட – சுந்-மிகை:5 6/2,3

TOP


மகிழ்நர்-தம் (1)

சாந்து அயர் மகிழ்நர்-தம் முடியில் தையலார் – அயோ:4 208/3

TOP


மகிழ்வாரும் (1)

பத்தியின் நிமிர் செம்பொன் பல கலன் மகிழ்வாரும்
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும் – பால:23 36/2,3

TOP


மகிழ்வால் (1)

வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால்
ஊழியின் முதல் முனி உறையுளை அணுக – ஆரண்:2 34/2,3

TOP


மகிழ்வான் (1)

ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான் – ஆரண்:2 34/4

TOP


மகிழ்வின் (1)

மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – பால:5 99/2

TOP


மகிழ்வு (2)

மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார் – அயோ:9 28/4
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான் – யுத்4-மிகை:42 62/3

TOP


மகிழ்வுற்றார் (1)

சித்தர்கள் முனி தலைவர் சிந்தை மகிழ்வுற்றார் – யுத்4-மிகை:36 1/4

TOP


மகிழ்வுற்றான் (1)

மங்கை இவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான் – பால:22 32/4

TOP


மகிழ்வுற்றே (1)

மாருதியினை பல உவந்து மகிழ்வுற்றே
ஏர் உறு சுயம்பிரபை ஏமை நெறி எய்த – கிட்-மிகை:14 7/2,3

TOP


மகிழ்வுற (1)

வள்ளல்-தன் மகனும் உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் – யுத்4-மிகை:41 250/3

TOP


மகிழ்வோடு (2)

மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால் – அயோ:4 87/2
வனையும் என் உரு துவசம் நீ பெறுக என மகிழ்வோடு
அனையன் நீங்கிட அனலியும் மறுபடி உண்டான் – சுந்-மிகை:13 11/3,4

TOP


மகிழ (3)

மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ – யுத்3:31 155/4
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ சூடும் – யுத்4-மிகை:41 210/2
தராதல மகளும் பூவின் தையலும் மகிழ சூடும் – யுத்4-மிகை:41 255/2

TOP


மகிழா (1)

வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – பால:5 58/2

TOP


மகிழும் (1)

வாழ்ந்தனெம் இனி என மகிழும் சிந்தையான் – பால:5 47/2

TOP


மகுட (13)

கோ உடை நெடு மணி மகுட கோடியால் – பால:4 8/3
பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும் – பால:5 31/1
விளக்கு ஒளி மறைத்த மன்னர் மின் ஒளி மகுட கோடி – அயோ:3 79/1
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை – ஆரண்:6 88/3,4
வன் தொழில் தீயவன் மகுட மா தலை – ஆரண்:7 129/3
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – ஆரண்:10 4/4
நறை மலர் தாதும் தேனும் நளிர் நெடு மகுட கோடி – ஆரண்:10 15/1
தாக்கி அரக்கன் மகுட தலை நிகர்த்த – ஆரண்:13 102/3
மகுட குண்டலம் ஏய் முகமண்டலத்து – கிட்:11 21/1
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம் – சுந்:7 1/3
மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச – யுத்2:17 5/1
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – யுத்3:29 42/1
திரை கடல் கதிரும் நாண செழு மணி மகுட கோடி – யுத்4-மிகை:42 39/1

TOP


மகுடத்தாள் (2)

மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள் – சுந்:2 78/4
பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள் பதுமத்தாளும் – சுந்:14 34/3

TOP


மகுடத்தை (1)

பொன்னின் மா மணி மகுடத்தை புணரியில் வீழ்த்த – யுத்2:15 244/4

TOP


மகுடம் (32)

ஆயது ஓர் அமைதியின்-கண் ஐயனை மகுடம் சூட்டற்கு – அயோ:3 80/1
பொன் தட மகுடம் சூட போகுதி விரைவின் என்றான் – அயோ:3 85/4
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று – அயோ:3 87/1
ஓங்கிய மகுடம் சூடி உவகை வீற்றிருப்ப காணான் – அயோ:3 104/4
மிக்கு உயர் மகுடம் சூட்ட சூடுதல் விழுமிது என்றார் – அயோ:3 106/4
பொன்றும் அளவில் அவனை புனை மா மகுடம் புனைவித்து – அயோ:4 40/2
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – அயோ:4 56/3
சடை மா மகுடம் புனைய தந்தேன் அந்தோ என்றான் – அயோ:4 56/4
தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல் – அயோ:12 14/2
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே – அயோ:13 40/4
சரதம் நின்னதே மகுடம் தாங்கலாய் – அயோ:14 94/2
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா – அயோ:14 110/4
மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக – அயோ:14 115/1
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால் – ஆரண்:10 6/2
சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – ஆரண்:12 62/2
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி – ஆரண்:12 66/2
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன் – கிட்:6 25/2
வெள்கிடும் மகுடம் சாய்க்கும் வெடிபட சிரிக்கும் மீட்டும் – கிட்:7 79/1
புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால் – கிட்:9 1/1
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான் – சுந்:3 74/4
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – சுந்:7 33/4
செம் மணி மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன் – யுத்1:4 135/2
துஞ்சல்_இல் நயனத்து ஐய சூட்டுதி மகுடம் என்றான் – யுத்1:4 141/4
விடும் சுடர் மகுடம் மின்ன விரி கடல் இருந்தது அன்ன – யுத்1:14 19/3
மன்னவன் ஆக யானே சூட்டுவென் மகுடம் என்றான் – யுத்1:14 27/4
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – யுத்2:15 143/4
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம் – யுத்2:15 245/4
மணி குண்டலம் வலயம் குழை மகரம் சுடர் மகுடம்
அணி கண்டிகை கவசம் கழல் திலகம் முதல் அகல – யுத்3:31 112/1,2
கையினால் மகுடம் கவித்தான்-அரோ – யுத்4:39 6/4
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – யுத்4:42 20/2
எரி கதிர் கடவுள்-தன்னை இன மணி மகுடம் ஏய்ப்ப – யுத்4-மிகை:42 35/2
வையகம் சிவிகை தொங்கல் மா மணி மகுடம் பொன் பூண் – யுத்4-மிகை:42 51/2

TOP


மகுடமும் (1)

வாளொடு தோளும் கையும் மகுடமும் மலரோன் வைத்த – யுத்1:3 150/1

TOP


மகுடமே (1)

மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து விட்டான் – யுத்4-மிகை:41 246/4

TOP


மகோததி (1)

மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும் – யுத்4:36 7/1

TOP


மகோதயத்தில் (1)

பொன் நகர் அடைந்த பின்னர் புகழ் மகோதயத்தில் வாழும் – பால-மிகை:8 8/2

TOP


மகோதயம் (1)

குசன் கவுசாம்பி நாபன் குளிர் மகோதயம் ஆதூர்த்தன் – பால-மிகை:8 3/3

TOP


மகோதர (3)

மற்று அவன் பின்னுற மகோதர பெயர் – யுத்1:2 22/1
காலன்-தன் களிப்பு தீர்த்த மகோதர காலையே போய் – யுத்1:13 19/1
மைந்தனும் மற்றுளோரும் மகோதர பெயரினானும் – யுத்3:26 1/1

TOP


மகோதரற்கு (1)

மன்னன் முன் நின்ற மகோதரற்கு இ மொழி வழங்கும் – யுத்3:22 92/4

TOP


மகோதரன் (12)

மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – யுத்1:5 36/4
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து – யுத்2:16 34/2
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து – யுத்2:17 31/2
தையல்-மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற – யுத்2:17 60/3
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான் – யுத்3:22 155/2
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்ன – யுத்3:22 158/3
அனையன் நின்றனன் அ வழி மகோதரன் அறிந்து ஓர் – யுத்3:22 163/1
மன்னன் ஆணையின் போயினன் மகோதரன் வந்தான் – யுத்3:22 184/3
சூடுகின்றான் என்று அஞ்சி மகோதரன் துணிந்த நெஞ்சன் – யுத்3:29 55/2
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை – யுத்4:37 8/4
மூண்டு எழு வெகுளியோடும் மகோதரன் முனிந்து முட்ட – யுத்4:37 10/3
ஒற்றை வன் தடம் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான் – யுத்4:37 13/4

TOP


மகோதரனார் (1)

மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார் – யுத்2:17 92/4

TOP


மங்கல (31)

மனை சிலம்புவ மங்கல வள்ளையே – பால:2 29/4
நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ – பால:3 2/1
நன்றி கொள் மங்கல நாதம் பாடினார் – பால:5 21/2
முத்து அணி வயிர பூணான் மங்கல முகிழ்ந்த நல் நாள் – பால:14 72/4
வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய் – பால:14 73/3
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட – பால:14 77/2
மான் அணி நோக்கினார் தம் மங்கல கழுத்துக்கு எல்லாம் – பால:22 7/3
மங்கல முரசு_இனம் மழையின் ஆர்த்தன – பால:23 41/1
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே – பால:23 48/4
மங்கல முழுநிலா மலர்ந்த திங்களை – பால:23 51/1
மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான் – பால:23 99/4
வழங்கு கம்பலை மங்கல கீதத்தை மறைப்ப – பால-மிகை:9 9/2
நல் இயல் மங்கல நாளும் நாளை அ – அயோ:2 11/1
மங்கல புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து – அயோ:3 81/2
மாடம் நீத்தன மங்கல வள்ளையே – அயோ:11 23/4
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் – அயோ:11 38/2
மங்கல முறை மொழி கூறி வாழ்த்தவே – ஆரண்:10 21/4
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச – கிட்:11 51/1
மங்கல கீதம் பாட மலர் பலி வகுக்கின்றாரை – சுந்:2 113/4
கலந்து இடித்தன வெடித்தன பூரண மங்கல கலசங்கள் – சுந்:2 202/4
தெரியுமால் மங்கல கலசம் சிந்தின – சுந்:3 45/3
மங்கையர் மங்கல தாலி மற்றையோர் – சுந்:3 48/1
சோதி மங்கல தீயொடு சுற்றலால் – சுந்:13 9/2
வார் தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் சங்கும் – யுத்1:4 146/2
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன் – யுத்1:12 20/3
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – யுத்2:19 220/3
வைய மங்கை பொலிந்தனள் மங்கல
செய்ய கோலம் புனைந்தன செய்கையாள் – யுத்3:31 134/3,4
துணுக்கம் எய்தினர் மங்கல நாண்களை தொட்டார் – யுத்4:35 29/4
வாழி சோபனம் மங்கல சோபனம் – யுத்4:40 3/2
மங்கல கீதம் பாட மறை ஒலி முழங்க வல் வாய் – யுத்4-மிகை:42 27/1
மங்கல கீதம் பாட மறையவர் ஆசி கூற – யுத்4-மிகை:42 38/1

TOP


மங்கலங்கள் (3)

ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயைய கொண்டு – அயோ:3 80/2
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான் – யுத்2:19 204/4
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – யுத்4:40 31/4

TOP


மங்கலங்களும் (1)

மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்
எண்ணும் பொன் முடி முதல யாவையும் – கிட்:9 4/1,2

TOP


மங்கலத்தின் (2)

பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த – சுந்:12 115/3
யாவரும் புகுந்து மொய்த்தார் எழுந்த மங்கலத்தின் ஓசை – யுத்4-மிகை:42 23/2

TOP


மங்கலத்து (2)

வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள் – அயோ:4 158/1
வந்தனர் இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள் – யுத்4-மிகை:42 26/4

TOP


மங்கலம் (9)

மண்ணவர் திசைகள் தூர்த்தார் மங்கலம் இசைக்கும் சங்கம் – அயோ:3 78/2
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – சுந்:4 35/4
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின் – யுத்1:3 45/3
மங்கலம் பொருந்திய தவத்து மா தவர் – யுத்1:6 32/1
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – யுத்2:19 176/4
மங்கலம் நீங்கினாரை ஆர் உயிர் வாங்கினாரை – யுத்3:23 29/1
மங்கலம் தேவர் கூற வானவ மகளிர் வாழ்த்தி – யுத்3:27 11/1
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும் – யுத்4:41 30/1
மாருதி செல மங்கலம் யாவையும் – யுத்4-மிகை:39 8/5

TOP


மங்கலமும் (1)

மாதர் அரும் கலமும் மங்கலமும் சிந்தி தம் – அயோ:4 94/1

TOP


மங்கலா (1)

மங்கலா நிதி வட திசை வானவன் மானம் – யுத்4-மிகை:41 3/1

TOP


மங்கின (1)

கரி பொன்றின பரி மங்கின கவி சிந்தின கடல்-போல் – யுத்3:27 112/3

TOP


மங்கினர் (1)

மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா – யுத்2:19 276/3

TOP


மங்கு (1)

மங்கு பாதகம் விடம் கனல் வயங்கு திமிர – ஆரண்:1 13/3

TOP


மங்குநர் (1)

மங்குநர் இல் என வரம்பு இல் வையகம் – பால:5 2/3

TOP


மங்கும் (1)

மங்கும் பிறவி துயர் அற மாற்று நேசம் – பால-மிகை:3 2/2

TOP


மங்குல் (5)

மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என – அயோ:11 121/3
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான் – கிட்:11 100/3
மங்குல் தோய் வாயில் சார்ந்து மன்ன நீ உணர்தி என்ன – யுத்2-மிகை:16 5/2
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை – யுத்3:22 45/2
மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன – யுத்4:37 98/3

TOP


மங்குலின் (4)

மங்குலின் ஒலி பட திறந்த வாயினள் – ஆரண்:10 24/4
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ – சுந்:12 83/4
மேதி மங்குலின் வீழ் புனல் வீழ் மட – சுந்:13 9/3
மங்குலின் அதிர்வு வான மழையொடு மலைந்த அன்றே – யுத்3:22 7/4

TOP


மங்குவின் (1)

மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால் – யுத்4:37 80/4

TOP


மங்குவென் (1)

மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – சுந்:14 45/4

TOP


மங்கை (37)

மங்கை தீ அனையாளும் மனக்கொளா – பால:7 45/2
மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக – பால:10 29/1
வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம் – பால:13 20/4
பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்-வாய் – பால:13 55/2
மங்கை ஓர் கமல சூழல் மறைந்தனள் மறைய மைந்தன் – பால:18 10/3
வாள் தொழில் மைந்தற்கு ஓர் மங்கை கொங்கையே – பால:19 39/4
மங்கை மா மணம் காணிய வந்து அருள் – பால:21 51/3
வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம் – பால:22 24/1
மங்கை இவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான் – பால:22 32/4
மங்கை_பாகனை நோக்கி முன் மொழிந்தன வருடம் – பால-மிகை:9 46/1
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான் – பால-மிகை:11 1/4
குன்று போல் எழுந்த கொங்கை மங்கை கொம்பை அன்னவள் – பால-மிகை:13 3/2
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும் – அயோ:2 58/1
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப – அயோ:3 10/1,2
மங்கை அ மொழி கூறலும் மானவன் – அயோ:4 3/1
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை
துறந்தாள் துயரம் தன்னை துறவாது ஒழிவாள் இவளே – அயோ:4 35/2,3
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர் – அயோ:7 18/3
மங்கை வார் குழல் கற்றை மழை_குலம் – அயோ:7 23/1
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை – அயோ:9 5/3
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – ஆரண்:12 51/1
மன் நிலை அறிக என மங்கை ஏவிய – ஆரண்:13 60/3
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – ஆரண்:13 64/2
என் துணை குல மங்கை ஓர் ஏந்து_இழை-தன் – ஆரண்:14 16/2
வந்தோர் மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார் – கிட்:7 48/2
உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான் – கிட்:8 20/2
தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய – கிட்-மிகை:14 1/3
தோழன் மங்கை கொழுந்தி என சொன்ன – சுந்:3 23/3
என்னும் மங்கை துணை இன்றி வேறு இலாள் – சுந்-மிகை:3 5/4
என்னும் மங்கை இனிது இருந்தாள்-அரோ – சுந்-மிகை:3 7/4
மங்கை பங்கனொடு எண் திசையும் செல மற்றோர் – சுந்-மிகை:5 4/3
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா – யுத்1:9 12/2
மங்கை_ஒரு_பாகன் முதல் அமரர் மா மலர் மேல் – யுத்1-மிகை:3 29/1
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – யுத்3:23 5/1
மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே – யுத்3:23 27/1
தெம் முனை செரு மங்கை தன் செம் கையால் – யுத்3:31 122/3
வைய மங்கை பொலிந்தனள் மங்கல – யுத்3:31 134/3
மங்கை சோபனம் மா மயில் சோபனம் – யுத்4-மிகை:40 1/1

TOP


மங்கை-தன் (4)

மங்கை-தன் திருமணம் வாழுமால் என்பார் – பால:13 5/4
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – ஆரண்:5 4/2
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – ஆரண்:5 6/2
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி – கிட்:13 48/3

TOP


மங்கை_பாகனை (1)

மங்கை_பாகனை நோக்கி முன் மொழிந்தன வருடம் – பால-மிகை:9 46/1

TOP


மங்கை_ஒரு_பாகன் (1)

மங்கை_ஒரு_பாகன் முதல் அமரர் மா மலர் மேல் – யுத்1-மிகை:3 29/1

TOP


மங்கைமார் (5)

மங்கைமார் சிந்தை போல தூயது மற்றும் கேளாய் – பால:8 6/2
வைத்த மேல் இருந்து அஞ்சிய மங்கைமார்
எய்த்து இடுக்கண் உற்றார் புதைத்தார்க்க்கு இரு – பால:14 38/2,3
மங்கைமார் தட முலை என பொலிவன வாளம் – கிட்:1 20/4
விஞ்சை மன்னர்-பால் விரக மங்கைமார்
நஞ்சு வீணையின் நடத்து பாடலான் – கிட்:15 21/2,3
அனந்தம் நூறு_ஆயிரம் அரக்கர் மங்கைமார்
புனைந்த பூம் குழல் விரித்து அரற்றும் பூசலார் – யுத்4:38 12/1,2

TOP


மங்கைமார்கள் (1)

மணி குறு_நகை இள மங்கைமார்கள் முன் – அயோ:11 112/3

TOP


மங்கைமாரும் (3)

குமரரும் மங்கைமாரும் குழுமலால் வழுவி விண்-நின்று – பால:15 28/3
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்கு சூழ – யுத்4-மிகை:41 127/2
மங்கைமாரும் படையும் வன் சுற்றமும் – யுத்4-மிகை:41 181/3

TOP


மங்கையர் (76)

பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து – பால:2 23/1
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் – பால:2 28/4
சிறிய மங்கையர் தேயும் மருங்குலே – பால:2 40/3
மழை கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம் – பால:9 11/2
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் – பால:10 18/4
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் – பால:10 21/2
உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சி கரம் வைக்கும் – பால:10 25/1
தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே – பால:10 30/1
சே இழை மங்கையர் சிந்தை-தொறு எய்யா – பால:13 27/3
வயிரியர் மதுர கீதம் மங்கையர் அமுத கீதம் – பால:13 40/1
சித்திர தடம் தேர் மைந்தர் மங்கையர்
உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர் – பால:14 50/1,2
நெறியிடை படர வேந்தன் நேய மங்கையர் செல்வார் – பால:14 62/4
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – பால:14 66/4
புக்க மங்கையர் பூத்த கொம்பு ஆம் என பொலிந்தார் – பால:15 10/4
புதுக்கினர் என தருண மங்கையர் பொலிந்தார் – பால:15 16/4
வாச நகை மங்கையர் முகம் பொலிவ வானில் – பால:15 18/2
கழங்கு பயில் மங்கையர் கரும் கண் மிளிர்கின்ற – பால:15 22/2
மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ – பால:16 9/4
கல் இயங்கு கரும் குற மங்கையர்
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா – பால:16 31/1,2
மண்ணும் முழவின் ஒலி மங்கையர் பாடல் ஓதை – பால:16 44/1
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன – பால:17 17/2
நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின் – பால:17 34/3
மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம் – பால:18 2/3
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால் – பால:18 19/3
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால் – பால:18 21/2
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே – பால:19 63/4
வையம் பற்றிய மங்கையர் எண்_இலர் – பால:21 32/1
வண்ண_அரும் கலம் மங்கையர் வெள்ளம் – பால:23 97/2
நெய் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார் – பால:23 100/2
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே – அயோ:2 2/4
மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள் – அயோ:2 37/1
சேடகம் புனை கோதை மங்கையர் சிந்தையில் செறி திண்மையால் – அயோ:3 61/3
குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில் – அயோ:5 11/2
கோல மங்கையர் ஒத்தன கொம்பர்கள் இன்ப – அயோ:9 44/3
அனந்தர் இள மங்கையர் அழுங்கி அயர்கின்றார் – ஆரண்:10 42/4
மருளொடு தெருளுறும் நிலையர் மங்கையர்
தெருளுற மெய் பொருள் தெரிந்திலாரினே – ஆரண்:10 128/3,4
மட மங்கையர் ஆய் என் மனத்தவர் ஆயினாரே – ஆரண்:10 144/4
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது – கிட்:1 11/4
ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப – கிட்:4 17/3
அறம் திறம்பல் அரும் கடி மங்கையர்
திறம் திறம்பல் தெளிவு உடையோர்க்கு எலாம் – கிட்:7 106/3,4
மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல் – கிட்:9 13/1
களிக்கும் மங்கையர் முகம் என பொலிந்தன கமலம் – கிட்:10 36/4
மங்கையர் மேனி நோக்கான் மைந்தனும் மனத்து வந்து – கிட்:11 84/1
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல – கிட்:11 118/2
வாம மேகலை வானவர் மங்கையர்
காம ஊசல் கனி இசை கள்ளினால் – கிட்:13 14/1,2
சீல மங்கையர் வாய் என தீம் கனி – கிட்:13 18/3
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும் – கிட்:13 66/1
வைத வெம் சொலின் மங்கையர் வாள் கணின் – கிட்:15 35/2
மான மங்கையர் குங்கும வாரியும் – சுந்:2 148/2
இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினார் – சுந்:2 166/3
மங்கையர் மங்கல தாலி மற்றையோர் – சுந்:3 48/1
பால் நிறத்து அன்ன குழாம் படர்ந்து என்ன பற்பல மங்கையர் படர – சுந்:3 76/4
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – சுந்:3 83/4
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி – சுந்:12 53/1
அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தால் அன்ன பாடல் – சுந்-மிகை:12 3/3
கூறு மங்கையர் நறும் கூந்தலின் சுறு – யுத்1:2 13/3
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர் – யுத்1:4 77/3
ஆடும் மங்கையர் கரும் குழல் விளர்த்தன அளக்கர் – யுத்1:6 19/3
வேசை மங்கையர் அன்பு என மீண்டவே – யுத்1:8 58/4
ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று – யுத்1:11 7/2
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து – யுத்1:11 13/2
கூறும் மங்கையர் குழாத்திடை கோபுர குன்றத்து – யுத்1:12 2/3
சிந்தையில் விரும்புதல் செய் மங்கையர் திறத்தோ – யுத்1-மிகை:2 8/3
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – யுத்2:19 283/4
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – யுத்3:27 115/4
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – யுத்3:27 148/2
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – யுத்3:31 214/3
புலவி மங்கையர் பூம் சிலம்பு அரற்று அடி போக்கி – யுத்4:35 15/1
மயக்கம் இல் சித்தியர் விஞ்சை மங்கையர்
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள் தம் – யுத்4:38 19/2,3
வான மங்கையர் விஞ்சையர் மற்றும் அ – யுத்4:38 30/1
மான மங்கையர் தாமும் வழுத்தினார் – யுத்4:38 30/4
மங்கையர் மன நிலை உணர வல்லரோ – யுத்4:40 63/4
வேட்பதும் மங்கையர் விலங்கினார்-எனின் – யுத்4:40 79/1
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – யுத்4:41 68/4
மங்கையர் குழுக்களும் மண்ணும் காணவே – யுத்4-மிகை:40 12/3
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார் – யுத்4-மிகை:41 192/4

TOP


மங்கையர்-திறத்து (1)

மங்கையர்-திறத்து ஒரு மாற்றம் கூறினும் – ஆரண்:10 9/1

TOP


மங்கையர்க்கு (5)

மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள் – பால:10 33/3
மங்கையர்க்கு விளக்கு அன்ன மானையும் – அயோ:7 16/1
அம்பு காட்டுதிரோ குல மங்கையர்க்கு அம்மா – ஆரண்:8 5/4
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் – கிட்:7 110/2
மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாச – கிட்:13 61/1

TOP


மங்கையர்க்கும் (1)

தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார் – பால:22 16/4

TOP


மங்கையர்கள் (2)

மங்கையர்கள் நங்கை அடி வந்து விழுகின்றார் – ஆரண்:10 43/4
தேவ கன்னியர்கள் இயக்கர் தம் குலத்து தெரிவையர் சித்தர் மங்கையர்கள்
மேவ அரும் திறல் சேர் நாகர் மெல்லியர்கள் விளங்கு கந்திருவர் மேல் விஞ்சை – ஆரண்-மிகை:10 5/1,2

TOP


மங்கையரால் (1)

வாம மேகலை மங்கையரால் வரும் – அயோ:2 29/2

TOP


மங்கையரும் (4)

தெய்வ மங்கையரும் நாண தேன் இசை முரல போனாள் – பால:14 63/4
இளைக்கும் இடை மங்கையரும் மைந்தர்களும் ஏற – கிட்:10 79/2
தான மங்கையரும் தவ பாலவர் – யுத்4:38 30/2
ஆன மங்கையரும் அரும் கற்புடை – யுத்4:38 30/3

TOP


மங்கையருள் (1)

மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம் – பால:22 26/1

TOP


மங்கையவளை (1)

காசு இல் ஒரு மங்கையவளை தனி கவர்ந்தும் – யுத்1-மிகை:2 9/2

TOP


மங்கையும் (3)

வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள் என்பார் – பால:13 28/4
மங்கையும் அ வழி அன்று வைகினான் – கிட்:11 137/4
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால் – சுந்:12 59/3

TOP


மங்கையை (7)

மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – பால:20 5/4
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – ஆரண்:10 83/4
தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக என்னும் – யுத்1:6 2/1
மறந்தும் உளதோ சனகன் மங்கையை விடுத்தல் – யுத்1-மிகை:2 18/4
மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம் – யுத்3:26 68/2
மங்கையை குலத்துளாளை தவத்தியை முனிந்து வாளால் – யுத்3:29 58/1
வட்ட மா மதி முகத்து எம் மங்கையை மூக்கு அரிந்த – யுத்3-மிகை:28 6/1

TOP


மங்கையோடு (2)

வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா – அயோ:3 53/2
பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை – யுத்4-மிகை:41 140/1

TOP


மச்சர் (1)

மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள் – பால:21 47/1

TOP


மசரதம் (1)

மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர் – பால:5 19/1

TOP


மஞ்ச (1)

பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச – ஆரண்:3 57/4

TOP


மஞ்சம் (1)

தோல் உள துகில் போலும் சுவை உள தொடர் மஞ்சம்
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும் – அயோ:8 28/1,2

TOP


மஞ்சர்க்கும் (1)

மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ – பால:22 19/4

TOP


மஞ்சரே (1)

வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – அயோ:3 59/4

TOP


மஞ்சன் (1)

கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள் – அயோ:7 3/4

TOP


மஞ்சன (5)

புனைந்திலன் மௌலி குஞ்சி மஞ்சன புனித நீரால் – அயோ:4 2/1
புனிதன் மஞ்சன தொழில் புரிந்து பின் – கிட்:3 34/3
மஞ்சன விதி முறை மரபின் ஆடியே – கிட்:11 110/1
வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து – யுத்4:40 31/3
செய்ய தாமரை கணீரால் மஞ்சன தொழிலும் செய்தார் – யுத்4-மிகை:41 279/4

TOP


மஞ்சனத்துக்கு (1)

வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற – யுத்4:40 29/2

TOP


மஞ்சனம் (5)

மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே – பால:23 48/4
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – சுந்:2 102/4
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும் – சுந்:2 182/4
மரபின் மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி – யுத்1:3 5/1
அன்பனை அமர புல்லி மஞ்சனம் ஆட்டி விட்டான் – யுத்1:12 34/3

TOP


மஞ்சனை (3)

மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான் – பால:23 21/4
மஞ்சனை குறுகி ஒரு மாணவ படிவமொடு – கிட்:2 4/2
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா – சுந்:4 17/2

TOP


மஞ்சிடை (2)

மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன – ஆரண்:6 59/3
மஞ்சிடை புகும் மின் என புகையிடை மறைந்தார் – சுந்:13 21/4

TOP


மஞ்சின் (3)

மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின்
மெய் உற தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும் – சுந்:1 5/2,3
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து அரக்கியர் வடித்த – சுந்:2 4/3
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற – யுத்3:22 81/2

TOP


மஞ்சினில் (1)

மஞ்சினில் திகழ்தரும் மலையை மா குரங்கு – யுத்1:8 9/1

TOP


மஞ்சினும் (1)

மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான் – யுத்3:22 35/4

TOP


மஞ்சினோடு (1)

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம் – சுந்:3 7/1

TOP


மஞ்சு (22)

அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும் – பால:2 17/4
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும் – பால:16 36/1
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து இடை விராய் – பால:20 30/2
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம் – பால:21 10/3
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – அயோ:3 59/4
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை – அயோ:4 193/1
மஞ்சு அளாவிய மாணிக்க பாறையில் மறைவ – அயோ:10 20/1
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில் – ஆரண்:1 6/3
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல் – ஆரண்:10 70/1
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் கண் போல் மணி குவளாய் – கிட்:1 31/3
மஞ்சு என திரண்ட கோல மேனிய மகளிர்க்கு எல்லாம் – கிட்:2 15/1
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில் – கிட்:10 111/3
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கிட்:13 25/2
மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கிட்:14 14/4
துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த – சுந்:3 8/1,2
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான் – சுந்:5 81/1
மஞ்சு உறழ் மேனியர் வன் தோள் – சுந்:13 52/1
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – சுந்:14 40/4
மஞ்சு உக குமுறு சொல்லினர் வல் வாய் – யுத்1:11 14/3
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன – யுத்2:18 128/2
மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள் மன்னர் தோள் சேர் – யுத்3-மிகை:29 4/1
மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும் – யுத்4:37 167/1

TOP


மஞ்சு_இனம் (1)

மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கிட்:14 14/4

TOP


மஞ்சுள (1)

மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுள பஞ்சி – சுந்:2 30/3

TOP


மஞ்சே (1)

மஞ்சே பொழிலே வன தேவதைகாள் – ஆரண்:12 76/2

TOP


மஞ்ஞை (16)

குயில் இனம் வதுவை செய்ய கொம்பிடை குனிக்கும் மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய – பால:2 14/1,2
சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும் – பால:10 10/2
செம் கையில் மஞ்ஞை அன்னம் சிறு கிளி பூவை பாவை – பால:14 66/1
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற மஞ்ஞை
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப நாணினால் பறந்த கிள்ளை – பால:17 4/2,3
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – பால:19 20/3
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள் – பால:22 25/4
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா – அயோ:9 9/2,3
முழையில் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார் – அயோ:11 131/4
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர் – அயோ:13 60/3
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – ஆரண்:6 24/3
காரிகையார் முதல் கலாப மஞ்ஞை போல் – ஆரண்:10 22/2
வளை கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே – கிட்:10 31/3
மானை நாடி நின்று அழைப்பன போன்றன மஞ்ஞை – கிட்:10 43/4
மழை தொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை – சுந்:2 114/4
மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூருமேனும் – சுந்:2 213/1
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – சுந்:3 83/4

TOP


மஞ்ஞையும் (1)

மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – அயோ:9 6/4

TOP


மஞ்ஞையே (1)

தொடர்ந்து போவன தோகை மஞ்ஞையே – பால:2 52/4

TOP


மஞ்ஞையை (1)

களிக்கும் மஞ்ஞையை கண்ணுளர் இனம் என கண்ணுற்று – கிட்:10 36/1

TOP


மட்கிய (1)

மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய
சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே – அயோ:5 5/3,4

TOP


மட்கும்தான் (1)

மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர் – யுத்4:41 27/2

TOP


மட்குவாள் (1)

வஞ்ச வாயில் மதி என மட்குவாள்
வெம் சினம் செய் அரக்கர்-தம் வெம்மையை – ஆரண்:14 12/2,3

TOP


மட்டித்து (3)

மணி கொள் குட்டிமம் மட்டித்து மண்டபம் – சுந்:6 24/1
மாங்கனி பணை மட்டித்து மாற்றியே – சுந்:6 25/4
மட்டித்து உயர் வானரர் வன் தலையை – யுத்2:18 12/2

TOP


மட்டின (1)

மட்டின அருவியின் மதத்த வானரம் – யுத்2:18 90/2

TOP


மட்டு (3)

மட்டு அவிழ் மலர் குழலினாளை இனி மன்னா – யுத்1:2 53/2
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – யுத்2:16 48/2
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – யுத்2:17 35/3

TOP


மட (35)

மடை பெயர் அனம் என மட நடை அளக – பால:2 43/3
மின் என மட பிடி மேகம் போன்றவே – பால:14 14/4
தும்பிகள் உயிரே அன்ன துணை மட பிடிக்கு நல்கும் – பால:16 2/4
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – பால:16 17/3
பூ மட மயிலினை பொருவும் பொற்பொடும் – பால-மிகை:7 6/1
ஒரு மட கொடி ஆகி வந்து உனது மா தவம் என் – பால-மிகை:9 47/1
துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான் – அயோ:2 85/2
மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – அயோ:5 12/2
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – அயோ:7 2/4
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் – அயோ:7 8/3
வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு – அயோ:7 20/1
கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார் – அயோ:8 32/3
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே – அயோ:9 3/1
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – அயோ:9 6/4
சனகன் மா மட_மயிற்கு அந்த சந்தனம் செறிந்த – அயோ:10 1/3
வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா – அயோ:10 4/1
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மட
பிடி துவன்றின பூண் ஒளி பேர்ந்தன – அயோ:11 9/2,3
விழுவதே நிற்க மட மெல்லியலார் தம்மை போல் நிலத்தின் மேல் வீழ்ந்து – ஆரண்:4 24/2
மட மங்கையர் ஆய் என் மனத்தவர் ஆயினாரே – ஆரண்:10 144/4
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – ஆரண்:13 64/2
மதி இளை கந்துருவுடனே குரோதவசை தாம்பிரை ஆம் மட நலார்கள் – ஆரண்-மிகை:4 5/2
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கிட்:1 23/1
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கிட்:1 30/2
வந்தோர் மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார் – கிட்:7 48/2
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன – கிட்:13 64/1
தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை – கிட்:14 38/4
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன – சுந்:2 102/1
மட கொடி சீதையாம் மாதரே-கொலாம் – சுந்:3 60/2
மட பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து – சுந்:6 13/3
நாடினார் மட நலார் நவை இலா நண்பரை – சுந்:10 45/3
மேதி மங்குலின் வீழ் புனல் வீழ் மட
ஓதிமங்களின் மாதர் ஒதுங்கினார் – சுந்:13 9/3,4
கோயிலும் நகரமும் மட நலார் குழலும் நம் குஞ்சியோடும் – யுத்1:2 96/3
மட_கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும் – யுத்1:4 79/3
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – யுத்3:27 115/4
மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம் – யுத்4:36 2/3

TOP


மட_கொடி (2)

மட_கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும் – யுத்1:4 79/3
மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம் – யுத்4:36 2/3

TOP


மட_மயிற்கு (1)

சனகன் மா மட_மயிற்கு அந்த சந்தனம் செறிந்த – அயோ:10 1/3

TOP


மட_மான் (1)

துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான்
இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன் – அயோ:2 85/2,3

TOP


மடக்கி (1)

வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை – சுந்:1 16/1

TOP


மடக்கினர் (1)

மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி – சுந்:2 3/1

TOP


மடக்கினன் (1)

எய்ய நேரிலா சிலையினை மடக்கினன் இராமன் – யுத்4-மிகை:41 39/4

TOP


மடக்கு (1)

சுந்தர தட கை தானை மடக்கு உற துவண்டு நின்றான் – அயோ:3 108/3

TOP


மடக்குவாய் (1)

மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன் – யுத்2:16 184/3

TOP


மடக்கோ (1)

மடக்கோ இல்லா வார் படிம கூத்து அமைவிப்பான் – யுத்4:33 9/3

TOP


மடங்க (2)

கார் ஒலி மடங்க வேலை கம்பிக்க களத்தின் ஆர்த்த – யுத்2:19 291/3
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய – யுத்4:37 200/2

TOP


மடங்கல் (30)

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் – பால:4 10/1
மடங்கல் ஆதனத்தின் மேல் முனியை வைத்தனன் – பால:5 51/4
மடங்கல் போல் மொய்ம்பினான் முன்னர் மன்னுயிர் – பால:6 4/1
மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – பால:17 1/4
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் – அயோ:3 5/4
கயில் விரி வயிர பைம் பூண் கடும் திறல் மடங்கல் அன்னான் – அயோ-மிகை:8 4/2
மடங்கல் ஆளிகள் என கொடு மழை இனம் முழங்க – அயோ-மிகை:10 2/3
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – ஆரண்:12 55/4
மடங்கல் வீரன் நல் மாற்றம் விளம்புவான் – கிட்:11 22/3
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடி – கிட்:17 17/2
பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க – கிட்:17 28/1
மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண – சுந்:2 63/1
பொரும் சின மடங்கல் வீரன் பொதுத்திட மிதித்தலோடும் – சுந்-மிகை:1 3/2
மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில் – யுத்1:3 131/1
முரபன் நகு தோளவன் மூரி மடங்கல் என்ன – யுத்1:11 31/1
மீ புர மடங்கல் என வெம் கதிரவன் சேய் – யுத்1:12 21/3
கொடும் தொழில் மடங்கல் அன்னான் எதிர்சென்று குறுகி நின்றான் – யுத்1:14 19/4
கூறிட்ட வயிர திண் தோள் கொடும் தொழில் மடங்கல் போல்வான் – யுத்1-மிகை:11 1/4
மடங்கல் அன்ன அ வானர மா படை – யுத்2:15 4/2
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற – யுத்2:18 1/1
வெம்பு வெம் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ – யுத்2:19 79/2
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – யுத்2:19 117/2
பொன் உறு தடம் தேர் பூண்ட மடங்கல் மா புரண்ட போதும் – யுத்2:19 119/1
ஆண்தகையோடும் ஏற்றான் ஆயிரம் மடங்கல்_தேரான் – யுத்2:19 229/4
தரிக்கிலன் மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன – யுத்2:19 285/3
வலம்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – யுத்3:22 4/1
மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – யுத்3:22 73/4
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வீய – யுத்4:37 200/1
மிக்க மா மடங்கல் போல விண்ணிடை விசைத்து பாய்ந்தான் – யுத்4-மிகை:41 11/4
கல் திரள் வயிர திண் தோள் கடும் திறல் மடங்கல் அன்னான் – யுத்4-மிகை:42 45/3

TOP


மடங்கல்_தேரான் (1)

ஆண்தகையோடும் ஏற்றான் ஆயிரம் மடங்கல்_தேரான் – யுத்2:19 229/4

TOP


மடங்கலின் (6)

கோள் உறு மடங்கலின் குமுறி விம்முவான் – அயோ:11 95/2
முழையின்-நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான் – ஆரண்:7 64/4
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து – கிட்:14 66/2
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – யுத்1:3 134/3
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – யுத்1:3 143/4
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர் – யுத்2:19 284/3

TOP


மடங்கலும் (6)

மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட – பால:5 104/3
மாக மடங்கலும் மால் விடையும் பொன் – பால:13 32/3
இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட – பால-மிகை:7 14/1
தாம் மடங்கலும் முடங்கு உளை யாளியும் தகுவார் – யுத்4:37 119/1
தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார் – யுத்4:37 119/3
தாம் மடங்கலும் கொடும் சுடர் படைகளும் தரித்தார் – யுத்4:37 119/4

TOP


மடங்கலை (2)

மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம் – ஆரண்:7 74/3
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள் – சுந்:3 19/4

TOP


மடங்கி (2)

வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும் – பால:3 37/3
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர் – சுந்:2 9/3

TOP


மடங்கிய (1)

தெவ் மடங்கிய சேண் நிலம் கேகயர் – சுந்:3 19/1

TOP


மடங்கினவாம் (1)

மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார் – யுத்2:16 265/4

TOP


மடங்கினார் (1)

உச்சிகள் பொதிர் எறிந்து உரம் மடங்கினார் – யுத்2-மிகை:15 17/4

TOP


மடங்கு (7)

மும் மடங்கு பொலிந்த முகத்தினன் – சுந்:3 19/3
முழங்கும் ஓதையின் மு மடங்கு எழுந்தது முடுகி – சுந்:9 10/4
பொர உற்ற பொழுது வீரன் மு மடங்கு ஆற்றல் பொங்க – சுந்:10 27/2
இன்னது ஆய கரும் கடலை எய்தி இதனுக்கு எழு மடங்கு
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப – யுத்1:1 11/1,2
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – யுத்2:19 84/2
மு மடங்கு பொலிந்தன அ முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா – யுத்4:37 200/4
ஆயிர பதின் மடங்கு அரக்கன் மா தலை – யுத்4-மிகை:37 21/1

