ம-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு(மத் முதல் மரை வரை)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மத்த 16
மத்தகத்து 1
மத்தகம் 2
மத்தம் 2
மத்தமலையை 1
மத்தமோடு 1
மத்தளம் 1
மத்தன் 4
மத்தன்-தன் 1
மத்தனும் 1
மத்தா 1
மத்திகை 2
மத்தில் 1
மத்தின் 4
மத்தினை 3
மத்து 13
மத 132
மத_மா 1
மதகரி 3
மதகிரி 2
மதகுகள் 1
மதங்கள் 1
மதங்களே 1
மதங்கனது 2
மதங்கியர் 1
மதங்கியரை 1
மதத்த 3
மதத்தன 1
மதத்தால் 1
மதத்தின் 1
மதத்தினால் 1
மதத்து 5
மதம் 33
மதமகன் 1
மதமலை 7
மதமலை-மேல் 1
மதமா 8
மதமாய் 1
மதமாவும் 1
மதமும் 2
மதர் 1
மதர்க்கும் 2
மதர்த்த 1
மதர்த்து 1
மதர்ப்ப 2
மதலை 10
மதலையர் 1
மதலையர்க்கு 1
மதலையாய் 1
மதலையும் 1
மதலையை 2
மதவரையின் 1
மதவலி 1
மதவெற்பு 1
மதன் 3
மதன 1
மதனற்கும் 2
மதனன் 6
மதனனை 1
மதனை 1
மதனோடு 1
மதி 139
மதி-தன்னொடும் 1
மதி-தனக்கு 1
மதி_முகம் 2
மதி_இலா 1
மதிக்கலாதேன் 1
மதிக்கில 1
மதிக்கு 8
மதிக்கும் 6
மதிட்கு 1
மதிட்குள் 1
மதித்த 2
மதித்தவாறு 1
மதித்தனர் 2
மதித்தார் 2
மதித்தான் 7
மதித்திட 2
மதித்திலன் 1
மதித்திலனால் 1
மதித்திலை 1
மதித்து 5
மதித்துமோ 1
மதிப்பி 1
மதியங்கள் 1
மதியத்து 1
மதியம் 13
மதியமும் 3
மதியமோடு 1
மதியவன் 1
மதியா 5
மதியாத 1
மதியாது 1
மதியாய் 1
மதியார் 1
மதியால் 4
மதியாலும் 1
மதியாலே 2
மதியாள் 1
மதியான் 1
மதியிலாதாய் 1
மதியிலி 2
மதியின் 18
மதியினார் 1
மதியினால் 2
மதியினான் 1
மதியினில் 2
மதியினை 8
மதியும் 8
மதியுள் 1
மதியே 3
மதியேன் 2
மதியை 4
மதியொடு 2
மதியொடும் 1
மதியோய் 1
மதியோர் 2
மதியோனை 1
மதில் 65
மதில்-கண் 1
மதில்கள் 1
மதிலின் 2
மதிலினுக்கு 1
மதிலினை 1
மதிலினோடும் 1
மதிலுக்கு 1
மதிலுடை 1
மதிலும் 8
மதிலை 5
மதிள் 3
மது 20
மதுகரம் 3
மதுகை 9
மதுகைடவரை 1
மதுகைய 1
மதுகையர் 1
மதுகையான் 4
மதுபம் 1
மதுர 4
மதுரத்து 1
மதுரம் 1
மதுரித்து 1
மதுவனத்தை 2
மதுவனம் 4
மதுவனம்-தனை 1
மதுவனம்-அதில் 1
மதுவின் 3
மதுவினை 1
மதுவுள் 1
மதுவை 3
மந்த 5
மந்தணம் 1
மந்தர 14
மந்தரகிரி 1
மந்தரத்தில் 1
மந்தரத்தினொடும் 1
மந்தரத்து 1
மந்தரத்தையும் 1
மந்தரம் 24
மந்தரை 7
மந்தாகினி 1
மந்தார 1
மந்தாரத்தின் 1
மந்தாரம் 4
மந்தி 5
மந்திகள் 1
மந்தியும் 1
மந்தியை 1
மந்திர 38
மந்திரசாலையே 1
மந்திரசித்தி 1
மந்திரத்தவர் 1
மந்திரத்தினானும் 1
மந்திரத்து 13
மந்திரத்தை 2
மந்திரம் 22
மந்திரர் 1
மந்திரி 3
மந்திரிக்கும் 1
மந்திரிகளோடு 1
மந்திரியர் 3
மந்திரியரும் 1
மந்திரியரோடும் 1
மம்மர் 2
மம்மரின் 1
மம்மரும் 1
மயக்க 2
மயக்கத்தால் 1
மயக்கத்தான் 1
மயக்கம் 9
மயக்கம்-தன்னால் 1
மயக்கமும் 2
மயக்கலால் 1
மயக்கவும் 1
மயக்கால் 1
மயக்கி 3
மயக்கிய 1
மயக்கியது 1
மயக்கின் 2
மயக்கு 9
மயக்கு_இலான் 1
மயக்கும் 1
மயக்குறுத்து 1
மயக்கோ 1
மயங்க 6
மயங்கலை 1
மயங்கா 3
மயங்கி 25
மயங்கிய 2
மயங்கியது 1
மயங்கியே-கொலாம் 1
மயங்கின 5
மயங்கினர் 5
மயங்கினரால் 1
மயங்கினரோடு 1
மயங்கினளால் 1
மயங்கினனாம் 1
மயங்கினார் 7
மயங்கினாள் 2
மயங்கினான் 5
மயங்கினென் 1
மயங்கினேன் 1
மயங்கினை 1
மயங்கு 1
மயங்குகின்றான் 1
மயங்குகின்றோம் 1
மயங்குப 1
மயங்குபு 1
மயங்கும் 8
மயங்கும்-மாதோ 1
மயங்குமே 1
மயங்குவ 1
மயங்குவர் 1
மயங்குவரால் 1
மயங்குவாரை 1
மயங்குவாள் 1
மயங்குவான் 1
மயங்குறுமால் 1
மயத்து 1
மயம் 2
மயமாய் 1
மயர் 2
மயர்ந்தார் 1
மயர்ந்து 1
மயர்வு 7
மயர்வு_அற 1
மயர்வு_இல் 1
மயர்வொடு 1
மயல் 10
மயலோடும் 1
மயற்கும் 1
மயன் 19
மயனின் 1
மயனும் 1
மயானத்திடை 1
மயானத்தை 1
மயிடமோ 1
மயிடன் 1
மயிந்தன் 8
மயிந்தனுக்கு 1
மயிந்தனும் 4
மயிர் 55
மயிர்கள் 1
மயிர்த்தலம் 1
மயிர்ப்புறம் 1
மயிர்ப்புறம்-தோறும் 1
மயிரின் 5
மயிரும் 2
மயிரேனும் 1
மயில் 71
மயில்_குலம் 3
மயில்_அன்னார் 1
மயில்_அனாள் 2
மயில்_அனாள்-தனக்கு 1
மயில்_அனாளை 1
மயில்_இயல் 1
மயில்_இனம் 3
மயில்கள் 8
மயில்களும் 1
மயிலிடை 1
மயிலின் 6
மயிலினும் 1
மயிலினை 3
மயிலினோடு 1
மயிலுடை 1
மயிலும் 7
மயிலே 9
மயிலை 9
மயிலொடும் 1
மயிலோடு 1
மயிலோடும் 2
மயிற்கு 1
மயேந்திர 4
மயேந்திரத்தின் 1
மயேந்திரத்து 3
மயேந்திரம் 2
மர்க்கட 1
மர 9
மரக்கல 1
மரக்கலம் 4
மரகத 22
மரகதத்தின் 4
மரகதத்தினும் 1
மரகதத்து 1
மரகதம் 3
மரகதமோ 1
மரங்கள் 21
மரங்களால் 2
மரங்களில் 1
மரங்களின் 3
மரங்களினால் 1
மரங்களும் 16
மரங்களை 1
மரங்களோ 1
மரங்களோடு 2
மரணம் 6
மரணமும் 2
மரத்த 1
மரத்தவாறு 1
மரத்தால் 4
மரத்திடை 1
மரத்தில் 1
மரத்தின் 2
மரத்தினால் 3
மரத்தினின் 1
மரத்தினும் 1
மரத்தினை 1
மரத்து 5
மரத்துக்கு 1
மரத்தும் 1
மரத்துள் 1
மரத்தை 2
மரத்தொடு 3
மரத்தொடும் 2
மரபால் 1
மரபில் 4
மரபில்-நின்று 1
மரபிற்கு 3
மரபின் 23
மரபினால் 4
மரபினாலே 1
மரபினில் 1
மரபினின் 2
மரபினோய் 1
மரபினோர் 2
மரபு 5
மரபு_இல் 1
மரபுக்கு 1
மரபுக்கும் 3
மரபும் 4
மரபுளான் 1
மரபுளி 5
மரபுளோன் 1
மரபை 2
மரபையும் 2
மரம் 78
மரம்-தொறும் 3
மரம்-தோறு 1
மரம்-அதில் 1
மரம்தான் 1
மரமும் 17
மரமே 3
மரமொடு 2
மரவம் 1
மரவமும் 1
மரன் 11
மரன்கள்-தோறும் 1
மரனின் 1
மரனும் 13
மரனே 1
மரனொடு 2
மரனொடும் 1
மரா 3
மராடரே 1
மராமர 1
மராமரத்து 1
மராமரம் 21
மராமரமும் 1
மராமரமே 1
மரியுண்ட 1
மரு 16
மருகர் 1
மருகனுக்கு 1
மருகனை 1
மருகாந்தாரம் 1
மருகாவோ 3
மருகி 1
மருகிக்கு 1
மருகிக்கும் 1
மருகியை 2
மருங்கர் 1
மருங்கில் 9
மருங்கின் 7
மருங்கின்-மேல் 1
மருங்கினர் 3
மருங்கினான் 1
மருங்கினிடை 1
மருங்கினில் 1
மருங்கினுக்கு 1
மருங்கினும் 13
மருங்கு 75
மருங்குதான் 1
மருங்கும் 10
மருங்குல் 30
மருங்குலாய் 2
மருங்குலார் 1
மருங்குலார்-மாட்டு 1
மருங்குலாள் 5
மருங்குலாள்-தன் 1
மருங்குலின் 1
மருங்குலும் 1
மருங்குலே 1
மருங்குலை 1
மருங்குற 1
மருங்கே 5
மருங்கொடு 1
மருண்ட 3
மருண்டனர் 1
மருண்டார் 1
மருத்தன் 2
மருத்தன்-தனை 1
மருத்தனும் 1
மருத்தனை 2
மருத்தின் 3
மருத்து 2
மருத்துவர் 1
மருத்துவன் 3
மருத 8
மருதத்தை 1
மருதம் 6
மருதல் 1
மருது 1
மருந்தா 1
மருந்தால் 2
மருந்தின் 2
மருந்தின்-மேல் 1
மருந்தினால் 3
மருந்தினும் 5
மருந்தினே 1
மருந்தினை 2
மருந்து 44
மருந்து-தன்னால் 1
மருந்து-தன்னை 2
மருந்துக்கு 1
மருந்தும் 8
மருந்தே 3
மருந்தை 1
மருந்தையும் 1
மருப்பிடைப்பட்டும் 1
மருப்பின் 1
மருப்பினை 1
மருப்பு 26
மருப்பும் 3
மருப்பை 1
மரும 2
மருமக்களும் 1
மருமகளை 1
மருமகன் 2
மருமத்தான் 1
மருமத்தின் 2
மருமத்தினும் 1
மருமத்தினை 1
மருமத்து 4
மருமத்தை 1
மருமமும் 1
மருமான் 4
மருமான்-தன்னை 1
மருவ 4
மருவ_அரும் 2
மருவல் 1
மருவலர் 1
மருவலர்க்கு 1
மருவார் 1
மருவான் 1
மருவி 11
மருவிய 1
மருவியே 1
மருவினரே 1
மருவினன் 1
மருவினார்க்கும் 1
மருவினான் 1
மருவு 7
மருவுதி 1
மருவும் 5
மருவுழி 1
மருவுற 1
மருள் 13
மருள்-கொண்டு 1
மருள்கின்றான் 1
மருள்கொண்டார் 1
மருள்கொள 2
மருள்தர 1
மருள்தரு 1
மருள 9
மருளின் 1
மருளினில் 1
மருளும் 5
மருளும்படி 1
மருளுறு 3
மருளூடு 1
மருளொடு 1
மருளோ 1
மரை 8

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


மத்த (16)

மறைதலம் மனம் எனும் மத்த யானையின் – பால:10 40/3
தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கிட்:7 5/2
மத்த வாரணம் என்ன மயங்கினான் – கிட்:11 20/4
மத்த மத வெண் களிறு உடை குலிசி வன் தாள் – கிட்-மிகை:14 5/1
மத்த மத வெம் களிறு உறங்கின மயங்கும் – சுந்:2 163/3
மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – சுந்:4 58/4
மத்த வெம் கரிகள் யாவும் மழை என இருண்டு தோன்ற – சுந்-மிகை:10 2/3
மத்த வெம் கரிகள் எல்லாம் மழை என இருண்டு தோன்ற – சுந்-மிகை:11 1/3
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – யுத்1:8 21/4
கோ மத்த நெடும் கரி கொடியாடும் – யுத்2:18 18/3
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – யுத்2:18 213/2
போர்மத்தன் என்பான் வந்தான் புகர் மத்த பூட்கை மேலான் – யுத்2:18 213/4
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – யுத்2:18 214/4
மத்த சின மால் களிறு என்ன மலைந்தார் – யுத்2:18 243/1
மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல் – யுத்3:22 115/1
மத்த மத கரியோடு மணி தேர் – யுத்3-மிகை:20 4/1

TOP


மத்தகத்து (1)

மத்தகத்து உகு தரளமும் வளை சொரி முத்தும் – யுத்3:20 54/4

TOP


மத்தகம் (2)

மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ – யுத்2:16 289/1
மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல் – யுத்3:22 115/1

TOP


மத்தம் (2)

நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனே போல் – சுந்:4 84/3
ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான் – யுத்2:18 213/3

TOP


மத்தமலையை (1)

வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – யுத்2:18 226/2

TOP


மத்தமோடு (1)

கரந்தை மத்தமோடு எருக்கு அலர் கூவிளை கடுக்கை – பால-மிகை:9 48/1

TOP


மத்தளம் (1)

மத்தளம் முதலிய வயங்கு பல்_இயம் – அயோ:12 49/1

TOP


மத்தன் (4)

காலன்-மேல் நிமிர் மத்தன் கழல் பொரு – யுத்2:16 60/3
வன் கரம் முறுக்கி மார்பில் குத்தினன் மத்தன் மாண்டான் – யுத்2:18 225/4
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற – யுத்2:18 226/1
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – யுத்3:25 17/4

TOP


மத்தன்-தன் (1)

மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – யுத்2:18 214/4

TOP


மத்தனும் (1)

போரின் மத்தனும் பொரு வயமத்தனும் புலவர் – யுத்1:5 45/1

TOP


மத்தா (1)

போம் மத்தா போகல் எந்தை புன் பசிக்கு அமைந்தாய் என்று – கிட்-மிகை:16 10/2

TOP


மத்திகை (2)

மோது மத்திகை மென் முலை மேல் பட – பால:10 78/2
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் – யுத்1:3 115/3

TOP


மத்தில் (1)

வெற்றியன் தேவர் வேண்ட வேலையை விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய அமுது எழ கடைந்த தோளான் – சுந்:4 30/3,4

TOP


மத்தின் (4)

தயிர் உறு மத்தின் காம சரம் பட தலைப்பட்டு ஊடும் – பால:10 13/1
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – யுத்1:4 132/3
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – யுத்2:18 213/2
கரும் கடல் கலக்கும் மத்தின் பனசனும் கலக்கி புக்கான் – யுத்2:19 58/4

TOP


மத்தினை (3)

தீண்டிய நெடு வரை தெய்வ மத்தினை
பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின் – ஆரண்:15 12/2,3
கொண்ட மத்தினை கொற்ற தன் குவவு தோட்கு அமைந்த – யுத்1:3 11/3
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய – யுத்4:37 47/4

TOP


மத்து (13)

தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும் – பால:2 28/1
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார் – பால:13 7/2
மத்து மந்தரம் வாசுகி கடை கயிறு அடை தூண் – பால-மிகை:9 19/1
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – ஆரண்:2 29/3
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் – ஆரண்:4 23/1
மந்தர நெடு வரை மத்து வாசுகி – கிட்:7 26/1
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கிட்:13 21/2
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – சுந்:1 10/1
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை – சுந்:5 69/1
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் – சுந்:10 30/2
நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார் – யுத்1:5 45/2
மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் – யுத்2:19 208/2
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – யுத்3:25 20/3

TOP


மத (132)

ஆனை மா மத ஆற்றொடு அளாவியும் – பால:1 8/3
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – பால:1 16/4
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும் விழும்-தொறும் மண்ணும் கீழ் உற – பால:3 54/2,3
தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப – பால:10 6/1
கடம் தரு மா மத களி நல் யானை போல் – பால:10 57/3
திசை ஆளும் மத கரியை சிந்தூரம் அப்பிய போல் சிவந்த மாதோ – பால:11 14/4
மையல் உற்று இழி மத மழை அறாமையால் – பால:14 19/3
மூரி மா மத யானையை முட்டினான் – பால:14 30/4
பணைத்த வெம் முலை பாய் மத யானையை – பால:14 32/3
பொழியும் மா மத யானையின் போகின்றான் – பால:14 33/2
திசை-தொறும் நின்ற யானை மத தொளை செம்மிற்று அன்றே – பால:14 51/4
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம் – பால:15 19/4
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – பால:17 21/4
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான் – பால:18 13/4
செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – பால:20 13/4
ஆடல் மா மத ஆனை சனகர் கோன் – பால:21 52/3
வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – பால:22 12/2
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும் – பால:23 28/4
தளிர்ப்பு உறு மத கரி தானையான் இடை – பால:24 42/2
மழை மத தறு கண் சித்ர வாரண முகத்து வாழ்வை – பால-மிகை:0 13/2
காரொடு தொடர் மத களிறு சென்றன – அயோ:2 44/1
விலங்கலும் ஆசை நின்ற விடா மத விலங்கலேயால் – அயோ:3 75/4
சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழ – அயோ:3 97/2
புரசை மத களிற்றான் பொற்கோயில் முன்னர் – அயோ:4 88/2
அருப்பு ஏந்திய கலச துணை அமுது ஏந்திய மத மா – அயோ:7 6/1
சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மத கத மா – அயோ:10 6/1
விட்ட சென்றன விடா மத மழை அன வேழம் – அயோ:10 8/2
ஏழ் உயர் மத களிற்று இறைவ ஏகினை – அயோ:11 54/1
துஞ்சினர் எனை பலர் சொரி மத தொளை – அயோ:11 68/2
வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மத கலுழி வெள்ளத்து – அயோ:13 51/2
மத இயல் களிற்றினாய் மறு_இல் விஞ்சைகள் – அயோ:14 121/2
கடம் கொள் கார் மத கைம்மலை இரிவன காணாய் – அயோ-மிகை:10 2/4
எட்டொடு எட்டு மத மா கரி இரட்டி அரிமா – ஆரண்:1 5/1
மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய் – ஆரண்:1 44/1
மும் மா மத வெண் நிற முன் உயர் தாள் – ஆரண்:2 6/2
திசை கட்டிய மால் கரி தெட்ட மத
பசை கட்டின கிட்டின பற்பல போர் – ஆரண்:2 8/1,2
நெருப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மத திசை யானை – ஆரண்:6 97/3
குறிகொளா மத வேழ குழு அனார் – ஆரண்:7 27/2
மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும் – ஆரண்:7 44/1
அசும்புறு மத கரி புரவி ஆடக – ஆரண்:7 52/1
கருவி மாவொடு கார் மத கைம்மலை கணத்து ஊடு – ஆரண்:7 78/1
பார் பூண்டன மத மா கரி பலி பூண்டன பரிமா – ஆரண்:7 98/2
வந்து வரி வில் கை மத யானையை வளைத்தான் – ஆரண்:9 2/4
மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய – ஆரண்:10 169/3
வீங்கிய வெம் சின வீழ் மத வெம் போர் – ஆரண்:14 60/3
ஆடும் களி மா மத யானை அனான் – ஆரண்:14 74/4
கழை படு முத்தமும் கலுழி கார் மத
மழை படு தரளமும் மணியும் வாரி நேர் – கிட்:1 10/1,2
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால் – கிட்:1 12/2
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கிட்:1 35/3
புயல் தரு மத திண் கோட்டு புகர் மலைக்கு இறையை ஊர்ந்து – கிட்:2 27/1
திக்கயங்களும் மத செருக்கு சிந்தின – கிட்:7 17/2
மத இயல் குரக்கு செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் – கிட்:7 141/1
வாள் கைகள் மயங்கிய செருவின் வார் மத
பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே – கிட்:10 5/3,4
தழங்கின பொழி மத திவலை தாழ்தர – கிட்:10 22/3
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ – கிட்:11 65/2
செரு மத யாக்கையர் திருக்கு_இல் சிந்தையர் – கிட்:14 10/1
பொரு மத யானையும் பிடியும் புக்கு உழல் – கிட்:14 10/3
மத்த மத வெண் களிறு உடை குலிசி வன் தாள் – கிட்-மிகை:14 5/1
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும் – சுந்:2 16/1
மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண – சுந்:2 63/1
மத்த மத வெம் களிறு உறங்கின மயங்கும் – சுந்:2 163/3
உரம் பொருத மத கரி உறையும் அ வனம் – சுந்:3 51/1
மறம் கிளர் மத கரி கரமும் நாணின – சுந்:4 44/3
பரிதியின் பொலியும் மெய்யர் படு மத களிற்றின் பாகர் – சுந்:8 12/4
ஒன்றின்-நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ் – சுந்:8 34/3
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – சுந்:8 41/2
வார் மத கரிகளின் கோடு வாங்கி மா – சுந்:9 33/1
வார் மத கரியினின் தேரின் வாசியின் – சுந்:9 42/2
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – சுந்:11 6/3
தார் எரிந்தன எரிந்தன தருக்கு உறு மத_மா – சுந்-மிகை:13 8/2
குலத்த கால் வய நெடும் குதிரையும் அதிர் மத குன்றும் இன்று – யுத்1:2 95/3
மூசு வண்டு_இனம் மு மத யானையின் – யுத்1:8 58/1
மத கரியை உற்று அரி நெரித்து என மயக்கி – யுத்1:12 11/3
நயம் மேவிய நாமம் மத கரி அன்று – யுத்1-மிகை:3 18/3
பாடு அலம்பின பாய் மத யானையே – யுத்2:15 17/4
ஒடிய ஊன்றின மு மத ஓங்கலே – யுத்2:15 37/4
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும் – யுத்2:15 145/1
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய் – யுத்2:15 170/2
பல் சிந்தின மத யானைகள் படை சிந்தினர் எவரும் – யுத்2:15 175/3
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில் – யுத்2:15 176/3
ஆயிரம் மத கரி பூதம் ஆயிரம் – யுத்2:16 99/2
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – யுத்2:16 349/2
வந்தேன் தொடர மத களிறே வந்தேனால் – யுத்2:17 86/4
அடியோடு மத களி யானைகளின் – யுத்2:18 23/1
மாறா மத வாரிய வண்டினொடும் – யுத்2:18 41/1
கார் மத கன வரை கவிழ்ந்து வீழ்வன – யுத்2:18 107/2
பொருது உடைவன மத மழையன புகர் மலை – யுத்2:18 129/4
இறுதிய மத கரி இறுதலும் எரி உமிழ் – யுத்2:18 136/2
எல்லை_இல் மத கரி இரவினது இனம் நிகர் – யுத்2:18 137/1
வந்தன மத கரி வளைதலின் மழை பொதி – யுத்2:18 138/1
ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன இனி மேல் – யுத்2:18 144/3
பேரும் திசை பெறுகின்றில பணையின் பிணை மத வெம் – யுத்2:18 145/3
நூறு_ஆயிரம் மத வெம் கரி ஒரு நாழிகை நுவல – யுத்2:18 146/1
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன் – யுத்2:18 147/1
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய பொழி மத யாறு – யுத்2:18 147/2
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – யுத்2:18 147/4
மால் ஆயின மத வெம் கரி திரிகின்றன வரலும் – யுத்2:18 149/2
படை கொண்டு இடை படர்கின்றன மத யாறுகள் பலவால் – யுத்2:18 150/4
ஆர்த்து அங்கு அனல் விழியா முதிர் மத யானையை அனையான் – யுத்2:18 155/1
வேறாயின மத வெம் கரி ஒரு கோடியின் விறலோன் – யுத்2:18 162/1
மொய் பெரும் களத்தின் இட்டான் மு மத களிற்றின் முன்னர் – யுத்2:18 223/4
வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – யுத்2:18 226/2
கொலை மத கரியன குதிரை மேலன – யுத்2:19 48/1
குடர் கிடந்தன பாம்பு என கோள் மத
திடர் கிடந்தன சிந்தின தேர் திரள் – யுத்2:19 137/1,2
வெம் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம் – யுத்2-மிகை:18 7/1
விடு கணை மழை நெடும் தாரை வெம் மத
கட களிறு அடங்கலும் கழிய கால் கரம் – யுத்2-மிகை:18 8/2,3
மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற – யுத்2-மிகை:18 11/1
மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே – யுத்2-மிகை:18 18/1
குன்று சுற்றிய மத கரி குலம் அன்ன குறியார் – யுத்3:22 95/4
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – யுத்3:22 99/1
பிடித்தான் மத கரி தேர் பரி பிழம்பு ஆனவை குழம்பா – யுத்3:22 116/3
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது – யுத்3:22 117/1
தேறா மத மால் கரி தேர் பரிமா – யுத்3:27 31/1
கடம் பொறா மத களிறு தேர் பரி இடை கடவ – யுத்3:31 17/1
வழங்கு பல் படை மீனது மத கரி மகரம் – யுத்3:31 20/1
நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர் – யுத்3:31 104/1
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – யுத்3:31 105/3
அடுக்குற்றன மத யானையும் அழி தேர்களும் பரியும் – யுத்3:31 107/1
வென்றி வீரர் எயிறும் விடா மத
குன்றின் வெள்ளை மருப்பும் குவிந்தன – யுத்3:31 124/1,2
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா – யுத்3:31 140/2
வளைத்தார் மத யானையை வன் தொழுவில் – யுத்3:31 191/1
படு மத கரி பரி சிந்தின பனி வரை இரதம் அவிந்தன – யுத்3:31 214/1
மத்த மத கரியோடு மணி தேர் – யுத்3-மிகை:20 4/1
குன்றிடை நீல கொண்மூ அமர்ந்து என மத திண் குன்றில் – யுத்3-மிகை:31 10/3
ஏனமோடு எண்கு சீயம் எழு மத
யானை ஆளி புலி என்று இவை முகம் – யுத்3-மிகை:31 40/1,2
ஆறு போல் மத மா கரி ஐ_இரு கோடி – யுத்4:32 3/2
ஒழுகி பாயும் மு மத வேழம் உயிரோடும் – யுத்4:33 7/1
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி – யுத்4:33 21/1
புயலவன் திசை போர் மத ஆனையின் – யுத்4:33 28/3
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை – யுத்4:35 14/3
மூசு அரிக்கு உவமை மும்மை மும் மத களிறும் மாவும் – யுத்4-மிகை:42 61/3
வளன் அணி கலனும் தூசும் மா மத களிரும் மாவும் – யுத்4-மிகை:42 62/1

