ஆ – முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 18
ஆஆ 1
ஆக்க 6
ஆக்ககில்லேன் 1
ஆக்கம் 1
ஆக்கமும் 1
ஆக்கல் 1
ஆக்கலாம் 2
ஆக்கலின் 1
ஆக்கவும் 1
ஆக்கி 51
ஆக்கிக்கொண்டாய் 1
ஆக்கிய 36
ஆக்கியதால் 1
ஆக்கியே 1
ஆக்கியோ 1
ஆக்கியோன் 1
ஆக்கின் 1
ஆக்கின 6
ஆக்கினர் 1
ஆக்கினன் 4
ஆக்கினாய் 1
ஆக்கினார் 1
ஆக்கினான் 12
ஆக்கினென் 1
ஆக்கினேன் 2
ஆக்கினை 2
ஆக்கினையாம்-அரோ 1
ஆக்கு 1
ஆக்குதியோ 1
ஆக்கும் 7
ஆக்குவது 2
ஆக்குவாயாக 1
ஆக்குவாற்கு 1
ஆக்குவான் 2
ஆக்குவென் 9
ஆக்குற 1
ஆக்குறும் 1
ஆக்கை 15
ஆக்கை-தன்னில் 1
ஆக்கை-மேல் 1
ஆக்கைகள் 3
ஆக்கைய 1
ஆக்கையர் 1
ஆக்கையன் 1
ஆக்கையார் 1
ஆக்கையால் 1
ஆக்கையான் 1
ஆக்கையில் 1
ஆக்கையின் 1
ஆக்கையின்-நின்று 1
ஆக்கையினை 1
ஆக்கையும் 3
ஆக்கையே 1
ஆக்கையை 9
ஆக்கையொடு 1
ஆக்கையோ 1
ஆக 243
ஆகண்டலன்-தனக்கு 1
ஆகத்தாள் 1
ஆகத்தான் 1
ஆகத்தான்-கொலோ 1
ஆகத்தில் 1
ஆகத்தின் 1
ஆகத்து 8
ஆகத்துள்ளும் 1
ஆகத்தூடு 1
ஆகத்தை 1
ஆகத்தோடு 1
ஆகதான் 1
ஆகம் 15
ஆகம்-அது 1
ஆகமும் 5
ஆகமே 1
ஆகரத்தினும் 1
ஆகல் 2
ஆகலா 5
ஆகலாத 1
ஆகலின் 6
ஆகவற்றோ 1
ஆகவும் 1
ஆகவே 4
ஆகா 12
ஆகாசத்தை 1
ஆகாத 1
ஆகாதது 1
ஆகாதனவும் 1
ஆகாதிருந்தது 1
ஆகாது 8
ஆகாதே 1
ஆகாதோ 3
ஆகாமே 1
ஆகாய 1
ஆகாயத்திடையினில் 1
ஆகாயத்தின் 1
ஆகாயத்து 1
ஆகாயம் 3
ஆகாயமும் 2
ஆகாள் 1
ஆகான் 1
ஆகி 242
ஆகி-மன்னோ 1
ஆகிநின்று 1
ஆகிய 57
ஆகிய-கால் 1
ஆகியது 11
ஆகியும் 6
ஆகியே 3
ஆகில் 12
ஆகில 1
ஆகிலது 1
ஆகிலதே 1
ஆகிலர் 1
ஆகிலன் 1
ஆகிலும் 1
ஆகிலேம் 1
ஆகிற்று 1
ஆகின் 33
ஆகின்றது 4
ஆகின்றாய் 1
ஆகினும் 2
ஆகுக 12
ஆகுதல் 2
ஆகுதி 13
ஆகுதிக்கு 1
ஆகுதியை 1
ஆகுநர் 2
ஆகும் 93
ஆகும்-கொல் 1
ஆகும்-கொலோ 1
ஆகுமால் 6
ஆகுமாறு 2
ஆகுமே 3
ஆகுமே-கொலாம் 2
ஆகுமேல் 1
ஆகுமோ 21
ஆகுலத்தால் 1
ஆகுலம் 6
ஆகுலித்து 2
ஆகுவ 1
ஆகுவது 3
ஆகுவன் 1
ஆகுவார் 2
ஆகுவான் 2
ஆகுளி 3
ஆகேன் 1
ஆகை 1
ஆகையால் 5
ஆகையின் 1
ஆங்கண் 8
ஆங்கது 2
ஆங்கவற்கு 1
ஆங்கு 155
ஆங்கு-அரோ 1
ஆங்குறு 1
ஆங்குறும் 1
ஆங்கே 12
ஆச்சிரமமே 1
ஆசங்கை 1
ஆசறும் 1
ஆசனத்தவனொடு 1
ஆசனத்து 5
ஆசனம் 3
ஆசனமும் 2
ஆசி 27
ஆசிகள் 14
ஆசியின் 1
ஆசியும் 1
ஆசியொடு 1
ஆசியோடு 2
ஆசு 27
ஆசு_அற 4
ஆசு_இல் 1
ஆசுர 2
ஆசுரர்க்கு 1
ஆசுற்றது 1
ஆசுற 1
ஆசை 50
ஆசை-கொல் 1
ஆசை-தோறும் 2
ஆசை-புரிவார்-மேல் 1
ஆசைக்கு 1
ஆசைகள் 4
ஆசைகள்-தோறும் 6
ஆசைகளை 1
ஆசைதான் 1
ஆசைப்பட்டு 1
ஆசைப்படுகின்றது 1
ஆசைப்பாடும் 1
ஆசையது 1
ஆசையால் 13
ஆசையான் 2
ஆசையின் 12
ஆசையினது 1
ஆசையினார் 1
ஆசையும் 3
ஆசையுற்று 1
ஆசையே 1
ஆசையை 4
ஆட்கள் 1
ஆட்கொண்டு 1
ஆட்சி 1
ஆட்சியர் 1
ஆட்சியும் 1
ஆட்சியே 2
ஆட்சியோ 1
ஆட்செய்வார் 1
ஆட்செய 2
ஆட்ட 1
ஆட்டம் 1
ஆட்டவும் 1
ஆட்டி 9
ஆட்டிய 1
ஆட்டில்-நின்று 1
ஆட்டினர் 4
ஆட்டினன் 1
ஆட்டினார் 2
ஆட்டினாள் 1
ஆட்டினான் 2
ஆட்டினை 1
ஆட்டு 2
ஆட்டும் 4
ஆட்டுவார் 1
ஆட 23
ஆடக 25
ஆடகத்து 2
ஆடகம் 1
ஆடல் 55
ஆடல்-தோறும் 1
ஆடல்கொண்டு 1
ஆடலால் 1
ஆடலில் 1
ஆடலின் 3
ஆடலும் 1
ஆடலை 1
ஆடவர் 26
ஆடவர்க்கு 4
ஆடவர்கள் 1
ஆடவரும் 1
ஆடவற்கு 1
ஆடவும் 1
ஆடவே 1
ஆடற்கு 1
ஆடா 1
ஆடா-நின்றாய் 1
ஆடி 28
ஆடிட 3
ஆடிடின் 1
ஆடிய 17
ஆடியது 1
ஆடியவா 1
ஆடியின் 1
ஆடியின்-கண் 1
ஆடியே 2
ஆடின 13
ஆடினர் 14
ஆடினவாம்-அரோ 1
ஆடினன் 2
ஆடினார் 6
ஆடினாரே 1
ஆடினாள் 1
ஆடினான் 3
ஆடினை 1
ஆடு 34
ஆடு-மின் 2
ஆடு_அரங்கும் 1
ஆடுகள் 1
ஆடுகின்ற 4
ஆடுகின்றது 1
ஆடுகின்றன 3
ஆடுகின்றனர் 1
ஆடுகின்றார் 1
ஆடுகின்றான் 1
ஆடுதல் 4
ஆடுதியோ 1
ஆடுநர் 1
ஆடும் 31
ஆடுமே 1
ஆடுவ 11
ஆடுவர் 2
ஆடுவார் 7
ஆடுவார்க்கு 1
ஆடுவார்கள் 2
ஆடுவாரும் 3
ஆடுவாரை 1
ஆடுவான் 1
ஆடுவென் 1
ஆடுறு 2
ஆடுறும் 1
ஆடை 14
ஆடையள் 2
ஆடையன் 4
ஆடையா 1
ஆடையாளும் 1
ஆடையின் 1
ஆடையின்-கண் 1
ஆடையும் 4
ஆண் 29
ஆண்_தொழில் 13
ஆண்_தொழிலான் 1
ஆண்_தொழிலோரின் 1
ஆண்_தொழிற்கு 2
ஆண்ட 17
ஆண்டது 2
ஆண்டலை 1
ஆண்டவர் 1
ஆண்டவன் 3
ஆண்டனெனே 1
ஆண்டாய் 1
ஆண்டார் 2
ஆண்டான் 7
ஆண்டில் 1
ஆண்டிலை 1
ஆண்டின் 1
ஆண்டினொடு 1
ஆண்டு 144
ஆண்டு-நின்று 1
ஆண்டு-நின்றும் 1
ஆண்டுகள் 1
ஆண்டும் 7
ஆண்டுளது 1
ஆண்டை 4
ஆண்டையான் 5
ஆண்டையில் 1
ஆண்டையின் 1
ஆண்டையோர் 1
ஆண்தகை 44
ஆண்தகை-தன் 3
ஆண்தகைக்கு 4
ஆண்தகையது 1
ஆண்தகையர் 1
ஆண்தகையும் 1
ஆண்தகையோடும் 1
ஆண்பாலாரே 1
ஆண்பாலோ 1
ஆண்மை 34
ஆண்மை-தானும் 1
ஆண்மைக்கு 1
ஆண்மைக்கும் 1
ஆண்மைதான் 1
ஆண்மையால் 1
ஆண்மையாலே 1
ஆண்மையான் 3
ஆண்மையினுடனே 1
ஆண்மையும் 6
ஆண்மையே 2
ஆணவம் 1
ஆணி 11
ஆணிக்கு 2
ஆணிப்பொன் 2
ஆணியா 1
ஆணியாய் 1
ஆணியின் 3
ஆணியை 4
ஆணினில் 1
ஆணை 34
ஆணை-செய் 1
ஆணை-தன்னை 1
ஆணைக்கு 1
ஆணையாய் 2
ஆணையார் 1
ஆணையால் 25
ஆணையாலே 1
ஆணையான் 3
ஆணையில் 1
ஆணையின் 13
ஆணையினால் 1
ஆணையும் 4
ஆணையே 3
ஆணையேன் 1
ஆணையை 5
ஆத்த 2
ஆத்தவே 1
ஆத்தன 1
ஆத்து 1
ஆதபத்திரம் 1
ஆதபத்து 1
ஆதர் 1
ஆதர 1
ஆதரத்தின் 1
ஆதரத்தோடும் 1
ஆதரம் 4
ஆதரிக்க 2
ஆதரிக்கின்ற 1
ஆதரித்தார் 1
ஆதரித்து 5
ஆதரிப்பார் 1
ஆதரிப்பான் 1
ஆதரை 1
ஆதல் 24
ஆதல்தான் 1
ஆதலால் 47
ஆதலாலே 1
ஆதலான் 15
ஆதலானும் 1
ஆதலானே 3
ஆதலின் 46
ஆதலினால் 5
ஆதலினோ 1
ஆதவன் 2
ஆதவனும் 1
ஆதன் 1
ஆதனத்தின் 1
ஆதனம் 2
ஆதனேன் 1
ஆதாரம் 1
ஆதி 108
ஆதித்தர் 1
ஆதித்தன் 3
ஆதிபர்களாய் 1
ஆதிபரனாம் 1
ஆதிமூலம் 1
ஆதிய 5
ஆதியர் 10
ஆதியர்க்கு 1
ஆதியன் 1
ஆதியா 3
ஆதியாக 3
ஆதியாம் 7
ஆதியாய் 8
ஆதியான் 4
ஆதியானிடம் 1
ஆதியில் 1
ஆதியின் 6
ஆதியினொடு 1
ஆதியும் 2
ஆதியேல் 1
ஆதியை 1
ஆதியொடு 2
ஆதியோர் 3
ஆதும் 4
ஆதுமால் 1
ஆதூர்த்தன் 2
ஆப்புண்டவன் 1
ஆம் 562
ஆம்-கொல் 3
ஆம்-கொலாம் 1
ஆம்-கொலோ 4
ஆம்-வகை 2
ஆம்-அரோ 6
ஆம்-எனின் 1
ஆம்பல் 11
ஆம்பல்கள் 1
ஆம்பலும் 1
ஆம்பலை 1
ஆம்பிகள் 1
ஆமால் 6
ஆமாறு 1
ஆமிடம் 2
ஆமே 20
ஆமேல் 1
ஆமை 10
ஆமையின் 1
ஆமோ 36
ஆய் 214
ஆய்-இழை 2
ஆய்_மகள் 1
ஆய்_வளை 2
ஆய்_இழை 7
ஆய்_இழை-தன்னை 1
ஆய்_இழையை 2
ஆய்கிலாது 1
ஆய்ச்சியர் 3
ஆய்த்து 2
ஆய்தந்து 1
ஆய்தர 1
ஆய்தல் 1
ஆய்திறத்தவன் 1
ஆய்ந்த 6
ஆய்ந்தவன் 1
ஆய்ந்தவை 1
ஆய்ந்தன 1
ஆய்ந்தனர் 1
ஆய்ந்தனள் 1
ஆய்ந்திருப்பார் 1
ஆய்ந்து 13
ஆய்ந்தே 1
ஆய்ப்புண்டவனும் 1
ஆய்மையின் 1
ஆய்வன 1
ஆய்வினால் 1
ஆய்வினை 2
ஆய்வு 4
ஆய்வுறு 2
ஆய 191
ஆய-காலையில் 1
ஆயத்தம் 1
ஆயத்தார் 2
ஆயத்தின் 1
ஆயத்து 1
ஆயத்தொடு 1
ஆயதற்கு 1
ஆயதன் 2
ஆயதால் 1
ஆயதாலே-கொலாம் 1
ஆயது 52
ஆயது_இல்லை 1
ஆயதே 6
ஆயதோ 2
ஆயம் 4
ஆயமும் 1
ஆயர் 4
ஆயவர் 8
ஆயவர்கள் 1
ஆயவரை 1
ஆயவள் 4
ஆயவள்-தன்னை 1
ஆயவற்கு 1
ஆயவன் 16
ஆயவன்-தன்னை 1
ஆயவே 3
ஆயவை 1
ஆயற்கு 1
ஆயன் 1
ஆயன 3
ஆயாத 1
ஆயானை 1
ஆயிடின் 1
ஆயிடினும் 1
ஆயிடை 30
ஆயிர 94
ஆயிர_கோடி 4
ஆயிர_கோடியும் 1
ஆயிரகோடி 1
ஆயிரங்கள் 1
ஆயிரத்தால் 1
ஆயிரத்தின் 3
ஆயிரத்து 14
ஆயிரத்து_நூறு 1
ஆயிரத்து_இரட்டி 3
ஆயிரம் 248
ஆயிரம்_கோடி 5
ஆயிரம்_ஆயிரம் 2
ஆயிரமாம் 1
ஆயிரமும் 8
ஆயிரமே 1
ஆயிரமோடும் 1
ஆயிரர் 5
ஆயிரரை 1
ஆயிரவர் 1
ஆயிரவரும் 1
ஆயிராரை 1
ஆயில் 1
ஆயிற்றால் 1
ஆயிற்று 6
ஆயின் 31
ஆயின 48
ஆயினதாம் 1
ஆயினதால் 1
ஆயினது 2
ஆயினர் 7
ஆயினர்களால் 1
ஆயினவாறு 2
ஆயினவோ 1
ஆயினள் 2
ஆயினன் 5
ஆயினனால் 1
ஆயினார் 22
ஆயினார்க்கு 1
ஆயினாரே 1
ஆயினால் 1
ஆயினாள் 6
ஆயினான் 33
ஆயினும் 72
ஆயினேன் 7
ஆயினை 2
ஆயினோர் 1
ஆயு 3
ஆயுத 1
ஆயுதங்கள் 2
ஆயுதம் 9
ஆயும் 7
ஆயுமேல் 1
ஆயுவும் 1
ஆயுள் 1
ஆயுளர் 1
ஆயுளார் 1
ஆயுளான் 1
ஆயுளை 1
ஆயே 1
ஆயை 1
ஆயோர் 6
ஆயோன் 1
ஆர் 365
ஆர்-கொல் 3
ஆர்-கொலாம் 5
ஆர்-கொலோ 2
ஆர்-மின் 1
ஆர்-மேல்-கொல் 1
ஆர்க்க 4
ஆர்க்கவே 1
ஆர்க்கில 2
ஆர்க்கிலா 1
ஆர்க்கின்ற 5
ஆர்க்கின்றது 3
ஆர்க்கின்றாரும் 1
ஆர்க்கின்றாருழை 1
ஆர்க்கின்றான் 2
ஆர்க்கின்றானும் 1
ஆர்க்கு 3
ஆர்க்கும் 21
ஆர்கலி 31
ஆர்கலி-தனை 1
ஆர்கலிக்கு 1
ஆர்கலிகள் 1
ஆர்கலியுள் 1
ஆர்கலியே 1
ஆர்த்த 36
ஆர்த்த-போதில் 1
ஆர்த்தது 23
ஆர்த்ததே 1
ஆர்த்தம் 1
ஆர்த்தலால் 1
ஆர்த்தலின் 3
ஆர்த்தலும் 2
ஆர்த்தவன் 4
ஆர்த்தவால் 1
ஆர்த்தவே 1
ஆர்த்தன 41
ஆர்த்தனர் 23
ஆர்த்தனரோ 1
ஆர்த்தனள் 1
ஆர்த்தனன் 7
ஆர்த்தார் 28
ஆர்த்தார்கள் 1
ஆர்த்தால் 1
ஆர்த்தாள் 1
ஆர்த்தான் 38
ஆர்த்தி 1
ஆர்த்திட்டு 1
ஆர்த்திட 7
ஆர்த்தியும் 1
ஆர்த்தியோ 1
ஆர்த்தில 1
ஆர்த்திலதால் 1
ஆர்த்து 87
ஆர்த்துக்கொண்டு 1
ஆர்த்தும் 1
ஆர்தரும் 1
ஆர்தலுமே 1
ஆர்ந்த 4
ஆர்ந்தன 1
ஆர்ந்திட 1
ஆர்ந்து 1
ஆர்ந்தே 1
ஆர்ப்ப 44
ஆர்ப்பர் 3
ஆர்ப்பவாம் 1
ஆர்ப்பவே 2
ஆர்ப்பன 1
ஆர்ப்பார் 3
ஆர்ப்பான் 2
ஆர்ப்பித்தீர் 1
ஆர்ப்பின் 5
ஆர்ப்பினன் 3
ஆர்ப்பினார் 2
ஆர்ப்பினால் 1
ஆர்ப்பினான் 2
ஆர்ப்பினோடு 1
ஆர்ப்பு 29
ஆர்ப்பு-அது 1
ஆர்ப்பு-அரோ 1
ஆர்ப்புண்டார் 1
ஆர்ப்பும் 7
ஆர்ப்புறும் 1
ஆர்ப்பை 1
ஆர்ப்பொடும் 1
ஆர்வத்து 1
ஆர்வத்தொடு 1
ஆர்வத்தோரை 1
ஆர்வம் 3
ஆர்வமும் 1
ஆர்வமோடு 2
ஆர 28
ஆரங்களும் 1
ஆரண 5
ஆரணத்து 2
ஆரணம் 2
ஆரத்தான் 2
ஆரத்தின் 2
ஆரத்தினோடும் 1
ஆரத்து 1
ஆரத்தொடு 1
ஆரத்தோடு 2
ஆரத்தோடும் 1
ஆரம் 31
ஆரம்தான் 1
ஆரமும் 21
ஆரமே 1
ஆரமோ 1
ஆரவாரத்தின் 1
ஆரவாரமும் 1
ஆரா 1
ஆராத 1
ஆராதனை 2
ஆராநின்றாள் 1
ஆராய் 1
ஆராய்ந்து 1
ஆராய்வது 1
ஆராயின் 1
ஆராயினும் 1
ஆரிடை 6
ஆரிய 13
ஆரியம் 2
ஆரியர் 1
ஆரியற்கு 3
ஆரியன் 40
ஆரியனை 3
ஆரியா 1
ஆரினானும் 1
ஆரு 1
ஆருடை 1
ஆரும் 26
ஆருமே 1
ஆருயிர் 8
ஆருயிராய் 1
ஆருயிரோடு 1
ஆருழை 1
ஆரே 2
ஆரை 8
ஆரையின் 1
ஆரையும் 2
ஆரையொடு 1
ஆரொடு 2
ஆரொடும் 1
ஆரோ 2
ஆரோடு 2
ஆல் 8
ஆல 2
ஆலகாலத்தின் 1
ஆலகாலத்தொடு 1
ஆலகாலம் 2
ஆலங்களும் 1
ஆலத்தின் 1
ஆலத்தினும் 3
ஆலம் 26
ஆலமும் 6
ஆலமே 4
ஆலமோ 2
ஆலயங்கள் 1
ஆலவட்ட 1
ஆலவிடம் 1
ஆலாலம் 2
ஆலாலமும் 1
ஆலி 13
ஆலிகள் 1
ஆலிகைக்கு 1
ஆலித்த 1
ஆலியின் 1
ஆலியே 1
ஆலிலையின் 1
ஆலின் 2
ஆலும் 5
ஆலை 7
ஆலை_வாய் 1
ஆலையம் 2
ஆலையில் 1
ஆவ 5
ஆவணம் 3
ஆவத்தின் 1
ஆவத்து 2
ஆவதற்கும் 1
ஆவது 47
ஆவது_அன்று 1
ஆவதுதான் 1
ஆவதும் 5
ஆவதே 8
ஆவதை 2
ஆவதோ 6
ஆவம் 4
ஆவமோ 1
ஆவர் 5
ஆவரே 3
ஆவரேல் 1
ஆவரோ 6
ஆவரோதான் 1
ஆவல் 1
ஆவல்-கண் 1
ஆவலம் 6
ஆவலித்து 1
ஆவலிப்பு 2
ஆவலின் 1
ஆவலும் 1
ஆவவோ 1
ஆவன 8
ஆவனே 1
ஆவார் 12
ஆவாரம் 1
ஆவான் 3
ஆவி 176
ஆவிக்கு 1
ஆவியின் 2
ஆவியும் 11
ஆவியே 1
ஆவியை 9
ஆவியோடும் 1
ஆவின் 5
ஆவினான் 1
ஆவினின் 1
ஆவினை 1
ஆவுக்கு 1
ஆவுதி 2
ஆவுதியும் 1
ஆவும் 2
ஆவென் 2
ஆவெனோ 1
ஆவேன் 1
ஆவை 1
ஆவொடு 1
ஆழ் 17
ஆழ்கிலவால் 1
ஆழ்கின்றார் 1
ஆழ்கின்றீர் 1
ஆழ்தியோ 1
ஆழ்ந்த 7
ஆழ்ந்தது 3
ஆழ்ந்தன 1
ஆழ்ந்தனள் 1
ஆழ்ந்தனன் 2
ஆழ்ந்தனென் 1
ஆழ்ந்தார் 1
ஆழ்ந்தான் 2
ஆழ்ந்து 5
ஆழ்பவன் 1
ஆழ்பவே 1
ஆழ்வன 2
ஆழ்வார் 1
ஆழ்வான் 3
ஆழ்வித்தீர் 1
ஆழ 3
ஆழத்து 1
ஆழம் 4
ஆழமும் 3
ஆழா 1
ஆழி 177
ஆழி-தன்னை 1
ஆழி-நின்று 1
ஆழி-மேல் 1
ஆழி-வாய் 1
ஆழிகள் 1
ஆழித்தலை 1
ஆழிதாம் 1
ஆழிப்புள் 1
ஆழிய 1
ஆழியது 1
ஆழியன் 1
ஆழியாய் 14
ஆழியான் 22
ஆழியான்-மாட்டு 1
ஆழியானதோ 1
ஆழியானும் 1
ஆழியானே 1
ஆழியானை 1
ஆழியிடையே 1
ஆழியில் 5
ஆழியின் 10
ஆழியின்-வாய் 1
ஆழியினது 1
ஆழியினின் 1
ஆழியும் 14
ஆழியே 1
ஆழியை 12
ஆழியையும் 1
ஆழியொடு 1
ஆழிவாய் 1
ஆழும் 3
ஆள் 44
ஆள்க 2
ஆள்கிலென் 1
ஆள்கிலேன் 1
ஆள்கின்ற 1
ஆள்கின்றது 1
ஆள்கின்றார் 1
ஆள்கின்றான் 3
ஆள்கை 2
ஆள்பவர் 2
ஆள்பவன் 2
ஆள்வது 4
ஆள்வதே 1
ஆள்வர் 1
ஆள்வாய் 4
ஆள்வார் 1
ஆள்வான் 6
ஆள்வானோ 1
ஆள்வினை 4
ஆள்வுற 1
ஆள்வென் 2
ஆள்வெனேல் 1
ஆள்வெனோ 1
ஆள்வோன் 1
ஆள 11
ஆளகத்தினோடு 1
ஆளவும் 2
ஆளாமே 1
ஆளாயும் 1
ஆளான் 1
ஆளி 36
ஆளி-போல் 1
ஆளிக்கு 1
ஆளிகள் 5
ஆளிகளோடு 1
ஆளியின் 4
ஆளியும் 5
ஆளியொடு 1
ஆளில் 2
ஆளின் 6
ஆளினொடும் 1
ஆளினோடு 1
ஆளு-மின் 1
ஆளுடை 11
ஆளுடைய 2
ஆளுடையாய் 3
ஆளுடையான் 1
ஆளுதி 3
ஆளுதிரே 1
ஆளும் 33
ஆளும்-கொல் 1
ஆளுற்று 1
ஆளுறு 2
ஆளை 2
ஆளையும் 2
ஆளொடு 1
ஆளொடும் 2
ஆற்ற 17
ஆற்ற_அரும் 1
ஆற்றகிலார் 1
ஆற்றகிற்பார் 1
ஆற்றல் 105
ஆற்றல்-சால் 2
ஆற்றல்-தன்னால் 1
ஆற்றல்கொண்டு 1
ஆற்றல 2
ஆற்றலது 2
ஆற்றலம் 1
ஆற்றலர் 8
ஆற்றலள் 2
ஆற்றலன் 8
ஆற்றலாது 1
ஆற்றலாமே 1
ஆற்றலாய் 4
ஆற்றலால் 5
ஆற்றலாளர் 1
ஆற்றலான் 7
ஆற்றலானும் 1
ஆற்றலானை 2
ஆற்றலில் 1
ஆற்றலின் 9
ஆற்றலுக்கு 4
ஆற்றலும் 17
ஆற்றலுற்றான் 2
ஆற்றலெம் 2
ஆற்றலென் 2
ஆற்றலே 5
ஆற்றலேம் 1
ஆற்றலேன் 4
ஆற்றலை 6
ஆற்றலோடு 1
ஆற்றலோடும் 1
ஆற்றலோன் 1
ஆற்றவல்லார் 1
ஆற்றவும் 2
ஆற்றற்கு 5
ஆற்றா 11
ஆற்றாது 5
ஆற்றாய் 1
ஆற்றார் 7
ஆற்றார்கள் 1
ஆற்றாராய் 1
ஆற்றால் 4
ஆற்றாள் 4
ஆற்றான் 6
ஆற்றி 19
ஆற்றிடை 1
ஆற்றிய 4
ஆற்றில் 5
ஆற்றின் 11
ஆற்றின 1
ஆற்றினன் 3
ஆற்றினார் 1
ஆற்றினால் 3
ஆற்றினாளை 1
ஆற்றினாற்கு 1
ஆற்றினான் 3
ஆற்றினில் 1
ஆற்றினென் 2
ஆற்றினே 2
ஆற்றினேன் 2
ஆற்றினை 1
ஆற்று 9
ஆற்று-மின் 1
ஆற்றுகில்லா 1
ஆற்றுகில்லாள்-தனை 1
ஆற்றுகிற்கிலள் 1
ஆற்றுகின்ற 1
ஆற்றுகின்றார் 1
ஆற்றுகின்றார்கள்-தம்-பால் 1
ஆற்றுகேன் 1
ஆற்றுதல் 3
ஆற்றுதி 4
ஆற்றுதியோ 1
ஆற்றுதும் 1
ஆற்றும் 7
ஆற்றுமால் 1
ஆற்றுமே 1
ஆற்றுமேல் 1
ஆற்றுமோ 4
ஆற்றுவனே 1
ஆற்றுவாய் 2
ஆற்றுவார் 1
ஆற்றுவான் 7
ஆற்றுவென் 3
ஆற்றுவேன் 1
ஆற்றுவை-கொல்லாம் 1
ஆற்றுழி 2
ஆற்றுறும் 3
ஆற்றேம் 4
ஆற்றேன் 6
ஆற்றை 4
ஆற்றொடு 2
ஆற்றொடும் 1
ஆற்றோம் 1
ஆற 1
ஆறல் 1
ஆறா 8
ஆறாக 1
ஆறாத 1
ஆறாத-முன்னம் 1
ஆறாதன 1
ஆறாது-அரோ 1
ஆறாதே 1
ஆறாநின்றேன் 1
ஆறாய் 2
ஆறாயிர 1
ஆறானது 1
ஆறி 9
ஆறிட 2
ஆறிய 7
ஆறின 1
ஆறினர் 2
ஆறினர்கள் 1
ஆறினன் 2
ஆறினாம் 1
ஆறினார்களும் 1
ஆறினான் 5
ஆறினானும் 1
ஆறினென் 1
ஆறினை 3
ஆறினோடு 3
ஆறு 127
ஆறு-அரோ 7
ஆறு_நூறாயிரம்_கோடி 1
ஆறு_இரண்டு 2
ஆறு_இரு 1
ஆறு_இரு_கோடியின் 1
ஆறு_இருநூறு 1
ஆறு_ஐந்து 2
ஆறுகள் 6
ஆறுகள்-தோறும் 1
ஆறுகின்றில 1
ஆறுடன் 1
ஆறுதி 1
ஆறுபட்டதும் 1
ஆறுபத்து 1
ஆறும் 20
ஆறுமே 1
ஆறுவாய் 1
ஆறுவென் 1
ஆறுற்ற 1
ஆறே 1
ஆறொடு 1
ஆறோ 1
ஆறோடு 1
ஆன் 6
ஆன்_பெயர்_கண்ணன் 1
ஆன்_ஏறு 1
ஆன்களும் 1
ஆன்ற 44
ஆன்றது 1
ஆன்றவர் 1
ஆன்றவற்கு 1
ஆன்றவன் 2
ஆன்றான் 1
ஆன்று 5
ஆன்றும் 1
ஆன்றுற்ற 1
ஆன்றோர் 2
ஆன 131
ஆன-காலையில் 1
ஆன-போதினில் 1
ஆன-போது 2
ஆனகம் 1
ஆனதால் 3
ஆனது 22
ஆனதும் 1
ஆனதே 4
ஆனதேனும் 1
ஆனதோ 3
ஆனந்த 1
ஆனந்தம் 1
ஆனபோது 1
ஆனம் 1
ஆனவர் 9
ஆனவர்-தம்முளும் 1
ஆனவர்க்கு 2
ஆனவர்க்கும் 2
ஆனவரும் 1
ஆனவரை 2
ஆனவள் 2
ஆனவன் 13
ஆனவன்னொடும் 1
ஆனவா 1
ஆனவால் 2
ஆனவாறு 2
ஆனவே 2
ஆனவை 5
ஆனன 1
ஆனனம் 6
ஆனா 5
ஆனாத 2
ஆனாய் 4
ஆனாயே 1
ஆனார் 19
ஆனார்க்கு 1
ஆனார்க்குள் 1
ஆனாரோ 1
ஆனால் 5
ஆனாலும் 3
ஆனாள் 11
ஆனான் 53
ஆனான்-தன்னை 1
ஆனி 1
ஆனிற 1
ஆனேம் 3
ஆனேன் 5
ஆனேனே 1
ஆனை 28
ஆனை-மேல் 1
ஆனைக்கு 1
ஆனைக்கு_அரசு 1
ஆனைகள் 4
ஆனையின் 12
ஆனையினான் 1
ஆனையும் 4
ஆனையே 1
ஆனையை 2
ஆனோம் 1
ஆனோர் 4
ஆனோரும் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


ஆ (18)

ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே – பால:16 30/3
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார் – அயோ:1 31/4
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ – அயோ:3 25/1
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – அயோ:3 42/2
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – அயோ:3 98/3
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – அயோ:4 53/4
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – அயோ:4 53/4
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார் – அயோ:4 95/1
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார் – அயோ:4 95/1
அந்தோ பிரிதுமோ ஆ விதியே ஓ என்பார் – அயோ:4 110/4
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – அயோ:13 23/4
ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும் – சுந்:2 99/1
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – சுந்:3 142/3
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 251/4
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 251/4
ஆ புரந்தரன் பகை அற்றது ஆம் எனா – யுத்4:38 14/3
அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன் – யுத்4:38 22/1
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – யுத்4:40 81/3

TOP


ஆஆ (1)

ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் – ஆரண்:13 68/2

TOP


ஆக்க (6)

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள் – பால:8 30/1
ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகு ஆக்க போனான் – பால:14 79/4
சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரம் கண் ஆக்க
தம் தமது உலகு புக்கார் தையலும் கிடந்தாள் கல்லாய் – பால-மிகை:9 60/3,4
ஆக்க அரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை – ஆரண்:6 117/1
இன்றே பிளவா எரியா கரி ஆக்க என்றான் – சுந்:4 86/4
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – யுத்2:17 15/2

TOP


ஆக்ககில்லேன் (1)

போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன்
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – அயோ:4 140/3,4

TOP


ஆக்கம் (1)

அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ – அயோ:2 24/4

TOP


ஆக்கமும் (1)

ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய – கிட்:9 16/1

TOP


ஆக்கல் (1)

உற சிவப்ப இ தரை மிசை உறல் அறம் ஆக்கல்
மறத்தை வீட்டுதல் அன்றியே பிறிது மற்று உண்டோ – கிட்-மிகை:3 5/3,4

TOP


ஆக்கலாம் (2)

அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம்
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி – ஆரண்:12 18/1,2
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – யுத்2:16 142/2

TOP


ஆக்கலின் (1)

மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ – அயோ:11 73/4

TOP


ஆக்கவும் (1)

ஆக்கவும் கற்றிலன் அமரில் ஆர் உயிர் – யுத்3:22 38/3

TOP


ஆக்கி (51)

முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி – பால:1 17/1
முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி – பால:1 17/1,2
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி
எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால் – பால:1 17/2,3
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி – பால:8 46/3
கயல் கடல் சூழ் உலகு எல்லாம் கை_நெல்லி கனி ஆக்கி
இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி – பால:12 12/1,2
சொல் நலம் கடந்த காம சுவையை ஓர் உருவம் ஆக்கி
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – பால:21 12/1,2
அரசன் ஆக்கி பின் அப்புறத்து அடுத்தது புரிவாய் – அயோ:1 46/4
மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை – அயோ:4 16/2
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு – அயோ:13 67/2,3
எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை இந்தியங்கள் – அயோ:14 61/1
முழு முதல் இழித்தகை முறைமை ஆக்கி ஈண்டு – அயோ-மிகை:1 15/2
சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான் – ஆரண்:4 32/4
உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை – ஆரண்:4 34/1
வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – ஆரண்:6 48/3,4
செம் தாரை குருதியொடு செழு நிலத்தை சேறு ஆக்கி
அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் – ஆரண்:6 107/2,3
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள் – ஆரண்:7 3/3
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – ஆரண்:12 81/2
கடும் கதிரோன் மகன் ஆக்கி கை வளர் – கிட்:6 29/2
உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கிட்:9 11/4
ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி பின் – கிட்:10 99/1
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன – கிட்:11 62/2
அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின் – சுந்:12 67/1
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய – சுந்:14 28/1
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – சுந்:14 28/2
ஏற்று ஒரு கையால் குன்றை இரும் துகள் ஆக்கி மைந்தன் – சுந்-மிகை:14 14/1
ஐ_இரண்டு ஆய கோடி பேய் கணம் காப்பது ஆக்கி – யுத்1:13 10/4
வேந்தனும் பகழி ஒன்றால் வெறும் துகள் ஆக்கி வீழ்த்தான் – யுத்2:15 128/4
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனை – யுத்2:16 279/3
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – யுத்2:16 328/3
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுற தொளைத்து ஒரு பணை ஆக்கி
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – யுத்2:16 340/1,2
பண்களால் கிளவி செய்து பவளத்தால் அதரம் ஆக்கி
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – யுத்2:17 7/1,2
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – யுத்2:17 12/1
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – யுத்2:17 12/1,2
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – யுத்2:17 12/2
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க – யுத்2:17 12/3
புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்து விட்டீர் – யுத்2:17 12/4
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து – யுத்2:17 31/1,2
அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐய – யுத்2:18 271/4
கது வலி சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி – யுத்2:19 188/2,3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட – யுத்2:19 228/1
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – யுத்3:21 28/2
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி – யுத்3:22 127/2
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா – யுத்3:22 127/2,3
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – யுத்3:22 222/1,2
ஆயின ஆக்கி தான் வந்து அமர் பெரும் களத்தன் ஆனான் – யுத்3:24 1/4
செவ்விதின் துளக்கி மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி
வெவ்விது பாவம் சால தருமமே விழுமிது ஐய – யுத்3:27 171/2,3
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி
கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை – யுத்3:28 14/2,3
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – யுத்4:32 44/2
குழுக்களை கூர்ம் கணை குப்பை ஆக்கி நேர் – யுத்4:37 76/2
ஆக்கி மற்று அவன் ஆய் மலர் தாள்களை – யுத்4:41 82/1
வெள்ள கங்கையின் ஆக்கி விரைந்து அவண் – யுத்4-மிகை:41 184/2

TOP


ஆக்கிக்கொண்டாய் (1)

உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – அயோ:13 36/4

TOP


ஆக்கிய (36)

விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை – பால:8 30/2
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன – பால:10 36/2
ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகு ஆக்க போனான் – பால:14 79/4
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய இரதம் – பால:15 8/4
ஆக்கிய அமிழ்து என அம் பொன் வள்ளத்து – பால:19 6/3
ஆக்கிய காதலாள் ஒருத்தி அந்தியில் – பால:19 51/1
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி ஆண்டு அமலன் மேனி – பால:21 15/3
ஆக்கிய முனிவனை வணங்கி ஐய என் – பால-மிகை:5 14/2
ஆக்கிய பொலம் கழல் அரசன் ஆணையால் – அயோ:2 66/2
வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட ஆரம் மின்ன – அயோ:4 121/1
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு – அயோ:5 42/1,2
அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய
வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – அயோ:11 53/3,4
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர் – ஆரண்:7 82/1
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும் – கிட்:3 18/2
பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு – கிட்:10 91/3
ஆக்கிய காலம் பார்த்து அயல் மறைந்து பின் – சுந்-மிகை:4 5/3
என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும் – யுத்1:5 72/1
முன்னது ஆக்கிய மூ_உலகு ஆக்கிய முதலோன் – யுத்1:5 72/3
முன்னது ஆக்கிய மூ_உலகு ஆக்கிய முதலோன் – யுத்1:5 72/3
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென் பெற்றாய் – யுத்1:5 72/4
ஆக்கிய அரக்கர் தானை ஐ_இரு கோடி கையொத்து – யுத்2:15 146/2
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனை – யுத்2:16 279/3
ஆக்கிய போரின் ஐய அதிகாயன் முதல்வர் ஆய – யுத்2:18 260/3
முதுகை தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா – யுத்2:19 22/4
ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரை – யுத்2:19 52/3
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர – யுத்3:20 67/1
இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க – யுத்3:22 63/2
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள – யுத்3:22 63/3
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினார் – யுத்3:24 67/2
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின் – யுத்3:27 55/3
அடும்பு ஆக்கிய தொடை செம்_சடை_முதலோன் பணித்து அமைந்தான் – யுத்3:27 143/4
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை – யுத்4:39 2/3
பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான் – யுத்4-மிகை:37 9/2
முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய – யுத்4-மிகை:37 9/3
ஆயது ஆக்கிய செய்கை கண்டு அரக்கனும் சினந்தே – யுத்4-மிகை:37 10/1
ஆக்கிய இதனை வெய்ய பாதகம் அனைத்தும் வந்து – யுத்4-மிகை:41 57/3

TOP


ஆக்கியதால் (1)

அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன் – ஆரண்:10 160/3

TOP


ஆக்கியே (1)

அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – யுத்1:4 46/4

TOP


ஆக்கியோ (1)

அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ – சுந்:3 103/4

TOP


ஆக்கியோன் (1)

அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – அயோ:11 104/3

TOP


ஆக்கின் (1)

தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே – அயோ:5 18/3

TOP


ஆக்கின (6)

ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அ வழி – பால:7 18/3
ஏரி ஆக்கின ஆறுகள் இயற்றின நிறைய – ஆரண்:7 82/3
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை – ஆரண்:7 82/4
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின
இடித்த எற்றின எண்_இல் அரக்கரை – யுத்2:15 25/2,3
பூழி ஆக்கின பொன் நெடும் தேர்களே – யுத்2:15 38/4
அரக்கரை பெரும் தேவர்கள் ஆக்கின அமலன் – யுத்3:22 109/3

TOP


ஆக்கினர் (1)

துண்டம் ஆக்கினர் மூக்கு என சொல்லினாள் – ஆரண்:7 7/4

TOP


ஆக்கினன் (4)

புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்
குவித்தனன் அரக்கர்-தம் சிரத்தின் குன்றமே – பால:8 40/3,4
பழி உடைத்து ஆக்கினன் பரதன் பண்டு எனும் – அயோ:11 73/3
எங்கும் வெம் கணை ஆக்கினன் இராவணன் சிறுவன் – யுத்3:22 67/4
பொய்யின் போம்படி ஆக்கினன் கடிதினின் புக்கான் – யுத்3:22 70/4

TOP


ஆக்கினாய் (1)

ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – ஆரண்:12 81/2

TOP


ஆக்கினார் (1)

ஆக்கினார் கவிகள் தம் குழுவை ஆர்ப்பினார் – யுத்2:18 125/4

TOP


ஆக்கினான் (12)

கோ முனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான் – பால:8 38/4
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான்
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான் – அயோ:11 130/3,4
செம் சர தூய்மையால் தேவர் ஆக்கினான் – ஆரண்:7 124/4
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கிட்:10 38/3
ஆக்கினான் படை அன்ன அகழியை – சுந்:2 147/3
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி – யுத்2:16 200/3
வீசி விண்ணை வெளி இலது ஆக்கினான் – யுத்2:19 122/4
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி – யுத்3:28 37/4
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான் – யுத்3:31 216/4
ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான் – யுத்4:37 185/4
அடங்க வெம் கனலுக்கு அவி ஆக்கினான்
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான் – யுத்4:38 32/3,4
கையினால் எரியை கரி ஆக்கினான் – யுத்4:41 81/4

TOP


ஆக்கினென் (1)

பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென் பெற்றாய் – யுத்1:5 72/4

TOP


ஆக்கினேன் (2)

ஆக்கினேன் அவன் அது பொறுக்கலாமையால் – அயோ:11 64/3
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – ஆரண்:9 30/1

TOP


ஆக்கினை (2)

உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – யுத்1:5 72/2
நல் நெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி நாளும் – யுத்2:17 63/2

TOP


ஆக்கினையாம்-அரோ (1)

ஆரியன் பிறந்து ஆக்கினையாம்-அரோ – கிட்:7 93/4

TOP


ஆக்கு (1)

அந்தம்_இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய் – சுந்:5 38/4

TOP


ஆக்குதியோ (1)

பொய் திறத்தினன் ஆக்குதியோ புகல் – அயோ:4 14/3

TOP


ஆக்கும் (7)

அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர் – பால:16 22/1
வீடு இயல் வழி-அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் – பால-மிகை:0 40/2
தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல் – ஆரண்:7 124/2
ஆக்கும் வெம் சமத்து ஆண்மை அ அமரர்க்கும் அரிதா – ஆரண்:8 6/2
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம் – சுந்:11 6/2
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும்
கரு என்றார் சிலர் சிலர்கள் மற்று என்றார் சிலர் சிலர்கள் கடலை தாவி – யுத்3:24 39/2,3
ஆக்கும் வெம் சமத்து அரிது இவன்-தனை வெல்வது அம்மா – யுத்4:32 21/3

TOP


ஆக்குவது (2)

ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – யுத்1:9 38/2
தொல்லையது ஆக்குவது ஒன்று தொல்லையோய் – யுத்3:24 90/4

TOP


ஆக்குவாயாக (1)

பூதலத்தது ஆக்குவாயாக இனி பொலம் தேரை என்ற போதில் – யுத்4:37 201/1

TOP


ஆக்குவாற்கு (1)

அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ – யுத்1:2 3/4

TOP


ஆக்குவான் (2)

அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான்
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என – பால:23 50/1,2
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான் – யுத்4:34 1/3,4

TOP


ஆக்குவென் (9)

ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – அயோ:2 87/4
ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகு அமைவென் அருள்கூறும் – ஆரண்:6 122/2
சாதல் ஆக்குவென் தான் ஓர் கணத்து எனும் – யுத்1-மிகை:9 10/3
நீறது ஆக்குவென் என்று நெருப்பு எழ – யுத்2-மிகை:15 12/3
பின்பு இறந்தவன் ஆக்குவென் பின் பிறந்தோயை – யுத்3:22 61/2
முன்பு இறந்தவன் ஆக்குவென் இது முடியேனேல் – யுத்3:22 61/3
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – யுத்3:22 62/2
வெறுவிது ஆக்குவென் உலகை இ கணத்தின் ஓர் வில்லால் – யுத்3:22 63/4
இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான் – யுத்4:35 26/4

TOP


ஆக்குற (1)

அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ – சுந்:2 4/4

TOP


ஆக்குறும் (1)

உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும்
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் – ஆரண்:4 14/1,2

TOP


ஆக்கை (15)

வெறுப்பு இல களிப்பின் வெம் போர் மதுகைய வீர ஆக்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும் – பால:2 16/3,4
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர் – ஆரண்:7 103/2
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – ஆரண்:10 90/4
அன்னம் அயர்கின்றது நோக்கி அரக்கன் ஆக்கை
சின்னம் உறும் இப்பொழுதே சிலை ஏந்தி நங்கள் – ஆரண்:13 19/2,3
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை
என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கிட்:3 79/3,4
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் – யுத்2:17 18/2
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா – யுத்2:19 207/3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட – யுத்2:19 228/1
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – யுத்3:22 29/3
அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி – யுத்3:22 78/2
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே – யுத்3:24 22/1
விண்டு நின்று ஆக்கை சிந்த புல் உயிர் வீட்டிலாதேன் – யுத்3:26 51/1
ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் – யுத்3:27 55/4
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – யுத்3:29 47/3
வீசின படையும் அம்பும் மிடைதலும் விண்ணோர் ஆக்கை
கூசின பொடியால் எங்கும் குமிழ்த்தன வியோம கூடம் – யுத்3:31 70/3,4

TOP


ஆக்கை-தன்னில் (1)

ஆழியான் ஆக்கை-தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை – யுத்3:23 25/1

TOP


ஆக்கை-மேல் (1)

சிங்கம் அன்னவர் ஆக்கை-மேல் உவப்பு இல செலுத்தி – யுத்3:22 67/3

TOP


ஆக்கைகள் (3)

அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல் – ஆரண்:8 16/1
அழுத்திய பெரும் சினத்து அரக்கர் ஆக்கைகள்
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ – யுத்2:19 41/3,4
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில் – யுத்3:24 101/1

TOP


ஆக்கைய (1)

ஆக்கைய புரசையோடு அணைந்த தாளன – யுத்2:18 112/2

TOP


ஆக்கையர் (1)

அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர்
சிங்க ஏறு என திறல் சித்தர் சேரவே – ஆரண்:10 9/3,4

TOP


ஆக்கையன் (1)

ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன்
நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ – ஆரண்:12 23/2,3

TOP


ஆக்கையார் (1)

ஆலகாலம் திரண்டு அன்ன ஆக்கையார் – ஆரண்:7 11/4

TOP


ஆக்கையால் (1)

அஞ்சினது அஞ்சனை சிறுவன் ஆக்கையால் – யுத்4:41 99/4

TOP


ஆக்கையான் (1)

ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான்
நீல மால் நேமியின் தலையை நீக்கிய – ஆரண்:15 18/2,3

TOP


ஆக்கையில் (1)

அரகம் முந்தின நெடும் கவியின் ஆக்கையில்
துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே – யுத்3:20 42/3,4

TOP


ஆக்கையின் (1)

ஆக்கையின் இருந்தவன் தன்னை அ வழி – ஆரண்:15 19/3

TOP


ஆக்கையின்-நின்று (1)

ஆக்கையின்-நின்று வீழ்ந்த அரக்கன் செம் தலையை அம் கை – யுத்3:28 59/1

TOP


ஆக்கையினை (1)

அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை
படைத்தானை நெடும் புகழ் பைம் கழலான் – யுத்3:20 91/2,3

TOP


ஆக்கையும் (3)

ஆக்கையும் தாளும் ஆகி எங்கணும் தானே ஆகி – யுத்1:3 155/2
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – யுத்2:19 185/4
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும்
ஓடை யானையும் தேரும் உருட்டினான் – யுத்3:29 26/2,3

TOP


ஆக்கையே (1)

ஆடின அறு குறை அரக்கர் ஆக்கையே – யுத்3:27 51/4

TOP


ஆக்கையை (9)

அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்ற – அயோ:4 117/2
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல் – சுந்:1 56/2
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையை
கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள் – சுந்:5 15/2,3
முந்த ஓர் தசக்கிரீபன் ஆக்கையை மொய்ம்பால் வீக்கும் – யுத்1-மிகை:14 5/1
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி – யுத்2:16 218/4
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – யுத்2:19 9/3
ஆண்தகை கவி_குல வீரர் ஆக்கையை
கீண்டன புவியினை கிழித்த மாதிரம் – யுத்3:20 40/1,2
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான் – யுத்3:29 23/4
கழித்தும் இ ஆக்கையை புகழை கண்ணுற – யுத்3:31 176/4

TOP


ஆக்கையொடு (1)

ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய – ஆரண்:10 153/1

TOP


ஆக்கையோ (1)

ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா – யுத்4:41 89/2

TOP


ஆக (243)

வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – பால:3 18/4
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – பால:4 7/1
பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி – பால:4 7/2
வாம மாளிகை மலை ஆக மன்னற்கு – பால:4 7/3
அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக
மின்னி எழு முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும் வேத நல் நூல் – பால:5 34/1,2
மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக
பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – பால:5 34/3,4
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள் – பால:7 51/3,4
கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து – பால:7 52/1
பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய – பால:11 14/2
இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க – பால:13 44/1
பூத்த ஏழிலை பாலையை பொடிபொடி ஆக
காத்திரங்களால் தலத்தொடும் தேய்ந்தது ஓர் களிறு – பால:15 6/3,4
ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி – பால:16 33/1
திண் சிலை புருவம் ஆக சே அரி கரும் கண் அம்பால் – பால:17 4/1
அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக
சிந்தா நின்ற சிந்தையினான் செய்குவது ஓரான் – பால:17 25/1,2
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – பால:17 30/2
சோலை தும்பி மென் குழல் ஆக தொடை மேவும் – பால:17 34/1
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – பால:18 30/3
மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக
தேன் அமர் குழலாள்-தன் திருமண_வினை நாளை – பால:23 19/1,2
வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ – பால:24 29/4
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி – பால-மிகை:0 10/2
தாம் உறு சவரர் ஆக சபித்து எதிர் சலித்த சிந்தை – பால-மிகை:11 44/2
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமல – அயோ:1 66/1,2
ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர் – அயோ:2 1/1
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – அயோ:2 25/1
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – அயோ:3 12/3
பூண்-பால் ஆக காண்பவர் நல்லார் புகழ் பேணி – அயோ:3 43/2
கங்கையே முதல ஆக கன்னி ஈறு ஆய தீர்த்தம் – அயோ:3 81/1
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – அயோ:3 92/3
தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம் – அயோ:4 9/2
பண்டே எரி முன் உன்னை பாவி தேவி ஆக
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – அயோ:4 47/3,4
வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும் – அயோ:4 124/1
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார் – அயோ:5 10/3,4
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – அயோ:6 18/2
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆக
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – அயோ:8 13/2,3
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக – அயோ:9 4/1
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல் – அயோ:9 4/1,2
ஆக செய்_தக்கது இல்லை அறத்தில்-நின்று – அயோ:10 54/1
யாதானும் தான் ஆக எனக்கே பணி செய்வான் – அயோ:11 78/2
வேரோடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய் – அயோ:11 81/4
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம் – அயோ:11 84/3
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான் – அயோ:11 105/4
அஞ்சின மன்னவன் ஆக யானுமே – அயோ:11 106/4
பேணலன் பிறர் பழி பிதற்றி ஆக யான் – அயோ:11 108/4
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – அயோ:11 109/4
மொய் விசும்பு ஓடம் ஆக தேவரின் முனிவர் போனார் – அயோ:13 61/4
நோவது ஆக இ உலகை நோய் செய்த – அயோ:14 97/1
சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய் – அயோ:14 124/1
சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய் – அயோ:14 124/1
போன்றவர் ஆக மெய் புதல்வர் ஆக தான் – அயோ:14 124/2
போன்றவர் ஆக மெய் புதல்வர் ஆக தான் – அயோ:14 124/2
அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான் – அயோ:14 132/3
ஆடக வில்லிக்கே ஆக பார் எனா – அயோ-மிகை:1 8/3
அந்தரத்து அமரர் சித்தர் அரம்பையர் ஆதி ஆக
இந்திரை கொழுநன் போற்றி இரைத்துமே எய்தி நின்றார் – அயோ-மிகை:3 1/3,4
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள் – அயோ-மிகை:11 6/3
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி – ஆரண்:1 52/1
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – ஆரண்:2 29/1
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – ஆரண்:2 29/3
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – ஆரண்:2 29/3
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – ஆரண்:2 29/3
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் – ஆரண்:4 32/2
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – ஆரண்:6 31/1
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – ஆரண்:6 52/2
கலை உவா மதியே கறி ஆக வன் – ஆரண்:6 67/1
பூ எலாம் பொடி ஆக இ பூமியுள் – ஆரண்:6 69/1
ஆக கொங்கையின் ஐயன் என்று அஞ்சன – ஆரண்:6 77/1
புலிதானே புறத்து ஆக குட்டி கோட்படாது என்ன – ஆரண்:6 94/1
வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக
எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – ஆரண்:6 109/3,4
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும் – ஆரண்:6 116/3
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – ஆரண்:6 134/3
அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக அம்மா – ஆரண்:7 55/4
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – ஆரண்:7 114/3
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக
பொய்ந்நிலை மருங்கினர் புலம்பினர் புரண்டார் – ஆரண்:10 41/3,4
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – ஆரண்:10 115/4
அன்னாள் அது கூற அரக்கனும் அன்னது ஆக
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் – ஆரண்:10 152/1,2
தான் ஆக நினைந்து சமைந்திலனால் – ஆரண்:11 40/2
மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன் – ஆரண்:11 81/1
யாது ஆக நினைத்தனை எண்ணம் இலாய் – ஆரண்:13 9/3
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ – ஆரண்:13 13/4
பஞ்சு அணை பாம்பணை ஆக பள்ளி சேர் – ஆரண்:13 55/1
சூலம் ஆக தொலைவுறும் எல்லையில் – ஆரண்:14 27/2
மேவ_அரும் பகை எனக்கு ஆக மேல்வரின் – ஆரண்:14 87/2
வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆக
காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம் – ஆரண்:16 7/1,2
புன் தொழில் இறுதி ஆக புகுந்து உள பொருள்கள் எல்லாம் – கிட்:2 29/2
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு – கிட்:4 1/3
ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால் – கிட்:4 5/1,2
பின்னுடைத்து ஆயினும் ஆக பேதுறும் – கிட்:6 18/2
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன் – கிட்:7 11/1
எய்தின் எய்தியது ஆக இயற்றினான் – கிட்:7 110/4
செவ்வியோய் அனையது ஆக செரு களத்து உருத்து எய்யாதே – கிட்:7 122/2
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ – கிட்:7 135/2,3
என்றைக்கு உறவு ஆக இருந்தனையே – கிட்:10 57/4
நின்னை எ தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன – கிட்:10 63/3
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கிட்:13 32/1,2
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கிட்:13 34/2
நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா – கிட்:14 52/3
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கிட்:17 22/1,2
கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கிட்:17 24/4
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி – சுந்:1 28/3
அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆக
புக்கால் நிறையாத புழை பெரு வாய் திறந்து – சுந்:1 58/1,2
போக்கினுக்கு இடையூறு ஆக புயலொடு பொதிந்த வாடை – சுந்:1 78/3
ஆழி அகழ் ஆக அருகா அமரர் வாழும் – சுந்:2 60/1
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா – சுந்:2 62/2,3
ஐய கேள் வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக
எய்தி இ மூதூர் காப்பன் இலங்கைமாதேவி என் பேர் – சுந்:2 91/1,2
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை – சுந்:2 130/1
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக – சுந்:2 180/1,2
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக – சுந்:2 180/2
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா – சுந்:2 180/2,3
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – சுந்:2 180/4
மன்னவர் முடியும் பூணும் மாலையும் பணையம் ஆக
பொன் அணி பலகை சூது துயில்கிலர் பொருகின்றாரும் – சுந்:2 183/3,4
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – சுந்:2 229/2
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம் – சுந்:3 70/4
வென்றவன் அல்லனாகில் விண்ணவன் ஆக வேண்டும் – சுந்:4 26/3
அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி – சுந்:4 27/1
அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி – சுந்:4 27/1
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – சுந்:4 27/2,3
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – சுந்:4 27/3
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – சுந்:4 56/4
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக
வில் கூடு நுதல் திரு நின்னிடை மேவ ஏவி – சுந்:4 94/1,2
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள் – சுந்:5 75/1
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – சுந்:5 78/3
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – சுந்:6 41/2
ஆக இ செரு விளைவுறும் அமைதியின் அரக்கர் – சுந்:7 46/1
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – சுந்:8 21/4
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – சுந்:8 21/4
குதித்து தேரும் கோல் கொள் ஆளும் பரியும் குழம்பு ஆக
மிதித்து பெயர்த்தும் நெடும் தோரணத்தை வீரன் மேற்கொண்டான் – சுந்:8 48/1,2
அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – சுந்:10 28/2,3
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – சுந்:10 30/3,4
கைதானே பொரு படை ஆக தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான் – சுந்:10 33/4
ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன – சுந்:12 81/2
அன்னவர்க்கு இறுதி ஆக அணி நகர் அழிப்பல் என்னா – சுந்-மிகை:12 8/2
ஈட்டம் வந்து இறுத்தது ஆக அங்கதன் ஏவல் தன்னால் – சுந்-மிகை:14 8/3
பள்ளி அரவின் பேர் உலகம் பசும் கல் ஆக பனி கற்றை – யுத்1:1 9/1
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னை – யுத்1:2 60/3
தீது இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தை – யுத்1:3 165/1
யாதானும் ஆக நினையாது இகழ்தியேல் – யுத்1:3 176/2
காரியம் ஆக அன்றே ஆகுக கருணையோர்க்கு – யுத்1:4 116/1
இன்னது ஓர் செவ்வித்து ஆக இராமனும் இலங்கை வேந்தன் – யுத்1:4 148/1
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும – யுத்1:6 10/2,3
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – யுத்1:8 20/3
நல் நலம் ஆக வாங்கி நால் வகை சதுரம் நாட்டி – யுத்1:9 15/2
இற்றிது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவ – யுத்1:9 23/1
பொது நெறி நிலையது ஆக புணர்த்துதல் புலமைத்து என்னா – யுத்1:9 71/2
விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும் மீண்டு – யுத்1:9 71/3
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – யுத்1:9 74/3
பேதை மானிடவரோடு குரங்கு அல பிறவே ஆக
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அ புறத்தது ஆக – யுத்1:9 83/1,2
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அ புறத்தது ஆக
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – யுத்1:9 83/2,3
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக
பாசடை பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய் – யுத்1:10 10/3,4
அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக
வெம்பு காலினை விழுங்கிட மேல்_நாள் – யுத்1:11 3/2,3
ஆக ராகவனை அவ்வழி கண்டான் – யுத்1:11 19/1
அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக
சுந்தரம் உடை கரம் வலி கயிறு-அது ஒப்ப – யுத்1:12 17/1,2
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழிந்து போனான் – யுத்1:12 51/3,4
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி – யுத்1:13 27/3
மன்னவன் ஆக யானே சூட்டுவென் மகுடம் என்றான் – யுத்1:14 27/4
ஆசு இல் பல அண்டம் உனதே அரசு அது ஆக
ஈசன் முன் அளித்தது உன் இரும் தவ வியப்பால் – யுத்1-மிகை:2 11/1,2
ஆயது ஆக மற்று அந்த மானுடவரோடு அணுகும் – யுத்1-மிகை:2 29/1
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக ஆயிர கோடி உய்த்தான் – யுத்2:15 140/3
ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே – யுத்2:15 155/2
காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – யுத்2:15 219/3
ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – யுத்2:15 222/3,4
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – யுத்2:16 15/2
முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் ஆக
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும் – யுத்2:16 16/1,2
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக – யுத்2:16 35/2
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக
ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி – யுத்2:16 35/2,3
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி – யுத்2:16 39/2
மிக்கது நலனே ஆக வீடுபேறு அளிக்கும் அன்றே – யுத்2:16 138/4
அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த – யுத்2:16 154/1,2
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி – யுத்2:16 171/2
புயங்களே படைகள் ஆக தேர் எதிர் ஓடி புக்கான் – யுத்2:16 180/2
மிக்கதும் குறைந்ததும் ஆக மேகத்து – யுத்2:16 267/3
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – யுத்2:16 313/4
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆக
கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீர கோட்டி – யுத்2:17 13/1,2
திறம் திறம் ஆக நின்ற கவி பெரும் கடலை சிந்தி – யுத்2:17 75/3
அதிகாயன் இது ஆக அறைந்தனெனால் – யுத்2:18 74/4
கைத்தலம் குலைத்தார் ஆக களிற்றினும் புரவி-மேலும் – யுத்2:18 183/3
மீன் எலாம் பகழி ஆக வித்தினன் வெகுளி மிக்கோன் – யுத்2:18 195/4
பின் நின்றார் முன் நின்றாரை காணலாம் பெற்றித்து ஆக
மின் நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும் – யுத்2:18 202/1,2
தாங்கிய தரங்கம் ஆக கரையினை தள்ளி தள்ளி – யுத்2:18 261/3
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலை தூவி – யுத்2:19 49/2
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – யுத்2:19 84/2
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – யுத்2:19 84/3
சரதம் ஆக தரை பட சாடுமால் – யுத்2:19 143/3
பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல் – யுத்2:19 180/2
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக – யுத்2:19 202/1
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி – யுத்2:19 202/1,2
ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் – யுத்2:19 211/4
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத – யுத்2:19 217/3
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல் – யுத்2:19 218/1
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 258/4
மீனினும் பெரிய வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – யுத்2:19 281/3,4
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – யுத்3:22 24/3
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – யுத்3:22 33/1,2
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக
துளக்கம்_இல் ஆற்றல் வீரர் பொருத போர் தொழிலை நோக்கி – யுத்3:22 33/2,3
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன – யுத்3:22 120/2
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – யுத்3:22 122/4
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – யுத்3:23 29/3
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – யுத்3:23 32/3
இந்திரசித்தே எய்தான் என்பதும் இளவற்கு ஆக
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி – யுத்3:24 6/2,3
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி – யுத்3:24 11/2,3
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற – யுத்3:24 52/1,2
இன்னது இ தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி – யுத்3:25 1/1
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டம் ஆக
செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும் – யுத்3:25 14/2,3
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – யுத்3:25 21/1
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல் – யுத்3:26 18/3
வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர் – யுத்3:26 30/1
கா-மின் அது இன்று கனல் கரி ஆக
வேம் அது செய்து இனி மீள்குவென் என்றான் – யுத்3:26 37/3,4
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது வேறும் இன்னும் – யுத்3:26 76/2
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென் – யுத்3:26 86/1,2
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – யுத்3:26 91/4
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – யுத்3:27 12/3,4
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு – யுத்3:27 81/1
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு – யுத்3:27 81/1
குல குலம் ஆக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும் – யுத்3:27 81/3
புழுதியே பாயல் ஆக புரண்ட நாள் புரண்டு மேல் வீழ்ந்து – யுத்3:27 169/2
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன் – யுத்3:27 172/2
உம்மையே புகழும் பூண துறக்கமும் உமக்கே ஆக
செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தை தேறும் – யுத்3:27 175/2,3
எம்மையே பழியும் பூண நரகமும் எமக்கே ஆக – யுத்3:27 175/4
புறத்தினில் புகழே ஆக பழியோடும் புணர்க போக – யுத்3:27 176/3
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் – யுத்3:27 181/3,4
ஏயினன் இன்னன் ஆக இலக்குவன் எடுத்த வில்லான் – யுத்3:28 17/1
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – யுத்3:28 29/2,3
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – யுத்3:28 65/4
ஏற்றம் ஆக பண்டு உதித்துளோர் என்பவர் இவரால் – யுத்3:30 25/4
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – யுத்3:30 33/3
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால் – யுத்3:31 77/3
ஓடி ஓர் பக்கம் ஆக உயிர் இழந்து உலத்தலோடும் – யுத்3:31 223/2
அண்டம் மா களமும் வீந்த அரக்கரே உயிரும் ஆக
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – யுத்3:31 230/1,2
இற்றது ஆக இராக்கத வீரர்கள் – யுத்3-மிகை:31 35/1
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – யுத்4:32 46/4
நின்றுளார் புறத்தது ஆக இராமன் கை நிமிர்ந்த சாபம் – யுத்4:34 9/3
மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – யுத்4:34 17/4
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – யுத்4:35 2/4
மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆக
கோது_அற வகுத்தது மழை குழுவை எல்லாம் – யுத்4:36 10/1,2
பொரும் பரிகள் ஆக நனி பூண்டது பொலம் தேர் – யுத்4:36 14/4
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான் – யுத்4:36 18/4
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – யுத்4:37 138/4
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – யுத்4:40 93/2,3
கற்றை அம் சடையில் மேவு கங்கையும் சேது ஆக
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – யுத்4:41 23/2,3
அனையது ஓர் காலத்து அம் பொன் சடை முடி அடியது ஆக
கனை கழல் அமரர்_கோமான் கட்டவன் படுத்த காளை – யுத்4:41 118/1,2
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – யுத்4:42 14/1
புரியும் மா தவனும் அஃதே ஆக என புகன்றிட்டானால் – யுத்4-மிகை:41 173/4
அன்னையும் மகனும் முன் போல் ஆக என அருளின் ஈந்து – யுத்4-மிகை:41 249/2
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி – யுத்4-மிகை:42 73/4
தராதலம் முழுதும் காத்து தம்பியும் தானும் ஆக
பராபரம் ஆகி நின்ற பண்பினை பகருவார்கள் – யுத்4-மிகை:42 75/2,3

TOP


ஆகண்டலன்-தனக்கு (1)

ஆதலால் அரிக்கு ஆகண்டலன்-தனக்கு
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால் இடை – பால-மிகை:7 23/1,2

TOP


ஆகத்தாள் (1)

ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மௌலி மேலாள் – சுந்:14 34/4

TOP


ஆகத்தான் (1)

அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ – யுத்2:18 232/1

TOP


ஆகத்தான்-கொலோ (1)

தவ்வின பணி உளது ஆகத்தான்-கொலோ
இ வினை என்-வயின் ஈகலாது என்றான் – யுத்1:2 30/3,4

TOP


ஆகத்தில் (1)

ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் – ஆரண்:10 76/2

TOP


ஆகத்தின் (1)

வீழ்ந்த மைந்தனை எடுத்து தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – யுத்4:40 103/1,2

TOP


ஆகத்து (8)

ஏண் இல் ஆகத்து எழுதல-என்னினும் – பால:11 6/2
அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக – பால:17 25/1
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – அயோ:3 49/2
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – ஆரண்:7 96/3
அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும் – யுத்2:15 26/2
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – யுத்2:18 207/1
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ – யுத்3:21 20/2,3
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை – யுத்3:22 135/3

TOP


ஆகத்துள்ளும் (1)

அங்கதன் நெற்றி-மேலும் தோளினும் ஆகத்துள்ளும்
புங்கமும் தோன்றா-வண்ணம் பொரு சரம் பலவும் போக்கி – யுத்2:18 198/1,2

TOP


ஆகத்தூடு (1)

ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மான – யுத்2:19 198/1,2

TOP


ஆகத்தை (1)

வெருவு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தை
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – சுந்:4 46/2,3

TOP


ஆகத்தோடு (1)

பெரும் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு
பொரும் துணை கொங்கை அன்ன பொரு_இல் கோங்கு அரும்பின் மாடே – பால:16 17/1,2

TOP


ஆகதான் (1)

அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – யுத்2:17 69/1

TOP


ஆகம் (15)

ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – பால:3 14/4
ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – பால:7 34/4
ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி – பால:16 33/1
ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால் – பால:18 22/2
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் – அயோ:3 15/3
ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – அயோ:4 28/2
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா – ஆரண்:6 64/2
கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ – கிட்:1 26/2
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம்
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற – சுந்:4 77/1,2
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – சுந்:5 77/2
அங்கை வாள்-கொடு அவள் ஆகம் விளங்கும் – யுத்1:11 21/3
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – யுத்2:19 84/3
ஆகம் எத்தனை அத்தனை அவன் படை அவதி – யுத்3:31 13/4
ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது – யுத்4:32 23/2
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – யுத்4:40 104/4

TOP


ஆகம்-அது (1)

அறிந்ததொர் இமைப்பளவில் ஆகம்-அது தேறி – யுத்1-மிகை:12 2/2

TOP


ஆகமும் (5)

தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன் – பால:1 6/1
படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்
தடம் தரு தாமரை தாளுமே அல – பால:10 57/1,2
ஆகமும் புயங்களும் அழுந்த ஐம் தலை – சுந்:5 68/3
குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க – சுந்:11 49/3
புக்கு ஆகமும் கழன்று ஓடிட இளம் கோளரி பொழிந்தான் – யுத்3:27 119/4

TOP


ஆகமே (1)

அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக – யுத்3:28 29/2

TOP


ஆகரத்தினும் (1)

ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கிட்:12 10/3

TOP


ஆகல் (2)

அரசிளங்குமரனே ஆகல் வேண்டுமால் – பால:10 58/4
அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் – ஆரண்:12 18/1

TOP


ஆகலா (5)

உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் – பால:6 15/3
தடுக்கல் ஆகலா துயரம் தன் உளே – அயோ:11 126/3
இந்திரற்கு இந்திரன் எழுதல் ஆகலா
சுந்தரன் நான்முகன் மரபில் தோன்றினான் – ஆரண்:12 41/1,2
காக்கல் ஆகலா கடுப்பினில் தொடுப்பன கணைகள் – யுத்4:32 21/1
கரக்கல் ஆகலா காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான் – யுத்4:32 37/3

TOP


ஆகலாத (1)

நூக்கல் ஆகலாத காதல் நூறு_நூறு கோடி ஆய் – ஆரண்:10 90/1

TOP


ஆகலின் (6)

அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம் – ஆரண்:3 25/1
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன் – ஆரண்:13 42/3
ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம் – ஆரண்:15 22/3
விடுகிற்கின்றிலன் ஆகலின் வேலை – யுத்1:3 101/2
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால் – யுத்2:16 320/1
இனையது ஆகலின் எம்மை மூன்று உலகையும் ஈன்று இ – யுத்4:40 98/1

TOP


ஆகவற்றோ (1)

நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – ஆரண்:10 74/4

TOP


ஆகவும் (1)

பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும்
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி – அயோ:1 81/2,3

TOP


ஆகவே (4)

என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – அயோ:11 102/4
இன்னவர் உறு கதி என்னது ஆகவே – அயோ:11 107/4
அன்னவன் எமக்கு அரசன் ஆகவே
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள் – கிட்:3 50/1,2
பொன்றினை ஆகவே கோடி போக்கு இலாய் – யுத்2:16 82/4

TOP


ஆகா (12)

நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப மென் பூ – பால:17 22/3
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – ஆரண்:12 64/3,4
போர் முன் எதிர்ந்தால் மூ_உலகேனும் பொருள் ஆகா
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கிட்:17 14/1,2
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும் – சுந்:1 24/2
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய் – சுந்:2 80/1
மூளா வெம் சினம் முற்று ஆகா
மீளாவேல் அயல் வேறு உண்டோ – சுந்:5 49/2,3
தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – யுத்1:13 3/1,2
அற்புத வில்லுக்கு ஐய அம்பு என கொளலும் ஆகா
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – யுத்2:16 26/2,3
அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா – யுத்2:16 198/2
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – யுத்2:17 69/3,4
முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல் நல்லார் – யுத்3:25 17/1
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா
பாழி சிகை பரப்பி தனை படர்கின்றது பார்த்தான் – யுத்3:27 133/2,3

TOP


ஆகாசத்தை (1)

வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான் – யுத்3:24 30/4

TOP


ஆகாத (1)

எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள – யுத்1:7 8/2

TOP


ஆகாதது (1)

ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி – அயோ:4 146/1

TOP


ஆகாதனவும் (1)

ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே – யுத்2:19 14/2

TOP


ஆகாதிருந்தது (1)

ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ – சுந்:4 110/4

TOP


ஆகாது (8)

நன்று மலர் குழல் சீதை நலம் பழுது ஆகாது என்றான் – பால:13 24/4
ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பது அன்றால் – பால:24 36/3
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – ஆரண்:10 102/4
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – ஆரண்:13 67/4
மேயினென் விதியே நல்கின் மேவல் ஆகாது என் என்றான் – கிட்:3 23/4
ஆய காலத்து அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல் – சுந்:12 113/1
சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – யுத்2:16 338/1,2
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான் – யுத்3:22 1/3

TOP


ஆகாதே (1)

உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே
பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே – யுத்4:38 6/3,4

TOP


ஆகாதோ (3)

ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – அயோ:13 23/4
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – ஆரண்:1 58/2
வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ
திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த – ஆரண்:6 102/2,3

TOP


ஆகாமே (1)

கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றோ இவர் வென்றி – சுந்:12 116/1,2

TOP


ஆகாய (1)

ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி – சுந்:2 3/3

TOP


ஆகாயத்திடையினில் (1)

அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன – யுத்3:24 33/3

TOP


ஆகாயத்தின் (1)

நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை – ஆரண்:15 50/3

TOP


ஆகாயத்து (1)

மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன – யுத்3:28 44/4

TOP


ஆகாயம் (3)

ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான் – சுந்:1 72/4
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும் – சுந்:2 2/3
ஆகாயம் அளந்து விழுந்ததனை – யுத்2:18 80/3

TOP


ஆகாயமும் (2)

ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும் – பால:24 11/3
திசையும் ஆகாயமும் செறிய சிந்துமால் – சுந்:9 37/2

TOP


ஆகாள் (1)

சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை – அயோ:4 36/2

TOP


ஆகான் (1)

உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – அயோ:4 49/4

TOP


ஆகி (242)

நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – பால:1 18/3
தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி – பால:1 19/3
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – பால:2 3/4
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம் – பால:3 13/3,4
காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – பால:5 25/2
இருள் தரும் மிடற்றினோனும் அமரரும் இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – பால:5 26/2,3
மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – பால:5 26/3
மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார் – பால:10 6/4
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – பால:10 9/2,3
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – பால:10 13/3
வெளிப்படு நகைய ஆகி வெறியன மிழற்றுகின்ற – பால:10 15/2
அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – பால:10 68/4
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரை – பால:10 79/3
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி
அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும் – பால:14 62/1,2
கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும் – பால:16 38/1
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும் – பால:16 38/2
குறை எலாம் சோலை ஆகி குழி எலாம் கழுநீர் ஆகி – பால:17 2/3
குறை எலாம் சோலை ஆகி குழி எலாம் கழுநீர் ஆகி
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – பால:17 2/3,4
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – பால:20 2/2
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட – பால:24 35/2
ஒன்றுறாய் இரண்டாய் சுடராய் ஒரு மூன்றும் ஆகி
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு ஐம்பூதம் ஆகி – பால-மிகை:0 1/1,2
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு ஐம்பூதம் ஆகி
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி – பால-மிகை:0 1/2,3
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி – பால-மிகை:0 1/3
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி – பால-மிகை:0 1/3
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி
நின்றான் ஒருவன் அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம் – பால-மிகை:0 1/3,4
எங்கும் பொலியும் பரம் சுடர் ஆகி எ உயிரும் – பால-மிகை:3 2/1
தங்கும் தருமத்து உரு ஆகி தரணி மீது – பால-மிகை:3 2/3
மீது உற படாலுற்றாள் விழு நதி வடிவம் ஆகி
மா தவர்க்கு அரசு நோக்கி மா நிலத்து உறுகண் நீக்க – பால-மிகை:8 10/2,3
ஒரு மட கொடி ஆகி வந்து உனது மா தவம் என் – பால-மிகை:9 47/1
பகிரதம் கொணர்ந்திடுதலால் பகிரதி ஆகி
மகிதலத்திடை சன்னுவின் செவி வழி வரலால் – பால-மிகை:9 57/2,3
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள் – பால-மிகை:9 63/2
பூண்ட மா தவத்தன் ஆகி அரசர்_கோன் பொலியும் நீர்மை – பால-மிகை:11 22/2
நல் நயம் உணர்ந்தோன் ஆகி நஞ்சு என கனன்று நக்கான் – பால-மிகை:11 23/4
புன் தொழில் கிராதர் ஆகி போக என புகறலோடும் – பால-மிகை:11 31/2
அன்று அவர் எயினர் ஆகி அடவிகள்-தோறும் சென்றார் – பால-மிகை:11 31/3
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி உறு துயர் உறுக என்றான் – பால-மிகை:11 43/4
மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து – அயோ:3 44/1
தேறான் ஆகி செய்கை மறந்தான் செயல் முற்றி – அயோ:3 49/3
வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல் – அயோ:3 54/3
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய – அயோ:3 66/1
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய – அயோ:3 66/1
செம் கணும் கரிய கோல மேனியும் தேரும் ஆகி
எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார் – அயோ:3 90/3,4
போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரை பொருது வென்றோர் – அயோ:3 96/2
நீறு ஆகி சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் – அயோ:4 100/2
ஆறு ஆகி ஓடின கண்ணீர் அரு நெஞ்சம் – அயோ:4 100/3
கூறு ஆகி ஓடாத இ துணையே குற்றமே – அயோ:4 100/4
கோள் ஆகி வந்தவா கொற்ற முடிதான் என்பார் – அயோ:4 102/3
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி
மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும் – அயோ:4 118/2,3
சன்னத்தன் ஆகி தனு ஏந்துதற்கு ஏது என்றான் – அயோ:4 122/4
பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த – அயோ:6 3/3
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ – அயோ:13 22/4
கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி
மீட்டும் மண் அதனில் வீழ்ந்தான் விம்மினன் உவகை வீங்க – அயோ:13 34/1,2
யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன் – அயோ:14 97/4
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைவினன் ஆகி
நாளும் நல் தவம் புரிந்து நல் நளிர் மதி சடையோன் – அயோ-மிகை:1 4/1,2
தூய பேர் ஒளி ஆகி துலங்கு அருள் – அயோ-மிகை:4 13/2
ஆய மூவரும் ஆகி உயிர் தொகைக்கு – அயோ-மிகை:4 13/3
ஆயும் ஆகி அளித்து அருள் ஆதியான் – அயோ-மிகை:4 13/4
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி இரு கண் நீர் அருவி சோர – அயோ-மிகை:8 6/3
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி
மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் – ஆரண்:1 52/1,2
ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய – ஆரண்:1 54/2
அரவு ஆகி சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால் – ஆரண்:1 57/1
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – ஆரண்:2 30/1
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – ஆரண்:2 30/1
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – ஆரண்:2 30/1
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை – ஆரண்:3 31/3
புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்று ஆகி
அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி – ஆரண்:5 1/1,2
செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – ஆரண்:6 24/2,3
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – ஆரண்:6 34/3
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – ஆரண்:7 55/3
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – ஆரண்:10 1/2,3
மு நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால் – ஆரண்:10 133/3
தீண்டற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி
வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி – ஆரண்:10 138/2,3
வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி – ஆரண்:10 138/3,4
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி – ஆரண்:10 138/4
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன – ஆரண்:11 39/2
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும் – ஆரண்:11 58/3
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – ஆரண்:11 73/1
எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை – ஆரண்:13 132/1
காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி
பூண்பாய் போல் நிற்றியால் யாது ஒன்றும் பூணாதாய் – ஆரண்:15 42/1,2
நஞ்சு என தகைய ஆகி நளிர் இரும் பனிக்கு தேம்பா – கிட்:2 15/2
பரிவு_இலன் சீற போந்து பருவரற்கு ஒருவன் ஆகி
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கிட்:2 22/2,3
கொடும் குல பகைஞன் ஆகி கொல்லிய வந்த கூற்றை – கிட்:2 23/3
கீழ் படாநின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும் – கிட்:2 33/2
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரர் ஆய் விளைந்த என்பான் – கிட்:3 18/3,4
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் – கிட்:3 25/3
விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு – கிட்:3 35/1
மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார் – கிட்:7 28/4
உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம் – கிட்:7 49/3
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி – கிட்:7 123/3
அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கிட்:7 124/2
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது – கிட்:7 137/3
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி
சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி – கிட்:9 8/3,4
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கிட்:9 9/4
அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் ஆகி
பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால் – கிட்:9 19/1,2
உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கிட்:9 24/4
தீவிய களிய ஆகி செருக்கின காம செவ்வி – கிட்:10 34/2
அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கிட்:12 30/1,2
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கிட்:13 26/1
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி
முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி – கிட்:13 56/2,3
முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கிட்:13 56/3,4
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும் – கிட்:14 42/2
எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு – கிட்:15 28/1
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி
காசொடு கனகம் தூவி கவின் உற கிடந்த கான் யாறு – கிட்:15 29/1,2
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம் – சுந்:1 4/3,4
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி – சுந்:1 34/3
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – சுந்:1 40/4
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – சுந்:1 43/3,4
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி
தோன்றுற்று நின்றாள் சுரசை பெயர் சிந்தை தூயாள் – சுந்:1 53/3,4
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரை காணேன் – சுந்:2 28/3,4
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு – சுந்:2 100/3
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி
கள்ளிடை தோன்ற நோக்கி கணவரை கனல்கின்றாரை – சுந்:2 109/3,4
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – சுந்:2 230/4
சிறியவும் பெரியவும் ஆகி திங்களோ – சுந்:4 41/1
இ தகையள் ஆகி உயிர் ஏமுற விளங்கும் – சுந்:4 70/1
பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி நின் – சுந்:9 21/1
நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார் – சுந்:9 63/2
மின் திரண்டு அனைய ஆகி வெயிலொடு நிலவு வீச – சுந்:10 12/2
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – சுந்:11 15/2,3
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை – சுந்:11 22/1
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி
தோற்றிய துன்ப நோயை உள்ளுற துரந்தது அம்மா – சுந்:11 22/2,3
அம் கய தடம் தாமரைக்கு அலரியோன் ஆகி
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா – சுந்:12 49/2,3
நூறி நொய்தினை ஆகி நுழைதியோ – சுந்:12 99/2
சண்ட வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா_இல் – சுந்:12 125/3
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார் – சுந்:14 48/3,4
கால் ஆழ்ந்து அழுந்தி கடல் புக்குழி கச்சம் ஆகி
மால் ஏந்த ஓங்கு நெடு மந்தர வெற்பு மான – சுந்-மிகை:1 4/3,4
ஆன்று ஆழ் நெடு நீரிடை ஆதியொடு அந்தம் ஆகி
தோன்றாது நின்றான் அருள் தோன்றிட முந்து தோன்றி – சுந்-மிகை:1 6/1,2
எள்ளற்கு அரிய நிலை ஆகி இயைந்து தம்மில் இணை உருவாய் – சுந்-மிகை:4 7/1
தள்ளப்படாத தகை ஆகி சார் கத்திரிகை வகை ஒழுகா – சுந்-மிகை:4 7/2
ஓசையின் இடிப்பும் கேட்டு ஆங்கு உருத்து எழு சினத்தின் ஆகி
ஈசன் மால் எனினும் ஒவ்வாது ஈது ஒரு குரங்கு போலாம் – சுந்-மிகை:7 1/1,2
மாருதி கூவ மகிழ்ந்தனன் ஆகி
கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு – சுந்-மிகை:11 19/1,2
தூளி மிடைந்து உரு தோன்றல ஆகி
யாளி_அனானை அறிந்திலன் ஆகி – சுந்-மிகை:11 20/1,2
யாளி_அனானை அறிந்திலன் ஆகி
சூழுற நோக்கினன் சோதனை பெற்றான் – சுந்-மிகை:11 20/2,3
சிந்தை உவந்தவன் ஆகி அரக்கன் – சுந்-மிகை:11 22/1
குத்தினன் என்னலோடும் குலைந்திடும் மெய்யன் ஆகி
மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன் மதுவனத்தை – சுந்-மிகை:14 13/1,2
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – யுத்1:2 111/2
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம் – யுத்1:3 51/2,3
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால் – யுத்1:3 71/2
ஆக்கையும் தாளும் ஆகி எங்கணும் தானே ஆகி – யுத்1:3 155/2
ஆக்கையும் தாளும் ஆகி எங்கணும் தானே ஆகி
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – யுத்1:3 155/2,3
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி – யுத்1:3 156/3
கோ மன்னவன் ஆகி மூ_உலகும் கைக்கொண்டான் – யுத்1:3 175/3
கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ – யுத்1:4 108/2
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள் – யுத்1:4 112/3
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா – யுத்1:4 130/2
ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம் – யுத்1:7 17/1
மண்தலம் கடல் ஆகி மறைந்ததே – யுத்1:8 26/4
சுண்ண நுண் பொடி ஆகி தொலைந்தன – யுத்1:8 44/3
ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான் – யுத்1:9 24/2
மின் குலாம் எயிற்றர் ஆகி வெருவந்து வெற்பில் நின்ற – யுத்1:9 31/1
மோனம் ஆகி இருந்தனன் முற்றினான் – யுத்1:9 49/2
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து மேல் எழுந்து வீங்கா – யுத்1:9 87/3
விரிகின்ற கதிர ஆகி மிளிர்கின்ற மணிகள் வீச – யுத்1:10 9/1
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி
நிற கரும் கடலுள் நேமியின் நின்று – யுத்1:11 22/1,2
அ காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான் – யுத்1:11 28/3
கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் காணும் – யுத்1:13 23/1
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – யுத்1:14 15/1
உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை பார் – யுத்1-மிகை:3 12/1
தரை முதல் ஆன அண்ட பரப்பு எலாம் தானே ஆகி
கருணை கொள் அமலன் பல் வேறு உயிர் எலாம் காத்து நின்றான் – யுத்1-மிகை:3 28/3,4
என்றும் மெய் பகைவர் ஆகி ஏழு பாதலத்தின் ஈறாய் – யுத்1-மிகை:7 1/2
அன்னர் ஆகி அரிதின் அடைந்தனம் – யுத்1-மிகை:9 12/4
தெய்வ தாமரையோன் ஆகி யாவையும் தெரிய காட்டி – யுத்1-மிகை:12 6/1
சைவத்தன் ஆகி யாவும் தடிந்திடும் செயலின் மேவும் – யுத்1-மிகை:12 6/3
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும் வீரன் தம்பி – யுத்2:15 143/2
இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடி பொடி ஆகி
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன் – யுத்2:15 194/2,3
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – யுத்2:16 6/2
வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும் – யுத்2:16 47/3
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே – யுத்2:16 132/1
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – யுத்2:16 146/1
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – யுத்2:16 146/2
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – யுத்2:16 146/3
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா – யுத்2:16 152/3,4
பிள்ளைமை துறந்தான் என்னா பேதுறும் நிலையன் ஆகி
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண் – யுத்2:16 164/2,3
புல்லொடு பிறவும் எல்லாம் பொடி பொடி ஆகி போன – யுத்2:16 177/2
ஏற்ற போது அனைய குன்றம் எண்ண_அரும் துகளது ஆகி
வீற்று வீற்று ஆகி ஓடி விழுதலும் கவியின் வெள்ளம் – யுத்2:16 183/1,2
வீற்று வீற்று ஆகி ஓடி விழுதலும் கவியின் வெள்ளம் – யுத்2:16 183/2
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – யுத்2:16 313/3,4
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – யுத்2:16 314/3,4
நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை – யுத்2:16 341/1,2
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – யுத்2:17 24/2
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி
கன கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும் – யுத்2:17 24/2,3
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – யுத்2:17 24/4
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – யுத்2:17 77/4
நின்றான் உளன் ஆகி நெடும் தகையாய் – யுத்2:18 79/4
பூணிப்பு ஒன்று உடையன் ஆகி புகுந்த நான் புறத்து நின்று – யுத்2:18 178/1
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி
பூ மழை பொழிந்து வாழ்த்தி புகழ்ந்தனர் புலவர் எல்லாம் – யுத்2:18 181/3,4
வெருவரும் தகையர் ஆகி விம்மினர் இருந்த வேலை – யுத்2:18 264/2
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார் – யுத்2:19 95/2
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – யுத்2:19 99/4
மொய் கணை கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை – யுத்2:19 114/2
கவசத்தை கழித்து வீழ்ப்ப காப்புறு கடன் இன்று ஆகி
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீர – யுத்2:19 171/1,2
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை – யுத்2:19 183/2,3
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய் – யுத்2:19 252/1
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய் – யுத்2:19 252/1
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – யுத்2:19 254/3
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/4
முன்னையின் வலியர் ஆகி மொய் களம் நெருங்கி மொய்த்தார் – யுத்2:19 295/3
இசைந்திடு தோளின் ஏற்றான் இற்று நீறு ஆகி போக – யுத்2-மிகை:16 32/2
அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற – யுத்2-மிகை:17 2/1
வில்லினுக்கு ஒருவன் ஆகி உலகு ஒரு மூன்றும் வென்ற – யுத்2-மிகை:18 30/1
கறவையும் கன்றும் போல களிக்கின்ற மனத்தர் ஆகி
இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார் – யுத்2-மிகை:19 5/2,3
அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி
பண்ணவற்கு இவன் பிழைக்குமேல் படுக்கும் நம் படையை – யுத்3:22 78/2,3
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி
தனுவும் வெம் கணை புட்டிலும் கவசமும் தட கைக்கு – யுத்3:22 84/1,2
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – யுத்3:22 222/2,3
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி
பொரு அரும் இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர் வைகும் – யுத்3:24 57/2,3
கல்விக்கு நிமிர்ந்த கீர்த்தி காகுத்தன் தூதன் ஆகி
சொல்விக்க வந்து போனேன் நோவுறு துயர் செய்தாரை – யுத்3:26 48/1,2
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன் – யுத்3:26 62/2
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால் – யுத்3:26 65/3
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான் – யுத்3:26 92/2
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – யுத்3:27 89/2
விண் தலத்து எறிந்த குன்றம் வெறும் துகள் ஆகி வீழ – யுத்3:27 93/3
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – யுத்3:27 137/4
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலா – யுத்3:28 28/2,3
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற – யுத்3:28 55/3
சிறந்தது சரங்கள் பாய சிந்திய சிரத்த ஆகி
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல – யுத்3:28 58/2,3
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால் – யுத்3:31 218/1
பூ மொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற நின்றான் – யுத்3:31 229/2
எந்திரம் ஆகி பார்த்த இடம் எலாம் தானே ஆனான் – யுத்3-மிகை:21 3/3
சிறு தொழிற்கு உரியர் ஆகி தீவினைக்கு உறவாய் நின்ற – யுத்3-மிகை:28 8/1
ஆயிர வெள்ளம்-தானும் அ துணை வெள்ளம் ஆகி
தூயவன் அவர்-தம் சேனை தொலைத்த பின் இறைவர் ஆவி – யுத்3-மிகை:31 55/2,3
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – யுத்4:32 48/2
ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – யுத்4:33 19/2,3
இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய் – யுத்4:37 22/1
உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி – யுத்4:37 132/4
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – யுத்4:37 201/4
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – யுத்4:38 7/2
குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி
சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – யுத்4:38 11/2,3
அனையள் ஆகி அனுமனை நோக்கினாள் – யுத்4:40 11/1
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி
பண்டை நான்மறைக்கும் எட்டா பரஞ்சுடர் பொலிவதே-போல் – யுத்4:41 19/2,3
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை – யுத்4:41 20/3
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர் – யுத்4:41 27/2
இ தகையன் ஆகி இகல் செய்து இவனை இன்னே – யுத்4-மிகை:36 1/1
அந்தியும் பகல்-அதனினும் மறப்பிலன் ஆகி – யுத்4-மிகை:41 168/4
கவ்வை இன்று ஆகி வென்றி கவி_குலம் பெற்று வாழ்க – யுத்4-மிகை:41 172/4
வெள்ளம் ஓர் ஏழு பத்தும் விலங்க அரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும் ஒற்றை ஆழி – யுத்4-மிகை:41 250/1,2
தீவிய கன்னி ஆகி செருக்கிய காம செவ்வி – யுத்4-மிகை:41 270/2
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி அருளின் வேலை – யுத்4-மிகை:41 277/1
திறம் உற்ற சிறப்பர் ஆகி மானுட செவ்வி வீரம் – யுத்4-மிகை:42 3/2
திரு ஒத்த சிறப்பர் ஆகி மானிட செவ்வி வீரர் – யுத்4-மிகை:42 9/2
பராபரம் ஆகி நின்ற பண்பினை பகருவார்கள் – யுத்4-மிகை:42 75/3
நராபதி ஆகி பின்னும் நமனையும் வெல்லுவாரே – யுத்4-மிகை:42 75/4

TOP


ஆகி-மன்னோ (1)

மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கிட்:3 19/2,3

TOP


ஆகிநின்று (1)

சிந்தையை ஆகிநின்று செய்வது என் செய்கை என்றான் – ஆரண்:13 132/4

TOP


ஆகிய (57)

ஆகுமோ இதற்கு ஆகிய காரணம் – பால:11 10/2
தான் ஆகிய தகைமை பொருள் சனகன் குயிலுடனே – பால:24 1/1
கண்ணிய யாவர்க்கும் களை_கண் ஆகிய
புண்ணிய விடை என தொழுது போயினான் – பால:24 40/3,4
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப – அயோ:1 42/1
ஐந்தொடு ஆகிய மு பகை மருங்கு அற அகற்றி – அயோ:1 63/3
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம் – அயோ:2 86/1
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – அயோ:3 50/4
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம் – அயோ:3 66/1,2
நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான் – அயோ:7 3/2
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான் – ஆரண்:2 25/4
அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த – ஆரண்:8 1/1
வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர் – ஆரண்:14 62/1
இனையர் ஆகிய இருவரும் முகத்து இரு கண் போல் – ஆரண்:15 35/1
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம் ஆகிய பலவும் தெரிக்கும்-காலை – ஆரண்-மிகை:4 4/4
அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகி – கிட்:1 22/1
அற்றது ஆகிய செரு புரிவுறும் அளவினில் – கிட்:5 10/1
ஏழு_பத்து ஆகிய வெள்ளத்து எம் படை – கிட்:6 33/1
அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன் – கிட்:12 28/1
பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான் – கிட்:16 22/2
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்ற குமரா நம் – கிட்:17 7/3
இன்னது ஆகிய திறத்து அவர் இருக்க முன் போக – கிட்-மிகை:12 2/1
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும் – சுந்:2 69/1
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை அரக்கர் – சுந்:2 128/1
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான் – சுந்:2 146/1
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ – சுந்:2 197/3
குமையுற திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள் – சுந்:3 10/4
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய
வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – சுந்:3 28/3,4
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு – யுத்1:2 116/1
ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய
சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை – யுத்1:4 64/1,2
ஆய இ நகரிடை அரக்கர் ஆகிய
தீயவர் தொகையினை தெரிக்கின் எண் இல் நாள் – யுத்1-மிகை:5 4/1,2
வில் ஆயுதம் முதல் ஆகிய வய வெம் படை மிடலோடு – யுத்2:15 163/1
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – யுத்2:15 183/4
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை – யுத்2:16 12/1
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு – யுத்2:19 2/1
அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு இல் பல் கோடி – யுத்2-மிகை:15 33/3
அன்ன-போது இராவணற்கு இளவல் ஆகிய
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன் – யுத்2-மிகை:16 16/1,2
அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால் – யுத்3:22 63/1
புண் ஆகிய மேனி பொருந்திடவோ – யுத்3:23 13/2
மெய் ஆகிய வாசகமும் விதியும் – யுத்3:23 18/3
கோ ஆகிய கொற்றவனும் முதலோர் – யுத்3:27 28/3
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – யுத்3:27 102/1
வெய்யோன் மகன் முதல் ஆகிய விறலோர் மிகு திறலோர் – யுத்3:27 162/1
சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான் – யுத்3:30 25/1
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை கொடுமைக்கு – யுத்3:30 25/3
கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே – யுத்3:31 207/2
நூறு ஆகிய வெள்ளம் நுனித்த கணக்கு – யுத்3-மிகை:27 1/1
தானை ஆகிய கவி படை சலித்தது பெரிதால் – யுத்3-மிகை:31 5/4
அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர் – யுத்4:32 5/1
நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன் – யுத்4:35 9/1
என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும் – யுத்4:40 90/1
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் – யுத்4:40 91/1
பண்பு இறந்தவர்க்கு அரும் கலம் ஆகிய பாவாய் – யுத்4:40 110/2
அனையது ஆகிய சேனையோடு அரசனை அனிலன் – யுத்4:41 15/1
ஏழ்_இரண்டு ஆகிய உலகம் ஏறினும் – யுத்4:41 105/1
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன் – யுத்4-மிகை:41 96/3
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து – யுத்4-மிகை:41 138/3
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 138/4

TOP


ஆகிய-கால் (1)

தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – சுந்:1 40/3

TOP


ஆகியது (11)

அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள் – அயோ:14 120/1,2
ஆணி பொனின் ஆகியது ஆய் கதிரால் – ஆரண்:11 49/1
அருந்தும் அமுது ஆகியது அறத்தவரை அண்மும் – சுந்:4 69/2
விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும் – சுந்:4 69/3
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – சுந்:4 69/4
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – சுந்:6 18/4
தாளோடு தாள் பெயர்க்க இடம் இலது ஆகியது இலங்கை தட கை வீச – யுத்3:24 31/3
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார் – யுத்3:26 17/2
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – யுத்3:27 102/1
அன்று போல் எனல் ஆகியது அ சிலை – யுத்3:31 136/3
அண்டமும் கீழ் மேலாக ஆகியது அதனை அண்ணல் – யுத்3:31 224/3

TOP


ஆகியும் (6)

அரு ஆகியும் உரு ஆகியும் அழியா முழுமுதல் ஆம் – யுத்3-மிகை:27 8/1
அரு ஆகியும் உரு ஆகியும் அழியா முழுமுதல் ஆம் – யுத்3-மிகை:27 8/1
கரு ஆகியும் எமை ஆளுறு கருணாகர வடிவாம் – யுத்3-மிகை:27 8/2
பொருள் ஆகியும் இருள் ஆகியும் ஒளி ஆகியும் பொலியும் – யுத்3-மிகை:27 8/3
பொருள் ஆகியும் இருள் ஆகியும் ஒளி ஆகியும் பொலியும் – யுத்3-மிகை:27 8/3
பொருள் ஆகியும் இருள் ஆகியும் ஒளி ஆகியும் பொலியும் – யுத்3-மிகை:27 8/3

TOP


ஆகியே (3)

அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக என உரைத்தனன் அசனி எஞ்சவே – பால-மிகை:7 15/3,4
தேவர் ஆயினார் சிறுவன் ஆகியே
ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – அயோ:11 128/3,4
அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே
மண்டி மூடி வாழ் அரக்கர்-தாமும் வாகை வீரன் மேல் – யுத்3-மிகை:31 15/1,2

TOP


ஆகில் (12)

வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால் – பால:8 19/2
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – பால:13 50/4
மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து – பால:14 43/3
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – அயோ:4 63/2
என்னது ஆகில் யான் இன்று தந்தனென் – அயோ:14 110/3
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – ஆரண்:13 123/4
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – யுத்1:14 22/3
படுவதே துணிந்தாய் ஆகில் வந்தது பகர்தி என்றான் – யுத்1:14 30/4
ஆற்றலன் ஆற்றுகின்ற அரும் சமம் இதுவே ஆகில்
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா – யுத்2:19 55/2,3
ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தாரும் பிறந்தாரே எம் கோற்கு யாதும் – யுத்3:24 30/1
அன்று எனின் பதுமம் மேற்று ஆகில் வெள்ளம் ஆய் – யுத்3:31 175/2
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில்
தெள்ளிது என் விஞ்சை என்றான் அமலனும் சீரிது என்றான் – யுத்4:37 7/3,4

TOP


ஆகில (1)

பொன்னின் பிறிது ஆகில பொன் கலனே – யுத்1:3 112/4

TOP


ஆகிலது (1)

பரிந்தார் இது பழுது ஆகிலது இறுவான் எனும் பயத்தால் – யுத்3:27 155/2

TOP


ஆகிலதே (1)

என்பு மால் வரை ஆகிலதே எனின் – சுந்:5 17/2

TOP


ஆகிலர் (1)

மறந்துளார் உளர் ஆகிலர் வாய்மையால் – சுந்:12 100/4

TOP


ஆகிலன் (1)

பாதியும் ஆகிலன் பரிந்து வாழ்த்தும் நல் – அயோ-மிகை:1 17/2

TOP


ஆகிலும் (1)

பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே – அயோ:12 35/3,4

TOP


ஆகிலேம் (1)

ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம் – ஆரண்:3 14/4

TOP


ஆகிற்று (1)

காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – ஆரண்:11 73/1

TOP


ஆகின் (33)

காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – பால:13 47/4
தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – பால:19 17/4
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – பால:22 10/4
வற்கலை உடையென் யானோ வழங்கலென் வருவது ஆகின்
கொள் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற – பால-மிகை:11 13/3,4
நினக்கு ஒலாது ஆகின் ஐய நீள் நிலத்து யாவரேனும் – பால-மிகை:11 26/1
மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என் – அயோ:3 114/1
ஆகின் ஐய அரசன்-தன் ஆணையால் – அயோ:4 18/1
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே – அயோ:11 85/3
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – ஆரண்:1 50/2
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின்
இனி நின்ற முதல் தேவர் என்-கொண்டு என் செய்வாரே – ஆரண்:1 51/3,4
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின்
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று – ஆரண்:6 129/2,3
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு – ஆரண்:10 115/1
முடியும் ஆகின் முடியும் இ மூரி நீர் – ஆரண்:14 23/3
ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால் – கிட்:8 10/3
இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும் – சுந்:3 144/4
மூவரே அல்லர் ஆகின் முனிவரே முழுதும் தோற்ற – யுத்1:3 119/2
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும் – யுத்1:4 124/3
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின்
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன் கொல்லாம் – யுத்1:4 134/2,3
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – யுத்1:12 32/4
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா – யுத்1:12 48/3
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின்
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – யுத்1:14 12/3,4
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – யுத்1:14 13/3
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – யுத்2:16 123/2
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார் – யுத்2:16 137/1
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின் – யுத்2:16 152/2
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின் – யுத்2:16 197/1
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின்
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – யுத்2:16 197/1,2
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – யுத்2:19 120/1
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – யுத்2:19 268/3
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி – யுத்3:26 6/2
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய – யுத்3:26 72/1
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – யுத்3:31 152/2
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று – யுத்4:41 57/2

TOP


ஆகின்றது (4)

ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – ஆரண்:12 16/2
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடி போன – யுத்2:16 178/4
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி – யுத்3:22 91/3
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – யுத்3:27 117/3

TOP


ஆகின்றாய் (1)

விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றை – அயோ:6 20/3

TOP


ஆகினும் (2)

ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – யுத்2:18 215/4
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி – யுத்3:31 54/1

TOP


ஆகுக (12)

நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக
புடை கெழு விழாவொடு பொலிக எங்கணும் – பால:5 109/3,4
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே – பால:23 73/3,4
அவனி காவல் பரதனது ஆகுக
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை – அயோ:4 27/1,2
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக – சுந்:4 27/2
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே – யுத்1:3 41/3
காரியம் ஆக அன்றே ஆகுக கருணையோர்க்கு – யுத்1:4 116/1
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும் – யுத்2:18 75/2
ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார் – யுத்3:27 132/4
நன்று ஆகுக உலகுக்கு என முதலோன் மொழி நவின்றான் – யுத்3:27 135/1
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா – யுத்3:27 149/3
யாரேனும் தான் ஆகுக யான் என் தனி ஆண்மை – யுத்4:37 136/1
அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக
வனத்து இருக்க இ வையம் புகுதுக – யுத்4:41 58/1,2

TOP


ஆகுதல் (2)

ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ – பால:18 20/2
அளவையது ஆகுதல் அறிதி ஐய நம் – ஆரண்:15 7/3

TOP


ஆகுதி (13)

முழங்கு அழல் மும்மையும் முடுகி ஆகுதி
வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – பால:5 82/1,2
மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – பால:5 83/4
ஆம் புரை ஆகுதி பிறவும் அந்தணன் – பால:5 90/2
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால் – பால:6 25/2
பொழிந்த நெய் ஆகுதி வாய்-வழி பொங்கி – பால:13 26/1
அரிய வேதியர் ஆகுதி புகையொடும் அளவி – அயோ:10 18/3
மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை – அயோ:11 85/2
தீயின் ஆகுதி செல்வனும் சிந்தித்தான் – அயோ:14 6/4
மான் ஆகுதி என்றவன் வாள் வலியால் – ஆரண்:11 40/3
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – யுத்2:15 254/4
ஓய்வு இலது உரைத்தனன் ஓம ஆகுதி
தீயிடை நெய் சொரிந்து இயற்றும் திண் திறல் – யுத்3-மிகை:27 3/2,3
தீயின் ஆகுதி செம் கையின் ஓக்கினான் – யுத்4-மிகை:41 191/4
நீர் உலவி நீர் குடித்து நினைந்திருந்து ஆகுதி பண்ணி – யுத்4-மிகை:41 195/1

TOP


ஆகுதிக்கு (1)

ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய – அயோ:10 31/2

TOP


ஆகுதியை (1)

புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து புறப்படும் அளவில் போகம் – யுத்4-மிகை:41 174/3

TOP


ஆகுநர் (2)

அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கிட்:7 44/4
ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி பின் – கிட்:10 99/1

TOP


ஆகும் (93)

ஆகும் முதல் திண் பணை போக்கி அரும் தவத்தின் – பால:3 74/2
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் – பால:9 15/4
ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே – பால:11 10/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – பால:13 47/4
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – பால:13 50/4
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன – பால:17 17/2
வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி – பால:17 22/2
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – பால:22 10/4
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – பால:22 11/3
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – பால:23 20/4
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும்
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – அயோ:3 109/3,4
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – அயோ:4 125/2
விதிக்கும் விதி ஆகும் என் வில்_தொழில் காண்டி என்றான் – அயோ:4 130/4
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – அயோ:8 17/3
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – அயோ:9 4/4
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் – அயோ:9 5/4
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் – அயோ:9 10/2
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும்
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும் – அயோ:9 11/1,2
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில் – அயோ:9 24/2
இற்றது ஆகும் எழுது_அரு மேனியாய் – அயோ:11 3/3
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று – அயோ:11 105/1
கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே – ஆரண்:1 49/4
ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் – ஆரண்:5 5/1,2
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – ஆரண்:6 33/2
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – ஆரண்:6 42/2
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – ஆரண்:6 47/4
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – ஆரண்:10 134/4
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – ஆரண்:10 145/4
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – ஆரண்:10 149/4
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – ஆரண்:10 151/4
அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் – ஆரண்:10 152/4
வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன – ஆரண்:10 153/2
திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும்
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன் – ஆரண்:11 36/2,3
தூக்கிலன் நன்று இது என்றான் அதன் பொருள் சொல்லல் ஆகும்
சேக்கையின் அரவு நீங்கி பிறந்தது தேவர் செய்த – ஆரண்:11 56/2,3
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய் – ஆரண்:11 57/1
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – ஆரண்:11 64/3
சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – ஆரண்:11 72/2,3
அயிர்த்தனள் ஆகும் என்று ஓர் ஐயுறவு அகத்து கொண்டான் – ஆரண்:12 53/1
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் – ஆரண்:12 64/2
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும்
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா – ஆரண்:12 64/2,3
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 66/2
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி – ஆரண்:13 80/1
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கிட்:7 156/4
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கிட்:9 18/2
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ – கிட்:10 101/3
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே – கிட்:11 60/2
கரிய ஆய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா – கிட்:13 54/4
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கிட்:14 61/4
ஆவலிப்பு உடைமையால் ஆகும் அ பொருளை ஆம் – கிட்-மிகை:7 7/3
வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – சுந்:2 18/2
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம் – சுந்:2 217/1
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – சுந்:3 112/1
சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும் – சுந்:3 115/3
நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயர்க்கு – சுந்:4 60/1
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – சுந்:4 100/4
கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – சுந்:4 109/4
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – சுந்:6 18/4
பட்டால் அதுவே அ இராவணன் பாடும் ஆகும்
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை – சுந்:11 25/2,3
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு – சுந்:11 37/3
எண்ணோடு இயைந்து துணை ஆகும் இயக்கி ஆய – சுந்-மிகை:1 16/3
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும் – சுந்-மிகை:2 4/3
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும்
சண்டை கொடுத்தும் கொள்வன் என தான் சலம் உற்றாள் – சுந்-மிகை:2 4/3,4
போய் அவன் செயல் கண்டு உடல் பொன்றினன் ஆகும்
ஆயது இன்னது என்று அறிந்திலேன் என்று என்றும் அயர்வாள் – சுந்-மிகை:3 4/3,4
பங்கம் இல் பணிலம் பத்து_பத்து_நூறு ஆகும் என்பர் – சுந்-மிகை:11 5/2
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – யுத்1:1 11/3
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – யுத்1:3 54/4
ஈது ஆகும் முன் நிகழ்ந்தது எம்பெருமான் என் மாற்றம் – யுத்1:3 176/1
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும் நம் – யுத்1:4 35/3
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – யுத்1:4 104/4
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – யுத்1:7 19/2
அரக்கர்_கோன் அதனை கேட்டான் அழகிற்றே ஆகும் என்றான் – யுத்1:14 3/1
இம்பரான் எனில் விசும்பினன் ஆகும் ஓர் இமைப்பில் – யுத்2:15 231/1
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும்
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் – யுத்2:16 53/2,3
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – யுத்2:16 161/1
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – யுத்2:17 14/2
பொன்றினன் ஆகும் என்ன தரையிடை கிடந்த பொய்யோன் – யுத்2:17 61/2
அரந்தையன் ஆகும் அன்றே தந்தையை நலிவதாயின் – யுத்2:17 72/4
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி – யுத்2:18 273/3
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – யுத்2:19 14/4
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – யுத்3:22 122/4
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – யுத்3:22 149/2
அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான் – யுத்3:22 157/4
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – யுத்3:24 23/3
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து – யுத்3:26 95/3
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – யுத்3:27 8/4
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே – யுத்3:28 30/2
ஏவது ஆகும் என்று எண்ணி இரங்குவார் – யுத்3:29 24/4
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – யுத்3:31 67/4
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர் – யுத்3:31 84/3
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – யுத்4:32 48/4
குச்சி சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர் – யுத்4:33 18/4
பொடித்தான் ஆகும் இப்பொழுது என்ன புகைகின்ற – யுத்4:37 140/4
ஆகும் ஈது என அறநெறி வழுவுறா அலங்கல் – யுத்4-மிகை:41 140/2

TOP


ஆகும்-கொல் (1)

என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் – யுத்4:41 61/1

TOP


ஆகும்-கொலோ (1)

அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது – பால:11 4/3

TOP


ஆகுமால் (6)

வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால்
மேக மாலை மிடைந்தன மேல் எலாம் – பால:16 33/2,3
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் – அயோ:12 6/4
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – அயோ:12 10/4
அனைய அ திங்களே ஆகுமால் என்றான் – ஆரண்:10 130/4
கூவி இங்கு அறிவது கொள்கை ஆகுமால் – யுத்1-மிகை:4 9/4
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால் – யுத்3:27 63/4

TOP


ஆகுமாறு (2)

எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார் – கிட்:14 5/4
ஆர மார்பரும் அதனின் ஆகுமாறு உறல் கருதி – கிட்-மிகை:2 1/4

TOP


ஆகுமே (3)

ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே – ஆரண்-மிகை:12 1/4
அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே – சுந்:12 96/4
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – யுத்3:31 88/4

TOP


ஆகுமே-கொலாம் (2)

அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – பால:10 59/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – பால:13 47/4

TOP


ஆகுமேல் (1)

தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல்
குழைத்தது ஓர் அமுதினை கோடல் நீக்கி வேறு – அயோ:1 24/2,3

TOP


ஆகுமோ (21)

ஆகுமோ இதற்கு ஆகிய காரணம் – பால:11 10/2
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ – அயோ:1 24/4
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள் – அயோ:2 83/4
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ – அயோ:5 28/4
ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ
பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனை – அயோ:14 45/2,3
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – அயோ:14 69/4
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – அயோ:14 71/4
எ அளவில் செல எண்ணல் ஆகுமோ – அயோ:14 74/4
அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ
துதி_அறு பிறவியின் இன்ப துன்பம்தான் – ஆரண்:13 106/1,2
விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ
இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார் – ஆரண்:13 108/2,3
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ
சுந்தர தனு வலாய் சொல்லு நீ என்றான் – கிட்:10 101/3,4
தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ
பரதன் நீ இனையன பகரல்-பாலையோ – கிட்:11 132/3,4
அரும் பொருள் ஆகுமோ அமைதி நன்று எனா – கிட்:11 136/2
உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ – கிட்:16 8/4
வாக்கினால் உரை-வைக்கலும் ஆகுமோ – சுந்:2 147/4
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ – சுந்:5 16/4
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் – சுந்:5 18/1,2
புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ – யுத்1:3 69/4
வாழவோ கருத்து அது வர வற்று ஆகுமோ – யுத்1:4 4/4
தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ – யுத்1:4 65/4
கரும் கடல் வறந்தது கழறல் ஆகுமோ – யுத்2-மிகை:18 13/4

TOP


ஆகுலத்தால் (1)

கொண்ட ஆகுலத்தால் மனம் கூசியே – யுத்2-மிகை:15 13/3

TOP


ஆகுலம் (6)

ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார் – சுந்:11 47/1
திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே – யுத்2:15 35/4
பிறித்து இரிந்து சிந்த வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால் – யுத்3:31 78/4
ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ள – யுத்3:31 231/1
பீறிற்றாம் அண்டம் என்பது ஓர் ஆகுலம் பிறக்க – யுத்4:35 33/1
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர் – யுத்4:37 126/2

TOP


ஆகுலித்து (2)

அனையன பலவும் பன்னி ஆகுலித்து அரற்றுவானை – யுத்2:19 213/1
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – யுத்3:22 189/4

TOP


ஆகுவ (1)

விடு வாளிகள் கடிது ஓடுவ வீற்று ஆகுவ வீயா – யுத்3-மிகை:27 7/1

TOP


ஆகுவது (3)

எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – பால:24 20/4
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கிட்:12 38/2
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – யுத்2:16 161/1

TOP


ஆகுவன் (1)

ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய் – யுத்1:4 63/4

TOP


ஆகுவார் (2)

தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார் – ஆரண்:3 21/4
கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்ப்பொருள் காலால் – யுத்1:3 32/3

TOP


ஆகுவான் (2)

ஆழியாய் இவன் ஆகுவான்
ஏழை வாழ்வு உடை எம்முனோன் – யுத்2:16 111/1,2
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான் – யுத்4:41 47/4

TOP


ஆகுளி (3)

பேரி அங்கண் முருடு ஆகுளி பெட்கும் – யுத்1:11 12/3
உரை செய் காளமும் ஆகுளி ஓசையும் – யுத்2:15 35/2
சங்கு ஒலி வயிரின் ஓசை ஆகுளி தழங்கு காளம் – யுத்3:22 7/1

TOP


ஆகேன் (1)

வண்ண வார் குழலினாட்கும் வானவர்-தமக்கும் ஆகேன்
எண்ணி நான் செய்த குற்றம் முனிவ நீ பொறுத்தி என்ன – பால-மிகை:9 61/1,2

TOP


ஆகை (1)

வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர் – ஆரண்:14 72/2

TOP


ஆகையால் (5)

ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள் – கிட்:10 107/3
செ வழி மந்திர திசையர் ஆகையால்
வெவ் வழி இருள் தர மிதித்து மீச்செல்வார் – சுந்:2 45/3,4
அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால்
பழிபடும் என்பரால் பாருளோர் எலாம் – யுத்4-மிகை:40 10/1,2
அன்னவை மன கொள கருதும் ஆகையால்
முன்னை வானவர் துயர் முடிக்குறும் பொருட்டு – யுத்4-மிகை:40 15/2,3
இருப்பது இ தலம் ஆகையால் இராவணன் சாய்கை – யுத்4-மிகை:41 92/1

TOP


ஆகையின் (1)

தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ – கிட்:11 132/3

TOP


ஆங்கண் (8)

அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – பால:5 60/3
இடியுண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து – கிட்:15 8/1
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு – சுந்:14 3/3
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம் – சுந்:14 7/3
அரக்கனும் ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும் – யுத்1:4 14/1
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி – யுத்2:17 31/1
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – யுத்4:42 20/2
அன்னது ஆதலின் அமரர் அ நகரிடை ஆங்கண்
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட முந்த – யுத்4-மிகை:41 44/1,2

TOP


ஆங்கது (2)

வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – யுத்3:27 137/2
ஆங்கது கேட்டு அருந்ததியே அனையாளும் அவதியுடன் – யுத்4-மிகை:41 80/1

TOP


ஆங்கவற்கு (1)

அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட அரசன் – பால-மிகை:9 40/3

TOP


ஆங்கு (155)

ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – பால:2 1/3
ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – பால:5 32/1
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – பால:5 36/1
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசை ஆய் போகலுற்றான் – பால:9 20/4
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு
ஏன்று எடுத்த சிலையினன் ஆய் இகல் புரிந்த இவர் குலத்து ஓர் – பால:12 5/2,3
ஆயவரை அ நிலை அறிந்தனர் துறந்து ஆங்கு
ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண் – பால:15 20/2,3
கின்னரம் பயில் கீதங்கள் என்ன ஆங்கு
இன் நரம்பு அயில்கின்றனர் ஏழைமார் – பால:16 29/3,4
களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனம்_குழை கள்ளின் உள்ளே – பால:19 14/1
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – பால:19 14/4
ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு – பால:19 41/2
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார் – பால:22 11/3,4
ஆங்கு அவன் வெகுளியும் அறைந்த சாபமும் – பால-மிகை:7 17/1
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள் – பால-மிகை:10 3/4
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த படிவம் வந்துற்றது அன்றே – பால-மிகை:11 27/4
ஆங்கு அவன் துறக்கம் எய்த அமரர்கள் வெகுண்டு நீசன் – பால-மிகை:11 33/1
வடா திசை முனியும் நண்ணி மலர் கரம் நாசி வைத்து ஆங்கு
இடாவு பிங்கலையால் நைய இதயத்தூடு எழுத்து ஒன்று எண்ணி – பால-மிகை:11 47/1,2
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர் – அயோ:2 16/1
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி – அயோ:3 6/1,2
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – அயோ:3 98/2,3
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச – அயோ:3 104/1
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை – அயோ:4 8/1
பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் பனி மேரு ஆங்கு ஓர் – அயோ:4 114/3
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – அயோ:6 10/1
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – அயோ:6 11/4
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி – அயோ:6 13/2
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும் – அயோ:6 31/1,2
ஆங்கு ஒரு நரை-அதுவாய் அணுகிற்றாம் என – அயோ-மிகை:1 2/2
ஆங்கு அதில் கண்டனன் அவனி காவலன் – அயோ-மிகை:1 2/4
அன்ன காரணத்து ஐயனும் ஆங்கு அவர் – அயோ-மிகை:7 1/1
ஆங்கு அவர் அணுகினர் அயிர்க்கும் சிந்தையார் – ஆரண்:4 9/4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – ஆரண்:4 24/3
அழை என் தேர் எனக்கு ஆங்கு வெம் போர் படை – ஆரண்:7 23/1
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – ஆரண்:7 114/3
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – ஆரண்:10 97/3
பொறிந்து ஆங்கு எரியின் சிகை பொங்கி எழ புடைத்தான் – ஆரண்:13 35/3
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – ஆரண்:13 39/1
ஒளி கறை மண்டிலம் ஒத்துளது ஆங்கு ஓர் – ஆரண்:14 37/3
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி – ஆரண்:14 60/1
என்னை ஆங்கு எய்தியது இயம்புவாய் என – ஆரண்:14 85/1
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல் – ஆரண்:15 49/1
அற்றதால் பின்பு ஆங்கு அன்னோன் கருத்தும் வேறாயது அன்றே – ஆரண்-மிகை:10 17/4
உக்கது ஆங்கு எரி படலையோடு உதிரத்தின் ஓதம் – கிட்:7 62/2
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் – கிட்:7 73/3
அன்னது இது தானவன் அரம்பையருள் ஆங்கு ஓர் – கிட்:14 57/1
பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான் – சுந்:1 77/4
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – சுந்:4 2/4
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன் – சுந்:9 58/3
மீண்டு போய் விழ வீசி ஆங்கு அவன் மிடல் தடம் தேர் – சுந்:11 42/3
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – சுந்:11 61/2
ஆங்கு ஒரு குடுமி குன்றை அருக்கனின் அணைந்த ஐயன் – சுந்:14 1/2
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா – சுந்:14 24/1
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – சுந்:14 38/3,4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – சுந்:14 43/2
ஒன்றிய வடிவம் கண்டு ஆங்கு உளத்திடை பொறுக்கல் ஆற்றான் – சுந்-மிகை:1 22/3
தூயவன் என்னை நோக்கி சுந்தரி காப்பாய் என்று ஆங்கு
ஏயினன் இதற்கு நாமம் இலங்கை என்று எவரும் போற்ற – சுந்-மிகை:2 5/3,4
உய் திறம் இல்லை என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு – சுந்-மிகை:4 3/2
ஓசையின் இடிப்பும் கேட்டு ஆங்கு உருத்து எழு சினத்தின் ஆகி – சுந்-மிகை:7 1/1
கண்ணுறலே கடன் என்று ஆங்கு
அண்ணலும் அ வயின் மீண்டான் – சுந்-மிகை:13 16/3,4
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – யுத்1:2 37/3
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன் – யுத்1:3 60/3
என்று ஆங்கு இயம்பி இமையாத எண்கணனும் – யுத்1:3 161/1
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான் – யுத்1:3 165/4
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – யுத்1:10 2/4
பொலிந்தது ஆங்கு மிகு போர் எனலோடும் – யுத்1:11 2/1
சுரர் எனப்படும் தூயவர் யாவரும் தொழுது ஆங்கு
இரணியாய நம என்று கொண்டு ஏத்தல் கேட்டிருக்கும் – யுத்1-மிகை:3 3/3,4
நன்று நீ எனக்கு உரைத்தது என்று இன் நகை புரிந்து ஆங்கு
இன்று கேள் இதின் உறுதி என்று எடுத்து இவை உரைப்பான் – யுத்1-மிகை:3 9/3,4
இ திறம் அமரின் ஏற்று ஆங்கு இருவரும் பொலிந்த-காலை – யுத்1-மிகை:3 25/1
முத்தனும் முறுவல் கொண்டு ஆங்கு அவை எலாம் முடித்து நின்றான் – யுத்1-மிகை:3 25/4
எழில் உலாம் உருவு கொண்டு ஆங்கு இரு கையின் உகிர் வாள் ஓச்சி – யுத்1-மிகை:3 27/2
ஈது ஆங்கு அமலன் இயம்ப எழில் புதல்வன் – யுத்1-மிகை:3 30/1
ஊனுடை பிறவி தீர்ந்தேன் என மனத்து உவந்து ஆங்கு அண்ணல் – யுத்1-மிகை:4 12/3
ஆங்கு அவன் ப¨-தனக்கு அளவை இல்லையால் – யுத்1-மிகை:5 6/4
ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி – யுத்1-மிகை:9 7/1
கண்டு அகம் மகிழ்ந்து ஆங்கு அண்ணல் கடி நகர் இலங்கை மூதூர் – யுத்1-மிகை:10 1/1
ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடக குன்றம் ஒன்றை – யுத்1-மிகை:11 3/1
என்றனன் என்றலோடும் இணை அடி இறைஞ்சி ஆங்கு
குன்று உறழ் குவவு திண் தோள் கொற்ற வல் வீரன் காண – யுத்1-மிகை:12 4/1,2
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே – யுத்2:15 16/4
ஆங்கு அவன் அமர் தொழிற்கு அணுகினான் என – யுத்2:15 108/1
அ கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி – யுத்2:15 131/1
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – யுத்2:15 162/3
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை – யுத்2:16 12/1
திரிபுரம் எரிய ஆங்கு ஓர் தனி சரம் துரந்த செல்வன் – யுத்2:16 36/1
ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – யுத்2:16 41/1
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – யுத்2:16 179/3
இட கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிர தண்டு – யுத்2:16 184/1
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி – யுத்2:16 194/3
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி – யுத்2:16 200/3
ஆங்கு வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன் – யுத்2:16 228/1
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள் – யுத்2:16 234/3
ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு – யுத்2:16 295/1
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன் – யுத்2:16 301/1
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர் – யுத்2:16 331/3
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா – யுத்2:17 4/2
கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை – யுத்2:17 42/1
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – யுத்2:18 166/1
ஏறு ஆங்கு அதும் எறியாத-முன் முறியாய் உக எய்தான் – யுத்2:18 166/2
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – யுத்2:18 166/4
மறித்து ஆங்கு ஓர் சுடர் தோமரம் வாங்கா மிசை ஓங்கா – யுத்2:18 167/3
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார் – யுத்2:18 183/1
மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெம் சரம் கோத்து விட்டான் – யுத்2:18 189/4
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் – யுத்2:18 194/2
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் – யுத்2:18 217/3
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – யுத்2:18 222/3
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – யுத்2:19 185/4
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் – யுத்2:19 207/1
வெள்ளம் ஆங்கு அளப்பில வெள்ளம் வாம் பரி – யுத்2-மிகை:15 14/1
போர் தொழிற்கு ஒருவன் போல பொருப்பு ஒன்று ஆங்கு ஏந்தி புக்கான் – யுத்2-மிகை:15 19/4
கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடும் கரம் ஒன்று-அதின் வலியால் – யுத்2-மிகை:15 27/1
வரை தடம் புய மாருதி மயங்கியது அறிந்து ஆங்கு
இரைத்த திண் பரி தேர்-நின்றும் இரு நிலத்து இழிய – யுத்2-மிகை:15 28/2,3
பிறை முக சரம் ஐ_இரண்டு ஒரு தொடை பிடித்து ஆங்கு
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும் ஒறுத்தான் – யுத்2-மிகை:15 38/3,4
அளப்பு இல் வெம் கரிகள் பூதம் ஆளி வெம் பரிகள் பூண்டு ஆங்கு
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு இரு நிலத்து இழிந்து வெம் போர் – யுத்2-மிகை:16 25/1,2
அடல் அரக்கரும் சிலர் உளர் அவர் தலை அறுத்து ஆங்கு
உடன் எடுத்து அவர் மனையினுக்கு உரிய கன்னியர்-பால் – யுத்2-மிகை:16 37/2,3
துதி கொண்டார் அடல் அரக்கனும் துணை விழி சிவந்து ஆங்கு
இது கண்டேன் இனி கழிந்தது உன் உயிர் என கனன்றே – யுத்2-மிகை:16 42/2,3
நொந்து ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினனாய் – யுத்2-மிகை:17 2/2
உந்தா உளம் கொதித்து ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான் – யுத்2-மிகை:17 2/4
ஆங்கு அது நிகழ கண்ட அடல் அதிகாயன் சீறி – யுத்2-மிகை:18 20/1
அங்கதன் தோளில் நின்ற அண்ணல் ஆங்கு அதனை கண்டே – யுத்2-மிகை:18 27/1
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி – யுத்3:21 33/3
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி – யுத்3:22 31/1
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த – யுத்3:22 70/3
கொல்லினால் இயன்றது ஆங்கு ஓர் கொடு முனை தண்டு கொண்டான் – யுத்3:22 131/3
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது பகரும் துணை நெடிதே – யுத்3:27 155/3
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி – யுத்3:28 39/1
நீக்குதி நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம் – யுத்3:31 59/4
அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும் – யுத்3:31 151/1
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று ஆங்கு
அ நரன் அம்பினில் ஆவி அழிந்தார் – யுத்3-மிகை:20 3/3,4
மொய் படை தலைவர் என்று ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான் – யுத்3-மிகை:20 7/4
ஆங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலேன் – யுத்3-மிகை:27 4/1
இழந்தனன் என்ன கேட்டு ஆங்கு இடி உறும் அரவை ஒத்தாள் – யுத்3-மிகை:29 1/4
இசைந்தது போலும் என்று ஆங்கு அயன் சிவன் இருவர் தத்தம் – யுத்3-மிகை:31 11/3
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்4:33 2/4
ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரும் – யுத்4:33 34/1
ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம் – யுத்4:37 36/1
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான் அதன் – யுத்4:40 66/3
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால் – யுத்4:40 122/2,3
எழும் படை வெள்ளம் எல்லாம் இரண்டு ஒரு கடிகை தன்னில் ஆங்கு
களம் பட கமல_கண்ணன் கடும் கனல் பகழி மாரி – யுத்4-மிகை:37 4/1,2
ஆங்கு இடம் பினும் உடையதாம் அது-தனில் ஏறி – யுத்4-மிகை:41 4/3
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது அதனை நீ ஏறி – யுத்4-மிகை:41 5/3
அன்னவன் தனை கொணருதி ஆங்கு அணைந்து என்றான் – யுத்4-மிகை:41 17/4
அன்ன காலையில் புட்பக விமானம் ஆங்கு அடைய – யுத்4-மிகை:41 45/1
மன்னு பொன் கொடிகள் ஆட மாட மாளிகையின் ஆங்கு
துன்னு பைம் பொழில்கள் சுற்ற தோரணம் துவன்றி வானோர் – யுத்4-மிகை:41 51/1,2
ஆங்கு அது காட்ட கண்ட ஆய்-இழை கமலம் அன்ன – யுத்4-மிகை:41 64/1
முன் பெல அரக்கன்-தன்னை முனி கொலை தொடர கண்டு ஆங்கு
அன்பினால் அரி-பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி – யுத்4-மிகை:41 84/1,2
துன்பமே தொடரும் பொல்லா சூழ் கொலை தொலையாது என்று ஆங்கு
இன்புறும் இராமன் வேலைக்கு இப்புறத்து இழிந்து நின்றான் – யுத்4-மிகை:41 84/3,4
அருகு அணை திருமகட்கு ஆங்கு மற்று உள – யுத்4-மிகை:41 85/2
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து ஆங்கு வந்தார் – யுத்4-மிகை:41 159/4
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான் அவை – யுத்4-மிகை:41 185/3
ஆங்கு உறை தபோதனர் அரக்கர்க்கு ஆற்றலேம் – யுத்4-மிகை:41 227/1
ஆங்கு அவள் தனது சொல்லால் அருக்கன் மா மகனை அண்மி – யுத்4-மிகை:41 236/1
ஆங்கு அவன் தனக்கு செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் – யுத்4-மிகை:41 236/4
ஆங்கு அவற்கு அவயம் நல்கி அரசொடு முடியும் ஈந்து – யுத்4-மிகை:41 241/1
ஆயிடை குகனும் வந்து ஆங்கு ஆண்டவன் அடியில் வீழ – யுத்4-மிகை:41 284/1
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ – யுத்4-மிகை:41 293/3
தேரு தம் உருவு நீத்து மானிட உருவில் சேர்ந்து ஆங்கு
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே – யுத்4-மிகை:42 20/3,4
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும் எழுந்து சென்று ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலை தொழுது சொன்னார் – யுத்4-மிகை:42 21/3,4

TOP


ஆங்கு-அரோ (1)

ஆமை மேல் வரும் தேரையின் ஆங்கு-அரோ – பால:14 39/4

TOP


ஆங்குறு (1)

ஆங்குறு நிலைமையும் அரக்கன் நோக்கினான் – ஆரண்:13 50/2

TOP


ஆங்குறும் (1)

புதைத்து ஆங்குறும் இடி_ஏறு என பொறி சிந்திய புவனம் – யுத்2-மிகை:15 27/3

TOP


ஆங்கே (12)

முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய பின் மொழியும் முனிவன் ஆங்கே – பால:6 10/4
புரண்டு மீது இட பொங்கிய உவகையர் ஆங்கே
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால் – அயோ:1 31/2,3
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ – அயோ:3 85/3
இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்ப கேட்ட – ஆரண்-மிகை:10 17/1
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்கு கொடுத்து போந்து – கிட்:7 87/2
ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும் – கிட்:16 58/4
பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை – யுத்1:3 130/1
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – யுத்2:16 132/1,2
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு என இரதம் ஆங்கே
பாங்குற நிறுவி நின்று இங்கு இவை இவை பகரலுற்றான் – யுத்4-மிகை:41 64/3,4
ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே – யுத்4-மிகை:41 124/2
அராவின் மாருதியும் மேன்மை வீடணன் தானும் ஆங்கே
குராவரும் சேனை எல்லாம் கொன்றிட கொற்றம் கொண்டு – யுத்4-மிகை:41 147/2,3
மயிர் வினை செய்வித்து ஆங்கே மாசு அற மண்ணில் தாழும் – யுத்4-மிகை:41 301/2

TOP


ஆச்சிரமமே (1)

காரண குறி உடை காமன் ஆச்சிரமமே – பால:7 2/4

TOP


ஆசங்கை (1)

ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும் – யுத்2:19 263/2

TOP


ஆசறும் (1)

சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2

TOP


ஆசனத்தவனொடு (1)

ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – யுத்1:2 86/2

TOP


ஆசனத்து (5)

நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன் – அயோ:2 62/2
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன் – சுந்:12 51/2
வெவ் வழி ஆசனத்து இனிது மேவினான் – யுத்1:2 5/4
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி – யுத்2:17 61/1
அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை அழக – யுத்4:40 106/4

TOP


ஆசனம் (3)

அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து – பால:5 39/1
வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள் – ஆரண்:12 34/2
ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய – யுத்1:2 59/2

TOP


ஆசனமும் (2)

சிங்க ஆசனமும் வைத்து செய்வன பிறவும் செய்தான் – அயோ:3 81/4
பூண் ஆர் அணியும் முடியும் பொன் ஆசனமும் குடையும் – அயோ:4 65/1

TOP


ஆசி (27)

பொழிந்தன மலர்_மழை ஆசி பூத்தன – பால:5 67/2
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட – பால:5 72/1
கோ முனி கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற – பால:13 36/3
அந்தணர் ஆசி ஓதை ஆர்த்து எழு முரசின் ஓதை – பால:14 78/2
அந்தணர் ஆசி அரும் கல மின்னார் – பால:23 87/1
தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார் – ஆரண்:3 9/4
மொழிந்தனர் ஆசி ஓசை முழங்கின சங்கம் எங்கும் – ஆரண்:10 88/2
கொடி பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான் – ஆரண்:13 21/4
மறையோர் ஆசி வழங்க வானுளோர் – கிட்:9 5/1
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – சுந்:1 59/4
பொன் மேனியனும் நெடிது ஆசி புனைந்து போனான் – சுந்:1 60/4
தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப – சுந்:2 118/2
கூறினர் அரக்கர் ஆசி குமுறின முரச கொண்மூ – சுந்:10 7/3
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம் – யுத்2:15 223/1
ஏறினான் இளம் கோளரி இமையவர் ஆசி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானர குழுவும் – யுத்2:16 226/1,2
ஆசி கூறினர் ஆர்த்தனர் ஆய் மலர் – யுத்2:19 130/1
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக – யுத்3:27 11/2
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – யுத்3:31 72/4
ஆர்க்கின்ற வானவரும் அந்தணரும் முனிவர்களும் ஆசி கூறி – யுத்4:37 198/1
நாவில் ஆசி நறை மலர் தூவினார் – யுத்4:39 8/4
வேத பாரகர் ஆசி விளம்பிட – யுத்4-மிகை:39 13/3
ஆர் அருளோடு நீட வணங்கினான் அவனும் ஆசி
சீரிது கூறி சேறி என்றலும் மானம் சேர்ந்து – யுத்4-மிகை:41 177/2,3
ஆர்வமோடு எழுந்து சென்று வணங்கலும் அவனும் ஆசி
சீரிது கூறி சேறி என்றலும் தேர் மேல் கொண்டு – யுத்4-மிகை:41 208/2,3
எடுத்தனன் முனிவன் மற்று அ இராமனை ஆசி கூறி – யுத்4-மிகை:41 278/1
வடித்த நூல் முனியும் ஏந்தி வாழ்த்தினான் ஆசி கூறி – யுத்4-மிகை:41 278/4
மன்னவற்கு இளவல் நீயே வாழி என்று ஆசி சொன்னார் – யுத்4-மிகை:41 280/4
மங்கல கீதம் பாட மறையவர் ஆசி கூற – யுத்4-மிகை:42 38/1

TOP


ஆசிகள் (14)

மொழிந்தனன் ஆசிகள் முதிய நான்மறை – பால:5 71/3
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார் – பால:13 26/4
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – பால:24 1/3
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள்
தந்து கோசிகன்-தன் மருங்கு எய்தினான் – பால-மிகை:11 2/3,4
அந்தம்_இல் நலத்து ஆசிகள் கூறினான் – அயோ:14 1/4
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள்
மொழியும் மா தவன் மொய் மலர் தாள் தொழா – ஆரண்:3 35/1,2
பார்த்தான் முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார் – சுந்:1 73/4
தூர்த்தார் நறு முழு மென் மலர் இசை ஆசிகள் சொன்னார் – யுத்2:15 178/2
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற – யுத்2:15 218/3
அது கண்டார் அடல் வானவர் ஆசிகள் கூறி – யுத்2-மிகை:16 42/1
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர் ஆசிகள் புகன்றே – யுத்4:41 4/4
அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி – யுத்4:41 38/2
ஏனை வீரரும் தொழும்-தொறும் ஆசிகள் இயம்பி – யுத்4:41 39/2
எரி திற முனியும் ஆசிகள் இயம்பிட – யுத்4-மிகை:41 189/3

TOP


ஆசியின் (1)

புனித மா தவர் ஆசியின் பூ_மழை பொழிந்தார் – பால:8 45/1

TOP


ஆசியும் (1)

அருள் சுரந்து அரசனுக்கு ஆசியும் கொடுத்து – பால:5 50/1

TOP


ஆசியொடு (1)

அந்தணாளர்கள் ஆசியொடு ஆதனம் – பால:21 45/3

TOP


ஆசியோடு (2)

ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா – பால:5 97/3
அடியின் வீழ்தலும் எடுத்து நல் ஆசியோடு அணைத்து – யுத்4:41 37/1

TOP


ஆசு (27)

ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும் – பால:1 1/1
ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார் – பால:5 37/4
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு இல் குன்றம் – பால:16 38/4
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற – ஆரண்:9 31/1
ஆசு இல கணிப்பு இல இராமன் அருள் நிற்ப – ஆரண்:11 25/4
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – ஆரண்:13 38/3
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய – ஆரண்:16 4/3
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என – கிட்:1 8/3
ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கிட்:10 71/4
ஆசு இல் சுனை வால் அருவி ஆய் இழையர் ஐம்பால் – கிட்:10 76/1
ஆய் வினை மெய்யுணர்வு அணுக ஆசு அறும் – கிட்:10 104/3
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை – கிட்:12 36/2
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கிட்:15 29/1
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும் – சுந்:3 95/2
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற – சுந்:4 20/1
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள் – சுந்:5 75/1
ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம் – யுத்1:2 52/1
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம் – யுத்1:4 66/1
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும் – யுத்1:5 58/1
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – யுத்1:10 10/3
ஆசு இல் பல அண்டம் உனதே அரசு அது ஆக – யுத்1-மிகை:2 11/1
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து ஊன்ற – யுத்1-மிகை:2 24/3
தோள் ஆசு அற வாளி துரந்தனனால் – யுத்3:20 82/3
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – யுத்3:27 119/2
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – யுத்3:31 108/3
ஆசு அற நல்கி ஒல்கா போர் தொழிற்கு அமைவது ஆனான் – யுத்4:35 3/4
ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇ – யுத்4:40 80/1

TOP


ஆசு_அற (4)

தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – ஆரண்:13 38/3
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம் – யுத்1:4 66/1
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும் – யுத்1:5 58/1
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – யுத்1:10 10/3

TOP


ஆசு_இல் (1)

ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம் – யுத்1:2 52/1

TOP


ஆசுர (2)

ஆர்த்து வெம் சினத்து ஆசுர படைக்கலம் அமரர் – யுத்4:37 96/1
ஆசுர பெரும் படைக்கலம் அமரரை அமரின் – யுத்4:37 97/1

TOP


ஆசுரர்க்கு (1)

வரு கயல் கண் கியாதி வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற உறவாதலே – பால-மிகை:7 21/2,3

TOP


ஆசுற்றது (1)

குன்றி ஆசுற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில் – யுத்4:37 206/3

TOP


ஆசுற (1)

ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது – சுந்:2 57/2

TOP


ஆசை (50)

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இ – பால:0 4/3
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ – பால:10 80/4
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – பால:11 12/4
அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – பால:13 22/4
தண்டுகள் தழுவும் ஆசை புனல் கரை சார்கின்றாரும் – பால:18 9/4
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – பால:19 17/2
கரை செயா ஆசை ஆம் கடல் உளான் ஒரு – பால:19 27/2
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட – பால:21 17/3
தேட அரு நலத்த புனல் ஆசை தெறல் உற்றார் – பால:23 2/1
மொய் அராகம் நிரம்ப ஆசை முருங்கு தீயின் முழங்க மேல் – அயோ:3 58/1
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – அயோ:3 66/3
விலங்கலும் ஆசை நின்ற விடா மத விலங்கலேயால் – அயோ:3 75/4
காணலாம் எனும் ஆசை கடாவவே – அயோ:11 6/4
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய் – அயோ:12 25/3
அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் – ஆரண்:6 30/1
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – ஆரண்:6 40/3
வாழலாம் எனும் ஆசை மருந்தினே – ஆரண்:6 78/4
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – ஆரண்:9 30/1
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – ஆரண்:9 30/1
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி – ஆரண்:10 1/2
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு – ஆரண்:10 151/2
ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அ – ஆரண்:11 78/1
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன் – ஆரண்:12 26/2
ஆண்டையான் அனையன உன்னி ஆசை மேல் – ஆரண்:12 33/1
அணங்கினுக்கு அணங்கனாளே ஆசை நோய் அகத்து பொங்க – ஆரண்:12 70/1
கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்றான் – ஆரண்:13 20/3,4
ஆசை சுமந்த நெடும் கரி அன்னார் – ஆரண்:14 33/1
ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண் – ஆரண்-மிகை:1 6/4
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கிட்:10 9/3
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல – கிட்:14 46/3,4
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால் – சுந்:1 49/2
அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – சுந்:2 162/3
ஒக்க ஆசை உலக்க உலந்தவர் – சுந்:2 173/3
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை – சுந்:3 26/3
தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்-தன்னை – சுந்-மிகை:3 19/3
உன்னினை அரசின் மேல் ஆசை ஊன்றினை – யுத்1:4 6/3
ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடிய – யுத்1:8 58/2
அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – யுத்1:14 43/4
ஆசை கொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி – யுத்1-மிகை:2 9/1
ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – யுத்2:17 13/4
ஆசை எங்கணும் அம்பு உக வெம்பு போர் – யுத்2:19 122/1
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா – யுத்2:19 246/1
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – யுத்3:22 221/2
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – யுத்3:23 31/3
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம் – யுத்3:24 40/4
தழுவினால் அன்றி ஆசை தவிருமோ தவம் இலாதாய் – யுத்3-மிகை:28 7/2
ஆசை பத்தினும் அந்தர பரப்பினும் அடங்கா – யுத்4:37 110/3
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – யுத்4:38 5/1
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – யுத்4:38 5/4
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – யுத்4:38 5/4

TOP


ஆசை-கொல் (1)

பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல்
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே – பால:3 49/3,4

TOP


ஆசை-தோறும் (2)

அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று – கிட்:8 7/1
ஆசை-தோறும் முரசம் அறைந்து என – யுத்2:15 1/2

TOP


ஆசை-புரிவார்-மேல் (1)

ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கிட்:10 71/4

TOP


ஆசைக்கு (1)

ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள் – யுத்4:40 8/3

TOP


ஆசைகள் (4)

ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் – ஆரண்:12 42/3
எரிப்பவும் ஒத்தன ஏசு இல் ஆசைகள்
சிரிப்பவும் ஒத்தன தெரிந்த மின் எலாம் – கிட்:10 7/3,4
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – யுத்1:13 25/2
அறைந்தன அசனியின் விசையின் ஆசைகள்
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால் – யுத்2:18 126/2,3

TOP


ஆசைகள்-தோறும் (6)

அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கிட்:7 53/2
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி – சுந்:6 41/3
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும் – யுத்2:16 297/3
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி – யுத்2:18 209/2
ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல் – யுத்3:22 143/1
ஆசைகள்-தோறும் அள்ளின கொள்ளி – யுத்3:26 21/1

TOP


ஆசைகளை (1)

ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார் – யுத்3:31 139/3

TOP


ஆசைதான் (1)

ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ – யுத்3:28 6/1

TOP


ஆசைப்பட்டு (1)

போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற – யுத்4:38 5/3

TOP


ஆசைப்படுகின்றது (1)

ஆசைப்படுகின்றது நன்று அல காண் – யுத்3-மிகை:28 2/2

TOP


ஆசைப்பாடும் (1)

ஆசைப்பாடும் அ நானும் அடர்த்திட – சுந்:3 98/3

TOP


ஆசையது (1)

அரசின் ஆசையது என்னலாம் அனுமனே என்-பால் – யுத்4-மிகை:41 200/2

TOP


ஆசையால் (13)

ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – பால:7 53/4
அருள் இலாள் எனினும் மனத்து ஆசையால்
வெருளும் நோய் விட கண்ணின் விழுங்கலால் – பால:11 5/1,2
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – பால:13 44/2
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் – அயோ:11 70/4
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா – ஆரண்:10 71/4
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால்
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – ஆரண்:10 92/3,4
அரும் கலம் மருங்கு வந்து இருப்ப ஆசையால்
ஒருங்குற தழுவுவென் ஒன்றும் காண்கிலென் – ஆரண்:14 96/2,3
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும் – சுந்:3 95/2
அறை இரும் கழலவன் காணும் ஆசையால்
நிறை இரும் பல் பகல் நிருதர் நீள் நகர் – சுந்:4 11/2,3
அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால் – யுத்1:8 42/4
அடியம் அ நெடும் சேனையை ஆசையால்
முடிய நோக்கலுற்றேம் முது வேலையின் – யுத்1:9 57/1,2
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால்
செருக்கி நின்றவன் நின்றுழி சென்றவால் – யுத்2:15 42/3,4
கடும் திறல் அமர் களம் காணும் ஆசையால்
நெடும் திசை தேவரும் நின்ற யாவரும் – யுத்4:40 39/1,2

TOP


ஆசையான் (2)

ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்
அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – அயோ:11 104/2,3
அரும் களில் திரிகின்றது ஓர் ஆசையான் – யுத்2:16 59/4

TOP


ஆசையின் (12)

ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச – அயோ:3 104/1
ஆசையின் நிமிர்ந்தது அ அனிக ராசியே – அயோ:12 27/4
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் – ஆரண்:6 80/4
அலை மானுறும் ஆசையின் வந்தனவால் – ஆரண்:11 44/2
நின்றனள் ஆசையின் நீர் கலுழும் கண் – ஆரண்:14 48/1
ஆசையின் வந்த அயோமுகி என்றாள் – ஆரண்:14 51/4
பற்றி ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து – கிட்:5 10/3
ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது – சுந்:2 120/4
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான் – யுத்1:14 4/3
ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி – யுத்2:17 21/4
ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன் அப்பால் – யுத்3:22 139/3
ஆசையின் நிமிர்ந்து செல்ல ஆயிரம் உரு ஒன்றாக – யுத்3:27 92/2

TOP


ஆசையினது (1)

அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே – ஆரண்:1 27/4

TOP


ஆசையினார் (1)

செரு ஆசையினார் புகழ் தேடுறுவார் – யுத்2:18 36/1

TOP


ஆசையும் (3)

ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ – பால:5 102/1
அரிவையர் குழுவும் நீங்க ஆசையும் தாமுமே ஆய் – சுந்:2 178/3
ஆசையும் விசும்பும் அலை ஆழியும் – யுத்4:37 31/1

TOP


ஆசையுற்று (1)

ஆசையுற்று அயர்பவள் இன்னள் ஆயினள் – பால:13 64/1

TOP


ஆசையே (1)

மருங்குல் போல் தேய்வன வளர்வது ஆசையே – பால:3 45/4

TOP


ஆசையை (4)

ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே – பால:23 65/4
கழித்து நீங்கியது என கள்ள ஆசையை
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – அயோ:13 63/2,3
ஆசையை உற்றன அண்ட பித்திகை – கிட்:7 19/2
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை – சுந்:1 37/3

TOP


ஆட்கள் (1)

கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள் – சுந்:8 11/4

TOP


ஆட்கொண்டு (1)

கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா என்றாள் – பால:21 21/4

TOP


ஆட்சி (1)

வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி – ஆரண்:6 48/3

TOP


ஆட்சியர் (1)

தென் திசை கிழவனோ திசை நின்று ஆட்சியர்
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ – சுந்:12 66/3,4

TOP


ஆட்சியும் (1)

ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா – யுத்1:2 11/3

TOP


ஆட்சியே (2)

ஆட்சியே கடன் என அறிந்து நல்குவாய் – சுந்-மிகை:3 8/4
அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியே தான் – யுத்2:17 50/2

TOP


ஆட்சியோ (1)

கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ – அயோ:12 15/4

TOP


ஆட்செய்வார் (1)

அல்லினும் பகலினும் அமரர் ஆட்செய்வார்
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது உறுகண் யாது இனி – சுந்:3 72/2,3

TOP


ஆட்செய (2)

தாதியர்க்கு ஆட்செய தரிக்கிலேன் என்றாள் – அயோ:2 61/4
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – யுத்3:26 68/4

TOP


ஆட்ட (1)

வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – சுந்:2 102/4

TOP


ஆட்டம் (1)

மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – யுத்4:38 8/4

TOP


ஆட்டவும் (1)

ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ – யுத்4:41 54/4

TOP


ஆட்டி (9)

நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி – பால:22 18/1
புண்ணிய புனல்_ஆட்டி புலமையோர் – அயோ:2 31/2
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு – கிட்:14 54/3
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி
ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள் எய்த்த மேனி – சுந்:14 43/2,3
அன்பனை அமர புல்லி மஞ்சனம் ஆட்டி விட்டான் – யுத்1:12 34/3
மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா – யுத்2:19 282/1,2
ஆன கோது_அற ஆட்டி அமுதொடும் – யுத்4:34 4/2
மரு விளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் ஆட்டி
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – யுத்4:40 32/2,3
கையினால் பொருந்த புல்லி கண்ணின் நீர் கலசம் ஆட்டி
செய்யவட்கு அருள்க என்றான் திருவின் நாயகனும் கொண்டான் – யுத்4-மிகை:41 248/3,4

TOP


ஆட்டிய (1)

அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம் – பால:9 10/3

TOP


ஆட்டில்-நின்று (1)

ஆட்டில்-நின்று அயர்வது ஓர் அறு தலை குறையினை – சுந்:10 46/2

TOP


ஆட்டினர் (4)

பொழிந்த உண்கண் நீர் புது புனல் ஆட்டினர் புலம்ப – அயோ:4 214/2
பொழியும் கண்ணீர் புது புனல் ஆட்டினர்
மொழியும் இன் சொலின் மொய் மலர் சூட்டினர் – அயோ:7 14/1,2
தூய நீர் ஆட்டினர் துயரம் நீக்கினர் – அயோ:14 86/3
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – யுத்4:40 31/4

TOP


ஆட்டினன் (1)

நெடிய காதல் அம் கலசம்-அது ஆட்டினன் நெடியோன் – யுத்4:41 37/4

TOP


ஆட்டினார் (2)

ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்
தான மா மணி கற்பகம் தாங்கிய – அயோ:14 9/2,3
கையினின் கலச புனல் ஆட்டினார் – யுத்4-மிகை:39 12/4

TOP


ஆட்டினாள் (1)

திரை கை நீட்டி செவிலியின் ஆட்டினாள் – அயோ:7 22/4

TOP


ஆட்டினான் (2)

அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான் – பால:24 43/4
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான் – அயோ:11 118/4

TOP


ஆட்டினை (1)

ஆட்டினை கங்கை நீர் அரசன் தேவியை – கிட்:11 112/2

TOP


ஆட்டு (2)

பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – பால:10 19/4
ஆட்டு நீர் கலசமே என்னல் ஆன ஓர் – பால:19 39/3

TOP


ஆட்டும் (4)

கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே – பால:18 25/4
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – அயோ:13 39/4
அம் கண் வான் உலகம் தாய அடி மலர் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான் கண்_நுதல் ஒருவன் இ நாள் – யுத்4-மிகை:42 29/1,2
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர் – யுத்4-மிகை:42 29/3

TOP


ஆட்டுவார் (1)

ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – சுந்:2 101/4

TOP


ஆட (23)

தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க – பால:2 4/1
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – பால:10 2/4
அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் – பால:10 3/4
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி – பால:10 26/3
பம்பு தேன் மிஞிறு தும்பி பரந்து இசை பாடி ஆட
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – பால:16 2/1,2
பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட – பால:16 20/1
பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட – பால:16 20/1,2
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட – பால:16 20/2,3
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட – பால:16 20/3
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – பால:16 20/3,4
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – பால:18 6/3
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர் – பால:18 17/3
பூம் குழல் மகளிர் உள்ளம் புது களி ஆட நோக்கி – அயோ:3 104/2
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ – அயோ:8 27/3
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட
கலவை சாந்து செம் குங்குமம் கற்பகம் கொடுத்த – அயோ:10 25/2,3
வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய் – கிட்:8 8/1
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கிட்:15 4/3
தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர் – கிட்:16 43/2
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – சுந்:3 86/4
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆட காண்டியால் – சுந்:5 62/4
எங்கணும் கவந்தம் ஆட எய்தி அங்கு அரக்கிமார்கள் – யுத்4-மிகை:37 3/3
மன்னு பொன் கொடிகள் ஆட மாட மாளிகையின் ஆங்கு – யுத்4-மிகை:41 51/1
வான் உறை மகளிர் ஆட மா தவர் மகிழ்ந்து வாழ்த்த – யுத்4-மிகை:42 31/4

TOP


ஆடக (25)

ஆடக தோற்றத்த அளவு_இலாதன – பால:3 30/4
ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி – பால:5 59/1
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – பால:10 8/4
ஆடக மால் வரை அன்னது தன்னை – பால:13 33/1
ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் – பால:23 2/4
ஆடக வில்லிக்கே ஆக பார் எனா – அயோ-மிகை:1 8/3
ஆடக தட்டிடை அலகை அற்று உகு – அயோ-மிகை:14 4/2
அசும்புறு மத கரி புரவி ஆடக
தசும்புறு சயந்தனம் அரக்கர் தாள் தர – ஆரண்:7 52/1,2
ஆடக கவசத்த கவந்தம் ஆடுவ – ஆரண்:7 118/2
அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடக கோயில் புக்கான் – ஆரண்:10 88/4
அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி – ஆரண்:13 35/2
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கிட்:3 77/3
நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார் – கிட்:10 59/2
ஆடக சுடர் வாள் அயில் சிலை குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும் – சுந்:3 91/2
ஆடக தருவின் சோலை பொடி படுத்து அரக்கர் காக்கும் – சுந்:6 58/1
அருகு நீடிய ஆடக தாரைகள் – சுந்:13 11/2
அருக்கனில் ஒளி விடும் ஆடக கிரி – யுத்1:6 44/1
அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ – யுத்1:10 12/2
ஆனா மருங்கே இரண்டு ஆடக குன்றின் நின்றார் – யுத்1:11 29/2
ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடக குன்றம் ஒன்றை – யுத்1-மிகை:11 3/1
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ ஆடக
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான் – யுத்2:19 82/1,2
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – யுத்2:19 194/4
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த – யுத்3:22 170/1
அன்றியும் நரசிங்கமும் ஆடக
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார் – யுத்4:37 26/3,4
ஆர்த்து விண்ணவர் ஆடினர் ஆடக தேரும் – யுத்4-மிகை:41 138/1

TOP


ஆடகத்து (2)

ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில் – பால:14 52/3
அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம் – யுத்2:19 285/1

TOP


ஆடகம் (1)

ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி அனந்தரால் – அயோ:3 61/1

TOP


ஆடல் (55)

விசை ஆடல் பசும் புரவி குரம் மிதிப்ப உதயகிரி விரிந்த தூளி – பால:11 14/1
செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார் – பால:13 41/3
அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும் – பால:14 62/2
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல்
கண்ணால் நனி துய்க்கவும் கங்குல் கழிந்தது அன்றே – பால:16 47/3,4
பம்பு தேன் அலம்ப ஒல்கி பண்ணையின் ஆடல் நோக்கி – பால:17 5/2
அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர – பால:20 29/2
ஆடல் மா மத ஆனை சனகர் கோன் – பால:21 52/3
ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல்
பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம் – பால:22 14/1,2
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – பால:23 40/3
அரம்பையர் குழாத்தொடும் ஆடல் மேயினார் – பால:23 74/4
ஆடல் மா மலர் சோலையில் இராகவன் அகற்றி – பால-மிகை:14 3/4
அரம்பையரினும் இவர் ஆடல் நன்று என – பால-மிகை:19 1/1
ஆடல் மான் தேர் குழாம் அவனி காணிய – அயோ:2 41/1
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் – அயோ:2 88/3
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல்
பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின் – அயோ:9 4/2,3
ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல் – அயோ:11 23/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – ஆரண்:8 12/3
அணைமலர் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர் – ஆரண்:10 121/1
அஞ்சன கண் என பிறழ்ந்த ஆடல் மீன் – கிட்:10 112/4
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால் – கிட்:11 134/4
பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும் – கிட்:14 14/2
பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல் மிக்க – சுந்:1 61/2
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் – சுந்:2 184/4
போது ஆயின போது உன் தண் புனல் ஆடல் பொய்யோ – சுந்:4 85/1
ஆனை தானமும் ஆடல் அரங்கமும் – சுந்:6 37/1
ஆடல் மா களிறு அனையவன் அரக்கியர்க்கு அருளி – சுந்:7 43/1
ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த – சுந்:12 46/3
அது கண்டு அரக்கன் சினம் திருகி ஆடல் பகழி அறுநூறு – சுந்-மிகை:8 1/1
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல்
தானத்தான் அல்லன் மெல்லென் சயனத்தான் உரையும் தாரான் – யுத்1:13 1/3,4
ஆடல் வெம் படை தலைவர்கள் ஆறுபத்து ஏழு – யுத்1-மிகை:11 8/2
ஆடல் அம் பரி தாரும் அலம்பின – யுத்2:15 17/2
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்2:16 155/4
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த – யுத்2:16 316/1
கூர்த்தன பகழி கோத்தான் குபேரனை ஆடல் கொண்டான் – யுத்2:18 191/4
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி – யுத்2:19 92/2
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி – யுத்3:20 45/2
ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை – யுத்3:22 27/1
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த – யுத்3:22 96/2
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் – யுத்3:22 146/1
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார் – யுத்3:22 155/4
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர் – யுத்3:22 165/2
ஆடல் மா கரி சேவகம் அமைந்து என அயர்ந்தான் – யுத்3:22 168/4
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – யுத்3:23 1/4
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும் – யுத்3:29 4/2
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும் – யுத்3:29 26/2
அந்து ஒக்க அரற்றவோ நான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்3:29 38/4
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – யுத்3:29 42/4
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா – யுத்3:31 80/1
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால் – யுத்3:31 82/3
மின்னும் ஓடை ஆடல் வய போர் மிடல் வேழ – யுத்4:33 13/1
ஆர்த்தலின் யாரும் பார் வீழ்ந்து அடங்கினர் இருவர் ஆடல்
தேர் குரல் ஓதை பொங்க செவி முற்றும் செவிடு செய்த – யுத்4:37 5/3,4
ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா – யுத்4:37 21/3
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட – யுத்4:39 6/2
அருந்ததி அனைய நங்கை அமர் களம் அணுகி ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசி பிணி தீருமாறு – யுத்4:40 42/1,2
உலக்குநர் குழுக்கள்-தோறும் உடல் குறை ஆடல் கண்டார் – யுத்4-மிகை:41 244/4

TOP


ஆடல்-தோறும் (1)

கண்ணும் முடை வேய் இசை கண்ணுளர் ஆடல்-தோறும்
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே – பால:16 44/3,4

TOP


ஆடல்கொண்டு (1)

ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது அது கொடிது அம்மா – சுந்:12 53/3

TOP


ஆடலால் (1)

அலை குழல் சோர்தர அசதி ஆடலால்
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே – பால:19 24/3,4

TOP


ஆடலில் (1)

முற்றிய ஆடலில் முனிவுற்று ஏங்கினார் – ஆரண்:10 39/3

TOP


ஆடலின் (3)

அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – பால:10 2/4
பொங்கு வெம் கட கரி பொதுவின் ஆடலின்
கங்குலின் எதிர் பொரு கலவி பூசலில் – கிட்:1 11/1,2
மிடுக்குற்றன கவந்த குலம் எழுந்து ஆடலின் எல்லாம் – யுத்3:31 107/3

TOP


ஆடலும் (1)

ஆடலும் களியின் வந்த அமலையும் அமுதின் ஆன்ற – யுத்3:25 18/1

TOP


ஆடலை (1)

விரை செய் பூம் புனல் ஆடலை மேயினான் – கிட்:1 35/4

TOP


ஆடவர் (26)

ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் – பால:7 23/3
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொல தோற்குமேல் – பால:7 38/2,3
துணை முலை குங்கும சுவடும் ஆடவர்
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – பால:14 15/2,3
ஆடவர் உயிர் என அருகு போயினார் – பால:14 21/4
கண்டு இரைப்பன ஆடவர் கண் களி – பால:14 46/3
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார் – பால:14 56/4
துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி – பால:15 27/1
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர – பால:16 11/1
ஆடவர் திரிவாரும் அரிவையர் களி கூர – பால:23 33/3
ஆயது அ வழி நிகழ்தர ஆடவர் எல்லாம் – அயோ:1 57/1
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற – அயோ:2 57/1
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே – அயோ:12 51/3,4
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர்
வாள் அற வரி சிலை துணிய மா கரி – அயோ:14 35/1,2
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் – ஆரண்:7 50/3
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கிட்:10 9/3
அரம் சுட பொறி நிமிர் அயிலின் ஆடவர்
உரம் சுட உளைந்தனர் பிரிந்துளோர் எலாம் – கிட்:10 20/3,4
ஆடவர் திலகனுக்கு அன்பினார் என – கிட்:16 7/3
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – சுந்:2 34/2
அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர்
வன் பழி சுமக்கினும் சுமக்க வான் உயர் – சுந்:4 16/1,2
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – யுத்1:12 51/3
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர்
முறிந்து தத்தம் முது நகர் நோக்கினார் – யுத்2:15 79/3,4
ஆண்டு அதிகாயன்-தன் சேனை ஆடவர்
ஈண்டின மதகிரி ஏழ் எண்ணாயிரம் – யுத்2:18 124/1,2
அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர்
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின் – யுத்3:27 48/2,3
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா – யுத்3:27 164/3
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் – யுத்3:28 69/1
ஆடவர் திலகன் யாண்டையான் இகல் அனுமன் ஏனோர் – யுத்3-மிகை:22 9/3

TOP


ஆடவர்க்கு (4)

ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது – அயோ:12 50/3
ஆடவர்க்கு அரசன் அயில் அம்பு போல் – ஆரண்:6 66/2
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் அழுது சோர – ஆரண்:13 129/2
ஆடவர்க்கு அரசனும் தொடர அ வழி – யுத்2:16 303/1

TOP


ஆடவர்கள் (1)

படையொடு ஆடவர்கள் பாய் புரவி மால் கயிறு தேர் – ஆரண்:1 9/1

TOP


ஆடவரும் (1)

அமை திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம் – பால:22 29/3

TOP


ஆடவற்கு (1)

அம்மலற்று இறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே – சுந்-மிகை:3 19/4

TOP


ஆடவும் (1)

ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர் – பால:3 65/3

TOP


ஆடவே (1)

ஆடுகின்ற அலகையின் ஆடவே – ஆரண்:7 26/4

TOP


ஆடற்கு (1)

பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் புலை ஆடற்கு
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – ஆரண்:11 18/2,3

TOP


ஆடா (1)

சரம் பயில் சாபம் என்ன புருவங்கள் தம்மின் ஆடா
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – பால:16 13/1,2

TOP


ஆடா-நின்றாய் (1)

ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கிட்:1 26/4

TOP


ஆடி (28)

ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர் – பால:3 65/3
புரவியில் பொரு_இல் செண்டு ஆடி போர் கலை – பால:3 67/3
வந்து இளையவரொடு வாவி ஆடி வாய் – பால:3 68/2
அந்தம்_இல் உவகையள் ஆடி பாடினள் – பால:13 57/2
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம் – பால:16 13/2,3
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி
திலகம் முன் இடுவாரும் சிகழிகை அணிவாரும் – பால:23 29/2,3
ஐய யான் பெற புரிந்தது எ தவம் என ஆடி
வெய்ய மா முனி சென்னியில் சூடியே வினை போய் – பால-மிகை:9 5/2,3
பூழி வெம் கானம் நண்ணி புண்ணிய புனல்கள் ஆடி
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – அயோ:3 111/3,4
துறை நறும் புனல் ஆடி சுருதியோர் – அயோ:7 26/1
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று – அயோ:8 30/3
ஆர்த்தனர் களித்தனர் ஆடி பாடினர் – அயோ-மிகை:2 4/1
மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல் – கிட்:10 54/1
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ – சுந்:1 9/3
எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி – சுந்:1 41/1,2
ஊசல் ஆடி உளையும் உளத்தினான் – சுந்:3 95/4
தொழுதனர் சிலவர் ஆடி துள்ளினர் சிலவர் அள்ளி – சுந்:14 4/2
அலை புனல் குடையுமா போல் மது குடைந்து ஆடி தம்தம் – சுந்-மிகை:14 17/1
ஆர்த்தன சில சில ஆடி பாடின – யுத்1:8 6/4
அம் சொல் இன் சுவை அரம்பையர் ஆடி
பஞ்சமம் சிவணும் இன் இசை பாட – யுத்1:11 13/3,4
ஆடுகின்றன கவந்தமும் அவற்றொடும் ஆடி
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை – யுத்2:15 232/1,2
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி
தொடர்ந்து சென்றது கொற்றம் அன்று இளவற்கு தோற்றான் – யுத்3:22 82/2,3
ஆனகம் முரசம் சங்கம் முருட்டொடும் இரட்ட ஆடி – யுத்3:25 3/4
தடி உண்டு ஆடி கூளி தடிக்கின்றன காணீர் – யுத்4:33 15/4
துதித்தனர் பாடினர் ஆடி துள்ளினார் – யுத்4:37 150/3
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – யுத்4:37 198/2,3
ஆடி அங்கை இரண்டும் அலங்குற – யுத்4:40 4/3
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி
ஆதி நாதனும் இருந்தனன் அமரர்கள் வியப்ப – யுத்4-மிகை:41 95/3,4
மேக_வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி
தாகம் நீங்கினர் அ இடை தேவரும் சார்ந்தார் – யுத்4-மிகை:41 140/3,4

TOP


ஆடிட (3)

காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – யுத்2:15 223/2
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான் – யுத்2:15 243/4
சுட்ட நூறு_ஆயிரம் கவந்தம் ஆடிட
தொட்டனன் சிலை அணி மணி துணிக்கென – யுத்3-மிகை:31 56/3,4

TOP


ஆடிடின் (1)

கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும் – யுத்3:31 215/3

TOP


ஆடிய (17)

இனைய எய்தி இரும் புனல் ஆடிய
வனை கரும் கழல் மைந்தரும் மாதரும் – பால:18 30/1,2
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய
ஆன நீர் விளையாடலை நோக்கினான் – பால:18 32/1,2
புழுதி ஆடிய மெய்யினர் புடை வந்து பொரும – அயோ:4 213/2
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம் – அயோ:9 13/3
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – அயோ:10 14/2
அலத்தக குழம்பும் செறிந்து ஆடிய
இலக்கண களிறோடு இள மெல் நடை – சுந்:2 150/2,3
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில் – சுந்:5 57/3
பந்து என ஆடிய பாய் பரி எல்லாம் – சுந்-மிகை:11 12/1
ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடிய
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக – யுத்1:8 58/2,3
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – யுத்2:15 177/1
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – யுத்2:15 177/3
தொய்யில் வாச துவர் துதைந்து ஆடிய
கையின் நாகம் என கடல் மேனியில் – யுத்2:16 70/2,3
பகை ஆடிய வானவர் பல் வகை ஊர் – யுத்2:18 60/1
புகை ஆடிய நாள் புனை வாகையினான் – யுத்2:18 60/2
பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால் – யுத்3:20 24/4
புகை ஆடிய காடு புகுந்து உடனே – யுத்3:23 16/3
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – யுத்3:27 125/1

TOP


ஆடியது (1)

ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – யுத்3:31 215/4

TOP


ஆடியவா (1)

பகை ஆடியவா பரிவு ஏதும் இலேன் – யுத்3:23 16/4

TOP


ஆடியின் (1)

ஏந்தும் ஆடியின் ஒரு முகம் எழிலினை நோக்க – சுந்-மிகை:12 6/4

TOP


ஆடியின்-கண் (1)

ஒப்புற துளங்குகின்ற உடுபதி ஆடியின்-கண்
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம் – பால:16 5/2,3

TOP


ஆடியே (2)

மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே – பால:23 48/4
மஞ்சன விதி முறை மரபின் ஆடியே
எஞ்சல்_இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம் – கிட்:11 110/1,2

TOP


ஆடின (13)

ஆடின அலகையும் ஐயன் கீர்த்தியை – பால:8 43/3
ஆடின உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் – அயோ:11 65/3
ஆடின குல கிரி அருக்கனும் வெயர்த்தான் – ஆரண்:10 46/3
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர் – கிட்:10 25/3
தட்டுமுட்டு ஆடின தலையொடு தலைகள் – சுந்:8 40/4
ஓடின கவந்த பந்தம் ஆடின அலகை மேல்மேல் – யுத்2:16 168/3
ஓடின பதாகை ஓங்கி ஆடின பறவை அம்மா – யுத்2:16 168/4
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை – யுத்2:16 204/4
தாறு ஆடின மால் கரியின் புடை தாழ் – யுத்2:18 24/1
ஆறு ஆடின பாய் பரி யானைகளும் – யுத்2:18 24/3
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம் – யுத்2:18 24/4
குன்று_இனம் இடிய துள்ளி ஆடின குரக்கின் கூட்டம் – யுத்3:26 95/4
ஆடின அறு குறை அரக்கர் ஆக்கையே – யுத்3:27 51/4

TOP


ஆடினர் (14)

ஆடினர் பாடினர் அங்கும் இங்குமாய் – பால:5 12/1
ஆடினர் அரம்பையர் அமுத ஏழ் இசை – பால:5 105/1
ஆடினர் சிலதியர் அந்தணாளர்கள் – பால:5 106/2
நிரம்பு பாடலோடு ஆடினர் வீதிகள் நெருங்க – பால-மிகை:9 7/4
ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை – அயோ:4 206/1
வெதிர் கொள் கோலினர் ஆடினர் வீரனை – அயோ:7 12/2
நிருத்தம் ஆடினர் நின்று விளம்புவார் – ஆரண்:3 23/4
ஆர்த்து எழுந்தனர் ஆடினர் பாடினர் – ஆரண்:9 25/1
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – யுத்2:15 178/4
ஏத்து ஆடினர் இமையோர்களும் கவியின் குலம் எல்லாம் – யுத்3:27 148/1
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – யுத்3:27 148/2
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – யுத்3:27 148/2
காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – யுத்3:27 148/3
ஆர்த்து விண்ணவர் ஆடினர் ஆடக தேரும் – யுத்4-மிகை:41 138/1

TOP


ஆடினவாம்-அரோ (1)

அங்கும் இங்கும் நின்று ஆடினவாம்-அரோ – யுத்2:15 29/4

TOP


ஆடினன் (2)

அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன்
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன் – அயோ:12 57/1,2
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து – சுந்:3 63/3

TOP


ஆடினார் (6)

ஆன தூயவரோடு உடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ – பால:18 20/1,2
ஆடினார் பாடினார் அங்கும் இங்கும் களித்து – கிட்:4 21/1
ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த – சுந்-மிகை:12 4/4
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை – யுத்2:16 356/1
அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார்
சிந்தை சால உவந்தனர் தேவர்கள் – யுத்2:19 149/1,2
ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்
வேர்த்து தீவினை வெம்பி விழுந்தது – யுத்4:37 171/1,2

TOP


ஆடினாரே (1)

சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே – பால:13 38/4

TOP


ஆடினாள் (1)

பஞ்சி மெல் அடி பாவையும் ஆடினாள் – அயோ:7 20/4

TOP


ஆடினான் (3)

அம் கையின் தரும் கங்கையின் ஆடினான் – அயோ:7 16/4
ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான் – கிட்:1 37/1
ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செம் கை – யுத்1:3 128/3

TOP


ஆடினை (1)

ஆய கங்கை அரும் புனல் ஆடினை
தீயை ஓம்பினை செய் அமுது என்றனர் – அயோ:7 15/3,4

TOP


ஆடு (34)

அறையும் ஆடு_அரங்கும் பட பிள்ளைகள் – பால:0 9/1
ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன – பால:3 55/1
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் – பால:3 61/2
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீ போய் – பால:3 69/3
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – பால:10 19/4
ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கி – பால:13 45/1
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – பால:17 30/2
ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் – பால:20 31/4
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார் – அயோ:4 24/1
ஆடு கொடி படை சாடி அறத்தவரே ஆள – அயோ:13 22/1
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள் – ஆரண்:11 19/2
ஆடு அரம்பை நீடு அரங்கு – ஆரண்-மிகை:1 9/1
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கிட்:7 4/2
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்த பாடல் – கிட்:10 32/3
அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர் – கிட்:14 8/1
துன்னி ஆடு இடங்களும் துறக்கம் மேயவர் – கிட்:14 8/2
முன்னி ஆடு இடங்களும் கரும்பு மூசு தேன் – கிட்:14 8/3
பன்னி ஆடு இடங்களும் பரந்து சுற்றினார் – கிட்:14 8/4
துறையும் தோகை நின்று ஆடு சூழலும் – கிட்:15 13/1
ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார் – கிட்:15 15/1
ஆடு அரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள் – சுந்:2 131/2
அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில் – சுந்:4 44/1
ஆடு அரங்குகள் எரிந்தன அரக்கியர் சிறுவரோடு – சுந்-மிகை:13 10/1
குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன் – யுத்1:5 56/1
ஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர் – யுத்1:5 60/4
பாறு ஆடு வெம் களத்து பட்டார் என பதையா – யுத்2:17 92/2
பாறு ஆடு முகத்தன பல் பகலும் – யுத்2:18 41/2
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா – யுத்2:19 21/4
பாறு ஆடு களத்து ஒரு பாய் பரியே – யுத்3:20 95/4
காகம் ஆடு களத்திடை காண்பெனோ – யுத்3:29 20/1
பாறு ஆடு களத்து ஒருவன் பகலின் – யுத்3:31 207/1
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – யுத்4:37 141/1
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான் – யுத்4:41 112/3
வெம்மை ஆடு அமர்க்கு எழுந்து என தேர் மிசை விரைந்தான் – யுத்4-மிகை:35 4/4

TOP


ஆடு-மின் (2)

ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – யுத்4:41 92/1
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – யுத்4:41 92/1

TOP


ஆடு_அரங்கும் (1)

அறையும் ஆடு_அரங்கும் பட பிள்ளைகள் – பால:0 9/1

TOP


ஆடுகள் (1)

எறி பகட்டு_இனம் ஆடுகள் ஏற்றை மா – அயோ:11 13/1

TOP


ஆடுகின்ற (4)

ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே – அயோ:10 12/1
ஆடுகின்ற அலகையின் ஆடவே – ஆரண்:7 26/4
ஆடுகின்ற அறுகுறை அயில் அம்பு விண் மேல் – ஆரண்:7 80/3
ஆடுகின்ற அறு குறை ஆழ் கடற்கு – யுத்2:15 49/2

TOP


ஆடுகின்றது (1)

ஆடுகின்றது அறுபதம் ஐந்திணை – கிட்:13 13/2

TOP


ஆடுகின்றன (3)

ஆடுகின்றன கொழுநரை பொருவின அன்னம் – கிட்:10 39/4
ஆடுகின்றன கவந்தமும் அவற்றொடும் ஆடி – யுத்2:15 232/1
அட கரும் கவந்தம் நின்று ஆடுகின்றன
விடற்கு அரும் வினை அற சிந்தி மெய் உயிர் – யுத்2:18 109/1,2

TOP


ஆடுகின்றனர் (1)

ஆடுகின்றனர் பண் அடைவு இன்றியே – அயோ:2 2/1

TOP


ஆடுகின்றார் (1)

அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கிட்:15 34/4

TOP


ஆடுகின்றான் (1)

மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர் – அயோ:7 18/3

TOP


ஆடுதல் (4)

நல் குண கடல் ஆடுதல் நன்று-அரோ – பால:0 2/4
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்த பின் – கிட்:16 46/2
பூடும் ஆடுதல் இலாய இ பூமியில் – யுத்1:8 63/4
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார் – யுத்4:40 75/3,4

TOP


ஆடுதியோ (1)

மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கிட்:10 53/4

TOP


ஆடுநர் (1)

அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – சுந்:2 28/3

TOP


ஆடும் (31)

பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே – பால:1 15/4
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய – பால:2 14/2
ஆடும் குளனும் அருவி சுனை குன்றும் உம்பர் – பால:3 71/2
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – பால:10 2/4
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – பால:10 8/4
படை நெடும் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார் – பால:10 17/4
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் – பால:10 18/4
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் – பால:10 23/4
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – பால:16 20/4
துவளும் நுண் இடையார் ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார் – அயோ:3 74/4
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – அயோ:9 2/4
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும்
முகிழ் இள முலையாரின் மூழ்குவ பல காணாய் – அயோ:9 11/3,4
ஆடும் களி மா மத யானை அனான் – ஆரண்:14 74/4
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – ஆரண்:16 9/2
அண்ணல் மாமுனிவன் ஆடும் என அப்பி நடமாம் – ஆரண்-மிகை:1 8/2
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும்
சூர்_அர_மகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே – கிட்:3 31/3,4
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கிட்:7 7/1
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல் – கிட்:13 28/1
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அ – கிட்:13 67/3
கழங்கும் பந்தும் குன்று-கொடு ஆடும் கரம் ஓச்சி – சுந்:2 88/3
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை – சுந்:2 104/4
தேவியர்களோடும் உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனல் ஆய திரை ஆர்கலிகள் அம்மா – சுந்:6 17/3,4
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான் – யுத்1:2 6/4
அண்டத்தை பொதுத்து அ புறத்து அப்பினால் ஆடும் – யுத்1:3 4/4
ஆடும் மங்கையர் கரும் குழல் விளர்த்தன அளக்கர் – யுத்1:6 19/3
கயம் குடைந்து ஆடும் வீர களிறு ஒத்தான் கவயன் காலின் – யுத்2:19 59/3
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண – யுத்3:22 144/3
பட்டபோது ஆடும் ஓர் வடு குறைத்தலை – யுத்3-மிகை:31 56/2
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – யுத்4:34 21/3
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – யுத்4:34 24/2
அஞ்சன குன்றின் நின்று ஆடும் பாடுமால் – யுத்4:41 93/4

TOP


ஆடுமே (1)

ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே
ஆறு சேர்வன மா வரையாடுமே – பால:16 30/3,4

TOP


ஆடுவ (11)

கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – பால:9 7/4
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – அயோ:7 2/4
தடங்கள்-தோறும் நின்று ஆடுவ தண்டலை அயோத்தி – அயோ:10 4/3
ஆடக கவசத்த கவந்தம் ஆடுவ
பாடகத்து அரம்பையர் மருள பல்வித – ஆரண்:7 118/2,3
ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ – யுத்2:16 96/4
ஆடுவ கவந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம் – யுத்2:18 110/1
ஆள் உடை குறைத்தலை அதிர ஆடுவ
வாள் உடை தட கைய வாசி மேலன – யுத்2:18 113/3,4
ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ – யுத்2:18 116/4
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ – யுத்2:19 41/4
அம்மனை குலம் ஆடுவ போன்றவே – யுத்3:31 122/4
ஆன்ற மெய் தழலன புனலும் ஆடுவ
வான் தொட நிமிர்வன வாளி மா மழை – யுத்3:31 181/2,3

TOP


ஆடுவர் (2)

ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை – சுந்:2 24/2
அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரை – யுத்3:25 13/1

TOP


ஆடுவார் (7)

அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர் – பால:3 45/1
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று – பால:6 22/3
தங்கி நீங்கலர் தாம் இனிது ஆடுவார் – பால:16 34/4
அணி கொழித்து வந்து எவரும் ஆடுவார்
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன் – கிட்:15 14/1,2
அமுத பாடலார் அருவி ஆடுவார் – கிட்:15 22/4
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – சுந்:2 101/4
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார் – யுத்1:4 150/3

TOP


ஆடுவார்க்கு (1)

அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன் – யுத்1:2 107/1

TOP


ஆடுவார்கள் (2)

ஆடுவார்கள் மற்று அவரினும் பலர் உளர் அமைதி – சுந்:2 23/2
ஆடுவார்கள் அமளியில் இன்புற – யுத்4:34 5/2

TOP


ஆடுவாரும் (3)

வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும் – சுந்:2 181/4
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும் – சுந்:2 182/4
உயிர்ப்பொடும் உயிரினோடும் ஊசல் நின்று ஆடுவாரும் – சுந்-மிகை:14 42/4

TOP


ஆடுவாரை (1)

வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – சுந்:2 102/4

TOP


ஆடுவான் (1)

காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை – சுந்:10 47/2

TOP


ஆடுவென் (1)

ஆடுவென் விளையாட்டு என்னா அயில் எயிற்று அரக்கன் அம் பொன் – யுத்2:18 231/2

TOP


ஆடுறு (2)

மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன் – யுத்4:35 6/1
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ – யுத்4:40 83/2

TOP


ஆடுறும் (1)

அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும்
மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய் – சுந்:5 64/1,2

TOP


ஆடை (14)

பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – பால:3 20/4
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – பால:5 35/1
அன்ன கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும் – பால:17 29/4
ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி – அயோ:4 209/3
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக – அயோ:5 10/3
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய் – அயோ:9 18/4
ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார் – அயோ:14 9/4
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கிட்:14 62/2
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம் – சுந்:2 77/1
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல – சுந்:3 90/4
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள் – யுத்2:15 39/2
தொடையுறு வற்கலை ஆடை சுற்றி மேல் – யுத்2:15 109/1
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்து சுற்ற – யுத்4:42 8/2
கொய் உளை புரவி திண் தேர் குஞ்சரம் ஆடை இன்ன – யுத்4-மிகை:42 51/3

TOP


ஆடையள் (2)

உடுத்த நீர் ஆடையள் உருவ செவ்வியள் – ஆரண்:6 12/1
செய்ய ஆடையள் அன்ன செம் சாந்தினள் – யுத்3:31 134/2

TOP


ஆடையன் (4)

பொக்கணத்தன் புலி அதள் ஆடையன்
முக்கண் அத்தன் வரம் பெற்ற மூப்பனை – பால-மிகை:0 14/2,3
திரு அரை சுற்றிய சீரை ஆடையன்
பொரு_அரும் துயரினன் தொடர்ந்து போகின்றான் – அயோ:4 187/1,2
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தென் புலம் நவை_இல் கற்பினாய் – சுந்:3 40/3,4
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும் – யுத்1:5 53/2

TOP


ஆடையா (1)

அந்தரத்து எழு முகில் ஆடையா அகன் – யுத்1:8 13/3

TOP


ஆடையாளும் (1)

நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால் – பால:14 80/3

TOP


ஆடையின் (1)

விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின்
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – அயோ:14 32/3,4

TOP


ஆடையின்-கண் (1)

ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம் – சுந்:5 83/2

TOP


ஆடையும் (4)

அன்னமும் தளிர் ஆடையும் நல்கினாள் – அயோ-மிகை:2 1/4
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி – சுந்:2 25/1
அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும்
அம்பரங்களொடும் களி யானையும் – யுத்3:31 119/1,2
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர் – யுத்4:34 3/2

TOP


ஆண் (29)

ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான் – பால:8 8/2,3
பொய்ம்மை இல் சிறுமையில் புரிந்த ஆண்_தொழில் – பால:24 44/1
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – அயோ:4 39/2
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – அயோ:11 108/2
வில்லினும் வாளினும் விரிந்த ஆண்_தொழில் – அயோ:11 110/1
அன்ன காதல் அரும் தவர் ஆண் தகை – அயோ-மிகை:14 1/1
ஆண் நாதனை அந்தணர் நாயகனை – ஆரண்:2 25/2
அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த – ஆரண்:8 1/1
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே – ஆரண்:10 150/2
அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு – கிட்:11 17/1
அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்_தொழில் தாதைக்கு ஆண்டு – சுந்:4 82/1
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் என – சுந்:5 19/3
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில் – சுந்:5 57/3
ஆயினும் ஐய நொய்தின் ஆண்_தொழில் குரங்கை யானே – சுந்:11 12/1
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் – சுந்:12 18/1
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில் – சுந்:13 35/2
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே – சுந்-மிகை:14 41/4
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு – யுத்1:2 9/1
அறம் துறந்து அமரரை வென்ற ஆண்_தொழில் – யுத்1:2 69/1
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – யுத்1:4 61/4
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார் – யுத்2:15 200/2
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/4
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய – யுத்3:21 18/3
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – யுத்3:27 88/2
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – யுத்3:28 31/4
ஆண் தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால் – யுத்3-மிகை:22 6/4
அழிவுதான் எனக்கும் உண்டோ ஆண் அலாய் பேடி என்றான் – யுத்3-மிகை:28 7/4
ஆண்_தொழில் துணிவு ஓய்ந்தனை ஆண்டு இறை – யுத்4:37 180/1
ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – யுத்4:37 208/4

TOP


ஆண்_தொழில் (13)

பொய்ம்மை இல் சிறுமையில் புரிந்த ஆண்_தொழில்
மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ – பால:24 44/1,2
வில்லினும் வாளினும் விரிந்த ஆண்_தொழில்
புல்லிடை உகுத்தனென் பொய்ம்மை யாக்கையை – அயோ:11 110/1,2
அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்_தொழில் தாதைக்கு ஆண்டு – சுந்:4 82/1
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில்
குரங்குகள் முறைமுறை முனிப்ப காண்டியால் – சுந்:5 57/3,4
ஆயினும் ஐய நொய்தின் ஆண்_தொழில் குரங்கை யானே – சுந்:11 12/1
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் – சுந்:12 18/1
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில் – சுந்:13 35/2
அறம் துறந்து அமரரை வென்ற ஆண்_தொழில்
திறம் தெரிந்திடின் அது-தானும் செய் தவம் – யுத்1:2 69/1,2
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – யுத்1:4 61/4
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார் – யுத்2:15 200/2
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – யுத்3:27 88/2
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – யுத்3:28 31/4
ஆண்_தொழில் துணிவு ஓய்ந்தனை ஆண்டு இறை – யுத்4:37 180/1

TOP


ஆண்_தொழிலான் (1)

அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு – கிட்:11 17/1

TOP


ஆண்_தொழிலோரின் (1)

ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – யுத்4:37 208/4

TOP


ஆண்_தொழிற்கு (2)

அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த – ஆரண்:8 1/1
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு
ஏன்றவர் அன்பினர் எனினும் யாரையும் – யுத்1:2 9/1,2

TOP


ஆண்ட (17)

உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட
அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் – பால:10 75/3,4
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ – பால:24 35/2,3
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – அயோ:13 63/3
வெம் சினத்து அரக்கன் ஆண்ட வியல் நகர் மீது போதும் – ஆரண்:10 106/1
சூரியன் மரபில் தோன்றி சுடர் நெடு நேமி ஆண்ட
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட – கிட்:2 26/1,2
வீரியன் வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கிட்:2 26/3,4
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கிட்:3 77/3
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – சுந்:4 61/3
ஆண்ட நாயகன் தூதனும் அயன் உடை அண்டம் – சுந்:11 36/1
பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம் – சுந்:12 72/4
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அ பொரு_இல் – யுத்1:2 114/3
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – யுத்2:16 4/3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட
வெற்றியன் ஆய வீரன் மீண்டிலன் இலங்கை மேல்_நாள் – யுத்2:19 228/1,2
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை – யுத்3:31 36/3
ஆண்ட வில்லி-தன் வில்லும் அரக்கன்-தன் – யுத்4:37 39/3
ஆண்ட வில்லி ஓர் ஐம் முக வெம் கணை – யுத்4:37 160/3
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை – யுத்4:41 109/3

TOP


ஆண்டது (2)

அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி – ஆரண்:13 35/2
வெம்மையின் ஆண்டது நீர் என் வென்றியால் – யுத்2:18 4/2

TOP


ஆண்டலை (1)

ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ – யுத்2:18 116/4

TOP


ஆண்டவர் (1)

ஓதநீர் உலகு ஆண்டவர் உன் துணை – சுந்:12 95/1

TOP


ஆண்டவன் (3)

அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன்
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – அயோ:14 70/3,4
ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர் – யுத்4-மிகை:41 71/1
ஆயிடை குகனும் வந்து ஆங்கு ஆண்டவன் அடியில் வீழ – யுத்4-மிகை:41 284/1

TOP


ஆண்டனெனே (1)

ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் – அயோ:11 70/4

TOP


ஆண்டாய் (1)

அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐய – யுத்2:18 271/4

TOP


ஆண்டார் (2)

ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – ஆரண்:11 16/3
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – ஆரண்:11 16/3

TOP


ஆண்டான் (7)

ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – பால:12 7/4
பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – அயோ:11 76/4
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – ஆரண்:10 118/4
ஆண்டான் இன்ன பன்னிட ஐயற்கு இள வீரன் – ஆரண்:15 26/1
ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே – சுந்:1 51/2
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – சுந்:1 59/4
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான் – யுத்3:22 209/2

TOP


ஆண்டில் (1)

ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய நீ – அயோ:14 131/1

TOP


ஆண்டிலை (1)

அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய நீ – அயோ:14 2/2

TOP


ஆண்டின் (1)

ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – அயோ:3 111/4

TOP


ஆண்டினொடு (1)

ஆண்டினொடு நாள் இருது திங்கள் இவை என்று – யுத்4:36 9/1

TOP


ஆண்டு (144)

செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – பால:3 6/3
அறிஞன் ஆண்டு இருக்குநன் அரச என்றனன் – பால:5 53/4
இழிந்து போய் இரதம் ஆண்டு இணை கொள் தாள் மலர் – பால:5 71/1
உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியே – பால:5 79/1
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற – பால:8 4/2
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் – பால:10 69/1
திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர் – பால:12 7/2
தடம் புயம் பொலிய ஆண்டு ஓர் தார் கெழு வேந்தன் நின்றான் – பால:18 12/2
ஆண்டு நின்று எழுந்து போகி அகன் பணை மிதிலை என்னும் – பால:20 3/1
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி ஆண்டு அமலன் மேனி – பால:21 15/3
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – பால:21 17/2
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு
இன் அமிழ்து எழ களி கொள் இந்திரனை ஒத்தான் – பால:22 30/3,4
இரதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இரண்டு கையும் – பால:23 78/1
இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசு ஆண்டு இருந்தாலும் – பால-மிகை:0 27/1
அரந்தை உற்றவன் இரண்டரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர வரை உறை புனிதன் – பால-மிகை:9 48/3,4
அணங்கினை அவன் கை ஈந்து ஆண்டு அரும் தவனோடும் வாச – பால-மிகை:9 64/3
இறை என புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம் – பால-மிகை:11 8/3
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டு காணா – பால-மிகை:11 40/3
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – அயோ:1 49/3
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி – அயோ:1 60/1
ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன் – அயோ:3 103/1
ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை – அயோ:4 7/2
முரசம் முழங்க முடி சூட்ட மொய்த்து ஆண்டு
அரசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான் – அயோ:4 88/3,4
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை – அயோ:4 136/1
எந்தையை அவனொடும் எய்தி ஆண்டு என – அயோ:5 32/3
அனையர் வந்துற ஆண்டு எதிர்ந்தார்கள் போல் – அயோ:7 13/3
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – அயோ:8 18/3
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன் – அயோ:11 105/2
இறந்து போயினான் இருந்தது ஆண்டு அது – அயோ:11 125/3
ஆண்டு நின்று ஆண்தகை அடியின் ஏகினான் – அயோ:12 58/1
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச – அயோ:13 42/1
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல் – அயோ:13 42/3
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன் – அயோ:13 72/3
ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ – அயோ:14 62/4
சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான் – அயோ:14 93/4
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ – அயோ:14 112/4
எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா – அயோ:14 114/1
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அ நிலம் – அயோ:14 129/3
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – ஆரண்:3 8/4
அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம் – ஆரண்:3 25/1
ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவண் – ஆரண்:3 26/1
செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – ஆரண்:3 33/3
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – ஆரண்:4 26/1
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – ஆரண்:5 5/3
எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து ஆண்டு
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – ஆரண்:6 89/3,4
அன்னவன் அமைச்சரை நோக்கி ஆண்டு ஒரு – ஆரண்:10 10/1
எழுந்தனன் இருக்கை-நின்று ஆண்டு ஏழ்_உலகத்துள்ளோரும் – ஆரண்:10 88/1
செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் – ஆரண்:10 107/2
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை – ஆரண்:10 133/2
ஆண்டு அ பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம் – ஆரண்:10 138/1
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – ஆரண்:10 164/3
அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும் – ஆரண்:10 166/1
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி – ஆரண்:10 170/3
ஆண்டு அங்கு இளையான் உரையாடினனால் – ஆரண்:11 50/1
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை – ஆரண்:12 42/1
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் – ஆரண்:12 64/1
ஆண்டு ஆயிடை தீயவன் ஆய்_இழையை – ஆரண்:12 72/1
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா – ஆரண்:13 7/1
ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறா-வகை – ஆரண்:13 104/2
புயல் நிற வண்ணன் ஆண்டு அ புண்ணியன் புகன்ற சொல்லை – ஆரண்:13 126/1
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – ஆரண்:14 6/2
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த – ஆரண்:14 30/2,3
கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை – ஆரண்:14 84/2
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – ஆரண்:16 3/1
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி – கிட்:1 34/1
இ வகை எண்ணி ஆண்டு அ இருவரும் எய்தலோடும் – கிட்:2 14/1
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்த கேட்டு – கிட்:2 29/3
ஆண்டு எழுந்து அடியில் தாழ்ந்த அஞ்சனை சிங்கம் வாழி – கிட்:3 29/1
அனைய ஆண்டு உரைத்து அனுமனே முதலிய அமைச்சர் – கிட்:3 74/1
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த – கிட்:4 3/4
ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும் தோற்றிலர் உடன்று – கிட்:7 59/2
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன் – கிட்:9 21/1
வாலி காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை – கிட்:9 26/1
அறுதியை அடைந்தது அ பருவம் ஆண்டு போய் – கிட்:10 102/4
ஆணை சூடி அடி தொழுது ஆண்டு இறை – கிட்:11 9/1
ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின் – கிட்:11 58/1
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கிட்:11 100/1
அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று – கிட்:11 116/3
ஆண்டு இருந்தனன் ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே – கிட்:12 31/3
ஆண்டு இறந்த பின் அந்தரத்து இந்துவை – கிட்:13 20/1
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கிட்:13 27/4
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக – கிட்:13 32/1
அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள் – கிட்:15 33/1
சூடி ஆண்டு அ சுரி குழல் தோகையை – கிட்:15 38/1
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கிட்:17 25/3
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான் – சுந்:1 1/1
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி – சுந்:1 43/3
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம் – சுந்:2 43/1
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – சுந்:2 94/2
விண் அடைதும் என்றாரை ஆண்டு இருத்தி விரைந்த யான் – சுந்:2 226/2
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – சுந்:3 15/4
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி அ நகர் துன்னான் – சுந்:3 17/3
இனியன துடித்தன ஈண்டும் ஆண்டு என் – சுந்:3 33/3
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி – சுந்:3 94/2
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான் – சுந்:3 137/1
பள்ள நீர் அயோத்தி நண்ணி பரதனே முதலினோர் ஆண்டு
உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின் – சுந்:3 145/1,2
கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை – சுந்:4 35/1
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – சுந்:4 77/4
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை – சுந்:4 78/1
அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்_தொழில் தாதைக்கு ஆண்டு
செய தகு கடன்மை யாவும் தேவரும் மருள செய்தார் – சுந்:4 82/1,2
சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல் – சுந்:5 33/1,2
தூற்றினின் எழுப்பி ஆண்டு தொகுத்து என கழல் பைம் கண்ண – சுந்:8 5/3
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து அனிகம்-தன்னை – சுந்:8 20/1
விரிந்தன பொறி குலம் நெருப்பு என வெகுண்டு ஆண்டு
இருந்தவன் கிடந்தது ஓர் எழு தெரிந்து எடுத்தான் – சுந்:8 23/3,4
முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில் – சுந்:9 57/3
ஆயவன் தன்னொடு ஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி – சுந்:12 82/1
ஆண்டு எழுந்து நின்று அண்ணல் அரக்கனை – சுந்:12 106/1
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – சுந்:12 127/2
ஆண்டு அது துறக்கம் அஃதே அரு மறை துணிவும் அம்மா – சுந்-மிகை:1 20/4
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – யுத்1:8 48/3
ஆண்டு சென்று அரிகளோடும் மனிதரை அமரில் கொன்று – யுத்1:9 68/1
விமல திண் சிலையன் ஆண்டு ஓர் வெற்பினை மேய வீரன் – யுத்1:10 4/2
நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர் செம்பொன் – யுத்1-மிகை:3 22/1
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி – யுத்2:16 6/1
உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூ_உலகை ஆண்டு
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல் – யுத்2:16 153/3,4
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால – யுத்2:16 182/1
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால – யுத்2:16 182/1
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண் – யுத்2:17 73/1
ஆண்டு அதிகாயன்-தன் சேனை ஆடவர் – யுத்2:18 124/1
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – யுத்2:18 222/3
அனைய தானை அன்று செல்ல ஆண்டு நின்று பேர்ந்திலன் – யுத்2-மிகை:16 9/1
கும்பகன்னன் ஆண்டு இட்டது வயிர வான் குன்றின் – யுத்3:22 111/1
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் – யுத்3:24 27/4
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும் – யுத்3:24 44/1
என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ – யுத்3:24 116/1
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி – யுத்3:26 14/2
போகலர் என்ற போதும் அனுமனை ஆண்டு போக்கி – யுத்3:26 17/1
கிடைத்த பேர் அனுமன் ஆண்டு ஓர் நெடும் கிரி கிழித்து கொண்டான் – யுத்3:27 89/4
ஆண்டு உள குரங்கும் ஒன்றும் அமர் களத்து ஆரும் இன்னும் – யுத்3:29 37/3
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால் என் ஆம் – யுத்3:31 25/2
மீண்டு வேலையின் வட கரை ஆண்டு ஒரு வெற்பின் – யுத்3:31 36/1
எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டு இல்லை அன்றே – யுத்3:31 49/1
இ புறத்து இனைய சேனை ஏவி ஆண்டு இருந்த தீயோன் – யுத்3:31 60/1
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர் ஐய மெய்யே – யுத்4:34 18/1
ஆண்_தொழில் துணிவு ஓய்ந்தனை ஆண்டு இறை – யுத்4:37 180/1
வென்றியாய் பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம் ஆண்டு ஓர் – யுத்4:37 214/1
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் – யுத்4:40 49/3
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – யுத்4:40 126/3
ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும்-ஆயின் – யுத்4:41 1/1
கோடையில் வறந்த மேக குலம் என பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத பணை முக பரும யானை – யுத்4:42 4/1,2
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய ஆண்டு
இருந்த-போது தன் திருவுளத்து இராகவன் நினைந்தான் – யுத்4-மிகை:41 164/1,2
ஆறு நால் ஆண்டு அவண் வைகி அ புறத்து – யுத்4-மிகை:41 228/1
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால் மலரும் தேனும் – யுத்4-மிகை:41 259/3
அரியணை பரதன் ஈய அதன்-கண் ஆண்டு இருந்த அந்த – யுத்4-மிகை:42 18/1

TOP


ஆண்டு-நின்று (1)

அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – ஆரண்:16 2/1

TOP


ஆண்டு-நின்றும் (1)

ஆண்டு-நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு – சுந்:5 24/1

TOP


ஆண்டுகள் (1)

எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை – அயோ:4 21/3

TOP


ஆண்டும் (7)

அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற – பால:5 3/1
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை – அயோ:5 36/1
அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன் – அயோ:14 70/3
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கிட்:6 32/4
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து – சுந்:3 63/3
என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும்
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது புலவர் எல்லாம் – யுத்2:19 236/3,4
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும் – யுத்4:42 9/1

TOP


ஆண்டுளது (1)

புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அ பொரு_இல் – யுத்1:2 114/3

TOP


ஆண்டை (4)

அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன் – பால:24 34/2,3
ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர் – அயோ:2 1/1
அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டை
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ – சுந்:3 77/1,2
அடி வணங்கி இளவலை ஆண்டை அ – யுத்4:39 9/2

TOP


ஆண்டையான் (5)

அரு மறை முனிவனும் ஆண்டையான் என – அயோ:12 1/2
ஆண்டையான் அனைய கூற அரக்கர் ஓர் இருவரோடும் – ஆரண்:11 34/1
ஆண்டையான் அனையன உன்னி ஆசை மேல் – ஆரண்:12 33/1
ஆண்டையான் அரசு வீற்றிருந்த அ நகர் – ஆரண்:12 48/1
அங்கதன் முன்னரே ஆண்டையான் அயல் – யுத்2:19 35/1

TOP


ஆண்டையில் (1)

அன்னவர் அருள் அமைந்து இருந்த ஆண்டையில்
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான் – அயோ:1 12/1,2

TOP


ஆண்டையின் (1)

ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால் – சுந்:14 49/1

TOP


ஆண்டையோர் (1)

வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – அயோ:6 34/4

TOP


ஆண்தகை (44)

ஆண்தகை அ உரை கூற அறிந்தோன் – பால:8 14/1
ஆணையின் அடைந்த வில் அதனை ஆண்தகை
நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே – பால:13 60/3,4
அண்ணல் அ பரதனை நோக்கி ஆண்தகை
எண்ண அரும் தகையது ஓர் பொருள் இயம்புவான் – பால:24 46/3,4
ஏற்றிட ஆண்தகை இனிது இருந்துழி – அயோ:2 32/1
ஆண்தகை அ மொழி பகர அன்பனும் – அயோ:4 151/1
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – அயோ:5 35/4
ஆண்தகை நெடு முடி அரசர் கோ_மகன் – அயோ:11 42/3
ஆண்தகை கோசலை அருகர் எய்தினன் – அயோ:11 87/1
ஆண்டு நின்று ஆண்தகை அடியின் ஏகினான் – அயோ:12 58/1
அன்ன மா முனியோடு எழுந்து ஆண்தகை
துன்னு நீள் வரைக்கு ஏகிய சொல்லுவாம் – அயோ-மிகை:14 2/3,4
அன்னவன் சிறுவனால் இ ஆண்தகை அன்னை ஏவ – கிட்:2 28/1
அன்ன காலையில் ஆண்தகை ஆளியும் – கிட்:11 40/1
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம் – கிட்:11 66/3
ஆண்தகை அதனை நோக்கி அம் மலர் கமல தாளால் – கிட்:11 82/1
ஆண்தகை அரசு இளம் குமர அன்னது – கிட்:16 11/3
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான் – சுந்:1 1/1
ஆண்தகை அதனை நோக்கி அரவினுக்கு அரசன் வாழ்வும் – சுந்:1 20/3
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை – சுந்:2 50/3
ஆண்தகை இராவணன் வளர்க்கும் அ அனல் – சுந்:3 42/1
ஆண்தகை அறிந்திலன் அதற்கு காரணம் – சுந்:4 24/2
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் – சுந்:4 73/3
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ – சுந்:4 77/3
ஆண்தகை அனுமனும் அருளது ஆம் எனா – சுந்:4 108/1
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ – சுந்:5 66/4
அ வழி அ உரை கேட்ட ஆண்தகை
வெவ் விழி எரி உக வெகுளி வீங்கினான் – சுந்:11 1/1,2
ஆண்தகை வனை கழல் அனுமன் நோக்கினான் – சுந்:11 23/4
தவனை உற்று அரி உருவான ஆண்தகை
சிவன் என செம் கணான் என செய் சேவகன் – சுந்:12 62/2,3
ஆண்தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமைய சொல்லி – சுந்:14 9/1
கேட்ட ஆண்தகை கரத்தொடு கரதலம் கிடைப்ப – யுத்1:2 100/1
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – யுத்1:14 10/3
அகவு காதலால் ஆண்தகை ஆயினும் அனுமன் – யுத்2:15 213/3
அ நெடு வாளையும் துணித்த ஆண்தகை
பொன் நெடும் கேடகம் புரட்டி போர்த்தது ஓர் – யுத்2:16 306/1,2
அத்தனை வீரர் மேலும் ஆண்தகை அனுமன் மேலும் – யுத்2:19 181/1
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள் – யுத்2:19 299/3
அரக்கன் மனம் கொதித்து ஆண்தகை அமலன் தனக்கு இளையோன் – யுத்2-மிகை:15 24/1
ஆண்தகை கவி_குல வீரர் ஆக்கையை – யுத்3:20 40/1
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து – யுத்3:21 20/2
அருள்முறை அவரும் நின்றார் ஆண்தகை வீரர் ஆழி – யுத்3:22 21/1
ஆண்தகை அன்பரை அமரர் நாட்டிடை – யுத்3:24 75/3
ஆண்தகை தெய்வ திண் தேர் அணுகியது அணுகும்-காலை – யுத்4:37 10/2
அனைய சிந்திட ஆண்தகை வீரனும் – யுத்4:37 166/1
அ கணத்தின் அயன் படை ஆண்தகை
சக்கர படையோடும் தழீஇ சென்று – யுத்4:37 196/1,2
அ திறத்து ஆண்தகை அனுமன்-தன்னை நீ – யுத்4:41 95/1
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால் – யுத்4-மிகை:41 161/2

TOP


ஆண்தகை-தன் (3)

அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – பால:12 28/1
ஆண்தகை-தன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் – சுந்:4 68/3
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி – சுந்:4 110/1

TOP


ஆண்தகைக்கு (4)

ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே – பால:14 25/4
அறுபதினாயிரர் எனினும் ஆண்தகைக்கு
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் – அயோ:1 10/1,2
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் – அயோ:9 37/1
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார்-அரோ – யுத்4:41 52/4

TOP


ஆண்தகையது (1)

ஆண்தகையது உண்மை இனி அச்சம் அகல்வுற்றீர் – யுத்4:36 5/2

TOP


ஆண்தகையர் (1)

ஆண்தகையர் அ-வயின் அடைந்தமை அறிந்தான் – ஆரண்:3 36/1

TOP


ஆண்தகையும் (1)

ஆண்தகையும் அன்பினொடு காதல்-அது கூர – யுத்1:9 1/1

TOP


ஆண்தகையோடும் (1)

ஆண்தகையோடும் ஏற்றான் ஆயிரம் மடங்கல்_தேரான் – யுத்2:19 229/4

TOP


ஆண்பாலாரே (1)

ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா – அயோ:3 43/4

TOP


ஆண்பாலோ (1)

ஆண்பாலோ பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ – ஆரண்:15 42/4

TOP


ஆண்மை (34)

ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே – பால:7 38/4
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – பால:13 49/4
வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான் – பால:21 11/3
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற – அயோ:2 57/1
வெவ்வியர் ஆதல் நன்றே வீரரில் ஆண்மை வீர – ஆரண்:7 68/3
ஆக்கும் வெம் சமத்து ஆண்மை அ அமரர்க்கும் அரிதா – ஆரண்:8 6/2
தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன் – ஆரண்:11 17/3
அறம்-தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன் – ஆரண்:13 130/1
பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் பதும பீடத்து – ஆரண்:15 53/1
அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மை
துறை எனல் ஆயிற்று அன்றே தொன்மையின் நல் நூற்கு எல்லாம் – கிட்:7 88/1,2
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/3
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும் – கிட்:17 8/4
சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும் என்றே – கிட்-மிகை:17 1/4
ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – சுந்:11 7/1,2
அரக்கர் கோமகனை நோக்கி ஆண்மை அன்று அழகும் அன்றால் – சுந்-மிகை:3 18/2
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – யுத்1:2 63/4
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – யுத்1:4 108/4
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று – யுத்1:14 12/1
அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – யுத்1:14 32/4
அடைத்துழி வந்திலாதான் இனி செயும் ஆண்மை உண்டோ – யுத்1:14 35/4
அரக்கனும் நன்று நின் ஆண்மை ஆயினும் – யுத்2:16 260/1
சுந்தர பொன் கிரி ஆண்மை களிறு அனையான் கண் நின்ற – யுத்2:16 348/3
அவ்வழி கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம் – யுத்2:17 1/1
பெற்றான் நெடிது ஆண்மை பிறந்துடையான் – யுத்2:18 62/4
அ இடை வெறும் கை நின்ற அங்கதன் ஆண்மை அன்றால் – யுத்2:18 211/1
வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய் – யுத்2:19 73/2
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை
சிலையவற்கு இளைய கோவை நோக்குவர் உள்ளம் தீவர் – யுத்2:19 193/3,4
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார் – யுத்3:20 8/4
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன் வெம் – யுத்3:20 99/3
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – யுத்3:24 77/2
அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வெனேல் – யுத்3:24 78/2
அனையது வேறு நிற்க அன்னது பகர்தல் ஆண்மை
வினையன அன்று நின்று வீழ்ந்தது வீழ்க வீர – யுத்3:26 13/1,2
யாரேனும் தான் ஆகுக யான் என் தனி ஆண்மை
பேரேன் இன்றே வென்றி முடிப்பென் பெயர்கில்லேன் – யுத்4:37 136/1,2
அரன் விறல் கொடிய கோபன் இடும்பனோடு அரம்பன் ஆண்மை
தெரிவரு வசந்தன் கொற்ற துன்முகன் தீர்க்க பாதன் – யுத்4-மிகை:42 42/3,4

TOP


ஆண்மை-தானும் (1)

பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும்
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே – யுத்1:12 37/1,2

TOP


ஆண்மைக்கு (1)

வலத்து இயல் ஆண்மைக்கு ஈது மாசு என மதிப்பி – சுந்-மிகை:3 20/3

TOP


ஆண்மைக்கும் (1)

அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ – யுத்1-மிகை:14 3/4

TOP


ஆண்மைதான் (1)

ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – யுத்2:17 13/4

TOP


ஆண்மையால் (1)

அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – யுத்2:19 79/4

TOP


ஆண்மையாலே (1)

போக்கினான் ஆண்மையாலே புதுக்கினான் புகழை அம்மா – யுத்2:16 200/4

TOP


ஆண்மையான் (3)

அன்ன சாவம் உளது என ஆண்மையான்
மின்னும் மௌலியன் மெய்ம்மையன் வீடணன் – சுந்:5 22/1,2
அடைந்தனன் அஞ்சுறாது அனுமன் ஆண்மையான் – சுந்-மிகை:2 8/4
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான் – யுத்1:3 74/4

TOP


ஆண்மையினுடனே (1)

நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய் இஃது ஒன்றோ – யுத்2:15 164/1

TOP


ஆண்மையும் (6)

அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ – பால:7 40/4
வினையும் நல் ஆண்மையும் விளம்ப வேண்டுமோ – கிட்:11 131/3
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ – சுந்:12 94/4
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – யுத்2:15 164/2
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின் – யுத்2:15 164/3
வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் – யுத்2:16 223/2

TOP


ஆண்மையே (2)

அந்தரம் இனி யாது-கொல் ஆண்மையே – பால:7 39/4
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – பால:13 49/4

TOP


ஆணவம் (1)

ஆணவம் துணை யார் உளர் ஆவரோ – யுத்4:37 38/4

TOP


ஆணி (11)

அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் – அயோ:13 26/2
ஆணி பொன் வேங்கை கோங்கம் அரவிந்தராகம் பூகம் – ஆரண்:10 96/2
ஆணி பொனின் ஆகியது ஆய் கதிரால் – ஆரண்:11 49/1
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா – ஆரண்:13 70/4
ஆணி ஆய பழி வர அன்னது – ஆரண்:14 21/2
ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கிட்:2 19/2
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல் – சுந்:1 26/2
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – சுந்:11 22/4
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – யுத்1:4 61/4
ஆணி இ உலகுக்கு ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த – யுத்3:27 10/1
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி – யுத்3:28 37/4

TOP


ஆணிக்கு (2)

ஆணிக்கு அமை பொன் கை மணி சுடர் ஆர் விளக்கம் – ஆரண்:10 158/1
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – சுந்:11 22/4

TOP


ஆணிப்பொன் (2)

ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – யுத்2:18 178/3
ஆணிப்பொன் சுற்றி முற்றி அழகுற சமைத்த பீடம் – யுத்4-மிகை:42 25/2

TOP


ஆணியா (1)

அடைப்பர் ஐம் புலன்களை ஒழுக்கம் ஆணியா
சடை பரம் புனைந்து ஒளிர் தகையின் மா தவம் – யுத்4:40 54/1,2

TOP


ஆணியாய் (1)

ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான் – யுத்2:15 219/2

TOP


ஆணியின் (3)

ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண் கண் – சுந்:2 185/1
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அனங்க வேடன் – யுத்3:25 10/3
ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம் – யுத்3:28 26/1

TOP


ஆணியை (4)

ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ – அயோ:14 45/2
ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனை – ஆரண்:13 47/3
ஆணியை அனுமனை அமைய நோக்குவான் – சுந்:4 103/2
ஆணியை அமிழ்தின் வந்த அமிழ்தினை அறத்தின் தாயை – யுத்4:40 30/2

TOP


ஆணினில் (1)

பெண்ணில் பேர் எழில் ஆணினில் அலியினில் பிறிதும் – யுத்1:3 14/1

TOP


ஆணை (34)

வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான் – பால:21 11/3
அரசவை விடுத்த பின் ஆணை மன்னவன் – அயோ:1 85/1
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் – அயோ:3 11/4
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – அயோ:3 22/4
ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை – அயோ:6 28/4
ஐ_இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் ஆணை
செய்குநர் சிலை வேடர் தேவரின் வலியாரால் – அயோ:8 29/1,2
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – அயோ:14 122/3
சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன் – அயோ:14 131/4
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி – ஆரண்:7 63/3
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – ஆரண்:10 118/4
ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி – ஆரண்:11 29/3
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – ஆரண்:12 16/2
நின் பதம் நின் ஆணை இது நீ கருதுவாய் என்று – ஆரண்-மிகை:10 15/3
ஆணை அஞ்சி இ அரசை எய்தி வாழ் – கிட்:3 63/1
ஆழியான் அனைய கூற ஆணை ஈது-ஆயின் அஃதே – கிட்:9 31/1
கிளைஞரின் உதவ ஆணை கிளர் திசை அளப்ப கேளோடு – கிட்:9 33/2
அளவியது அயர்வது என் ஆணை ஆழியாய் – கிட்:10 95/4
ஆணை சூடி அடி தொழுது ஆண்டு இறை – கிட்:11 9/1
ஆயிர கோடி தூதர் அரி_கணம் அழைக்க ஆணை
போயினர் புகுதும் நாளும் புகுந்தது புகல் புக்கோர்க்கு – கிட்:11 55/1,2
அம்பரத்து இயங்கும் ஆணை கழுகினுக்கு அரசன் ஆனான் – கிட்-மிகை:16 8/2
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – சுந்:1 57/2
அடங்கு அரிய தானை அயில் அந்தகனது ஆணை
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – சுந்:2 63/3,4
அழுது செய்வது என் ஆணை அரக்கனை – சுந்:2 170/3
மன்னன் ஆணை இதனை மன கொள் நீ – சுந்:5 29/4
அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய – சுந்:12 59/2
கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே – சுந்:12 116/1
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – யுத்1:3 47/3
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால் – யுத்1:4 39/3
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – யுத்1:7 13/3
அடைய செயகிற்றி அது ஆணை எனா – யுத்2:18 71/3
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத – யுத்2:19 10/3
தாழ்வு உறு சிந்தையோற்கு தவத்தினால் அளித்தது ஆணை
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால் – யுத்2:19 235/3,4
வீர இது ஆணை என்றான் வீடணன் விளைவது ஓர்வான் – யுத்3:28 36/4
நன்று நம் ஆணை என்னா நகைசெய்யா அவனை பார்த்து – யுத்3-மிகை:28 1/2

TOP


ஆணை-செய் (1)

காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என – அயோ:1 4/2

TOP


ஆணை-தன்னை (1)

அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை-தன்னை
சிந்தினை கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே – சுந்-மிகை:14 11/2,3

TOP


ஆணைக்கு (1)

நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண – யுத்3:29 50/2

TOP


ஆணையாய் (2)

அடும் படை அரக்கர்-தம் இருக்கை ஆணையாய் – கிட்:6 29/4
அஞ்சலித்து அறியா செம் கை ஆணையாய் அமரர் யாரும் – கிட்:7 150/2

TOP


ஆணையார் (1)

அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார்
வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார் – ஆரண்:7 41/3,4

TOP


ஆணையால் (25)

அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணையால்
இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா – பால:5 95/1,2
ஆக்கிய பொலம் கழல் அரசன் ஆணையால்
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடை – அயோ:2 66/2,3
ஆகின் ஐய அரசன்-தன் ஆணையால்
ஏகல் என்பது யானும் உரைக்கிலென் – அயோ:4 18/1,2
அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால்
படரும் நல் அறம் பாலித்து இரவியின் – அயோ:10 52/1,2
வரதன் துஞ்சினான் வையம் ஆணையால்
சரதம் நின்னதே மகுடம் தாங்கலாய் – அயோ:14 94/1,2
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால் – அயோ:14 114/4
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா – அயோ:14 130/2,3
கொண்டல்-தன் ஆணையால் குகனும் போயினான் – அயோ:14 136/4
அழுங்கு நாள் இது என்று அந்தகன் ஆணையால்
தழங்கு பேரி என தனித்து ஏங்குவாள் – ஆரண்:7 2/1,2
ஆற்றலோன் அ உரை அறைய ஆணையால்
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும் – ஆரண்:13 105/1,2
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு இவன் கொண்டனன்-கொலாம் – கிட்:3 56/3,4
அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால்
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால் – சுந்:4 23/1,2
அம் கை பத்து இரட்டியான்-தன் ஆணையால் அழகு மாண – சுந்:6 51/3
அந்தரத்து அமரர்-தம் ஆணையால் இவன் – சுந்:12 4/3
அளவுறு முதியரும் அறிய ஆணையால்
விளைவினை விளம்பினால் மிதிலை நாடியை – சுந்:12 20/2,3
ஒல்லையின் ஓடி நீர் உரைத்து என் ஆணையால்
கொல்லலை தருக என கூறுவீர் என்றான் – சுந்:12 27/3,4
அ உரை தூதரும் ஆணையால் வரும் – சுந்:12 28/1
ஆர் உனை விடுத்தவர் அறிய ஆணையால்
சோர்விலை சொல்லுதி என்ன சொல்லினான் – சுந்:12 68/2,3
உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால் உறுதி கொண்டே – சுந்-மிகை:14 9/1
அரியன தச்சற்கும் உதவி ஆணையால் – யுத்1:2 4/4
கொண்டு உடன் இருந்தனன் கொற்ற ஆணையால்
வண்டொடு காலையும் வரவு மாற்றினான் – யுத்1:2 8/3,4
ஆறிய பெரும் குணத்து அறிவன் ஆணையால்
கூறிய மனிதர்-பால் கொற்றம் கொள்ளலை – யுத்1:2 78/2,3
அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால்
படுத்தவர் நட்டவர் பகைஞரோடு ஒரு – யுத்1:4 79/1,2
தழுவியது என தசமுகன்-தன் ஆணையால்
கிளர் பெரும் படை கடல் கெழுமி போந்ததால் – யுத்2-மிகை:16 18/3,4
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலா தமிழ் முனி வனத்தை நண்ணினான் – யுத்4-மிகை:41 228/2,3

TOP


ஆணையாலே (1)

நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே
ஏற்றம் தொடங்கா கடலின் தணிவு எய்தி நின்றான் – அயோ:4 137/3,4

TOP


ஆணையான் (3)

அந்தரத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான்
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன் – அயோ:1 3/2,3
அந்தகன் தனக்கு அரிய ஆணையான்
முந்தி வந்தனன் இவனின் மொய்ம்பினோய் – கிட்:3 49/3,4
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான்
புனை குழல் மகளிரோடு இளைஞர் போக்கினான் – யுத்1:2 7/2,3

TOP


ஆணையில் (1)

அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில்
திலகமே உன் திறத்து அனங்கன் தரு – சுந்:3 100/2,3

TOP


ஆணையின் (13)

ஆணையின் அடைந்த வில் அதனை ஆண்தகை – பால:13 60/3
ஆணையின் நினது மூதாதை ஐய நின் – பால:24 47/1
ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா – அயோ:5 38/1
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர் – அயோ:10 56/3
ஆறினை தவிர்க என ஐய ஆணையின்
கூறிய மொழியினும் கொடியது ஆம் என்றான் – அயோ-மிகை:4 10/3,4
ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன – ஆரண்:10 127/2
அரும் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின்
புரந்திடும் தசமுகத்து ஒருவன் பொன்றிலா – ஆரண்-மிகை:3 1/1,2
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான் – கிட்:11 10/4
பொங்கும் ஆணையின் எண் திசை பொருப்பினும் பொலிய – கிட்-மிகை:12 4/2
அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின்
வந்துற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ – சுந்:12 67/1,2
அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – யுத்2:16 320/2
மன்னன் ஆணையின் போயினன் மகோதரன் வந்தான் – யுத்3:22 184/3
அண்ணல் ஆணையின் வீடணனும் மற – யுத்4:40 6/1

TOP


ஆணையினால் (1)

ஐயன் ஆணையினால் இளம் கோளரி – யுத்4:39 6/3

TOP


ஆணையும் (4)

ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – பால:3 12/4
இருவர் ஆணையும் ஏந்தினென் இன்று போய் – அயோ:4 216/2
அயல் இனிது இருத்தி நின் அரசும் ஆணையும்
இயல்பினின் இயைந்தவே இனிதின் வைகுமே – கிட்:11 127/1,2
கொற்றவன் ஆணையும் குறித்து நின்றனம் – கிட்:16 4/3

TOP


ஆணையே (3)

அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கிட்:11 4/4
அப்பொழுது அயோத்தி நாடு அளிப்பென் ஆணையே – யுத்1-மிகை:14 2/4
அன்னவன் தன்னை கண்டால் ஆணையே அரக்கர்க்கு எல்லாம் – யுத்3:24 16/1

TOP


ஆணையேன் (1)

அ பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன்
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான் – சுந்:4 15/2,3

TOP


ஆணையை (5)

அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ – அயோ:14 115/3
மற கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா – அயோ-மிகை:8 5/1
இறந்து நீங்கினரோ இன்று என் ஆணையை இகழ்ந்து – சுந்:7 57/1
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் – சுந்:11 58/2
மன் நெடும் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து நீயிர் – சுந்-மிகை:14 6/3

TOP


ஆத்த (2)

ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அ நிலம் – அயோ:14 129/3
ஆத்த நாணின் அரு வரை வாங்கினான் – ஆரண்:7 17/4

TOP


ஆத்தவே (1)

சுண்ணம் ஆத்தன தூளியும் ஆத்தவே – பால:14 49/4

TOP


ஆத்தன (1)

சுண்ணம் ஆத்தன தூளியும் ஆத்தவே – பால:14 49/4

TOP


ஆத்து (1)

அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – யுத்3:24 14/1

TOP


ஆதபத்திரம் (1)

ஆதபத்திரம் குண்டிகை ஒரு கையின் அணைத்து – யுத்4:41 34/1

TOP


ஆதபத்து (1)

உற்றிட கருதி மீ போய் ஆதபத்து உனது மேனி – கிட்-மிகை:16 4/2

TOP


ஆதர் (1)

ஐய பொன் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர் போல் – பால:13 54/2

TOP


ஆதர (1)

அடுக்கிய உலகம் மூன்றும் ஆதர தூதர் கூற – யுத்4:42 12/1

TOP


ஆதரத்தின் (1)

கொற்ற ஆதரத்தின் வாய்மை எனும் புனல் சொரிதலோடும் – ஆரண்-மிகை:10 17/3

TOP


ஆதரத்தோடும் (1)

அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி – அயோ:4 145/1

TOP


ஆதரம் (4)

அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார் – ஆரண்:11 58/2
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்ற – கிட்:4 12/2
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா – யுத்4:41 89/2
இயல்பு உடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த – யுத்4-மிகை:42 19/4

TOP


ஆதரிக்க (2)

கண்டு ஆதரிக்க திரிவான் மதம் கவ்வி உண்ண – பால:17 21/3
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – பால:17 21/4

TOP


ஆதரிக்கின்ற (1)

எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – பால:3 1/3,4

TOP


ஆதரித்தார் (1)

அ திருவை அமரர் குலம் ஆதரித்தார் என அறிஞர் – பால:13 19/3

TOP


ஆதரித்து (5)

எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப – பால:9 8/2
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை – பால:10 4/1
அன்றியும் நின் வரவினை ஆதரித்து
இன்று-காறும் நின்று ஏமுறுமால் அவன் – ஆரண்:3 34/1,2
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் – கிட்:2 21/3
அன்னதே என அரக்கனும் ஆதரித்து அமைந்தான் – யுத்3:22 184/1

TOP


ஆதரிப்பார் (1)

சின்னம் ஆனவர் கணக்கு_இலர் யாவரே ஆதரிப்பார்
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த – யுத்1:5 65/2,3

TOP


ஆதரிப்பான் (1)

பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன் பரிவான் – ஆரண்:7 134/3

TOP


ஆதரை (1)

ஆதரை கோறலும் அழிவு செய்யினும் – யுத்1:4 95/2

TOP


ஆதல் (24)

வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோர் – பால:8 19/1
அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமே – பால:19 55/4
மின் உடை நேமியன் ஆதல் மெய்ம்மையால் – பால:24 38/2
பின்னம் ஆய் ஒன்று ஆதல் பிரிந்தேயோ பிரியாதோ – ஆரண்:1 59/3
வெவ்வியர் ஆதல் நன்றே வீரரில் ஆண்மை வீர – ஆரண்:7 68/3
பித்தேறினை ஆதல் பிழைத்தனையால் – ஆரண்:13 14/4
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ – கிட்:7 43/4
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கிட்:9 13/3,4
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா – கிட்:9 25/2
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா – கிட்:9 26/3
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று மேதமை ஆம்-அரோ – கிட்:10 68/2
குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல்
வெறுவிது விசயம் வைகும் விலங்கல்_தோள் அலங்கல் வீர – சுந்:1 14/1,2
செப்பின் மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல்
தப்புமே அது கண்டனம் உவரியில் தணியா – யுத்1:6 30/1,2
தத்துறு தட நீர் வேலை-தனின் ஒரு சிறையிற்று ஆதல்
ஒத்து உற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும் – யுத்1:9 34/2,3
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல்
தந்தனென் நினக்கு யானே வானர தலைமை தாழா – யுத்1:14 25/2,3
துறந்தனை அரும் சமரம் ஆதல் இவை சொன்னாய் – யுத்1-மிகை:2 18/2
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2:19 264/2
அம்புயத்து அயன் படை ஆதல் தேறினென் – யுத்3:24 83/1
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் – யுத்3:26 3/3
கூய்க்கொண்டு குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல்
போய் கண்டு கோடி அன்றே என்றனன் புழுங்குகின்றான் – யுத்3:26 82/3,4
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல்
கை துணை தலத்தே ஆதல் ஏறுதிர் காற்றும் தாழ – யுத்3:26 83/1,2
கை துணை தலத்தே ஆதல் ஏறுதிர் காற்றும் தாழ – யுத்3:26 83/2
போயினன் ஆதல் வேண்டும் புரிந்திலன் ஒன்றும் என்பான் – யுத்3:28 17/3
இன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல் – யுத்4:38 7/4

TOP


ஆதல்தான் (1)

புனைதலோ ஐய புதல்வர் ஆதல்தான் – அயோ:14 107/4

TOP


ஆதலால் (47)

மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – பால:3 7/2
ஆதலால் அரு வினை அறுக்கும் ஆரிய – பால:8 28/1
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால்
துறக்கம் எய்திய தூயவரே என – பால:16 35/2,3
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால்
எய்யும் பொன் சிலை மாரனும் என் செய்வான் – பால:21 32/2,3
அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று ஆதலால்
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து – பால:23 46/2,3
காணிய விழைவது ஓர் கருத்தன் ஆதலால்
கேணியில் வளை முரல் கேகயம் புக – பால:24 47/2,3
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால்
மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம்-அரோ – பால:24 50/3,4
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால்
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் – பால-மிகை:0 33/2,3
ஆதலால் அரிக்கு ஆகண்டலன்-தனக்கு – பால-மிகை:7 23/1
ஆதலால் இருந்தனன் அளியன் என் செய்வான் – பால-மிகை:11 56/4
ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இ – அயோ:1 30/1
அந்தம்_இல் பெரும் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால் – அயோ:11 57/2,3
சான்றவர் உரை-செய தருமம் ஆதலால்
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ – அயோ:12 14/3,4
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால்
தடம் செய் தேரினான் தானும் நீரினால் – அயோ:14 92/2,3
தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால்
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால் – அயோ:14 96/3,4
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்
அரசு நின்னதே ஆள்க என்னவே – அயோ:14 109/3,4
ஆதலால் முனியும் என்று ஐயன் அந்தம் இல் – அயோ-மிகை:12 1/1
பொன்_மலை ஆதலால் பொருவலாது என்பாள் – ஆரண்:6 8/4
வயிறு உடையாள் என மறுக்கும் ஆதலால்
குயில் தொடர் குதலை ஓர் கொவ்வை வாய் இள – ஆரண்:6 22/2,3
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – ஆரண்:6 48/2
ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த – ஆரண்:11 73/3
ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால்
தேற்றுமால் இளையோன் என தேறினான் – ஆரண்:11 80/3,4
அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால்
வெம் சின அரக்கனால் வெல்லல்-பாலனோ – ஆரண்:13 55/2,3
ஆதலால் முனிவாய் அல்லை அருந்ததி அனைய கற்பின் – ஆரண்:13 125/1
தொழுது இரந்து நின் தொழில் இது ஆதலால்
எழுது வென்றியாய் அரசு கொள்க என – கிட்:3 54/2,3
ஆதலால் அன்னதே அமைவது ஆம் என – கிட்:6 34/1
விலங்கு அலாமை விளங்கியது ஆதலால்
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கிட்:7 113/3,4
சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்-தானே – கிட்:9 30/3
அ நெறி பருவம் வந்து நணுகிற்று ஆதலால்
பொன்னினை நாடிய போதும் என்ப போல் – கிட்:10 110/2,3
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் – கிட்:11 5/2,3
ஆதலால் அ அரசு இளம் கோள் அரி – கிட்:11 25/1
ஆதலால் தன் அரும்_பெறல் செல்வமும் – சுந்:12 101/1
பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர் – சுந்:13 36/1
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – சுந்:14 12/2
மெள்ள தம் முகங்களே விளம்பும் ஆதலால்
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள் – யுத்1:4 88/2,3
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – யுத்1:4 102/1
உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால்
கறங்கு என திரிபவர் கணக்கு வேண்டுமேல் – யுத்1:5 25/2,3
மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன் – யுத்1:12 30/4
உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை – யுத்2:16 92/2,3
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய – யுத்2:16 136/3
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய – யுத்2:16 148/3
அம்பு இயல் சிலையினாய் புகழ் அன்று ஆதலால் – யுத்2:16 277/4
விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் – யுத்3:28 5/2
ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ – யுத்3:28 6/1
குன்று காணினும் கோள் இலது ஆதலால்
நின்று காணுதும் நேமியினானுழை – யுத்4:33 33/2,3
அஞ்சினேன் என செய்தனை ஆதலால்
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – யுத்4:37 178/3,4
அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால்
இழிப்பு இல சொல்லி நீ இவளை யாதும் ஓர் – யுத்4:40 84/1,2

TOP


ஆதலாலே (1)

மானவள் ஆதலாலே மாயையின் வலித்தும் என்றான் – ஆரண்:11 37/4

TOP


ஆதலான் (15)

அண்ணல்-தன் குடை மதி அமையும் ஆதலான்
விண்ணிடை மதியினை மிகை இது என்பவே – பால:4 9/3,4
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான்
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே – பால:24 48/3,4
நுன் துணை கோ_மகன் நுகர்வது ஆதலான்
இன்று இறை தாழ்த்தலும் இனிது அன்றாம் என்றான் – கிட்:11 114/3,4
அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி – சுந்:3 114/1
ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறு எனா – சுந்:4 21/1
ஆதலான் அது காரியம் அன்று ஐய – சுந்:5 26/1
அறிகுறியாக விட்டாள் ஆதலான் வறியள் அந்தோ – சுந்:6 45/2
ஆதலான் அரக்கனை எய்தி ஆற்றலும் – சுந்:12 23/1
அன்னவே காலங்கள் கழியும் ஆதலான்
துன்ன அரும் செரு தொழில் தொடங்கல் தூயதோ – சுந்:12 57/3,4
ஆதலான் அமர்_தொழில் அழகிற்று அன்று அரும் – சுந்:12 60/1
ஆதலான் உணர்வு தீர்ந்து வருந்தினம் அளியம் எம்மை – சுந்-மிகை:14 2/2
ஆதலான் அபயம் என்ற பொழுதத்தே அபய தானம் – யுத்1:4 117/1
மொழி உனக்கு அபயம் என்றாய் ஆதலான் முனிவு தீர்ந்தேன் – யுத்1:7 19/1
ஆதலான் ஒன்று உதவுதல் ஆற்றலேன் – யுத்4:40 16/1
ஆதலான் அரக்கர்_கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே – யுத்4:40 41/1

TOP


ஆதலானும் (1)

ஆதலானும் அவன் எனக்கு ஆர் உயிர் – கிட்:7 108/1

TOP


ஆதலானே (3)

அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே
உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் – யுத்3:23 30/1,2
தேறிலன் ஆதலானே மறுகுறு சிந்தை தேற – யுத்4:34 19/1
உறைப்பு இலர் ஆதலானே வேறு இருந்து ஒழிந்த மின்னார் – யுத்4:42 9/2

TOP


ஆதலின் (46)

புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்ததே – பால:19 49/4
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் – பால:22 32/3
ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பது அன்றால் – பால:24 36/3
அன்னது ஆதலின் அவனி வந்த கா – பால-மிகை:6 11/1
அனையது ஆதலின் அரச நிற்கு உறு பொருள் அறியின் – அயோ:1 40/3
அனையது ஆதலின் அரும் துயர் பெரும் பரம் அரசன் – அயோ:1 68/1
அனையர் ஆதலின் ஐய அ வெய்ய தீ – அயோ:2 17/1
ஆதி ஆதலின் அறிவு_இலி அடங்குதி என்றாள் – அயோ:2 74/4
அல்லை போத அமைந்தனை ஆதலின்
எல்லை_அற்ற இடர் தருவாய் என்றான் – அயோ:4 226/3,4
சங்கம் ஆதலின் பிரியலென் தாமரை வடித்த – அயோ:9 31/2
பூட்டினை ஆதலின் பொரு இல் நல் நெறி – அயோ-மிகை:1 14/3
ஆதலின் இது பெற அருள் என உரையா – ஆரண்:2 42/1
ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம் – ஆரண்:3 14/4
இனைய ஆதலின் மானிடன் ஒருவன் என்று இவனை – ஆரண்:7 72/1
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – ஆரண்:11 64/3
ஆயவள் அறிதல் தேற்றாள் ஆதலின் அயல் ஒன்று எண்ணாள் – ஆரண்:12 52/4
பெற்றிலது ஆதலின் பிறிது ஒன்று ஆம் என – ஆரண்:15 8/3
விளைதல் நன்று ஆதலின் விளிதல் நன்று என்றான் – ஆரண்:15 25/4
கிளவி என்று அறிவு அரும் கிளர்ச்சித்து ஆதலின்
வள நகர் கூலமே போலும் மாண்பது – கிட்:1 6/3,4
முடியின்-மேல் சென்ற முடியன ஆதலின் முடியா – கிட்:4 9/2
இனையது ஆதலின் எ குலத்து யாவர்க்கும் – கிட்:7 121/1
அரும்புவ நலனும் தீங்கும் ஆதலின் ஐய நின் போல் – கிட்:9 29/3
நீயின் அன்னவள் குதலையிர் ஆதலின் நேடி – கிட்:10 45/1
ஆதலின் இ பேர் ஆர்கலி குப்புற்று அகழ் இஞ்சி – கிட்:17 6/1
அன்னான் அரும் காதலன் ஆதலின் அன்பு தூண்ட – சுந்:1 45/1
துயில்_இலை ஆதலின் கனவு தோன்றல – சுந்:3 39/1
ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா – சுந்:3 146/3
அன்றியும் வாலி சேய் அரசு அது ஆதலின்
பின்றுதல் தீது-அரோ பிணங்கும் சிந்தையாய் – சுந்-மிகை:14 32/1,2
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன் – யுத்1:2 73/4
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை – யுத்1:4 7/1
ஏயினது ஆதலின் அறிவிற்கு ஏற்றன – யுத்1:4 58/2
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின்
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – யுத்1:4 80/3,4
நெறி அலது ஆதலின் நிலைக்கலாமையும் – யுத்1:4 90/2
தாரம் நீங்கிய தன்மையன் ஆதலின் தகை-சால் – யுத்1:6 7/2
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – யுத்2:15 158/3
சிரமும் அன்னவை ஆதலின் வேற்றுமை தெரியா – யுத்2:15 235/2
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென் – யுத்2:16 319/2
ஆதலின் இறைவ கேட்டி அவன் பெரும் தேவியான – யுத்2-மிகை:16 4/1
தேவர் ஆதலின் அவரொடும் விசும்பிடை திரிந்தார் – யுத்3:22 108/2
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி – யுத்3:22 199/4
ஐயன்மீர் நம் குலத்து அழிவு இது ஆதலின்
செய்வகை பிறிது இலை உயிரின் தீர்ந்தவர் – யுத்3:24 69/1,2
ஏன்றிலது ஆதலின் அனுமன் எய்தினான் – யுத்3:24 99/4
ஆதலின் புறத்து இனி யாருக்காக என் – யுத்4:40 64/1
ஓங்கல ஆதலின் உலப்பு இல் யாக்கையை – யுத்4:41 100/3
அன்னது ஆதலின் அமரர் அ நகரிடை ஆங்கண் – யுத்4-மிகை:41 44/1
சென்றது ஆதலின் திரு சிலை தாழ்த்தது இ புளின – யுத்4-மிகை:41 102/3

TOP


ஆதலினால் (5)

முன்பு இறந்தனர் அரும் தவன் முனிவின் ஆதலினால்
மன் பெரும் புவி-அதனில் வான் நதி கடிது அணுகி – பால-மிகை:9 44/2,3
விலங்கு ஆனேன் ஆதலினால் விலங்கினேன் இன்னும் உயிர் விட்டிலேனால் – ஆரண்:4 22/4
அ தேவர் இ மானிடர் ஆதலினால்
எ தேவரோடு எண்ணுவது எண்ணம் இலாய் – ஆரண்:13 14/2,3
வீடு உறுதிர் ஆதலினால் விலங்குதிர் அ புறத்து நீர் மேவு தொண்டை – கிட்:13 29/2
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கிட்:13 31/2

TOP


ஆதலினோ (1)

ஐது ஆதலினோ அயல் ஒன்று உளதோ – ஆரண்:14 62/2

TOP


ஆதவன் (2)

ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன் – பால-மிகை:0 21/1
வேறு இல் ஆதவன் புதல்வன் மெய்ம்மை ஆம் – கிட்:3 61/3

TOP


ஆதவனும் (1)

மின்னு சுடர் ஆதவனும் மேருவில் மறைந்தான் – பால:22 43/4

TOP


ஆதன் (1)

ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அ – அயோ:11 111/3

TOP


ஆதனத்தின் (1)

மடங்கல் ஆதனத்தின் மேல் முனியை வைத்தனன் – பால:5 51/4

TOP


ஆதனம் (2)

அந்தணாளர்கள் ஆசியொடு ஆதனம்
இந்திரன் முகம் நாண் உற ஏறினான் – பால:21 45/3,4
புனை மணி ஆதனம் பொலிய தோன்றினான் – பால:23 43/2

TOP


ஆதனேன் (1)

அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை ஊழியாய் – ஆரண்:1 68/2,3

TOP


ஆதாரம் (1)

ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ – ஆரண்:13 9/4

TOP


ஆதி (108)

ஆதி அந்தம் அரி என யாவையும் – பால:0 3/1
ஆதி மதியும் அருளும் அறனும் அமைவும் – பால:4 2/1
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – பால:5 36/1
கல் இயல் ஆதி என்றான் கருங்கல் ஆய் மருங்கு வீழ்வாள் – பால:9 22/4
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேல் கண் – பால:10 28/2
ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார் – பால:20 32/3
ஆதி வானம் கவித்த அவனி வாழ் – பால:21 48/3
கடம் படு களிற்று அரசர் ஆதி இடை கண்டோர் – பால:23 1/2
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் – பால:23 49/2
ஆதி யான் அறிந்தனென் அலங்கல் நேமியாய் – பால:24 37/2
ஆதி அரி ஓம் நம நராயணர் திருக்கதை அறிந்து அனுதினம் பரவுவோர் – பால-மிகை:0 37/1
ஆதி முதல்வன் அமர் இடம் அயோத்தி மா நகரம் – பால-மிகை:3 3/4
ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த – பால-மிகை:9 13/3
மண்_மகள் ஆதி என்று மடவரல்-தன்னை ஏவி – பால-மிகை:11 24/2
அரச மா தவன் நீ ஆதி ஐந்து நாள் தென்-பால் வந்து உன் – பால-மிகை:11 36/1
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம் – அயோ:1 17/3
ஆதி ஆதலின் அறிவு_இலி அடங்குதி என்றாள் – அயோ:2 74/4
ஆதி அரசன் அரும் கேகயன் மகள் மேல் – அயோ:4 103/1
ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான் – அயோ:4 230/3
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்ற – அயோ:6 7/2
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே – அயோ:11 85/3
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான் – அயோ:11 85/4
பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம் – அயோ:11 128/1
அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா – அயோ:12 45/1
வேந்தர் ஆதி சிவிகையின் வீங்கு தோள் – அயோ:14 12/3
பன்ன_அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம் – அயோ:14 66/1
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம் – அயோ:14 103/2
அந்தரத்து அமரர் சித்தர் அரம்பையர் ஆதி ஆக – அயோ-மிகை:3 1/3
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – ஆரண்:0 1/4
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் – ஆரண்:1 21/1
நீ ஆதி முதல் தாதை நெறி முறையால் ஈன்று எடுத்த – ஆரண்:1 52/3
நீ ஆதி பரம்பரமும் நின்னவே உலகங்கள் – ஆரண்:1 53/1
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – ஆரண்:2 31/2
ஆதி பிரமனும் நீ ஆதி பரமனும் நீ – ஆரண்:15 43/1
ஆதி பிரமனும் நீ ஆதி பரமனும் நீ – ஆரண்:15 43/1
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ – ஆரண்:15 43/2
ஆதி நான்மறையினாளரை அடித்தொழில் புரிந்து – ஆரண்-மிகை:1 7/1
வென்றி தரு வேல் தச முக பதகன் ஆதி
வன் திறல் அரக்கர் வளிமைக்கு நிகர் யாரே – ஆரண்-மிகை:3 7/3,4
வான்_உலகு அளிக்கும் புரந்தரன் ஆதி மருவும் எண் திசை படு நிருபர் – ஆரண்-மிகை:10 4/1
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய – கிட்:2 29/1
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே – கிட்:3 19/3,4
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கிட்:4 7/3
நீதி ஆதி நிகழ்த்தினை நின்று அது – கிட்:11 8/1
போதி ஆதி என்றான் புகழ் பூணினான் – கிட்:11 8/4
ஆதி அயன் தானே என யாரும் அறைகின்றீர் – கிட்:17 15/4
அரும் தவன் சுரபியே ஆதி வான் மிசை – சுந்:2 54/1
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி என்னா – சுந்:4 85/3
அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர் – சுந்:10 10/3
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – சுந்:12 111/4
அ நீரில் வந்த முதல் அந்தணன் ஆதி நாள் அம் – சுந்-மிகை:1 7/3
நன்றே மலர் மேல் உறை நான்முகன் ஆதி தேவர் – சுந்-மிகை:11 27/2
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன் – யுத்1:3 27/2
ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை பேர் உலகின் – யுத்1:3 53/1
ஆதி பண்ணவன் ஆயிர நாமம் – யுத்1:3 103/3
ஆதி பரம் ஆம் எனில் அன்று எனலாம் – யுத்1:3 110/1
நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ கேடு நான்முகத்தோன் ஆதி
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும் துறந்திலோரை – யுத்1:3 136/1,2
ஆதி அம் பரமனுக்கு அன்பும் நல் அறம் – யுத்1:4 21/1
அற நிலை வழாமையும் ஆதி மூர்த்தி-பால் – யுத்1:4 43/1
ஆயவன் தருமமும் ஆதி மூர்த்தி-பால் – யுத்1:4 52/1
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் – யுத்1:4 110/2
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து உள்ள பள்ள – யுத்1:7 7/3
நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – யுத்1:10 7/1
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன் அவன் அரும் தவத்துக்கு – யுத்1-மிகை:3 1/3
ஆதி நாயகி-தன்னை கண்டு அணி நகர் அரணும் – யுத்1-மிகை:5 11/3
விருதர்கள் ஆதி வெள்ள படை தொகை விரைந்து நாளை – யுத்1-மிகை:9 18/3
மண்டபம் சிகர கோடி மாளிகை மலர் கா ஆதி
எண் திசை அழகும் நோக்கி இளவலுக்கு இயம்புகின்றான் – யுத்1-மிகை:10 1/3,4
அரி முதல் தேவர் ஆதி அமரிடை கலந்த போதும் – யுத்1-மிகை:14 3/1
ஆதி அம் பரன் அங்கதன் ஓதல் கேட்டு – யுத்1-மிகை:14 7/1
சோதியான் மகன் ஆதி துணைவருக்கு – யுத்1-மிகை:14 7/3
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய் – யுத்2:16 130/2
ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி – யுத்2:16 160/3
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான் – யுத்2:17 61/4
தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான் – யுத்2:19 101/1
ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா – யுத்2:19 179/3
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/4
சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய் – யுத்2:19 257/1
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 257/4
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 260/4
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – யுத்2:19 261/3
ஆதி நாயகன் அங்கு அது கூறு முன் – யுத்2-மிகை:15 1/1
எரிமுகன் இவர் ஆதி இராக்கதர் – யுத்2-மிகை:15 9/3
அச்சம் இல் புரந்தரன் ஆதி தேவர்கள் – யுத்2-மிகை:15 17/3
முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும் முனிவர்-தாமும் – யுத்2-மிகை:16 3/1
சொரிதர அனுமன் ஆதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார் – யுத்2-மிகை:18 29/4
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து – யுத்3:31 90/1
விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படை ஈறாக – யுத்3:31 224/1
அரும் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு அளவு இல் ஆற்றல் – யுத்3-மிகை:22 7/1
அயன் சிவன் அறிவுறா ஆதி நாயகன் – யுத்3-மிகை:23 1/1
ஆதி அம் படை தலைவர்கள் வெள்ளம் நூறு அடு போர் – யுத்3-மிகை:30 5/1
கூளி மா முகவர் ஆதி அளப்பு இல கோடி உள்ளார் – யுத்3-மிகை:31 9/3
இடி பொதிந்த முரசம் ஆதி எண் இல் பல்லிய குழாம் – யுத்3-மிகை:31 17/3
அரைசர் ஆதி அடியவர் அந்தமா – யுத்4:34 6/1
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை – யுத்4:39 2/3
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ மூ-வகை உலகின் – யுத்4:40 99/3
ஆதி நான்மறை கிழவன் நின் குலம் என அமைந்தாய் – யுத்4:41 8/2
மன்னன் ஆதி என் சொல்லை மறாது என்றான் – யுத்4:41 61/4
ஆதி வெம் துயர் அலால் அருந்தல் இன்மையால் – யுத்4:41 90/1
உரம் தரு வீரர் ஆதி கவி படை தலைவருள்ளார் – யுத்4-மிகை:37 1/3
தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே – யுத்4-மிகை:39 11/4
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட – யுத்4-மிகை:39 13/4
ஆதி நாளில் அருள் முடி நின்னது என்று – யுத்4-மிகை:39 15/1
தென் திசை இலங்கை ஆதி தேவிக்கு தெரிய காட்டும் – யுத்4-மிகை:41 49/4
சென்றது விமானம் செல்ல திசையோடு தேசம் ஆதி
என்றவை அனைத்தும் தோன்ற இராமனும் இனிது தேறி – யுத்4-மிகை:41 50/2,3
ஆதி நாதனும் இருந்தனன் அமரர்கள் வியப்ப – யுத்4-மிகை:41 95/4
அண்ணல் அஃது உரைத்தலோடும் அரி குலத்து அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிது உற தழுவி நட்டார் – யுத்4-மிகை:41 267/1,2
வேறு_வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி
கூறிய குழுவினோரும் குழுமி அங்கு இராமன் பாதம் – யுத்4-மிகை:41 288/1,2
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா – யுத்4-மிகை:41 297/2
வேறு இனி உரைப்பது என்னோ வியன் தரு குலங்கள் ஆதி
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண – யுத்4-மிகை:42 20/1,2