TOP


மடங்கும் (1)

மண்டு அமர் இன்றொடு மடங்கும் மன் இலா – யுத்2:16 263/1

TOP


மடத்தாலும் (1)

வலத்தாலும் மதியாலும் வடிவாலும் மடத்தாலும்
நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல் – ஆரண்:6 121/2,3

TOP


மடந்தை (24)

சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – பால:12 3/3
பொழிகின்ற புவி மடந்தை திரு வெளிப்பட்டு என புணரி – பால:13 17/2
மை கணும் சிவந்தது ஓர் மடந்தை வாய் வழி – பால:19 8/3
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம் – பால:22 40/3
இழை இடை கலச கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற – பால-மிகை:0 13/3
எய்தி அ கேகயன் மடந்தை ஏடு அவிழ் – அயோ:2 50/1
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை – அயோ:3 4/3,4
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே – அயோ:3 21/3
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள – அயோ:3 101/2
மடந்தை கோயிலை எய்தினள் மன்னவன் – அயோ:4 29/2
ஏந்து தடம் தோள் இராமன் திரு மடந்தை
காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான் – அயோ:4 91/3,4
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய் – அயோ:12 25/3
மல்கிய கேகயன் மடந்தை வாசகம் – அயோ:12 41/1
மலை குல மயில் என மடந்தை கூறுவாள் – கிட்:7 23/4
மடவாரால் அ மடந்தை முன்னர் வாழ் – கிட்:8 18/1
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை – கிட்:10 42/3
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கிட்:10 64/3
ஏர் உறு மடந்தை யுகம் எண்ண அரும் தவத்தாள் – கிட்-மிகை:14 6/2
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என – சுந்:3 19/2
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல – சுந்:3 90/4
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன் – சுந்:4 23/4
பொன் தாழ் குழையாள்-தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள் – யுத்3:23 6/1
மெய் குலைந்து இரு நில மடந்தை விம்முற – யுத்3:27 60/1
நீங்கிடுக அதுவும் என்றான் நில_மடந்தை பொறை தீர்த்தான் – யுத்4-மிகை:41 80/4

TOP


மடந்தை-தன் (3)

மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு – கிட்:11 56/3
மன்னவன் தேவி அ மயன் மடந்தை-தன்
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன – சுந்:3 49/1,2
நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான் – சுந்:3 54/4

TOP


மடந்தைக்கு (1)

பொன் தொடி மடந்தைக்கு அப்பால் உற்றது புகலல் உற்றாம் – பால:13 44/4

TOP


மடந்தைமார் (3)

மலை கடந்த புயங்கள் மடந்தைமார்
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு – பால:18 18/1,2
பொய் உறங்கும் மடந்தைமார் குழல் வண்டு பொம்மென விம்மவே – அயோ:3 60/4
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற – அயோ:9 43/3

TOP


மடந்தைமார்க்கும் (3)

வையக மடந்தைமார்க்கும் நாகர் கோதையர்க்கும் வான – பால:22 16/3
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் – ஆரண்:6 47/2
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும்
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – யுத்4:42 10/3,4

TOP


மடந்தைமார்கள் (2)

சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள்
பூணின் பொலிவார் புடை ஏந்திட பொங்கு தோளான் – ஆரண்:10 158/2,3
வந்தனர் வந்து மொய்த்தார் வானர மடந்தைமார்கள்
இந்திரை கொழுநன்-தன்னை ஏத்தினர் இறைஞ்சி நின்றார் – யுத்4-மிகை:41 123/3,4

TOP


மடந்தைமார்களுக்கு (1)

மடந்தைமார்களுக்கு ஒரு திலதமே மணி நிற திணி கல் – அயோ:10 27/1

TOP


மடந்தைமாரின் (1)

தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – அயோ:3 83/3

TOP


மடந்தைமாரொடு (1)

ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி – அயோ:3 6/2

TOP


மடந்தைமாரொடும் (3)

வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன தோகை மஞ்ஞையே – பால:2 52/3,4
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும்
பழகிய எனினும் இ பாவை தோன்றலால் – பால:10 34/2,3
வண்டு உழல் புரி குழல் மடந்தைமாரொடும்
கண்டனர் தம் உடல் கவந்த நாடகம் – ஆரண்:7 120/3,4

TOP


மடந்தையர் (41)

குழல் இசை மடந்தையர் குதலை கோதையர் – பால:3 42/1
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை – பால:3 42/3
பந்துகள் மடந்தையர் பயிற்றுவார் இடை – பால:3 44/1
அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர் – பால:3 45/1
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு என – பால:3 49/2
பாசிழை மடந்தையர் பன்னசாலை செய்து – பால:5 37/3
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனை தொழா – பால:5 39/3
நல் நுதல் மடந்தையர் நவை_இல் மாதவன் – பால:5 41/2
வடிவு உடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே – பால:5 73/4
பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால் – பால:9 8/1
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – பால:14 66/4
மடந்தையர் குழாங்களோடு மன்னரும் மைந்தர்-தாமும் – பால:17 3/2
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல-மாதோ – பால:18 12/4
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும் – பால:21 31/2
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – பால:22 22/4
புது மணம் செயும் மடந்தையர் போன்றன பூகம் – பால-மிகை:9 59/4
உவந்த மைந்தர்கள் மடந்தையர் உழைஉழை தொடர – அயோ:1 71/2
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால் – அயோ:4 196/2
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மட – அயோ:11 9/2
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர் – அயோ:14 13/3
பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை – கிட்:10 109/1
ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன – கிட்:10 113/1
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று – சுந்:1 12/2
அர_மடந்தையர் சிலதியர் அரக்கியர்க்கு அமரர் – சுந்:2 9/2
பொன்னகர் மடந்தையர் விஞ்சை பூவையர் – சுந்:2 47/1
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான் – சுந்:2 133/2
மடந்தையர் தடம் தன முகட்டிடை மயங்கி – சுந்:2 158/3
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு_இரண்டு அமை கோடி – சுந்:2 193/1
நங்கையர் நாக மடந்தையர் சித்த நாரியர் அரக்கியர் முதலாம் – சுந்:3 83/2
கற்பு உடை மடந்தையர் கதையில் தான் உளோர் – சுந்:4 13/3
பெரும் தவம் மடந்தையர் முன்பு பேதையேன் – சுந்:4 19/2
தொக்கது ஆம் படை சுரி குழல் மடந்தையர் தொடி கை – சுந்:9 13/1
திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த – சுந்:12 49/1
குல மடந்தையர் என்ன கொடிகளே – யுத்1:8 59/4
நூபுர மடந்தையர் கிடந்து அலற நோனார் – யுத்1:12 21/1
முளை பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும் – யுத்2:17 6/3
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – யுத்3:20 66/2
குவளை கண்ணினை வான் அர_மடந்தையர் கோட்டி – யுத்3:22 178/1
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும் – யுத்3:24 66/1
கண்டு இறந்தனர் மடந்தையர் உயிரொடும் கலந்தார் – யுத்4:32 10/2
கொண்டனர் ஏற்றி வான மடந்தையர் தொடர்ந்து கூட – யுத்4:40 34/2

TOP


மடந்தையர்-மாட்டு (1)

மருள் மயங்கு மடந்தையர்-மாட்டு ஒரு – பால:21 34/1

TOP


மடந்தையர்க்கு (1)

மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ – ஆரண்:6 122/4

TOP


மடந்தையரொடு (1)

துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி – பால:15 27/1

TOP


மடந்தையால் (2)

சிறந்த மோகினி மடந்தையால் அவுணர்-தம் செய்கை – பால-மிகை:9 23/3
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி – யுத்1:2 77/3

TOP


மடந்தையும் (1)

பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவி எனும் திருவும் – அயோ:1 37/1

TOP


மடந்தையே (1)

வண்மை என்-கொல் சனகரின் மடந்தையே – சுந்:3 106/4

TOP


மடந்தையை (2)

மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல் – அயோ:3 7/3
கண்டிலர் மடந்தையை என்னும் கட்டுரை – சுந்:14 15/2

TOP


மடந்தையோடும் (1)

செவ்வையின் படரல் உற்ற செகதல மடந்தையோடும்
இ உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு காண்பான் – யுத்4-மிகை:41 296/2,3

TOP


மடம் (2)

மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின் – பால:23 90/3
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம் – அயோ:3 43/1

TOP


மடல் (9)

மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே – பால:10 65/4
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ – பால:18 16/3
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கிட்:7 145/3
கரும் தகைய தண் சினைய கைதை மடல் காதல் – கிட்:10 77/1
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள் – கிட்:12 35/3
வார தண் குலை வாழை மடல் சூழ் – யுத்1:3 97/3
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – யுத்2:16 141/4
மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார் – யுத்2:18 168/4
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – யுத்3:22 147/2

TOP


மடவரல்-தன்னை (1)

மண்_மகள் ஆதி என்று மடவரல்-தன்னை ஏவி – பால-மிகை:11 24/2

TOP


மடவாட்கும் (1)

வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி – பால:17 22/2

TOP


மடவார் (10)

பகலினொடு இகலுவ படர் மணி மடவார்
நகிலினொடு இகலுவ நளி வளர் இளநீர் – பால:2 45/1,2
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – பால:10 65/3
குடி புக்கால் என குடில் புக்கார் கொடி அன்ன மடவார் – பால:15 12/4
நிமிர் குழல் மடவார் தேற்றி நிறை தவன் சூளி நல்கும் – பால-மிகை:8 6/3
முறையின் மொய்ம் முகில் என முரசு ஆர்த்திட மடவார்
இறை கழன்ற சங்கு ஆர்ந்திட இமையவர் எங்கள் – அயோ:1 51/1,2
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – அயோ:7 8/4
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார்
புலந்த-காலை அற்று உக்கன குங்கும பொதியில் – அயோ:10 6/2,3
சோதியோ உள புரந்தர துடர்ச்சி மடவார்
மாதர் மாண்டு அவையின் மாயையினில் வஞ்ச நடமே – ஆரண்-மிகை:1 7/3,4
விண்ணை ஆளி செய்த மாயையினில் மெய் இல் மடவார்
அண்ணல் மாமுனிவன் ஆடும் என அப்பி நடமாம் – ஆரண்-மிகை:1 8/1,2
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – சுந்:10 40/3

TOP


மடவார்கள் (1)

இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர் வந்து ஏங்கினாள் – யுத்3:23 7/2

TOP


மடவாரால் (1)

மடவாரால் அ மடந்தை முன்னர் வாழ் – கிட்:8 18/1

TOP


மடவாரின் (1)

மது கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை – பால:16 46/2

TOP


மடவாரும் (1)

மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும் – பால-மிகை:23 3/2

TOP


மடவாள் (2)

வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – ஆரண்:10 145/4
வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 69/1

TOP


மடவாளோடு (1)

என்று நல் மடவாளோடு இனிதினின் விளையாடி – அயோ:9 19/1

TOP


மடன் (1)

மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – பால:19 10/2

TOP


மடனும் (2)

மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – பால:19 10/2
வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும் – பால:21 8/3

TOP


மடாதே (1)

இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே – யுத்3:26 65/4

TOP


மடி (17)

தனங்களின் இளையவர்-தம்மின் மும் மடி
கனம்கனம் இடைஇடை களிக்கும் கள்வன் ஆய் – பால:19 55/1,2
மடி இலா அரசினான் மார்பு உளாளோ வளர் – பால:20 8/3
முன்னின் மும் மடி ஆய் முலை வெந்து உக – ஆரண்:6 75/2
விரிந்த பேர் உதயமா மடி வெண் திங்களா – சுந்:2 54/2
தாய வேலையின் இரு மடி விசை கொடு தாவி – சுந்:2 146/2
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – சுந்:2 208/2
கூற்றினும் மும் மடி கொன்றான் – சுந்:13 51/4
எரியின் மு மடி கொடியன சுடு சரம் எய்தான் – யுத்1:6 15/4
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ – யுத்2:16 242/2
கொள்ளை கொண்டிட பண்டையின் மும் மடி குமைகின்ற படி நோக்கி – யுத்2:16 335/2
செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும் – யுத்2:16 344/3
முற்றுறு கடையுகத்து இடியின் மு மடி
பெற்றன பிறந்தன சிலையின் பேர் ஒலி – யுத்2:19 39/3,4
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான் – யுத்3:22 66/4
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான் – யுத்3:22 66/4
படை தலைவர் உற்று ஒருவர் மு மடி இராவணன் எனும் படிமையோர் – யுத்3:31 149/1
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – யுத்4:35 31/4
தூற்றினான் வலி மு மடி தோற்றினான் – யுத்4:37 183/2

TOP


மடிக்கின்றாரும் (1)

வாள் உறை விதிர்க்கின்றாரும் வாயினை மடிக்கின்றாரும்
தோள் உற தட்டி கல்லை துகள்பட துகைக்கின்றாரும் – சுந்:7 14/1,2

TOP


மடிக்கும் (1)

மையுறு விசும்பின் தோன்றும் மேனியர் மடிக்கும் வாயர் – சுந்:7 10/2

TOP


மடிகலா (1)

மா முனி வெகுளி தன்னால் மடிகலா மைந்தர் நால்வர் – பால-மிகை:11 44/1

TOP


மடிகின்றன (1)

பண்ணின் படர் தலையில் பட மடிகின்றன பல ஆம் – யுத்2:18 140/3

TOP


மடிகின்றனர் (1)

மாய தமர் மடிகின்றனர் எனவும் மறம் குறையா – யுத்3:31 109/2

TOP


மடிஞ்ச (1)

மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – அயோ:13 52/4

TOP


மடித்த (16)

பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள் – பால:7 30/2
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள் – அயோ:2 48/2
மடித்த பில வாய்கள்-தொறும் வந்து புகை முந்த – ஆரண்:10 49/1
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – ஆரண்:12 69/3
மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன் – ஆரண்:14 9/1
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின – கிட்:10 117/3
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த – சுந்:6 11/4
மடித்த வாயினன் வயங்கு எரி வந்து – யுத்1:11 18/1
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ் – யுத்2:16 275/1
வால் உளை புரவியன் மடித்த வாயினான் – யுத்3:20 33/2
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின் – யுத்3:22 100/2
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – யுத்3:28 65/4
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின் – யுத்3:31 92/3
எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்த வாயினன் தன் – யுத்4:37 95/2
மறந்திலது எழுந்தது மடித்த வாயது – யுத்4:37 151/3
வஞ்சர் இல்லை இ அண்டத்தின் எனும் படி மடித்த
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – யுத்4:40 126/1,2

TOP


மடித்தது (3)

மடித்தது வாய் நெடு மழை கை மண் பக – அயோ:11 66/3
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி – சுந்:14 48/3
மைந்தனை மடித்தது குரங்கு என்று ஓதவும் – சுந்-மிகை:10 13/1

TOP


மடித்தலுக்கு (1)

மைந்தன் நீ அருள் அவர்-தமை மடித்தலுக்கு என்றாள் – பால-மிகை:9 25/4

TOP


மடித்தாய் (1)

வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன் – யுத்2:18 172/3

TOP


மடித்தான் (4)

மறிந்தாரையும் வலித்தாரையும் மடித்தான் சிலை பிடித்தான் – ஆரண்:7 89/4
வரி சிலை வயவரை வயவரின் மடித்தான்
நிரை மணி தேர்களை தேர்களின் நெரித்தான் – சுந்:8 30/3,4
மூலத்திடை புடைத்தான் உயிர் முடித்தான் சிரம் மடித்தான் – யுத்2:18 169/4
வளம் பட சிலையில் கோலி பொழிந்து அவை மடித்தான் கண்டு – யுத்4-மிகை:37 4/3

TOP


மடித்து (19)

நெருப்பு எழ விழித்து வாய் மடித்து நிற்கின்றார் – ஆரண்:10 27/4
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கிட்:7 12/2
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – சுந்:8 47/4
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – சுந்:11 5/2
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – சுந்:11 17/3
சினத்து வாய் மடித்து தீயோன் நகைத்து இவை செப்பலுற்றான் – சுந்-மிகை:6 1/4
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – யுத்1:3 144/4
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – யுத்2:15 74/1
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய – யுத்2:15 184/2
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே – யுத்2:18 88/4
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல் – யுத்2:18 210/1
பலரும் வாய் மடித்து உயிர் துறந்தார்களை பார்த்தார் – யுத்3:20 65/2
படுகள பரப்பை நோக்கி பாழி வாய் மடித்து நூழில் – யுத்3:22 128/1
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால் – யுத்3:22 136/3
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண் – யுத்3:24 10/1
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – யுத்4:37 3/2
முரிய மற்றவை முனை மடித்து ஒன்றினும் முடியா – யுத்4-மிகை:35 2/3
வல் அரக்கரை மடித்து எமை எடுத்த மாருதியே – யுத்4-மிகை:41 15/1
வன் திறல் விராதனை மடித்து மா தவர் – யுத்4-மிகை:41 226/3

TOP


மடித்தே (1)

மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே
கொண்டு மீள்குவென் கொற்றம் என்று இராவணன் கொதித்தான் – யுத்4:32 15/3,4

TOP


மடிதர (4)

வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர் – ஆரண்:13 77/3
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கிட்:2 27/2
போன்றவர் மடிதர போந்துளான் என – கிட்:16 13/2
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – யுத்4-மிகை:42 49/3

TOP


மடிதல் (1)

மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால் – யுத்2:16 91/2

TOP


மடிதலே (1)

வல்லது மடிதலே என்னின் மாறுதிர் – யுத்2:18 6/3

TOP


மடிந்த (5)

கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர் – பால-மிகை:9 41/1
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி – சுந்:10 25/3
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி – யுத்1:14 32/2
மரமும் குன்றும் மடிந்த அரக்கர்-தம் – யுத்2:19 152/1
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி பெரும் துயரால் – யுத்3:22 227/3

TOP


மடிந்த-போது (1)

மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது
காய் சினத்தவரை கொன்று உடன் கழித்தோமும் ஆதும் – ஆரண்:11 62/1,2

TOP


மடிந்ததாம் (1)

மந்திர வேள்வி போய் மடிந்ததாம் என – யுத்3:27 65/1

TOP


மடிந்தது (1)

பந்தி பந்தியாய் மடிந்தது வானர பகுதி – யுத்2:15 198/3

TOP


மடிந்தது-கொலோ (1)

வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன் – கிட்:5 2/2

TOP


மடிந்தவே (1)

மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே – சுந்:6 28/4

TOP


மடிந்தன (6)

மடிந்தன பொடிந்தன மறிந்தன முறிந்த – சுந்:6 9/2
மா மரங்கள் மடிந்தன மண்ணொடு – சுந்:6 27/2
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல் – சுந்:6 32/2,3
மடிந்தன மறிந்தன முறிந்தன மலை போல் – சுந்:8 28/3
மாண்டனன் அகம்பன் மண் மேல் மடிந்தன நிருதர் சேனை – யுத்3-மிகை:22 6/1
சமுதரோடு மடிந்தன சார்தரும் – யுத்4:33 26/2

TOP


மடிந்தனர் (1)

தேரோடு மடிந்தனர் செம் கதிரோன் – யுத்3:31 196/3

TOP


மடிந்தனன் (1)

மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிர தோளான் – யுத்3-மிகை:21 5/1

TOP


மடிந்தனனால் (1)

மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்
கதிர்தான் நிகர் கைடவன் இ கதிர் வேல் – யுத்2:18 74/2,3

TOP


மடிந்தார் (5)

மழை தாரைகள் பட பாரிடை மடிந்தார் சிலர் உடைந்தார் – ஆரண்:7 94/4
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம் – ஆரண்:10 65/2
வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார் – சுந்:7 34/4
வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார்
நந்தவானத்து நாயகர் ஓடினர் நடுங்கி – சுந்:7 55/1,2
மற்றை வீரரும் இந்திரசித்தொடு மடிந்தார்
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – யுத்3:30 44/3,4

TOP


மடிந்தால் (2)

வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்
வெம் திறல் அரக்கனும் விலக்க அரு வலத்தால் – சுந்:6 7/1,2
என்றே இவன் இப்பொழுது என் கையினால் மடிந்தால்
நன்றே மலர் மேல் உறை நான்முகன் ஆதி தேவர் – சுந்-மிகை:11 27/1,2

TOP


மடிந்தான் (1)

மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – யுத்3:22 173/4

TOP


மடிந்திட (3)