TOP


மத_மா (1)

தார் எரிந்தன எரிந்தன தருக்கு உறு மத_மா
நீர் எரிந்தன எரிந்தன நிதி குவை இலங்கை – சுந்-மிகை:13 8/2,3

TOP


மதகரி (3)

குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற – யுத்2:18 128/1
துறுவன சுடு கணை துணிவன மதகரி
அறுவன அவை அவை கடவினர் தடி தலை – யுத்2:18 131/2,3
தாறு கொள் மதகரி சுமந்து தாமரை – யுத்3:27 46/1

TOP


மதகிரி (2)

கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – யுத்2:16 314/4
ஈண்டின மதகிரி ஏழ் எண்ணாயிரம் – யுத்2:18 124/2

TOP


மதகுகள் (1)

வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க – பால:9 7/1

TOP


மதங்கள் (1)

ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை – சுந்:9 9/1

TOP


மதங்களே (1)

வண்டு இரைப்பன ஆனை மதங்களே – பால:14 46/4

TOP


மதங்கனது (2)

யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் – ஆரண்:15 56/4
வள்ளலும் அவண் நின்று ஏகி மதங்கனது இருக்கையான – கிட்-மிகை:9 1/1

TOP


மதங்கியர் (1)

மதங்கியர் அ சதி வகுத்து காட்டுவ – பால:3 51/3

TOP


மதங்கியரை (1)

மதங்கியரை ஒத்த மயில் வைகு மர மூலத்து – கிட்:10 78/3

TOP


மதத்த (3)

மை கரி மதத்த விலை மாதர் கலை அல்குல் – பால:15 26/3
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – சுந்:3 82/2
மட்டின அருவியின் மதத்த வானரம் – யுத்2:18 90/2

TOP


மதத்தன (1)

குமுதம் நாறும் மதத்தன கூற்றன – யுத்4:33 26/1

TOP


மதத்தால் (1)

மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – யுத்3:27 123/3

TOP


மதத்தின் (1)

பசும் புல் தண் தலம் மிதித்தலின் கரி படு மதத்தின்
அசும்பின் சேறு பட்டு அளறு பட்டு அமிழுமால் அடங்க – யுத்3:31 21/2,3

TOP


மதத்தினால் (1)

தாழ்ந்த வங்க வாரியில் தடுப்ப ஒணா மதத்தினால்
ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே – பால:3 16/3,4

TOP


மதத்து (5)

ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில் – பால:14 52/3
செறி அகில் தேய்வையும் மான் மதத்து எக்கரும் – பால:20 13/2
அண்ணல் வெம் கரி மதத்து அருவி பாய்தலால் – அயோ:13 2/3
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – யுத்3:20 54/3
கம்ப மதத்து களி யானை காவல் சனகன் பெற்றெடுத்த – யுத்3-மிகை:28 11/1

TOP


மதம் (33)

விலக்க_அரும் கரி மதம் வேங்கை நாறுவ – பால:3 57/1
கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம் – பால:3 59/2
விரி சிறை தும்பி வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து மாதர் – பால:14 61/3
பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற – பால:15 6/1
ஊறுமா கட மா மதம் ஓடுமே – பால:16 30/2
கண்டு ஆதரிக்க திரிவான் மதம் கவ்வி உண்ண – பால:17 21/3
வளி துறந்தன மதம் துறந்த யானையும் – அயோ:4 200/3
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – அயோ:14 15/1
பொழிந்தன கரி மதம் பொடி வெம் கானகம் – அயோ:14 21/3
பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம் – ஆரண்:7 71/1
நல் மதம் அழிப்பர் ஓர் இமைப்பின் நனி வில்லால் – ஆரண்:10 52/4
வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன் – ஆரண்:12 26/1
பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே – கிட்:5 12/4
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – சுந்:2 215/1
பிடி மதம் பிறந்தன பிறங்கு பேரியும் – சுந்:3 43/1
மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் – சுந்:7 23/1
இழந்தன முழங்கு ஒலி இழந்தன மதம் பாடு – சுந்:8 26/3
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே திசை பூட்கை – சுந்:9 1/4
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – சுந்:12 47/2
வாழி திக்கின் மயக்கின் மதம் தாழ் – யுத்1:3 90/3
செம்பொன் மால் வரை மதம் பட்ட தாம் என திரிந்தான் – யுத்1:5 48/3
சூழி யானை மதம் படு தொய்யலின் – யுத்2:15 38/1
மாறாடின மா மதம் மண்டுதலால் – யுத்2:18 24/2
மால் உறு களியன மறுகின மதம் மழை – யுத்2:18 133/3
கை அற்றன மதம் முற்றிய கணிதத்து இயல் கத மா – யுத்2:18 139/4
இரைக்கும் மும் மதம் பொழி தறுகண் யானையின் – யுத்2-மிகை:16 19/1
மதம் புலர் களிறு என சீற்றம் மாறினர் – யுத்3:27 67/4
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ – யுத்3:31 15/3
மதம் புலர்ந்த நின்ற வீரர் வாய் புலர்ந்த மா எலாம் – யுத்3:31 77/2
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – யுத்3:31 101/3
மயர் வறந்தும் மதம் மறவாதன – யுத்4:33 28/2
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – யுத்4:41 115/3
பாடு உறு மதம் செய்யாத பணை முக பரும யானை – யுத்4:42 4/2

TOP


மதமகன் (1)

மதமகன் துரந்து அரசு வவ்வினான் – பால-மிகை:6 9/2

TOP


மதமலை (7)

ஏமுறு மதமலை ஈர்_ஐஞ்ஞூறுடை – பால-மிகை:7 6/2
சுரபி வாம்பரி மதமலை முதலிய தொடக்கத்து – பால-மிகை:9 15/2
பூத்து இழி மதமலை மிடைந்த போர் படை – யுத்2:16 309/2
மு புடை மதமலை குலத்தை முட்டினான் – யுத்2:18 127/3
சென்று அரிதர மழை சிந்துவ மதமலை – யுத்2:18 128/4
மலையினை எடுத்த தோளும் மதமலை திளைத்த மார்பும் – யுத்4-மிகை:41 243/1
மன்னும் நுண் தூசும் மாவும் மதமலை அரசும் ஈயா – யுத்4-மிகை:42 54/2

TOP


மதமலை-மேல் (1)

வெம் கண் மதமலை-மேல் விரை பரி-மேல் விடு தேர்-மேல் – யுத்3:22 113/1

TOP


மதமா (8)

வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி – அயோ:10 4/1,2
குன்று துன்றின என குமுறு கோப மதமா
ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தட கை உதவ – ஆரண்:1 10/1,2
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – யுத்2:18 140/4
சிறை அற்றன என இற்றன சினம் முற்றிய மதமா – யுத்2:18 141/4
சையத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா – யுத்2:18 161/1,2
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – யுத்2:19 50/3
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான – யுத்2:19 57/1
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த – யுத்4:42 2/2

TOP


மதமாய் (1)

மாறும் ஆயினும் மா மதமாய் வரும் – யுத்4:33 27/3

TOP


மதமாவும் (1)

தேரும் மதமாவும் வரை ஆளியொடு வாசி மிகு சீயம் முதலா – யுத்3:31 146/1

TOP


மதமும் (2)

ஆனை மும் மதமும் பரி ஆழியும் – சுந்:2 148/1
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – யுத்4:41 115/3

TOP


மதர் (1)

கைகளின் மதர் நெடும் கண்கள் எற்றினார் – அயோ:4 166/4

TOP


மதர்க்கும் (2)

வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம் – பால:2 24/4
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள் – பால:10 32/2

TOP


மதர்த்த (1)

வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் – பால:22 15/3

TOP


மதர்த்து (1)

பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின் – யுத்1:10 22/1

TOP


மதர்ப்ப (2)

களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனம்_குழை கள்ளின் உள்ளே – பால:19 14/1
களிப்பன மதர்ப்ப நீண்டு கதுப்பினை அளப்ப கள்ளம் – பால:21 16/1

TOP


மதலை (10)

மன்னர்_மன்னவன் மதலை நன்று எனா – பால-மிகை:6 11/3
பிருகுவின் மதலை ஆய பெரும் தகை பிதாவும் ஒவ்வா – பால-மிகை:8 9/1
வையகம் காவலன் மதலை வந்தது ஓர் – ஆரண்:3 11/3
காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய – கிட்:2 2/1
கால இருள் சிந்து கதிரோன் மதலை கண்ணுற்று – யுத்1:12 7/1
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – யுத்3:22 33/4
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை – யுத்3:22 183/4
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – யுத்3:29 36/3
காலின் மா மதலை சொல்ல பரதனும் கண்ணீர் சோர – யுத்4-மிகை:41 253/1
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன்_மதலை வாழி – யுத்4-மிகை:42 74/4

TOP


மதலையர் (1)

பிரசனம் மதலையர் பெறு வழி உதவி – பால-மிகை:5 16/2

TOP


மதலையர்க்கு (1)

கேட்ட வேந்தனும் மதலையர்க்கு அ மொழி கிளத்த – பால-மிகை:9 33/1

TOP


மதலையாய் (1)

தசரதன் மதலையாய் வருதும் தாரணி – பால:5 19/4

TOP


மதலையும் (1)

வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த – யுத்2:15 204/3

TOP


மதலையை (2)

மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து – ஆரண்:7 74/2
வெய்யவன் தரு மதலையை மிடல் கொடு கவரும் – கிட்:7 66/3

TOP


மதவரையின் (1)

வடாது திக்கின் மதவரையின் வழி – யுத்4:33 29/3

TOP


மதவலி (1)

மதவலி சைலம் பொன் பூண் மா மணிக்கோவை மற்றும் – யுத்4-மிகை:42 60/2

TOP


மதவெற்பு (1)

பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான் – ஆரண்:1 17/4

TOP


மதன் (3)

கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன்
பொன்னை முன்னிய பூம் கணை மாரியால் – பால:11 8/1,2
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – அயோ:6 34/4
ஞாலம் அறியும் நளன் சங்கன் விந்தன் துவிந்தன் மதன் என்பான் – சுந்:4 116/4

TOP


மதன (1)

மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – சுந்:6 41/2

TOP


மதனற்கும் (2)

யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – பால:10 4/2
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான் – பால:13 58/4

TOP


மதனன் (6)

மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே – பால:19 2/4
பொரு_அரு மதனன் போல்வான் ஒருவனும் பூவின் மேல் அ – பால:19 58/1
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும் – பால:21 11/1
அடல் ஏய் மதனன் சரம் அஞ்சினையோ – பால:23 11/2
மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் – கிட்:2 8/4
சிந்தி வந்து இறுத்தனன் மதனன் தீ நிறத்து – யுத்1:5 2/3

TOP


மதனனை (1)

வாரணத்து உரிவையான் மதனனை சினவு நாள் – பால:7 2/1

TOP


மதனை (1)

வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – அயோ:6 34/4

TOP


மதனோடு (1)

தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள் – ஆரண்:14 40/3

TOP


மதி (139)

நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – பால:3 7/1
சேண் மதி தேய்வது அ கொடிகள் தேய்க்கவே – பால:3 37/4
அண்ணல்-தன் குடை மதி அமையும் ஆதலான் – பால:4 9/3
மதி வளர் சடை_முடி மழுவலாளனும் – பால:5 14/2
தூய மா மலர் உளோனும் சுடர் மதி சூடினோனும் – பால:5 22/2
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே – பால:5 122/4
மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே – பால:5 130/4
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால் – பால:6 2/2
மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண் – பால:7 34/2
நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி – பால:8 39/1
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – பால:11 6/3,4
ஈசன் ஆம் மதி ஏகலும் சோகத்தால் – பால:11 12/2
முயல் கறை இல் மதி குடையாய் இவர் குலத்தோன் முன் ஒருவன் – பால:12 12/3
மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார் – பால:13 8/2
முளைக்கலா மதி கொழுந்து போலும் வாள் முகத்தினான் – பால:13 50/2
ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – பால:13 55/4
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – பால:14 62/1
மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம் – பால:16 4/1
சுடிகை பூம் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார்-தம் – பால:16 18/2
மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலை தும்பி – பால:17 9/2
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – பால:19 17/2
தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – பால:19 17/4
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து – பால:19 44/2
மதி முகம் கதுமென வணங்கினாள் அது – பால:19 49/3
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி மதி தோயும் – பால:23 27/3
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி – பால:23 29/2
வார் சடை புடையின் ஓர் மதி மிலைச்ச தான் – பால:23 53/2
வானவர் அ முறை வழங்க மா மதி
தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான் – பால-மிகை:5 10/1,2
மேடம் ஆம் மதி திதி நவமி மீன் கழை – பால-மிகை:5 12/1
கோல மா மதி குறைவு அற நிறைந்து ஒளி குலாவி – பால-மிகை:9 8/3
ஆயது இ இடம் அ இடம் அவிர் மதி அணிந்த – பால-மிகை:9 28/1
வள்ளல்-தன்னை மதி_முகம் நோக்கியே – பால-மிகை:11 7/4
பாதி மா மதி சூடியும் பைம் துழாய் – பால-மிகை:11 52/1
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும் – பால-மிகை:23 3/2
மண்டலம் தரு மதி கெழு மழை முகில் அனைய – அயோ:1 54/1
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் – அயோ:2 38/3
தேய்வு_இலா முக மதி விளங்கி தேசுற – அயோ:2 59/2
மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய் – அயோ:2 72/4
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – அயோ:3 1/3
மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம் – அயோ:4 130/3
தலை குவட்டு அயல் மதி தவழும் மாளிகை – அயோ:4 192/1
பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே – அயோ:5 4/1
வன் புல கல் மன மதி இல் வஞ்சனேன் – அயோ:5 22/1
களங்கம் நீத்த மதி முகத்தார் கான வெள்ளம் கால் கோப்ப – அயோ:6 24/3
குளிறும் வான் மதி குழவி தன் சூல் வயிற்று ஒளிப்ப – அயோ:9 47/2
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த – அயோ:10 7/1
நுழைந்து போகின்ற மதி இறால் ஒப்ப நோக்காய் – அயோ:10 9/4
தெள்ளுறு மதி இலா இரவும் தேர்தரின் – அயோ:12 7/3
வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்து என – அயோ:12 31/1
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே – அயோ:12 35/4
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை – அயோ:13 29/2
வையகத்து அரசரும் மதி வல்லாளரும் – அயோ-மிகை:1 3/3
நாளும் நல் தவம் புரிந்து நல் நளிர் மதி சடையோன் – அயோ-மிகை:1 4/2
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – ஆரண்:2 31/1
வழக்கினும் மதி கவியினும் மரபின் நாடி – ஆரண்:3 41/2
துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும் – ஆரண்:3 51/4
கதிர் மதி ஆம் எனின் கலைகள் தேயும் அம் – ஆரண்:6 10/3
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – ஆரண்:6 10/4
நல் கலை மதி உற வயங்கு நம்பி-தன் – ஆரண்:6 15/1
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா – ஆரண்:6 68/3
வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – ஆரண்:6 82/4
வானத்தன கடலின் புற வலயத்தன மதி சூழ் – ஆரண்:7 90/1
மண் மேலன மலை மேலன மழை மேலன மதி தோய் – ஆரண்:7 91/1
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை – ஆரண்:10 133/2
மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ – ஆரண்:10 143/1
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – ஆரண்:10 143/4
மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 8/1
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 12/4
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ – ஆரண்:13 106/4
காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ – ஆரண்:14 4/2
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே – ஆரண்:14 6/4
வஞ்ச வாயில் மதி என மட்குவாள் – ஆரண்:14 12/2
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான் – ஆரண்:14 100/2
ஓது முன் பிறவி ஒண் மதி தண்டம் உமிழ்வோய் – ஆரண்-மிகை:1 1/4
உன்னி உன்னி மறை உச்ச மதி கீத மதுரத்து – ஆரண்-மிகை:1 2/3
தானவரே முதலோரை தனு பயந்தாள் மதி என்பாள் மனிதர்-தம்மோடு – ஆரண்-மிகை:4 2/1
மதி இளை கந்துருவுடனே குரோதவசை தாம்பிரை ஆம் மட நலார்கள் – ஆரண்-மிகை:4 5/2
புது மதி சேர் நுதல் அரம்பை-தனை புணர உதித்தனம் யாம் புவனி மீதே – ஆரண்-மிகை:4 5/4
தண் கதிர் பொழியும் ஓர் தவள மா மதி
விண் பிரிந்து இரு நிலத்து இருந்து வேறு_வேறு – ஆரண்-மிகை:10 6/1,2
குடா மதி கோனை சேரும் கோமுகன் குறளி ஒத்தான் – ஆரண்-மிகை:13 2/4
உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது – கிட்:1 3/4
மாயையால் மதி இலா நிருதர்_கோன் மனைவியை – கிட்:3 14/1
மீன் இழுக்கும் அன்றி வான வில் இழுக்கும் வெண் மதி
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால் – கிட்:7 8/2,3
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் – கிட்:9 2/2
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும் – கிட்:10 65/1
சுற்றி ஓடி துருவி ஒரு மதி
முற்றுறாத முன் முற்றுதிர் இ இடை – கிட்:13 11/2,3
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கிட்:13 34/2
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி – கிட்:13 56/2
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள் மதி தொடும் – கிட்:13 72/1
பெரும் கலை மதி திரு முகத்த பிறழ் செம் கேழ் – கிட்:14 44/3
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர் – கிட்:17 13/2
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடி – கிட்:17 17/2
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம் – சுந்:2 1/4
வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில் – சுந்:2 85/3
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி – சுந்:2 109/3
வானவர் மகளிர் கால் வருட மா மதி
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர் – சுந்:2 123/1,2
முயல் கரும் கறை நீங்கிய மொய் மதி
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர் – சுந்:2 166/1,2
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – சுந்:2 180/4
குழந்தை வெண் மதி குடுமியின் நெடு வரை குலுக்கிய குல தோளை – சுந்:2 207/1
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்து-ஆங்கு வெண் மதி பசும் கதிர் விரவ – சுந்:3 87/2
தண் மதி ஆம் என உரைக்க தக்கதோ – சுந்:4 51/3
வெண் மதி பொலிந்து அது மெலிந்து தேயுமால் – சுந்:4 51/4
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – சுந்:4 56/3
பெரிய பேதைமை சில் மதி பெண்மையால் – சுந்:5 12/4
மந்திர கிழவர் மைந்தர் மதி நெறி அமைச்சர் மக்கள் – சுந்:10 10/1
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதி தோய் – சுந்:11 55/3
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – சுந்:11 57/4
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன – சுந்:12 37/1
மீன் சூழ்வரும் அம் முழு வெண் மதி வீறு கீற – சுந்-மிகை:1 10/4
மாறும் மதி வேறு பிறிது இல் என மதித்தான் – சுந்-மிகை:2 3/4
முயல் கறை மதி தவழ் முன்றில் குன்றுகள் – யுத்1:8 10/2
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை – யுத்1:9 52/2
மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை – யுத்1:9 71/1
சொல்லும் மந்திர சாலையில் தூய் மதி
நல் அமைச்சர் நவை அறு கேள்வியர் – யுத்1-மிகை:9 9/1,2
ஊரும் வெண்மை உவா மதி கீழ் உயர் – யுத்2:15 98/3
வாயில் வல்லை நுழைந்து மதி தொடும் – யுத்2:16 65/3
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – யுத்2:16 141/4
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான் – யுத்2:16 266/4
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – யுத்2:16 333/3
மதி காய் குடை மன்னனை வைது உரையா – யுத்2:18 7/2
குண்டல மீன் குலம் தழுவி கோள் மதி
மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே – யுத்2:18 106/3,4
எல்லி சுற்றிய மதி நிகர் முகத்தியர் எரி வீழ் – யுத்3:20 60/1
தான் குலைந்து உயர் மதி தழுவ தன்னுழை – யுத்3:24 94/2
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம் – யுத்3:27 118/2
மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வலி ஊழ் – யுத்3:31 33/3
வட்ட மா மதி முகத்து எம் மங்கையை மூக்கு அரிந்த – யுத்3-மிகை:28 6/1
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – யுத்4:33 19/3
தசும்பின் நின்று இடை திரிந்திட மதி தகை அமிழ்தின் – யுத்4:35 28/3
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் – யுத்4:36 7/3
பாதியின் மதி முக பகழி ஒன்றினால் – யுத்4:37 148/4
ஒரு கலை தனி ஒண் மதி நாளொடும் – யுத்4:40 7/1
பாம்பு கான்ற பனி மதி பான்மையாள் – யுத்4:40 8/4
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய் – யுத்4-மிகை:41 52/4
மருங்கு அடர் களப கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி – யுத்4-மிகை:41 55/2
தேய்ந்த மா மதி போலும் சிலை நுதல் – யுத்4-மிகை:41 118/1
வளை மதி அயோத்தியில் வாழும் மக்களை – யுத்4-மிகை:41 211/2
நன் மதி கிழவர்-தம்மை நோக்கிய ஞான மூர்த்தி – யுத்4-மிகை:41 271/2
விரி மதி குடையின் நீழல் வேந்தர்கள் பலரும் ஏந்தி – யுத்4-மிகை:42 24/2
ஏம்பல் உற்று இருந்தார் நொய்தின் இரு மதி இறந்தது அன்றே – யுத்4-மிகை:42 48/4