TOP


ஆதித்தர் (1)

பொங்கு ஒளி மன்னு கோடி புரந்த ஆதித்தர் சுற்ற – சுந்-மிகை:11 5/4

TOP


ஆதித்தன் (3)

ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார் – பால:12 3/1
அம்பரம்-தன்னில் மேவும் ஆதித்தன் புதல்வன் ஞான – பால-மிகை:0 20/3
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன்
கம்ப நாட்டு ஆழ்வான் கவி – பால-மிகை:0 26/3,4

TOP


ஆதிபர்களாய் (1)

ஆதிபர்களாய் அரசுசெய்து உளம் நினைத்தது கிடைத்து அருள் பொறுத்து முடிவில் – பால-மிகை:0 37/3

TOP


ஆதிபரனாம் (1)

ஆதிபரனாம் அவன் அடி துணை வணங்கி – யுத்1-மிகை:2 13/1

TOP


ஆதிமூலம் (1)

அயன் முதல் அமரர் போற்ற அனந்தன் மேல் ஆதிமூலம்
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியை தொழுது நோக்காய் – யுத்4-மிகை:41 135/3,4

TOP


ஆதிய (5)

சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய
நாலையும் அனையன புரவி நான்கு ஒரு – பால:23 71/2,3
ஆதிய அமைதியின் இறுதி ஐம் பெரும் – அயோ:14 118/1
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய
ஊறிட ஒள் நகர் உரைத்த ஒண் தள – கிட்:1 15/2,3
வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி – யுத்1:3 55/1
நீலன் ஆதிய நெடும் படை தலைவரை நெடிய – யுத்4:41 10/2

TOP


ஆதியர் (10)

ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம் – அயோ:12 5/2
தூடணன் திரிசிரா தோன்றல் ஆதியர்
கோடணை முரசு_இனம் குளிறு சேனையர் – ஆரண்:7 50/1,2
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் மலர் காமன் – சுந்:2 195/1
அன்ன ஓர் வெகுளியன் அமரர் ஆதியர்
துன்னிய துன்னலர் துணுக்கம் சுற்றுற – சுந்:12 64/1,2
பணியும் தானவர் ஆதியர் பல் முடி – யுத்1:9 42/3
தேவாசுரர் ஆதியர் செய் செருவில் – யுத்2:18 55/2
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா – யுத்2:19 62/2
தேவர் ஆதியர் நெஞ்சம் திடுக்கென – யுத்2-மிகை:15 10/4
இன்னவர் ஆதியர் அளப்பிலோர் இவர் – யுத்3-மிகை:20 8/1
ஆதியர் மூவர்க்கு அ நாள் அரு மறை அறைந்த அந்த – யுத்4-மிகை:41 78/1

TOP


ஆதியர்க்கு (1)

அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது என்று அயிர்த்தார் – ஆரண்:13 81/2

TOP


ஆதியன் (1)

ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான் – யுத்4:37 148/2

TOP


ஆதியா (3)

அல் இறுத்தன தாடகை ஆதியா
வில் இறுத்தது இடை என மேலை_நாள் – ஆரண்:4 37/1,2
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா
நின்றதும் நிகழ்ந்ததும் நிரப்பினான்-அரோ – ஆரண்:13 104/3,4
தேரும் மாவும் யானையோடு சீயம் யாளி ஆதியா
மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால் – யுத்3:31 75/1,2

TOP


ஆதியாக (3)

அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா – சுந்:2 32/3,4
பூவிலோன் ஆதியாக புலன்கள் போம் நெறியில் போகா – சுந்:3 126/1
அரைசரே ஆதியாக அடியவர் அந்தமாக – யுத்4-மிகை:41 176/1

TOP


ஆதியாம் (7)

ஐ_இரு தலையினோன் அனுசர் ஆதியாம்
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே – பால:5 15/1,2
அன்ன பூம் சதுக்கம் சாமரை உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த – சுந்:3 85/1
ஆயவர் நிற்க மற்று அவுணர் ஆதியாம்
தீயவர் அறத்தினால் தேவர் ஆயது – யுத்1:2 68/2,3
வெம் புயம் பிணித்த போர் வீரன் ஆதியாம்
உம்பரும் போற்றுதற்கு உரிய மைந்தரும் – யுத்1-மிகை:2 2/3,4
அடரும் மூ_இலை சூலம் மற்று ஆதியாம்
படையின் மாரி பதகர் சொரிந்து இடை – யுத்3-மிகை:31 39/2,3
ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம்
வீங்கு வெம் சின வீரர் விழுந்தனர் – யுத்4:37 36/1,2
தனயன் ஆதியாம் படை பெரும் தலைவர்கள் தம்மை – யுத்4:41 15/2

TOP


ஆதியாய் (8)

அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள – அயோ:12 23/1
அன்று மூலம் ஆதியாய்
இன்று-காறும் ஏழையேன் – ஆரண்:1 66/1,2
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன – ஆரண்:10 102/3
அவ்வழி சிலதர் அஞ்சி ஆதியாய் அருள் இல்லாரை – ஆரண்:10 112/1
காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள் ஆதியாய் கணிப்பு இல் பல் கோடி – ஆரண்-மிகை:10 5/3
நாடில் இங்கு இவர் ஆதியாய் நவின்ற மூ_எழுவர் – யுத்1-மிகை:11 8/1
ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த – யுத்2:16 350/3
கூர்த்த வெம் கதிர் கோபனொடு ஆதியாய்
வேர்த்து அரக்கர் வியன் படை வீசினார் – யுத்2-மிகை:15 3/3,4

TOP


ஆதியான் (4)

ஆயும் ஆகி அளித்து அருள் ஆதியான் – அயோ-மிகை:4 13/4
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின் – யுத்3:24 55/1
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன் – யுத்4:40 102/1
ஆரினானும் அறிவரும் ஆதியான் – யுத்4-மிகை:39 14/4

TOP


ஆதியானிடம் (1)

ஆதியானிடம் அமர்ந்தவளை அன்பின் அணையா – ஆரண்-மிகை:1 1/1

TOP


ஆதியில் (1)

அனகன் இ நகர் எய்தியது ஆதியில்
சனகன் செய்த தவ பயனால் என்றாள் – பால:21 26/3,4

TOP


ஆதியின் (6)

அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் – அயோ:4 112/4
ஆதியின் அருக்கனும் அனலும் அஞ்சுறும் – ஆரண்:7 36/1
அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் – சுந்:12 107/1
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும் – யுத்1:9 81/2
காரணத்தினின் ஆதியின் பயந்த பைம் கழலோர் – யுத்3:30 21/2
ஆதியின் தலை செயத்தக்கது இனி செயல் அழிவால் – யுத்3:30 50/3

TOP


ஆதியினொடு (1)

அ உழை நிகழ்ந்தனை ஆதியினொடு அந்தம் – கிட்:14 53/3

TOP


ஆதியும் (2)

ஆதியும் மனுவும் நின் அரிய மைந்தற்கு – அயோ-மிகை:1 17/1
மண்ணினில் இராமன் மார்பு அமர்ந்த ஆதியும்
விண்ணினில் மேதினி வேண்டி எய்தினாள் – ஆரண்-மிகை:13 3/3,4

TOP


ஆதியேல் (1)

சால நாள் போர் செய்வாய் ஆதியேல் சாரல் போர் – கிட்:5 6/3

TOP


ஆதியை (1)

ஆதியை அகன்று செல்வார் அரக்கனால் வஞ்சி புண்ட – கிட்:15 27/2

TOP


ஆதியொடு (2)

அன்னான்-தனை ஐயனும் ஆதியொடு அந்தம் என்று – அயோ:4 138/1
ஆன்று ஆழ் நெடு நீரிடை ஆதியொடு அந்தம் ஆகி – சுந்-மிகை:1 6/1

TOP


ஆதியோர் (3)

ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர்
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால் – ஆரண்:10 6/1,2
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர்
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கிட்:10 66/1,2
காது வெம் படை காவலர் ஆதியோர்
மோது போரை முயலுதல் மேயினார் – யுத்2-மிகை:15 1/3,4

TOP


ஆதும் (4)

காய் சினத்தவரை கொன்று உடன் கழித்தோமும் ஆதும்
தூயதேல் பற்றி கோடும் சொல்லிய இரண்டின் ஒன்று – ஆரண்:11 62/2,3
விட்டிடுதுமேல் எளியம் ஆதும் அவர் வெல்ல – யுத்1:2 53/3
பெற்றிலம் ஆதும் அன்றே இன்றொடும் பெறுவது ஆமே – யுத்2:16 176/2
புன் தொழில் குலம் ஆதும் என்று உரைத்தனர் போனார் – யுத்3:30 52/4

TOP


ஆதுமால் (1)

அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால்
எல்லை_இல் பெரும் குணத்து இராமன் தாள் இணை – யுத்1:4 19/2,3

TOP


ஆதூர்த்தன் (2)

குசன் குசநாபன் கோது இல் குணத்தின் ஆதூர்த்தன் கொற்றத்து – பால-மிகை:8 3/1
குசன் கவுசாம்பி நாபன் குளிர் மகோதயம் ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம் மற்றை வசு கிரிவிரசம் வாழ்ந்தார் – பால-மிகை:8 3/3,4

TOP


ஆப்புண்டவன் (1)

ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால் – யுத்3:20 97/2

TOP


ஆம் (562)

உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என – பால:2 23/2
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் என – பால:2 27/3
சந்தன வனம் அல சண்பக வனம் ஆம்
நந்தன வனம் அல நறை விரி புறவம் – பால:2 48/3,4
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என – பால:2 56/3
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – பால:3 3/4
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா – பால:3 14/2
சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான் – பால:5 31/4
ஆம் புரை ஆகுதி பிறவும் அந்தணன் – பால:5 90/2
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும் – பால:6 12/2
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும் – பால:6 14/2
அன்ன தம்பியும் தானும் ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என – பால:6 21/1,2
உண்டவன் ஆம் இது உணர்ந்துகொள் என்றான் – பால:8 16/4
சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார் – பால:9 1/4
விரி மலர் தென்றல் ஆம் வீசு பாசமும் – பால:10 62/1
மீது அறை பறவை ஆம் பறையும் கீழ் விளி – பால:10 63/1
மீ தன் கரங்கள் அவை பரப்பி மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால் – பால:10 74/2
ஈசன் ஆம் மதி ஏகலும் சோகத்தால் – பால:11 12/2
நயந்து உரைத்து கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம் பல் – பால:12 15/3
திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழல் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரே-காண் – பால:12 26/1,2
முன்னை ஊழ்வினையினால் முடிக்கில் ஆம் என்பார் – பால:13 8/3
சிற்சிலர் விதி செய்த தீமை ஆம் என்பார் – பால:13 9/4
கொம்பினை காணும்-தோறும் குரிசிற்கும் அன்னதே ஆம்
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – பால:13 43/2,3
ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள் – பால:13 62/3
ஆம் பரிசு உலகு எலாம் அளந்துகொண்ட நாள் – பால:14 8/3
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என – பால:14 12/2
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம்
புள்ளும் மென் தாமரை பூவும் நோக்கினான் – பால:14 26/2,3
புக்க மங்கையர் பூத்த கொம்பு ஆம் என பொலிந்தார் – பால:15 10/4
பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என – பால:16 34/1
கொம்புகள் தாழும் என்றல் கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ – பால:17 8/4
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – பால:17 11/2
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – பால:17 30/2
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – பால:18 8/3
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என – பால:18 26/2
யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன – பால:19 13/1
சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே – பால:19 21/4
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை – பால:19 23/2
கரை செயா ஆசை ஆம் கடல் உளான் ஒரு – பால:19 27/2
பொருத்துவர் ஆம் என புல்லினார்-அரோ – பால:19 48/4
திங்கள் தங்கள் குல கொடி சீதை ஆம்
மங்கை மா மணம் காணிய வந்து அருள் – பால:21 51/2,3
ஊடு பேர்வு_இடம் இன்றி ஒன்று ஆம் வகை – பால:21 52/1
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ – பால:22 8/3
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – பால:22 10/4
ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல் – பால:22 14/1
அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான் – பால:22 30/1
மங்கை இவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான் – பால:22 32/4
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம்
எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – பால:22 40/3,4
அயில் வேல் அனல் கால்வன ஆம் நிழல் ஆய் – பால:23 6/1
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம்
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே – பால:23 18/3,4
பொங்கு இரும் கரும் கடல் பூத்தது ஆம் என – பால:23 51/2
சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என – பால:23 54/1
மூ-வகை உலகிற்கும் முதல்வன் ஆம் என – பால:23 56/3
ஈண்டு தன் கொம்பிடை ஈன்றது ஆம் என – பால:23 57/3
தண் நிற பாற்கடல் தழீஇயது ஆம் என – பால:23 62/3
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – பால:24 12/3
அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா – பால:24 14/3
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா – பால:24 26/1
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை – பால:24 28/3
நீலம் ஆம் கடல் நேமி அம் தடக்கை – பால-மிகை:0 2/1
எ இடத்தும் இராமன் சரிதை ஆம்
அ இடத்திலும் அஞ்சலி அத்தனாய் – பால-மிகை:0 11/1,2
கம்பர் ஆம் புலவரை கருத்து இருத்துவாம் – பால-மிகை:0 18/4
வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருத்தினானே – பால-மிகை:0 28/4
வினையம் அது அறுத்து மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார் – பால-மிகை:0 39/4
மேடம் ஆம் மதி திதி நவமி மீன் கழை – பால-மிகை:5 12/1
ஆம் என இயக்கனும் அணங்கு அனாளும் வேறு – பால-மிகை:7 8/2
ஆம் எனும் பெரும் களி துளக்குறுதலால் அமரர் – பால-மிகை:9 20/4
கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று ஒற்கம் ஆம் விழுமம் குன்ற – பால-மிகை:11 39/1
இறந்த தாடகை புதல்வர் ஆம் இருவர் வந்து எதிர்த்தார் – பால-மிகை:14 2/2
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என – அயோ:1 4/2
மூவரின் நால்வர் ஆம் முனி வந்து எய்தினான் – அயோ:1 4/4
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம்
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ – அயோ:1 17/3,4
பெருமகன் என்-வயின் பிறக்க சீதை ஆம்
திருமகள் மணவினை தெரிய கண்ட யான் – அயோ:1 28/1,2
பெண்ணினும் நல்லள் பெரும் புகழ் சனகி ஆம் நல்லள் – அயோ:1 39/2
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என – அயோ:2 44/2
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம்
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால் – அயோ:2 77/2,3
அன்றது ஆம் எனில் அரசன் முன் ஆருயிர் துறந்து – அயோ:2 91/3
கவ்வை கூர்தர சனகி ஆம் கடி கமழ் கமலத்து – அயோ:3 4/2
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை – அயோ:3 4/4
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா – அயோ:3 29/2
பரிந்தால் என் ஆம் என்றனள் பாயும் கனலே போல் – அயோ:3 47/3
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – அயோ:3 49/2
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என மீன் ஒளித்தது வானமே – அயோ:3 54/4
தழை ஒலித்தன வண்டு ஒலித்தன தார் ஒலித்தன பேரி ஆம்
முழவு ஒலித்தன தேர் ஒலித்தன முத்து ஒலித்தன மல்கு பேர் – அயோ:3 62/1,2
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – அயோ:3 67/2
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு – அயோ:3 67/3
அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ – அயோ:3 90/1
அன்னையே அறம் பார்க்கிலை ஆம் என்றான் – அயோ:4 19/4
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே – அயோ:4 20/4
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – அயோ:4 34/4
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – அயோ:4 43/2
மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – அயோ:4 44/4
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – அயோ:4 48/4
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் – அயோ:4 51/1
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – அயோ:4 53/4
புணரான் நிலமே வனமே போவானே ஆம் என்னா – அயோ:4 54/2
ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம் – அயோ:4 74/1
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார் – அயோ:4 95/1
போது ஆம் பல் தோன்ற புணர் முலை மேல் பூம் தரளம் – அயோ:4 97/2
காதல் முதிர கருத்து அழிந்தான் ஆம் என்பார் – அயோ:4 103/2
புற்று ஆம் என ஓங்கிய தோளொடு மார்பு போர்க்க – அயோ:4 114/4
மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்
விதிக்கும் விதி ஆகும் என் வில்_தொழில் காண்டி என்றான் – அயோ:4 130/3,4
சொன்னால் அதுவே துணை ஆம் என தூய நங்கை – அயோ:4 145/3
மாந்தர்-தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கை ஆம்
ஏந்து இளநீர்களும் வறுமை எய்தின – அயோ:4 208/1,2
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க – அயோ:6 25/3
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள் – அயோ:7 6/2
தேன் உள திணை உண்டால் தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட – அயோ:8 27/1,2
விசும்பு தூர்ப்பன ஆம் என வெயில் உக விளங்கும் – அயோ:10 36/3
மா இயல் உதயம் ஆம் துளப வானவன் – அயோ:10 38/1
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என – அயோ:10 43/2
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம்
ஆய சாலை அரும் பெறல் அன்பினன் – அயோ:10 49/2,3
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் என – அயோ:11 15/1
ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் என – அயோ:11 20/1
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா – அயோ:11 27/3
திரு நகர் திரு தீர்ந்தனன் ஆம் என்றான் – அயோ:11 37/4
அந்தம்_இல் குணத்தானும் அது ஆம் என்றான் – அயோ:11 41/4
இறந்தனை ஆம் எனின் இறைவ நீதியை – அயோ:11 47/3
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என – அயோ:11 121/3
இடி-கண் வாள் அரா இடைவது ஆம் எனா – அயோ:11 126/1
பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம்
தா_இல் மன்னர் தம் தரும நீதியால் – அயோ:11 128/1,2
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என – அயோ:11 134/1
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என – அயோ:12 4/3
செடியொடு தொடர் வனம் நோக்கி சீதை ஆம்
கொடியொடு நடந்த அ கொண்டல் ஆம் என – அயோ:12 28/2,3
கொடியொடு நடந்த அ கொண்டல் ஆம் என – அயோ:12 28/3
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – அயோ:12 42/4
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – அயோ:12 46/3
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம்
வேலையே மடுத்தது அ கங்கை வெள்ளமே – அயோ:13 4/3,4
ஆன்ற பேர் அரசு நீர் அமைதிர் ஆம் என்றான் – அயோ:13 12/4
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள் – அயோ:13 66/2
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு – அயோ:13 67/3
தந்தை ஆம் என தாழ்ந்து வணங்கினான் – அயோ:14 1/2
இறைவன் கொள்கிலன் ஆம் எனின் யாண்டு எலாம் – அயோ:14 4/3
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என – அயோ:14 8/1
ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என – அயோ:14 12/1
வன் தெறு பாலையை மருதம் ஆம் என – அயோ:14 24/1
பன்ன_அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம்
பின்னு சடையோரும் பேர் உலகம் ஓர் ஏழின் – அயோ:14 66/1,2
புண்ணிய நறு நெயில் பொரு_இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில் விதி என் தீயினில் – அயோ:14 73/1,2
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம்
துறையுள் யாவையும் சுருதி நூல் விடா – அயோ:14 103/2,3
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான் – அயோ:14 118/4
ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய நீ – அயோ:14 131/1
சூரியன் ஆம் என சோழர் சொல்லினார் – அயோ-மிகை:1 12/4
கூறிய மொழியினும் கொடியது ஆம் என்றான் – அயோ-மிகை:4 10/4
கை குறும் கண் மலை போல் குமரர் காமம் முதல் ஆம்
மு குறும்பு அற எறிந்த வினை வால் முனிவனை – ஆரண்:1 2/2,3
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம்
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – ஆரண்:1 23/3,4
நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி – ஆரண்:1 30/2
பன்னல் ஆம் என்று உலகம் பலபலவும் நினையுமால் – ஆரண்:1 55/1
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்-மாட்டு அரும் தெய்வம் – ஆரண்:1 55/3
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம்
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா – ஆரண்:2 22/3,4
ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து – ஆரண்:3 45/1
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என – ஆரண்:4 5/3
அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின் – ஆரண்:4 10/2
ஆம் என அறிகிலென் ஆர்-கொலாம் இவர் – ஆரண்:4 13/4
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது – ஆரண்:4 27/3
கதிர் மதி ஆம் எனின் கலைகள் தேயும் அம் – ஆரண்:6 10/3
தொடை அமை நெடு மழை தொங்கல் ஆம் என – ஆரண்:6 16/1
காவலோன் பின்னை காமவல்லி ஆம் கன்னி என்றாள் – ஆரண்:6 32/4
ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா – ஆரண்:6 38/2
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – ஆரண்:6 53/2
விளைவன தீமையே ஆம் என்பதை உணர்ந்து வீரன் – ஆரண்:6 60/2
உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் – ஆரண்:6 63/2
ஒளிக்கல் ஆம் இடம் யாது என உன்னுமால் – ஆரண்:6 72/4
மூன்று உலோகமும் மூடும் அரக்கர் ஆம்
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன் – ஆரண்:6 81/2,3
வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த – ஆரண்:6 85/2
ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ – ஆரண்:6 119/2
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – ஆரண்:6 126/2
ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செரு செய்வான் அமைந்தீர் ஆயின் – ஆரண்:6 131/2
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – ஆரண்:6 133/2
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – ஆரண்:6 134/3
எழுவரோடு எழுவர் ஆம் உலகம் ஏழொடு ஏழ் – ஆரண்:7 48/1
யானுடை வென்றி என் ஆம் யாவரும் கண்டு நிற்றிர் – ஆரண்:7 67/3
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – ஆரண்:7 68/4
வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன் – ஆரண்:7 72/3
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள் அமர் வேண்டி – ஆரண்:7 73/3
தூய தாரைகள் சொரிவன ஆம் என சொரிந்தார் – ஆரண்:7 84/4
வில்லாளனை முனியா வெயில் அயில் ஆம் என விழியா – ஆரண்:7 88/2
அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – ஆரண்:7 92/4
கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் என கொடியார் – ஆரண்:7 95/4
வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – ஆரண்:7 97/4
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் – ஆரண்:8 2/1
மீன் உருவும் மேருவை விரைந்து உருவும் மேல் ஆம்
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – ஆரண்:9 6/2,3
தங்களை ஆம் என தாழும் சென்னியர் – ஆரண்:10 9/2
நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர் – ஆரண்:10 11/3
அரக்கரும் இரைந்தனர் அசனி ஆம் என – ஆரண்:10 27/2
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன – ஆரண்:10 69/2
தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள் – ஆரண்:10 69/3
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட – ஆரண்:10 71/3
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லல் ஆம் உவமை உண்டோ – ஆரண்:10 74/3
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க – ஆரண்:10 82/3
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – ஆரண்:10 84/3
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான் – ஆரண்:10 85/2
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ – ஆரண்:10 100/3
கூதிர் ஆம் பருவம் தன்னை கொணருதிர் விரைவின் என்றான் – ஆரண்:10 101/4
இவ்வழி தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால் – ஆரண்:10 112/2
ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே – ஆரண்:10 135/4
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு – ஆரண்:10 151/2
ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய – ஆரண்:10 153/1
ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய – ஆரண்:10 153/1
நல்லார் முகம் ஆம் நளிர் வால் நிலவு ஈன்ற நாம – ஆரண்:10 159/2
ஆம் வகை ஆயிற்று இல்லை ஆர் விதி விளைவை ஓர்வார் – ஆரண்:11 38/3
பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால் – ஆரண்:11 45/1
சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் – ஆரண்:11 72/2
உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின் – ஆரண்:12 32/1
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – ஆரண்:12 53/4
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் – ஆரண்:12 72/3
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – ஆரண்:12 82/2
ஆவது கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம்
ஏவம் என் பழிதான் என்னே இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள் – ஆரண்:12 84/3,4
மாக வெம் கலுழன் ஆம் வருகின்றான் என – ஆரண்:13 3/3
மு தேவரின் மூல முதல் பொருள் ஆம்
அ தேவர் இ மானிடர் ஆதலினால் – ஆரண்:13 14/1,2
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – ஆரண்:13 33/4
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான் – ஆரண்:13 41/2
அரும் சிறை உற்றனள் ஆம் எனா மனம் – ஆரண்:13 57/2
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா – ஆரண்:13 68/4
தேடி வந்து அது கண்டிலது ஆம் என நின்றான் – ஆரண்:13 71/4
காலம் ஆம் என கடையிடு கணிக்க அரும் பொருள்கள் – ஆரண்:13 75/3
ஆம் அதே இனி அமைவது என்று அமலனும் மெய்யில் – ஆரண்:13 77/1
சென்று கூடல் ஆம் பொழுது எலாம் தடுப்பது திடனால் – ஆரண்:13 83/2
தொடர்வதே நலம் ஆம் என படி மிசை சுற்றி – ஆரண்:13 84/1
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான் – ஆரண்:13 91/4
கையறவு உறுகின்றாரால் காணல் ஆம் கரையிற்று அன்றே – ஆரண்:14 3/4
வீங்கும் வேலை விரி திரை ஆம் என – ஆரண்:14 10/3
காலம் ஆம் என கங்குல் கழிந்ததே – ஆரண்:14 27/4
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள் – ஆரண்:14 40/4
ஒண்_தொடி ஆம் இவள் என்பது உணர்ந்தான் – ஆரண்:14 49/4
பாவியர் ஆம் இவர் பண்பு இலர் நம்-பால் – ஆரண்:14 50/1
என் ஆம் எனும் என் தனி நாயகனே – ஆரண்:14 73/4
ஆம் எனல் ஆய கை மதிட்குள் ஆயினார் – ஆரண்:15 6/4
கிளர் பெரும் துயரமும் கீண்டது ஆம் என – ஆரண்:15 7/4
பெற்றிலது ஆதலின் பிறிது ஒன்று ஆம் என – ஆரண்:15 8/3
மீண்டே போதற்கு ஆம் எனின் நன்று என் வினை என்றான் – ஆரண்:15 26/4
கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தரு ஆம் என்ன – ஆரண்:16 1/1
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – ஆரண்:16 2/1
புண்ணியம் உருகிற்று அன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார் – ஆரண்:16 9/4
வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள் – ஆரண்-மிகை:4 4/1
மதி இளை கந்துருவுடனே குரோதவசை தாம்பிரை ஆம் மட நலார்கள் – ஆரண்-மிகை:4 5/2
அன்னம் என அல்ல என ஆம் என நடந்தாள் – ஆரண்-மிகை:6 2/4
பெண்ணை விட்டு அமைந்திடின் பிழையது ஆம் என – ஆரண்-மிகை:13 3/1
ஆம் கனி ஆவதே என்று அருந்தி நான் விரும்பி வைத்தேன் – ஆரண்-மிகை:16 1/2
மூன்று உரு என குணம் மும்மை ஆம் முதல் – கிட்:0 1/1
சொல் பொருள் ஆம் என தோன்றல் சான்றது – கிட்:1 5/4
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என – கிட்:1 8/3
பூரியர் ஒரு வழி புகுந்தது ஆம் என – கிட்:1 13/2
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே – கிட்:1 25/4
செய்வது ஓர்கிலன் அனையர் தெவ்வர் ஆம் என வெருவி – கிட்:2 1/3
தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின் – கிட்:2 5/1
மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த – கிட்:2 19/1
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ – கிட்:2 31/2
கால் இயல் பொடியினால் நெடிய கல் படிவம் ஆம்
ஆலிகைக்கு அரிய பேர் உரு அளித்தருளினான் – கிட்:3 6/3,4
இ இராகவன் வெகுண்டு எழும் இரா அனையன் ஆம்
அ விராதனை இரா-வகை துடைத்தருளினான் – கிட்:3 9/3,4
பரமுக பகை துமித்து அருளுவான் பரமர் ஆம்
அரன் முதல் தலைவருக்கு அதிசய திறலினான் – கிட்:3 10/3,4
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம்
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான் – கிட்:3 11/3,4
தந்திருந்தனர் அருள் தகை நெடும் பகைஞன் ஆம்
இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசை தரும் – கிட்:3 15/1,2
அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான் – கிட்:3 16/1
தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே – கிட்:3 19/1
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை – கிட்:3 23/3
ஏய அன்னது ஆம் இனிய சோலை-வாய் – கிட்:3 33/1
நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி – கிட்:3 37/1
வேறு இல் ஆதவன் புதல்வன் மெய்ம்மை ஆம்
ஆறினானும் வந்து அடி வணங்கினான் – கிட்:3 61/3,4
உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்
அரு மருந்தையும் அவன் விரும்பினான் – கிட்:3 69/1,2
ஆதலால் அன்னதே அமைவது ஆம் என – கிட்:6 34/1
சாது ஆம் என்ற அ தனுவின் செல்வனும் – கிட்:6 34/3
ஏழ் ஒத்து உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும் – கிட்:7 52/1
மூவரோடும் ஒப்பான் செயல் ஆம் என மொழியும் – கிட்:7 69/4
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும் – கிட்:7 70/2
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ – கிட்:7 74/2
முறிப்பென் என்னினும் முறிவது அன்று ஆம் என மொழியா – கிட்:7 76/3
செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ – கிட்:7 139/4
நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின் – கிட்:8 6/1
நீறு ஆம் மேருவும் நீ நெருக்கினால் – கிட்:8 14/1
ஒப்பு ஆம் யாவையும் என்று உணர்த்தலும் – கிட்:9 3/4
குறியது ஆம் மேனி ஆய கூனியால் குவவு தோளாய் – கிட்:9 12/3
கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும் – கிட்:9 19/3
உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கிட்:9 24/4
மூலமே தந்த நுந்தை ஆம் என முறையின் நிற்றி – கிட்:9 26/4
கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என – கிட்:10 3/2
அரிந்தன ஆம் என அசனி நா என – கிட்:10 10/3
மாண்டனன் என்றது மாட்சி-பாலது ஆம் – கிட்:10 89/4
ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன – கிட்:10 119/3
வாரும் வாரலிர் ஆம் எனின் வானர – கிட்:11 6/3
அருக்கன் மா உதயத்தின் நின்று அத்தம் ஆம்
பருப்பதத்தினை எய்திய பண்பு போல் – கிட்:11 14/3,4
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால் – கிட்:11 35/4
ஆர்க்கும் நூபுரங்கள் பேரி அல்குல் ஆம் தடம் தேர் சுற்ற – கிட்:11 46/1
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப – கிட்:11 47/2
இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே – கிட்:11 48/2
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த – கிட்:11 52/1
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா – கிட்:11 61/3
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம்
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா – கிட்:11 89/2,3
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா – கிட்:11 89/3
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின் வீரன் – கிட்:11 96/3
ஆனது குரக்கு_இனத்து எமர்கட்கு ஆம் எனா – கிட்:11 115/3
முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும் – கிட்:12 7/1
தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும் – கிட்:12 23/1,2
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான் – கிட்:12 29/2
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கிட்:13 24/4
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கிட்:13 31/2
ஆமை ஆம் என்ற போது அல்லன சொல்லினாலும் – கிட்:13 34/3
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கிட்:13 42/4
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம்
வெள்ளி வெண் தோடு செய்த விழு தவம் விளைந்தது என்றே – கிட்:13 53/2,3
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கிட்:13 57/4
அங்கத குரிசிலோடு அடு சினத்து உழவர் ஆம்
வெம் கத தலைவரும் விரி கடல் படையொடும் – கிட்:13 74/1,2
பல் நெடும் காலம் ஆம் என்ன ஓர் பகலிடை – கிட்:14 4/4
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார் – கிட்:14 10/4
தாம கூட திரை தீர்த்த சங்கம் ஆம்
நாம கூடு அ பெரும் திசையை நல்கிய – கிட்:14 11/1,2
ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர் – கிட்:14 23/1
பிதுங்கல் ஆம் உடலினர் முடிவு_இல் பீழையர் – கிட்:14 23/2
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார் – கிட்:14 26/2
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று – கிட்:14 36/2
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம்
பாண்டு அ மலை படர் விசும்பினை – கிட்:15 24/2,3
அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே – கிட்:15 28/4
அரும் துணை கவிகள் ஆம் அளவு_இல் சேனையும் – கிட்:16 2/3
புந்தியின் உற்றது புகல்விர் ஆம் என்றான் – கிட்:16 9/4
பாடவம் அல்லது பழியிற்று ஆம் என்றான் – கிட்:16 21/4
தன்னை ஆம் தன்மையை சாற்றல் மேவினான் – கிட்:16 30/4
வீறிய வாளிடை விளிந்தது ஆம் என்றான் – கிட்:16 32/4
இறவு என் ஆம் இதின் இன்பம் யாவதோ – கிட்:16 45/4
நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார் – கிட்:16 49/3
முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான் – கிட்:16 50/2
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான் – கிட்:16 50/4
ஆவலிப்பு உடைமையால் ஆகும் அ பொருளை ஆம்
தேவ நின் கண்ட எற்கு அரிது எனோ தேரினே – கிட்-மிகை:7 7/3,4
தெள்ளியோர் உதவ பெரும் செல்வம் ஆம்
கள்ளினால் அதிகம் களித்தான் கதிர் – கிட்-மிகை:11 1/1,2
பன்ன ஆறு இரு வெள்ளம் ஆம் கவி படை பயில – கிட்-மிகை:12 2/3
ஆம் என புகல் வானர தானை அங்கு அணித்தா – கிட்-மிகை:12 3/3
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – சுந்:1 21/4
இடுக்கு உறு பொருள்கள் என் ஆம் எண் திசை சுமந்த யானை – சுந்:1 23/1
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர் – சுந்:1 26/1
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – சுந்:1 58/4
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை – சுந்:2 7/3
சொன்ன வானவர் தச்சன் ஆம் இ நகர் துதிப்பான் – சுந்:2 26/4
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா – சுந்:2 51/2
சொரிந்ததே ஆம் என துள்ளும் மீனொடும் – சுந்:2 53/3
அரும் கடன் முடிப்பது அரிது ஆம் அமர் கிடைக்கின் – சுந்:2 71/3
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனை – சுந்:2 73/3
சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம்
பாகு ஆர் இஞ்சி பொன் மதில் தாவி பகையாதே – சுந்:2 80/2,3
உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள் இனி இ ஊர் – சுந்:2 83/3
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை – சுந்:2 86/1
துன் இருள் ஒருவழி தொக்கது ஆம் என – சுந்:2 121/3
ஏவனோ இவன் மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான் – சுந்:2 128/4
சிவனை நான்முகத்து ஒருவனை திரு நெடுமால் ஆம்
அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ – சுந்:2 140/3,4
இன்னர் ஆம் இரும் பெரும் படை தலைவர்கள் இருக்கை – சுந்:2 143/1
பித்தரும் உறங்கினர் இனி பிறரிது என ஆம் – சுந்:2 163/4
நாரியர்க்கு உறைவு ஆம் இடம் நண்ணினான் – சுந்:2 165/4
இன் உயிர் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி விஞ்சை – சுந்:2 183/2
சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை திரிந்து சிந்தனை சிந்த – சுந்:2 192/1
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம்
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என் – சுந்:2 217/1,2
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் என கவல்வாள் – சுந்:3 18/4
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என – சுந்:3 19/2
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா – சுந்:3 31/3
ஏழை நின் ஒளித்துறை இன்னது ஆம் என – சுந்:3 120/1
ஆம் கணைக்கு ஆவமோ ஆவது அன்னையே – சுந்:4 43/4
அண்ணல்-தன் திரு முகம் கமலம் ஆம் எனின் – சுந்:4 51/1
தண் மதி ஆம் என உரைக்க தக்கதோ – சுந்:4 51/3
மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய் – சுந்:4 71/1
ஆண்தகை அனுமனும் அருளது ஆம் எனா – சுந்:4 108/1
நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை – சுந்:4 109/3
இருந்தனள் என பகரின் என் அடிமை என் ஆம் – சுந்:5 6/4
வினை உடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக – சுந்:5 59/1
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என விதித்தான் – சுந்:6 20/4
பேணல் ஆம் மணியின் பத்தி பிடர் எலாம் ஒளிகள் விம்ம – சுந்:6 52/2
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என அனுமன் ஆர்த்தான் – சுந்:6 60/4
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர் – சுந்:7 5/2
இற்ற வெம் சிறை வெற்பு_இனம் ஆம் என கிடந்தார் – சுந்:7 30/2
சுற்றி வீசலின் பம்பரம் ஆம் என சுழன்றார் – சுந்:7 30/4
நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார் – சுந்:7 40/3
மோகம் உற்றனர் ஆம் என முறைமுறை முனிந்தார் – சுந்:7 46/2
ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர் அ தேர்க்கு – சுந்:8 10/1
தொக்கது ஆம் படை சுரி குழல் மடந்தையர் தொடி கை – சுந்:9 13/1
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – சுந்:10 37/3
எண்ணல் ஆம் தகைமை இல்லார் இறந்து எதிர் கிடந்தார் தம்மை – சுந்:11 17/2
ஓய்ந்தது ஆம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான் – சுந்:11 58/4
பொங்கு கைகள் ஆம் தாமரைக்கு இந்துவே போன்று – சுந்:12 49/4
பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம் என – சுந்:12 58/3
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான் – சுந்:12 60/2
வேறும் இன்னும் நகை ஆம் வினை தொழில் – சுந்:12 99/3
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம்
போவது புலமை என்ன பொருக்கென எழுந்து போனார் – சுந்:14 11/3,4
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா – சுந்:14 14/3
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா – சுந்:14 24/1
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – சுந்:14 31/4
கோ ஆம் முனி சீறிட வேலை குளித்த எல்லாம் – சுந்-மிகை:1 8/2
மாண்டது ஓர் நலத்திற்று ஆம் என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால் – சுந்-மிகை:1 20/1
கானம் ஆம் என வீழ்ந்து கரிந்தவே – சுந்-மிகை:13 3/4
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் – யுத்1:0 1/1
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம்
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – யுத்1:0 1/1,2
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – யுத்1:0 1/2
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம்
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – யுத்1:0 1/2,3
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – யுத்1:0 1/3
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – யுத்1:0 1/3,4
சங்கின் பொலிந்த தகையாளை பிரிந்த பின்பு தமக்கு இனம் ஆம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும் – யுத்1:1 2/2,3
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின் – யுத்1:2 32/3
ஒன்றிடுவர் தேவர் உலகு ஏழும் உடன் ஒன்று ஆம் – யுத்1:2 55/4
மேயினை ஆம் இனி விளம்ப வேண்டுமோ – யுத்1:2 79/4
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும் – யுத்1:2 88/3
நெஞ்சு நின்று அயரும் இ நிருதர் பேர் சனகி ஆம் நெடியது ஆய – யுத்1:2 92/2
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின் – யுத்1:2 93/3
இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே – யுத்1:2 97/4
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் – யுத்1:2 98/3
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ – யுத்1:2 103/4
அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – யுத்1:3 65/4
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் – யுத்1:3 76/2
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – யுத்1:3 86/4
ஆதி பரம் ஆம் எனில் அன்று எனலாம் – யுத்1:3 110/1
திக்கண் ஆம் தேவரோடு முனிவரும் பிறரும் தேடி – யுத்1:3 154/2
முன்னை தொழும்புக்கே ஆம் அன்றோ மூ_உலகும் – யுத்1:3 171/2
எற்பு உடை குன்றம் ஆம் இலங்கை ஏழை நின் – யுத்1:4 53/2
ஆம் தினை பொழுதினில் அகறியால் என – யுத்1:4 54/3
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – யுத்1:4 61/4
பகைவரை துணை என பற்றல்-பால ஆம்
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய் – யுத்1:4 76/1,2
துறந்த நாள் இறந்த நாள் ஆம் துன்னினான் சூழ்ச்சியாலே – யுத்1:4 107/3
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – யுத்1:4 108/4
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – யுத்1:4 108/4
கற்றை வெண் நிலவு நீங்க கருணை ஆம் அமிழ்தம் காலும் – யுத்1:4 133/1
மூவர் ஆம் தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின் – யுத்1:5 51/2
மூவர் ஆம் தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின் – யுத்1:5 51/2
புரண்டு மான் திரள் புலி கண்டது ஆம் என போனான் – யுத்1:5 56/3
ஈரம் நீங்கியது எறி கடல் ஆம் என இசைத்தான் – யுத்1:6 7/4
வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக – யுத்1:6 29/2
அறிந்திருந்து அறிந்திலர் அனையர் ஆம் என – யுத்1:6 34/2
வருவன ஆம் என வந்த வானரம் – யுத்1:8 5/4
ஐயன் வேண்டின் அது இது ஆம் அன்றே – யுத்1:8 27/1
வேரின் ஆம் என வெம் முழையின்னுழை – யுத்1:8 34/3
மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகள் – யுத்1:8 67/1
ஆம் அரசன் மைந்தர் திரு மேனி அலசாமே – யுத்1:9 11/2
வெள்ளி போன்று இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார் – யுத்1:9 30/4
மேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல் என்றார் – யுத்1:9 75/4
கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம்
மீன் உடை அகழி வேலை விலங்கல்-மேல் இலங்கை வேந்தன் – யுத்1:9 78/1,2
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி – யுத்1:9 89/1
மேனகை குல அரம்பையர் மேல் ஆம்
சானகிக்கு அழகு தந்து அயல் சார – யுத்1:11 6/3,4
நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான் – யுத்1:11 17/2
பருதி-மேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என பாய்ந்தான் – யுத்1:12 3/4
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – யுத்1:12 49/3
சொன்ன சொல் என் ஆம் முன்னம் சூளுறவு என் ஆம் தோன்றால் – யுத்1:14 6/4
சொன்ன சொல் என் ஆம் முன்னம் சூளுறவு என் ஆம் தோன்றால் – யுத்1:14 6/4
ஆம் அது ஓதுகில் அவன் தனக்கு ஒப்பவர் யாரோ – யுத்1-மிகை:3 4/4
மொழி இல் மூடரும் வேறு உளது ஆம் என்று மொழியார் – யுத்1-மிகை:3 11/4
அழிவு இலான் வயிர மார்பத்து அமலன் மானுடம் ஆம் சீய – யுத்1-மிகை:3 27/1
சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி – யுத்1-மிகை:3 29/3
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என – யுத்2:15 5/3
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான் – யுத்2:15 52/4
ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவைதாம் – யுத்2:15 159/1
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – யுத்2:15 163/4
தள்ள தளர் வெள்ளி பெரும் கிரி ஆம் என சலித்தான் – யுத்2:15 185/4
அறுவது ஆம் என இராவணன் சிலையினை அறுத்தான் – யுத்2:15 240/4
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று – யுத்2:16 46/1
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – யுத்2:16 49/2
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – யுத்2:16 134/3
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – யுத்2:16 158/2
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா – யுத்2:16 180/1
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி – யுத்2:16 184/2
புக்கதும் புறத்தும் ஆம் மதியும் போன்றனன் – யுத்2:16 267/4
மா கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம்
பூ கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனை – யுத்2:16 276/1,2
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – யுத்2:16 334/2
சூறை மாருதம் ஆம் என சுழித்து மேல் தொடர்கின்ற தொழிலானை – யுத்2:16 343/2
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன் – யுத்2:16 347/2
எண்களால் அளவு ஆம் மான குணம் தொகுத்து இயற்றினாளை – யுத்2:17 7/3
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – யுத்2:17 19/4
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – யுத்2:17 19/4
தம்பியோ வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் – யுத்2:17 78/1
தீங்கு இலா கற்பின் திருமடந்தை சேடி ஆம்
பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார் – யுத்2:17 88/3,4
அந்தம் இல் கொடும் தொழில் அரக்கன் ஆம் எனா – யுத்2:17 94/3
ஆம் அத்தனை மா உடை அத்தனை தேர் – யுத்2:18 18/1
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – யுத்2:18 35/2
ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம்
வன் தானையர் வந்து வளைந்த எலாம் – யுத்2:18 83/1,2
ஆம் இடி குமுறலும் ஆர்ப்பின் ஓதையும் – யுத்2:18 88/2
வான யாறு ஆம் என கடல் மடுத்தவே – யுத்2:18 111/4
பண்ணின் படர் தலையில் பட மடிகின்றன பல ஆம்
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – யுத்2:18 140/3,4
சுடர் தோமரம் எறிந்து ஆர்த்தலும் கனல் ஆம் என சுளித்தான் – யுத்2:18 168/1
கண்டான் எதிர் அதிகாயனும் கனல் ஆம் என கனன்றான் – யுத்2:18 170/1
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – யுத்2:18 174/2
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – யுத்2:18 174/2
ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான் – யுத்2:18 175/1
ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான் – யுத்2:18 175/1
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – யுத்2:18 176/4
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல் – யுத்2:18 181/1
தேறல் ஆம் துணையும் தெய்வ சிலை நெடும் தேரின் ஊன்றி – யுத்2:18 193/2
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – யுத்2:18 214/1
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம்
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – யுத்2:18 214/1,2
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – யுத்2:18 214/2
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம்
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – யுத்2:18 214/2,3
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா – யுத்2:18 215/2
ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – யுத்2:18 215/4
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – யுத்2:19 90/4
தேறல் ஆம் துணையும் சிலை ஊன்றியே – யுத்2:19 126/3
சீர் அழித்தவன் ஆம் என தேவர்கள் – யுத்2:19 148/2
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – யுத்2:19 210/4
கால் அறுந்து கழுத்து அறுந்து அங்கம் ஆம்
மேல் அறுந்து விளிந்தன வெம் சமர் – யுத்2-மிகை:15 6/2,3
உள்ளம் ஆய்ந்து ஓது இரு_நூறு வெள்ளம் ஆம்
கள்ள வாள் அரக்கர்கள் கடலின் சூழவே – யுத்2-மிகை:15 14/3,4
சனகன் மகள்-தன் ஒரு நாயகன் ஆம்
அனகன் அது கேட்டு இது அறைந்திடுவான் – யுத்2-மிகை:18 4/3,4
விட்டிலை சீதையை ஆம் எனின் வீரர் – யுத்3:20 15/1
ஏரி கலித்தன ஆம் என யானை – யுத்3:20 25/2
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என உதித்தான் – யுத்3:20 55/4
அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் அருக்கன் – யுத்3:20 56/1
மலர்ந்தது ஆம் என பொலிந்தன உலந்தவர் வதனம் – யுத்3:20 58/4
கலவியின் குறி காண்டும் என்று ஆம் என கனன்றார் – யுத்3:20 65/4
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் – யுத்3:21 29/3
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற – யுத்3:22 81/2
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – யுத்3:22 82/2
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம்
கூற்றம் கொடு முனை வந்து என கொன்றான் இகல் வென்றான் – யுத்3:22 112/3,4
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான் இரு கரத்தால் – யுத்3:22 114/2
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – யுத்3:22 117/2
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம்
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா – யுத்3:22 123/1,2
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர் கணை பாய்ந்த – யுத்3:22 167/4
முருக்கின் கானகம் ஆம் என குருதி நீர் மூட – யுத்3:22 170/2
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – யுத்3:22 221/2
இன்ப விளையாட்டு ஆம் எனினும் அறியாதோருக்கு இடர் உறுமால் – யுத்3:22 223/2
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என் ஆம்
வீய்ந்துறும் விரிஞ்சன் முன்னா உயிர் எலாம் வெருவல் அன்னை – யுத்3:23 26/2,3
என் எனில் இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம்
பின்னரே தெரிகுதி தெரிவு இல் பெற்றியோய் – யுத்3:24 82/3,4
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின் – யுத்3:26 35/2
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி – யுத்3:26 37/2
வேய் உற்ற நெடும் கிரி மீ வெயில் ஆம்
தீ உற்றன ஒத்த சின கரியே – யுத்3:27 39/3,4
அலைய வெம் கால் பொர அழிந்த ஆம் என – யுத்3:27 44/2
தண்டலை ஆம் என கிடந்த தன்மையை – யுத்3:27 53/4
எரிந்து ஏறின திசை யாவையும் இடி ஆம் என பொடியாய் – யுத்3:27 109/1
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – யுத்3:27 117/3
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா – யுத்3:27 141/1
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன் – யுத்3:27 142/3
ஆம் இ தொழில் பிறர் யாவரும் அடைந்தார் பழுது அடையா – யுத்3:27 146/2
இடும் சுடர் விளக்கம் என்ன அரக்கர் ஆம் இருளும் வீய – யுத்3:28 35/2
அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என – யுத்3:29 2/1
உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம்
கொற்ற வானர தலைவர்-தம் தகைமையும் கூற – யுத்3:30 39/2,3
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால் என் ஆம்
நிருதரை கொல்வது இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ – யுத்3:31 25/2,3
போற்றுவாய் என்ற போது புகழ் என் ஆம் புலமை என் ஆம் – யுத்3:31 46/3
போற்றுவாய் என்ற போது புகழ் என் ஆம் புலமை என் ஆம்
கூற்றின்-வாய் உற்றால் வீரம் குறைவரே இறைமை கொண்டார் – யுத்3:31 46/3,4
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம்
துன்று நெடு வாளி மழை மாரியினும் மேலன துரந்து விரைவின் – யுத்3:31 153/2,3
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம் – யுத்3:31 187/4
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால் – யுத்3:31 218/1
ஐ_இருநூறும் அல்ல அனந்தம் ஆம் முகங்கள் அம்மா – யுத்3:31 218/4
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த – யுத்3:31 222/3
அரு ஆகியும் உரு ஆகியும் அழியா முழுமுதல் ஆம்
கரு ஆகியும் எமை ஆளுறு கருணாகர வடிவாம் – யுத்3-மிகை:27 8/1,2
தச்சன பகழி மாரி எண்ணல் ஆம் தகவும் தத்தி – யுத்3-மிகை:28 9/2
தொழும்பு செய்து உளர் ஆம் தேவர் துயரினர் போல தாமும் – யுத்3-மிகை:29 1/1
முற்றும் வையகம் போர் களம் ஆம் என முயன்ற – யுத்4:32 8/4
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் பெரியோன் – யுத்4:32 28/3
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர – யுத்4:35 4/2
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை – யுத்4:35 5/3
காலை உற்றனர் ஆம் என கதிர் குலம் காலும் – யுத்4:35 12/2
உண்மை ஆம் என பெரியது வென்றியின் உறையுள் – யுத்4:35 23/4
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான் – யுத்4:35 27/4
குத்து கொடு நெடும் கோல் படு களிறு ஆம் என கொதித்தான் – யுத்4:37 56/4
தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே – யுத்4:37 75/4
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு ஓடுதல் காணா – யுத்4:37 134/3
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான் – யுத்4:37 167/4
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் எனா – யுத்4:37 184/3
பரக்கழி ஆம் என பரந்து நீண்டதால் – யுத்4:38 13/3
ஆ புரந்தரன் பகை அற்றது ஆம் எனா – யுத்4:38 14/3
முந்தை எய்தும் முறைமை இது ஆம் எனா – யுத்4:38 34/3
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல் – யுத்4:40 45/3
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள் பேதையேன் – யுத்4:40 62/2
தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ – யுத்4:40 62/4
முனிந்தனை ஆம் என முறையிட்டான்-அரோ – யுத்4:40 76/4
அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – யுத்4:40 92/1
ஆற்றல் சால் முதல் பகுதி மற்று அதனுள் ஆம் பண்பால் – யுத்4:40 94/2
ஓங்கார பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும் – யுத்4:40 97/3
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ மூ-வகை உலகின் – யுத்4:40 99/3
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – யுத்4:40 99/4
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – யுத்4:40 104/4
பைம் துகள்களும் ஒக்கிலர் ஆம் என படைத்தாய் – யுத்4:40 105/3
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக என தாழ்ந்தான் – யுத்4:40 115/3
விண்டது ஆம் என விசும்பிடை திசை எலாம் விளங்க – யுத்4:41 3/2
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான் – யுத்4:41 47/4
வானவர் திரு நகர் வருவது ஆம் என – யுத்4:41 111/2
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே – யுத்4:41 115/4
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – யுத்4:42 14/2
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படை தலைவரை இராமன் – யுத்4-மிகை:41 24/2
தரு அணை திரள் புய சனக வல்லிக்கு ஆம்
கரு வரை முகில்_நிற_வண்ணன் காட்டுவான் – யுத்4-மிகை:41 85/3,4
ஆலம் உண்டதே இவர் ஆம் என – யுத்4-மிகை:41 97/3
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார் – யுத்4-மிகை:41 139/4

TOP


ஆம்-கொல் (3)

கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – பால:18 7/4
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – பால:22 6/3
இ நின்றவள் ஆம்-கொல் இயம்பிய சீதை என்றான் – ஆரண்:10 148/4

TOP


ஆம்-கொலாம் (1)

மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம்-கொலாம் – அயோ:11 125/4

TOP


ஆம்-கொலோ (4)

எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – பால:10 33/4
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – பால-மிகை:10 2/4
சிந்தினர் மேல் இனி செயல் என் ஆம்-கொலோ – ஆரண்:13 53/4
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும் – கிட்:7 70/2

TOP


ஆம்-வகை (2)

சானகி ஆம்-வகை கொண்டு சமைத்த – யுத்3:26 29/1
குத்தான் அழி குழம்பு ஆம்-வகை வழுவா சர குழுவால் – யுத்3:31 110/4

TOP


ஆம்-அரோ (6)

அனந்தரின் நெடும் கணோடு ஒத்த ஆம்-அரோ – ஆரண்:10 124/4
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கிட்:7 113/4
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று மேதமை ஆம்-அரோ
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல் – கிட்:10 68/2,3
ஆரிய வேள்வியின் பகைஞன் ஆம்-அரோ
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான் – யுத்3:20 34/3,4
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்-அரோ – யுத்3:22 40/4
வனை கடி பேரியும் ஒத்த ஆம்-அரோ – யுத்4-மிகை:41 218/4

TOP


ஆம்-எனின் (1)

அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின்
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும் – யுத்3:22 43/2,3

TOP


ஆம்பல் (11)

பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம் – பால:10 18/1
அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் – பால:10 75/4
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செ வாய்ச்சியர் – பால:21 30/1
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ – அயோ:10 40/3
செய்ய தாமரை ஆம்பல் அம் போது என சிவந்த – கிட்:3 70/4
கொண்டலின் குழவி ஆம்பல் குனி சிலை வள்ளை கொற்ற – கிட்:13 58/1
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய் – கிட்:15 12/2
ஆம்பல் விரிந்தால் அன்ன சிரிப்பன் அறிவாளன் – கிட்:17 20/2
ஆம்பல் நெடும் பகை போல் அவன் நின்றான் – சுந்:9 61/4
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய் – யுத்3:31 45/4
ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட – யுத்4:40 8/1

TOP


ஆம்பல்கள் (1)

அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள்
பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே – அயோ:4 176/3,4

TOP


ஆம்பலும் (1)

ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – அயோ:6 3/4

TOP


ஆம்பலை (1)

தாரை வன் தலை தண் இள ஆம்பலை
சேரை என்று புலம்புவ தேரையே – கிட்:15 43/3,4

TOP


ஆம்பிகள் (1)

எழுந்த ஆம்பிகள் இடறின செறி தயிர் – கிட்:10 46/2

TOP


ஆமால் (6)

நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால்
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே – அயோ:3 21/2,3
வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால்
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம் – கிட்:11 66/2,3
பர கதி சென்று அடைவு அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால்
சுர நதியின் அயலது வான் தோய் குடுமி சுடர் தொகைய தொழுதோர்க்கு எல்லாம் – கிட்:13 24/2,3
பொங்கு பொன் துளை என்றாலும் புல்லிது பொறுமைத்து ஆமால்
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் – கிட்:13 40/2,3
போழ்ந்து-என அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால்
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – யுத்4:38 2/1,2
அண்டர்_நாதனும் வானமும் அமரரும் ஆமால் – யுத்4-மிகை:41 22/4

TOP


ஆமாறு (1)

ஆமாறு மலைந்தனர் அன்று இமையோர் – யுத்3:20 79/3

TOP


ஆமிடம் (2)

ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம்
ஏகுதி ஈண்டு-நின்று இளவலே என்றான் – ஆரண்:15 22/3,4
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – சுந்:1 54/3

TOP


ஆமே (20)

உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன் – அயோ:3 36/2
அற்ற பொழுதத்து இது பொருந்தும் எனல் ஆமே – ஆரண்:10 59/4
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே
தேவ தேவியை தேடுவது என்பது சிறிதால் – கிட்:12 38/2,3
கேள் ஒக்கும் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்க கூறலாமே – கிட்:13 55/1,2
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கிட்:13 56/4
நின் தாதை அன்றேயும் நீயும் பிடித்தாய் நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே – கிட்-மிகை:7 6/4
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே
அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்-கண் உண்டே – சுந்:1 50/3,4
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே – சுந்:4 66/4
சங்கரன் அயன் மால் என்பார்தாம் எனும் தகையது ஆமே – சுந்:11 10/4
கண்புலம் வரம்பிற்று ஆமே காட்சியும் கரையிற்று ஆமே – சுந்-மிகை:1 21/4
கண்புலம் வரம்பிற்று ஆமே காட்சியும் கரையிற்று ஆமே – சுந்-மிகை:1 21/4
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – யுத்1:0 1/2
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – யுத்1:0 1/2
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – யுத்1:3 109/4
பெற்றிலம் ஆதும் அன்றே இன்றொடும் பெறுவது ஆமே
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி – யுத்2:16 176/2,3
நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – யுத்2:19 240/3,4
நின்னுடைத்து ஆயது ஆமே இன்று அது நிமிர்வது என்றான் – யுத்3:21 17/3
பெண்டிரின் திறம்பினாரை துறந்தது பிழையிற்று ஆமே – யுத்3:27 173/4
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா – யுத்3:28 30/2,3
காணத்தான் நிற்கத்தான் அ கறை மிடற்றவற்கும் ஆமே
கோணல் பூ உண்ணும் வாழ்க்கை குரங்கின்-மேல் குற்றம் உண்டோ – யுத்3:31 50/3,4

TOP


ஆமேல் (1)

வாழி இ இலங்கை நெடு வன் திசையது ஆமேல்
ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் – யுத்1:9 4/3,4

TOP


ஆமை (10)

தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி – பால:2 6/3
துள்ளி மீன் துடிப்ப ஆமை தலை புடை கரிப்ப தூம்பின் – பால:2 18/3
ஆமை மேல் வரும் தேரையின் ஆங்கு-அரோ – பால:14 39/4
திறல் கொள் ஆமை ஆய் முதுகினில் மந்தரம் திரிய – பால-மிகை:9 22/1
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கிட்:1 25/2
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் – கிட்:3 43/2
ஆமை ஆம் என்ற போது அல்லன சொல்லினாலும் – கிட்:13 34/3
உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால் – கிட்:15 44/4
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கிட்:17 28/4
ஆமை குலம் எத்தனை அத்தனையால் – யுத்3:31 201/4

TOP


ஆமையின் (1)

ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன் – ஆரண்:12 23/2

TOP


ஆமோ (36)

பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ – அயோ:3 33/4
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – அயோ:3 38/4
அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – அயோ:3 90/1,2
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் – அயோ:8 43/3,4
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – ஆரண்:8 2/4
கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கல் ஆமோ – ஆரண்:10 84/4
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – ஆரண்:10 115/4
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ – ஆரண்:10 133/4
பெற்றனை செல்வம் பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ – ஆரண்:11 9/4
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ – கிட்:1 23/4
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினை பேசல் ஆமோ
எ தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம் – கிட்:7 43/2,3
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ
தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய் – கிட்:7 82/3,4
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம் – கிட்:7 89/4
பின் இவன் வினையின் செய்கை அதனையும் பிழைக்கல் ஆமோ – கிட்:7 133/4
செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ – கிட்:7 139/4
செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கிட்:10 62/4
வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ
நரம்பையும் அமிழ்த நாறும் நறவையும் நல் நீர் பண்ணை – கிட்:13 36/2,3
நன் கையாள் தட கைக்கு ஆமோ நலத்தின்-மேல் நலம் உண்டாமோ – கிட்:13 45/4
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கிட்:13 50/4
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – சுந்:4 34/4
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ – சுந்:4 54/4
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – சுந்:4 115/4
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல் அம்மா – சுந்:10 22/2
புக்கு இனி வென்றும் என்றால் புலம்பு அன்றி புலமைத்து ஆமோ – சுந்:11 11/4
பண்ணினும் உளை நீ நின்னை பிரிந்தமை பொருந்திற்று ஆமோ – சுந்:14 30/4
நின்றிடும் தன்மை எம்மால் நிகழ்த்தலாம் தகைமைத்து ஆமோ – சுந்-மிகை:1 1/4
நாரும் மூரியும் அறா நம்முடை சிலைகள் போல் நலிவ ஆமோ
தாருமோ வேணுமோ தாணுவாய் உலகினை தழுவி நிற்கும் – யுத்1:2 89/2,3
என்னை படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ – யுத்1:3 157/4
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – யுத்1:4 113/4
காதையை குறித்து நின்ற அ உரை கடக்கல் ஆமோ – யுத்1:4 115/4
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ – யுத்1-மிகை:2 9/4
மேருவை கொணர்ந்து இ ஊர்-மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ – யுத்3:26 4/4
ஒல்லொலி ஐய செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ – யுத்3:27 77/4
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – யுத்4:32 31/4
கேட்டு அயல் இருந்த மாலி ஈது ஒரு கிழமைத்து ஆமோ
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ உலகம் யாவும் – யுத்4:34 13/1,2
முளைத்த பேர் இராமன் என்ற வீடணன் மொழி பொய்த்து ஆமோ – யுத்4:34 14/4

TOP


ஆய் (214)

வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்
கானினும் வரையினும் கடி தடத்தினும் – பால:5 18/1,2
அந்தர துந்துமி முழக்கி ஆய் மலர் – பால:5 65/1
தீ எரி பங்கியும் சிவந்த கண்ணும் ஆய்
ஏயென பூதம் ஒன்று எழுந்தது ஏந்தியே – பால:5 84/3,4
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய்
நிறை கடல் முளைத்து என நெருப்பு எழ விழித்தாள் – பால:7 30/3,4
வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்
நீல நிறத்து நெடுந்தகை வந்து ஓர் – பால:8 11/2,3
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசை ஆய் போகலுற்றான் – பால:9 20/4
கல் இயல் ஆதி என்றான் கருங்கல் ஆய் மருங்கு வீழ்வாள் – பால:9 22/4
ஆறும் ஆய் கலின மா விலாழியால் அழிந்து ஓர் ஆறு ஆய் – பால:10 6/2
ஆறும் ஆய் கலின மா விலாழியால் அழிந்து ஓர் ஆறு ஆய்
சேறும் ஆய் தேர்கள் ஓட துகளும் ஆய் ஒன்றோடு ஒன்று – பால:10 6/2,3
சேறும் ஆய் தேர்கள் ஓட துகளும் ஆய் ஒன்றோடு ஒன்று – பால:10 6/3
சேறும் ஆய் தேர்கள் ஓட துகளும் ஆய் ஒன்றோடு ஒன்று – பால:10 6/3
வெம் களி விழிக்கு ஒரு விழவும் ஆய் அவர் – பால:10 33/1
வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது – பால:10 71/1
ஏன்று எடுத்த சிலையினன் ஆய் இகல் புரிந்த இவர் குலத்து ஓர் – பால:12 5/3
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய்
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும் – பால:12 19/1,2
அரு வலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர் – பால:12 24/1
தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய்
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரை போல் பணி செய்ய – பால:12 25/1,2
தீங்கு உடைய கொடியோரை கொல்விக்கும் சிந்தையன் ஆய்
பூம் கழலார் கொண்டுபோய் வனம் புக்கேன் புகா முன்னம் – பால:12 27/2,3
ஐ_இருநூறு சூழ ஆய் மணி சிவிகை-தன் மேல் – பால:14 63/3
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய்
விளங்கு தம் உரு பளிங்கிடை வெளிப்பட வேறு ஓர் – பால:15 11/2,3
கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய் பிரிந்து – பால:19 2/1
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய் உடன் – பால:19 2/2
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்
மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே – பால:19 2/3,4
கனம்கனம் இடைஇடை களிக்கும் கள்வன் ஆய்
மனங்களில் நுழைந்து அவர் மாந்து தேறலை – பால:19 55/2,3
அலம்பு பார குழலி ஓர் ஆய்_இழை – பால:21 20/1
அருப்பு மென் முலையாள் அங்கு ஓர் ஆய்_இழை – பால:21 21/1
அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ – பால:22 2/2
ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி – பால:22 18/3
அயில் வேல் அனல் கால்வன ஆம் நிழல் ஆய்
வெயிலே என நீ விரிவாய் நிலவே – பால:23 6/1,2
கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து – பால-மிகை:0 39/3
திறல் கொள் ஆமை ஆய் முதுகினில் மந்தரம் திரிய – பால-மிகை:9 22/1
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும் – அயோ:1 21/2
பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குறும் – அயோ:1 30/2
அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆய்_இழை – அயோ:2 56/1
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – அயோ:3 6/4
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய – அயோ:3 66/1
மூலம் ஆய் முடிவு இலாத மூர்த்தி இ முன்பன் என்பார் – அயோ:3 95/4
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு – அயோ:4 20/1
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய் – அயோ:4 74/2
அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இது-போது அளவு ஆய்
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – அயோ:4 79/2,3
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர் – அயோ:4 81/3
மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம் – அயோ:4 130/3
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார் – அயோ:4 143/2
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே – அயோ:10 32/1
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர – அயோ:11 45/2
மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய் முதல் – அயோ:12 14/1
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தி ஆய்
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என – அயோ:12 31/2,3
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த – அயோ:13 58/1
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – அயோ:13 66/4
அன்ன பேடை சிறை இலது ஆய் கரை – அயோ:13 70/3
கண்ணொடு மனம் சுழல் கறங்கு போல ஆய்
மண்ணிடை விழுந்தனன் வானின் உம்பரான் – அயோ:14 56/3,4
ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே – அயோ:14 113/4
கிளர் அகன் புனலுள் நின்று அரி ஒர் கேழல் ஆய்
இளை எனும் திருவினை ஏந்தினான்-அரோ – அயோ:14 117/1,2
ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற – அயோ-மிகை:4 9/1
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று – ஆரண்:1 44/3
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை – ஆரண்:1 59/1
பின்னம் ஆய் ஒன்று ஆதல் பிரிந்தேயோ பிரியாதோ – ஆரண்:1 59/3
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – ஆரண்:1 59/4
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய்
மேல் நின்று என நின்று ஒளிர் வெண்குடையான் – ஆரண்:2 7/3,4
எல்லாம் உடன் ஆய் எழலால் ஒரு தன் – ஆரண்:2 11/3
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – ஆரண்:2 26/4
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே – ஆரண்:3 5/1
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – ஆரண்:3 40/4
புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்று ஆகி – ஆரண்:5 1/1
மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று எனா – ஆரண்:6 22/4
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – ஆரண்:6 48/4
முன்னின் மும் மடி ஆய் முலை வெந்து உக – ஆரண்:6 75/2
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய – ஆரண்:6 98/3
உடைந்தார்களை நகைசெய்தனர் உருள் தேரினர் உடன் ஆய்
அடைந்தார் படை தலைவீரர்கள் பதினால்வரும் அயில் வாள் – ஆரண்:7 95/1,2
திண் திறல் வளை எயிற்று அரக்கர் தேவர் ஆய்
வண்டு உழல் புரி குழல் மடந்தைமாரொடும் – ஆரண்:7 120/2,3
ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர் – ஆரண்:7 121/1
மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – ஆரண்:10 3/4
ஆய் மணி பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே – ஆரண்:10 6/4
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன – ஆரண்:10 84/2
நூக்கல் ஆகலாத காதல் நூறு_நூறு கோடி ஆய்
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென் – ஆரண்:10 90/1,2
நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய்
சேணில் நின்று புறம் சாய்ந்து கங்குல் தாரம் பின்செல்ல – ஆரண்:10 118/1,2
அளி இனம் கடம்-தொறும் ஆர்ப்ப ஆய் கதிர் – ஆரண்:10 122/1
தீண்டற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி – ஆரண்:10 138/2
மட மங்கையர் ஆய் என் மனத்தவர் ஆயினாரே – ஆரண்:10 144/4
எல்லாம் உடன் ஆய் இருள் ஓட இரித்தது அன்றே – ஆரண்:10 159/4
பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற – ஆரண்:10 160/1
மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய் – ஆரண்:11 10/2
மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன் – ஆரண்:11 26/3
ஆணி பொனின் ஆகியது ஆய் கதிரால் – ஆரண்:11 49/1
அ வழி அனையன உரைத்த ஆய்_இழை – ஆரண்:12 40/1
ஆண்டு ஆயிடை தீயவன் ஆய்_இழையை – ஆரண்:12 72/1
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர் – ஆரண்:13 109/3
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய்
உள்ளாய் ஒரு நீயும் ஒளித்தனையோ – ஆரண்:14 67/1,2
அற பால் உளதேல் அவன் முன்னவன் ஆய்
பிறப்பான் உறில் வந்து பிறக்க எனா – ஆரண்:14 76/1,2
மூன்று கவடு ஆய் முளைத்து எழுந்த மூலமோ – ஆரண்:15 40/3
தன் தாயை கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய்
நின்றானை கண்டான் நெறி நின்றார் நேர் நின்றான் – ஆரண்:15 49/3,4
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை – கிட்:1 11/3
ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான் – கிட்:1 37/1
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரர் ஆய் விளைந்த என்பான் – கிட்:3 18/4
உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றம் ஆய்
பருகினன் என்கிலம் பகர்வது என்-கொல் யாம் – கிட்:6 5/3,4
சாந்தமும் ஆய் ஒளி தழுவ போர்த்தலால் – கிட்:6 8/3
யாவரும் எவையும் ஆய் இருதுவும் பயனும் ஆய் – கிட்:7 129/1
யாவரும் எவையும் ஆய் இருதுவும் பயனும் ஆய்
பூவும் நல் வெறியும் ஒத்து ஒருவ அரும் பொதுமையாய் – கிட்:7 129/1,2
உடன் ஆய் உற்றது எலாம் உணர்த்தலும் – கிட்:8 18/4
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய் மலர் – கிட்:10 18/3
கூய ஆய் குரல் குறைந்த போல் குறைந்தன குயில்கள் – கிட்:10 45/4
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார் – கிட்:10 59/3
ஆசு இல் சுனை வால் அருவி ஆய் இழையர் ஐம்பால் – கிட்:10 76/1
அப்பு உரு கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை – கிட்:10 90/3
ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை – கிட்:10 92/2
ஆய் வினை மெய்யுணர்வு அணுக ஆசு அறும் – கிட்:10 104/3
அனையன் உள்ளமும் ஆய்_வளை ஆய் அலர் – கிட்:11 41/1
அனையன் உள்ளமும் ஆய்_வளை ஆய் அலர் – கிட்:11 41/1
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு – கிட்:13 26/2
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு – கிட்:13 26/2
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர – கிட்:13 41/3
பெரிய ஆய் பரவை ஒவ்வா பிறிது ஒன்று நினைந்து பேச – கிட்:13 54/1
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை – கிட்:13 54/2
கரிய ஆய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா – கிட்:13 54/4
இன்பம் ஆய் ஆர் உயிர்க்கு இனியை ஆயினை இனி – கிட்:13 70/3
துன்பம் ஆய் முடிதியோ என்றதும் சொல்லுவாய் – கிட்:13 70/4
முழுகிய மெய்யர் ஆய் உயிர்ப்பு முட்டினார் – கிட்:14 26/4
கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய்
வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம் – கிட்:14 60/2,3
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும் – கிட்:15 30/1
ஆய் கதிர் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர் – கிட்:16 53/4
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கிட்:16 54/1
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல் – சுந்:1 26/2
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – சுந்:1 54/3
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர் – சுந்:2 55/3
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு – சுந்:2 100/3
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு – சுந்:2 100/3
அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – சுந்:2 100/4
அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – சுந்:2 100/4
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர் – சுந்:2 123/2
தூக்கினால் அன்ன தோயத்தது ஆய் துயர் – சுந்:2 147/2
நித்தம் நியம தொழிலர் ஆய் நிறையும் ஞானத்து – சுந்:2 163/1
அனையவன் குலத்து ஆய் இழையார் இடம் – சுந்:2 177/3
அரிவையர் குழுவும் நீங்க ஆசையும் தாமுமே ஆய்
ஒரு சிறை இருந்து போன உள்ளத்தோடு ஊடுவாரும் – சுந்:2 178/3,4
ஆய பொன்_தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று – சுந்:2 206/1
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய்
முழு வானவர் ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர் – சுந்:2 214/2,3
முழு வானவர் ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர் – சுந்:2 214/3
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் – சுந்:2 222/1
வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய – சுந்:2 231/1
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை – சுந்:3 53/3
திண்மையும் முதல் யாவையும் செய்ய ஆய்
கண்மையும் பொருந்தி கருணை படா – சுந்:3 106/2,3
அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர் – சுந்:4 16/1
மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய்
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே – சுந்:4 71/1,2
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே – சுந்:4 71/3
அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய் மணி – சுந்:5 36/1
நன்று ஆய் நல்வினை நல்லோரை – சுந்:5 44/1
மூளையும் உதிரமும் முழங்கு இரும் குழம்பு ஆய்
மீள் இரும் குழைபட கரி விழுந்து அழுந்த – சுந்:8 31/1,2
ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன – சுந்:9 38/3
ஆய் பெரும் திரை கடல் அழுவத்து ஆழ்வன – சுந்:9 40/2
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – சுந்:10 30/1
நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக – சுந்:10 38/1
மீன் ஆய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசு ஆய் வழி-தொறும் மேய்வுற்றார் – சுந்:10 40/1
மீன் ஆய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசு ஆய் வழி-தொறும் மேய்வுற்றார் – சுந்:10 40/1
அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் என்பார் பலர் – சுந்:12 15/4
சிறந்துளார் மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய்
இறந்துளார் பிறர் யாரும் இராமனை – சுந்:12 100/2,3
விளைவு உரை என்று விட்டார் வீரர் ஆய் மெய்ம்மை ஓர்வார் – சுந்:12 111/2
பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு_ஆயிரவர் பற்றினார் – சுந்:12 119/2
ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய் அடி – சுந்:13 7/1
பூ கரிந்து முறி பொறி ஆய் அடை – சுந்:13 16/1
நா கரிந்து சினை நறும் சாம்பர் ஆய்
மீ கரிந்து நெடும் பணை வேர் உற – சுந்:13 16/2,3
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய் நிலை தளர்வான் – யுத்1:1 5/1
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – யுத்1:2 85/4
நிலனும் நீரும் வெம் கனலொடு காலும் ஆய் நிமிர்ந்த – யுத்1:3 7/1
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின் – யுத்1:3 7/3
மூ-வகை உலகும் ஆய் குணங்கள் மூன்றும் ஆய் – யுத்1:3 63/1
மூ-வகை உலகும் ஆய் குணங்கள் மூன்றும் ஆய்
யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு – யுத்1:3 63/1,2
யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு – யுத்1:3 63/2
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை – யுத்1:3 65/3
காலமும் கருவியும் இடனும் ஆய் கடை – யுத்1:3 74/1
பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய் – யுத்1:3 74/2
பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய்
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன் – யுத்1:3 74/2,3
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன் – யுத்1:3 74/3
தாமே தனி நாயகர் ஆய் எவையும் – யுத்1:3 109/1
இருவரும் பொருந்த பற்றி எ உலகுக்கும் மேல் ஆய்
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின் – யுத்1:3 148/1,2
அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன் – யுத்1:3 170/1,2
தீது ஆய் விளைதல் நனி திண்ணம் என செப்பினான் – யுத்1:3 176/3
சீர்க்கு உறவு ஆய் இடை செறுநர் சீறிய – யுத்1:4 63/2
அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி – யுத்1:5 29/1
துள்ளியின் இரதம் தோய்ந்து தொல் நிறம் கரந்து வேறு ஆய்
வெள்ளி போன்று இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார் – யுத்1:9 30/3,4
இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும் – யுத்1:14 33/3
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறு ஆய்
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே – யுத்2:15 153/3,4
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற – யுத்2:16 139/3
வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும் – யுத்2:18 67/1
பேதை ஆய் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ – யுத்2:18 270/3
ஆசி கூறினர் ஆர்த்தனர் ஆய் மலர் – யுத்2:19 130/1
அ இடத்தினில் ஆய் மருந்தால் அழல் – யுத்2:19 144/1
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – யுத்2:19 254/3
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய்
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/3,4
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய்
நில் என்று இடை சென்று நெருக்கினனால் – யுத்3:20 80/3,4
தண்டோடும் இழிந்து தலத்தினன் ஆய்
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு – யுத்3:20 89/2,3
வெம் தொழில் செய்கையன் விருந்தும் ஆய் நெடு – யுத்3:22 39/3
அருளுடை குரிசில் வாளி அந்தரம் எங்கும் தாம் ஆய்
தெருள் உற தொடர்ந்து வீசி செல்வன தேவர் காண – யுத்3:22 144/1,2
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல் – யுத்3:22 211/3
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே நீயே இடரை காவாயேல் – யுத்3:22 224/3
பொய்யார் தூதர் என்பதனால் பொங்கி எழுந்த உவகையன் ஆய்
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி விளைந்தபடி – யுத்3:23 1/1,2
முன்பனை நோக்கி ஐய மூ-வகை உலகும் தான் ஆய்
தன் பெரும் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும் – யுத்3:27 8/2,3
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால் – யுத்3:27 31/4
சாலங்களும் நிமிர்கின்றன உலகு எங்கணும் தான் ஆய் – யுத்3:27 153/4
மூல முதல் ஆய் இடையும் ஆய் இறுதி ஆய் எவையும் முற்றும் முயலும் – யுத்3:31 142/1
மூல முதல் ஆய் இடையும் ஆய் இறுதி ஆய் எவையும் முற்றும் முயலும் – யுத்3:31 142/1
மூல முதல் ஆய் இடையும் ஆய் இறுதி ஆய் எவையும் முற்றும் முயலும் – யுத்3:31 142/1
அன்று எனின் பதுமம் மேற்று ஆகில் வெள்ளம் ஆய்
நின்றது நின்று இனி நினைவது என் பெற – யுத்3:31 175/2,3
இரியாநிற்கும் எ உலகும் தன் ஒளியே ஆய்
விரியா நிற்கும் நிற்கிலது ஆர்க்கும் விழி செல்லா – யுத்4:37 127/3,4
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய்
கை சிலை ஏந்தி நின்றானை கண்ணுற்றாள் – யுத்4:40 44/3,4
பித்து எனல் ஆய் அறம் பிழைத்ததாம் அன்றே – யுத்4:40 61/3
துளவை ஆய் முடியாய் உளை நீ என துணியும் – யுத்4:40 92/4
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய்
முன்பு உரு கொண்டு ஒரு வழி முற்றுறா – யுத்4:41 47/2,3
ஆக்கி மற்று அவன் ஆய் மலர் தாள்களை – யுத்4:41 82/1
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான் – யுத்4:41 112/3
அன்னை சோபனம் ஆய்_இழை சோபனம் – யுத்4-மிகை:40 3/1

TOP


ஆய்-இழை (2)

ஆங்கு அது காட்ட கண்ட ஆய்-இழை கமலம் அன்ன – யுத்4-மிகை:41 64/1
ஆன-காலையில் அறிவனும் ஆய்-இழை அறிய – யுத்4-மிகை:41 139/2

TOP


ஆய்_மகள் (1)

ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – சுந்:10 30/1

TOP


ஆய்_வளை (2)

ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை
தோற்றுவாள் அல்லள் இ துன்பம் ஆர் இனி – கிட்:10 92/2,3
அனையன் உள்ளமும் ஆய்_வளை ஆய் அலர் – கிட்:11 41/1

TOP


ஆய்_இழை (7)

அலம்பு பார குழலி ஓர் ஆய்_இழை
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட – பால:21 20/1,2
அருப்பு மென் முலையாள் அங்கு ஓர் ஆய்_இழை
இருப்பு நெஞ்சினையேனும் ஓர் ஏழைக்கா – பால:21 21/1,2
அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆய்_இழை
மன்னவர்_மன்னனேல் கணவன் மைந்தனேல் – அயோ:2 56/1,2
அ வழி அனையன உரைத்த ஆய்_இழை
வெவ் வழி வருந்தினிர் விளைந்த மூப்பினிர் – ஆரண்:12 40/1,2
அப்பு உரு கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை
துப்பு உரு குமுத வாய் அமுதம் துய்த்த யான் – கிட்:10 90/3,4
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை
இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள் – சுந்:3 53/3,4
அன்னை சோபனம் ஆய்_இழை சோபனம் – யுத்4-மிகை:40 3/1

