கொ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொங்கணம் 1
கொங்கணமும் 1
கொங்கணர் 1
கொங்கர் 1
கொங்கின் 1
கொங்கு 7
கொங்கை 59
கொங்கைக்கு 1
கொங்கைகள் 5
கொங்கைகளும் 1
கொங்கைகாள் 1
கொங்கையர் 4
கொங்கையள் 1
கொங்கையார் 3
கொங்கையார்-தம் 1
கொங்கையாள் 1
கொங்கையின் 3
கொங்கையும் 3
கொங்கையே 3
கொங்கையை 3
கொங்கையொடு 1
கொச்சை 4
கொஞ்சுறு 1
கொட்ட 1
கொட்டல் 1
கொட்டா 1
கொட்டி 19
கொட்டிக்கொடு 1
கொட்டிய 2
கொட்டில் 1
கொட்டில 1
கொட்டிற்று 1
கொட்டின 1
கொட்டினர் 2
கொட்டினார் 2
கொட்டினிர் 1
கொட்டும் 2
கொட்டுமால் 2
கொட்டுவார் 1
கொட்பதால் 1
கொட்பது 2
கொட்பால் 5
கொட்பினால் 1
கொட்பினும் 1
கொட்பு 2
கொட்பும் 2
கொட்புறு 1
கொடா 1
கொடாது 3
கொடி 147
கொடி-மிசை 1
கொடி-மேல் 1
கொடி_அனாரை 1
கொடிக்களின் 1
கொடிகட்கு 1
கொடிகள் 9
கொடிகள்-தம்மால் 1
கொடிகளின் 1
கொடிகளும் 3
கொடிகளே 1
கொடிச்சி 1
கொடிச்சிமார்க்கு 1
கொடிச்சியர் 4
கொடிச்சியை 1
கொடிஞ்சிகள் 1
கொடிஞ்சும் 1
கொடிஞ்சொடு 2
கொடித்தலை 1
கொடித்தான் 1
கொடிது 2
கொடிதே 3
கொடிய 26
கொடியது 2
கொடியர் 2
கொடியவர் 2
கொடியவள் 1
கொடியவன் 5
கொடியவை 1
கொடியன் 3
கொடியன 3
கொடியனை 1
கொடியாடும் 1
கொடியாய் 11
கொடியார் 5
கொடியாரொடு 1
கொடியால் 2
கொடியாள் 9
கொடியாளையும் 1
கொடியாற்கு 1
கொடியான் 4
கொடியானை 1
கொடியிடை 1
கொடியின் 8
கொடியின்-மேல் 2
கொடியினது 1
கொடியினொடு 1
கொடியினோன் 1
கொடியீர் 2
கொடியுடனே 1
கொடியும் 9
கொடியே 2
கொடியேற்கு 1
கொடியேன் 4
கொடியை 6
கொடியையும் 1
கொடியொடு 3
கொடியொடும் 3
கொடியோடு 1
கொடியோய் 2
கொடியோர் 2
கொடியோரை 2
கொடியோளே 1
கொடியோன் 10
கொடியோன்-தன்னை 1
கொடியோனும் 2
கொடிறு 1
கொடு 183
கொடுக்க 4
கொடுக்கல்-பாலார் 1
கொடுக்கிய 1
கொடுக்கிலர் 1
கொடுக்கின்றாரினே 1
கொடுக்கும் 2
கொடுக்குமால் 1
கொடுஞ்சு 1
கொடுத்த 23
கொடுத்தது 9
கொடுத்தருள் 1
கொடுத்தருளி 1
கொடுத்தருளும் 1
கொடுத்தலீர் 1
கொடுத்தவர் 1
கொடுத்தவள் 1
கொடுத்தன 2
கொடுத்தனர் 1
கொடுத்தனள் 2
கொடுத்தனன் 9
கொடுத்தனை 2
கொடுத்தாய் 2
கொடுத்தார் 2
கொடுத்தால் 1
கொடுத்தாள் 1
கொடுத்தான் 7
கொடுத்தானும் 1
கொடுத்தி 2
கொடுத்திட 1
கொடுத்தியோ 1
கொடுத்திலன் 1
கொடுத்திலென் 1
கொடுத்து 28
கொடுத்தும் 3
கொடுத்துழி 1
கொடுத்தேன் 2
கொடுத்தேனே 1
கொடுத்தோரை 1
கொடுப்பது 3
கொடுப்பதே 1
கொடுப்பதை 1
கொடுப்பர் 1
கொடுப்பராம் 1
கொடுப்பவர் 2
கொடுப்பன 2
கொடுப்பார்களும் 1
கொடுப்பென் 2
கொடும் 110
கொடுமரத்திடை 2
கொடுமுடி 1
கொடுமை 14
கொடுமைக்கு 2
கொடுமைய 1
கொடுமையர் 1
கொடுமையன் 1
கொடுமையால் 3
கொடுமையாள் 1
கொடுமையின் 1
கொடுமையும் 2
கொடுமையோடு 1
கொடுவந்து 1
கொடுவினை 1
கொடே 3
கொடேல் 1
கொடை 6
கொடைக்கும் 1
கொடையான் 1
கொடைவிடாதவன் 1
கொண்-மின் 2
கொண்கண் 1
கொண்கர் 1
கொண்கன் 1
கொண்கனை 1
கொண்ட 126
கொண்ட-போது 1
கொண்டதனை 1
கொண்டதால் 2
கொண்டது 19
கொண்டதும் 1
கொண்டதே 2
கொண்டருள்வாய் 1
கொண்டல் 32
கொண்டல்-தன் 1
கொண்டல்-மேல் 1
கொண்டல்_வண்ணனை 1
கொண்டல்கள் 1
கொண்டலின் 9
கொண்டலினிடை 1
கொண்டலும் 2
கொண்டலை 2
கொண்டவர் 1
கொண்டவள் 1
கொண்டவன் 6
கொண்டவன்-தன்னை 1
கொண்டவும் 1
கொண்டவே 4
கொண்டற்கு 1
கொண்டன 13
கொண்டனம் 1
கொண்டனர் 6
கொண்டனவே 1
கொண்டனள் 1
கொண்டனன் 13
கொண்டனன்-கொலாம் 2
கொண்டனனோ 1
கொண்டனென் 3
கொண்டனை 3
கொண்டனைய 2
கொண்டாடலின் 1
கொண்டாடினார் 1
கொண்டாடும் 1
கொண்டாம் 2
கொண்டாய் 5
கொண்டார் 34
கொண்டாரே 1
கொண்டாரேனும் 1
கொண்டால் 10
கொண்டாலும் 1
கொண்டாள் 16
கொண்டான் 90
கொண்டானை 1
கொண்டிட்டு 1
கொண்டிட 2
கொண்டியோ 1
கொண்டிருந்தான் 1
கொண்டில 1
கொண்டிலன் 2
கொண்டிலென் 2
கொண்டிலெனோ 1
கொண்டிலை 1
கொண்டிலையோ 1
கொண்டீர் 3
கொண்டு 425
கொண்டு-என 1
கொண்டுடையதேனும் 1
கொண்டுடையன் 1
கொண்டுதானும் 1
கொண்டுபோய் 2
கொண்டும் 8
கொண்டுவந்து 2
கொண்டுழி 1
கொண்டுளது 1
கொண்டுற்று 1
கொண்டுறு 1
கொண்டே 8
கொண்டேம் 1
கொண்டேயோ 1
கொண்டேன் 15
கொண்டைகள் 1
கொண்டோ 1
கொண்டோன் 2
கொண்ம் 1
கொண்மு 1
கொண்மூ 4
கொணர் 1
கொணர்-மின் 4
கொணர்க 12
கொணர்கிலை 1
கொணர்கின்றிலையோ 1
கொணர்கின்றேன் 2
கொணர்குவாய் 1
கொணர்குவென் 1
கொணர்தல் 2
கொணர்தலோடும் 1
கொணர்தற்கு 1
கொணர்தி 10
கொணர்திர் 4
கொணர்தும் 2
கொணர்ந்த 8
கொணர்ந்தனர் 2
கொணர்ந்தனன் 5
கொணர்ந்தனை 1
கொணர்ந்தார் 1
கொணர்ந்தான் 4
கொணர்ந்தானும் 1
கொணர்ந்திட 1
கொணர்ந்திடுதலால் 1
கொணர்ந்திலேன் 1
கொணர்ந்து 25
கொணர்ந்துதான் 1
கொணர்ந்தேன் 1
கொணர்ந்தோர் 1
கொணர்ந்தோன் 1
கொணர்வல் 1
கொணர்வன 1
கொணர்வார் 1
கொணர்வாரும் 2
கொணர்வான் 1
கொணர்வென் 7
கொணர்வேமால் 1
கொணர 8
கொணராய் 1
கொணரிய 1
கொணருதி 4
கொணருதியேல் 1
கொணருதிர் 4
கொணருதும் 1
கொணரும் 7
கொணருவீர் 1
கொத்தா 1
கொத்தில் 1
கொத்து 3
கொத்துறு 1
கொதி 4
கொதிக்கவே 1
கொதிக்கின்ற 1
கொதிக்கின்றாரும் 1
கொதிக்கும் 9
கொதித்த 1
கொதித்தது 3
கொதித்தன 1
கொதித்தார் 3
கொதித்தாள் 1
கொதித்தான் 7
கொதித்திடுமேல் 1
கொதித்து 18
கொதித்தே 1
கொதிப்ப 3
கொதிப்பது 1
கொதிப்பால் 1
கொதிப்பான் 1
கொதிப்பும் 1
கொதிப்பென் 1
கொதிப்பை 1
கொதிப்போடு 1
கொதியாநின்றான் 1
கொந்தள 3
கொந்து 2
கொப்பளிக்கும் 1
கொப்புளம் 2
கொப்பூழின் 1
கொம்பர் 7
கொம்பர்கள் 2
கொம்பனாட்கு 1
கொம்பனார் 1
கொம்பனாள் 1
கொம்பிடை 4
கொம்பில் 2
கொம்பின் 7
கொம்பினன் 1
கொம்பினில் 1
கொம்பினின் 1
கொம்பினை 5
கொம்பினொடும் 1
கொம்பு 41
கொம்பு_அனாள் 2
கொம்பு_அனாளை 1
கொம்புக்கு 1
கொம்புக்கும் 1
கொம்புகள் 4
கொம்பும் 6
கொம்பே 1
கொம்பை 3
கொம்பொடு 2
கொம்பொடும் 5
கொம்போடு 1
கொம்போடும் 1
கொம்மை 5
கொமை 1
கொய் 14
கொய்கின்றாரும் 1
கொய்குறுவாள் 1
கொய்சகம் 1
கொய்த 2
கொய்தது 1
கொய்தனன் 2
கொய்தான் 5
கொய்திலது 1
கொய்து 13
கொய்ம் 1
கொய்ய 2
கொய்யல் 1
கொய்யா 1
கொய்யு-மின் 1
கொய்யுநர் 1
கொய்யும் 2
கொய்யுறும் 1
கொய்வன 1
கொய்வாள் 1
கொய்வென் 1
கொல் 18
கொல்-மின் 3
கொல்கிலது 1
கொல்கிலாய் 1
கொல்கிலென் 1
கொல்கின்ற 1
கொல்கின்றான் 1
கொல்கை 1
கொல்ல 26
கொல்லல் 3
கொல்லலாம் 3
கொல்லலிர் 1
கொல்லலை 2
கொல்லவும் 2
கொல்லன் 4
கொல்லா 1
கொல்லாத 2
கொல்லாது 1
கொல்லாம் 2
கொல்லாய் 4
கொல்லான் 1
கொல்லி 1
கொல்லிய 7
கொல்லியர் 1
கொல்லின் 1
கொல்லினால் 1
கொல்லு-மின் 2
கொல்லுகை 2
கொல்லுதல் 3
கொல்லுதி 3
கொல்லுதியோ 1
கொல்லுநர் 1
கொல்லும் 31
கொல்லும்படியால் 1
கொல்லுமால் 1
கொல்லுமேல் 1
கொல்லேம் 1
கொல்லேன் 2
கொல்லோடு 1
கொல்லோம் 1
கொல்வது 5
கொல்வதும் 1
கொல்வதே 1
கொல்வர் 3
கொல்வரே 1
கொல்வாம் 1
கொல்வார் 1
கொல்வான் 6
கொல்வானும் 1
கொல்விக்க 2
கொல்விக்கும் 1
கொல்வித்தான் 2
கொல்வித்து 2
கொல்வித்தும் 1
கொல்வீர் 1
கொல்வென் 8
கொல்வேன் 1
கொல்வோர் 2
கொல 6
கொல_ஒணாது 1
கொலாம் 4
கொலின் 1
கொலை 73
கொலை_தலை 1
கொலைக்கு 1
கொலைகளின் 1
கொலைகளை 2
கொலையர் 1
கொலையன 1
கொலையால் 3
கொலையான் 1
கொலையின்-மேல் 1
கொலையினை 1
கொலையுண்டு 2
கொலையும் 1
கொலையே 1
கொவ்வை 6
கொழிக்கின்றது 1
கொழிக்கும் 2
கொழித்த 2
கொழித்திடும் 1
கொழித்து 4
கொழிப்ப 2
கொழிப்பன 1
கொழு 7
கொழுகொம்பு 2
கொழுந்தா 1
கொழுந்தால் 1
கொழுந்தி 2
கொழுந்தியும் 1
கொழுந்தினை 2
கொழுந்து 34
கொழுந்துகள் 2
கொழுந்துறு 1
கொழுந்தே 4
கொழுந்தை 2
கொழுநர் 6
கொழுநர்-மேல் 1
கொழுநரும் 2
கொழுநரை 6
கொழுநரோடு 3
கொழுநன் 10
கொழுநன்-தன்னை 1
கொழுநனாய் 1
கொழுநனும் 1
கொழுநனை 3
கொழும் 48
கொழுவும் 1
கொள் 277
கொள்க 17
கொள்கலையோ 1
கொள்கிலர் 1
கொள்கிலன் 1
கொள்கிலா 1
கொள்கிலேன் 1
கொள்கிலை 1
கொள்கை 25
கொள்கை-தன்னால் 1
கொள்கைத்து 2
கொள்கைதான் 1
கொள்கையதோ 1
கொள்கையவால் 1
கொள்கையனை 1
கொள்கையார் 4
கொள்கையால் 3
கொள்கையாள் 1
கொள்கையான் 8
கொள்கையின் 1
கொள்கையினால் 1
கொள்கையை 2
கொள்கையோ 1
கொள்பவர் 1
கொள்வதானான் 1
கொள்வது 2
கொள்வன் 1
கொள்வன 5
கொள்வாம் 1
கொள்வாய் 4
கொள்வார் 5
கொள்வார்கட்கு 1
கொள்வாள் 1
கொள்வான் 12
கொள்வீர் 1
கொள்வென் 5
கொள்வேன் 2
கொள்வோர் 1
கொள்வோனும் 1
கொள்ள 30
கொள்ளப்பட்டன 1
கொள்ளலன் 1
கொள்ளலாம் 1
கொள்ளலை 1
கொள்ளவே 1
கொள்ளா 8
கொள்ளாது 4
கொள்ளாதே 2
கொள்ளாய் 4
கொள்ளாயோ 1
கொள்ளார் 4
கொள்ளாள் 1
கொள்ளான் 3
கொள்ளி 5
கொள்ளியின் 1
கொள்ளின் 1
கொள்ளீர் 1
கொள்ளீரோ 1
கொள்ளுதல் 1
கொள்ளுதும் 1
கொள்ளும் 22
கொள்ளுமே 1
கொள்ளுமோ 2
கொள்ளேல் 3
கொள்ளேன் 2
கொள்ளை 22
கொள்ளை_மாக்களின் 1
கொள்ளைபடும் 1
கொள்ளையில் 2
கொள்ளையின் 3
கொள 62
கொள_ஒணாத 1
கொளப்படாதே 1
கொளல் 4
கொளலால் 2
கொளலும் 1
கொளலுற்று 1
கொளவே 1
கொளா 8
கொளா-வகை 1
கொளாதவர் 1
கொளாது 1
கொளாமை 1
கொளாய் 2
கொளான் 1
கொளீஇ 2
கொளுத்த 1
கொளுத்தப்பட்ட 1
கொளுத்தி 1
கொளுத்திய 1
கொளுத்தியே 1
கொளுத்தினார் 1
கொளுந்த 2
கொளுந்தினவும் 1
கொளும் 14
கொளுவா 1
கொளூஉ 1
கொளேன் 1
கொளை 1
கொற்ற 109
கொற்றத்து 9
கொற்றத்தேன் 1
கொற்றத்தோனை 1
கொற்றதும் 1
கொற்றம் 28
கொற்றம்-அது 1
கொற்றமும் 15
கொற்றவ 13
கொற்றவர் 5
கொற்றவர்-தம் 1
கொற்றவர்-தம்மை 1
கொற்றவர்க்கு 3
கொற்றவரை 1
கொற்றவற்கு 2
கொற்றவன் 35
கொற்றவனார் 1
கொற்றவனும் 2
கொற்றவனை 2
கொற்றவை 1
கொற்றனோ 1
கொன் 6
கொன்ற 13
கொன்ற-பின் 1
கொன்ற-அதன்-பின் 1
கொன்றது 4
கொன்றமை 1
கொன்றல் 1
கொன்றவர் 2
கொன்றவர்-தம்மை 1
கொன்றவர்க்கு 1
கொன்றவற்கு 1
கொன்றவன் 1
கொன்றவன்-தன்னை 1
கொன்றவன்-தானே 1
கொன்றவனால் 1
கொன்றன 2
கொன்றனர் 1
கொன்றனன் 10
கொன்றனனோ 2
கொன்றனென் 1
கொன்றனை 3
கொன்றாய் 7
கொன்றாயும் 1
கொன்றார் 3
கொன்றார்க்கு 2
கொன்றால் 2
கொன்றாள் 1
கொன்றான் 22
கொன்றானும் 1
கொன்றானே 1
கொன்றானோ 1
கொன்றிட 1
கொன்றிடுவீர்-அலிர் 1
கொன்றிலர்களா 1
கொன்றிலை 1
கொன்றீர் 1
கொன்று 83
கொன்றுளார்கள் 1
கொன்றுளான் 1
கொன்றுளானை 1
கொன்றுளோன் 2
கொன்றே 2
கொன்றேன் 2
கொன்றை 10
கொன்றைகள் 1
கொன்றையின் 1
கொன்றையினான் 1
கொன்றோர் 2
கொன்னே 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


கொங்கணம் (1)

கொங்கணம் ஏழும் நீங்கி குட கடல் தரள குப்பை – கிட்:15 32/1

TOP


கொங்கணமும் (1)

உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கிட்:13 23/4

TOP


கொங்கணர் (1)

ஏதி யாதவர் ஏழ் திறல் கொங்கணர்
சேதி ராசர் தெலுங்கர் கருநடர் – பால:21 48/1,2

TOP


கொங்கர் (1)

கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள் – பால:21 46/1

TOP


கொங்கின் (1)

கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும் – யுத்1:1 2/3

TOP


கொங்கு (7)

கொங்கு உறை நறை குல மலர் குழல் துளக்கா – பால:7 27/2
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் – அயோ:13 25/4
கொங்கு அலர் நறு விரை கோதை மோலியாய் – அயோ-மிகை:1 16/1
கொங்கு அடுத்த மலர் குழல் கொம்பனாட்கு – ஆரண்:12 1/3
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா – கிட்:11 51/2
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – சுந்:2 113/3
கொங்கு தங்கு அலங்கல் மார்ப நின்னுடை குரக்கு சேனை – சுந்-மிகை:14 3/2

TOP


கொங்கை (59)

வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – பால:3 9/2
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – பால:5 35/3,4
இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கை
மழை கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம் – பால:9 11/1,2
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண் – பால:13 44/3
பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும் – பால:13 51/3
பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்-வாய் – பால:13 55/2
வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண – பால:14 59/2
முப்பதிற்று_இரட்டி கொண்ட ஆயிரம் முகிழ் மென் கொங்கை
செப்ப அரும் திருவின் நல்லார் தெரிவையர் சூழ போனார் – பால:14 69/3,4
பொரும் துணை கொங்கை அன்ன பொரு_இல் கோங்கு அரும்பின் மாடே – பால:16 17/2
சந்து ஆர் கொங்கை தாழ் குழலாள்-பால் தளர்வானும் – பால:17 25/4
வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றி – பால:17 28/1
தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை
ஆரிடை சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள் – பால:18 17/1,2
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய் – பால:19 37/3
எழுத அரும் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு – பால:19 53/1
எரிந்த பூண் இனமும் கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும் – பால:21 18/2
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட – பால:21 29/3
கொமை உற வீங்குகின்ற குலிக செப்பு அனைய கொங்கை
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு – பால:22 10/1,2
சில்_இயல்_ஓதி கொங்கை திரள் மணி கனக செப்பில் – பால:22 12/1
இழை இடை கலச கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற – பால-மிகை:0 13/3
குன்று போல் எழுந்த கொங்கை மங்கை கொம்பை அன்னவள் – பால-மிகை:13 3/2
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப – அயோ:3 10/2
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை
கண் உற பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும் – அயோ:3 89/3,4
மாந்தர்-தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கை ஆம் – அயோ:4 208/1
அரும்பு அனைய கொங்கை அயில் அம்பு அனைய உண்கண் – அயோ:5 11/3
சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும் – அயோ:6 5/1
கோடுகள் மிடைந்த என்ன மிடைந்தன குவவு கொங்கை – அயோ:13 54/4
வார் பொன் கொங்கை மருகியை மக்களை – ஆரண்:4 42/1
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – ஆரண்:5 4/2
பூண் இயல் கொங்கை அன்னாள் அம் மொழி புகறலோடும் – ஆரண்:6 39/3
கைகளால் தன் கதிர் இளம் கொங்கை மேல் – ஆரண்:6 71/1
எற்றும் கையினை நிலத்தினில் இணை தடம் கொங்கை
பற்றும் பார்க்கும் மெய் வெயர்க்கும் தன் பரு வலி காலால் – ஆரண்:6 91/2,3
கொங்கை மார்பிடை குளிப்புற களிப்புறு கொழும் கண் – ஆரண்:8 4/3
கொங்கை இணை செம் கையின் மலைந்து குலை கோதை – ஆரண்:10 43/3
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு – ஆரண்:10 68/2
பொன் துன்னும் புணர் மென் கொங்கை பொலன்_குழை போரில் என்னை – ஆரண்:12 80/2
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – ஆரண்:12 82/2
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக – ஆரண்:13 124/1
குழலை நோக்கி கொங்கை இணை குவட்டை நோக்கி அ குவட்டின் – ஆரண்:14 31/3
தக்கன் நனி வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடம் கொங்கை தையலாருள் – ஆரண்-மிகை:4 1/1
புல்கிய பூணும் அ கொங்கை போன்றன – கிட்:6 6/2
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கிட்:10 33/2
குயில் மொழி கலச கொங்கை மின் இடை குமிழ் ஏர் மூக்கின் – கிட்:11 76/3
வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன் – கிட்:13 37/1
கொங்கை அ குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே – கிட்:13 61/4
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கை
பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்ப – கிட்:14 45/3,4
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது – சுந்:14 30/2
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – சுந்:14 40/4
சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார் – சுந்-மிகை:12 6/3
கொங்கை குயிலை துயர் நீக்க இமையோர்க்கு உற்ற குறை முற்ற – யுத்1:1 10/1
கொங்கை நாசி செவி கொய்து குறைத்தான் – யுத்1:11 21/4
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை – யுத்2:16 4/4
வீங்கினாள் கொங்கை மெலிந்த மெலிவு அகல – யுத்2:17 88/1
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர் – யுத்2:19 205/3
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர் இயக்கர் கோது இல் – யுத்3:25 2/2
இயல் வருகிற்கிலாத நெடும் கணார் இணை மென் கொங்கை
துயல்வரு கனக நாணும் காஞ்சியும் துகிலும் வாங்கி – யுத்3:25 16/2,3
பனித்த கொங்கை மழலை பணி_மொழி – யுத்4:40 10/2
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – யுத்4:42 19/4
மருங்கு அடர் களப கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி – யுத்4-மிகை:41 55/2
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர் காட்டில் வாழும் – யுத்4-மிகை:41 75/3

TOP


கொங்கைக்கு (1)

எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – பால:17 17/3

TOP


கொங்கைகள் (5)

அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன – பால:17 17/2
தெரிந்த கொங்கைகள் செவ்விய நூல் புடை – பால:18 27/3
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல – அயோ:12 37/3
கொங்கைகள் சுமந்து இடை கொடியின் ஒல்கிட – ஆரண்:10 21/2
நனம் தலைய கொங்கைகள் ததும்பிட நடந்தார் – ஆரண்:10 42/3

TOP


கொங்கைகளும் (1)

கொங்கைகளும் குழை காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால் – ஆரண்:6 111/3

TOP


கொங்கைகாள் (1)

இளைக்கலாத கொங்கைகாள் எழுந்து விம்மி என் செய்வீர் – பால:13 50/1

TOP


கொங்கையர் (4)

வார்_முகம் கெழுவு கொங்கையர் கரும் குழலின் வண்டு – பால:20 9/1
பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர்
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர் – அயோ:2 1/2,3
வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர்
பூம் கொடி ஒதுங்குவ போல் ஒதுங்கினர் – அயோ:4 191/1,2
உழுத கொங்கையர் ஊசல் உயிர்ப்பினர் – சுந்:2 170/2

TOP


கொங்கையள் (1)

கொங்கையள் மூக்கிலள் குழையின் காது இலள் – ஆரண்:10 24/3

TOP


கொங்கையார் (3)

அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதி போல் – பால:6 23/3
கோடு அரங்கிட எழும் குவி தடம் கொங்கையார்
ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் – பால:20 31/3,4
குண்டல குழை முக குங்கும கொங்கையார்
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே – சுந்:10 42/1,2

TOP


கொங்கையார்-தம் (1)

வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள் – ஆரண்:10 78/2

TOP


கொங்கையாள் (1)

சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன் – கிட்:1 38/2

TOP


கொங்கையின் (3)

கொங்கையின் நிரைந்தன கனக கும்பமே – அயோ:2 37/4
ஆக கொங்கையின் ஐயன் என்று அஞ்சன – ஆரண்:6 77/1
கொங்கையின் வீழ்ந்தன குறித்த ஆற்றினால் – சுந்:3 48/3

TOP


கொங்கையும் (3)

மன்மத களிறும் மாதர் கொங்கையும் மாரன் அம்பும் – பால:14 81/3
புடை கொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் – ஆரண்:10 144/1
இழைப்ப அரும் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின் – கிட்:10 84/2

TOP


கொங்கையே (3)

குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே – பால:3 46/4
வாள் தொழில் மைந்தற்கு ஓர் மங்கை கொங்கையே – பால:19 39/4
மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே – அயோ:12 51/4

TOP


கொங்கையை (3)

வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால் – ஆரண்:14 63/3
நல்குவது என் இனி நங்கை கொங்கையை
புல்கிய பூணும் அ கொங்கை போன்றன – கிட்:6 6/1,2
பார கொங்கையை பார்த்தனர் பாதகன் – சுந்:2 172/2

TOP


கொங்கையொடு (1)

வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும் – அயோ:5 14/3

TOP


கொச்சை (4)

கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார் – ஆரண்:8 2/2
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ – சுந்:12 94/4
கொச்சை மானுடர் வெல்குவர் என்றனை குறித்தது – யுத்1:2 101/3
கொச்சை துன்மதி எத்தனை போரிடை குறைந்தான் – யுத்1:2 112/2

TOP


கொஞ்சுறு (1)

கொஞ்சுறு கிளி நெடும் குதலை கூடின – கிட்:10 118/1

TOP


கொட்ட (1)

கற்று இயல் பாணி கொட்ட களி நடம் பயில கண்டான் – யுத்4-மிகை:34 2/4

TOP


கொட்டல் (1)

கோடியர் தாளம் கொட்டல் மலர்ந்த கூதாளம் ஒத்த – கிட்:10 32/4

TOP


கொட்டா (1)

கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா
பொங்கு வெம் முலைகள் பூக கழுத்தொடு மறைய போர்த்த – கிட்:11 51/2,3

TOP


கொட்டி (19)

அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கிட்:7 12/2
குங்குமம் கொட்டி என்ன குவி முலை குவட்டுக்கு ஒத்த – கிட்:8 2/1
அண்டமும் திசைகள் எட்டும் அதிர தோள் கொட்டி ஆர்த்தான் – சுந்:1 2/4
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி
மங்கல கீதம் பாட மலர் பலி வகுக்கின்றாரை – சுந்:2 113/3,4
சச்சரி பாணி கொட்டி நிறை தடுமாறுவாரும் – சுந்:2 187/4
குன்றமும் பிளக்க வீரன் புயத்திடை கொட்டி ஆர்த்தான் – சுந்:8 18/4
குரக்கு நல் வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும் – சுந்:11 60/1,2
குவி தடம் புயமே கொட்டி கொதித்து இடை பகரலுற்றான் – யுத்1-மிகை:9 14/4
குலை உறு பொறிகள் சிந்த வீசி தோள் கொட்டி ஆர்த்தான் – யுத்2:16 193/4
துங்க தோள் கொட்டி ஆர்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான் – யுத்2:16 201/4
அ தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார் – யுத்2:18 212/1
தூர்க்கும் வேலையை தோள் புடை கொட்டி நின்று – யுத்2:19 141/2
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – யுத்2:19 276/4
கும்பிகை திமிலை செண்டை குறடு மா பேரி கொட்டி
பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர் பணவம் தூரி – யுத்3:22 5/1,2
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – யுத்3:22 33/4
குரும்பையை புடைக்கின்றாள் போல் கைகளால் முலை-மேல் கொட்டி
அரும் கல சும்மை தாங்க அகல் அல்குல் அன்றி சற்றே – யுத்3:29 44/2,3
செம் கையும் கொட்டி உன்னை சிரிப்பரால் சிறியன் என்னா – யுத்3:29 58/4
கொண்டு கூற்றமும் நடுக்குற தோள் புடை கொட்டி
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற ஆர்த்தார் – யுத்4:32 6/2,3
இக்கணம் வருவென் வாழி இராம என்று இரு தோள் கொட்டி
மிக்க மா மடங்கல் போல விண்ணிடை விசைத்து பாய்ந்தான் – யுத்4-மிகை:41 11/3,4

TOP


கொட்டிக்கொடு (1)

கொன்னே ஊதி தோள் புடை கொட்டிக்கொடு சார்ந்தார் – யுத்3:31 187/3

TOP


கொட்டிய (2)

கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன் – அயோ:13 9/3
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் – சுந்:7 6/4

TOP


கொட்டில் (1)

குரகத தடம் தேர்_இனம்-அவை பயில் கொட்டில்
இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால் – சுந்:2 14/2,3

TOP


கொட்டில (1)

குங்குமம் கொட்டில கோவை முத்து இல – அயோ:12 37/2

TOP


கொட்டிற்று (1)

அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – யுத்1:4 147/4

TOP


கொட்டின (1)

கொட்டின சாந்து என குளிர்ந்த என்கு எனோ – கிட்:6 7/3

TOP


கொட்டினர் (2)

ஆர்த்து வானவர் ஆவலம் கொட்டினர் அரக்கர் – யுத்2:15 202/1
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர் சிரித்தார் – யுத்3:22 80/4

TOP


கொட்டினார் (2)

அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார்
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர் – யுத்2:15 79/2,3
ஓக்கினார் ஊழின் ஆர்ப்பு கொட்டினார் கிட்டினார் கீழ் – யுத்3:22 132/2

TOP


கொட்டினிர் (1)

கோல் தரு திண் பணை கொட்டினிர் கொண்டு ஊர் – யுத்3:20 6/3

TOP


கொட்டும் (2)

கோ நகர் அணிக என கொட்டும் பேர்_இயம் – அயோ:2 33/3
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – யுத்3:22 8/3

TOP


கொட்டுமால் (2)

குழுவொடும் குனிக்கும் தன் தட கை கொட்டுமால் – யுத்4:41 91/4
துஞ்சுவர் இனி என தோளை கொட்டுமால்
குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற – யுத்4:41 93/2,3

TOP


கொட்டுவார் (1)

கூடுவாரிடை இன்_இயம் கொட்டுவார் முட்டு_இல் – சுந்:2 23/3

TOP


கொட்பதால் (1)

குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால்
விஞ்சை மன்னர்-பால் விரக மங்கைமார் – கிட்:15 21/1,2

TOP


கொட்பது (2)

கமழ்வு உற துவன்றிய கணக்கு_இல் கொட்பது – கிட்:14 35/4
குன்றின்-வாய் முழையின் நின்று உலாய கொட்பது
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்து சென்றதால் – யுத்1:5 9/3,4

TOP


கொட்பால் (5)

கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால்
ஊழி நெருப்பின் உரு-தனை ஒப்பாள் – ஆரண்:14 45/3,4
வெவ்விய விதியின் கொட்பால் வீடினன் கழுகின் வேந்தன் – சுந்:4 81/3
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால்
துப்பு உறழ் மேனி அண்ணல் மேரு வில் குழைய தோளால் – சுந்:12 131/2,3
குன்று_இனம் என்ன நடந்தனர் கொட்பால் – யுத்3:20 22/4
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால்
வான் ஏறினார்கள் தேரும் மலைகின்ற வயவர் தேரும் – யுத்3:31 216/2,3

TOP


கொட்பினால் (1)

குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பு இலர் தவத்தை மேவலால் – சுந்:4 23/2,3

TOP


கொட்பினும் (1)

கூர்த்து எழு வாள் என பிறழும் கொட்பினும்
தார் பெரும் பணையின் விண் தழங்கு காரினும் – கிட்:10 13/2,3

TOP


கொட்பு (2)

கொட்பு உறு கலின பாய் மா குலால் மகன் முடுக்கி விட்ட – பால:10 12/1
கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என – யுத்3:22 52/2

TOP


கொட்பும் (2)

வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபு_இல் கொட்பும்
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும் – கிட்:11 94/1,2
கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல் வரமும் கொட்பும்
தீட்டிய வாழ்வும் எய்த திருத்திய வாழ்வும் எல்லாம் – சுந்:12 71/2,3

TOP


கொட்புறு (1)

கொட்புறு புரவி தெய்வ கூர் நுதி குலிசத்தாற்கும் – சுந்:1 24/1

TOP


கொடா (1)

நாமமும் அவன் பிற நலி கொடா நெடும் – யுத்1:3 73/3

TOP


கொடாது (3)

போர் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன் – யுத்2:16 150/2
குணங்கள் தந்த தம் கணவர்-தம் பசும் தலை கொடாது
பிணங்கு பேய்களின் வாய்களை பிளந்தனர் பிடித்தே – யுத்3:20 61/3,4
கொடாது நிற்றலின் கொற்ற நெடும் திசை – யுத்4:33 29/1

TOP


கொடி (147)

மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால் – பால:1 11/3
விரி முகில்_குலம் என கொடி விராயின – பால:3 34/2
துகிலொடு நெடும் கொடி சூலம் மின்னுவ – பால:3 35/3
குழை விழும் அதில் விழும் கொடி திண் தேர்களே – பால:3 54/4
குல கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ – பால:3 57/2
இளையவன் பயந்தனள் இளைய மென் கொடி – பால:5 103/4
புனையும் நீள் கொடி புரிசையின் புறத்து வந்து இறுத்தார் – பால:9 13/2
துகில் கொடி மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற – பால:10 3/2
பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம் – பால:10 18/1
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார் – பால:10 31/2
மேல் விரிந்து எழு கொடி படலை விண் எலாம் – பால:14 11/3
நுடங்கிய துகில் கொடி நூழை கைம் மலை – பால:14 12/1
கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே – பால:14 23/4
குடி புக்கால் என குடில் புக்கார் கொடி அன்ன மடவார் – பால:15 12/4
கொம்பொடும் கொடி_அனாரை குறித்து அறிந்து உணர்தல் தேற்றார் – பால:17 5/3
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து ஒரு குரிசில் நின்றான் – பால:18 13/2
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ – பால:18 16/3
கொடி உளாளோ தனி குடை உளாளோ குல – பால:20 8/1
புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொன்_கொடி – பால:21 28/1
திங்கள் தங்கள் குல கொடி சீதை ஆம் – பால:21 51/2
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி மதி தோயும் – பால:23 27/3
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி
மொய் கரும் குழலினாள் முறுவல் உள்ளுற – பால:23 54/2,3
ஒரு மட கொடி ஆகி வந்து உனது மா தவம் என் – பால-மிகை:9 47/1
பொரு புனல் கொடி வரின் அவள் வேகம் ஆர் பொறுப்பார் – பால-மிகை:9 47/2
நெய் பொழி கனலின் பொங்கி நெடும் கொடி தேர் கடாவி – பால-மிகை:11 18/2
கொண்டல் போல் அவன் கொடி நெடும் தேர் மிசை கொண்டான் – அயோ:1 50/4
கொள்ளை வான் கொடி நிரை குழாங்கள் தோன்றுவ – அயோ:2 36/2
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறைய போய் – அயோ:3 103/3
ஊதை எறிய ஒசி பூம் கொடி ஒப்பார் – அயோ:4 94/4
பூம் கொடி ஒதுங்குவ போல் ஒதுங்கினர் – அயோ:4 191/2
கொடி அடங்கின மனை குன்றம் கோ முரசு – அயோ:4 198/1
நால் நிற நளிர் வல்லி கொடி நவை இல பல்கி – அயோ:9 18/2
நுடங்கு மாளிகை துகில் கொடி நிகர்ப்பன நோக்காய் – அயோ:10 4/4
கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடும் கவலை – அயோ:10 13/3
கொடி நெருங்கின தொங்கல் குழீஇயின – அயோ:11 9/1
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும் – அயோ:12 24/2
மண்ணினை மறைத்தன மலிந்த மா கொடி
விண்ணினை மறைத்தன விரிந்த மா துகள் – அயோ:12 26/2,3
துன்று இளம் கொடி முதல் தூறு நீங்கிய – அயோ:12 38/3
ஆடு கொடி படை சாடி அறத்தவரே ஆள – அயோ:13 22/1
நகு கொடி நெடிய பாயா நவ்வென சென்ற நாவாய் – அயோ:13 58/4
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன் – அயோ:13 65/2
கொடி உடை பந்தரின் குளிர்ந்தது எங்குமே – அயோ:14 22/4
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி
போல் நிறம் பொலிந்து என பொலிகின்றான்-தனை – ஆரண்:4 4/3,4
கொங்கைகளும் குழை காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால் – ஆரண்:6 111/3
வீர விரைந்தனை இவள் தன் விடு காதும் கொடி மூக்கும் – ஆரண்:6 112/2
ஏற்ற நெடும் கொடி மூக்கும் இரு காதும் முலை இரண்டும் இழந்தும் வாழ – ஆரண்:6 135/1
நீடி எங்கும் நிமிர்ந்த நெடும் கொடி
ஓடும் எங்கள் பசி என்று உவந்து எழுந்து – ஆரண்:7 26/2,3
கொடி தழை கவிகை வான் தொங்கல் குஞ்சரம் – ஆரண்:7 47/1
கருது வீர நின் கொடி மிசை காக்கையின் கணங்கள் – ஆரண்:7 69/3
கொடி துணிந்தன குரகதம் துணிந்தன குல மா – ஆரண்:7 77/3
சிலை மிதந்தன மிதந்தன கொடி நெடும் தேர்கள் – ஆரண்:7 83/4
கூவினர் கூவலோடும் குறுகினர் கொடி திண் தேர் மேல் – ஆரண்:10 169/2
கொடி படித்தது என நெடும் கோள் அரா – ஆரண்:12 3/3
கொடி போல் புரள்வாள் குலைவாள் அயர்வாள் – ஆரண்:12 74/2
கொடி பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான் – ஆரண்:13 21/4
கொள் கொம்பு ஒடிய கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள் – ஆரண்:13 44/4
பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார் மேல் – ஆரண்:13 80/4
துண்ட வாளினின் சுடர் கொடி துணிந்தது என்று உணரா – ஆரண்:13 81/3
புகை கொடி கனலொடும் பொடிக்கும் மூக்கினான் – ஆரண்:15 13/2
கழை எனும் அ கொடி பயந்தாள் கொடியுடனே செடி முதலா கண்ட எல்லாம் – ஆரண்-மிகை:4 3/4
விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடி வள்ளை – கிட்:1 25/1
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கிட்:1 30/1
குலைந்திடேல் உமை வேற்றுமை தெரிந்திலம் கொடி பூ – கிட்:7 61/3
பல் வகை பருவ கொடி பம்பிட – கிட்:11 45/3
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கிட்:11 76/2
கொடி வனம் மிடைந்தன குமுறு பேரியின் – கிட்:11 120/1
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர – கிட்:13 41/3
இ குறி உடை கொடி இராமன் மனையாளோ – கிட்:14 49/2
மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி – சுந்:2 3/1
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக – சுந்:2 180/2
மட கொடி சீதையாம் மாதரே-கொலாம் – சுந்:3 60/2
இளம் கொடி பவளமும் கிடக்க என் அவை – சுந்:4 40/2
சீதா பவள கொடி அன்னவள் தேடி என்கண் – சுந்:4 85/2
பொன் திணி பொலம்_கொடி என் மென் மயிர் பொருந்தி – சுந்:5 3/1
போர்த்து எழு பொலம் கொடி இலங்கை பூழியோடு – சுந்:5 62/3
கா இலை கொடி இலை நெடிய கான் எலாம் – சுந்:5 67/4
பவள மா கொடி வீசின பல் மழை – சுந்:6 29/1
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால் – சுந்:7 36/2
கொடி திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த – சுந்:7 41/2
சொரி முத்த மாலை சூழும் துகில் கொடி தடம் தேர் சுற்ற – சுந்:8 4/4
இழந்தன நெடும் கொடி இழந்தன இரும் கோடு – சுந்:8 26/1
கொடி தடம் தேரொடும் குரகத குழுவை – சுந்:8 37/1
மிக்கன தேர் பரி குடை கொடி விரவி – சுந்:8 39/2
தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள – சுந்:9 7/1
மேக்கு உயர் கொடி உடை மேக மாலை போல் – சுந்:9 32/3
கொடி உடை தேர் பரி கொண்டு வீசலின் – சுந்:12 7/2
உன்னினள் கொடி ஒன்று ஏந்தி கொம்பொடும் உறைப்ப சுற்றி – சுந்:14 39/2
இறங்கும் பவள கொடி சுற்றின செம்பொன் ஏய்ந்த – சுந்-மிகை:1 9/2
மனையில் பொலி மாக நெடும் கொடி மாலை ஏய்ப்ப – சுந்-மிகை:1 12/1
திரிசடை கொடி நாள்-தொறும் தேற்று சொல் – சுந்-மிகை:3 6/3
பொருக்கென அவனி கொடி முறுவல் பூப்ப – சுந்-மிகை:3 18/1
சுற்றிய கொடி ஒன்றை துணித்து தூயள் ஓர் – சுந்-மிகை:4 1/1
பொன் தரு மலர் பதம் வழுத்தி பூம் கொடி
தன் தனி கழுத்திடை தரிக்கும் ஏல்வையின் – சுந்-மிகை:4 2/3,4
கொய் தளிர் கொம்பிடை கொடி இட்டே தலை – சுந்-மிகை:4 3/3
முந்து உன் சந்தம் ஒன்று கொடி திரள் கண்கள்-தமக்கே – சுந்-மிகை:5 7/3
கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் – யுத்1:1 6/4
கெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும் – யுத்1:2 12/2
கொன்று பெயர்வோம் நமர் கொடி படையை எல்லாம் – யுத்1:2 57/3
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – யுத்1:3 79/4
மட_கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும் – யுத்1:4 79/3
தாமம் நாட்டிய கொடி படை பதுமத்தின் தலைவன் – யுத்1:5 44/3
பொன் கொடி துவலை பொதிந்து ஓடுவ – யுத்1:8 62/2
வன் கொடி பவளங்கள் வயங்கலால் – யுத்1:8 62/3
எரிகின்றதாயே காண் இ கொடி நகர் இருந்தது இன்னும் – யுத்1:10 9/4
கொற்ற வான் சிலை கை வீர கொடி மிடை மாட குன்றை – யுத்1:10 19/1
மருவு வான் கொடி மாட இலங்கையில் – யுத்1-மிகை:8 3/3
கொடி மதில் குடுமி தலைக்கொள்க என்றான் – யுத்2:15 3/4
விட்ட வெண் கொடி வீங்கின என்னவே – யுத்2:15 14/4
கொடியொடும் கொடி சுற்ற கொடுத்த தண்டு – யுத்2:15 37/3
குலை குலைந்து கொடி நகர் நோக்கினார் – யுத்2:15 55/3
சூழ் இரும் திசைகளை தொடரும் தொல் கொடி
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும் – யுத்2:15 101/2,3
குன்று அன யானை மான குரகதம் கொடி தேர் கோப – யுத்2:15 154/1
தேர் கொடி யானையின் பதாகை சேண் உறு – யுத்2:16 96/1
தார் கொடி என்று இவை தகைந்து வீங்குவ – யுத்2:16 96/2
கொடி தடம் தேரின் முன்னர் குதித்து எதிர் குறுகி நின்றான் – யுத்2:16 185/4
செல்லகிற்றில நின்றில கொடி நெடும் தேர்கள் – யுத்2:16 212/4
குரம் குடைந்தன வெரிநுற கொடி நெடும் கொற்ற – யுத்2:16 217/2
பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள் – யுத்2:16 230/1
பரந்த வெண்குடை சாமரை நெடும் கொடி பதாகை – யுத்2:16 248/1
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என – யுத்2:16 271/2
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா – யுத்2:19 21/4
கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர் கொடி திண் தேரும் – யுத்2:19 92/1
நெருக்கமும் நெடும் கொடி தொகையின் தேர் குல – யுத்2-மிகை:16 19/2
மேல் கிளர் பல் கொடி வெண் திரை வீச – யுத்3:20 24/2
சில்லி அம் தேர் கொடி சிதைய சாரதி – யுத்3:20 41/1
குருதியின்கண்ணன் வண்ண கொடி நெடும் தேரன் கோடை – யுத்3:21 32/1
பொலம் கொடி நெடும் தேர் ஏறி போர் பணை முழங்க போனான் – யுத்3:22 4/2
மான மா புரவி பொன் தார் மா கொடி கொண்ட பண்ணை – யுத்3:22 6/2
கொடி அறும் குடை அறும் கொற்ற வீரர்-தம் – யுத்3:22 49/3
கொடி குழீஇயின கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள – யுத்3:22 98/1
சுடு கனல் பொறிகள் வெம் கண் தோன்றிட கொடி தேர் தூண்டி – யுத்3:22 128/2
தடுமாறு நெடும் கொடி தாழ் கடல்-வாய் – யுத்3:27 35/3
கோல் கொளும் ஒருவனோடும் கொடி தடம் தேரில் பூண்ட – யுத்3:27 180/3
கொடி குலங்கள் தேரின் மேல யானை மேல கோடை நாள் – யுத்3:31 89/1
அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும் – யுத்3:31 119/1
வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான் – யுத்3:31 150/3
தூண்டின கொடி தேர் அற்று துணிந்தன தொடுத்த வாசி – யுத்3-மிகை:22 6/3
கோ ஆர் விண்-வாய் வெண் கொடி திண் பாயொடு கூட – யுத்4:33 8/2
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது கொடி திண் தேரும் – யுத்4:35 2/2
மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம் – யுத்4:36 2/3
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது சங்க – யுத்4:36 11/2
குன்று அன தோற்றத்தான்-தன் கொடி நெடும் தேரின் நேரே – யுத்4:37 12/3
பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவை – யுத்4:37 88/1
கூவிரம் செறி பொன் கொடி தேரொடும் – யுத்4:37 175/1
கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து – யுத்4-மிகை:38 7/1
கொடி மதில் இலங்கை_வேந்தன் கோபுரத்து உம்பர் தோன்ற – யுத்4-மிகை:41 56/1
குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ – யுத்4-மிகை:42 1/2

TOP


கொடி-மிசை (1)

அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல் – யுத்4:37 87/3

TOP


கொடி-மேல் (1)

கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – யுத்2:19 249/3

TOP


கொடி_அனாரை (1)

கொம்பொடும் கொடி_அனாரை குறித்து அறிந்து உணர்தல் தேற்றார் – பால:17 5/3

TOP


கொடிக்களின் (1)

கொடிக்களின் உணர்ந்து அரசர் கோ நகர் அடைந்தார் – பால:15 15/4

TOP


கொடிகட்கு (1)

குடைக்கு எலாம் கொடிகட்கு எல்லாம் கொண்டன குவிந்த கொற்ற – யுத்3:31 221/1

TOP


கொடிகள் (9)