சரித்து வானரம் மடிந்திட சர மழை பொழிந்தான் – யுத்2-மிகை:15 28/4
ஆன தீய அரக்கர் மடிந்திட
வானவன் கணை மாரி வழங்கினான் – யுத்3-மிகை:31 40/3,4
நனி மடிந்திட அலகைகள் நாடகம் நடிப்ப – யுத்4:41 41/3

TOP


மடிந்து (4)

மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான் – யுத்3:22 23/2
போர் எலாம் மடிந்து நூறி இறத்தலும் இருகால் பெற்றீர் – யுத்3-மிகை:27 6/4
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த கால – யுத்3-மிகை:31 66/2
என்றலும் எயிற்று பேழ் வாய் மடிந்து அடா எடுத்து நின்னை – யுத்4:37 12/1

TOP


மடிந்தே (1)

வகுத்து அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே
உகுத்த பொழுதத்தினும் எனக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 17/3,4

TOP


மடிந்தோர் (1)

வையம் ஆளுடை மன்னவர்_மன்னவ மடிந்தோர்
உய்ய நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே – பால-மிகை:9 42/1,2

TOP


மடிப்ப (1)

வழை முதல் மரன் எலாம் மடிப்ப மா தவன் – பால-மிகை:7 12/3

TOP


மடிப்பர் (1)

அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – யுத்2:19 193/3

TOP


மடிய (18)

மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ – ஆரண்:6 103/2
பொன்றி நீர் மடிய யான் போவெனேல் அது – கிட்:16 12/3
வானையும் வென்றுளோரை வல்லையின் மடிய நூறி – சுந்:9 66/3
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும் – யுத்1:2 83/2
சீரிய கிளைஞரை மடிய செற்றுளோர் – யுத்1:4 78/4
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடிய கீளா – யுத்2:16 178/3
வந்து அம் மா படை அளப்பு இல வெள்ளங்கள் மடிய
அந்தி வான் என சிவந்தது அங்கு அடு களம் அமரில் – யுத்2-மிகை:16 39/1,2
வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய தாமும் – யுத்2-மிகை:18 34/2
பல்லொடு நெடும் தலை மடிய பாதகர் – யுத்3:20 41/2
படையொடு மேலவர் மடிய பல் பரி – யுத்3:20 47/1
வல்லி ஊடு அற மறிந்தன புரவிகள் மடிய
புல்லி மண்ணிடை புரண்டன சில சில போர் ஆள் – யுத்3:22 55/2,3
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய
தானும் தேருமே ஆயினன் இராவணன் தனயன் – யுத்3:22 57/3,4
வல் விலங்கல் போல் அரக்கர்-தம் குழாத்தொடு மடிய
வில் இலங்கிய வீரரை நோக்கினன் வெகுண்டான் – யுத்3:22 58/2,3
காதலின் துணைவரும் மடிய காத்து உழல் – யுத்3:24 79/2
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – யுத்3:30 49/1,2
தோல் பொத்திய உயிர் யாவையும் தொடக்கற்று உடன் மடிய
கால் பொத்திய கை ஒத்தன காகுத்தன் வெம் கணையால் – யுத்3-மிகை:31 26/3,4
மாய வஞ்சகர் மடிய பிண மலை – யுத்3-மிகை:31 32/2
மாறுபட தேவர்களை ஏவல்கொளும் வாள் அரக்கன் மடிய அன்னான் – யுத்4-மிகை:37 30/1

TOP


மடியா (3)

வல் வாய் மடியா வயிர படையான் – ஆரண்:2 13/4
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா
ஓட்டாய் இனி நீ உரை செய்குநரை – ஆரண்:13 17/2,3
மடியா நெறி வந்து வளம் புகுதும் – சுந்:4 9/3

TOP


மடியாது (1)

வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது
அசைவு_இல் கற்பின் அ அணங்கை விட்டருளுதி அதன் மேல் – யுத்1:2 99/2,3

TOP


மடியும் (2)

மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது – ஆரண்:11 62/1
கானகம் இடியுண்டு என்ன கவி_குலம் மடியும் கவ்வி – யுத்3:21 13/3

TOP


மடியுமாறும் (2)

கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும் – ஆரண்:12 57/2
வேரொடு மடியுமாறும் விண்ணவர் விளியுமாறும் – ஆரண்:13 118/4

TOP


மடிவதே (1)

மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார் – யுத்4:32 6/4

TOP


மடிவன (1)

மடிவன கொடிகளும் குடையும் மற்றவும் – யுத்3:22 53/2

TOP


மடிவித்தான் (1)

வலி சேர் கரம்-அதில் எழுவால் முழுதையும் மண்டி துகள் பட மடிவித்தான்
புலி போல் அடு சின நிருதன் கண்டு அழல் பொங்கி பொரு சிலை விளைவித்தான் – சுந்-மிகை:10 7/3,4

TOP


மடிவித்து (1)

வாளால் மடிவித்து வலித்து அடர்வான் – யுத்3:20 82/2

TOP


மடிவுற்றார் (1)

மண்ணில் செல்வார் மேனியின் வீழ மடிவுற்றார்
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லா – யுத்4:33 17/2,3

TOP


மடு (1)

மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய் – யுத்1:3 101/3

TOP


மடுக்கும் (2)

கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – யுத்4:33 21/4
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – யுத்4:35 19/3

TOP


மடுத்த (3)

மடுத்த மா கடல் வாவும் திரை எலாம் – யுத்2:15 39/3
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – யுத்2:19 49/4
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – யுத்3:22 130/1

TOP


மடுத்ததால் (1)

மாயர் உண்ட நறவு மடுத்ததால்
தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால் – சுந்:13 14/2,3

TOP


மடுத்தது (3)

வேலையே மடுத்தது அ கங்கை வெள்ளமே – அயோ:13 4/4
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – யுத்3:25 17/4
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – யுத்3:29 42/4

TOP


மடுத்ததும் (1)

மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் – பால:13 34/2

TOP


மடுத்தலின் (3)

தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய – சுந்:2 16/3
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – யுத்1:3 86/3
எங்கும் வெள்ளிடை மடுத்தலின் இழுது உடை இன மீன் – யுத்1:6 26/1

TOP


மடுத்தவே (1)

வான யாறு ஆம் என கடல் மடுத்தவே – யுத்2:18 111/4

TOP


மடுத்தன (2)

வாரிகளூடு மடுத்தன வாளி – சுந்-மிகை:11 19/4
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – யுத்3:20 53/1

TOP


மடுத்தான் (1)

மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – யுத்3:22 73/4

TOP


மடுத்திட்டு (1)

வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – பால:13 16/3,4

TOP


மடுத்திலாத (1)

மறைந்தன குருதி ஓடி மறி கடல் மடுத்திலாத – யுத்2:19 98/4

TOP


மடுத்து (29)

வீடு சேர நீர் வேலை கால் மடுத்து
ஊடு பேரினும் உலைவு இலா நலம் – பால:2 61/1,2
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – பால:10 11/4
தறி மடுத்து இடையிடை தண்டில் தாங்கினர் – பால:13 3/4
மாத்திரை அளவில் தாள் மடுத்து முன் பயில் – பால:13 61/1
பகல் இடைய அட்டிலில் மடுத்து எரி பரப்பும் – பால:15 27/2
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே – பால:23 46/3,4
மன் உயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே – பால-மிகை:7 2/2,3
இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இ ஞால – அயோ:4 115/3
துன்று திரை கடல் கங்கை மடுத்து இடை தூராதோ – அயோ:13 21/4
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர் – ஆரண்:8 7/2
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் – ஆரண்:12 28/2
கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும் குறுகி முன் – கிட்:5 5/2
கீழ் மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யுமால் – கிட்:6 33/4
உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர் – கிட்:7 55/1
மடுத்து மீ கொண்ட வாலி-மேல் கோல் ஒன்று வாங்கி – கிட்:7 63/3
உறு துணை கால் மடுத்து ஓடி ஓத நீர் – கிட்:10 115/2
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என – சுந்:2 126/2
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – சுந்:12 3/2,3
பருகு தீ மடுத்து உள்ளுற பற்றலால் – சுந்:13 11/1
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து இனிது மாந்தி – யுத்1:4 103/1
எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி – யுத்1:6 17/2
இடும்பை எத்தனையும் மடுத்து எய்தினும் – யுத்1:8 53/3
புக்கு எரி மடுத்து இ ஊரை பொடி செய்து போயினாற்கு – யுத்1:13 15/1
காந்து எரி மடுத்து தானும் காணவே கடலை தாவி – யுத்1:14 34/3
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – யுத்2:15 162/3
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல் – யுத்2:16 185/2
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – யுத்2:16 186/3
ஊரோடு மடுத்து ஒளியோனை உறும் – யுத்3:20 75/1
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – யுத்3:26 50/1

TOP


மடுத்து-என்ன (1)

மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் – யுத்4:37 98/3,4

TOP


மடுப்ப (6)

வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – பால:2 9/4
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – சுந்:2 5/4
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – சுந்:3 75/4
குணிப்ப_அரும் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப
கணிப்ப_அரும் புனல் கடையுற குடித்தலின் காந்தும் – யுத்1:6 25/1,2
மற்றும் வீரர்-தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார் – யுத்2:15 200/1,2
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – யுத்4:34 21/4

TOP


மடுப்பது (1)

தான் எரி மடுப்பது நிருதர் தானையே – யுத்1:2 40/2

TOP


மடுப்பதும் (1)

எரி உற மடுப்பதும் எதிர்ந்துளோர் பட – யுத்1:2 35/1

TOP


மடுப்பன (1)

கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால் – அயோ:14 30/4

TOP


மடுப்பென் (1)

மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா – சுந்:12 130/3

TOP


மடுவில் (2)

செய்களின் மடுவில் நல் நீர் சிறைகளில் நிறைய பூத்த – பால:14 53/1
மானச மடுவில் தோன்றி வருதலால் சரயு என்றே – பால-மிகை:8 1/1

TOP


மடுவும் (1)

தடங்களும் மடுவும் சூழ்ந்த தண் நறும் சோலை சார்ந்தார் – பால:17 3/4

TOP


மடை (4)

வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர் – பால:2 2/1
மடை பெயர் அனம் என மட நடை அளக – பால:2 43/3
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை – அயோ:11 17/3
மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும் – யுத்2:16 50/3

TOP


மடையை (1)

தேன் உகு மடையை மாற்றி செந்தினை குறவர் முந்தி – பால:16 4/3

TOP


மண் (123)

நெறிகளும் புதைய பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார் – பால:2 20/4
மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – பால:5 99/2
என்றனன் என்றலும் முனிவோடு எழுந்தனன் மண் படைத்த முனி இறுதி காலம் – பால:6 14/1
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல் – பால:7 10/3
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல் – பால:7 10/3
மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும் – பால:7 21/1
அந்தணன் மூ_அடி மண் அருள் உண்டேல் – பால:8 15/2
நின்ற கால் மண் எலாம் நிரப்பி அப்புறம் – பால:8 25/1
மா இரு விசும்பின் கங்கை மண் மிசை கொணர்ந்தோன் மைந்த – பால:9 15/1
மண் கல திகிரி போல வாளியின் வருவ மேலோர் – பால:10 12/2
மண் வழி நடந்து அடி வருந்த போனவன் – பால:10 55/3
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – பால:12 28/4
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார் – பால:13 39/4
பூ மிசை விட்டு மண் பொலிந்த பொற்பினாள் – பால:13 62/4
மண் களிப்ப நடப்பவர் வாள் முக – பால:14 48/1
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – பால:15 13/3
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து – பால:15 19/1
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – பால:21 7/3
மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம் – பால:22 26/1
மண் உறு திருநாளே ஒத்தது அம் மண நாளே – பால:23 38/4
மண் குடை தூளி விண் மறைப்ப ஏகினான் – பால:23 40/4
மண் உறு சுடர் மணி வயங்கி தோன்றிய – பால:23 62/1
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான் – பால:24 46/2
போதவன் இராம காதை புகன்றருள் புனிதன் மண் மேல் – பால-மிகை:0 21/2
திலகம் மண் உற வணங்கி நின்று ஒரு மொழி செப்பும் – பால-மிகை:9 40/4
மண்_மகள் ஆதி என்று மடவரல்-தன்னை ஏவி – பால-மிகை:11 24/2
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற – அயோ:1 1/1
மண் உறு முரசு உடை மன்னர் மாலையில் – அயோ:2 65/3
மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து – அயோ:3 44/1
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே – அயோ:3 53/4
வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல் – அயோ:3 54/3
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – அயோ:3 88/2
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச – அயோ:3 108/1
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு – அயோ:4 20/1
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார் – அயோ:4 24/1
மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம் – அயோ:4 93/2
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – அயோ:4 101/1
பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம் – அயோ:4 107/1
மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும் – அயோ:4 118/3
மண் கொடு வரும் என வழி இருந்த யாம் – அயோ:4 184/1
மழை குலம் புரை குழல் விரிந்து மண் உற – அயோ:4 197/1
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள் – அயோ:4 217/2
மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான் – அயோ:5 44/2
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – அயோ:6 16/3
மீன் நீர் வேலை முரசு இயம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச – அயோ:6 30/1
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – அயோ:6 35/3
மண் உற பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான் – அயோ:8 12/4
போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே – அயோ:10 45/4
சூடி சந்தனம் தோய்த்து உடை சுற்று மண்
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்ந்தனன் – அயோ:11 5/1,2
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – அயோ:11 44/4
மடித்தது வாய் நெடு மழை கை மண் பக – அயோ:11 66/3
மீண்டும் மண் கிழிதர வீழ்ந்து கேழ் கிளர் – அயோ:11 87/2
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ் – அயோ:12 44/3
ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ – அயோ:13 17/2
மீட்டும் மண் அதனில் வீழ்ந்தான் விம்மினன் உவகை வீங்க – அயோ:13 34/2
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – அயோ:14 32/4
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – அயோ:14 60/1
மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது – அயோ:14 72/3
மண் எனும் செவிலி மேல் வைத்த கையினாள் – அயோ:14 84/3
மண் துளங்க வய அந்தகன் மனம் தளரவே – ஆரண்:1 7/4
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – ஆரண்:1 59/4
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – ஆரண்:6 118/1
மண் அளவிடு நெடு வலத்தர் வானவர் – ஆரண்:7 40/3
மண் மேலன மலை மேலன மழை மேலன மதி தோய் – ஆரண்:7 91/1
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் செறிந்த – ஆரண்:7 135/1
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – ஆரண்:9 6/3
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – ஆரண்:10 134/2
மண் தான் உறும் மின்னின் மயங்கினளால் – ஆரண்:12 73/3
மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – ஆரண்:13 35/4
மண் மேல் விழுந்தான் விழலோடும் வயங்கு மான் தேர் – ஆரண்:13 36/1
மண் சுழன்றது மால் வரை சுழன்றது மதியோர் – ஆரண்:13 73/1
ஓத நீர் மண் இவை முதல ஓதிய – ஆரண்:15 15/1
மண் துயின்றன நிலைய மலை துயின்றன மறு_இல் – கிட்:1 40/1
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கிட்:3 3/1
வேர்த்து மண் உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல் – கிட்:7 11/3
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கிட்:7 46/4
மண் மேலினரோ புற மாதிர வீதியாரோ – கிட்:7 51/2
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை – கிட்:7 81/2
மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர் – கிட்:10 103/1
மண் உற புக்கு அழுந்தின மாதிரம் – கிட்:11 11/2
மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிர – கிட்:12 6/1
வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற – கிட்:16 26/1
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கிட்:17 22/2
எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க இலங்கும் ஆடி – சுந்:1 41/1
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை – சுந்:1 79/1
வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய – சுந்:2 231/1
சொரிவன பல என மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார் – சுந்:7 25/2
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார் – சுந்:9 5/2
மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் மலைதல் ஆற்றா – சுந்:10 5/2
வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – சுந்:10 36/1
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண – சுந்:10 38/3
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதி தோய் – சுந்:11 55/3
மண் புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான் – சுந்-மிகை:11 10/4
மண் இயல் மனிதரும் குரங்கும் மற்றவும் – யுத்1:2 34/2
மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால் – யுத்1:5 38/1
மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து – யுத்1:7 10/2
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – யுத்2:15 129/4
மண் திறப்பு எய்த வீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான் – யுத்2:16 191/4
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக – யுத்2:16 232/2
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர் – யுத்2:16 274/3
வேரொடும் பறிந்து மண் மேல் வீழ்வதே போல வீழ்ந்தான் – யுத்2:17 76/4
மண் உற விண்ணின் வீழ் மானம் போன்றன – யுத்2:18 108/4
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – யுத்2:18 252/4
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – யுத்3:22 47/2
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார் – யுத்3:22 175/4
மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண்
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள – யுத்3:24 96/1,2
மண் குலைகின்றது வானும் நடுங்கி – யுத்3:26 34/1
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – யுத்3:27 53/2
வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே – யுத்3:27 136/2
விண் ஆர்த்தது மண் ஆர்த்தது மேலோர் மணி முரசின் – யுத்3:27 159/1
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட – யுத்3:30 3/1
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால் – யுத்3:31 90/4
மண் நிறைந்தன பேர் உடல் வானவர் – யுத்3:31 126/3
மாண்டனன் அகம்பன் மண் மேல் மடிந்தன நிருதர் சேனை – யுத்3-மிகை:22 6/1
வான் தலை எடுக்க வேலை மண் தலை எடுக்க வானோர் – யுத்3-மிகை:28 10/1
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை – யுத்4:33 20/1
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – யுத்4:34 24/2
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும் – யுத்4:37 201/2
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – யுத்4:40 31/2
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – யுத்4:40 110/3
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – யுத்4:42 10/3
மாறிலா வசந்தன் சேனை நின்றது மாறி மண் மேல் – யுத்4-மிகை:41 21/4
அங்கு அதன் பெருமை மண் மேல் ஆர் அறிந்து அறையகிற்பார் – யுத்4-மிகை:42 53/4

TOP


மண்-நின்றும் (2)

வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – சுந்:6 53/4
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – சுந்:12 37/3

TOP


மண்-பால் (1)

வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால்
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – சுந்:7 20/1,2

TOP


மண்-பொருட்டு (1)

மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – யுத்1:2 76/4

TOP


மண்-மேல் (6)

வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல் – சுந்:11 28/4
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல் – யுத்2:16 153/4
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – யுத்2:18 253/2
மண்-மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்கும் – யுத்3:22 208/1
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – யுத்3:28 44/3
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல் – யுத்3:28 54/4

TOP


மண்_கலத்து (1)

வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கிட்:7 46/4

TOP


மண்_மகள் (5)

மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – பால:5 99/2
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல் – பால:7 10/3
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – பால:15 13/3
மண்_மகள் ஆதி என்று மடவரல்-தன்னை ஏவி – பால-மிகை:11 24/2
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – யுத்2:15 129/4

TOP


மண்கணை (1)

கொற்ற மண்கணை குமுற மன்னனை – அயோ:11 119/3

TOP


மண்களில் (1)

மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான – யுத்4:34 23/3

TOP


மண்குலாம் (1)

மண்குலாம் புகழ் வீடணன் நீலனே முதலாம் – யுத்4-மிகை:41 158/3

TOP


மண்ட (7)

பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – பால:22 38/2
மண்ட சிறகால் அடித்தான் சில வள் உகிரால் – ஆரண்:13 23/2
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட
எண் திசை சுமந்த மாவும் தேவரும் இரியல்போக – சுந்:6 60/1,2
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப – யுத்1:6 24/2,3
தூம்பு உறழ் குருதி மண்ட தொடர் நெடு மரங்கள் சுற்றி – யுத்2:19 57/3
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட
விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக மேல் மேல் – யுத்3:30 3/1,2
மண்ட படு சோரியின் வாரியின் வீழ் – யுத்3:31 203/1

TOP


மண்டபத்தில் (1)

சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி – பால:5 13/3

TOP


மண்டபத்து (1)

அ எழில் மண்டபத்து அரிகள் ஏந்திய – யுத்1:2 5/3

TOP


மண்டபத்துள் (3)

எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைம் தார் – பால:12 1/3
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – ஆரண்:10 97/3
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர் – சுந்:2 123/2

TOP


மண்டபத்தே (1)

செய்த மா மணி மண்டபத்தே செழும் – யுத்4-மிகை:39 10/1

TOP


மண்டபத்தை (1)

ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி – பால:5 59/1

TOP


மண்டபம் (29)