TOP


ஆய்_இழை-தன்னை (1)

ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – அயோ:3 6/4

TOP


ஆய்_இழையை (2)

ஆண்டு ஆயிடை தீயவன் ஆய்_இழையை
தீண்டான் அயன் மேல் உரை சிந்தை-செயா – ஆரண்:12 72/1,2
இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும் – யுத்1:14 33/3

TOP


ஆய்கிலாது (1)

அ அரம் பொருத வேல் அரசன் ஆய்கிலாது
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – அயோ:4 162/3,4

TOP


ஆய்ச்சியர் (3)

மொழிந்த தேன் உடை முகிழ் முலை ஆய்ச்சியர் முழவில் – கிட்:10 46/3
ஓங்கு நாள்_முல்லை நாறின ஆய்ச்சியர் ஓதி – கிட்:10 47/3
அருகு உறங்கும் வயல் மருங்கு ஆய்ச்சியர்
இரு குறங்கின் பிறங்கிய வாழையில் – கிட்:15 41/2,3

TOP


ஆய்த்து (2)

காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்த்து அன்றோ கருமம் – அயோ:4 65/4
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் – யுத்2:18 172/4

TOP


ஆய்தந்து (1)

ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன் – அயோ:4 131/1

TOP


ஆய்தர (1)

ஆய்தர தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை – யுத்1:14 29/2

TOP


ஆய்தல் (1)

ஒன்றும் இனி ஆய்தல் பழுது ஒன்னலரை எல்லாம் – யுத்1:2 57/2

TOP


ஆய்திறத்தவன் (1)

அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருளோடும் – சுந்:1 66/3

TOP


ஆய்ந்த (6)

ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை – பால:3 41/1
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – ஆரண்:2 27/3
ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு அரக்கர்-தம் ஆவி – ஆரண்:8 11/1
அயர்த்திலென் முடிவும் அஃதே ஆயினும் அறிஞர் ஆய்ந்த
நய துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ – யுத்1:14 8/1,2
மந்திரம் உளதால் ஐய உணர்த்துவென் மறைநூல் ஆய்ந்த
சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர் – யுத்3:22 152/1,2
ஆய்ந்த மா மணி ஆழியை அன்று-தான் – யுத்4-மிகை:41 118/3

TOP


ஆய்ந்தவன் (1)

ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – யுத்3:24 61/4

TOP


ஆய்ந்தவை (1)

ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – யுத்3:23 26/4

TOP


ஆய்ந்தன (1)

ஆய்ந்தன அசனி போல ஐ_இரண்டு அழுந்த எய்தான் – யுத்3:21 37/2

TOP


ஆய்ந்தனர் (1)

ஆய்ந்தனர் பெருகவும் அமரர் இம்பரில் – அயோ:2 45/3

TOP


ஆய்ந்தனள் (1)

அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள்
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள் செவ்வியள் – ஆரண்:6 23/2,3

TOP


ஆய்ந்திருப்பார் (1)

ஏனை நாகியர் அரு நட கிரியை ஆய்ந்திருப்பார் – சுந்:2 24/4

TOP


ஆய்ந்து (13)

ஆய்ந்து ஏற உணர் ஐய அயற்கேயும் அறிவு அரிய – பால:12 30/1
ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும் – பால:23 102/2
ஆயவன் யார்-கொல் என்று ஆய்ந்து தன் கிளை – பால-மிகை:7 7/3
ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால் – அயோ:11 20/2
கடுத்து எழு தமத்தை சீறும் கதிர் சுடர் கடவுள் ஆய்ந்து
வடித்த நூல் முழுதும் தான் ஓர் வைகலின் வரம்பு தோன்ற – கிட்-மிகை:3 2/1,2
நனி துடிக்கின்றன ஆய்ந்து நல்குவாய் – சுந்:3 33/4
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் – சுந்:11 58/2
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ் கடல் – யுத்1:8 36/2
ஆய்ந்து நீளம் அரிது சுமந்தன – யுத்1:8 50/1
அ பொருள் நலன் இழிவு இரண்டும் ஆய்ந்து அகம் – யுத்1-மிகை:4 8/3
அல்லால் புரியாதன யாவையும் ஆய்ந்து கொண்டான் – யுத்2:19 18/4
உள்ளம் ஆய்ந்து ஓது இரு_நூறு வெள்ளம் ஆம் – யுத்2-மிகை:15 14/3
களவை ஆய்ந்து உற தெளிந்திலது ஆயினும் கண்ணால் – யுத்4:40 92/3

TOP


ஆய்ந்தே (1)

ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் – பால:4 5/2

TOP


ஆய்ப்புண்டவனும் (1)

ஆய்ப்புண்டவனும் அவர் சொல் வலதால் – யுத்2:18 10/3

TOP


ஆய்மையின் (1)

ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என – ஆரண்:4 5/3

TOP


ஆய்வன (1)

கைகளின் திசை நிலை களிற்றை ஆய்வன
மையல் உற்று இழி மத மழை அறாமையால் – பால:14 19/2,3

TOP


ஆய்வினால் (1)

அறம் கொள் சிந்தையார் நெறி செல் ஆய்வினால்
உறங்குவாரை வந்து ஒல்லை எய்தினான் – கிட்:15 5/3,4

TOP


ஆய்வினை (2)

ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான் – சுந்:2 41/2
ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம் – யுத்1:7 17/1

TOP


ஆய்வு (4)

ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய் – அயோ:14 106/4
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – ஆரண்:6 34/3
ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர் – ஆரண்:10 6/1
ஆய்வு அரும் சத கோடி அடல் பரி – யுத்2-மிகை:15 11/1

TOP


ஆய்வுறு (2)

ஆய்வுறு பெரும் கடல் அகத்துள் ஏயவன் – ஆரண்:14 86/1
ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வுறு
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால் – யுத்1:2 43/1,2

TOP


ஆய (191)

ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும் – பால:2 28/2
இ மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும் – பால:4 1/3
மெய் ஆய வேத துறை வேந்தருக்கு ஏய்த்த யாரும் – பால:4 3/3
ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் – பால:4 4/4
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – பால:5 36/1,2
துன்று கழல் முடி_வேந்தர் அடி போற்ற சுமந்திரனே முதல்வர் ஆய
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – பால:5 54/2,3
தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய் – பால:12 25/1
ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம் – பால:19 3/1
அருத்தியும் அ துணை ஆய நீரினார் – பால:19 48/2
ஆய தன் அன்னை அடி துணை சூடி – பால:23 94/3
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் – பால:24 36/2
பிருகுவின் மதலை ஆய பெரும் தகை பிதாவும் ஒவ்வா – பால-மிகை:8 9/1
முன்னவன் ஆய தேவும் முனிவனும் இளைய கோவும் – பால-மிகை:10 1/2
எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான் – பால-மிகை:11 24/4
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ – அயோ:2 59/1
ஆய அந்தணர் இயற்றிய அரும் தவத்தாலும் – அயோ:2 84/4
கங்கையே முதல ஆக கன்னி ஈறு ஆய தீர்த்தம் – அயோ:3 81/1
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – அயோ:3 110/3
வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை – அயோ:4 186/1
ஆய மன்னிய அன்பினர் என்று இவர் – அயோ:4 225/2
ஆய கங்கை அரும் புனல் ஆடினை – அயோ:7 15/3
ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு – அயோ:8 1/1
துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும் – அயோ:8 22/1
ஆய சாலை அரும் பெறல் அன்பினன் – அயோ:10 49/3
ஆய காலையில் ஐயனை தந்த அ – அயோ:11 40/1
ஆய காதலால் அழுது புல்லினாள் – அயோ:11 114/4
ஆய மந்திரியரும் அளவு_இல் சுற்றமும் – அயோ:12 53/2
நால்_இரண்டு ஆய கோடி நவை_இல் நாவாய்கள் மீதா – அயோ:13 53/1
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிர சென்ற – அயோ:13 53/2
ஆய காதலோடு ஐயனை கொண்டு தன் – அயோ:14 6/1
ஆய சேனையும் அணங்கு அனார்களும் – அயோ:14 89/3
ஆய மூவரும் ஆகி உயிர் தொகைக்கு – அயோ-மிகை:4 13/3
துறக்கமாம் என்னல் ஆய தூய் மதில் அயோத்தி எய்தி – அயோ-மிகை:8 5/3
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய எம்பி-தன் – அயோ-மிகை:10 3/3
ஆய காதல் தனையனை தந்த அ – அயோ-மிகை:11 2/1
இன்ன ஆய எறி கடல் சேனையும் – அயோ-மிகை:14 2/1
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – ஆரண்:2 30/3
ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான் – ஆரண்:3 38/2
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா – ஆரண்:3 58/3
ஆய சூழல் அறிய உணர்த்திய – ஆரண்:4 41/1
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் – ஆரண்:6 23/2
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய
மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி அம்மா – ஆரண்:6 98/3,4
விரிந்து ஆய கூந்தலாள் வெய்ய வினை யாதானும் – ஆரண்:6 108/1
மூளும் உளது ஆய பழி என்-வயின் முடித்தோர் – ஆரண்:10 60/1
தும்பு மழை-கொண்டு அயல் ஒப்பு அரிது ஆய துப்பின் – ஆரண்:10 142/2
வேறு ஆய பிறப்பிடை வேட்கை விசித்தது ஈர்ப்ப – ஆரண்:10 161/3
ஆய பின் அமலன்-தானும் ஐய நீ அமைதி என்ன – ஆரண்:13 127/1
வெம் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே – ஆரண்:14 1/4
விடம் பரந்து அனையது ஆய வெண் நிலா வெதுப்ப வீரன் – ஆரண்:14 8/2
ஆணி ஆய பழி வர அன்னது – ஆரண்:14 21/2
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர் – ஆரண்:14 49/3
ஆம் எனல் ஆய கை மதிட்குள் ஆயினார் – ஆரண்:15 6/4
அண்ட பெரும் கோயிற்கு எல்லாம் அழகு ஆய
மண்டலங்கள் மூன்றின் மேல் என்றும் மலராத – ஆரண்:15 44/2,3
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய
பூசனை விரும்பி எம்-பால் போதுதி என்று போனார் – ஆரண்:16 4/3,4
ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால் – கிட்:3 11/1
ஆய அன்பினோடு அளவளாவுவார் – கிட்:3 33/4
ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று அமலன் – கிட்:4 12/1
பூம் துகில் ஆய அ பூவை பூண்களே – கிட்:6 8/4
அன்னது ஆய குன்றின் ஆறு சென்ற வீரர் ஐந்தொடு ஐந்து – கிட்:7 9/1
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பரில் – கிட்:7 9/2
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினை பேசல் ஆமோ – கிட்:7 43/2
என்ன இ தகைய ஆய உறுதிகள் யாவும் ஏங்கும் – கிட்:7 143/1
என்றனன் இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி – கிட்:7 155/1
குறியது ஆம் மேனி ஆய கூனியால் குவவு தோளாய் – கிட்:9 12/3
ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய
போக்கி வேறு உண்மை தேறார் பொரு_அரும் புலமை நூலோர் – கிட்:9 16/1,2
ஆன்றவற்கு உரியது ஆய அரசினை நிறுவி அப்பால் – கிட்:9 30/1
ஐம்பது ஆய நூறு_ஆயிர கோடி எண் அமைந்த – கிட்:12 5/1
ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார் – கிட்:14 39/1
இழைத்தி செயல் ஆய வினை என்றனர் இரந்தார் – கிட்:14 65/3
இனைய ஆய ஒண் துறையை எய்தினார் – கிட்:15 23/1
ஆய குன்றினை எய்தி அரும் தவம் – கிட்:15 37/1
தரிப்பு இலாது உரைத்த மாற்றம் தடுப்ப_அரும் தகைத்தது ஆய
நெருப்பையே விளைத்த போல நெஞ்சமும் மறுக கேட்டு – கிட்:16 16/2,3
முற்று அறிதரும் இ மாணி மொழிக்கு எதிர் முதல்வர் ஆய
பெற்றியர் மூவர்க்கேயும் பேர் ஆற்றல் அரிது-மன்னோ – கிட்-மிகை:2 3/3,4
தீயே எனல் ஆய பசி_பிணி தீர்த்தல் செய்வாய் – சுந்:1 55/1
பாகு ஆய செம் சொலவர் வீசுபடு காரம் – சுந்:2 3/4
ஆய பொழுது அ மதில் அகத்து அரசர் வைகும் – சுந்:2 164/1
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு_இரண்டு அமை கோடி – சுந்:2 193/1
ஆய பொன்_தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று – சுந்:2 206/1
எருவைக்கு முதல் ஆய சம்பாதி இலங்கையில் அ – சுந்:2 230/1
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார் – சுந்:3 153/3
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் – சுந்:4 28/2
ஆய சொல் தலை-மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை – சுந்:4 29/1
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே – சுந்:4 71/3
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை – சுந்:4 78/1
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி – சுந்:4 88/2
ஆய தன்மை அரியது அன்றால் என – சுந்:5 11/3
ஆவி எனல் ஆய திரை ஆர்கலிகள் அம்மா – சுந்:6 17/4
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான – சுந்:6 19/3,4
மேகம் எனல் ஆய நெடு மா கடலின் வீழ்வ – சுந்:6 22/4
காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – சுந்:6 41/1,2
ஆய மான் எய்த அம்மான் இளையவன் அரக்கர் செய்த – சுந்:6 48/3
சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார் – சுந்:7 58/1
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய
பொன் நகர் தகர்ந்து பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப – சுந்:8 9/3,4
என்று இவை முதல ஆய எறிதரு படைகள் ஈண்டி – சுந்:10 12/1
பொன் திணி உலகம் எல்லாம் பூதலம் ஆய மாதோ – சுந்:10 12/4
சீர்த்தது போரும் என்னா தேவர்க்கும் தேவர் ஆய
மூர்த்திகள்-தாமும் தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார் – சுந்:11 4/3,4
ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை – சுந்:11 7/1
ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிண குவடு இடறி செல்வான் – சுந்:11 19/2
மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில் ஏந்தி – சுந்:12 75/1,2
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – சுந்:12 78/3
ஆய காலத்து அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல் – சுந்:12 113/1
மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை – சுந்:13 3/1
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – சுந்:14 28/1,2
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன் – சுந்:14 29/2
சோகத்தாள் ஆய நங்கை கற்பினால் தொழுதற்கு ஒத்த – சுந்:14 34/1
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – சுந்:14 35/4
எண்ணோடு இயைந்து துணை ஆகும் இயக்கி ஆய
பெண்ணோடு இறை இன்னன பெற்றி உணர்த்தினாரால் – சுந்-மிகை:1 16/3,4
அன்னள் ஆய அருந்ததி கற்பினாள் – சுந்-மிகை:3 7/1
ஆய பெரும் படை செல்வது கண்டு – சுந்-மிகை:11 17/1
ஆழியின் ஆய அரக்கர் பெரும் படை – சுந்-மிகை:11 18/1
இன்னது ஆய கரும் கடலை எய்தி இதனுக்கு எழு மடங்கு – யுத்1:1 11/1
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப – யுத்1:1 11/2
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம் – யுத்1:1 11/4
ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய
பாசம் முதல் வெம் படை சுமந்து பலர் நின்றார் – யுத்1:2 59/2,3
நெஞ்சு நின்று அயரும் இ நிருதர் பேர் சனகி ஆம் நெடியது ஆய
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – யுத்1:2 92/2,3
இன்னம் ஒன்று உரை செய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய
அன்னவர் தம்மொடும் வானர தலைவராய் அணுகி நின்றார் – யுத்1:2 98/1,2
ஆய பெறும் நல் நெறி தம் அறிவு என்று – யுத்1:3 108/1
நகை புலத்ததாம் அன்றே நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க – யுத்1:4 101/2
முற்றுறு கலையிற்று ஆய முழுமதி முகத்தினானை – யுத்1:4 133/2
ஆய தேர் படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – யுத்1:5 36/2
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – யுத்1:7 9/3,4
கோடி நூறு ஆய தீய அவுணரை குலங்களோடும் – யுத்1:7 16/2
பொன்றின சிறிய ஆய புண்ணியம் புரிந்தோர் போல – யுத்1:8 22/1
பப்பு நீர் ஆய வீரர் பரு வரை கடலில் பாய்ச்ச – யுத்1:9 18/1
துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு – யுத்1:9 18/2
எழுத_அரும் தகைய ஆய மாளிகை இசைய செய்த – யுத்1:10 8/3
கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் கூட்டி – யுத்1:10 14/2
சரபன் அவன் இவன் சதவலி ஆய தக்கோன் – யுத்1:11 31/4
ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர் துணைவ நின்னை – யுத்1:12 27/1
இன்று ஆய பழியும் நிற்க நெடும் செரு களத்தின் என்னை – யுத்1:12 29/3
புறந்தரு பண்பின் ஆய உயிரொடும் பொருந்தினானை – யுத்1:12 30/3
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – யுத்1:12 51/3
பொய் என பளிங்கின் ஆய இருக்கையின் புறத்தை சுற்றி – யுத்1:13 10/3
ஐ_இரண்டு ஆய கோடி பேய் கணம் காப்பது ஆக்கி – யுத்1:13 10/4
நூற்றுஇரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற – யுத்1:13 20/3
நூல் கடல் புலவராலும் நுனிப்ப_அரும் வலத்தது ஆய
வேல் கடல் தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும் – யுத்1:13 27/1,2
சீர்த்த நண்பினர் ஆய பின் சிவன் படை உவர் மேல் – யுத்1-மிகை:2 27/3
ஆய இ நகரிடை அரக்கர் ஆகிய – யுத்1-மிகை:5 4/1
மன்னர்_மன்னவன் ஆய இராவணன் – யுத்1-மிகை:9 8/2
ஆய வெள்ளத்து அகழியை தூர்த்தலும் – யுத்2:15 5/2
இகழும் தன்மையன் ஆய இராவணன் – யுத்2:15 7/1
ஆய காலை அனைத்து உலகும் தரும் – யுத்2:15 36/1
கொற்ற வாள் கொலை வேல் சூலம் கொடும் சிலை முதல ஆய
வெற்றி வெம் படைகள் யாவும் வெம் தொழில் அரக்கர் மேற்கொண்டு – யுத்2:15 153/1,2
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை – யுத்2:16 18/1
பூவுளான் புணரி மேலான் பொருப்பினான் முதல்வர் ஆய
யாவரும் துணுக்குற்று ஏங்க எளிதினின் எழுந்தான் வீரன் – யுத்2:16 52/3,4
பெண் உடை தன்மையன் ஆய பீடையால் – யுத்2:16 292/2
ஆக்கிய போரின் ஐய அதிகாயன் முதல்வர் ஆய
கோ குல குமரர் எல்லாம் கொடுத்தனர் ஆவி என்றார் – யுத்2:18 260/3,4
ஆய வீரரும் ஐய அமர்த்தலை – யுத்2:19 158/1
வெற்றியன் ஆய வீரன் மீண்டிலன் இலங்கை மேல்_நாள் – யுத்2:19 228/2
தான் விடின் விடும் இது ஒன்றே சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே – யுத்2:19 237/1,2
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – யுத்2:19 254/3
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – யுத்2:19 260/2
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி – யுத்2:19 274/3
அறுந்தன கட களிறு ஆய நாமமே – யுத்2-மிகை:18 9/4
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான் – யுத்3:22 11/4
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்-தம் ஆற்றற்கு ஏற்ற – யுத்3:22 28/1
பேன வெண் குடைய ஆய குருதி பேர் ஆறு கண்டான் – யுத்3:22 142/4
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் – யுத்3:23 23/4
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள் – யுத்3:23 29/4
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – யுத்3:24 25/3
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும் – யுத்3:24 49/2,3
ஆய காலையின் அமரர் ஆர்த்து எழ – யுத்3:24 108/1
தாதைக்கும் சடாயுவான தாதைக்கும் தமியள் ஆய
சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை – யுத்3:26 78/1,2
மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும் – யுத்3:27 12/1
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே – யுத்3:28 38/2
புரந்தரன் முதல்வர் ஆய நான்மறை புலவர் பாரில் – யுத்3:28 57/2
ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய
தேவியர் குழாங்கள் சுற்றி சிரத்தின் மேல் தளிர் கை சேர்த்தி – யுத்3:29 43/1,2
முனிவரே முதல்வர் ஆய அற துறை முற்றினோர்கள் – யுத்3:31 72/1
இகல் படை தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல் – யுத்3-மிகை:20 2/1
அண்டர்-தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே – யுத்3-மிகை:22 1/4
உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல ஆய
ஐம்பது கோடி தெய்வ தாதியர் அழுது சூழ்ந்தார் – யுத்3-மிகை:29 2/1,2
ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே – யுத்3-மிகை:31 32/4
ஞாலத்து ஆய இறைவன் இராவணன் – யுத்3-மிகை:31 44/3
ஆய வல் அரக்கர் மற்று அளவு இல்லாதவர் – யுத்3-மிகை:31 49/1
பத்து நூறு ஆய வெள்ள படையொடு மாயை பற்றி – யுத்3-மிகை:31 58/2
ஆய பின் கவியின் வேந்தும் அளப்ப_அரும் தானையோடும் – யுத்4:32 51/1
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய – யுத்4:37 109/3
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் – யுத்4:40 23/2
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர் – யுத்4:41 27/2
இன்று இசைக்கு இடம் ஆய இராகவன் – யுத்4:41 45/1
அனையன் ஆய பரதன் அலங்கலின் – யுத்4:41 51/1
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த – யுத்4:41 68/3
சொரிவு அமைப்பது அரிது ஆய மழை கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா – யுத்4:41 69/3
ஆய கண்டு அங்கு அமலன் விடும் சரம் – யுத்4-மிகை:37 27/1
ஆய கண்டு அமலன் உள்ளம் மகிழ்ந்தனன் அனுமன் தன்-பால் – யுத்4-மிகை:41 47/1
ஆய வேலையில் கங்கையின் அரும் சிலை வாங்கி – யுத்4-மிகை:41 101/1
ஆய காலையில் ஐயனை கொண்டு தன் – யுத்4-மிகை:41 191/1
இ தலை அடைந்ததும் இறுதி ஆய போர் – யுத்4-மிகை:41 225/3
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும் – யுத்4-மிகை:41 258/2
அருள் உனது உளது நாயேற்கு அவர் எலாம் அரிய ஆய
பொருள் அலர் நின்னை நீங்கா புணர்ப்பினால் தொடர்ந்து போந்து – யுத்4-மிகை:41 264/1,2
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும் பிறர்க்கும் நம்-தம் – யுத்4-மிகை:42 10/3

TOP


ஆய-காலையில் (1)

ஆய-காலையில் அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர் – ஆரண்:7 84/1

TOP


ஆயத்தம் (1)

அன்ன காலையின் ஆயத்தம் யாவையும் – யுத்2:16 72/1

TOP


ஆயத்தார் (2)

ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா – சுந்:2 33/2
ஆயத்தார் பாசம் வீசி அயர்வித்தான் அம்பின் வெம்பும் – யுத்2:19 232/3

TOP


ஆயத்தின் (1)

ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை – யுத்2:15 142/3

TOP


ஆயத்து (1)

இவர் பொழில்-தலை-கண் ஆயத்து எய்துழி வாயு எய்தி – பால-மிகை:8 4/3

TOP


ஆயத்தொடு (1)

இ நிலை கண்ட அன்னை ஏந்து இழை ஆயத்தொடு
மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள் – கிட்:11 83/3,4

TOP


ஆயதற்கு (1)

ஆயதற்கு உரியன கலப்பை யாவையும் – பால:5 81/1

TOP


ஆயதன் (2)

ஆயதன் முன்னரோ அருளுவீர் என்றான் – அயோ:11 61/4
ஆயதன் வட கீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற – யுத்3:24 51/1

TOP


ஆயதால் (1)

எவ்வம் இல் மானம் என்று இசைக்கள் ஆயதால் – யுத்4-மிகை:41 276/4

TOP


ஆயதாலே-கொலாம் (1)

ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதாலே-கொலாம் – சுந்:10 44/4

TOP


ஆயது (52)

பொன்னுலகு ஆயது அ புலவர் வானமே – பால:3 39/4
ஆயது அறிந்தனர் வானவர் அ நாள் – பால:8 10/1
ஆயது இ இடம் அ இடம் அவிர் மதி அணிந்த – பால-மிகை:9 28/1
ஆயது அ வழி நிகழ்தர ஆடவர் எல்லாம் – அயோ:1 57/1
மெய்யது ஆயது வியல் இட பெரும் பரம் விசித்த – அயோ:1 61/2
ஆயது ஓர் அமைதியின்-கண் ஐயனை மகுடம் சூட்டற்கு – அயோ:3 80/1
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது
காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே – அயோ:12 50/3,4
கவந்தமும் உலகம் நின் கையது ஆயது என்று – அயோ:14 33/3
வங்கம் எனல் ஆயது ஒரு தேரின் மிசை வந்தான் – ஆரண்:9 9/4
சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – ஆரண்:10 104/4
சக்கரத்தின் தகைவு அரிது ஆயது ஓர் – ஆரண்:11 75/2
ஆயது செய்கை என்பது அற துறை நெறியின் எண்ணி – ஆரண்:15 54/1
ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி – கிட்:3 23/1
ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா-வண்ணம் – கிட்:9 14/3
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள் – கிட்:14 52/2
ஆயது கருதினம் அன்னது அன்று எனின் – கிட்:16 17/3
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை – சுந்:1 45/2
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான் – சுந்:2 146/1
ஆயது தேரின் உன் ஆவி நாயகன் – சுந்:3 38/1
ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின் – சுந்:5 23/1
ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய் அடி – சுந்:13 7/1
ஆயது இன்னது என்று அறிந்திலேன் என்று என்றும் அயர்வாள் – சுந்-மிகை:3 4/4
ஆயது முடிவு காலம் கிளர்ந்தனர் அரக்கர் என்று – சுந்-மிகை:11 6/3
முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது
வெற்றியோ பொறை-கொலோ விளம்ப வேண்டுமால் – யுத்1:2 19/3,4
தீயவர் அறத்தினால் தேவர் ஆயது
மாயமோ வஞ்சமோ வன்மையே-கொலோ – யுத்1:2 68/3,4
குடுவை தன்மையது ஆயது குன்றம் – யுத்1:3 101/4
ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது – யுத்1:4 22/1
ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது
தூயது நினைந்தது தொல்லை யாவர்க்கும் – யுத்1:4 22/1,2
ஆயது ஓர் அளவையின் அருக்கன் மைந்தன் நீ – யுத்1:5 13/1
ஆயது நெருங்க அடி இட்டு அடி இடாமல் – யுத்1:9 8/1
ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும் – யுத்1:9 77/1
ஆயது ஆக மற்று அந்த மானுடவரோடு அணுகும் – யுத்1-மிகை:2 29/1
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில் – யுத்2:15 244/3
விண் இரண்டு கூறு ஆயது பிளந்தது வெற்பு – யுத்2:16 232/1
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி – யுத்2:17 31/1
போர் தண்டினும் வலிது ஆயது கொண்டான் புகழ் கொண்டான் – யுத்2:18 155/4
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் – யுத்2:18 172/4
அரக்கர்-தம் பெருக்கமும் ஆயது எங்குமே – யுத்2-மிகை:16 19/4
நின்னுடைத்து ஆயது ஆமே இன்று அது நிமிர்வது என்றான் – யுத்3:21 17/3
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய – யுத்3:21 18/3
ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென் ஐய யாரும் – யுத்3:22 151/2
ஆயது இ பழியுடை மரணம் அன்பினீர் – யுத்3:24 71/4
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – யுத்3:26 43/4
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி – யுத்3:26 50/4
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான் – யுத்3:27 152/4
ஆயது ஒர் அமைதியின் அறிவினின் அமைவான் – யுத்4:37 89/1
பைம்_தொடி அடைத்த சேது பாவனம் ஆயது என்றான் – யுத்4:41 21/4
ஏதிலன் ஒருவன்-கொல் என்னல் ஆயது
மாதிரம் வளர்ந்தன வயிர தோள்களே – யுத்4:41 90/3,4
ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி – யுத்4:42 6/1
ஆயது ஆக்கிய செய்கை கண்டு அரக்கனும் சினந்தே – யுத்4-மிகை:37 10/1
ஆயது நிகழ செம் கண் இராமனும் அயோத்தி நண்ணி – யுத்4-மிகை:42 7/1
ஆயது ஓர் அளவில் ஐயன் பரதனை அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 10/1

TOP


ஆயது_இல்லை (1)

பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – யுத்3:26 43/4

TOP


ஆயதே (6)

எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே – பால:7 16/4
ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே – பால:14 25/4
நாடு எலாம் ஒரு நல் நகர் ஆயதே – பால:21 52/4
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே – அயோ:11 26/4
உண்ணவும் குடையவும் உரித்து அன்று ஆயதே – அயோ:13 2/4
மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல் – ஆரண்:11 73/4

TOP


ஆயதோ (2)

அமைவு_அரு மேனியான் அழகின் ஆயதோ
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ – பால:23 73/1,2
தத்தினை கடல் அது தவத்தின் ஆயதோ
சித்தியின் இயன்றதோ செப்புவாய் என்றாள் – சுந்:4 98/2,3

TOP


ஆயம் (4)

வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே – கிட்:11 45/4
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி – சுந்:2 182/2
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த – சுந்:12 114/3
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில் – யுத்4:37 111/3

TOP


ஆயமும் (1)

பண்ணையும் ஆயமும் திரளும் பாங்கரும் – பால:5 113/1

TOP


ஆயர் (4)

மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால் – பால:1 15/3
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் – பால:2 28/4
அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர் – பால:2 55/3
முத்து ஈர்த்து பொன் திரட்டி மணி உருட்டி முது நீத்தம் முன்றில் ஆயர்
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கிட்:13 21/1,2

TOP


ஆயவர் (8)

ஆயவர் அயன் முதல் அமரர் ஈறு இலா – பால-மிகை:5 6/1
ஆயவர் வளர்வுழி அவரை ஈன்ற அ – பால-மிகை:7 10/3
ஆயவர் வீழ் கதி-அதனின் வீழ்க யான் – அயோ-மிகை:11 5/4
ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம் ஐயா – ஆரண்-மிகை:3 4/4
அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மை – கிட்:7 88/1
ஆயவர் நிற்க மற்று அவுணர் ஆதியாம் – யுத்1:2 68/2
ஆயவர் அளவிலர் அறத்தை நுங்கிய – யுத்1-மிகை:5 7/1
அந்தரத்து அருக்கன் மா மகனோடு ஆயவர்
வந்து இரைந்து ஆர்த்து எழும்வகை செய்தான்-அரோ – யுத்3-மிகை:23 2/3,4

TOP


ஆயவர்கள் (1)

ஆயவர்கள் தங்கள் குலம் வேர் அற மலைந்தே – ஆரண்-மிகை:3 8/1

TOP


ஆயவரை (1)

ஆயவரை அ நிலை அறிந்தனர் துறந்து ஆங்கு – பால:15 20/2

TOP


ஆயவள் (4)

மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள்
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – பால:10 33/3,4
அன்னம் இன்னணம் ஆயினள் ஆயவள்
மின்னின் மின்னிய மேனி கண்டான் என – பால:10 82/2,3
ஆயவள் அறிதல் தேற்றாள் ஆதலின் அயல் ஒன்று எண்ணாள் – ஆரண்:12 52/4
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள் – யுத்1:2 81/4

TOP


ஆயவள்-தன்னை (1)

ஆயவள்-தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர் – அயோ:14 86/1

TOP


ஆயவற்கு (1)

அன்னது கேட்டவள் அரச ஆயவற்கு
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன் – கிட்:7 30/1,2

TOP


ஆயவன் (16)

ஆயவன் ஒரு பகல் அயனையே நிகர் – பால:5 1/1
ஆயவன் அருள்-வழி அலர்ந்த தாமரை – பால-மிகை:7 7/1
ஆயவன் யார்-கொல் என்று ஆய்ந்து தன் கிளை – பால-மிகை:7 7/3
ஆவியும் அறிவும் முதல் ஆயவன்
வாவி மா மலர் பாதம் வணங்கினாள் – அயோ:2 7/3,4
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால் – அயோ:11 71/3
ஆயவன் அனைய கூற அரக்கர் கோன் ஐய நொய்து உன் – ஆரண்:11 35/1
ஆயவன் எழுதலோடும் அரும் பணை மரங்கள் யாவும் – சுந்:1 17/1
ஆயவன் தன்மை நிற்க அங்கதன் வாலி மைந்தன் – சுந்:4 36/1
ஆயவன் வணங்கி ஐய அளப்ப_அரும் அரக்கர் முன்னர் – சுந்:8 2/1
ஆயவன் தன்னொடு ஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி – சுந்:12 82/1
ஆயவன் அருளால் மீட்டும் அந்தரி அறைந்தாள் முன்நாள் – சுந்-மிகை:2 5/1
ஆயவன் தனக்கு அரு மகன் அறிஞரின் அறிஞன் – யுத்1:3 19/1
ஆயவன் வளர்ந்த தன் தாதை யாக்கையை – யுத்1:4 3/1
ஆயவன் தருமமும் ஆதி மூர்த்தி-பால் – யுத்1:4 52/1
ஆயவன் உரைத்தலோடும் அ புறத்து இருந்தான் ஆன்ற – யுத்2:16 34/1
ஆயவன் அயர்தலோடும் அங்கதன் முதல்வர் ஆனோர் – யுத்3:27 96/1

TOP


ஆயவன்-தன்னை (1)

ஆயவன்-தன்னை மாயன் அந்தியின் அவன் பொன் கோயில் – யுத்1:3 153/1

TOP


ஆயவே (3)

பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே – பால:11 5/4
கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல ஆயவே – அயோ-மிகை:10 3/4
பூட்டும் தேரும் பொடி துகள் ஆயவே – யுத்2:15 72/4

TOP


ஆயவை (1)

இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து இயைந்தார் – சுந்:9 15/4

TOP


ஆயற்கு (1)

நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள் – ஆரண்:16 6/4

TOP


ஆயன் (1)

கோலை கொண்ட மன்மத ஆயன் குறி உய்ப்ப – பால:17 34/2

TOP


ஆயன (3)

ஆயன நிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேறா – அயோ:3 107/1
ஆயன பலவும் பன்னி அழுங்கினன் புழுங்கி நோக்கி – கிட்:7 151/1
ஆயன பிறவும் பன்னி அழுங்குவான் தன்னை ஐய – யுத்4-மிகை:41 265/1

TOP


ஆயாத (1)

ஆயாத சமயமும் நின் அடியவே அயல் இல்லை – ஆரண்:1 53/2

TOP


ஆயானை (1)

ஆயானை ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின் – சுந்:4 93/1

TOP


ஆயிடின் (1)

அங்கணன் அரசு செய்தருளும் ஆயிடின்
சிங்களர் இங்கு இதில் சிறந்தது இல் என்றார் – அயோ-மிகை:1 16/3,4

TOP


ஆயிடினும் (1)

அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும் – யுத்3:31 151/1

TOP


ஆயிடை (30)

அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை
வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய் – பால:5 48/1,2
ஆயிடை கனலின் நின்று அம் பொன் தட்டினில் – பால:5 84/1
ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின் – பால:5 99/1
பிடி புக்கு ஆயிடை மின்னொடும் பிறங்கிய மேகம் – பால:15 12/1
துடி புக்கு ஆயிடை திருமகள் தாமரை துறந்து – பால:15 12/3
அ படை கங்கையை அடைந்த ஆயிடை
துப்பு உடை கடலின் நீர் சுமந்த மேகத்தை – அயோ:13 6/1,2
ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவ – ஆரண்:2 37/1
ஆயிடை அமுதின் வந்த அருந்ததி கற்பின் அம் சொல் – ஆரண்:6 58/1
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி – ஆரண்:10 66/1
ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்து-அனைய செய்ய – ஆரண்:11 66/1
ஆண்டு ஆயிடை தீயவன் ஆய்_இழையை – ஆரண்:12 72/1
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை
சிஞ்சுப வனத்திடை சிறைவைத்தான்-அரோ – ஆரண்:13 59/3,4
ஒளி படாது ஆயிடை ஒளிக்கும் மீனது – கிட்:1 9/4
ஆயிடை அரி_குலம் அசனி அஞ்சிட – கிட்:6 1/1
ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய – கிட்:7 22/1
அ வழி அ இருள் பரந்த ஆயிடை
எ வழி மருங்கினும் அரக்கர் எய்தினார் – சுந்:2 45/1,2
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை
ஈண்டு அறம் முளைத்து என முளைத்தது இந்துவே – சுந்:2 50/3,4
ஆயிடை திரிசடை என்னும் அன்பினால் – சுந்:3 31/1
ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும் – சுந்:3 57/1
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல – சுந்:3 94/1
ஆயிடை அனுமனும் அமரர்_கோன் நகர் – சுந்:9 28/1
ஆயிடை வீரனும் உள்ளம் அழன்றான் – சுந்:9 52/1
ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய – சுந்:14 38/1
ஆயிடை கவிகளோடும் அங்கதன் முதலினாயோர் – சுந்-மிகை:14 43/1
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – யுத்2:16 330/4
நின்றனர் ஆயிடை நீல நிறத்தான் – யுத்3:20 5/3
ஆயிடை இளையவன் விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட – யுத்3:28 24/1
அ தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்து திக்கும் – யுத்3:30 1/1
ஆயிடை அரக்கனும் அழன்ற நெஞ்சினன் – யுத்4:37 145/1
ஆயிடை குகனும் வந்து ஆங்கு ஆண்டவன் அடியில் வீழ – யுத்4-மிகை:41 284/1

TOP


ஆயிர (94)

அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – பால:11 17/3
அங்க இருக்கினில் ஆயிர நாம – பால:23 99/2
அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம் என்றான் – பால-மிகை:9 61/4
ஆயிர முகம் உள தவம் அயர்குவென் யான் – ஆரண்:2 40/1
அல் ஆயிர_கோடி அடுக்கியது ஒத்ததேனும் – ஆரண்:10 159/1
பல் ஆயிர_கோடி பனி சுடர் ஈன்ற திங்கள் – ஆரண்:10 159/3
பல் ஆயிர_கோடி பரந்துளவால் – ஆரண்:11 52/3
ஆயிர கோடி என்று உரைக்கும் அண்டமேல் – ஆரண்-மிகை:3 4/1
ஆயிர கோடி தூதர் அரி_கணம் அழைக்க ஆணை – கிட்:11 55/1
கூனல் மா குரங்கு ஐ_இரண்டு ஆயிர கோடி – கிட்:12 2/3
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமைய – கிட்:12 3/3
ஆறு எண் ஆயிர கோடி அது உடன் வர அமிழ்தம் – கிட்:12 4/3
ஐம்பது ஆய நூறு_ஆயிர கோடி எண் அமைந்த – கிட்:12 5/1
கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த – கிட்:12 6/3
இனிய மா குரங்கு ஈர்_இரண்டு ஆயிர கோடி – கிட்:12 7/3
பனசன் என்பவன் பன்னிரண்டு ஆயிர கோடி – கிட்:12 8/3
பகுத்த பத்து நூறு_ஆயிர பத்தினின் இரட்டி – கிட்:12 13/3
இயைந்த பத்து நூறு_ஆயிர பத்து எனும் கோடி – கிட்:12 14/1
ஏழின் ஏழு நூறு_ஆயிர கோடி என்று இசைந்த – கிட்:12 17/1
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் – கிட்:12 20/4
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன – கிட்:13 54/3
சொன்ன ஆயிர கோடியில் தூதர்-தம் திறத்தால் – கிட்-மிகை:12 2/2
வித்தகனும் ஆயிர விலோசனனும் மேன்மேல் – கிட்-மிகை:14 5/3
பொன்னின் மாளிகை ஆயிர_கோடியும் புக்கான் – சுந்:2 143/2
ஓர் ஆயிர கோடி இடர்க்கு உடையேன் – சுந்:4 6/2
ஆயிர கோடி தூதர் உளர்-கொலோ நமனுக்கு அம்மா – சுந்:10 26/4
உன் ஒர் ஆயிர கோடி அரக்கியர் – சுந்-மிகை:3 5/2
ஒன்றோ மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா – சுந்-மிகை:3 23/3
அப்பொழுது அங்கு அவர் ஆயிர_கோடி – சுந்-மிகை:9 3/1
அயரும் வாள் எயிற்று ஆயிர நனம் தலை அனந்தன் – யுத்1:3 13/2
ஆதி பண்ணவன் ஆயிர நாமம் – யுத்1:3 103/3
பல் ஆயிர கோடி அண்டம் பனி கடலுள் – யுத்1:3 158/1
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய் – யுத்1:5 31/4
நூறும் ஆயிர கோடியும் கடும் கணை நுழைய – யுத்1:6 21/2
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான் – யுத்1:7 10/4
ஆர ஆயிர யோசனை ஆழமும் – யுத்1:8 45/1
தழுவி ஆயிர கோடியர் தாங்கிய – யுத்1:8 47/1
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே – யுத்1:13 12/3
ஓதும் நூறு_ஆயிர கோடியோரொடும் – யுத்1-மிகை:2 1/2
ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதலாய் – யுத்1-மிகை:3 1/1
குனிப்பு இலாத பல் ஆயிர கோடி அண்டத்தின் – யுத்1-மிகை:3 6/1
ஒழிவு இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழிய – யுத்1-மிகை:3 11/2
ஆயிர வெள்ளமே அறிந்தது ஆழியாய் – யுத்1-மிகை:5 5/4
ஒழிவு இலாத பல் ஆயிர வெள்ளத்துக்கு உறை ஓர் – யுத்1-மிகை:11 9/2
அந்த ஆயிர தோளானை அரக்கிய மழுவலாளன் – யுத்1-மிகை:14 5/2
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக ஆயிர கோடி உய்த்தான் – யுத்2:15 140/3
அறுத்து நீக்கினன் ஆயிர கோடி மேல் அம்பால் – யுத்2:15 192/4
நூறு கோடிய நூறு நூறு_ஆயிர கோடி – யுத்2:15 201/1
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன் – யுத்2:17 67/3
பல் ஆயிர கோடி படை கடல் முன் – யுத்2:18 48/3
ஆயிர ஆயிர கோடியாய் வரும் – யுத்2:18 117/1
ஆயிர ஆயிர கோடியாய் வரும் – யுத்2:18 117/1
அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார் – யுத்2:18 242/1
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல – யுத்2:19 26/1
ஐய ஈது அன்னதேயால் ஆயிர கோடி தேவர் – யுத்2:19 89/1
ஆயிர கோடி பல்லம் அயில் எயிற்று அரக்கன் எய்தான் – யுத்2:19 107/1
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான் ஐயன் – யுத்2:19 107/2
ஆயிர கோடி நாக கணை தொடுத்து அரக்கன் எய்தான் – யுத்2:19 107/3
ஆயிர கோடி நாக கணைகளால் அறுத்தான் அண்ணல் – யுத்2:19 107/4
கூச ஆயிர கோடி கொலை கணை – யுத்2:19 122/3
ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு – யுத்2:19 198/1
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல் – யுத்2:19 218/1
உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா – யுத்2-மிகை:15 2/2
ஆயிர கோடி மேலும் அடல் குரங்கு அதனை வாரி – யுத்2-மிகை:16 30/1
ஆர்த்து அரும் பகழி மாரி ஆயிர கோடி மேலும் – யுத்2-மிகை:18 21/1
குறுகினர் மும்மையான ஆயிர கோடி உள்ளார் – யுத்2-மிகை:18 31/2
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று – யுத்3:20 95/1
ஆயிர கோடி திண் தேர் அமரர்_கோன் நகரம் என்ன – யுத்3:22 10/1
அன்னது புரிவென் என்னா ஆயிர நாமத்து அண்ணல் – யுத்3:22 153/1
ஆயிர கோடி யானை பெரும் பிணத்து அமளி மேலான் – யுத்3:24 10/3
தார் ஆயிர கோடி தழீஇயது தான் – யுத்3:27 18/2
நூறு_ஆயிர கோடியின் நூழில்பட – யுத்3:27 31/2
நூறு நூறு_ஆயிர கோடி நோன் கழல் – யுத்3:27 55/1
அழிந்த தேர்-மீது நின்றான் ஆயிர கோடி அம்பு – யுத்3:27 181/1
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ – யுத்3:28 22/1
ஊழி ஆயிர கோடி நின்று உருத்திரனோடும் – யுத்3:31 39/1
நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர் – யுத்3:31 104/1
ஆயிர வெள்ளம் உண்டு ஒருவர் ஆழி சூழ் – யுத்3:31 172/1
பல் ஆயிர கோடியர் பல் படை நூல் – யுத்3:31 189/1
ஆயிர வெள்ளத்தோரும் அடு களத்து அவிந்து வீழ்ந்தார் – யுத்3:31 226/1
அரக்கரில் சிறந்த வீரர் ஆயிர வெள்ளம் என்னும் – யுத்3-மிகை:26 1/1
ஆயிர தொகை பெரும் தலை உடையவர் அடங்கா – யுத்3-மிகை:30 2/2
மோது வீரர் மற்று ஆயிர வெள்ளம் மொய் மனத்தோர் – யுத்3-மிகை:30 5/2
உற்று ஓர் ஆயிர வெள்ளம் உடன்று எதிர் – யுத்3-மிகை:31 35/2
வடி சுடர் கணை மாற்ற அங்கு ஆயிர
முடியுடை தலையோர் தலையும் முடிந்து – யுத்3-மிகை:31 41/1,2
பட மற்று ஆயிர வெள்ளமும் பட்டதால் – யுத்3-மிகை:31 43/4
ஆயிர வெள்ளம்-தானும் அ துணை வெள்ளம் ஆகி – யுத்3-மிகை:31 55/2
ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும் – யுத்4:33 30/2
வென்றியாய் ஏவ சென்ற ஆயிர வெள்ள சேனை – யுத்4:34 9/2
கண்டை ஆயிர கோடியின் தொகையது கதிரோன் – யுத்4:35 21/2
கண்டை ஆயிர கோடிகள் மழை என கலிப்ப – யுத்4:41 3/3
அரக்கர் சேனை ஓர்_ஆயிர வெள்ளத்தை அமரில் – யுத்4-மிகை:32 1/1
அண்டம் ஓர் ஆயிர கோடி எங்கணும் – யுத்4-மிகை:37 6/1
ஆயிர பதின் மடங்கு அரக்கன் மா தலை – யுத்4-மிகை:37 21/1

TOP


ஆயிர_கோடி (4)

அல் ஆயிர_கோடி அடுக்கியது ஒத்ததேனும் – ஆரண்:10 159/1
பல் ஆயிர_கோடி பனி சுடர் ஈன்ற திங்கள் – ஆரண்:10 159/3
பல் ஆயிர_கோடி பரந்துளவால் – ஆரண்:11 52/3
அப்பொழுது அங்கு அவர் ஆயிர_கோடி
வெப்பு அடை வெம் சரம் வீசினர் வீசி – சுந்-மிகை:9 3/1,2

TOP


ஆயிர_கோடியும் (1)

பொன்னின் மாளிகை ஆயிர_கோடியும் புக்கான் – சுந்:2 143/2

TOP


ஆயிரகோடி (1)

நொய்தின் கூடிய சேனை நூறு_ஆயிரகோடி – கிட்:12 21/1

TOP


ஆயிரங்கள் (1)

பேர் ஆயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்-தோறும் நிற்றி பிரியாய் – யுத்2:19 261/1

TOP


ஆயிரத்தால் (1)

அம் தாம நெடும் தறி ஆயிரத்தால் அமைத்த – ஆரண்:10 156/3

TOP


ஆயிரத்தின் (3)

ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார் – பால:10 81/4
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான் – யுத்2:15 130/2
பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர் கால் – யுத்2-மிகை:19 4/1

TOP


ஆயிரத்து (14)

அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து_இரட்டி சூழ – பால:14 64/2
அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ – பால:14 70/2
ஆவின் கொடை சகரர் ஆயிரத்து_நூறு ஒழித்து – பால-மிகை:0 22/1
கரை செறி காண்டம் ஏழு கதைகள் ஆயிரத்து எண்ணூறு – பால-மிகை:0 25/1
ஐ_இரண்டு_ஆயிரத்து ஆறு தாங்கினேன் – அயோ:1 13/4
மூன்று_பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே – அயோ:13 5/4
அமல தொல் பெயர் ஆயிரத்து ஆழியான் – ஆரண்:7 15/2
ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த – கிட்:12 2/1
ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த – கிட்:12 12/1
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா – சுந்:2 141/2
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி – யுத்1:5 62/2
ஏயின ஆயிரத்து_இரட்டி எய்தவே – யுத்2:15 105/4
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா – யுத்3:30 28/4
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா – யுத்4:37 108/2

TOP


ஆயிரத்து_நூறு (1)

ஆவின் கொடை சகரர் ஆயிரத்து_நூறு ஒழித்து – பால-மிகை:0 22/1

TOP


ஆயிரத்து_இரட்டி (3)

அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து_இரட்டி சூழ – பால:14 64/2
அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ – பால:14 70/2
ஏயின ஆயிரத்து_இரட்டி எய்தவே – யுத்2:15 105/4

TOP


ஆயிரம் (248)

ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார் – பால:6 3/4
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் – பால:9 15/4
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – பால:9 21/3
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான் – பால:13 27/4
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் – பால:13 43/1
முப்பதிற்று_இரட்டி கொண்ட ஆயிரம் முகிழ் மென் கொங்கை – பால:14 69/3
கான் உடை கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி – பால:17 1/2
அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக – பால:17 25/1
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – பால:24 12/3
ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை – பால-மிகை:0 3/2
ஒர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே – பால-மிகை:0 30/1
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து செம் கதிரின் – பால-மிகை:9 6/2
விறல் கொள் ஆயிரம் தட கைகள் பரப்பி மீ வலிப்ப – பால-மிகை:9 22/2
சென்று பாரிடை பருவம் ஓர் ஆயிரம் தீர – பால-மிகை:9 26/2
அரந்தை உற்றவன் இரண்டரை ஆயிரம் ஆண்டு – பால-மிகை:9 48/3
முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான் – பால-மிகை:9 49/4
சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரம் கண் ஆக்க – பால-மிகை:9 60/3
சொன்னம் ஆயிரம் கோடியும் தூசுடன் கொடுத்தான் – பால-மிகை:14 5/4
ஆனவன்னொடும் ஆயிரம் மௌலியான் – அயோ:2 30/3
ஐயனும் அ சொல் கேளா ஆயிரம் மௌலி யானை – அயோ:3 86/1
ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு – அயோ:8 1/1
அனகன் அம் கணன் ஆயிரம் பெயர் உடை அமலன் – அயோ:10 1/2
ஐ_ஐ நூறு_ஆயிரம் உருவம் ஆயின – அயோ:13 8/3
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா – அயோ:13 35/4
சொன்ன ஆயிரம் தோகைமார்களும் – அயோ-மிகை:11 12/2
பல் ஆயிரம் மா மணி பாடமுறும் – ஆரண்:2 11/1
இந்திரற்கு ஆயிரம் நயனம் ஈசற்கு – ஆரண்:6 5/2
ஆயிரம்_ஆயிரம் களிற்றின் ஆற்றலர் – ஆரண்:7 37/1
ஆயிரம்_ஆயிரம் களிற்றின் ஆற்றலர் – ஆரண்:7 37/1
ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம் – ஆரண்:7 38/1
ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம்
கூறின ஒரு படை குறித்த அ படை – ஆரண்:7 38/1,2
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா – ஆரண்:7 79/1
பல் ஆயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும் – ஆரண்:7 88/1
ஆயிரம் வடி கணை அரக்கர்_பதி எய்தான் – ஆரண்:9 11/2
ஆயிரம் வடி கணை இராமனும் அறுத்தான் – ஆரண்:9 11/4
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான் – ஆரண்:12 29/4
மீளா நிறத்து ஆயிரம் கண்ணவன் விண்ணின் ஓட – ஆரண்:13 30/1
பொருந்த ஆயிரம் கற்பங்கள் போக்குவான் – ஆரண்:14 18/3
பத்துடன் ஆறு என பகுத்த ஆயிரம்
வித்தக வரத்தர்கள் வீர வேள்வியில் – ஆரண்-மிகை:7 2/1,2
ஆயிரம் கடல் கையுடையானை மழு வாளால் – ஆரண்-மிகை:11 1/1
ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கிட்:1 26/4
ஐயன் ஆயிரம் பெயர் உடை அமரர்க்கும் அமரன் – கிட்:3 70/2
மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த – கிட்:10 48/3
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அ ஊர் – கிட்:11 99/4
கோடி ஓர் ஆயிரம் குறித்த கோது_இல் தூது – கிட்:11 134/1
ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த – கிட்:12 2/1
கோடி கோடி நூறு_ஆயிரம் எண் என குவிந்த – கிட்:12 15/1
மீ ஓங்கு செம்பொன் முடி ஆயிரம் மின் இமைப்ப – சுந்:1 40/1
ஓதில் ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர் – சுந்:2 137/3
ஓதில் ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர் – சுந்:2 137/3
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா – சுந்:2 141/2
தெருவு மும்மை நூறு_ஆயிரம் தேடினான் – சுந்:2 155/4
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய் – சுந்:2 177/2
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய் – சுந்:2 177/2
ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய – சுந்:3 52/1
ஆயிரம் தட கையால் நின் ஐ_நான்கு கரமும் பற்றி – சுந்:3 131/1
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன் – சுந்:3 149/2
உந்த ஆயிரம் பிண குவை-மேல் விழுந்து உளைவார் – சுந்:7 55/4
ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர் அ தேர்க்கு – சுந்:8 10/1
ஆயிரம் தேர் பட அரைக்குமால் அழித்து – சுந்:9 35/2
ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து – சுந்:9 35/3
ஆர்த்தனர் ஆயிரம் ஆயிரம் அம்பால் – சுந்:9 47/3
ஆர்த்தனர் ஆயிரம் ஆயிரம் அம்பால் – சுந்:9 47/3
ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் ஆவி – சுந்:10 9/1
ஒன்று போல்வன ஆயிரம் பகழி கோத்து உய்த்தான் – சுந்:11 49/4
தழுவினன் இரண்டு_நூறு_ஆயிரம் புய தட கை தாம்போடு – சுந்:12 128/3
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா – சுந்:14 14/3
ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மௌலி மேலாள் – சுந்:14 34/4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – சுந்:14 43/2
பல் ஆயிரம் ஆயிரம் காசு இனம் பாடு இமைக்கும் – சுந்-மிகை:1 11/1
பல் ஆயிரம் ஆயிரம் காசு இனம் பாடு இமைக்கும் – சுந்-மிகை:1 11/1
அ வழி ஆயிரம் ஆயிரம் நிரை – யுத்1:2 5/1
அ வழி ஆயிரம் ஆயிரம் நிரை – யுத்1:2 5/1
ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் – யுத்1:2 48/2
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை – யுத்1:2 79/3
ஆயிரம் பெரும் தோள்களும் அ துணை தலையும் – யுத்1:2 115/1
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர் உயிரோடும் – யுத்1:3 81/2
கை ஆயிரம் அல்ல கணக்கு இல என்று – யுத்1:3 116/3
ஆயிரம்_கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு அங்கங்கு – யுத்1:3 133/1
முக்கணான் எண்கணானும் முளரி ஆயிரம் கணானும் – யுத்1:3 154/1
பல்லொடு பல்லுக்கு எல்லை ஆயிரம் காதம் பத்தி – யுத்1:3 156/1
அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட – யுத்1:3 167/1
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி – யுத்1:5 62/2
நின்று நூறு_ஆயிரம் பகழி நீட்டலால் – யுத்1:6 50/1
குன்று நூறு_ஆயிரம் கோடி ஆயின – யுத்1:6 50/2
ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்-தம் தானை ஐய – யுத்1:9 69/1
ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த என்றார் – யுத்1:9 79/1
ஒருவன் ஆயிரம் யோசனை ஓங்கிய – யுத்1-மிகை:8 3/1
ஆயிரம் பரி பூண்டது அதிர் குரல் – யுத்2:15 95/1
ஆயிரம் கோடி பேய் அங்கை ஆயுதம் – யுத்2:15 105/1
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான் – யுத்2:15 134/4
உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா – யுத்2:15 194/1
ஐ_இரண்டு கார்முகத்தினும் ஆயிரம் பகழி – யுத்2:15 197/1
ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை உருட்டி – யுத்2:15 237/1
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா – யுத்2:16 24/4
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து – யுத்2:16 48/1
ஆயிரம் கோள் அரி ஆளி ஆயிரம் – யுத்2:16 99/1
ஆயிரம் கோள் அரி ஆளி ஆயிரம்
ஆயிரம் மத கரி பூதம் ஆயிரம் – யுத்2:16 99/1,2
ஆயிரம் மத கரி பூதம் ஆயிரம் – யுத்2:16 99/2
ஆயிரம் மத கரி பூதம் ஆயிரம்
மா இரு ஞாலத்தை சுமப்ப வாங்குவது – யுத்2:16 99/2,3
குறைவு_இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு – யுத்2:16 101/2
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் – யுத்2:16 223/4
ஒறுத்தது ஆயிரம் உருவது திசைமுகன் உதவ – யுத்2:16 234/2
அரிந்து வீழ்த்தலும் ஆயிரம் உரு சரம் அற்ற – யுத்2:16 235/4
ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர் – யுத்2:16 269/1
ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு – யுத்2:16 295/1
அதிர்த்தனன் ஆர்த்தனன் ஆயிரம் பெரும் – யுத்2:16 296/3
பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டு எழில் அகல் மார்பம் – யுத்2:16 330/1
பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டு எழில் அகல் மார்பம் – யுத்2:16 330/1
திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது – யுத்2:16 330/2
திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது – யுத்2:16 330/2
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும் – யுத்2:16 330/3
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும் – யுத்2:16 330/3
மெய் இரண்டு நூறு_ஆயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன – யுத்2:16 344/2
அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ யான் – யுத்2:16 347/1
ஆயிரம் அல்ல போன ஐ_இரண்டு என்பர் பொய்யே – யுத்2:17 14/4
வார் ஏறு வய பரி ஆயிரம் வன் – யுத்2:18 17/2
நூறு_ஆயிரம் ஆயினும் நுந்துவெனால் – யுத்2:18 41/4
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால் – யுத்2:18 43/4
வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும் – யுத்2:18 67/1
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் – யுத்2:18 67/4
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் – யுத்2:18 67/4
அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம்
துன்ன_அரும் படைக்கலம் துணித்து தூவினன் – யுத்2:18 123/1,2
அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம்
இறுதிய மத கரி இறுதலும் எரி உமிழ் – யுத்2:18 136/1,2
ஓர் ஆயிரம் அயில் வெம் கணை ஒரு கால் விடு தொடையின் – யுத்2:18 144/1
கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன கதுவுற்று – யுத்2:18 144/2
நூறு_ஆயிரம் மத வெம் கரி ஒரு நாழிகை நுவல – யுத்2:18 146/1
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரி_ஏறு என தொலைக்கும் – யுத்2:18 160/4
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா – யுத்2:18 161/2
நூறு_ஆயிரம் படுத்தான் இது நுவல்-காலையின் இளையோன் – யுத்2:18 162/2
ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனி திண் தேர் – யுத்2:18 182/1
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான் – யுத்2:18 210/4
அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போந்தார் – யுத்2:18 235/2
நூறு_ஆயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து – யுத்2:19 19/1
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப – யுத்2:19 19/2
அ தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர் – யுத்2:19 23/1
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல – யுத்2:19 26/1
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – யுத்2:19 81/4
சூழ் எழு அனைய தோள்-மேல் ஆயிரம் பகழி தூவி – யுத்2:19 115/2
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான் – யுத்2:19 121/4
அ திறத்தினில் அனகனும் ஆயிரம்
பத்தி பத்தியின் எய்குவ பல் கணை – யுத்2:19 123/1,2
புத்திரற்கும் ஓர் ஆயிரம் போக்கினான் – யுத்2:19 123/4
ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற அரும் – யுத்2:19 124/1
சிதைய ஆயிரம் பாய் பரி சிந்திட – யுத்2:19 127/2
பேய் ஓர் ஆயிரம் பூண்டது பெய் மணி – யுத்2:19 128/1
அ கணத்தின் ஓர் ஆயிரம் ஆயிரம் – யுத்2:19 131/1
அ கணத்தின் ஓர் ஆயிரம் ஆயிரம்
மிக்க வெம் கண் அரக்கர் அ வீரனோடு – யுத்2:19 131/1,2
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை – யுத்2:19 136/3
ஆர்க்கும் ஆயிரம் தேர் பிடித்து அம் கையால் – யுத்2:19 141/3
இரதம் ஆயிரம் ஏ எனும் மாத்திரை – யுத்2:19 143/2
அனைய காலையில் ஆயிரம் ஆயிரம் – யுத்2:19 153/1
அனைய காலையில் ஆயிரம் ஆயிரம்
வினைய வெம் கண் அரக்கரை விண்ணவர் – யுத்2:19 153/1,2
அந்தி_வண்ணனும் ஆயிரம்_ஆயிரம் – யுத்2:19 159/2
அந்தி_வண்ணனும் ஆயிரம்_ஆயிரம் – யுத்2:19 159/2
ஆயிரம் பெயரினானும் அரும் துயர் கடலுள் ஆழ்ந்தான் – யுத்2:19 214/4
ஆண்தகையோடும் ஏற்றான் ஆயிரம் மடங்கல்_தேரான் – யுத்2:19 229/4
அனுமன்-மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய – யுத்2:19 230/1
அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானை – யுத்2:19 236/1
ஒன்றன் மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர் – யுத்2-மிகை:16 8/4
ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுற – யுத்2-மிகை:16 47/1
ஆயிரம் பெயரவன் அறியும் முன்பு அவன் – யுத்2-மிகை:16 48/2
பேய் இரண்டு ஆயிரம் பேணும் கேடகம் – யுத்2-மிகை:16 48/3
வெம் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம்
துங்க நீள் வரை புயத்து அரக்கர் தூண்டினார் – யுத்2-மிகை:18 7/1,2
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் – யுத்3:21 21/4
ஆயிரம்_கோடி மேலும் அவிந்தன கவிகள் ஐயன் – யுத்3:21 25/3
வலம்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – யுத்3:22 4/1
ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை – யுத்3:22 27/1
ஆயிரம் தலையை ஆழி படைகளை அறுத்தும் அப்பால் – யுத்3:22 27/2
ஆயிரம்_கோடி தேரும் அரக்கரும் ஒழிய வல்ல – யுத்3:22 32/1
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – யுத்3:22 33/2
அ கணத்து ஆர்த்து மண்டி ஆயிரம்_கோடி தேரும் – யுத்3:22 36/1
ஆயிரம் தேர் ஒரு தொடையின் அச்சு இறும் – யுத்3:22 48/1
அங்கதன்-தன்-மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி – யுத்3:22 67/1
கோடி_கோடி நூறு_ஆயிரம் ஆயிரம் குறித்த – யுத்3:22 96/1
கோடி_கோடி நூறு_ஆயிரம் ஆயிரம் குறித்த – யுத்3:22 96/1
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது – யுத்3:22 117/1
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி – யுத்3:22 117/3
கோடி_கோடி நூறு_ஆயிரம் கொடும் கணை குழாங்கள் – யுத்3:22 168/1
தனுவின் ஆயிரம் கோடி வெம் கடும் கணை தைக்க – யுத்3:22 169/3
நீலன் ஆயிரம் வடி கணை நிறம் புக்கு நெருங்க – யுத்3:22 172/1
வேலை தட்டவன் ஆயிரம் பகழியால் வீழ்ந்தான் – யுத்3:22 173/1
கனகன் ஆயிரம் கணை பட விண்ணிடை கலந்தான் – யுத்3:22 174/1
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட – யுத்3:22 176/4
மொய்ம் மலைந்த திண் தோளாய் முப்பத்து ஈராயிரம் ஆயிரம் யோசனையின் முற்றும் – யுத்3:24 25/4
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா – யுத்3:24 31/2
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி – யுத்3:24 46/1
ஆயதன் வட கீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற – யுத்3:24 51/1
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து – யுத்3:24 64/1
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை – யுத்3:24 64/2
அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல் – யுத்3:27 9/2
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை – யுத்3:27 18/4
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை – யுத்3:27 19/4
ஆயிரம் மலருடை ஆழி மா படை – யுத்3:27 59/1
ஆசையின் நிமிர்ந்து செல்ல ஆயிரம் உரு ஒன்றாக – யுத்3:27 92/2
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – யுத்3:27 102/1
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்-மிசை உயர்ந்தான் – யுத்3:27 102/2
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான் – யுத்3:27 102/4
தீயோனும் அ கணத்து ஆயிரம் நெடும் சாரிகை திரிந்தான் – யுத்3:27 105/4
மறித்து ஆயிரம் வடி வெம் கணை மருமத்தினை மதியா – யுத்3:27 126/1
குறித்து ஆயிரம் பரி தேரவன் விடுத்தான் அவை குறி பார்த்து – யுத்3:27 126/2
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான் – யுத்3:28 17/4
ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம் – யுத்3:28 26/1
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும் – யுத்3:28 34/2
அற கண் துஞ்சிலன் ஆயிரம் பணம் தலை அனந்தன் – யுத்3:30 22/3
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார் – யுத்3:30 30/3
ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு இலங்கையின் அளவில் – யுத்3:30 43/1
ஒருவரை கொல்ல ஆயிரம் இராமர் வந்து ஒருங்கே – யுத்3:31 25/1
ஆயிரம் தலை அதற்கு இரட்டி கையர் ஐயா – யுத்3:31 41/3
பேர ஒல்வது அன்று பேரின் ஆயிரம் பெரும் சரம் – யுத்3:31 86/2
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – யுத்3:31 104/3
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்த்தார் – யுத்3:31 106/4
ஆயிரம் பெரு வெள்ளம் அரைபட – யுத்3:31 130/1
தொடுப்பது சுடர் பகழி ஆயிரம் நிரைத்தவை துரந்த துறை போய் – யுத்3:31 138/1
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி – யுத்3:31 215/1
சேனை காவலர் ஆயிரம் பேர் படின் கவந்தம் ஒன்று எழுந்தாடும் – யுத்3:31 215/2
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும் – யுத்3:31 215/3
ஆயிரம் கைகள் செய்த செய்தன அமலன் செம் கை – யுத்3:31 217/3
ஆயிரம் கையும் கூடி இரண்டு கை ஆனது அன்றே – யுத்3:31 217/4
மெய்யுற உணர்ந்தோம் வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை – யுத்3:31 218/2
அம்புய கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி – யுத்3-மிகை:21 2/1
மூன்றின் நூற்றினோடு ஆயிரம் மூள்வன வெள்ளம் – யுத்3-மிகை:31 2/1
சுட்ட நூறு_ஆயிரம் கவந்தம் ஆடிட – யுத்3-மிகை:31 56/3
சில்லி ஆயிரம் சில் உளை பரியொடும் சேர்ந்த – யுத்4:32 2/1
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி – யுத்4:32 34/3
ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால் – யுத்4:33 3/1
ஆர்த்து எழுந்தன ஆயிரம் ஆயிரம் – யுத்4:33 31/2
ஆர்த்து எழுந்தன ஆயிரம் ஆயிரம்
மால் கண பரி இங்கு இவை மாறு இவை – யுத்4:33 31/2,3
அரிய அ பரி ஆயிரம் ஆயிரம் – யுத்4:33 32/2
அரிய அ பரி ஆயிரம் ஆயிரம்
விரி சினத்து இகல் விஞ்சையர் வேந்தனை – யுத்4:33 32/2,3
அருவி அஞ்சன குன்றிடை ஆயிரம் அருக்கர் – யுத்4:35 4/1
ஆயிரம் பரி அமுதொடு வந்தவும் அருக்கன் – யுத்4:35 19/1
அ பகல் இயற்றி உளது ஆயிரம் அருக்கர்க்கு – யுத்4:36 19/2
சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும் – யுத்4:37 25/1
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை – யுத்4:37 51/3
நூறு_ஆயிரம் வடி வெம் கணை நொடி ஒன்றினின் விடுவான் – யுத்4:37 53/1
வேல் ஆயிரம் மழு ஆயிரம் எழு ஆயிரம் விசிக – யுத்4:37 55/1
வேல் ஆயிரம் மழு ஆயிரம் எழு ஆயிரம் விசிக – யுத்4:37 55/1
வேல் ஆயிரம் மழு ஆயிரம் எழு ஆயிரம் விசிக – யுத்4:37 55/1
கோல் ஆயிரம் பிற ஆயிரம் ஒரு கோல் பட குறைவ – யுத்4:37 55/2
கோல் ஆயிரம் பிற ஆயிரம் ஒரு கோல் பட குறைவ – யுத்4:37 55/2
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த – யுத்4:37 114/1
கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது கண்ணில் – யுத்4:37 126/1
ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி – யுத்4:37 161/3
அயன் படைத்த வில் ஆயிரம் பேரினான் – யுத்4:37 186/1
ஆயிரம் தோளினானும் வாலியும் அரிதின் ஐய – யுத்4:37 210/1
அனந்தம் நூறு_ஆயிரம் அரக்கர் மங்கைமார் – யுத்4:38 12/1
அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து ஆயிரம் அருக்கர் – யுத்4:41 3/1
அன்னது ஓர் அளவையின் விசும்பின் ஆயிரம்
துன் இரும் கதிரவர் தோன்றினார் என – யுத்4:41 103/1,2

TOP


ஆயிரம்_கோடி (5)

ஆயிரம்_கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு அங்கங்கு – யுத்1:3 133/1
ஆயிரம்_கோடி மேலும் அவிந்தன கவிகள் ஐயன் – யுத்3:21 25/3
ஆயிரம்_கோடி தேரும் அரக்கரும் ஒழிய வல்ல – யுத்3:22 32/1
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – யுத்3:22 33/2
அ கணத்து ஆர்த்து மண்டி ஆயிரம்_கோடி தேரும் – யுத்3:22 36/1

TOP


ஆயிரம்_ஆயிரம் (2)

ஆயிரம்_ஆயிரம் களிற்றின் ஆற்றலர் – ஆரண்:7 37/1
அந்தி_வண்ணனும் ஆயிரம்_ஆயிரம்
சிந்தினான் கணை தேவரை வென்றவன் – யுத்2:19 159/2,3

TOP


ஆயிரமாம் (1)

அ வேலையின் எய்தினன் ஆயிரமாம்
தவ்வாது இரவும் பொலி தாமரையின் – ஆரண்:2 2/2,3

TOP


ஆயிரமும் (8)

கண்தாம் அவை ஆயிரமும் கதுவ – ஆரண்:2 24/1
ஒன்று பத்து நூறு நூறு_ஆயிரமும் உதைப்பித்தான் – சுந்:8 44/4
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன் – சுந்:10 20/2
நூறும் ஆயிரமும் கணை நொய்தினின் – யுத்2:15 70/1
நூறும் ஆயிரமும் கொடு நூறினார் – யுத்2:19 145/4
நூறும் ஆயிரமும் கணை நூக்கி வந்து – யுத்2:19 160/2
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய சோரி – யுத்2:19 199/2
மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற – யுத்2-மிகை:18 11/1

TOP


ஆயிரமே (1)

ஒருவன் படை வெள்ளம் ஓர் ஆயிரமே
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால் – யுத்3:31 211/2,3

TOP


ஆயிரமோடும் (1)

தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும் தாயரோடும் – யுத்4-மிகை:41 275/2

TOP


ஆயிரர் (5)

ஐ_இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் ஆணை – அயோ:8 29/1
வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த – கிட்:12 2/2
ஆய பொன்_தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று – சுந்:2 206/1
இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் – யுத்1:5 46/1
வினை அறி தொழிலர் முன்னா ஆயிரர் விரவினாரை – யுத்2:16 7/2

TOP


ஆயிரரை (1)

படுப்பது வய பகைஞர் ஆயிரரை அன்று பதினாயிரவரை – யுத்3:31 138/2

TOP


ஆயிரவர் (1)

பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு_ஆயிரவர் பற்றினார் – சுந்:12 119/2

TOP


ஆயிரவரும் (1)

இற்ற வாள் அரக்கர் நூறு_ஆயிரவரும் இழந்த தோளார் – சுந்:12 129/1

TOP


ஆயிராரை (1)

இனைய மல்லர் ஆயிராரை ஏவி நின்று இயம்பினான் – யுத்2-மிகை:16 9/4

TOP


ஆயில் (1)

ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – சுந்:2 72/2

TOP


ஆயிற்றால் (1)

அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – பால:13 22/4

TOP


ஆயிற்று (6)

அராவும் அரம் ஆயிற்று அன்றே இராவணன் மேல் – பால-மிகை:0 26/2
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள் – அயோ:13 66/2
ஆம் வகை ஆயிற்று இல்லை ஆர் விதி விளைவை ஓர்வார் – ஆரண்:11 38/3
துறை எனல் ஆயிற்று அன்றே தொன்மையின் நல் நூற்கு எல்லாம் – கிட்:7 88/2
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே – சுந்:1 8/4
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – சுந்:14 47/4

TOP


ஆயின் (31)

இரும் களிறு இ சிலை ஏற்றிலன் ஆயின்
நரந்த நறை குழல் நங்கையும் நாமும் – பால:13 29/2,3
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த – பால:24 31/2
இ இடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின் எம்மை – அயோ:13 44/3
வெவ் உரு அமைந்தோன் தங்கை என்றது மெய்ம்மை ஆயின்
இ உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் – ஆரண்:6 33/3,4
அமைதியின் உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின்
சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை துணையும் இன்றி – ஆரண்:6 35/2,3
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள் – ஆரண்:6 43/4
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின்
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – ஆரண்:6 130/3,4
ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செரு செய்வான் அமைந்தீர் ஆயின்
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே – ஆரண்:6 131/2,3
பற்றினை தருதி ஆயின் பதியிடை அவதி எய்த – ஆரண்:11 60/3
படுக்குவென் அது அன்று ஆயின் பற்றினென் கொணர்வென் என்றான் – ஆரண்:11 65/4
காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள் – ஆரண்:12 81/4
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – சுந்:2 91/4
உஞ்சனை போதி ஆயின் விடுதி உன் குலத்துக்கு எல்லாம் – சுந்:3 114/3
ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வுறு – யுத்1:2 43/1
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின்
கொச்சை துன்மதி எத்தனை போரிடை குறைந்தான் – யுத்1:2 112/1,2
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்-தொறும் தோன்றான் ஆயின்
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – யுத்1:3 126/2,3
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின்
கூவத்தின் சிறு புனலை கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே – யுத்1:4 100/3,4
உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் – யுத்1:4 108/3
உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின்
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – யுத்1:4 108/3,4
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – யுத்1:4 108/4
அருள் இது ஆயின் கெட்டேன் பிழைப்பரோ அரக்கர் ஆனோர் – யுத்1:4 124/4
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – யுத்1:4 142/2
இ நிலை விரைவின் எய்தாது இ துணை தாழ்த்தி ஆயின்
நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ – யுத்1:12 38/1,2
அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின்
கிடைத்தி அல்லையேல் ஒளித்தியால் சிறு தொழில் கீழோய் – யுத்2:15 252/3,4
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின்
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – யுத்2:16 16/3,4
உன் நிலைமை ஈது ஆயின் ஓடை களிறு உந்தி – யுத்2:17 79/3
மந்திரசித்தி அன்ன சிலை தொழில் வலி இது ஆயின்
இந்திரசித்தனார்க்கும் இறுதியே இயைவது என்றான் – யுத்2:18 206/3,4
தெருளினை உடையர் ஆயின் செயல் அரும் கருணை செல்வ – யுத்2:19 268/2
வெம் படை தொடுக்கும் ஆயின் விலக்குமது அன்றி வீர – யுத்3:27 3/2
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின்
பொன்றுதல் ஒரு காலத்து தவிருமோ பொதுமைத்து அன்றோ – யுத்3:28 10/2,3
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல் – யுத்3:31 56/3

TOP


ஆயின (48)

அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர் – பால:10 24/3
ஐ_ஐ நூறு_ஆயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான் – அயோ:13 8/3,4
கலைமான் முதல் ஆயின கண்ட எலாம் – ஆரண்:11 44/1
அல்குலின் அணிகளும் அல்குல் ஆயின
பல் கலன் பிறவும் அ படிவம் ஆனவே – கிட்:6 6/3,4
போது ஆயின போது உன் தண் புனல் ஆடல் பொய்யோ – சுந்:4 85/1
அற்ற நாணினர் ஆயின போது அன்றி – சுந்:5 16/3
ஆயின வீரரும் போய் மதுவனம்-அதில் இறுத்தார் – சுந்-மிகை:14 1/4
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – யுத்1:2 93/4
முறிந்து நுண் பொடி ஆயின முடிந்தன முனிவு இலான் முழு மேனி – யுத்1:3 83/2
சொறிந்த தன்மையும் செய்தில ஆயின தூயவன் துணிவு ஒன்றா – யுத்1:3 83/3
குன்று நூறு_ஆயிரம் கோடி ஆயின
சென்று தேய்வு உறுவரோ புலவர் சீறினால் – யுத்1:6 50/2,3
ஒன்று நூறு ஆயின உவரி முத்து எல்லாம் – யுத்1:6 50/4
வற்கம் ஆயின மா படையோடும் சென்று – யுத்2:15 93/2
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான் – யுத்2:15 158/2
சாம்பர் ஆயின தட வரை சுடு கணை தடிய – யுத்2:15 193/4
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு – யுத்2:15 255/2
விரவலர் பெறா வெறுமைய ஆயின வெவ்வேறு – யுத்2:16 220/3
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி – யுத்2:16 313/3
கூறு ஆயின பயமுற்று ஒரு குலைவு ஆயின உலகம் – யுத்2:18 146/2
கூறு ஆயின பயமுற்று ஒரு குலைவு ஆயின உலகம் – யுத்2:18 146/2
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – யுத்2:18 146/4
மால் ஆயின மத வெம் கரி திரிகின்றன வரலும் – யுத்2:18 149/2
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே – யுத்2:18 149/3
போல் ஆயின வய வானமும் ஆறானது புவியே – யுத்2:18 149/4
ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால் – யுத்2:18 156/2
ஆயின காலத்து ஆர்த்தார் அமர்_தொழில் அஞ்சி அப்பால் – யுத்2:19 187/1
விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய – யுத்3:22 141/4
அனகன் ஆயின சங்கனும் அ கணத்து அயர்ந்தான் – யுத்3:22 174/2
ஆயின ஆக்கி தான் வந்து அமர் பெரும் களத்தன் ஆனான் – யுத்3:24 1/4
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள் – யுத்3:24 40/2
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனை பார்த்தும் – யுத்3:26 59/2
கார் ஆயின வெம் கரி தேர் கலி மா – யுத்3:27 18/1
நூறு ஆயின யோசனை நூழில்கள் சால் – யுத்3:31 207/3
ஆயின பொழுதில் அங்கு அளவு இல் மந்திரம் – யுத்3-மிகை:27 3/1
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான் – யுத்4:34 1/3
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின முதல்வன் – யுத்4:37 52/2
கூறு ஆயின கனல் சிந்துவ குடிக்க புனல் குறுகி – யுத்4:37 53/3
சேறு ஆயின பொடி ஆயின திடர் ஆயின கடலும் – யுத்4:37 53/4
சேறு ஆயின பொடி ஆயின திடர் ஆயின கடலும் – யுத்4:37 53/4
சேறு ஆயின பொடி ஆயின திடர் ஆயின கடலும் – யுத்4:37 53/4
கால் ஆயின கனல் ஆயின உரும் ஆயின கதிய – யுத்4:37 55/3
கால் ஆயின கனல் ஆயின உரும் ஆயின கதிய – யுத்4:37 55/3
கால் ஆயின கனல் ஆயின உரும் ஆயின கதிய – யுத்4:37 55/3
சூல் ஆயின மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க – யுத்4:37 55/4
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன அனல் ஆயின கொடிய – யுத்4:37 57/4
உவண புள்ளே ஆயின வானோர் உலகு எல்லாம் – யுத்4:37 142/4
வென்று மீண்டிலை ஆயின அ விண்ணவர் முனிவர் – யுத்4-மிகை:41 151/3
இருப்பன ஆயின உலகம் யாவையும் – யுத்4-மிகை:41 197/4

TOP


ஆயினதாம் (1)

தன்னின் பிறிது ஆயினதாம் எனினும் – யுத்1:3 112/2

TOP


ஆயினதால் (1)

பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் பழுது ஆயினதால்
இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய் – அயோ:4 77/2,3

TOP


ஆயினது (2)

ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – சுந்:4 57/4
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது அமல என்றான் – யுத்1-மிகை:9 4/2

TOP


ஆயினர் (7)

அரக்கர்கள் ஆயினர் அ கணத்தினில் – பால-மிகை:7 16/3
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – சுந்:10 40/3
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும் – யுத்1:2 83/2
தேவர் ஆயினர் ஏவரும் சேணிடை திரியும் – யுத்1:3 15/1
யாவர் ஈங்கு இகல் வானரம் ஆயினர் எவரும் – யுத்3:22 108/1
நேர் ஆயினர் இருவோர்களும் நெடு மாருதி நிமிரும் – யுத்3:27 102/3
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார் – யுத்3:31 104/2

TOP


ஆயினர்களால் (1)

ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – யுத்3:31 142/4

TOP


ஆயினவாறு (2)

ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும் – அயோ:3 59/2
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா – யுத்3:22 212/4

TOP


ஆயினவோ (1)

உன்னின் பிறிது ஆயினவோ உலகம் – யுத்1:3 112/3

TOP


ஆயினள் (2)

அன்னம் இன்னணம் ஆயினள் ஆயவள் – பால:10 82/2
ஆசையுற்று அயர்பவள் இன்னள் ஆயினள்
பாசடை கமலத்தோன் படைத்த வில் இறும் – பால:13 64/1,2

TOP


ஆயினன் (5)

பொன்றாது உளன் ஆயினன் அத்துணை-போலும் அன்றே – ஆரண்:10 154/4
தானும் தேருமே ஆயினன் இராவணன் தனயன் – யுத்3:22 57/4
அந்தாக என்று உவந்து ஐயனும் அமைவு ஆயினன் இமையோர் – யுத்3:27 101/3
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என – யுத்3:29 3/3
காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடைநாளில் விளியும் – யுத்3:31 142/2

TOP


ஆயினனால் (1)

அம்மானும் அருத்தியன் ஆயினனால் – ஆரண்-மிகை:11 2/4

TOP


ஆயினார் (22)

ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கி போய் – பால:10 38/2,3
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம் – பால:19 26/2
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே – பால:23 73/4
பின்னை நன்று உயிர் பிரியம் ஆயினார் – பால-மிகை:6 11/4
மேனீயும் இன்றி வெறு நீரே ஆயினார் – அயோ:4 99/4
தேவர் ஆயினார் சிறுவன் ஆகியே – அயோ:11 128/3
தேறி முந்தை தம் சிந்தையர் ஆயினார்
மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார் – அயோ:14 19/3,4
தனையர் ஆயினார் தந்தை தாயரை – அயோ:14 107/1
அன்னர் பின் படர்வார் என ஆயினார்
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் – ஆரண்:7 14/3,4
ஆம் எனல் ஆய கை மதிட்குள் ஆயினார் – ஆரண்:15 6/4
ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில் – கிட்:14 1/3
கண்டகர்க்கு அரும் காலன் ஆயினார்
தண்டகத்தையும் தடவி ஏகினார் – கிட்:15 19/2,3
படை உளர் ஆயினார் பாரில் யார் எனா – கிட்:16 24/2
கரனொடும் அவுணரும் காலன் வாய் ஆயினார் – கிட்-மிகை:3 1/4
நிசிசரர் ஆயினார் இ நெடு நகர் நிருதர் எல்லாம் – சுந்:2 97/4
அரும் திறல் மந்தரம் அனையர் ஆயினார் – சுந்:9 41/4
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் – சுந்:12 91/4
உற்றன உற்றன உரைப்பது ஆயினார்
புற்று உறை அரவு என புழுங்கு நெஞ்சினார் – யுத்1:2 46/3,4
ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார்
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ – யுத்1:3 172/2,3
ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென் ஐய யாரும் – யுத்3:22 151/2
இரவும் நண்பகலும் எனல் ஆயினார் – யுத்4:37 25/4
அவனும் அ சிவனும் எனல் ஆயினார் – யுத்4:37 27/4

TOP


ஆயினார்க்கு (1)

அல்லதூஉம் அவனுடை துணைவர் ஆயினார்க்கு
எல்லையும் தெரிவுறும் எண்ணும் தேறலாம் – சுந்:12 21/1,2

TOP


ஆயினாரே (1)

மட மங்கையர் ஆய் என் மனத்தவர் ஆயினாரே – ஆரண்:10 144/4

TOP


ஆயினால் (1)

ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால்
கோள் இல அறநெறி குறை உண்டாகுமோ – அயோ:11 72/3,4

TOP


ஆயினாள் (6)

எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று – பால:8 5/1
வழங்கிய கடல் என வறியள் ஆயினாள் – பால:10 44/4
பிறந்த பின்பும் பிரியலள் ஆயினாள் – அயோ:4 218/4
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள் – அயோ:7 24/4
நுனித்தது ஒன்று நுவல்வது ஒன்று ஆயினாள்
கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ – யுத்4:40 10/3,4
அன்னை என் அகத்தினுள் அருவம் ஆயினாள் – யுத்4-மிகை:40 15/4

TOP


ஆயினான் (33)

உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் – பால:4 10/4
கொழுந்து மேல் படர் தர கொழுகொம்பு ஆயினான் – பால:5 71/4
அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான் – பால:7 1/4
தனியும் தானும் அ தையலும் ஆயினான் – பால:11 2/4
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருள் கொம்பு ஆயினான்
எழுந்திலன் எழுந்து இடை படரும் சேனையின் – பால:14 23/2,3
தழல் எழ விழித்தனன் சாம்பல் ஆயினான் – பால-மிகை:7 12/4
சக்கரத்தவன் என தமியன் ஆயினான் – அயோ:1 2/4
அரசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான் – அயோ:4 88/4
பாந்தள்-மிசை கிடந்த பார் அளிப்பான் ஆயினான்
ஏந்து தடம் தோள் இராமன் திரு மடந்தை – அயோ:4 91/2,3
காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான் – அயோ:4 91/4
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான் – அயோ:7 26/4
நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான்
தயா முதல் அறத்தினை தழீஇயது என்னவே – அயோ:14 53/3,4
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – ஆரண்:10 90/4
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – ஆரண்:10 92/4
தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் – ஆரண்:10 94/4
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் – கிட்:0 1/4
பேர் அளிக்கு பிறந்த இல் ஆயினான் – கிட்:1 33/4
காயமான் ஆயினான் ஆவனே காவலா – கிட்:3 11/2
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான் – கிட்:3 11/4
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான் – கிட்:3 11/4
இனிது இருந்து நல் விருந்தும் ஆயினான் – கிட்:3 34/4
ஒருவகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான் – கிட்:6 19/4
ஓடுகின்றதும் ஒத்துளன் ஆயினான் – கிட்:11 13/4
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – சுந்:4 59/4
தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான்
பொன் பொழி தட கை அ பொரு_இல் வீரனும் – சுந்:14 21/2,3
அன்னை வைகுறும் அ இடத்து ஆயினான் – சுந்-மிகை:3 15/4
முந்த மான் ஆயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால் – யுத்1:2 97/2
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான்
தாம மூ_உலகமும் தழுவி சார்தலால் – யுத்1:3 76/2,3
அனசன தொழில் மேற்கொள்வது ஆயினான் – யுத்1:8 43/4
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான்
எழும் கதிர் இரவி-தன் புதல்வன் எண்ணுற – யுத்2:16 266/2,3
அ கணத்து அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான்
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – யுத்2:19 72/1,2
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான் – யுத்2:19 262/4
அ தலை அன்னவன் அனையன் ஆயினான்
இ தலை இருவரும் இசைய எய்தினார் – யுத்3:24 65/1,2

TOP


ஆயினும் (72)

ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – பால:3 12/4
பொருந்தினர் ஆயினும் பூவின் மெல்லியர் – பால:7 17/3
தாரொடும் சதியொடும் தாவும் ஆயினும்
பாரிடை மிதிக்கில பரியின் பந்தியே – பால:14 20/3,4
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ – பால:17 36/3,4
எல்லாம் உள ஆயினும் என் மனமோ – பால:23 18/2
இடம் உள பாடை யாதொன்றின் ஆயினும்
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை – பால-மிகை:0 35/2,3
மற்று அது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் – அயோ:1 6/2
அன்னர் ஆயினும் அரசனுக்கு அது அலது உறுதி – அயோ:1 32/1
நீதி மைந்த நினைக்கிலை ஆயினும்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு – அயோ:2 20/2,3
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும்
அமைச்சர் சொல்_வழி ஆற்றுதல் ஆற்றலே – அயோ:2 23/3,4
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால் – அயோ:2 77/3
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும்
உண்டு இடர் உற்ற போது என் உறாதன – அயோ:4 178/3,4
ஒளித்து நின்றுளர் ஆயினும் உரு தெரிகின்ற – அயோ:10 11/3
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – அயோ:14 71/3,4
பூண்டுளர் ஆயினும் பொறையின் ஆற்றலால் – ஆரண்:3 8/2
ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும் – ஆரண்:3 21/1
ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும்
யாவர்க்கு ஆயினும் எளியவர்க்கு ஆயினும் – ஆரண்:3 21/1,2
யாவர்க்கு ஆயினும் எளியவர்க்கு ஆயினும் – ஆரண்:3 21/2
யாவர்க்கு ஆயினும் எளியவர்க்கு ஆயினும்
சாவப்பெற்றவரே தகை வான் உறை – ஆரண்:3 21/2,3
உரு பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும் உன் – ஆரண்:6 97/1
கறங்கு போன்று உளது ஆயினும் பிண பெரும் காட்டில் – ஆரண்:8 16/3
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் வன் – ஆரண்:13 11/3
கற்பு அழியாமை என் கடமை ஆயினும்
பொற்பு அழியா வலம் பொருந்தும் போர்வலான் – ஆரண்:13 48/1,2
காசு அடை விளக்கிய காட்சித்து ஆயினும்
மாசு அடை பேதைமை இடை மயக்கலால் – கிட்:1 8/1,2
கண் உளார் ஆயினும் பகை உளார் கழி நெடும் – கிட்:3 3/3
அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர் துணைவன் – கிட்:4 18/1
பெருமையோர் ஆயினும் பெருமை பேசலார் – கிட்:6 16/1
பின்னுடைத்து ஆயினும் ஆக பேதுறும் – கிட்:6 18/2
நினைப்பினன் ஆயினும் நேமியோன் நெடும் – கிட்:10 97/2
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று – கிட்:11 70/1
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇ – கிட்:11 111/3
அந்தரத்து அவிர் சுடர் அவை இன்று ஆயினும்
உந்த_அரும் இருள் துரந்து ஒளிர நிற்பது – கிட்:14 32/3,4
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை – சுந்:2 130/1
விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும் கீழ்மையர் வெகுள்வு உற்றால் – சுந்:2 196/1
எ குலங்களின் யாவரே ஆயினும் இருவினை எல்லோர்க்கும் – சுந்:2 203/3
ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை – சுந்:3 98/1
மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் மலைதல் ஆற்றா – சுந்:10 5/2
ஆயினும் ஐய நொய்தின் ஆண்_தொழில் குரங்கை யானே – சுந்:11 12/1
இறுதி உற்றுளது ஆயினும் இன்னும் ஓர் – சுந்:12 87/3
மற்று இலது ஆயினும் மலைந்த வானரம் – யுத்1:2 14/1
ஆயினும் விளம்புவென் அருளின் ஆழியாய் – யுத்1:4 58/1
அறிஞரே ஆயினும் அரிய தெவ்வரை – யுத்1:4 70/1
மட_கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும்
உடன் கொள தகையர் நம்முழை வந்து ஒன்றினால் – யுத்1:4 79/3,4
ஆயினும் ஒரு பொருள் உரைப்பென் ஆழியாய் – யுத்1:4 86/2
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா – யுத்1:5 36/3
ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்-பால் ஒருவர் – யுத்1:6 6/1
அலமரும் துயர் எய்திய ஆயினும்
வல மரங்களை விட்டில மாசு இலா – யுத்1:8 59/2,3
மூன்று கண் இலன் ஆயினும் மூன்று எயில் எரித்தோன் – யுத்1:11 32/1
அயர்த்திலென் முடிவும் அஃதே ஆயினும் அறிஞர் ஆய்ந்த – யுத்1:14 8/1
தந்த தேவனுக்கு ஆயினும் என் வலி தவிர்த்து – யுத்1-மிகை:2 28/2
அகவு காதலால் ஆண்தகை ஆயினும் அனுமன் – யுத்2:15 213/3
அரக்கனும் நன்று நின் ஆண்மை ஆயினும்
தருக்கு இனி இன்றொடும் சமையும் தான் எனா – யுத்2:16 260/1,2
ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஓரும் – யுத்2:16 324/1
எண்ணாயிரம் ஆயினும் ஈகுவெனால் – யுத்2:18 39/4
நூறு_ஆயிரம் ஆயினும் நுந்துவெனால் – யுத்2:18 41/4
பயிற்றியர் ஆயினும் தெரிக்கும் பண்பு இலார் – யுத்3:20 48/3
ஆயினும் இவருக்கு இல்லை அழிவு எனும் அதனால் ஆவி – யுத்3:24 5/1
போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமை அன்றே – யுத்3:27 71/4
விட்டம் ஆயினும் மாதினை வெம் சமம் விரும்பி – யுத்3:30 51/1
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும் – யுத்4:32 27/2
உச்சி சென்றான் ஆயினும் வெய்யோன் உதயத்தின் – யுத்4:33 18/3
மாறும் ஆயினும் மா மதமாய் வரும் – யுத்4:33 27/3
வரத்தின் ஆயினும் மாயையின் ஆயினும் வலியோர் – யுத்4:37 123/1
வரத்தின் ஆயினும் மாயையின் ஆயினும் வலியோர் – யுத்4:37 123/1
உரத்தின் ஆயினும் உண்மையின் ஆயினும் ஓட – யுத்4:37 123/2
உரத்தின் ஆயினும் உண்மையின் ஆயினும் ஓட – யுத்4:37 123/2
களவை ஆய்ந்து உற தெளிந்திலது ஆயினும் கண்ணால் – யுத்4:40 92/3
ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன் – யுத்4:40 115/1
அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக – யுத்4:41 58/1
துஞ்சிலது ஆயினும் சேனை துண்ணென – யுத்4:41 99/3
ஆயினும் அன்பினால் யாம் செய் மா தவம் – யுத்4-மிகை:41 198/4
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று என்றான் – யுத்4-மிகை:42 64/4

TOP


ஆயினேன் (7)

அரசு செய்யவோ ஆவது ஆயினேன் – அயோ:11 127/4
பன்னு வான் குலை பதடி ஆயினேன்
என்னை என்னையே ஈன்று காத்த என் – அயோ:11 129/2,3
அரக்கன் மைந்தன் ஆயினேன் – ஆரண்:1 64/4
துயர்க்கு தகவு இலென் ஆயினேன்
நன்று நன்று என் வலி என நாணுமால் – ஆரண்:14 16/3,4
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன் – ஆரண்-மிகை:1 10/4
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன் – யுத்1:2 73/4
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க – யுத்1:7 2/2

TOP


ஆயினை (2)

இன்பம் ஆய் ஆர் உயிர்க்கு இனியை ஆயினை இனி – கிட்:13 70/3
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – யுத்2:16 320/4

TOP


ஆயினோர் (1)

பாங்கர் ஆயினோர் யாவரும் பட்டனர் பட்ட – யுத்3:22 197/3

TOP


ஆயு (3)

இற்றை நாள் முதல் ஆயு உண்டாக என்றார் – யுத்1:9 65/4
வேதியர் தேவன் சொல்லால் விளிவு இலா ஆயு பெற்றாய் – யுத்2:16 130/3
அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு பேர் அறிஞர்க்கேயும் – யுத்4:38 27/1

TOP


ஆயுத (1)

பல் ஆயுத பத்தி பரித்து உடையார் – யுத்2-மிகை:18 3/4

TOP


ஆயுதங்கள் (2)

கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்தது இல்லை கண்டதே – யுத்3:31 83/4
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து – யுத்3:31 90/1

TOP


ஆயுதம் (9)

ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே – அயோ:2 28/4
கை நஞ்சு ஆயுதம் உடைய அ கடவுளை கண்டும் – கிட்:12 20/1
பாலம் முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார் – சுந்:2 67/4
உற்று கையால் ஆயுதம் எல்லாம் ஒழியாமல் – சுந்:2 87/3
ஆடக சுடர் வாள் அயில் சிலை குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும் – சுந்:3 91/2
ஆயிரம் கோடி பேய் அங்கை ஆயுதம்
தூயன சுமந்து பின் தொடர சுற்று ஒளிர் – யுத்2:15 105/1,2
வில் ஆயுதம் முதல் ஆகிய வய வெம் படை மிடலோடு – யுத்2:15 163/1
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – யுத்2:15 168/1
அற்றது காலையில் அரக்கன் ஆயுதம்
பெற்றிலன் பெயர்ந்திலன் அனைய பெற்றியில் – யுத்2:16 259/1,2

TOP


ஆயும் (7)

சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரை போல் பணி செய்ய – பால:12 25/2
ஆயும் ஆகி அளித்து அருள் ஆதியான் – அயோ-மிகை:4 13/4
ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய – ஆரண்:1 54/2
அம்பு இழை வரி வில் செம் கை ஐயன்மீர் ஆயும் காலை – ஆரண்:13 124/3
ஆயும் ஆவி புழுங்க அழுங்குமால் – ஆரண்:14 17/3
ஆயும் இது எம்-வயின் அயிர்ப்பு உண்டாம்-கொலோ – யுத்1:2 29/4
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும் – யுத்1:14 7/1

TOP


ஆயுமேல் (1)

ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த – ஆரண்:11 73/3

TOP


ஆயுவும் (1)

அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும்
புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே – ஆரண்:12 30/1,2

TOP


ஆயுள் (1)

இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி – யுத்3:24 57/1

TOP


ஆயுளர் (1)

தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம் புண்ணீர் – யுத்2:15 51/2

TOP


ஆயுளார் (1)

பெற்ற ஆயுளார் பிறந்த காதலார் – யுத்3:24 114/2

TOP


ஆயுளான் (1)

ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் உலகம் – யுத்1:3 20/3

TOP


ஆயுளை (1)

அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – யுத்4:32 46/4

TOP


ஆயே (1)

ஆயே விரைவுற்று எனை அண்மினை வண்மையாள – சுந்:1 55/2

TOP


ஆயை (1)

நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு அமிர்து நனி கொடுத்து ஆயை கலுழன் நல்கும் – கிட்:13 25/3

TOP


ஆயோர் (6)

அறன் ஒன்றும் திருமனத்தான் அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – பால:5 62/2,3
மிகைத்து எழு தீயர் ஆயோர் விரி நகர் வீய போர் வால் – சுந்-மிகை:12 9/3
அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர்
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார் – யுத்1:7 15/2,3
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே – யுத்1:8 24/2
தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர்
உம்பர் விலக்கிடினும் இனி உய்யார் – யுத்3:26 38/1,2
கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் நிலத்து வீழ – யுத்4-மிகை:41 243/3

TOP


ஆயோன் (1)

ஆயோன் நெடும் குருவி குலம் என்னும் சில அம்பால் – யுத்3:27 105/1

TOP


ஆர் (365)

கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் – பால:1 13/3
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை – பால:4 3/2
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட – பால:6 12/3
ஆர் என்பான் அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம் – பால:8 7/3
அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி – பால:10 30/2
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் – பால:14 67/4
கோவை ஆர் வட கொழும் குவடு ஒடிதர நிவந்த – பால:15 1/1
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும் – பால:16 36/1
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய – பால:16 37/1
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின் அங்கம் எங்கும் – பால:16 37/3
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும் – பால:16 47/2
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் – பால:17 18/4
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச – பால:17 19/1
சந்து ஆர் கொங்கை தாழ் குழலாள்-பால் தளர்வானும் – பால:17 25/4
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – பால:19 59/3
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – பால:20 32/2
சேமத்து ஆர் வில் இறுத்தது தேரும்-கால் – பால:21 39/2
தூமத்து ஆர் குழல் தூ மொழி தோகை-பால் – பால:21 39/3
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண – பால:22 28/3
அரும் கலன் அணங்கு அரசி ஆர் அமிழ்து அனைத்தும் – பால:22 38/3
கருள் ஆர் கடலோ கரை காண்பு அரிதால் – பால:23 9/3
கல் ஆர் மலர் சூழ் கழி வார் பொழிலோடு – பால:23 18/1
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம் – பால:23 18/3
இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும் – பால:23 25/2
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா – பால:24 24/2
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி – பால-மிகை:0 10/2
வாழ்வு ஆர் தரு வெண்ணெய் நல்லூர் சடையப்பன் வாழ்த்து பெற – பால-மிகை:0 17/1
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமைய பாடினான் – பால-மிகை:0 22/3
கார் ஆர் காகுத்தன் கதை – பால-மிகை:0 22/4
துறந்து மாண்டனர் ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார் – பால-மிகை:9 23/4
பொரு புனல் கொடி வரின் அவள் வேகம் ஆர் பொறுப்பார் – பால-மிகை:9 47/2
ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் உயர் கேள்வர் – அயோ:3 41/1
வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி – அயோ:3 47/2
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே – அயோ:4 32/1
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே – அயோ:4 32/2
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே – அயோ:4 32/2
இணர் ஆர் தரு தார் அரசன் இடரால் அயர்வான் வினையேன் – அயோ:4 54/3
ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும் – அயோ:4 62/1
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற – அயோ:4 64/1
பூண் ஆர் அணியும் முடியும் பொன் ஆசனமும் குடையும் – அயோ:4 65/1
பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான் – அயோ:4 72/1
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள் – அயோ:4 72/2
மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய் – அயோ:4 80/2
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 80/4
வார் ஆர் முலையாரும் மற்றுள்ள மாந்தர்களும் – அயோ:4 92/1
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் – அயோ:4 102/4
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – அயோ:4 104/4
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள் – அயோ:4 145/4
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் – அயோ:4 152/4
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் – அயோ:6 29/2
அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர் – அயோ:7 14/3
கை ஆர் கல்லை புல் அடகு உண்ண கலம் ஏந்தி – அயோ:11 79/2
வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் என்ன – அயோ:11 80/1
ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம் – அயோ:11 81/3
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ – அயோ:13 17/4
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார் – அயோ:13 37/3
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும் – அயோ:13 64/2
கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன் – அயோ:13 68/2
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – அயோ:13 68/4
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான் – அயோ:14 58/4
அந்த நல் பெரும் குரவர் ஆர் என – அயோ:14 105/1
மின் ஆர் புரி நூல் மார்பன் விருத்தேசனன் மெய் புதல்வன் – அயோ-மிகை:4 5/2
அங்கணே துயில் அமைய ஆர் இருள் – அயோ-மிகை:14 6/2
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா – ஆரண்:1 40/1
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ – ஆரண்:1 59/2
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை-தாம் – ஆரண்:2 11/2
பொன் ஆர் சடை மாதவ போதுதியால் – ஆரண்:2 15/4
துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரை செற்றும் சுருதி பெரும் கடலின் சொல் பொருள் கற்பித்தும் – ஆரண்:2 26/1
திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – ஆரண்:2 26/2
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் – ஆரண்:3 22/3
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் – ஆரண்:3 38/4
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார் – ஆரண்:6 57/1
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குமால் – ஆரண்:6 70/4
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும் – ஆரண்:6 90/2
ஆர்த்து எழுந்தது இறுதியில் ஆர் கலி – ஆரண்:7 25/3
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல் – ஆரண்:7 88/3
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – ஆரண்:8 2/4
அனிக வெம் சமத்து ஆர் உயிர் போக தான் – ஆரண்:9 26/3
அ புறத்து அண்டத்தோர் ஆர் என்றார் சிலர் – ஆரண்:10 29/4
ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப்போய் – ஆரண்:10 31/2
அந்தம் இல் தவ தொழிலர் ஆர் அவரை ஒப்பார் – ஆரண்:10 53/4
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஐயா – ஆரண்:10 55/3
ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம் – ஆரண்:10 60/2
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி – ஆரண்:10 68/1
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – ஆரண்:10 82/4
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர்
பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – ஆரண்:10 97/3,4
கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க – ஆரண்:10 104/1
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே – ஆரண்:10 104/2
அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான் – ஆரண்:10 111/4
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு – ஆரண்:10 115/1
சந்து ஆர் தடம் தோளோடும் தாழ் தட கைகளோடும் – ஆரண்:10 149/2
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான் – ஆரண்:10 155/4
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண – ஆரண்:10 156/4
ஆணிக்கு அமை பொன் கை மணி சுடர் ஆர் விளக்கம் – ஆரண்:10 158/1
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி – ஆரண்:10 163/3
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ – ஆரண்:11 16/4
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார் – ஆரண்:11 24/3
செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா – ஆரண்:11 31/3
தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன் – ஆரண்:11 35/2
ஆம் வகை ஆயிற்று இல்லை ஆர் விதி விளைவை ஓர்வார் – ஆரண்:11 38/3
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான் – ஆரண்:11 77/3
எண்மை ஆர் உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர் – ஆரண்:12 5/1
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் – ஆரண்:12 17/3
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும் – ஆரண்:12 63/2
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால் – ஆரண்:12 73/2
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – ஆரண்:12 81/2
உய்யாமல் மலைந்து உமர் ஆர் உயிரை – ஆரண்:13 10/1
எய்ந்து ஆர் கதி தேர் பரி எட்டினொடு எட்டும் எஞ்சி – ஆரண்:13 38/2
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள் – ஆரண்:13 39/3
விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன் மண்ணின் விண்ணோர் – ஆரண்:13 43/1
கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா – ஆரண்:13 71/3
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது என்று அயிர்த்தார் – ஆரண்:13 81/2
கண்டு அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர் கவின் ஆர்
விண் தலம் துறந்து இறுதியின் விரி கதிர் வெய்யோன் – ஆரண்:13 89/1,2
தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர் – ஆரண்:14 13/2
வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால் – ஆரண்:14 65/1
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய் – ஆரண்:14 67/1
ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான் – ஆரண்:15 18/1
மூண்டால் முன்னே ஆர் உயிரொடும் முடியாதே – ஆரண்:15 26/3
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால் – ஆரண்:15 30/4
பண்பு ஆர் அறிவார் பகராய் பரமேட்டி – ஆரண்:15 45/4
அண்டர் நாதனை இவன் ஆர் என்று உன்னுவாள் – ஆரண்-மிகை:6 1/4
நலம் கொள் சுடர் தொகை பரப்பும் நவமணி பத்தியின் இழைத்த நலம் ஆர் கச்சு – ஆரண்-மிகை:10 3/3
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கிட்:1 23/1
எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால் ஈது இசை அன்றோ – கிட்:1 23/3
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி – கிட்:1 34/1
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ – கிட்:2 18/4
புண் உளார் ஆர் உயிர்க்கு அமுதமே போல் உளார் – கிட்:3 3/4
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் – கிட்:3 25/3
அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர் துணைவன் – கிட்:4 18/1
தங்கு சாலம் மூலம் ஆர் தமாலம் ஏலம் மாலை போல் – கிட்:7 1/3
இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல் – கிட்:7 7/2
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி – கிட்:7 28/3
ஆழி கிளர் ஆர் கலிக்கு ஐம்-மடங்கு ஆர்ப்பின் ஓசை – கிட்:7 52/2
ஊற்றம் உற்று உடையான் உனக்கு ஆர் அமர் – கிட்:7 103/1
அருமை உம்பி-தன் ஆர் உயிர் தேவியை – கிட்:7 107/3
ஆதலானும் அவன் எனக்கு ஆர் உயிர் – கிட்:7 108/1
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கிட்:7 147/4
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கிட்:7 149/4
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே – கிட்:8 4/3
அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று – கிட்:8 7/1
வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய் – கிட்:8 8/1
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின் – கிட்:8 10/1
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் – கிட்:8 20/4
வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை வெகுண்டு – கிட்:10 52/1
அயில் ஏய் விழியார் விளை ஆர் அமுதின் – கிட்:10 53/1
தோற்றுவாள் அல்லள் இ துன்பம் ஆர் இனி – கிட்:10 92/3
வாலி ஆர் உயிர் காலனும் வாங்க வில் – கிட்:11 29/1
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கிட்:11 54/2
காட்டினை எனின் எமை கடலின் ஆர் அமிர்து – கிட்:11 112/3
தாங்கும் ஆர் அகில் தண் நறும் சந்தனம் – கிட்:13 16/1
இன்பம் ஆய் ஆர் உயிர்க்கு இனியை ஆயினை இனி – கிட்:13 70/3
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ – கிட்:16 35/3
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா – கிட்:16 41/3
ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆர் உயிர் அம்மா – கிட்:17 3/4
யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து இங்கு இனி யாரை – கிட்:17 7/1
மற்றும் இ உலகத்து உள்ள முனிவர் வானவர்கள் ஆர் இ – கிட்-மிகை:2 3/1
விண்ணுள் வாலி-தன் ஆர் உயிர் விடுக்கும் என்று உலகின் – கிட்-மிகை:3 7/3
அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன் – கிட்-மிகை:7 3/4
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே – சுந்:1 8/4
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர் – சுந்:1 21/2
பொன் ஆர் சிகரத்து இறை ஆறினை போதி என்னா – சுந்:1 45/3
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – சுந்:1 58/4
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள் – சுந்:1 63/3
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு – சுந்:2 2/2
சகர வேலையின் ஆர் கலி திசைமுகம் தடவும் – சுந்:2 27/2
பாகு ஆர் இஞ்சி பொன் மதில் தாவி பகையாதே – சுந்:2 80/3
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – சுந்:2 83/2
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ – சுந்:2 97/3
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர் – சுந்:2 166/2
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் – சுந்:2 197/4
பன்னி வாய் புலர்ந்து உணர்வு தேய்ந்து ஆர் உயிர் பதைப்பாள் – சுந்:3 14/4
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் – சுந்:3 15/1
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர் – சுந்:3 29/3
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும் – சுந்:3 125/3
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி – சுந்:3 139/3
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – சுந்:3 139/4
நெறிந்து ஆர் ஓதி பேதையும் ஆவி நிலை நின்றாள் – சுந்:3 153/4
தருமே தமியேன் எனது ஆர் உயிர் தான் – சுந்:4 3/2
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி – சுந்:4 88/2
சந்து ஆர் தடம் குன்றினில் தன் உயிர் காதலோனும் – சுந்:4 89/3
ஆயானை ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின் – சுந்:4 93/1
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் – சுந்:5 21/4
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால் – சுந்:5 25/4
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – சுந்:5 67/1
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே – சுந்:6 37/4
கைதானே பொரு படை ஆக தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான் – சுந்:10 33/4
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – சுந்:10 36/3
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார் – சுந்:10 40/2
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – சுந்:10 40/3
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் – சுந்:10 41/4
கூட்டி நின் ஆர் உயிர் துணைவன் எம் கோனை நீ – சுந்:10 46/3
ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு – சுந்:12 33/1
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ – சுந்:12 34/4
காட்டினன் அனுமனை கடலின் ஆர் அமுது – சுந்:12 61/3
ஆர் உனை விடுத்தவர் அறிய ஆணையால் – சுந்:12 68/2
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் – சுந்:12 91/4
போத நீதியர் ஆர் உளர் போயினார் – சுந்:12 95/2
விண்ணினை வேலை விளிம்பு ஆர்
மண்ணினை ஓடி வளைந்தார் – சுந்:13 46/1,2
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா – சுந்:14 14/3
அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக – சுந்:14 39/1
கல் ஆர் சிமய தடம் கைத்தலம் நீண்டு காட்டி – சுந்-மிகை:1 11/2
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து எழுகின்றது என்ன – சுந்-மிகை:1 11/4
தவம் தந்த நெஞ்சின் தனது ஆர் உயிர் தம்பியோடும் – சுந்-மிகை:4 8/1
பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக – சுந்-மிகை:12 4/3
கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் – யுத்1:1 6/4
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – யுத்1:3 17/4
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – யுத்1:3 49/4
கிளவி ஆர் பொருள்களான் கிளக்குறாதவன் – யுத்1:3 62/3
பொன் ஆர் ஓடை பொருந்த நிலத்தின் – யுத்1:3 94/2
மோதுற்று ஆர் திரை வேலையில் மூழ்கான் – யுத்1:3 103/1
மீதுற்ற ஆர் சிலை மீது கிடந்தான் – யுத்1:3 103/2
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – யுத்1:3 109/4
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் – யுத்1:3 115/3
ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சி புக்க – யுத்1:3 129/1
ஆர் உயிர் கொடுத்து காத்தார் எண்_இலா அரசர் அம்மா – யுத்1:4 116/4
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ என்றான் – யுத்1:4 134/4
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – யுத்1:4 151/4
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த – யுத்1:5 65/3
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என – யுத்1:8 68/3
அது கொடு என் சில ஆர் அமர் மேல் இனி – யுத்1:9 52/1
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க – யுத்1:9 88/2
சீதை சீதை என ஆர் உயிர் தேய – யுத்1:11 9/2
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா – யுத்1:12 48/3
ஆர் இனி ஏக தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார் – யுத்1:14 9/3
பற்றி நூக்கலும் பார்_மகள் பரிவுடன் நார் ஆர்
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள் – யுத்1-மிகை:3 16/3,4
சென்று தீயவர் ஆர் உயிர் சிந்தின – யுத்2:15 23/3
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால் – யுத்2:15 42/3
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் – யுத்2:15 87/1
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் – யுத்2:15 87/1
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல் – யுத்2:15 92/3
கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே – யுத்2:15 96/4
பணை ஆர் புயம் உடையானிடை சில இ மொழி பகர்வான் – யுத்2:15 180/4
அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற – யுத்2:15 254/1
தெரிகிலர் அமரரேயும் ஆர் அவன் செய்கை தேர்வார் – யுத்2:16 21/2
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – யுத்2:16 25/4
துறப்பது துணியார் தங்கள் ஆர் உயிர் துறந்த போதும் – யுத்2:16 128/2
சங்கத்து ஆர் குரங்கு சாய தாபதர் என்ன தக்கார் – யுத்2:16 201/1
அன்னைமீர் ஐயன்மீர் என் ஆர் உயிர் தங்கைமீரே – யுத்2:17 44/1
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – யுத்2:17 45/4
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் – யுத்2:17 49/4
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் – யுத்2:18 6/1
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால் – யுத்2:18 14/4
கா ஆர் கரி தேர் பரி காவலின் என்று – யுத்2:18 15/3
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான் – யுத்2:18 33/3
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும் – யுத்2:18 39/2
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய – யுத்2:18 57/3
ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்வாய் – யுத்2:18 59/2
மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெம் – யுத்2:18 60/3
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் – யுத்2:18 63/3
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா – யுத்2:18 66/3
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – யுத்2:18 245/3
விண்-மேல் நெடிது ஓடினர் ஆர் உயிர் விட்டார் – யுத்2:18 253/1
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரை கூவாயோ – யுத்2:18 270/2
ஆர் கொன்றவர் என்றலுமே அதிகாயன் என்னும் – யுத்2:19 6/1
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – யுத்2:19 11/2
மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை – யுத்2:19 13/1
தார் ஆர் புரவி கடல் பின் செல தானை வீர – யுத்2:19 26/3
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே – யுத்2:19 88/3
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார் – யுத்2:19 116/3
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான் – யுத்2:19 153/3
ஆனையும் தடம் தேரும் தன் ஆர் உயிர் – யுத்2:19 154/1
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – யுத்2:19 166/4
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல் – யுத்2:19 195/1
ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் – யுத்2:19 211/4
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல் – யுத்2:19 218/1
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 251/4
அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 252/4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 253/4
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/4
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 255/4
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 256/4
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 257/4
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 258/4
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 259/4
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 260/4
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 261/4
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் – யுத்2:19 271/1
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தால் என உய்ந்தான் – யுத்2-மிகை:15 26/4
ஆர் இனி தடுக்க வல்லார் என பதைத்து அமரர் எல்லாம் – யுத்2-மிகை:18 26/2
அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய் – யுத்3:20 4/1
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார் – யுத்3:20 8/4
ஒட்டிய போரினில் ஆர் உளர் ஓடார் – யுத்3:20 15/2
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள் – யுத்3:20 62/4
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – யுத்3:20 66/4
தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை – யுத்3:20 82/1
போழ்வித்தனன் ஆர் உயிர் போயினனால் – யுத்3:20 85/4
ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால் – யுத்3:20 97/2
அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்-மேல் – யுத்3:21 4/2
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா – யுத்3:22 34/1
ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர் – யுத்3:22 37/3
ஆக்கவும் கற்றிலன் அமரில் ஆர் உயிர் – யுத்3:22 38/3
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – யுத்3:22 181/2
அள்ளி நுங்கலாம் ஆர் இருள் பிழம்பினை அழித்தான் – யுத்3:22 186/2
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – யுத்3:22 190/4
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி விளைந்தபடி – யுத்3:23 1/2
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர – யுத்3:23 1/3
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – யுத்3:23 1/4
நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி நெடும் – யுத்3:23 18/1
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால் – யுத்3:23 18/2
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – யுத்3:23 27/2
மங்கலம் நீங்கினாரை ஆர் உயிர் வாங்கினாரை – யுத்3:23 29/1
அரிகின்ற துன்பத்தாலும் ஆர் உயிர்ப்பு அடங்கி ஒன்றும் – யுத்3:24 17/2
மண்டு அமர் புரிந்தனென் வலியின் ஆர் உயிர் – யுத்3:24 72/2
பாரினில் கிழிய வீசின் ஆர் உளர் பிழைக்கல்-பாலார் – யுத்3:26 4/2
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – யுத்3:26 91/4
கான் ஆர் நெறியும் மலையும் கழிய – யுத்3:27 15/3
பல் ஆர் படை நின்றது பல் பிறை வெண் – யுத்3:27 29/2
ஆர் படை நின்றது பல் படையே – யுத்3:27 29/4
சேறு ஆர் குருதி கடலில் திடராய் – யுத்3:27 31/3
மின் ஆர் கணை தாள் அற வீச விழுந்து – யுத்3:27 36/1
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா – யுத்3:27 116/3
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – யுத்3:27 139/3
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார் – யுத்3:27 145/2
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான் – யுத்3:27 149/4
ஆர் உளர் அரக்கர் நிற்பார் அரசு வீற்றிருக்க ஐயா – யுத்3:27 165/4
ஆர் அழியாத குலத்து அந்தணன் அருளின் ஈந்த – யுத்3:28 36/1
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – யுத்3:29 35/3
கட்டு ஆர் சிலை கரு ஞாயிறு புரைவான் கடையுகநாள் – யுத்3:31 108/2
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர்
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன் – யுத்3:31 143/1,2
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – யுத்3:31 147/1
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – யுத்3:31 152/1
அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல் – யுத்3:31 178/2
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம் – யுத்3:31 187/2
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும் – யுத்3:31 193/3
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால் – யுத்3-மிகை:20 12/4
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர் என அமலன் சொன்னான் – யுத்3-மிகை:21 3/4
வெறி ஆர் குழல் சீதையை விட்டு அகல – யுத்3-மிகை:28 3/2
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு நின் – யுத்3-மிகை:28 3/3
வண்டு ஆர் குழலார் மலர் மாதினை நீ – யுத்3-மிகை:28 4/1
நிலை அறுந்தவரும் அன்றி நின்றது ஆர் – யுத்3-மிகை:31 36/4
கடு வைத்து ஆர் களன் கை படு கார் முகம் – யுத்3-மிகை:31 43/1
அரக்கன் சேனையும் ஆர் உயிர் வழங்குவான் அமைந்த – யுத்4:32 7/1
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ – யுத்4:32 39/1
கோ ஆர் விண்-வாய் வெண் கொடி திண் பாயொடு கூட – யுத்4:33 8/2
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு ஆர் புகல என்றான் – யுத்4:36 18/3
தொல் ஆர் மிடல் வளை சக்கரம் சூலம் இவை தொடக்கத்து – யுத்4:37 54/3
நீலம் கொண்டு ஆர் கண்டனும் நேமி படையோனும் – யுத்4:37 125/1
சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப தழல் சிந்த – யுத்4:37 132/1
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல் – யுத்4:37 143/1
மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர் – யுத்4:37 159/1
ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான் – யுத்4:37 185/4
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – யுத்4:38 8/3
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் – யுத்4:38 28/1
அன்னது ஆர் சொல்ல ஈது அறைதியால் என்றான் – யுத்4:40 77/4
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து என்றாள் – யுத்4:41 27/4
சூது ஆர் முலை தோகையை நோக்கி முன் தோன்று சூழல் – யுத்4:41 31/2
பருகும் ஆர் அமிழ்து ஒத்து உளம் களித்தனன் பரிவால் – யுத்4:41 38/4
அரு வினை வந்து எய்திய-போது ஆர் அரசே உன்-தன் – யுத்4-மிகை:38 2/1
அரு வினை வந்து எய்திய போழ்து ஆர் தடுப்பார் ஆர் அதனை அறிவார் வீட்டின் – யுத்4-மிகை:38 3/1
அரு வினை வந்து எய்திய போழ்து ஆர் தடுப்பார் ஆர் அதனை அறிவார் வீட்டின் – யுத்4-மிகை:38 3/1
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால் – யுத்4-மிகை:41 3/2
ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர் – யுத்4-மிகை:41 71/1
தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார் – யுத்4-மிகை:41 96/2
ஆர் இது தெரியகிற்பார் காலத்தின் அளவை அம்மா – யுத்4-மிகை:41 125/4
பொன்றுமாறு அன்றி ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ – யுத்4-மிகை:41 151/4
ஆர் அருளோடு நீட வணங்கினான் அவனும் ஆசி – யுத்4-மிகை:41 177/2
கை ஆர் வெய்ய சிலை கருணாகரற்கு காதல் உடை தோழ – யுத்4-மிகை:41 186/1
மை ஆர் சிருங்கவேபுரம் உடையாய் மிகு கோசலை களிறு – யுத்4-மிகை:41 186/2
மை ஆர் நிறத்தான் வந்தொழிந்தான் மிதிலை வல்லி அவளுடனே – யுத்4-மிகை:41 186/3
ஆர் உனை உரை என அனுமன் கூறுவான் – யுத்4-மிகை:41 187/1
ஆர் இருள் அகலும்-காலை அமலனும் மறையோன் பாதம் – யுத்4-மிகை:41 208/1
அங்கு அதன் பெருமை மண் மேல் ஆர் அறிந்து அறையகிற்பார் – யுத்4-மிகை:42 53/4
ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் அன்று செய்த – யுத்4-மிகை:42 55/2
பரதனை இளைய கோவை சத்துருக்கனனை பண்பு ஆர்
விரத மா தவனை தாயர் மூவரை மிதிலை பொன்னை – யுத்4-மிகை:42 69/1,2

TOP


ஆர்-கொல் (3)

ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள் – ஆரண்:7 3/3
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கிட்:7 44/4
அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கிட்:7 67/4

TOP


ஆர்-கொலாம் (5)

ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – அயோ:11 108/2
ஆம் என அறிகிலென் ஆர்-கொலாம் இவர் – ஆரண்:4 13/4
ஆர்-கொலாம் ஈது என அறைகின்றார் சிலர் – ஆரண்:10 31/4
ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன் – யுத்2:16 106/4
அழுங்கல் இல் சிந்தையாய் ஆர்-கொலாம் இவன் – யுத்2:16 107/4

TOP


ஆர்-கொலோ (2)

ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – ஆரண்:15 50/4
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கிட்:11 50/1

TOP


ஆர்-மின் (1)

அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – யுத்3:22 77/3

TOP


ஆர்-மேல்-கொல் (1)

ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – சுந்:1 52/4

TOP


ஆர்க்க (4)

ஆர்க்க பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார் – சுந்:7 35/3
அ இடத்து இளவல் ஐய பரதனை அமரின் ஆர்க்க
எ விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று – யுத்3:26 81/1,2
இந்திரன் உலகம் ஆர்க்க எழுந்தனன் இளைய வீரன் – யுத்4:32 42/4
அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின – யுத்4:37 81/2

TOP


ஆர்க்கவே (1)

அறுத்தது கலுழனின் அமரர் ஆர்க்கவே – யுத்2:16 304/4

TOP


ஆர்க்கில (2)

விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என – அயோ:12 40/1,2
பரிபுரம் ஆர்க்கில பவள சீறடி – அயோ:12 40/3

TOP


ஆர்க்கிலா (1)

அரி இனம் ஆர்க்கிலா கமலம் என்னவே – அயோ:12 40/4

TOP


ஆர்க்கின்ற (5)

ஆர்க்கின்ற பின்னோன் தனை நோக்கினன் தானும் ஆர்த்தான் – கிட்:7 39/1
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி – யுத்3:22 31/1
ஆர்க்கின்ற குரலும் கேளான் இலக்குவன் அசனி ஏற்றை – யுத்3:22 138/1
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும் அ – யுத்4:37 40/1
ஆர்க்கின்ற வானவரும் அந்தணரும் முனிவர்களும் ஆசி கூறி – யுத்4:37 198/1

TOP


ஆர்க்கின்றது (3)

ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது அது கொடிது அம்மா – சுந்:12 53/3
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன் – யுத்2:16 224/3
கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது கண்ணில் – யுத்4:37 126/1

TOP


ஆர்க்கின்றாரும் (1)

அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும் – பால:2 17/4

TOP


ஆர்க்கின்றாருழை (1)

அண்டர்கள் விசும்பினின்று ஆர்க்கின்றாருழை
கண்டிலம் இவன் நெடு மாய கள்வனால் – யுத்3:31 174/3,4

TOP


ஆர்க்கின்றான் (2)

ஆழ்ந்த தேர் அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான் – ஆரண்:7 126/4
ஆர்க்கின்றான் உலகை எல்லாம் அதிர்க்கின்றான் உருமும் அஞ்ச – யுத்2:18 228/1

TOP


ஆர்க்கின்றானும் (1)

அங்கதன் அவனும் ஆர்த்தான் அந்தரம் ஆர்க்கின்றானும்
வெம் கத நீலன் மற்றை வீரரும் வேறுவேறு – யுத்2:19 278/1,2

TOP


ஆர்க்கு (3)

சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவானோ – அயோ:3 95/2
ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய் – யுத்1:4 63/4
ஆர்க்கு எலாம் கண்ணவன் அன்று என்றால் அது – யுத்4:40 62/3

TOP


ஆர்க்கும் (21)

போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – பால:10 21/4
தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர்_கோமாஅன் – அயோ:13 44/2
ஆர்க்கும் நூபுரங்கள் பேரி அல்குல் ஆம் தடம் தேர் சுற்ற – கிட்:11 46/1
ஆர்க்கும் எண்ண_அரும் கோடி கொண்டு அண்டமும் புறமும் – கிட்:12 19/3
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால் பஞ்சி குன்றா – சுந்:2 34/3
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில் – சுந்:7 51/4
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது – சுந்:12 6/2
ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார் – சுந்-மிகை:14 29/4
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர் கடல் – யுத்1:5 7/1
அளக்கர் கட்டவனும் மாட்டது அலக்கணுற்றிட விட்டு ஆர்க்கும்
துளக்கம் இல் மொய்ம்பர் சோதிமுகனும் துன்முகனும் என்பார் – யுத்1-மிகை:11 5/3,4
கன கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும்
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – யுத்2:17 24/3,4
மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெட புறம் நின்று ஆர்க்கும்
பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம் – யுத்2:17 66/3,4
கொய்தனன் அகற்றி ஆர்க்கும் அரக்கனை குரிசில் கோபம் – யுத்2:18 192/2
அந்தர சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான் ஐயன் – யுத்2:18 206/2
ஆர்க்கும் ஆயிரம் தேர் பிடித்து அம் கையால் – யுத்2:19 141/3
வில் ஒலி வயவர் ஆர்க்கும் விளி ஒலி தெழிப்பின் ஓங்கும் – யுத்3:22 8/1
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – யுத்3:22 148/4
ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை – யுத்3:26 95/2
ஆள்வினை ஆற்றல்-தன்னால் அமர் தொழில் தொடங்கி ஆர்க்கும்
தாழ்வு இலா படைகள் மூன்றும் தொடுத்தனென் தடுத்துவிட்டான் – யுத்3:28 3/3,4
அடல் கொள் சேனையும் அரக்கனும் தேரும் வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலி கம்பலை என்பதும் கண்டார் – யுத்4:35 34/3,4
விரியா நிற்கும் நிற்கிலது ஆர்க்கும் விழி செல்லா – யுத்4:37 127/4

TOP


ஆர்கலி (31)

ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில் – பால:1 2/2
மொய் ஆர்கலி சூழ் முது பாரில் முகந்து தான – பால:4 3/1
நீல ஆர்கலி தேரொடு நிறை கதிர் கடவுள் – பால:9 4/2
ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார் – பால:15 14/2
ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தை – அயோ:3 96/1
அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப – அயோ:4 115/1
கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன் – அயோ:13 68/2
அஞ்சுற கனல் புரை மிகத்தர் ஆர்கலி
நஞ்சு தொக்கு என புரை நயனத்தார்களும் – ஆரண்:7 45/3,4
ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி
வான் தொடர் மேருவை வளைத்ததாம் என – ஆரண்:7 51/1,2
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – ஆரண்:7 56/3
ஆலை ஏய் துழனி அகநாடர் ஆர்கலி அமுது – கிட்:1 42/3
நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன் மலையின்-மேல் உளான் – கிட்:3 37/1,2
ஆதலின் இ பேர் ஆர்கலி குப்புற்று அகழ் இஞ்சி – கிட்:17 6/1
பொங்கு ஆர்கலி புனல் தர பொலிவதே போல் – சுந்:1 63/2
அன்ன வேலை அகழியை ஆர்கலி
என்னவே கடந்து இஞ்சியும் பிற்பட – சுந்:2 154/1,2
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – சுந்:3 90/1
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய – சுந்:8 9/3
ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார் – சுந்-மிகை:14 29/4
ஆர்கலி அமரர் உய்ய அமுது பண்டு அளித்தது அன்றே – யுத்1:4 125/4
ஆர்கலி இலங்கையின் அரணும் அ வழி – யுத்1:5 15/1
கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால் – யுத்1:8 38/3
அந்தரத்தர் அமுது ஆர்கலி காண – யுத்1:11 24/2
ஆறு சென்றன ஆர்கலி மீது-அரோ – யுத்2:15 10/4
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே – யுத்2:15 13/4
ஆழி வெம் பெரும் படை மிடைந்த ஆர்கலி
ஏழ் இரு கோடி வந்து எய்திற்று என்பரால் – யுத்2:16 310/2,3
ஆர்த்து எதிர் நடந்தது அ அரியின் ஆர்கலி
தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும் – யுத்3:20 36/1,2
அப்பொடு ஒத்தன கடுத்தில ஆர்கலி முழுதும் – யுத்3:20 53/2
ஆர்கலி கடைந்த நாள் அமுதின் வந்தன – யுத்3:24 88/1
அ தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை – யுத்3:25 17/3
அன்னார்-தாமும் ஆர்கலி ஏழும் என ஆர்த்தார் – யுத்3:31 187/1
அங்கியும் தன் ஒளி அடங்கிற்று ஆர்கலி
பொங்கில திமிர்த்தன விசும்பில் போக்கு இல – யுத்4:37 80/1,2

TOP


ஆர்கலி-தனை (1)

ஆர்கலி-தனை கடைந்து அமுது கொண்டனென் – கிட்-மிகை:7 1/3

TOP


ஆர்கலிக்கு (1)

அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – யுத்3:22 148/4

TOP


ஆர்கலிகள் (1)

ஆவி எனல் ஆய திரை ஆர்கலிகள் அம்மா – சுந்:6 17/4

TOP


ஆர்கலியுள் (1)

தொல் ஆர்கலியுள் புக மூழ்கி வயங்கு தோற்றத்து – சுந்-மிகை:1 11/3

TOP


ஆர்கலியே (1)

ஆர்கலியே ஒத்தது அழுத குரல் ஓசை – யுத்2:18 274/4

TOP


ஆர்த்த (36)

பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த
கோ முனி கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற – பால:13 36/2,3
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – அயோ:6 33/4
துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் – அயோ:8 2/1
கச்சொடு ஆர்த்த கறை கதிர் வாளினன் – அயோ:8 7/1
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த
முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண – அயோ:13 58/1,2
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே – கிட்:7 11/4
ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார் – சுந்:11 47/1
அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய் – யுத்1:2 25/2
ஆர்த்தன பரவை ஏழும் ஆர்த்தன மேகம் ஆர்த்த
வார் தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் சங்கும் – யுத்1:4 146/1,2
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே – யுத்2:15 13/4
ஆர்த்த சங்கம் அறைந்த முரசமே – யுத்2:15 99/4
ஆர்த்த வாயன கையன ஆனையின் கழுத்த – யுத்2:16 209/2
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை – யுத்2:17 73/3
அத்தனை வீரரும் ஆர்த்த அ ஒலி – யுத்2:19 38/2
அடித்தன அரைத்தன ஆர்த்த வானரம் – யுத்2:19 43/4
ஆளியின் துப்பின வீரர் பொரு களத்து ஆர்த்த ஆழி – யுத்2:19 96/3
ஆர்த்த ஓதையும் அம்பொடு வெம் படை – யுத்2:19 133/3
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல் – யுத்2:19 155/3
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன – யுத்2:19 278/3
கார் ஒலி மடங்க வேலை கம்பிக்க களத்தின் ஆர்த்த
போர் ஒலி ஒன்றும் ஐய அறிந்திலை போலும் என்றான் – யுத்2:19 291/3,4
அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே – யுத்3:22 5/4
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா – யுத்3:22 34/1
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க – யுத்3:22 85/1
அடி குழீஇயிடும் இடம்-தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த
பொடி குழீஇ அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த – யுத்3:22 98/3,4
ஆர்த்த பேர் அமலை கேளா அணுகினன் அனுமன் எல்லா – யுத்3:22 149/1
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே – யுத்3:24 96/4
யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ் கடல் – யுத்3:24 103/1
அ தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை – யுத்3:25 17/3
ஆணி இ உலகுக்கு ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த
தூணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி – யுத்3:27 10/1,2
ஆர்த்தார் எதிர் ஆர்த்த அரக்கர்_குலம் – யுத்3:27 23/1
எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது – யுத்3:28 56/3
ஆர்த்த ஓசையோ அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ – யுத்3:31 19/1
ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய – யுத்3-மிகை:22 4/1
விண் பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான் – யுத்4:34 24/1
அ நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு இராவணன் – யுத்4:41 106/3
ஆர்த்த பேர் ஒலி என் என்ன அரிகள் ஆர்ப்பவாம் என்றார் – யுத்4-மிகை:40 7/4

TOP


ஆர்த்த-போதில் (1)

ஆர்த்த-போதில் அரும் திறல் சிங்கனும் – யுத்2-மிகை:15 3/1

TOP


ஆர்த்தது (23)

ஆர்த்தது விசும்பை முட்டி மீண்டு அகன் திசைகள் எங்கும் – பால:14 76/1
ஆர்த்தது குரக்கு சேனை அஞ்சனை சிறுவன் மேனி – கிட்:3 28/1
வாய் திறந்து ஆர்த்தது வள்ளல் ஓங்கிய – கிட்:6 1/2
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி அன்னை நீ – சுந்:5 71/4
அம் கை திரள்கள் எடுத்து ஓடி ஆர்த்தது ஒத்தது அணி ஆழி – யுத்1:1 10/4
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – யுத்2:16 25/4
தனி நெடும் தூளி ஆர்த்தது ஆர்த்தில பரவை தள்ளி – யுத்2:16 167/4
கூறினார் எடுத்து ஆர்த்தது வானர குழுவும் – யுத்2:16 226/2
சுற்றி ஆர்த்தது சுமித்திரை சிங்கத்தை தொடர்ந்து – யுத்2:16 242/4
விண்ணிடை ஆர்த்தது விரைவில் மெய் உயிர் – யுத்2:18 121/3
நல் அறம் ஆர்த்தது நமனும் ஆர்த்தனன் – யுத்3:22 42/4
விண் ஆர்த்தது மண் ஆர்த்தது மேலோர் மணி முரசின் – யுத்3:27 159/1
விண் ஆர்த்தது மண் ஆர்த்தது மேலோர் மணி முரசின் – யுத்3:27 159/1
கண் ஆர்த்தது கடல் ஆர்த்தது மழை ஆர்த்தது கலையோர் – யுத்3:27 159/2
கண் ஆர்த்தது கடல் ஆர்த்தது மழை ஆர்த்தது கலையோர் – யுத்3:27 159/2
கண் ஆர்த்தது கடல் ஆர்த்தது மழை ஆர்த்தது கலையோர் – யுத்3:27 159/2
எண் ஆர்த்தது மறை ஆர்த்தது விசயம் என இயம்பும் – யுத்3:27 159/3
எண் ஆர்த்தது மறை ஆர்த்தது விசயம் என இயம்பும் – யுத்3:27 159/3
பெண் ஆர்த்தனள் அறம் ஆர்த்தது புறம் ஆர்த்தது பெரிதால் – யுத்3:27 159/4
பெண் ஆர்த்தனள் அறம் ஆர்த்தது புறம் ஆர்த்தது பெரிதால் – யுத்3:27 159/4
ஆர்த்தது நிருதர்-தம் அனிகம் உடன் அமரரும் வெருவினர் கவி_குலமும் – யுத்3:28 20/1
கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது – யுத்4:37 153/4
அசனியின் குழுவும் ஆழி ஏழும் ஒத்து ஆர்த்தது என்ன – யுத்4-மிகை:41 291/1

TOP


ஆர்த்ததே (1)

வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே – யுத்2:16 287/4

TOP


ஆர்த்தம் (1)

ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து – யுத்4-மிகை:41 138/3

TOP


ஆர்த்தலால் (1)

அருவி மால் வரை விட்டு எறிந்து ஆர்த்தலால்
மருவு வான் கொடி மாட இலங்கையில் – யுத்1-மிகை:8 3/2,3

TOP


ஆர்த்தலின் (3)

அணி வகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின்
மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால் – பால:1 11/2,3
அடல் அரக்கரும் ஆர்த்தலின் அலைத்தலின் அயர – சுந்:7 47/1
ஆர்த்தலின் யாரும் பார் வீழ்ந்து அடங்கினர் இருவர் ஆடல் – யுத்4:37 5/3

TOP


ஆர்த்தலும் (2)

அரிந்த-மன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும் அமரர் – கிட்:4 14/1
சுடர் தோமரம் எறிந்து ஆர்த்தலும் கனல் ஆம் என சுளித்தான் – யுத்2:18 168/1

TOP


ஆர்த்தவன் (4)

போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் – யுத்2:19 21/3
ஆர்த்தவன் பகழி மாரி சொரிந்து அரி சேனை எல்லாம் – யுத்2-மிகை:15 19/1
அரு வரை அண்ட கோளம் பிளக்க நின்று அனுமன் ஆர்த்தவன் – யுத்2-மிகை:19 6/4
ஆர்த்தவன் அனைய போழ்தின் அழிவு இலா தேர் கொண்டு அன்றி – யுத்3:27 182/1

TOP


ஆர்த்தவால் (1)

பொழியும் வெம் படை போர் கடல் ஆர்த்தவால்
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து – யுத்2:15 34/2,3

TOP


ஆர்த்தவே (1)

அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே – யுத்2:15 55/4

TOP


ஆர்த்தன (41)

மொழிந்தன பல்_இயம் முரசம் ஆர்த்தன
விழுந்தன தீவினை வேரினோடுமே – பால:5 67/3,4
முருடொடு பல்_இயம் முழங்கி ஆர்த்தன
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின – பால:5 91/1,2
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார் – பால:8 44/2,3
சங்கு_இனம் ஆர்த்தன கலையும் சாறின – பால:19 63/2
மங்கல முரசு_இனம் மழையின் ஆர்த்தன
சங்குகள் முரன்றன தாரை பேரிகை – பால:23 41/1,2
ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம் – பால:23 93/1
ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம் – பால:23 93/1
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர் – பால:23 93/2
ஆர்த்தன பல் கலை ஆர்த்தன பல்லாண்டு – பால:23 93/3
ஆர்த்தன பல் கலை ஆர்த்தன பல்லாண்டு – பால:23 93/3
ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை – பால:23 93/4
ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை – பால:23 93/4
விரை மலர் பொழிந்து ஆர்த்தன விண்ணவர் குழாங்கள் – பால-மிகை:9 55/2
ஏற்று_இனம் ஆர்த்தன ஏனம் ஆர்த்தன – ஆரண்:7 32/1
ஏற்று_இனம் ஆர்த்தன ஏனம் ஆர்த்தன
காற்று_இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன – ஆரண்:7 32/1,2
காற்று_இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன – ஆரண்:7 32/2
காற்று_இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும் – ஆரண்:7 32/2,3
பாற்று_இனம் ஆர்த்தன பணிலம் ஆர்த்தன – ஆரண்:7 32/4
பாற்று_இனம் ஆர்த்தன பணிலம் ஆர்த்தன – ஆரண்:7 32/4
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய் மலர் – கிட்:10 18/3
ஆர்த்தன கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச – சுந்:11 4/1
ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா – யுத்1:4 140/4
ஆர்த்தன பரவை ஏழும் ஆர்த்தன மேகம் ஆர்த்த – யுத்1:4 146/1
ஆர்த்தன பரவை ஏழும் ஆர்த்தன மேகம் ஆர்த்த – யுத்1:4 146/1
ஆர்த்தன சில சில ஆடி பாடின – யுத்1:8 6/4
வானரம் ஆர்த்தன மறையும் ஆர்த்தன – யுத்2:16 287/1
வானரம் ஆர்த்தன மறையும் ஆர்த்தன
தான் அர_மகளிரும் தமரும் ஆர்த்தனர் – யுத்2:16 287/1,2
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே – யுத்2:16 287/3,4
ஆளி ஆர்த்தன வாள் அரி ஆர்த்தன – யுத்2:19 134/1
ஆளி ஆர்த்தன வாள் அரி ஆர்த்தன
கூளி ஆர்த்தன குஞ்சரம் ஆர்த்தன – யுத்2:19 134/1,2
கூளி ஆர்த்தன குஞ்சரம் ஆர்த்தன – யுத்2:19 134/2
கூளி ஆர்த்தன குஞ்சரம் ஆர்த்தன
வாளி ஆர்த்தன தேர் இவர் மண்தலம் – யுத்2:19 134/2,3
வாளி ஆர்த்தன தேர் இவர் மண்தலம் – யுத்2:19 134/3
எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன
நல் அறம் ஆர்த்தது நமனும் ஆர்த்தனன் – யுத்3:22 42/3,4
ஒக்க ஆர்த்தன உறுக்கின தெழித்தன உருமின் – யுத்3:22 103/3
வேதம் நின்று ஆர்த்தன வேத வேதியர் – யுத்3:24 106/1
போதம் நின்று ஆர்த்தன புகழும் ஆர்த்தன – யுத்3:24 106/2
போதம் நின்று ஆர்த்தன புகழும் ஆர்த்தன
ஓதம் நின்று ஆர்த்தன ஓத வேலையின் – யுத்3:24 106/2,3
ஓதம் நின்று ஆர்த்தன ஓத வேலையின் – யுத்3:24 106/3
சீதம் நின்று ஆர்த்தன தேவர் ஆர்த்தனர் – யுத்3:24 106/4
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி – யுத்4:40 115/4

TOP


ஆர்த்தனர் (23)

ஆர்த்தனர் முறைமுறை அன்பினால் உடல் – பால:5 112/1
ஆர்த்தனர் இடித்தனர் அசனி அஞ்சவே – பால:8 32/4
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர் – பால:23 93/2
ஆர்த்தனர் களித்தனர் ஆடி பாடினர் – அயோ-மிகை:2 4/1
ஆர்த்தனர் ஆயிரம் ஆயிரம் அம்பால் – சுந்:9 47/3
பற்றி ஈர்த்தனர் ஆர்த்தனர் தெழித்தனர் பலரால் – சுந்:11 59/4
அழுதனர் சிலவர் முன் நின்று ஆர்த்தனர் சிலவர் அண்மி – சுந்:14 4/1
ஆர்த்தனர் மண்டும் அரக்கர்கள் எங்கும் – சுந்-மிகை:11 14/4
விரி திரை கடற்கு இரட்டி கொண்டு ஆர்த்தனர் விரவார் – யுத்2:15 207/3
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல் – யுத்2:15 215/3
அரற்றின கவி குலம் அரக்கர் ஆர்த்தனர் – யுத்2:16 264/4
தான் அர_மகளிரும் தமரும் ஆர்த்தனர்
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன – யுத்2:16 287/2,3
ஆசி கூறினர் ஆர்த்தனர் ஆய் மலர் – யுத்2:19 130/1
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி – யுத்2:19 273/1
அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர்
எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன – யுத்3:22 42/2,3
விண்டது அண்டது என்று உலைந்திட ஆர்த்தனர் வீரர் – யுத்3:22 77/4
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர் வாழ்த்தினர் பல்-கால் – யுத்3:22 84/4
சீதம் நின்று ஆர்த்தன தேவர் ஆர்த்தனர் – யுத்3:24 106/4
மெலியாதவர் ஆர்த்தனர் விண் கிழிய – யுத்3:27 22/4
அழுக பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர் அமரர் ஆழி – யுத்4:37 2/3
வேற்றவர் ஆர்த்தனர் மேலும் கீழுமாய் – யுத்4:37 79/3
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில் – யுத்4:37 111/3
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர் ஆசிகள் புகன்றே – யுத்4:41 4/4

TOP


ஆர்த்தனரோ (1)

அரந்தை வானவர் ஆர்த்தனரோ எனும் – யுத்3:29 11/2

TOP


ஆர்த்தனள் (1)

பெண் ஆர்த்தனள் அறம் ஆர்த்தது புறம் ஆர்த்தது பெரிதால் – யுத்3:27 159/4

TOP


ஆர்த்தனன் (7)

அளவு_அறு செம் சுடர் பட்டம் ஆர்த்தனன்
இள வரி கவட்டிலை ஆரொடு ஏர் பெற – யுத்2:15 115/2,3
அதிர்த்தனன் ஆர்த்தனன் ஆயிரம் பெரும் – யுத்2:16 296/3
நல் அறம் ஆர்த்தது நமனும் ஆர்த்தனன் – யுத்3:22 42/4
அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என – யுத்3:22 45/1
ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான் – யுத்3:24 95/4
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க – யுத்3:28 29/4
சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன்
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி எய்தினான் – யுத்4-மிகை:41 281/3,4

TOP


ஆர்த்தார் (28)

அழிந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார்
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார் – பால:13 26/3,4
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – அயோ:6 33/4
அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – ஆரண்:7 92/4
தோற்றாது நின்றார் தம் தோள் புடைகொட்டி ஆர்த்தார் – ஆரண்:13 32/4
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார்
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி – சுந்:8 19/1,2
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – சுந்:12 118/4
ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார் போல் அங்கோடு இங்கு – சுந்:12 121/1
அடுத்து அமர் கோல மேன்மேல் அடு படை தூவி ஆர்த்தார் – சுந்-மிகை:10 5/4
ஆர்த்தார் விசும்பு உறைவோர் நெடிது அனுமான் மிசை அதிகம் – யுத்2:15 178/1
ஆர்த்தார் நெடு வானம் நடுங்க அடி – யுத்2:18 22/1
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார்
இ தொழில் கலுழற்கேயும் அரிது என இமையோர் எல்லாம் – யுத்2:18 183/1,2
அ தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார்
இ தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது என்பார் – யுத்2:18 212/1,2
சாம்பவன் கொல்ல சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார் – யுத்2:19 57/4
ஆளி-போல் மொய்ம்பினானும் ஏறினன் அமரர் ஆர்த்தார்
காளியே அனைய காலன் கொலையன கனலின் வெய்ய – யுத்2:19 101/2,3
ஆயின காலத்து ஆர்த்தார் அமர்_தொழில் அஞ்சி அப்பால் – யுத்2:19 187/1
துள்ளி களி வய வானரர் ஆர்த்தார் அவை தோன்ற – யுத்2-மிகை:18 19/1
தழங்கின வயவர் ஆர்த்தார் என்பதோர் முறைமை தள்ள – யுத்3:21 11/2
சிரத்தினில் குதித்தான் தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார் – யுத்3:21 34/4
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார்
வெம் சினம் தரு களிப்பினர் வானர வீரர் – யுத்3:22 81/3,4
அயர்த்திலன் இராம நாமம் வாழ்த்தினன் அமரர் ஆர்த்தார் – யுத்3:24 12/4
ஆர்த்தார் எதிர் ஆர்த்த அரக்கர்_குலம் – யுத்3:27 23/1
அ தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார்
மு தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தார் – யுத்3:27 122/1,2
அவச தொழில் அடைந்தான் அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார்
திவசத்து எழு கதிரோன் என தெரிகின்றது ஓர் கணையால் – யுத்3:27 124/2,3
அன்னார்-தாமும் ஆர்கலி ஏழும் என ஆர்த்தார்
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம் – யுத்3:31 187/1,2
ஆர்த்தார் அன்னார் அன்ன கணத்தே அவர் ஆற்றல் – யுத்3:31 188/1
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற ஆர்த்தார்
மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார் – யுத்4:32 6/3,4
பற்றினர் சுற்றி ஆர்த்தார் வானவர் பயங்கள் தீர்ந்தார் – யுத்4-மிகை:41 242/4
உரை செய்து வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார் – யுத்4-மிகை:41 290/4

TOP


ஆர்த்தார்கள் (1)

ஆர்த்தார்கள் வானவர்கள் தானவர் அழுங்கா – சுந்:1 73/1

TOP


ஆர்த்தால் (1)

ஆர்த்தால் ஒத்தது அ ஒலி எல்லா உலகுக்கும் – யுத்3:31 188/4

TOP


ஆர்த்தாள் (1)

அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள் – பால:7 31/4

TOP


ஆர்த்தான் (38)

உரம் படர் தோளில் மீளா கவசம் இட்டு உடைவாள் ஆர்த்தான் – ஆரண்:7 61/4
ஆர்க்கின்ற பின்னோன் தனை நோக்கினன் தானும் ஆர்த்தான்
வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழ – கிட்:7 39/1,2
ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான் – கிட்:14 69/4
அண்டமும் திசைகள் எட்டும் அதிர தோள் கொட்டி ஆர்த்தான் – சுந்:1 2/4
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என அனுமன் ஆர்த்தான் – சுந்:6 60/4
வில் என இடிக்க விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான் – சுந்:8 17/4
குன்றமும் பிளக்க வீரன் புயத்திடை கொட்டி ஆர்த்தான் – சுந்:8 18/4
பூண்ட நாண் இற தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான் – சுந்:11 36/4
அ தடம் பெரும் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான் – சுந்:11 50/4
இன்று முடிந்தது என தனி ஆர்த்தான் – சுந்-மிகை:9 2/4
எடுத்து உக இராவணன் எறிந்து இகலின் ஆர்த்தான் – யுத்1-மிகை:12 1/4
செறித்து என சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான் – யுத்2:16 192/4
குலை உறு பொறிகள் சிந்த வீசி தோள் கொட்டி ஆர்த்தான் – யுத்2:16 193/4
துங்க தோள் கொட்டி ஆர்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான் – யுத்2:16 201/4
அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான் – யுத்2:18 164/4
அப்போதினின் அனுமானும் ஓர் மரம் ஓச்சி நின்று ஆர்த்தான்
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – யுத்2:18 165/1,2
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான்
புடைத்தான் அவன் தடம் தேரொடு நெடும் சாரதி புரண்டான் – யுத்2:18 168/2,3
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – யுத்2:18 188/4
திட்டியின் விடத்து நாகம் அனையன சிந்தி ஆர்த்தான் – யுத்2:18 190/4
சங்கமும் ஊதி விண்ணோர் தலை பொதிரெறிய ஆர்த்தான் – யுத்2:18 198/4
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான் – யுத்2:18 212/4
தாம் வர துரந்து முந்தி தசமுகன் தனயன் ஆர்த்தான்
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த – யுத்2:19 111/2,3
அங்கதன் அவனும் ஆர்த்தான் அந்தரம் ஆர்க்கின்றானும் – யுத்2:19 278/1
அப்பு மா மாரி சிந்தி அண்டமும் பிளக்க ஆர்த்தான் – யுத்2-மிகை:15 18/4
சோர் தர படைகள் வாரி சொரிந்து அடல் அரக்கன் ஆர்த்தான் – யுத்2-மிகை:16 34/4
பாங்குறு கவியின் சேனை கடல் மிசை பரப்பி ஆர்த்தான் – யுத்2-மிகை:18 20/4
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு அரக்கன் ஆர்த்தான்
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு இளவல் கொன்றான் – யுத்2-மிகை:19 1/3,4
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் – யுத்3:21 21/4
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி ஆர்த்தான் – யுத்3:22 13/4
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – யுத்3:22 33/4
அடித்தான் உயிர் குடித்தான் எடுத்து ஆர்த்தான் பகை தீர்த்தான் – யுத்3:22 116/4
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – யுத்3:22 148/4
அறை அரவ கழல் மாருதி ஆர்த்தான்
உறை அரவம் செவி உற்றுளது அ ஊர் – யுத்3:26 27/1,2
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் – யுத்3:27 181/4
கிழிந்தன என்ன ஆர்த்தான் கண்டிலர் ஓசை கேட்டார் – யுத்3:28 39/4
அசும்பு சிந்தி நொந்து உலைவுற தோள் புடைத்து ஆர்த்தான் – யுத்4:35 28/4
திசைகளும் கிழிய ஆர்த்தான் தீர்த்தனும் முறுவல் செய்தான் – யுத்4:37 14/4
அரிந்தமன் திரு மேனி-மேல் அழுத்தி நின்று ஆர்த்தான் – யுத்4:37 95/4

TOP


ஆர்த்தி (1)

ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும் – பால:21 31/2

TOP


ஆர்த்திட்டு (1)

என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு
ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் – யுத்2:19 15/1,2

TOP


ஆர்த்திட (7)

சுழியும் குஞ்சி மிசை சுரும்பு ஆர்த்திட
பொழியும் மா மத யானையின் போகின்றான் – பால:14 33/1,2
முறையின் மொய்ம் முகில் என முரசு ஆர்த்திட மடவார் – அயோ:1 51/1
குறை முடிந்தது என்று ஆர்த்திட குஞ்சியை சூழ்ந்த – அயோ:1 51/3
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட தேர் மிசை நடந்தான் – அயோ:1 51/4
பறித்தான் நெடும் படை வானவர் பலர் ஆர்த்திட பலவா – யுத்2:18 167/1
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட – யுத்4-மிகை:39 13/4
தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட
களங்கணி அனைய அ கண்ணன் மாதொடும் – யுத்4-மிகை:41 298/2,3

TOP


ஆர்த்தியும் (1)

ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றம்தான் – பால:19 54/1

TOP


ஆர்த்தியோ (1)

அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி – யுத்3:27 169/3

TOP


ஆர்த்தில (1)

தனி நெடும் தூளி ஆர்த்தது ஆர்த்தில பரவை தள்ளி – யுத்2:16 167/4

TOP


ஆர்த்திலதால் (1)

தூளி ஆர்த்திலதால் பிணம் துன்னலால் – யுத்2:19 134/4

TOP


ஆர்த்து (87)

பாக சாதனந்தனை பாசத்து ஆர்த்து அடல் – பால:5 7/1
அக விரை நறு மலர் தூவி ஆர்த்து எழ – பால:5 83/2
தாம் உற அளித்தனன் சங்கம் ஆர்த்து எழ – பால:5 86/4
செய்கையின் அளித்தனன் தேவர் ஆர்த்து எழ – பால:5 87/2
ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ – பால:5 102/1
ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – பால:7 32/1
அந்தணர் ஆசி ஓதை ஆர்த்து எழு முரசின் ஓதை – பால:14 78/2
புனை மலர் தடங்கள் நோக்கி பூசல் வண்டு ஆர்த்து பொங்க – பால:18 1/1
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – பால:24 45/3
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ – அயோ:2 59/1
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து
வில் தாங்கி வாளி பெரும் புட்டில் புறத்து வீக்கி – அயோ:4 114/1,2
உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும் – அயோ:12 54/2,3
ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த – ஆரண்:6 95/1
ஆர்த்து எழுந்தது இறுதியில் ஆர் கலி – ஆரண்:7 25/3
ஆய-காலையில் அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர் – ஆரண்:7 84/1
அன்றியும் அ கணத்து அமரர் ஆர்த்து எழ – ஆரண்:7 129/1
ஆர்த்து எழுந்தனர் வானவர் அரு வரை மரத்தொடு – ஆரண்:8 13/1
தேவர் ஆர்த்து எழ முனிவர்கள் திசை-தொறும் சிலம்பும் – ஆரண்:8 21/1
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து அம்பு எலாம் – ஆரண்:9 20/2
ஆர்த்து எழுந்தனர் ஆடினர் பாடினர் – ஆரண்:9 25/1
முடை உடை வாயினள் முறையிட்டு ஆர்த்து எழு – ஆரண்:10 25/1
அழுந்தாது கழன்றிட பெய்து எடுத்து ஆர்த்து அரக்கன் – ஆரண்:13 25/2
சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் மறம் தோற்றிலாதான் – ஆரண்:13 31/4
வெள்கும் அரக்கன் நெடு விண் புக ஆர்த்து மிக்கான் – ஆரண்:13 44/1
ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும் மின் – கிட்:10 13/1
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய் மலர் – கிட்:10 18/3
மெல் அரி குரல் மேகலை ஆர்த்து எழ – கிட்:11 45/2
ஆண்டு இருந்தனன் ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே – கிட்:12 31/3
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆட காண்டியால் – சுந்:5 62/4
பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம் – சுந்:6 30/1
அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின் – சுந்:6 30/3
பொன் நகர் தகர்ந்து பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப – சுந்:8 9/4
ஆர்த்து எழுந்து அரக்கர் சேனை அஞ்சனைக்கு உரிய குன்றை – சுந்:10 24/1
நன்று என அவனும் நேர்ந்தான் நரலையும் நடுங்க ஆர்த்து
சென்று உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே – சுந்-மிகை:14 4/1,2
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு – யுத்1:3 144/3
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் – யுத்1:9 58/3
அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான் அவர் – யுத்1:14 42/1
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ – யுத்2:15 81/2
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ – யுத்2:15 106/2
ஆர்த்து வானவர் ஆவலம் கொட்டினர் அரக்கர் – யுத்2:15 202/1
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – யுத்2:16 185/3
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும் – யுத்2:16 297/3
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – யுத்2:16 329/2
அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்து – யுத்2:16 333/1
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – யுத்2:16 334/3
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன் – யுத்2:17 43/2
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ – யுத்2:18 87/2
ஆர்த்து அங்கு அனல் விழியா முதிர் மத யானையை அனையான் – யுத்2:18 155/1
ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான் – யுத்2:18 175/1
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி – யுத்2:18 191/1
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய் – யுத்2:18 227/3
ஆரிடை புகுதி என்னா அந்தரத்து ஆர்த்து சென்றான் – யுத்2:18 233/4
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா – யுத்2:19 21/4
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்து பொங்கின – யுத்2:19 36/2
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று – யுத்2:19 60/2
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி – யுத்2:19 92/2
அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார் – யுத்2:19 149/1
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – யுத்2:19 176/4
ஆர்த்து அரும் பகழி மாரி ஆயிர கோடி மேலும் – யுத்2-மிகை:18 21/1
எறி கடல் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர் தெழிக்கும் சொல்லார் – யுத்2-மிகை:18 31/3,4
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்ப – யுத்3:20 1/1
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான் – யுத்3:20 30/2,3
ஆர்த்து எதிர் நடந்தது அ அரியின் ஆர்கலி – யுத்3:20 36/1
கிடைத்திட முழங்கி ஆர்த்து கிளர்ந்தது நிருதர் சேனை – யுத்3:22 16/3
அ கணத்து ஆர்த்து மண்டி ஆயிரம்_கோடி தேரும் – யுத்3:22 36/1
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – யுத்3:22 82/2
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார் – யுத்3:22 155/3,4
பாய்ந்தனன் அங்கு அப்பொழுதே பரு வரைகள் எனை பலவும் படர ஆர்த்து
சாய்ந்தன பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில் தாதை சால – யுத்3:24 34/1,2
ஆய காலையின் அமரர் ஆர்த்து எழ – யுத்3:24 108/1
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து
குன்று_இனம் இடிய துள்ளி ஆடின குரக்கின் கூட்டம் – யுத்3:26 95/3,4
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச – யுத்3:27 93/2
அன்னது நிகழும் வேலை ஆர்த்து எழுந்து அரியின் வெள்ளம் – யுத்3:28 48/1
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – யுத்3:28 62/2
வந்து இரைந்து ஆர்த்து எழும்வகை செய்தான்-அரோ – யுத்3-மிகை:23 2/4
ஆர்த்து எழுந்தன ஆயிரம் ஆயிரம் – யுத்4:33 31/2
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து
முழை கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ – யுத்4:35 7/2,3
ஆர்த்து வெம் சினத்து ஆசுர படைக்கலம் அமரர் – யுத்4:37 96/1
ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து-என – யுத்4:37 162/4
அரியணை பொலிந்தான் தமர் ஆர்த்து எழ – யுத்4:39 7/4
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ – யுத்4:40 83/2
அந்த வானரம் அடங்கலும் எழுந்து உடன் ஆர்த்து
சிந்தையோடு கண் களிப்புற செரு எலாம் நினையா – யுத்4:40 123/2,3
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன – யுத்4:41 88/1
அறுத்தனன் முளைத்தது அங்கு அதுவும் ஆர்த்து உடன் – யுத்4-மிகை:37 20/2
எந்த ஓசையும் கீழுற ஆர்த்து இடை – யுத்4-மிகை:38 6/3
ஆர்த்து விண்ணவர் ஆடினர் ஆடக தேரும் – யுத்4-மிகை:41 138/1
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ – யுத்4-மிகை:41 221/3
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து அன்று – யுத்4-மிகை:41 244/3

TOP


ஆர்த்துக்கொண்டு (1)

ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார் – யுத்4:37 171/1

TOP


ஆர்த்தும் (1)

அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – யுத்2:19 272/4

TOP


ஆர்தரும் (1)

தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார் – யுத்4:37 119/3

TOP


ஆர்தலுமே (1)

சேர்ந்து ஆர்தலுமே திருமால் தெருளா – ஆரண்:14 77/4

TOP


ஆர்ந்த (4)

சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து – அயோ:4 114/1
பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் பனி மேரு ஆங்கு ஓர் – அயோ:4 114/3
நானம் ஆர்ந்த நறை குழல் ஆவியும் – சுந்:2 148/3
செற்றிய மணிகள் ஈன்ற சுடரினை செக்கர் ஆர்ந்த
கற்றை அம் தளிர்கள் என்ன கவ்விய நிமிர்வ காணாய் – யுத்1:10 19/3,4

TOP


ஆர்ந்தன (1)

அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன
தங்கு ஒளி முறுவலின் தாமம் நான்றன – அயோ:2 37/2,3

TOP


ஆர்ந்திட (1)

இறை கழன்ற சங்கு ஆர்ந்திட இமையவர் எங்கள் – அயோ:1 51/2

TOP


ஆர்ந்து (1)

அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து என கவரி துன்ன – அயோ:3 76/2

TOP


ஆர்ந்தே (1)

ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – சுந்:1 57/2

TOP


ஆர்ப்ப (44)