சேண் மதி தேய்வது அ கொடிகள் தேய்க்கவே – பால:3 37/4
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீ போய் – பால:3 69/3
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும் – பால:10 1/2
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணி கொடிகள் எல்லாம் – பால:10 2/1
உள்-நின்றும் கொடிகள் ஓடி உலகு எங்கும் பரந்தது அன்ன – பால:22 4/2
வீசு பொன் கொடிகள் எல்லாம் விசும்பினின் விரிந்த மேக – யுத்1:10 13/3
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக – யுத்2:18 89/2
தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ – யுத்3:31 161/1
மன்னு பொன் கொடிகள் ஆட மாட மாளிகையின் ஆங்கு – யுத்4-மிகை:41 51/1

TOP


கொடிகள்-தம்மால் (1)

பிடித்தனர் கொடிகள்-தம்மால் பிணித்தனர் பின்னும் முன்னும் – சுந்-மிகை:14 16/1

TOP


கொடிகளின் (1)

சொரியும் வெம் கதிர் துணை முலை குவை சுட கொடிகளின் துடிக்கின்றார் – சுந்:2 191/4

TOP


கொடிகளும் (3)

எரிந்தனர் உலப்பில் பல் கொடிகளும் எரிந்த – சுந்-மிகை:13 10/2
ஆனையின் கொடிகளும் அளவி தோய்தலால் – யுத்2:15 104/3
மடிவன கொடிகளும் குடையும் மற்றவும் – யுத்3:22 53/2

TOP


கொடிகளே (1)

குல மடந்தையர் என்ன கொடிகளே – யுத்1:8 59/4

TOP


கொடிச்சி (1)

வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – பால:16 7/4

TOP


கொடிச்சிமார்க்கு (1)

கண் மலர் கொடிச்சிமார்க்கு கணி தொழில் புரியும் வேங்கை – பால:16 3/2

TOP


கொடிச்சியர் (4)

கொடிச்சியர் இடித்த சுண்ணம் குங்குமம் கோட்டம் ஏலம் – பால:1 13/1
கூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப – அயோ:10 12/2
குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி – அயோ:10 24/3
வேங்கை நாறின கொடிச்சியர் வடி குழல் விரை வண்டு – கிட்:10 47/1

TOP


கொடிச்சியை (1)

கறை துடைக்குறு பேதை ஓர் கொடிச்சியை காணாய் – அயோ:10 22/4

TOP


கொடிஞ்சிகள் (1)

நெரிந்தன கொடிஞ்சிகள் நெரிந்தன வியன் தார் – சுந்:8 27/3

TOP


கொடிஞ்சும் (1)

குல கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும்
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – யுத்4:36 8/1,2

TOP


கொடிஞ்சொடு (2)

கொடிஞ்சொடு தட்டும் அச்சும் ஆழியும் கோத்த மொட்டும் – அயோ:13 52/1
கோடு அறுப்புண்ட குஞ்சரம் கொடிஞ்சொடு கொடியின் – ஆரண்:8 9/2

TOP


கொடித்தலை (1)

கொடித்தலை மகரம் கொண்டான் குனி சிலை சரத்தால் நொந்தேன் – பால-மிகை:8 5/1

TOP


கொடித்தான் (1)

கொடித்தான் என்ன மெய் சுருண்டாள் கொதித்தாள் பதைத்தாள் குலைவுற்றாள் – யுத்3:23 8/2

TOP


கொடிது (2)

அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – அயோ:1 45/4
ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது அது கொடிது அம்மா – சுந்:12 53/3

TOP


கொடிதே (3)

ஓ கொடிதே அறம் என்னும் உண்மை ஒன்றும் – அயோ:3 25/2
மீளான் நமக்கு விதி கொடிதே காண் என்பார் – அயோ:4 102/2
கொள்ளாது உலகு உன்னை இதோ கொடிதே – ஆரண்:14 67/4

TOP


கொடிய (26)

கூர்த்த நுதி மு தலை அயில் கொடிய கூற்றை – பால:7 32/2
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி – பால:17 7/1
மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன – பால:18 16/1
கொலை உரு அமைந்து என கொடிய நாட்டத்து ஓர் – பால:19 62/1
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – பால:21 13/3
கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர் – பால-மிகை:9 41/1
வெப்பு உடை கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு மிக்கார் – பால-மிகை:11 16/4
குழித்தனள் நிலத்தை அ கொடிய கூனியே – அயோ:2 60/4
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய
கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ – அயோ:4 99/2,3
கொடிய வெம் கோபத்தால் கொதித்த கோளரி – அயோ:11 69/1
சுழியுடை தாய் சொலும் கொடிய சூழ்ச்சியால் – அயோ:11 73/1
வஞ்சக கொடிய பூசை நெடு வாயில் மறுகும் – ஆரண்:1 24/1
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர் – ஆரண்:6 132/3
ஊழி எரியின் கொடிய பாய் பகழி ஒன்பான் – ஆரண்:9 12/1
கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே – ஆரண்:14 98/4
கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும் குறுகி முன் – கிட்:5 5/2
கொடிய கூற்றையும் ஒப்பன பதிற்றைந்து கோடி – கிட்:12 9/3
நச்சு என கொடிய நாக கள்ளொடு குருதி நக்கி – சுந்:2 187/1
குயிற்றிய விழியினர் கொடிய நோக்கினர் – சுந்-மிகை:3 10/2
தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால் – யுத்2:16 30/3
கோடையின் கதிர் என கொடிய கூர்ம் கணை – யுத்2:16 303/2
பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா-வகை நுறுக்கினான் – யுத்2:19 85/4
விதிர்ந்தன அமரர் கைகள் விளைந்தது கொடிய வெம் போர் – யுத்2:19 93/4
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன அனல் ஆயின கொடிய – யுத்4:37 57/4
உற்ற தலை தானவன் விடும் கொடிய சூலம் – யுத்4-மிகை:37 17/3
அரன் விறல் கொடிய கோபன் இடும்பனோடு அரம்பன் ஆண்மை – யுத்4-மிகை:42 42/3

TOP


கொடியது (2)

கூறிய மொழியினும் கொடியது ஆம் என்றான் – அயோ-மிகை:4 10/4
சேண் உயர் கொடியது வய வெம் சீயமால் – யுத்2:16 105/2

TOP


கொடியர் (2)

நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார் – சுந்:9 63/2
கலியினும் கொடியர் கற்ற படைக்கல கரத்தர் என்றால் – யுத்3:31 53/3

TOP


கொடியவர் (2)

கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற – அயோ:11 90/1
கொல்லுதி என எதிர் கடவினர் கொடியவர் – யுத்2:18 137/4

TOP


கொடியவள் (1)

தீ அன கொடியவள் செய்த செய்கையை – அயோ-மிகை:11 5/1

TOP


கொடியவன் (5)

மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன் – ஆரண்:2 39/3
கொடியவன் தனக்கு உளம் குலைந்து கூசியே – ஆரண்-மிகை:10 10/2
மீன் நெடும் கொடியவன் பகழி வீழ் துளி – கிட்:10 17/2
கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா – சுந்:2 125/2
கூய் உளம் திகைத்து பின்னும் கொடியவன் செவியினூடே – யுத்2-மிகை:16 30/3

TOP


கொடியவை (1)

இறுவன கொடியவை எரிவன இடை இடை – யுத்2:18 131/1

TOP


கொடியன் (3)

கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன் – பால:8 23/2
தந்தையும் கொடியன் நல் தாயும் தீயளால் – அயோ:2 67/3
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – யுத்2:19 208/3

TOP


கொடியன (3)

தையலார் நெடு விழி என கொடியன கரங்கள் – ஆரண்:7 81/4
ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன – சுந்:9 38/3
எரியின் மு மடி கொடியன சுடு சரம் எய்தான் – யுத்1:6 15/4

TOP


கொடியனை (1)

நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ – யுத்1:4 68/3

TOP


கொடியாடும் (1)

கோ மத்த நெடும் கரி கொடியாடும்
போம் அத்தனை வெம் புரவி கடலே – யுத்2:18 18/3,4

TOP


கொடியாய் (11)

இரவே கொடியாய் விடியாய் எனுமால் – பால:23 3/4
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ – அயோ:3 25/1
பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ – அயோ:4 44/3
கொன்றாய் கொடியாய் இதுவும் குணமோ – ஆரண்:14 71/4
குயில் ஏய் மொழியார் கொணராய் கொடியாய்
துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய் – கிட்:10 53/2,3
கொன்றை கொடியாய் கொணர்கின்றிலையோ – கிட்:10 57/3
கொடியாய் குறியாய் குணம் ஏதும் இலாய் – யுத்1:3 104/3
சூழ்ந்தனை கொடியாய் என்னா துடித்து அரும் துயர வெள்ளத்து – யுத்2:18 266/3
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – யுத்2:19 257/3
அறமே கொடியாய் இதுவோ அருள்தான் – யுத்3:23 10/4
விதியே கொடியாய் விளையாடுதியோ – யுத்3:23 11/4

TOP


கொடியார் (5)

கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ – அயோ:4 99/3
கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் என கொடியார் – ஆரண்:7 95/4
கொடியார் வரும் என்று குலாவுவதோ – சுந்:4 9/4
கோவும் துயில துயிலாய் கொடியார்
ஏவு உன் தலை வந்த இரும் கணையால் – யுத்3:23 20/2,3
கூனியின் கொடியார் அலரே இவர் – யுத்4:40 22/3

TOP


கொடியாரொடு (1)

தீர கொடியாரொடு தேவர் பொரும் – யுத்2:18 81/2

TOP


கொடியால் (2)

வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால்
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல் – அயோ:9 36/1,2
மீட்டு ஒரு வினை செயாமல் மாணையின் கொடியால் வீக்கி – யுத்1:9 26/2

TOP


கொடியாள் (9)

கோடி என்றனள் உள்ளமும் கோடிய கொடியாள் – அயோ:2 88/4
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த – அயோ:3 15/1
கொடியாள் இன்ன கூறினள் கூற குல வேந்தன் – அயோ:3 39/1
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள் சொல் கொடு நெஞ்சம் – அயோ:3 40/3
முனியும் முனியும் செய்கை கொடியாள் முகமே முன்னி – அயோ:4 41/1
வேற்று கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மி – அயோ:4 120/1
தாடகை கொடியாள் தட மார்பிடை – ஆரண்:6 66/1
கொலை துமித்து உயர் கொடும் கதிர் வாளின் அ கொடியாள்
முலை துமித்து உயர் மூக்கினை நீக்கிய மூத்தம் – ஆரண்:6 88/1,2
பொய் நின்ற நெஞ்சின் கொடியாள் புகுந்தாளை நோக்கி – ஆரண்:10 148/1

TOP


கொடியாளையும் (1)

யாது என்று எண்ணுவது இ கொடியாளையும்
மாது என்று எண்ணுவதோ மணி பூணினாய் – பால:7 37/3,4

TOP


கொடியாற்கு (1)

கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – யுத்2:15 162/4

TOP


கொடியான் (4)

மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன – அயோ:6 27/3
நஞ்சின் கொடியான் நடலை தொழிலால் – ஆரண்:14 64/3
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் – யுத்1:5 35/4
வஞ்சக கொடியான் முனம் வவ்விட – யுத்4-மிகை:39 16/1

TOP


கொடியானை (1)

காற்றினிலும் கனலினிலும் கடியானை கொடியானை கரனை உங்கள் – ஆரண்:6 135/3

TOP


கொடியிடை (1)

கொடியிடை தரள வெண் கோவை சூழ்வன – பால:3 36/3

TOP


கொடியின் (8)

பதிபடு கொடியின் உள்ள படி வளர் குழியின் உள்ள – பால:2 21/3
குடையொடு பிச்சம் தொங்கல் குழாங்களும் கொடியின் காடும் – பால:14 55/1
சூடை நல் அணி முனிந்தன தொடர் மனை கொடியின்
ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி – அயோ:4 209/2,3
கண்டிலன் கொடியின் நெடும் கானமே – அயோ:11 29/4
கோடு அறுப்புண்ட குஞ்சரம் கொடிஞ்சொடு கொடியின்
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் கதிர் சாலி – ஆரண்:8 9/2,3
கொங்கைகள் சுமந்து இடை கொடியின் ஒல்கிட – ஆரண்:10 21/2
வாழி வான் மின் இளம் கொடியின் வந்தாளை அன்று – கிட்:13 69/3
கொழுந்து உடை பவள கொடியின் குலம் – யுத்1:8 54/1

TOP


கொடியின்-மேல் (2)

அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல் – யுத்4:37 14/1
கொடியின்-மேல் உறை வீணையும் கொற்ற மா – யுத்4:37 34/1

TOP


கொடியினது (1)

பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது புனை மணியின் – யுத்3:28 18/2

TOP


கொடியினொடு (1)

கொடியினொடு இள வாச கொம்புகள் குயிலே உன் – அயோ:9 16/3

TOP


கொடியினோன் (1)

மீன் உடை நெடும் கொடியினோன் அனையர் மேல் கீழ் – ஆரண்:10 50/2

TOP


கொடியீர் (2)

உழல்வீர் கொடியீர் உரையாடிலிரோ – சுந்:4 5/4
கோளுக்கு எல்லையும் கொடும் தொழிற்கு எல்லையும் கொடியீர்
வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன் – சுந்:11 38/2,3

TOP


கொடியுடனே (1)

கழை எனும் அ கொடி பயந்தாள் கொடியுடனே செடி முதலா கண்ட எல்லாம் – ஆரண்-மிகை:4 3/4

TOP


கொடியும் (9)

நில கொடியும் துயர் நீத்தனள் இந்த – பால:5 117/2
சீத நீர் தொடு நெடும் கொடியும் சென்றன – அயோ:12 30/2
நெடும் சுவர் கொடியும் யாவும் நெறி வரு முறையின் நீக்கி – அயோ:13 52/2
குரைத்து எழு விதானத்தோடு தொங்கலும் கொடியும் சங்கும் – கிட்:11 98/3
குழையும் கொம்பும் கொடியும் குயில்_குலம் – சுந்:6 28/1
கோட்டும் வில்லும் கொடியும் வய பரி – யுத்2:15 72/3
குந்து வல் நெடும் சிலை முதல் படைகளும் கொடியும்
இந்தனங்களாய் இறந்தவர் விழி கனல் இலங்க – யுத்3:22 54/2,3
புல்லும் சிறு கொடியும் இடை தெரியா-வகை புரிய – யுத்3:27 106/2
கொடியும் வில்லும் கோலொடு வேலும் குவி தேரும் – யுத்4:33 15/1

TOP


கொடியே (2)

கொம்பு தாங்கியது என பொலி வன முலை கொடியே
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக – அயோ:10 26/2,3
நுழைவாய் மலர்வாய் நொடியாய் கொடியே
இழைவாள் நுதலாள் இடை போல் இடையே – கிட்:10 54/2,3

TOP


கொடியேற்கு (1)

அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன் – யுத்4:38 22/1

TOP


கொடியேன் (4)

உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன்
சடை மா மகுடம் புனைய தந்தேன் அந்தோ என்றான் – அயோ:4 56/3,4
போக்கினேன் கொடியேன் என்று போயினாள் – ஆரண்:9 30/4
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – யுத்1:1 8/1,2
கொடியேன் இவை காண்கிலேன் என் உயிர் கோள் – யுத்3:23 12/1

TOP


கொடியை (6)

ஏங்கா கிடக்கும் எறி கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே – பால:10 76/2
கொடியை அல்லை நீ யாரையும் கொல்கிலாய் – பால:10 77/1
மின் திசைத்திடும் இடை கொடியை நாடினர் விராய் – கிட்:14 2/2
கொடியை பற்றி விதானம் கொளுத்தியே – சுந்:13 1/1
கொடியை பார்த்தனர் வேர்த்தனர் வானவர் குலைந்தார் – யுத்3:31 22/4
இசை உறு கருவியின் இனிது உறு கொடியை
தசை உறு கணை-கொடு தரை உற விடலும் – யுத்4:37 86/3,4

TOP


கொடியையும் (1)

வேறு வேறு இயற்றி வீர கொடியையும் அறுத்து வீழ்த்தி – யுத்2:19 117/3

TOP


கொடியொடு (3)

கொடியொடு நடந்த அ கொண்டல் ஆம் என – அயோ:12 28/3
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல – அயோ:13 49/3
கொடியொடு கொடுஞ்சு இற புரவி கூட்டு அற – ஆரண்:7 116/1

TOP


கொடியொடும் (3)

வென்ற திண் கொடியொடும் நெடு விதானமும் விராய் – பால:20 14/3
கொடியொடும் கொடி சுற்ற கொடுத்த தண்டு – யுத்2:15 37/3
கொற்ற வெண்குடை கொடியொடும் துணிபட குறைந்தான் – யுத்2:15 242/3

TOP


கொடியோடு (1)

கொடியோடு துடங்கிய கொண்மு எலாம் – யுத்2:18 23/4

TOP


கொடியோய் (2)

கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம் – பால-மிகை:8 11/3
பூண் துஞ்சு பொலம் கொடியோய் அது நாம் – ஆரண்:11 50/3

TOP


கொடியோர் (2)

கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர்
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – யுத்3:30 24/3,4
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர்
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – யுத்3:31 113/3,4

TOP


கொடியோரை (2)

தீங்கு உடைய கொடியோரை கொல்விக்கும் சிந்தையன் ஆய் – பால:12 27/2
கொல்வானும் இவன் கொடியோரை எலாம் – யுத்2:18 84/1

TOP


கொடியோளே (1)

கொன்றார் இல்லை கொல்லுதியோ நீ கொடியோளே – அயோ:3 41/4

TOP


கொடியோன் (10)

கோன் இவனின் கொடியோன் இலை என்பார் – பால:13 31/2
கொணர்க என் மைந்தனை வல் விரைந்து என்றனன் கொடியோன்
உணர்வு_இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி – யுத்1:3 38/1,2
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன்
விட்டான் அவன் மேல் அவர் வீசினரால் – யுத்1:3 115/3,4
முரண் உடை கொடியோன் கொல்ல மொய் அமர் முடித்து தெய்வ – யுத்1:4 113/3
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில் கொடியோன் – யுத்1-மிகை:5 9/4
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன்
கற்றவாறு என்றும் வானவர் கைத்தலம் குலைந்தார் – யுத்2:15 194/3,4
கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன் கொடியோன் – யுத்2:16 236/4
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன் – யுத்2:18 173/4
கொடு வச்சிர எயிற்றன் எனும் கொடியோன்
விடம் ஒத்த பிசாசன் விறல் பனசனொடும் – யுத்3-மிகை:20 14/2,3
புக்கது அ கொடியோன் உரம் பூமியும் – யுத்4:37 196/3

TOP


கொடியோன்-தன்னை (1)

கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – யுத்3:28 14/3,4

TOP


கொடியோனும் (2)

கும்ப கொடியோனும் நிகும்பனும் வேறு – யுத்2:18 16/1
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – யுத்3:27 160/3

TOP


கொடிறு (1)

கொடிறு தாங்கிய வாய் குழு நாரை வாழ் – கிட்:15 47/1

TOP


கொடு (183)

கண்ணிடை கனல் சொரி களிறு கால் கொடு
மண்ணிடை வெட்டுவ வாள் கை மைந்தர்-தம் – பால:3 43/1,2
புத்து ஆன கொடு வினையோடு அரும் துயரம் போய் ஒளிப்ப புவனம் தாங்கும் – பால:5 33/1
வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்_முதல் – பால:5 65/3
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – பால:7 40/3
மெய்ய நின் உரை வேதம் என கொடு
செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான் – பால:7 44/3,4
தாமரை கண்ணனும் சரங்களே கொடு
கோ முனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான் – பால:8 38/3,4
கம்பம் இல் கொடு மன காம வேடன் கை – பால:10 49/1
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம் – பால:15 2/4
சுதை கண் நுரையை பொருவு தூசு கொடு தூய்தா – பால:15 16/2
நல் தவர் அனுச்சை கொடு நல் மனை புகுந்தான் – பால:22 42/4
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால் – பால:23 12/2
நிரம்பியது என கொடு நிறைந்த தேவரும் – பால:23 74/3
பொன்_தொடி கை கொடு நல் மனை புக்கான் – பால:23 92/4
கரு அற்றிட மழுவாள் கொடு களை கட்டு உயிர் கவரா – பால:24 13/2
துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் – அயோ:2 46/4
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும் – அயோ:3 26/2
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள் சொல் கொடு நெஞ்சம் – அயோ:3 40/3
கையும் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர் – அயோ:4 73/3
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – அயோ:4 78/2
மின் குற்று ஒளிரும் வெயில் தீ கொடு அமைந்த வேலோய் – அயோ:4 128/4
புகல் இடம் கொடு வனம் போலும் என்று தம் – அயோ:4 176/1
மண் கொடு வரும் என வழி இருந்த யாம் – அயோ:4 184/1
எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ – அயோ:4 184/2
கண் கொடு பிறத்தலும் கடை என்றார் சிலர் – அயோ:4 184/4
பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே – அயோ:5 4/1
கோவினை உடன் கொடு குறுகினேன் என்கோ – அயோ:5 20/3
ஊனகம் பற்றிய உயிர் கொடு இன்னும் போய் – அயோ:5 43/3
அருவி நீர் கொடு வீச தான் அ புறத்து ஏறி – அயோ:10 14/3
பன்ன_அரும் கொடு மன பாவிபாடு இரேன் – அயோ:11 86/2
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன் – அயோ:11 96/3
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ – அயோ:13 17/4
அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே – அயோ:14 5/4
பாதுகம் தலை கொடு பரதன் பைம் புனல் – அயோ:14 137/1
மடங்கல் ஆளிகள் என கொடு மழை இனம் முழங்க – அயோ-மிகை:10 2/3
மெய் கொடு நரகிடை விரைவின் வீழ்க யான் – அயோ-மிகை:11 4/4
தோளில் வெம் சிலை இடம் கொடு தொடர்ந்து சுடர் வாய் – ஆரண்:1 20/2
கண்ணினில் என கொடு களிப்புறு மனத்தான் – ஆரண்:3 42/4
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் – ஆரண்:3 48/4
எண் தகு குணத்தினை என கொடு உயர் சென்னி – ஆரண்:3 51/3
வஞ்சனை கொடு மாயை வளர்க்கும் என் – ஆரண்:6 79/1
பணத்தின் மேல் நிலம் குழியுற கால் கொடு பதைப்பார் – ஆரண்:7 136/2
பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் உயிர் கொடு பிழைப்பார் – ஆரண்:7 136/4
தேண்டி கொடு வந்தனள் செய்வது ஓர் மாறும் உண்டோ – ஆரண்:10 146/2
பொன் மான் உருவம் கொடு போயினனால் – ஆரண்:11 43/3
பட்டாய் எனவே கொடு பத்தினியை – ஆரண்:13 8/3
கை ஆர முகந்து கொடு அந்தகனார் – ஆரண்:13 10/3
கொடு வெம் கரி கொல்லிய வந்ததன்-மேல் – ஆரண்:13 11/1
வீங்கு தோள் மீ கொடு விண்ணின் ஏகினான் – ஆரண்:13 50/4
சென்று நோக்கினர் திரி சிகை கொடு நெடும் சூலம் – ஆரண்:13 86/2
பொருது தாதையை இத்தனை நெறி கொடு போனான் – ஆரண்:13 91/3
வயிற்றள் வய கொடு மாசுணம் வீசு – ஆரண்:14 43/3
கோள் அரியை கொடு தாழ் குழை இட்டாள் – ஆரண்:14 47/4
வெம் திறல் வேல் கொடு சூர் அடும் வீர – ஆரண்:14 59/3
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – ஆரண்:14 76/3
வழுவினையாம் என மன கொடு ஏங்கினேன் – ஆரண்:14 84/3
பல்லவம் மலர் கொடு படுத்த பாயலின் – ஆரண்:14 93/2
மேக்கு உயர் கொடு முடி இழந்த மேரு தேர் – ஆரண்:15 19/2
என்பதை மன கொடு இடர் ஏறிய கருத்தாள் – ஆரண்-மிகை:10 15/1
கேவலத்து இவர் நிலைமை தேர்வது எ கிழமை கொடு – கிட்:2 5/4
கை கொடு கைத்தலம் புடைப்ப காவலின் – கிட்:7 17/1
புக்கு மீ கொடு நெருக்கினன் இந்திரன் புதல்வன் – கிட்:7 62/4
வெய்யவன் தரு மதலையை மிடல் கொடு கவரும் – கிட்:7 66/3
புனித வெம் சின வானர படை கொடு புகுந்தான் – கிட்:12 8/4
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த – கிட்:12 14/3
தூண்டு சோதி கொடு முடி தோன்றலால் – கிட்:13 12/2
பொன் நெடும் கொடு முடி புரைகளும் புடைகளும் – கிட்:14 4/2
ஒன்றும் சொல் கொடு உணர்ச்சி நல்கினான் – கிட்:16 38/3
கொற்ற வெம் கொடு மறலியும் சிரதலம் குலைந்தான் – கிட்-மிகை:7 5/4
இறந்தான் என கொடு ஓர் இமைப்பு அதனின் முன்னம் – சுந்:1 70/3
உள் வாழ் அர கொடு எழு திண் கலுழன் ஒத்தான் – சுந்:1 71/4
பொன் கொண்டு இழைத்த மணியை கொடு பொதிந்த – சுந்:2 1/1
மின் கொண்டு அமைத்த வெயிலை கொடு சமைத்த – சுந்:2 1/2
கேழ் அரிய பொன் கொடு சமைத்த கிளர் வெள்ளத்து – சுந்:2 60/3
தாய வேலையின் இரு மடி விசை கொடு தாவி – சுந்:2 146/2
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு பனி திங்கள் – சுந்:2 191/3
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர் – சுந்:3 56/3
குன்றிடை உனை கொடு குதிப்பென் இடை கொள்ளேன் – சுந்:5 3/4
கணம் கொடு குரக்கு_இனம் குளிப்ப காண்டியால் – சுந்:5 64/4
அழுது மும்மை வலம் கொடு இறைஞ்சினன் அன்போடு – சுந்:5 84/3
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – சுந்:7 18/4
தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார் – சுந்:7 19/2
கரி கொடு கரிகளை கள பட புடைத்தான் – சுந்:8 30/1
பரி கொடு பரிகளை தலத்திடை படுத்தான் – சுந்:8 30/2
முறிந்தது மூரி வில் அம் முறியே கொடு
எறிந்த அரக்கன் ஒர் வெற்பை எடுத்தான் – சுந்:9 50/1,2
அறிந்த மனத்தவன் அ எழுவே கொடு
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான் – சுந்:9 50/3,4
இரண்டை இரண்டு கையில் கொடு எழுந்தான் – சுந்:9 57/4
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன் – சுந்:10 35/3
புண் தாழ் குருதியின் வெள்ளத்து உயிர் கொடு புக்கார் சிலர் சிலர் பொதி பேயின் – சுந்:10 39/1
கண்டார் கண்டது ஓர் திசையே விசை கொடு கால் விட்டார் படை கைவிட்டார் – சுந்:10 39/4
நூறு நூறு போர் வாளி ஓர் தொடை கொடு நொய்தின் – சுந்:11 46/1
ஏல் கொடு வஞ்சர் எதிர்ந்தார் – சுந்:13 48/1
கால் கொடு கை கொடு கார் போல் – சுந்:13 48/2
கால் கொடு கை கொடு கார் போல் – சுந்:13 48/2
வேல் கொடு கோலினர் வெம் தீ – சுந்:13 48/3
வால் கொடு தானும் வளைந்தான் – சுந்:13 48/4
பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார்-கொலோ – சுந்:14 18/3
கொடு நாவலொடு இரண்டு குல பகை குற்றம் மூன்றும் – சுந்-மிகை:1 13/1
கதி கொடு சிலவர் தொடர்ந்தார் கணை பலர் சிலைகள் பொழிந்தார் – சுந்-மிகை:7 3/2
குதி கொடு சிலவர் எழுந்தே குறுகினர் கதை கொடு அறைந்தார் – சுந்-மிகை:7 3/3
குதி கொடு சிலவர் எழுந்தே குறுகினர் கதை கொடு அறைந்தார் – சுந்-மிகை:7 3/3
குன்று இரு கை கொடு எறிந்து அவர் கொற்றம் – சுந்-மிகை:9 2/3
சுற்றினன் வால் கொடு தூங்க – சுந்-மிகை:13 13/4
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார் – யுத்1:2 63/3
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ – யுத்1:4 7/4
பொய் கொடு வஞ்சனை புணர்த்த போதினும் – யுத்1:4 73/2
அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின் – யுத்1:5 55/2
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – யுத்1:5 57/3
கூசும் வானரர் குன்று கொடு இ கடல் – யுத்1:9 51/1
அது கொடு என் சில ஆர் அமர் மேல் இனி – யுத்1:9 52/1
விதி கொடு உந்த விளைந்ததுதான் என்றான் – யுத்1:9 52/4
பை கொடு விடத்து அரவு என பல கை பற்றி – யுத்1:12 13/2
மை கொடு நிறத்தவன் மறத்தொடு புறத்தில் – யுத்1:12 13/3
புந்தி கொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள் – யுத்1-மிகை:2 8/4
ஆசை கொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி – யுத்1-மிகை:2 9/1
தரம் கொடு இமையோர் எனது தாள் பரவ யான் என் – யுத்1-மிகை:2 16/3
சிரம் கொடு வணங்குவதும் மானுடன் திறத்தோ – யுத்1-மிகை:2 16/4
தலம் கொடு சமைத்து நல் நகரும் தந்து இதற்கு – யுத்1-மிகை:5 3/3
அடி கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு கையால் – யுத்1-மிகை:12 1/3
சுற்றி வால் கொடு தோளினும் மார்பினும் – யுத்2:15 78/2
கொன்றாய் உயர் தேர் மேல் நிமிர் கொடு வெம் சிலை கோலி – யுத்2:15 168/2
குறுக்கி கரம் நெடும் தோள் புறம் நிமிர கொடு குத்த – யுத்2:15 184/4
எறிந்த கால் பொர மேருவின் கொடு முடி இடிந்து – யுத்2:15 245/3
குறைவு_இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு
பிறை உடை எயிற்றவன் பின்பு சென்றனர் – யுத்2:16 101/2,3
சூலமே கொடு சூடினான் – யுத்2:16 112/4
குன்றின் வீழ் குரீஇ குழாத்தின் குழாம் கொடு குதித்து கூடி – யுத்2:16 178/1
கொலை படைத்த வெம் களத்திடை விழா கொடு போவ – யுத்2:16 206/3
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை – யுத்2:16 339/1
தம்மை தளையில் கொடு தந்திலெனோ – யுத்2:18 9/2
வன் தாள் வயிர சிலை கை கொடு வாள் – யுத்2:18 19/2
எல் வேறு தெரிப்ப கொடு ஏகினனால் – யுத்2:18 20/2
தேர் சுற்றிடவே கொடு சென்று முரண் – யுத்2:18 26/3
போது என்று உடனே கொடு போதுதியால் – யுத்2:18 35/4
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள் – யுத்2:18 59/3
நீரை கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே – யுத்2:18 81/1
போரை கொடு வந்து புகுந்தது நாம் – யுத்2:18 81/3
ஆரை கொடு வந்தது அயர்த்தனையோ – யுத்2:18 81/4
மு காலும் வலம் கொடு மூதுணர்வின் – யுத்2:18 85/2
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான் – யுத்2:18 237/3
தால படை கை கொடு சென்று தடுத்தான் – யுத்2:18 247/3
புடையே கொடு கொன்று அடல் மாருதி போனான் – யுத்2:18 249/4
குரங்கு என பெயர் கொடு திரியும் கூற்றமே – யுத்2:19 45/4
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார் – யுத்2:19 64/2
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால் – யுத்2:19 66/2
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட ஒரு மரா மரம் கொடு துகைத்துளான் – யுத்2:19 71/1
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் – யுத்2:19 74/3
காலம் ஒன்றும் அறியாமல் அம்பு கொடு கல்லினான் நெடிய வில்லினான் – யுத்2:19 83/4
நூறும் ஆயிரமும் கொடு நூறினார் – யுத்2:19 145/4
உலைய கடல் தாவிய கால் கொடு உதைத்து – யுத்3:20 72/2
கூற்றம் கொடு முனை வந்து என கொன்றான் இகல் வென்றான் – யுத்3:22 112/4
கொல்லினால் இயன்றது ஆங்கு ஓர் கொடு முனை தண்டு கொண்டான் – யுத்3:22 131/3
வெறிது உலகு என கொடு விசும்பின் மீச்செலும் – யுத்3:24 97/3
கைத்தலையில் கொடு காலின் எழுந்தான் – யுத்3:26 26/2
சிறை அரவ கலுழன் கொடு சீறும் – யுத்3:26 27/3
கொடு நீள் கரி கையொடு தாள் குறைய – யுத்3:27 37/1
இடம் கொடு வெம் செரு வென்றி இன்று எனக்கு – யுத்3:27 63/3
மாய கொடு வினை ஒப்பன மனம் ஒப்பன கழுகின் – யுத்3:27 103/3
காற்றின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு காத்தான் – யுத்3:27 129/4
அனலின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு தடுத்தான் – யுத்3:27 130/1
புனலின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு பொறுத்தான் – யுத்3:27 130/2
சின வெம் திறல் இளம் கோளரி அதுவே கொடு தீர்த்தான் – யுத்3:27 130/4
மீ சென்றிலது அயல் சென்று அது விலங்கா வலம் கொடு மேல் – யுத்3:27 147/3
சயம் கொடு தருவென் இன்றே மனிதரை தனு ஒன்றாலே – யுத்3:28 7/4
செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் – யுத்3:28 25/2
சர கொடு நெடு மதில் சமைத்திட்டான்-அரோ – யுத்3:31 168/4
கொடு வச்சிர எயிற்றன் எனும் கொடியோன் – யுத்3-மிகை:20 14/2
திமிலம் கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும் – யுத்3-மிகை:31 28/2
கொதித்தார் எழு கடல் போல் வளைவுற்றார் கொடு முசலம் – யுத்3-மிகை:31 30/1
கொன்று அலந்தலை கொடு நெடும் துயரிடை குளித்தல் – யுத்4:35 26/2
வினை பகை விசை கொடு விசும்பு உருவி மான – யுத்4:36 16/1
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு ஆர் புகல என்றான் – யுத்4:36 18/3
எழுது வீணை கொடு ஏந்து பதாகை-மேல் – யுத்4:37 21/1
கொற்ற வில் கொடு கொல்லுதல் கோள் இலா – யுத்4:37 44/1
குத்து கொடு நெடும் கோல் படு களிறு ஆம் என கொதித்தான் – யுத்4:37 56/4
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன் – யுத்4:37 81/3
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர் – யுத்4:37 202/1
காசும் மா நிதியும் கொடு கங்கை சூடு – யுத்4:39 5/2
என் உரு கொடு இல் உலகினை ஈனுதி இடையே – யுத்4:40 96/1
துனி உழந்திட துயர் தரு கொடு மன தொழிலோர் – யுத்4:41 41/2
நன்று எனா அவன் மோதிரம் கை கொடு நடந்தான் – யுத்4:41 43/4
போது உரைக்கும் என கொடு பொங்கினான் – யுத்4-மிகை:37 29/4
ஒன்ற வால் கொடு துவக்கினன் ஒரு குதிகொண்டான் – யுத்4-மிகை:41 18/2
எம்-தம் நாதனை இமைப்பினில் கொடு வருக என்றான் – யுத்4-மிகை:41 93/4
பரிகலத்து ஒவ்வோர் பிடி கொடு பந்திகள்-தோறும் – யுத்4-மிகை:41 203/1

TOP


கொடுக்க (4)

கற்பகம் கொடுக்க வாங்கி கலன் தெரிந்து அணிகின்றாரை – சுந்:2 107/4
வலம் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய – யுத்1:5 32/2
மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி – யுத்4:42 16/4
வானவர் கொடுக்க வந்த வரத்தினால் மதுபம் மூசும் – யுத்4-மிகை:41 260/1

TOP


கொடுக்கல்-பாலார் (1)

கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார் – யுத்3:26 79/4

TOP


கொடுக்கிய (1)

நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – யுத்2:16 323/2

TOP


கொடுக்கிலர் (1)

காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ – அயோ:13 22/4

TOP


கொடுக்கின்றாரினே (1)

கொள்ளையில் கொள்க என கொடுக்கின்றாரினே – பால:23 76/4

TOP


கொடுக்கும் (2)

குஞ்சி சே ஒளி கதுவுற புது நிறம் கொடுக்கும்
பஞ்சி போர்த்த மெல் அடி என பொலிந்தன பதுமம் – கிட்:10 44/2,3
பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும்
திண் திறல் பெறும் வானக தேர் ஒன்றின் இவர்ந்தே – யுத்1-மிகை:5 9/1,2

TOP


கொடுக்குமால் (1)

குல பிடிக்கும் ஓர் ஊடல் கொடுக்குமால் – சுந்:2 150/4

TOP


கொடுஞ்சு (1)

கொடியொடு கொடுஞ்சு இற புரவி கூட்டு அற – ஆரண்:7 116/1

TOP


கொடுத்த (23)

கொடுத்த மைந்தரை கொண்டு சிந்தை முந்து – பால:6 19/1
கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும் – அயோ:2 83/3
நன்று வரம் கொடுத்த நாயகற்கு நன்று என்பார் – அயோ:4 106/4
கோதை வரி வில் குமரன் கொடுத்த நில – அயோ:4 109/1
கலவை சாந்து செம் குங்குமம் கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன பாராய் – அயோ:10 25/3,4
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும் – அயோ:11 100/2
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும் – அயோ:13 22/3
பூண்டு இ உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன் – அயோ:14 62/2
கொடுத்த வில்லை அ கொண்டல் நிறத்தினான் – ஆரண்:9 18/1
பாவியா கொடுத்த வெம்மை பயப்பய பரந்தது அன்றே – ஆரண்:10 89/4
பரிக்கும் அண்ட பரப்பு எவைக்கும் தனியரசு என்று அரன் கொடுத்த வரத்தின் பான்மை – ஆரண்-மிகை:10 1/1
கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை – சுந்:4 35/1
கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல் வரமும் கொட்பும் – சுந்:12 71/2
பாடுறு பசியை நோக்கி தன் உடல் கொடுத்த பைம் புள் – யுத்1:4 109/3
கொடியொடும் கொடி சுற்ற கொடுத்த தண்டு – யுத்2:15 37/3
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் – யுத்2:16 1/3
வில்லாளன் கொடுத்த விரிஞ்சன் அளித்த வெம்மை – யுத்2:19 18/3
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனை தீர்க்கும் – யுத்2:19 234/1
கொடுத்த நாள் அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் – யுத்3:24 41/3
கையனேன் உனை காட்டி கொடுத்த நான் – யுத்3:29 16/3
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – யுத்4:32 48/2
எ கோடியாராலும் வெலப்படாய் என கொடுத்த வரமும் ஏனை – யுத்4:37 197/2
மெய் உற கொடுத்த பின்னர் கொடுத்தனன் விடையும்-மன்னோ – யுத்4-மிகை:42 51/4

TOP


கொடுத்தது (9)

கோதமன்-தன் பன்னிக்கு முன்னை உரு கொடுத்தது இவன் – பால:12 31/1
ஓத அரும் கல் உரு தவிர்த்து முன்னை உரு கொடுத்தது இவன் – பால-மிகை:12 1/2
வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ – அயோ:13 22/2
கொடுத்தது உண்டு இவன் கொண்டனன்-கொலாம் – கிட்:3 56/4
வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால் – யுத்1:9 44/4
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான் – யுத்2:15 205/4
அ தண்டு கொடுத்தது கைக்கொடு அடைந்தான் – யுத்2:18 239/1
மயன் கொடுத்தது மகளொடு வயங்கு அனல் வேள்வி – யுத்4:32 26/1
கொண்ட நல் தவம்-தன்னாலே உவந்து முன் கொடுத்தது என்றான் – யுத்4-மிகை:42 13/4

TOP


கொடுத்தருள் (1)

கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று ஒற்கம் ஆம் விழுமம் குன்ற – பால-மிகை:11 39/1

TOP


கொடுத்தருளி (1)

மேல் நிலத்தவர் சென்றிட விடை கொடுத்தருளி
தானும் சீதையும் தம்பியும் சேதுவை சார்ந்தார் – யுத்4-மிகை:41 113/3,4

TOP


கொடுத்தருளும் (1)

வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை – யுத்3:27 12/2

TOP


கொடுத்தலீர் (1)

கொடுத்தலீர் உம் உயிர் வீர கோட்டியீர் – யுத்2:18 3/4

TOP


கொடுத்தவர் (1)

கோலி வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால் உம் புறத்து இருப்பார் இது – கிட்:11 29/2,3

TOP


கொடுத்தவள் (1)

அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை என் அம்பாலே – அயோ:13 21/2

TOP


கொடுத்தன (2)

வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன – ஆரண்:7 36/4
நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப – யுத்1:2 86/4

TOP


கொடுத்தனர் (1)

கோ குல குமரர் எல்லாம் கொடுத்தனர் ஆவி என்றார் – யுத்2:18 260/4

TOP


கொடுத்தனள் (2)

வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து – பால-மிகை:9 2/4
கோடி என்று கொடுத்தனள் மெய் புகழ் கொண்டாள் – சுந்:5 83/4

TOP


கொடுத்தனன் (9)

வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ – பால:24 35/3
கொண்டு போக என செவி-வழி கொடுத்தனன் குதித்து – பால-மிகை:9 54/3
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன் – அயோ:11 5/4
கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன் – ஆரண்:9 17/4
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல் – சுந்:14 46/3
கை சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும் – யுத்3:27 9/4
கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை – யுத்3:28 14/3
மெய் உற கொடுத்த பின்னர் கொடுத்தனன் விடையும்-மன்னோ – யுத்4-மிகை:42 51/4
கவ்வை அற்று இனிது வாழ கொடுத்தனன் கடை கண் நோக்கம் – யுத்4-மிகை:42 63/4

TOP


கொடுத்தனை (2)

கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும் – யுத்2:16 78/1
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்தனை ஈந்தான் – யுத்4-மிகை:42 53/3

TOP


கொடுத்தாய் (2)

வென்றியும் கொடுத்தாய் அந்தோ கெடுத்தது உன் வெகுளி என்றான் – யுத்1:12 27/4
கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய்
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா – யுத்2:19 7/1,2

TOP


கொடுத்தார் (2)

தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர் – பால:21 38/2
குத்தி தனி குத்து என மார்பு கொடுத்தார் – யுத்2:18 243/4

TOP


கொடுத்தால் (1)

பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய் என்பார் – அயோ:4 108/4

TOP


கொடுத்தாள் (1)

ஏமுற கொடுத்தாள் அ நாள் இடர் அறிந்து உதவினாற்கே – யுத்4-மிகை:42 57/4

TOP


கொடுத்தான் (7)

சொன்னம் ஆயிரம் கோடியும் தூசுடன் கொடுத்தான் – பால-மிகை:14 5/4
கொடுத்தான் என்று இசை கொள்ளாயோ – சுந்:5 51/4
கூடினார்க்கு அவர் உயிர் என சிலவரை கொடுத்தான்
ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான் – சுந்:7 43/3,4
குருதி வெம் கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான் – யுத்1:6 12/4
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – யுத்2:15 183/4
கோமான் தனி பெரும் தூதனும் எதிரே செரு கொடுத்தான்
காமாண்டவர் கல்லாதவர் வல்லீர் என கழறா – யுத்2:18 175/2,3
குன்று ஒப்பது ஒர் தண்டு கொணர்ந்து கொடுத்தான் – யுத்2:18 238/4

TOP


கொடுத்தானும் (1)

குரை கடலை நெடு வரையால் கடைந்து அமுது கொடுத்தானும் – பால:12 6/4

TOP


கொடுத்தி (2)

கோமகற்கு இனி நீ தெய்வ படைக்கலம் கொடுத்தி என்னா – பால:7 54/2
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய – ஆரண்:10 77/2

TOP


கொடுத்திட (1)

பெற்றனன் சிவன் கொடுத்திட பெரு வரம் பெரியோய் – யுத்1-மிகை:5 10/3

TOP


கொடுத்தியோ (1)

மணி தடம் தோளினாற்கு கொடுத்தியோ மறைகள் யாவும் – பால-மிகை:11 14/3

TOP


கொடுத்திலன் (1)

கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால் – பால:23 101/2

TOP


கொடுத்திலென் (1)

கொடுத்திலென் யானே மற்று இ குடைகெழு வேந்தன்-தானே – பால-மிகை:11 15/1

TOP


கொடுத்து (28)

அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து
இருக்க என இருந்த பின் இனிய கூறலும் – பால:5 39/1,2
அருள் சுரந்து அரசனுக்கு ஆசியும் கொடுத்து
உருள் தரும் தேரின் மீது ஒல்லை ஏறி நல் – பால:5 50/1,2
வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச – பால:10 17/2
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – பால:12 5/2
அனையது-தன்னை சொல்வோர்க்கு அரும் பொருள் கொடுத்து கேட்டோர் – பால-மிகை:0 39/2
கொத்து இரண்டு பால் வலிப்பவர் ஓடதி கொடுத்து
கத்து வாரிதி மறுகுற அமிழ்து எழ கடை-மின் – பால-மிகை:9 19/3,4
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து
ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள் – அயோ:4 5/3,4
முன்னே கொடுத்து முறை திறம்ப தம்பிக்கு – அயோ:4 108/3
வந்த முனிவன் வரம் கொடுத்து மகனை நீத்த வன் கண்மை – அயோ-மிகை:6 2/1
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்கு கொடுத்து போந்து – கிட்:7 87/2
நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு அமிர்து நனி கொடுத்து ஆயை கலுழன் நல்கும் – கிட்:13 25/3
வினை எலாம் முடிக எனா விடை கொடுத்து உதவலும் – கிட்:13 73/3
தா இல் பாவனையால் கொடுத்து அருச்சனை சமைத்தான் – சுந்:11 54/2
கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான் – சுந்:12 81/4
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – யுத்1:2 84/4
தஞ்சு என முன்னம் தானே தாதை-பால் கொடுத்து சாதல் – யுத்1:4 112/2
ஆர் உயிர் கொடுத்து காத்தார் எண்_இலா அரசர் அம்மா – யுத்1:4 116/4
உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – யுத்1:14 35/1
வருணன் அஞ்சி வழி கொடுத்து ஐய நின் – யுத்1-மிகை:9 13/1
மூ_உலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி என்றான் – யுத்2:17 54/4
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து – யுத்2:19 239/1
வென்றி தந்து தம் புறம் கொடுத்து ஓடிய விண்ணவர் எதிர் போரில் – யுத்2-மிகை:16 54/3
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான் – யுத்3:24 72/3
தூணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி – யுத்3:27 10/2
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கை கொடுத்து கொண்டல் – யுத்4:32 50/3
பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை – யுத்4:38 10/3
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து – யுத்4:38 33/2
குறை இது என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அற கொடுத்து பின்னர் – யுத்4-மிகை:42 50/3

TOP


கொடுத்தும் (3)

மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – பால:5 34/3
சண்டை கொடுத்தும் கொள்வன் என தான் சலம் உற்றாள் – சுந்-மிகை:2 4/4
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான் – யுத்3:31 177/4

TOP


கொடுத்துழி (1)

குடை தொழில் உம்பி கொள்ள கொடுத்துழி வேலை கோலி – யுத்1:14 35/3

TOP


கொடுத்தேன் (2)

கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை – யுத்2:17 42/1
கொடுத்தேன் அன்றே வீடணனுக்கு குலம் ஆள – யுத்3:22 216/1

TOP


கொடுத்தேனே (1)

உந்து சிலை பகழிக்கு உண்ண கொடுத்தேனே – யுத்2:18 268/4

TOP


கொடுத்தோரை (1)

ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை – அயோ:6 28/4

TOP


கொடுப்பது (3)

கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால் – பால:8 19/4
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம் – பால-மிகை:8 11/3
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை – யுத்2:19 269/2

TOP


கொடுப்பதே (1)

பொன்னொடும் காசை நீட்டி கொடுப்பதே போன்றது அன்றே – கிட்:10 30/4

TOP


கொடுப்பதை (1)

கொள் என் முன்பு கொடுப்பதை அல்லால் – பால:13 30/2

TOP


கொடுப்பர் (1)

கொடுப்பர் வந்து உரம் குத்துவர் கைத்தலம் குளிப்ப – கிட்:7 56/2

TOP


கொடுப்பராம் (1)

குறை மக குறையினும் கொடுப்பராம் உயிர் – அயோ:4 190/2

TOP


கொடுப்பவர் (2)

கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று – பால:8 21/2
கொல்வர் என்றும் கொடுப்பவர் என்றும் அ – கிட்-மிகை:15 1/3

TOP


கொடுப்பன (2)

பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – அயோ:10 32/4
கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா – யுத்3:24 66/3

TOP


கொடுப்பார்களும் (1)

கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை மாதோ – பால:3 72/4

TOP


கொடுப்பென் (2)

கூற்றம் உண்ண கொடுப்பென் என்று எண்ணினாய் – கிட்:7 103/3
பொலம் கிளர் மானம்-தானே பொது அற கொடுப்பென் புத்தேள் – யுத்2:17 51/3

TOP


கொடும் (110)

ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – பால:6 11/4
எரிந்து எழு கொடும் சுரம் இனையது எய்தலும் – பால:7 17/1
சின கொடும் திறலோய் முன்னர் தேசிகன் பிழைத்து வேறு ஓர் – பால-மிகை:11 26/3
கோதமன் தன் மனைக்கிழத்திக்கு உரைத்த கொடும் சாபம் எனும் – பால-மிகை:12 1/1
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப – அயோ:3 24/2
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அ – அயோ:3 57/2
மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும் – அயோ:6 2/1
சிந்தை வெம் கொடும் துயர் தீர்கலாது என்றான் – அயோ:11 57/4
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால் – அயோ:11 70/2
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர் – அயோ:12 51/3
சின கொடும் திறல் சீற்ற வெம் தீயினான் – அயோ:14 3/1
கோர வெம் கண் உரும் ஏறு அன கொடும் தொழிலினான் – ஆரண்:1 18/4
வெய்ய வெம் கொடும் தொழில் விளைவு கேள் எனா – ஆரண்:3 11/4
கொலை துமித்து உயர் கொடும் கதிர் வாளின் அ கொடியாள் – ஆரண்:6 88/1
பொய் கரி கூறிய கொடும் சொல் போலவே – ஆரண்:7 123/4
அடங்கல் இல் கொடும் தொழில் அரக்கர் அ அனந்தன் – ஆரண்:9 3/1
கொன்ற பின் அன்றோ வெய்ய கொடும் துயர் குளிப்பது என்றான் – ஆரண்:13 131/4
பொல குண்டலமும் கொடும் குழையும் புனை தாழ் முத்தின் பொன் தோடும் – கிட்:1 30/3
கொடும் குல பகைஞன் ஆகி கொல்லிய வந்த கூற்றை – கிட்:2 23/3
வெம் துயர் கொடும் பழி வில்லின் தாங்கினேன் – கிட்:6 24/4
கொடும் தொழில் வாலியை கொன்று கோமகன் – கிட்:6 29/1
கொள்ள கொடும் கூற்றுவனை கொணர்ந்தான் குரங்கின் – கிட்:7 41/2
உற வெதுப்புறும் கொடும் தொழில் வேனிலான் ஒழிய – கிட்:10 42/1
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய் – கிட்:10 69/3
கூறு சேனை பதி கொடும் கூற்றையும் – கிட்:13 3/3
கோள் வாய் அரியின் குலத்தாய் கொடும் கூற்றும் உட்க – சுந்:1 54/2
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு எஞ்ஞான்றும் – சுந்:2 191/2
கொன்றானோ கற்பு அழியா குல மகளை கொடும் தொழிலால் – சுந்:2 224/1
பொன்றாத பொழுது எனக்கு இ கொடும் துயரம் போகாதால் – சுந்:2 224/4
கொற்ற வாலிடை கொடும் தொழில் அரக்கரை அடங்க – சுந்:7 30/3
சிந்தி அம்பு உறு கொடும் சிலை உரும் என தெறிப்பார் – சுந்:9 15/2
குரன் நெரிந்தவும் கொடும் கழுத்து ஒடிந்தவும் குதிரை – சுந்:11 30/4
கோளுக்கு எல்லையும் கொடும் தொழிற்கு எல்லையும் கொடியீர் – சுந்:11 38/2
நவம் தந்த குன்றும் கொடும் கானமும் நாடி ஏகி – சுந்-மிகை:4 8/2
புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளை பொறியின் – சுந்-மிகை:11 30/1
சின கொடும் படை செரு_களத்து என்னை என் செய்த – யுத்1:2 103/2
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – யுத்1:3 79/4
கோளொடும் திரிவது என்ன குல மணி கொடும் பூண் மின்ன – யுத்1:3 150/3
கோள் இரண்டையும் கொடும் சிறை வைத்த அ குமரன் – யுத்1:5 49/1
பாழி வல் நெடும் கொடும் சிலை வழங்கிய பகழி – யுத்1:6 17/1
கூடும் வெம் பொறி கொடும் கனல் தொடர்ந்து என கொளுந்த – யுத்1:6 19/1
குணிப்ப_அரும் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப – யுத்1:6 25/1
கொள்ள வாய் வெருவும் கொடும் கூற்று அனா – யுத்1:9 56/4
கொடும் சினம் முதிர்ந்தனர் உரத்தின் மிசை குத்த – யுத்1:12 24/2
கொடும் தொழில் மடங்கல் அன்னான் எதிர்சென்று குறுகி நின்றான் – யுத்1:14 19/4
கூறிட்ட வயிர திண் தோள் கொடும் தொழில் மடங்கல் போல்வான் – யுத்1-மிகை:11 1/4
பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும் – யுத்2:15 19/1
கல் கொடும் சென்றது அ கவியின் கடல் – யுத்2:15 19/2
வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள – யுத்2:15 19/3
எல் கொடும் படையும் கொண்டது இ கடல் – யுத்2:15 19/4
கதிர் கொடும் கண் அரக்கர் கரங்களால் – யுத்2:15 24/3
குன்றும் மா மரமும் கொடும் காலனின் – யுத்2:15 58/2
கொடும் குரம் துணிந்தன புரவி குத்தினால் – யுத்2:15 121/2
கொற்ற வாள் கொலை வேல் சூலம் கொடும் சிலை முதல ஆய – யுத்2:15 153/1
ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை உருட்டி – யுத்2:15 237/1
போர் கொடும் தூளி போய் துறக்கம் பண்புற – யுத்2:16 96/3
உலை கொடும் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி – யுத்2:16 205/3
மற கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை-போல் – யுத்2:16 219/1
நிற கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர – யுத்2:16 219/2
இன கொடும் பகழியின் மதிலை எய்தினான் – யுத்2:16 273/2
சின கொடும் திறலவன் திரிந்து நோக்கினான் – யுத்2:16 273/4
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக – யுத்2:16 327/1
கொண்டல் ஒத்தவன் கொடும் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான் – யுத்2:16 331/2
கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை – யுத்2:17 42/1
அந்தம் இல் கொடும் தொழில் அரக்கன் ஆம் எனா – யுத்2:17 94/3
ஏம் உடை கொடும் சிலை இடிப்பும் அஞ்சி தம் – யுத்2:18 88/3
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார் – யுத்2:18 115/4
கோல் முகந்து அள்ளி அள்ளி கொடும் சிலை நாணில் கோத்து – யுத்2:18 203/1
கொடும் படை வயிர கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை – யுத்2:18 220/2
தசும்பு உடை கொடும் தேர்-தன்னை தட கையால் எடுத்து வீச – யுத்2:18 232/2
மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார் – யுத்2:18 235/3
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – யுத்2:19 17/4
பழிக்கும் மேனிய குரங்கின்-மேல் அவன் விடும் கொடும் பகழி பாயவே – யுத்2:19 67/4
கோரையின் தலைய கோடி கொடும் கணை அரக்கன் கோத்தான் – யுத்2:19 110/1
சிர கொடும் குவை குன்று திரட்டினான் – யுத்2:19 139/3
பொறி கொடும் பகழி மார்பர் போயினர் இடங்கள் புக்கார் – யுத்2:19 166/1
கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடும் கரம் ஒன்று-அதின் வலியால் – யுத்2-மிகை:15 27/1
கொண்ட தூயவன் கொடும் தொழில் நிருதர்கள் குழுமி – யுத்2-மிகை:15 30/2
கொடும் கொலை மறலி ஊரில் போய் விழ குறித்து வீசும் – யுத்2-மிகை:16 28/3
நெரிதர சிலவர்-தம்மை கொடும் கையின் நெருக்கும் அன்றே – யுத்2-மிகை:16 29/4
கொள்ளை படை அனையஃது ஒரு கொடும் சூலம் கை கொண்டான் – யுத்2-மிகை:18 19/4
கோல வன் சிலையில் கோத்த கொடும் கணையோடும் கூட்டி – யுத்3:21 27/2
தடிவன கொடும் சரம் தள்ள தள்ளுற – யுத்3:22 53/1
கோடி_கோடி நூறு_ஆயிரம் கொடும் கணை குழாங்கள் – யுத்3:22 168/1
மெய்யே வினை எண்ணி விடுத்த கொடும்
கைகேசி கருத்து இதுவோ களிறே – யுத்3:23 15/3,4
தூணியின் அடைத்த அம்பின் கொடும் தொழில் துறந்த கண்ணார் – யுத்3:25 10/4
வெம் கொடும் தீமை-தன்னால் வேலையில் இட்டிலேமேல் – யுத்3:26 2/2
கொல்விக்க வந்தேன் உன்னை கொடும் பழி கூட்டி கொண்டேன் – யுத்3:26 48/4
குலங்களோடு அடங்க கொன்று கொடும் தொழில் குறித்து நம்-மேல் – யுத்3:26 71/3
செல்லும் கொடும் கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான் – யுத்3:27 127/3
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும் – யுத்3:27 154/2
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடி கொண்டாய் – யுத்3:28 4/3
கொடும் சின மாய செய்கை வலியொடும் குறைந்து குன்ற – யுத்3:28 35/3
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில் – யுத்3:28 44/2
மூள முற்றிய சின கொடும் தீயிடை முளைத்தோர் – யுத்3:30 23/2
இ கொடும் படை எங்கு உளது இயம்புதி என்றான் – யுத்3:31 31/1
மெய் கொடும் திறல் வீடணன் விளம்புவான் வீர – யுத்3:31 31/2
கோல வேலுடை குமரனை கொடும் சமர் துரந்தோர் – யுத்3-மிகை:30 4/4
கோன் உரைத்தமை தலைக்கொளும் கொடும் படைத்தலைவர் – யுத்3-மிகை:31 1/4
மணி கொடும் குழை வானவர் தானவர் மகளிர் – யுத்4:35 29/3
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலா – யுத்4:37 24/3
குதிக்கின்றன நிமிர் வெம் சிலை குழைய கொடும் கடும் கால் – யுத்4:37 46/3
அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ – யுத்4:37 76/4
சிறையுடை கொடும் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய – யுத்4:37 101/2
காந்தர்ப்பம் எனும் கடும் கொடும் கணையினால் கடந்தான் – யுத்4:37 104/3
பேர் இடங்கரின் கொடும் குழை அணிந்தன பேய்கள் – யுத்4:37 116/4
தாம் மடங்கலும் கொடும் சுடர் படைகளும் தரித்தார் – யுத்4:37 119/4
கோடு உளதனையும் புக்கு கொடும் புறத்து எழுந்த புண் கோள் – யுத்4:37 211/3
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பார பழி தீர்ந்தாளோ – யுத்4:38 9/2
வினை கொடும் பகை உண்டு என விம்மினான் – யுத்4:41 55/4

TOP


கொடுமரத்திடை (2)

இலக்குவன் கொடுமரத்திடை எறியும் வெம் பகழி – யுத்2-மிகை:16 36/1
கொடுமரத்திடை இராகவன் கோத்த வெம் பகழி – யுத்3-மிகை:20 9/1

TOP


கொடுமுடி (1)

மேருவின் கொடுமுடி வீசு கால் எறி – யுத்4:37 149/1

TOP


கொடுமை (14)

கொலை தொழில் அரக்கர்-தம் கொடுமை தீர்ப்பென் என்று – பால:5 6/3
கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார் – பால:5 14/4
கூனும் சிறிய கோ_தாயும் கொடுமை இழைப்ப கோல் துறந்து – அயோ:0 1/3
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – அயோ:3 109/2
அடைவு_அரும் கொடுமை என் அன்னை செய்கையை – அயோ:12 15/1
பொங்கு வெம் கொடுமை என்பது புழுங்கி எழ மா – ஆரண்:1 13/2
கோணினான் நெடும் கொடுமை கூறினான் – கிட்:3 63/4
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி – கிட்:13 29/1
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக – சுந்:4 27/2
குரங்கு இனம் தம்மை எல்லாம் விலக்கினம் கொடுமை கூறி – சுந்-மிகை:14 9/2
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என் – யுத்1:5 22/3
அளி தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி – யுத்1:13 24/1
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – யுத்2:18 214/2
கொல்லாத மைத்துனனை கொன்றாய் என்று அது குறித்து கொடுமை சூழ்ந்து – யுத்4:38 9/1

TOP


கொடுமைக்கு (2)

கொலையே செய்வான் கூற்றை நிகர்ப்பான் கொடுமைக்கு ஓர் – கிட்:15 2/2
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை கொடுமைக்கு
ஏற்றம் ஆக பண்டு உதித்துளோர் என்பவர் இவரால் – யுத்3:30 25/3,4

TOP


கொடுமைய (1)

கிளப்ப_அரும் கொடுமைய அரக்கி கேடு இலா – பால:7 24/3

TOP


கொடுமையர் (1)

புரிதரு கொடுமையர் புகையும் வாயினர் – சுந்-மிகை:3 14/4

TOP


கொடுமையன் (1)

குலம் சுரந்து எழு கொடுமையன் வரன்முறை கொண்டே – யுத்3:22 161/3

TOP


கொடுமையால் (3)

கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – அயோ:13 68/4
கொல்லுதல் செய்தான்-ஆகின் கொடுமையால் கொற்றம் பேணி – யுத்1:12 36/2
புன்மை செய் தொழில் என் வினை கொடுமையால் புகழோர் – யுத்3:22 190/3

TOP


கொடுமையாள் (1)

கோலி அ கொடுமையாள் புதல்வனை கொன்று தன் – கிட்:3 6/2

TOP


கொடுமையின் (1)

மூல வெம் கொடுமையின் தவத்தின் முற்றினான் – யுத்3:20 35/2

TOP


கொடுமையும் (2)

குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்து கூட்டி – அயோ:3 74/1
கும்பகன் கொடுமையும் குலைகுலைந்து போம் – யுத்2-மிகை:16 46/1

TOP


கொடுமையோடு (1)

கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி – கிட்:11 69/3

TOP


கொடுவந்து (1)

வஞ்சக தொழில் இராவணன் வவ்வினன் கொடுவந்து
இஞ்சி உட்படும் இலங்கையின் சிறையில் வைத்திட ஓர் – சுந்-மிகை:3 2/2,3

TOP


கொடுவினை (1)

பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் – அயோ:4 184/3

TOP


கொடே (3)

கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே – அயோ:4 206/4
உரு கொடே கரிய குன்று உற்றவே-கொலாம் – யுத்2-மிகை:16 21/4
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால் – யுத்3-மிகை:20 15/4

TOP


கொடேல் (1)

கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று – பால:8 21/2

TOP


கொடை (6)

ஆவின் கொடை சகரர் ஆயிரத்து_நூறு ஒழித்து – பால-மிகை:0 22/1
நின்ற கொடை கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை – அயோ:13 21/1
மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர் – கிட்:10 103/1
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும் – யுத்2:19 263/2
கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை – யுத்3:28 14/3
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான் – யுத்4:35 24/4

TOP


கொடைக்கும் (1)

பரவல்_அரும் கொடைக்கும் நின்-தன் பனி குடைக்கும் பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற – ஆரண்:4 21/1

TOP


கொடையான் (1)

கார் அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதை செய்தான் – பால-மிகை:0 15/4

TOP


கொடைவிடாதவன் (1)

கொடைவிடாதவன் பொருள் குறைந்திடாதும் வீதல் போல் – யுத்3-மிகை:31 22/3

TOP


கொண்-மின் (2)

வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து என – அயோ:11 30/2
கொன்றிடுவீர்-அலிர் கொண்-மின் இது என்றான் – யுத்3:20 5/4

TOP


கொண்கண் (1)

குமிழ் முலை சீதை கொண்கண் கோ_முடி புனைதல் காண்பான் – அயோ:3 71/3

TOP


கொண்கர் (1)

ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை – பால:16 19/3

TOP


கொண்கன் (1)

குயில் மொழி சீதை கொண்கன் நில_மகள்-தன்னை கொள்ளும் – யுத்4-மிகை:42 19/3

TOP


கொண்கனை (1)

சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – அயோ:1 58/4

TOP


கொண்ட (126)

கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி இவை உரைத்தான் களிப்பின் மிக்கான் – பால:5 57/4
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – பால:5 62/4
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – பால:7 54/3
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கி கொண்ட விரி நல் நீர் – பால:10 73/3
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல் – பால:11 17/1
கூனொடு குறளும் சிந்தும் சிலதியர் குழாமும் கொண்ட
பால் நிற புரவி அன்ன புள் என பாரில் செல்ல – பால:14 68/1,2
முப்பதிற்று_இரட்டி கொண்ட ஆயிரம் முகிழ் மென் கொங்கை – பால:14 69/3
ஆவி வேட்டன வரி சிலை அனங்கன் மேல் கொண்ட
பூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும் பூட்ட – பால:15 1/2,3
பின்னங்கள் உகிரின் செய்து பிண்டி அம் தளிர் கை கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பி தே மலர் கொய்கின்றாரும் – பால:16 24/1,2
புது கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை – பால:16 46/1
மது கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை – பால:16 46/2
கத கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை – பால:16 46/4
மை கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப – பால:17 20/2
புல்லி கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி – பால:17 32/2
கோலை கொண்ட மன்மத ஆயன் குறி உய்ப்ப – பால:17 34/2
தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை – பால:18 17/1
தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை – பால:18 17/1
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார் – பால:21 19/3
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் – பால:21 19/4
கொண்ட தீர்த்தமாய் பகிரதன் தவத்தினால் கொணர – பால-மிகை:9 56/3
கூறினார் அது மனம் கொண்ட கொற்றவன் – அயோ:1 77/2
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப – அயோ:3 10/2
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – அயோ:4 67/4
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை – அயோ:4 186/3
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – அயோ:6 9/2
கார் கொண்ட மேனியானை கண்டிலர் கண்ணில் வற்றா – அயோ:6 9/3
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – அயோ:6 9/4
ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை – அயோ:11 16/1
போதாதோ என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா – அயோ:11 78/4
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் – அயோ:12 45/3
மன் முன்னே தழீஇ கொண்ட மனக்கு இனிய துணைவனேல் – அயோ:13 27/3
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம் – அயோ:13 31/2
இ வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ – அயோ-மிகை:11 3/4
வானவரை பணி கொண்ட மருகாவோ மருகாவோ – ஆரண்:6 103/4
மூக்கின் சோரி முழீஇ கொண்ட கண்ணினான் – ஆரண்:7 3/4
காடு கொண்ட கார் உலவைகள் கதழ் கரி கதுவ – ஆரண்:7 80/1
தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம்தான் – ஆரண்:9 6/1
கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன் – ஆரண்:9 17/4
அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன் – ஆரண்:10 43/1
அரனையும் கொண்ட காமன் அம்பினால் முன்னை பெற்ற – ஆரண்:10 83/3
தாது கொண்ட சீதம் மேவு சாந்து சந்த மென் தளிர் – ஆரண்:10 91/1
குளித்தனன் கான ஆற்றின் குளித்த பின் கொண்ட நல் நீர் – ஆரண்:13 136/3
கூவிட தடிந்து அவர் செல்வம் கொண்ட போர் – ஆரண்-மிகை:3 2/3
கொண்ட தீவினை திற குறிப்பை ஓர்கிலாள் – ஆரண்-மிகை:6 1/3
கொற்ற வாள் அரக்கன் முன்னே கொண்ட வெம் கோப தீயில் – ஆரண்-மிகை:10 17/2
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட
இயல் தரும் புலமை செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வா – கிட்:2 27/2,3
மின் உரு கொண்ட வில்லோர் வியப்புற வேத நல் நூல் – கிட்:2 31/1
பொன் உரு கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதா – கிட்:2 31/3
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட
புண்டரீக கண் ஆழி புரவலன் பொலன் கொள் சோதி – கிட்:2 32/1,2
மடுத்து மீ கொண்ட வாலி-மேல் கோல் ஒன்று வாங்கி – கிட்:7 63/3
தேரை கொண்ட பேர் அல்குலாள் திருமுகம் காணான் – கிட்:10 48/1
அப்பு உரு கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை – கிட்:10 90/3
கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான் – கிட்:11 16/3
கொண்டார் அன்றோ இன் துயில் கொண்ட குறி உன்னி – கிட்:15 1/3
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர் – சுந்:1 21/2
கொண்ட வான் திரை குரை கடல் இடையதாய் குடுமி – சுந்:2 22/1
கோல் வாள் சாபம் கொண்ட கரத்தாள் வட குன்றம் – சுந்:2 76/2
நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான் – சுந்:2 84/3
கொண்ட பூம் துகிலும் கோவை கலைகளும் சோர கூர்ம் கள் – சுந்:2 186/2
கொண்ட பேர் ஊக்கம் மூள திசை-தொறும் குறித்து மேல்_நாள் – சுந்:2 209/1
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – சுந்:3 15/3
ஆய சொல் தலை-மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை – சுந்:4 29/1
எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன உலகம் எல்லாம் – சுந்:4 32/1
கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில் – சுந்:5 15/1
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன் – சுந்:10 20/2
கோன் அ வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் – சுந்:13 33/4
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி – யுத்1:1 6/3
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – யுத்1:3 4/2
கொண்ட மத்தினை கொற்ற தன் குவவு தோட்கு அமைந்த – யுத்1:3 11/3
தலையில் கொண்ட தட கையினான் தன் – யுத்1:3 102/1
அத்தனை கடலும் மாள தனித்தனி அள்ளி கொண்ட – யுத்1:3 132/4
ஊற்றம் மீ கொண்ட வேலையான் உண்டு இலை என்னும் – யுத்1:6 4/1
கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கோட்டில் கொண்ட
வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே – யுத்1:9 88/3,4
கொழு மணி முடிகள்-தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம் – யுத்1:12 33/1
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா – யுத்1:12 48/2,3
இ கிரி பத்தின் மௌலி இன மணி அடங்க கொண்ட
சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வேலும் வாளும் – யுத்1:13 15/3,4
கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால் காட்ட தக்க – யுத்2:15 130/1
போர் எலாம் துமிந்த கொண்ட புகழ் எலாம் துமிந்து போய – யுத்2:15 150/4
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட
ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக – யுத்2:15 222/2,3
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – யுத்2:16 10/2
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – யுத்2:16 10/2
சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி – யுத்2:16 22/2
வெரு கொள தோன்றுவான் கொண்ட வேடமோ – யுத்2:16 108/2
தீ கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம் செருவில் ஆவி – யுத்2:16 142/3
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி – யுத்2:16 155/2
அம்பு இட்டு துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய – யுத்2:16 155/3
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – யுத்2:16 354/2
அரம் கொண்ட கரும் கடலின் அழுவத்துள் அழுத்தினான் – யுத்2:16 354/4
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த – யுத்2:17 10/1,2
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – யுத்2:18 188/4
கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – யுத்2:18 213/1,2
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும் – யுத்2:19 263/2
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன் தரும மூர்த்தி – யுத்2:19 275/1
கொண்ட ஆகுலத்தால் மனம் கூசியே – யுத்2-மிகை:15 13/3
கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள் – யுத்2-மிகை:15 16/3
கொண்ட தூயவன் கொடும் தொழில் நிருதர்கள் குழுமி – யுத்2-மிகை:15 30/2
மான மா புரவி பொன் தார் மா கொடி கொண்ட பண்ணை – யுத்3:22 6/2
தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம் – யுத்3:22 148/2
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி – யுத்3:22 166/2
கொடுத்த நாள் அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் – யுத்3:24 41/3
தீ கொண்ட வஞ்சன் வீச திசைமுகன் பாசம் தீண்ட – யுத்3:26 82/1
கொல்வென் என்று உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட
வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி – யுத்3:27 77/1,2
கந்தனார் தந்தையாரை கயிலையோடு ஒரு கை கொண்ட
எந்தையார் அரசு செய்வது இ பெரும் பலம் கொண்டேயோ – யுத்3:27 166/3,4
மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட
சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றி சேர்கேன் – யுத்3:29 61/2,3
கும்பகன்னன் என்று உளன் மற்று இங்கு ஒருவன் கை கொண்ட
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம் அவன் செய்தது அறிதி – யுத்3:31 42/1,2
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று – யுத்3:31 88/1
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – யுத்3:31 88/4
கண்டு தன் கருத்தில் கொண்ட கவலையை கடந்து அங்கு ஆவி – யுத்3-மிகை:26 5/1
கணிதம் ஏழரையே கொண்ட கடிகை அ கடிகை-வாய் வில் – யுத்3-மிகை:31 66/3
மாலும் கொண்ட வடி கணை மா முகம் – யுத்4:37 194/2
பன்றியாய் எயிற்று கொண்ட பரம்பரன் முதல பல்லோர் – யுத்4:37 214/2
பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை – யுத்4:38 10/3
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் – யுத்4:40 104/1
கொண்ட கொண்டல் தன் துணைவரை பார்த்து இவை குணித்தான் – யுத்4:41 6/4
வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின் நல்ல ஓரையின் உலகம் மூன்றும் – யுத்4:42 17/1,2
கொண்ட வானக தேரது குதிரையை குறிக்கின் – யுத்4-மிகை:35 3/4
கொண்ட காலம் ஈதோ என குலைகுலைந்து அமரர் – யுத்4-மிகை:37 15/2
வாகை கொண்ட வெம் சிலையின் வளைவுற வாங்கி – யுத்4-மிகை:41 33/2
குருக்களை இகழ்வோர் கொண்ட குல_மகள் ஒழிய தங்கள் – யுத்4-மிகை:41 66/1
துனி வளர் துன்பம் நீங்க தோழமை நாங்கள் கொண்ட
பனி வளர் இருளை மாற்றும் பகல்வன் சேயும் யாமும் – யுத்4-மிகை:41 129/2,3
நனி வளர் நட்பு கொண்ட நலம் தரு நாகம் நோக்காய் – யுத்4-மிகை:41 129/4
சுகம் உற சிலை கை கொண்ட தொல் மறை அமல யார்க்கும் – யுத்4-மிகை:41 143/3
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தனயன் – யுத்4-மிகை:41 154/3
வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட
நீல மா முகில் பின் போனான் ஒருவன் நான் நின்று நைவேன் – யுத்4-மிகை:41 253/2,3
கொண்ட நல் தவம்-தன்னாலே உவந்து முன் கொடுத்தது என்றான் – யுத்4-மிகை:42 13/4
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர வரி வில் கொண்ட
திரு கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம் – யுத்4-மிகை:42 49/3,4

TOP


கொண்ட-போது (1)

வெம்பி மற்று அவன் வெற்றி கொண்ட-போது
அம்பரம் இழந்து அவனி வந்தனன் – பால-மிகை:6 4/3,4

TOP


கொண்டதனை (1)

சிரம் கொண்டான் கொண்டதனை திண் காற்றின் கடும் படையால் – யுத்2:16 354/3

TOP


கொண்டதால் (2)

தூதன் வந்தான் என துணுக்கம் கொண்டதால் – யுத்1:6 43/4
குழீஇயின குமுறின கொள்கை கொண்டதால்
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே – யுத்3:24 96/3,4

TOP


கொண்டது (19)

மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது
அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன் – பால:5 61/1,2
கன்னி எழில் கொண்டது கலை தட மணி தேர் – ஆரண்:6 25/3
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை – ஆரண்:6 88/4
வேது கொண்டது என்ன மேனி வெந்து வெந்து விம்மு தீ – ஆரண்:10 91/3
கொம்பர் குரும்பை குலம் கொண்டது திங்கள் தாங்கி – ஆரண்:10 142/3
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ – கிட்:2 31/2
கொற்ற நன் முடி கொண்டது இ கோது_இலான் – கிட்:7 100/4
கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான் – சுந்:2 216/3
ஓங்கள் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ – யுத்1:2 102/4
உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – யுத்1:5 72/2
உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் – யுத்1:13 12/4
எல் கொடும் படையும் கொண்டது இ கடல் – யுத்2:15 19/4
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான் – யுத்2:15 156/3
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனி துணை அதனால் – யுத்2:15 213/2
துயரின் தலை வைத்து இவன் கொண்டது தோற்றம் ஈதால் – யுத்2:19 16/4
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி – யுத்3:24 46/1
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – யுத்3:31 230/2
தொண்டு கொண்டது மது எனும் அவுணன் முன் தொட்டது – யுத்4:37 105/2
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான் – யுத்4:41 47/4

TOP


கொண்டதும் (1)

பூண்ட பேர் அடையாளம் கை கொண்டதும் புகன்று போரில் – சுந்:14 9/2

TOP


கொண்டதே (2)

மனத்து உறை காதலே வாகை கொண்டதே – பால:19 61/4
கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே – யுத்2:15 96/4

TOP


கொண்டருள்வாய் (1)

கண்டு கொண்டருள்வாய் என காட்டினான் – யுத்4:41 86/4

TOP


கொண்டல் (32)

கொண்டல் நிற குறள் என்பது கொள்ளேல் – பால:8 16/2
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல்
எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப – பால:11 17/1,2
கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு என் ஆவியை – பால:13 48/3
கோமுனியுடன் வரு கொண்டல் என்ற பின் – பால:13 62/1
கோது அவம் சற்றும் இல்லான் கொண்டல் மால்-தன்னை ஒப்பான் – பால-மிகை:0 21/3
கொண்டல் நீள் பதத்து எய்தி ஓர் விஞ்சையர் கோதை – பால-மிகை:9 2/2
கொண்டல் போல் அவன் கொடி நெடும் தேர் மிசை கொண்டான் – அயோ:1 50/4
கொண்டல்_வண்ணனை நல்கிய கோசலை – அயோ:2 3/2
கொடியொடு நடந்த அ கொண்டல் ஆம் என – அயோ:12 28/3
குருத்து எழுகின்ற நீல கொண்டல் உண்டாட்டம் கொண்டான் – ஆரண்:6 44/2
கொடுத்த வில்லை அ கொண்டல் நிறத்தினான் – ஆரண்:9 18/1
குன்றின் அடி வந்து படி கொண்டல் என மன்னன் – ஆரண்:10 45/3
கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான்-தனை – ஆரண்:13 62/3
மின் நெடும் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்ப – கிட்:17 29/1
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம் – சுந்:2 1/4
குரு நிறத்து ஒரு தனி கொண்டல் ஊழியான் – சுந்:3 59/3
கோதாவரியை சினம் கொண்டனன் கொண்டல் ஒப்பான் – சுந்:4 85/4
குத்திய திளைப்ப மீதில் குழுவின மழை மா கொண்டல்
பொத்து உகு பொரு_இல் நல் நீர் சொரிவன போவ போல – சுந்:8 7/2,3
கொண்டல் செறிப்பான் வானரம் என்றும் கொளல் அன்றே – சுந்-மிகை:2 4/2
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – யுத்1:3 4/2
கருணை கொண்டல் வறியன் கழுத்து என – யுத்1:8 35/3
கொண்டல் என வந்து அ அணையை குறுகி நின்றான் – யுத்1:9 2/2
கொய் திற சடையின் கற்றை கொந்தள கோல கொண்டல்
நொய்தினில் துளக்கி ஐய நுன் எதிர் நும்முனோனை – யுத்2:16 166/1,2
கொண்டல் ஒத்தவன் கொடும் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான் – யுத்2:16 331/2
கோட்டியின் தலைய கோடி கோடியால் குறைத்தான் கொண்டல்
மீட்டு ஒரு கோடி கோடி வெம் சினத்து அரக்கன் விட்டான் – யுத்2:19 108/2,3
கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினை குளிர செய்தான் – யுத்3:24 11/4
கூந்தல் அம் பார கற்றை கொந்தள கோல கொண்டல்
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க யாணர் – யுத்3:25 8/1,2
பொலம் கொண்டல் அனைய மேனி புரவலன் பொருமி கண்ணீர் – யுத்3:27 13/1
கொண்டல் ஏழும் ஊழிவாய் ஓர் குன்றில் மாரி பொழிவ போல் – யுத்3-மிகை:31 15/3
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கை கொடுத்து கொண்டல்
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான் – யுத்4:32 50/3,4
கொண்ட கொண்டல் தன் துணைவரை பார்த்து இவை குணித்தான் – யுத்4:41 6/4
கோடு அணை குன்றம் ஏறி கொண்டல் தேர் மருங்கு செல்ல – யுத்4-மிகை:42 2/2

TOP


கொண்டல்-தன் (1)

கொண்டல்-தன் ஆணையால் குகனும் போயினான் – அயோ:14 136/4

TOP


கொண்டல்-மேல் (1)

கொண்டல்-மேல் ஓட்டி சென்றான் குரங்கு_இன படையை கொன்றான் – யுத்3:21 15/4

TOP


கொண்டல்_வண்ணனை (1)

கொண்டல்_வண்ணனை நல்கிய கோசலை – அயோ:2 3/2

TOP


கொண்டல்கள் (1)

கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க – பால:2 4/2

TOP


கொண்டலின் (9)

கொற்ற நல் இயங்கள் எங்கும் கொண்டலின் துவைப்ப பண்டி – பால:14 58/1
குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன – பால:14 64/3
குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த – பால:21 9/1
கொண்டு இயம்பின கொண்டலின் கோதையில் – அயோ:11 10/2
குரிசிலும் தம்பியை கூவி கொண்டலின்
முரசு அறைந்து இ நகர் முறைமை வேந்தனை – அயோ:12 21/1,2
கொண்டலின் குழவி ஆம்பல் குனி சிலை வள்ளை கொற்ற – கிட்:13 58/1
கோவையும் குழையும் மின்ன கொண்டலின் முரசம் ஆர்ப்ப – சுந்:2 118/1
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன – சுந்:10 37/2
கொண்டலின் பொலிதரு கோலத்தான்-தனை – யுத்2:16 274/4

TOP


கொண்டலினிடை (1)

திணி கொண்டலினிடை மின் குலம் மிளிர்கின்றன சிவண – யுத்3:31 112/4

TOP


கொண்டலும் (2)

கூவினன் அங்கு அறைகூவ கொண்டலும்
மேவினன் அரக்கனை விடாது பற்றியே – யுத்4-மிகை:37 5/3,4
கோமணி சிவிகை மீதே கொண்டலும் மின்னும் போல – யுத்4-மிகை:42 34/3

TOP


கொண்டலை (2)

குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை
நிலம் கடிந்தாளொடு நிகர் என்றார் சிலர் – அயோ:4 186/3,4
கரிய கொண்டலை கருணை அம் கடலினை காண – யுத்1:12 6/1

TOP


கொண்டவர் (1)

பொன்றா வஞ்சம் கொண்டவர் இன்னும் புகல்கின்றார் – சுந்-மிகை:3 23/4

TOP


கொண்டவள் (1)

அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர் – ஆரண்:10 70/3

TOP


கொண்டவன் (6)

ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான் – அயோ:10 54/3
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – சுந்:10 37/1
உடை கரும் தனி நிறம் ஒளித்து கொண்டவன்
அடைக்க வந்தான் எனை அரியின் தானையால் – யுத்1:5 7/2,3
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான் – யுத்2:19 297/2
கொண்டு இறந்தனன் என்பது கொண்டவன்
புண் திறத்தன நெஞ்சன் பொருமலன் – யுத்3:29 34/2,3
குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடம் கணான்-தனை எதிர் தழுவி சாபமும் – யுத்4-மிகை:41 229/1,2

TOP


கொண்டவன்-தன்னை (1)

கொண்டவன்-தன்னை பேணா குல_மகள் கோயில் உள்ளே – யுத்4-மிகை:41 73/1

TOP


கொண்டவும் (1)

எண்ணிய சூழ்ச்சியும் ஈட்டி கொண்டவும்
அண்ணலே ஒருவரால் அறியல்-பாலதோ – கிட்:10 98/3,4

TOP


கொண்டவே (4)

குரகதத்தின் குழாங்களும் கொண்டவே – அயோ:14 16/4
கூவுறு கோழியும் துயில்வு கொண்டவே – ஆரண்:10 129/4
மண்டலம் இரண்டொடும் மாறு கொண்டவே – சுந்:4 102/4
வான் நிறை மீனொடு மாறு கொண்டவே – யுத்1:8 12/4

TOP


கொண்டற்கு (1)

கூற்றினையும் விண்ணினையும் கோளினையும் பணி கொண்டற்கு
ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது – ஆரண்:6 96/2,3

TOP


கொண்டன (13)

கூடிய நறை வாயில் கொண்டன விழி கொள்ளா – அயோ:9 13/1
வீறு கொண்டன வேதியர் வாழ்த்து ஒலி – அயோ:11 16/2
மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து-அரோ – அயோ:11 16/4
சூடு கொண்டன என தொடர் குருதி மீ தோன்ற – ஆரண்:7 80/2
கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை – ஆரண்:13 20/3
கூடினர் துவர் இதழ் கோலம் கொண்டன
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை – கிட்:10 113/3,4
புல்லி கொண்டன மாயை புணர்ப்பு_அற – சுந்:13 6/3
உறு சினம் உற பல உருவு கொண்டன
குறுமுனி என கடல் குடித்த கூர்ம் கணை – யுத்1:6 42/3,4
ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடிய – யுத்1:8 58/2
ஆளி திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும் – யுத்2:19 17/2
கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா – யுத்3:24 66/3
கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால் கொற்ற – யுத்3:31 220/3
குடைக்கு எலாம் கொடிகட்கு எல்லாம் கொண்டன குவிந்த கொற்ற – யுத்3:31 221/1

TOP


கொண்டனம் (1)

வென்றி கொண்டனம் யாங்கள் மேல் விளம்புவது எவனோ – யுத்4-மிகை:41 153/3

TOP


கொண்டனர் (6)

ஒரு கையில் கொண்டனர் உருட்டுகின்றனர் – அயோ:4 171/3
கொள்ளை_மாக்களின் கொண்டனர் ஏகவே – அயோ:11 31/4
பூவின் வானவர் கொண்டனர் போகவே – அயோ:11 32/4
கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர் – சுந்:12 6/1
கைவலி-அதனால் பற்றி கொண்டனர் கவியின் வீரர் – யுத்1-மிகை:9 5/4
கொண்டனர் ஏற்றி வான மடந்தையர் தொடர்ந்து கூட – யுத்4:40 34/2

TOP


கொண்டனவே (1)

வானமும் கானமும் மாறு கொண்டனவே – ஆரண்:13 4/4

TOP


கொண்டனள் (1)

மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – சுந்:2 199/1

TOP


கொண்டனன் (13)

ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – ஆரண்:8 12/3
கொண்டனன் ஏக நீ இ கோளுற குலுங்கல் செல்லா – ஆரண்:13 117/2
குரை மலர் தட கையால் கடைந்து கொண்டனன் – கிட்:10 96/4
கொண்டனன் துணுக்கம் மெய் தீண்ட கூசுவான் – சுந்:4 22/2
கோதாவரியை சினம் கொண்டனன் கொண்டல் ஒப்பான் – சுந்:4 85/4
பிணி கொண்டனன் பின் எவரே அது பேர்க்க வல்லார் – சுந்:4 91/4
மீளா-வகை புடை சுற்றிக்கொண்டது பற்றி கொண்டனன் மேலானான் – சுந்:10 36/4
கொண்டனன் அந்தகன்-கொல் என்றார் பலர் – சுந்:12 13/4
கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான் – சுந்:14 23/4
நோய் தெரிந்து உணரான் தேடி கொண்டனன் நுவல யாங்கள் – யுத்1:9 32/2
கொண்டனன் போயினன் நிருதர்_கோ நகர் – யுத்2:16 263/4
கொண்டனன் எழுந்து போய் தமரை கூடினான் – யுத்2:16 286/4
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார் – யுத்2:19 174/3

TOP


கொண்டனன்-கொலாம் (2)

கொடுத்தது உண்டு இவன் கொண்டனன்-கொலாம் – கிட்:3 56/4
ஓயும் மானுட உருவு கொண்டனன்-கொலாம் உரவோன் – யுத்1:2 115/4

TOP


கொண்டனனோ (1)

போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா – ஆரண்:14 63/4

TOP


கொண்டனென் (3)

குலத்தோடு அற முடியேல் இது குறை கொண்டனென் என்றான் – பால:24 23/4
கொண்டனென் வாகை என்று படைஞரை குறித்து சொன்னான் – ஆரண்:7 66/4
ஆர்கலி-தனை கடைந்து அமுது கொண்டனென்
போர் வலி அழிந்து போய் புறம் தந்து ஓடலேன் – கிட்-மிகை:7 1/3,4

TOP


கொண்டனை (3)

மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து – பால:14 43/3
போகின் நின்னொடும் கொண்டனை போகு என்றாள் – அயோ:4 18/4
கொண்டனை என்முன் தன்னை பணி என நெஞ்சம் கோடல் – சுந்:10 3/2

TOP


கொண்டனைய (2)

ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – அயோ:13 45/4
வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார் – ஆரண்:7 41/4

TOP


கொண்டாடலின் (1)

அழிந்து மன்றல் கொண்டாடலின் அன்புதான் – பால:21 53/3

TOP


கொண்டாடினார் (1)

கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார்
வேந்தர் ஆதி சிவிகையின் வீங்கு தோள் – அயோ:14 12/2,3

TOP


கொண்டாடும் (1)

கொண்டாரே கொண்டாடும் உரு பெற்றால் கொள்ளீரோ – ஆரண்:6 123/4

TOP


கொண்டாம் (2)

இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – சுந்:14 13/4
பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான் எடுத்து கொண்டாம் – யுத்1-மிகை:12 5/4

TOP


கொண்டாய் (5)

மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய் – ஆரண்:6 96/4
மானுயர் இவர் என மன கொண்டாய் எனின் – சுந்:3 123/1
கொல்லும் மாற்றலர் உளர் என கோடலும் கொண்டாய் – யுத்1:2 104/4
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – யுத்2:17 69/4
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடி கொண்டாய்
சலம் செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே – யுத்3:28 4/3,4

TOP


கொண்டார் (34)

புண் உறு புலவி நீங்க கொழுநரை புல்லி கொண்டார்
வெண் நிற மேகம் மேன்மேல் விரி கடல் பருகுமா போல் – பால:13 39/2,3
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார் – பால:13 39/4
தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார்
செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார் – பால:13 41/2,3
கோறும் என முந்தை ஒரு சூளுறவு கொண்டார் – ஆரண்:10 56/4
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் நடை அல்லா – ஆரண்:11 11/1
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – ஆரண்:11 11/2
தாரம் கொண்டார் என்ற இவர் தம்மை தருமம்தான் – ஆரண்:11 11/3
குன்று போல்வன கிடந்த கண்டு அதிசயம் கொண்டார் – ஆரண்:13 86/4
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார்
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்தது என்ன – ஆரண்:14 1/2,3
குன்று புரை தோளவர் எழுந்து நெறி கொண்டார்
பொன் திணி விசும்பினிடை நல் நுதலி போனாள் – கிட்:14 70/3,4
கொண்டார் அன்றோ இன் துயில் கொண்ட குறி உன்னி – கிட்:15 1/3
குரும்பை நீர் முரஞ்சும் சோலை குலிந்தமும் புறத்து கொண்டார் – கிட்:15 31/4
ஓய்ந்தாரிலர் குதி கொண்டார் உவகையின் ஒழியா நறு மலர் சொரிகின்றார் – சுந்-மிகை:10 8/2
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – யுத்1:2 91/4
வர கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார்
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – யுத்1:6 59/3,4
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – யுத்1:9 78/4
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார் – யுத்2:16 8/4
பின் கொண்டார் இளைய கோவை பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும் – யுத்2:19 116/2
வில் கொண்டான் இவனே என்னா வெரு கொண்டார் முனிவர் எல்லாம் – யுத்2:19 116/4
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார்
உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார் – யுத்2:19 174/3,4
துதி கொண்டார் அடல் அரக்கனும் துணை விழி சிவந்து ஆங்கு – யுத்2-மிகை:16 42/2
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார் – யுத்3:22 155/4
கொண்டார் துன்பம் என் முடிவு என்னா குலைகின்றார் – யுத்3:22 218/2
கைகளின் பற்றி கொண்டார் விமானத்தை கடாவுகின்றார் – யுத்3:23 32/2
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – யுத்3:29 35/3
கூற்றின்-வாய் உற்றால் வீரம் குறைவரே இறைமை கொண்டார் – யுத்3:31 46/4
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார் – யுத்3:31 68/3
குழுவிய களத்தை கண்ணின் நோக்கினர் துணுக்கம் கொண்டார் – யுத்4:33 1/4
குழுவின் கொண்டார் நாடி துடிக்க பொறி கூடி – யுத்4:33 10/2
மூலம் கொண்டார் கண்டகர் ஆவி முடிவிப்பான் – யுத்4:37 125/2
காலம் கொண்டார் கண்டன முன்னே கழிவிப்பான் – யுத்4:37 125/3
மானுட வடிவம் கொண்டார் வள்ளல் தன் வாய்மை-தன்னால் – யுத்4-மிகை:41 48/4
குயில் புரை மொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம் கொண்டார் – யுத்4-மிகை:41 301/4
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி கொண்டார் – யுத்4-மிகை:42 23/4

TOP


கொண்டாரே (1)

கொண்டாரே கொண்டாடும் உரு பெற்றால் கொள்ளீரோ – ஆரண்:6 123/4

TOP


கொண்டாரேனும் (1)

போரிடை கொண்டாரேனும் வஞ்சனை புணர்ந்தாரேனும் – யுத்2:17 45/3

TOP


கொண்டால் (10)

மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என – பால:6 21/2
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என – அயோ:12 31/3
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார் – ஆரண்:7 139/2
வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால்
அரும்புவ நலனும் தீங்கும் ஆதலின் ஐய நின் போல் – கிட்:9 29/2,3
பிரிவு எனும் துயர் உருவு கொண்டால் அன்ன பிணியாள் – சுந்:3 7/4
செய்தி செய்தி சிலை கை கொண்டால் வெறும் கை திரிவோரை – சுந்:8 45/1
கொற்றவன் இமையோர் கோமான் குரக்கினது உருவு கொண்டால்
அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற – யுத்1:9 87/1,2
எல்லுண்ட படை கை கொண்டால் எதிர் உண்டே இராமன் கையில் – யுத்1:14 16/3
நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு – யுத்2:16 35/1
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை – யுத்2:16 341/2

TOP


கொண்டாலும் (1)

கொள்ளான் நின் சேய் இ அரசு அன்னான் கொண்டாலும்
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும் – அயோ:3 30/1,2

TOP


கொண்டாள் (16)

வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண் – பால:10 32/2,3
நாடி கொண்டாள் குற்றம் நயந்தாள் முனிவு ஆற்றாள் – பால:17 26/1
துன்ன கண்டாள் தோழமை கொண்டாள் துணை என்றாள் – பால:17 29/2
ஆரிடை சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள்
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர் – பால:18 17/2,3
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு – அயோ:4 90/1
மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள்
கோளும் என்னாலே எனல் கொண்டான் அது அன்றேல் – அயோ:11 77/1,2
குஞ்சரம் அனைய வீரன் குவவு தோள் தழுவி கொண்டாள் – ஆரண்:6 59/4
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – ஆரண்:10 67/3
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள்
பொன்-வயின் மேனி கொண்டாள் பொருட்டினால் புகுந்தது என்றாள் – ஆரண்:10 67/3,4
பொன்-வயின் மேனி கொண்டாள் பொருட்டினால் புகுந்தது என்றாள் – ஆரண்:10 67/4
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள்
நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா – கிட்:14 52/2,3
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – சுந்:2 77/4
கொல்வாம் அன்றேல் கோளுறும் இ ஊர் எனல் கொண்டாள்
வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும் – சுந்:2 85/1,2
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்
உழந்து விழி பெற்றது ஓர் உயிர் பொறையும் ஒத்தாள் – சுந்:4 65/3,4
கோடி என்று கொடுத்தனள் மெய் புகழ் கொண்டாள் – சுந்:5 83/4
கொண்டாள் ஒரு துணுக்கம் அன்னவனை கொற்றவனார் – யுத்2:17 89/2

TOP


கொண்டான் (90)