பொன் திணி மண்டபம் அல்ல பூ தொடர் – பால:3 38/1
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் – பால:3 61/1,2
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம் – பால:3 61/2,3
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்
பன்ன அரும் கலை தெரி பட்டி மண்டபம் – பால:3 61/3,4
பன்ன அரும் கலை தெரி பட்டி மண்டபம் – பால:3 61/4
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு – பால:5 75/1
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான் – பால:6 2/4
வேத பாரனும் மேவிய மண்டபம்
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான் – பால:21 41/3,4
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – பால:22 28/4
நிரை வளை மணவினை நிரப்பு மண்டபம்
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான் – பால:23 39/3,4
அனையவன் மண்டபம் அணுகி அம் பொனின் – பால:23 43/1
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம்
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே – பால:23 45/3,4
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து – பால:23 46/3
மலையிடை உதிக்கின்றாள் போல் மண்டபம் அதனில் வந்தாள் – பால:23 79/4
சுடர் மணி மண்டபம் துன்னி நான்முக – பால-மிகை:5 4/2
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான் – அயோ:1 85/4
வந்தனர் மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார் – அயோ:3 76/4
ஏத்தவை இசைக்கும் செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான் – அயோ:3 105/2
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான் – ஆரண்:10 155/4
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண – ஆரண்:10 156/4
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – ஆரண்:10 158/4
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – ஆரண்:10 161/4
வாசவன் மணி முடி கவித்த மண்டபம்
ஏசுற விளங்கியது இருளை எண் வகை – சுந்:2 120/2,3
மணி கொள் குட்டிமம் மட்டித்து மண்டபம்
துணி படுத்து அயல் வாவிகள் தூர்த்து ஒளிர் – சுந்:6 24/1,2
கொடி திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த – சுந்:7 41/2
மண்டபம் சிகர கோடி மாளிகை மலர் கா ஆதி – யுத்1-மிகை:10 1/3
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன் – யுத்4:39 5/4
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – யுத்4:42 13/4
செம் கைகள் கூப்பி வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார் – யுத்4-மிகை:42 14/4

TOP


மண்டபம்-அதனின் (1)

மா மணி தூணின் செய்த மண்டபம்-அதனின் நாப்பண் – யுத்4-மிகை:42 34/2

TOP


மண்டபம்-அன்னதில் (1)

ஆன மா மணி மண்டபம்-அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் – பால:21 44/1,2

TOP


மண்டல (6)

மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – பால:14 74/4
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன – ஆரண்:10 162/2
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த – சுந்:1 2/2
மண்டல சுடராம் என கேடகம் வாங்கினன் வாளோடும் – யுத்2:16 331/4
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – யுத்3:22 68/4
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம் – யுத்4:40 34/1

TOP


மண்டலங்கள் (2)

மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – ஆரண்:10 3/4
மண்டலங்கள் மூன்றின் மேல் என்றும் மலராத – ஆரண்:15 44/3

TOP


மண்டலங்களை (1)

மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன வானில் – யுத்2:16 247/4

TOP


மண்டலத்தில் (1)

பருதி மண்டலத்தில் போக சிலவரை பற்றி வீசும் – யுத்2-மிகை:16 29/1

TOP


மண்டலத்து (2)

வட்ட மண்டலத்து அரிது வாழ்வு எனா – கிட்:3 51/3
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – யுத்1:7 7/2

TOP


மண்டலம் (23)

மண்டலம் விதிமுறை வகுத்து மென் மலர் – பால:23 84/2
மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன் அன்று என்னா – பால-மிகை:11 21/3
மண்டலம் தரு மதி கெழு மழை முகில் அனைய – அயோ:1 54/1
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே – அயோ:14 52/4
மண்டலம் பல மண்ணிடை கிடந்து என மணியின் – ஆரண்:13 89/3
மண்டலம் உதயம் செய்த மரகத கிரி அனானை – கிட்:3 17/4
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என – கிட்:5 1/3
மண்டலம் உலகில் வந்து கிடந்தது அம் மதியின் மீதா – கிட்:7 146/3
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும் – கிட்:12 23/3
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கிட்:13 58/3
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது – கிட்:14 30/2
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம்
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார் – கிட்:15 50/2,3
மண்டலம் இரண்டொடும் மாறு கொண்டவே – சுந்:4 102/4
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர் – சுந்:7 61/3
மண்டலம் குளிர்ந்த மீளா நரகமும் குளிர்ந்த மாதோ – சுந்:12 125/4
மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும் – யுத்1:3 12/1
மண்டலம் தொடர் வயங்கு வெம் கதிரவன்-தன்னை – யுத்2:15 246/3
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர் – யுத்2:16 274/3
மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே – யுத்2:18 106/4
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும் – யுத்2:19 297/3
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல் – யுத்3:28 54/4
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர் சுரிப்பு உற வீங்க – யுத்4:35 30/1
அங்கு அடைவின் மண்டலம் இட்டு அணி விளங்க நிறைத்தனரால் – யுத்4-மிகை:41 193/4

TOP


மண்டலமும் (1)

சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் – யுத்4:36 7/3

TOP


மண்டலாதிபர் (1)

மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர் – யுத்4-மிகை:41 69/2

TOP


மண்டலால் (2)

மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின்_மாதரை ஒத்தது அ வெள்ளமே – பால:1 6/3,4
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால்
உண்டவர் பெரும் களி உறலின் ஓதியர் – கிட்:1 12/2,3

TOP


மண்டவுதரத்தவள் (1)

மண்டவுதரத்தவள் மலர் குழல் பிடித்து – சுந்:6 4/3

TOP


மண்டவே (1)

வெடிபட அதிர்ந்து எதிர் விளித்து மண்டவே – பால-மிகை:7 14/4

TOP


மண்டி (12)

மண்டி ஓடினார் சிலர் நெடும் கட கரி வயிற்று – ஆரண்:7 138/1
மண்டி ஓடின வாலி மகற்கு அமர் – கிட்:11 16/2
வலி சேர் கரம்-அதில் எழுவால் முழுதையும் மண்டி துகள் பட மடிவித்தான் – சுந்-மிகை:10 7/3
மண்டி ஓடினர் வானர வீரரே – யுத்2:15 59/4
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி
கொடி தடம் தேரின் முன்னர் குதித்து எதிர் குறுகி நின்றான் – யுத்2:16 185/3,4
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி
மூடினார் மூடினாரை முறைமுறை துணித்து வாகை – யுத்2:19 92/2,3
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம் – யுத்2:19 93/3
அ கணத்து ஆர்த்து மண்டி ஆயிரம்_கோடி தேரும் – யுத்3:22 36/1
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான் – யுத்3:24 94/3
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி
ஓத நீர் செல்வது அன்ன தானையை உணர்வு கூட்டி – யுத்3:30 9/1,2
மண்டி மூடி வாழ் அரக்கர்-தாமும் வாகை வீரன் மேல் – யுத்3-மிகை:31 15/2
மண்டி புக்கனன் மறலி-தன் பெரும் பதம் நரகில் – யுத்4-மிகை:41 12/1

TOP


மண்டிட (1)

பிதிர்ந்து சாறு பெரும் துறை மண்டிட
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி – அயோ:11 19/1,2

TOP


மண்டிய (2)

மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால் – ஆரண்:10 20/2
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி – சுந்:2 209/2

TOP


மண்டில (2)

மண்டில சடை முடி துளக்கி வாய்மையாய் – யுத்1:4 48/3
மண்டில வரி சிலை வானவில்லொடும் – யுத்4:37 78/1

TOP


மண்டிலங்களை (1)

மண்டிலங்களை மேருவில் குவித்து-என வயங்கும் – யுத்4:35 21/3

TOP


மண்டிலத்தில் (1)

குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற – யுத்4:41 93/3

TOP


மண்டிலத்தின்-மேல் (1)

இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் – யுத்4:37 61/3

TOP


மண்டிலம் (11)

அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன் – பால:7 4/3
மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – அயோ:10 15/3
ஒளி கறை மண்டிலம் ஒத்துளது ஆங்கு ஓர் – ஆரண்:14 37/3
இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர மேல் – கிட்:5 13/2
முகமே ஒத்தது மூரி மண்டிலம் – கிட்:8 19/4
பருதி மண்டிலம் என பொலி முகத்தினன் பல் கால் – யுத்1:6 12/2
மீன்_குலம் குலைந்து உக வெயிலின் மண்டிலம்
தான் குலைந்து உயர் மதி தழுவ தன்னுழை – யுத்3:24 94/1,2
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும் – யுத்4:32 2/2
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர – யுத்4:32 8/2
மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர் – யுத்4:33 19/4
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம்
வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – யுத்4:37 61/3,4

TOP


மண்டின (3)

வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின
கரை உறு நெடும் கடல் தூர்ப்ப காண்டியால் – சுந்:5 58/3,4
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி – சுந்-மிகை:10 4/4
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி – சுந்-மிகை:11 8/4

TOP


மண்டினர் (3)

கலவியின் சுரை கண்டிலர் மண்டினர் கடல்-மேல் – சுந்:13 20/4
வாய்களின் பேசி வானோர் மண்டினர் மலைதல் நோக்கி – சுந்-மிகை:11 6/4
மண்டினர் செரு தொழில் மலைதல் விட்டிலர் – யுத்4-மிகை:37 6/2

TOP


மண்டினார் (1)

வானின் மீது அனந்த கோடி மாய் வஞ்சர் மண்டினார்
ஆனை மீது அனந்த கோடி அடல் அரக்கர் அண்மினார் – யுத்3-மிகை:31 24/1,2

TOP


மண்டினாள் (1)

மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள் – அயோ:2 48/2

TOP


மண்டு (17)

மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் – அயோ:14 136/2
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி – ஆரண்:7 66/3
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள் – ஆரண்:13 39/3
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார் – கிட்:14 6/3
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற – சுந்:3 47/4
மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உரு – சுந்:12 13/3
மண்டு போரில் அரக்கனை மாய்த்து எனை – சுந்:12 34/2
மண்டு அமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால் – சுந்:14 19/2
மண்டு அமர் இன்றொடு மடங்கும் மன் இலா – யுத்2:16 263/1
வாளி கடு வல் விசையால் எதிர் மண்டு
ஆளி தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான் – யுத்2:18 241/3,4
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – யுத்2:19 49/4
மண்டு வாள் அமர் களத்தில் அ மலர் கழல் சேறல் – யுத்2-மிகை:15 30/3
மண்டு அமர் புரிந்தனென் வலியின் ஆர் உயிர் – யுத்3:24 72/2
மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம் – யுத்3:30 47/2
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – யுத்3:31 230/3
மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார் – யுத்4:32 6/4
மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே – யுத்4:32 15/3

TOP


மண்டுகின்ற (1)

மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம் – யுத்2:15 94/1

TOP


மண்டுதலால் (2)

மாறாடின மா மதம் மண்டுதலால்
ஆறு ஆடின பாய் பரி யானைகளும் – யுத்2:18 24/2,3
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – யுத்4:33 8/3

TOP


மண்டும் (7)

தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானை பரதன் எனும் பெயரானை – பால:12 23/1,2
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான – கிட்:10 29/2
ஆர்த்தனர் மண்டும் அரக்கர்கள் எங்கும் – சுந்-மிகை:11 14/4
தொகை மண்டும் அரக்கர் யாரும் துஞ்சினர் கருவும் துஞ்ச – யுத்3-மிகை:31 65/2
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – யுத்4:33 24/4
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும்
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – யுத்4:34 21/2,3
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும்
கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை – யுத்4:37 18/1,2

TOP


மண்டுற (1)

மண்டுற வீரர் எல்லாம் வருவது போவதாக – யுத்2:16 44/2

TOP


மண்டோ (1)

மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே – யுத்2:18 269/3

TOP


மண்ணகத்தன (1)

மண்ணகத்தன மலைகளும் மரங்களும் மற்றும் – கிட்:7 58/1

TOP


மண்ணகம் (2)

மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை – ஆரண்:13 115/1
நெடு மணி முழக்கும் ஓதை மண்ணகம் நிறைந்தது அன்றே – சுந்-மிகை:11 9/4

TOP


மண்ணதோ (1)

வானதோ மண்ணதோ மற்று வெற்பதோ – கிட்:6 30/1

TOP


மண்ணவர் (4)

மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய் – பால:8 1/3
மண்ணவர் திசைகள் தூர்த்தார் மங்கலம் இசைக்கும் சங்கம் – அயோ:3 78/2
விண் நாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும் – அயோ:4 118/1
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – சுந்:1 25/2

TOP


மண்ணிடை (33)

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – பால:3 5/2
மண்ணிடை வெட்டுவ வாள் கை மைந்தர்-தம் – பால:3 43/2
மண்ணிடை உயிர்-தொறும் வளர்ந்து தேய்வு இன்றி – பால:4 9/1
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – அயோ:3 39/4
வீழும் மண்ணிடை வீழ்ந்தனர் வீந்திலர் – அயோ:4 224/2
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என – அயோ:12 31/3
மண்ணிடை விழுந்தனன் வானின் உம்பரான் – அயோ:14 56/4
மண்ணிடை கடிது பொத்துதல் வழக்கு எனலுமே – ஆரண்:1 43/4
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – ஆரண்:6 50/4
உயரும் விண்ணிடை மண்ணிடை விழும் கிடந்து உழைக்கும் – ஆரண்:6 90/1
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் – ஆரண்:12 65/2
மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள் – ஆரண்:13 51/4
மண்டலம் பல மண்ணிடை கிடந்து என மணியின் – ஆரண்:13 89/3
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – ஆரண்:16 9/2
குளித்தன மண்ணிடை கூனல் தந்து எலாம் – கிட்:10 119/4
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள் – கிட்:12 35/3
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல் – கிட்:16 56/1
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில – சுந்:2 55/2
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – சுந்:2 89/4
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – சுந்:8 47/4
மதிக்கும் வல் எழுவினால் அரைக்கும் மண்ணிடை
குதிக்கும் வன் தலையிடை கடிக்கும் குத்துமால் – சுந்:9 36/3,4
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின் – சுந்:12 1/3
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – யுத்1:3 13/1
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர் – யுத்1:5 24/3
வாரியின் அமுக்கும் கையால் மண்ணிடை தேய்க்கும் வாரி – யுத்2:16 174/1
அற்று எழுந்தன விழுந்து மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால் – யுத்2:19 63/4
மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடை புரள்வர் வானில் – யுத்2:19 193/1
மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு – யுத்3:20 72/1
புல்லி மண்ணிடை புரண்டன சில சில போர் ஆள் – யுத்3:22 55/3
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – யுத்3:22 173/4
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை
பேருமாறும் நம்மிடை பிழைக்குமாறும் எங்ஙனே – யுத்3:31 75/3,4
விரவு பொன்னினை மண்ணிடை நிறுத்தி விண்ணிடையே – யுத்4:40 119/2
மண்ணிடை தோன்றிய மாது சொல்லுவாள் – யுத்4-மிகை:40 11/2

TOP


மண்ணிய (1)

மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய் – பால:24 40/2

TOP


மண்ணில் (25)

மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – பால:5 26/3
மின் துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் – அயோ:3 8/2
மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை – அயோ:12 9/2
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும் – அயோ:13 61/1
மண்ணில் நோக்க அரு வானினில் மற்றினில் – ஆரண்:7 6/1
மண்ணில் கரனே முதலோர் உதிரத்தின் வாரி – ஆரண்:13 26/2
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கிட்:3 27/1
சொற்றலும் அருக்கன் தோன்றல் சொல்லுவான் மண்ணில் விண்ணில் – கிட்:11 86/1
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு – சுந்:1 72/3
இறுத்தலும் எளிதாம் மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே – சுந்:2 37/2
மண்ணில் தீய மானுயர் தம்தம் வழியோடும் – சுந்:3 150/1
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு – சுந்:9 35/1
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற – சுந்:12 115/1
மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால் – யுத்1:3 14/4
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை – யுத்1:4 138/2
மண்ணில் வேர் உற பற்றிய நெடு மரம் மற்றும் – யுத்1:6 28/3
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன – யுத்2:15 24/2
மூலமே மண்ணில் மூழ்கி கிடந்தது ஓர் பொருப்பை முற்றும் – யுத்2:16 179/1
மண்ணில் திரியாத வய பரியே – யுத்3:20 96/4
மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார் – யுத்3:22 179/4
வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – யுத்3:23 25/4
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார் – யுத்3:31 9/2
மண்ணில் செல்வார் மேனியின் வீழ மடிவுற்றார் – யுத்4:33 17/2
மண்ணில் செல்வன செல்லினும் மாசு_அற – யுத்4:37 41/1
மயிர் வினை செய்வித்து ஆங்கே மாசு அற மண்ணில் தாழும் – யுத்4-மிகை:41 301/2

TOP


மண்ணின் (19)

மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – பால:21 4/3
மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான் – அயோ:11 118/1
விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன் மண்ணின் விண்ணோர் – ஆரண்:13 43/1
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து – ஆரண்:13 78/1
ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர் – சுந்:6 23/1
உயர்க்கும் விண் மிசை ஓங்கலின் மண்ணின் வந்து உறலின் – சுந்:7 53/2
மண்ணின் மீதிடை புனல் என வழிந்து அவை ஓட – சுந்-மிகை:3 3/2
மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான் – யுத்1:3 16/2
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும் – யுத்1:3 43/1
மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை மண்ணின் மேலா – யுத்2:16 143/1
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின்
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – யுத்2:17 20/1,2
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – யுத்2:18 140/4
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல் – யுத்2:18 143/3
மண்ணின் தலை வானர மேனியர் வந்தார் – யுத்2:18 256/1
சுழித்து வந்து வீழ்வ என்ன மண்ணின் மீது துன்னுமால் – யுத்3:31 96/2
வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் மண்ணின் மீது-அரோ – யுத்3-மிகை:31 14/4
மண்ணின் மீது அனந்த கோடி மனிதன் என்பர் அல்ல வெம் – யுத்3-மிகை:31 20/2
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும் – யுத்4:34 21/2
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர தழீஇ நின்று மைந்த – யுத்4:40 112/2

TOP


மண்ணின்-நின்றும் (1)

வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும்
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – யுத்3:24 62/3,4

TOP


மண்ணின்-மேல் (2)

மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கிட்:12 24/4
வாளி மேலும் வில்லின் மேலும் மண்ணின்-மேல் வளர்ந்த மா – யுத்3:31 80/3

TOP


மண்ணினிடையோன் (1)

வந்து மண்ணினிடையோன் எனினும் வானினிடையோர் – ஆரண்:1 16/3

TOP


மண்ணினில் (4)

வானகத்தினில் மண்ணினில் மன் உயிர் – பால-மிகை:7 22/1
மண்ணினில் இராமன் மார்பு அமர்ந்த ஆதியும் – ஆரண்-மிகை:13 3/3
மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில்
அந்தரத்து அவிர் சுடர் அவை இன்று ஆயினும் – கிட்:14 32/2,3
வாச மென் குழலினாரால் மண்ணினில் வானில் யார்க்கும் – சுந்-மிகை:3 21/1

TOP


மண்ணினுக்கு (1)

வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல் – கிட்:7 90/2

TOP


மண்ணினும் (5)

மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர் – அயோ:1 39/1
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – ஆரண்:14 98/1
மண்ணினும் விசும்பினும் மருங்கினும் வலித்தார் – சுந்:8 36/3
மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின் – யுத்1:2 26/1
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – யுத்1:3 71/3

TOP


மண்ணினுளோர்களும் (1)

வானோர்களும் மண்ணினுளோர்களும் மற்று – யுத்2:18 52/1

TOP


மண்ணினே (2)

மலைகளும் தலைகளும் விழுந்த மண்ணினே – ஆரண்:7 108/4
மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே – யுத்2:18 106/4

TOP


மண்ணினை (7)

மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள் – பால:8 30/3
மண்ணினை மறைத்தன மலிந்த மா கொடி – அயோ:12 26/2
மண்ணினை ஓடி வளைந்தார் – சுந்:13 46/2
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – யுத்2:16 53/4
மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும் – யுத்2:18 263/1
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே – யுத்2:19 237/2
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள் – யுத்4:40 57/2

TOP


மண்ணினோடும் (1)

வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு – ஆரண்:13 113/1,2

TOP


மண்ணு (2)

வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – அயோ:13 39/4
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – அயோ:14 77/4

TOP


மண்ணுக்கும் (1)

மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும் – யுத்3:24 47/3

TOP


மண்ணும் (32)

வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ – பால:2 12/4
மழை விழும் விழும்-தொறும் மண்ணும் கீழ் உற – பால:3 54/3
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கி கொண்ட விரி நல் நீர் – பால:10 73/3
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – பால:11 16/3
மண்ணும் முழவின் ஒலி மங்கையர் பாடல் ஓதை – பால:16 44/1
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான் – அயோ:3 25/4
விண்ணும் மண்ணும் இ வேலையும் மற்றும் வேறு – அயோ:4 17/1
மண்ணும் நீராய் வந்த புனலை மகனே வினையேற்கு – அயோ:4 55/3
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற – அயோ:12 46/2
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும் – ஆரண்:6 51/3
மீள_அரும் செருவில் விண்ணும் மண்ணும் என் மேல் வந்தாலும் – ஆரண்:7 62/1
மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர் – ஆரண்:11 43/2
மாற்றம் என் பகர்வது மண்ணும் வானமும் – ஆரண்:12 9/1
மண்ணும் நீர் முதல் மங்கலங்களும் – கிட்:9 4/1
மலரோன் நின்றுளன் மண்ணும் விண்ணும் உண்டு – கிட்:16 35/1
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் – சுந்:1 19/1
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும்
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – சுந்:1 24/2,3
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும்
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – சுந்:10 24/3,4
சென்று அடி பணிந்து மண்ணும் தேவரும் திசையும் உட்க – சுந்-மிகை:7 2/2
வாய்களில் ஊத மண்ணும் வானமும் மறுகி சோர – சுந்-மிகை:11 6/2
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – யுத்1:1 1/2
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – யுத்2:15 224/3
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – யுத்2:16 11/1
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே – யுத்2:16 20/4
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும் – யுத்2:16 88/2
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும்
தான் எலாம் பகழி குன்றின் தலை எலாம் பகழி சார்ந்தோர் – யுத்2:18 195/1,2
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான் – யுத்2:18 239/2
மறை ஒரு நான்கும் மண்ணும் வானமும் மகிழ்ந்த-மாதோ – யுத்2-மிகை:19 5/4
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி – யுத்4:41 50/3
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ – யுத்4:41 73/4
மங்கையர் குழுக்களும் மண்ணும் காணவே – யுத்4-மிகை:40 12/3
மண்ணும் நாகரும் யாவரும் அரும் துயர் மறந்தார் – யுத்4-மிகை:41 206/4

TOP


மண்ணுமே (1)

மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன திருவின் நாயக – பால:5 15/2,3

TOP


மண்ணுலகு (2)

ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகு ஆக்க போனான் – பால:14 79/4
நெடு மணி முழக்கும் ஓங்கி மண்ணுலகு அதிர்ந்தது அன்றே – சுந்-மிகை:10 1/4

TOP


மண்ணுள் (1)

மண்ணுள் ஓர் அரா முதுகிடை முளைத்த மா மரங்கள் – கிட்-மிகை:3 7/1

TOP


மண்ணுளே (2)

மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் – பால:13 53/2
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – சுந்:11 17/3

TOP


மண்ணுளோரையும் (1)

வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும் – யுத்2:19 77/3

TOP


மண்ணுற (1)

மண்ணுற சேற்றுள் புக்கு சுரிகின்ற மாலை குன்றம் – யுத்1:8 19/1

TOP


மண்ணுறு (1)

மண்ணுறு காவல் திண் மதில் வாயில் – யுத்3:26 20/2

TOP


மண்ணே (1)

மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – அயோ:3 32/4

TOP


மண்ணை (7)

வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – அயோ:13 39/4
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின் – அயோ:14 43/2
விடாது அட மண்ணை விண் மேல் விரைந்து எடுத்து உச்சி வேட்டான் – ஆரண்-மிகை:13 2/3
முற்று அழல் முருங்க மண்ணை முயங்கினை இனி என் சில் நாள் – கிட்-மிகை:16 4/3
வந்தன மண்ணை அடி துகள் மாய்ப்ப – சுந்-மிகை:11 12/4
வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால் – யுத்2:16 293/3
மயங்கினான் வள்ளல் தம்பி மற்றையோர் முற்றும் மண்ணை
முயங்கினார் மேனி எல்லாம் மூடினான் அரக்கன் மூரி – யுத்2:19 203/1,2

TOP


மண்ணையும் (2)

மண்ணையும் வானையும் வயங்கு திக்கையும் – அயோ:12 43/1
வீழின் மீச்செலின் மண்ணையும் விண்ணையும் தொளைப்ப – யுத்2:15 226/3

TOP


மண்ணொடு (2)

மா மரங்கள் மடிந்தன மண்ணொடு
தாம் அரங்க அரங்கு தகர்ந்து உக – சுந்:6 27/2,3
மண்ணொடு வானகம் மருவும் எண் திசை – யுத்4-மிகை:37 22/2

TOP


மண்ணொடும் (5)

வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும்
வீங்கு தோள் மீ கொடு விண்ணின் ஏகினான் – ஆரண்:13 50/3,4
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி – ஆரண்:13 72/3
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும்
குலைய மா திசைகளும் செவிடு உற குத்தினான் – கிட்:5 11/3,4
மண்ணொடும் கொண்டு போனான் வான் உயர் கற்பினாள்-தன் – சுந்:14 32/1
வளைத்து வீக்கிய வாளியால் மண்ணொடும் திண்ணம் – யுத்3:22 177/3

TOP


மண்ணோடு (1)

மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – அயோ:4 44/4

TOP


மண்ணோடும் (1)

மறி கடல் குடித்து வானம் மண்ணோடும் பறிக்க வல்ல – யுத்3:26 8/1

TOP


மண்ணோர் (4)

மண்ணோர் பாராது எள்ளுவர் வாளா பழி பூண்டாய் – அயோ:11 83/2
வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர்
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும் – யுத்2:17 34/2,3
தேவரே முதலா மற்றை திண் திறல் நாகர் மண்ணோர்
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார் – யுத்2:17 54/1,2
மண்ணோர் உயிரே இமையோர் வலியே – யுத்3:23 13/3

TOP


மண்தலத்து (2)

மண்தலத்து வந்து அடைந்தது இ மா நதி மைந்த – பால-மிகை:9 56/4
வீற்று மண்தலத்து யாவையும் வீழ்கில யாண்டும் – கிட்:4 8/2

TOP


மண்தலம் (4)

மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட – சுந்:6 60/1
மண்தலம் கடல் ஆகி மறைந்ததே – யுத்1:8 26/4
திரிகை ஒத்தது மண்தலம் கதிர் ஒளி தீர்ந்த – யுத்2:15 207/4
வாளி ஆர்த்தன தேர் இவர் மண்தலம்
தூளி ஆர்த்திலதால் பிணம் துன்னலால் – யுத்2:19 134/3,4

TOP


மண்படி (1)

மண்படி செய்த தவத்தினில் வந்த – ஆரண்:14 34/1

TOP


மண்பால் (1)

மண்பால்_அமரர் வரம்பு ஆரும் காணாத – ஆரண்:15 45/1

TOP


மண்பால்_அமரர் (1)

மண்பால்_அமரர் வரம்பு ஆரும் காணாத – ஆரண்:15 45/1

TOP


மண்பாலவரே-கொல் (1)

மண்பாலவரே-கொல் விளைப்பவர் மாயை என்றான் – ஆரண்:10 150/4

TOP


மண (15)

முகிலினொடு இகலுவ கடி மண முரசம் – பால:2 45/4
மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின் – பால:2 50/3
வீடும் விரவும் மண பந்தரும் வீணை வண்டும் – பால:3 71/3
புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல் – பால:9 19/1
ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – பால:14 7/4
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம் – பால:22 40/3
மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக – பால:23 19/1
கன்னலின் மண வேலை கடிகைகள் தெரிவாரும் – பால:23 31/4
மண் உறு திருநாளே ஒத்தது அம் மண நாளே – பால:23 38/4
மன்றலின் வந்து மண தவிசு ஏறி – பால:23 85/1
சிங்கம் மண தொழில் செய்த திறத்தால் – பால:23 99/3
கொற்றவன் முடி மண கோலம் காணவும் – அயோ:11 55/3
மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – யுத்2:17 3/4
மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட – யுத்2:17 43/3
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – யுத்2:19 220/3

TOP


மண_முரசு (1)

ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – பால:14 7/4

TOP


மண_வினை (1)

மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட – யுத்2:17 43/3

TOP


மண_ஒலி (1)

மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின் – பால:2 50/3

TOP


மணத்தல் (1)

வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – ஆரண்:6 44/3

TOP


மணத்திர் (1)

வடி தடம் கண்ணீர் என்னை மணத்திர் என்று உரைப்ப எந்தை – பால-மிகை:8 5/2

TOP


மணத்தின்பாலரோ (1)

மறுத்தும் இங்கு ஒருவற்கு மணத்தின்பாலரோ
கறுத்த மா மிடறு உடை கடவுள் கால வில் – அயோ-மிகை:1 5/2,3

TOP


மணத்தை (1)

வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால் – பால:13 30/1

TOP


மணந்த (3)

மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – பால:16 22/2
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள் – ஆரண்:10 119/1
மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை – சுந்:1 62/1

TOP


மணந்து (1)

வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார் – சுந்:2 213/3

TOP


மணம் (23)

வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – பால:10 2/3
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த – பால:13 20/2
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார் – பால:15 24/3
மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும் – பால:16 41/1
மங்கை மா மணம் காணிய வந்து அருள் – பால:21 51/3
மலிதரு மணம் படு திருவை வாயினால் – பால:23 81/3
புது மணம் செயும் மடந்தையர் போன்றன பூகம் – பால-மிகை:9 59/4
மணம் கிளர் சோலை நீங்கி மணி மதில் கிடக்கை கண்டார் – பால-மிகை:9 64/4
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம் – பால-மிகை:23 2/4
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார் – அயோ:3 77/3
தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ – அயோ:9 7/3
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச – அயோ:9 15/1
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் – ஆரண்:3 48/4
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கிட்:10 76/2
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும் அ வேலை – சுந்:2 16/4
பூவையர் பலாண்டு கூற புது மணம் புணர்கின்றாரை – சுந்:2 118/4
மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய் – சுந்:5 64/2
பூவின் மணம் நாறுவ புலால் கமழ்கிலாத – சுந்:6 17/2
மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்து-அரோ – சுந்-மிகை:14 34/4
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா – யுத்1:9 12/2
மறத்தை பூண்டு வெம் பாவத்தை மணம் புணர் மணாளர் – யுத்3:31 6/2
மணம் கொள் வேல் இளம் கோளரி மானம் மீ படர்ந்தான் – யுத்4:41 5/4
மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம் அன்றி – யுத்4-மிகை:40 8/2

TOP


மணமும் (4)

என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – பால:13 24/3
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – அயோ:1 28/4
மணமும் இல்லை மறை நெறி வந்தன – கிட்:7 111/1
மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் – யுத்1:3 120/3

TOP


மணல் (10)

போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – பால:1 20/2
ஓங்கும் மரன் ஓங்கி மலை ஓங்கி மணல் ஓங்கி – ஆரண்:3 57/1
கல் அகல் வெள்ளிடை கானின் நுண் மணல்
பல்லவம் மலர் கொடு படுத்த பாயலின் – ஆரண்:14 93/1,2
பரவை நுண் மணல் எண்ணினும் எண்ண_அரும் பரப்பின் – யுத்1:3 50/1
பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பில் – யுத்1:4 131/2
மலைகள் ஒக்க அடுக்கி மணல் பட – யுத்1:8 46/3
மணல் பரப்பும் மணி பரப்பும் ஒளி – யுத்1-மிகை:8 4/1
வரை பரப்பும் மணல் பரப்பும் அனல் – யுத்1-மிகை:8 5/1
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது தொக்க – யுத்4:35 22/4
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே வெண் மணல் கூப்பி – யுத்4-மிகை:41 98/2

TOP


மணலிற்று (1)

துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – பால:20 2/2

TOP


மணலின் (8)

சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர் – ஆரண்:13 134/3
வண்ண கடலினிடை கிடந்த மணலின் பலரால் வானரத்தின் – சுந்:4 114/2
மருளும் மென் பொதும்பரும் மணலின் குன்றமும் – யுத்1:4 26/3
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின் – யுத்3:31 53/2
பரவை மணலின் பலர் என்பர்களால் – யுத்3:31 210/4
உன்னினும் உலப்பு இலாதார் உவரியின் மணலின் மேலார் – யுத்4:34 12/2
மொய்த்தது கடலிடை மணலின் மும்மையால் – யுத்4:37 73/2
எண்ணின் நுண் மணலின் பல வெம் கணை – யுத்4:37 190/2

TOP


மணலினும் (2)

பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால் – யுத்1:5 60/2
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் – யுத்3:31 41/4

TOP


மணலினை (2)

எண்ணி நோக்கினும் இ கடல் மணலினை எல்லாம் – யுத்1:11 34/3
கோலமான மணலினை கூட்டியே – யுத்4-மிகை:41 97/2

TOP


மணலும் (1)

கானலும் கழிகளும் மணலும் கண்டலும் – யுத்1:4 25/1

TOP


மணலை (2)

உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவு தானை – சுந்:10 8/3
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை
நிகழும் மீன்களை விஞ்சையை நினைப்பது என் நின்ற – யுத்4:35 17/1,2

TOP


மணவாளன் (1)

சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம் – அயோ:4 103/3

TOP


மணவினை (3)

நிரை வளை மணவினை நிரப்பு மண்டபம் – பால:23 39/3
திருமகள் மணவினை தெரிய கண்ட யான் – அயோ:1 28/2
நின்றதும் மணவினை நிரப்பி மீண்டு கான் – யுத்4-மிகை:41 224/3

TOP


மணாளர் (1)

மறத்தை பூண்டு வெம் பாவத்தை மணம் புணர் மணாளர்
நிறத்து கார் அன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய் – யுத்3:31 6/2,3

TOP


மணி (517)

மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால் – பால:1 11/3
ததை மணி சிந்த உந்தி தறி இற தட கை சாய்த்து – பால:1 16/3
இடறிய பரம்பில் காந்தும் இன மணி தொகையும் நெல்லின் – பால:2 7/2
தாள் துணை குடைய தகை-சால் மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் என – பால:2 27/2,3
வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி
துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி – பால:2 33/1,2
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம் – பால:2 38/2,3
இயல் புடைபெயர்வன மயில் மணி இழையின் – பால:2 42/1
பகலினொடு இகலுவ படர் மணி மடவார் – பால:2 45/1
பொன் மலை அல்லன மணி படு புளினம் – பால:2 47/4
பாதைகள் சொரிவன பரு மணி கனகம் – பால:2 51/2
எல் உடை பசும்பொன் வைத்து இலங்கு பல் மணி குலம் – பால:3 23/2
நிரை மணி குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளி மேல் – பால:3 24/3
சூழ் சுடர் சிரத்து நல் மணி தசும்பு தோன்றலால் – பால:3 25/3
செம் தனி மணி துலாம் செறிந்த திண் சுவர் – பால:3 29/3
பரு மணி குவையன பசும்பொன் கோடிய – பால:3 34/3
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம் – பால:3 38/3
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை – பால:3 40/3
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே – பால:3 50/4
ஒளிப்பன மணி அவை ஒளிர மீது தேன் – பால:3 56/3
கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம் – பால:3 59/2
இரவியின் சுடர் மணி இமைக்கும் தோரண – பால:3 62/1
பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி
வாம மாளிகை மலை ஆக மன்னற்கு – பால:4 7/2,3
கோ உடை நெடு மணி மகுட கோடியால் – பால:4 8/3
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – பால:5 54/3
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – பால:5 58/2
மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – பால:5 61/3
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – பால:5 62/4
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு – பால:5 75/1
தூ மணி தவிசிடை சுருதியே நிகர் – பால:5 75/2
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான் – பால:6 2/4
பணிந்து மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன் – பால:6 6/1
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – பால:6 8/3
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு – பால:6 9/3
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து – பால:7 7/3
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி வெயில் – பால:7 10/2
அரி மணி பணத்து அரா அரசன் நாட்டினும் – பால:7 16/3
மாது என்று எண்ணுவதோ மணி பூணினாய் – பால:7 37/4
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – பால:9 1/1
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த – பால:9 4/3
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும் – பால:10 1/2
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணி கொடிகள் எல்லாம் – பால:10 2/1
சொற்கலை_முனிவன் உண்ட சுடர் மணி கடலும் துன்னி – பால:10 5/1
வண்டொடு கிடந்து தேன் சோர் மணி நெடும் தெருவில் சென்றார் – பால:10 7/4
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி – பால:10 14/3
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – பால:10 27/4
சுந்தர மணி வரை தோளுமே அல – பால:10 56/3
தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால் இரவை பகல் செய்தார் – பால:10 69/4
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – பால:10 70/1
விரிந்த திவலை பொதிந்த மணி விசும்பின் மீனின் மேல் விளங்க – பால:10 70/2
காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு – பால:10 74/3
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – பால:11 15/2
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – பால:11 16/3
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – பால:11 17/3
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – பால:11 18/4
எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைம் தார் – பால:12 1/3
மணி அரங்கு நெடு முடியாய் மலர் அயனே வழிபட்டு – பால:12 4/2
மறை மன்னும் மணி முடியும் ஆரமும் வாளொடு மின்ன – பால:12 8/1
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை – பால:12 14/2
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால் – பால:12 18/2
சோதி மணி பொன் கலத்து சுதை அனைய வெண் சோறு ஓர் – பால:12 20/3
பொன்னின் மணி பரிகலத்தில் புறப்பட்ட இன் அமுதை – பால:12 21/1
வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு – பால:13 16/3
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – பால:13 23/1
தேட அரு மா மணி சீதை எனும் பொன் – பால:13 33/2
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த – பால:13 36/2
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால் – பால:14 10/3
மன் மணி புரவிகள் மகளிர் ஊர்வன – பால:14 14/1
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – பால:14 15/3
முத்தினால் முழுநிலா எறிக்கும் மொய்ம் மணி
பத்தியால் இள வெயில் பரப்பும் பாகினும் – பால:14 16/1,2
சூடக தளிர் கை மற்றை சுடர் மணி தட கை பற்றி – பால:14 52/2
ஐ_இருநூறு சூழ ஆய் மணி சிவிகை-தன் மேல் – பால:14 63/3
விரி மணி தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும் – பால:14 64/1
குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன – பால:14 64/3
இரு பிறப்பாளர் எண்ணாயிரர் மணி கலசம் ஏந்தி – பால:14 73/1
பரு மணி கலாபத்தார் பல்லாண்டு இசை பரவி போனார் – பால:14 73/4
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – பால:14 75/4
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர் – பால:15 24/2
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – பால:15 30/2
சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணி கனக குன்றை – பால:16 1/1
குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர் – பால:16 8/3
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – பால:16 12/3
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம் – பால:16 13/3
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட – பால:16 20/3
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார் – பால:16 24/3
குண்டலம் திரு வில் வீச குல மணி ஆரம் மின்ன – பால:18 9/1
வேகடம் செய் மணி என மின்னினார் – பால:18 22/4
கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி – பால:19 17/1
வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – பால:19 18/4
இன மணி கலையினாள் தோழி நீயும் என் – பால:19 25/3
சுடர் மணி அரசு என இரவி தோன்றினான் – பால:19 67/4
பொன் இடும் புவி இடும் புனை மணி கலன் எலாம் – பால:20 11/3
செம்பொனின் பசு மணி தேரின் வந்து எய்தினான் – பால:20 20/3
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம் – பால:21 10/3
துருவு மா மணி ஆரம் துயல்வர – பால:21 42/2
ஆன மா மணி மண்டபம்-அன்னதில் – பால:21 44/1
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – பால:22 10/3
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார் – பால:22 11/4
சில்_இயல்_ஓதி கொங்கை திரள் மணி கனக செப்பில் – பால:22 12/1
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல் – பால:22 23/2
நல் அணி மணி சுடர் தவழ்ந்திட நடந்தாள் – பால:22 24/4
கண் மணி என தகைய கன்னி எழில் காண – பால:22 26/2
சுற்றும் மணி புக்க இழை மிக்கு இடை துவன்றி – பால:22 27/2
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – பால:22 28/4
பொன்னின் நெடு மாட வரை புக்கனன் மணி பூண் – பால:22 43/2
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று – பால:23 19/3
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும் – பால:23 22/3
பொன் அணி அணிவாரும் மணி அணி புனைவாரும் – பால:23 23/4
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து – பால:23 24/3
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம் – பால:23 25/1
மந்தர மணி மாட முன்றிலின்-வயின் எங்கும் – பால:23 26/1
வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதி – பால:23 27/1
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி – பால:23 29/2
தப்பின மணி காசும் சங்கமும் மயில்_அன்னார் – பால:23 30/1
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும் – பால:23 31/2
மணி மலை என மன்ன வாயிலின் மிடைவாரும் – பால:23 32/4
கதிர் மணி ஒளி கால கவர் பொருள் தெரியாவாறு – பால:23 34/1
ஊர்தியில் வருவாரும் ஒளி மணி நிரை ஓடை – பால:23 35/2
முத்து அணி அணிவாரும் மணி அணி முனிவாரும் – பால:23 36/1
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட – பால:23 40/2
புனை மணி ஆதனம் பொலிய தோன்றினான் – பால:23 43/2
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள – பால:23 45/2
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம் – பால:23 45/3
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே – பால:23 46/4
அந்தம்_இல் சுடர் மணி அழலின் தோன்றலால் – பால:23 55/2
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர் – பால:23 57/1
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – பால:23 59/4
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம் – பால:23 61/2
மண் உறு சுடர் மணி வயங்கி தோன்றிய – பால:23 62/1
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள் – பால:23 67/3
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது – பால:23 70/3
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான் – பால:24 5/4
மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான் – பால:24 25/1
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய் – பால:24 40/2
பொலன் கா மணி தேரும் போகா இலங்கா – பால-மிகை:0 6/2
கழுந்தராய் உன கழல் பணியாதவர் கதிர் மணி முடி மீதே – பால-மிகை:0 24/1
மற்று ஒரு தவமும் வேண்டா மணி மதில் இலங்கை மூதூர் – பால-மிகை:0 31/1
அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும் பெறல் மணி எலாம் அவண – பால-மிகை:3 1/1
சுடர் மணி மண்டபம் துன்னி நான்முக – பால-மிகை:5 4/2
மணம் கிளர் சோலை நீங்கி மணி மதில் கிடக்கை கண்டார் – பால-மிகை:9 64/4
மன்னவன் சனகன் கோயில் மணி மதில் புறத்தை சேர்ந்தார் – பால-மிகை:10 1/4
மணி தடம் தோளினாற்கு கொடுத்தியோ மறைகள் யாவும் – பால-மிகை:11 14/3
முரசம் ஆர்ப்ப நின் முதல் மணி புதல்வனை முறையால் – அயோ:1 46/3
புவி அமை மணி முடி புனையும் என்ற சொல் – அயோ:2 34/2
முத்தினின் முழுநிலவு எறிப்ப மொய்ம் மணி
பத்தியின் இள வெயில் பரப்ப நீலத்தின் – அயோ:2 40/1,2
கிளர்ந்து எரி சுடர் மணி இருளை கீறலால் – அயோ:2 42/3
நால் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர் – அயோ:2 49/1
நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய் – அயோ:2 88/1
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி – அயோ:2 90/2
தா இல் மா மணி கலம் மற்றும் தனித்தனி சிதறி – அயோ:3 3/1
மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன – அயோ:3 82/3
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று – அயோ:3 87/1
சந்தம் இவை தா இல் மணி ஆரம் இவை யாவும் – அயோ:3 97/1
தூண்டு புரவி பொரு_இல் சுந்தர மணி தேர் – அயோ:3 103/2
கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா – அயோ:4 85/1
சிந்தின அணி மணி சிதறி வீழ்ந்தன – அயோ:4 172/1
நல் நெடு நளி முடி சூட நல் மணி
பொன் நெடும் தேரொடும் பவனி போனவன் – அயோ:4 181/1,2
பொன் அணி மணி அணி மெய்யின் போக்கினர் – அயோ:4 189/1
வட்டிலும் இழந்தன மகளிர் வான் மணி
தொட்டிலும் இழந்தன மகவும் சோரவே – அயோ:4 199/3,4
குயின்றன குல மணி நதியின் கூலத்தில் – அயோ:5 9/1
மாக மணி வேதிகையில் மாதவி செய் பந்தர் – அயோ:5 13/1
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி – அயோ:6 15/3
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த – அயோ:6 26/3
காந்து இன மணி மின்ன கடி கமழ் கமலத்தின் – அயோ:8 34/2
பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான் – அயோ:8 39/4
பொன் திணி மணி மான பொலிவன பல காணாய் – அயோ:9 3/4
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை – அயோ:9 5/3
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார் – அயோ:9 35/2
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ் – அயோ:9 42/3
வயின்வயின்-தொறும் மணி நிற கோபங்கள் மலர்ந்த – அயோ:9 45/2
துவரின் நீள் மணி தடம்-தொறும் இடம்-தொறும் துவன்றி – அயோ:10 5/2
தூண்டு மா மணி சுடர் சடை கற்றையின் தோன்ற – அயோ:10 7/2
இழைந்த நூல் இணை மணி குடம் சுமக்கின்றது என்ன – அயோ:10 9/1
மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – அயோ:10 15/3
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய் – அயோ:10 19/4
கொழித்த மா மணி அருவியொடு இழிவன கோலம் – அயோ:10 21/2
மடந்தைமார்களுக்கு ஒரு திலதமே மணி நிற திணி கல் – அயோ:10 27/1
வான் எனும் மணி தடம் மலர்ந்த எங்குமே – அயோ:10 40/4
குரு மணி பூண் அரசிளங்கோளரி – அயோ:11 37/1
மணி குறு_நகை இள மங்கைமார்கள் முன் – அயோ:11 112/3
ஏன்றனன் மணி முடி ஏந்த ஏந்தல் நீ – அயோ:12 19/2
விரி மணி மேகலை விரவி ஆர்க்கில – அயோ:12 40/1
புல்கிய மணி வடம் பூண்கிலாமையால் – அயோ:12 41/3
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – அயோ:13 26/3
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – அயோ:13 39/4
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – அயோ:13 48/4
தான மா மணி கற்பகம் தாங்கிய – அயோ:14 9/3
மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக – அயோ:14 115/1
பக்கம் மின்னும் மணி மேரு சிகரம் குழைபட – ஆரண்:1 8/2
பன்னகாதிபர் பணா மணி பறித்து அவை பகுத்து – ஆரண்:1 11/1
கொற்றம் மேவு திசை யானையின் மணி குலமுடை – ஆரண்:1 14/3
செம் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் – ஆரண்:1 15/1
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – ஆரண்:1 56/3
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – ஆரண்:1 57/4
பல் ஆயிரம் மா மணி பாடமுறும் – ஆரண்:2 11/1
மலைகளும் மரங்களும் மணி கற்பாறையும் – ஆரண்:3 2/1
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண் – ஆரண்:3 41/3
மால் நிற விசும்பு எழில் மறைய தன் மணி
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல் – ஆரண்:4 4/1,2
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரை – ஆரண்:4 39/2
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – ஆரண்:5 4/4
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை – ஆரண்:6 1/1
கரங்களே இவன் மணி கரம் என்று உன்னுவாள் – ஆரண்:6 7/4
வற்கலை நோற்றன மாசு இலா மணி
பொன்_கலை நோற்றில போலுமால் என்றாள் – ஆரண்:6 15/3,4
தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள் – ஆரண்:6 20/3
கன்னி எழில் கொண்டது கலை தட மணி தேர் – ஆரண்:6 25/3
வந்து கார் மழை தோன்றினும் மா மணி
கந்து காணினும் கைத்தலம் கூப்புமால் – ஆரண்:6 73/1,2
வந்து நோக்கினள் வள்ளல் போய் ஒரு மணி தடத்தில் – ஆரண்:6 83/1
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட – ஆரண்:6 88/3
அல் ஈரும் சுடர் மணி பூண் அரக்கர் குலத்து அவதரித்தீர் – ஆரண்:6 105/2
படியுறு பதாகை மீ விதானம் பல் மணி
இடையிலாது எங்கணும் இசைய மீமிசை – ஆரண்:7 47/2,3
கருடன் அஞ்சுறு கண் மணி காகமும் கவர்ந்த – ஆரண்:7 87/2
பவர் இனப்படு மணி குவிக்கும் பண்ணைய – ஆரண்:7 119/3
துடித்தன மணி குடர் துடித்தன தசை தோள் – ஆரண்:9 4/3
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால் – ஆரண்:10 6/2
ஆய் மணி பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே – ஆரண்:10 6/4
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள் – ஆரண்:10 8/3
மன்மதனை ஒப்பர் மணி மேனி வட மேரு – ஆரண்:10 52/1
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால் – ஆரண்:10 58/1
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – ஆரண்:10 97/1
அரு மணி சாளரம் அதனினூடு புக்கு – ஆரண்:10 128/1
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான் – ஆரண்:10 155/4
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண – ஆரண்:10 156/4
ஏந்தும் மணி கற்பக சீதள கா இழைத்தான் – ஆரண்:10 157/4
ஆணிக்கு அமை பொன் கை மணி சுடர் ஆர் விளக்கம் – ஆரண்:10 158/1
பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற – ஆரண்:10 160/1
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள் – ஆரண்:11 19/2
காயம் கனகம் மணி கால் செவி வால் – ஆரண்:11 51/1
மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு – ஆரண்:12 29/2
கோட்டும் அளவில் மணி குண்டலம் கொண்டு எழுந்தான் – ஆரண்:13 24/4
பாய்ந்தான் அவன் பல் மணி தண்டு பறித்து எறிந்தான் – ஆரண்:13 38/1
மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த விரைவோடு புல்லி உருகா – ஆரண்:13 65/3
வாள் இமைப்பன பல உள மணி முடி பலவால் – ஆரண்:13 90/2
பொன்னின் மணி தட மார்பு புணர்ந்து என் – ஆரண்:14 52/3
பொன்னொடு மணி கலை சிலம்பொடு புலம்ப – ஆரண்-மிகை:6 2/1
மின்னொடு மணி கலைகள் விம்மி இடை நோவ – ஆரண்-மிகை:6 2/2
அருக்கர் வெயில் பறித்து அமைத்த அரிமுகத்தின் மணி பீடத்து அமர்ந்தான்-மன்னோ – ஆரண்-மிகை:10 1/4
பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகை – கிட்:1 2/2
குவால் மணி தடம்-தொறும் பவள கொம்பு இவர் – கிட்:1 3/1
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன_மணி நிழல் அடைய – கிட்:1 20/1
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கிட்:1 23/1
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் கண் போல் மணி குவளாய் – கிட்:1 31/3
மயில் முதல் பறவை எல்லாம் மணி நிறத்து இவர்கள் மேனி – கிட்:2 11/1
போன மந்தர மணி புய நெடும் புகழினான் – கிட்:3 1/1
நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும் – கிட்:3 31/2
குயிலும் மா மணி குழுவு சோதியால் – கிட்:3 32/3
மினல் மணி குலம் துவன்றி வில் அலர்த்து விண் குலாய் – கிட்:7 6/1
சிந்தின மணி முடி சிகரம் தீண்டவே – கிட்:7 18/4
சூடின மணி முடி துகள்_இல் விஞ்சையர் – கிட்:10 9/1
அல்லிடை மணி சிறந்து அழல் இயற்றல் போல் – கிட்:10 15/4
நால் நிற சுரும்பும் வண்டும் நவ மணி அணியின் சார – கிட்:10 26/1
பற்கு இழி மணி படர் திரை பரதர் முன்றில் – கிட்:10 73/3
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கிட்:10 76/2
மை தகு மணி குறு நகை சனகன் மான்-மேல் – கிட்:10 83/2
எரியும் மின்மினி மணி விளக்கின் இன் துணை – கிட்:10 86/3
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச – கிட்:11 51/1
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கிட்:11 76/2
எல் அணை மணி முடி துறந்த எம்பிரான் – கிட்:11 107/2
அறை மணி தாரினோடு ஆரம் பார் தொட – கிட்:11 125/3
முத்து ஈர்த்து பொன் திரட்டி மணி உருட்டி முது நீத்தம் முன்றில் ஆயர் – கிட்:13 21/1
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கிட்:13 22/3
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கிட்:13 28/2
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கிட்:13 45/3
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கிட்:13 57/4
பொன் நிறம் கருகும் என்றால் மணி நிறம் உவமை போதா – கிட்:13 65/2
கல்லின் மா மதிள் மணி கடை கடந்திடுதல் முன் – கிட்:13 72/2
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கிட்:13 73/2
சிந்துராகத்தொடும் திரள் மணி சுடர் செறிந்து – கிட்:14 3/1
அ நெடும் குன்றமோடு அவிர் மணி சிகரமும் – கிட்:14 4/1
வாம கூட சுடர் மணி வயங்குறும் – கிட்:14 11/3
எரி சுடர் செம் மணி ஈட்ட தோடு இழி – கிட்:14 13/2
அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று – கிட்:14 49/3
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கிட்:14 62/2
மணி கொழித்திடும் துறையின் வைகினார் – கிட்:15 14/4
எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு – கிட்:15 28/1
வெள்ளி வால் வளை வீசிய வெண் மணி
புள்ளி நாரை சினை பொரியாத என்று – கிட்:15 44/2,3
உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான் – கிட்:16 25/1
படித்தவன் வணங்கி வாழ்த்தி பரு மணி கனக தோள் மேல் – கிட்-மிகை:3 2/3
சுழலும் நல் நெடும் தட மணி சுவர்-தொறும் துவன்றும் – சுந்:2 6/3
பொன்னின் மால் வரை-மேல் மணி பொழிந்தன பொருவ – சுந்:2 26/1
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – சுந்:2 69/3
மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற – சுந்:2 96/1
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி – சுந்:2 100/1
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை – சுந்:2 104/2
வாசவன் மணி முடி கவித்த மண்டபம் – சுந்:2 120/2
மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில் – சுந்:2 132/1
நீலமே முதல் நல் மணி நித்திலம் – சுந்:2 153/1
தழைந்த மொய் ஒளி பெய் மணி தாழ்-தொறும் – சுந்:2 167/1
நக்க செம் மணி நாறிய நீள் நிழல் – சுந்:2 173/1
வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும் – சுந்:2 181/4
பன்னக அரசர் செம் கேழ் பணா மணி வலிதின் பற்றி – சுந்:2 183/1
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – சுந்:2 194/3
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது என வியப்புற்றான் – சுந்:2 194/4
இன்ன தன்மையின் எரி மணி விளக்கங்கள் எழில் கெட பொலிகின்ற – சுந்:2 197/1
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – சுந்:2 204/3
குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி – சுந்:2 205/1
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என் – சுந்:2 217/2
பொன் துன்னும் மணி பூணாள் இலள் என்ன பொருமுவான் – சுந்:2 223/4
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி – சுந்:3 1/1
தூண்ட_அரு மணி விளக்கு அழலும் தொல் மனை – சுந்:3 42/3
மாசுண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர் – சுந்:3 64/1
மேல் நிவந்து எழுந்த மணி உடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க – சுந்:3 76/2
விரிதளிர் முகை பூ கொம்பு அடை முதல் வேர் இவை எலாம் மணி பொனால் விரிந்த – சுந்:3 92/1
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – சுந்:3 92/4
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர் இனி – சுந்:4 45/3
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள் – சுந்:4 65/1
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – சுந்:4 69/4
அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய் மணி
புரசை யானையின் வீதியில் போதவும் – சுந்:5 36/1,2
சூடையின்_மணி கண் மணி ஒப்பது தொல் நாள் – சுந்:5 83/1
சூடையின்_மணி கண் மணி ஒப்பது தொல் நாள் – சுந்:5 83/1
பொன் திணி மணி பரு மரன் திசைகள் போவ – சுந்:6 15/1
இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும் – சுந்:6 18/1
பூ நிறை மணி தரு விசும்பினிடை போவ – சுந்:6 21/2
மணி கொள் குட்டிமம் மட்டித்து மண்டபம் – சுந்:6 24/1
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி
சிந்த வால் நந்து இரிந்த திரை கடல் – சுந்:6 35/3,4
புல்லும் பொன் பணை பல் மணி பொன் மரம் – சுந்:6 36/1
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம் – சுந்:7 1/3
தெறித்த பல் மணி தெறித்தன பெரும் பொறி திறங்கள் – சுந்:7 32/3
தெறித்த குண்டலம் தெறித்தன கண் மணி சிதறி – சுந்:7 32/4
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – சுந்:7 33/4
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – சுந்:7 48/2
நிரை மணி தேர்களை தேர்களின் நெரித்தான் – சுந்:8 30/4
மன்றல் அம் தார் அணி மார்பினும் மணி தேர் – சுந்:8 34/2
விழுந்தன சோரி அ வீரன் மணி தோள் – சுந்:9 51/4
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – சுந்:10 33/2
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – சுந்:10 36/3
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – சுந்:10 37/3
சிரன் நெரிந்தவும் கண் மணி சிதைந்தவும் செறி தாள் – சுந்:11 30/1
போர்த்த பொன் நெடு மணி முடி தலையிடை புடைத்தான் – சுந்:11 47/4
செழும் திண் மா மணி தேர் குலம் யாவையும் சிதைய – சுந்:11 52/3
பொலம் கொள் மா மணி வெள்ளியங்குன்று என பொலிய – சுந்:12 37/4
குவித்த பல் மணி குப்பைகள் கலையொடும் கொழிப்ப – சுந்:12 41/1
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன் – சுந்:12 51/2
வாசல் இட்ட எரி மணி மாளிகை – சுந்:13 2/1
வரை நிவந்தன பல் மணி மாளிகை – சுந்:13 12/2
வல்லி கோலி நிவந்தன மா மணி
சில்லியோடும் திரண்டன தேர் எலாம் – சுந்:13 13/3,4
வளை குளப்பின் மணி நிற வாசியே – சுந்:13 17/4
புனை மணி பொலி புட்பக விமானத்து போனார் – சுந்:13 37/2
தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன் – சுந்:14 39/3
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற – சுந்:14 42/1
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி – சுந்:14 48/3
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து எழுகின்றது என்ன – சுந்-மிகை:1 11/4
சிலை மணி வள்ளமும் உவமை சேர்கல – சுந்-மிகை:4 6/2
வந்து ஒர் நன் மணி நிற்க என வைத்ததும் வைப்பாய் – சுந்-மிகை:5 7/4
பண் மணி குல யானையின் புடை-தொறும் பரந்த – சுந்-மிகை:9 1/1
ஒண் மணி குலம் மழையிடை உரும் என ஒலிப்ப – சுந்-மிகை:9 1/2
கண் மணி குலம் கனல் என காந்துவ கதுப்பின் – சுந்-மிகை:9 1/3
தண் மணி குலம் மழை எழும் கதிர் என தழைப்ப – சுந்-மிகை:9 1/4
நெடு மணி முழக்கும் ஓங்கி மண்ணுலகு அதிர்ந்தது அன்றே – சுந்-மிகை:10 1/4
நெடு மணி முழக்கும் ஓதை மண்ணகம் நிறைந்தது அன்றே – சுந்-மிகை:11 9/4
மிகும் திறல் கரி பரி மணி தேர் இவை விளிய – சுந்-மிகை:11 30/3
எரிந்த மா மணி பந்தர்கள் எரிந்தது கடி கா – சுந்-மிகை:13 9/3
தேடு அரும் மணி சிவிகையோடு அரும் திறல் அரக்கர் – சுந்-மிகை:13 10/3
வாய் வழி குருதி சோர மணி கையால் மலங்க மோதி – சுந்-மிகை:14 15/1
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி – யுத்1:1 6/3
செ வழி செம் மணி தூணம் சேர்த்திய – யுத்1:2 5/2
தொழுத மைந்தனை சுடர் மணி மார்பிடை சுண்ணம் – யுத்1:3 39/1
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – யுத்1:3 81/1
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – யுத்1:3 86/4
கோளொடும் திரிவது என்ன குல மணி கொடும் பூண் மின்ன – யுத்1:3 150/3
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – யுத்1:3 151/4
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின் – யுத்1:3 153/2
திரள் மணி குப்பையும் கனக தீரமும் – யுத்1:4 26/2
மின் நகு மணி விரல் தேய வீழ் கணீர் – யுத்1:4 27/1
சுடர் நெடு மணி முடி சுக்கிரீவனே – யுத்1:4 56/4
வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – யுத்1:4 131/4
செம் மணி மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன் – யுத்1:4 135/2
கரங்கள் மீ சுமந்து செல்லும் கதிர் மணி முடியன் கல்லும் – யுத்1:4 137/1
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ – யுத்1:5 12/4
அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின் – யுத்1:5 29/1,2
குலங்களோடும் தம் குல மணி முடியொடும் குறைய – யுத்1:5 55/1
வாழி வெம் கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான் – யுத்1:6 3/2
மணி பரும் தடம் குப்பைகள் மறி கடல் வெந்து – யுத்1:6 25/3
திடல் திறந்து உகு மணி திரள்கள் சேண் நிலம் – யுத்1:6 48/1
அருண செம் மணி குன்று அயலே சில – யுத்1:8 35/1
மருத்தின் மைந்தன் மணி நெடும் தோள் என – யுத்1:8 41/1
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன் – யுத்1:9 6/1
மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல் – யுத்1:9 10/2
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற – யுத்1:9 31/2
தார் உலாம் மணி மார்ப நின் தம்பியே – யுத்1:9 60/1
தீ சிகை சிவணும் சோதி செம் மணி செய்த தூணின் – யுத்1:10 11/1
கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் கூட்டி – யுத்1:10 14/2
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – யுத்1:10 14/3
பல் மணி மாட பத்தி நிழல் பட படர்வ பண்பால் – யுத்1:10 15/2
தோரணத்த மணி வாயில் மிசை சூல் – யுத்1:11 17/1
கொழு மணி முடிகள்-தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம் – யுத்1:12 33/1
தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த – யுத்1:12 45/3
கரு மணி கண்டத்தான் தன் சென்னியில் கறை வெண் திங்கள் – யுத்1:12 46/1
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி பறித்திட்டாலும் – யுத்1:12 46/2
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி பறித்திட்டாலும் – யுத்1:12 46/2
தரு மணி இமைக்கும் தோளாய் தசமுகன் முடியில் தைத்த – யுத்1:12 46/3
திரு மணி பறித்து தந்த வென்றியே சீரிது அன்றோ – யுத்1:12 46/4
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ – யுத்1:12 47/1
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – யுத்1:12 47/2
முடி மணி பறித்திட்டாயோ இவன் இனி முடிக்கும் வென்றிக்கு – யுத்1:12 47/3
அடி மணி இட்டாய் அன்றே அரி குலத்து அரச என்றான் – யுத்1:12 47/4
வெம் கழல் அரக்கன் மௌலி மிசை மணி விளக்கம் செய்ய – யுத்1:12 50/2
வை எயிற்றாலும் நேரா மணி இழந்து இரங்கலாலும் – யுத்1:13 2/1
பூ அணை மாற்றி வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் – யுத்1:13 9/4
இ கிரி பத்தின் மௌலி இன மணி அடங்க கொண்ட – யுத்1:13 15/3
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் என்றான் – யுத்1:14 18/4
மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும் – யுத்1:14 36/1
மணல் பரப்பும் மணி பரப்பும் ஒளி – யுத்1-மிகை:8 4/1
இறுக்க வேண்டுவது இல்லை எண் தீர் மணி
வெறுக்கை ஓங்கிய மேரு விழு கலால் – யுத்2:15 15/1,2
மாடு அலம்பின மா மணி தேர் மணி – யுத்2:15 17/3
மாடு அலம்பின மா மணி தேர் மணி
பாடு அலம்பின பாய் மத யானையே – யுத்2:15 17/3,4
ஒளிறு மா மணி தேரும் உருட்டி வெம் – யுத்2:15 45/2
சேயிரு மணி நெடும் சேம தேர் தெரிந்து – யுத்2:15 105/3
எல் சிந்திய எரி சிந்தின இகலோன் மணி அகலம் – யுத்2:15 175/4
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – யுத்2:15 177/1
கரிந்த கண்டகர் கண் மணி என் பல கழறி – யுத்2:15 191/4
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர் – யுத்2:15 241/3
மின்னும் பல் மணி மவுலி-மேல் ஒரு கணை விட்டான் – யுத்2:15 244/1
பொன்னின் மா மணி மகுடத்தை புணரியில் வீழ்த்த – யுத்2:15 244/4
செறிந்த பல் மணி பெருவனம் திசை பரந்து எரிய – யுத்2:15 245/1
சொல்லும் அத்தனை அளவையில் மணி முடி துறந்தான் – யுத்2:15 247/1
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன் – யுத்2:15 248/1
இடை பேரா இளையானை இணை ஆழி மணி நெடும் தேர் – யுத்2:16 50/1
சோர விட்ட சுடர் மணி ஓடையை – யுத்2:16 69/3
ஏய் இரும் சுடர் மணி தேர் ஒன்று ஏறினான் – யுத்2:16 99/4
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – யுத்2:16 315/4
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – யுத்2:16 338/4
துன் இருள் இரிந்து தோற்ப சுடர் மணி தோளில் தோன்றும் – யுத்2:17 5/2
வாழும் மணி அரங்கில் பூம் பள்ளி வைகுவாய் – யுத்2:17 85/2
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா – யுத்2:18 42/3
மற்றும் ஒரு தீது இல் மணி பணி தந்து – யுத்2:18 44/1
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க – யுத்2:19 25/2
வல மணி தேரன ஆளின் மேலன – யுத்2:19 48/2
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை – யுத்2:19 125/3
புதையும் நல் மணி பொன் உருள் அச்சொடும் – யுத்2:19 127/1
பேய் ஓர் ஆயிரம் பூண்டது பெய் மணி
ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினான் – யுத்2:19 128/1,2
மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும் – யுத்2:19 185/3
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை – யுத்2:19 186/1
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர் – யுத்2:19 205/3
ஐ இரு கோடி செம்பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி – யுத்2:19 206/1
நன் பால் விளங்கு மணி கோடியோடு நளிர் போது செம்பொன் முதலா – யுத்2:19 247/1
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால் – யுத்2:19 248/1
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணி கோயில் புக்கான் – யுத்2:19 300/4
திண்டிமம் படகம் மா முரசு திண் மணி
கண்டைகள் கடையுகத்து இடிக்கும் ஓதையின் – யுத்2-மிகை:16 17/2,3
மழுவொடு கணிச்சி சூலம் வாள் மணி குலிசம் ஈட்டி – யுத்2-மிகை:16 35/1
மாண்ட விண்ணவர் மணி தலை துளங்கிட வய போர் – யுத்2-மிகை:16 41/2
யானை-மேல் பறை கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி – யுத்3:22 6/1
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல் – யுத்3:22 17/1
அலங்கு பல் மணி கதிரன குருதியின் அழுந்தி – யுத்3:22 56/1
படைக்கலங்களும் பரு மணி பூண்களும் பரு வாய் – யுத்3:22 97/1
தும்பையின் தலை துரந்தது சுடர் மணி தண்டு ஒன்று – யுத்3:22 111/3
குரு மணி திரு மேனியும் மனம் என குலைந்தான் – யுத்3:22 195/2
கோளோடு தாரகைகள் கோத்து அமைந்த மணி ஆர கோவை போன்ற – யுத்3:24 31/1
கோத்த மேகலையினோடும் துகில் மணி குறங்கை கூட – யுத்3:25 9/1
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – யுத்3:25 15/1
பூரண மணி குடம் உடைந்துபோயதால் – யுத்3:27 45/4
துவசத்தையும் துணித்தே அவன் மணி தோளையும் துளைத்தான் – யுத்3:27 124/4
விண் ஆர்த்தது மண் ஆர்த்தது மேலோர் மணி முரசின் – யுத்3:27 159/1
மணி நெடும் தேரின் கட்டு விட்டு அது மறிதலோடும் – யுத்3:28 38/1
விலை அறா மணி பூணோடும் வில்லொடும் நிலத்து வீழ – யுத்3:28 43/4
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – யுத்3:28 44/3
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி – யுத்3:31 4/1
நாகம் எத்தனை அத்தனை நளிர் மணி தேர்கள் – யுத்3:31 13/2
என்று இறைஞ்சலும் மணி மிடற்று இறைவனும் இனி நீர் – யுத்3:31 26/1
மணி குண்டலம் வலயம் குழை மகரம் சுடர் மகுடம் – யுத்3:31 112/1
கனக வரை பொருவ கதிர் கொள் மணி இரதம் – யுத்3:31 161/4
கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் – யுத்3:31 214/4
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும் – யுத்3:31 215/3
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – யுத்3:31 215/4
மத்த மத கரியோடு மணி தேர் – யுத்3-மிகை:20 4/1
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு நின் – யுத்3-மிகை:28 3/3
நஞ்சு அன விழியால் அன்றி நகை மணி புதல்வர் நல்லோர் – யுத்3-மிகை:29 4/2
தொட்டனன் சிலை அணி மணி துணிக்கென – யுத்3-மிகை:31 56/4
மாத்திரை போதினில் மணி தொனித்திட – யுத்3-மிகை:31 57/1
கீர்த்தியன் சிலை மணி கிணிகிண் என்றதே – யுத்3-மிகை:31 57/4
மணி ஒலி எழுப்ப வானோர் வழுத்திட வள்ளல் நின்றான் – யுத்3-மிகை:31 66/4
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – யுத்4:35 1/4
மீள்வு_இல் கிம்புரி மணி கடி சூத்திரம் வீக்கி – யுத்4:35 5/4
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து – யுத்4:35 7/2
தலைமை கண்ணினர் தாழ்கிலா மணி முடி தலங்கள் – யுத்4:35 15/2
எண் திசை பெரும் களிற்றிடை மணி என இசைக்கும் – யுத்4:35 21/1
மணி கொடும் குழை வானவர் தானவர் மகளிர் – யுத்4:35 29/3
பரித்திலன் புவி படர் சுடர் மணி தலை பலவும் – யுத்4:35 30/3
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர் – யுத்4:36 5/3
பூண்டு உளது தாரகை மணி பொரு இல் கோவை – யுத்4:36 9/3
மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆக – யுத்4:36 10/1
அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின் – யுத்4:36 12/4
சுடர் மணி வலயம் சிந்த துடித்தன இடத்த பொன் தோள் – யுத்4:37 18/4
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – யுத்4:37 54/2
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் – யுத்4:37 104/4
குயின்றன சுடர் மணி கனலின் குப்பையின் – யுத்4:37 144/1
தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த – யுத்4:37 199/2
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன் – யுத்4:39 5/4
எரி மணி தவிசில் பொலிந்து-என்னவே – யுத்4:39 7/2
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால் – யுத்4:40 1/3
மலை கிடந்தன போல் மணி தோள் நிரை – யுத்4:40 5/2
வேத நல் மணி வேகடம் செய்து அன்ன – யுத்4:40 16/3
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – யுத்4:40 104/4
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன் – யுத்4:41 6/1
கோவொடு தூசு நல் குல மணி குழாம் – யுத்4:41 102/1
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – யுத்4:42 20/2
வாள் அமர் முடிப்பென் இன்றே என மணி தவிசு நீத்தான் – யுத்4-மிகை:35 1/4
செய்த மா மணி மண்டபத்தே செழும் – யுத்4-மிகை:39 10/1
துய்ய நல் மணி பீடமும் தோற்றுவித்து – யுத்4-மிகை:39 10/2
மன்னும் தொல் புரம் நோக்கியே மணி நகை முறுவல் – யுத்4-மிகை:41 31/2
ஆய்ந்த மா மணி ஆழியை அன்று-தான் – யுத்4-மிகை:41 118/3
வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும் – யுத்4-மிகை:41 215/3
உரைசெயின் உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா – யுத்4-மிகை:41 290/1
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணி தேரின் ஆனான் – யுத்4-மிகை:42 1/4
விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம் – யுத்4-மிகை:42 13/1
தேவர் கம்மியன் தான் செய்த செழு மணி மாட கோடி – யுத்4-மிகை:42 23/1
எரி மணி குடங்கள் பல் நூற்று யானை மேல் வரிசைக்கு ஆன்ற – யுத்4-மிகை:42 24/1
புரை மணி காளம் ஆர்ப்ப பல்லியம் துவைப்ப பொங்கும் – யுத்4-மிகை:42 24/3
மா மணி தூணின் செய்த மண்டபம்-அதனின் நாப்பண் – யுத்4-மிகை:42 34/2
எரி கதிர் கடவுள்-தன்னை இன மணி மகுடம் ஏய்ப்ப – யுத்4-மிகை:42 35/2
திரை கடல் கதிரும் நாண செழு மணி மகுட கோடி – யுத்4-மிகை:42 39/1
வையகம் சிவிகை தொங்கல் மா மணி மகுடம் பொன் பூண் – யுத்4-மிகை:42 51/2
உம்பர்-தம் பெருமான் ஈந்த ஒளி மணி கடகத்தோடும் – யுத்4-மிகை:42 52/2
நவ மணி காழும் முத்தும் மாலையும் நலம் கொள் தூசும் – யுத்4-மிகை:42 59/1
கோ சரி இலது என்று எண்ணும் ஒளி மணி பூணும் தூசும் – யுத்4-மிகை:42 61/2
கேசரி-தனக்கு தந்தான் கிளர் மணி முழவு தோளான் – யுத்4-மிகை:42 61/4
என்று உரைத்து அமரர் ஈந்த எரி மணி கடகத்தொடு – யுத்4-மிகை:42 65/1
வன் திறல் களிறும் தேரும் வாசியும் மணி பொன் பூணும் – யுத்4-மிகை:42 65/2
வாழிய கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல் – யுத்4-மிகை:42 74/2