கதவினை முட்டி மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி – பால:1 16/1
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும் – பால:2 17/4
பால் வளை வயிர்கள் ஆர்ப்ப பல்_இயம் துவைப்ப முந்நீர் – பால:13 37/3
பொரும் குலிகம் அப்பியன போர் மணிகள் ஆர்ப்ப
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் – பால:15 25/2,3
தாள் இணை கழல்கள் ஆர்ப்ப தார் இடை அளிகள் ஆர்ப்ப – பால:15 30/1
தாள் இணை கழல்கள் ஆர்ப்ப தார் இடை அளிகள் ஆர்ப்ப
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – பால:15 30/1,2
தேனும் மிஞிறும் சிறு தும்பியும் பம்பி ஆர்ப்ப
ஆனை இனமும் பிடியும் இகல் ஆளி ஏறும் – பால:16 39/2,3
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப நாணினால் பறந்த கிள்ளை – பால:17 4/3
பொன் தொடி தளிர் கை சங்கம் வண்டொடு புலம்பி ஆர்ப்ப
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும் – பால:18 11/1,2
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப
தேன் தரு கமல செவ்வாய் திறந்தனள் நுகர நாணி – பால:19 19/2,3
சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார – பால:20 5/2
தேன்_இனம் சிலம்பி ஆர்ப்ப சிலம்பு_இனம் புலம்பி ஏங்க – பால:21 1/3
சிரம் செய் நூபுரமும் வண்டும் சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப
புரந்தரன் கோல் கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்து என்ன – பால:22 22/2,3
முரசம் ஆர்ப்ப நின் முதல் மணி புதல்வனை முறையால் – அயோ:1 46/3
அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப
பொடியில் தடவும் சிலை நாண் பெரும் பூசல் ஓசை – அயோ:4 115/1,2
கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்ப்ப
பணத்தின் மேல் நிலம் குழியுற கால் கொடு பதைப்பார் – ஆரண்:7 136/1,2
அளி இனம் கடம்-தொறும் ஆர்ப்ப ஆய் கதிர் – ஆரண்:10 122/1
பறித்தான் பறவைக்கு இறை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப – ஆரண்:13 28/4
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப – ஆரண்:13 37/4
பொன் அடி கழல்கள் ஆர்ப்ப புகன்ற மா நெறியில் போனார் – ஆரண்:16 8/4
முருக்கு இதழ் மகளிர் ஏந்த முரசு_இனம் முகிலின் ஆர்ப்ப
இருக்கு_இனம் முனிவர் ஓத இசை திசை அளப்ப யாணர் – கிட்:11 102/2,3
மின் நெடும் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்ப
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கிட்:17 29/1,2
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப இல் உறை தெய்வம் போற்றி – சுந்:2 113/2
கோவையும் குழையும் மின்ன கொண்டலின் முரசம் ஆர்ப்ப
தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப – சுந்:2 118/1,2
வில்லும் நின்று இசைப்ப யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப விண் தோய் – சுந்:8 8/3
ஒலி தார் அமரர் கண்டார் ஆர்ப்ப தேரினுள் புக்கு – சுந்:8 47/2
ஏங்கின காகம் ஆர்ப்ப இருளில் விண் இடிப்ப மாதோ – சுந்:10 16/4
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும் – சுந்:10 17/3
முத்தினில் கவிகை சூழ முகில் என முரசம் ஆர்ப்ப
மத்த வெம் கரிகள் யாவும் மழை என இருண்டு தோன்ற – சுந்-மிகை:10 2/2,3
அந்தர குல மீன் சிந்த அண்டமும் கிழிய ஆர்ப்ப
செம் தனி சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல – யுத்1:13 26/2,3
அம்பரத்து எறிந்து ஆர்ப்ப அரக்கனும் – யுத்2:15 75/1
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான் – யுத்2:15 249/1,2
உடை தாரொடு பைம் கழல் ஆர்ப்ப உலாவி – யுத்2:18 236/3
நாம கடல் பல்_இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப – யுத்2:19 25/4
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான் – யுத்2:19 204/4
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்ப
போர் தொழில் வேட்கை பூண்டு பொங்கினர் புகுந்து மொய்த்தார் – யுத்3:20 1/1,2
போனகம் நுகரும் பேய்கள் வாய் புற புடைப்பொடு ஆர்ப்ப – யுத்3:21 13/4
அந்தர வான நாடர் அடி தொழ முரசம் ஆர்ப்ப
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – யுத்3:24 52/3,4
தாள் அரி சதங்கை ஆர்ப்ப தவழ்கின்ற பருவம் தன்னில் – யுத்3:29 49/1
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப
நுரை குடையும் வெண் குடையும் சாமரையும் என சுமந்து பிணத்தின் நோன்மை – யுத்4:33 21/2,3
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார் – யுத்4:40 124/3,4
புரை மணி காளம் ஆர்ப்ப பல்லியம் துவைப்ப பொங்கும் – யுத்4-மிகை:42 24/3
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பூ மழை பொழிய விண்ணோர் – யுத்4-மிகை:42 27/3
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பொரு கயல் கரும் கண் செ வாய் – யுத்4-மிகை:42 38/3

TOP


ஆர்ப்பர் (3)

அறைந்து கற்ற மா தண்டினர் அசனியின் ஆர்ப்பர் – யுத்3:31 10/4
ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்து அடுத்தே படை கலங்கள் அள்ளி அள்ளி – யுத்3:31 98/1
ஆர்ப்பர் நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழிய – யுத்4:32 30/2

TOP


ஆர்ப்பவாம் (1)

ஆர்த்த பேர் ஒலி என் என்ன அரிகள் ஆர்ப்பவாம் என்றார் – யுத்4-மிகை:40 7/4

TOP


ஆர்ப்பவே (2)

சமித்தது என் பகை என தமரொடு ஆர்ப்பவே – பால:5 88/4
ஆய் மணி பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே – ஆரண்:10 6/4

TOP


ஆர்ப்பன (1)

ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ – யுத்2:16 96/4

TOP


ஆர்ப்பார் (3)

அந்தரத்தினும் விசும்பினும் திசை-தொறும் ஆர்ப்பார்
முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை மொழியின் – சுந்:11 62/2,3
அந்தரத்தினை மறைத்தனர் மழை உக ஆர்ப்பார் – யுத்4:37 112/4
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி – யுத்4:37 133/1

TOP


ஆர்ப்பான் (2)

முடுகுற சென்று குன்றின் முட்டினான் முகிலின் ஆர்ப்பான் – யுத்3:22 128/4
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான் – யுத்3:22 131/4

TOP


ஆர்ப்பித்தீர் (1)

ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் – யுத்2:17 11/3

TOP


ஆர்ப்பின் (5)

ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – ஆரண்:7 56/3
ஆழி கிளர் ஆர் கலிக்கு ஐம்-மடங்கு ஆர்ப்பின் ஓசை – கிட்:7 52/2
ஆம் இடி குமுறலும் ஆர்ப்பின் ஓதையும் – யுத்2:18 88/2
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – யுத்2:19 277/4
தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும் – யுத்2:19 284/1

TOP


ஆர்ப்பினன் (3)

ஓங்கு ஒளி வாளினன் உருமின் ஆர்ப்பினன்
வீங்கிய கவசத்தன் வெய்ய கண்ணினன் – ஆரண்:7 114/1,2
உயங்கும் ஆர்ப்பினன் ஒல்லை வந்து அடு திறல் வாலி – கிட்-மிகை:7 2/3
வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும் – யுத்3:20 33/3

TOP


ஆர்ப்பினார் (2)

வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார்
ஆலகாலம் திரண்டு அன்ன ஆக்கையார் – ஆரண்:7 11/3,4
ஆக்கினார் கவிகள் தம் குழுவை ஆர்ப்பினார் – யுத்2:18 125/4

TOP


ஆர்ப்பினால் (1)

வைதது தெழித்தது மழையின் ஆர்ப்பினால் – யுத்4:37 152/4

TOP


ஆர்ப்பினான் (2)

முழக்கினால் என முழங்கு பேர் ஆர்ப்பினான் வானர முந்நீரை – யுத்2:16 340/3
அழுத்தினன் அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான் – யுத்4:37 154/4

TOP


ஆர்ப்பினோடு (1)

ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை – அயோ:13 11/2,3

TOP


ஆர்ப்பு (29)

நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்பு உற – பால:5 100/3
கிளையும் அந்தர மிசை கெழுமி ஆர்ப்பு உற – பால:5 103/2
தாம் உற வழங்கி வெண் சங்கம் ஆர்ப்பு உற – பால:5 107/3
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற – அயோ:1 1/1
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ – அயோ:14 48/2
ஆர்ப்பு ஒலி கேட்டனன் அமளி-மேல் ஒரு – கிட்:7 13/3
பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப மூரி பல்_இயம் குமுற பற்றி – சுந்:8 22/2
ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர் – சுந்:12 9/1
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற – யுத்1:3 149/1
பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால் – யுத்1:8 65/3
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – யுத்2:15 34/4
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – யுத்2:15 127/4
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – யுத்2:15 224/4
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும் – யுத்2:15 236/1
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – யுத்2:16 346/3
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி – யுத்2:18 101/4
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – யுத்2:19 277/3,4
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா – யுத்3:22 34/1
அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர் – யுத்3:22 35/1
ஓக்கினார் ஊழின் ஆர்ப்பு கொட்டினார் கிட்டினார் கீழ் – யுத்3:22 132/2
வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – யுத்3:25 18/4
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – யுத்3:26 91/4
தேர் ஆர்ப்பு ஒலி வீரர் தெழிப்பு ஒலியும் – யுத்3:31 193/1
தார் ஆர்ப்பு ஒலியும் கழல் தாக்கு ஒலியும் – யுத்3:31 193/2
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும் – யுத்3:31 193/4
அண்ட சங்கத்து அமரர்-தம் ஆர்ப்பு எலாம் – யுத்4:37 28/3
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம் – யுத்4:37 35/1
ஆர்ப்பு இடை இது என்பர் அறிந்த வானவர் – யுத்4:37 67/4
அ நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு இராவணன் – யுத்4:41 106/3

TOP


ஆர்ப்பு-அது (1)

அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது
கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய – சுந்:12 6/2,3

TOP


ஆர்ப்பு-அரோ (1)

முழங்கின அரக்கர் தம் முகிலின் ஆர்ப்பு-அரோ – ஆரண்:7 110/4

TOP


ஆர்ப்புண்டார் (1)

ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன – யுத்2:19 292/1

TOP


ஆர்ப்பும் (7)

எற்றுறு முரசும் வில் நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும்
சுற்றுறு கழலும் சங்கும் தெழி தெழித்து உரப்பும் சொல்லும் – சுந்:7 12/1,2
வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும்
முழங்கு வெம் களிற்று அதிர்ச்சியும் மொய் கழல் ஒலியும் – சுந்:9 10/1,2
அடு புலி அனைய வீரர் அணிகல ஆர்ப்பும் ஆனை – சுந்-மிகை:10 1/3
அடு புலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும் ஆனை – சுந்-மிகை:11 9/3
சென்றன செவியினூடு தேவர்கள் ஆர்ப்பும் செல்ல – யுத்2:17 73/4
முழங்கின தெழிப்பும் ஆர்ப்பும் முழங்கின முகிலின் மும்மை – யுத்2:18 184/4
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும் அ – யுத்4:37 40/1

TOP


ஆர்ப்புறும் (1)

தெருவின் ஆர்ப்புறும் பல்_இயம் தேர் மயில் – கிட்:15 42/1

TOP


ஆர்ப்பை (1)

ஈட்டிய முரசின் ஆர்ப்பை இடிப்பு எதிர் முழங்கமாட்டா – யுத்3:30 4/2

TOP


ஆர்ப்பொடும் (1)

கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அ பகழியை கண்டான் – கிட்:7 71/4

TOP


ஆர்வத்து (1)

வென்றி நெடும் தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார் – பால:23 85/2,3

TOP


ஆர்வத்தொடு (1)

பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி – யுத்3:22 217/3

TOP


ஆர்வத்தோரை (1)

அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை
முன் பிரிந்து வினையர்-தம்மை முன்னினான் என்ன நின்றான் – கிட்:2 9/2,3

TOP


ஆர்வம் (3)

ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே – அயோ:2 28/4
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால் – யுத்1:3 104/1
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர – யுத்3:24 13/1

TOP


ஆர்வமும் (1)

ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய – யுத்3:27 1/2

TOP


ஆர்வமோடு (2)

ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர் அமணே சென்று – யுத்4-மிகை:41 68/2
ஆர்வமோடு எழுந்து சென்று வணங்கலும் அவனும் ஆசி – யுத்4-மிகை:41 208/2

TOP


ஆர (28)

தீம் கவி செவிகள் ஆர தேவரும் பருக செய்தான் – பால:2 1/2
முற்றில் ஆர முகந்து தம் முன்றிலில் – பால:2 30/3
ஆர ஆரத்தினோடும் மருவியே – பால:16 27/3
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே – பால:16 28/3
பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை யான் புகல்வது என்னோ – பால:22 8/4
அந்தம்_இல் விலை ஆர கோவைகள் அணிவாரும் – பால:23 24/4
சிந்தை ஆர வணங்கலும் சென்று எதிர் – பால-மிகை:11 2/2
சிந்தை ஆர தழுவினள் தீது_இலர் – அயோ:11 41/2
ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ அயில் வேல் – ஆரண்:8 7/1
கை ஆர முகந்து கொடு அந்தகனார் – ஆரண்:13 10/3
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான் – ஆரண்:13 27/4
தன் துணை தட கை ஆர தனையனை தழுவி சால – கிட்:7 155/2
ஆர மார்பரும் அதனின் ஆகுமாறு உறல் கருதி – கிட்-மிகை:2 1/4
கொல்-மின் கொல்-மின் கொன்று குறைத்து குடர் ஆர
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 148/3,4
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் ஓடி உற்றார் – சுந்:6 55/3
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி – சுந்:11 48/3
கைத்தலத்து இனிதின் ஈந்தாள் தாமரை கண்கள் ஆர
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல் – சுந்:14 46/2,3
ஆர குத்தி அழுத்திய நாகம் – யுத்1:3 97/2
ஆர ஆயிர யோசனை ஆழமும் – யுத்1:8 45/1
தன் திரண்ட தோள் ஆர தழுவினான் – யுத்2:16 67/2
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா – யுத்2:19 266/1
கோளோடு தாரகைகள் கோத்து அமைந்த மணி ஆர கோவை போன்ற – யுத்3:24 31/1
ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகு வாய் ஆர – யுத்4:38 3/4
ஆர மா முடி கோலமும் செவ்வியும் அழகும் – யுத்4:41 12/2
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு – யுத்4:41 119/2
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – யுத்4:42 19/4
ஆர மார்பொடு அழுந்திட புல்லினான் – யுத்4-மிகை:39 14/3
தாள்தொடு தட கை ஆர தழுவினன் தனிமை நீங்கி – யுத்4-மிகை:41 282/2

TOP


ஆரங்களும் (1)

முத்தின் ஆரங்களும் முடியும் மாலையும் – சுந்:2 49/3

TOP


ஆரண (5)

ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும் – பால:23 22/4
ஆரண கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான் – பால-மிகை:0 15/2
ஆரண மறையோன் எந்தை அருந்ததி கற்பின் எம் மோய் – ஆரண்:6 43/1
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய – சுந்:3 46/3
ஆரண மந்திரம் அமைய ஓதிய – யுத்3:27 45/3

TOP


ஆரணத்து (2)

ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ – பால:7 2/3
ஆரணத்து அமுதை அ மறை தேடும் – யுத்1:11 17/3

TOP


ஆரணம் (2)

ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி – அயோ:3 94/3
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – சுந்:12 74/2

TOP


ஆரத்தான் (2)

ஆளுறு திகிரி போல் ஆரத்தான் தனை – ஆரண்:4 7/2
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடி புகலோடும் – யுத்4:37 132/2

TOP


ஆரத்தின் (2)

சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள் தெளி நூல் யாழ் – சுந்:2 78/1
பால் நிற பட்டின் மாலை உத்தரியம் பண்புற பசும்பொன் ஆரத்தின்
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – சுந்:3 78/2,3

TOP


ஆரத்தினோடும் (1)

ஆர ஆரத்தினோடும் மருவியே – பால:16 27/3

TOP


ஆரத்து (1)

அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – சுந்:2 77/4

TOP


ஆரத்தொடு (1)

ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா – யுத்2:15 173/3

TOP


ஆரத்தோடு (2)

அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – பால:9 1/1
ஆனையின் கோடும் பீலி தழைகளும் ஆரத்தோடு
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி – யுத்3:22 142/1,2

TOP


ஆரத்தோடும் (1)

பின்னரும் அவனுக்கு ஐயன் பெரு விலை ஆரத்தோடும்
மன்னும் நுண் தூசும் மாவும் மதமலை அரசும் ஈயா – யுத்4-மிகை:42 54/1,2

TOP


ஆரம் (31)

வந்து முனி எய்துதலும் மார்பில் அணி ஆரம்
அந்தரதலத்து இரவி அஞ்ச ஒளி விஞ்ச – பால:6 5/1,2
பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம் புனை ஆரம் – பால:10 31/1
பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம் புனை ஆரம்
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார் – பால:10 31/1,2
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர் – பால:15 24/2
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம்
மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – பால:16 13/3,4
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட – பால:16 20/2
ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும் – பால:18 8/4
குண்டலம் திரு வில் வீச குல மணி ஆரம் மின்ன – பால:18 9/1
துருவு மா மணி ஆரம் துயல்வர – பால:21 42/2
சந்தம் இவை தா இல் மணி ஆரம் இவை யாவும் – அயோ:3 97/1
வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட ஆரம் மின்ன – அயோ:4 121/1
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன – அயோ:4 177/2
கோள் எலாம் கிடந்த நெடும் சிறை அன்ன நிறை ஆரம் குலவ-மன்னோ – ஆரண்:10 5/4
ஆரம் உண்டு எரிந்த சிந்தை அயர்கின்றான் அயல் நின்றாரை – ஆரண்:10 105/3
ஆள் அரவ புலி ஆரம் அணைத்தாள் – ஆரண்:14 47/2
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய – கிட்:1 15/2
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை – கிட்:3 71/2
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர் – கிட்:10 40/2
அறை மணி தாரினோடு ஆரம் பார் தொட – கிட்:11 125/3
அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம்
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கிட்:13 25/1,2
அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று – கிட்:14 49/3
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக – சுந்:2 180/2
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய் – சுந்:2 214/2
ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர் – சுந்:5 30/1
தந்து ஆரம் புதவொடு தாள் அற – சுந்:6 34/3
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு எதிர் – சுந்:12 26/3
அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை – யுத்1:4 132/2
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன் – யுத்1:9 6/1
மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க – யுத்2:18 265/1
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – யுத்4:38 24/1
விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க – யுத்4-மிகை:42 35/1

TOP


ஆரம்தான் (1)

தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான்
மீனொடு சுடர் விட விளங்கும் மேகத்து – பால:23 58/2,3

TOP


ஆரமும் (21)

இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான் – பால:1 7/3
வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் – பால:10 10/1
கடகமும் குழையும் பூணும் ஆரமும் கலிங்க நுண் நூல் – பால:10 17/1
மறை மன்னும் மணி முடியும் ஆரமும் வாளொடு மின்ன – பால:12 8/1
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே – பால:16 28/3
அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே – பால:16 28/4
ஆரமும் துகிலும் கலன் யாவையும் – பால:21 40/1
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி – பால-மிகை:9 24/4
அன்னவளாயும் அரும்_பெறல் ஆரமும்
நல் நிதி குவையும் நனி நல்கி தன் – அயோ:2 6/1,2
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி – அயோ:2 90/2
இழையும் ஆரமும் இடையும் மின்னிட – அயோ:11 131/1
ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி – கிட்:3 31/1
தேனும் ஆரமும் தேய்வையும் நாறுமால் – சுந்:2 148/4
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் – சுந்:4 52/1
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய – சுந்:13 34/2
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும் – யுத்1:2 100/3
அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும் – யுத்1:8 17/1
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து – யுத்1-மிகை:9 1/2
குண்டலங்களும் மவுலியும் ஆரமும் கோவை – யுத்2:16 247/1
குண்டலங்களும் ஆரமும் கோவையும் – யுத்2:19 138/1
பொன் திணி வயிர பைம் பூண் ஆரமும் புனை மென் தூசும் – யுத்4-மிகை:42 56/3

TOP


ஆரமே (1)

திளைப்பன முத்தொடு செம்பொன் ஆரமே – பால:3 52/4

TOP


ஆரமோ (1)

இலகு பூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய – பால:3 2/2

TOP


ஆரவாரத்தின் (1)

ஆரவாரத்தின் ஓடும் அருவியே – பால:16 27/4

TOP


ஆரவாரமும் (1)

ஆள் இருள் குழுவினர் ஆரவாரமும்
கோள் இரும் படை இது என்று உணர கூறவே – அயோ:14 25/3,4

TOP


ஆரா (1)

ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும் – யுத்4-மிகை:38 5/1

TOP


ஆராத (1)

ஆராத காதல் அரசர்களும் அந்தணரும் – அயோ:4 92/2

TOP


ஆராதனை (2)

அரைசன் அவனிடை வந்து இனிது ஆராதனை புரிவான் – பால:24 17/1
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே – பால-மிகை:0 7/4

TOP


ஆராநின்றாள் (1)

ஆராநின்றாள் நூபுரம் அச்சம் தரு தாளாள் – சுந்:2 75/3

TOP


ஆராய் (1)

ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – ஆரண்:15 50/4

TOP


ஆராய்ந்து (1)

விழுந்த நாயிறு-அது எழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து
எழுந்த நாயிறு விழுவதன் முன் கவி பாடியது எழுநூறே – பால-மிகை:0 24/3,4

TOP


ஆராய்வது (1)

ஆராய்வது என் அவன் வில் தொழில் அமரேசரும் அறியார் – யுத்2:18 144/4

TOP


ஆராயின் (1)

ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 261/4

TOP


ஆராயினும் (1)

ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார் – யுத்3:27 140/3

TOP


ஆரிடை (6)

ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே – பால:7 38/4
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே – பால:11 8/4
ஆரிடை புகுதும் நாம் என்று அமரர்கள் கமலத்தோன் தன் – பால:13 35/1
ஆரிடை சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள் – பால:18 17/2
ஆரிடை தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா – யுத்1:8 23/4
ஆரிடை புகுதி என்னா அந்தரத்து ஆர்த்து சென்றான் – யுத்2:18 233/4

TOP


ஆரிய (13)

ஆதலால் அரு வினை அறுக்கும் ஆரிய
காதலால் கண்டவர் பிறவி காண்குறார் – பால:8 28/1,2
ஆரிய நம் குடிக்கு அதிப நீயும் ஒர் – அயோ-மிகை:1 12/3
ஆரிய முனிவர்-பாலும் அடைந்தனென் இறைவ ஈண்டு ஓர் – ஆரண்:6 36/3
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்த பாடல் – கிட்:10 32/3
தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர் – கிட்:17 14/4
அற்றதால் முகத்தினில் விழித்தல் ஆரிய
பெற்றனென் விடை என பெயர்ந்து போயினான் – யுத்2:16 93/3,4
ஆரிய இவன் இகல் அமரர் வேந்தனை – யுத்2:19 28/3
ஆரிய வேள்வியின் பகைஞன் ஆம்-அரோ – யுத்3:20 34/3
ஆழி ஆன அரக்கனை ஆரிய
சூழி யானை துகைத்தது சோபனம் – யுத்4:40 3/3,4
அங்கு அ ஆவி அரக்கனை ஆரிய
சிங்கம் இன்று சிதைத்தது சோபனம் – யுத்4-மிகை:40 1/3,4
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய
வல்லியங்கள் வதைத்தது சோபனம் – யுத்4-மிகை:40 2/3,4
அன்ன ஆளி அரக்கனை ஆரிய
மன்னன் இன்று வதைத்தது சோபனம் – யுத்4-மிகை:40 3/3,4
ஆறு வாளி அரக்கனை ஆரிய
ஏறும் இன்றும் எரித்தது சோபனம் – யுத்4-மிகை:40 4/3,4

TOP


ஆரியம் (2)

ஆரியம் முதலிய பதினெண் பாடையில் – கிட்:1 13/1
ஆரியம் தனி ஐம் கர களிறும் ஓர் ஆழி – சுந்:2 11/3

TOP


ஆரியர் (1)

ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான் – ஆரண்:14 35/1

TOP


ஆரியற்கு (3)

ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக – யுத்2:15 222/3
அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு
இளைய வீரன் சுடு சரம் ஏவினான் – யுத்2:19 162/3,4
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி – யுத்3:22 17/3

TOP


ஆரியன் (40)

ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ – அயோ:5 45/1
ஆரியன் வரலோடும் அமுது அளவிய சீத – அயோ:9 1/3
ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி – ஆரண்:11 59/1
ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர் – ஆரண்:13 56/3
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட – கிட்:2 26/2
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இ – கிட்:7 43/1
ஆரியன் பிறந்து ஆக்கினையாம்-அரோ – கிட்:7 93/4
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன – கிட்:9 32/1
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கிட்:11 67/3
ஆரியன் பின்னரும் அமைந்து நன்கு உணர் – கிட்:11 133/1
ஆரியன் முன்னர் போதுற உற்ற அதனாலும் – கிட்:17 8/1
ஆரியன் மின்னின் பேர் எழில் கூறும் அமைவாலும் – கிட்-மிகை:17 1/1
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – சுந்:2 94/2
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய் – சுந்:3 113/3
அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி – சுந்:3 114/1
ஐயுறல் உளது அடையாளம் ஆரியன்
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள – சுந்:4 25/1,2
அன்பினன் இ உரை உணர்த்த ஆரியன்
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள் – சுந்:4 95/1,2
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று ஆரியன்
வென்றி வெம் சிலை மாசுணும் வேறு இனி – சுந்:5 14/1,2
ஆரியன் அரும் துயர் கடலுள் ஆழ்பவன் – சுந்:14 16/1
ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வுறு – யுத்1:2 43/1
ஆரியன் உரைப்பதானான் அனைவரும் அதனை கேட்டார் – யுத்1:4 103/4
ஆரியன் அமைந்த வெள்ளம் அத்தனையோடும் வெற்றி – யுத்1:13 5/3
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய – யுத்2:16 109/1
ஆற்றல் சால் படையை விட்டான் ஆரியன் அரக்கன் அம்மா – யுத்2:18 200/3
அரக்கன் மைந்தனை ஆரியன் அம்பினால் – யுத்2:19 139/1
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர் – யுத்2:19 172/3
ஆரியன் வினவ அண்ணல் வீடணன் அமல சால – யுத்2:19 234/3
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் – யுத்2:19 271/1
ஆரியன் தனி தம்பியும் எதிரெதிர் அடர்ந்தார் – யுத்3:20 50/3
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக – யுத்3:27 12/3
ஆரியன் பின்பு போனான் அனைவரும் அதுவே நல்ல – யுத்3:31 68/2
ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரும் – யுத்4:33 34/1
அறுத்ததும் தடுத்ததும் அன்றி ஆரியன்
செறுத்து ஒரு தொழிலிடை செய்தது இல்லையால் – யுத்4:37 71/3,4
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை – யுத்4:37 149/3
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான் – யுத்4:37 191/4
ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன் – யுத்4:41 81/1
அஞ்சல் இன்றி அமர் களத்து ஆரியன்
வெம் சினத்தொடு வேல் அரக்கன் பொர – யுத்4-மிகை:37 26/1,2
அண்ணல் ஆரியன் தருதி என்று அருளலும் அவர் போய் – யுத்4-மிகை:41 42/1
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய – யுத்4-மிகை:41 120/1
ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து காதல் – யுத்4-மிகை:41 251/1

TOP


ஆரியனை (3)

ஆரியனை சென்றே தொழுது உற்றது அறைகிற்பின் – கிட்:17 2/2
அ காலை இலக்குவன் ஆரியனை
மு காலும் வலம் கொடு மூதுணர்வின் – யுத்2:18 85/1,2
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா – யுத்4:36 26/3

TOP


ஆரியா (1)

ஆரியா தெரிந்து அறிகிலேன் என்றான் – கிட்:15 9/4

TOP


ஆரினானும் (1)

ஆரினானும் அறிவரும் ஆதியான் – யுத்4-மிகை:39 14/4

TOP


ஆரு (1)

ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பராய் அவிந்தார் – பால-மிகை:9 35/3

TOP


ஆருடை (1)

ஆருடை நெருப்பு என வருணன் அஞ்சினான் – யுத்1:8 11/4

TOP


ஆரும் (26)

அன்று முதல் இன்று அளவும் ஆரும் இந்த சிலை அருகு – பால:13 24/1
கார் ஆரும் மேனி கருணாகர மூர்த்திக்கு – பால-மிகை:0 7/3
ஆரும் பின்னர் அழுது அவலித்திலர் – அயோ:4 229/1
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி – அயோ:6 33/3
காந்தளின் மலர் ஏறி பொலிவது கவின் ஆரும்
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை – அயோ:9 5/2,3
தும்பியும் மாவும் மிடைந்த பெரும் படை சூழ்வு ஆரும்
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – அயோ:13 19/1,2
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி – ஆரண்:1 49/3
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – ஆரண்:1 57/4
பராவ_அரும் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது – ஆரண்:6 45/1
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி – ஆரண்:10 170/3
பண்டு ஆரும் உறா இடர்படறுவாள் – ஆரண்:11 46/4
மானே அன்னாள்-தன்னொடு தம்முன் வரை ஆரும்
கானே வைக கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு – ஆரண்:15 28/1,2
மண்பால்_அமரர் வரம்பு ஆரும் காணாத – ஆரண்:15 45/1
அம் சுவணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும்
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – சுந்:2 77/3,4
பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும்
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – சுந்:10 31/2,3
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – யுத்1:3 54/4
ஆரும் அத்தனை வலி உடையார் இலை அமரில் – யுத்1:5 45/3
ஆரும் நீங்க அறிஞரொடு ஏகினான் – யுத்1:9 40/2
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின் – யுத்2:15 164/3
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – யுத்2:15 180/2
மற்று ஆரும் வழங்க வலார் இலவும் – யுத்2:18 62/3
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனை தன் கை – யுத்2:18 210/3
வெப்பு ஆரும் பாசம் வீக்கி வெம் கணை துளைக்கும் மெய்யன் – யுத்2:19 201/1
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் – யுத்2:19 201/2
மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் – யுத்2:19 258/1
ஆண்டு உள குரங்கும் ஒன்றும் அமர் களத்து ஆரும் இன்னும் – யுத்3:29 37/3

TOP


ஆருமே (1)

ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி – யுத்2:16 20/3

TOP


ஆருயிர் (8)

அன்றது ஆம் எனில் அரசன் முன் ஆருயிர் துறந்து – அயோ:2 91/3
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம் – அயோ:3 42/3
தீபம் முற்றவும் விட்டு அகன்றன சேயது ஆருயிர் தேய வெம் – அயோ:3 65/2
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் – அயோ:4 9/4
தன்னது ஆருயிர் தம்பியும் தாமரை – அயோ:4 232/3
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி – அயோ:6 14/2
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே – அயோ:13 14/1
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல் – அயோ:13 17/3

TOP


ஆருயிராய் (1)

அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரை – அயோ:4 106/2

TOP


ஆருயிரோடு (1)

வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ – அயோ:3 63/1

TOP


ஆருழை (1)

ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ – ஆரண்:6 29/3

TOP


ஆரே (2)

முந்து ஆரே உள்ளார் முடிந்தான் முனை ஒருவன் – ஆரண்:13 95/2
ஆரே பிறர் தாரம் உறுப்பு அதனில் – யுத்3-மிகை:28 5/1

TOP


ஆரை (8)

சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம் – பால:3 16/1
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கிட்:10 48/2
ஆரை சொல்லுவது அந்தணர் அரு மறை அறிந்தோர் – யுத்1:3 29/1
ஆரை துடைக்கின்றது ஐயா அறியேமால் – யுத்1:3 159/4
ஆரை கொடு வந்தது அயர்த்தனையோ – யுத்2:18 81/4
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் – யுத்3:31 65/3
தடுத்த கூர் வாளியின் ஆரை தாங்கலேம் – யுத்3:31 177/2
ஏறினன் கனகத்து ஆரை கோபுரத்து உம்பர் எய்தி – யுத்4:34 19/2

TOP


ஆரையின் (1)

கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்கு உறுதல் – சுந்:2 19/3

TOP


ஆரையும் (2)

ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்
தீர்த்தன் இத்தனை சிந்தையின் செம் கணின் – பால:21 31/2,3
என்று கூறி இளவலோடு ஆரையும்
வென்றி வீரன் விடை அருள் வேலையில் – யுத்4:39 3/1,2

TOP


ஆரையொடு (1)

ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – சுந்:4 61/3

TOP


ஆரொடு (2)

கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து என கனன்றான் – யுத்1:3 47/4
இள வரி கவட்டிலை ஆரொடு ஏர் பெற – யுத்2:15 115/3

TOP


ஆரொடும் (1)

ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென் அதனை ஐய – யுத்3:26 76/3

TOP


ஆரோ (2)

அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில் – பால:24 16/4
அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான் – யுத்3:27 149/1

TOP


ஆரோடு (2)

ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா – அயோ:3 43/4
ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம் – அயோ:11 81/3

TOP


ஆல் (8)

ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் – பால:8 11/4
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை – அயோ:4 10/2
ஆல் இலை பள்ளியானும் அங்கதனோடும் போனான் – கிட்:8 1/3
ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண் பலகை நொய்ய – கிட்:13 39/1
ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில் – சுந்:5 61/3
அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா – சுந்:6 44/4
வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன் – யுத்2:15 249/4
உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன் – யுத்3:27 16/1

TOP


ஆல (2)

ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் – யுத்3:22 159/2
ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும் – யுத்3:31 52/3

TOP


ஆலகாலத்தின் (1)

ஆலகாலத்தின் அமிழ்தின் முன் பிறந்த போர் அரக்கர் – யுத்3:30 26/4

TOP


ஆலகாலத்தொடு (1)

அந்தகாரத்தொடு ஆலகாலத்தொடு பிறந்தோர் – யுத்3:30 15/3

TOP


ஆலகாலம் (2)

ஆலகாலம் திரண்டு அன்ன ஆக்கையார் – ஆரண்:7 11/4
அ கணத்து அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான் – யுத்2:19 72/1

TOP


ஆலங்களும் (1)

ஆலங்களும் அரவங்களும் அசனி குலம் எவையும் – யுத்3:27 153/2

TOP


ஆலத்தின் (1)

ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன் – ஆரண்:10 141/2

TOP


ஆலத்தினும் (3)

ஆலத்தினும் வெய்யன் அகற்றி அரற்றுகின்ற – ஆரண்:10 132/2
ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான் – யுத்2:18 169/2
ஆலத்தினும் வெய்யவன் அங்கதன் அங்கு ஓர் – யுத்2:18 247/2

TOP


ஆலம் (26)

ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம் – பால:10 67/1
அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும் – ஆரண்:1 26/2
ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும் – ஆரண்:13 31/3
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான் – கிட்:3 2/4
ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் – கிட்:17 9/4
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும் – சுந்:2 220/1
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால் – சுந்:5 13/3
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும் – சுந்:12 133/3
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – யுத்1:3 86/3
கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ – யுத்1:4 108/2
ஆலம் உண்டவன் அடும் திறல் மிக்கான் – யுத்1:11 26/3
புக்கு ஆலம் எழ புணரி புலவோர் கலக்கும் – யுத்1:11 28/2
ஆலம் அயில்கின்றவன் அரும் சிலை முறித்து – யுத்1-மிகை:2 12/1
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும் – யுத்2:15 57/3
ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான் – யுத்2:15 199/3
ஆலம் உண்டவன் ஆழி-வாய் – யுத்2:16 117/3
ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட – யுத்2:16 157/1
ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்வாய் – யுத்2:18 59/2
ஆலம் அன்ன அரக்கன் அழுத்தலும் – யுத்2-மிகை:15 7/2
ஆலம் உண்டவன் முதல் அளித்தது அன்னவன் – யுத்2-மிகை:16 49/1
ஆலம் உமிழ் அம்பின் அறுத்தனனால் – யுத்3:20 77/4
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – யுத்3:27 178/1
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற – யுத்3:28 49/2
ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – யுத்3:31 142/4
ஆலம் சார் மிடற்று அரும் கறை கிடந்து-என இலங்கும் – யுத்4:35 9/2
ஆலம் உண்டதே இவர் ஆம் என – யுத்4-மிகை:41 97/3

TOP


ஆலமும் (6)

வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு அளித்து – பால-மிகை:9 24/1
ஆலமும் வெளிது எனும் நிறத்தர் ஆற்றலால் – ஆரண்:7 42/3
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே – கிட்:7 21/4
ஆலமும் மலரும் வெள்ளி_பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் – சுந்:12 75/4
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான் – யுத்1:3 74/4
ஆலமும் அசனியும் அனையன அடு கரி – யுத்2:18 133/2

TOP


ஆலமே (4)

ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான் – ஆரண்:15 18/2
ஆலமே அனைய மெய்யர் அகலிடம் அழிவு செய்யும் – சுந்:7 3/3
ஆலமே உருவு கொண்டு அனைய மேனியர் – சுந்-மிகை:3 13/3
ஆலமே அன்ன பகழியால் பனசனும் அயர்ந்தான் – யுத்3:22 172/3

TOP


ஆலமோ (2)

ஆலமோ ஆலின் அடையோ அடை கிடந்த – ஆரண்:15 41/3
ஆலமோ விழுங்க என் கை அயில் முக பகழி அம்மா – யுத்1:9 85/4

TOP


ஆலயங்கள் (1)

ஆடு அரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள்
பாடல் வேதிகை பட்டிமண்டபம் முதல் பலவும் – சுந்:2 131/2,3

TOP


ஆலவட்ட (1)

அருகில் நின்று அசைகின்ற ஆலவட்ட கால் – பால:10 52/1

TOP


ஆலவிடம் (1)

ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான் – யுத்1:12 7/4

TOP


ஆலாலம் (2)

அங்காரதாரை பெரிது ஆலாலம் அன்னாள் – சுந்:1 63/4
ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும் – யுத்2:18 160/3

TOP


ஆலாலமும் (1)

ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய – யுத்2:18 57/3

TOP


ஆலி (13)

மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல் – பால:10 48/1
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து – பால:19 44/2
குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த – பால:21 9/1
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப – அயோ:3 10/2
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – அயோ:4 97/3
முலை குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக – அயோ:4 192/3
முத்து உக்கன போல் முகத்து ஆலி முலை-கண் வீழ – ஆரண்:13 20/1
அறம் கருது சிந்தை முனி அந்தணரின் ஆலி
பிறங்கு அரு நெடும் துளி பட பெயர்வு_இல் குன்றில் – கிட்:10 74/2,3
கரும்பு கண்டாலும் மாலை காம்பு கண்டாலும் ஆலி
அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ – கிட்:13 44/1,2
முத்த நகையாள் விழியில் ஆலி முலை முன்றில் – சுந்:4 70/2
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன – சுந்:5 55/2
முற்றுறு நெடும் கண் நீர் ஆலி மொய்த்து உக – யுத்4:40 59/2
அந்தணர் வணிகர் வேளாண் மரபினோர் ஆலி நாட்டு – யுத்4-மிகை:42 26/1

TOP


ஆலிகள் (1)

முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள்
பொழிதர சிலர் உளம் பொருமி விம்முவார் – ஆரண்:10 40/3,4

TOP


ஆலிகைக்கு (1)

ஆலிகைக்கு அரிய பேர் உரு அளித்தருளினான் – கிட்:3 6/4

TOP


ஆலித்த (1)

அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – யுத்4:42 5/2

TOP


ஆலியின் (1)

ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ அமரின் வெல்வார் – யுத்3:26 7/3

TOP


ஆலியே (1)

களகள உதிர்ந்தது கயல் கண் ஆலியே – பால:19 29/4

TOP


ஆலிலையின் (1)

பண்டு ஆலிலையின் மிசை கிடந்து பாரும் நீரும் பசித்தான் போல் – பால:10 71/2

TOP


ஆலின் (2)

ஆலமோ ஆலின் அடையோ அடை கிடந்த – ஆரண்:15 41/3
சிலையில் திண் புனலில் சினை ஆலின்
இலையில் பிள்ளை என பொலிகின்றான் – யுத்1:3 102/3,4

TOP


ஆலும் (5)

ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சி – கிட்:1 19/3
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல – கிட்:13 44/3
ஆலும் உன் அரசு உரிமையோடு அளிக்குவென் அனலோன் – கிட்-மிகை:3 6/3
ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அரும் தவ பெருமை – யுத்1-மிகை:3 5/1
ஆலும் வானர சேனை அனேகமே – யுத்2-மிகை:15 6/4

TOP


ஆலை (7)

ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை – பால:2 3/1
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை
சாறு பாய் ஓதை வேலை சங்கின் வாய் பொங்கும் ஓசை – பால:2 3/1,2
ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் – பால:2 9/1
நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை – பால:2 41/2
ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு – பால:19 41/2
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் – அயோ:9 37/1
ஆலை ஏய் துழனி அகநாடர் ஆர்கலி அமுது – கிட்:1 42/3

TOP


ஆலை_வாய் (1)

ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் – பால:2 9/1

TOP


ஆலையம் (2)

ஆலையம் புதுக்குக அந்தணாளர்-தம் – பால:5 110/1
ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி – பால:16 33/1

TOP


ஆலையில் (1)

ஆலையில் மலையின் சாரல் முழையினில் அமுத வாரி – சுந்:2 110/1

TOP


ஆவ (5)

ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – அயோ:1 76/4
ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – அயோ:11 128/4
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கிட்:7 5/1
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார் – கிட்:7 129/3
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம்-அரோ – சுந்:3 66/4

TOP


ஆவணம் (3)

ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே – பால:3 58/4
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார் – பால:10 10/4
ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார் – பால:15 14/2

TOP


ஆவத்தின் (1)

ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின் – யுத்1:4 100/3

TOP


ஆவத்து (2)

நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும் – ஆரண்:6 79/2
இம்பர் நின்றவர்க்கு எண்ண_அரிது இராகவன் ஆவத்து
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கிட்:12 22/3,4

TOP


ஆவதற்கும் (1)

ஆவதற்கும் அழிவதற்கும் அவர் – அயோ:2 18/1

TOP


ஆவது (47)

உள் தெறு வெம் பகை ஆவது உலோபம் – பால:8 22/3
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – பால:11 6/4
காக்கல் ஆவது காமன் கை வில் எனும் – பால:17 35/2
யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் – பால:24 36/4
அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – அயோ:1 45/4
உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் – அயோ:1 61/4
ஆவது எ பொருள் இம்மையும் அம்மையும் – அயோ:2 18/3
அருளும் நீத்த பின் ஆவது உண்டாகுமோ – அயோ:2 19/4
இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான் – அயோ:3 28/4
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும் – அயோ:3 109/3
ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த – அயோ:9 33/1
அரசு செய்யவோ ஆவது ஆயினேன் – அயோ:11 127/4
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல் – அயோ:13 17/3
ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா – ஆரண்:6 38/2
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி – ஆரண்:12 19/3
ஆவது கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம் – ஆரண்:12 84/3
பாணிக்க நின்று பயன் ஆவது என்னை பயில் பூவை அன்ன குயிலை – ஆரண்:13 70/1
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால் – ஆரண்:13 113/3
அறத்தினால் இனி ஆவது என் என்னுமால் – ஆரண்:14 24/4
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான் – ஆரண்:16 2/4
தவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளால் – கிட்:1 17/2
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார் – கிட்:7 129/3
புறஞ்செய்து ஆவது என் என்கின்ற போதின்-வாய் – கிட்:11 31/4
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கிட்:11 63/3
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கிட்:12 38/2
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ – கிட்:13 51/3
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – சுந்:2 32/3
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை அரக்கர் – சுந்:2 128/1
ஆவது ஒன்று அருளாய் எனது ஆவியை – சுந்:2 171/1
ஆம் கணைக்கு ஆவமோ ஆவது அன்னையே – சுந்:4 43/4
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – சுந்:4 115/4
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் – சுந்:14 11/3
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – சுந்:14 12/2
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே – யுத்1:3 41/3
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – யுத்1:4 107/4
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – யுத்2:16 26/3
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – யுத்2:16 38/2
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான் – யுத்2:16 120/2
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – யுத்2:16 142/2
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – யுத்2:16 163/3
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் – யுத்2:17 54/3
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – யுத்2:19 17/4
அறம் துணை ஆவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் – யுத்3:27 172/1
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார் – யுத்4:37 37/1
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால் என்றான் – யுத்4:40 6/4
தரும நீதியின்-தன் பயன் ஆவது உன் – யுத்4:41 72/1
மறக்கை காண் மகனே வலி ஆவது என் – யுத்4:41 76/3

TOP


ஆவது_அன்று (1)

ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – சுந்:14 12/2

TOP


ஆவதுதான் (1)

தன்னை பிரிவேன் உளென் ஆவதுதான்
உன்னை பிரியாத உயிர்ப்பு அலவோ – ஆரண்:14 69/3,4

TOP


ஆவதும் (5)

விளைந்த போரையும் ஆவதும் விளம்புவதும் விசையால் – ஆரண்:7 75/2
ஈரம் ஆவதும் இல் பிறப்பு ஆவதும் – கிட்:7 105/1
ஈரம் ஆவதும் இல் பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய் நெறி – கிட்:7 105/1,2
வீரம் ஆவதும் கல்வியின் மெய் நெறி – கிட்:7 105/2
வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர் – கிட்:7 105/3

TOP


ஆவதே (8)

தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே – பால:3 19/4
ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே – அயோ:2 28/4
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே – அயோ:5 29/4
ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே – அயோ:14 113/4
ஆவதே வலி இனி அரணும் வேண்டுமோ – ஆரண்:14 87/4
ஆம் கனி ஆவதே என்று அருந்தி நான் விரும்பி வைத்தேன் – ஆரண்-மிகை:16 1/2
ஆவதே ஐயம் இல் அரவின் நீங்கிய – சுந்:3 62/3
இருவரும் குரங்கும் என் செயல் ஆவதே – யுத்1-மிகை:2 5/4

TOP


ஆவதை (2)

தாரம் ஆவதை தாங்கும் தருக்கு அதோ – கிட்:7 105/4
ஆவதை இசைந்திலென் அழிவது என்-வயின் – யுத்3:24 73/3

TOP


ஆவதோ (6)

மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ
மெய்ம்மை இ சிறுவனே வினை செய்தோர்களுக்கு – பால:24 44/2,3
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ – அயோ:1 18/4
எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ – அயோ:1 25/4
மயில் இயல் குயில்_மொழி மறக்கல் ஆவதோ – கிட்:7 27/4
குடல் தலை குறைந்தமை கூறல் ஆவதோ – யுத்2-மிகை:18 8/4
தெறித்தன சில கணை செப்பல் ஆவதோ – யுத்2-மிகை:18 10/4

TOP


ஆவம் (4)

ஐயன் வெம் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே – கிட்:7 158/4
சினை வரால் பகழி ஆவம் நெல் சினை என்னும் செப்பம் – கிட்:13 35/3
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும் – யுத்1:2 88/3
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக – யுத்3:28 29/2

TOP


ஆவமோ (1)

ஆம் கணைக்கு ஆவமோ ஆவது அன்னையே – சுந்:4 43/4

TOP


ஆவர் (5)

மூ-வகை இயலோர் ஆவர் முனைவர்க்கும் உலக முன்னே – கிட்:9 10/4
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – சுந்:4 112/4
மிகை புலத்து விளைகின்றது ஒரு பொருளை காதலிக்கின் விளிஞர் ஆவர் – யுத்1:4 101/4
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர்
கனி வரும் காலத்து ஐய பூ கொய்ய கருதலாமோ – யுத்2:16 147/3,4
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே – யுத்4-மிகை:41 63/4

TOP


ஆவரே (3)

அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே – பால-மிகை:0 35/4
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல் – கிட்:6 17/3
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரே – சுந்:3 105/4

TOP


ஆவரேல் (1)

செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால் – யுத்1:4 70/2

TOP


ஆவரோ (6)

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா – அயோ:13 35/4
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கிட்:7 69/2
அளிந்த-போது அறிதற்கு எளிது ஆவரோ – சுந்:2 152/4
எண்_இலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ – யுத்1:2 26/4
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ – யுத்4:37 38/4
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் – யுத்4:41 73/2,3

TOP


ஆவரோதான் (1)

அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – பால:19 56/4

TOP


ஆவல் (1)

ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ – ஆரண்:6 119/2

TOP


ஆவல்-கண் (1)

ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – யுத்4:38 26/3

TOP


ஆவலம் (6)

குரக்கு நல் வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி – சுந்:11 60/1
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – யுத்1:4 147/4
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார் – யுத்2:15 79/2
ஆர்த்து வானவர் ஆவலம் கொட்டினர் அரக்கர் – யுத்2:15 202/1
அ தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார் – யுத்2:18 212/1
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர் சிரித்தார் – யுத்3:22 80/4

TOP


ஆவலித்து (1)

ஆற்றலன் இன்னன பன்னி ஆவலித்து
ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை – அயோ:11 56/1,2

TOP


ஆவலிப்பு (2)

ஆவலிப்பு உடைமையால் ஆகும் அ பொருளை ஆம் – கிட்-மிகை:7 7/3
ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர் அஞ்சல் அன்னை – யுத்3:23 28/3

TOP


ஆவலின் (1)

ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து – யுத்1-மிகை:4 9/1

TOP


ஆவலும் (1)

ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகு வாய் ஆர – யுத்4:38 3/4

TOP


ஆவவோ (1)

அடலின் வெற்றியாய் அயலின் ஆவவோ – கிட்:3 45/4

TOP


ஆவன (8)

ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன் – பால:24 33/4
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – அயோ:3 67/4
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன
மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது – அயோ:14 72/2,3
உரம் பெற்றன ஆவன உண்மையினோன் – ஆரண்:13 15/3
மேல் உள திசையொடு வெளிகள் ஆவன
சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன – ஆரண்:15 4/3,4
அறிகிலென் உகிர்க்கு யான் உவமம் ஆவன – சுந்:4 41/4
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர் – யுத்2:15 241/3
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி அயிலாதாய் – யுத்3:22 205/2

TOP


ஆவனே (1)

காயமான் ஆயினான் ஆவனே காவலா – கிட்:3 11/2

TOP


ஆவார் (12)

அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்
பெண்கள் இனி பிறர் யார் உளர் என்றார் – பால:23 96/2,3
தாய் ஆவார் யாவரே தருமத்தின் தனி மூர்த்தி – ஆரண்:1 52/4
நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார்
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – ஆரண்:10 4/2,3
வென்றார் அன்றே வீரர்கள் ஆவார் மேலாய – ஆரண்:15 27/2
சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கிட்:2 12/4
தீயன செய்யார்-ஆயின் யாவரே செறுநர் ஆவார் – கிட்:11 55/4
இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவார் – சுந்:0 1/4
மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு – சுந்:3 140/1
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார்
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர் சொல்லீர் – யுத்1:4 150/3,4
அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் என்ன – யுத்1:9 80/1
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார் – யுத்4-மிகை:41 61/4
தோய்வரேல் அவர்கள் கண்டாய் சுரர் தொழும் சுரர்கள் ஆவார் – யுத்4-மிகை:41 62/4

TOP


ஆவாரம் (1)

ஆவாரம் தகை இராவணற்கு அரும்_பெறல் புதல்வர் – யுத்1:5 51/4

TOP


ஆவான் (3)

மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று – அயோ:4 49/3
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான் – அயோ:8 10/2
ஆவி போய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசன் ஆவான்
தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடை தேம்புகின்றாய் – யுத்2:17 62/3,4

TOP


ஆவி (176)

மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும் – பால:2 16/4
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – பால:3 22/3
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும் ஆவி
உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே – பால:7 35/1,2
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – பால:13 47/4
பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில் – பால:13 49/1
உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே – பால:13 52/4
ஆவி வேட்டன வரி சிலை அனங்கன் மேல் கொண்ட – பால:15 1/2
அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும் – பால:16 6/2
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர – பால:16 11/1
அணியும் முலையார் அகில் ஆவி புலர்த்தும் நல்லார் – பால:16 45/2
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண் ஆவி
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – பால:17 14/3,4
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – பால:20 22/4
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – பால:22 6/2
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் – பால:24 48/3
கருதி ஆவி கவர்ந்தனன் நேமியான் – பால-மிகை:7 21/4
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி
குறைந்து போயினன் ஒருவன் போய் குரை கடல் குளித்தான் – பால-மிகை:14 2/3,4
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள் – அயோ:3 8/4
ஆவி பதைப்ப அலக்கண் எய்தி நின்றான் – அயோ:3 18/4
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ – அயோ:3 25/1
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – அயோ:3 32/2
அ சொல் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றான் – அயோ:3 35/1
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா – அயோ:3 39/3
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – அயோ:3 58/3
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து – அயோ:4 13/1
நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – அயோ:4 59/1,2
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – அயோ:4 211/4
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக – அயோ:5 10/3
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான் – அயோ:6 12/4
ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும் – அயோ:6 28/2
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – அயோ:6 36/3,4
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே – அயோ:11 26/4
அரும் பகை கவர்ந்து உண ஆவி பேணினென் – அயோ:11 113/2
துயின்றனை எனவும் ஆவி துறந்திலென் சுடரும் காசு – அயோ:13 40/3
விழுந்து பார் மிசை வெய்து உயிர்த்து ஆவி சோர்ந்து – அயோ-மிகை:4 1/1
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் – ஆரண்:1 21/1
ஆவி போயினான் எனா – ஆரண்:1 69/2
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – ஆரண்:4 23/2
ஏழை ஆவி இறந்திலள் என்பரால் – ஆரண்:6 78/2
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் – ஆரண்:6 80/4
நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி
பறிக்குவென் யானே என்னும் பழமொழி பழுதுறாமே – ஆரண்:7 60/1,2
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் – ஆரண்:7 128/4
ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு அரக்கர்-தம் ஆவி
தோய்ந்த தோய்வு_இலா பிறை முக சரம் சிரம் துமித்த – ஆரண்:8 11/1,2
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – ஆரண்:8 17/4
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – ஆரண்:10 90/4
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – ஆரண்:10 92/4
ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய – ஆரண்:10 153/1
ஒன்றானும் உணர்ந்திலன் ஆவி உலைந்து சோர்ந்தான் – ஆரண்:10 154/2
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:10 163/3,4
ஆனது அனைத்தும் ஆவி தரித்தேன் அயர்கின்றேன் – ஆரண்:11 3/1
கறை வாள் பட ஆவி கலங்கினள் போல் – ஆரண்:12 71/2
ஆயும் ஆவி புழுங்க அழுங்குமால் – ஆரண்:14 17/3
அப்பு இடை தேடி நடந்த என் ஆவி
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா – ஆரண்:14 61/2,3
எரிவித்திட ஆவி இழந்தனனோ – ஆரண்:14 65/4
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே – கிட்:1 25/4
கொன்றை ஆவி புறத்து இவை கூறி யான் – கிட்:1 32/2
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட – கிட்:2 26/2
ஆவி உண்டனன் அவனை அன்னவன் – கிட்:3 58/4
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் – கிட்:7 127/2
உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி – கிட்:7 141/2
ஐயா நீ எனது ஆவி என்பதும் – கிட்:8 9/3
ஆவி போல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம் – கிட்:9 22/2
காரே எனது ஆவி கலக்குதியோ – கிட்:10 51/4
குழைவாய் எனது ஆவி குழைக்குதியோ – கிட்:10 54/4
ஆவி நீங்கினன் போல் அயர்வான் அது – கிட்:11 30/2
உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கிட்:11 65/4
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று – கிட்:11 70/1
காரினை கழித்து கட்டி கள்ளினோடு ஆவி காட்டி – கிட்:13 59/1
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் – கிட்:16 50/3
ஆனவாறு என மறுகி ஆவி சோர் நிலையர் தொடர் – கிட்-மிகை:2 2/2
அளித்தனன் அதனால் ஆவி ஆற்றினேன் ஆற்றல் மொய்ம்பீர் – கிட்-மிகை:16 5/4
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி
உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள் இனி இ ஊர் – சுந்:2 83/2,3
ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள் – சுந்:3 11/1
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன் – சுந்:3 34/2
ஆயது தேரின் உன் ஆவி நாயகன் – சுந்:3 38/1
கூசி ஆவி குலைவுறுவாளையும் – சுந்:3 95/1
நெறிந்து ஆர் ஓதி பேதையும் ஆவி நிலை நின்றாள் – சுந்:3 153/4
அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ – சுந்:4 5/2
அன்னவன்-தன்னை உம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி – சுந்:4 31/1
அண்ட முதல் நாயகனது ஆவி அனையாளை – சுந்:5 1/3
பின்னை ஆவி பிடிக்ககிலேன் அந்த – சுந்:5 29/3
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – சுந்:5 67/1
ஆவி எனல் ஆய திரை ஆர்கலிகள் அம்மா – சுந்:6 17/4
ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் ஆவி
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – சுந்:10 9/1,2
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – சுந்:10 25/3,4
ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதாலே-கொலாம் – சுந்:10 44/4
வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையை கருதி ஆவி
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – சுந்:11 21/1,2
ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன – சுந்:12 81/2
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட – சுந்:12 111/3
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி – சுந்:14 48/3
அருளினால் தனது ஆவி பெற்று உய்ந்துளாள் – சுந்-மிகை:3 6/4
கவந்தன் தனது ஆவி கவர்ந்து ஒருக்காலும் நீங்கா – சுந்-மிகை:4 8/3
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார்-அரோ – சுந்-மிகை:13 6/4
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான் – யுத்1:3 15/4
பொன்கணான் ஆவி உண்ட புண்டரீக கண் அம்மான் – யுத்1:3 121/4
ஆவி துணையை அமுதின் பிறந்தாளை – யுத்1:3 163/3
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளை – யுத்1:9 2/3
பேர்கின்றது ஆவி யாக்கை பெயர்கின்றது இல்லை பின்னை – யுத்1:12 35/2
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்கு தந்த – யுத்1:12 40/3
நின்றுள தீவின் வாழ்வார் நிமல நின் கணையால் ஆவி
கொன்று எமை காத்தி என்றான் குரிசிலும் கோறலுற்றான் – யுத்1-மிகை:7 1/3,4
அஞ்சினான் அலன் அயன் தந்த வேலினும் ஆவி
துஞ்சினான் அலன் துளங்கினான் என்பது துணியா – யுத்2:15 208/1,2
ஆவி சென்றிலர் நின்றிலர் அரக்கரோடு இயக்கர் – யுத்2:15 225/1
எறித்த போர் அரக்கர் ஆவி எண்_இலா வெள்ளம் எஞ்ச – யுத்2:16 17/1
பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக என்று – யுத்2:16 21/3
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய – யுத்2:16 136/3
தீ கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம் செருவில் ஆவி
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ – யுத்2:16 142/3,4
நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க – யுத்2:17 10/3
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த – யுத்2:17 13/3
நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணங்கும் ஆவி
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – யுத்2:17 14/1,2
சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன் – யுத்2:17 23/1
வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – யுத்2:17 25/3,4
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி
துடைத்தது பகையை சேனை என சிலர் சொல்லச்சொல்ல – யுத்2:17 47/1,2
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி
பொன்றினன் ஆகும் என்ன தரையிடை கிடந்த பொய்யோன் – யுத்2:17 61/1,2
ஆவி போய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசன் ஆவான் – யுத்2:17 62/3
வெவ் உயிர்த்து ஆவி தள்ளி வீங்கினள் வெகுளி பொங்க – யுத்2:17 64/2
நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி – யுத்2:17 67/4
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – யுத்2:17 77/2
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி
தந்தேன் பிரியேன் தனி போக தாழ்க்கிலேன் – யுத்2:17 86/2,3
அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான் – யுத்2:18 202/3
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார் – யுத்2:18 252/2
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர் காலால் – யுத்2:18 252/3
பறியும் என வந்து பறித்தலும் ஆவி
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – யுத்2:18 254/2,3
மக்களை சுமந்து செல்லும் தாதையர் வழியின் ஆவி
உக்கனர் என்ன வீசி தம்மை கொண்டு ஓடி போனார் – யுத்2:18 258/1,2
கோ குல குமரர் எல்லாம் கொடுத்தனர் ஆவி என்றார் – யுத்2:18 260/4
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – யுத்2:19 79/4
உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் – யுத்2:19 221/2
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும் – யுத்2:19 222/1
கிளையார்கள் அன்ன துணையோரை ஆவி கெழுவா எழுந்து தழுவா – யுத்2:19 266/3
சூலம் அங்கு ஒரு கை சுற்றி தொடர்ந்திடும் பகைஞர் ஆவி
காலன் ஊர்-தன்னில் ஏற்றி கடிதில் என் தமையன் நெஞ்சில் – யுத்2-மிகை:16 33/2,3
அற்று அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார் – யுத்2-மிகை:18 33/4
மு பகல் தீர்கிலம் ஆவி முடிப்போம் – யுத்3:20 18/2
ஒட்டினார் ஆவி முடிக்க உவந்தார் – யுத்3:20 19/4
அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா – யுத்3:20 90/1
பூ புண் தர ஆவி புறத்து அகல – யுத்3:20 97/3
ஆவி ஒன்றிட தழுவினர் பிரிவு நோய் அகன்றார் – யுத்3:22 108/4
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – யுத்3:22 122/4
ஆறாநின்றேன் ஆவி சுமந்தேன் அழிகின்றேன் – யுத்3:22 204/2
அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான் – யுத்3:22 226/2
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – யுத்3:23 31/3
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – யுத்3:24 3/2
ஆயினும் இவருக்கு இல்லை அழிவு எனும் அதனால் ஆவி
போயினது இல்லை வாயால் புலம்பலன் பொருமி பொங்கி – யுத்3:24 5/1,2
அறிந்திலென் அவனை யாண்டும் கண்டிலென் ஆவி யாக்கை – யுத்3:24 15/1
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – யுத்3:24 68/4
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து – யுத்3:24 76/3
ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால் – யுத்3:24 89/4
எந்தை இகழ்ந்தனன் யான் இவள் ஆவி
சிந்துவென் என்று செறுத்து உரை செய்தான் – யுத்3:26 30/2,3
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – யுத்3:26 43/3,4
பொன்றினர் என்பர் ஆவி போக்கினால் பொதுமை பார்க்கின் – யுத்3:26 69/3
கண்டனன் என்ப மன்னோ கண்களால் கருத்தில் ஆவி
உண்டு இலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை – யுத்3:26 90/3,4
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான் – யுத்3:27 2/3
புக்கவன் ஆவி கொண்டு போதுதி புகழின் மிக்கோய் – யுத்3:27 4/4
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால் – யுத்3:27 31/4
அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி – யுத்3:27 72/1
புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும் – யுத்3:29 35/4
கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால் – யுத்3:29 57/4
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி
போற்றுவாய் என்ற போது புகழ் என் ஆம் புலமை என் ஆம் – யுத்3:31 46/2,3
அஞ்சினாம் பழியும் பூண்டாம் அம் புவி யாண்டும் ஆவி
துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின் – யுத்3:31 47/1,2
உரம் துணிந்து வீழ்வது அன்றி ஆவி ஓட ஒண்ணுமோ – யுத்3:31 85/2
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – யுத்3:31 88/4
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – யுத்3:31 152/1
அ நரன் அம்பினில் ஆவி அழிந்தார் – யுத்3-மிகை:20 3/4
கண்டு தன் கருத்தில் கொண்ட கவலையை கடந்து அங்கு ஆவி
உண்டு என தெளிந்து தேறல் வீடணன் உற்றது எல்லாம் – யுத்3-மிகை:26 5/1,2
உளம் களிப்புறுவோர் ஓயாது அழுதனர் மைந்தன் ஆவி
இழந்தனன் என்ன கேட்டு ஆங்கு இடி உறும் அரவை ஒத்தாள் – யுத்3-மிகை:29 1/3,4
அரை கணத்து அரக்கர் வெள்ளம் அளவு இல் கோடி ஆவி போய் – யுத்3-மிகை:31 13/1
தூயவன் அவர்-தம் சேனை தொலைத்த பின் இறைவர் ஆவி
போய் அற பகழி மாரி பொழிந்தனன் பொன்றி வீழ்ந்தான் – யுத்3-மிகை:31 55/3,4
பொடிந்தது புனிதன் வாளி போக்கு உற பொய்யர் ஆவி
படிந்தது ககனம் எங்கும் பலித்தது தருமம் அன்றே – யுத்3-மிகை:31 62/3,4
அழலும் கண் களிற்று அணியொடும் துணி படும் ஆவி
சுழலும் பல் பரி தேரொடு புரவியும் சுற்ற – யுத்4:32 13/1,2
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் – யுத்4:34 18/2
மூலம் கொண்டார் கண்டகர் ஆவி முடிவிப்பான் – யுத்4:37 125/2
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான் – யுத்4:37 191/4
அழுதிலர் உயிர்த்திலர் ஆவி நீத்திலார் – யுத்4:38 17/4
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – யுத்4:41 114/1
முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப ஆவி
பெற்று இயல் பெற்றி பெற்றால் என்ன வாள் அரக்கர் யாக்கை – யுத்4-மிகை:34 2/1,2
புரந்தரன் பகைவன் ஆவி போக்கிய புனிதன் வென்றி – யுத்4-மிகை:37 1/1
அங்கு அ ஆவி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 1/3
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி
வெறுத்து எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/3,4
குயில் புரை மொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம் கொண்டார் – யுத்4-மிகை:41 301/4

TOP


ஆவிக்கு (1)

ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ் – யுத்3:23 14/3

TOP


ஆவியின் (2)

ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை – பால:16 19/3
ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய – யுத்3:29 43/1

TOP


ஆவியும் (11)

ஆவியும் உடலமும் இலது என அருளின் – பால:5 120/3
தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும்
மீனும் நாறின வேறு இனி வேண்டுமோ – பால:18 20/3,4
ஆவியும் அறிவும் முதல் ஆயவன் – அயோ:2 7/3
ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான் – அயோ:8 25/2
ஆவியும் சிறிது உண்டு-கொலாம் என அயர்ந்தான் – கிட்:10 50/3
ஆவியும் தாமுமே புக்கு அரும் கதவு அடைக்கின்றாரை – சுந்:2 116/4
நானம் ஆர்ந்த நறை குழல் ஆவியும்
தேனும் ஆரமும் தேய்வையும் நாறுமால் – சுந்:2 148/3,4
அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அ சொல் – யுத்3:22 206/1
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் – யுத்3:26 54/2
மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்ப – யுத்4:41 11/2
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – யுத்4:41 116/4

TOP


ஆவியே (1)

உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே – பால:21 29/4

TOP


ஆவியை (9)

கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு என் ஆவியை
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – பால:13 48/3,4
தன் துணை கிள்ளையை தழீஇ என் ஆவியை
இன்று போய் கொணர்கிலை என் செய்வாய் எனக்கு – பால:19 28/2,3
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த – கிட்:7 84/3
ஆவியை குறித்து நின்றது ஐயனை அதனை கண்டேன் – கிட்:11 69/2
ஆவது ஒன்று அருளாய் எனது ஆவியை
கூவுகின்றிலை கூறலை சென்று எனா – சுந்:2 171/1,2
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை – சுந்:2 211/4
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ – சுந்:4 7/4
ஆவியை விடுக என்றான் அருள் இனம் விடுகிலாதான் – யுத்1:14 31/4
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – யுத்2:16 38/2

TOP


ஆவியோடும் (1)

அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – யுத்2:19 165/4

TOP


ஆவின் (5)

நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின்
மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – பால:17 34/3,4
ஆவின் கொடை சகரர் ஆயிரத்து_நூறு ஒழித்து – பால-மிகை:0 22/1
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும் களியன பல காணாய் – அயோ:9 10/3,4
கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி – அயோ-மிகை:4 8/2
பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான் – ஆரண்:14 83/4

TOP


ஆவினான் (1)

ஆவினான் புகழ் அம் கை நரம்பினால் – சுந்:2 176/2

TOP


ஆவினின் (1)

வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள் – அயோ:4 148/2

TOP


ஆவினை (1)

ஆவினை குரவரோடும் அரு மறை முனிவர்-தம்மை – யுத்4-மிகை:41 62/1

TOP


ஆவுக்கு (1)

ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும் – ஆரண்:3 21/1

TOP


ஆவுதி (2)

நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே – பால:23 89/3
ஓர் ஆவுதி கடைமுறை வேள்வி ஓம்புவார் – யுத்1:3 68/1

TOP


ஆவுதியும் (1)

மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும் – யுத்4:36 13/4

TOP


ஆவும் (2)

ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த – அயோ:4 98/1
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும் – அயோ:11 32/2

TOP


ஆவென் (2)

நஞ்சு உமக்கு ஆவென் என்னா நகை இலா முகத்து பேழ் வாய் – சுந்-மிகை:3 22/3
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – யுத்1:4 113/2

TOP


ஆவெனோ (1)

உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – சுந்:5 15/4

TOP


ஆவேன் (1)

ஆன பொழுது எ பரிசின் நான் அடியன் ஆவேன் – சுந்:6 2/4

TOP


ஆவை (1)

பதவி அந்தணரை ஆவை பாலரை பாவைமாரை – கிட்:11 61/2

TOP


ஆவொடு (1)

பேர ஆவொடு மா சுணம் பேரவே – பால:16 27/2

TOP


ஆழ் (17)

பிரிந்தே துன்பத்து ஆழ் பிடி என்ன பிணியுற்றாள் – அயோ:6 20/4
சுவல் தரு சுறவம் ஆழ் சுழிய தண் துறை – ஆரண்:7 119/2
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர் – ஆரண்:11 41/2
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும் – கிட்:10 65/1
இ ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர் – கிட்:15 10/3
ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை – சுந்:1 67/3
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் – சுந்:2 145/3
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல் – சுந்:4 105/2
நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர் – சுந்:12 92/1
ஆன்று ஆழ் நெடு நீரிடை ஆதியொடு அந்தம் ஆகி – சுந்-மிகை:1 6/1
ஆழ் இயல் தானை அரக்கர் அடங்க – சுந்-மிகை:11 24/2
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ் கடல் – யுத்1:8 36/2
ஆடுகின்ற அறு குறை ஆழ் கடற்கு – யுத்2:15 49/2
அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவி-அதனினூடு – யுத்2:16 46/3
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – யுத்3:24 35/3
அளி முற்றிய சோரிய வாரியின் ஆழ்
ஒளி முற்றிய திங்களை ஒத்துளவால் – யுத்3:31 204/3,4
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – யுத்4:42 14/2

TOP


ஆழ்கிலவால் (1)

அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால்
நெடு நீரிடை வங்கம் நிகர்த்தனவால் – யுத்3:27 37/3,4

TOP


ஆழ்கின்றார் (1)

அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு – ஆரண்:3 6/3

TOP


ஆழ்கின்றீர் (1)

யார் என கருதி இ இடரின் ஆழ்கின்றீர் – ஆரண்:12 7/4

TOP


ஆழ்தியோ (1)

யாண்டு வாழ்வது இடர் உழந்து ஆழ்தியோ – சுந்:3 104/4

TOP


ஆழ்ந்த (7)

ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே – பால:3 16/4
பம்பி பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன் – பால:10 22/3
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும் – அயோ:2 55/1
ஆழ்ந்த தேர் அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான் – ஆரண்:7 126/4
ஆழ்ந்தனென் ஆழ்ந்த என்னை அரும் தவன் எதிர்ந்து தேற்றி – கிட்-மிகை:16 3/4
துப்பு உறு பரவை ஏழும் சூழ்ந்த பார் ஏழும் ஆழ்ந்த
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – சுந்:4 33/1,2
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – யுத்2:16 315/4

TOP


ஆழ்ந்தது (3)

அழிந்தது என்னவும் ஆழ்ந்தது திங்களே – பால:11 11/4
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – சுந்:2 38/4
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை – யுத்3:24 64/2

TOP


ஆழ்ந்தன (1)

ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன
வீக்கிய கனை கழல் வீரன் செம் கணும் – பால:10 36/2,3

TOP


ஆழ்ந்தனள் (1)

ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழ கண்டும் அறிந்திலாதாள் – யுத்2:18 266/4

TOP


ஆழ்ந்தனன் (2)

காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – பால:5 66/4
களிப்பு எனும் கரை இலா கடலுள் ஆழ்ந்தனன் – பால:24 42/4

TOP


ஆழ்ந்தனென் (1)

ஆழ்ந்தனென் ஆழ்ந்த என்னை அரும் தவன் எதிர்ந்து தேற்றி – கிட்-மிகை:16 3/4

TOP


ஆழ்ந்தார் (1)

ஆழ்ந்தார் துன்ப கடலுள் ஐயா ஐயா என்றார் – அயோ:4 83/2

TOP


ஆழ்ந்தான் (2)

ஆழ்ந்தான் ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான் – அயோ:3 40/2
ஆயிரம் பெயரினானும் அரும் துயர் கடலுள் ஆழ்ந்தான் – யுத்2:19 214/4

TOP


ஆழ்ந்து (5)

அ உலகத்தினும் நரகின் ஆழ்ந்து பின் – அயோ:14 74/2
கால் ஆழ்ந்து அழுந்தி கடல் புக்குழி கச்சம் ஆகி – சுந்-மிகை:1 4/3
ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள் வாளால் – யுத்3:26 55/3
அம்பரம் கம் அரும் கலம் ஆழ்ந்து என – யுத்3:31 119/4
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – யுத்4:40 103/2

TOP


ஆழ்பவன் (1)

ஆரியன் அரும் துயர் கடலுள் ஆழ்பவன்
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும் – சுந்:14 16/1,2

TOP


ஆழ்பவே (1)

ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே – பால:3 63/4

TOP


ஆழ்வன (2)

ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன
பாய் உடை நெடும் கலம் படுவ போன்றவே – சுந்:9 38/3,4
ஆய் பெரும் திரை கடல் அழுவத்து ஆழ்வன
ஓய்வு_இல புரவி வாய் உதிரம் கால்வன – சுந்:9 40/2,3

TOP


ஆழ்வார் (1)

ஆழ்வார் பதத்தை சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே – பால-மிகை:0 17/4

TOP


ஆழ்வான் (3)

அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன் – பால-மிகை:0 26/3
கம்ப நாட்டு ஆழ்வான் கவி – பால-மிகை:0 26/4
ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை – சுந்:1 67/3

TOP


ஆழ்வித்தீர் (1)

ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய் – கிட்:16 47/2

TOP


ஆழ (3)

ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ – அயோ:13 15/1
ஆழ நீர் கங்கை அம்பி கடாவிய – சுந்:3 23/1
அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ
கல் படி வயிர திண் கால் நகங்களின் கல்லி கையால் – யுத்1:10 12/2,3

TOP


ஆழத்து (1)

ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும் – பால:17 24/3

TOP


ஆழம் (4)

ஆழம் இட்ட நெடுமையினான் அரை – அயோ:8 4/2
ஆழம் காணுதற்கு அரியவாய் அகன்ற பேர் ஆழி – யுத்1:3 3/3
ஆழம் நூறு யோசனை ஆழி மால் வரை – யுத்1:5 18/2
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – யுத்1:9 4/2

TOP


ஆழமும் (3)

நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்க – பால-மிகை:9 34/1
ஆழமும் அகலம் தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய – யுத்1:7 20/1
ஆர ஆயிர யோசனை ஆழமும்
தீர நீண்டு பரந்த திமிங்கிலம் – யுத்1:8 45/1,2

TOP


ஆழா (1)

ஆழ்ந்தான் ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான் – அயோ:3 40/2

TOP


ஆழி (177)

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – பால:3 13/1
கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து – பால:7 52/1
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – பால:10 27/4
ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம் – பால:10 67/1
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள் – பால:10 70/4
வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது ஆழி வெண் திங்கள் – பால:10 71/4
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல் – பால:11 17/1
எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப – பால:11 17/2
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – பால:11 17/3
தொல் ஆழி துயிலாதே துயர் ஆழி நெடும் கடலுள் துயில்கின்றானே – பால:11 17/4
தொல் ஆழி துயிலாதே துயர் ஆழி நெடும் கடலுள் துயில்கின்றானே – பால:11 17/4
துனி இன்றி உயிர் செல்ல சுடர் ஆழி படை வெய்யோன் – பால:12 16/1
கலை ஆழி கதிர் திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும் – பால:12 25/3
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – பால:12 25/4
குடைந்து நீராடும் மாதர் குழாம் புடை சூழ ஆழி
தடம் புயம் பொலிய ஆண்டு ஓர் தார் கெழு வேந்தன் நின்றான் – பால:18 12/1,2
ஆழி மன் ஒருவன் உரைத்தான் அது – பால:18 28/2
ஒற்றை ஆழி கதிர் தேரொடு ஒப்பதே – பால:23 70/4
ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும் – பால:24 11/3
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் – அயோ:3 5/4
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – அயோ:3 6/4
ஆழி பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி – அயோ:3 46/1
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய் – அயோ:3 111/1
அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும் – அயோ:4 150/1
ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற – அயோ:6 22/1
ஆறு செல்ல செல்ல தேர் ஆழி கண்டார் அயல்-பால – அயோ:6 35/1
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி – அயோ:13 57/3
அடி தொழுது உவகை தூண்ட அழைத்தனன் ஆழி அன்ன – அயோ-மிகை:8 3/1
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – ஆரண்:2 29/4
ஆழி உழவன் புதல்வ ஐயம் இலை மெய்யே – ஆரண்:3 53/3
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – ஆரண்:4 22/1
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி
இருள் மொய்ம்பு கெட துரந்த தயரதற்கு இன் உயிர் துணைவன் இமையோரோடும் – ஆரண்:4 25/1,2
அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையால் – ஆரண்:6 68/1
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – ஆரண்:6 94/2
அன்னவன் நடுவுற ஊழி ஆழி ஈது – ஆரண்:7 113/1
ஆழி வரி வில் கரனும் அன்னவை அறுத்தான் – ஆரண்:9 12/4
ஆற்றினான் அவன் ஆழி அம் தேர் சரம் – ஆரண்:9 19/3
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு – ஆரண்:10 68/1,2
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து – ஆரண்:10 107/1
ஆழி வறக்க முகக்க அமைந்த – ஆரண்:14 45/1
ஆறு_நூறாயிரம்_கோடி ஆழி தேர் – ஆரண்-மிகை:7 3/1
புண்டரீக கண் ஆழி புரவலன் பொலன் கொள் சோதி – கிட்:2 32/2
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா – கிட்:3 39/3
ஆழி மா நிலம் தாங்கிய அரும் குல கிரிகள் – கிட்:4 3/3
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கிட்:4 19/2
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கிட்:7 46/4
ஆழி கிளர் ஆர் கலிக்கு ஐம்-மடங்கு ஆர்ப்பின் ஓசை – கிட்:7 52/2
அனுமன் என்பவனை ஆழி ஐய நின் செய்ய செம் கை – கிட்:7 135/1
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய் – கிட்:11 49/3
தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம் – கிட்:12 23/1
ஆழி மா பரி தேரவன் காதலன் அடிகள் – கிட்:12 27/3
வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன் – கிட்:13 37/1
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கிட்:13 37/2
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும் – கிட்:13 37/3
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கிட்:13 37/4
ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான் – கிட்:14 69/4
அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் – கிட்:16 1/4
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும் – சுந்:1 30/3
ஆரியம் தனி ஐம் கர களிறும் ஓர் ஆழி
சூரியன் தனி தேவருமே இ நகர் தொகாத – சுந்:2 11/3,4
ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி – சுந்:2 12/3
ஆழி அகழ் ஆக அருகா அமரர் வாழும் – சுந்:2 60/1
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – சுந்:2 65/4
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர் – சுந்:2 79/1
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி
நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான் – சுந்:2 84/2,3
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் – சுந்:2 145/3
ஆழி தாய் இடர்_ஆழியிடையே வீழ்ந்து அழிவேனோ – சுந்:2 227/4
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை – சுந்:2 231/3
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற – சுந்:3 47/4
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள – சுந்:3 67/2
காட்டினன் ஓர் ஆழி அது வாள் நுதலி கண்டாள் – சுந்:4 63/4
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – சுந்:4 69/4
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி – சுந்:4 110/1
ஆழி கையவன் அம்பு அம்மா – சுந்:5 50/3
அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும் ஆழி
வெருவரு முழக்கும் ஈசன் வில் இறும் ஒலியும் என்ன – சுந்:7 1/1,2
ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர் அ தேர்க்கு – சுந்:8 10/1
சேற்றில் செல்லா தேரின் ஆழி ஆழும் நிலை தேரா – சுந்:8 42/3
தழங்கு பல்_இயத்து அமலையும் கடையுகத்து ஆழி
முழங்கும் ஓதையின் மு மடங்கு எழுந்தது முடுகி – சுந்:9 10/3,4
ஆழி தேர் தொகை ஐம்பதினாயிரம் அஃதே – சுந்:9 11/1
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை – சுந்:9 46/2
தேர் துணை ஆழி அழுந்தினர் சென்றார் – சுந்:9 47/2
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – சுந்:10 30/1
ஆறு_இருநூறு பேய் பூண்ட ஆழி தேர் – சுந்:11 3/2
ஆழி அம் தேரும் மாவும் அரக்கரும் உருக்கும் செம் கண் – சுந்:11 13/1
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல் – சுந்:11 14/3
ஆழி பல் படை அனையன அளப்ப_அரும் சரத்தால் – சுந்:11 43/3
ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு – சுந்:12 33/1
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில் – சுந்:13 35/2
ஆழி தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி – சுந்:13 38/1
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற – சுந்:14 42/1
ஒலித்து ஆழி உவாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:10 4/3
ஒலித்து ஆழி உலாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:11 8/3
ஆழி கிளர்ந்தன என்ன அழைத்தான் – சுந்-மிகை:11 24/4
அள்ளி அப்ப திரை கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி – யுத்1:1 9/4
அம் கை திரள்கள் எடுத்து ஓடி ஆர்த்தது ஒத்தது அணி ஆழி – யுத்1:1 10/4
அரிது-கொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல் – யுத்1:2 35/4
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – யுத்1:2 97/3
ஆழம் காணுதற்கு அரியவாய் அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – யுத்1:3 3/3,4
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – யுத்1:3 20/2
ஆழி மால் வரையோடு எற்றும் சிலவரை அண்ட கோள – யுத்1:3 140/1
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – யுத்1:3 145/3
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால் – யுத்1:4 27/3
ஆழம் நூறு யோசனை ஆழி மால் வரை – யுத்1:5 18/2
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல – யுத்1:5 47/2
ஆழி மால் வரைக்கு அ புறத்து இருளையும் அவித்த – யுத்1:6 17/4
ஆழியின் பொலிந்தது அ ஆழி அன்ன நாள் – யுத்1:6 54/4
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 5/1
ஒளிக்கும் ஆழி கிடந்தன ஓர்கிலார் – யுத்1:8 33/2
ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று – யுத்1:11 7/2
அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக – யுத்1:12 17/1
அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரை கடக்க ஆழி
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன் – யுத்1:14 14/1,2
ஊழி ஆழி கிளர்ந்து என ஓங்கின – யுத்2:15 56/2
ஆழி அன்ன அனீக தலைமகன் – யுத்2:15 85/3
ஆழி நீரையும் குடிப்பன திசைகளை அளப்ப – யுத்2:15 226/2
ஆழி அம் கிரியின் மேலும் அரக்கர் ஆனவரை எல்லாம் – யுத்2:16 8/3
இடை பேரா இளையானை இணை ஆழி மணி நெடும் தேர் – யுத்2:16 50/1
அழிந்து மீன் உக ஆழி நீர் – யுத்2:16 114/3
ஆழி வெம் பெரும் படை மிடைந்த ஆர்கலி – யுத்2:16 310/2
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன் – யுத்2:17 67/3
ஆழி கிரி தள்ளும் ஓர் அங்கையினால் – யுத்2:18 58/4
தகை ஆழி தகைந்த தனு தொழிலான் – யுத்2:18 60/4
அதி கைதவர் ஆழி அனந்தனையும் – யுத்2:18 65/3
நீர் ஆழி இழிந்து நெடுந்தகையை – யுத்2:18 66/1
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் – யுத்2:18 217/2,3
ஐ_இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான் – யுத்2:18 227/4
ஆளி திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும் – யுத்2:19 17/2
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க – யுத்2:19 25/2
பேர் ஆழி முகம் செல சென்றனன் பேர்ச்சி இல்லான் – யுத்2:19 26/4
ஆளியின் துப்பின வீரர் பொரு களத்து ஆர்த்த ஆழி
தூளியின் தொகைய வள்ளல் சுடு கணை தொகையும் அம்மா – யுத்2:19 96/3,4
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான் – யுத்2:19 121/4
ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா – யுத்2:19 179/3
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – யுத்2:19 219/4
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில் – யுத்2:19 232/1
ஆழி அம் செல்வ பண்டு இ அகலிடம் அளித்த அண்ணல் – யுத்2:19 235/1
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – யுத்2:19 261/3
ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழி
தானைகள் வீய நின்ற தலைமகன் தனிமை ஓரார் – யுத்3:20 3/1,2
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார் – யுத்3:20 13/2
ஆழி பெரும் தேரை அழித்தனனால் – யுத்3:20 70/3
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார் ஆழி
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி – யுத்3:21 22/1,2
யானை-மேல் பறை கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி
மான மா புரவி பொன் தார் மா கொடி கொண்ட பண்ணை – யுத்3:22 6/1,2
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – யுத்3:22 6/4
அருள்முறை அவரும் நின்றார் ஆண்தகை வீரர் ஆழி
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி – யுத்3:22 21/1,2
ஆயிரம் தலையை ஆழி படைகளை அறுத்தும் அப்பால் – யுத்3:22 27/2
அடி அறும் தேர் முரண் ஆழி அச்சு இறும் – யுத்3:22 49/1
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் இடுக்கண் தீர்ந்தார் – யுத்3:22 154/3,4
முக்கணான் படையும் ஆழி முதலவன் படையும் முன் நின்று – யுத்3:27 4/1
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயது-போல் – யுத்3:27 18/3
ஆயிரம் மலருடை ஆழி மா படை – யுத்3:27 59/1
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா – யுத்3:27 133/2
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான் – யுத்3:27 133/4
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி – யுத்3:28 37/4
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – யுத்3:28 38/3
தென் தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல் – யுத்3:28 62/1
அடித்த கைத்தலத்து அம் மலை ஆழி நீர் – யுத்3:29 9/3
ஐயனே அழகனே என் அரும் பெறல் அமிழ்தே ஆழி
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – யுத்3:29 48/1,2
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும் – யுத்3:30 41/1
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த – யுத்3:31 18/1
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – யுத்3:31 32/4
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம் – யுத்3:31 78/2
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும் – யுத்3:31 94/1
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – யுத்3:31 94/4
ஆயிர வெள்ளம் உண்டு ஒருவர் ஆழி சூழ் – யுத்3:31 172/1
ஆழி படை அம்பொடும் அற்று அகல – யுத்3:31 195/2
அன்னது அன்றியும் ஆழி நீர்க்கு அப்புறத்து உலகில் – யுத்3-மிகை:30 6/1
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர் – யுத்4:36 5/3
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால் – யுத்4:36 17/1
ஆழி அம் தடம் தேர் வீரன் ஏறலும் அலங்கல் சில்லி – யுத்4:37 1/1
அழுக பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர் அமரர் ஆழி
முழுகி மீது எழுந்தது என்ன சென்றது மூரி திண் தேர் – யுத்4:37 2/3,4
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு – யுத்4:37 35/3
ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம் – யுத்4:37 195/1
ஆழி ஆன அரக்கனை ஆரிய – யுத்4:40 3/3
அலை கிடந்து-என ஆழி கிடந்தன – யுத்4:40 5/3
அழும் நகும் அனுமனை ஆழி கைகளால் – யுத்4:41 91/1
அருள உற்றது அங்கு அவன் மழு குலிசமோடு ஆழி
முரிய மற்றவை முனை மடித்து ஒன்றினும் முடியா – யுத்4-மிகை:35 2/2,3
ஆழி வெள்ளம் ஓர் எழுபதும் அனுமனே முதலாம் – யுத்4-மிகை:41 24/1
ஆழி அம் ஆற்றலானை அனுமனை அரக்கர் அஞ்சும் – யுத்4-மிகை:41 130/3
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும் ஒற்றை ஆழி
வள்ளல்-தன் மகனும் உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் – யுத்4-மிகை:41 250/2,3
அசனியின் குழுவும் ஆழி ஏழும் ஒத்து ஆர்த்தது என்ன – யுத்4-மிகை:41 291/1
ஆழி ஒன்று உடையோன் மைந்தன் அனுமனை கடிதின் நோக்க – யுத்4-மிகை:42 16/3