வென்றவன் முந்தி வியந்து எதிர் கொண்டான்
நிந்தனின் அந்தணர் இல்லை நிறைந்தோய் – பால:8 13/2,3
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான்
என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும் – பால:24 27/2,3
கொடித்தலை மகரம் கொண்டான் குனி சிலை சரத்தால் நொந்தேன் – பால-மிகை:8 5/1
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் – பால-மிகை:9 63/4
கொண்டல் போல் அவன் கொடி நெடும் தேர் மிசை கொண்டான் – அயோ:1 50/4
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என – அயோ:2 38/2
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான்
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – அயோ:9 25/3,4
கோளும் என்னாலே எனல் கொண்டான் அது அன்றேல் – அயோ:11 77/2
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் – ஆரண்:3 46/4
மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான்
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின் – ஆரண்:3 59/2,3
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்
சுந்தரி மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால் – ஆரண்:6 42/2,3
குருத்து எழுகின்ற நீல கொண்டல் உண்டாட்டம் கொண்டான்
வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – ஆரண்:6 44/2,3
தக்கிலன் மனத்துள் யாதும் தழுவிலன் சலமும் கொண்டான்
மை கரும் குழலினாள்-மாட்டு அன்பினில் வலியன் என்பாள் – ஆரண்:6 63/3,4
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான்
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி – ஆரண்:7 63/2,3
அயிர்த்தனள் ஆகும் என்று ஓர் ஐயுறவு அகத்து கொண்டான்
பெயர்த்து அது துடைக்க எண்ணி பிறிதுற பேசலுற்றான் – ஆரண்:12 53/1,2
கொண்டான் உயர் தேர் மிசை கோல் வளையாள் – ஆரண்:12 73/1
கொடி பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான் – ஆரண்:13 21/4
கவி குலத்து அரசு அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்
அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கிட்:7 124/1,2
தனக்கு இரை எய்திற்று என்னா சிறகினால் தகைந்து கொண்டான் – கிட்-மிகை:16 9/4
காண் தகு கொள்கை உம்பர் இல் என கருத்துள் கொண்டான் – சுந்:1 1/4
காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – சுந்:1 20/4
கொள் வார் தட கையன் விசும்பின் மிசை கொண்டான்
முள் வாய் பொருப்பின் முழை எய்தி மிக நொய்தின் – சுந்:1 71/2,3
நக்காளை கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான்
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – சுந்:2 83/1,2
புக்கால் அன்றி போகலென் என்றான் புகழ் கொண்டான் – சுந்:2 83/4
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன் – சுந்:2 84/1
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும் – சுந்:2 89/3
தோன்றினன்-கொல்லோ என்னா அறிவனும் துணுக்கம் கொண்டான் – சுந்:2 95/4
கோ எனா நின்ற குணம்_இலி இவன் என கொண்டான்
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான் – சுந்:2 128/2,3
குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன் என கொண்டான்
செற்றம் நீங்கிய மனத்தினன் ஒரு சிறை சென்றான் – சுந்:2 135/2,3
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான் – சுந்:6 8/2,3
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – சுந்:11 14/4
வெப்பு அடைகில்லா நெஞ்சில் சிறியது ஓர் விம்மல் கொண்டான்
அப்பு அடை வேலை அன்ன பெருமையார் ஆற்றலோடும் – சுந்:11 16/1,2
குறிது வான் என்று குறைந்திலன் நெடும் சினம் கொண்டான்
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி – சுந்:11 40/1,2
கோவில் நான்முகன் படைக்கலம் தட கையில் கொண்டான் – சுந்:11 54/4
கொய் நாகம் நறும் தேன் சிந்தும் குன்றிடை குதியும் கொண்டான் – சுந்:14 2/4
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:10 3/4
செறி நாண் உரும் ஒலி கொண்டான் ஒரு பது திசை வாய் கிழிபட அழல்கின்றான் – சுந்-மிகை:10 6/1
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:11 3/4
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – யுத்1:4 136/4
ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான்
சோர்வுறு பாலின் வேலை சிறு துளி தெறித்தவேனும் – யுத்1:9 24/2,3
கள்ளரே காண்டி என்னா மந்திரம் கருத்துள் கொண்டான்
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும் – யுத்1:9 30/1,2
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான்
முடி மணி பறித்திட்டாயோ இவன் இனி முடிக்கும் வென்றிக்கு – யுத்1:12 47/2,3
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – யுத்1:14 4/4
இசை எனக்கு இல்லை அன்றே என்பது ஓர் இகழ்வு கொண்டான்
வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும் வந்திலாதான் – யுத்1-மிகை:14 6/2,3
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – யுத்2:15 129/4
கொல்லும் நாளும் இன்று இது என சிந்தையில் கொண்டான்
பல்லினால் இதழ் அதுக்கினன் பரு வலி கரத்தால் – யுத்2:15 205/2,3
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – யுத்2:16 41/4
தட கையால் பிடித்து கொண்டான் வானவர்-தன்னை வாழ்த்த – யுத்2:16 184/4
துங்க தோள் கொட்டி ஆர்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான் – யுத்2:16 201/4
குன்று நின்றது பேர்த்து எடுத்து இரு நில குடர் கவர்ந்து என கொண்டான்
சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல சேவகன் செனி நேரே – யுத்2:16 325/2,3
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – யுத்2:16 354/1
சிரம் கொண்டான் கொண்டதனை திண் காற்றின் கடும் படையால் – யுத்2:16 354/3
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – யுத்2:17 9/4
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான்
வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி – யுத்2:17 25/2,3
கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான் – யுத்2:17 70/4
போர் தண்டினும் வலிது ஆயது கொண்டான் புகழ் கொண்டான் – யுத்2:18 155/4
போர் தண்டினும் வலிது ஆயது கொண்டான் புகழ் கொண்டான் – யுத்2:18 155/4
கூர்த்தன பகழி கோத்தான் குபேரனை ஆடல் கொண்டான் – யுத்2:18 191/4
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவி கொண்டான் – யுத்2:18 211/4
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான்
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான் – யுத்2:18 212/3,4
கொண்டான் உயிர் காலனும் கும்ப நிகும்பரோடும் – யுத்2:19 4/3
அல்லால் புரியாதன யாவையும் ஆய்ந்து கொண்டான் – யுத்2:19 18/4
பின் கொண்டார் இளைய கோவை பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும் – யுத்2:19 116/2
வில் கொண்டான் இவனே என்னா வெரு கொண்டார் முனிவர் எல்லாம் – யுத்2:19 116/4
ஊர்குவார் உயிரும் கொண்டான் புரவியின் உயிரும் உண்டான் – யுத்2:19 172/4
பரு வலி கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்து கொண்டான் – யுத்2:19 173/4
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான்
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும் – யுத்2:19 297/2,3
பிசைந்து சிந்தூரமாக பெரு நுதற்கு அணிந்து கொண்டான் – யுத்2-மிகை:16 32/4
கொதி கொண்டான் அடல் சிலையினை குழைவுற வளைத்தான் – யுத்2-மிகை:16 42/4
கொள்ளை படை அனையஃது ஒரு கொடும் சூலம் கை கொண்டான் – யுத்2-மிகை:18 19/4
ஏய்ந்து எழு தேரினோடும் இமைப்பிடை எடுத்து கொண்டான் – யுத்3:21 37/4
கொலை தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான்
சிலை தொழில் குமரன் கொல்ல தொல்லை நாள் செருவில் தீர்ந்தான் – யுத்3:22 121/3,4
கொல்லினால் இயன்றது ஆங்கு ஓர் கொடு முனை தண்டு கொண்டான்
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான் – யுத்3:22 131/3,4
கோடு நான்கு உடை பால் நிற களிற்றின்-மேல் கொண்டான்
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர் – யுத்3:22 165/1,2
கொணர்குவென் விரைவின் என்னா கொள்ளி ஒன்று அம் கை கொண்டான்
புணரியின் உதிர வெள்ளத்து ஒரு தனி விரைவின் போனான் – யுத்3:24 9/3,4
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான் – யுத்3:26 28/4
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – யுத்3:26 60/4
வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தின் போனான் – யுத்3:26 90/1
சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று என துணிவு கொண்டான்
தாழ்வித்த முடியன் வீரன் தாமரை சரணம் தாழ்ந்தான் – யுத்3:26 93/3,4
கொண்டான் உறைகின்றது-போல் குலவி – யுத்3:27 16/2
கிடைத்த பேர் அனுமன் ஆண்டு ஓர் நெடும் கிரி கிழித்து கொண்டான் – யுத்3:27 89/4
கொலையினை நோக்கும் ஒன்றும் உரைத்திலன் களிப்பு கொண்டான் – யுத்3:28 66/4
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான் – யுத்3:30 8/4
கொன்று இனி பயன் இல்லை என்று இராவணன் கொண்டான்
நின்றிலன் ஒன்றும் நோக்கிலன் முனிவு எலாம் நீத்தான் – யுத்4:32 36/2,3
கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான் – யுத்4:32 43/4
சூலம் கொண்டான் அண்டரை எல்லாம் தொழில் கொண்டான் – யுத்4:37 125/4
சூலம் கொண்டான் அண்டரை எல்லாம் தொழில் கொண்டான் – யுத்4:37 125/4
பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான்
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு ஓடுதல் காணா – யுத்4:37 134/2,3
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான் – யுத்4-மிகை:41 235/4
செய்யவட்கு அருள்க என்றான் திருவின் நாயகனும் கொண்டான் – யுத்4-மிகை:41 248/4

TOP


கொண்டானை (1)

உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லா – ஆரண்:13 132/3

TOP


கொண்டிட்டு (1)

துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு
இ பழி நின்னால் தீரிய வந்தேன் இவண் என்றான் – ஆரண்:11 6/3,4

TOP


கொண்டிட (2)

கொள்ளை கொண்டிட பண்டையின் மும் மடி குமைகின்ற படி நோக்கி – யுத்2:16 335/2
கூவி ஓம விதிமுறை கொண்டிட
தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே – யுத்4-மிகை:39 11/3,4

TOP


கொண்டியோ (1)

ஏவம் என்று ஒரு பொருள் யாண்டு கொண்டியோ – யுத்4:40 81/4

TOP


கொண்டிருந்தான் (1)

கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம் – அயோ:13 31/2

TOP


கொண்டில (1)

வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில
கள்ள வாள் அரக்கன் அ கமலக்கண்ணனார் – சுந்:3 61/2,3

TOP


கொண்டிலன் (2)

கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்
அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என – பால:8 23/2,3
கோட்டிய சிந்தையான் உறுதி கொண்டிலன்
மூட்டிய தீ என முடுகி பொங்கினான் – யுத்1:4 1/2,3

TOP


கொண்டிலென் (2)

கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான் – யுத்3:24 72/3
கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம் – யுத்3:27 173/2

TOP


கொண்டிலெனோ (1)

கொம்மை குய வட்டணை கொண்டிலெனோ – யுத்2:18 9/4

TOP


கொண்டிலை (1)

கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை – யுத்2:19 269/2

TOP


கொண்டிலையோ (1)

வினவாதவர் பால் விடை கொண்டிலையோ
புன மான் அனையாரொடு போயின என் – பால:23 16/2,3

TOP


கொண்டீர் (3)

தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி – அயோ:11 75/2
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர்
அம்பு இழை வரி வில் செம் கை ஐயன்மீர் ஆயும் காலை – ஆரண்:13 124/2,3
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர் – கிட்:17 16/4

TOP


கொண்டு (425)

மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் – பால:1 6/3
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான் – பால:1 7/3
அயில் முக கணையும் வில்லும் வாரி கொண்டு அலைக்கும் நீரால் – பால:1 14/3
மேகம் மொண்டு கொண்டு எழுந்து விண் தொடர்ந்த குன்றம் என்று – பால:3 14/3
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட – பால:5 44/2
பிதிர்ந்தது எம் மன துயர் பிறங்கல் என்று கொண்டு
அதிர்ந்து எழு முரசு உடை அரசர் கோமகன் – பால:5 68/1,2
முத்து உரு கொண்டு செம் முளரி அலர்ந்தால் – பால:5 118/1
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – பால:6 9/3,4
குருவின் வாசகம் கொண்டு கொற்றவன் – பால:6 17/1
கொடுத்த மைந்தரை கொண்டு சிந்தை முந்து – பால:6 19/1
தான் அகத்து எழுதலால் தலை கொண்டு ஓடிப்போய் – பால:7 13/2
பெண் உரு கொண்டு என திரியும் பெற்றியாள் – பால:7 21/4
வேண்டுவ கொண்டு தன் வேள்வி மேவினான் – பால:8 29/3
வைதனர் தெழித்தனர் மழு கொண்டு ஓச்சினர் – பால:8 33/3
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப – பால:9 14/3
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான் – பால:9 18/4
கோது இலா குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு
மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே – பால:9 25/2,3
கேளொடு கிடந்த நீல சுருளும் செம் கிடையும் கொண்டு
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி – பால:10 14/2,3
இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி – பால:10 19/1
எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும் – பால:10 24/2
ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம் – பால:10 24/4
பொலம் குழை மயிலை கொண்டு அரிதின் போயினார் – பால:10 45/4
சொரிந்தன நறு மலர் சுரு கொண்டு ஏறின – பால:10 50/1
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட – பால:11 1/2
கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு என் ஆவியை – பால:13 48/3
ஒன்று கொண்டு உள் நைந்து நைந்து இரங்கி விம்மி விம்மியே – பால:13 55/1
கொம்பு_அனாளை கொண்டு ஓடும் குதிரையே – பால:14 40/4
பாடக காலினாரை பயபய கொண்டு போனார் – பால:14 52/4
மந்தாரம் கொண்டு ஈகுதியோ மாதவி என்று ஓர் – பால:17 25/3
கொண்டு எதிர் வீசுவாரும் கோதை கொண்டு ஓச்சுவாரும் – பால:18 5/2
கொண்டு எதிர் வீசுவாரும் கோதை கொண்டு ஓச்சுவாரும் – பால:18 5/2
பொன் அரி மாலை கொண்டு புரி குழல் புனையலுற்றாள் – பால:19 16/4
தோன்றலை கொண்டு முன் செல்க என சொல்லினான் – பால:20 27/4
என் கண் துணை கொண்டு இதயத்து எழுதி – பால:23 13/2
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என – பால:23 50/2
எழுத_அரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தை – பால:23 50/3
கொண்டு நெய் சொரிந்து எரி குழும் மூட்டினன் – பால:23 84/3
வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ – பால:24 35/3
குன்றல் இன்றியே செய்து கொண்டு அவன் – பால-மிகை:6 7/2
ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த – பால-மிகை:9 13/3
கொண்டு போக நின் இவுளி என்று உற்றதும் குறித்தான் – பால-மிகை:9 37/4
கொண்டு போக என செவி-வழி கொடுத்தனன் குதித்து – பால-மிகை:9 54/3
பரிந்து எதிர் கொண்டு புக்கு கடன் முறை பழுதுறாமல் – பால-மிகை:9 62/3
வணங்கினன் வலம் கொண்டு ஏத்தி மாசு அறு கற்பின் மிக்க – பால-மிகை:9 64/2
கொப்புளம் கொண்டு என உடுக்கள் கூர்ந்தவே – பால-மிகை:10 4/4
செய்கை கொண்டு நடந்து என தீது அறு – பால-மிகை:11 1/2
கொள் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற – பால-மிகை:11 13/4
சிதைவு இலன் கனகம் தேர் கொண்டு அடவிகள் துருவி சென்றான் – பால-மிகை:11 37/4
உற பொருள் கொண்டு வேந்தற்கு உதவினர் என்றான் உற்றோன் – பால-மிகை:11 41/4
உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார் – அயோ:1 6/1
சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான் – அயோ:1 47/4
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – அயோ:1 59/4
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு – அயோ:1 85/3
இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன் – அயோ:2 89/1
தடம் கைகள் கொண்டு தழீஇ எடுக்கலுற்றான் – அயோ:3 7/4
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன் என்றான் – அயோ:3 30/4
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே – அயோ:3 51/4
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அ – அயோ:3 57/2
ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயைய கொண்டு
தூய நான்மறைகள் வேத பாரகர் சொல்ல தொல்லை – அயோ:3 80/2,3
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும் – அயோ:3 115/1
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – அயோ:4 74/3
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் பழுது ஆயினதால் – அயோ:4 77/2
அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இது-போது அளவு ஆய் – அயோ:4 79/2
பைம்_தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்_மகள் – அயோ:4 153/1
மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான் – அயோ:5 44/2
செய்ய தன் வில்லுமே சேமமாக கொண்டு
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே – அயோ:5 47/3,4
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த – அயோ:6 9/1
தா இல் கோயில் தலை இருத்தி தண் தார் பரதன் கொண்டு அணைக என்று – அயோ:6 28/3
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – அயோ:6 33/4
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு
ஒருவலென் ஒருபோதும் உறைகுவென் உளர் ஆனார் – அயோ:8 39/1,2
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் – அயோ:9 27/4
தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த – அயோ:9 39/3
அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப – அயோ:10 33/3
சேறு கொண்டு அழகுற திருத்தி திண் சுவர் – அயோ:10 46/3
கொண்டு இயம்பின கொண்டலின் கோதையில் – அயோ:11 10/2
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை – அயோ:11 16/3
வாக்கினால் வரம் தர கொண்டு மைந்தனை – அயோ:11 64/1
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – அயோ:11 103/2
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – அயோ:11 103/2
புரசை யானையில் கொண்டு போயினார் – அயோ:11 120/4
தேவிமாரொடும் கொண்டு தெண் திரை – அயோ:11 122/3
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – அயோ:13 18/2
கொன்று குவித்த நிணம் கொள் பிண குவை கொண்டு ஓடி – அயோ:13 21/3
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி-தன்னை – அயோ:13 35/1
ஆய காதலோடு ஐயனை கொண்டு தன் – அயோ:14 6/1
இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார் – அயோ:14 8/4
பரதன் இ படை-கொடு பார் கொண்டு ஆள் மறம் – அயோ:14 27/1
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு
ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ – அயோ:14 62/3,4
உண்மையும் எல்லாம் உடனே கொண்டு ஏகினையே – அயோ:14 64/3
சென்னியில் கொண்டு அது செய்வென் என்றதன் – அயோ:14 126/2
இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல் – அயோ:14 128/2
என்று கொண்டு மாதவன் இயம்பலும் – அயோ-மிகை:11 11/1
போதும் நாம் என்று கொண்டு அரிதின் போயினான் – அயோ-மிகை:12 1/4
ஏறினர் இளவலோடு இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும் உரிய சுற்றமும் – அயோ-மிகை:13 2/1,2
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு புதிது என்று – ஆரண்:1 17/1
கொண்டு எழுந்தனன் விழுந்து இழி கொழும் குருதியான் – ஆரண்:1 35/4
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி இ-வயின் – ஆரண்:3 10/1
தண்டக வனத்து உறைதி என்று உரைதர கொண்டு
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன் – ஆரண்:3 51/1,2
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து – ஆரண்:6 28/2
மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் – ஆரண்:6 52/1
வேர்த்தானை உயிர் கொண்டு மீண்டானை வெரிந் பண்டு – ஆரண்:6 95/3
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – ஆரண்:6 125/2
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா – ஆரண்:7 7/2
எடுத்து வாங்கி வலம் கொண்டு இட கையில் – ஆரண்:9 18/2
மேகம் என் துருத்தி கொண்டு விண்ணவர் தருவும் விஞ்சை – ஆரண்:10 14/1
தள்ளுறும் மருங்கினர் தழீஇ கொண்டு ஏகினார் – ஆரண்:10 37/4
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த – ஆரண்:10 79/1
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் சிற்றிடை சீதை என்னும் – ஆரண்:10 79/2
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – ஆரண்:10 79/3
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – ஆரண்:10 79/4
போது கொண்டு அடுத்தபோது பொங்கு தீ மருந்தினால் – ஆரண்:10 91/2
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு – ஆரண்:10 115/1
என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி – ஆரண்:10 116/1
புடை கொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் – ஆரண்:10 144/1
வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும் – ஆரண்:11 13/3
உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும் – ஆரண்:11 15/3
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன் – ஆரண்:11 36/3
வேகின்ற சிந்தையான் விடை கொண்டு ஏகினான் – ஆரண்:12 16/4
போக்கினாய் புகுந்து கொண்டு போகின்றாய் பொருது நின்னை – ஆரண்:12 81/3
கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை – ஆரண்:13 20/3
கோட்டும் அளவில் மணி குண்டலம் கொண்டு எழுந்தான் – ஆரண்:13 24/4
பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று – ஆரண்:13 76/2
எ வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான் – ஆரண்:13 121/4
சுரந்தனனேல் நனி கொண்டு கடந்து என் – ஆரண்:14 42/2
சார் கொண்டு என இத்துணை சார்கிலனால் – ஆரண்:14 63/2
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால் – ஆரண்:14 63/3
மானவ குமரர் தாமும் அ திசை வழி கொண்டு ஏகி – ஆரண்:15 56/2
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கிட்:2 31/4
ஏக வேண்டும் இ நெறி என இனிது கொண்டு ஏகி – கிட்:4 1/1
கலை கொண்டு ஓங்கிய மதியமும் கதிரவன்-தானும் – கிட்:4 4/1
உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம் – கிட்:7 49/3
இறுப்பென் என்று கொண்டு எழுந்தனன் மேருவை இறுப்போன் – கிட்:7 76/2
கொழும் குறை தசை என ஈர்ந்து கொண்டு அது – கிட்:10 12/3
விண்ணிடை கடிது கொண்டு ஏகும் வேலையில் – கிட்:10 19/2
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான – கிட்:10 29/2
சுரத நூல் தெரி விடர் என தேன் கொண்டு தொகுப்ப – கிட்:10 37/2
ஒப்பாய் உயிர் கொண்டு அலது ஓவலையோ – கிட்:10 52/4
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கிட்:11 48/3
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கிட்:11 71/3
என்று கொண்டு இயம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம் – கிட்:11 97/1
நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி – கிட்:11 97/2
எண்கின் ஈட்டம் கொண்டு எறுழ் வலி தூமிரன் இறுத்தான் – கிட்:12 6/4
நெடிய வானர படை கொண்டு புகுந்தனன் நீலன் – கிட்:12 9/4
பாயிர பெரும் படை கொண்டு பரவையின் திரையின் – கிட்:12 12/2
தொகுத்த கோடி வெம் படை கொண்டு துன்முகன் தொடர்ந்தான் – கிட்:12 13/4
பாழி நல் நெடும் தோள் கிளர் படை கொண்டு பரவை – கிட்:12 17/2
ஆர்க்கும் எண்ண_அரும் கோடி கொண்டு அண்டமும் புறமும் – கிட்:12 19/3
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் – கிட்:12 20/4
ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கிட்:12 26/4
வெம் சின படை வீரரை உடன் கொண்டு மீண்டான் – கிட்:12 30/4
அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால் – கிட்:12 35/1
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள் – கிட்:12 35/3
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கிட்:13 32/4
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும் – கிட்:13 47/3
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய் – கிட்:13 66/2
கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனை – கிட்:16 41/1
புன் தொழில் அரக்கன் மற்று அ தேவியை கொண்டு போந்தான் – கிட்:16 57/2
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கிட்:17 14/2
பொலம் குழை மயிலை கொண்டு போது என புகன்றிட்டாலும் – கிட்:17 21/3
காமத்தால் நலியப்பட்டு கனம்_குழை-தன்னை கொண்டு
போம் மத்தா போகல் எந்தை புன் பசிக்கு அமைந்தாய் என்று – கிட்-மிகை:16 10/1,2
கொன் இயல் சனகியை கொண்டு போனதும் – கிட்-மிகை:16 11/4
ஏகா அரக்கி குடர் கொண்டு உடன் எழுந்தான் – சுந்:1 72/2
பொன் கொண்டு இழைத்த மணியை கொடு பொதிந்த – சுந்:2 1/1
மின் கொண்டு அமைத்த வெயிலை கொடு சமைத்த – சுந்:2 1/2
என் கொண்டு இயற்றிய என தெரிகிலாத – சுந்:2 1/3
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – சுந்:2 121/4
குச்சரி திறத்தின் ஓசை களம் கொள குழு கொண்டு ஈண்டி – சுந்:2 187/3
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – சுந்:2 194/3
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால் – சுந்:2 225/2
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – சுந்:2 230/4
தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த – சுந்:3 11/3
கொண்டு இறந்தமை அறிந்திலராம் என குழையா – சுந்:3 12/3
கொற்ற மா நகர் கொண்டு இறந்தார்களோ குறித்து – சுந்:3 17/2
குன்றிடை உழுவை அம் குழு கொண்டு ஈண்டியே – சுந்:3 50/4
சோலையின் தொழுதி கற்பக தருவும் நிதிகளும் கொண்டு பின் தொடர – சுந்:3 89/2
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – சுந்:4 14/4
வில் பணி கொண்டு அரும் சிறையின் மீட்ட நாள் – சுந்:4 20/2
புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள் பொதிந்து தூசில் – சுந்:4 34/1
வென்றியான் அடியேன்-தன்னை வேறு கொண்டு இருந்து கூறி – சுந்:4 34/3
வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு
இருந்தது நின்றது புவனம் யாவையும் – சுந்:4 42/2,3
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான் – சுந்:4 74/1
பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய் – சுந்:4 84/2
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின்-கண் – சுந்:4 91/2
கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான் – சுந்:5 1/4
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன் – சுந்:5 7/3
கீண்டு கொண்டு எழுந்து ஏகினன் கீழ்மையால் – சுந்:5 20/4
ஆண்டு-நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய – சுந்:5 24/1,2
கொல்லோம் எம் உயிர் கொண்டு அங்கே – சுந்:5 42/2
காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ண காண்டியால் – சுந்:5 60/4
ஓகை கொண்டு களிக்கும் மனத்தள் உயர்ந்தாள் – சுந்:5 75/2
கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ – சுந்:6 4/4
சுரர் நடுக்கு உற அமுது கொண்டு எழுந்த நாள் தொடரும் – சுந்:7 48/3
கதித்தது பாய்வது போல் கதி கொண்டு
குதித்தனன் மால் வரை மேனி குழம்ப – சுந்:9 55/2,3
கொய் தளிர் கோதும் வாழ்க்கை கோடரத்து உருவு கொண்டு
கைதவம் கண்ணி ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான் – சுந்:10 4/1,2
சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்கு சீயம் – சுந்:10 18/2
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – சுந்:10 22/4
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – சுந்:10 34/4
போயினன் அமரர் கோவை புகழொடு கொண்டு போந்தான் – சுந்:11 12/4
எ படை கொண்டு வெல்வது இராமன் வந்து எதிர்க்கின் என்றான் – சுந்:11 16/4
மிக்கானும் வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு மிக்கான் – சுந்:11 27/4
வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன் – சுந்:11 38/3
ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார் – சுந்:11 47/1
கொண்டு கொற்ற வெம் சிலை நெடு நாணொடும் கூட்டி – சுந்:11 55/1
கொடி உடை தேர் பரி கொண்டு வீசலின் – சுந்:12 7/2
குடை கெழு மன்னன் இல் கொண்டு போயினான் – சுந்:12 24/4
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு எதிர் – சுந்:12 26/3
ஒறுத்தனள் என்று கொண்டு உவக்கின்றாள் உயிர் – சுந்:12 29/2
கொண்டு மன்னவன் போம் எனும் கொள்கையை – சுந்:12 34/3
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை – சுந்:13 28/1
கொண்டு அணைக என்றான் – சுந்:13 41/3
தழுவினர் சிலவர் கொண்டு சுமந்தனர் சிலவர் தாங்கி – சுந்:14 4/4
மண்ணொடும் கொண்டு போனான் வான் உயர் கற்பினாள்-தன் – சுந்:14 32/1
தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன் தந்தருள் ஒண்_தொடி – சுந்-மிகை:3 6/1,2
ஆலமே உருவு கொண்டு அனைய மேனியர் – சுந்-மிகை:3 13/3
என்று கொண்டு இதனால் அழிவேனை நீ – சுந்-மிகை:3 16/2
என்றார் இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம் மாற – சுந்-மிகை:3 23/1
ஆன்ற பேர் அன்பு கொண்டு அறைதல் மேயினான் – சுந்-மிகை:4 4/4
போக அண்டர்கள் கண்டு அலர் கொண்டு பொழிந்தார் – சுந்-மிகை:5 8/2
முட்டும் மா மரம் ஒன்று கொண்டு அவருடன் முனைந்தான் – சுந்-மிகை:7 9/4
குதி கொண்டு அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதற குதித்தனனால் – சுந்-மிகை:8 1/4
கழிந்து ஓடிட தன் கை மராமரம் கொண்டு வீசி – சுந்-மிகை:11 28/3
தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட சினம் கொண்டு
அடுத்து அ மாருதி அயர்ந்திட அடு சரம் துரந்தான் – சுந்-மிகை:11 31/3,4
ஓர் உடல் கொண்டு தம் உருவம் மாற்றினர் – சுந்-மிகை:12 1/3
புனை திரு நகரிடை கொண்டு போதலை – சுந்-மிகை:12 2/3
ஒருவர் கை கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடி போவர் – சுந்-மிகை:14 5/2
என்று கொண்டு யாவரும் எழுந்து போதலே – சுந்-மிகை:14 38/3
கொண்டு உடன் இருந்தனன் கொற்ற ஆணையால் – யுத்1:2 8/3
குறுமுனி பெயரினான் நிறை தவர்க்கு இறை தர கொண்டு நின்றார் – யுத்1:2 87/4
போதம் கண்ணிய வரம் எலாம் தர கொண்டு போந்தான் – யுத்1:3 1/2
கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என – யுத்1:5 3/2
அம் பொன் மா படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – யுத்1:5 35/2
ஆய தேர் படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – யுத்1:5 36/2
வெம்பு மா கடல் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான் – யுத்1:5 62/1
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த – யுத்1:6 9/2
வள்ளலை பாவிகாள் மனிதன் என்று கொண்டு
எள்ளலுற்று அறைந்தனம் எண்_இலோம் என – யுத்1:6 39/1,2
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறி – யுத்1:7 22/3
கொண்டு அலம் கொள வீரர் குவித்தலால் – யுத்1:8 26/2
ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் – யுத்1:9 36/4
மாலை கொண்டு வணங்கினவாறு எலாம் – யுத்1:9 43/3
பின்னை என் இதனை கொண்டு விளையாடி பிழைப்ப செய்தாய் – யுத்1:12 38/4
இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு இரண்டு வெள்ளம் – யுத்1:13 7/1
ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் கொண்டு
கீழ் திசை வாயில் நிற்றி நின் பெரும் கிளைகளோடும் – யுத்1:13 18/3,4
புடை உள பொருது கொண்டு போர் பெறா பொங்குகின்ற – யுத்1:13 22/2
இடைஇடை மிடைந்த சேனை இருநூறு வெள்ளம் கொண்டு
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – யுத்1:13 22/3,4
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – யுத்1:14 22/4
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார் – யுத்1-மிகை:1 2/4
இரணியாய நம என்று கொண்டு ஏத்தல் கேட்டிருக்கும் – யுத்1-மிகை:3 3/4
உற்று எழுந்தனர் மாளிகை உம்பர் மேல் கொண்டு
கற்று அறிந்தவர்க்கு அரசனை கடும் திறல் அவுணர் – யுத்1-மிகை:3 16/1,2
மிடல் கொண்டு அவர் வீசு கரம் பொடிபட்டு – யுத்1-மிகை:3 21/1
முத்தனும் முறுவல் கொண்டு ஆங்கு அவை எலாம் முடித்து நின்றான் – யுத்1-மிகை:3 25/4
எழில் உலாம் உருவு கொண்டு ஆங்கு இரு கையின் உகிர் வாள் ஓச்சி – யுத்1-மிகை:3 27/2
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில் கொடியோன் – யுத்1-மிகை:5 9/4
இற்று அவன் செயல் என்று கொண்டு இனையன உரைப்பான் – யுத்1-மிகை:5 10/4
கொண்டு இரிந்தன அன்ன குழாம் எலாம் – யுத்2:15 8/4
எறிந்தும் எய்தும் எழு முளை தண்டு கொண்டு
அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும் – யுத்2:15 26/1,2
வெளிறு இலா மரமே கொண்டு வீசினான் – யுத்2:15 45/4
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ – யுத்2:15 59/2
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா – யுத்2:15 63/4
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின் – யுத்2:15 85/2
கோடு கொண்டு பொருத குரங்கினால் – யுத்2:15 90/3
யார் இது செய்யகிற்பார் என்று கொண்டு இமையோர் ஏத்த – யுத்2:15 137/1
பல் கொண்டும் மலைகின்றாரின் பழி கொண்டு பயந்தது யான் ஓர் – யுத்2:15 139/3
வில் கொண்டு நின்ற போது விறல் கொண்டு மீள்திர் போலாம் – யுத்2:15 139/4
வில் கொண்டு நின்ற போது விறல் கொண்டு மீள்திர் போலாம் – யுத்2:15 139/4
மை குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிர தட மார்பில் – யுத்2:15 176/2
விரி திரை கடற்கு இரட்டி கொண்டு ஆர்த்தனர் விரவார் – யுத்2:15 207/3
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் – யுத்2:15 213/4
கொண்டு போக போய் குரை கடல் குளித்த அ கொள்கை – யுத்2:15 246/2
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும் – யுத்2:15 254/2,3
பூண்டது ஓர் பணியன் வல்லை அனையரை கொண்டு புக்கான் – யுத்2:16 6/4
கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நின்றான் – யுத்2:16 29/4
மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும் – யுத்2:16 50/3
நின்று இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப – யுத்2:16 51/3
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு – யுத்2:16 82/1
சூலம் கொண்டு ஓடி வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற – யுத்2:16 157/2
குன்று கொண்டு எறியும் பாரில் குதிக்கும் வெம் கூலம் பற்றி – யுத்2:16 173/1
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரி – யுத்2:16 173/2
சூலமே கொண்டு நூறி முறுவலும் தோன்ற நின்றான் – யுத்2:16 179/4
கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை – யுத்2:16 191/2
வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும் – யுத்2:16 194/2
உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ – யுத்2:16 264/1
உடை பெரும் துணைவனை உயிரின் கொண்டு போய் – யுத்2:16 271/1
ஈடுறும் இவனை கொண்டு எளிதின் எய்தினேன் – யுத்2:16 278/4
சித்திரம் பெறுதலின் செவியும் மூக்கும் கொண்டு
அ திசை போயினன் அல்லது ஒண்ணுமோ – யுத்2:16 289/3,4
கூசின குரக்கு வெம் குழுவை கொண்டு எழுந்து – யுத்2:16 297/2
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் – யுத்2:16 342/2
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா – யுத்2:17 4/2
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால் – யுத்2:18 14/4
கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும் – யுத்2:18 38/3
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே – யுத்2:18 83/3
இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால் – யுத்2:18 150/2
புடை கொண்டு எறி குருதி கடல் புணர்கின்றன பொறி வெம் – யுத்2:18 150/3
படை கொண்டு இடை படர்கின்றன மத யாறுகள் பலவால் – யுத்2:18 150/4
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி – யுத்2:18 204/3
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான் – யுத்2:18 221/3
வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை – யுத்2:18 230/1
பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே மிடுக்கை பேணி – யுத்2:18 230/2
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம் – யுத்2:18 230/3
உக்கனர் என்ன வீசி தம்மை கொண்டு ஓடி போனார் – யுத்2:18 258/2
குன்று புரையும் நெடும் கோயில் கொண்டு அணைந்தார் – யுத்2:18 272/4
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – யுத்2:19 16/1
எல்லை_இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன் – யுத்2:19 31/2
ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான் – யுத்2:19 31/3
தண்டு கொண்டு அரக்கர் தாக்க சாய்ந்து உகு நிலைய சந்தின் – யுத்2:19 49/1
கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு_இன பிணத்தின் குப்பை – யுத்2:19 49/3
அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை – யுத்2:19 51/4
சாம்பவன் கொல்ல சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார் – யுத்2:19 57/4
மீட்டு ஒரு கோடி கோடி கொண்டு அவை தடுத்தான் வீரன் – யுத்2:19 108/4
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார் – யுத்2:19 116/3
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல் – யுத்2:19 155/3
கொல்வித்தான் உடனே நின்று அங்கு என்பரோ கொண்டு போனான் – யுத்2:19 210/1
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய – யுத்2:19 241/1
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ – யுத்2:19 247/2
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால் – யுத்2:19 248/1
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே – யுத்2:19 272/3
தனி மராமரம் தான் கொண்டு தாக்கினான் – யுத்2-மிகை:15 8/4
கூவ மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார் – யுத்2-மிகை:15 10/3
கைதவன் கணை ஏழு கொண்டு அ கணை கடிந்தான் – யுத்2-மிகை:15 34/4
ஏற்றது ஒத்து அனந்தல் முன்னர்க்கு இரட்டி கொண்டு உறங்க மல்லர் – யுத்2-மிகை:16 11/3
மலையொடு மரங்கள் ஓச்சி வயிர தோள் கொண்டு மாறா – யுத்2-மிகை:16 23/3
கொற்றமும் உடையன் என்னா குழம்பு எழ பிசைந்து கொண்டு
நெற்றியில் திலதமாக இட்டனன் நிகர்_இலாதான் – யுத்2-மிகை:16 24/3,4
கோல் தரு திண் பணை கொட்டினிர் கொண்டு ஊர் – யுத்3:20 6/3
உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள் – யுத்3:20 62/2
காற்றின் படை கொண்டு கடந்தனனால் – யுத்3:20 99/4
ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர் – யுத்3:22 37/3
தோற்றனென் என்று கொண்டு உலகம் சொல்லுமால் – யுத்3:22 37/4
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண – யுத்3:22 129/4
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – யுத்3:22 222/3
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு
கூடினாள் என்ன நின்று செவியிடை குறுகி சொன்னாள் – யுத்3:23 22/2,3
உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் – யுத்3:23 30/2
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடை தூதர் போன்றார் – யுத்3:23 32/4
மேயின உணவு கொண்டு மீண்டு அவை உறையுள் விட்ட – யுத்3:24 1/3
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும் – யுத்3:24 38/1
சானகி ஆம்-வகை கொண்டு சமைத்த – யுத்3:26 29/1
கொண்டு இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான் – யுத்3:26 31/3
கொண்டு நின்றானை கொல்ல கூசினேன் எதிரே கொல்ல – யுத்3:26 51/2
வீ கொண்டு வீழ யானோ பரதனும் வெய்ய கூற்றை – யுத்3:26 82/2
குழுவொடும் கொண்டு தோள்-மேல் கணத்தினின் குதிப்பென் கூற்றின் – யுத்3:26 84/4
புக்கவன் ஆவி கொண்டு போதுதி புகழின் மிக்கோய் – யுத்3:27 4/4
நிலம் கொண்டு படர நின்று நெஞ்சு அழிவானை தம்பி – யுத்3:27 13/2
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே – யுத்3:27 13/3
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே – யுத்3:27 13/3
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – யுத்3:27 13/4
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – யுத்3:27 13/4
கொலை வெம் களி மால் கரி செம்_புனல் கொண்டு
உலைவு இன்று கிடந்தன ஒத்துளவால் – யுத்3:27 33/2,3
என்று கொண்டு அயிர்த்தான் நெடும் கவசத்தையும் குலையா – யுத்3:27 127/2
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம் – யுத்3:27 138/4
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான் – யுத்3:27 152/2
ஆர்த்தவன் அனைய போழ்தின் அழிவு இலா தேர் கொண்டு அன்றி – யுத்3:27 182/1
கொற்றவன் விடு கணை முடுகி அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு
உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல் – யுத்3:28 23/2,3
காலம் கொண்டு எழுந்த மேக கருமையான் செம்மை காட்டும் – யுத்3:28 49/1
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற – யுத்3:28 49/2
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற – யுத்3:28 49/3
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான் – யுத்3:28 49/4
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன கொல்வான் – யுத்3:28 50/2
கொண்டு இறந்தனன் என்பது கொண்டவன் – யுத்3:29 34/2
சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றி சேர்கேன் – யுத்3:29 61/3
குன்றை கொண்டு போய் குரை கடல் இட அற குலைந்தோர் – யுத்3:30 13/3
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி – யுத்3:30 16/3
கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி – யுத்3:30 47/1
கொண்டு வந்தது மேருவுக்கு அப்புறம் குதித்து – யுத்3:30 47/4
தானவ பெரும் கரிகளை வாள் கொண்டு தடிந்தான் – யுத்3:31 1/4
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார் – யுத்3:31 8/2
பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த – யுத்3:31 14/3
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி – யுத்3:31 27/3
குரங்கு கொண்டு வந்து அமர் செயும் மானுடர்-கொல்லாம் – யுத்3:31 38/4
ஏரை கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான்-தன் – யுத்3:31 65/1
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று – யுத்3:31 65/2
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் – யுத்3:31 65/3
துன்னிமித்தம் என்று கொண்டு வானுளோர்கள் துள்ளினார் – யுத்3:31 79/2
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்த்தார் – யுத்3:31 106/4
கொண்டு ஒருங்கு உடனே விட்டார் குலுங்கியது அமரர் கூட்டம் – யுத்3:31 224/2
ஐய கேள் சிவன் கை வாள் கொண்டு அளப்ப அரும் புவனம் காக்கும் – யுத்3-மிகை:20 7/1
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு
ஏர் மார்பிடை போக எறித்தனனால் – யுத்3-மிகை:20 11/3,4
கொண்டு தன் அகத்தில் உன்னி குலவிய உவகை தூண்ட – யுத்3-மிகை:26 5/3
நன்று நும் உரை நாயகர் பிழைத்து நம் உயிர் கொண்டு
ஒன்று வாழ்தலும் உரிமையதே என உரைப்பான் – யுத்3-மிகை:31 8/3,4
உருத்தல் கண்டு இராகவன் புன்முறுவல் கொண்டு ஒவ்வொருவருக்கு – யுத்3-மிகை:31 18/2
துன்னினர் மனத்து அனல் சுறு கொண்டு ஏறிட – யுத்3-மிகை:31 52/3
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும் – யுத்4:32 2/2
கொண்டு கூற்றமும் நடுக்குற தோள் புடை கொட்டி – யுத்4:32 6/2
கொண்டு மீள்குவென் கொற்றம் என்று இராவணன் கொதித்தான் – யுத்4:32 15/4
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – யுத்4:32 41/4
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – யுத்4:34 10/1
பாகம் மூன்றையும் வென்று கொண்டு அமரர் முன் பணித்த – யுத்4:35 16/2
குல கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும் – யுத்4:36 8/1
கொண்டு பெயரும் குறுகும் நீளும் அவை கோளுற்று – யுத்4:36 20/2
சண்ட சர மழை கொண்டு அவை இடையே அற தடுத்தான் – யுத்4:37 48/4
எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர் இருந்தார் – யுத்4:37 51/2
பிறை முக கடு வெம் சரம் அவை கொண்டு பிளந்தான் – யுத்4:37 101/4
தண்டு கொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடை தலையான் – யுத்4:37 105/4
வீசி மேற்செல வில் விசை தொடை கொண்டு விட்டான் – யுத்4:37 110/4
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய – யுத்4:37 116/1
நீலம் கொண்டு ஆர் கண்டனும் நேமி படையோனும் – யுத்4:37 125/1
நாலும் கொண்டு நடந்தது நான்முகன் – யுத்4:37 194/3
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – யுத்4:38 8/3
குழுவினர் முறை முறை கூறு கூறு கொண்டு
அழுதிலர் உயிர்த்திலர் ஆவி நீத்திலார் – யுத்4:38 17/3,4
ஈண்ட கொண்டு அணைதி என்றான் எழுந்தருள் இறைவி என்றான் – யுத்4:40 26/4
கொண்டு அணைந்தனன் நொடியினின் அரக்கர்-தம்_கோமான் – யுத்4:41 3/4
வினையம் முற்றியது என்று கொண்டு ஏறினன் விண்ணோர் – யுத்4:41 4/3
மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல் – யுத்4:41 34/3
முன்பு உரு கொண்டு ஒரு வழி முற்றுறா – யுத்4:41 47/3
முத்து உரு கொண்டு அமைந்தனைய முழு வெள்ளி கொழு நிறத்து முளரி செங்கண் – யுத்4:41 66/1
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழி வாழ் – யுத்4:41 75/1
கொண்டு வந்தனென் கோது அறு சிந்தையாய் – யுத்4:41 86/3
மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை – யுத்4:41 96/1
ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே – யுத்4:41 105/4
வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும் மறைந்தான் – யுத்4-மிகை:37 12/1
நேர் உதிக்க அ படை கொண்டு நிமலனும் நீக்க – யுத்4-மிகை:37 12/2
ஓராதே கொண்டு அகன்றாய் உத்தமனார் தேவி-தனை – யுத்4-மிகை:38 5/3
பொன்னின் கற்பக பதியிடை கொண்டு போய் புகலும் – யுத்4-மிகை:41 14/2
சென்று கண்டு கொண்டு இழிந்தனன் திசைமுகன் பதியில் – யுத்4-மிகை:41 18/4
முன்னது ஓர் உடல் கொண்டு இவண் தருக என மொழிய – யுத்4-மிகை:41 43/2
ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர் – யுத்4-மிகை:41 71/1
நின்ற-போதினில் நிறங்களும் படலமும் கொண்டு
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து – யுத்4-மிகை:41 100/1,2
வருந்தினை குரங்கு கொண்டு மாய வல் அரக்கன்-தன்னை – யுத்4-மிகை:41 146/3
குராவரும் சேனை எல்லாம் கொன்றிட கொற்றம் கொண்டு
விராவியே மீண்டது என்று மீளவும் பகரலுற்றான் – யுத்4-மிகை:41 147/3,4
பயத்த துன்பமே உருவு கொண்டு என்னலாம் படியான் – யுத்4-மிகை:41 167/4
ஆய காலையில் ஐயனை கொண்டு தன் – யுத்4-மிகை:41 191/1
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார் – யுத்4-மிகை:41 192/4
வரிசையின் கொண்டு மா முனி விருந்தும் உண்டனனால் – யுத்4-மிகை:41 203/4
சீரிது கூறி சேறி என்றலும் தேர் மேல் கொண்டு
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து சென்றான் – யுத்4-மிகை:41 208/3,4
தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு
திருவினை நிலத்தொடு ஏந்தி தென் திசை இலங்கை புக்கான் – யுத்4-மிகை:41 233/3,4
குழுவினர் திசைகள்-தோறும் குழாம் கொண்டு களித்து கூடி – யுத்4-மிகை:42 5/2
தான் உரு கொண்டு போற்ற சலம் தவிர்ந்து அமரர் ஏத்தி – யுத்4-மிகை:42 31/2
பா மறை கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கை கொண்டு
ஏமுற கொடுத்தாள் அ நாள் இடர் அறிந்து உதவினாற்கே – யுத்4-மிகை:42 57/3,4

TOP


கொண்டு-என (1)

மின் கையில் கொண்டு-என வில்லை விட்டிலா – யுத்4:37 157/3

TOP


கொண்டுடையதேனும் (1)

கோதுறு குல சிறுமை கொண்டுடையதேனும்
வாதுறு பகை திறம் மலிந்துடையதேனும் – யுத்1-மிகை:2 7/2,3

TOP


கொண்டுடையன் (1)

கோல வரி வில் பகழி கொண்டுடையன் என்றார் – யுத்1-மிகை:2 12/3

TOP


கொண்டுதானும் (1)

வசந்தனை கொண்டுதானும் வருக எனோ வாராகினாகில் – யுத்4-மிகை:41 27/3

TOP


கொண்டுபோய் (2)

பூம் கழலார் கொண்டுபோய் வனம் புக்கேன் புகா முன்னம் – பால:12 27/3
வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய்
செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான் – ஆரண்:13 59/1,2

TOP


கொண்டும் (8)

இருளூடு இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீல – ஆரண்:10 143/3
கல் கொண்டும் மரங்கள் கொண்டும் கை கொண்டும் களித்து நும் வாய் – யுத்2:15 139/1
கல் கொண்டும் மரங்கள் கொண்டும் கை கொண்டும் களித்து நும் வாய் – யுத்2:15 139/1
கல் கொண்டும் மரங்கள் கொண்டும் கை கொண்டும் களித்து நும் வாய் – யுத்2:15 139/1
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – யுத்2:15 139/2
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – யுத்2:15 139/2
பல் கொண்டும் மலைகின்றாரின் பழி கொண்டு பயந்தது யான் ஓர் – யுத்2:15 139/3
மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார் – யுத்2:18 235/3

TOP


கொண்டுவந்து (2)

கோமகன்-தனை கொண்டுவந்து யாம் – கிட்:3 58/2
வசந்தனை சென்று பற்றி வாசம் கொண்டுவந்து கையால் – யுத்2-மிகை:16 32/3

TOP


கொண்டுழி (1)

கொண்டுழி ஒரு நிலை நிற்பர் கூழுடன் – யுத்1:4 67/3

TOP


கொண்டுளது (1)

இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என உவந்தே – யுத்1-மிகை:3 7/3

TOP


கொண்டுற்று (1)

கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று
உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான் – யுத்3:26 44/3,4

TOP


கொண்டுறு (1)

கொண்டுறு தட கை பற்றி குலம் உடை வலியினாலே – யுத்2:16 44/3

TOP


கொண்டே (8)

ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே
மீண்டால் நுகர்வென் நின் விருந்து என வேண்டி மெய்ம்மை – சுந்:1 51/2,3
மற்றும் தெய்வ பல் படை கொண்டே மலைவாளை – சுந்:2 87/2
உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால் உறுதி கொண்டே
குரங்கு இனம் தம்மை எல்லாம் விலக்கினம் கொடுமை கூறி – சுந்-மிகை:14 9/1,2
குலத்து இயல்பு அழிந்ததேனும் குமர மற்று உன்னை கொண்டே
புலத்தியன் மரபு மாயா புண்ணியம் பொருந்திற்று என்னா – யுத்2:16 127/1,2
குலம் சுரந்து எழு கொடுமையன் வரன்முறை கொண்டே
நிலம் சுரந்து எழும் வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான் – யுத்3:22 161/3,4
போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமை அன்றே – யுத்3:27 71/4
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – யுத்4:41 23/3
வரதனை வலம்கொண்டு ஏத்தி வணங்கினர் விடையும் கொண்டே
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியை சார்ந்தார் – யுத்4-மிகை:42 69/3,4

TOP


கொண்டேம் (1)

இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின் – யுத்1:4 66/3

TOP


கொண்டேயோ (1)

எந்தையார் அரசு செய்வது இ பெரும் பலம் கொண்டேயோ – யுத்3:27 166/4

TOP


கொண்டேன் (15)

என் இனி உறுதி அப்பால் இ பணி தலைமேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் – அயோ:3 114/3,4
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் – அயோ:3 114/4
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – அயோ:4 47/4
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – அயோ:4 47/4
கொற்றம்-அது முற்றி வலியால் அரசு கொண்டேன்
உற்ற பயன் மற்று இது-கொலாம் முறை இறந்தே – ஆரண்:10 59/1,2
கண்டு கொண்டேன் இனி காண என் கடவெனோ – கிட்:7 130/2
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன்
கண்டு வருகிற்றிலென் என கழறுகேனோ – சுந்:5 7/3,4
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – சுந்:6 48/4
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்2:16 155/4
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன்
பொருந்தேன் நான் இ பொய் பிறவிக்கும் பொறை அல்லேன் – யுத்3:22 213/3,4
கொல்விக்க வந்தேன் உன்னை கொடும் பழி கூட்டி கொண்டேன் – யுத்3:26 48/4
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என களிப்பு கொண்டேன்
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி – யுத்3:26 50/3,4
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன் – யுத்3:28 8/4
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன் – யுத்3:28 11/4
அந்து ஒக்க அரற்றவோ நான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்3:29 38/4

TOP


கொண்டைகள் (1)

வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க – அயோ:1 53/3

TOP


கொண்டோ (1)

சான்றோர் புகழும் தனி தாதையை வாகை கொண்டோ
ஈன்றாளை வென்றோ இனி இ கதம் தீர்வது என்றான் – அயோ:4 134/3,4

TOP


கொண்டோன் (2)

கொற்றவன் அருளும் கொண்டோன் குடாவடிக்கு இறைவன் கூற்றம் – யுத்1-மிகை:11 2/3
ஒருவன் இ புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கி கொண்டோன்
பொருது உனக்கு உடைந்து போனார் மானிடர் பொருத போர்க்கு – யுத்2:16 36/2,3

TOP


கொண்ம் (1)

இளவலை அண்ணலுக்கு எதிர் கொண்ம் என்று நம் – யுத்4-மிகை:41 211/1

TOP


கொண்மு (1)

கொடியோடு துடங்கிய கொண்மு எலாம் – யுத்2:18 23/4

TOP


கொண்மூ (4)

சூல் நிற கொண்மூ கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க – சுந்:3 78/4
கூறினர் அரக்கர் ஆசி குமுறின முரச கொண்மூ
ஊறின உரவு தானை ஊழி பேர் கடலை ஒப்ப – சுந்:10 7/3,4
குறைந்தனன் இருண்ட மேக குழாத்திடை குருதி கொண்மூ
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம் – யுத்3:28 42/2,3
குன்றிடை நீல கொண்மூ அமர்ந்து என மத திண் குன்றில் – யுத்3-மிகை:31 10/3

TOP


கொணர் (1)

குலத்தாலும் நலத்தாலும் குறித்தனவே கொணர் தக்க – ஆரண்:6 121/1

TOP


கொணர்-மின் (4)

திருவின் கேள்வனை கொணர்-மின் சென்று என – பால:6 17/2
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என – பால:13 2/2
ஈரம் உண்டு என்பர் ஓடி இந்துவை கொணர்-மின் என்றான் – ஆரண்:10 105/4
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என – யுத்1:5 14/2

TOP


கொணர்க (12)

என் இது கொணர்க என இயம்பினான் என்பார் – பால:13 8/1
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – பால:22 1/4
பெண்டிரில் கூற்றம் அன்னாள் பிள்ளையை கொணர்க என்றாள் – அயோ:3 83/4
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ – அயோ:3 85/3
இவ்விடை நாடினை நீர் கொணர்க என்றான் – ஆரண்:14 38/3
இப்போதே கொணர்க இன்ன செய் வினைக்கு – கிட்:9 3/3
கொணர்க என் மைந்தனை வல் விரைந்து என்றனன் கொடியோன் – யுத்1:3 38/1
தொடை பேரா துயிலானை துயில் எழுப்பி கொணர்க என்றான் – யுத்2:16 50/4
என்றனன் என்னலோடும் ஈண்டு நீ கொணர்க என்ன – யுத்4-மிகை:40 6/3
நன்று என வணங்கி போந்து நால்வரை கொணர்க என்றான் – யுத்4-மிகை:40 6/4
குரிசிலை வயந்தன்-தன்னை தேடியே கொணர்க அன்றேல் – யுத்4-மிகை:41 10/3
கோ_முனியோடு மற்றை மறையவர் கொணர்க என்னா – யுத்4-மிகை:42 17/1

TOP


கொணர்கிலை (1)

இன்று போய் கொணர்கிலை என் செய்வாய் எனக்கு – பால:19 28/3

TOP


கொணர்கின்றிலையோ (1)

கொன்றை கொடியாய் கொணர்கின்றிலையோ
என்றைக்கு உறவு ஆக இருந்தனையே – கிட்:10 57/3,4

TOP


கொணர்கின்றேன் (2)

கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம்கொண்டு போனாள் – ஆரண்:6 135/4
சென்று அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில் – கிட்:2 35/3

TOP


கொணர்குவாய் (1)

மருந்து இறை பொழுதினில் கொணர்குவாய் என – யுத்3:24 85/3

TOP


கொணர்குவென் (1)

கொணர்குவென் விரைவின் என்னா கொள்ளி ஒன்று அம் கை கொண்டான் – யுத்3:24 9/3

TOP


கொணர்தல் (2)

ஓடின நெடும் படை கொணர்தல் உற்றதால் – கிட்:11 134/2
சிரம் குவடு என கொணர்தல் காணுதி சினத்தோய் – யுத்1:2 61/4

TOP


கொணர்தலோடும் (1)

அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும்
வெ வழி அமைந்த செம் கண் வெருவுற நோக்கி வெய்யோன் – ஆரண்:10 166/1,2

TOP


கொணர்தற்கு (1)

பரதனை கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை பல் நாள் – யுத்2:17 46/2

TOP


கொணர்தி (10)

அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் – பால:5 63/1
மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன – அயோ:3 82/3
உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கிட்:7 144/2
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – சுந்:12 112/2
கோது இலாதவனை நீயே என்-வயின் கொணர்தி என்றான் – யுத்1:4 117/4
மின் எனும் எயிற்று வீர எம்பியை கொணர்தி என்ன – யுத்2-மிகை:16 12/2
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான் – யுத்3:24 22/4
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் – யுத்3:24 27/4
கோவில் புரிகேன் பொரு இல் தேர் கொணர்தி என்றான் – யுத்4:36 6/4
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன – யுத்4:41 28/3

TOP


கொணர்திர் (4)

ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரை கொணர்திர் என்றான் – ஆரண்:10 168/4
கொல்லலிர் குரங்கை நொய்தின் பற்றுதிர் கொணர்திர் என்றான் – சுந்:7 2/4
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார் – யுத்2:16 8/4
பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து – யுத்2:17 28/2

TOP


கொணர்தும் (2)

மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – பால:5 35/4
குன்று அன குரங்கை பற்றி கொணர்தும் என்று இசைத்து போனார் – சுந்-மிகை:7 2/4

TOP


கொணர்ந்த (8)

கூறிய தூதரும் கொணர்ந்த ஓலையை – பால:14 3/1
உண் அமுதம் ஊட்டி இளையோர் நகர் கொணர்ந்த
துண்ணெனும் முழக்கின துருக்கர் தர வந்த – பால:15 13/1,2
தெரிதர கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே – அயோ:8 14/2
குழுமி மேகங்கள் குமுறின குளிர் துளி கொணர்ந்த
முழு வில் வேடரும் முனிவரின் முனிகிலர் உயிரை – அயோ:9 41/1,2
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – யுத்2:16 196/2
மெய் தகு மருந்து-தன்னை வெற்பொடும் கொணர்ந்த வீரன் – யுத்4:32 41/2
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும் – யுத்4:41 30/1
வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக_விமானம்-தன் மேல் – யுத்4-மிகை:41 49/1

TOP


கொணர்ந்தனர் (2)

ஏயென கொணர்ந்தனர் நிருபர்க்கு ஏந்தலும் – பால:5 81/2
தூய தேடி கொணர்ந்தனர் தோன்றல் நீ – அயோ:7 15/2

TOP


கொணர்ந்தனன் (5)

இயல்பொடு கொணர்ந்தனன் இரதம் ஏற்றியே – பால:5 72/4
மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும் – யுத்4:36 7/1
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் – யுத்4:40 83/4
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – யுத்4:41 28/4
கரை செயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன் கணத்தின் முன்னம் – யுத்4:41 29/2

TOP


கொணர்ந்தனை (1)

கோள் அரி இரண்டு பற்றி கொணர்ந்தனை கொணர்ந்து கோபம் – யுத்3:29 49/2

TOP


கொணர்ந்தார் (1)

கூலம் நீங்கிய இராக்கத பூசுரர் கொணர்ந்தார் – யுத்3:22 159/4

TOP


கொணர்ந்தான் (4)

தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர் – பால:5 58/3
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் – ஆரண்:3 46/4
கொள்ள கொடும் கூற்றுவனை கொணர்ந்தான் குரங்கின் – கிட்:7 41/2
ஞான நாதனை திருவொடு நன் மனை கொணர்ந்தான்
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே – யுத்4:41 39/3,4

TOP


கொணர்ந்தானும் (1)

வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண் – பால:12 11/4

TOP


கொணர்ந்திட (1)

முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட முந்த – யுத்4-மிகை:41 44/2

TOP


கொணர்ந்திடுதலால் (1)

பகிரதம் கொணர்ந்திடுதலால் பகிரதி ஆகி – பால-மிகை:9 57/2

TOP


கொணர்ந்திலேன் (1)

மீட்டிலேன் தலைகள் பத்தும் கொணர்ந்திலேன் வெறும் கை வந்தேன் – யுத்1:12 39/4

TOP


கொணர்ந்து (25)

அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – பால:5 60/3
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள – பால:5 63/3
காய் எரி கரிய கரிய கொணர்ந்து
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார் – பால:10 81/3,4
தொழுது வாம் பரி கொணர்ந்து அவி சுரர்களுக்கு ஈயா – பால-மிகை:9 38/2
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து
களப மால் கரி குண்டிகை சொரிவன காணாய் – அயோ:10 29/3,4
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி – அயோ:12 17/3
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து-செய்து இருந்த வேலை – ஆரண்:16 3/4
கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான் – கிட்:6 4/3
கொற்றவ நின்னை என்னை கொல்லிய கொணர்ந்து தொல்லை – கிட்:7 131/2
சென்றனென் கொணர்ந்து அடை திருத்தினால் அது – கிட்:11 114/2
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் இன்னல் குறைவு இல்லா – கிட்:17 19/2
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – சுந்:9 28/2
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – சுந்:12 113/2
குழியில் இந்தனம் அடுக்கினர் குன்று என குடம்-தொறும் கொணர்ந்து எண்ணெய் – யுத்1:3 85/1
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல் – யுத்1:8 12/2
வெளிக்கு மால் வரை வேண்டும் என கொணர்ந்து
அளிக்கும் வானர வீரர் அநேகரால் – யுத்1:8 33/3,4
கோடு அமைந்த வெம் குருதி நீர் ஆறுகள் சுழி-தொறும் கொணர்ந்து உந்தி – யுத்2:16 316/3
கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின் – யுத்2:17 3/3
குன்று ஒப்பது ஒர் தண்டு கொணர்ந்து கொடுத்தான் – யுத்2:18 238/4
கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினை குளிர செய்தான் – யுத்3:24 11/4
மேருவை கொணர்ந்து இ ஊர்-மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ – யுத்3:26 4/4
மன்றல் அம் கோதையாளை தம் எதிர் கொணர்ந்து வாளின் – யுத்3:26 69/1
கோள் அரி இரண்டு பற்றி கொணர்ந்தனை கொணர்ந்து கோபம் – யுத்3:29 49/2
நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார் – யுத்3:31 8/4
காவல் மா மலை கொணர்ந்து நீ கண்_நுதல் கோயில் – யுத்4-மிகை:41 111/3

TOP


கொணர்ந்துதான் (1)

தந்தது தருமமே கொணர்ந்துதான் இவன் – யுத்1:4 35/1

TOP


கொணர்ந்தேன் (1)

திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – அயோ:8 13/3

TOP


கொணர்ந்தோர் (1)

ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தை – அயோ:3 96/1

TOP


கொணர்ந்தோன் (1)

மா இரு விசும்பின் கங்கை மண் மிசை கொணர்ந்தோன் மைந்த – பால:9 15/1

TOP


கொணர்வல் (1)

கைபுகற்கு அமைவது ஆனான் கடிதினின் கொணர்வல் என்னா – யுத்1:4 118/3

TOP


கொணர்வன (1)

கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய் – அயோ:10 33/4

TOP


கொணர்வார் (1)

தேற்றினர் கொணர்வார் என் சிறுவன்-தன்னை என்று – அயோ:5 23/2

TOP


கொணர்வாரும் (2)

செயிர் அற ஒளிர் தீபம் சிலதியர் கொணர்வாரும்
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி மதி தோயும் – பால:23 27/2,3
பண்டியில் நிறை வாச பனி மலர் கொணர்வாரும்
தண்டலை இலையோடு கனி பல தருவாரும் – பால:23 28/1,2

TOP


கொணர்வான் (1)

வழுவினன் அதனை நீக்க மன்னனை கொணர்வான் என்றான் – அயோ:13 33/4

TOP


கொணர்வென் (7)

என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா – பால:5 54/1
கொணர்வென் ஓடி என கொதித்து உன்னுவாள் – ஆரண்:6 70/2
படுக்குவென் அது அன்று ஆயின் பற்றினென் கொணர்வென் என்றான் – ஆரண்:11 65/4
கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள் – ஆரண்:14 55/4
நொய்தின் அங்கு அவன் கொணர்வென் நோன்மையாய் – கிட்:3 52/2
உன்னும் காலை கொணர்வென் என்று ஓத அ – யுத்4:40 25/3
சென்று இறை பொழுதினில் கொணர்வென் சென்று எனா – யுத்4-மிகை:41 190/2

TOP


கொணர்வேமால் (1)

மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால் – அயோ:8 28/4

TOP


கொணர (8)

கொண்ட தீர்த்தமாய் பகிரதன் தவத்தினால் கொணர
மண்தலத்து வந்து அடைந்தது இ மா நதி மைந்த – பால-மிகை:9 56/3,4
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும் – அயோ:12 24/2
இனிய யாவையும் கொணர யாரினும் – கிட்:3 34/2
வெவ் வழி இராவணன் கொணர மேலை_நாள் – கிட்:6 2/2
வன் திறல் தூதுவர் கொணர வானர – கிட்:12 1/3
அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால் – யுத்1:4 29/1
சேர்வுற இயற்றுவென் கொணர செப்பு என்றான் – யுத்1:8 3/4
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் – யுத்3:26 3/2

TOP


கொணராய் (1)

குயில் ஏய் மொழியார் கொணராய் கொடியாய் – கிட்:10 53/2

TOP


கொணரிய (1)

பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர் – யுத்3:30 1/2

TOP


கொணருதி (4)

கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின் என்றான் – அயோ:8 24/4
நீ உடன் கொணருதி நெறி வலோய் என – கிட்:11 117/2
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – யுத்4:41 2/4
அன்னவன் தனை கொணருதி ஆங்கு அணைந்து என்றான் – யுத்4-மிகை:41 17/4

TOP


கொணருதியேல் (1)

குறித்தாரை யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் என்றான் – ஆரண்:6 129/4

TOP


கொணருதிர் (4)

கூதிர் ஆம் பருவம் தன்னை கொணருதிர் விரைவின் என்றான் – ஆரண்:10 101/4
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – ஆரண்:10 165/4
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர் கடிதின் என்றான் – யுத்2:16 7/4
படை பெரும் குல தலைவரை கொணருதிர் என்-பால் – யுத்3:30 31/1

TOP


கொணருதும் (1)

நாடி நாம் கொணருதும் நளினத்தாளை வான் – கிட்:16 7/1

TOP


கொணரும் (7)

கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும் – பால:2 53/2
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான் – பால:5 32/4
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – பால:5 35/2
காண்டி யான் இ வழி கொணரும் கைப்பணி – கிட்:6 14/4
கதுமென கொணரும் தூது கல் அதர் செல்ல ஏவி – கிட்:11 85/3
பற்றினென் கொணரும் தன்மை காணுதி பழிப்பு இலாதாய் – சுந்:3 143/4
கொணரும் கூனர் குறளர் கொழும் சுடர் – யுத்1:9 41/3

TOP


கொணருவீர் (1)

இந்திரன் பகைஞனை கொணருவீர் என்றான் – சுந்-மிகை:10 13/4

TOP


கொத்தா (1)

கொத்தா நகத்தால் குடையா சிறையால் புடையா – ஆரண்:13 27/3

TOP


கொத்தில் (1)

மாறிலோர் நிலத்து நின்றார் வயந்தனார் கொத்தில் உள்ளார் – யுத்4-மிகை:41 7/4

TOP


கொத்து (3)

கொத்து இரண்டு பால் வலிப்பவர் ஓடதி கொடுத்து – பால-மிகை:9 19/3
கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை – ஆரண்:13 20/3
கொத்து முடி கொய்வென் என நின்று எதிர் குறிப்ப – யுத்4-மிகை:36 1/2

TOP


கொத்துறு (1)

கொத்துறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கை குன்றம் – யுத்1:9 34/1

TOP


கொதி (4)

கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார் – பால:5 14/4
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு – பால:16 6/3
கொதி கொண்டான் அடல் சிலையினை குழைவுற வளைத்தான் – யுத்2-மிகை:16 42/4
கொதி கொள் வெம் சர மழை கொழிப்ப கண்டு தாள் – யுத்2-மிகை:18 11/3

TOP


கொதிக்கவே (1)

குழுவு தண் புனல் மேகம் கொதிக்கவே – சுந்:13 15/4

TOP


கொதிக்கின்ற (1)

கூற்றின்படி கொதிக்கின்ற அ கொலை வாள் எயிற்று அரக்கன் – யுத்3:27 129/1

TOP


கொதிக்கின்றாரும் (1)

கோள் வளை எயிறு தின்று தீ என கொதிக்கின்றாரும் – சுந்:7 14/4

TOP


கொதிக்கும் (9)

குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே – பால:3 46/4
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போல் கடல் குளித்தான் – பால:9 2/4
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென் கோள் இழைத்தாள் – அயோ:4 130/2
கொலை மிசை நஞ்சு என கொதிக்கும் நெஞ்சினார் – ஆரண்:7 54/4
குன்று என குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால் – ஆரண்:11 33/2
கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள் – ஆரண்:12 12/2
கொப்புளம் பொடித்ததோ கொதிக்கும் வானமே – ஆரண்:14 99/4
குயிற்றியதாம் என கொதிக்கும் கண்ணினன் – ஆரண்:15 11/2
கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் கொதிக்கும் கண்ணர் – சுந்:7 7/4

TOP


கொதித்த (1)

கொடிய வெம் கோபத்தால் கொதித்த கோளரி – அயோ:11 69/1

TOP


கொதித்தது (3)

அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது ஏழு – யுத்1:6 58/1
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே – யுத்1:6 58/4
கூற்றினும் வெம்மை காட்டி கொதித்தது அ குளிர் வெண் திங்கள் – யுத்1:9 20/4

TOP


கொதித்தன (1)

கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள் – ஆரண்:10 102/1

TOP


கொதித்தார் (3)

கோளோடு கோள் உற்று என ஒத்து அடர்ந்தார் கொதித்தார் – கிட்:7 47/4
கோலால் அவர் குறைவுற்றனர் குறையாதவர் கொதித்தார் – யுத்3-மிகை:31 29/4
கொதித்தார் எழு கடல் போல் வளைவுற்றார் கொடு முசலம் – யுத்3-மிகை:31 30/1

TOP


கொதித்தாள் (1)

கொடித்தான் என்ன மெய் சுருண்டாள் கொதித்தாள் பதைத்தாள் குலைவுற்றாள் – யுத்3:23 8/2

TOP


கொதித்தான் (7)

குளிறு தேர் கடிது ஓட்டினன் தூடணன் கொதித்தான் – ஆரண்:8 15/4
கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான் – கிட்:14 42/4
குரங்கு சுட்டது ஈது என்றலும் இராவணன் கொதித்தான் – சுந்:13 39/4
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான் – யுத்2:15 243/4
கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான்
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – யுத்2:18 166/3,4
கொண்டு மீள்குவென் கொற்றம் என்று இராவணன் கொதித்தான் – யுத்4:32 15/4
குத்து கொடு நெடும் கோல் படு களிறு ஆம் என கொதித்தான் – யுத்4:37 56/4

TOP


கொதித்திடுமேல் (1)

கோன் என்பது என் எம்பி கொதித்திடுமேல் – யுத்2:18 77/4

TOP


கொதித்து (18)

கொள்ளை கொள்ள கொதித்து எழு பாற்கடல் – பால:11 9/1
மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே – அயோ:3 52/4
குற்றம் ஒன்று இல்லையேல் கொதித்து வேறு உளோர் – அயோ:11 63/1
கொணர்வென் ஓடி என கொதித்து உன்னுவாள் – ஆரண்:6 70/2
குளிக்கும் நீரும் கொதித்து எழ கூசுமால் – ஆரண்:6 72/2
கோள் உற கொதித்து விம்மி உழையரை கூவி சொன்னான் – ஆரண்:10 164/4
புள்ளி வெண் மொக்குள் என்ன பொடித்து வேர் கொதித்து பொங்க – சுந்:2 210/2
குவி தடம் புயமே கொட்டி கொதித்து இடை பகரலுற்றான் – யுத்1-மிகை:9 14/4
கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து எதிர்கொடுக்குமேனும் – யுத்1-மிகை:11 4/3
குளிறு சோரி ஒழுக கொதித்து இடை – யுத்2:15 45/3
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ – யுத்2:15 59/2
அரக்கன் மனம் கொதித்து ஆண்தகை அமலன் தனக்கு இளையோன் – யுத்2-மிகை:15 24/1
கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடும் கரம் ஒன்று-அதின் வலியால் – யுத்2-மிகை:15 27/1
மனம் நெருப்பு எழ கொதித்து ஒரு மனிதன் என் வலியை – யுத்2-மிகை:15 31/2
கோலிய துயரும் தீர்ப்பென் என கொதித்து அமரின் ஏற்றான் – யுத்2-மிகை:16 33/4
உந்தா உளம் கொதித்து ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான் – யுத்2-மிகை:17 2/4
கோத்தனன் அனந்த கோடி கோடியின் கொதித்து வெய்யோன் – யுத்2-மிகை:18 21/4
கொன்றனன் கொதித்து ஒரு கடிகை ஏழினே – யுத்3-மிகை:31 50/4

TOP


கொதித்தே (1)

குன்றி நீ துயர் உறுக என உரைத்தனன் கொதித்தே – பால-மிகை:9 14/4

TOP


கொதிப்ப (3)

எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப
வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர் – பால:9 8/2,3
கூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர் கொழுநரை உருகினர் நோக்க – அயோ:10 12/2,3
புழுங்குறு புணர் முலை கொதிப்ப புக்கு உலாய் – கிட்:10 12/2

TOP


கொதிப்பது (1)

கந்த ஓதியர் சிந்தையின் கொதிப்பது அ கழலோர் – அயோ:9 46/3

TOP


கொதிப்பால் (1)

குஞ்சரத்து அன கொழுநரை தழுவுறும் கொதிப்பால்
மஞ்சிடை புகும் மின் என புகையிடை மறைந்தார் – சுந்:13 21/3,4

TOP


கொதிப்பான் (1)

கொல்வீர் என்றனன் நெஞ்சு கொதிப்பான் – யுத்1:3 95/4

TOP


கொதிப்பும் (1)

கோபமும் மறனும் மான கொதிப்பும் என்று இனைய எல்லாம் – ஆரண்:10 82/1

TOP


கொதிப்பென் (1)

கொன்றவன்-தன்னை கொன்றே குரங்கின்-மேல் கொதிப்பென் என்றான் – யுத்2:18 229/4

TOP


கொதிப்பை (1)

கூறு-செய்து அமர் தொழில் கொதிப்பை நீக்கினான் – ஆரண்:7 106/4

TOP


கொதிப்போடு (1)

கோசிகன் அளித்த கடவுள் படை கொதிப்போடு
ஆசு இல கணிப்பு இல இராமன் அருள் நிற்ப – ஆரண்:11 25/3,4

TOP


கொதியாநின்றான் (1)

குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான் மதியாலே – ஆரண்:10 113/2

TOP


கொந்தள (3)

கொய் திற சடையின் கற்றை கொந்தள கோல கொண்டல் – யுத்2:16 166/1
கூந்தல் அம் பார கற்றை கொந்தள கோல கொண்டல் – யுத்3:25 8/1
குண்டல துணைகளோடும் கொந்தள குஞ்சி செம் கேழ் – யுத்3:28 54/2

TOP


கொந்து (2)

மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலை தவள மேனி – பால-மிகை:0 12/3
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து என்றாள் – யுத்4:41 27/4

TOP


கொப்பளிக்கும் (1)

குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ – யுத்4-மிகை:42 1/2

TOP


கொப்புளம் (2)

கொப்புளம் கொண்டு என உடுக்கள் கூர்ந்தவே – பால-மிகை:10 4/4
கொப்புளம் பொடித்ததோ கொதிக்கும் வானமே – ஆரண்:14 99/4

TOP


கொப்பூழின் (1)

நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின்
நறியன தொடர்ந்து சென்று நடந்தனள் நவையின் நீங்கும் – அயோ:6 5/2,3

TOP


கொம்பர் (7)

புலந்தவர் போல நின்று வளைகில பூத்த கொம்பர் – பால:17 10/4
சிலை உடை கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர்
முலை இடை முகிழ்ப்ப தேரின் முன் திசை முளைத்தது அன்னாள் – பால:23 79/1,2
கொம்பர் குரும்பை குலம் கொண்டது திங்கள் தாங்கி – ஆரண்:10 142/3
பாகு இயல் கிளவியாள் பவள கொம்பர் போன்று – ஆரண்:12 25/3
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூம் கொம்பர் பொலிவ – கிட்:1 18/4
குன்றே கடிது ஓடினை கோமள கொம்பர் அன்ன – சுந்:4 86/1
உம்பரின் கொம்பர் ஒத்த ஒரு பிடி நுசுப்பின் செ வாய் – சுந்-மிகை:11 4/2

TOP


கொம்பர்கள் (2)

கோல மங்கையர் ஒத்தன கொம்பர்கள் இன்ப – அயோ:9 44/3
கோல வேங்கையின் கொம்பர்கள் பொன் மலர் தூவி – அயோ:10 16/3

TOP


கொம்பனாட்கு (1)

கொங்கு அடுத்த மலர் குழல் கொம்பனாட்கு
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம் – ஆரண்:12 1/3,4

TOP


கொம்பனார் (1)

கொற்றவர் தேவிமார்கள் மைந்தர்கள் கொம்பனார் வந்து – பால:16 1/3

TOP


கொம்பனாள் (1)

குழையுறு மதியம் பூத்த கொம்பனாள் குழைந்து சோர – ஆரண்:7 64/1

TOP


கொம்பிடை (4)

குயில் இனம் வதுவை செய்ய கொம்பிடை குனிக்கும் மஞ்ஞை – பால:2 14/1
ஈண்டு தன் கொம்பிடை ஈன்றது ஆம் என – பால:23 57/3
கொய் தளிர் கொம்பிடை கொடி இட்டே தலை – சுந்-மிகை:4 3/3
பெரும் தடம் கொம்பிடை பிரிந்த சேவலை – யுத்1:4 29/2

TOP


கொம்பில் (2)

கொம்பில் கிள்ளை பிள்ளை ஒளிக்க குழைவாளும் – பால:17 28/4
தள்ளுற சுமந்து எழுதரும் தமனிய கொம்பில்
புள்ளி நுண் பனி பொடிப்பன பொன்னிடை பொதிந்த – அயோ:1 56/2,3

TOP


கொம்பின் (7)

தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று – பால:10 21/3
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – பால:16 17/3
தோகைக்கு அஞ்சி கொம்பின் ஒதுங்கி துணர் ஈன்ற – பால:17 30/3
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள் – பால:21 20/3
கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார் – அயோ:14 10/1
வெள்ளிய முறுவல் செ வாய் விளங்கு இழை இளம் பொன்_கொம்பின் – கிட்:13 47/1
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை கொடுமைக்கு – யுத்3:30 25/3

TOP


கொம்பினன் (1)

கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
கிட்டியது அமர் என கிளரும் தோளினான் – அயோ:13 9/3,4

TOP


கொம்பினில் (1)

பொன் தடம் கொம்பினில் பூட்டி பூமியே – சுந்-மிகை:4 1/2

TOP


கொம்பினின் (1)

கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும் குறுகி முன் – கிட்:5 5/2

TOP


கொம்பினை (5)

குணங்களை என் கூறுவது கொம்பினை சேர்ந்து அவை உய்ய – பால:13 18/1
கொம்பினை காணும்-தோறும் குரிசிற்கும் அன்னதே ஆம் – பால:13 43/2
கொம்பினை கண்டிலர் குப்புற்று ஏகினார் – கிட்:14 17/4
அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான் – சுந்:12 51/4
கற்பக கொம்பினை கரிய மாசுணம் – யுத்2:15 112/3

TOP


கொம்பினொடும் (1)

குரவம் குவி கோங்கு அலர் கொம்பினொடும்
இரவு அங்கண் உறும் பொழுது எய்தினரால் – ஆரண்:2 1/1,2

TOP


கொம்பு (41)

கொம்பு என அமளியில் குழைந்து சாய்ந்தனள் – பால:10 49/4
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருள் கொம்பு ஆயினான் – பால:14 23/2
கொம்பு_அனாளை கொண்டு ஓடும் குதிரையே – பால:14 40/4
புக்க மங்கையர் பூத்த கொம்பு ஆம் என பொலிந்தார் – பால:15 10/4
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு ஓர் மன்னன் – பால:17 14/1
குழைத்த பூம் கொம்பு_அனாள் ஒருத்தி கூடலை – பால:19 33/1
புறப்படும் புகும் ஒரு பூத்த கொம்பு_அனாள் – பால:19 52/4
கொம்பு அனாள்-தன் கொழுநன் இராம பேர் – பால-மிகை:0 19/2
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு என புவி மிசை புரண்டாள் – அயோ:3 3/4
சங்கு இயம்பின கொம்பு அலம்பின சாம கீதம் நிரம்பவே – அயோ:3 64/4
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு – அயோ:4 90/1
கொம்பு அழுது ஒசிந்தன என சிலர் குழைந்தார் – அயோ:5 14/2
கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை – அயோ:8 3/1
கொம்பு தாங்கியது என பொலி வன முலை கொடியே – அயோ:10 26/2
குழையும் மா மலர் கொம்பு அனார்கள் தாம் – அயோ:11 131/2
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் – அயோ:12 34/4
கோதையோடும் ஒசி கொம்பு என விழுந்தனள் குல – ஆரண்:1 38/3
கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிர – ஆரண்:2 22/1
கொம்பு காட்டுதிரோ தட மார்பிடை – ஆரண்:8 5/3
கொம்பு தலை கட்டிய கொலை கரியொடு ஒப்பான் – ஆரண்:9 1/4
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன் – ஆரண்:10 93/2
கொன்றை நன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை – ஆரண்:10 94/1
கொள் கொம்பு ஒடிய கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள் – ஆரண்:13 44/4
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர் – ஆரண்:13 124/2
ஒடித்த கொம்பு அனையாள்-திறத்து உன்னுவான் – ஆரண்:14 9/4
குவால் மணி தடம்-தொறும் பவள கொம்பு இவர் – கிட்:1 3/1
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கிட்:1 30/2
குழை உற பொலிந்தன உலவை கொம்பு எலாம் – கிட்:10 24/4
விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி மென் கொம்பு
இளைக்கும் இடை மங்கையரும் மைந்தர்களும் ஏற – கிட்:10 79/1,2
விரிதளிர் முகை பூ கொம்பு அடை முதல் வேர் இவை எலாம் மணி பொனால் விரிந்த – சுந்:3 92/1
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார் – சுந்:10 45/4
ஏந்தினாள் தலையை ஓர் எழுத_அரும் கொம்பு அனாள் – சுந்:10 47/1
கொம்பு இயல் மாய வாழ்க்கை குரங்கினால் குரங்கா ஆற்றல் – சுந்:11 5/3
நாடினார் நாடியே நனை வரும் கொம்பு அனார் – சுந்-மிகை:10 12/1
கொம்பு உடை பணை கூறு உற நூறின – யுத்2:15 20/2
தாங்கு கொம்பு ஒரு நான்கு கால் – யுத்2:16 113/1
கொம்பு நால் உடை குல கரி கும்பத்தில் குளித்த – யுத்2:16 233/1
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் கொன்ற – யுத்3:22 25/3
கொம்பு பல்லொடு கரிய வெள்ளாட்டு இரும் குருதி – யுத்3:22 160/3
கொம்பு இயல் மருங்குல் தெய்வ கோசலை குளிர் பொன் பாதம் – யுத்4-மிகை:41 292/3
கொம்பு உடை மலையும் தேரும் குரகத குழுவும் தூசும் – யுத்4-மிகை:42 52/3

TOP


கொம்பு_அனாள் (2)

குழைத்த பூம் கொம்பு_அனாள் ஒருத்தி கூடலை – பால:19 33/1
புறப்படும் புகும் ஒரு பூத்த கொம்பு_அனாள் – பால:19 52/4

TOP


கொம்பு_அனாளை (1)

கொம்பு_அனாளை கொண்டு ஓடும் குதிரையே – பால:14 40/4

TOP


கொம்புக்கு (1)

உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என – யுத்4:40 2/3

TOP


கொம்புக்கும் (1)

கொம்புக்கும் குறைந்தது உண்டே என்னுடை குரக்கு புன் தோள் – யுத்1:12 41/2

TOP


கொம்புகள் (4)

கொம்புகள் பனை கை நீட்டி குழையொடும் ஒடித்து கோட்டு – பால:16 2/3
கொம்புகள் தாழும் என்றல் கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ – பால:17 8/4
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும் – அயோ:9 11/2
கொடியினொடு இள வாச கொம்புகள் குயிலே உன் – அயோ:9 16/3

TOP


கொம்பும் (6)

சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும்
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற கரைகள்-தோறும் – பால:10 10/2,3
சங்கமும் பணையும் கொம்பும் தாளமும் காளத்தோடு – பால:14 77/1
செஞ்செவே கமல கையால் தீண்டலும் நீண்ட கொம்பும்
தம் சிலம்பு அடியில் மென் பூ சொரிந்து உடன் தாழ்ந்த என்றால் – பால:17 7/2,3
கொம்பும் உண்டு அரும் கூற்றமும் உண்டு உங்கள் – கிட்:11 4/3
குழையும் கொம்பும் கொடியும் குயில்_குலம் – சுந்:6 28/1
கொம்பும் என்பால் இனி வந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன் – யுத்3-மிகை:28 11/2

TOP


கொம்பே (1)

குழைந்த நுண் இடை குவி இள வன முலை கொம்பே
தழைந்த சந்தன சோலை தன் செலவினை தடுப்ப – அயோ:10 9/2,3

TOP


கொம்பை (3)

பாவையர் பனி மென் கொம்பை நோக்கினர் பரிந்து நிற்பார் – பால:17 11/4
குன்று போல் எழுந்த கொங்கை மங்கை கொம்பை அன்னவள் – பால-மிகை:13 3/2
துப்பு ஒன்று திரள் சூது என்பென் சொல்லுவென் தும்பி கொம்பை
தப்பு இன்றி பகலின் வந்த சக்கரவாகம் என்பென் – கிட்:13 43/2,3

TOP


கொம்பொடு (2)

தாரையும் சங்கமும் தாளம் கொம்பொடு
வார் மிசை பம்பையும் துடியும் மற்றவும் – அயோ:12 33/1,2
குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற – யுத்2:18 128/1

TOP


கொம்பொடும் (5)

கொம்பொடும் கொடி_அனாரை குறித்து அறிந்து உணர்தல் தேற்றார் – பால:17 5/3
குனி வரு திண் சிலை குமரர் கொம்பொடும்
புனிதனது உறையுள்-நின்று அரிதின் போயினார் – ஆரண்:3 1/3,4
உன்னினள் கொடி ஒன்று ஏந்தி கொம்பொடும் உறைப்ப சுற்றி – சுந்:14 39/2
கொம்பொடும் கோடு தாரை குடர் பறித்து ஊத வந்தான் – சுந்-மிகை:11 4/4
கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என – யுத்3:22 52/2

TOP


கொம்போடு (1)

கொம்போடு அடை பூ கனி காய் எனினும் – யுத்1:3 111/3

TOP


கொம்போடும் (1)

கொம்போடும் விழுந்தன ஒத்த குறைந்து – யுத்3:31 198/3

TOP


கொம்மை (5)

கொம்மை வெம் முலை குவையின் வைகி வாழ் – அயோ:14 108/3
கொம்மை வெம் முலை குமுறு பால் உக – அயோ-மிகை:11 7/3
குங்கும கொம்மை குவி முலை கனிவாய் கோகிலம் துயர்ந்த மென் குதலை – சுந்:3 83/3
கொம்மை குய வட்டணை கொண்டிலெனோ – யுத்2:18 9/4
குனித்த கோல புருவங்கள் கொம்மை வேர் – யுத்4:40 10/1

TOP


கொமை (1)

கொமை உற வீங்குகின்ற குலிக செப்பு அனைய கொங்கை – பால:22 10/1

TOP


கொய் (14)

கொய் நிறை தாரன் குசத்துவச பேர் – பால:23 100/1
கொய் முறை உறு தாராய் குறைவிலெம் வலியேமால் – அயோ:8 26/2
கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான் – அயோ:9 29/4
அரிதின் எய்தினன் ஐ_ஐந்து கொய் உளை பரியால் – ஆரண்:8 17/1
கொய் தளிர் கோதும் வாழ்க்கை கோடரத்து உருவு கொண்டு – சுந்:10 4/1
கொய் நாகம் நறும் தேன் சிந்தும் குன்றிடை குதியும் கொண்டான் – சுந்:14 2/4
கொய் தளிர் கொம்பிடை கொடி இட்டே தலை – சுந்-மிகை:4 3/3
இற்ற கொய் உளை புரவிய தேர் குலம் எல்லாம் – யுத்2:15 233/2
ஆற்று கொய் உளை புரவியின் சிரங்களும் அறுத்தான் – யுத்2:15 241/4
கொய் திற சடையின் கற்றை கொந்தள கோல கொண்டல் – யுத்2:16 166/1
கரம் குடைந்தன தொடர்ந்து போய் கொய் உளை கடு மா – யுத்2:16 217/1
கொய் உளை கடும் கோள் அரி முதலிய குழுவை – யுத்2:16 239/2
கொய் தலை பூசல் பட்டோர் குலத்தியர் குவளை தோற்று – யுத்4:34 20/1
கொய் உளை புரவி திண் தேர் குஞ்சரம் ஆடை இன்ன – யுத்4-மிகை:42 51/3

TOP


கொய்கின்றாரும் (1)

சின்னங்கள் முலையின் அப்பி தே மலர் கொய்கின்றாரும்
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார் – பால:16 24/2,3

TOP


கொய்குறுவாள் (1)

கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் – ஆரண்:11 45/4

TOP


கொய்சகம் (1)

சிறை விரித்து-என்ன கொய்சகம் மருங்கு உற சேர்த்தி – யுத்4:35 6/2

TOP


கொய்த (2)

கொய்த சுற்றின பற்றின குடைந்தன பொலிந்த – சுந்:7 50/3
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த – யுத்2:16 230/3

TOP


கொய்தது (1)

கொய்தது கொய்திலது என்னும் கொள்கையின் – யுத்4:37 152/1

TOP


கொய்தனன் (2)

கொய்தனன் அகற்றி ஆர்க்கும் அரக்கனை குரிசில் கோபம் – யுத்2:18 192/2
கொய்தனன் அகற்றி வெம் கோலின் கோவையால் – யுத்4:37 83/2

TOP


கொய்தான் (5)

கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம் – ஆரண்:11 13/4
கோரையின் தலைய கோடி தொடுத்து அவை இளவல் கொய்தான்
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல் பல் கால் – யுத்2:19 110/2,3
குஞ்சரக்கன்னம் கோடி தொடுத்து அவை அரக்கன் கொய்தான் – யுத்2:19 113/4
கலை அறா திங்கள் அன்ன வாளியால் கையை கொய்தான்
விலை அறா மணி பூணோடும் வில்லொடும் நிலத்து வீழ – யுத்3:28 43/3,4
மல்கிய முலையும் கொய்தான் மறித்து அவள் கரற்கு சொன்னாள் – யுத்4-மிகை:41 231/4

TOP


கொய்திலது (1)

கொய்தது கொய்திலது என்னும் கொள்கையின் – யுத்4:37 152/1

TOP


கொய்து (13)

நந்தன வனத்து அலர் கொய்து நவ்வி போல் – பால:3 68/1
கொய்து அவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரால் – பால:14 53/4
மும்மை புரி வன் கயிறு கொய்து செயல் மொய்ம்பால் – பால:15 21/1
கொய்து இவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரும் – பால:16 23/4
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – பால:17 3/3
பூ எலாம் கொய்து கொள்ள பொலிவு இல துவள நோக்கி – பால:17 11/1
கொய்து ஈதி என்று ஓர் குயிலை கரம் கூப்புகின்றாள் – பால:17 16/4
மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் – பால:17 18/2
நனையும் நாள் முறியும் கொய்து நல்கினான் – பால:17 37/4
கொல்லலை நாசியை கொய்து நீக்கினாய் – ஆரண்:14 91/2
கொங்கை நாசி செவி கொய்து குறைத்தான் – யுத்1:11 21/4
செரு திண் வாளினால் திற திறன் உங்களை அமர் துறை சிரம் கொய்து
பொருத்தினால் அது பொருந்துமோ தக்கது புகன்றிலை போல் என்றான் – யுத்2:16 324/3,4
கோல் ஒரு பத்து_நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து
மேலவன் சிரத்தை சிந்தி வில்லையும் துணித்தான் வீரன் – யுத்2:18 199/3,4

TOP


கொய்ம் (1)

கொய்ம் மலர் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி ஐய – யுத்2:16 49/1

TOP


கொய்ய (2)

வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான் – ஆரண்:10 66/4
கனி வரும் காலத்து ஐய பூ கொய்ய கருதலாமோ – யுத்2:16 147/4

TOP


கொய்யல் (1)

தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – பால:17 31/2

TOP


கொய்யா (1)

கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் – ஆரண்:11 45/4

TOP


கொய்யு-மின் (1)

கொய்யு-மின் குடரினை கூறு கூறுகள் – சுந்:12 1/2

TOP


கொய்யுநர் (1)

முதிர்ந்து கொய்யுநர் இன்மையின் மூக்கு அவிழ்ந்து – அயோ:11 19/3

TOP


கொய்யும் (2)

மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும்
தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று – பால:10 21/2,3
பகிர் பட குடரை கொய்யும் பகை அற பிசையும் பல் கால் – யுத்1:3 138/3

TOP


கொய்யுறும் (1)

கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – அயோ:3 60/2

TOP


கொய்வன (1)

கொய்வன தலைகள் தோள் குறைத்தலை குழாம் – யுத்2:18 114/2

TOP


கொய்வாள் (1)

பூ கொய்வாள் புருவ கடை போதுமே – பால:17 35/4

TOP


கொய்வென் (1)

கொத்து முடி கொய்வென் என நின்று எதிர் குறிப்ப – யுத்4-மிகை:36 1/2

TOP


கொல் (18)

கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல் – பால:11 17/1
கந்து கொல் களிற்றின் ஓதை கடிகையர் கவியின் ஓதை – பால:14 78/3
கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா – பால:16 40/2
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான் – பால:22 40/1
கால் மேல் வீழ்ந்தான் கந்து கொல் யானை கழல் மன்னர் – அயோ:3 29/3
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்த – அயோ:10 17/3
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – அயோ:14 59/4
கொல் ஈரும் படை கும்பகருணனை போல் குவலயத்துள் – ஆரண்:6 105/3
கொல் நகங்களின் கரங்களின் குலைந்து உக மலைந்தான் – கிட்:7 60/4
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம் வீரன் – சுந்:8 17/3
வென்று பெயர்வாய் அரச நீ கொல் என வீரம் – யுத்1:2 58/3
கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து எதிர்கொடுக்குமேனும் – யுத்1-மிகை:11 4/3
கொல் என எறிந்தனன் குறைவு இல் நோன்பினோர் – யுத்2:16 254/3
கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை – யுத்2:17 42/1
கொல் இயல் யானையை கொல்லும் கூற்றினே – யுத்2:18 104/4
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – யுத்2:19 257/3
கொல் நக கரத்தால் பல்லால் மரங்களால் மான குன்றால் – யுத்3:28 48/3
செருக்கினால் கணிகைமாரை சேர்பவர் உயிர் கொல் தீம்பர் – யுத்4-மிகை:41 66/2

TOP


கொல்-மின் (3)

கொல்-மின் கொல்-மின் கொன்று குறைத்து குடர் ஆர – சுந்:3 148/3
கொல்-மின் கொல்-மின் கொன்று குறைத்து குடர் ஆர – சுந்:3 148/3
கொல்-மின் என்றனன் கொல்லியர் சேர்தலும் – சுந்:12 105/3

TOP


கொல்கிலது (1)

உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – அயோ:11 83/3

TOP


கொல்கிலாய் (1)

கொடியை அல்லை நீ யாரையும் கொல்கிலாய்
வடு இல் இன் அமுதத்தொடும் வந்தனை – பால:10 77/1,2

TOP


கொல்கிலென் (1)

கொல்வென் என்று உடன்றேன் உன்னை கொல்கிலென் குறித்து சொன்ன – சுந்:3 138/1

TOP


கொல்கின்ற (1)

கோர வில்லி முன்னே எனை கொல்கின்ற
மார_வேளின் வலியவர் யார் என்றாள் – பால:21 40/3,4

TOP


கொல்கின்றான் (1)

கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான் – யுத்2:15 156/3

TOP


கொல்கை (1)

புரந்தரன் செல்வத்து ஐய கொல்கை ஓர் பொருளிற்றோதான் – யுத்2:17 72/2

TOP


கொல்ல (26)