TOP


மணி-கொல்லோ (1)

தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – சுந்:4 68/4

TOP


மணி-கொலாம் (1)

மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – யுத்1:9 86/4

TOP


மணி-மேல் (1)

மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல்
முத்தின் பொலி முழு மேனியன் முகில் விண் தொடு மெய்யால் – யுத்3:22 115/1,2

TOP


மணி_கல் (1)

மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல்
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது பாராய் – அயோ:10 15/3,4

TOP


மணிக்கு (2)

மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான் – ஆரண்:6 17/3
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி – சுந்:14 46/1

TOP


மணிக்கோவை (1)

மதவலி சைலம் பொன் பூண் மா மணிக்கோவை மற்றும் – யுத்4-மிகை:42 60/2

TOP


மணிகண்டர் (1)

கறுத்த மணிகண்டர் கடவுள் சிலை கரத்தால் – ஆரண்:9 10/3

TOP


மணிகள் (15)

தள்ளுற மணிகள் சிந்த சலஞ்சலம் புலம்ப சாலில் – பால:2 18/2
மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – பால:3 2/3
பொரும் குலிகம் அப்பியன போர் மணிகள் ஆர்ப்ப – பால:15 25/2
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும் – பால:23 69/2
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – ஆரண்:10 5/1
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல் – கிட்:10 76/3
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன – சுந்:1 20/2
மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின் – சுந்:2 8/1
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – சுந்:3 78/3
மெயில் கர மணிகள் வீசும் விரி கதிர் விளங்க வெய்ய – சுந்:10 15/1
ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய – யுத்1:6 49/1
விரிகின்ற கதிர ஆகி மிளிர்கின்ற மணிகள் வீச – யுத்1:10 9/1
செற்றிய மணிகள் ஈன்ற சுடரினை செக்கர் ஆர்ந்த – யுத்1:10 19/3
வாங்கிய மணிகள் அன்னான் தலை மிசை மௌலி மேலே – யுத்1:12 44/1
செயிர் அறு மணிகள் ஈன்ற செழும் சுடர் கற்றை சுற்ற – யுத்4-மிகை:42 12/2

TOP


மணிகளும் (2)

கதிர் நெடு மணிகளும் கறவை ஆன்களும் – ஆரண்:10 19/3
சித்திர குல பல் நிற மணிகளும் சேந்த – யுத்3:20 54/2

TOP


மணிகளை (1)

வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி – யுத்1:12 32/3

TOP


மணிமண்டபம்-அதனில் (1)

புலன் எலாம் தெரிப்பது ஒரு புனை மணிமண்டபம்-அதனில் பொலிய மன்னோ – ஆரண்:10 2/4

TOP


மணிமால் (1)

உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – யுத்4:41 25/2

TOP


மணியால் (3)

மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை இல் குன்றம் – பால:16 37/4
பாடுகின்றது பல் மணியால் இருள் – கிட்:13 13/3
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கிட்:13 30/3

TOP


மணியாலும் (2)

கூர் கனக ராசியோடு கோடி மணியாலும்
தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும் – அயோ:3 100/3,4
ஏனைம் மணியாலும் இயற்றியவேனும் யாவும் – சுந்-மிகை:2 2/3

TOP


மணியில் (1)

தெள்ளிய பளிக்கு பாறை தெளி சுனை மணியில் செய்த – பால:16 10/3

TOP


மணியின் (23)

தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய் – பால:10 69/2
துப்பினின் மணியின் பொன்னின் சுடர் மரகதத்தின் முத்தின் – பால:14 69/1
காந்து இன மணியின் சோதி கதிரொடும் கலந்து வீச – பால:16 14/3
மணியின் அணி நீக்கி வயங்கு ஒளி முத்தம் வாங்கி – பால:16 45/1
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – பால:19 12/2
வரை என உயர்ந்தது மணியின் செய்தது – பால:23 39/2
செற்றி கதிரின் பொலி செம் மணியின்
கற்றை சுடர் விட்டு எரி கஞ்சுகியான் – ஆரண்:2 10/1,2
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – ஆரண்:6 50/4
மண்டலம் பல மண்ணிடை கிடந்து என மணியின்
குண்டலம் பல குலமணி பூண்களின் குவியல் – ஆரண்:13 89/3,4
நாயக மணியின் செய்த நனி நெடும் தூணின் நாப்பண் – கிட்:11 99/2
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த – சுந்:1 2/2
வான் தொடர் மணியின் செய்த மை அறு மாட கோடி – சுந்:2 95/1
எரி சுடர் மணியின் செம் கேழ் இள வெயில் இடைவிடாது – சுந்:2 178/1
பேணல் ஆம் மணியின் பத்தி பிடர் எலாம் ஒளிகள் விம்ம – சுந்:6 52/2
வெள்ளியின் பொன்னின் நானா விளங்கு பல் மணியின் விஞ்சை – சுந்:12 132/1
மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை – சுந்:13 3/1
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – சுந்:14 47/4
விழுந்த பல் மணியின் ஒளி மீமிசை – யுத்1:8 54/3
முழுது எரி மணியின் செய்து முடிந்தன முனைவராலும் – யுத்1:10 8/2
கொழு மணி முடிகள்-தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம் – யுத்1:12 33/1
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது புனை மணியின்
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என – யுத்3:28 18/2,3
செகம் உண்ட ஒருவன் செம் கை சிலையுறு மணியின் ஓசை – யுத்3-மிகை:31 65/3
கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு – யுத்4:40 52/1

TOP


மணியினால் (3)

வேறு ஒரு மணியினால் விளங்குமோ என்பாள் – ஆரண்:6 17/4
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து – சுந்:2 97/2
மணியினால் விளங்கும் மலர் தாளினான் – யுத்1:9 42/4

TOP


மணியினானும் (1)

பொன்னினும் மணியினானும் நான்முகன் புனைந்த பொற்பின் – யுத்1:9 15/1

TOP


மணியினின் (3)

மின்னின மணியினின் பளிங்கின் வெள்ளியின் – கிட்:11 121/2
மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில் – கிட்:14 32/2
உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண் – சுந்:3 85/2

TOP


மணியினும் (4)

மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது – பால:3 32/3
மன்றல் அம் கோதையார் மணியினும் பொன்னினும் – பால:20 14/1
மரகதத்தினும் மற்று உள மணியினும் வனைந்த – சுந்:2 14/1
பொன்னினும் மணியினும் அமைந்த பொற்பு உடை – யுத்1:2 2/1

TOP


மணியினை (2)

மணியினை வேகடம் வகுக்குமாறு போல் – அயோ:2 35/3
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான் – யுத்1:12 49/2

TOP


மணியும் (16)

மணியும் பொன்னும் மயில் தழை பீலியும் – பால:1 7/1
வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் – பால:10 10/1
காந்தின மணியும் முத்தும் சிந்தின கலாபம் சூழ்ந்த – பால:14 57/2
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – பால:14 72/2
மது மலைம் வெண் தரளமும் வயிரமும் மணியும்
கதிர் வளம் செயும் பவளமும் கழுத்திடை காட்டி – பால-மிகை:9 59/1,2
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி – அயோ:13 50/1
பொன்னும் மா மணியும் புனை சாந்தமும் – அயோ-மிகை:2 1/1
முறைமுறை அறைய சிந்தி முறிந்து உகும் மணியும் முத்தும் – ஆரண்:10 15/2
மழை படு தரளமும் மணியும் வாரி நேர் – கிட்:1 10/2
சோதி செம் பொன்னும் மின்னும் மணியும் போல் துளங்கி தோன்றா – கிட்:13 52/2
காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய – சுந்:6 41/1
கேழ் இரு மணியும் பொன்னும் விசும்பு இருள் கிழித்து நீக்கும் – சுந்:8 16/1
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி – யுத்3:22 142/2
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த – யுத்3:24 42/3
பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த – யுத்3:31 14/3
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி – யுத்4:33 21/1

TOP


மணியுமே (1)

வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – பால:7 8/4

TOP


மணியூடு (1)

கண்ணினுள் மணியூடு கழிந்தன – யுத்4:37 190/1

TOP


மணியை (1)

பொன் கொண்டு இழைத்த மணியை கொடு பொதிந்த – சுந்:2 1/1

TOP


மணியொடு (2)

ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே – அயோ:10 46/4
மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும் பொன்னும் – யுத்4-மிகை:42 50/1

TOP


மணியொடும் (1)

தொட்ட வார் சுனை சுடர் ஒளி மணியொடும் தூவி – அயோ:10 8/1

TOP


மணிவடம் (1)

சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின் – ஆரண்:10 39/2

TOP