TOP


மதி-தன்னொடும் (1)

தாவு தண் மதி-தன்னொடும் தாரகை – பால:18 31/2

TOP


மதி-தனக்கு (1)

மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு
மா மறு தந்த முகத்தினாள் – யுத்4:40 23/3,4

TOP


மதி_முகம் (2)

வள்ளல்-தன்னை மதி_முகம் நோக்கியே – பால-மிகை:11 7/4
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி – சுந்:2 109/3

TOP


மதி_இலா (1)

மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய் – அயோ:2 72/4

TOP


மதிக்கலாதேன் (1)

மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன்
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – ஆரண்:6 34/2,3

TOP


மதிக்கில (1)

நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – யுத்1:2 93/2

TOP


மதிக்கு (8)

பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – பால:10 28/4
சுந்தர வதனமும் மதிக்கு தோற்றவே – அயோ:4 172/4
நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய – ஆரண்:10 127/1
ஓடு மா சுடர் வெண் மதிக்கு உட்கறுப்பு உயர்ந்த – கிட்:4 6/3
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என – கிட்:7 93/2
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின் – யுத்1:2 93/3
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – யுத்1:2 93/4
தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற – யுத்2:17 11/1

TOP


மதிக்கும் (6)

மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம் – அயோ:4 130/3
தண்மை தகை மதிக்கும் ஈந்த தனி குடையோய் – அயோ:14 64/4
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – ஆரண்:6 10/4
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம் – கிட்:13 60/2
மதிக்கும் வல் எழுவினால் அரைக்கும் மண்ணிடை – சுந்:9 36/3
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – யுத்3:25 20/4

TOP


மதிட்கு (1)

பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – பால:3 20/4

TOP


மதிட்குள் (1)

ஆம் எனல் ஆய கை மதிட்குள் ஆயினார் – ஆரண்:15 6/4

TOP


மதித்த (2)

மதித்த களிற்றினில் வாள் அரி_ஏறு – சுந்:9 55/1
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – யுத்4:41 51/4

TOP


மதித்தவாறு (1)

வசந்தனை கண்டதில்லை மதித்தவாறு அழகிது அம்மா – யுத்4-மிகை:41 27/2

TOP


மதித்தனர் (2)

வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும் – சுந்:8 35/3
மதித்தனர் இராமனை வானுளோர் எலாம் – யுத்4:37 150/4

TOP


மதித்தார் (2)

மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – யுத்1:2 109/4
மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார் – யுத்4:32 6/4

TOP


மதித்தான் (7)

மெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான் – பால:5 114/4
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான் – சுந்:6 1/4
மாறு இலா பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான் – சுந்:11 53/4
மாறும் மதி வேறு பிறிது இல் என மதித்தான் – சுந்-மிகை:2 3/4
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர மேல் – யுத்2-மிகை:15 27/2
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான் – யுத்3:27 133/4
மாயையின் படை தொடுப்பென் என்று இராவணன் மதித்தான் – யுத்4:37 109/4

TOP


மதித்திட (2)

வசம் திகழ் கருத்தினூடே மதித்திட வயங்கி நின்றான் – யுத்3-மிகை:31 11/4
மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட வந்த – யுத்4:32 25/3

TOP


மதித்திலன் (1)

மதித்திலன் பரதன் நின் மேல் வந்தான் மதில் – அயோ-மிகை:14 3/3

TOP


மதித்திலனால் (1)

மாய தொழில் செய்ய மதித்திலனால் – யுத்2:18 64/4

TOP


மதித்திலை (1)

வகைத்திறம் உரைத்திலை மதித்திலை என் எம்பி – யுத்1-மிகை:2 15/4

TOP


மதித்து (5)

புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர – யுத்1:2 93/1
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து
சொன்னது இ பெயர் என்றனன் அறிஞரின் தூயோன் – யுத்1:3 46/2,3
வல் வீரை துயில்வானை மதித்து என் – யுத்1:3 95/1
வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – யுத்4:40 117/2,3
சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று – யுத்4-மிகை:41 271/3

TOP


மதித்துமோ (1)

ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ அறியாத – சுந்:2 17/3

TOP


மதிப்பி (1)

வலத்து இயல் ஆண்மைக்கு ஈது மாசு என மதிப்பி – சுந்-மிகை:3 20/3

TOP


மதியங்கள் (1)

ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – பால:16 43/4

TOP


மதியத்து (1)

உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை – பால:10 73/2

TOP


மதியம் (13)

எல் இயல் மதியம் அன்ன முகத்தியர் எழிலி தோன்ற – பால:13 38/3
வெள் எயிற்று இலவ செ வாய் முகத்தை வெண் மதியம் என்று – பால:14 65/1
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம்
தள்ளுற சுமந்து எழுதரும் தமனிய கொம்பில் – அயோ:1 56/1,2
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான் – அயோ:4 132/4
குழையுறு மதியம் பூத்த கொம்பனாள் குழைந்து சோர – ஆரண்:7 64/1
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும் – கிட்:7 145/1
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி – கிட்:11 103/2
மேற்பட மதியம் சூட்டி விளங்குற நிரைத்த நொய்ய – கிட்:13 33/2
இயலும் மா மதியம் ஈர்_ஆறும் வந்து எய்தவே – கிட்-மிகை:5 1/4
தூய வெண் மதியம் ஒத்த தோகையை தொடர்ந்து சுற்றி – சுந்:3 147/2
சே இரு மதியம் என்ன திகழ்தரு முகத்தர் ஆனார் – சுந்-மிகை:14 43/4
மாலை பத்தின்-மேல் மதியம் முன் நாளிடை பலவாய் – யுத்4:35 12/3
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – யுத்4:38 8/4

TOP


மதியமும் (3)

கலை கொண்டு ஓங்கிய மதியமும் கதிரவன்-தானும் – கிட்:4 4/1
மலை கொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி – கிட்:7 149/3
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த – யுத்2:15 247/2

TOP


மதியமோடு (1)

உருவமும் மதியமோடு ஒப்ப தோன்றினார் – பால:5 98/4

TOP


மதியவன் (1)

மதியவன் கதிரின் குளிர் வாய்ந்தன – யுத்1:8 61/3

TOP


மதியா (5)

வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – ஆரண்:6 82/4
மிடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் – ஆரண்:13 92/1,2
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள் – ஆரண்:14 40/2
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – சுந்:2 20/2,3
மறித்து ஆயிரம் வடி வெம் கணை மருமத்தினை மதியா
குறித்து ஆயிரம் பரி தேரவன் விடுத்தான் அவை குறி பார்த்து – யுத்3:27 126/1,2

TOP


மதியாத (1)

குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி – யுத்4:38 11/2

TOP


மதியாது (1)

மாயத்து உரு எடுத்து என் எதிர் மதியாது இது பெரிது என்றே – யுத்2-மிகை:15 25/1

TOP


மதியாய் (1)

வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – அயோ:2 80/4

TOP


மதியார் (1)

மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார்
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – ஆரண்:7 96/2,3

TOP


மதியால் (4)

மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து – அயோ:3 44/1
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய் – ஆரண்:11 23/3
மு காலமும் மொய் மதியால் முறையின் உணர்வான் – யுத்1:11 28/1
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால்
ஓடி போகுவது எங்கு அடா உன்னொடும் உடனே – யுத்4:32 35/2,3

TOP


மதியாலும் (1)

வலத்தாலும் மதியாலும் வடிவாலும் மடத்தாலும் – ஆரண்:6 121/2

TOP


மதியாலே (2)

வடி தாழ் கூந்தலில் கேகயன் மாதே மதியாலே
பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே – அயோ:6 19/1,2
குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான் மதியாலே
தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே – ஆரண்:10 113/2,3

TOP


மதியாள் (1)

வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 66/2

TOP


மதியான் (1)

மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான்
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான் – பால:24 25/1,2

TOP


மதியிலாதாய் (1)

வரங்களும் அழிந்திடுவதோ மதியிலாதாய்
தரம் கொடு இமையோர் எனது தாள் பரவ யான் என் – யுத்1-மிகை:2 16/2,3

TOP


மதியிலி (2)

மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – ஆரண்:10 86/4
மதியிலி மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன் போலாம் – யுத்2-மிகை:15 23/2

TOP


மதியின் (18)

மதியின் மேல் வரும் கோள் என வந்ததே – பால:7 46/4
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும் – பால:15 18/3
விண் நின்ற மதியின் மென் பூம் சிகழிகை கோதை வேய்ந்தார் – பால:22 4/4
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப – பால:22 16/2
இழை குலாம் முலையினாளை இடை உவா மதியின் நோக்கி – பால:22 20/1
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த – அயோ:4 129/3
மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான் – அயோ:7 4/1,2
வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன் – ஆரண்:4 5/2
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும் – ஆரண்:11 56/1
மலை கிடந்து என வலியது வடிவினால் மதியின்
கலை கிடந்து அன்ன காட்சியது இது கடித்து ஒடித்தான் – ஆரண்:13 85/2,3
மண்டலம் உலகில் வந்து கிடந்தது அம் மதியின் மீதா – கிட்:7 146/3
வேலை-நின்று உயரும் முயல்_இல் வெண் மதியின் வெண்குடை மீதுற விளங்க – சுந்:3 89/4
மறந்து தம்தம் மதியின் மயங்கினார் – சுந்:12 91/2
மறம் தரு சிந்தையன் மதியின் நீங்கினான் – யுத்1:4 45/1
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும் – யுத்2:18 43/3
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து – யுத்3:28 61/1
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம் – யுத்4:40 34/1
சுருதி அன்ன திண் படைகொடு காத்தனன் மதியின்
விரவு வெம் படை வெய்யவன் விடுத்தலும் வீரன் – யுத்4-மிகை:37 11/2,3

TOP


மதியினார் (1)

மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார்
கண்டிலாதன அயன் கண்டிலாதன-கொலாம் – கிட்:14 6/3,4

TOP


மதியினால் (2)

வாழ்ந்தனள் கோசலை மதியினால் என்றாள் – அயோ:2 55/4
மாட்டு வந்தது காணும் மதியினால் – சுந்:12 104/4

TOP


மதியினான் (1)

மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான் – கிட்:3 1/4

TOP


மதியினில் (2)

வளை துறந்தனள் மதியினில் மறு துடைப்பாள் போல் – அயோ:3 2/3
மதியினில் கருதும் முன் அந்து வேண்டின – ஆரண்-மிகை:10 12/1

TOP


மதியினை (8)

மதியினை நகுவன வனிதையர் வதனம் – பால:2 44/4
விண்ணிடை மதியினை மிகை இது என்பவே – பால:4 9/4
மதியினை வாங்கி ஒப்பு காண்குவர் குறவர் மன்னோ – பால:16 6/4
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன – பால:22 5/3
நீண்ட மாலை மதியினை நித்தமும் – ஆரண்:14 20/1
பகை என மதியினை பகுத்து பாடு உற – சுந்:2 126/1
விண் தொடர் மதியினை பிளந்து மீன் எழும் – சுந்:3 47/1
வாள் அரா விழுங்கி காலும் மதியினை நிகர்த்த வண்ணம் – யுத்1:10 18/4

TOP


மதியும் (8)

ஆதி மதியும் அருளும் அறனும் அமைவும் – பால:4 2/1
வாள் அரா நுங்கிய மதியும் போலவே – பால:10 47/4
கலங்கா மதியும் கதிரோன் புரவி – பால-மிகை:0 6/1
வையமும் வானமும் மதியும் ஞாயிறும் – அயோ-மிகை:1 11/1
வாம மா மதியும் பனி வாடையும் – ஆரண்:6 74/1
கண் சுழன்றது சுழன்றது கதிரொடு மதியும் – ஆரண்:13 73/4
வெயிலும் வெள்ளி வெண் மதியும் மேம்படா – கிட்:3 32/4
புக்கதும் புறத்தும் ஆம் மதியும் போன்றனன் – யுத்2:16 267/4

TOP


மதியுள் (1)

தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – அயோ:3 74/3

TOP


மதியே (3)

எருவே மதியே இது என் செய்தவா – பால:23 14/3
கலை உவா மதியே கறி ஆக வன் – ஆரண்:6 67/1
கல்லா மதியே கதிர் வாள் நிலவே – சுந்:4 4/1

TOP


மதியேன் (2)

மதியேன் மதியேன் உனை வாய்மை இலா – யுத்3:23 11/3
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா – யுத்3:23 11/3

TOP


மதியை (4)

பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால் – பால:3 9/1
மலை பிடுங்கினர் வாசுகி பிணித்தனர் மதியை
நிலை பெறும்படி நட்டனர் ஓடதி நிரைத்தார் – பால-மிகை:9 21/1,2
சுமை உடை கற்றை நிலத்து இடை கிடந்த தூ மதியை
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின் – சுந்:3 10/2,3
மீன் இனம் மதியை சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற – யுத்4-மிகை:42 6/3

TOP


மதியொடு (2)

மதியொடு சிலவர் வளைந்தார் மழு அயில் சிலவர் எறிந்தார் – சுந்-மிகை:7 3/4
பருதியை மதியொடு பருகுவ பகழி – யுத்4:37 91/4

TOP


மதியொடும் (1)

இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க – பால:13 44/1

TOP


மதியோய் (1)

வந்தான் என என் எதிரே மதியோய்
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார் – யுத்2:18 37/2,3

TOP


மதியோர் (2)

மண் சுழன்றது மால் வரை சுழன்றது மதியோர்
எண் சுழன்றது சுழன்ற அ எறி கடல் ஏழும் – ஆரண்:13 73/1,2
நல் மதியோர் புகல் மந்திர நாம – ஆரண்:14 40/1

TOP


மதியோனை (1)

நெஞ்சு இலன் ஒதுங்குகின்ற நிறை மதியோனை தேடி – ஆரண்:10 106/2

TOP


மதில் (65)

போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – பால:3 7/4
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள் – பால:3 15/1
வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – பால:3 15/4
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – பால:4 7/1
வளை மதில் அயோத்தியில் வருதும் என்றனன் – பால:5 20/4
போது என பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலை புக்கார் – பால:10 4/4
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார் – பால:10 22/4
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில்
எறிந்த அ குமரனை இன்னும் கண்ணிற் கண்டு – பால:10 59/2,3
கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே – பால:14 23/4
மது விரி குழலாரும் மதில் உடை நெடு மாடம் – பால:23 34/3
மற்று ஒரு தவமும் வேண்டா மணி மதில் இலங்கை மூதூர் – பால-மிகை:0 31/1
அரைசன் அப்பொழுது அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான் – பால-மிகை:9 55/4
மணம் கிளர் சோலை நீங்கி மணி மதில் கிடக்கை கண்டார் – பால-மிகை:9 64/4
மன்னவன் சனகன் கோயில் மணி மதில் புறத்தை சேர்ந்தார் – பால-மிகை:10 1/4
பொரு இல் மா மதில் மிதிலையில் புகுந்து போர் இராமன் – பால-மிகை:14 4/1
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான் – அயோ:4 164/4
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் – அயோ:4 176/3
பொடி அடங்கின மதில் புறத்து வீதியே – அயோ:4 198/4
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான் – அயோ:6 7/1
துறக்கமாம் என்னல் ஆய தூய் மதில் அயோத்தி எய்தி – அயோ-மிகை:8 5/3
மதித்திலன் பரதன் நின் மேல் வந்தான் மதில்
பதி பெரும் சேனையின் பரப்பினான் என்றான் – அயோ-மிகை:14 3/3,4
சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில்
ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – ஆரண்:15 20/3,4
தயரதன் கனக மாட தட மதில் அயோத்தி வேந்தன் – கிட்:2 27/4
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா – சுந்:1 77/1
ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான் – சுந்:2 20/4
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின் – சுந்:2 21/4
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – சுந்:2 57/3
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே – சுந்:2 61/3
பாகு ஆர் இஞ்சி பொன் மதில் தாவி பகையாதே – சுந்:2 80/3
பூரியர் இலங்கை மூதூர் பொன் மதில் தாவி புக்கான் – சுந்:2 94/3
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும் – சுந்:2 96/3
பொசிவு உறு பசும்பொன் குன்றில் பொன் மதில் நடுவண் பூத்து – சுந்:2 97/1
ஆய பொழுது அ மதில் அகத்து அரசர் வைகும் – சுந்:2 164/1
இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின் – சுந்:5 8/1
விரிய வீசலின் மின் நெடும் பொன் மதில்
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ – சுந்:6 39/2,3
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – சுந்:10 28/3
சூழும் மா மதில் அது சுடர்க்கும் மேலதால் – யுத்1:5 18/4
பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும் – யுத்1:5 25/1
இப்படி மதில் ஒரு மூன்று வேறு இனி – யுத்1:5 26/1
சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்து – யுத்1:5 65/1
பூதலம் காவொடும் எரிந்த பொன் மதில்
வேதலும் இலங்கையும் மீள போயின – யுத்1:6 43/2,3
பொன் மதில் புறத்து நாளும் போகின்றான் போர் மேற்கொண்டு – யுத்1:9 89/2
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான் – யுத்1:12 1/2
இடிந்தன தகர்ந்தன இலங்கை மதில் எங்கும் – யுத்1:12 24/4
மா இரும் புற மதில் வகுத்த மா படை – யுத்1-மிகை:5 5/2
மு மதில் நின்ற தானை நிற்க மூதமைச்சரோடும் – யுத்1-மிகை:13 4/2
கொடி மதில் குடுமி தலைக்கொள்க என்றான் – யுத்2:15 3/4
எட்ட நீண்ட மதில் மிசை ஏறி விண் – யுத்2:15 14/2
நின்று மேரு நெடு மதில் நெற்றியின் – யுத்2:15 23/1
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன – யுத்2:15 24/2
செப்பின் செம்_புனல் தோய்ந்த செம்பொன் மதில்
துப்பின் செய்தது போன்றது சூழ் வரை – யுத்2:15 27/1,2
வழிந்த மா மதில் கைவிட்டு வானரம் – யுத்2:15 31/2
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள் – யுத்2:15 39/2
மண்ணுறு காவல் திண் மதில் வாயில் – யுத்3:26 20/2
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – யுத்3:31 18/4
சர கொடு நெடு மதில் சமைத்திட்டான்-அரோ – யுத்3:31 168/4
பார மா மதில் அயோத்தியின் எய்தி நின் பைம் பொன் – யுத்4:41 12/1
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும் – யுத்4:41 16/3
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய் – யுத்4-மிகை:41 52/4
கொடி மதில் இலங்கை_வேந்தன் கோபுரத்து உம்பர் தோன்ற – யுத்4-மிகை:41 56/1
சிர தொகை மதில் புறத்து இறுதி சேர்தர – யுத்4-மிகை:41 213/2
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே – யுத்4-மிகை:41 270/4
பொன் மதில் கிடக்கை சூழ பொலிவு உடை நகரம் தோன்ற – யுத்4-மிகை:41 271/1
குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ – யுத்4-மிகை:42 1/2
பூ மலர் தவிசை நீத்து பொன் மதில் மிதிலை பூத்த – யுத்4-மிகை:42 57/1

TOP


மதில்-கண் (1)

ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – பால:3 14/4

TOP


மதில்கள் (1)

வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட – யுத்4-மிகை:41 253/2

TOP


மதிலின் (2)

வார்த்தது அன்ன மதிலின் வரம்பு-கொண்டு – யுத்2:15 13/3
கன்னி மா மதிலின் புறம் காத்து உடன் – யுத்2-மிகை:15 2/3

TOP


மதிலினுக்கு (1)

இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி – யுத்3:30 7/2

TOP


மதிலினை (1)

தந்திரம் இலங்கை மூதூர் மதிலினை தழுவி தாவி – யுத்1:13 26/1

TOP


மதிலினோடும் (1)

காட்டினன் மதிலினோடும் பாசறை கடிதின் அம்மா – யுத்1-மிகை:9 3/4

TOP


மதிலுக்கு (1)

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – பால:3 13/1

TOP


மதிலுடை (1)

பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் – யுத்4:32 36/4

TOP


மதிலும் (8)

காவல் மா மதிலும் கதவும் கடி – கிட்:11 35/1
செய்த கல் மதிலும் திசை யோசனை – கிட்:11 36/2
பரிய மா மதிலும் படர் வாயிலும் – கிட்:11 37/1
நீண்ட கல் மதிலும் கொற்ற வாயிலும் நிரைத்த குன்றும் – கிட்:11 82/3
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த – சுந்:1 2/2
திரியுமால் இலங்கையும் மதிலும் திக்கு எலாம் – சுந்:3 45/1
பதனமும் மதிலும் படை நாஞ்சிலும் – யுத்2:15 32/1
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால் – யுத்3:31 144/3

TOP


மதிலை (5)

ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான் – சுந்:2 60/4
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி – சுந்:2 72/3
இன கொடும் பகழியின் மதிலை எய்தினான் – யுத்2:16 273/2
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால் – யுத்2:17 27/1
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி – யுத்2:17 47/1

TOP


மதிள் (3)

கல்லின் மா மதிள் மணி கடை கடந்திடுதல் முன் – கிட்:13 72/2
பொறுக்கலாது மதிள் தரை புக்கதால் – யுத்2:15 15/4
நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து – யுத்2:16 66/1

TOP


மது (20)

மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – பால:2 11/3
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – பால:2 21/4
பாளை தந்த மது பருகி பரு – பால:2 24/3
கரும் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த – பால:15 25/4
தணியும் மது மல்லிகை தாமம் வெறுத்து வாசம் – பால:16 45/3
மது கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை – பால:16 46/2
உழலும் வாச மது மலர் ஓதியர் – பால:21 50/2
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும் – பால:23 31/2
மது விரி குழலாரும் மதில் உடை நெடு மாடம் – பால:23 34/3
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து – பால-மிகை:9 2/4
மது மலைம் வெண் தரளமும் வயிரமும் மணியும் – பால-மிகை:9 59/1
மாட்டின கவியின் தானை மது வளர் உலவை ஈட்டம் – சுந்-மிகை:14 8/4
புனை மது சோலை புக்கான் மது நுகர் புனித சேனை – சுந்-மிகை:14 10/3
புனை மது சோலை புக்கான் மது நுகர் புனித சேனை – சுந்-மிகை:14 10/3
அலை புனல் குடையுமா போல் மது குடைந்து ஆடி தம்தம் – சுந்-மிகை:14 17/1
மது கைடவர் என்பவர் வானவர்-தம் – யுத்2:18 65/1
பனியா மது மேதை பட படர் மேதினி – யுத்2:18 73/3
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால் – யுத்2:18 74/2
உப்பு தேன் மது ஒண் தயிர் பால் கரும்பு – யுத்3:31 135/1
தொண்டு கொண்டது மது எனும் அவுணன் முன் தொட்டது – யுத்4:37 105/2

TOP


மதுகரம் (3)

வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ – பால:2 12/4
மதுகரம் இசைப்பன மைந்தர் ஈட்டமே – பால:3 59/4
மையலின் மதுகரம் கடியுமாறு என – அயோ:4 166/3

TOP


மதுகை (9)

மான் அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்-பால் – பால:19 26/1
வார் உடை முலையொடும் மதுகை மைந்தரை – அயோ:5 21/2
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா – அயோ:13 56/4
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை – ஆரண்:4 11/1
புலி அடு மதுகை மைந்தர் புது பிழை உயிரை புக்கு – சுந்:2 108/1
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – யுத்2:19 22/3
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி – யுத்2:19 168/1
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர் – யுத்2:19 205/3
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்து அருளலோடும் – யுத்4-மிகை:42 68/2

TOP


மதுகைடவரை (1)

ஓதத்தின் ஓடும் மதுகைடவரை ஒத்தாள் – சுந்:1 64/4

TOP


மதுகைய (1)