தானவன் அனைய மன்னன் கொல்ல யான் சலித்து மன்னோ – பால:24 32/4
கொன்றான் முற்றும் கொல்ல மனத்தில் குறிகொண்டான் – ஆரண்:11 14/4
பூதம் கொல்ல பொன்றுதி என்னின் பொருள் உண்டோ – ஆரண்:15 31/4
குரக்கு_இனத்து அரசை கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ – கிட்:7 85/2
வாட்டினேன் என்னை கொல்ல வந்தார்களை – சுந்:12 104/2
கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான் – யுத்1:3 15/3,4
ஒட்டி கொல்ல உணர்ந்து வெகுண்டான் – யுத்1:3 100/1
முரண் உடை கொடியோன் கொல்ல மொய் அமர் முடித்து தெய்வ – யுத்1:4 113/3
கூர் உடை எயிற்று கோள் மா சுறவு_இனம் எறிந்து கொல்ல
போர் உடை அரியும் வெய்ய புலிகளும் யாளி போத்தும் – யுத்1:8 23/1,2
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால் – யுத்2:17 15/2,3
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை – யுத்2:17 73/2,3
சாம்பவன் கொல்ல சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார் – யுத்2:19 57/4
கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார் – யுத்3:20 73/3
சிலை தொழில் குமரன் கொல்ல தொல்லை நாள் செருவில் தீர்ந்தான் – யுத்3:22 121/4
குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை – யுத்3:22 157/3
பெரும் சிறை கற்பினாளை பெண்ணினை கண்ணின் கொல்ல
இரும் சிறகு அற்ற புள் போல் யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் – யுத்3:26 46/1,2
அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்ற யான் அரக்கன் கொல்ல
துஞ்சினாள் என்றும் சொல்ல தோன்றினேன் தோற்றம் ஈதால் – யுத்3:26 49/3,4
கொண்டு நின்றானை கொல்ல கூசினேன் எதிரே கொல்ல – யுத்3:26 51/2
கொண்டு நின்றானை கொல்ல கூசினேன் எதிரே கொல்ல
கண்டு நின்றேன் மற்று இன்னும் கைகளால் கனிகள் வெவ்வேறு – யுத்3:26 51/2,3
கொல்ல வந்தானை நீதி கூறினென் விலக்கி கொள்வான் – யுத்3:26 85/1
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன இமையோர் ஏத்த – யுத்3:28 58/3,4
கட்ட மானிடன் கொல்ல என் காதலன் – யுத்3:29 14/2
மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு – யுத்3:29 52/3
வெம் சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்டது இல்லை – யுத்3:29 53/2
கொன்றவர் தம்மை கொல்ல கூசினை கொள்க என்றான் – யுத்3:29 60/4
ஒருவரை கொல்ல ஆயிரம் இராமர் வந்து ஒருங்கே – யுத்3:31 25/1

TOP


கொல்லல் (3)

ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பது அன்றால் – பால:24 36/3
கொல்லல் உற்றனை உம்பியை கோது அவற்கு – கிட்:7 102/1
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – சுந்:12 112/2

TOP


கொல்லலாம் (3)

கொல்லலாம் மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம் கொற்ற முற்ற – ஆரண்:6 130/1
கொல்லலாம் வலத்தனும் அல்லன் கொற்றமும் – சுந்:12 56/1
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே – யுத்3:27 90/3

TOP


கொல்லலிர் (1)

கொல்லலிர் குரங்கை நொய்தின் பற்றுதிர் கொணர்திர் என்றான் – சுந்:7 2/4

TOP


கொல்லலை (2)

கொல்லலை நாசியை கொய்து நீக்கினாய் – ஆரண்:14 91/2
கொல்லலை தருக என கூறுவீர் என்றான் – சுந்:12 27/4

TOP


கொல்லவும் (2)

கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கிட்:17 11/4
தடுப்பர் காண்பரேல் கொல்லவும் வல்லர் அ தவத்தோர் – யுத்3:22 91/2

TOP


கொல்லன் (4)

வேதனை முற்றிட வெந்து வெந்து கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன வெய்து_உயிர்த்தான் – அயோ:3 16/3,4
கொலைகளை நகும் நெடும் கொலையர் கொல்லன் ஊது – சுந்:9 22/3
சுழிக்கும் கொல்லன் ஊது உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னோ – யுத்1:1 4/3
விரி கடல் தட்டான் கொல்லன் வெம் சின தச்சன் வெய்யோன் – யுத்3:21 32/4

TOP


கொல்லா (1)

கொள்ளை தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா
நள்ளின் சாகிலன் பகலிடை சாகிலன் நமனார் – யுத்1:3 17/2,3

TOP


கொல்லாத (2)

கொல்லாத விரதத்தார்-தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் – யுத்3:28 56/4
கொல்லாத மைத்துனனை கொன்றாய் என்று அது குறித்து கொடுமை சூழ்ந்து – யுத்4:38 9/1

TOP


கொல்லாது (1)

இளையவள்-தன்னை கொல்லாது இரு செவி மூக்கொடு ஈர்ந்து – சுந்:12 111/1

TOP


கொல்லாம் (2)

நும்மினை கொல்லாம் நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் – சுந்:12 84/4
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன் கொல்லாம்
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ என்றான் – யுத்1:4 134/3,4

TOP


கொல்லாய் (4)

என்னையும் கொல்லாய் இன்னே இவனையும் கொல்லாய் இன்னும் – யுத்2:17 71/1
என்னையும் கொல்லாய் இன்னே இவனையும் கொல்லாய் இன்னும் – யுத்2:17 71/1
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ – யுத்2:17 71/2
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ – யுத்2:17 71/2

TOP


கொல்லான் (1)

கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான் காட்டுமேல் காட்சி கொள்வான் – யுத்1:3 119/4

TOP


கொல்லி (1)

கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடும் கவலை – அயோ:10 13/3

TOP


கொல்லிய (7)

கொடு வெம் கரி கொல்லிய வந்ததன்-மேல் – ஆரண்:13 11/1
கொடும் குல பகைஞன் ஆகி கொல்லிய வந்த கூற்றை – கிட்:2 23/3
மாற்றான் என தம்முனை கொல்லிய வந்து நின்றான் – கிட்:7 42/3
கொற்றவ நின்னை என்னை கொல்லிய கொணர்ந்து தொல்லை – கிட்:7 131/2
மன்னை கொல்லிய வந்தது வாரா – யுத்1:3 96/3
கூற்றமும் நின்றது எம்மை கொல்லிய விதியும் நின்ற – யுத்2:16 131/3
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா – யுத்2:17 18/3

TOP


கொல்லியர் (1)

கொல்-மின் என்றனன் கொல்லியர் சேர்தலும் – சுந்:12 105/3

TOP


கொல்லின் (1)

பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா – சுந்:2 89/2

TOP


கொல்லினால் (1)

கொல்லினால் இயன்றது ஆங்கு ஓர் கொடு முனை தண்டு கொண்டான் – யுத்3:22 131/3

TOP


கொல்லு-மின் (2)

கொல்லு-மின் பற்று-மின் என்னும் கொள்கையான் – யுத்1:4 50/1
கொல்லு-மின் இவனை என்று அரக்கன் கூறிய – யுத்1:4 94/1

TOP


கொல்லுகை (2)

தன்னை கொல்லுகை துணிவரேல் தனக்கு அது தகுமேல் – யுத்3:22 90/1
முன்னர் கொல்லுகை முயல்க என்று அறிஞரே மொழிந்தார் – யுத்3:22 90/2

TOP


கொல்லுதல் (3)

இ தலை எய்தினானை கொல்லுதல் இழுக்கம் இன்னும் – சுந்:12 110/4
கொல்லுதல் செய்தான்-ஆகின் கொடுமையால் கொற்றம் பேணி – யுத்1:12 36/2
கொற்ற வில் கொடு கொல்லுதல் கோள் இலா – யுத்4:37 44/1

TOP


கொல்லுதி (3)

கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன – யுத்1:13 19/3
கொல்லுதி என எதிர் கடவினர் கொடியவர் – யுத்2:18 137/4
கொல்லுதி அமரர்-தங்கள் கூற்றினை கூற்றம் ஒப்பாய் – யுத்3:27 5/4

TOP


கொல்லுதியோ (1)

கொன்றார் இல்லை கொல்லுதியோ நீ கொடியோளே – அயோ:3 41/4

TOP


கொல்லுநர் (1)

தன்னை கொல்லுநர் சாருதலோடும் – யுத்1:3 96/1

TOP


கொல்லும் (31)

கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம் – பால:10 32/1
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர் – அயோ:11 12/3
யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும் இன்னும் – ஆரண்:12 55/3
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – ஆரண்:12 55/4
விராவு வெம் கடுவின் கொல்லும் மேல் இணர் முல்லை வெய்தின் – கிட்:10 58/2
கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால் – சுந்:6 36/2
உறக்கினும் கொல்லும் உணரினும் கொல்லும் மால் விசும்பில் – சுந்:7 38/1
உறக்கினும் கொல்லும் உணரினும் கொல்லும் மால் விசும்பில் – சுந்:7 38/1
பறக்கினும் கொல்லும் படரினும் கொல்லும் மின் படை கை – சுந்:7 38/2
பறக்கினும் கொல்லும் படரினும் கொல்லும் மின் படை கை – சுந்:7 38/2
ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை – சுந்:10 26/2
கொல்லும் மாற்றலர் உளர் என கோடலும் கொண்டாய் – யுத்1:2 104/4
பொன்னை கொல்லும் ஒளி புகழ் பொய்யா – யுத்1:3 96/2
மின்னை கொல்லும் வெயில் திண் எயிற்றால் – யுத்1:3 96/4
ஏழினோடு எற்றி கொல்லும் சிலவரை எட்டு திக்கும் – யுத்1:3 140/3
கொலைகளின் கொல்லும் வாங்கி உயிர்களை குடிக்கும் வான – யுத்1:3 141/3
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னை கொல்லும்
நோய் தெரிந்து உணரான் தேடி கொண்டனன் நுவல யாங்கள் – யுத்1:9 32/1,2
வைது-என கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை – யுத்1:9 66/1
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும்
பாவியை அமருக்கு அஞ்சி அரண் புக்கு பதுங்கினானை – யுத்1:14 31/1,2
கொல்லும் நாளும் இன்று இது என சிந்தையில் கொண்டான் – யுத்2:15 205/2
நம்பி இவன்-தனை காணின் கொல்லும் இறை நல்கானால் – யுத்2:16 352/2
கொல் இயல் யானையை கொல்லும் கூற்றினே – யுத்2:18 104/4
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார் – யுத்2:19 174/3
மீண்டவர்-தம்மை கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே – யுத்2:19 299/2
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன – யுத்3:22 120/2
கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர – யுத்3:26 69/2
ஏவின் உண்டை நூறு கோடி கொல்லும் என்ன எண்ணுவான் – யுத்3:31 88/2
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும் இவரை – யுத்3:31 152/4
கொல்லும் கூற்று என குறைக்கும் இ நிறை பெரும் குழுவை – யுத்4:32 14/2
குன்றொடு மரனும் புல்லும் பல் உயிர் குழுவும் கொல்லும்
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – யுத்4:34 15/3,4
பூவைமார் தம்மை கொல்லும் புல்லர் பொய் சான்று போவோர் – யுத்4-மிகை:41 74/4

TOP


கொல்லும்படியால் (1)

கொல்லும்படியால் அரி கூறுதலும் – யுத்2:18 70/4

TOP


கொல்லுமால் (1)

கொல்லுமால் அவன் இவனை குறிக்கோடி கோடாதாய் – யுத்2:16 351/4

TOP


கொல்லுமேல் (1)

கொன்றாயும் நீயே உன்னை கொல்லுமேல் குணங்கள் தீயோன் – யுத்1:12 29/4

TOP


கொல்லேம் (1)

கொல்லேம் இனி உன் குலத்தோரை குற்றங்கள் – யுத்1:3 168/1

TOP


கொல்லேன் (2)

கொல்லேன் மாயேன் வன் பழியாலே குறைவு அற்றேன் – அயோ:11 80/3
கொல்லேன் ஒரு நான் உயிர் கோள் நெறியில் – யுத்2:18 30/3

TOP


கொல்லோடு (1)

கொல்லோடு சுடர் கணை கூற்றின் நிண – யுத்3:31 197/1

TOP


கொல்லோம் (1)

கொல்லோம் எம் உயிர் கொண்டு அங்கே – சுந்:5 42/2

TOP


கொல்வது (5)

தருக்கு அழிதர கடிது கொல்வது சமைந்தேன் – ஆரண்:3 54/2
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே – கிட்:11 94/4
கொல்வது கருமம் என்று உணர கூறினான் – யுத்1:2 37/4
வித்தக வில்லினானை கொல்வது விரும்பி வீரன் – யுத்2:19 181/3
நிருதரை கொல்வது இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ – யுத்3:31 25/3

TOP


கொல்வதும் (1)

கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – யுத்3:26 60/4

TOP


கொல்வதே (1)

கொல்வதே நின்று குன்று அன யாம் எலாம் – யுத்3:31 128/2

TOP


கொல்வர் (3)

கொல்வர் என்றும் கொடுப்பவர் என்றும் அ – கிட்-மிகை:15 1/3
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – யுத்1:2 91/4
மெய் நிறத்து எறிந்து கொல்வர் வானர வீரர் வீரர் – யுத்3:21 14/2

TOP


கொல்வரே (1)

மானிடர் இலங்கை வேந்தை கொல்வரே நீயும் அன்னான் – யுத்3:27 170/2

TOP


கொல்வாம் (1)

கொல்வாம் அன்றேல் கோளுறும் இ ஊர் எனல் கொண்டாள் – சுந்:2 85/1

TOP


கொல்வார் (1)

குறிகொளும் போத்தின் கொல்வார் கொன்ற நெல் குவைகள் செய்வார் – பால:2 20/2

TOP


கொல்வான் (6)

முன்னே கொல்வான் மூ_உலகும் – சுந்:5 48/1
கொல்வான் உற்றோர் பெற்றியும் யாதும் குறையாதான் – சுந்-மிகை:3 24/1
மருந்து என நின்றான் தானே வடி கணை தொடுத்து கொல்வான்
இருந்தனன் நின்றது என்னோ இயம்புவது எல்லை தீர்ந்த – யுத்1:4 136/2,3
கொற்ற கரி பதினாயிரம் ஒரு பத்தியில் கொல்வான் – யுத்2:18 151/4
கலக்கமுற்று இரிய ஒவ்வோர் பகழியின் காய்ந்து கொல்வான் – யுத்2-மிகை:15 20/4
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன கொல்வான்
தோற்றினான் அதனை காணா இனி தலை துணிக்கும் காலம் – யுத்3:28 50/2,3

TOP


கொல்வானும் (1)

கொல்வானும் இவன் கொடியோரை எலாம் – யுத்2:18 84/1

TOP


கொல்விக்க (2)

கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்கு நாம் கொள்க என்றார் – யுத்1:9 29/4
கொல்விக்க வந்தேன் உன்னை கொடும் பழி கூட்டி கொண்டேன் – யுத்3:26 48/4

TOP


கொல்விக்கும் (1)

தீங்கு உடைய கொடியோரை கொல்விக்கும் சிந்தையன் ஆய் – பால:12 27/2

TOP


கொல்வித்தான் (2)

தன்முனை கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய் – கிட்:7 133/2
கொல்வித்தான் உடனே நின்று அங்கு என்பரோ கொண்டு போனான் – யுத்2:19 210/1

TOP


கொல்வித்து (2)

தம்முனை கொல்வித்து அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற – சுந்:12 84/1
கும்பகருணனையும் கொல்வித்து என் கோ_மகனை – யுத்2:18 271/3

TOP


கொல்வித்தும் (1)

கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் – யுத்3:27 168/3

TOP


கொல்வீர் (1)

கொல்வீர் என்றனன் நெஞ்சு கொதிப்பான் – யுத்1:3 95/4

TOP


கொல்வென் (8)

எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் பார்க்கிலா – பால:7 36/2
குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இ குழுவை என்னா – ஆரண்:7 60/4
கொல்வென் என்று உடன்றேன் உன்னை கொல்கிலென் குறித்து சொன்ன – சுந்:3 138/1
கொல்வென் இ கணமே மற்று இ வானர குழுவை – யுத்2:15 196/1
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – யுத்2:17 26/4
கொல்வென் இங்கு அன்னது காண்டி-கொல் எனா – யுத்3:22 44/3
கொல்வென் என்று உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட – யுத்3:27 77/1
வானினும் தொடர்ந்து கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர் – யுத்3:27 82/4

TOP


கொல்வேன் (1)

பேதையை கொல்வேன் என்று பேணிய விரத பெற்றி – யுத்1:4 115/2

TOP


கொல்வோர் (2)

துய் அன சொற்கள் சொல்வோர் சோம்பரை சுளித்து கொல்வோர் – யுத்4-மிகை:41 67/4
நீர் கரை அதனில் ஒட்டி நெடும் கலை முயல் மான் கொல்வோர்
ஊர் கெழு கூவல் வீழ்ந்த உயிர் பசு எடாது போவோர் – யுத்4-மிகை:41 76/2,3

TOP


கொல (6)

தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன் – ஆரண்:11 35/2
தொல் இருள் தனை கொல தொடர்கின்றாளையும் – ஆரண்:14 91/1
கொன்றுளான் தனை கொல_ஒணாது எனின் – கிட்:3 55/3
குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொல குறைந்தார் – யுத்1:3 50/2
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை – யுத்2:16 341/2
கொல நிற்பன பொருகிற்பன புடை சுற்றின குழுவாய் – யுத்2:18 148/2

TOP


கொல_ஒணாது (1)

கொன்றுளான் தனை கொல_ஒணாது எனின் – கிட்:3 55/3

TOP


கொலாம் (4)

கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம் – பால:10 55/4
பல் நோக்கினது என்பது பண்டு கொலாம்
என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார் – பால:23 17/2,3
யார் கொலாம் இவன் இழைத்தது என் எனா – கிட்:15 9/1
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம்
எங்கள் நாயகனையும் நினைந்தது ஏழை நீ – சுந்:3 122/3,4

TOP


கொலின் (1)

வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான் – யுத்3:31 150/3

TOP


கொலை (73)

சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை – பால:3 11/1
கொலை தொழில் அரக்கர்-தம் கொடுமை தீர்ப்பென் என்று – பால:5 6/3
வென்று அம் மானை தார் அயில் வேலும் கொலை வாளும் – பால:10 26/1
கூற்றம் போலும் கொலை கணினால் அன்றி – பால:14 35/1
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – பால:19 12/2
கொலை உரு அமைந்து என கொடிய நாட்டத்து ஓர் – பால:19 62/1
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – பால:21 13/3
கூறா-முன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின் – அயோ:3 49/1
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன்-கொலோ – அயோ:5 23/4
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால் – அயோ:11 82/1
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – அயோ:14 59/4
கொலை துமித்து உயர் கொடும் கதிர் வாளின் அ கொடியாள் – ஆரண்:6 88/1
கொலை மிசை நஞ்சு என கொதிக்கும் நெஞ்சினார் – ஆரண்:7 54/4
குழை தாழ் திரை குருதி கடல் குளித்தார் சிலர் கொலை வாய் – ஆரண்:7 94/3
கொலை கொள் வெம் சிலையொடு புருவம் கோட்டினான் – ஆரண்:7 108/3
கொம்பு தலை கட்டிய கொலை கரியொடு ஒப்பான் – ஆரண்:9 1/4
தம் தாதையரை தனையர் கொலை நேர்ந்தார் – ஆரண்:13 95/1
கூற்று ஒப்பான் கொலை வாள் அரக்கனோடு – கிட்:16 39/2
கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனை – கிட்:16 41/1
சின கொலை அரக்கன் மூதூர் வட திசை-நின்று செல்வான் – கிட்-மிகை:16 9/2
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – சுந்:2 215/3
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான் – சுந்:4 87/4
மொய்த்தனர் கொலை செய்ய முயல்கின்றார் சிலர் – சுந்:12 2/4
வெம் கொலை அம்பின் கொன்றார்க்கு ஆள் தொழில் மேற்கொண்டீரேல் – சுந்:12 83/2
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – சுந்:12 108/3
கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் – யுத்1:1 6/4
தாதை வந்து தான் தனி கொலை சூழினும் சாகான் – யுத்1:3 18/3
கோறிர் என்றனன் என்றலும் பற்றினர் கூற்றினும் கொலை வல்லார் – யுத்1:3 80/4
வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும் – யுத்1:3 82/4
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ – யுத்1:4 38/3
காதும் பிரம கொலை காய உலைந்து – யுத்1-மிகை:3 19/2
தன் தனி உள்ள நாணால் தழல் விழி கொலை வெம் சீயம் – யுத்1-மிகை:12 4/3
கொற்ற வாள் கொலை வேல் சூலம் கொடும் சிலை முதல ஆய – யுத்2:15 153/1
கோக்கின்றன தொடுக்கின்றன கொலை அம்புகள் தலையோடு – யுத்2:15 157/3
கொலை கிடந்த வேல் கும்பகருணன் ஓர் – யுத்2:16 66/3
கொலை படைத்த வெம் களத்திடை விழா கொடு போவ – யுத்2:16 206/3
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால் – யுத்2:16 337/3
கொன்றான் ஒழிய கொலை கோள் அறியா – யுத்2:18 51/1
கொலை அஞ்சுதல் புரிகின்றது கரியின் படி கொளலால் – யுத்2:18 152/4
வெவ் வேலவர் செல ஏவிய கொலை யானையின் மிகையை – யுத்2:18 154/2
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான் – யுத்2:18 162/3
கற்றது காலனோடோ கொலை இவன் ஒருவன் கற்ற – யுத்2:18 197/3
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – யுத்2:18 214/2
குழுமி கொலை வாள் கண் அரக்கியர் கூந்தல் தாழ – யுத்2:19 1/1
கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய் – யுத்2:19 7/1
கொலை மத கரியன குதிரை மேலன – யுத்2:19 48/1
கூச ஆயிர கோடி கொலை கணை – யுத்2:19 122/3
கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார் – யுத்2:19 197/3
கொலை அமர் எடுத்து வாகை குரங்குகள் மலைந்த அம்மா – யுத்2-மிகை:16 23/4
கொலை நக படையின் கீறி குருதி வாய்மடுத்து கொள்ளும் – யுத்2-மிகை:16 27/4
கொடும் கொலை மறலி ஊரில் போய் விழ குறித்து வீசும் – யுத்2-மிகை:16 28/3
வெம் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம் – யுத்2-மிகை:18 7/1
வெம் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி – யுத்2-மிகை:18 27/3
குன்று நடந்தன-போல் கொலை யானை – யுத்3:20 26/4
கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும் – யுத்3:20 39/1
ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் – யுத்3:22 112/2
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான் – யுத்3:22 117/4
கொலை தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான் – யுத்3:22 121/3
உந்தினை பின் கொலை ஒழிவு_இல் உண்மையும் – யுத்3:24 107/1
கொலை பயில் நயன வேல்கள் கொழும் கடை சிவந்த கொற்ற – யுத்3:25 7/3
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ – யுத்3:26 34/4
கொலை வெம் களி மால் கரி செம்_புனல் கொண்டு – யுத்3:27 33/2
செய் கொலை தொழிலையும் சென்ற தீயவர் – யுத்3:27 60/2
கூற்றின்படி கொதிக்கின்ற அ கொலை வாள் எயிற்று அரக்கன் – யுத்3:27 129/1
கோல் செல்வன சத கோடிகள் கொலை செய்வன மலை-போல் – யுத்3:31 102/2
கொலை கோடலின் மன் குறி கோளுறுமேல் – யுத்3:31 205/2
மா கொலை செய்த வள்ளல் வாள் அமர் களத்தை கைவிட்டு – யுத்3:31 231/3
வந்தது என் வில் தொழிலை கொலை மான – யுத்3-மிகை:21 1/4
காதும் கொலை அரக்கன் அது கண்டான் தகை மலர் மேல் – யுத்3-மிகை:27 9/2
காது வெம் கொலை கரி பரி கடும் திறல் காலாள் – யுத்3-மிகை:30 5/3
முன் பெல அரக்கன்-தன்னை முனி கொலை தொடர கண்டு ஆங்கு – யுத்4-மிகை:41 84/1
துன்பமே தொடரும் பொல்லா சூழ் கொலை தொலையாது என்று ஆங்கு – யுத்4-மிகை:41 84/3
கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் நிலத்து வீழ – யுத்4-மிகை:41 243/3

TOP


கொலை_தலை (1)

கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார் – யுத்2:19 197/3

TOP


கொலைக்கு (1)

உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – சுந்:3 144/2

TOP


கொலைகளின் (1)

கொலைகளின் கொல்லும் வாங்கி உயிர்களை குடிக்கும் வான – யுத்1:3 141/3

TOP


கொலைகளை (2)

கொலைகளை நகும் நெடும் கொலையர் கொல்லன் ஊது – சுந்:9 22/3
கொலைகளை நோக்கும் கொன்ற கொற்றவர்-தம்மை நோக்கும் – யுத்3-மிகை:22 3/3

TOP


கொலையர் (1)

கொலைகளை நகும் நெடும் கொலையர் கொல்லன் ஊது – சுந்:9 22/3

TOP


கொலையன (1)

காளியே அனைய காலன் கொலையன கனலின் வெய்ய – யுத்2:19 101/3

TOP


கொலையால் (3)

தேர் பூண்டன விலங்கு யாவையும் சிலை பூண்டு எழு கொலையால்
பார் பூண்டன மத மா கரி பலி பூண்டன பரிமா – ஆரண்:7 98/1,2
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை – யுத்3:20 99/2
சொரிகின்றன பொரு செம்_புனல் தொலைகின்றன கொலையால் – யுத்3:27 112/4

TOP


கொலையான் (1)

பருணிதன்-கொல் படு கொலையான் என்றாள் – பால:21 34/4

TOP


கொலையின்-மேல் (1)

கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள – யுத்3:29 45/3

TOP


கொலையினை (1)

கொலையினை நோக்கும் ஒன்றும் உரைத்திலன் களிப்பு கொண்டான் – யுத்3:28 66/4

TOP


கொலையுண்டு (2)

கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய் – ஆரண்:13 98/2
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – யுத்2:19 257/3

TOP


கொலையும் (1)

குலைய பொரு சூலன் நெடும் கொலையும்
உலைவுற்றில உய்த்தலும் ஓய்வு இலன் ஒண் – யுத்3:20 100/1,2

TOP


கொலையே (1)

கொலையே செய்வான் கூற்றை நிகர்ப்பான் கொடுமைக்கு ஓர் – கிட்:15 2/2

TOP


கொவ்வை (6)

குதை வரி சிலை நுதல் கொவ்வை வாய்ச்சியர் – பால:3 48/1
கோமுனி இவண் அடைந்தனன்-கொல் கொவ்வை வாய் – பால:5 45/2
கொவ்வை நோக்கிய வாய்களை இந்திர கோபம் – பால:15 9/1
கோது_இல் செல்வத்து வைகினர் கொவ்வை வாய் – அயோ:14 13/2
குயில் தொடர் குதலை ஓர் கொவ்வை வாய் இள – ஆரண்:6 22/3
பவளமும் கிடையும் கொவ்வை பழனும் பைம் குமுத போதும் – கிட்:13 49/1

TOP


கொழிக்கின்றது (1)

குமைவுற்றிட வடவை பொறி கொழிக்கின்றது எ உலகும் – யுத்3-மிகை:27 10/4

TOP


கொழிக்கும் (2)

கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – யுத்1:1 4/4
குமிழி நீரோடும் சோரி கனலொடும் கொழிக்கும் கண்ணான் – யுத்4:34 22/1

TOP


கொழித்த (2)

கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே – பால:3 55/4
கொழித்த மா மணி அருவியொடு இழிவன கோலம் – அயோ:10 21/2

TOP


கொழித்திடும் (1)

மணி கொழித்திடும் துறையின் வைகினார் – கிட்:15 14/4

TOP


கொழித்து (4)

அணி கொழித்து வந்து எவரும் ஆடுவார் – கிட்:15 14/1
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன் – கிட்:15 14/2
துணி கொழித்து அரும் சுழிகள்-தோறும் நல் – கிட்:15 14/3
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி – யுத்3:22 142/2

TOP


கொழிப்ப (2)

குவித்த பல் மணி குப்பைகள் கலையொடும் கொழிப்ப
சவி சுடர் கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க – சுந்:12 41/1,2
கொதி கொள் வெம் சர மழை கொழிப்ப கண்டு தாள் – யுத்2-மிகை:18 11/3

TOP


கொழிப்பன (1)

குற்ற பாகு கொழிப்பன கோள் நெறி – பால:2 30/1

TOP


கொழு (7)

வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு – பால:13 16/3
உழுகின்ற கொழு முகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி – பால:13 17/1
இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள் – பால:19 15/4
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர் – ஆரண்:8 7/2
கொழு மணி முடிகள்-தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம் – யுத்1:12 33/1
காட்டிய காலகேயர் கொழு நிண கற்றை கால – யுத்1:13 18/1
முத்து உரு கொண்டு அமைந்தனைய முழு வெள்ளி கொழு நிறத்து முளரி செங்கண் – யுத்4:41 66/1

TOP


கொழுகொம்பு (2)

கொழுந்து மேல் படர் தர கொழுகொம்பு ஆயினான் – பால:5 71/4
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு என்று உணர்ந்து கோடி – கிட்:13 41/4

TOP


கொழுந்தா (1)

கொழுந்தா என்றாள் அயோத்தியர்-தம் கோவே என்றாள் எ உலகும் – யுத்3:23 9/3

TOP


கொழுந்தால் (1)

குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை – சுந்:3 118/1

TOP


கொழுந்தி (2)

தோழன் மங்கை கொழுந்தி என சொன்ன – சுந்:3 23/3
தாழ்வு இல் பெரும் குணத்தாள்-தான் உன் கொழுந்தி நீ – யுத்4-மிகை:41 180/3

TOP


கொழுந்தியும் (1)

கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான் – யுத்4:32 43/4

TOP


கொழுந்தினை (2)

நிரந்த பொன் சடை நின்மல கொழுந்தினை நினையா – பால-மிகை:9 48/2
கொழுந்தினை பூசலிட்டு அரற்றும் கொள்கையான் – யுத்4:40 73/4

TOP


கொழுந்து (34)

கொழுந்து ஓடி படர் கீர்த்தி கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற – பால:5 56/1
கொழுந்து மேல் படர் தர கொழுகொம்பு ஆயினான் – பால:5 71/4
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை – பால:5 101/3
கொழுந்து சேர் நுதல் கோது அறு சுட்டி போய் – பால:11 11/3
முளைக்கலா மதி கொழுந்து போலும் வாள் முகத்தினான் – பால:13 50/2
கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே – பால:14 23/4
பூம் கொழுந்து பொலிவன போன்றவே – பால:21 49/4
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி – பால:22 5/2
கன்ன பூ கஞல மீது கற்பக கொழுந்து மான – பால:22 17/2
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன – பால:22 23/3
கொழுந்து உடைய சாமரை குலாவ ஓர் கலாபம் – பால:22 25/3
கொழுந்து விட்டு எரி வெகுளியன் குடங்கையில் கொள்ளா – பால-மிகை:9 53/4
கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார் – அயோ:4 168/4
நுரை கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால் – அயோ:7 22/1
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய் – அயோ:10 18/4
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல் – அயோ:14 16/3
கொழுந்து உயர்ந்து அனையது ஓர் நெடிய குன்றின் மேல் – அயோ:14 26/2
கொழுந்து என நின்ற அ குரிசல் வீரனை – ஆரண்:3 9/2
சிகை கொழுந்து இது என திருகு நாவினான் – ஆரண்:15 13/4
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டு தேவர் – கிட்:15 32/3
கொழுந்து ஓடி நின்ற கொழும் குன்றை வியந்து நோக்கி – சுந்:1 41/3
எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின் – சுந்:4 54/1
கொழுந்து சுற்ற உயிர்ப்பு இலர் கோளும் உற – சுந்:13 18/2
கொழுந்து உடை பவள கொடியின் குலம் – யுத்1:8 54/1
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும் – யுத்2:15 236/1
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற – யுத்2:18 1/1
அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான் – யுத்3:21 36/1
கொடி குழீஇயின கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள – யுத்3:22 98/1
கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று – யுத்3:26 44/3
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட – யுத்3:26 75/3
கொழுந்து எழும் செக்கர் கற்றை வெயில் விட எயிற்றின் கூட்டம் – யுத்3:28 65/3
கொழுந்து முந்தியது உற்றது கொற்றவ குலுங்குற்று – யுத்4:35 35/2
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான் – யுத்4:41 63/4
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை – யுத்4:42 9/3

TOP


கொழுந்துகள் (2)

ஆடின உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள்
ஓடின உமிழ்ந்தன உதிரம் கண்களே – அயோ:11 65/3,4
ஊழி வெம் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து ஓடி – யுத்1:6 17/3

TOP


கொழுந்துறு (1)

கொழுந்துறு தீ என வெம் சிலை கோலா – சுந்:9 51/2

TOP


கொழுந்தே (4)

வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும் – அயோ:10 17/1,2
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – ஆரண்:2 30/3
கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான் – ஆரண்:13 37/1
பூம் தண் வார் குழல் பொன் கொழுந்தே புகழ் – சுந்:3 101/1

TOP


கொழுந்தை (2)

வாழ் நில குல கொழுந்தை மௌலி சூட்டி அன்னவே – பால:3 25/4
நந்தா விளக்கை நறும் தார் இளம் கொழுந்தை
முந்தா உலகும் உயிரும் முறைமுறையே – யுத்1:3 164/2,3

TOP


கொழுநர் (6)

வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – பால:11 15/2
தொண்டை வாய் பெய்து தூ நீர் கொழுநர் மேல் தூகின்றாரும் – பால:18 5/3
தகவும் மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர்
முகமும் அவர் அருளும் நுகர்கிலர்கள் துயர் முடுக – அயோ:5 15/1,2
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம – சுந்:2 105/3
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள – சுந்:2 106/1
ஏதி அம் கொழுநர் தம்-பால் எய்திய காதலாலே – சுந்:2 112/1

TOP


கொழுநர்-மேல் (1)

வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – யுத்3:22 29/1

TOP


கொழுநரும் (2)

பொய்கை காதல் கொழுநரும் போன்றதே – பால:18 19/4
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே – பால:19 24/4

TOP


கொழுநரை (6)

புண் உறு புலவி நீங்க கொழுநரை புல்லி கொண்டார் – பால:13 39/2
கொய்து அவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரால் – பால:14 53/4
கொய்து இவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரும் – பால:16 23/4
ஊடுகின்றனர் கொழுநரை உருகினர் நோக்க – அயோ:10 12/3
ஆடுகின்றன கொழுநரை பொருவின அன்னம் – கிட்:10 39/4
குஞ்சரத்து அன கொழுநரை தழுவுறும் கொதிப்பால் – சுந்:13 21/3

TOP


கொழுநரோடு (3)

விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமல – அயோ:10 20/3
கட்கிலார் களை காதல் கொழுநரோடு
உள் கலாம் உடையாரின் உயங்கினார் – அயோ:11 21/3,4
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய யாணர் – சுந்:2 116/2

TOP


கொழுநன் (10)

மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – பால:16 15/2
பிரைச மென் குதலையாள் கொழுநன் பேர் எலாம் – பால:19 27/3
இளையவள் பெயரினை கொழுநன் ஈதலும் – பால:19 29/2
குனி வரு நுதலிக்கு கொழுநன் இன்றியே – பால:19 50/2
புனத்து உள மயில்_அனாள் கொழுநன் பொய் உரை – பால:19 61/1
கொம்பு அனாள்-தன் கொழுநன் இராம பேர் – பால-மிகை:0 19/2
வந்து தோன்றினள் வர நதி மலை_மகள்_கொழுநன் – பால-மிகை:9 51/3
கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும் – அயோ:4 43/1
இந்திரை கொழுநன் போற்றி இரைத்துமே எய்தி நின்றார் – அயோ-மிகை:3 1/4
இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன்
வினையம் மற்று இது மாயமோ விதியது விளைவோ – யுத்4:37 120/1,2

TOP


கொழுநன்-தன்னை (1)

இந்திரை கொழுநன்-தன்னை ஏத்தினர் இறைஞ்சி நின்றார் – யுத்4-மிகை:41 123/4

TOP


கொழுநனாய் (1)

பூ_மகள் கொழுநனாய் புனையும் மௌலி இ – அயோ:2 33/2

TOP


கொழுநனும் (1)

உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – பால:3 3/1

TOP


கொழுநனை (3)

மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள் – பால:19 52/1
சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான் – அயோ:1 47/4
சுடரும் வெள் வளை தோளி தன் கொழுநனை தொடர்வாள் – யுத்3:20 62/1

TOP


கொழும் (48)

அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின – பால:3 35/1
நின்றனவும் திரிந்தன மேல் நிவந்த கொழும் கடை புருவம் நெற்றி முற்ற – பால:6 14/3
எழுந்த கொழும் கனல் என்ன எழுந்தான் – பால:13 26/2
கோவை ஆர் வட கொழும் குவடு ஒடிதர நிவந்த – பால:15 1/1
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழும் கயல்கள் என்ன – பால:15 22/4
அகில் இடு கொழும் புகை அழுங்கலின் முழங்கா – பால:15 27/3
வண்ண கொழும் சந்தன சேதகம் மார்பு அணிந்த – பால:16 38/3
எள்ளுறு கொழும் கனல் எரியும் வெம் சுரம் – பால-மிகை:7 1/2
குயிலுறுத்தி கொழும் புகை விம்மவே – பால-மிகை:11 48/4
சுருதி போல் தெளி மரகத கொழும் சுடர் சுற்ற – அயோ:10 3/3
கொண்டு எழுந்தனன் விழுந்து இழி கொழும் குருதியான் – ஆரண்:1 35/4
குருதி நீரிடை வார் கழல் கொழும் குடர் தொடக்க – ஆரண்:7 135/4
கொங்கை மார்பிடை குளிப்புற களிப்புறு கொழும் கண் – ஆரண்:8 4/3
குண்டலங்கள் குல வரையை வலம்வருவான் இரவி கொழும் கதிர் சூழ் கற்றை – ஆரண்:10 3/3
குயிலும் கரும்பும் செழும் தேனும் குழலும் யாழும் கொழும் பாகும் – ஆரண்:14 29/3
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும் வீழி செவ்வி கொழும் கனி வாய் – கிட்:1 29/3
கொழும் திரை கடல் கிளர்ந்து அனைய கொள்கையான் – கிட்:7 15/2
எவ்வாயும் எழுந்த கொழும் சுடர் மீன்கள் யாவும் – கிட்:7 53/3
கொழும் குறை தசை என ஈர்ந்து கொண்டு அது – கிட்:10 12/3
கொழுந்து ஓடி நின்ற கொழும் குன்றை வியந்து நோக்கி – சுந்:1 41/3
வேத கொழும் சுடரை நாடி நெடு மேல்_நாள் – சுந்:1 64/3
செம் செவி செழும் பவளத்தின் கொழும் சுடர் சிதறி – சுந்:2 4/2
கொழும் குழல் புது குதலையர் நூபுர குரலும் – சுந்:2 13/3
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி – சுந்:11 48/3
மரகத கொழும் கதிரொடு மாணிக்க நெடு வாள் – சுந்:12 40/1
கூய் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில் – சுந்:13 5/1
எழு கொழும் சுடர் கற்றை சென்று எய்தலால் – சுந்:13 15/3
கோசிக துகில் உற்ற கொழும் கனல் – சுந்:13 19/1
மினல் பரந்து எழு கொழும் சுடர் உலகு எலாம் விழுங்கி – சுந்:13 24/1
விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால் வெந்து – சுந்:14 42/3
சிகை கொழும் கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல – சுந்-மிகை:12 9/2
கொழும் கதிர் பகை கோள் இருள் நீங்கிய கொள்கை – யுத்1:6 1/1
பூண்ட வில் என குனிந்தன கொழும் கடை புருவம் – யுத்1:6 5/4
குறுமை கண்டவர் கொழும் கனல் என்னினும் கூசார் – யுத்1:6 11/3
கோடு தீந்து எழ கொழும் புகை பிழம்பு மீ கொள்ள – யுத்1:6 19/4
கொணரும் கூனர் குறளர் கொழும் சுடர் – யுத்1:9 41/3
தளை அவிழ்ந்த கொழும் தடம் தாமரை – யுத்2:15 6/3
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ் – யுத்2:16 275/1
கூறுபட்டதும் கொழும் குருதி கோத்து இழிந்து – யுத்2:16 299/2
தொய்யல் படர் அழுவ கொழும் சேறாய் உக துகைப்பான் – யுத்2:18 161/4
குறைந்தன சுடரின் மும்மை கொழும் கதிர் குவிந்து ஒன்று ஒன்றை – யுத்2:18 196/2
நிலம் தவாத செந்நீரிடை நிண கொழும் சேற்றில் – யுத்3:20 58/1
முளை கொழும் கதிரின் கற்றை முறுவல் வெண் நிலவும் மூரி – யுத்3:25 5/1
கொலை பயில் நயன வேல்கள் கொழும் கடை சிவந்த கொற்ற – யுத்3:25 7/3
செய்ய கொழும் தீ சென்று நெருங்க – யுத்3:26 23/2
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – யுத்3:27 125/1
சுடர் கொழும் புகை தீ விழி தூண்டிட – யுத்3:29 5/1
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தன-போல் கிடக்க கண்டான் – யுத்4:37 204/4

TOP


கொழுவும் (1)

கோலும் மழுவும் எழுவும் கொழுவும்
வேலும் கணையும் வளையும் விசிற – யுத்3:27 26/3,4

TOP


கொள் (277)

இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தை போல் – பால:2 52/1
தடம் கொள் சோலை-வாய் மலர் பெய் தாழ் குழல் – பால:2 52/2
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும் – பால:2 52/3
கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார் – பால:5 14/4
கச ரத துரக மா கடல் கொள் காவலன் – பால:5 19/3
நன்றி கொள் மங்கல நாதம் பாடினார் – பால:5 21/2
இழிந்து போய் இரதம் ஆண்டு இணை கொள் தாள் மலர் – பால:5 71/1
கோ முனிக்கு அரசனை இருத்தி கொள் கடன் – பால:5 75/3
நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ – பால:5 78/3
நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடை – பால:5 88/1
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை – பால:5 101/4
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனா – பால:6 4/3
மொய் கொள் வேலை-வாய் முடுகும் ஆறு போல் – பால:6 16/2
கதிர் கொள் மூ_இலை கால வெம் தீ முனி – பால:7 46/2
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப – பால:9 3/2
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின் – பால:9 7/3
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை – பால:10 36/1
அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள் – பால:10 43/2
கொள் என் முன்பு கொடுப்பதை அல்லால் – பால:13 30/2
குழைவு உற முழங்கிடும் குழாம் கொள் பேரியே – பால:14 13/4
சுழி கொள் வாம் பரி துள்ள ஓர் தோகையாள் – பால:14 31/1
பொன் தொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார் புரவி வெள்ளம் – பால:14 75/1
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறி – பால:15 4/1
பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன் பல் நூல் – பால:15 4/2
நவ்வி நோக்கியர் நலம் கொள் மேகலை பொலம் சாயல் – பால:15 9/3
தளம் கொள் தாமரை என தளிர் அடியினும் முகத்தும் – பால:15 11/1
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – பால:15 11/2
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல் – பால:16 47/3
உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – பால:17 10/1
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள் – பால:17 18/1
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான் – பால:18 25/2
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என – பால:18 26/2
கை கொள் வாள் ஒளிபட சிவந்து காட்ட தன் – பால:19 8/2
மொய் கொள் திண் சேனை பின் நிற்க முன் சேறலும் – பால:20 17/2
காவியும் குவளையும் கடி கொள் காயாவும் ஒத்து – பால:20 22/1
ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார் – பால:20 32/3
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில் – பால:21 14/3
கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலை சூழ் அல்குல் – பால:21 17/1
புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொன்_கொடி – பால:21 28/1
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள் – பால:21 28/2
மொய் கொள் சீறடியை சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த – பால:22 9/1
அமை திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம் – பால:22 29/3
இன் அமிழ்து எழ களி கொள் இந்திரனை ஒத்தான் – பால:22 30/4
பாளை விரிய குதி கொள் பண்ணை வள நாடா – பால:22 41/3
ஒற்றை வயிர சுரி கொள் சங்கின் ஒலி பொங்க – பால:22 42/2
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும் – பால:23 28/4
பொன் உடை வனை கழல் பொலம் கொள் தாளினாய் – பால:24 38/1
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே – பால-மிகை:7 2/3
திறல் கொள் ஆமை ஆய் முதுகினில் மந்தரம் திரிய – பால-மிகை:9 22/1
விறல் கொள் ஆயிரம் தட கைகள் பரப்பி மீ வலிப்ப – பால-மிகை:9 22/2
விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில் விதர்ப்பை – பால-மிகை:9 30/1
மொய் கொள் வீரன் முளரி அம் தாளினால் – பால-மிகை:11 1/3
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான் – பால-மிகை:11 1/4
கொள் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற – பால-மிகை:11 13/4
கொள் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற – பால-மிகை:11 13/4
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி – பால-மிகை:14 2/3
பொலன் கொள் தேரொடும் இராகவன் திரு_மனை புக்கான் – அயோ:1 48/4
நலம் கொள் மைந்தனை தழுவினன் என்பது என் நளி நீர் – அயோ:1 59/1
கிளை கொள் மேகலை சிந்தினள் கிண்கிணியோடும் – அயோ:3 2/2
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான் – அயோ:3 13/4
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – அயோ:3 32/4
குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார் – அயோ:3 68/1
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய் – அயோ:4 154/4
அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில் – அயோ:6 24/1
வெதிர் கொள் கோலினர் ஆடினர் வீரனை – அயோ:7 12/2
கதிர் கொள் தாமரை கண்ணனை கண்ணினால் – அயோ:7 12/3
வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா – அயோ:10 4/1
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே – அயோ:10 17/1
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும் – அயோ:10 17/2
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்த – அயோ:10 17/3
வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த – அயோ:10 18/1
தொளை கொள் தாழ் தட கை நெடும் துருத்தியில் தூக்கி – அயோ:10 29/2
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் – அயோ:10 35/1
சடை கொள் சென்னியர் தாழ்வு இலர் தாம் மிதித்து ஏற – அயோ:10 35/3
இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும் – அயோ:11 2/2
குறி கொள் கோழி சிவல் குறும்பூழ் நெடும் – அயோ:11 13/2
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள் – அயோ:11 40/4
போதம் கொள் நெடும் தனி பொரு_இல் கூம்பொடு – அயோ:11 67/2
ஓதம் கொள் கடலின்-நின்று உலைவ போன்றவே – அயோ:11 67/4
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை – அயோ:11 118/3
கொன்று குவித்த நிணம் கொள் பிண குவை கொண்டு ஓடி – அயோ:13 21/3
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ – அயோ:14 111/2
பொடி தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான் – அயோ:14 134/4
எய்திய முனிவரன் இணை கொள் தாமரை – அயோ-மிகை:1 3/1
நெய் கொள் நீர் உண்டு நெருப்பு உண்டு நீண்டு மை நிறைந்த – அயோ-மிகை:10 1/1
வை கொள் வேல் என காலனும் மறுகுறும் கண்ணாய் – அயோ-மிகை:10 1/2
விடம் கொள் நோக்கி நின் இடையினை மின் என வெருவி – அயோ-மிகை:10 2/1
படம் கொள் நாகங்கள் முழை புக பதைப்பன பாராய் – அயோ-மிகை:10 2/2
கடம் கொள் கார் மத கைம்மலை இரிவன காணாய் – அயோ-மிகை:10 2/4
இலை கொள் வேல் அடல் இராமன் எழு மேக உருவன் – ஆரண்:1 23/1
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர் – ஆரண்:1 23/2
ஓதம் கொள் கடல் அன்றி ஒன்றினோடு ஒன்று ஒவ்வா – ஆரண்:1 47/3
பூண்ட நின் பொலம் கொள் தாள் – ஆரண்:1 67/3
கை கொள் கால வேலினார் – ஆரண்:1 70/1
மெய் கொள் வேத மெய்யர் வாழ் – ஆரண்:1 70/2
மொய் கொள் சோலை முன்னினார் – ஆரண்:1 70/3
மரு கொள் சோலையில் மைந்தரும் வைகினார் – ஆரண்:3 28/4
சிற்பம் கொள் பகல் என கடிது சென்று தீர் – ஆரண்:4 8/3
தருணம் கொள் பேர் ஒளியீர் சம்பாதி-பின் பிறந்த சடாயு என்றான் – ஆரண்:4 25/4
நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி – ஆரண்:5 4/1
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – ஆரண்:5 4/3
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள் – ஆரண்:6 25/2
போர் அணி பொலம் கொள் வேலாய் பொருந்தலை இகழ்தற்கு ஒத்த – ஆரண்:6 43/3
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய – ஆரண்:6 71/3
கார் கொள் மேனியை கண்டனளாம் என – ஆரண்:6 76/2
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் வெம் கத போர் – ஆரண்:6 89/2
நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி – ஆரண்:7 60/1
வெறி கொள் பூம் குழலினாளை வீரனே வேண்டினேன் யான் – ஆரண்:7 60/3
இலை கொள் வெம் பகழி ஏழ் இரண்டும் வாங்கினான் – ஆரண்:7 108/2
கொலை கொள் வெம் சிலையொடு புருவம் கோட்டினான் – ஆரண்:7 108/3
வலம் கொள் போர் மானிடன் வலிந்து கொன்றமை – ஆரண்:7 125/1
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து – ஆரண்:7 128/3
குண்டலம் முதலிய குலம் கொள் போர் அணி – ஆரண்:10 20/1
போனவள் புலவி நோக்கி புரவலன் பொலன் கொள் தாராய் – ஆரண்:11 67/1
பொன்னகரத்தினும் பொலன் கொள் நாகர்-தம் – ஆரண்:12 44/1
கொள் கொம்பு ஒடிய கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள் – ஆரண்:13 44/4
மிடல் கொள் வெம் சிலை விண் இடு வில் முறிந்து என்ன – ஆரண்:13 84/3
நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின் – ஆரண்:13 87/3
சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே – ஆரண்:13 128/1
பாதங்கள் கண்ணின் பார்த்தால் படிவம் கொள் நெடிய பஞ்ச – ஆரண்:13 128/3
சுருதி உய்த்த கலனை பொதி சுமந்து கொள் எனா – ஆரண்-மிகை:1 3/3
நலம் கொள் சுடர் தொகை பரப்பும் நவமணி பத்தியின் இழைத்த நலம் ஆர் கச்சு – ஆரண்-மிகை:10 3/3
வென்றி கொள் வீரன் விடாய் அது தீர்ப்பான் – ஆரண்-மிகை:14 2/3
புண்டரீக கண் ஆழி புரவலன் பொலன் கொள் சோதி – கிட்:2 32/2
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கிட்:3 19/3
பொறி கொள் வெம் சரம் போவது காண் என புகன்றான் – கிட்:3 80/4
மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி – கிட்:4 15/3
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி – கிட்:7 65/2
குலம் புக்கு ஆன்ற முதியர் குறி கொள் நீ – கிட்:7 98/3
நலம் கொள் தேவரின் தோன்றி நவை_அற – கிட்:7 113/1
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/3
உரு கொள் ஒண் கிரி ஒன்றின்-நின்று ஒன்றினை – கிட்:11 14/1
குலம் கொள் தோகை மகளிர் குழாத்தினால் – கிட்:11 44/3
வலம் கொள் வீதி நெடு வழி மாற்றினாள் – கிட்:11 44/4
போன பின் தாதை கோயில் புக்கு அவன் பொலம் கொள் பாதம் – கிட்:11 78/1
மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிர – கிட்:12 6/1
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கிட்:12 6/2
கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த – கிட்:12 6/3
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த – கிட்:12 16/3
சூழும் தோற்றத்த வலி கொள் தொள்ளாயிரகோடி – கிட்:12 18/3
வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன்னுயிர்கள் – கிட்:12 39/2
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கிட்:12 39/3
தூ வடிவு உடை சுடர் கொள் விண் தலை துளைக்கும் – கிட்:14 68/2
அறம் கொள் சிந்தையார் நெறி செல் ஆய்வினால் – கிட்:15 5/3
வலம் கொள் நேமி மழை நிற வானவன் – கிட்:15 36/1
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின் – கிட்:17 28/2
வாய்மையா உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன் – கிட்-மிகை:11 4/4
வென்றி கொள் தலைவரும் எண்கின் வீரரும் – கிட்-மிகை:12 1/2
நன்றி கொள் ஈசன் காண்பான் நணுகலும் வினையேன் உற்றது – கிட்-மிகை:16 6/2
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – சுந்:1 3/1
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின் – சுந்:1 55/3
கொள் வார் தட கையன் விசும்பின் மிசை கொண்டான் – சுந்:1 71/2
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி – சுந்:2 100/1
மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில் – சுந்:2 132/1
இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும் – சுந்:2 157/1
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடி கண் – சுந்:2 157/2
வடம் தரு தடம் கொள் புய மைந்தர் கலவி போர் – சுந்:2 158/1
முழை கொள் மேருவின் முகட்டிடை கனகனை முருக்கிய முரண் சீயம் – சுந்:2 205/3
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை – சுந்:2 205/4
உரம் கொள் தே மலர் சென்னி உரிமை சால் – சுந்:3 25/1
வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன் – சுந்:3 25/2
ஈண்டில பிறந்தவால் இனம் கொள் செம் சிதல் – சுந்:3 42/2
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார் – சுந்:3 125/2
பொரு_அரு மரகத பொலன் கொள் மால் வரை – சுந்:4 46/1
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து எதிர் தடுப்பான் – சுந்:5 5/2
பொலம் கொள் கழல் தாழ்குவென் இது அன்னை பொருள் அன்றால் – சுந்:5 5/4
மன்னன் ஆணை இதனை மன கொள் நீ – சுந்:5 29/4
நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால் – சுந்:5 60/3
கூந்தல் மென் மழை கொள் முகில்-மேல் எழு கோளின் – சுந்:5 82/1
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான் – சுந்:6 8/3
மணி கொள் குட்டிமம் மட்டித்து மண்டபம் – சுந்:6 24/1
புழையும் வாச பொதும்பும் பொலன் கொள் தேன் – சுந்:6 28/3
செயிர் கொள் வாள் அரக்கர் சீற்றம் செருக்கினர் படைகள் சிந்தி – சுந்:8 22/3
குதித்து தேரும் கோல் கொள் ஆளும் பரியும் குழம்பு ஆக – சுந்:8 48/1
பொதியொடும் வாரிய பொலன் கொள் பூணினார் – சுந்:9 19/4
குசை கொள் பாய் பரியொடும் கொற்ற வேலொடும் – சுந்:9 37/3
குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு – சுந்:9 44/1
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – சுந்:12 37/3
பொலம் கொள் மா மணி வெள்ளியங்குன்று என பொலிய – சுந்:12 37/4
அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான் – சுந்:12 51/4
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் – சுந்:13 3/3
வாயினால் எடுத்து உரைத்தது வாய்மை கொள் இளையோன் – சுந்-மிகை:3 4/2
துயில் கொள் வெம் பிலன் என தொட்ட வாயினர் – சுந்-மிகை:3 10/4
பொய் கொள் வஞ்சக புல்லர் புரம் எலாம் – சுந்-மிகை:13 1/3
வெற்றி கொள் மாருதி மீதே – சுந்-மிகை:13 14/3
இமைத்தல் முன் வாலி சேய் எழில் கொள் யாக்கையை – சுந்-மிகை:14 24/1
வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான் – சுந்-மிகை:14 38/2
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – யுத்1:2 107/3
மரு கொள் தாமரை நான்முகன் ஐ_முகன் முதலோர் – யுத்1:3 10/1
அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார் – யுத்1:3 32/2
புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார் – யுத்1:3 32/4
மறம் கொள் வெம் செரு மலைகுவான் பல் முறை வந்தான் – யுத்1:3 49/1
மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று அவன் உலகம் மூன்று – யுத்1:3 122/2
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – யுத்1:3 134/2
பொருள் உற உணர்ந்த அ புலன் கொள் கேள்வியார் – யுத்1:4 23/2
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான் – யுத்1:5 43/3
கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான் – யுத்1:5 69/1
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை – யுத்1:5 69/2
வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி – யுத்1:6 15/2
மொய் கொள் குன்றின் முதலின மொய்த்தலால் – யுத்1:8 27/3
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன் – யுத்1:9 6/1
சண்டம் கொள் வேகமாக தனி விடை உவணம் தாங்கும் – யுத்1:9 35/1
துண்டம் கொள் பிறையான் மௌலி துளவினானோடும் தொல்லை – யுத்1:9 35/2
மேய வெம் கண் விறல் கொள் இராக்கதர் – யுத்1:9 54/2
வெதிர் கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி மேதினியை – யுத்1:11 33/1
சினம் கொள் திண் திறல் அரக்கனும் சிறு நகை செய்தான் – யுத்1:11 35/1
புனம் கொள் புன் தலை குரங்கினை புகழுதி போலாம் – யுத்1:11 35/2
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன – யுத்1:13 19/3
ஒழிவு இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழிய – யுத்1-மிகை:3 11/2
கருணை கொள் அமலன் பல் வேறு உயிர் எலாம் காத்து நின்றான் – யுத்1-மிகை:3 28/4
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது அமல என்றான் – யுத்1-மிகை:9 4/2
தடம் கொள் குன்றும் மரங்களும் தாங்கியே – யுத்2:15 4/1
கரு கொள் காலம் விதி-கொடு காட்டிட – யுத்2:15 18/3
வில் கொள் வெம் படை வீரரை ஏவியே – யுத்2:15 93/4
மொய் கொள் வேலையும் திசைகளும் சரங்களாய் முடிந்த – யுத்2:15 197/4
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும் – யுத்2:15 211/2
இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான் – யுத்2:15 211/4
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி – யுத்2:15 239/2
போதுவான் அருகு செல்ல பயந்தனர் பொறி கொள் கண்ணார் – யுத்2:16 45/4
பொன்றுவென் பொன்றினால் பொலன் கொள் தோளியை – யுத்2:16 90/3
பிழிந்து சாறு கொள் பெற்றியான் – யுத்2:16 114/2
திறம் கொள் சாரி திரிந்த நாள் – யுத்2:16 116/1
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட – யுத்2:16 157/3
காலம் கொள் உலகும் ஓட கறங்கு என திரிவென் காண்டி – யுத்2:16 157/4
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன் – யுத்2:16 224/3
தொளை கொள் வான் நுக சுடர் நெடும் தேர் மிசை தோன்றி – யுத்2:16 225/1
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய – யுத்2:16 225/2
ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்வாய் – யுத்2:18 59/2
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன் – யுத்2:18 173/4
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – யுத்2:19 81/3
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம் – யுத்2:19 214/2
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – யுத்2:19 245/3
மொய் கொள் சேனை அம் தலைவர்கள் முரண் கரி பரி தேர் – யுத்2-மிகை:15 35/2
கொதி கொள் வெம் சர மழை கொழிப்ப கண்டு தாள் – யுத்2-மிகை:18 11/3
விசை கொள் நாண் எறிந்து மேன்மேல் வெம் கவி தானை வெள்ளம் – யுத்2-மிகை:18 25/3
கொற்றம் கொள் இராவணன் மைந்தர் குலைந்தே – யுத்2-மிகை:18 33/2
நிலை கொள் பேர் இருள் நீங்கலும் நிலத்திடை நின்ற – யுத்3:20 57/1
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி – யுத்3:20 57/4
நலம் கொள் நெஞ்சினர் தம் துணை கணவரை நாடி – யுத்3:20 64/1
பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார் – யுத்3:20 64/4
இலைய பரி மேல் கொள் இருக்கையினான் – யுத்3:20 100/4
காவலன் படையும் தெய்வ கடலவன் படையும் கால் கொள்
கோல வன் சிலையில் கோத்த கொடும் கணையோடும் கூட்டி – யுத்3:21 27/1,2
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும் – யுத்3:22 26/3
குலம் கொள் வெய்யவர் அமர் கள தீயிடை குளித்த – யுத்3:22 56/3
படம் கொள் பாம்பு_அணை துறந்தவற்கு இளையவன் பகழி – யுத்3:22 73/1
விடம் கொள் வெள்ளத்தின்-மேல் அவன் விடுவன விலக்கி – யுத்3:22 73/2
எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்-மேல் விடா-முன் – யுத்3:22 83/1
சொல் கொள் வேள்வி போய் தொடங்குவான் அமைந்தவன் துணிவை – யுத்3:22 83/3
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் – யுத்3:22 83/4
மெய் கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால் – யுத்3:22 88/2
ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள் வாளால் – யுத்3:26 55/3
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார் – யுத்3:27 15/2
தாறு கொள் மதகரி சுமந்து தாமரை – யுத்3:27 46/1
பரம் கொள் வானவரின் தெய்வ படைக்கலம் படைத்தவாறும் – யுத்3:27 75/2
நெய் கொள் சோரி நிறைந்த நெடும் கடல் – யுத்3:31 134/1
கனக வரை பொருவ கதிர் கொள் மணி இரதம் – யுத்3:31 161/4
தீ எழும் விழியினர் சினம் கொள் சிந்தையர் – யுத்3-மிகை:31 49/2
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப – யுத்4:33 21/2
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் – யுத்4:35 32/3
திடல் கொள் மேருவும் விசும்பிடை செல்வன சிவண – யுத்4:35 34/2
அடல் கொள் சேனையும் அரக்கனும் தேரும் வந்து ஆர்க்கும் – யுத்4:35 34/3
கடல் கொள் பேர் ஒலி கம்பலை என்பதும் கண்டார் – யுத்4:35 34/4
கூச அண்டம் குலுங்க குலம் கொள் தார் – யுத்4:37 31/3
தாம் அரத்தால் பொரா தகை கொள் வாள் படை – யுத்4:37 159/3
போர்த்து பொய்த்தனன் என்று பொலம் கொள் தேர் – யுத்4:37 171/3
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான் – யுத்4:38 32/4
மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர் – யுத்4:39 6/1
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினான் – யுத்4:39 9/4
திரு கொள் மார்பன் இனையன செப்பினான் – யுத்4:39 11/4
மணம் கொள் வேல் இளம் கோளரி மானம் மீ படர்ந்தான் – யுத்4:41 5/4
மொய் கொள் சேனையும் இலங்கையர் வேந்தனும் முதலோர் – யுத்4:41 14/2
வெரு கொள் வானர சேனை மேல் தான் செல்வான் விரும்பி – யுத்4-மிகை:32 1/3
வளம் கொள் மாருதி வசந்தனை காட்டு என அவனும் – யுத்4-மிகை:41 13/2
போரிடை பொலன் கொள் பொன் தார் புரவிகள் போக்கு இற்று என்ன – யுத்4-மிகை:41 119/3
விசையுறு முரசும் வேதத்து ஓதையும் விளி கொள் சங்கும் – யுத்4-மிகை:41 291/2
நவ மணி காழும் முத்தும் மாலையும் நலம் கொள் தூசும் – யுத்4-மிகை:42 59/1
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர் நலன் உறும் நெஞ்சர் பின்னர் – யுத்4-மிகை:42 68/3

TOP


கொள்க (17)

முறை கெட வறியவர் முகந்து கொள்க எனா – பால:5 108/3
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க
என்னின் இவன் துணை யாவர் உயர்ந்தார் – பால:8 18/3,4
அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என – பால:8 23/3
துன்றிய கனை கழல் தூதர் கொள்க எனா – பால:14 6/2
கொள்ளையில் கொள்க என கொடுக்கின்றாரினே – பால:23 76/4
முன் கொற்ற மன்னன் முடி கொள்க என கொள்ள மூண்டது – அயோ:4 128/2
கொற்றவன் தன் திருமுகம் கொள்க என்றார் – அயோ:11 3/4
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் – அயோ:11 111/4
செய்ய வல்லர் என்று கொள்க சேண் நெறிக்கண் நீங்கிட – அயோ-மிகை:10 3/2
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – ஆரண்:12 80/3
பூட்டிய கைகளால் அ புள்ளினுக்கு அரசை கொள்க என்று – ஆரண்:13 137/3
எழுது வென்றியாய் அரசு கொள்க என – கிட்:3 54/3
கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்கு நாம் கொள்க என்றார் – யுத்1:9 29/4
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – யுத்2:15 183/4
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – யுத்3:23 1/4
கொன்றவர் தம்மை கொல்ல கூசினை கொள்க என்றான் – யுத்3:29 60/4
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று – யுத்4:41 57/2

TOP


கொள்கலையோ (1)

தழுவி கொள்கலையோ எனும் ஓர் தலை – யுத்3:29 17/2

TOP


கொள்கிலர் (1)

போனான் இடை புகுந்தான் என புலன் கொள்கிலர் மறந்தார் – யுத்3:31 116/2

TOP


கொள்கிலன் (1)

இறைவன் கொள்கிலன் ஆம் எனின் யாண்டு எலாம் – அயோ:14 4/3

TOP


கொள்கிலா (1)

இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது ஓர் யானை – பால:15 4/4

TOP


கொள்கிலேன் (1)

முறையின் நீங்கி முது நிலம் கொள்கிலேன்
இறைவன் கொள்கிலன் ஆம் எனின் யாண்டு எலாம் – அயோ:14 4/2,3

TOP


கொள்கிலை (1)

விளைவன சொன்ன-போதும் கொள்கிலை விடுதி கண்டாய் – யுத்2:16 33/2

TOP


கொள்கை (25)

கோன் நிகர் குடிகள்-தம் கொள்கை சான்றன – பால:3 33/4
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு குளிர் மனத்து – பால:13 55/3
குற்றம் இல் முகத்தினன் கொள்கை கண்டவர் – அயோ:4 165/3
கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான் – அயோ:8 17/1
குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ – ஆரண்:1 3/1
மாண்டது போலும் கொள்கை யானுடை வன்மை வல்லை – ஆரண்:10 167/2
கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான் – ஆரண்:13 37/1
காண் தகு கொள்கை உம்பர் இல் என கருத்துள் கொண்டான் – சுந்:1 1/4
குன்று ஒழித்து ஒரு மா குன்றின் அரிதின் சேர் கொள்கை போல – சுந்:2 213/2
கணம் கொள்கை நும்மனோர் கடன்மை காண் என – யுத்1:4 84/2
கொழும் கதிர் பகை கோள் இருள் நீங்கிய கொள்கை
செழும் சுடர் பனி கலை எலாம் நிரம்பிய திங்கள் – யுத்1:6 1/1,2
குன்று-கொடு அடைத்து அணை குயிற்றியது ஒர் கொள்கை
அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான் – யுத்1:9 3/2,3
கூவி இங்கு அறிவது கொள்கை ஆகுமால் – யுத்1-மிகை:4 9/4
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர் – யுத்2:15 132/2,3
கொண்டு போக போய் குரை கடல் குளித்த அ கொள்கை
மண்டலம் தொடர் வயங்கு வெம் கதிரவன்-தன்னை – யுத்2:15 246/2,3
பிழைத்தது கொள்கை போத பெரும் படை தலைவர் யாரும் – யுத்2:19 88/1
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே – யுத்2:19 269/2,3
மூத்தது கொள்கை போலாம் என்னுடை முயற்சி எல்லாம் – யுத்2:19 296/4
அன்று கொள்கை கேண்-மின் என்று மாவொடு ஆளி ஏவினான் – யுத்2-மிகை:16 8/3
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன் – யுத்3:22 202/2
கொன்று ஈவது ஒர் கொள்கை குறித்தலினோ – யுத்3:23 17/4
குழீஇயின குமுறின கொள்கை கொண்டதால் – யுத்3:24 96/3
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை
மீள்வு_இல் கிம்புரி மணி கடி சூத்திரம் வீக்கி – யுத்4:35 5/3,4
என்ற போது இராமன் ஐய வீடணா என்ன கொள்கை
மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம் அன்றி – யுத்4-மிகை:40 8/1,2
மின் திரிந்து அனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன் ஈந்தது – யுத்4-மிகை:41 126/2

TOP


கொள்கை-தன்னால் (1)

கோது அறும் அமுதம் இ கோ உதவிய கொள்கை-தன்னால்
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த நூலோர் – பால-மிகை:11 12/2,3

TOP


கொள்கைத்து (2)

குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல் – சுந்:1 14/1
குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி – யுத்4:38 11/2

TOP


கொள்கைதான் (1)

குருக்கள் என் முனிவர்தாம் என் வேதத்தின் கொள்கைதான் என் – யுத்3:26 65/2

TOP


கொள்கையதோ (1)

கோனே எனை வெல்வது ஓர் கொள்கையதோ – யுத்3:21 5/4

TOP


கொள்கையவால் (1)

கோலமோ யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால்
ஆலமோ ஆலின் அடையோ அடை கிடந்த – ஆரண்:15 41/2,3

TOP


கொள்கையனை (1)

கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன் வெம் – யுத்3:20 99/2,3

TOP


கொள்கையார் (4)

கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார்
செம்பொனின் கல ராசி திருத்தினார் – அயோ:14 10/1,2
கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார் – ஆரண்:7 5/4
கோத்து அகல் மார்பிடை அணியும் கொள்கையார்
பூ தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு – யுத்3:31 184/2,3
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார் – யுத்4:37 26/4

TOP


கொள்கையால் (3)

குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால்
நின்றவர் நலிவரால் நேயத்தால் எனா – அயோ:14 139/1,2
கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால்
எல்லில் இட்டு விளக்கிய இந்திரன் – சுந்:6 36/2,3
கோடு அணை குரங்கினுக்கு அரசும் கொள்கையால்
நாடினர் நின்றனர் நாலு திக்கினும் – யுத்2:15 126/2,3

TOP


கொள்கையாள் (1)

குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள்
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் – ஆரண்:12 2/3,4

TOP


கொள்கையான் (8)

கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான்
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான் – அயோ:12 3/3,4
கொழும் திரை கடல் கிளர்ந்து அனைய கொள்கையான்
அழுந்தியது அ கிரி அருகில் மால் வரை – கிட்:7 15/2,3
கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான் – சுந்:14 23/4
கொல்லு-மின் பற்று-மின் என்னும் கொள்கையான்
பல் பெரும் தானை சென்று அடர்க்க பார்த்து யான் – யுத்1:4 50/1,2
குலை கொள குறி நோக்கிய கொள்கையான்
சிலைகள் ஒக்க முறித்து செறித்து நேர் – யுத்1:8 46/1,2
கோயில் எய்தினன் குன்று அன கொள்கையான் – யுத்2:16 65/4
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான்
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – யுத்2:19 82/2,3
கொழுந்தினை பூசலிட்டு அரற்றும் கொள்கையான் – யுத்4:40 73/4

TOP


கொள்கையின் (1)

கொய்தது கொய்திலது என்னும் கொள்கையின்
எய்த வந்து அ கணத்து எழுந்தது ஓர் சிரம் – யுத்4:37 152/1,2

TOP


கொள்கையினால் (1)

குன்றேன் என ஏகிய கொள்கையினால்
நின்றான் உளன் ஆகி நெடும் தகையாய் – யுத்2:18 79/3,4

TOP


கொள்கையை (2)

கொன்று சோரி குடித்து அவர் கொள்கையை
வென்று மீளுதிர் மெல்_இயலோடு என்றான் – ஆரண்:7 13/3,4
கொண்டு மன்னவன் போம் எனும் கொள்கையை
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ – சுந்:12 34/3,4

TOP


கொள்கையோ (1)

கொன்றானே இது என்ன கொள்கையோ – கிட்:16 37/4

TOP


கொள்பவர் (1)

வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி – பால:2 33/1

TOP


கொள்வதானான் (1)

தட்டுறு குறங்கு போல தடம் துயில் கொள்வதானான் – யுத்2:16 48/4

TOP


கொள்வது (2)

கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் – யுத்3:29 22/1
குயில் புரை மொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம் கொண்டார் – யுத்4-மிகை:41 301/4

TOP


கொள்வன் (1)

சண்டை கொடுத்தும் கொள்வன் என தான் சலம் உற்றாள் – சுந்-மிகை:2 4/4

TOP


கொள்வன (5)

வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி – பால:2 33/1
துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி – பால:2 33/2
புள்ளி கொள்வன பொன் விரி புன்னைகள் – பால:2 33/3
பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே – பால:2 33/4
மன்னவர் கழலொடு மாறு கொள்வன
பொன் அணி தேர் ஒலி புரவி தார் ஒலி – பால:3 64/1,2

TOP


கொள்வாம் (1)

கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம் – பால-மிகை:0 19/4

TOP


கொள்வாய் (4)

மாறு இனி என்னை நீ வனம் கொள்வாய் என – அயோ-மிகை:4 10/1
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா – சுந்:4 17/2
வரன்முறை இயற்றி நீ வழி கொள்வாய் என்றான் – யுத்1:2 4/3
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – யுத்3:27 8/4

TOP


கொள்வார் (5)

மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – பால:2 21/4
கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை மாதோ – பால:3 72/4
கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார் – ஆரண்:7 138/4
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – யுத்1:3 17/4
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார் – யுத்3:31 208/4

TOP


கொள்வார்கட்கு (1)

புலன் கொள்வார்கட்கு அனையது பொய்க்குமோ – கிட்:15 36/4

TOP


கொள்வாள் (1)

வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – சுந்:3 28/4

TOP


கொள்வான் (12)

இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – பால:20 4/4
வதை புரி புருட மேதம் வகுப்ப ஓர் மைந்தன் கொள்வான்
சிதைவு இலன் கனகம் தேர் கொண்டு அடவிகள் துருவி சென்றான் – பால-மிகை:11 37/3,4
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான்
எள்ளூறு தீ கருமம் நேர்ந்தாள் இவள் என்னா – அயோ:4 105/1,2
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால் – சுந்:3 62/2
தேரில் சென்று எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் அ பொரு செறி திண் தேர் – சுந்:10 34/1
மறிந்து போரிடை வழி கொள்வான் வயிர வாள் படையால் – சுந்:11 45/2
தாய் அளந்து உலகங்கள் தர கொள்வான்
மீ எழுந்த கரியவன் மேனியின் – சுந்:13 7/2,3
கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான் காட்டுமேல் காட்சி கொள்வான் – யுத்1:3 119/4
காலம் உண்டது கை கொள்வான்
ஆலம் உண்டவன் ஆழி-வாய் – யுத்2:16 117/2,3
கோளுற்று உன்னொடு குறித்து அமர் செய்து உயிர் கொள்வான்
சூளுற்றேன் இது சரதம் என்று இலக்குவன் சொன்னான் – யுத்3:22 60/3,4
கொல்ல வந்தானை நீதி கூறினென் விலக்கி கொள்வான்
சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்ற-பின் துன்பம் என்னை – யுத்3:26 85/1,2
துன்னு மா தவர் சூழ்தர எதிர் கொள்வான் தொடர்ந்தான் – யுத்4:41 33/4

TOP


கொள்வீர் (1)

வைகல் தேடி கடிது வழி கொள்வீர் – கிட்:13 15/4

TOP


கொள்வென் (5)

குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே – அயோ:13 40/4
தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார – ஆரண்:6 46/3
கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – சுந்:3 145/4
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – யுத்1:14 29/3
பிடித்து கொள்வென் சிறை என பேசுமால் – யுத்4:37 45/4

TOP


கொள்வேன் (2)

குசை பரியோய் தரின் இன்று கொள்வேன் அன்றேல் – அயோ:3 23/3
கூவி நின்று ஏவல் கொள்வேன் காணுதி குதலை_சொல்லாய் – சுந்:3 142/4

TOP


கொள்வோர் (1)

கண்டிலாது ஒன்று கண்டோம் என்று கைக்கூலி கொள்வோர்
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர் – யுத்4-மிகை:41 69/1,2

TOP


கொள்வோனும் (1)

மூதுரை கொள்வோனும் அதுவே முறைமை என்றான் – யுத்1-மிகை:2 13/4

TOP


கொள்ள (30)

தாரை கொள்ள தழைப்பன சாலியே – பால:2 25/4
கொள்ளை கொள்ள கொதித்து எழு பாற்கடல் – பால:11 9/1
பூ எலாம் கொய்து கொள்ள பொலிவு இல துவள நோக்கி – பால:17 11/1
ஆரிடை சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள் – பால:18 17/2
யானே சொல்ல கொள்ள இசைந்தான் முறையாலே – அயோ:3 31/3
பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய் – அயோ:3 42/4
கொள்ள குறையா நிதியின் குவையும் முதலாம் எவையும் – அயோ:4 61/2
முன் கொற்ற மன்னன் முடி கொள்க என கொள்ள மூண்டது – அயோ:4 128/2
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள உறு துயரால் – ஆரண்:1 48/2
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள
பெற்றிடின் இன்று பிறந்தனென் என்றாள் – ஆரண்:14 54/3,4
கொள்ள கொடும் கூற்றுவனை கொணர்ந்தான் குரங்கின் – கிட்:7 41/2
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள – கிட்:14 52/4
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள
தூதுளம் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற – சுந்:2 106/1,2
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார் – சுந்:9 60/3
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – யுத்1:3 17/4
கோடு தீந்து எழ கொழும் புகை பிழம்பு மீ கொள்ள – யுத்1:6 19/4
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும் – யுத்1:9 37/3
கொள்ள வாய் வெருவும் கொடும் கூற்று அனா – யுத்1:9 56/4
கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே கொள்ள நோக்காய் – யுத்1:10 18/1
குடை தொழில் உம்பி கொள்ள கொடுத்துழி வேலை கோலி – யுத்1:14 35/3
வந்து எதிர் கொள்ள வீர சிலையும் வெவ் வலியும் வாங்கும் – யுத்1-மிகை:14 5/3
பள்ள கடல் கொள்ள படர் படி பேரினும் பதையா – யுத்2:15 185/1
குடரும் ஈரலும் கண்ணும் ஓர் குறு நரி கொள்ள
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள் – யுத்3:20 62/3,4
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – யுத்3:29 45/3,4
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ள
பற்றி அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும் பாரில் – யுத்3-மிகை:21 4/2,3
தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை – யுத்4:33 10/3
நன்று என நங்கை நேர்ந்தாள் நாயக கோலம் கொள்ள
சென்றனர் வான நாட்டு திலோத்தமை முதலோர் சேர – யுத்4:40 28/3,4
தூக்கி கொள்ள தகும் என சொல்லினான் – யுத்4:41 82/4
பூழியை அடக்கும் கண்ணீர் பரதன் கோல் கொள்ள போனான் – யுத்4:42 2/4
வார்த்த பேர் உருவம் கொள்ள வால் விசைத்து அனுமன் அந்த – யுத்4-மிகை:41 104/3

TOP


கொள்ளப்பட்டன (1)

கொள்ளப்பட்டன உயிர் என்னும்படி கொன்றான் ஐம் புலன் வென்றானே – சுந்:10 28/4

TOP


கொள்ளலன் (1)

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் – அயோ:2 21/1

TOP


கொள்ளலாம் (1)

கொல்லலாம் மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம் கொற்ற முற்ற – ஆரண்:6 130/1

TOP


கொள்ளலை (1)

கூறிய மனிதர்-பால் கொற்றம் கொள்ளலை
வேறு இனி அவர்-வயின் வென்றி யாவதோ – யுத்1:2 78/3,4

TOP


கொள்ளவே (1)

கொன்று வாசவன் அரசு கொள்ளவே
அன்று அளித்து மீண்டு அயோத்தி மேவினான் – பால-மிகை:6 10/3,4

TOP


கொள்ளா (8)

ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா
பக்கம் இனம் ஒத்து அயல் அலைக்க நனி பாரா – பால:15 26/1,2
கொழுந்து விட்டு எரி வெகுளியன் குடங்கையில் கொள்ளா – பால-மிகை:9 53/4
கூடிய நறை வாயில் கொண்டன விழி கொள்ளா
மூடிய களி மன்ன முடுகின நெறி காணா – அயோ:9 13/1,2
பற்றி கொள்ளா விண்ணில் எறிந்தான் பழி இல்லான் – சுந்:2 87/4
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ – சுந்:4 54/4
கொன்றல் உன்னிலன் வெறும் கை நின்றான் என கொள்ளா
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – யுத்2:15 250/2,3
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்து கொள்ளா
நின்றது நிற்க மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க நின் முன் – யுத்2:17 70/1,2
குறி உடை மலைகள் தம்மில் குல வரை குலமே கொள்ளா
எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத – யுத்2:19 56/3,4

TOP


கொள்ளாது (4)

கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும் – அயோ:4 43/1
கொள்ளாது அன்றோ என்றான் கணவன் குறைய குறைவாள் – அயோ:4 52/4
கொள்ளாது உலகு உன்னை இதோ கொடிதே – ஆரண்:14 67/4
கானே வைக கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு – ஆரண்:15 28/2

TOP


கொள்ளாதே (2)

கோ முனிய தகும் என்று மனத்து இறை கொள்ளாதே
ஏ முனை உற்றிடில் ஏழு கடல் படை என்றாலும் – அயோ:13 23/2,3
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – யுத்4:38 6/2

TOP


கொள்ளாய் (4)

உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய்
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன் என்றான் – அயோ:3 30/3,4
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – ஆரண்:11 18/3
குலத்து இயல்பு-அதனுக்கு என்றும் பழி அன்றோ என்றும் கொள்ளாய்
வலத்து இயல் ஆண்மைக்கு ஈது மாசு என மதிப்பி – சுந்-மிகை:3 20/2,3
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய்
நின் கணால் நோக்கி காண்டற்கு எளியனோ நினக்கு பின்னோன் – யுத்1:3 121/2,3

TOP


கொள்ளாயோ (1)

கொடுத்தான் என்று இசை கொள்ளாயோ – சுந்:5 51/4

TOP


கொள்ளார் (4)

வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என் – அயோ:3 31/1
பாரோர் கொள்ளார் யான் உயிர் பேணி பழி பூணேன் – அயோ:11 81/1
கேட்டார் கொள்ளார் கண்டவர் பேணார் கிளர் போரில் – ஆரண்:15 32/1
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார்
பொன் செய் தார் மவுலி விண்ணோர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும் – யுத்2:19 105/3,4

TOP


கொள்ளாள் (1)

இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் முனிவு எஞ்சாள் – அயோ:3 38/1

TOP


கொள்ளான் (3)

கொள்ளான் நின் சேய் இ அரசு அன்னான் கொண்டாலும் – அயோ:3 30/1
மந்திரத்து இளையோன் வாய்மொழி மனத்து கொள்ளான்
சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி – ஆரண்:11 69/1,2
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் செரு வெல்ல – ஆரண்:15 32/3

TOP


கொள்ளி (5)

கொணர்குவென் விரைவின் என்னா கொள்ளி ஒன்று அம் கை கொண்டான் – யுத்3:24 9/3
கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது எ உலகும் காண – யுத்3:26 19/4
ஆசைகள்-தோறும் அள்ளின கொள்ளி
மாசு_அறு தானை மர்க்கட வெள்ளம் – யுத்3:26 21/1,2
குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும் – யுத்3:26 22/2,3
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார் – யுத்3:27 15/2

TOP


கொள்ளியின் (1)

கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான் – யுத்3:22 186/1

TOP


கொள்ளின் (1)

கோல வெம் சிலை பிடித்திடின் கொற்ற வேல் கொள்ளின்
சால வான் தண்டு தரித்திடின் சக்கரம் தாங்கின் – யுத்3:31 11/2,3

TOP


கொள்ளீர் (1)

ஏகு-மின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர்
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் இன்னல் குறைவு இல்லா – கிட்:17 19/1,2

TOP


கொள்ளீரோ (1)

கொண்டாரே கொண்டாடும் உரு பெற்றால் கொள்ளீரோ – ஆரண்:6 123/4

TOP


கொள்ளுதல் (1)

கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால் – பால:8 19/4

TOP


கொள்ளுதும் (1)

கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல் – யுத்3:31 56/3

TOP


கொள்ளும் (22)

மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – பால:2 21/4
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும் – பால:2 53/2
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும்
பை அரவு அல்குலார் தம் உள்ளமும் பளிங்கும் போல – பால:10 16/1,2
செய்யில் கொள்ளும் தெள் அமுத செம் சிலை ஒன்று – பால:17 33/1
கொள்ளும் என தமரோடு குறித்தான் – பால-மிகை:23 5/4
சிந்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான் – ஆரண்:3 15/2
குழையும் நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும் – சுந்:2 25/4
ஒருவர் வாய் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர் உண்ண – சுந்-மிகை:14 5/1
ஒருவர் கை கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடி போவர் – சுந்-மிகை:14 5/2
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என – யுத்1:2 24/3
கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய் மறையில் கூறும் – யுத்1:7 8/1
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ் கடல் – யுத்1:8 36/2
விழுமிது குரங்கு வந்து வெறும் கையால் கொள்ளும் வென்றி – யுத்1:13 13/4
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – யுத்1:14 29/4
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – யுத்2:19 70/2
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும் – யுத்2:19 175/2
கொலை நக படையின் கீறி குருதி வாய்மடுத்து கொள்ளும் – யுத்2-மிகை:16 27/4
தொழுதனன் உலகம் மூன்றும் தலையின்-மேல் கொள்ளும் தூயான் – யுத்3:24 13/4
குல குலம் ஆக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும்
அலக்கணும் முனிவர்-தாமும் அமரரும் காண்பர் அன்றே – யுத்3:27 81/3,4
கோல் முகத்து அளந்து குற்றம் செற்று உலகு எல்லாம் கொள்ளும்
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – யுத்4:42 13/3,4
ஈர்த்தனன் வாலினாலே இராகவன் பூசை கொள்ளும்
கூந்தனை அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி – யுத்4-மிகை:41 104/1,2
குயில் மொழி சீதை கொண்கன் நில_மகள்-தன்னை கொள்ளும்
இயல்பு உடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த – யுத்4-மிகை:42 19/3,4

TOP


கொள்ளுமே (1)

கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால் – யுத்3:29 57/4

TOP


கொள்ளுமோ (2)

உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ – சுந்:4 17/4
குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ – யுத்1:4 70/4

TOP


கொள்ளேல் (3)

கொண்டல் நிற குறள் என்பது கொள்ளேல்
அண்டமும் முற்றும் அகண்டமும் மேல்_நாள் – பால:8 16/2,3
குரங்கு என கருதி நாயேன் கூறிய மனத்து கொள்ளேல்
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா – கிட்:7 126/2,3
கூவலில் புக்கு வேலை கோட்படும் என்று கொள்ளேல் – யுத்3:23 28/4

TOP


கொள்ளேன் (2)

குன்றிடை உனை கொடு குதிப்பென் இடை கொள்ளேன் – சுந்:5 3/4
கொன்றால் அல்லது கொள்ளேன் நாடு – சுந்:5 44/3

TOP


கொள்ளை (22)

குரம்பு எலாம் செம்பொன் மேதி குழி எலாம் கழுநீர் கொள்ளை
பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர் – பால:2 2/2,3
குண்டல கோல மைந்தர் குடைந்த நீர் கொள்ளை சாற்றின் – பால:2 12/2
கொள்ளை கொள்ள கொதித்து எழு பாற்கடல் – பால:11 9/1
கொள்ளை வாள் கண்ணினார்-தம் குங்கும குழம்பு தங்கும் – பால:16 10/2
கொள்ளை வெண் நிலவினால் கோலம் கோடலால் – பால:19 4/2
கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான் – பால:19 59/1
கொள்ளை வான் கொடி நிரை குழாங்கள் தோன்றுவ – அயோ:2 36/2
கொள்ளை_மாக்களின் கொண்டனர் ஏகவே – அயோ:11 31/4
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய – ஆரண்:10 77/2
கொள்ளை மா முலை கலவை கோதையின் – கிட்:15 20/2
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை
சேற்றில் செல்லா தேரின் ஆழி ஆழும் நிலை தேரா – சுந்:8 42/2,3
கொள்ளை தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா – யுத்1:3 17/2
குரக்கு இனத்தவரொடும் மனிதர் கொள்ளை நீர் – யுத்1:4 14/2
கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என – யுத்1:5 3/2
கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கோட்டில் கொண்ட – யுத்1:9 88/3
கொள்ளை கொண்டிட பண்டையின் மும் மடி குமைகின்ற படி நோக்கி – யுத்2:16 335/2
கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார் – யுத்2-மிகை:15 14/2
கொள்ளை வான் படை பெரும் தலைவர் கோடியால் – யுத்2-மிகை:16 15/4
கொள்ளை படை அனையஃது ஒரு கொடும் சூலம் கை கொண்டான் – யுத்2-மிகை:18 19/4
கொள்ளை வெம் செரு இயற்றுதி மனிதரை குறுகி – யுத்3:22 93/4
கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால் கொற்ற – யுத்3:31 220/3
கொள்ளை வெம் சமர் கோலும் இராக்கத – யுத்3-மிகை:31 31/1

TOP


கொள்ளை_மாக்களின் (1)

கொள்ளை_மாக்களின் கொண்டனர் ஏகவே – அயோ:11 31/4

TOP


கொள்ளைபடும் (1)

கோதை புனையா-முன் உயிர் கொள்ளைபடும் அன்றே – ஆரண்:11 23/2

TOP


கொள்ளையில் (2)

கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும் – பால:2 53/2
கொள்ளையில் கொள்க என கொடுக்கின்றாரினே – பால:23 76/4

TOP


கொள்ளையின் (3)

கொள்ளையின் சுற்று மீன்கள் குழுமிய அனைய ஊர்தி – பால:14 65/2
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர் – ஆரண்:10 120/3
கோது_இல அருந்துவன கொள்ளையின் முகந்துற்று – யுத்1:9 7/2

TOP


கொள (62)

வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர் – பால:7 31/2
வியந்தவர் வெரு கொள விசும்பின் ஓங்கினான் – பால:8 24/3
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள
குனி சிலை தம்பி பின் கூட ஏனையன் – பால:23 72/2,3
வெரு கொள உலகையும் விண்ணுளோரையும் – பால-மிகை:7 16/1
வாட்டம் மீ கொள சகரர்கள் வடவையின் மறுகி – பால-மிகை:9 33/2
பஞ்சி மென் தளிர் அடி பாவை கோல்_கொள – அயோ:1 18/1
தேவரும் களி கொள திரிந்து சாற்றினார் – அயோ:2 33/4
வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி – அயோ:3 13/1
மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார் – அயோ:3 97/4
வற்புறுத்தி மனம் கொள தேற்றுவான் – அயோ:4 15/4
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள
அஞ்சின மன்னவன் ஆக யானுமே – அயோ:11 106/3,4
தாய் வரம் கொள தந்தை ஏவலால் – அயோ:14 106/1
நீ வரம் கொள தவிர்தல் நீர்மையோ – அயோ:14 106/3
தவம் எலாம் கொள தக்கனையால் என்றான் – ஆரண்:3 31/4
பேய் ஒரு-தலை கொள பிணங்கி வாய்விடா – ஆரண்:7 121/3
நாய் ஒரு-தலை கொள நகையுற்றார் சிலர் – ஆரண்:7 121/4
பொய்த்துளோர் கொள திகைத்து நின்றானையும் போன்றான் – ஆரண்:13 72/4
தாரம் மற்று ஒருவன் கொள தன் கையில் – கிட்:7 96/1
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உரு கொள கிடைத்த அன்றே – கிட்:10 59/4
வருத்தமும் பழியுமே வயிறு மீ கொள
இருத்தும் என்றால் எமக்கு இனியது யாவதோ – கிட்:11 111/1,2
இடியும் மா கடல் முழக்கமும் வெரு கொள இசைக்கும் – கிட்:12 9/1
மற்றவரும் மற்று அது மன கொள வலித்தார் – கிட்:14 43/1
பயம் கொள புடைத்து எற்றினன் குத்தினன் பலகால் – கிட்-மிகை:7 2/4
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர் – சுந்:1 11/2
வெவ் வள அரக்கனை மன கொள வியந்தான் – சுந்:2 62/4
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – சுந்:2 110/3
குச்சரி திறத்தின் ஓசை களம் கொள குழு கொண்டு ஈண்டி – சுந்:2 187/3
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம் – சுந்:2 203/1
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால் – சுந்:6 50/1
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால் – சுந்:6 50/1
எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக – சுந்:6 50/2
எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக – சுந்:6 50/2
விண் கொள நிவந்த மேரு வெள்கு உற வெதும்பி உள்ளம் – சுந்:6 50/3
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – சுந்:6 50/4
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – சுந்:6 50/4
சுறு கொள நோக்குவான்-தன் செவி தொளை தீய சொன்னார் – சுந்:9 65/4
நீதியும் மன கொள நிறுவி நின்றவும் – சுந்:12 23/2
நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறு கொள நீங்கி – சுந்:13 28/3
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – சுந்:14 6/4
வெரு கொள செய்வது ஐயா என இவை விளம்பலுற்றாள் – சுந்-மிகை:3 18/4
எந்தாய் கொள எண்ணினையேல் இதுதான் – யுத்1:3 118/2
தந்தார் கொள நின்றது தான் எனலும் – யுத்1:3 118/4
சும்மையான் உயிர் கொள துணிதலால் அன்று – யுத்1:4 59/2
மெய் கொள விளியினும் விடுதும் என்னினும் – யுத்1:4 73/3
உடன் கொள தகையர் நம்முழை வந்து ஒன்றினால் – யுத்1:4 79/4
செறிந்த தம் பெடைகளை தேடி தீ கொள
மறிந்தன கரிந்தன வான புள் எலாம் – யுத்1:6 34/3,4
மருள் கொள படர்வன நாகர் வைப்பையும் – யுத்1:6 46/3
பூ முதலாய எல்லாம் மீன் கொள பொலிந்த அன்றே – யுத்1:8 18/2
கொண்டு அலம் கொள வீரர் குவித்தலால் – யுத்1:8 26/2
குலை கொள குறி நோக்கிய கொள்கையான் – யுத்1:8 46/1
வெரு கொள தோன்றுவான் கொண்ட வேடமோ – யுத்2:16 108/2
பயம் கொள கரங்கள் ஓச்சி குத்தினான் உதைத்தான் பல் கால் – யுத்2:16 180/4
வெரு கொள விசும்பிடை வெய்ய மாயையின் – யுத்2-மிகை:16 21/2
குலங்களும் தேரும் மாவும் குழாம் கொள குழீஇய அன்றே – யுத்3:22 4/4
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – யுத்3:24 58/4
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான் – யுத்3:24 94/3
புண் கொள திறந்து மார்பின் ஈருளை போக்குவாரும் – யுத்3:29 41/2
வலத்து இயல்பு அன்று மாயா பழி கொள மறுகுவாயோ – யுத்3:29 59/4
சயம்-தனை பொரும் தம்பியை உயிர் கொள சமைந்தான் – யுத்4:32 26/4
அன்னவை மன கொள கருதும் ஆகையால் – யுத்4-மிகை:40 15/2
தனக்கும் மற்று இவள் தாய் என மன கொள தகுதி – யுத்4-மிகை:40 21/2
வில்லியை எதிர் கொள பரதன் மீ செல்வான் – யுத்4-மிகை:41 222/2

TOP


கொள_ஒணாத (1)

வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – சுந்:2 110/3

TOP


கொளப்படாதே (1)

அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே
இழைத்தது பழுதே அன்றோ வீடண என்ன சொன்னான் – யுத்2:19 88/3,4

TOP


கொளல் (4)

வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா – அயோ:1 68/2
கொண்டல் செறிப்பான் வானரம் என்றும் கொளல் அன்றே – சுந்-மிகை:2 4/2
தன்னை காட்டுதற்கு என்பது மன கொளல் தகுதி – யுத்4:40 109/2
மறுக்கும் என்று மன கொளல் மா நிலத்து – யுத்4-மிகை:37 28/3

TOP


கொளலால் (2)

குரை கழல் துணை தோள் இணை பிற மற்றும் கொளலால்
விரவலர் பெறா வெறுமைய ஆயின வெவ்வேறு – யுத்2:16 220/2,3
கொலை அஞ்சுதல் புரிகின்றது கரியின் படி கொளலால் – யுத்2:18 152/4

TOP


கொளலும் (1)

அற்புத வில்லுக்கு ஐய அம்பு என கொளலும் ஆகா – யுத்2:16 26/2

TOP


கொளலுற்று (1)

தண்டு என கொளலுற்று அது நொய்து என தவிர்ந்தான் – யுத்1:3 11/4

TOP


கொளவே (1)

மாயம் எனல் அன்றி மன கொளவே
ஏயும் இறை மெய் அல என்ற அளவே – ஆரண்:11 51/3,4

TOP


கொளா (8)

கமை அறு சின தனி கார்முகம் கொளா
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே – பால:13 12/3,4
மற்று ஓர் வெம் சிலை இன்மை மன கொளா
அற்றதால் எம் வலி என அஞ்சினார் – ஆரண்:9 15/3,4
வெய்தின் நின்ற குரங்கும் வெரு கொளா – கிட்:11 36/4
குழுவும் மீன் வளர் குட்டம் என கொளா
எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து – கிட்:15 48/1,2
தனி நாயகன் வன் கதை தன் கை கொளா
நனி சாட விழுந்தனர் நாள் உலவா – யுத்2:18 73/1,2
மான வெம் கண் அரக்கன் மன கொளா
போன வென்றியன் தீ என பொங்கினான் – யுத்2:19 154/3,4
கொற்ற குமுதன் ஒரு குன்று கொளா
எற்ற பொரு தேர் பொடி எய்தியதால் – யுத்3:20 81/3,4
உன்ன செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான் – யுத்4:40 111/2

TOP


கொளா-வகை (1)

மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை
தேற்றுதல் நன்று என இனைய செப்புவான் – ஆரண்:13 105/3,4

TOP


கொளாதவர் (1)

அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல் – ஆரண்:8 16/1

TOP


கொளாது (1)

கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான் – யுத்2:16 225/3

TOP


கொளாமை (1)

போர்த்தது அங்கு ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமை
தீர்த்தது செறிந்தது ஓடி திரை நெடும் கடலை எல்லாம் – பால:14 76/2,3

TOP


கொளாய் (2)

யாதும் அறியாய் உரை கொளாய் இகல் இராமன் – ஆரண்:11 23/1
சொற்றேன் முந்துற அன்ன சொல் கொளாய்
அற்றான் அன்னது செய்கலான் எனா – கிட்:8 13/1,2