வெறுப்பு இல களிப்பின் வெம் போர் மதுகைய வீர ஆக்கை – பால:2 16/3

TOP


மதுகையர் (1)

கேழ் கிளர் மதுகையர் கிளைகளும் இளையார் – பால:5 128/2

TOP


மதுகையான் (4)

ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன – பால:10 36/2
மாறு இலா மதுகையான் வரு பெரும் தானை மேல் – பால:20 15/1
உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால் உறுதி கொண்டே – சுந்-மிகை:14 9/1
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள் – யுத்4:38 21/2

TOP


மதுபம் (1)

வானவர் கொடுக்க வந்த வரத்தினால் மதுபம் மூசும் – யுத்4-மிகை:41 260/1

TOP


மதுர (4)

மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – பால:5 55/2
வயிரியர் மதுர கீதம் மங்கையர் அமுத கீதம் – பால:13 40/1
மதுர வாரி அமுது என மாந்துவார் – அயோ:7 12/4
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணை – யுத்2:17 57/1

TOP


மதுரத்து (1)

உன்னி உன்னி மறை உச்ச மதி கீத மதுரத்து
உன்னி மாதவி உவந்து மன வேகம் உதவி – ஆரண்-மிகை:1 2/3,4

TOP


மதுரம் (1)

செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல் – பால:3 1/1

TOP


மதுரித்து (1)

விளை கட்டியின் மதுரித்து எழு கிளவி கிளி விழி போல் – அயோ:7 5/3

TOP


மதுவனத்தை (2)

கனியும் மா மதுவனத்தை கட்டழித்திட்டது இன்று – சுந்-மிகை:14 7/2
மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன் மதுவனத்தை
செற்றனன் மேலே ஏவி சிரித்தனன் ததிமுகன்-தான் – சுந்-மிகை:14 13/2,3

TOP


மதுவனம் (4)

கேட்டவன் யாவரே அ மதுவனம் கேடு சூழ்ந்தார் – சுந்-மிகை:14 8/1
மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை நீ என்னா – சுந்-மிகை:14 12/1
அழிந்தது மதுவனம் அடைய என்றலும் – சுந்-மிகை:14 21/2
வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது – சுந்-மிகை:14 27/3

TOP


மதுவனம்-தனை (1)

சால்பு உடை மதுவனம்-தனை அழிப்பவே – சுந்-மிகை:14 22/4

TOP


மதுவனம்-அதில் (1)

ஆயின வீரரும் போய் மதுவனம்-அதில் இறுத்தார் – சுந்-மிகை:14 1/4

TOP


மதுவின் (3)

புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல் – பால:9 19/1
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – பால:19 17/2
இந்திரன் வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் கானம் – சுந்-மிகை:14 11/1

TOP


மதுவினை (1)

ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும் – யுத்3:31 52/3

TOP


மதுவுள் (1)

நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – பால:19 11/2

TOP


மதுவை (3)

வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின் வீரன் – கிட்:11 96/3
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – யுத்2:18 213/2
போல் உயர் கயிடனை மதுவை போன்று உளார் – யுத்3:31 169/2

TOP


மந்த (5)

மந்த மந்த நடந்தது வாடையே – அயோ:14 14/4
மந்த மந்த நடந்தது வாடையே – அயோ:14 14/4
மந்த மாருதம் வந்து உற வைகுவான் – கிட்:11 19/4
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – சுந்:3 87/3
மந்த மாருதம் ஊர்வது ஓர் கிரி அதில் வாழ்வோர் – யுத்3:30 15/2

TOP


மந்தணம் (1)

மந்தணம் உற்றுழீஇ வய வெம் சேனையின் – யுத்1-மிகை:4 5/3

TOP


மந்தர (14)

மந்தர மணி மாட முன்றிலின்-வயின் எங்கும் – பால:23 26/1
மாலை சிகர தனி மந்தர மேரு முந்தை – அயோ:4 119/3
போன மந்தர மணி புய நெடும் புகழினான் – கிட்:3 1/1
மந்தர கிரி என பெரியவன் மகர நீர் – கிட்:5 3/3
மந்தர நெடு வரை மத்து வாசுகி – கிட்:7 26/1
மகர வீணையின் மந்தர கீதத்தின் மறைந்த – சுந்:2 27/1
மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல் – சுந்:3 86/3
மந்தர வால் அடி பிடித்து வல்லையேல் – சுந்:9 20/3
மால் ஏந்த ஓங்கு நெடு மந்தர வெற்பு மான – சுந்-மிகை:1 4/4
மந்தர தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை – யுத்1:4 149/4
மந்தர பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான் – யுத்1:14 24/4
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன் – யுத்2:18 268/3
மந்தர கிரி என மருந்து மாருதி – யுத்4:37 58/1
மந்தர மலையினார் என்பர் வானவர் – யுத்4:37 66/4

TOP


மந்தரகிரி (1)

மந்தரகிரி என வயங்குவான் தனை – ஆரண்:4 3/4

TOP


மந்தரத்தில் (1)

மந்தரத்தில் மழையின் வழங்கினான் – ஆரண்:9 20/4

TOP


மந்தரத்தினொடும் (1)

மந்தரத்தினொடும் வாசுகியோடும் – யுத்1:11 24/3

TOP


மந்தரத்து (1)

உழலும் மந்தரத்து உருவு தேய முன் – கிட்:3 38/2

TOP


மந்தரத்தையும் (1)

மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – யுத்2:16 338/4

TOP


மந்தரம் (24)

மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு – பால:7 39/3
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல-மாதோ – பால:18 12/4
மந்தரம் சுற்றிய அரவை மானுமே – பால:23 55/4
மத்து மந்தரம் வாசுகி கடை கயிறு அடை தூண் – பால-மிகை:9 19/1
திறல் கொள் ஆமை ஆய் முதுகினில் மந்தரம் திரிய – பால-மிகை:9 22/1
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – அயோ:9 37/2
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான் – ஆரண்:9 8/4
மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து – ஆரண்:14 59/1
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கிட்:17 28/4
கடல் நிகர்த்தனர் மாருதி மந்தரம் கடுத்தான் – சுந்:7 47/4
அரும் திறல் மந்தரம் அனையர் ஆயினார் – சுந்:9 41/4
அரக்கர் ஒத்தனர் மந்தரம் ஒத்தனன் அனுமன் – சுந்:11 60/4
மந்தரம் அனைய தோளாய் இற்றது உன் வாழ்க்கை இன்றே – சுந்-மிகை:14 11/4
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான் – யுத்1:12 17/4
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு – யுத்2:15 240/3
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – யுத்2:16 339/4
மாலாரொடு மந்தரம் மாசுணமும் – யுத்2:18 57/1
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – யுத்2:19 288/4
செறி சுடர் மந்தரம் தருதி சென்று என – யுத்3:24 97/2
உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ – யுத்3:31 10/1
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் – யுத்4:35 5/1
மேரு மந்தரம் புரைவது வெயில் அன்ன ஒளியது – யுத்4:37 106/2
விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ – யுத்4:37 107/4
மந்தரம் புரை தோள் உற வாங்கினான் – யுத்4:37 192/4

TOP


மந்தரை (7)

மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் – அயோ:2 67/1
வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல் – அயோ:2 70/1
அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும் – அயோ:2 75/1
தீய மந்தரை இ உரை செப்பலும் தேவி – அயோ:2 84/1
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – அயோ:2 87/1
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – அயோ:5 5/3
மந்தரை கூற்றமும் வழி செல்வாரொடும் – அயோ:12 54/1

TOP


மந்தாகினி (1)

நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள் – அயோ:7 22/2,3

TOP


மந்தார (1)

தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை – பால:16 11/3

TOP


மந்தாரத்தின் (1)

மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள் – சுந்:2 78/4

TOP


மந்தாரம் (4)

மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும் – பால:16 41/1
மந்தாரம் கொண்டு ஈகுதியோ மாதவி என்று ஓர் – பால:17 25/3
மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை – சுந்:1 62/1
மந்தாரம் கிளர் பொழில்-வாய் வண்டுகள் ஆனார் சிலர் சிலர் மருள்கொண்டார் – சுந்:10 41/3

TOP


மந்தி (5)

மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – பால:16 13/4
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி
அருவி நீர் கொடு வீச தான் அ புறத்து ஏறி – அயோ:10 14/2,3
குருவி பாயும் ஓடி மந்தி கோடு பாயும் மாடு எலாம் – கிட்:7 7/4
மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து – கிட்:10 75/3
வந்தது என் குரங்கு ஒன்று இல்லை அடைத்தது என் கடல் வாய் மந்தி
சிந்தையின் களியால் என் பேர் தெரியுமோ தெரியாதாகில் – யுத்1-மிகை:14 4/1,2

TOP


மந்திகள் (1)

பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – அயோ:10 32/4

TOP


மந்தியும் (1)

மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின – அயோ:10 41/1

TOP


மந்தியை (1)

மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் – யுத்2:15 213/4

TOP


மந்திர (38)

மந்திர கீத ஓதை வலம்புரி முழங்கும் ஓதை – பால:14 78/1
மந்திர கிழவரை வருக என்று ஏவினான் – அயோ:1 3/4
இருந்த மந்திர கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால் – அயோ:1 33/1
முழுதும் எண்ணுறும் மந்திர கிழவர்-தம் முகத்தால் – அயோ:1 44/2
உரை-செய் மந்திர கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் – அயோ:1 46/2
சுருதி அன்ன தன் மந்திர சுற்றமும் சுற்ற – அயோ:1 70/3
மந்திர கிழவரும் நகர மாந்தரும் – அயோ:12 2/1
மந்திர பெரும் தலைவர் மற்றுளோர் – அயோ-மிகை:11 10/2
முன்னை மந்திர கிழவர் முந்தினார் – அயோ-மிகை:11 14/4
மந்திர இமையவர் குருவின் வாய் மொழி – ஆரண்:13 110/3
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – ஆரண்:13 135/4
நல் மதியோர் புகல் மந்திர நாம – ஆரண்:14 40/1
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் – கிட்:9 8/1
மந்திர தனி மாருதி-தன்னொடும் – கிட்:11 26/1
மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில் – கிட்:14 32/2
செ வழி மந்திர திசையர் ஆகையால் – சுந்:2 45/3
தக்க மந்திர தலைவர் மா மனைகளும் தாவி – சுந்:2 142/3
மந்திர கிழவர் மைந்தர் மதி நெறி அமைச்சர் மக்கள் – சுந்:10 10/1
வரம்பு_அறு சுற்றமும் மந்திர தொழில் – யுத்1:2 6/1
தண்டல்_இல் மந்திர தலைவர் சார்க என – யுத்1:2 8/2
மற்றுள மந்திர கிழவர் வாய்மையால் – யுத்1:4 82/1
சொல்லும் மந்திர சாலையில் தூய் மதி – யுத்1-மிகை:9 9/1
மந்திர சுற்றத்தாரும் வாள்_நுதல் சுற்றத்தாரும் – யுத்2:16 5/1
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – யுத்2:16 23/2
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால் – யுத்2:16 91/2
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த – யுத்2:17 2/1
மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட – யுத்2:17 43/3
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும் – யுத்2:17 52/2
போது உகு பந்தர் நின்று மந்திர இருக்கை புக்கான் – யுத்3:25 21/4
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன் – யுத்3:27 57/3
மந்திர வேள்வி போய் மடிந்ததாம் என – யுத்3:27 65/1
மந்திர வெற்றி வழங்க வழங்கும் – யுத்3-மிகை:21 1/2
மந்திர சுற்றத்தவர்களும் வரம்பு_இலர் பிறரும் – யுத்4:37 112/3
மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்து விட்டார் – யுத்4:42 11/2
மந்திர வித்தே எம்பி வரி சிலை வளைத்த போரில் – யுத்4-மிகை:41 148/3
மந்திர சுற்றத்துள்ளார்-தம்மொடும் வயங்கு தானை – யுத்4-மிகை:41 286/1
மா தவர் மறைவலாளர் மந்திர கிழவர் மற்றும் – யுத்4-மிகை:42 28/1
மந்திர கிழவர் சுற்ற மறையவர் வழுத்தி ஏத்த – யுத்4-மிகை:42 40/1

TOP


மந்திரசாலையே (1)

சார்கிலா நெடு மந்திரசாலையே – யுத்1:9 40/4

TOP


மந்திரசித்தி (1)

மந்திரசித்தி அன்ன சிலை தொழில் வலி இது ஆயின் – யுத்2:18 206/3

TOP


மந்திரத்தவர் (1)

மான மந்திரத்தவர் மன்னர் மா தவர் – அயோ:14 80/2

TOP


மந்திரத்தினானும் (1)

மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும்
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – யுத்2:19 185/3,4

TOP


மந்திரத்து (13)

ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என – ஆரண்:4 5/3
மந்திரத்து இளையோன் வாய்மொழி மனத்து கொள்ளான் – ஆரண்:11 69/1
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் – ஆரண்:12 41/4
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய – சுந்:3 46/3
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின் – சுந்:4 31/3
வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து
அளவுறு முதியரும் அறிய ஆணையால் – சுந்:12 20/1,2
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – சுந்:14 38/4
விருத்தர் மேதகையவர் வினைஞர் மந்திரத்து
இருத்தியோ இளமையால் முறைமை எண்ணலாய் – யுத்1:2 67/3,4
சால்வுறு கிளையொடும் தழுவி மந்திரத்து
ஏலுறும் இராவணன் இசைத்தல் மேயினான் – யுத்1-மிகை:2 3/3,4
உன்னும் மந்திரத்து உற்றதை ஓதுவாம் – யுத்1-மிகை:9 8/4
அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைந்தான் – யுத்3:22 110/1
சேனையும் பாழ்பட சிறந்த மந்திரத்து
ஏனையும் பாழ்பட இனைய செப்பினான் – யுத்3:27 61/3,4
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – யுத்4:40 33/4

TOP


மந்திரத்தை (2)

அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் – ஆரண்:6 23/2
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும் – கிட்:7 77/1

TOP


மந்திரம் (22)

மை அறு மந்திரம் மும்மை வழங்கா – பால:23 89/2
முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள் முகில்-வாய் மின் – அயோ:6 19/3
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 12/4
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான் – கிட்:3 15/4
தடை புகு மந்திரம் தகைந்த நாகம் போல் – சுந்:2 127/1
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான் – சுந்:2 136/3
கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை – சுந்:3 132/1
மூவரொடு மா மந்திரம் ஒரு முகம் முயல – சுந்-மிகை:12 5/2
கண்ணிய மந்திரம் கருமம் காவல – யுத்1:2 34/1
மக்கள்-காறும் இ மந்திரம் மறந்தவர் இறந்தார் – யுத்1:3 44/2
மந்திரம் மா தவம் என்னும் மாலைய – யுத்1:3 65/1
வருண மந்திரம் எண்ணினன் விதி முறை வணங்கி – யுத்1:6 2/4
கள்ளரே காண்டி என்னா மந்திரம் கருத்துள் கொண்டான் – யுத்1:9 30/1
நன்று நன்று நம் மந்திரம் நன்று எனா – யுத்1:9 48/3
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன் – யுத்2:16 84/3
எய்து கொன்றனனோ நெடு மந்திரம் இயம்பி – யுத்2:16 239/3
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு – யுத்2:17 16/3
மந்திரம் உளதால் ஐய உணர்த்துவென் மறைநூல் ஆய்ந்த – யுத்3:22 152/1
ஆரண மந்திரம் அமைய ஓதிய – யுத்3:27 45/3
ஆயின பொழுதில் அங்கு அளவு இல் மந்திரம்
ஓய்வு இலது உரைத்தனன் ஓம ஆகுதி – யுத்3-மிகை:27 3/1,2
மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின் – யுத்4:37 122/2
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால் – யுத்4:37 194/4

TOP


மந்திரர் (1)

மந்திரர் எவரும் வந்து மருங்கு உற படர்ந்தார் பட்ட – யுத்3:26 1/3

TOP


மந்திரி (3)

முடிய இ மொழி எலாம் மொழிந்து மந்திரி
கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன் – பால:8 23/1,2
பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன் பல் நூல் – பால:15 4/2
மானவனும் மந்திரி சுமந்திரனை வா வென்று – அயோ:5 17/2

TOP


மந்திரிக்கும் (1)

உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞான – யுத்1:9 80/3

TOP


மந்திரிகளோடு (1)

வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – ஆரண்:10 170/1

TOP


மந்திரியர் (3)

மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார் – அயோ:14 66/3
அ கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி – யுத்2:17 91/1
மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற – யுத்4:41 68/1

TOP


மந்திரியரும் (1)

ஆய மந்திரியரும் அளவு_இல் சுற்றமும் – அயோ:12 53/2

TOP


மந்திரியரோடும் (1)

வல்ல மந்திரியரோடும் வாலி காதலனும் மைந்தன் – கிட்:11 77/1

TOP


மம்மர் (2)

ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள – அயோ:4 70/3
தெரிகின்றது இல்லா மம்மர் சிந்தையன் எனினும் வீரர் – யுத்3:24 17/3

TOP


மம்மரின் (1)

மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – சுந்:3 87/3

TOP


மம்மரும் (1)

நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன – கிட்:10 111/2

TOP


மயக்க (2)

பெண் எனும் பேதைமை மயக்க பேதினால் – ஆரண்:13 63/2
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – யுத்3:24 14/1

TOP


மயக்கத்தால் (1)

பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான் – கிட்:11 79/2

TOP


மயக்கத்தான் (1)

ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான் – யுத்2:18 213/3

TOP


மயக்கம் (9)

உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – பால:19 18/3
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – அயோ:6 10/2
மறந்திலம் மறப்பினொடு இமைப்பு உள மயக்கம்
பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ – கிட்:14 40/2,3
மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்-கொலோ – கிட்:15 42/4
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான் – யுத்2:16 284/4
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி – யுத்2:18 194/3
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – யுத்3:22 23/4
வெம் குரல் எடுத்த பாடல் விளித்தனர் மயக்கம் வீங்க – யுத்3:25 11/4
மயக்கம் இல் சித்தியர் விஞ்சை மங்கையர் – யுத்4:38 19/2

TOP


மயக்கம்-தன்னால் (1)

வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்துளோரும் – யுத்4:42 8/3,4

TOP


மயக்கமும் (2)

வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபு_இல் கொட்பும் – கிட்:11 94/1
தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார் – யுத்2:19 175/3

TOP


மயக்கலால் (1)

மாசு அடை பேதைமை இடை மயக்கலால்
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என – கிட்:1 8/2,3

TOP


மயக்கவும் (1)

நனை நறும் துளி நஞ்சு மயக்கவும்
தனை உணர்ந்திலன் மெல் அணை தங்கினான் – கிட்:11 24/3,4

TOP


மயக்கால் (1)

உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி – சுந்:2 109/1

TOP


மயக்கி (3)

வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு – யுத்1:4 72/1
மத கரியை உற்று அரி நெரித்து என மயக்கி
சுதை தலனிடை கடிது அடிக்கொடு துகைத்தான் – யுத்1:12 11/3,4
முறையது மயக்கி வாழ்வோர் மூங்கை அந்தகர்க்கு தீயோர் – யுத்4-மிகை:41 75/1

TOP


மயக்கிய (1)

மயக்கிய முயக்கம்-தன்னால் மலர் அணை அமளி-மீதே – யுத்3:29 51/3

TOP


மயக்கியது (1)

அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் – சுந்:4 74/4

TOP


மயக்கின் (2)

மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கிட்:11 89/4
வாழி திக்கின் மயக்கின் மதம் தாழ் – யுத்1:3 90/3

TOP


மயக்கு (9)

உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம் – பால:9 14/2
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்கு உற்று நின்றார் – பால:22 20/2
மயக்கு இல் சற்சரன் எனும் வலத்தினான் அருள் – பால-மிகை:7 3/3
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க – அயோ:6 25/3
மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர் – ஆரண்:12 53/3
வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன மகரம் – கிட்:1 16/2
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும் – சுந்:2 119/3
மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரி நேர் – சுந்:6 38/1
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – யுத்4:41 2/4

TOP


மயக்கு_இலான் (1)

மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – யுத்4:41 2/4

TOP


மயக்கும் (1)

மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கிட்:11 89/4

TOP


மயக்குறுத்து (1)

மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின – ஆரண்:7 46/2

TOP


மயக்கோ (1)

மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ – ஆரண்:10 143/1

TOP


மயங்க (6)

வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க
சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள் – அயோ:1 53/3,4
மையல் சிந்தையால் அந்தகன் மறுக்கு உற்று மயங்க
தெய்வ தச்சன் மெய் திரு நெடும் காதலன் சேர்ந்தான் – கிட்:12 21/3,4
வயிர்த்த கையினும் காலினும் கதிர்_மகன் மயங்க
உயிர்த்தலம்-தொறும் புடைத்தனன் அடித்தனன் உதைத்தான் – கிட்-மிகை:7 4/3,4
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – சுந்:3 83/4
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – யுத்3:25 17/4
வல்லை மாதிரம் மறைந்திட வானவர் மயங்க
எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக – யுத்4-மிகை:41 34/1,2

TOP


மயங்கலை (1)

வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – யுத்3:23 25/4

TOP


மயங்கா (3)

வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள் – அயோ:6 18/4
வந்தான் நெடும் தகை மாருதி மயங்கா முகம் மலர்ந்தான் – யுத்3:27 101/1
மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – யுத்3:27 150/4

TOP


மயங்கி (25)

மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் – பால:13 41/4
இடைஇடை மயங்கி எங்கும் வெளி சுரந்து இருளை செய்ய – பால:14 55/2
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – பால:17 5/4
மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது – அயோ:1 78/1
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம் – அயோ:3 51/2
மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பு இலர் தொடர – அயோ:4 212/2
மன்னான்-அவனும் இடரின் மயங்கி மைந்தா மைந்தா – அயோ-மிகை:4 2/2
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – ஆரண்:2 31/1
வாடுகின்றன மருளுறு காதலின் மயங்கி
கூடு நல் நதி தடம்-தொறும் குடைந்தன படிவுற்று – கிட்:10 39/2,3
மடந்தையர் தடம் தன முகட்டிடை மயங்கி
கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம் – சுந்:2 158/3,4
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து – சுந்:6 12/3
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி
ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி – சுந்:12 53/1,2
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி
பூளை வீய்ந்து அன்ன போவன புணரியில் புனல் மீன் – சுந்:13 25/2,3
மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கி
செரும வானிடை கற்பக மரங்களும் தீய – யுத்1:6 18/1,2
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி
திறத்திறம் பட திசை-தொறும் திசை-தொறும் சிந்தி – யுத்2:16 222/2,3
தாக்கிய திசைகள்-தோறும் தலைத்தலை மயங்கி தம்மில் – யுத்2:19 52/1
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும் – யுத்2:19 197/2
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – யுத்2:19 280/4
பொரு முறை மயங்கி சுற்றும் இரியலின் கவிகள் போன – யுத்3:21 24/4
சின்னபின்னங்களாய் மயங்கி சிந்தலால் – யுத்3:22 50/4
வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி – யுத்3:22 99/2,3
தரு வனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கி தாழ – யுத்3:24 50/1
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான் – யுத்3:24 94/3
மால் விழுந்துளிர்-போலும் மயங்கி நீர் – யுத்3:31 129/4
மயர்வு அறு மனத்து வீரர் இமைப்பிலர் மயங்கி நின்றார் – யுத்4-மிகை:42 12/4

TOP


மயங்கிய (2)

வாள் கைகள் மயங்கிய செருவின் வார் மத – கிட்:10 5/3
படை துறந்து மயங்கிய பண்பினான் – யுத்4:37 174/1

TOP


மயங்கியது (1)

வரை தடம் புய மாருதி மயங்கியது அறிந்து ஆங்கு – யுத்2-மிகை:15 28/2

TOP


மயங்கியே-கொலாம் (1)

வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம்
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் – அயோ:4 169/2,3

TOP


மயங்கின (5)

அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின
முகிலொடு வேற்றுமை தெரிகலா முழு – பால:3 35/1,2
திக்கயங்களும் மயங்கின திசைகளும் திகைத்த – கிட்:4 13/3
வந்து இரைத்த பறவை மயங்கின
அந்தரத்தில் நெருங்கலின் அங்கு ஒரு – யுத்2:15 28/1,2
சரம் தலைத்தலை பட பட மயங்கின சாய்ந்த – யுத்2:16 211/2
தருக்கி வெம் சரம் தலைத்தலை மயங்கின தைக்க – யுத்3:22 170/3

TOP


மயங்கினர் (5)

வடிக்கும் அயில் வீரரும் மயங்கினர் திரிந்தார் – பால:15 15/2
வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார் – சுந்:2 159/1
மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார் – சுந்:8 29/2
இரிந்து வானவர் இரியலின் மயங்கினர் எவரும் – யுத்2:16 243/1
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார் – யுத்3:25 8/4

TOP


மயங்கினரால் (1)

மன்னன் மகன் வீரர் மயங்கினரால் – யுத்3:31 213/4

TOP


மயங்கினரோடு (1)

வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – ஆரண்:2 31/1

TOP


மயங்கினளால் (1)

மண் தான் உறும் மின்னின் மயங்கினளால்
விண்தான் எழியா எழுவான் விரைவான் – ஆரண்:12 73/3,4

TOP


மயங்கினனாம் (1)

மேக நாதனும் மயங்கினனாம் என வியந்தான் – சுந்:11 41/4

TOP


மயங்கினார் (7)

கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார் – அயோ:3 56/4
மாதராரும் விழுந்து மயங்கினார் – அயோ:4 230/4
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர் – சுந்:12 8/4
மறந்து தம்தம் மதியின் மயங்கினார்
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால் – சுந்:12 91/2,3
வாச மை குழல் பற்ற மயங்கினார்
பாசிழை பரவை படர் அல்குலார் – சுந்:13 19/3,4
வானில் ஓடும் மகளிர் மயங்கினார்
வேனில் ஓடு அரும் தேரிடை வீழ்ந்தனர் – சுந்-மிகை:13 2/3,4
தேறினார்களும் தியங்கினார் மயங்கினார் திகைத்தார் – யுத்4:35 25/2

TOP


மயங்கினாள் (2)

வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் – ஆரண்:12 2/4
தாயை போல தளர்ந்து மயங்கினாள்
தீயை சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள் – சுந்:12 35/3,4

TOP


மயங்கினான் (5)

மன்னவர் மன்னவன் மதி மயங்கினான்
அன்னது கண்டனன் அல்கினான் என – ஆரண்:14 100/2,3
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் – கிட்:11 2/4
மத்த வாரணம் என்ன மயங்கினான் – கிட்:11 20/4
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – யுத்2:19 86/4
மயங்கினான் வள்ளல் தம்பி மற்றையோர் முற்றும் மண்ணை – யுத்2:19 203/1

TOP


மயங்கினென் (1)

தேறுவது அரிது செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன் – யுத்3:26 87/3

TOP


மயங்கினேன் (1)

மன்னவன் சிறை அற மயங்கினேன் விதி – ஆரண்-மிகை:13 1/3

TOP


மயங்கினை (1)

மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய – யுத்3:28 7/3

TOP


மயங்கு (1)

மருள் மயங்கு மடந்தையர்-மாட்டு ஒரு – பால:21 34/1

TOP


மயங்குகின்றான் (1)

மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான்
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – யுத்2:19 208/2,3

TOP


மயங்குகின்றோம் (1)

மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கிட்:11 89/4

TOP


மயங்குப (1)

மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – யுத்4:40 93/3

TOP


மயங்குபு (1)

மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன – பால:10 19/2

TOP


மயங்கும் (8)

மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – பால:2 3/4
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – அயோ:3 45/3
அன்னா பல பலவும் பன்னி அழும் மயங்கும்
தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய் – ஆரண்:13 100/1,2
மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கிட்:14 14/4
மத்த மத வெம் களிறு உறங்கின மயங்கும்
பித்தரும் உறங்கினர் இனி பிறரிது என ஆம் – சுந்:2 163/3,4
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும்
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – சுந்:3 15/3,4
மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும்
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற – யுத்2:15 214/1,2
பூவின் அண்டர் கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து – யுத்3:31 88/3

TOP


மயங்கும்-மாதோ (1)

மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ – பால:16 9/4

TOP


மயங்குமே (1)

வல்_இயங்கள் நெருங்கி மயங்குமே – பால:16 31/4

TOP


மயங்குவ (1)

இரிவன மயங்குவ இயல்பு நோக்கினார் – ஆரண்:15 3/4

TOP


மயங்குவர் (1)

வையகம்-அதனில் மாக்கள் மயங்குவர் வய வெம் சேனை – சுந்-மிகை:14 48/1

TOP


மயங்குவரால் (1)

மாய பொறி புக்கு மயங்குவரால் – யுத்1:3 108/4

TOP


மயங்குவாரை (1)

வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – சுந்:2 110/4

TOP


மயங்குவாள் (1)

வாழி நண்பினை உன்னி மயங்குவாள் – சுந்:3 23/4

TOP


மயங்குவான் (1)

வாயும் நெஞ்சும் புலர மயங்குவான் – ஆரண்:14 17/4

TOP


மயங்குறுமால் (1)

வாடும் வகை சோரும் மயங்குறுமால்
ஆடும் களி மா மத யானை அனான் – ஆரண்:14 74/3,4

TOP


மயத்து (1)

மாணிக்க மயத்து ஒரு மான் உளதால் – ஆரண்:11 49/3

TOP


மயம் (2)

தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல் – ஆரண்:7 124/2
பொன் மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட – ஆரண்:10 87/1

TOP


மயமாய் (1)

சோதி மயமாய் துலங்கி தொல் உயிர் தொகை பலவாய் – பால-மிகை:3 3/2

TOP


மயர் (2)

அந்தரத்து அமரர் அலர் மானிட படிவர் மயர்
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர் – கிட்:2 6/3,4
மயர் வறந்தும் மதம் மறவாதன – யுத்4:33 28/2

TOP


மயர்ந்தார் (1)

வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார் – யுத்2:16 239/4

TOP


மயர்ந்து (1)

வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி – யுத்3:26 59/3

TOP


மயர்வு (7)

மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன் – கிட்:6 12/2
வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கிட்:13 47/2
மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – சுந்:4 1/4
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான் – சுந்:4 92/4
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – யுத்1:3 13/1
சின்னபின்னங்கள் ஆன புண்ணொடும் மயர்வு தீர்ந்தார் – யுத்2:19 295/2
மயர்வு அறு மனத்து வீரர் இமைப்பிலர் மயங்கி நின்றார் – யுத்4-மிகை:42 12/4

TOP


மயர்வு_அற (1)

வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கிட்:13 47/2

TOP


மயர்வு_இல் (1)

மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – யுத்1:3 13/1

TOP


மயர்வொடு (1)

மத இயல் குரக்கு செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் – கிட்:7 141/1

TOP


மயல் (10)

ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை – பால:11 13/1
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – பால:13 42/3
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான் – பால:13 58/4
மாய பிறவி மயல் நீக்கி மாசு இலா – ஆரண்:15 48/1
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கிட்:2 27/2
பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய் – சுந்:4 84/2
மயல் அற தனி தேடிய மாருதி வனச – சுந்-மிகை:3 1/3
மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் – யுத்2:19 258/1
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய – யுத்4:37 200/2
அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது – யுத்4-மிகை:37 7/2

TOP


மயலோடும் (1)

எண்ணா மயலோடும் இருந்தது நின் – யுத்3:23 13/1

TOP


மயற்கும் (1)

வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால் – பால:6 2/2

TOP


மயன் (19)

மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார் – பால:3 4/3
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம் – பால:23 45/3
சிற்பமும் மயன் மனம் வருந்தி செய்தது – கிட்:14 31/4
மான் முக நலத்தவன் மயன் செய்த தவத்தால் – கிட்:14 56/3
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – சுந்:2 193/4
மன்னவன் தேவி அ மயன் மடந்தை-தன் – சுந்:3 49/1
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – சுந்:10 48/4
சென்று அவன்-தன்னை சார்ந்தாள் மயன் அருள் திலகம் அன்னாள் – சுந்-மிகை:3 17/4
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக – சுந்-மிகை:5 3/3
ஆன்ற தன் கருத்திடை அயனோடே மயன்
தோன்றுற நினைதலும் அவரும் துன்னினார் – யுத்1-மிகை:1 1/3,4
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – யுத்3:29 44/4
மயன் கொடுத்தது மகளொடு வயங்கு அனல் வேள்வி – யுத்4:32 26/1
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் – யுத்4:35 26/3
மயன் படைக்கலம் துரந்தனன் தயரதன் மகன்-மேல் – யுத்4:37 102/4
நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – யுத்4:38 11/4
இரங்கினள் மயன் மகள் இனைய பன்னினாள் – யுத்4:38 21/4
உடைந்து போன மயன் மகளோடு உடன் – யுத்4:38 32/2
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – யுத்4:42 13/1
மயன் படைக்கலம் அழிந்தது கண்டு இகல் மறவோன் – யுத்4-மிகை:37 8/1

TOP


மயனின் (1)

மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார் – கிட்-மிகை:5 1/3

TOP


மயனும் (1)

இனைய காலையில் மயனும் முன் அமைத்ததற்கு இரட்டி – சுந்-மிகை:13 11/1

TOP


மயானத்திடை (1)

சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர் கடலின் ஏக – அயோ:13 68/1

TOP


மயானத்தை (1)

எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து – யுத்4:41 69/2

TOP


மயிடமோ (1)

தென் புல கிழவன் ஊர் மயிடமோ திசையின் வாழ் – கிட்:5 2/1

TOP


மயிடன் (1)

வா நீ மயிடன் ஒரு வல் விசையில் – யுத்2:18 32/1

TOP


மயிந்தன் (8)

மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கிட்:12 14/4
மா வய புயத்து எறுழ் வலி மயிந்தன் வந்து அடைந்தான் – கிட்-மிகை:12 3/4
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன் – சுந்:4 116/1
மாருதி வாலி சேய் மயிந்தன் சாம்பவன் – சுந்-மிகை:14 29/2
மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற – யுத்1:8 39/1
பங்கம்_இல் மயிந்தன் தம்பி சதவலி பனசன் முன்னா – யுத்2:19 176/2
நீலன் மா மயிந்தன் சாம்பன் சதவலி பனசன் நீடு – யுத்4-மிகை:41 237/2
மயிந்தன் மா துமிந்தன் கும்பன் அங்கதன் அனுமன் மாறு இல் – யுத்4-மிகை:42 43/1

TOP


மயிந்தனுக்கு (1)

வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல் – யுத்1:4 119/1

TOP


மயிந்தனும் (4)

மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார் – யுத்1:4 39/2
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ – யுத்1:4 46/1
மயிந்தனும் துமிந்தன் தானும் மழை குலம் கிழித்து வானத்து – யுத்2:19 59/1
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார் – யுத்3:22 173/2

TOP


மயிர் (55)

வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள் தனை – பால:7 36/1
கரு நிற செம் மயிர் காலன் தோன்றினான் – பால:10 62/4
செறி மயிர் கல் என திரண்ட தோளினர் – பால:13 3/2
முடிக்குவென் காண்டி என்னா மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்றே – பால-மிகை:11 15/4
புழுங்கினன் வடவை தீய மயிர் புறம் பொறியின் துள்ள – பால-மிகை:11 43/2
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர – அயோ:1 74/3
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன் – அயோ:8 6/2
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும் – அயோ:9 21/3
வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம் – அயோ:11 6/1
பொறி மயிர் கவுதாரிகள் போற்றுறு – அயோ:11 13/3
பொடித்தன மயிர் தொளை புகையும் போர்த்தது – அயோ:11 66/2
மின் என கருமை போய் வெளுத்தது ஓர் மயிர் – அயோ-மிகை:1 1/4
வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம் மயிர்
போர்த்தனர் மன்னனை புகழ்ந்து வாழ்த்தினர் – அயோ-மிகை:2 4/2,3
செம் சுடர் செறி மயிர் சுருள் செறிந்த செனியன் – ஆரண்:1 6/1
பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் பக்கம் எரிய – ஆரண்:1 12/1
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர்
பொடித்தன போலும் இ புல் என்று உன்னுவாள் – ஆரண்:6 12/3,4
குலமும் பாசமும் தொடர்ந்த செம் மயிர்
சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார் – ஆரண்:7 42/1,2
விரிந்த செம் மயிர் கரும் தலை மலை என வீழ்ந்தான் – ஆரண்:7 85/4
பால் நிற கவரி மயிர் குலம் கோடி பாங்கினில் பயின்றிட-மன்னோ – ஆரண்-மிகை:10 4/4
போர்த்தன மயிர் புறம் புளகம் பொங்கு தோள் – கிட்:6 9/2
உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே – கிட்:6 10/4
போய் பொடித்தன மயிர் புறத்த வெம் பொறி – கிட்:7 16/1
பூசின வெண் மயிர் பொடித்த வெம் பொறி – கிட்:7 19/3
செருவில் தேய்த்தலின் செம் கனல் வெண் மயிர் செல்ல – கிட்:7 59/3
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கிட்:12 6/2
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கிட்:13 41/1
வள்ளை கத்தரிகை வாம மயிர் வினை கருவி என்ன – கிட்:13 53/1
ஒலிபட உதைக்கும்-தோறும் மயிர் புளகு உறுகின்றாரை – சுந்:2 108/4
மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும் – சுந்:2 188/4
புகுந்தனள் அன்றோ என்று மயிர் புறம் பொடிக்கின்றானை – சுந்:2 212/4
பொன் திணி பொலம்_கொடி என் மென் மயிர் பொருந்தி – சுந்:5 3/1
மொய் மயிர் சேனை பொங்க முரண் அயில் உகிர்வாள் மொய்த்த – சுந்:8 21/3
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – சுந்:10 36/3
துன்று செம் மயிர் சுடர் நெடும் கற்றைகள் சுற்ற – சுந்:12 39/1
தூக்கிய அனுமன் மெய் மயிர் சுறுக்கொள் – சுந்:12 63/2
தளிர்த்தன மயிர் புறம் சிலிர்ப்ப தண்மையால் – சுந்:12 123/3
பூ நிற கண்கள் புனல் உக மயிர் புறம் பொடிப்ப – யுத்1:3 23/3
வீரனை நோக்கி அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப கண்ணீர் – யுத்1:4 134/1
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர் – யுத்2:15 79/3
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – யுத்2:15 174/4
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – யுத்2:15 178/4
காலன் மேல் நிமிர் செம் மயிர் கற்றையான் – யுத்2:16 60/4
வட கடும் கனல் போல் மயிர் பங்கியான் – யுத்2:16 62/4
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள் – யுத்2:16 244/2
தொண்டை கனிவாய் துடிப்ப மயிர் பொடிப்ப – யுத்2:17 87/3
தோல் மயிர் குந்தளம் சிலிர்ப்ப விசைத்து எழுந்தான் அ இலங்கை துளங்கி சூழ்ந்த – யுத்3:24 32/3
விண்ணை தொடு செம் மயிர் வீசுதலால் – யுத்3:27 20/2
தெரி கணை விசும்பிடை துணிப்ப செம் மயிர்
வரி கழல் அரக்கர்-தம் தட கை வாளொடும் – யுத்3:27 47/1,2
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன அனல் ஆயின கொடிய – யுத்4:37 57/4
முன்கையில் துறு மயிர் முள்ளின் துள்ளுற – யுத்4:37 157/2
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை – யுத்4:42 1/2
தசைந்த தோல் மயிர் எலும்பு இவை-தமை தெரியாமல் – யுத்4-மிகை:41 26/3
மயிர் குருள் ஒழிய பெற்றம் வெளவுவோர் வாய்மை இல்லோர் – யுத்4-மிகை:41 72/4
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மாதோடு – யுத்4-மிகை:41 300/2
மயிர் வினை செய்வித்து ஆங்கே மாசு அற மண்ணில் தாழும் – யுத்4-மிகை:41 301/2

TOP


மயிர்கள் (1)

புடையொடு விடு கனலின் காய் பொறியிடை மயிர்கள் புகைந்தார் – சுந்:7 27/1

TOP


மயிர்த்தலம் (1)

புற மயிர்த்தலம் பொடித்தன போன்றன பசும் புல் – கிட்:10 42/4

TOP


மயிர்ப்புறம் (1)

செறிந்தன மயிர்ப்புறம் தினவு தீர்வுற – சுந்:9 30/3

TOP


மயிர்ப்புறம்-தோறும் (1)

மயிர்ப்புறம்-தோறும் வந்து பொடித்தன காம வாரி – யுத்3:25 14/4

TOP


மயிரின் (5)

நெருங்கு அயில் எயிற்று அனைய செம் மயிரின் நெற்றி – பால:15 25/1
தொத்தின தாரகை மயிரின் சுற்று எலாம் – சுந்:4 101/4
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – யுத்2:15 139/2
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின்
தாம தலை உக்க தழங்கு எரியின் – யுத்3:27 32/2,3
மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு – யுத்4:37 169/1

TOP


மயிரும் (2)

புன் புற மயிரும் பூவா கட்புலம் புறத்து நாறா – சுந்:1 6/3
பூண்டன நடுக்கம் வாய்கள் புலர்ந்தன மயிரும் பொங்க – யுத்3:22 14/3

TOP


மயிரேனும் (1)

எறிந்துழி மற்று ஓர் புன் மயிரேனும் இழவாதீர் – கிட்:17 13/4

TOP


மயில் (71)

மணியும் பொன்னும் மயில் தழை பீலியும் – பால:1 7/1
இயல் புடைபெயர்வன மயில் மணி இழையின் – பால:2 42/1
பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர் – பால:2 48/1
பொரு மயில் கணத்தன மலையும் போன்றன – பால:3 34/4
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – பால:14 54/4
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி_விழியாரும் – பால:15 15/1
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – பால:15 29/4
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன் – பால:17 15/1
விண் தொடர் வரையின் வைகும் மென் மயில் கணங்கள் போல – பால:18 9/2
வளை பயில் முன்கை ஓர் மயில்_அனாள்-தனக்கு – பால:19 29/1
கனம் குழை மயில்_அனாள் கடிது போயினாள் – பால:19 43/2
புனத்து உள மயில்_அனாள் கொழுநன் பொய் உரை – பால:19 61/1
புனை இழை ஒரு மயில் பொய் உறங்குவாள் – பால:19 64/3
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – பால:21 1/1
புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொன்_கொடி – பால:21 28/1
கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – பால:22 18/4
தப்பின மணி காசும் சங்கமும் மயில்_அன்னார் – பால:23 30/1
ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில் இடமும் – பால:24 5/1
வரும் ஈரமும் மா மயில் சானகி-தன் – பால-மிகை:23 1/2
மயில் முறை குலத்து உரிமையை மனு முதல் மரபை – அயோ:2 71/3
நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன – அயோ:3 4/1
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – அயோ:3 55/4
மயில்_குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் – அயோ:6 14/3
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – அயோ:9 2/4
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே – அயோ:9 3/1
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – அயோ:9 4/4
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின் – அயோ:9 7/2
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம் – அயோ:9 18/3
கூந்தல் மென் மயில் குறுகின நெடும் சிறை கோலி – அயோ:10 31/3
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே – அயோ:10 32/1
மாழை உண்கண் மயில் எனும் சாயலார் – அயோ:11 33/3
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த – அயோ:13 58/1
செ மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய் – அயோ-மிகை:4 7/2
மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று எனா – ஆரண்:6 22/4
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – ஆரண்:6 26/4
மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட – ஆரண்:10 85/1
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – ஆரண்:10 148/3
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா – ஆரண்:11 67/3
புன மயில் சாயல்-தன் எழிலில் பூ நறை – ஆரண்:12 28/1
மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால் – ஆரண்:14 94/1
மயில் முதல் பறவை எல்லாம் மணி நிறத்து இவர்கள் மேனி – கிட்:2 11/1
மலை குல மயில் என மடந்தை கூறுவாள் – கிட்:7 23/4
மயில் இயல் குயில்_மொழி மறக்கல் ஆவதோ – கிட்:7 27/4
மதங்கியரை ஒத்த மயில் வைகு மர மூலத்து – கிட்:10 78/3
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில்
அஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே – கிட்:10 111/3,4
சந்தம் மா மயில் சாயலர் தாழ் குழல் – கிட்:11 19/2
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கிட்:11 76/2
அனையது நோக்கினார் அமிர்த மா மயில்
இனைய வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும் – கிட்:14 15/1,2
தெருவின் ஆர்ப்புறும் பல்_இயம் தேர் மயில்
கருவி மா மழை என்று களிப்பு உறா – கிட்:15 42/1,2
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர் – சுந்:1 11/2
கடந்தனர் இடைந்தனர் களித்த மயில் போலும் – சுந்:2 158/2
மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை – சுந்:3 4/3
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – சுந்:3 82/2
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – சுந்:3 85/4
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால் – சுந்:12 15/2
கானகத்து மயில் அன்ன காட்சியார் – சுந்:13 4/4
மயில் புரை இயலினாரும் மைந்தரும் நாளும் அங்கே – சுந்-மிகை:14 42/3
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல – யுத்1:1 7/1
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – யுத்1:9 21/3
கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – யுத்1:10 22/4
இரியல்போகின்ற மயில் பெரும் குலம் என இரிந்தார் – யுத்1:12 6/4
பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார் – யுத்3:20 64/4
கன்னி நன் மயில் அன்னாரை நெடும் களியாட்டம் கண்டான் – யுத்3:25 1/4
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – யுத்3:25 2/4
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – யுத்3:29 45/4
தொண்டை வாய் மயில் அன்னாளை மனத்தொடும் தொழுது நின்றான் – யுத்3-மிகை:26 5/4
வாச குழலாள் மயில் சீதையை நீ – யுத்3-மிகை:28 2/1
புன களி குல மா மயில் போன்றுளாய் – யுத்4:40 17/4
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது – யுத்4:41 24/3
மங்கை சோபனம் மா மயில் சோபனம் – யுத்4-மிகை:40 1/1
பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில-மாதோ – யுத்4-மிகை:42 38/4

TOP


மயில்_குலம் (3)

மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – அயோ:3 55/4
மயில்_குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் – அயோ:6 14/3
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – யுத்3:25 2/4

TOP


மயில்_அன்னார் (1)

தப்பின மணி காசும் சங்கமும் மயில்_அன்னார்
ஒப்பனை புரி போதும் ஊடலின் உகு போதும் – பால:23 30/1,2

TOP


மயில்_அனாள் (2)

கனம் குழை மயில்_அனாள் கடிது போயினாள் – பால:19 43/2
புனத்து உள மயில்_அனாள் கொழுநன் பொய் உரை – பால:19 61/1

TOP


மயில்_அனாள்-தனக்கு (1)

வளை பயில் முன்கை ஓர் மயில்_அனாள்-தனக்கு
இளையவள் பெயரினை கொழுநன் ஈதலும் – பால:19 29/1,2

TOP


மயில்_அனாளை (1)

கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – பால:22 18/4

TOP


மயில்_இயல் (1)

மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால் – ஆரண்:14 94/1

TOP


மயில்_இனம் (3)

மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – பால:15 29/4
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – பால:21 1/1
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – அயோ:9 2/4

TOP


மயில்கள் (8)

தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க – பால:2 4/1
கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள்
நவ்வி நோக்கியர் நலம் கொள் மேகலை பொலம் சாயல் – பால:15 9/2,3
கான மா மயில்கள் எல்லாம் களி கெட களிக்கும் சாயல் – பால:18 14/1
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார் – அயோ:5 15/3
நா ஒடுங்கின மயில்கள் நடம் ஒடுங்கின குயில்கள் – கிட்:1 39/3
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர் – கிட்:10 25/3
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன – சுந்:2 102/1
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – யுத்3:23 5/1

TOP


மயில்களும் (1)

கன்னி நல் மயில்களும் குயில் கணங்களும் – அயோ:4 174/1

TOP


மயிலிடை (1)

சூர் தடிந்தவன் மயிலிடை பறித்த வன் தொகை – சுந்:9 17/1

TOP


மயிலின் (6)

மலர்ந்த பூம் தொடையல் மாலை மைந்தர்-பால் மயிலின் அன்னார் – பால:17 10/2
சிந்தி கலாப மயிலின் கண் சிவந்து போனார் – பால:17 22/4
மலை குவட்டு அயர்வு உறும் மயிலின் மாழ்கினார் – அயோ:4 192/4
மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார் – அயோ:6 22/4
துளங்கல் இல்லா தனி குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார் – அயோ:6 24/4
எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள் – ஆரண்:14 31/2

TOP


மயிலினும் (1)

ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே – அயோ:10 12/1

TOP


மயிலினை (3)

பூ மட மயிலினை பொருவும் பொற்பொடும் – பால-மிகை:7 6/1
தொண்டை வாய் மயிலினை தொழுது தோன்றினான் – சுந்:4 22/4
வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை – யுத்4:40 48/3

TOP


மயிலினோடு (1)

பொலம் குழை மயிலினோடு துயிலுற புணரி போலும் – யுத்4-மிகை:41 268/2

TOP


மயிலுடை (1)

மயிலுடை பீலியின் விதானம் மேல் வகுத்து – அயோ:10 47/1

TOP


மயிலும் (7)

அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள் – பால:10 49/2
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும் மன்னனும் – பால:19 65/1
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர – ஆரண்:14 29/1
புரம் புக இருந்தது ஓர் மயிலும் போயதால் – சுந்:3 51/4
மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே – சுந்:6 28/4
தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற – யுத்4:41 18/3
வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும் மயிலும்
கண்டு கைதொழ வானர கடலும் மற்று யாரும் – யுத்4-மிகை:41 22/1,2

TOP


மயிலே (9)

வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே
தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல் – அயோ:10 2/1,2
வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா – அயோ:10 4/1
வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே
தொளை கொள் தாழ் தட கை நெடும் துருத்தியில் தூக்கி – அயோ:10 29/1,2
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே
இடுகு கண்ணினர் இடர் உறு மூப்பினர் ஏக – அயோ:10 30/1,2
மலையே மரனே மயிலே குயிலே – ஆரண்:12 75/1
ஓடாநின்ற களி மயிலே சாயற்கு ஒதுங்கி உள் அழிந்து – கிட்:1 26/1
மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கிட்:10 53/4
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார் – சுந்:2 213/3
பன்ன அரும் இலங்கை மூதூர் பவள வாய் மயிலே பாராய் – யுத்4-மிகை:41 51/4

TOP


மயிலை (9)

பொலம் குழை மயிலை கொண்டு அரிதின் போயினார் – பால:10 45/4
அம் சொல் மயிலை அருந்ததியை நீங்கினிரோ – ஆரண்:13 103/3
நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய – ஆரண்:14 101/2
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கிட்:10 93/4
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும் – கிட்:15 30/1
பொலம் குழை மயிலை கொண்டு போது என புகன்றிட்டாலும் – கிட்:17 21/3
பஞ்சு அன மெல் அடி மயிலை பற்றுதல் – யுத்1:2 16/2
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை
நாள்கள் சாலவும் நீங்கலின் நலம் கெட மெலிந்த – யுத்1:5 69/2,3
வாழி மலை திண் தோள் சனகன் தன் மா மயிலை
ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை – யுத்4-மிகை:41 180/1,2

TOP


மயிலொடும் (1)

இரு குழை தொடரும் வேல் கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப – யுத்4-மிகை:42 30/3

TOP


மயிலோடு (1)

நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – பால:16 13/2

TOP


மயிலோடும் (2)

அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும் – அயோ:8 44/3
துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும்
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – அயோ:9 26/1,2

TOP


மயிற்கு (1)

சனகன் மா மட_மயிற்கு அந்த சந்தனம் செறிந்த – அயோ:10 1/3

TOP


மயேந்திர (4)

கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கிட்:13 31/4
வன் திசை களிறு அன்ன மயேந்திர
குன்று இசைத்தது வல்லையில் கூடினார் – கிட்:15 53/1,2
மன்னு மா மயேந்திர தலத்து வந்ததால் – கிட்-மிகை:16 2/4
பொன் திணி சிகர கோடி மயேந்திர பொருப்பின் ஏறி – சுந்-மிகை:1 1/3

TOP


மயேந்திரத்தின் (1)

சுமை பெறு சிகர கோடி தொல் மயேந்திரத்தின் வெள்ளி – சுந்-மிகை:1 2/3

TOP


மயேந்திரத்து (3)

எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று – கிட்:14 18/3
பொருந்துதிர் மயேந்திரத்து என்று போக்கிய – கிட்:16 2/2
சேண் தொடர் சிமய தெய்வ மயேந்திரத்து உம்பர் சென்றான் – கிட்:17 25/4

TOP


மயேந்திரம் (2)

வல் நெடும் சிகர கோடி மயேந்திரம் அண்டம் தாங்கும் – கிட்:17 29/3
பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால் – யுத்4-மிகை:41 118/4

TOP


மர்க்கட (1)

மாசு_அறு தானை மர்க்கட வெள்ளம் – யுத்3:26 21/2

TOP


மர (9)

தொக்க மென் மர நிழல் பட துவன்றிய சூழல் – பால:15 10/3
மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – அயோ:4 65/3
சடையினன் உரி மானின் சருமன் நல் மர நாரின் – அயோ:9 21/2
பத்திர பழு மர பொழில் துவன்று பழுவம் – ஆரண்:1 1/4
மதங்கியரை ஒத்த மயில் வைகு மர மூலத்து – கிட்:10 78/3
ஓய்வு_இலன் உயர் மர பனையின் உம்பரான் – சுந்:3 57/4
பொன் திணி நெடு மர பொதும்பர் புக்கு அவண் – சுந்:3 73/2
மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே – யுத்2:19 167/3
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி – யுத்3:24 78/3

TOP


மரக்கல (1)

திரையில் உற்றிட மரக்கல தொகுதிகள் செல்ல – யுத்4-மிகை:41 116/2

TOP


மரக்கலம் (4)

மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார் – ஆரண்:3 6/4
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – யுத்3:24 32/4
மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன – யுத்3:24 101/3
மரக்கலம் இயங்கவேண்டி வரி சிலை குதையால் கீறி – யுத்4-மிகை:41 63/1

TOP


மரகத (22)

வயிர நல் கால் மிசை மரகத துலாம் – பால:3 28/1
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால் – பால:5 9/2
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – பால:10 9/3
வல் எழு அல்லவேல் மரகத பெரும் – பால:10 53/2
வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதி – பால:23 27/1
சுருதி போல் தெளி மரகத கொழும் சுடர் சுற்ற – அயோ:10 3/3
செஞ்செவே நெடு மரகத பாறையில் தெரிவ – அயோ:10 20/2
மரகத மலை என வளர்ந்த தோளினான் – அயோ:11 91/4
பொன் தலை மரகத பூகம் நோவுற – ஆரண்:10 39/1
இலங்கு மரகத பொருப்பின் மருங்கு தவழ் இளம் கதிரின் வெயில் சூழ்ந்து என்ன – ஆரண்-மிகை:10 3/1
மண்டலம் உதயம் செய்த மரகத கிரி அனானை – கிட்:3 17/4
எஞ்சு இல் மரகத பொருப்பை இறைஞ்சி அதன் புறம் சார ஏகி மாதோ – கிட்:13 25/4
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கிட்:15 33/3
பொரு_அரு மரகத பொலன் கொள் மால் வரை – சுந்:4 46/1
மரகத கொழும் கதிரொடு மாணிக்க நெடு வாள் – சுந்:12 40/1
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – யுத்1:9 21/3
பொன் குவட்டு இடையே தோன்றும் மரகத குன்றம் போன்றான் – யுத்1:10 5/4
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான – யுத்1:10 10/1
திரண்ட வாளிகள் சேவகன் மரகத சிகரத்து – யுத்2:15 239/3
மரகத மேனி செம் கண் வள்ளலே வழுவா நீதி – யுத்4-மிகை:41 166/3
மரகத சயிலம் செந்தாமரை மலர் காடு பூத்து – யுத்4-மிகை:42 30/1
மரகத சயிலம் மீது வாள் நிலா பாய்வது என்ன – யுத்4-மிகை:42 36/1

TOP


மரகதத்தின் (4)

துப்பினின் மணியின் பொன்னின் சுடர் மரகதத்தின் முத்தின் – பால:14 69/1
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல் – அயோ:14 16/3
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – ஆரண்:6 106/4
எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின்
விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ – சுந்:4 54/1,2

TOP


மரகதத்தினும் (1)

மரகதத்தினும் மற்று உள மணியினும் வனைந்த – சுந்:2 14/1

TOP


மரகதத்து (1)

மரகதத்து இலங்கு போதிகை தலத்து வச்சிரம் – பால:3 24/1

TOP


மரகதம் (3)

மாணிக்கம் பனசம் வாழை மரகதம் வயிரம் தேமா – ஆரண்:10 96/1
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த – யுத்1:10 17/3
வயிரம் மாணிக்கம் நீலம் மரகதம் முதலாய் உள்ள – யுத்4-மிகை:42 12/1

TOP


மரகதமோ (1)

மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ – அயோ:7 1/3

TOP


மரங்கள் (21)

மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு – பால:1 9/1
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின – அயோ:10 41/1
சார வந்து அயல் விலங்கினன் மரங்கள் தறையில் – ஆரண்:1 18/1
மரங்கள் போல் நெடு வாளொடு தோள் விழ – ஆரண்:7 20/1
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள்
நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இ நெடியோன் – கிட்:3 80/2,3
மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள்
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு – கிட்:4 1/2,3
மண்ணுள் ஓர் அரா முதுகிடை முளைத்த மா மரங்கள்
எண்ணில் ஏழ் உள அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன் – கிட்-மிகை:3 7/1,2
கை உற மரங்கள் பற்றி பிளிறின களி நல் யானை – சுந்:1 5/4
ஆயவன் எழுதலோடும் அரும் பணை மரங்கள் யாவும் – சுந்:1 17/1
மா மரங்கள் மடிந்தன மண்ணொடு – சுந்:6 27/2
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே – சுந்:6 27/4
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – சுந்:6 41/2
வெம் குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்கி – சுந்-மிகை:11 2/2
கல் கொண்டும் மரங்கள் கொண்டும் கை கொண்டும் களித்து நும் வாய் – யுத்2:15 139/1
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி – யுத்2:16 39/2
மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி – யுத்2:18 215/3
தூம்பு உறழ் குருதி மண்ட தொடர் நெடு மரங்கள் சுற்றி – யுத்2:19 57/3
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு அரக்கன் வாளி – யுத்2-மிகை:15 20/2
மலையொடு மரங்கள் ஓச்சி வயிர தோள் கொண்டு மாறா – யுத்2-மிகை:16 23/3
மாருதம் என்ன பொங்கி வரையொடு மரங்கள் வாரி – யுத்2-மிகை:16 34/2
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – யுத்4:42 5/2

TOP


மரங்களால் (2)

எழு தொடர் மரங்களால் எற்ற முற்றிய – யுத்2:19 41/1
கொல் நக கரத்தால் பல்லால் மரங்களால் மான குன்றால் – யுத்3:28 48/3

TOP


மரங்களில் (1)

செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரிய செப்பும் – யுத்2:19 56/2

TOP


மரங்களின் (3)

வானரங்கள் மரங்களின் வைகுமால் – கிட்:15 49/4
மரங்களின் அரக்கரை மலைகள் போன்று உயர் – யுத்2:19 45/1
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – யுத்3:26 57/2

TOP


மரங்களினால் (1)

வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார் – சுந்:7 34/4

TOP


மரங்களும் (16)

அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த – பால:8 45/2
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற – அயோ:12 46/2
மலைகளும் மரங்களும் மணி கற்பாறையும் – ஆரண்:3 2/1
மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய – ஆரண்:6 7/2
மண்ணகத்தன மலைகளும் மரங்களும் மற்றும் – கிட்:7 58/1
வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற – கிட்:16 26/1
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல் – யுத்1:4 137/2
செரும வானிடை கற்பக மரங்களும் தீய – யுத்1:6 18/2
காடும் நாடும் மரங்களும் கற்களும் – யுத்1:8 63/2
மற்றும் நின்ற மலையும் மரங்களும்
பற்றி வீரர் பரவையின் மு முறை – யுத்2:15 2/1,2
தடம் கொள் குன்றும் மரங்களும் தாங்கியே – யுத்2:15 4/1
குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன குரங்கின் – யுத்2:16 203/1
மாறு மாறு மலையும் மரங்களும்
நூறும் ஆயிரமும் கொடு நூறினார் – யுத்2:19 145/3,4
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து – யுத்2:19 178/1
குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும் – யுத்3:27 66/2
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து – யுத்4:38 21/3

TOP


மரங்களை (1)

வல மரங்களை விட்டில மாசு இலா – யுத்1:8 59/3

TOP


மரங்களோ (1)

கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ – யுத்2:19 73/3

TOP


மரங்களோடு (2)

தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க – சுந்-மிகை:10 1/1
தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க – சுந்-மிகை:11 9/1

TOP


மரணம் (6)

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல் – கிட்:9 13/1
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் – யுத்1:4 2/4
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – யுத்1:4 113/4
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால் – யுத்2:16 151/4
ஆயது இ பழியுடை மரணம் அன்பினீர் – யுத்3:24 71/4
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – யுத்4:40 93/3

TOP


மரணமும் (2)

சென்மமும் மரணமும் இன்றி தீருமே – பால-மிகை:0 29/3
மானமும் சினமும் தாதை மரணமும் மைந்தர் சிந்தை – ஆரண்:14 2/3

TOP


மரத்த (1)

தொக்குறுத்த மரத்த துவன்றின – கிட்:11 33/2

TOP


மரத்தவாறு (1)

பச்செனும் மரத்தவாறு பெருக்கவும் பதையாநின்றான் – யுத்3-மிகை:28 9/3

TOP


மரத்தால் (4)

வானினிடை வீசிய இரும் பணை மரத்தால்
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய – சுந்:6 19/2,3
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால்
சாடி கொன்றனன் சிலவரை பிணம்-தொறும் தடவி – சுந்:7 36/2,3
பொறித்தெறித்திட புடைத்தனன் பொரு பணை மரத்தால் – சுந்-மிகை:11 29/4
வாரி குரை கடலில் புக விலகும் நெடு மரத்தால்
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – யுத்2:18 159/1,2

TOP


மரத்திடை (1)

சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான் – சுந்:7 40/2

TOP


மரத்தில் (1)

மீது ஒரு மரத்தில் சேர வேண்டு உரை அரிக்கு சொல்லி – யுத்1-மிகை:4 10/2

TOP


மரத்தின் (2)

முதிர் பயன் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள – பால:2 21/2
முயிறு அலைத்து எழு முது மரத்தின் மொய்ம்பு தோள் – சுந்:12 8/1

TOP


மரத்தினால் (3)

மரத்தினால் அடித்து உரப்புவர் பொருப்பு_இனம் வாங்கி – கிட்:7 55/3
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர் – சுந்:7 61/3
ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து – சுந்:9 35/3

TOP


மரத்தினின் (1)

மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி – யுத்3:27 69/2

TOP


மரத்தினும் (1)

மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும் – கிட்:10 11/2

TOP


மரத்தினை (1)

கரத்தினில் திரியாநின்ற மரத்தினை கண்டமாக – யுத்3:21 34/1

TOP


மரத்து (5)

கூல மா மரத்து இரும் சிறை புலர்த்துவ குரண்டம் – கிட்:1 19/4
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப – சுந்:13 23/2
தூரிடை மரத்து மோதும் மலைகளில் புடைக்கும் சுற்றி – யுத்2:16 174/4
மூல பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும் – யுத்3:22 212/3
மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர் – யுத்4:37 159/1

TOP


மரத்துக்கு (1)

வாலி-தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும் – சுந்:12 22/1

TOP


மரத்தும் (1)

தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை துள்ளி மீது எழு புள் எலாம் – அயோ:3 52/1

TOP


மரத்துள் (1)

ஊன வில் இறுத்து ஓட்டை மா மரத்துள் அம்பு ஓட்டி – யுத்1:2 109/1

TOP


மரத்தை (2)

கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால் காட்ட தக்க – யுத்2:15 130/1
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – யுத்3:24 48/4

TOP


மரத்தொடு (3)

ஆர்த்து எழுந்தனர் வானவர் அரு வரை மரத்தொடு
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி இராமன் – ஆரண்:8 13/1,2
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை – ஆரண்:13 4/2
மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரி – யுத்4:36 11/1

TOP


மரத்தொடும் (2)

மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன் – யுத்1:5 10/3
மலையொடும் மரத்தொடும் கவியின் வல் நெடும் – யுத்3:20 39/3

TOP


மரபால் (1)

மன்னர்_மன்ன யான் பழுது ஒன்றும் உரைத்திலென் மரபால்
உன்னும் உண்மையை உரைத்தனென் கேள் என உரைப்பான் – யுத்1-மிகை:3 10/3,4

TOP


மரபில் (4)

நிகர் இல் மைந்தனே புரந்தனன் இவன் நெடு மரபில்
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான் – பால-மிகை:9 39/3,4
சுந்தரன் நான்முகன் மரபில் தோன்றினான் – ஆரண்:12 41/2
சூரியன் மரபில் தோன்றி சுடர் நெடு நேமி ஆண்ட – கிட்:2 26/1
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா – யுத்1-மிகை:2 11/4

TOP


மரபில்-நின்று (1)

அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான் – பால:5 85/4

TOP


மரபிற்கு (3)

சுந்தரி மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால் – ஆரண்:6 42/3
இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ் – சுந்:2 103/1
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – யுத்2:17 65/1

TOP


மரபின் (23)

அண்ணல் மரபின் சுடர் அருத்தியொடு தான் அ – பால:22 26/3
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே – பால:23 48/4
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான் – அயோ:1 12/2
வந்தனர் மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார் – அயோ:3 76/4
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை – அயோ:11 133/3
சுந்தர குரிசிலை மரபின் சுற்றினார் – அயோ:12 2/4
வழக்கினும் மதி கவியினும் மரபின் நாடி – ஆரண்:3 41/2
மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன் – ஆரண்:11 26/3
வகையினை குரு முறை மரபின் வஞ்சியா – ஆரண்-மிகை:10 11/3
வேண்டுவ மரபின் எண்ணி விதி முறை இயற்றி வீர – கிட்:9 7/2
இன்னது தகைமை என்ப இயல்புளி மரபின் எண்ணி – கிட்:9 17/1
வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா – கிட்:11 73/2
மஞ்சன விதி முறை மரபின் ஆடியே – கிட்:11 110/1
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன் – சுந்:2 44/1
மைந்நாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்தி – சுந்:14 2/1
புலத்தியன் மரபின் வந்து புண்ணியம் புரிந்த மேன்மை – சுந்-மிகை:3 20/1
மரபின் மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி – யுத்1:3 5/1
மை அறு மரபின் வந்த அமைச்சரை வருக என்றான் – யுத்1:13 10/2
மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட – யுத்2:17 43/3
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும் – யுத்2:17 52/2
தும்பியோ நான்முகத்தோன் தொல் மரபின் தோன்றாலோ – யுத்2:17 78/2
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ – யுத்3:26 6/3
புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய் – யுத்3:29 59/3

TOP


மரபினால் (4)

வரன் நில் உந்தை சொல் மரபினால் உடை – அயோ:14 109/1
வானின் நுந்தை சொல் மரபினால் உடை – அயோ-மிகை:14 7/1
மன்னர் மன்னவன் செம்மல் மரபினால்
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான் – ஆரண்:9 16/3,4
மன்னவர்க்கு அரசன் பாங்கர் மரபினால் சுற்ற-மன்னோ – யுத்4-மிகை:42 47/4

TOP


மரபினாலே (1)

ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி – யுத்2:16 160/3

TOP


மரபினில் (1)

மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர் – அயோ:1 63/1

TOP


மரபினின் (2)

மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன – யுத்4:41 28/3
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும் – யுத்4:41 30/1

TOP


மரபினோய் (1)

வல்லை நீ மனு முதல் மரபினோய் என – ஆரண்:14 91/3

TOP


மரபினோர் (2)

மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – அயோ:13 36/3
அந்தணர் வணிகர் வேளாண் மரபினோர் ஆலி நாட்டு – யுத்4-மிகை:42 26/1

TOP


மரபு (5)

மைந்த நின் திரு மரபு உளான் அயோத்தி மா நகர் வாழ் – பால-மிகை:9 29/3
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான் – கிட்:3 15/4
வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபு_இல் கொட்பும் – கிட்:11 94/1
புலத்தியன் மரபு மாயா புண்ணியம் பொருந்திற்று என்னா – யுத்2:16 127/2
புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய் – யுத்3:29 59/3

TOP


மரபு_இல் (1)

வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபு_இல் கொட்பும் – கிட்:11 94/1

TOP


மரபுக்கு (1)

வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் – யுத்2:16 136/4

TOP


மரபுக்கும் (3)

என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன் மேல் ஓர் – ஆரண்:11 4/3
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன் மேல் ஓர் – ஆரண்:11 4/3
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு – கிட்:7 93/3

TOP


மரபும் (4)

சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை – கிட்:7 78/3
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் – கிட்:7 82/1
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – யுத்1:4 147/2
வழியும் காத்து நம் மரபும் காத்தனை – யுத்3:24 111/4

TOP


மரபுளான் (1)

நிமி திரு மரபுளான் முன்னர் நீர்மையின் – பால:5 88/2

TOP


மரபுளி (5)

மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் – அயோ:8 20/1
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – அயோ:13 48/2
மரபுளி நிறுத்திலன் புரக்கும் மாண்பிலன் – ஆரண்:15 3/1
வார் கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும் – கிட்:2 25/3
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ – சுந்:11 9/2

TOP


மரபுளோன் (1)

மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி – யுத்4:42 16/4

TOP


மரபை (2)

மயில் முறை குலத்து உரிமையை மனு முதல் மரபை
செயிர் உற புலை சிந்தையால் என் சொனாய் தீயோய் – அயோ:2 71/3,4
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து ஒரு – அயோ:11 73/2

TOP


மரபையும் (2)

மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – யுத்2:16 135/4
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும் தந்து என் – யுத்4-மிகை:41 156/2

TOP


மரம் (78)