TOP


கொளான் (1)

ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான்
வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான் – சுந்:2 41/2,3

TOP


கொளீஇ (2)

போனகற்கு விளம்பி புலன் கொளீஇ
ஆனவன்னொடும் ஆயிரம் மௌலியான் – அயோ:2 30/2,3
குடன் நிரைத்தவை ஊட்டி தசை கொளீஇ
கடல் நுரை துகில் சுற்றி கதிர் குழாம் – யுத்2:16 68/2,3

TOP


கொளுத்த (1)

உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன – சுந்:13 17/3

TOP


கொளுத்தப்பட்ட (1)

நெய் உற கொளுத்தப்பட்ட நெருப்பு என பொருப்பின் ஓங்கும் – யுத்3:22 145/1

TOP


கொளுத்தி (1)

முளை கொளுத்தி முகத்திடை மொய்த்த பேர் – சுந்:13 17/2

TOP


கொளுத்திய (1)

தளை கொளுத்திய தாவு எரி தாமணி – சுந்:13 17/1

TOP


கொளுத்தியே (1)

கொடியை பற்றி விதானம் கொளுத்தியே
நெடிய தூணை தழுவி நெடும் சுவர் – சுந்:13 1/1,2

TOP


கொளுத்தினார் (1)

காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – சுந்:12 118/4

TOP


கொளுந்த (2)

கூடும் வெம் பொறி கொடும் கனல் தொடர்ந்து என கொளுந்த
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன உம்பர் – யுத்1:6 19/1,2
உளம் கனல் கொளுந்த தேரின் உருத்து எதிர் அரக்கன் வந்தான் – யுத்4-மிகை:37 4/4

TOP


கொளுந்தினவும் (1)

தீ கொளுந்தினவும் தெரிகின்றிலார் – சுந்:13 5/4

TOP


கொளும் (14)

கற்றை வார் சடையினான் கை கொளும் தனு இற – பால-மிகை:20 2/1
கை கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன் – அயோ-மிகை:11 4/2
மலை கொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி – கிட்:7 149/3
ஈசன் தன் வயின் வரம் கொளும் முன்னம் யான் அவனை – யுத்1-மிகை:2 24/1
சிலவரை கழல் சிலவரை கண் கொளும் செயலால் – யுத்2:16 221/2
மறி கொளும் சிறுவர் தம்மை மற்று உள சுற்றம் தம்மை – யுத்2:19 166/2
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – யுத்2:19 166/4
மிடல் கொளும் பகழி வானின் மாரியின் மும்மை வீசி – யுத்3:22 147/1
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – யுத்3:22 147/2
கோல் கொளும் ஒருவனோடும் கொடி தடம் தேரில் பூண்ட – யுத்3:27 180/3
பால் கொளும் புரவி எல்லாம் படுத்தினான் படியின் மேலே – யுத்3:27 180/4
நீத உருவம் கொளும் இராமன் எனவே கருதி நின்ற மொழி பொன்றிவிடுமோ – யுத்3-மிகை:31 45/4
எரி கொளும் இலங்கை போரில் இன் உயிர் துறந்து போந்த – யுத்4-மிகை:41 10/2
மின் புலம் கொளும் உரும் என்ன வீக்கிய வில்லை – யுத்4-மிகை:41 35/2

TOP


கொளுவா (1)

உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா
சிரம் கொண்டான் கொண்டதனை திண் காற்றின் கடும் படையால் – யுத்2:16 354/2,3

TOP


கொளூஉ (1)

சென்னி-மேல் கொளூஉ அருக்கன் சேய் இவை இவை செப்பும் – கிட்:4 18/4

TOP


கொளேன் (1)

தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்
போயினென் பெண் உரை மறாது போனதால் – யுத்3:24 71/2,3

TOP


கொளை (1)

சிற்றியல் குறும் கால் ஓரி குரல் கொளை இசையா பல் பேய் – யுத்4-மிகை:34 2/3

TOP


கொற்ற (109)

செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – பால:1 14/4
குன்றம் போன்று உயர் தோளில் கொற்ற வில் – பால:6 20/3
கோ முனி கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற
நாம வேல் சனகற்கு இன்று நல்வினை பயந்தது என்னா – பால:13 36/3,4
பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில் – பால:13 49/1
கொற்ற நல் இயங்கள் எங்கும் கொண்டலின் துவைப்ப பண்டி – பால:14 58/1
கொற்ற வேல் மன்னர் செம் கை பங்கய குழாங்கள் கூம்ப – பால:14 75/3
கொற்ற நீள் புயம் நிமிர்த்தருளும் அ குரிசில் பின் – பால-மிகை:20 2/2
குருசில் சிந்தையை மனக்கொண்ட கொற்ற வெண்குடையான் – அயோ:1 70/1
குழைக்கின்ற கவரி இன்றி கொற்ற வெண்குடையும் இன்றி – அயோ:4 1/1
கோள் ஆகி வந்தவா கொற்ற முடிதான் என்பார் – அயோ:4 102/3
குவிப்பானும் இன்றே என கோவினை கொற்ற மௌலி – அயோ:4 117/3
முன் கொற்ற மன்னன் முடி கொள்க என கொள்ள மூண்டது – அயோ:4 128/2
கொற்ற மண்கணை குமுற மன்னனை – அயோ:11 119/3
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும் – அயோ:13 64/2
கொற்ற குரிசில் முகம் நோக்கி கோ மலரோன் – அயோ:14 67/3
கொற்ற வேல் கனை கழல் குருக்கள் கூறினார் – அயோ-மிகை:1 9/4
கொற்ற வேல் நெடும் குமரன் கூறுவான் – அயோ-மிகை:11 13/4
கொல்லலாம் மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம் கொற்ற முற்ற – ஆரண்:6 130/1
கொற்ற வெம் சிலை சரம் கோத்து வாங்குவார் – ஆரண்:7 117/2
கொற்ற வார் சரத்து ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான் – ஆரண்:7 134/4
கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான் – ஆரண்:15 17/4
கொற்ற வாள் அரக்கன் முன்னே கொண்ட வெம் கோப தீயில் – ஆரண்-மிகை:10 17/2
கொற்ற ஆதரத்தின் வாய்மை எனும் புனல் சொரிதலோடும் – ஆரண்-மிகை:10 17/3
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும் – கிட்:5 10/2
குன்றோடு குன்று ஒத்தனர் கோள் அரி கொற்ற வல் ஏறு – கிட்:7 46/1
கொற்ற நன் முடி கொண்டது இ கோது_இலான் – கிட்:7 100/4
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்கு_இனத்து அரசன் கொற்ற
பொன் திணி வயிர பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி – கிட்:7 155/3,4
நீண்ட கல் மதிலும் கொற்ற வாயிலும் நிரைத்த குன்றும் – கிட்:11 82/3
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான் – கிட்:11 100/3
ஏறு கொற்ற தலைவர் இவர்க்கு முன் – கிட்:13 3/2
கொற்ற வாகையினீர் என கூறினான் – கிட்:13 11/4
கொண்டலின் குழவி ஆம்பல் குனி சிலை வள்ளை கொற்ற
கெண்டை ஒண் தரளம் என்று இ கேண்மையின் கிடந்த திங்கள் – கிட்:13 58/1,2
சீர்நிலை முற்றும் தேறுதல் கொற்ற செயல் அம்மா – கிட்:17 2/3
நீலன் முதல் பேர் போர் கெழு கொற்ற நெடு வீரர் – கிட்:17 4/1
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்ற குமரா நம் – கிட்:17 7/3
கொற்ற வெம் கொடு மறலியும் சிரதலம் குலைந்தான் – கிட்-மிகை:7 5/4
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த – சுந்:1 2/2
குன்றோடு குணிக்கும் கொற்ற குவவு தோள் குரக்கு சீயம் – சுந்:1 35/1
கொற்ற வெண்குடை என குளிர் வெண் திங்களே – சுந்:2 52/4
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகை-தன்னில் – சுந்:2 201/3
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார் – சுந்:2 213/3
கொற்ற போர் சிலை தொழிற்கு குறை உண்டாம் என குறைந்தான் – சுந்:2 221/4
கொற்ற மா நகர் கொண்டு இறந்தார்களோ குறித்து – சுந்:3 17/2
கொற்ற வாலிடை கொடும் தொழில் அரக்கரை அடங்க – சுந்:7 30/3
குசை கொள் பாய் பரியொடும் கொற்ற வேலொடும் – சுந்:9 37/3
கொற்ற திண் சுவல் வயிர கைகொடு குத்தி புடை ஒரு குதிகொண்டான் – சுந்:10 37/4
கூர் உகிர் கிளைத்த கொற்ற கனகன் மெய் குழம்பின் தோன்ற – சுந்:11 20/2
கொற்ற மாருதி மற்றவன் தேர் மிசை குதித்து – சுந்:11 44/2
கொண்டு கொற்ற வெம் சிலை நெடு நாணொடும் கூட்டி – சுந்:11 55/1
கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர் – சுந்:12 6/1
குண்டமும் குளிர்ந்த மேகத்து உரும் எலாம் குளிர்ந்த கொற்ற
சண்ட வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா_இல் – சுந்:12 125/2,3
முழு முரசு எற்றி கொற்ற வள்ளுவர் முடுக்க முந்தி – சுந்:14 50/2
பேர்வு இலா காவற்பாடும் பெருமையும் அரணும் கொற்ற
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாத – சுந்:14 51/2,3
குடைந்து வெம் பகைவர் ஊன் தோய் கொற்ற போர் வாள் வில் வீச – சுந்-மிகை:11 26/3
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால் – சுந்-மிகை:12 8/4
கொண்டு உடன் இருந்தனன் கொற்ற ஆணையால் – யுத்1:2 8/3
கொண்ட மத்தினை கொற்ற தன் குவவு தோட்கு அமைந்த – யுத்1:3 11/3
கூவத்தின் சிறு புனலை கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே – யுத்1:4 100/4
கொற்ற வான் சிலை கை வீர கொடி மிடை மாட குன்றை – யுத்1:10 19/1
துடைத்துழி வருணன் வந்து தொழுதுழி தொழாத கொற்ற
குடை தொழில் உம்பி கொள்ள கொடுத்துழி வேலை கோலி – யுத்1:14 35/2,3
கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும் – யுத்1:14 43/2
குன்றொடு குணிக்கும் கொற்ற குவவு தோள் குரக்கு சேனை – யுத்1-மிகை:11 6/1
குன்று உறழ் குவவு திண் தோள் கொற்ற வல் வீரன் காண – யுத்1-மிகை:12 4/2
கோட்டு வெம் சிலையின் வாளி முன் சென்று கொற்ற பொன் தோள் – யுத்2:15 135/3
இலை எலாம் அற்ற வீரர் எயிறு எலாம் அற்ற கொற்ற
சிலை எலாம் அற்ற கற்ற செரு எலாம் அற்ற சிந்தி – யுத்2:15 149/3,4
கொற்ற வாள் கொலை வேல் சூலம் கொடும் சிலை முதல ஆய – யுத்2:15 153/1
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார் – யுத்2:15 200/2
கொற்ற வெண்குடை கொடியொடும் துணிபட குறைந்தான் – யுத்2:15 242/3
சங்கம் வந்து உற்ற கொற்ற தாபதர்-தம்மோடு எம்மோடு – யுத்2:16 15/1
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2:16 43/4
குரம் குடைந்தன வெரிநுற கொடி நெடும் கொற்ற
தரம் குடைந்தன அணி நெடும் தேர் குலம் குடைந்த – யுத்2:16 217/2,3
கொற்ற வாள் எழு தண்டு வேல் கோல் மழு குலிசம் – யுத்2:16 246/1
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக – யுத்2:16 321/2
கொற்ற வாள் அரக்கர்-தம்மை அயோத்தியர் குலத்தை முற்றும் – யுத்2:17 28/1
கொற்ற கரி பதினாயிரம் ஒரு பத்தியில் கொல்வான் – யுத்2:18 151/4
கோ_மகன் தோளின்-நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான் – யுத்2:18 205/4
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி – யுத்2:18 262/2
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – யுத்2:19 87/2
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே – யுத்2:19 140/4
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான் – யுத்2:19 204/4
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி – யுத்2:19 274/3
குன்று என உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2-மிகை:16 10/4
கொற்ற குமுதன் ஒரு குன்று கொளா – யுத்3:20 81/3
திண் திறல் அரக்கன் கொற்ற பொன் தடம் சில்லி தேரை – யுத்3:21 15/2
மேயின சுற்ற தான் ஓர் கொற்ற பொன் தேரின் மேலான் – யுத்3:22 10/2
கொடி அறும் குடை அறும் கொற்ற வீரர்-தம் – யுத்3:22 49/3
கொற்ற தோளினும் இலக்குவன் புயத்தினும் குளித்து – யுத்3:22 75/2
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல் – யுத்3:22 140/2
தேசமும் மற்று என் கொற்ற நலத்தை சிரியாரோ – யுத்3:22 215/4
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக – யுத்3:24 52/1
கொலை பயில் நயன வேல்கள் கொழும் கடை சிவந்த கொற்ற
சிலை நிகர் புருவம் நெற்றி குனித்தன விளர்த்த செ வாய் – யுத்3:25 7/3,4
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார் – யுத்3:26 79/4
கொற்ற வானர தலைவர்-தம் தகைமையும் கூற – யுத்3:30 39/3
கொற்ற வெம் சிலை கும்பகன்னனும் நுங்கள் கோமான் – யுத்3:30 44/1
கோல வெம் சிலை பிடித்திடின் கொற்ற வேல் கொள்ளின் – யுத்3:31 11/2
கொற்ற வீரரை பார்த்திலது இரிந்தது குலைவால் – யுத்3:31 27/4
கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால் கொற்ற
வள்ளலே வழங்கினானோ என்றனர் மற்றை வானோர் – யுத்3:31 220/3,4
குடைக்கு எலாம் கொடிகட்கு எல்லாம் கொண்டன குவிந்த கொற்ற
படைக்கு எலாம் பகழிக்கு எல்லாம் யானை தேர் பரிமா வெள்ள – யுத்3:31 221/1,2
கொற்ற வெம் சரம் அறுத்திட அளப்பு இலர் குறைந்தார் – யுத்3-மிகை:20 10/3
கொற்ற வில்லி வெல்க வஞ்ச மாயர் வீசு குவலயத்து – யுத்3-மிகை:31 12/2
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கை கொடுத்து கொண்டல் – யுத்4:32 50/3
கொடாது நிற்றலின் கொற்ற நெடும் திசை – யுத்4:33 29/1
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது கொடி திண் தேரும் – யுத்4:35 2/2
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல் – யுத்4:37 14/1
கொடியின்-மேல் உறை வீணையும் கொற்ற மா – யுத்4:37 34/1
கொற்ற வில் கொடு கொல்லுதல் கோள் இலா – யுத்4:37 44/1
கொற்ற வெம் சரம் பட குறைந்து போன கை – யுத்4:37 156/1
கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து – யுத்4-மிகை:38 7/1
தெரிவரு வசந்தன் கொற்ற துன்முகன் தீர்க்க பாதன் – யுத்4-மிகை:42 42/4

TOP


கொற்றத்து (9)

காசு இல் கொற்றத்து இராமன் கதை-அரோ – பால:0 4/4
குசன் குசநாபன் கோது இல் குணத்தின் ஆதூர்த்தன் கொற்றத்து
இசை கெழு வசு என்று ஓதும் இவர் பெயர் இவர்கள்-தம்முள் – பால-மிகை:8 3/1,2
ஐயன் வெம் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே – கிட்:7 158/4
ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும் – கிட்:17 18/1
குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என் – சுந்:3 110/1
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும் – யுத்3:28 34/2
உரவு கொற்றத்து உவணத்து அரசனும் – யுத்4:37 25/2
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர் – யுத்4:39 4/4
அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும் அகிலம் எல்லாம் – யுத்4-மிகை:42 53/1

TOP


கொற்றத்தேன் (1)

கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீர கோட்டி – யுத்2:17 13/2

TOP


கொற்றத்தோனை (1)

கொன்றது குரக்கு வீரர்-தம்மொடு அ கொற்றத்தோனை
நின்றனன் இராமன் இன்னும் நிகழ்ந்தவா நிகழ்க மேன்மேல் – யுத்2:19 290/2,3

TOP


கொற்றதும் (1)

கொற்றதும் மானம் வந்து தொடர்ந்ததும் படர்ந்த துன்பம் – கிட்:11 93/3

TOP


கொற்றம் (28)

கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – பால:21 13/3
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய் – அயோ:2 82/3
குறை அற நிகர்த்தன கொற்றம் முற்றுவான் – அயோ:12 39/3
கொற்றம் மேவு திசை யானையின் மணி குலமுடை – ஆரண்:1 14/3
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம் – ஆரண்:11 13/4
குலம் இது கல்வி ஈது கொற்றம் ஈது உற்று நின்ற – கிட்:7 83/1
காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ – கிட்:10 68/1
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – சுந்:2 215/3
மூவரும் தேவர்-தாமும் முரண் உக முற்றும் கொற்றம்
பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெற பயன் தீர் நோன்பின் – சுந்:3 142/1,2
கோடரம் ஒன்றே நன்று இது இராக்கதர் கொற்றம் சொற்றல் – சுந்:6 58/3
குன்று இரு கை கொடு எறிந்து அவர் கொற்றம்
இன்று முடிந்தது என தனி ஆர்த்தான் – சுந்-மிகை:9 2/3,4
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் – யுத்1:2 52/4
கூறிய மனிதர்-பால் கொற்றம் கொள்ளலை – யுத்1:2 78/3
குருக்களோடு கற்று ஓதுவது அவன் பெரும் கொற்றம்
சுருக்கு_இல் நான்மறை தொன்று தொட்டு உயிர்-தொறும் தோன்றாது – யுத்1:3 10/2,3
குன்று உலப்பினும் உலப்பு இலா தோளினான் கொற்றம்
இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் சில நாள் – யுத்1:5 59/2,3
கொல்லுதல் செய்தான்-ஆகின் கொடுமையால் கொற்றம் பேணி – யுத்1:12 36/2
வந்தனர் நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும் – யுத்1-மிகை:9 17/3
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என் அமர் தக்கதும் அன்றால் – யுத்2:15 170/4
குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமோ – யுத்2:16 77/2
கொற்றம் கொள் இராவணன் மைந்தர் குலைந்தே – யுத்2-மிகை:18 33/2
தொடர்ந்து சென்றது கொற்றம் அன்று இளவற்கு தோற்றான் – யுத்3:22 82/3
சினத்தொடும் கொற்றம் முற்ற இந்திரன் செல்வம் மேவ – யுத்3:29 39/1
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி கொற்றம்
நீடுறு தானை-தன்னை தாங்கினை நில்லாய் என்னின் – யுத்3:31 67/2,3
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – யுத்3:31 139/4
கொண்டு மீள்குவென் கொற்றம் என்று இராவணன் கொதித்தான் – யுத்4:32 15/4
தம்பியை தடுத்தியாயின் தந்தனை கொற்றம் என்றான் – யுத்4:37 9/3
குராவரும் சேனை எல்லாம் கொன்றிட கொற்றம் கொண்டு – யுத்4-மிகை:41 147/3
விதி தரு விமானம் மேவி விளங்கு_இழையோடும் கொற்றம்
முதிர் தரு துணைவரோடும் முனி மனம் தொடர போனான் – யுத்4-மிகை:41 269/3,4

TOP


கொற்றம்-அது (1)

கொற்றம்-அது முற்றி வலியால் அரசு கொண்டேன் – ஆரண்:10 59/1

TOP


கொற்றமும் (15)

கொல்லலாம் வலத்தனும் அல்லன் கொற்றமும்
வெல்லலாம் தரத்தனும் அல்லன் மேலை நாள் – சுந்:12 56/1,2
குரக்கு வார்த்தையும் மானிடர் கொற்றமும்
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும் – சுந்:12 103/1,2
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற – யுத்1:2 19/2
கோ_நகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை – யுத்1:2 75/1,2
கோலிய வரி சிலை வலியும் கொற்றமும்
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின் – யுத்1:4 89/2,3
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – யுத்1-மிகை:2 23/3,4
கோ நகர் புறம் சுற்றினர் கொற்றமும்
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர் – யுத்2:16 73/2,3
கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும்
கெடுத்தனை நின் பெரும் கிளையும் நின்னையும் – யுத்2:16 78/1,2
திண் நெடும் கொற்றமும் வலியும் சிந்தியா – யுத்2:16 301/2
கொற்றமும் உடையன் என்னா குழம்பு எழ பிசைந்து கொண்டு – யுத்2-மிகை:16 24/3
ஏ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும்
தூயவன் சிலை வலி தொழிலும் துன்பமும் – யுத்3:27 59/2,3
குல குலம் ஆக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும் – யுத்3:27 81/3
வில்லும் வெம் கணை புட்டிலும் கொற்றமும் விளங்க – யுத்4:32 2/4
ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது – யுத்4:32 23/2
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின் – யுத்4:32 26/3

TOP


கொற்றவ (13)

கொற்றவ நின்னை காண குறுகினன் நிமிர்ந்த கூட்ட – அயோ:8 11/2
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள – ஆரண்:14 54/3
கொற்றவ நின் பெரும் குவவு தோள் வலிக்கு – கிட்:7 24/1
கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை – கிட்:7 87/1
கொற்றவ நின்னை என்னை கொல்லிய கொணர்ந்து தொல்லை – கிட்:7 131/2
கொற்றவ நின்-கண் தந்து குரக்கு இயல் தொழிலும் காட்ட – கிட்:7 134/2
கொற்றவ கேள் என இனைய கூறினான் – யுத்1:2 22/4
கொற்றவ சரண் என கூயது ஓர் உரை – யுத்1-மிகை:4 4/2
குற்றமும் உள எனின் பொறுத்தி கொற்றவ
அற்றதால் முகத்தினில் விழித்தல் ஆரிய – யுத்2:16 93/2,3
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த – யுத்2:16 230/3
கொற்றவ அனுமன் நின்றேன் தொழுதனென் என்று கூற – யுத்3:24 20/2
செருவின் உற்றவை கொற்றவ மறத்தியோ தெரியின் – யுத்3:31 37/2
கொழுந்து முந்தியது உற்றது கொற்றவ குலுங்குற்று – யுத்4:35 35/2

TOP


கொற்றவர் (5)

கோள் அரி என கரிகள் கொற்றவர் இழிந்தார் – பால:15 17/2
கொற்றவர் தேவிமார்கள் மைந்தர்கள் கொம்பனார் வந்து – பால:16 1/3
கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்து உள்ளார் உன்னை – அயோ:3 85/1
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர்
தொல்லை வாரண பாகரும் சுற்றினார் – அயோ:11 12/3,4
தூய கொற்றவர் சுடு சரத்தால் முன்பு துணிந்தார் – யுத்4:37 111/4

TOP


கொற்றவர்-தம் (1)

கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி – யுத்4:37 115/4

TOP


கொற்றவர்-தம்மை (1)

கொலைகளை நோக்கும் கொன்ற கொற்றவர்-தம்மை நோக்கும் – யுத்3-மிகை:22 3/3

TOP


கொற்றவர்க்கு (3)

கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான் – அயோ:12 3/3
கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார் – யுத்1:4 37/2
குரக்கு_இனத்து_இறைவன் நின்றான் கொற்றவர்க்கு உற்றது என்றான் – யுத்1:14 3/2

TOP


கொற்றவரை (1)

கொற்றவரை கண்டான் தன் உள்ளம் குளிர்ப்புற்றான் – ஆரண்:13 101/2

TOP


கொற்றவற்கு (2)

கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை – சுந்:4 35/1
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – யுத்2:16 4/3

TOP


கொற்றவன் (35)

குருவின் வாசகம் கொண்டு கொற்றவன்
திருவின் கேள்வனை கொணர்-மின் சென்று என – பால:6 17/1,2
உகுதலும் உற்றது என் என்று கொற்றவன்
நகுதலும் நக்கனள் நாணும் நீங்கினாள் – பால:19 44/3,4
குஞ்சர குழாத்தின் சுற்ற கொற்றவன் இருந்த கூடம் – பால:23 77/2
கொற்றவன் வினவலோடும் இசைந்தனர் குமரர்-தம்முள் – பால-மிகை:11 38/2
எள்ளல் இல் கொற்றவன் எம்பி அளித்த – பால-மிகை:23 5/2
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ – அயோ:1 69/3
கூறினார் அது மனம் கொண்ட கொற்றவன்
ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான் – அயோ:1 77/2,3
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன்
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன் – அயோ:4 20/2,3
குன்று அன தோளவன் தொழுது கொற்றவன்
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான் – அயோ:4 164/3,4
கொற்றவன் அது கூறலும் கோகிலம் – அயோ:4 227/1
கொற்றவன் தன் திருமுகம் கொள்க என்றார் – அயோ:11 3/4
கொற்றவன் முடி மண கோலம் காணவும் – அயோ:11 55/3
கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை – ஆரண்:11 60/2
கோடு பற்றிய கொற்றவன் கூயது ஓர் – கிட்:7 115/2
கூட்டும் என்று உமை கொற்றவன் கூறிய – கிட்:11 28/2
மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர் – கிட்:12 26/3
கொற்றவன் ஆணையும் குறித்து நின்றனம் – கிட்:16 4/3
கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில் – சுந்:5 15/1
கொற்றவன் நெற்றி கண்ணின் வன்னியும் குளிர்ந்த அன்றே – சுந்:12 124/4
கொற்றவன் சரத்தினால் குலைகுலைந்து உக – சுந்-மிகை:5 3/1
கொற்றவன் பணி தலைக்கொண்டு தெண் திரை – சுந்-மிகை:14 31/1
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு – யுத்1:6 53/2
குரங்கு அலாமை தெரிந்தும் அ கொற்றவன்
இரங்க உய்ந்தனம் ஈது எங்கள் ஒற்று என்றார் – யுத்1:9 64/3,4
கொற்றவன் இமையோர் கோமான் குரக்கினது உருவு கொண்டால் – யுத்1:9 87/1
கொற்றவன் அருளும் கொண்டோன் குடாவடிக்கு இறைவன் கூற்றம் – யுத்1-மிகை:11 2/3
கொற்றவன் சரம் என குறிப்பின் உன்னினான் – யுத்2:16 285/2
கோள் எடுத்தது மீள என்று உரைத்தலும் கொற்றவன் குன்று ஒத்த – யுத்2:16 332/3
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால் – யுத்2:16 337/3
கோடியின் மேல் உள குனித்த கொற்றவன்
பாடு இனி ஒருவரால் பகரல்-பாலதோ – யுத்2:18 110/3,4
கொற்றவன் விடு கணை முடுகி அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு – யுத்3:28 23/2
கொன்று நீக்கும் அ கொற்றவன் இ குலம் எல்லாம் – யுத்3:31 26/3
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ள – யுத்3-மிகை:21 4/2
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல் – யுத்4:37 14/2
கொற்றவன் உடன் உண்ணுமோ கோது இல் மாதவனே – யுத்4-மிகை:41 201/1
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண – யுத்4-மிகை:42 20/2

TOP


கொற்றவனார் (1)

கொண்டாள் ஒரு துணுக்கம் அன்னவனை கொற்றவனார்
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை – யுத்2:17 89/2,3

TOP


கொற்றவனும் (2)

வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார் – பால:22 34/2
கோ ஆகிய கொற்றவனும் முதலோர் – யுத்3:27 28/3

TOP


கொற்றவனை (2)

கொற்றவனை கழல் கும்பிடலோடும் – பால:23 92/3
கூடினார் படைத்தலைவர் கொற்றவனை குடர் கலங்கி – யுத்2:16 356/3

TOP


கொற்றவை (1)

தலையினை நோக்கும் தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள் – யுத்3:28 66/1

TOP


கொற்றனோ (1)

குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ
தென் திசை கிழவனோ திசை நின்று ஆட்சியர் – சுந்:12 66/2,3

TOP


கொன் (6)

கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார் – பால:10 31/2
கொன் இயல் சனகியை கொண்டு போனதும் – கிட்-மிகை:16 11/4
கொன் நிற குருதி குடை புட்களின் – யுத்2:15 30/1
கொன் நின்ற படைக்கலத்து எம்பியை கொன்றுளானை – யுத்2:19 9/2
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார் – யுத்2:19 105/3
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான் – யுத்3:24 22/4

TOP


கொன்ற (13)

குறிகொளும் போத்தின் கொல்வார் கொன்ற நெல் குவைகள் செய்வார் – பால:2 20/2
அஞ்சன கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற
வெம் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு விஞ்சை வேந்தர் – பால:16 8/1,2
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர் – ஆரண்:6 132/3
கொன்றனர் நுகர்ந்த பொருளின் கடிது கொன்ற – ஆரண்:9 7/4
கொன்ற பின் அன்றோ வெய்ய கொடும் துயர் குளிப்பது என்றான் – ஆரண்:13 131/4
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கிட்:7 138/4
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – சுந்:3 51/3
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – சுந்:8 41/1,2
கரன் முதல் வீரரை கொன்ற கள்வரை – யுத்1:2 17/1
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் கொன்ற
தும்பியை நோக்கும் வீரர் சுந்தர தோளை நோக்கும் – யுத்3:22 25/3,4
கொலைகளை நோக்கும் கொன்ற கொற்றவர்-தம்மை நோக்கும் – யுத்3-மிகை:22 3/3
கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி – யுத்4:37 115/4
கொன்ற போதத்த உயிர்ப்பு குறைந்துளான் – யுத்4:41 53/4

TOP


கொன்ற-பின் (1)

சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்ற-பின் துன்பம் என்னை – யுத்3:26 85/2

TOP


கொன்ற-அதன்-பின் (1)

அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின்
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – யுத்1:5 55/2,3

TOP


கொன்றது (4)

கொன்றது இ குரங்கு போலாம் அரக்கர்-தம் குழாத்தை என்றான் – சுந்:10 21/4
அரக்கரை கொன்றது அஃது உரையாய் என்றான் – சுந்:12 103/4
ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – யுத்2:17 13/4
கொன்றது குரக்கு வீரர்-தம்மொடு அ கொற்றத்தோனை – யுத்2:19 290/2

TOP


கொன்றமை (1)

வலம் கொள் போர் மானிடன் வலிந்து கொன்றமை
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என – ஆரண்:7 125/1,2

TOP


கொன்றல் (1)

கொன்றல் உன்னிலன் வெறும் கை நின்றான் என கொள்ளா – யுத்2:15 250/2

TOP


கொன்றவர் (2)

ஆர் கொன்றவர் என்றலுமே அதிகாயன் என்னும் – யுத்2:19 6/1
கொன்றவர் தம்மை கொல்ல கூசினை கொள்க என்றான் – யுத்3:29 60/4

TOP


கொன்றவர்-தம்மை (1)

கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர – யுத்3:26 69/2

TOP


கொன்றவர்க்கு (1)

பொங்கினர் கொன்றவர்க்கு எளியர் போந்தவர் – யுத்1:4 77/2

TOP


கொன்றவற்கு (1)

தம்முனை கொல்வித்து அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற – சுந்:12 84/1

TOP


கொன்றவன் (1)

பேர் கொன்றவன் வென்றி இலக்குவன் பின்பு நின்றார் – யுத்2:19 6/2

TOP


கொன்றவன்-தன்னை (1)

கொன்றவன்-தன்னை கொன்றே குரங்கின்-மேல் கொதிப்பென் என்றான் – யுத்2:18 229/4

TOP


கொன்றவன்-தானே (1)

கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால் – யுத்1:14 17/3

TOP


கொன்றவனால் (1)

ஊர் கொன்றவனால் பிறரால் என உற்ற எல்லாம் – யுத்2:19 6/3

TOP


கொன்றன (2)

கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள் – ஆரண்:12 12/2
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – யுத்2:17 25/2

TOP


கொன்றனர் (1)

கொன்றனர் நுகர்ந்த பொருளின் கடிது கொன்ற – ஆரண்:9 7/4

TOP


கொன்றனன் (10)

ஓடி கொன்றனன் சிலவரை உடல் உடல்-தோறும் – சுந்:7 36/1
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால் – சுந்:7 36/2
சாடி கொன்றனன் சிலவரை பிணம்-தொறும் தடவி – சுந்:7 36/3
தேடி கொன்றனன் சிலவரை கறங்கு என திரிவான் – சுந்:7 36/4
தாய் வினை செய்ய அன்றோ கொன்றனன் தவத்தின் மிக்கான் – யுத்2:16 139/4
குறைந்தன குரக்கு வெள்ளம் கொன்றனன் கூற்றும் கூச – யுத்2:16 175/4
இறந்தனன் நும்பி அம்பின் கொன்றனன் இராமன் என்றார் – யுத்2:17 75/4
ஏ எனும் மாத்திரத்து எய்து கொன்றனன் – யுத்3:31 172/4
கொன்றனன் இனி ஒரு கோடி_கோடி மேற்று – யுத்3:31 175/1
கொன்றனன் கொதித்து ஒரு கடிகை ஏழினே – யுத்3-மிகை:31 50/4

TOP


கொன்றனனோ (2)

எய்து கொன்றனனோ நெடு மந்திரம் இயம்பி – யுத்2:16 239/3
வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார் – யுத்2:16 239/4

TOP


கொன்றனென் (1)

கொன்றனென் அயோத்தியை குறுகினேன் குணத்து – யுத்3:24 80/2

TOP


கொன்றனை (3)

அறம்-தனை வேர் அறுத்து அருளை கொன்றனை
சிறந்த நின் தண் அளி திருவை தேசு அழித்து – அயோ:11 47/1,2
கொன்றனை நீயே அன்றோ அரக்கர்-தம் குழுவை எல்லாம் – சுந்:11 9/4
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான் – யுத்2:17 61/4

TOP


கொன்றாய் (7)

ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய்
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம் – அயோ:3 42/2,3
கொன்றாய் கொடியாய் இதுவும் குணமோ – ஆரண்:14 71/4
வியந்தனை உதவி கொன்றாய் மெய் இலை என்ன வீங்கி – கிட்:11 80/2
கூட்டினார் படை பாகத்தின் மேற்பட கொன்றாய்
ஊட்டினாய் எரி ஊர் முற்றும் இனி அங்கு ஒன்று உண்டோ – யுத்1:5 70/1,2
கொன்றாய் உயர் தேர் மேல் நிமிர் கொடு வெம் சிலை கோலி – யுத்2:15 168/2
நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண – யுத்2:19 91/3
கொல்லாத மைத்துனனை கொன்றாய் என்று அது குறித்து கொடுமை சூழ்ந்து – யுத்4:38 9/1

TOP


கொன்றாயும் (1)

கொன்றாயும் நீயே உன்னை கொல்லுமேல் குணங்கள் தீயோன் – யுத்1:12 29/4

TOP


கொன்றார் (3)

கொன்றார் இல்லை கொல்லுதியோ நீ கொடியோளே – அயோ:3 41/4
கொன்றார் மிகு தானை அரக்கர் குறைந்தார் – யுத்2:18 250/4
கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய் – யுத்2:19 7/1

TOP


கொன்றார்க்கு (2)

உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கிட்:11 61/4
வெம் கொலை அம்பின் கொன்றார்க்கு ஆள் தொழில் மேற்கொண்டீரேல் – சுந்:12 83/2

TOP


கொன்றால் (2)

கொன்றால் அல்லது கொள்ளேன் நாடு – சுந்:5 44/3
சங்கை ஒன்று இன்றி கொன்றால் குலத்துக்கே தக்கான் என்று – யுத்3:29 58/2

TOP


கொன்றாள் (1)

தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால் – அயோ:14 96/3

TOP


கொன்றான் (22)

கொன்றான் அன்றே தந்தையை என்றாள் குலைகின்றாள் – அயோ:6 17/4
கொன்றான் முற்றும் கொல்ல மனத்தில் குறிகொண்டான் – ஆரண்:11 14/4
கொள்ளப்பட்டன உயிர் என்னும்படி கொன்றான் ஐம் புலன் வென்றானே – சுந்:10 28/4
கொன்றான் உடன் வரு குழுவை சிலர் பலர் குறைகின்றார் உடல் குலைகின்றார் – சுந்:10 31/1
கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான் – சுந்:12 81/4
கூற்றினும் மும் மடி கொன்றான் – சுந்:13 51/4
தாதையை கொன்றான் பின்னே தலை சுமந்து இரு கை நாற்றி – யுத்1:14 26/1
கொன்றான் ஒழிய கொலை கோள் அறியா – யுத்2:18 51/1
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே – யுத்2:18 83/3
குதியால் பல குமையால் பல கொன்றான் அறம் நின்றான் – யுத்2:18 157/4
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான்
தேறாதது ஓர் பயத்தால் நெடும் திசை காவலர் இரிந்தார் – யுத்2:18 162/3,4
கூறுகூறாக்கி அம்பால் கோடியின் மேலும் கொன்றான் – யுத்2:18 193/4
கூற்றமும் குலுங்கி அஞ்ச வெம் கத குமுதன் கொன்றான் – யுத்2:19 55/4
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு இளவல் கொன்றான் – யுத்2-மிகை:19 1/4
கொன்றான் கவியின் குலம் ஆளுடையான் – யுத்3:20 87/4
கொண்டல்-மேல் ஓட்டி சென்றான் குரங்கு_இன படையை கொன்றான் – யுத்3:21 15/4
கூற்றம் கொடு முனை வந்து என கொன்றான் இகல் வென்றான் – யுத்3:22 112/4
வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னம் – யுத்3:26 64/3
கொன்றான் என எய்து குறைத்தனனால் – யுத்3:27 43/4
கொன்றான் நிமிர் கூற்று என எ உயிரும் – யுத்3:31 190/3
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார் – யுத்3:31 208/4
குனி படாநின்ற வில்லால் ஒல்லையின் நூறி கொன்றான் – யுத்4:37 17/4

TOP


கொன்றானும் (1)

கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய் – ஆரண்:13 98/2

TOP


கொன்றானே (1)

கொன்றானே இது என்ன கொள்கையோ – கிட்:16 37/4

TOP


கொன்றானோ (1)

கொன்றானோ கற்பு அழியா குல மகளை கொடும் தொழிலால் – சுந்:2 224/1

TOP


கொன்றிட (1)

குராவரும் சேனை எல்லாம் கொன்றிட கொற்றம் கொண்டு – யுத்4-மிகை:41 147/3

TOP


கொன்றிடுவீர்-அலிர் (1)

கொன்றிடுவீர்-அலிர் கொண்-மின் இது என்றான் – யுத்3:20 5/4

TOP


கொன்றிலர்களா (1)

கொன்றிலர்களா நெடிய குன்று உடைய கானில் – ஆரண்:10 62/3

TOP


கொன்றிலை (1)

கொன்றிலை போலுமால் கூறுவாய் என்றான் – ஆரண்:14 89/4

TOP


கொன்றீர் (1)

உய்திர் போலும் உதவி கொன்றீர் எனா – கிட்:11 27/4

TOP


கொன்று (83)

கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள் – பால:7 20/2
குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள் – பால:7 25/4
கொன்று வாசவன் அரசு கொள்ளவே – பால-மிகை:6 10/3
கூட மேவு போர் அரக்கரை இளையவன் கொன்று
நீடு வேள்வியும் குறை படாவகை நின்று நிரப்பி – பால-மிகை:14 3/1,2
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும் – அயோ:3 26/2
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – அயோ:3 109/2
கொன்று களைய குறித்த பொருள் அதுவோ – அயோ:4 106/3
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன் – அயோ:11 96/3
கொன்று குவித்த நிணம் கொள் பிண குவை கொண்டு ஓடி – அயோ:13 21/3
மறந்து நீதியின் திறம்பி வாளின் கொன்று
அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ – அயோ:14 99/3,4
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன – ஆரண்:6 134/2
கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார் – ஆரண்:7 5/4
கொன்று சோரி குடித்து அவர் கொள்கையை – ஆரண்:7 13/3
கொன்று பத்தியில் குவித்தன பிண பெரும் குன்றம் – ஆரண்:7 79/4
காய் சினத்தவரை கொன்று உடன் கழித்தோமும் ஆதும் – ஆரண்:11 62/2
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – ஆரண்:12 80/3
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – ஆரண்:12 82/2
பல் உடையாய் உன்னை படை உடையான் கொன்று அகல – ஆரண்:13 99/3
கோலி அ கொடுமையாள் புதல்வனை கொன்று தன் – கிட்:3 6/2
கொடும் தொழில் வாலியை கொன்று கோமகன் – கிட்:6 29/1
நன்றி கொன்று அரு நட்பினை நார் அறுத்து – கிட்:11 3/1
கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ – கிட்:11 3/3
கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான் – கிட்:14 42/4
கொன்று இறந்த பின் கூடுதியோ குழை – சுந்:3 99/3
கொன்று அருள் நின்னால் அன்னார் குறைவது சரதம் கோவே – சுந்:3 129/3
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – சுந்:3 139/2
கொல்-மின் கொல்-மின் கொன்று குறைத்து குடர் ஆர – சுந்:3 148/3
ஊன் அற கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர் – சுந்:7 49/3
குழுவினை களம் பட கொன்று நீக்கினான் – சுந்:9 45/4
அக்கனை கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காட்டி – சுந்:11 11/3
கொன்று இறந்தனை கூடுதியோ குழை – சுந்-மிகை:3 16/3
கொன்று தின்றல்லது ஓர் எண்ணம் கூடுமோ – யுத்1:2 41/3
கொன்று பெயர்வோம் நமர் கொடி படையை எல்லாம் – யுத்1:2 57/3
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன் – யுத்1:3 125/3
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன் – யுத்1:3 125/3
தப்புதல் இன்றி கொன்று தையலார் கருவும் தள்ளி – யுத்1:3 142/2
நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம் – யுத்1:3 143/3
உந்தையை உன் முன் கொன்று உடலை பிளந்து அளைய – யுத்1:3 166/1
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம் – யுத்1:4 66/1
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான் – யுத்1:4 106/2
ஆண்டு சென்று அரிகளோடும் மனிதரை அமரில் கொன்று
மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேற்கொண்டேமே – யுத்1:9 68/1,2
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – யுத்1:14 20/3
கொன்று தின்றிடு-மின் என தூதரை கோறல் – யுத்1-மிகை:4 2/2
கொன்று எமை காத்தி என்றான் குரிசிலும் கோறலுற்றான் – யுத்1-மிகை:7 1/4
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம் – யுத்2:15 237/4
கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக்கொண்டு – யுத்2:16 122/2
கொன்று நின் தலைகள் சிந்தி அரக்கர்-தம் குலத்தை முற்றும் – யுத்2:17 23/3
கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான் – யுத்2:17 70/4
யாவரையும் கொன்று அருக்கி என்றும் இறவாத – யுத்2:17 90/2
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன் – யுத்2:18 173/4
தன் கரி தானே கொன்று தட கையால் படுத்து வீழ்த்தும் – யுத்2:18 225/1
புடையே கொடு கொன்று அடல் மாருதி போனான் – யுத்2:18 249/4
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – யுத்2:19 76/3
கொன்று நின்றபடி என கூறினான் – யுத்2:19 157/4
வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி – யுத்2:19 170/2
பெரும் திரு கழித்திலாதாள் கணவனை கொன்று பேர்ந்தோன் – யுத்3:21 6/2
சிறந்த நண்பரை கொன்று தன் சேனையை சிதைக்க – யுத்3:22 183/3
கொன்று ஒருக்கினென் எந்தையை சடாயுவை குறைத்தேன் – யுத்3:22 191/2
தமையனை கொன்று தம்பிக்கு வானர தலைமை – யுத்3:22 192/1
பெரும் தேராரை கொன்று பிழைக்க பெறுவேனேல் – யுத்3:22 213/2
கொன்று ஈவது ஒர் கொள்கை குறித்தலினோ – யுத்3:23 17/4
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி – யுத்3:26 15/2
வேக வெம் படையின் கொன்று தருகுவென் வென்றி என்றான் – யுத்3:26 17/4
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று
கடியுமாறு அன்றி சோர்ந்து கழிதியோ கருத்து இலார்-போல் – யுத்3:26 63/3,4
குலங்களோடு அடங்க கொன்று கொடும் தொழில் குறித்து நம்-மேல் – யுத்3:26 71/3
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து அவன் கொன்று வீழ்ந்தால் – யுத்3:26 79/2
கூனுடை குரங்கினோடு மனிதரை கொன்று சென்று அ – யுத்3:27 82/3
கொன்று இழைத்திடுவென் என்னா ஓடினன் அரக்கர் கோமான் – யுத்3:29 54/4
கருது சேனையும் கொன்று மா கடலையும் கடந்து – யுத்3:30 46/4
கொன்று நீக்கும் அ கொற்றவன் இ குலம் எல்லாம் – யுத்3:31 26/3
சூழ ஓடினார் ஒருவனை கொன்று தம் தோளால் – யுத்3:31 39/3
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல் – யுத்3:31 56/3
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார் – யுத்3:31 60/3
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – யுத்3:31 153/4
சண்ட போர் அரக்கர்-தம்மை தொடர்ந்து கொன்று அமைந்த தன்மை – யுத்3:31 222/2
இரிந்திட கொன்று தான் அங்கு ஒரு திசை யாரும் இன்றி – யுத்3-மிகை:22 7/3
கொன்று நான் இருவர்-தம்மை குரக்கு இனத்தோடும் மாய்த்து – யுத்3-மிகை:28 1/3
கொன்று வற்றிட குறைத்து உயிர் குடிக்கும் என்று அமரர்க்கு – யுத்3-மிகை:31 4/3
கொன்று இனி பயன் இல்லை என்று இராவணன் கொண்டான் – யுத்4:32 36/2
கொன்று அலந்தலை கொடு நெடும் துயரிடை குளித்தல் – யுத்4:35 26/2
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண் – யுத்4:40 104/3
கொன்று உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/4
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் கொன்று இளவலோடு – யுத்4-மிகை:41 234/3

TOP


கொன்றுளார்கள் (1)

தூதரை கொன்றுளார்கள் யாவரே தொல்லை நல்லோர் – சுந்:12 108/4

TOP


கொன்றுளான் (1)

கொன்றுளான் தனை கொல_ஒணாது எனின் – கிட்:3 55/3

TOP


கொன்றுளானை (1)

கொன் நின்ற படைக்கலத்து எம்பியை கொன்றுளானை
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – யுத்2:19 9/2,3

TOP


கொன்றுளோன் (2)

குரவரை மகளிரை வாளின் கொன்றுளோன்
புரவலன்-தன்னொடும் அமரில் புக்கு உடன் – அயோ:11 97/1,2
மைந்தரை கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன் – அயோ:11 101/2

TOP


கொன்றே (2)

கமைப்பு அற கடிது கொன்றே களைகுவம் என்ற போதில் – யுத்1-மிகை:13 2/3
கொன்றவன்-தன்னை கொன்றே குரங்கின்-மேல் கொதிப்பென் என்றான் – யுத்2:18 229/4

TOP


கொன்றேன் (2)

கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால் – அயோ:11 82/1
கொன்றேன் எனின் இந்திரனும் துயர் கோளிம் நீங்கும் – சுந்:11 26/2

TOP


கொன்றை (10)

கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில் – பால:2 34/1
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால் பொன்னியை பொருவும் – பால:9 5/3
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ ஏடு அவிழ் கொன்றை
பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை – பால:12 11/2,3
கொன்றை வேய்ங்குழல் கோவலர் முல்லை அம் குடுமி – அயோ:9 34/2
கொன்றை நன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை – ஆரண்:10 94/1
கொன்றை ஆவி புறத்து இவை கூறி யான் – கிட்:1 32/2
வேங்கையின் மலரும் கொன்றை விரிந்தன வீயும் ஈர்த்து – கிட்:10 29/3
குழை-தொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை – கிட்:10 33/4
கொன்றை கொடியாய் கொணர்கின்றிலையோ – கிட்:10 57/3
குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை
அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான் – யுத்3:22 157/3,4

TOP


கொன்றைகள் (1)

கொன்றைகள் சொரி போதின் குப்பைகள் குல மாலை – அயோ:9 3/3

TOP


கொன்றையின் (1)

கோவை மாலை எருக்கொடு கொன்றையின்
பூவு நாறலள் பூம் குழல் கற்றையின் – அயோ:7 21/2,3

TOP


கொன்றையினான் (1)

தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான் – யுத்2:19 6/4

TOP


கொன்றோர் (2)

அந்தணர்-தம்மை கொன்றோர் அரும் தவர்க்கு இடுக்கண் செய்தோர் – யுத்4-மிகை:41 65/1
அழிவு இலா வாய்மை கொன்றோர் அடைந்தது – யுத்4-மிகை:41 77/3

TOP


கொன்னே (2)

கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – யுத்3:31 113/3
கொன்னே ஊதி தோள் புடை கொட்டிக்கொடு சார்ந்தார் – யுத்3:31 187/3

TOP