வில்லிடை குயிற்றி வாள் விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிட கிடத்தி வச்சிரத்த கால் பொருத்தியே – பால:3 23/3,4
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – பால:12 28/4
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான் – பால:13 59/1
மாறு என தடங்களை பொருது மா மரம்
ஊறு பட்டு இடைஇடை ஒடித்து சாய்த்து உராய் – பால:14 22/1,2
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை – பால:15 3/4
மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – பால:16 13/4
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி ஏய் – பால:16 32/3
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய – பால:16 37/1
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – பால:24 12/3
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும் – அயோ:1 81/2
திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார் – அயோ:8 44/4
பயில் மரம் நிழல் ஈன பனி புரை துளி வான – அயோ:9 2/2
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய் – அயோ:9 16/2
படியொடு திரு நகர் துறந்து பல் மரம்
செடியொடு தொடர் வனம் நோக்கி சீதை ஆம் – அயோ:12 28/1,2
மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை – ஆரண்:7 61/1
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான் – ஆரண்:9 23/3
மரம் குடைந்த தும்பி போல் அனங்கன் வாளி வந்துவந்து – ஆரண்:10 93/3
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – ஆரண்:10 97/1
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம்பொன் – ஆரண்:10 162/3
நீண்டேன் மரம் போல நின்று ஒழிந்த புன் தொழிலேன் – ஆரண்:13 97/3
நின்றேனும் நின்றேன் நெடு மரம் போல் நின்றேனே – ஆரண்:13 98/4
நெடு வரை பொடிபட நிவந்த மா மரம்
ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம் – ஆரண்:14 80/1,2
மால் வரை உருண்டன வருவ மா மரம்
கால் பறிந்திடுவன கான யாறுகள் – ஆரண்:15 4/1,2
ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று அமலன் – கிட்:4 12/1
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கிட்:4 16/1
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை – கிட்:9 18/3
தே மரம் அடுக்கு இதனிடை செறி குரம்பை – கிட்:10 80/3
மரம் அடங்கலும் கற்பகம் மனை எலாம் கனகம் – சுந்:2 9/1
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன – சுந்:6 29/3
பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம்
இற எடுத்த இடி குரல் ஓசையும் – சுந்:6 30/1,2
விண்தலம் புக நீள் மரம் வீழ்ந்தவே – சுந்:6 32/4
புல்லும் பொன் பணை பல் மணி பொன் மரம்
கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால் – சுந்:6 36/1,2
இறவினின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான் – சுந்:7 24/2
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – சுந்:8 6/4
போதி என்றான் பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்றான் – சுந்:8 43/4
குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு – சுந்:9 44/1
மா மரம் வீசு பாசம் எழு முளை வயிர தண்டு – சுந்:10 11/3
பார மா மரம் முடி உடை தலையிடை படலும் – சுந்:11 48/1
முட்டும் மா மரம் ஒன்று கொண்டு அவருடன் முனைந்தான் – சுந்-மிகை:7 9/4
வட்ட விசும்புறு மா மரம் வாங்கி – சுந்-மிகை:9 4/2
மரம் ஒருங்கிய கராதியர் விராதனது மால் வரைகள் மானும் – யுத்1:2 90/2
வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே – யுத்1:3 111/4
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய – யுத்1:4 128/3
மண்ணில் வேர் உற பற்றிய நெடு மரம் மற்றும் – யுத்1:6 28/3
பழு_மரம் பறிக்க பறவை_குலம் – யுத்1:8 55/1
மரம் எலாம் கடல் வீழ்தலும் வண்டு எலாம் – யுத்1:8 56/2
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – யுத்1:14 16/1
இடு-மின் பல் மரம் எங்கும் இயக்கு அற – யுத்2:15 3/1
வம்பு உடை தட மா மரம் மாண்டன – யுத்2:15 20/3
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – யுத்2:15 129/4
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க – யுத்2:15 193/3
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் – யுத்2:15 213/4
மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி – யுத்2:16 312/2
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக – யுத்2:18 89/2
அப்போதினின் அனுமானும் ஓர் மரம் ஓச்சி நின்று ஆர்த்தான் – யுத்2:18 165/1
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல் – யுத்2:18 210/1
ஆறு இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான் – யுத்2:18 218/2
மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார் – யுத்2:18 235/3
வன் தாள் மரம் வீசிய வானர வீரர் – யுத்2:18 250/3
கல் பட மரம் பட கால வேல் பட – யுத்2:19 40/1
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன – யுத்2:19 46/2
அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை – யுத்2:19 51/4
சுற்றும் வந்து கவி வீரர் வீசிய சுடர் தடம் கல் வரை தொல் மரம்
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல் – யுத்2:19 63/1,2
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட ஒரு மரா மரம் கொடு துகைத்துளான் – யுத்2:19 71/1
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான் – யுத்2:19 71/4
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர் – யுத்3:20 60/4
தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை – யுத்3:20 82/1
காத்து ஓர் மரம் வீசுறு கை கதழ்வன் – யுத்3:20 93/1
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி – யுத்3:22 99/3
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் – யுத்3:22 159/2
உடல் பற்றின மரம் உற்றன கனல் பட்டன உதிரம் – யுத்3:27 111/2
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – யுத்3:28 38/3
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு – யுத்3:31 100/3
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – யுத்3:31 117/2
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு – யுத்3-மிகை:20 11/3
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப – யுத்4:33 21/2
மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது – யுத்4:37 193/2
மரம் படர் கானில் தீ போல் வள்ளல் தன் பகழி மாரி – யுத்4-மிகை:37 2/3

TOP


மரம்-தொறும் (3)

பயில் மரம்-தொறும் பரிந்தன பேடையை பயிலும் – அயோ:9 45/3
மெய் துறு மரம்-தொறும் மின்மினி குலம் – சுந்:4 101/2
தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்-தொறும் தொடுத்த புள் தம் – சுந்:6 43/1

TOP


மரம்-தோறு (1)

வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்-தோறு
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார் – கிட்:10 81/1,2

TOP


மரம்-அதில் (1)

சின அனல் எழ ஒரு திணி மா மரம்-அதில் உடல் சிதறிடவும் – சுந்-மிகை:7 4/2

TOP


மரம்தான் (1)

மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள் – அயோ:3 38/2

TOP


மரமும் (17)

தூளியின் படலை வந்து தொடர்வு உற மரமும் தூறும் – ஆரண்:7 58/1
வன் பணை மரமும் தீயும் மலைகளும் குளிர வாழும் – ஆரண்:10 100/1
சாகை வன் தலையொடு மரமும் தாழ மேல் – ஆரண்:13 3/1
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த – ஆரண்:13 129/3
பெரிய மா மரமும் பெரும் குன்றமும் – சுந்:6 39/1
தூறு மா மரமும் மலையும் தொடர் – யுத்2:15 10/1
குன்றும் மா மரமும் கொடும் காலனின் – யுத்2:15 58/2
வீசின மரமும் கல்லும் விலங்கலும் வீற்று வீற்றா – யுத்2:18 209/1
மரமும் குன்றும் மடிந்த அரக்கர்-தம் – யுத்2:19 152/1
வரையொடு மரமும் கல்லும் வாங்கினர் விரைவின் வந்தார் – யுத்2-மிகை:18 23/4
கல்லும் மரமும் கரமும் கதுவ – யுத்3:27 25/4
குன்றமும் மரமும் வீசி குறுகினார் குழாங்கள்-தோறும் – யுத்3:27 99/2
கல்லும் நெடு மலையும் பல மரமும் கடை காணும் – யுத்3:27 106/1
துடித்தது மரமும் கல்லும் துகள் பட குரங்கும் துஞ்ச – யுத்3:28 45/4
மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம் – யுத்4:32 12/1
திரிந்தனர் மரமும் கல்லும் சிந்தினர் திசையோடு அண்டம் – யுத்4:37 4/3
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு – யுத்4-மிகை:41 236/3

TOP


மரமே (3)

வெளிறு இலா மரமே கொண்டு வீசினான் – யுத்2:15 45/4
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான் – யுத்2:18 237/3
செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரிய செப்பும் – யுத்2:19 56/2

TOP


மரமொடு (2)

மரமொடு மலைகளை பிடுங்கி வானரர் – யுத்2-மிகை:15 15/3
மரமொடு மலைகள் ஏந்தி மாதிரம் மறைய வல்லே – யுத்2-மிகை:18 32/3

TOP


மரவம் (1)

மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம் – ஆரண்:2 1/4

TOP


மரவமும் (1)

மரவமும் சிலையொடு மலையும் வாள் எயிற்று – யுத்2:18 94/1

TOP


மரன் (11)

வழை முதல் மரன் எலாம் மடிப்ப மா தவன் – பால-மிகை:7 12/3
ஓங்கும் மரன் ஓங்கி மலை ஓங்கி மணல் ஓங்கி – ஆரண்:3 57/1
மரன் ஏயும் நெடும் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் – ஆரண்:6 99/1
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர் – ஆரண்:13 77/3
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கிட்:13 21/2
கள் அடை மரன் இல கல்லும் தீந்து உகும் – கிட்:14 20/2
பொன் திணி மணி பரு மரன் திசைகள் போவ – சுந்:6 15/1
துள்ளின மரன் பட நெரிந்தன துடித்த – சுந்:6 16/4
மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால் – யுத்1:2 54/1
பூ மரன் இறுத்து அவை பொருத்துவ பொருத்தி – யுத்1:9 11/3
வார் தங்கிய கழலான் ஒரு மரன் நின்றது நமனார் – யுத்2:18 155/3

TOP


மரன்கள்-தோறும் (1)

ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கிட்:10 34/3

TOP


மரனின் (1)

உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கிட்:14 6/2

TOP


மரனும் (13)

நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து – ஆரண்:12 35/1
மா ஒடுங்கின மரனும் இலை ஒடுங்கின கிளிகள் – கிட்:1 39/2
மாறு நின்ற மரனும் மலைகளும் – கிட்:11 10/1
மாடு உறு கிரிகளும் மரனும் மற்றவும் – கிட்:14 12/1
பசை உடை மரனும் மாவும் பல் உயிர் குலமும் வல்லே – சுந்:1 18/2
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் – சுந்:1 19/1
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க – யுத்2:16 169/4
கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும் – யுத்2:16 177/1
கை நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி – யுத்3:21 14/3
மீண்டன கால்கள் கையின் விழுந்தன மரனும் வெற்பும் – யுத்3:22 14/2
போர்த்தன மலையொடு மரனும் முன்பு போல் – யுத்3:24 95/2
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – யுத்3:27 88/2
குன்றொடு மரனும் புல்லும் பல் உயிர் குழுவும் கொல்லும் – யுத்4:34 15/3

TOP


மரனே (1)

மலையே மரனே மயிலே குயிலே – ஆரண்:12 75/1

TOP


மரனொடு (2)

போயின திசைகள்-தோறும் மரனொடு புல்லும் எல்லாம் – கிட்:2 12/3
விகடம் உற்ற மரனொடு வெற்பு இனம் – யுத்2:19 146/1

TOP


மரனொடும் (1)

மற்று இனி ஒருவர்-மேல் ஓர் மரனொடும் கற்கள் வீச – யுத்2:16 176/1

TOP


மரா (3)

மரா மரம் இவை என வளர்ந்த தோளினான் – பால:13 59/1
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான் – ஆரண்:9 23/3
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட ஒரு மரா மரம் கொடு துகைத்துளான் – யுத்2:19 71/1

TOP


மராடரே (1)

வங்கர் மாளவர் சோளர் மராடரே – பால:21 46/4

TOP


மராமர (1)

காரொடும் தொடர் கவட்டு எழில் மராமர குவட்டை – பால:15 2/3

TOP


மராமரத்து (1)

உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல் – கிட்:11 12/2

TOP


மராமரம் (21)

வைத வைவின் மராமரம் ஏழ் துளை – பால:0 8/2
மராமரம் வாலி மார்பு துளைத்து அணை வகுத்து பின்னர் – பால-மிகை:0 8/3
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – அயோ:11 44/4
மா மராமரம் இறுத்து அது-கொடு எற்ற வரலும் – ஆரண்:1 30/4
வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து – சுந்:6 25/1
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன – சுந்:6 32/1,2
மிக்கானும் வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு மிக்கான் – சுந்:11 27/4
கழிந்து ஓடிட தன் கை மராமரம் கொண்டு வீசி – சுந்-மிகை:11 28/3
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் – யுத்2:15 43/4
விரிய நின்ற மராமரம் வேரொடும் – யுத்2:15 60/2
மீட்டும் அங்கு ஓர் மராமரம் வேரொடும் – யுத்2:15 72/1
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி – யுத்2:15 137/2
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் பணைகளோடும் – யுத்2:17 76/3
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் – யுத்2:18 217/3
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான் – யுத்2:19 69/4
தனி மராமரம் தான் கொண்டு தாக்கினான் – யுத்2-மிகை:15 8/4
மராமரம் மலை என்ற இன்ன வழங்கவும் வளைந்த தானை – யுத்3:21 39/2
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான் – யுத்3:22 195/4
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும் – யுத்4:41 42/2
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய் – யுத்4-மிகை:41 128/4
வாழிய வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய – யுத்4-மிகை:42 74/3

TOP


மராமரமும் (1)

வாலியை வதைத்து எழு மராமரமும் உட்க – யுத்1-மிகை:2 12/2

TOP


மராமரமே (1)

மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் – அயோ:4 95/4

TOP


மரியுண்ட (1)

மரியுண்ட உடல் பொறை மானினவால் – யுத்3:27 38/4

TOP


மரு (16)

தே மரு நறும் குழல் திருவின் நீங்கிய – அயோ:4 196/3
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – ஆரண்:1 57/4
மரு கொள் சோலையில் மைந்தரும் வைகினார் – ஆரண்:3 28/4
பூ மரு பொலம் கழல் பொடியினோடும் ஒப்பு – ஆரண்:4 13/3
மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் – ஆரண்:6 52/1
செம் கயல் போல் கரு நெடும் கண் தே மரு தாமரை உறையும் – ஆரண்:6 111/1
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – ஆரண்:14 4/3
மரு குலாம் தாரீர் வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ – கிட்-மிகை:2 4/4
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – சுந்:10 11/2
மரு கொள் தாமரை நான்முகன் ஐ_முகன் முதலோர் – யுத்1:3 10/1
மரு கிளர் தாமரை வாச நாள்_மலர் – யுத்1-மிகை:5 2/1
மரு விரி துளப மௌலி மா நில கிழத்தியோடும் – யுத்3:24 50/3
மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும் – யுத்3:31 156/1
மரு விளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் ஆட்டி – யுத்4:40 32/2
மரு கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன் நின்றான் – யுத்4-மிகை:41 285/4
மரு ஒத்த அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 9/4

TOP


மருகர் (1)

மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால் – ஆரண்:11 5/4

TOP


மருகனுக்கு (1)

கோ மருகனுக்கு நல்கி பின்னரும் குணிக்கலுற்றான் – பால-மிகை:11 44/4

TOP


மருகனை (1)

காதலை பேரனை மருகனை களத்து – யுத்2:18 115/2

TOP


மருகாந்தாரம் (1)

மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார் – யுத்1:7 15/1

TOP


மருகாவோ (3)

வானவரை பணி கொண்ட மருகாவோ மருகாவோ – ஆரண்:6 103/4
வானவரை பணி கொண்ட மருகாவோ மருகாவோ – ஆரண்:6 103/4
மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ – ஆரண்:6 104/4

TOP


மருகி (1)

மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – சுந்:14 26/2

TOP


மருகிக்கு (1)

வந்திலர் மைந்தர் நன் மருகிக்கு எய்திய – ஆரண்:13 53/1

TOP


மருகிக்கும் (1)

நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் – ஆரண்:11 4/2

TOP


மருகியை (2)

வாழ்த்தினார் தம் மகனை மருகியை
ஏத்தினார் இளையோனை வழுத்தினார் – அயோ:4 231/1,2
வார் பொன் கொங்கை மருகியை மக்களை – ஆரண்:4 42/1

TOP


மருங்கர் (1)

வட்ட வெண்குடையர் வீசு சாமரை மருங்கர் வானை – யுத்4-மிகை:42 4/3

TOP


மருங்கில் (9)

புல் அணை மருங்கில் தான் பொடியின் வைகினான் – அயோ:12 57/4
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ – சுந்:3 80/2
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – சுந்:8 5/1
எரி என சீறி இவ்வாறு உரைத்து இரு மருங்கில் நின்ற – யுத்1-மிகை:9 18/1
பிறிந்திலன் என தொனி பிறந்திட மருங்கில்
செறிந்து அமர் அரக்கனொடு செய்வென் என வந்தான் – யுத்1-மிகை:12 2/3,4
தெவ் முறை துறந்து வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான் – யுத்2:19 216/4
பொரு சினம் திருகி வென்றி போர் கள மருங்கில் புக்கார் – யுத்3:22 119/3
பொன் தடம் தோளான் வீரன் பொன் அடி மருங்கில் போனான் – யுத்3:26 53/4
முறை விரித்து-என்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்து அன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து – யுத்4:35 6/3,4

TOP


மருங்கின் (7)

வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ – பால:12 1/4
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கிட்:11 59/4
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகல குறியினாலே – சுந்:4 34/2
இ புறத்து இரும் கரை மருங்கின் எய்தினான் – யுத்1:4 24/4
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும் – யுத்2:19 100/1
பொய்ம் மருங்கின் நில்லாதாய் புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி – யுத்3:24 29/3
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – யுத்3:29 38/3

TOP


மருங்கின்-மேல் (1)

மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை – சுந்:13 28/1

TOP


மருங்கினர் (3)

வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி – பால:14 17/3
தள்ளுறும் மருங்கினர் தழீஇ கொண்டு ஏகினார் – ஆரண்:10 37/4
பொய்ந்நிலை மருங்கினர் புலம்பினர் புரண்டார் – ஆரண்:10 41/4

TOP


மருங்கினான் (1)

வச்சிராயுதம் போலும் மருங்கினான் – அயோ:8 7/4

TOP


மருங்கினிடை (1)

துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி வாள் மருங்கினிடை தொடர-மன்னோ – ஆரண்-மிகை:10 3/4

TOP


மருங்கினில் (1)

கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி – பால-மிகை:9 43/2

TOP


மருங்கினுக்கு (1)

பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கி பொங்க – பால:10 9/1

TOP


மருங்கினும் (13)

எ வழி மருங்கினும் இரவலாளர் தாம் – அயோ:11 50/2
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே – ஆரண்:10 20/4
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள் – கிட்:2 7/4
எ வழி மருங்கினும் அரக்கர் எய்தினார் – சுந்:2 45/2
எ-வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார் – சுந்:3 55/3
எண் திசை மருங்கினும் உலகம் யாவினும் – சுந்:4 104/1
மண்ணினும் விசும்பினும் மருங்கினும் வலித்தார் – சுந்:8 36/3
நால் திசை மருங்கினும் ஏவி நாயகன் – சுந்-மிகை:14 18/3
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம் – யுத்2:15 123/4
எழுந்து எரி வெகுளியான் இரு மருங்கினும்
தொழும் தகை அமைச்சரை சுளித்து நோக்குறா – யுத்2:18 1/2,3
எ புடை மருங்கினும் எரியும் வாளியான் – யுத்2:18 127/4
இருண்டது எத்திசை மருங்கினும் பறவையின் இனம் பல படி மூடி – யுத்2-மிகை:16 53/3
பச்சிமத்தினும் மருங்கினும் முகத்தினும் பகழி – யுத்3:22 69/1

TOP


மருங்கு (75)

வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம் – பால:2 24/4
கல் இயல் ஆதி என்றான் கருங்கல் ஆய் மருங்கு வீழ்வாள் – பால:9 22/4
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும் – பால:10 38/1
வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி – பால:14 17/3
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – பால:14 66/4
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – பால:14 74/4
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – பால:16 17/3
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம் – பால:16 31/3
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – பால:18 7/2
தேவியர் மருங்கு சூழ இந்திரன் இருக்கை சேர்ந்த – பால:22 1/1
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன – பால:22 5/3
இரதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இரண்டு கையும் – பால:23 78/1
வளை முரல் தானையான் மருங்கு போத போய் – பால:24 49/2
தந்து கோசிகன்-தன் மருங்கு எய்தினான் – பால-மிகை:11 2/4
வண்ண வெம் சிலை குரிசிலும் மருங்கு இனி திருப்ப – அயோ:1 49/2
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி – அயோ:1 60/1
ஐந்தொடு ஆகிய மு பகை மருங்கு அற அகற்றி – அயோ:1 63/3
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான் – அயோ:1 85/4
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் – அயோ:8 8/2
மாலை வந்து அகன்ற பின் மருங்கு இலாளொடும் – அயோ:10 43/1
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் – அயோ:13 11/1
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – ஆரண்:6 82/2
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – ஆரண்:6 133/4
வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா – ஆரண்:7 55/1
வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர் – ஆரண்:12 50/1
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – ஆரண்:13 64/3
அரும் கலம் மருங்கு வந்து இருப்ப ஆசையால் – ஆரண்:14 96/2
இலங்கு மரகத பொருப்பின் மருங்கு தவழ் இளம் கதிரின் வெயில் சூழ்ந்து என்ன – ஆரண்-மிகை:10 3/1
வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி – கிட்:10 44/4
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான் – கிட்:11 17/2
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான் – கிட்:11 100/3
முன் செல பின் செல மருங்கு மொய்ப்புற – கிட்:11 119/2
மன் பெரும் கிளைஞரும் மருங்கு சுற்றுற – கிட்:11 119/3
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம் – கிட்:14 44/1
மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கு எலாம் – கிட்:15 39/4
அருகு உறங்கும் வயல் மருங்கு ஆய்ச்சியர் – கிட்:15 41/2
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு – சுந்:2 2/2
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா – சுந்:3 3/2
நீங்குவென் விரைவின் என்னும் நினைவினன் மருங்கு நின்றது – சுந்:14 1/1
வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப – சுந்-மிகை:1 15/1
இன்ன எண்ணி இடர் உறுவாள் மருங்கு
உன் ஒர் ஆயிர கோடி அரக்கியர் – சுந்-மிகை:3 5/1,2
மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ – சுந்-மிகை:14 44/4
முறை படு தானையின் மருங்கு முற்றினான் – யுத்1:4 33/3
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன் – யுத்1:4 61/3
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண் – யுத்1:4 65/3
மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப – யுத்1:4 129/1
மருங்கு உடை வினையமும் பொறியின் மாட்சியும் – யுத்1:5 19/1
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட – யுத்1:6 24/2
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான – யுத்1:9 6/2
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா – யுத்1:9 12/2
செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல – யுத்1:10 2/1
துணைவரை பிரிந்து போந்து மருங்கு என துவளும் உள்ள – யுத்1:10 22/2
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – யுத்2:16 129/2
வட்ட வெண் கவிகை ஓங்க சாமரை மருங்கு வீச – யுத்2:17 8/3
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று – யுத்2:17 18/1
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான் – யுத்2:17 63/4
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார் – யுத்2:17 68/1
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி பைய – யுத்2:17 75/2
தூண்டினர் மருங்கு உற சுற்றினார் தொகை – யுத்2:18 124/3
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – யுத்2:19 283/4
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும் – யுத்3:24 29/2
கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான் – யுத்3:24 29/4
மந்திரர் எவரும் வந்து மருங்கு உற படர்ந்தார் பட்ட – யுத்3:26 1/3
வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் – யுத்3:26 94/3
வெதிர் ஒத்த சிகர குன்றின் மருங்கு உற விளங்கலாலும் – யுத்3:27 95/1
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான் – யுத்3:27 182/4
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண – யுத்3:29 50/2
மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார் – யுத்3:30 35/1
சிறை விரித்து-என்ன கொய்சகம் மருங்கு உற சேர்த்தி – யுத்4:35 6/2
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – யுத்4:35 16/3
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய் – யுத்4:40 36/2
மருங்கு அடர் களப கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி – யுத்4-மிகை:41 55/2
கோடு அணை குன்றம் ஏறி கொண்டல் தேர் மருங்கு செல்ல – யுத்4-மிகை:42 2/2
தந்திர தலைவர் போற்ற தம்பியர் மருங்கு சூழ – யுத்4-மிகை:42 40/2
மருங்கு இனி உரைப்பது என்னோ மறு அறு துணைவற்கு என்னா – யுத்4-மிகை:42 66/2

TOP


மருங்குதான் (1)

மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான் – சுந்:2 199/4

TOP


மருங்கும் (10)

விண் உற்றது எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை – அயோ:4 93/4
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கிட்:3 31/3
ஈண்டு தாழ்க்கின்றது என் இனி எண் திசை மருங்கும்
தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால் – கிட்:12 40/1,2
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான் – சுந்:2 232/2
அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ – சுந்:3 103/4
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும்
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது தேவர் – சுந்:11 60/2,3
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எ மருங்கும்
பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள் – சுந்:12 121/2,3
மனம் துளக்குற வளைத்தனர் எண் திசை மருங்கும் – சுந்-மிகை:7 6/4
நின்றார் இரு மருங்கும் நேமி பெருமானும் – யுத்1:3 161/3
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும் – யுத்1:9 17/3

TOP


மருங்குல் (30)

வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – பால:3 9/2
மருங்குல் போல் தேய்வன வளர்வது ஆசையே – பால:3 45/4
நலம் பெய் பூண் முலை நாகு இள வஞ்சியாம் மருங்குல்
புலம்பும் மேகலை புது மலர் புனை அறல் கூந்தல் – பால:9 1/2,3
நூல் உறு மருங்குல் போல் நுடங்குவாள் நெடும் – பால:10 41/2
மருங்குல் எங்கு மறந்தது நீர் என்றான் – பால:14 34/4
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து ஒரு குரிசில் நின்றான் – பால:18 13/2
மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே – பால:19 66/4
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – பால:21 9/4
நையும் நொய்ய மருங்குல் ஓர் நங்கைதான் – பால:21 35/2
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ – அயோ:3 52/2
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே – அயோ:12 48/4
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – ஆரண்:5 6/2
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – ஆரண்:10 67/3
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன் – ஆரண்:11 61/1
மருங்குல் போல் ஆனதோ வடிவம் மெல்லவே – ஆரண்:14 96/4
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல்
தாக்கு அணங்கு அரும் சீதைக்கு தாங்க_அரும் துன்பம் – கிட்:10 38/1,2
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – சுந்:2 36/1
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமர சிலம்பு விம்மி – சுந்:2 108/3
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக – சுந்:2 180/2
பொலம் துடிக்கு அமை மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன்_தோளும் – சுந்:2 202/2
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள் – சுந்:3 3/1
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – சுந்:3 3/4
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை – சுந்:3 88/1
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள் – சுந்:4 10/2
வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள் – சுந்:4 106/1
இளைப்புறும் மருங்குல் நோவ முலை சுமந்து இயங்கும் என்ன – யுத்2:17 6/2
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம் – யுத்2:17 27/3
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – யுத்2:19 280/4
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – யுத்3:29 57/3
கொம்பு இயல் மருங்குல் தெய்வ கோசலை குளிர் பொன் பாதம் – யுத்4-மிகை:41 292/3

TOP


மருங்குலாய் (2)

பொலம் துடி மருங்குலாய் புருவம் கண் முதல் – சுந்:3 32/3
மின் நிற மருங்குலாய் செவியில் மெல்லென – சுந்:3 37/3

TOP


மருங்குலார் (1)

வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி – சுந்:2 109/3

TOP


மருங்குலார்-மாட்டு (1)

வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் – பால:17 7/4

TOP


மருங்குலாள் (5)

அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி – பால:19 11/1
மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி வெள்ளை – பால:19 16/1
பொய் தலை மருங்குலாள் ஒருத்தி புல்லிய – பால:19 45/1
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோல – கிட்:13 46/3
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் இணை நெடும் கண்கள் – சுந்:3 6/3

TOP


மருங்குலாள்-தன் (1)

வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன்
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கிட்:13 37/1,2

TOP


மருங்குலின் (1)

மருங்குலின் வெளிகள் ஊடே வள்ளலை நோக்குகின்றாள் – பால:21 17/4

TOP


மருங்குலும் (1)

மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – யுத்3:29 44/4

TOP


மருங்குலே (1)

சிறிய மங்கையர் தேயும் மருங்குலே
வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே – பால:2 40/3,4

TOP


மருங்குலை (1)

வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர் – அயோ:4 191/1

TOP


மருங்குற (1)

போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கி புக்கார் – யுத்4:40 29/4

TOP


மருங்கே (5)

மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி அம்மா – ஆரண்:6 98/4
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – ஆரண்:6 125/2
ஆனா மருங்கே இரண்டு ஆடக குன்றின் நின்றார் – யுத்1:11 29/2
கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை – யுத்1:11 33/3
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – யுத்3:31 113/2

TOP


மருங்கொடு (1)

பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ – கிட்:1 18/1

TOP


மருண்ட (3)

ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய் – பால:5 36/3
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – பால:15 8/2
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கிட்:7 5/1

TOP


மருண்டனர் (1)

மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார் – சுந்:8 29/2

TOP


மருண்டார் (1)

மருண்டார் வானவர் கோனை வாழ்த்தினார் – கிட்:16 51/3

TOP


மருத்தன் (2)

மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – யுத்2:16 7/1
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் – யுத்2:17 94/2

TOP


மருத்தன்-தனை (1)

அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி – யுத்3:23 2/1

TOP


மருத்தனும் (1)

மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும் – யுத்2:18 122/2

TOP


மருத்தனை (2)

மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – யுத்2:17 3/4
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி – யுத்2:17 31/1

TOP


மருத்தின் (3)

வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – சுந்:14 8/4
மருத்தின் மைந்தன் மணி நெடும் தோள் என – யுத்1:8 41/1
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி – யுத்4:32 40/1

TOP


மருத்து (2)

மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான் – கிட்:14 67/2
வந்த நல் மருந்தினை மருத்து வானவன் – யுத்3-மிகை:23 2/1

TOP


மருத்துவர் (1)

வானோர் தம் மருத்துவர் மைந்தர் வலி-கண் மிக்கார் – யுத்1:11 29/4

TOP


மருத்துவன் (3)

எல்லை_இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் – அயோ:1 9/2
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் – அயோ:9 20/4
வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – ஆரண்:3 44/4

TOP


மருத (8)

மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – பால:2 3/4
மருத வேலியின் வைகின வண்டு-அரோ – பால:2 23/4
வரம்பு மீறிடு மருத வேலிவாய் – பால:6 23/2
வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் – பால:7 24/4
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் – பால:14 26/2
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ – அயோ:7 9/2
மழை பட பொதுளிய மருத தாமரை – கிட்:10 120/1
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு – யுத்3:21 15/3

TOP


மருதத்தை (1)

முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி – பால:1 17/1

TOP


மருதம் (6)

உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி – பால:1 15/2
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – பால:1 16/4
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி – பால:1 17/2
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ – பால:2 4/4
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன் – பால:8 48/3
வன் தெறு பாலையை மருதம் ஆம் என – அயோ:14 24/1

TOP


மருதல் (1)

பெரும் புனல் மருதல் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்க சென்றார் – கிட்:15 31/3

TOP


மருது (1)

திரண்ட தாள் நெடும் செறி பணை மருது இடை ஒடிய – பால:15 3/1

TOP


மருந்தா (1)

ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – அயோ:6 34/2

TOP


மருந்தால் (2)

கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால்
தேறுற்று உயிர் பெற்று இயல்பும் சில தேறலுற்றான் – சுந்:4 88/3,4
அ இடத்தினில் ஆய் மருந்தால் அழல் – யுத்2:19 144/1

TOP


மருந்தின் (2)

புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய் – கிட்:1 24/2
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கிட்:1 25/3

TOP


மருந்தின்-மேல் (1)

மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – யுத்3:24 45/2

TOP


மருந்தினால் (3)

போது கொண்டு அடுத்தபோது பொங்கு தீ மருந்தினால்
வேது கொண்டது என்ன மேனி வெந்து வெந்து விம்மு தீ – ஆரண்:10 91/2,3
சுடல் உற சுட்டு வேறு ஓர் மருந்தினால் துயரம் தீர்வர் – யுத்2:16 141/2
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் – யுத்3:27 170/1

TOP


மருந்தினும் (5)

மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும் – பால:2 15/3
மருந்தினும் இனியன வருக்கை வாழை மா – பால:5 40/2
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி – யுத்1:14 32/2
வானினும் தொடர்ந்து கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர் – யுத்3:27 82/4
மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை – யுத்4:40 51/1

TOP


மருந்தினே (1)

வாழலாம் எனும் ஆசை மருந்தினே – ஆரண்:6 78/4

TOP


மருந்தினை (2)

இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் – கிட்:7 77/3
வந்த நல் மருந்தினை மருத்து வானவன் – யுத்3-மிகை:23 2/1

TOP


மருந்து (44)

நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – பால:4 4/3
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய் – பால:8 1/3
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று – பால:13 54/1
நாட்டம் நீர் தர மருந்து எனும் நாமமும் நவின்றான் – பால-மிகை:9 27/4
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி – அயோ:6 15/3
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – அயோ:13 18/2
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால் – ஆரண்:10 58/1
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை – கிட்:2 7/3
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா – கிட்:7 126/3
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கிட்:7 153/4
மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ – கிட்:16 5/2
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை – சுந்:3 3/3
மருந்து அனைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில் – சுந்:5 6/2
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – சுந்:14 41/4
வள்ளல் கடலை கெட நீக்கி மருந்து வவ்வி – சுந்-மிகை:1 5/3
மருந்து என நின்றான் தானே வடி கணை தொடுத்து கொல்வான் – யுத்1:4 136/2
மருந்து அனைய தம்பியொடும் வன் துணைவரோடும் – யுத்1:9 13/2
மருந்து தேவர் அருந்திய மாலைவாய் – யுத்1:9 62/1
இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு – யுத்2:16 59/1
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு – யுத்2:17 16/3
மூவரையும் மேலை நாள் மூவா மருந்து உண்ட – யுத்2:17 90/3
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம் – யுத்2:18 230/3
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான் – யுத்3:24 22/4
மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும் – யுத்3:24 26/3
மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக – யுத்3:24 27/1
இன்ன மருந்து ஒரு நான்கும் பயோததியை கலக்கிய ஞான்று எழுந்த தேவர் – யுத்3:24 28/1
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – யுத்3:24 29/1
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின் – யுத்3:24 55/1
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன – யுத்3:24 60/4
இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் – யுத்3:24 63/1
மருந்து இறை பொழுதினில் கொணர்குவாய் என – யுத்3:24 85/3
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு – யுத்3:24 92/2
உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார் – யுத்3:24 115/1
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் – யுத்3:26 3/2
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி – யுத்3:26 50/2
மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன் மருந்து நல்க – யுத்3:26 79/3
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – யுத்3:27 80/4
உண்டு வெள்ளம் ஓர் எழுபது மருந்து ஒரு நொடியில் – யுத்3:30 47/3
வினையின் நல் மருந்து அளிக்கின்றான் உயிர்க்கின்றான் வீரன் – யுத்4:32 39/3
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் – யுத்4:34 18/2
மந்தர கிரி என மருந்து மாருதி – யுத்4:37 58/1
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம்-அரோ – யுத்4:41 87/3
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – யுத்4:42 14/4
அந்தரம் உற்ற-போது அங்கு அரு மருந்து அனுமன் தந்தான் – யுத்4-மிகை:41 148/2

TOP


மருந்து-தன்னால் (1)

மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால்
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – யுத்2:17 15/3,4

TOP


மருந்து-தன்னை (2)

மெய் தகு மருந்து-தன்னை வெற்பொடும் கொணர்ந்த வீரன் – யுத்4:32 41/2
தந்தனன் மருந்து-தன்னை தாக்குதல் முன்னே யோகம் – யுத்4:32 42/1

TOP


மருந்துக்கு (1)

நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து நம்மை – யுத்4-மிகை:41 131/3

TOP


மருந்தும் (8)

மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள் – பால:10 33/3
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ – பால:10 80/4
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ – ஆரண்:10 100/3
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – சுந்:3 15/3
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – சுந்:4 69/4
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – யுத்2:16 134/3
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும் – யுத்3:24 27/2
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – யுத்3:24 27/3

TOP


மருந்தே (3)

மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – பால:10 27/4
மா மருந்தே நெருநலினும் வந்திலெனோ யான் என்றாள் – ஆரண்:6 110/4
மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை – யுத்2:19 13/1

TOP


மருந்தை (1)

வேனிலான் மேனியாய் மருந்தை மெய் உற – யுத்3:24 87/4

TOP


மருந்தையும் (1)

அரு மருந்தையும் அவன் விரும்பினான் – கிட்:3 69/2

TOP


மருப்பிடைப்பட்டும் (1)

வாலிடைப்பட்டும் வெய்ய மருப்பிடைப்பட்டும் மாண்டு – யுத்2:18 216/2

TOP


மருப்பின் (1)

வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – ஆரண்:12 69/3

TOP


மருப்பினை (1)

பூசல் செய் மருப்பினை பொடி செய் தோளினான் – ஆரண்:12 42/4

TOP


மருப்பு (26)

வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் – பால:2 31/2
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – பால:10 13/4
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள் – அயோ:7 6/2
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை – அயோ:10 10/3
மருப்பு ஒடிய பொருப்பு இடிய தோள் நிமிர்த்த வலியோனே – ஆரண்:6 97/4
திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த – ஆரண்:6 102/3
மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும் – ஆரண்:7 44/1
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான் – ஆரண்:7 71/2
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – ஆரண்:10 3/1
இந்துவை தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான் – கிட்:5 3/2
பற்றி ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து – கிட்:5 10/3
சூழி மால் யானையின் துணை மருப்பு இணை என – கிட்:13 69/1
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – சுந்:2 207/3
வாரணம் முறியுமால் வலத்த வாள் மருப்பு
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய – சுந்:3 46/2,3
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – சுந்:3 75/4
பயில் எயிற்று இரட்டை பணை மருப்பு ஒடிய படியினில் பரிபவம் சுமந்த – சுந்:3 82/1
மருப்பு இழந்தன களிறு எலாம் வால் செவி இழந்த – யுத்2:16 210/1
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி – யுத்2:16 314/3
உடைந்தன குல மருப்பு உகுத்த முத்தமே – யுத்2:18 92/4
வெற்றி வெம் கரிகளின் வளைந்த வெண் மருப்பு
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின – யுத்2:18 105/1,2
கூர் மருப்பு இணையன குறைந்த கையன – யுத்2:18 107/1
அறுந்தன செவி முகம் அறுந்த வால் மருப்பு
அறுந்தன குடல் உடல் அறுந்த வாய் விழி – யுத்2-மிகை:18 9/2,3
வெள்ளிய மருப்பு சிந்த வீசிய விசயத்து ஒள் வாள் – யுத்3:29 57/2
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – யுத்3:31 101/2
மருப்பு கல்லிய தோளவன் மீள அரு மாயம் – யுத்4:37 121/4
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் – யுத்4:37 188/4

TOP


மருப்பும் (3)

வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண – பால:14 59/2
குன்றின் வெள்ளை மருப்பும் குவிந்தன – யுத்3:31 124/2
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி – யுத்4:33 21/1

TOP


மருப்பை (1)

மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – யுத்2:19 80/2

TOP


மரும (2)

மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கி – யுத்1:6 18/1
மரும தாரையில் பட்டது ஓர் வடி கணை வாங்கி – யுத்4-மிகை:41 36/3

TOP


மருமக்களும் (1)

தன் மக்களும் மருமக்களும் நனி தன் கழல் தழுவ – பால:24 3/1

TOP


மருமகளை (1)

ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை
தாழ்வு இல் பெரும் குணத்தாள்-தான் உன் கொழுந்தி நீ – யுத்4-மிகை:41 180/2,3

TOP


மருமகன் (2)

சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை – யுத்1:4 64/2
பாணிகள் கடுகின முடுகிடலும் பகலவன் மருமகன் அடு கணையின் – யுத்3:28 26/3

TOP


மருமத்தான் (1)

மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான் வதனம் எல்லாம் – யுத்1:13 1/1

TOP


மருமத்தின் (2)

எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – பால:6 12/1
மற்றும் வீரர்-தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப – யுத்2:15 200/1

TOP


மருமத்தினும் (1)

மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானோர் – யுத்4:37 47/2

TOP


மருமத்தினை (1)

மறித்து ஆயிரம் வடி வெம் கணை மருமத்தினை மதியா – யுத்3:27 126/1

TOP


மருமத்து (4)

மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும் – அயோ:6 2/1
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல் – கிட்:7 89/3
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி – யுத்2:19 168/1
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – யுத்3:27 123/3,4

TOP


மருமத்தை (1)

உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தை கருதி ஓட்டி – யுத்3:27 6/3

TOP


மருமமும் (1)

மருமமும் அழிபட நுழைவன வடி கணை – யுத்2:18 130/2

TOP


மருமான் (4)

குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான் – அயோ-மிகை:4 8/4
வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான்
திரிபுரம் செற்ற தேவனும் இவனுமே செருவின் – யுத்2:16 223/2,3
அருக்கன் குல மருமான் அழி காலத்திடை எழு கார் – யுத்2-மிகை:15 24/3
படை அங்கு அது படரா-வகை பகலோன் குல மருமான்
இடை ஒன்று அது தடுக்கும்படி செம் தீ உக எய்தான் – யுத்3:27 138/1,2

TOP


மருமான்-தன்னை (1)

சொன்ன நீதியின் புரிந்த பின் சூரியன் மருமான்-தன்னை
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப – யுத்4:41 40/2,3

TOP


மருவ (4)

மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே – ஆரண்:4 27/1
மருவ_அரும் தகையர் தானவர்கள் வானவர்கள்-தாம் – கிட்:5 8/4
மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய் – யுத்1:4 47/2
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – யுத்4:37 205/3

TOP


மருவ_அரும் (2)

மருவ_அரும் தகையர் தானவர்கள் வானவர்கள்-தாம் – கிட்:5 8/4
மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய் – யுத்1:4 47/2

TOP


மருவல் (1)

மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று எனா – ஆரண்:6 22/4

TOP


மருவலர் (1)

மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன் – அயோ:8 39/3

TOP


மருவலர்க்கு (1)

மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன – பால:5 24/2

TOP


மருவார் (1)

மருவார் வெம் சரம் எனையும் வவ்வுமால் – கிட்:8 10/2

TOP


மருவான் (1)

வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான்
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – யுத்1:3 4/1,2

TOP


மருவி (11)

மை தவழ் பொழில்களும் வாவியும் மருவி
நெய் குழல் உறும் இழை என நிலைதிரிவார் – பால:5 125/3,4
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை – அயோ:10 3/2
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர – ஆரண்:14 29/1
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கிட்:7 7/1
மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய வானில் – கிட்:10 41/1
மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர் – கிட்:10 103/1
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி
தேடி இ வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை – சுந்:3 1/1,2
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த – சுந்:12 114/3
மரபின் மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி – யுத்1:3 5/1,2
விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ – யுத்1:4 87/4
மன்னுக கதிரோன் மைந்தன்-தன்னொடும் மருவி என்றான் – யுத்4-மிகை:42 54/4

TOP


மருவிய (1)

மருவிய வயாவொடு வருத்தம் துய்த்த பின் – பால:5 98/2

TOP


மருவியே (1)

ஆர ஆரத்தினோடும் மருவியே
ஆரவாரத்தின் ஓடும் அருவியே – பால:16 27/3,4

TOP


மருவினரே (1)

வரதனும் இளவலும் என மருவினரே – பால:5 126/4

TOP


மருவினன் (1)

போதலை மருவினன் ஒரு நெறி புகலா – ஆரண்:2 42/3

TOP


மருவினார்க்கும் (1)

மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்-கொலோ – கிட்:15 42/4

TOP


மருவினான் (1)

மாருதி எ வழி மருவினான் என – கிட்:11 133/2

TOP


மருவு (7)

மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி – பால-மிகை:9 24/3
மருவு வார் சிலை முறித்தலின் சனகன் தன் மகளை – பால-மிகை:14 4/2
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – அயோ:10 14/2
தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வு உற்றார் – கிட்:10 80/4
பூ மருவு பொன் செறி குறங்கிடை பொருந்த – கிட்:14 46/2
தாரன் நீலனை மருவு தாம மாருதியை முதல் – கிட்-மிகை:2 1/1
மருவு வான் கொடி மாட இலங்கையில் – யுத்1-மிகை:8 3/3

TOP


மருவுதி (1)

வந்தனன் மருவுதி மலர் அயன் உலகம் – ஆரண்:2 41/2

TOP


மருவும் (5)

வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும்
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – அயோ:1 65/3,4
புனிதம் மருவும் புகழே புனைவாய் பொன்னே என்றான் – அயோ:4 41/4
வான்_உலகு அளிக்கும் புரந்தரன் ஆதி மருவும் எண் திசை படு நிருபர் – ஆரண்-மிகை:10 4/1
மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும் – யுத்2:18 122/2
மண்ணொடு வானகம் மருவும் எண் திசை – யுத்4-மிகை:37 22/2

TOP


மருவுழி (1)

மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கிட்:9 17/2

TOP


மருவுற (1)

மருவுற திசை நான்கு உம்பர் வகுத்து அமர் புரிய சொன்னான் – யுத்1-மிகை:13 3/4

TOP


மருள் (13)

மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – பால:5 26/3
தம் மனம் என மருள் தையலார்களே – பால:5 42/4
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – பால:5 50/4
மருள் மயங்கு மடந்தையர்-மாட்டு ஒரு – பால:21 34/1
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும் – அயோ:2 19/2
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் – ஆரண்:7 87/1
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள் – ஆரண்-மிகை:4 4/2
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால் – கிட்:15 25/2
மருள் கொள படர்வன நாகர் வைப்பையும் – யுத்1:6 46/3
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – யுத்2:16 134/3
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி மாரி – யுத்3:22 21/4
மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம் – யுத்4:37 92/4
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ வாழ்வு மன்னோ – யுத்4-மிகை:41 264/4

TOP


மருள்-கொண்டு (1)

சென்று தாக்கினன் தேவரும் மருள்-கொண்டு திகைத்தார் – ஆரண்:8 8/3

TOP


மருள்கின்றான் (1)

வந்த கருத்து என் சொல்லுதி என்றான் மருள்கின்றான் – ஆரண்:11 2/4

TOP


மருள்கொண்டார் (1)

மந்தாரம் கிளர் பொழில்-வாய் வண்டுகள் ஆனார் சிலர் சிலர் மருள்கொண்டார்
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் – சுந்:10 41/3,4

TOP


மருள்கொள (2)

தேவரும் மருள்கொள தெரியும் காட்சியர் – அயோ:12 34/3
தேவரும் மருள்கொள தெய்வ தச்சனே – யுத்1:2 1/4

TOP


மருள்தர (1)

தேவரும் மருள்தர தெரிந்த மேனியான் – ஆரண்:12 24/4

TOP


மருள்தரு (1)

மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட – கிட்:10 21/3

TOP


மருள (9)

திங்கள் வெண்குடை கண்டு ஓட தேவரும் மருள சென்றான் – பால:14 77/4
பாடகத்து அரம்பையர் மருள பல்வித – ஆரண்:7 118/3
திரு கிளர் செல்வம் நோக்கி தேவரும் மருள சென்றான் – கிட்:11 102/4
தேவரும் மருள தக்க செலவின எனினும் தேறேன் – கிட்:13 64/2
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – சுந்:1 32/4
மருள நாளும் மழலை வழங்குவாய் – சுந்:3 103/2
செய தகு கடன்மை யாவும் தேவரும் மருள செய்தார் – சுந்:4 82/2
மாரனும் மருள செய்த மாளிகை மற்றோர் சோதி – யுத்1:10 16/2
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – யுத்3:25 2/4

TOP


மருளின் (1)

மருளின் மீன் கணம் விழுங்கிட உலந்தன மனத்து ஓர் – சுந்:13 31/3

TOP


மருளினில் (1)

மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – யுத்2:19 268/3

TOP


மருளும் (5)

வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – பால:17 8/2
மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம் – சுந்:5 28/3
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – யுத்1:3 75/4
மருளும் மென் பொதும்பரும் மணலின் குன்றமும் – யுத்1:4 26/3
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – யுத்3:25 5/4

TOP


மருளும்படி (1)

விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே – பால:16 44/4

TOP


மருளுறு (3)

வாடுகின்றன மருளுறு காதலின் மயங்கி – கிட்:10 39/2
மருளுறு சோலையின் மறைந்து வைகினார் – யுத்1:4 23/3
மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து – யுத்1:4 124/1

TOP


மருளூடு (1)

மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ – ஆரண்:10 143/1

TOP


மருளொடு (1)

மருளொடு தெருளுறும் நிலையர் மங்கையர் – ஆரண்:10 128/3

TOP


மருளோ (1)

வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – ஆரண்:13 64/2,3

TOP


மரை (8)

வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர் – பால:9 8/3
சேற்று இள மரை மலர் சிதைந்தவாம் என – அயோ:12 29/1
கயங்களில் மரை மலர் காடு பூத்து என – ஆரண்:10 18/3
மானம் உடை குரோதவசை கழுதை மரை ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 2/4
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கிட்:7 142/2
காதலன் மரை மலர் கடவுள் வாளியால் – சுந்:12 25/3
சேற்று இள மரை மலர் திருவை தேர்க என – சுந்-மிகை:14 18/1
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – யுத்2:19 263/1

TOP