TOP


ஆழி-தன்னை (1)

வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று – சுந்:14 43/1

TOP


ஆழி-நின்று (1)

அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி – யுத்3:26 75/1

TOP


ஆழி-மேல் (1)

ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கிட்:4 19/2

TOP


ஆழி-வாய் (1)

ஆலம் உண்டவன் ஆழி-வாய்
ஞாலம் உண்டவ நல்கினான் – யுத்2:16 117/3,4

TOP


ஆழிகள் (1)

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்
துப்பு-போல் குருதி புனல் சுற்றலால் – யுத்3:31 135/2,3

TOP


ஆழித்தலை (1)

ஆழித்தலை கிடந்தால்-என நெடும் தூங்கு இருள் அடைய – யுத்3:27 154/4

TOP


ஆழிதாம் (1)

ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம்
கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம் – பால:19 3/1,2

TOP


ஆழிப்புள் (1)

அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள்
கின்னரம் குரண்டம் கிலுக்கம் சிரல் – சுந்:2 149/2,3

TOP


ஆழிய (1)

அற்ற ஆழிய அறுப்புண்ட அச்சின அம்போடு – யுத்2:15 233/1

TOP


ஆழியது (1)

உருளும் ஆழியது ஒரு தனி தேரினன் மேகத்து – ஆரண்:8 17/2

TOP


ஆழியன் (1)

ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – சுந்:8 16/4

TOP


ஆழியாய் (14)

அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய் – அயோ:14 37/4
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் – அயோ:14 61/4
ஆழியாய் அடியனேனும் அரி_குலத்து ஒருவன் என்றான் – கிட்:2 30/4
அளவியது அயர்வது என் ஆணை ஆழியாய் – கிட்:10 95/4
ஆயினும் விளம்புவென் அருளின் ஆழியாய்
ஏயினது ஆதலின் அறிவிற்கு ஏற்றன – யுத்1:4 58/1,2
ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய் – யுத்1:4 63/4
ஆயினும் ஒரு பொருள் உரைப்பென் ஆழியாய்
தீயன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன் – யுத்1:4 86/2,3
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – யுத்1:4 96/4
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய் – யுத்1:5 31/4
ஓயுமோ அறிந்தவை உரைப்பென் ஆழியாய் – யுத்1-மிகை:5 4/4
ஆயிர வெள்ளமே அறிந்தது ஆழியாய் – யுத்1-மிகை:5 5/4
ஆழியாய் இவன் ஆகுவான் – யுத்2:16 111/1
அடிமையின் பயன் இகந்து அறுக ஆழியாய் – யுத்3:22 41/4
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய்
நொடிகுவது உளது என நுவல்வதாயினான் – யுத்3:24 81/3,4

TOP


ஆழியான் (22)

ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் – பால:5 18/4
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – பால:20 10/3
ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா – அயோ:3 59/1
அண்ணல் ஆழியான் அவனி காவலான் – அயோ:11 118/2
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
ஒருவனை இருவரும் ஒத்துளார்-அரோ – ஆரண்:4 15/3,4
கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான்
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் என்றார் – ஆரண்:4 17/3,4
அமல தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமல பாத நினைவில் இருந்த அ – ஆரண்:7 15/2,3
ஆழியான் மைந்தர் பேர் அறிவினார் அழகினார் – கிட்:3 4/3
தளிரியல் பாகத்தான் தட கை ஆழியான்
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல் – கிட்:6 17/2,3
அந்தம்_இல் கடை கயிறு அடை கல் ஆழியான்
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர் – கிட்:7 26/2,3
அம்பு இடை தொடுக்குமோ அருளின் ஆழியான் – கிட்:7 35/4
ஆழியான் அனைய கூற ஆணை ஈது-ஆயின் அஃதே – கிட்:9 31/1
ஆழியான் அரசவை கண்டதும் அறைகுவாய் – கிட்:13 69/4
அணுவில் மேருவில் ஆழியான் என செலும் அனுமன் – சுந்:2 132/4
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள – சுந்:3 67/2
ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம் – சுந்:8 21/1
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின் – யுத்1:2 112/1
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர – யுத்1:4 139/1
அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக – யுத்1:12 43/3
ஆழியான் ஆக்கை-தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை – யுத்3:23 25/1
ஆணி இ உலகுக்கு ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த – யுத்3:27 10/1
அன்பின் வீடணன் ஆழியான் படையினின் அறுத்தி – யுத்4:32 24/3

TOP


ஆழியான்-மாட்டு (1)

அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – சுந்:14 13/3,4

TOP


ஆழியானதோ (1)

அந்தணன் மேலதோ ஆழியானதோ
சந்திரமௌலி-பால் தங்குமே-கொலோ – ஆரண்:10 28/2,3

TOP


ஆழியானும் (1)

ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன்-அவனும் – யுத்3:31 39/2

TOP


ஆழியானே (1)

ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால் – கிட்:3 11/1

TOP


ஆழியானை (1)

ஆழியானை அடைந்தனள் பின்னையும் – ஆரண்:6 78/3

TOP


ஆழியிடையே (1)

ஆழி தாய் இடர்_ஆழியிடையே வீழ்ந்து அழிவேனோ – சுந்:2 227/4

TOP


ஆழியில் (5)

ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான் – ஆரண்:2 34/4
ஆழியில் பட்ட அன்றே அவனியில் பட்ட எல்லாம் – யுத்2:16 172/4
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில்
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய கண்டன – யுத்3:24 101/1,2
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும் – யுத்3:26 22/3
பால் ஒத்து ஆழியில் பாம்பு_அணை மேல் துயில் – யுத்3-மிகை:31 44/1

TOP


ஆழியின் (10)

ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான் – கிட்:14 69/4
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – சுந்:2 38/4
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான் – சுந்:6 46/3
ஆழியின் ஆய அரக்கர் பெரும் படை – சுந்-மிகை:11 18/1
ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய – யுத்1:6 49/1
ஆழியின் பொலிந்தது அ ஆழி அன்ன நாள் – யுத்1:6 54/4
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின்
அங்கு அடங்கினர் தொடர் பகழி அஞ்சினார் – யுத்3:27 48/3,4
ஆர்த்த ஓசையோ அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ – யுத்3:31 19/1
ஆழியின் வளைந்த சேனை ஐ_இருநூறு வெள்ளம் – யுத்4-மிகை:35 1/2
தொடுத்த ஆழியின் தோமரம் தூள்பட – யுத்4-மிகை:37 24/1

TOP


ஆழியின்-வாய் (1)

செம்போடு உதிர திரை ஆழியின்-வாய்
வெம்பு ஓடு அரவ_குலம் மேல் நிமிரும் – யுத்3:31 198/1,2

TOP


ஆழியினது (1)

ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – யுத்1:9 4/2

TOP


ஆழியினின் (1)

அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – யுத்4:36 8/2

TOP


ஆழியும் (14)

தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் – பால:3 72/1
கொடிஞ்சொடு தட்டும் அச்சும் ஆழியும் கோத்த மொட்டும் – அயோ:13 52/1
அந்தம்_இல் சாபமும் சரமும் ஆழியும்
வெம் தொழில் வலயமும் விளங்கு சங்கமும் – ஆரண்:7 35/2,3
ஆழியும் புரவியும் ஆளும் அற்று அவை – ஆரண்:7 104/3
ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர முழுதும் வீசும் – ஆரண்:13 2/3
தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சி – ஆரண்:13 76/1
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான் – சுந்:1 29/4
ஆனை மும் மதமும் பரி ஆழியும்
மான மங்கையர் குங்கும வாரியும் – சுந்:2 148/1,2
ஆழியும் இலங்கையும் அழிய தாழுமோ – சுந்:3 120/3
அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது ஏழு – யுத்1:6 58/1
அயன் படைத்துளது ஆழியும் குலிசமும் அனையது – யுத்4:32 26/2
ஆசையும் விசும்பும் அலை ஆழியும்
தேசமும் மலையும் நெடும் தேவரும் – யுத்4:37 31/1,2
கரதலத்து ஆழியும் காட்டி போயினான் – யுத்4-மிகை:41 188/4
அன்பினால் என்னை நின்-பால் ஆழியும் காட்டி ஆன்ற – யுத்4-மிகை:41 252/1

TOP


ஆழியே (1)

தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே – யுத்4:37 75/4

TOP


ஆழியை (12)

அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்_கிடந்த ஆழியை
துன்னி வேறு சூழ்_கிடந்த தூங்கு வீங்கு இருள் பிழம்பு – பால:3 20/1,2
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ – அயோ:11 54/4
ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும் – அயோ:12 20/1
ஆழியை குடிப்பினும் அயன் செய் அண்டத்தை – கிட்:6 33/3
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை
நடுக்கினன் நளன் எனும் நவையின் நீங்கினான் – யுத்1:8 8/3,4
அலக்கண் எய்த அமுது எழ ஆழியை
கலக்கினான் மகன் மீள கலக்கினான் – யுத்1:8 40/3,4
அன்ன சேனை தலைவரும் ஆழியை
துன்னி நின்று விடாது இடை தூர்த்தலால் – யுத்1-மிகை:8 6/2,3
அடுத்தனர் ஆனை தேர் புரவி ஆழியை
தொடுத்தனர் அணி பட சூழ்ந்து வள்ளல் மேல் – யுத்2-மிகை:18 12/1,2
அனுமன் வாள் முகம் நோக்கினன் ஆழியை அகற்றி – யுத்3:22 166/1
ஐயன் நெடும் கார் ஆழியை அம்பால் – யுத்3:26 23/3
அணையின்-மேல் சென்ற சில சில ஆழியை நீந்த – யுத்3:31 28/1
ஆய்ந்த மா மணி ஆழியை அன்று-தான் – யுத்4-மிகை:41 118/3

TOP


ஆழியையும் (1)

ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் – யுத்3:31 141/4

TOP


ஆழியொடு (1)

நீர் ஆழியொடு ஆழி நிறீஇயது-போல் – யுத்3:27 18/3

TOP


ஆழிவாய் (1)

ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய்
கேள்வி தீவினை கீறினீர் இருள் – கிட்:16 47/2,3

TOP


ஆழும் (3)

ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே – சுந்:1 8/4
சேற்றில் செல்லா தேரின் ஆழி ஆழும் நிலை தேரா – சுந்:8 42/3
அரும் துயர் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள் – யுத்3:21 6/1

TOP


ஆள் (44)

எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – பால:3 5/3
என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – பால:5 13/2
என்னை ஆள் உடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போய – பால:5 23/1
உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினரே – பால:5 126/3,4
ஆள் மிடைந்தன ஆளி மிடைந்து என – பால:14 29/4
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய் – பால:20 6/3
வரவே எனை ஆள் உடையான் வருமே – பால:23 3/3
எந்தை கூறுக என்று இராகவன் வினவுற எனை ஆள்
மைந்த நின் திரு மரபு உளான் அயோத்தி மா நகர் வாழ் – பால-மிகை:9 29/2,3
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய – அயோ:8 24/3
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல் – அயோ:12 48/1
ஆள் இருள் குழுவினர் ஆரவாரமும் – அயோ:14 25/3
பரதன் இ படை-கொடு பார் கொண்டு ஆள் மறம் – அயோ:14 27/1
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர் – அயோ:14 35/1
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை – அயோ:14 54/3
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால் – அயோ:14 114/4
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – ஆரண்:2 23/3
ஆள் இரண்டு_நூறு உள என அந்தரத்து ஒருவன் – ஆரண்:7 133/1
ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே – ஆரண்:13 122/4
ஆள் அரவ புலி ஆரம் அணைத்தாள் – ஆரண்:14 47/2
ஈறு இல் ஆள் கரன் படை தொகுதி என்பரால் – ஆரண்-மிகை:7 3/4
வெய்ய வாளியை ஆள் உடை வில்லியும் விட்டான் – கிட்:4 15/4
ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே – சுந்:2 217/4
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அனுமன் – சுந்:7 49/4
அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால் அரச – சுந்:9 4/1
வெம் கொலை அம்பின் கொன்றார்க்கு ஆள் தொழில் மேற்கொண்டீரேல் – சுந்:12 83/2
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை – யுத்1:4 7/1
கட கரி புரவி ஆள் தேர் கமலத்தோன் உலகுக்கு இப்பால் – யுத்1:13 22/1
துன்னும் ஆள் வகை தொகுதியும் செறிந்திட மேல்நாள் – யுத்1-மிகை:5 8/3
பாழி ஆள் வயிர படி பல் முறை – யுத்2:15 38/3
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த – யுத்2:15 151/1
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த – யுத்2:15 151/1
நன்று போர் வலி நன்று போர் ஆள் வலி வீரம் – யுத்2:15 203/1
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த – யுத்2:15 255/1
ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன் – யுத்2:16 106/4
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள் அம் பொன் – யுத்2:16 169/3
கோத்தது புடை-தொறும் குதிரை தேரொடு ஆள்
பூத்து இழி மதமலை மிடைந்த போர் படை – யுத்2:16 309/1,2
எந்திர தேர் கரி பரி ஆள் ஈர்த்து ஓட பார்த்திருந்த – யுத்2:16 348/2
ஆனை கடல் தேர் பரி ஆள் மிடையும் – யுத்2:18 86/3
ஆள் உடை குறைத்தலை அதிர ஆடுவ – யுத்2:18 113/3
அளப்பு இல் மைந்தர் எல்லாம் ஆனை தேர் பரி ஆள் என்னும் – யுத்2-மிகை:18 34/1
ஆள் முதல் தானையோடும் அனைவரும் தொடர போனான் – யுத்3:21 9/3
புல்லி மண்ணிடை புரண்டன சில சில போர் ஆள்
வில்லி சாரதியொடும் பட திரிந்தன வெறிய – யுத்3:22 55/3,4
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் – யுத்3:22 146/1
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும் – யுத்3:31 94/1

TOP


ஆள்க (2)

அரசு நின்னதே ஆள்க என்னவே – அயோ:14 109/4
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான் – அயோ:14 127/3

TOP


ஆள்கிலென் (1)

யானும் மாள்வென் இருந்து அரசு ஆள்கிலென்
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என – கிட்:7 99/3,4

TOP


ஆள்கிலேன் (1)

யான் அது ஆள்கிலேன் என அவன் சொல்வான் – அயோ-மிகை:14 7/4

TOP


ஆள்கின்ற (1)

ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே – சுந்:3 141/3

TOP


ஆள்கின்றது (1)

அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – பால:6 9/4

TOP


ஆள்கின்றார் (1)

மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து – அயோ:3 44/1

TOP


ஆள்கின்றான் (3)

மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான்
தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென் – அயோ:5 44/2,3
அந்தரத்தோடும் எ உலகும் ஆள்கின்றான்
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் – ஆரண்:12 41/3,4
அரும் தவ பயனால் அரசு ஆள்கின்றான்
இருந்த அ பெரும் கோயில் சென்று எய்தினான் – சுந்:12 36/3,4

TOP


ஆள்கை (2)

இரு நிலம் ஆள்கை விட்டு இன்று என் ஏவலால் – அயோ:14 37/3
ஆய்தர தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – யுத்1:14 29/2,3

TOP


ஆள்பவர் (2)

ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ – அயோ:13 17/2
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான் – அயோ:14 127/3

TOP


ஆள்பவன் (2)

அமைதியின் உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின் – ஆரண்:6 35/2
வான் ஆள்பவன் மைந்தன் வளைத்த விலான் – ஆரண்:13 16/1

TOP


ஆள்வது (4)

சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால் – அயோ:3 14/2
போய் வனம் ஆள்வது என புகன்று நின்றாள் – அயோ:3 14/3
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால் – அயோ:4 136/2
அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய் – அயோ:14 37/4

TOP


ஆள்வதே (1)

வென்று ஆள்வதே என்னில் வேறு ஒன்றும் இல்லை வீணே பிடித்து என் தன் மேல் அம்பு விட்டாய் – கிட்-மிகை:7 6/2

TOP


ஆள்வர் (1)

உற்று அரசு ஆள்வர் பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வார் – பால-மிகை:0 31/4

TOP


ஆள்வாய் (4)

ஏனோர் செய்கை யாரொடு நீ இ அரசு ஆள்வாய்
யானே சொல்ல கொள்ள இசைந்தான் முறையாலே – அயோ:3 31/2,3
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் – அயோ:3 36/1
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய்
இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின் – ஆரண்:11 2/2,3
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய்
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – யுத்3:27 167/3,4

TOP


ஆள்வார் (1)

அத்திரம் நிழற்ற அருளோடு அவனி ஆள்வார்
புத்திரர் இனி பெறுதல் புல்லிது என நல்லோர் – அயோ:3 99/2,3

TOP


ஆள்வான் (6)

நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் – அயோ:3 36/1
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – அயோ:4 39/2
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – அயோ:11 77/4
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான்
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ – அயோ:11 82/2,3
அ நகர் இதனின் நன்றேல் அண்டத்தை முழுதும் ஆள்வான்
இ நகர் இருந்து வாழ்வான் இது அதற்கு ஏது என்றான் – சுந்-மிகை:1 19/3,4
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான்
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – யுத்1:14 4/3,4

TOP


ஆள்வானோ (1)

அரும் தவம் என் துணை ஆள இவன் புவி ஆள்வானோ
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – அயோ:13 18/1,2

TOP


ஆள்வினை (4)

ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா – அயோ:5 38/1
ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை என்றான் – சுந்:12 52/4
ஆள்வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும் – யுத்1:2 44/1
ஆள்வினை ஆற்றல்-தன்னால் அமர் தொழில் தொடங்கி ஆர்க்கும் – யுத்3:28 3/3

TOP


ஆள்வுற (1)

வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து – யுத்4:40 117/2

TOP


ஆள்வென் (2)

மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – அயோ:3 48/3
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – யுத்4:41 64/4

TOP


ஆள்வெனேல் (1)

அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வெனேல்
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி – யுத்3:24 78/2,3

TOP


ஆள்வெனோ (1)

அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ – அயோ:14 99/4

TOP


ஆள்வோன் (1)

உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – பால:5 33/4

TOP


ஆள (11)

ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – அயோ:3 48/2,3
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள
ஈகையில் உவந்த அ இயற்கை இது என்றால் – அயோ:3 101/2,3
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய் – அயோ:3 111/1
அரும் தவம் என் துணை ஆள இவன் புவி ஆள்வானோ – அயோ:13 18/1
ஆடு கொடி படை சாடி அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ – அயோ:13 22/1,2
உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ – அயோ:14 60/3
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள யான் – அயோ:14 108/2
மூ_உலகமும் இவர் முறையின் ஆள யான் – ஆரண்:12 31/3
வானம் ஆள என் தம்முனை வைத்தவன் – கிட்:7 99/1
கொடுத்தேன் அன்றே வீடணனுக்கு குலம் ஆள
முடித்து ஓர் செல்வம் யான் முடியாதே முடிகின்றேன் – யுத்3:22 216/1,2
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு – யுத்4:41 64/1

TOP


ஆளகத்தினோடு (1)

ஆளகத்தினோடு அரமிய தலத்தினும் அலர்ந்த – அயோ:1 53/2

TOP


ஆளவும் (2)

ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால் – அயோ:11 72/3
அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய் மணி – சுந்:5 36/1

TOP


ஆளாமே (1)

அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே – அயோ:13 14/1,2

TOP


ஆளாயும் (1)

ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 256/4

TOP


ஆளான் (1)

ஆளான் பரதன் அரசு என்பார் ஐயன் இனி – அயோ:4 102/1

TOP


ஆளி (36)

நிரை மணி குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளி மேல் – பால:3 24/3
ஆள் மிடைந்தன ஆளி மிடைந்து என – பால:14 29/4
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி ஏய் – பால:16 32/3
ஆளி பொங்கும் அரம்பையர் ஓதியே – பால:16 32/4
ஆனை இனமும் பிடியும் இகல் ஆளி ஏறும் – பால:16 39/3
விண் முழுது ஆளி செய்த வினை என வெகுண்டு நீ போய் – பால-மிகை:11 24/1
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் – அயோ:3 5/4
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின் – ஆரண்:1 5/2
விண்ணை ஆளி செய்த மாயையினில் மெய் இல் மடவார் – ஆரண்-மிகை:1 8/1
வெம் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும் – கிட்:7 1/1
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கிட்:7 4/2
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கிட்:7 73/2
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம் – கிட்:11 66/3
பொருப்பு உறழ் வயிர திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான் – கிட்:16 16/1
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும் – யுத்2:15 154/2
ஆளி மொய்ம்பின் அ அரக்கனும் ஐ_இரண்டு அம்பு – யுத்2:15 228/2
ஆயிரம் கோள் அரி ஆளி ஆயிரம் – யுத்2:16 99/1
ஆளி தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான் – யுத்2:18 241/4
ஆளி திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும் – யுத்2:19 17/2
செரு பயிற்றிய தட கை ஆளி செல விட்ட குன்று திசை யானையின் – யுத்2:19 80/1
ஆளி ஆர்த்தன வாள் அரி ஆர்த்தன – யுத்2:19 134/1
அன்று கொள்கை கேண்-மின் என்று மாவொடு ஆளி ஏவினான் – யுத்2-மிகை:16 8/3
அளப்பு இல் வெம் கரிகள் பூதம் ஆளி வெம் பரிகள் பூண்டு ஆங்கு – யுத்2-மிகை:16 25/1
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா – யுத்3:31 80/1
கோர ஆளி சீயம் மீளி கூளியோடு ஞாளியும் – யுத்3:31 93/1
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – யுத்3:31 93/3
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – யுத்3:31 93/3
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – யுத்3:31 93/3
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – யுத்3:31 93/4
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – யுத்3:31 93/4
ஆளி மா முகவர் சீறும் அடு புலி முகவர் மிக்க – யுத்3-மிகை:31 9/1
படைவிடாது அரக்கர் ஆளி போல் வளைந்து பற்றவும் – யுத்3-மிகை:31 22/2
யானை ஆளி புலி என்று இவை முகம் – யுத்3-மிகை:31 40/2
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது அமர் களத்து அடைந்த – யுத்4:32 17/1
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 2/3
அன்ன ஆளி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 3/3

TOP


ஆளி-போல் (1)

ஆளி-போல் மொய்ம்பினானும் ஏறினன் அமரர் ஆர்த்தார் – யுத்2:19 101/2

TOP


ஆளிக்கு (1)

அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம் என்றான் – பால-மிகை:9 61/4

TOP


ஆளிகள் (5)

ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே – பால:3 63/4
மடங்கல் ஆளிகள் என கொடு மழை இனம் முழங்க – அயோ-மிகை:10 2/3
ஆளிகள் பூண்டன அரிகள் பூண்டன – ஆரண்:7 31/1
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் – யுத்3:27 41/2
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம் – யுத்3:27 41/3

TOP


ஆளிகளோடு (1)

மா ஆளிகளோடு மறிந்தனரால் – யுத்3:27 41/4

TOP


ஆளியின் (4)

அல் தொடுத்து அன்ன குஞ்சியன் ஆளியின்
நெல் தொடுத்து நெரிந்த புருவத்தான் – அயோ:8 5/3,4
ஆளியின் துப்பினாய் இ அமர் எனக்கு அருளிநின்று என் – ஆரண்:7 62/3
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – சுந்:7 18/3
ஆளியின் துப்பின வீரர் பொரு களத்து ஆர்த்த ஆழி – யுத்2:19 96/3

TOP


ஆளியும் (5)

தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை – பால:3 54/1
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான் – அயோ:12 56/3,4
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி – ஆரண்:7 58/3
அன்ன காலையில் ஆண்தகை ஆளியும்
பொன்னின் நல் நகர் வீதியில் புக்கனன் – கிட்:11 40/1,2
கரமும் ஆளியும் வாரி கடியவன் – யுத்2:19 152/3

TOP


ஆளியொடு (1)

தேரும் மதமாவும் வரை ஆளியொடு வாசி மிகு சீயம் முதலா – யுத்3:31 146/1

TOP


ஆளில் (2)

மனிதர் ஆளில் என் இராக்கதர் ஆளில் என் வையம் – யுத்3-மிகை:31 7/4
மனிதர் ஆளில் என் இராக்கதர் ஆளில் என் வையம் – யுத்3-மிகை:31 7/4

TOP


ஆளின் (6)

ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும் – ஆரண்:9 5/3
வல மணி தேரன ஆளின் மேலன – யுத்2:19 48/2
மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம் – யுத்3:31 43/4
மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம் – யுத்3:31 43/4
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா – யுத்3:31 80/1
ஆளின் முற்றா செம் புனல் வெள்ளத்தவை காணீர் – யுத்4:33 14/2

TOP


ஆளினொடும் (1)

கடவும் கதழ் தேர் கடவ ஆளினொடும்
பட அங்கு ஒரு குன்று படர்த்தினனால் – யுத்3:20 88/3,4

TOP


ஆளினோடு (1)

போர ஆளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால் – யுத்3:31 93/2

TOP


ஆளு-மின் (1)

ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆர் உயிர் அம்மா – கிட்:17 3/4

TOP


ஆளுடை (11)

என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள் என்று – பால-மிகை:9 3/3
வையம் ஆளுடை மன்னவர்_மன்னவ மடிந்தோர் – பால-மிகை:9 42/1
இ கணத்து அளித்திர் என்று எம்மை ஆளுடை
மிக்குறு சனகனும் விளம்பினான் என்றார் – பால-மிகை:13 2/3,4
என்னை ஆளுடை நாயகன் தேவியை என் முன் – சுந்:3 135/2
என்று அருந்ததி மனத்து எம்மை ஆளுடை
துன்ற அரும் கற்பினாள் சுருதி நாயகன் – சுந்-மிகை:4 2/1,2
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – யுத்3:22 184/4
வையம் ஆளுடை நாயகன் மலர் சரண் வணங்கி – யுத்4:41 14/3
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா – யுத்4:41 33/3
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய் – யுத்4:41 36/3
ஐயனே எமை ஆளுடை அண்டர் நாயகனே – யுத்4-மிகை:41 39/1
எல்லவன் மறைந்தனன் என்னை ஆளுடை
வில்லியை எதிர் கொள பரதன் மீ செல்வான் – யுத்4-மிகை:41 222/1,2

TOP


ஆளுடைய (2)

அண்ட கோளகைக்கு அப்புறத்து என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி ஓர் விஞ்சையர் கோதை – பால-மிகை:9 2/1,2
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும் இவரை – யுத்3:31 152/4

TOP


ஆளுடையாய் (3)

போன்றது இல்லை ஆளுடையாய் பொய்யும் புகல புக்காயோ – யுத்3:22 221/4
ஆளுடையாய் அருளாய் அருளாய் என்று – யுத்3:26 40/1
ஊனே உயிரே உலகு ஆளுடையாய் – யுத்4-மிகை:41 178/4

TOP


ஆளுடையான் (1)

கொன்றான் கவியின் குலம் ஆளுடையான் – யுத்3:20 87/4

TOP


ஆளுதி (3)

உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன் – அயோ:3 36/2
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – அயோ:9 26/2
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம் – யுத்1:14 27/2

TOP


ஆளுதிரே (1)

நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள் – கிட்:11 6/2

TOP


ஆளும் (33)

ஆளும் அன்னம் வெண்குடை குலங்களா அரும் கரா – பால:3 18/1
அனையாள் மேனி கண்ட பின் அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேல் கண் – பால:10 28/1,2
திசை ஆளும் மத கரியை சிந்தூரம் அப்பிய போல் சிவந்த மாதோ – பால:11 14/4
பார் ஆளும் பாதம் பணிந்து ஏத்துமாறு அறியேன் – பால-மிகை:0 7/2
ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பராய் அவிந்தார் – பால-மிகை:9 35/3
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக – அயோ:1 66/1
ஆளும் அ அரசே அரசு அன்னது – அயோ:2 22/3
அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை அது தீர – அயோ:9 24/1
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – அயோ:11 77/4
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ – அயோ:13 22/3,4
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைவினன் ஆகி – அயோ-மிகை:1 4/1
ஆழியும் புரவியும் ஆளும் அற்று அவை – ஆரண்:7 104/3
ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம் – ஆரண்:10 60/2
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – ஆரண்:12 66/4
ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால் – ஆரண்:15 38/1
ஊரும் ஆளும் அரசும் உம் சுற்றமும் – கிட்:11 6/1
இ ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர் – கிட்:15 10/3
ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆர் உயிர் அம்மா – கிட்:17 3/4
குதித்து தேரும் கோல் கொள் ஆளும் பரியும் குழம்பு ஆக – சுந்:8 48/1
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை – யுத்1:5 49/3
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான் – யுத்1-மிகை:14 1/4
அவிந்தன புரவியும் ஆளும் அற்றன – யுத்2:15 120/2
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – யுத்2:15 228/4
மூ_உலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி என்றான் – யுத்2:17 54/4
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது புலவர் எல்லாம் – யுத்2:19 236/4
அரக்கனோ என்னை ஆளும் அண்ணலோ அனுமன் தானோ – யுத்3:24 18/1
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி – யுத்3:24 58/2
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால் – யுத்3:31 82/3
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும்
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக – யுத்4:32 38/2,3
கல் தடம் திண் தோள் ஆளும் நெருங்கிய கடல்கள் எல்லாம் – யுத்4:37 13/2
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – யுத்4:41 66/4
ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை – யுத்4-மிகை:41 180/2
தந்திர தலைவரோடும் தமரொடும் தரணி ஆளும்
சிந்துர களிறு போல்வார் எவரொடும் சேனையோடும் – யுத்4-மிகை:41 286/2,3

TOP


ஆளும்-கொல் (1)

தானுமே ஆளும்-கொல் தரை என்றார் சிலர் – அயோ-மிகை:4 11/4

TOP


ஆளுற்று (1)

ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில் – யுத்3:22 60/2

TOP


ஆளுறு (2)

ஆளுறு திகிரி போல் ஆரத்தான் தனை – ஆரண்:4 7/2
கரு ஆகியும் எமை ஆளுறு கருணாகர வடிவாம் – யுத்3-மிகை:27 8/2

TOP


ஆளை (2)

ஆளை நின்று முனிந்திடும் அங்கு ஓர்-பால் – பால:2 24/2
குலை உற குளித்த வாளி குதிரையை களிற்றை ஆளை
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – யுத்2:16 18/3,4

TOP


ஆளையும் (2)

ஆளையும் சீறி பீறி அணி மலர் கமுகில் பாய்ந்த – பால-மிகை:2 1/3
ஆன்ற தேர் பரி கரியவை ஆளையும் அடங்கி – யுத்3-மிகை:31 2/2

TOP


ஆளொடு (1)

மேல் ஆளொடு பிசையும் முழு மலை-மேல் செல விலக்கும் – யுத்2:18 160/2

TOP


ஆளொடும் (2)

நாயகர் ஆளொடும் அவிய நவ்வி தம் – யுத்3:20 46/3
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும்
சூழி பெற்ற மா அழுந்தும் வாசியும் சுரிக்குமால் – யுத்3:31 94/1,2

TOP


ஆற்ற (17)

ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால் – பால:2 39/3
அந்தம்_இல் சிலதியர் ஆற்ற குப்பைகள் – பால:3 44/3
நெடு நில_மகள் முதுகு ஆற்ற நின்று உயர் – பால:13 4/1
அ-வயின் இழிந்து வேந்தன் அரும் கடன் முறையின் ஆற்ற
செவ்விய குரிசில்-தானும் சென்றனன் நியமம் செய்வான் – பால-மிகை:11 40/1,2
அரும் பொறை இனி சிறிது ஆற்ற ஆற்றலேன் – அயோ:1 15/4
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் – ஆரண்:12 64/1
ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனை – கிட்:7 33/3
பெருமையும் சிறுமை-தானும் முற்றுறு பெற்றி ஆற்ற
அருமையின் அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கி தாமும் – யுத்1:9 25/1,2
அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – யுத்2:15 254/1,2
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி – யுத்2:16 182/2
சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு ஆற்ற
எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன – யுத்2:17 40/1,2
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – யுத்2:17 48/2
அ கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி – யுத்2:17 91/1
ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற அரும் – யுத்2:19 124/1
செம் குழல் கற்றை சோர தெரிவையர் ஆற்ற தெய்வ – யுத்2:19 165/2
பொங்கு போர் ஆற்ற என் தோளும் போனதோ – யுத்3:27 64/4
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான் – யுத்3:27 97/3

TOP


ஆற்ற_அரும் (1)

ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனை – கிட்:7 33/3

TOP


ஆற்றகிலார் (1)

தாங்கல் ஆற்றகிலார் தடுமாறி தாம் – யுத்4:37 23/3

TOP


ஆற்றகிற்பார் (1)

ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – யுத்2:16 25/4

TOP


ஆற்றல் (105)

முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான் – பால:9 19/4
தாங்க_அரிய பேர் ஆற்றல் தாடகையே தலைப்பட்டாள் – பால:12 27/4
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய அமரர் நாட்டு – பால:13 41/1
ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும் தம் – பால:18 33/1
ஆற்றல் துணை தம்பி-தன் வில்_புயல் அண்ட கோளம் – அயோ:4 120/3
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர் – அயோ:10 56/3
தேன் உடைய நறும் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல்
தான் உடைய இராவணற்கும் தம்பியர்க்கும் தவிர்ந்ததோ – ஆரண்:6 98/1,2
அரனேயோ அரியேயோ அயனேயோ எனும் ஆற்றல்
கரனேயோ யான் பட்ட கையறவு காணாயோ – ஆரண்:6 99/3,4
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான் – ஆரண்:7 63/2
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல்
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – ஆரண்:10 2/2,3
ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப்போய் – ஆரண்:10 31/2
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – ஆரண்:10 87/4
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ – ஆரண்:10 100/3
ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால் – ஆரண்:11 80/3
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ – ஆரண்:12 9/4
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – ஆரண்:12 61/1
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – ஆரண்:12 69/3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – ஆரண்:13 32/1
எறிந்தான்-தனை நோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல்
அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி – ஆரண்:13 35/1,2
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் என புகன்றான் – ஆரண்:13 40/4
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – ஆரண்:13 103/4
நாள்-செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல்
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ – ஆரண்:13 122/1,2
முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல்
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகன் செவ்வி – கிட்:2 24/2,3
அன்ன வாலியை காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல்
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான் – கிட்:3 75/2,3
ஆற்றல் இல் அமரரும் அவுணர் யாவரும் – கிட்:7 28/1
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கிட்:7 69/2
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற – கிட்:7 91/2
காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் – கிட்:7 119/1
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/3
புல்லுவ அல்ல ஆற்றல் போற்றலர் குறித்தல் போலாம் – கிட்:10 62/2
அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி – கிட்:11 48/1
ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின் – கிட்:11 58/1
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா – கிட்:11 61/3
பெற்றியர் மூவர்க்கேயும் பேர் ஆற்றல் அரிது-மன்னோ – கிட்-மிகை:2 3/4
அளித்தனன் அதனால் ஆவி ஆற்றினேன் ஆற்றல் மொய்ம்பீர் – கிட்-மிகை:16 5/4
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட – சுந்:1 31/1
ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே – சுந்:1 51/2
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம் – சுந்:2 217/1
ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே – சுந்:2 217/4
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும் – சுந்:2 220/1
சிற்றியல் சிறுமை ஆற்றல் சிறு தொழில் மனிதரோடே – சுந்:3 143/1
அறிவும் ஈதே உரு ஈதே ஆற்றல் ஈதே ஐம்புலத்தின் – சுந்:4 111/1
எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி – சுந்:7 2/2
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – சுந்:8 11/2
பொர உற்ற பொழுது வீரன் மு மடங்கு ஆற்றல் பொங்க – சுந்:10 27/2
கொம்பு இயல் மாய வாழ்க்கை குரங்கினால் குரங்கா ஆற்றல்
எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது என்றான் – சுந்:11 5/3,4
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ – சுந்:11 9/2
அக்கனை கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காட்டி – சுந்:11 11/3
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல்
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – சுந்:11 14/3,4
அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – சுந்:12 107/1,2
உண்டு அ ஆற்றல் என்று உரைப்பு அரிது ஒப்பிடின் தம் முன் – சுந்-மிகை:2 1/3
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை – யுத்1:2 79/3
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி – யுத்1:3 51/2
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல்
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – யுத்1:7 11/3,4
அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த தீயால் – யுத்1:10 9/3
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – யுத்1:11 30/4
அளி தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி – யுத்1:13 24/1
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ – யுத்2:15 81/2
ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம் – யுத்2:15 143/1
ஆற்றல் நல் நெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப – யுத்2:15 248/3
ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி – யுத்2:16 20/3
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா – யுத்2:16 24/4
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல் – யுத்2:16 29/2
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல்
காற்றையே மேற்கொண்டானோ கனலையே கடாவினானோ – யுத்2:16 29/2,3
எறிகுவென் இதனை நின்-மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல்
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – யுத்2:16 195/1,2
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல்
அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா – யுத்2:16 198/1,2
சரதம் மற்று இவனை தந்தார் தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த – யுத்2:17 46/1
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான் – யுத்2:18 177/2
கமையிலன் ஆற்றல் என்னா கதத்தொடும் குலைக்கும் கையான் – யுத்2:18 177/4
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி – யுத்2:18 181/3
ஆற்றல் சால் படையை விட்டான் ஆரியன் அரக்கன் அம்மா – யுத்2:18 200/3
உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான் – யுத்2:18 201/3
அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான் – யுத்2:18 202/3
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன – யுத்2:18 220/1
மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல்
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ – யுத்2:18 267/2,3
அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானை – யுத்2:19 236/1
இளையவன் தன்மை ஈதால் இராமனது ஆற்றல் எண்ணில் – யுத்2:19 289/1
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம் – யுத்2:19 296/1
பங்கம்_இல் மேரு ஆற்றல் பனசன் வந்து இடையில் பாய்ந்தான் – யுத்3:21 36/4
துளக்கம்_இல் ஆற்றல் வீரர் பொருத போர் தொழிலை நோக்கி – யுத்3:22 33/3
அந்தணன் படையால் வந்தது என்பதும் ஆற்றல் சான்ற – யுத்3:24 6/1
அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல்
தெரிந்தனென் முன்னே அன்னான் செய்தது என் தெரித்தி என்றான் – யுத்3:24 21/2,3
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள் – யுத்3:24 89/2
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார் – யுத்3:26 17/2
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – யுத்3:26 43/4
அழுவதே நன்று நம்-தம் வில் தொழில் ஆற்றல் அம்மா – யுத்3:26 66/4
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – யுத்3:27 73/4
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – யுத்3:28 31/4
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல்
குறைந்தனன் இருண்ட மேக குழாத்திடை குருதி கொண்மூ – யுத்3:28 42/1,2
அம்பினால் சிறு மனிதரே நன்று நம் ஆற்றல்
நம்ப சேனையும் வானரமே என நக்கார் – யுத்3:30 36/3,4
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும் – யுத்3:31 51/3
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி – யுத்3:31 62/4
ஆர்த்தார் அன்னார் அன்ன கணத்தே அவர் ஆற்றல்
தீர்த்தானும் தன் வெம் சிலை நாணை தெறிப்புற்றான் – யுத்3:31 188/1,2
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற – யுத்3:31 232/2
எவ்வம் இல் ஆற்றல் போரும் முற்றும் நாம் இயம்பலுற்றாம் – யுத்3:31 232/4
அரும் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு அளவு இல் ஆற்றல்
பொரும் திறல் களிறு காலாள் புரவி தேர் அளப்பு இல் கோடி – யுத்3-மிகை:22 7/1,2
நிச்சயம் போரில் ஆற்றல் ஓய்வு இலன் நெஞ்சம் அஞ்சான் – யுத்3-மிகை:28 9/4
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார் – யுத்4:37 79/2
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய – யுத்4:37 200/2
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனி தான் எண்ணுதியோ எண் இல் ஆற்றல்
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே – யுத்4:38 4/3,4
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – யுத்4:38 27/2
ஆற்றல் சால் முதல் பகுதி மற்று அதனுள் ஆம் பண்பால் – யுத்4:40 94/2
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – யுத்4:41 26/1
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும் – யுத்4-மிகை:41 132/2
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும் எழுந்து சென்று ஆங்கு – யுத்4-மிகை:42 21/3

TOP


ஆற்றல்-சால் (2)

ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன் – அயோ:2 32/3
ஆற்றல்-சால் கோசலை அறிவும் ஒத்தவால் – அயோ:2 58/2

TOP


ஆற்றல்-தன்னால் (1)

ஆள்வினை ஆற்றல்-தன்னால் அமர் தொழில் தொடங்கி ஆர்க்கும் – யுத்3:28 3/3

TOP


ஆற்றல்கொண்டு (1)

எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால் – ஆரண்:13 113/2,3

TOP


ஆற்றல (2)

அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல
இம்பரின் உதிர்ந்தன எரியும் மெய்யன – யுத்1:6 37/3,4
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே – யுத்3:28 38/2

TOP


ஆற்றலது (2)

அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல் – யுத்3:24 21/2
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – யுத்3:27 89/2

TOP


ஆற்றலம் (1)

ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர் – யுத்2:18 5/1

TOP


ஆற்றலர் (8)

அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர்
தறி மடுத்து இடையிடை தண்டில் தாங்கினர் – பால:13 3/3,4
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என – அயோ:14 19/1
ஆயிரம்_ஆயிரம் களிற்றின் ஆற்றலர்
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர் – ஆரண்:7 37/1,2
பல்லினர் மேருவை பறிக்கும் ஆற்றலர்
புல்லினர் திசை-தொறும் புரவி தேரினர் – ஆரண்:7 49/2,3
அற துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர்
மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர் – கிட்:10 100/1,2
ஐம்பதினாயிரர் அளவு_இல் ஆற்றலர்
மொய்ம்பினின் எறுழ் வலி கருளன் மும்மையார் – சுந்:12 12/3,4
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர்
உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர் – யுத்1:5 27/2,3
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற – யுத்3:28 55/3

TOP


ஆற்றலள் (2)

நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான் – அயோ:9 39/1
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள் – யுத்3:20 62/4

TOP


ஆற்றலன் (8)

ஆற்றலன் இன்னன பன்னி ஆவலித்து – அயோ:11 56/1
நிலம் பொறை ஆற்றலன் நெஞ்சம் தூய்து எனா – அயோ:11 93/3
அ தலை தானையன் அளவு_இல் ஆற்றலன்
மு தலை குரிசில் பொன் முடியன் முக்கணான் – ஆரண்:7 112/1,2
அ வேலையினே முனிந்தான் முனிந்து ஆற்றலன் அ – ஆரண்:13 41/1
தளை அவிழ் கோதையை தாங்கல் ஆற்றலன்
இளை புரந்து அளித்தல் மேல் இவர்ந்த காதலன் – ஆரண்:15 25/1,2
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை – சுந்:11 22/1
ஆற்றலன் ஆற்றுகின்ற அரும் சமம் இதுவே ஆகில் – யுத்2:19 55/2
அந்தரத்து அமரரும் மனிதர்க்கு ஆற்றலன்
இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ – யுத்3:27 65/3,4

TOP


ஆற்றலாது (1)

ஆற்றலாது அரற்றுவது அரிதின் எய்திட – ஆரண்:14 83/3

TOP


ஆற்றலாமே (1)

ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது – யுத்2:19 14/2,3

TOP


ஆற்றலாய் (4)

அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய்
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு – யுத்1:2 25/2,3
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – யுத்1:2 80/4
வைத்து மீடியால் வரம்பு_இல் ஆற்றலாய் – யுத்3:24 115/4
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – யுத்3:29 22/4

TOP


ஆற்றலால் (5)

பூண்டுளர் ஆயினும் பொறையின் ஆற்றலால்
மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார் – ஆரண்:3 8/2,3
ஆலமும் வெளிது எனும் நிறத்தர் ஆற்றலால்
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார் – ஆரண்:7 42/3,4
அரா அழன்றது அனைய தன் ஆற்றலால்
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான் – ஆரண்:9 23/2,3
ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரை கொணர்திர் என்றான் – ஆரண்:10 168/4
தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என் – சுந்:2 217/3

TOP


ஆற்றலாளர் (1)

ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர் – கிட்:13 2/2

TOP


ஆற்றலான் (7)

அரா அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான்
இராமன் என்பது பெயர் இளைய கோவொடும் – பால:13 59/2,3
குகன் என பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையை துகளின் நோக்குவான் – அயோ:13 7/1,2
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கிட்:3 37/4
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான்
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா – கிட்:3 39/2,3
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான் – கிட்:3 40/4
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான் – கிட்:16 18/4
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான்
நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா – யுத்2:16 253/2,3

TOP


ஆற்றலானும் (1)

தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு – யுத்2:19 203/3

TOP


ஆற்றலானை (2)

எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான் – யுத்2:16 194/4
ஆழி அம் ஆற்றலானை அனுமனை அரக்கர் அஞ்சும் – யுத்4-மிகை:41 130/3

TOP


ஆற்றலில் (1)

ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான் – யுத்2:19 126/4

TOP


ஆற்றலின் (9)

அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின்
பொருந்திய இராவணன் புருவ கார்முக – ஆரண்:10 23/2,3
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ – ஆரண்:12 9/4
ஐய நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது – கிட்:6 27/1
அன்ன தன்மையர் ஆற்றலின் அமர் புரி பொழுதின் – கிட்:7 60/1
எந்தை என்-கண் இனத்தவர் ஆற்றலின்
தந்தது உன் அரசு என்று தருக்கு இலான் – கிட்:7 101/2,3
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – சுந்:4 80/4
தன் ஒர் ஆற்றலின் மாருதி சாற்றுவான் – சுந்-மிகை:12 7/2
ஆற்றலின் அமைந்த கும்பகருணனுக்கு அதுவும் தாராட்டு – யுத்2-மிகை:16 11/2
முன்னரே வந்து இ மாற்றம் ஆற்றலின் மொழிந்தவாறே – யுத்3:27 79/3

TOP


ஆற்றலுக்கு (4)

ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில் – ஆரண்:13 31/1
அரியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே – சுந்:5 12/1
தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத்தர – யுத்1:9 46/2
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ – யுத்2:16 37/3

TOP


ஆற்றலும் (17)

அண்டர்கள் துயரமும் அரக்கர் ஆற்றலும்
விண்டிட பொலிதரும் வினை வலாளனை – பால:5 70/1,2
மாயமும் வஞ்சமும் வரம்பும் இல் ஆற்றலும்
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஓணாது – பால-மிகை:7 10/1,2
கல்வியும் இளமையும் கணக்கு_இல் ஆற்றலும்
வில் வினை உரிமையும் அழகும் வீரமும் – அயோ:2 69/1,2
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும் – கிட்:2 17/3
நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய் – கிட்:7 119/4
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின் – சுந்:9 25/1
ஆதலான் அரக்கனை எய்தி ஆற்றலும்
நீதியும் மன கொள நிறுவி நின்றவும் – சுந்:12 23/1,2
ஆள்வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும்
தாழ் வினை இதனின் மேல் பகர தக்கதோ – யுத்1:2 44/1,2
வெல்லும் ஆற்றலும் ஒரு முறை பெற இலை விண்ணை – யுத்1:2 104/2
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான் – யுத்1:3 15/4
அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர் – யுத்3:31 43/1
அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர் – யுத்3:31 43/1
தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா – யுத்3:31 43/2
ஓங்கு பேர் ஆற்றலும் ஒழியும் ஒல்குமால் – யுத்3-மிகை:27 4/4
அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர் – யுத்3-மிகை:31 7/1
அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர் – யுத்3-மிகை:31 7/1
தனுவின் ஆற்றலும் தங்களை தாங்குவர் தாங்கார் – யுத்3-மிகை:31 7/2

TOP


ஆற்றலுற்றான் (2)

விதுவிதுப்பு ஆற்றலுற்றான் விளைகின்றது உணர்ந்திலாதான் – யுத்2:19 188/4
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான் – யுத்4:32 50/4

TOP


ஆற்றலெம் (2)

எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம்
சொல்லிய அற நெறி துறையும் நீங்கினெம் – ஆரண்:3 13/2,3
ஓதலெம் ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம்
மூதெரி வளர்க்கிலெம் முறையின் நீங்கினோம் – ஆரண்:3 14/2,3

TOP


ஆற்றலென் (2)

அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – யுத்2:16 321/4
அங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலென்
சிங்கினென் என்பது ஓர் எளிமை தேய்வுற – யுத்3:27 64/1,2

TOP


ஆற்றலே (5)

அமைச்சர் சொல்_வழி ஆற்றுதல் ஆற்றலே – அயோ:2 23/4
ஆவது கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம் – ஆரண்:12 84/3
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் – சுந்:14 11/3
அக்கட இராவணற்கு அமைந்த ஆற்றலே – யுத்1:2 32/4
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும் – யுத்4:40 113/2

TOP


ஆற்றலேம் (1)

ஆங்கு உறை தபோதனர் அரக்கர்க்கு ஆற்றலேம்
நீங்கினம் தவத்துறை நீதியோய் என – யுத்4-மிகை:41 227/1,2

TOP


ஆற்றலேன் (4)

அரும் பொறை இனி சிறிது ஆற்ற ஆற்றலேன் – அயோ:1 15/4
கல்லும் ஆற்றலேன் கிளையையும் என்னையும் களத்தில் – யுத்1:2 104/3
ஆங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலேன்
நீங்கினென் என்பது ஓர் இழிவு நேர் உற – யுத்3-மிகை:27 4/1,2
ஆதலான் ஒன்று உதவுதல் ஆற்றலேன்
யாது செய்வது என்று எண்ணி இருந்தனென் – யுத்4:40 16/1,2

TOP


ஆற்றலை (6)

அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை
பொருந்தினர் ஆயினும் பூவின் மெல்லியர் – பால:7 17/2,3
பிறிதும் அன்னவன் பெரு வலி ஆற்றலை பெரியோய் – கிட்:3 80/1
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை
வெல்லலாம் இராமனால் பிறரும் வெல்வரோ – சுந்:12 56/3,4
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான் – யுத்1:14 16/4
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் என செல்வ – யுத்2:16 233/2
தடவும் ஆற்றலை கூற்றையும் தமையனை போல – யுத்4:32 22/3

TOP


ஆற்றலோடு (1)

முக்கணன் வில்லினை மொய்ம்பின் ஆற்றலோடு
இ கணத்து அளித்திர் என்று எம்மை ஆளுடை – பால-மிகை:13 2/2,3

TOP


ஆற்றலோடும் (1)

அப்பு அடை வேலை அன்ன பெருமையார் ஆற்றலோடும்
ஒப்பு அடைகில்லார் எல்லாம் உலந்தனர் குரங்கும் ஒன்றே – சுந்:11 16/2,3

TOP


ஆற்றலோன் (1)

ஆற்றலோன் அ உரை அறைய ஆணையால் – ஆரண்:13 105/1

TOP


ஆற்றவல்லார் (1)

அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் – பால:22 20/4

TOP


ஆற்றவும் (2)

மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – அயோ:14 32/4
விடவும் ஆற்றவும் வல்லனேல் யாரையும் வெல்லும் – யுத்4:32 22/2

TOP


ஆற்றற்கு (5)

ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கிட்:2 19/2
என் துணை கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த – சுந்:3 118/3
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் – சுந்:5 18/4
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்-தம் ஆற்றற்கு ஏற்ற – யுத்3:22 28/1
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – யுத்4:38 27/2

TOP


ஆற்றா (11)

செய்த பின் வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான் – பால:8 9/1,2
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – பால:19 19/1
தோளோடு தோள் தேய்த்தலின் தொல் நிலம் தாங்கல் ஆற்றா
தாளோடு தாள் தேய்த்தலின் தந்த தழல் பிறங்கல் – கிட்:7 47/1,2
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி – கிட்:13 56/2
மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் மலைதல் ஆற்றா
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால் – சுந்:10 5/2,3
அந்தரம் நீளிது அம்மா தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – யுத்2:16 23/3,4
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா – யுத்2:16 24/4
அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா
உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம் – யுத்2:16 126/1,2
அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா
துளக்குறும் நிலையன் அல்லன் சுந்தர தோளன் வாளி – யுத்2:16 198/2,3
பிழைத்தது பிழைத்ததேனும் வானரம் பிழைக்கல் ஆற்றா
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும் – யுத்3:27 87/2,3
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா – யுத்4:37 213/4

TOP


ஆற்றாது (5)

ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – அயோ:4 51/2
ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய் – ஆரண்:6 96/3,4
ஆற்றாது பின்னும் பகர்வான் அறத்தாறு அழுங்க – கிட்:7 42/1
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – யுத்2:16 16/4
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் – யுத்2:19 201/4

TOP


ஆற்றாய் (1)

பிள்ளை போல் பேச்சினாளை பெற்ற பின் பிழைக்கல் ஆற்றாய்
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய – ஆரண்:10 77/1,2

TOP


ஆற்றார் (7)

ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு – ஆரண்:10 115/1
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி – சுந்:8 19/2
விக்காநின்றார் விளம்பல் ஆற்றார் வெருவி விம்முவார் – சுந்:8 50/2
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார்
விலக்க_அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி – யுத்2:19 95/2,3
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார்
ஏகிய கருமம் முற்றி யான் அவண் விரைவின் எய்தி – யுத்3:26 17/2,3
எண்களில் பெரிய ஆற்றார் இரும் துயர் பொறுக்கல் ஆற்றார் – யுத்3:29 41/4
எண்களில் பெரிய ஆற்றார் இரும் துயர் பொறுக்கல் ஆற்றார் – யுத்3:29 41/4

TOP


ஆற்றார்கள் (1)

வல் வில்லுக்கு ஆற்றார்கள் மாரன் வேள் வளை கருப்பின் – பால:13 21/1

TOP


ஆற்றாராய் (1)

மெல் வில்லுக்கு ஆற்றாராய் தாம் எம்மை விளிகுற்றார் – பால:13 21/2

TOP


ஆற்றால் (4)

காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால்
ஈண்டு இப்பொழுதே விரைந்து எங்கையை கூவுக என்றான் – ஆரண்:10 146/3,4
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால்
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – ஆரண்:10 168/2,3
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – யுத்3:26 3/4
கேவல மலராய் வேறு ஓர் இடம் இன்றி கிடந்த ஆற்றால்
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – யுத்4:42 3/3,4

TOP


ஆற்றாள் (4)

நாடி கொண்டாள் குற்றம் நயந்தாள் முனிவு ஆற்றாள்
ஊடி காண காட்டும் நலத்தாள் உடன் நில்லாள் – பால:17 26/1,2
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி – ஆரண்:10 1/2
துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள்
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள் – சுந்:4 2/1,2
நிரந்தரம் சங்கு தாரை நில_மகள் முதுகை ஆற்றாள்
புரந்தரசித்து வந்தான் என்றன பொன்னின் சின்னம் – சுந்-மிகை:11 7/3,4

TOP


ஆற்றான் (6)

வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான்
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட – ஆரண்:10 71/2,3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – ஆரண்:13 32/1
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – சுந்:11 21/2
ஒன்றிய வடிவம் கண்டு ஆங்கு உளத்திடை பொறுக்கல் ஆற்றான்
குன்று உறழ் புயத்து மேலோன் பின்னரும் குறிக்கலுற்றான் – சுந்-மிகை:1 22/3,4
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றி – யுத்2:19 286/1
அ தலை அமர் செய்து ஆற்றான் அவன் இடத்து உமை அன்பால் தன் – யுத்3-மிகை:29 3/2

TOP


ஆற்றி (19)

அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி வேறு – பால:5 52/1
அருந்ததி கணவன் வேந்தற்கு அரும் கடன் முறையின் ஆற்றி
இருந்து அருள் தருதி என்ன இருந்துழி இனிது நிற்கு – பால-மிகை:11 10/1,2
ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – அயோ:4 28/2
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – அயோ:5 35/4
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி பின் – அயோ:14 80/1
அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற – கிட்:9 24/1
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று – கிட்:11 70/1
ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே – சுந்:1 51/2
பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன் – சுந்:4 11/1
பரவும் இந்திரன் பதியிடை பகல் பொழுது ஆற்றி
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும் – யுத்1:3 5/3,4
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – யுத்2:15 136/4
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய் – யுத்2:16 130/2
ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி – யுத்2:16 160/3
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா – யுத்2:19 207/3
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி – யுத்3:26 67/3
அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி
இனையர் என்பது ஓர் கணக்கு_இலா மறையவர் எவர்க்கும் – யுத்4:35 24/1,2
அயன் படைத்த பேர் அண்டத்தின் அரும் தவம் ஆற்றி
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன் பல் போர் – யுத்4:37 102/1,2
அன்னவன் தனக்கு வேண்டும் அரும் கடன் முறையின் ஆற்றி
நல்_நுதல் தன்னை தேடி தென் திசை நடக்கும் ஐயன் – யுத்4-மிகை:41 235/1,2
அலங்கல் அம் தொடையினானும் அந்தியின் கடன்கள் ஆற்றி
பொலம் குழை மயிலினோடு துயிலுற புணரி போலும் – யுத்4-மிகை:41 268/1,2

TOP


ஆற்றிடை (1)

சோரி ஆற்றிடை அழுந்தினர் இன் உயிர் துறந்தார் – யுத்3:20 67/4

TOP


ஆற்றிய (4)

பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால் – கிட்:7 119/2
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ விரிஞ்சன் – சுந்:2 17/2
வாளின் ஆற்றிய கற்பக வல்லியர் – சுந்:2 174/1
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் – யுத்2:16 253/2

TOP


ஆற்றில் (5)

ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில்
பாடக காலினாரை பயபய கொண்டு போனார் – பால:14 52/3,4
அழிகின்ற அறிவினாலோ பேதமையாலோ ஆற்றில்
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன் – பால:19 15/1,2
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய் – அயோ:13 60/2
ஓய்ந்துளார் சிலர் உலந்தனர் உதிர நீர் ஆற்றில்
பாய்ந்து கால் பறித்து அழுந்தினர் சிலர் சிலர் பயத்தால் – ஆரண்:7 137/2,3
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் – யுத்2:18 98/2

TOP


ஆற்றின் (11)

இ இடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின் எம்மை – அயோ:13 44/3
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரை – ஆரண்:4 39/2
வில் இயல் தட கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர் – ஆரண்:5 6/1
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர் – ஆரண்:5 7/1
குளித்தனன் கான ஆற்றின் குளித்த பின் கொண்ட நல் நீர் – ஆரண்:13 136/3
ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப – கிட்:4 8/4
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – சுந்:2 102/3
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம் – சுந்:6 32/1
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன – சுந்:6 32/2
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும் – யுத்3:22 31/4
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – யுத்4:42 14/2

TOP


ஆற்றின (1)

ஆற்றின அரசனை ஐய வெய்ய என் – அயோ:5 23/3

TOP


ஆற்றினன் (3)

ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அ – அயோ:11 111/3
ஆற்றினன் தருமத்தின் அமைதி உன்னுவான் – கிட்:11 104/4
ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர் – யுத்3:22 37/3

TOP


ஆற்றினார் (1)

அனையவர் திறத்து உளர் யாவர் ஆற்றினார் – யுத்1:2 71/4

TOP


ஆற்றினால் (3)

கொங்கையின் வீழ்ந்தன குறித்த ஆற்றினால்
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால் – சுந்:3 48/3,4
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால்
சீரியர் மனிதரே சிறியம் யாம் எனா – யுத்1:2 43/2,3
கேட்ட ஆற்றினால் கிளி_மொழி சீதையை கிடைத்தும் – யுத்1:5 70/3

TOP


ஆற்றினாளை (1)

ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – யுத்3:26 91/4

TOP


ஆற்றினாற்கு (1)

அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த – யுத்4:40 118/3

TOP


ஆற்றினான் (3)

ஆற்றினான் அவன் ஆழி அம் தேர் சரம் – ஆரண்:9 19/3
ஆற்றினான் தன் அடு சிலை அன்னதின் – யுத்2:15 96/2
ஆற்றினான் செரு கண்டவர் அஞ்சினார் – யுத்4:37 183/4

TOP


ஆற்றினில் (1)

கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்ப காண்டியால் – சுந்:5 56/4

TOP


ஆற்றினென் (2)

தல பொறை ஆற்றினென் தனையர் வந்திலர் – பால:5 79/2
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும் – யுத்3:22 88/3

TOP


ஆற்றினே (2)

வாரி இன்றிய வாலுக ஆற்றினே – அயோ:11 34/4
ஒழுக்கினர் நிருதரை உதிர ஆற்றினே – யுத்2:18 96/4

TOP


ஆற்றினேன் (2)

ஐய நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது – கிட்:6 27/1
அளித்தனன் அதனால் ஆவி ஆற்றினேன் ஆற்றல் மொய்ம்பீர் – கிட்-மிகை:16 5/4

TOP


ஆற்றினை (1)

ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது – ஆரண்:6 96/3

TOP


ஆற்று (9)

கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம் – பால:1 1/4
ஆற்று நீரிடை அம் கைகளால் எடுத்து – பால:14 35/3
சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று தன் – அயோ:7 24/1
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என் – சுந்:2 217/2
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை – சுந்:8 42/2
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – யுத்1:3 4/1
ஆற்று கொய் உளை புரவியின் சிரங்களும் அறுத்தான் – யுத்2:15 241/4
அமிழ் பெரும் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி – யுத்4:34 22/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர – யுத்4:37 124/1

TOP


ஆற்று-மின் (1)

ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான் – அயோ:4 230/3

TOP


ஆற்றுகில்லா (1)

நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார் – அயோ:4 142/3

TOP


ஆற்றுகில்லாள்-தனை (1)

தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்-பால் – அயோ:4 142/1

TOP


ஆற்றுகிற்கிலள் (1)

ஆற்றுகிற்கிலள் பற்பல பன்னி நின்று அழைத்தாள் – ஆரண்:6 92/4

TOP


ஆற்றுகின்ற (1)

ஆற்றலன் ஆற்றுகின்ற அரும் சமம் இதுவே ஆகில் – யுத்2:19 55/2

TOP


ஆற்றுகின்றார் (1)

தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – அயோ:4 142/2

TOP


ஆற்றுகின்றார்கள்-தம்-பால் (1)

தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்-பால்
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – அயோ:4 142/1,2

TOP


ஆற்றுகேன் (1)

அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – சுந்:4 14/4

TOP


ஆற்றுதல் (3)

வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால் – பால-மிகை:9 45/2
அமைச்சர் சொல்_வழி ஆற்றுதல் ஆற்றலே – அயோ:2 23/4
அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்
என்னது கடன் அவன் இடரை நீக்குதல் – அயோ:4 161/1,2

TOP


ஆற்றுதி (4)

அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே – அயோ:4 20/4
அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின் என்றான் – கிட்:9 27/4
அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின் – யுத்2:15 252/3
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள் – யுத்2:19 299/3

TOP


ஆற்றுதியோ (1)

ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ என்பார் – அயோ:4 104/3

TOP


ஆற்றுதும் (1)

அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின் மேல் – பால:1 3/3

TOP


ஆற்றும் (7)

நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல் – பால:2 19/4
மற்று அது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும்
பெற்றியர் பிறப்பின் மேன்மை பெரியவர் அரிய நூலும் – அயோ:1 6/2,3
ஆறா கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன – அயோ:4 121/4
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது – சுந்:12 107/3
தாள் எலாம் குலைய ஓடி திரிவன தாங்கல் ஆற்றும்
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான் – யுத்3:22 146/3,4
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா – யுத்3:27 164/3
சுடவும் ஆற்றும் எ உலகையும் எவனுக்கும் தோலான் – யுத்4:32 22/4

TOP


ஆற்றுமால் (1)

அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் அமிழ்தின் வந்த – யுத்2:17 53/3

TOP


ஆற்றுமே (1)

ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல் – யுத்2:16 29/2

TOP


ஆற்றுமேல் (1)

ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி – யுத்2:16 20/3

TOP


ஆற்றுமோ (4)

ஒரு கணைக்கு ஆற்றுமோ உலகம் ஏழுமே – கிட்:6 13/4
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ – சுந்:5 66/4
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே – யுத்3:24 22/1
அன்னது ஒன்றும் நினைந்திலன் ஆற்றுமோ
என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான் – யுத்4:37 22/3,4

TOP


ஆற்றுவனே (1)

ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – ஆரண்:6 135/2

TOP


ஆற்றுவாய் (2)

அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய் – யுத்2:16 91/4
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி – யுத்3:31 46/2

TOP


ஆற்றுவார் (1)

அருமையே அருமையே யார் இது ஆற்றுவார்
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கல்-பாலதோ – சுந்:3 71/3,4

TOP


ஆற்றுவான் (7)

கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போல் கடல் குளித்தான் – பால:9 2/4
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறி – பால:15 4/1
இறந்திலன் இருந்தனன் என் செய்து ஆற்றுவான்
பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள் – அயோ:2 63/3,4
பைம் தொடி திருவின் பரிவு ஆற்றுவான்
வெம் தொழில் துறை வீடு பெற்று எய்திய – கிட்:7 116/2,3
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கிட்:10 48/2
ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான் – யுத்3:24 95/4
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன் – யுத்3:26 62/2

TOP


ஆற்றுவென் (3)

கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென் கோள் இழைத்தாள் – அயோ:4 130/2
நின்று இனிது இருந்தவம் நெறியின் ஆற்றுவென்
ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென் – அயோ:12 18/2,3
எள்ளலையாம் எனின் இயம்பல் ஆற்றுவென்
தெள்ளிய பொருள் என அரசன் செப்பினான் – யுத்1:2 72/3,4

TOP


ஆற்றுவேன் (1)

ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை – கிட்:10 92/2

TOP


ஆற்றுவை-கொல்லாம் (1)

குரக்கு தனி கரத்தின் புடை பொறை ஆற்றுவை-கொல்லாம் – யுத்2:15 165/4

TOP


ஆற்றுழி (2)

நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய் – கிட்:7 119/4
அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற – கிட்:9 24/1

TOP


ஆற்றுறும் (3)

வகையும் மானமும் மாறு எதிர்ந்து ஆற்றுறும்
பகையும் இன்றி நிரைந்து பரந்து எழும் – கிட்:13 1/1,2
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும்
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே – சுந்:5 37/2,3
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புற தம்மை – யுத்4:37 124/3

TOP


ஆற்றேம் (4)

மேவினம் பிரிதல் ஆற்றேம் வீர நீ விதியின் எம்மை – பால:8 3/1
புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம் நோற்கிலெம் புகுந்த போதே – சுந்:3 129/2
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம்
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – சுந்:11 6/2,3
நின்றும் ஒன்று இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து – யுத்3:31 56/2

TOP


ஆற்றேன் (6)

மீளவும் திகைப்பது-அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன்
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – ஆரண்:10 73/3,4
ஆற்றேன் ஆற்றேன் அது கெட்டேன் அறுத்தான் அறுத்தான் என் மூக்கை – ஆரண்-மிகை:7 1/1
ஆற்றேன் ஆற்றேன் அது கெட்டேன் அறுத்தான் அறுத்தான் என் மூக்கை – ஆரண்-மிகை:7 1/1
கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன்
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து – யுத்2:16 25/2,3
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன்
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – யுத்3:24 55/3,4
இரும் சிறகு அற்ற புள் போல் யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன்
இரும் சிறை அழுந்துகின்றேன் எம்பிரான் தேவி பட்ட – யுத்3:26 46/2,3

TOP


ஆற்றை (4)

கழித்து நீர் வரு துறை ஆற்றை சூழ் படை – அயோ:13 63/1
ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை
சேறு செய்தன தேர்களின் சில்லி அ சேற்றை – சுந்:9 9/1,2
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும் – யுத்3:22 25/1
செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும் – யுத்3:22 28/4

TOP


ஆற்றொடு (2)

ஆனை மா மத ஆற்றொடு அளாவியும் – பால:1 8/3
வேலை மிக்கு ஆற்றொடு மீள வேலை சூழ் – சுந்:5 63/2

TOP


ஆற்றொடும் (1)

கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடை கலக்கும் – யுத்4:32 13/3

TOP


ஆற்றோம் (1)

கரி படு திசையின் நீண்ட காவலாய் காவல் ஆற்றோம்
கிரி படு குவவு திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச – சுந்:6 56/2,3

TOP


ஆற (1)

அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – யுத்2:19 76/3

TOP


ஆறல் (1)

ஆறல் மாந்தினர்அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர் – சுந்:2 29/4

TOP


ஆறா (8)

ஆறா கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன – அயோ:4 121/4
அணி கண்டுழியே அமுதம் தெளித்தாலும் ஆறா
பிணி கொண்டனன் பின் எவரே அது பேர்க்க வல்லார் – சுந்:4 91/3,4
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறா
பண்ணினும் உளை நீ நின்னை பிரிந்தமை பொருந்திற்று ஆமோ – சுந்:14 30/3,4
செய்ய மால் வரையே ஆறா சென்றது தகைப்பு இல் சேனை – சுந்-மிகை:14 48/4
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – யுத்1:7 11/3
சிந்துர செம் பசும் குருதி திசைகள்-தொறும் திரை ஆறா
எந்திர தேர் கரி பரி ஆள் ஈர்த்து ஓட பார்த்திருந்த – யுத்2:16 348/1,2
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட – யுத்3:26 75/2,3
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் – யுத்4:37 53/2

TOP


ஆறாக (1)

அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக – சுந்:10 28/2

TOP


ஆறாத (1)

தேய்ந்து ஆறாத பெரும் செல்வம் – சுந்:5 43/2

TOP


ஆறாத-முன்னம் (1)

ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – யுத்1:11 27/4

TOP


ஆறாதன (1)

ஆறாதன சேனை அரக்கர் உடற்கு – யுத்3-மிகை:27 1/2

TOP


ஆறாது-அரோ (1)

அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ – பால:7 7/4

TOP


ஆறாதே (1)

எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள் – அயோ:3 47/4

TOP


ஆறாநின்றேன் (1)

ஆறாநின்றேன் ஆவி சுமந்தேன் அழிகின்றேன் – யுத்3:22 204/2

TOP


ஆறாய் (2)

ஆறிட ஓடினது ஆறாய் – சுந்:13 50/4
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – யுத்3:22 117/2

TOP


ஆறாயிர (1)

ஆறாயிர வானவரும் அறிவின் – யுத்3:20 95/2

TOP


ஆறானது (1)

போல் ஆயின வய வானமும் ஆறானது புவியே – யுத்2:18 149/4

TOP


ஆறி (9)

ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை – பால:7 43/3
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என – அயோ:14 19/1
மோக வெம் துயர் சிறிது ஆறி முன்னியே – ஆரண்:13 52/2
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – சுந்:4 80/4
உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற – சுந்:14 42/4
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – யுத்2:16 6/1,2
அ கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி
இ கணத்து மானிடவர் ஈர குருதியால் – யுத்2:17 91/1,2
ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான் – யுத்2:19 126/4
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – யுத்4:38 5/2

TOP


ஆறிட (2)

ஆறிட ஓடினது ஆறாய் – சுந்:13 50/4
அழுவேன் இனி இன் இடர் ஆறிட யான் – யுத்3:23 21/2

TOP


ஆறிய (7)

ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால் – பால:8 2/1
ஆறிய சிந்தனை அறிஞ ஒன்று உரை – அயோ:14 123/3
ஆறிய சிந்தையள் அஃது உரை-செய்ய – ஆரண்:14 53/1
ஆறிய பெரும் குணத்து அறிவன் ஆணையால் – யுத்1:2 78/2
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன் – யுத்1:10 6/1
அப்போதையின் அயர்வு ஆறிய அனுமான் அழல் விழியா – யுத்2:15 160/1
கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி – யுத்2:19 4/1

TOP


ஆறின (1)

தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின
மு கண் எண் தோளவன் முனிவும் மாறினான் – பால:13 13/3,4

TOP


ஆறினர் (2)

ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர் – சுந்:1 12/3
ஆறினர் அரும்_தவம் அயர்கின்றார்-கொலோ – சுந்:14 20/3

TOP


ஆறினர்கள் (1)

நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – யுத்3:31 153/2

TOP


ஆறினன் (2)

ஆறினன் போல் சிறிது அவலம் அ வழி – அயோ:5 41/1
ஆறினன் என்பது அறிந்தனர் அன்னார் – யுத்3:20 16/1

TOP


ஆறினாம் (1)

ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால் – யுத்1:7 12/1

TOP


ஆறினார்களும் (1)

ஆறினார்களும் அஞ்சினார் உலகு எலாம் அனுங்க – யுத்4:35 25/4

TOP


ஆறினான் (5)

அழுந்தினன் அவிப்ப அரும் வெம்மை ஆறினான்
பொழிந்தன கரி மதம் பொடி வெம் கானகம் – அயோ:14 21/2,3
வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான்
என்று கொண்டு யாவரும் எழுந்து போதலே – சுந்-மிகை:14 38/2,3
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – யுத்1:7 11/3
அருமை இன்றியே தின்று இறை ஆறினான்
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு – யுத்2:16 56/2,3
ஆறினான் அது-காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம் – யுத்2:18 193/3

TOP


ஆறினானும் (1)

ஆறினானும் வந்து அடி வணங்கினான் – கிட்:3 61/4

TOP


ஆறினென் (1)

ஆறினென் அதனை ஐய மாயம் என்று அயிர்க்கின்றேனால் – யுத்3:26 87/4

TOP


ஆறினை (3)

முனிவு ஆறினை முனிகின்றது முறையோ என மொழிவான் – பால:24 21/4
ஆறினை தவிர்க என ஐய ஆணையின் – அயோ-மிகை:4 10/3
பொன் ஆர் சிகரத்து இறை ஆறினை போதி என்னா – சுந்:1 45/3

TOP


ஆறினோடு (3)

ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம் – ஆரண்:7 38/1
ஆறினோடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால் – ஆரண்:7 106/3
ஆறினோடு ஏழு கோல் அசனி ஏறு என – யுத்2:16 302/1

TOP


ஆறு (127)

ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில் – பால:1 2/2
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை – பால:2 3/1
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – பால:3 21/4
வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – பால:3 69/4
மொய் கொள் வேலை-வாய் முடுகும் ஆறு போல் – பால:6 16/2
செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான் – பால:7 44/4
ஆறும் ஆய் கலின மா விலாழியால் அழிந்து ஓர் ஆறு ஆய் – பால:10 6/2
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – பால:12 23/1
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – பால:13 18/4
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன – பால:14 14/2
ஆறு என சென்றன அருவி பாய் கவுள் – பால:14 22/3
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே – பால:15 5/4
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே – பால:15 5/4
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே – பால:15 5/4
தெள்ளு புனல் ஆறு சிறிதே உதவுகின்ற – பால:15 23/3
வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – பால:16 4/4
ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே – பால:16 30/3
ஆறு சேர்வன மா வரையாடுமே – பால:16 30/4
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – பால:17 2/4
ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம் – பால:19 3/1
கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – பால:20 1/4
ஆறு பாய்கின்றது ஓர் அமலை போல் ஆனதே – பால:20 15/4
அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா – பால:24 14/3
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி – பால-மிகை:0 10/2
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து உம்பர் நாடு அடைந்தான் – பால-மிகை:9 5/4
ஐ_இரண்டு_ஆயிரத்து ஆறு தாங்கினேன் – அயோ:1 13/4
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும் – அயோ:4 34/3
ஆறு ஆகி ஓடின கண்ணீர் அரு நெஞ்சம் – அயோ:4 100/3
ஆறு செல்ல செல்ல தேர் ஆழி கண்டார் அயல்-பால – அயோ:6 35/1
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து – அயோ:9 35/1
ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே – அயோ:10 46/4
எயில் இளம் கழைகளால் இயற்றி ஆறு இடு – அயோ:10 47/3
ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை – அயோ:11 103/1
ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ – அயோ:13 15/1
பொன் உயிர்க்கு தாரோய் பொறை உயிர்த்த ஆறு இதுவோ – அயோ:14 60/2
அன்னதாக அங்கு ஆறு பத்து என – அயோ-மிகை:11 12/1
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி – ஆரண்:1 33/3
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின் – ஆரண்:3 57/3
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – ஆரண்:5 3/4
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக – ஆரண்:8 10/3
ஆறு மனம் அஞ்சினம் அரக்கரை என சென்று – ஆரண்:10 56/1
இன்ன ஆறு செய்வென் என்று ஓர் எண் இலான் இரங்குவான் – ஆரண்:10 95/2
அம் சிறை குருதி ஆறு அழிந்து சோரவும் – ஆரண்:13 58/1
காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார் – ஆரண்:14 33/3
கைகள் அற்று வெம் குருதி ஆறு ஒழுகிய கவந்தன் – ஆரண்:15 37/1
பத்துடன் ஆறு என பகுத்த ஆயிரம் – ஆரண்-மிகை:7 2/1
ஆறு_நூறாயிரம்_கோடி ஆழி தேர் – ஆரண்-மிகை:7 3/1
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய – கிட்:1 15/2
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கிட்:3 19/3
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா – கிட்:5 11/2
அன்னது ஆய குன்றின் ஆறு சென்ற வீரர் ஐந்தொடு ஐந்து – கிட்:7 9/1
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் – கிட்:7 31/2
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை – கிட்:7 32/3
போக ஆறு ஒழுகலான் செல்வம் போன்றவே – கிட்:10 107/4
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான் – கிட்:11 10/4
ஆறு எண் ஆயிர கோடி அது உடன் வர அமிழ்தம் – கிட்:12 4/3
ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கிட்:12 10/3
ஆறு பத்து எழு கோடியாம் வானரர்க்கு அதிபர் – கிட்:12 26/1
ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு – கிட்:13 3/1
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கிட்:13 22/1
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை – கிட்:13 22/2
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கிட்:13 22/4
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கிட்:13 51/4
இனைய ஆறு உரை-செயா இனிதின் ஏகுதி எனா – கிட்:13 73/1
வன் திசை படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடை – கிட்:14 2/3
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை – கிட்:17 13/1
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை – கிட்:17 13/1
பன்ன ஆறு இரு வெள்ளம் ஆம் கவி படை பயில – கிட்-மிகை:12 2/3
தங்கி வாழ் கலி தானை அங்கு ஆறு_ஐந்து கோடி – கிட்-மிகை:12 4/3
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – சுந்:2 5/2
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு_இரண்டு அமை கோடி – சுந்:2 193/1
ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறு எனா – சுந்:4 21/1
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள் – சுந்:5 10/3
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு – சுந்:7 39/3
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – சுந்:9 1/3
ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை – சுந்:9 9/1
ஊரின் வெம் குருதி ஆறு ஈர்ப்ப ஓடின – சுந்:9 42/4
ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் ஆவி – சுந்:10 9/1
ஆறு_இருநூறு பேய் பூண்ட ஆழி தேர் – சுந்:11 3/2
ஆறு இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே – சுந்:11 6/4
ஆறு_இரு_கோடியின் வேலின் அமைந்தார் – சுந்-மிகை:11 11/2
ஆறு கீழ் பட அளறு பட்டு அழுந்திய அளக்கர் – யுத்1:6 21/3
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் – யுத்1:6 41/3
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம் – யுத்1:6 57/2
ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – யுத்1:11 27/4
ஆறு படர்கின்றன என படர அன்னார் – யுத்1:12 18/2
ஒன்று பத்து ஆறு வெள்ளத்து அரியொடும் துணைவரோடும் – யுத்1:13 6/3
ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு சுற்ற – யுத்1-மிகை:11 6/2
ஆறு சென்றன ஆர்கலி மீது-அரோ – யுத்2:15 10/4
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – யுத்2:15 138/4
ஆறு நாலு வெம் சிலையையும் கணைகளால் அறுத்தான் – யுத்2:15 201/4
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி – யுத்2:15 232/4
ஆறு நூறு சகடத்து அடிசிலும் – யுத்2:16 55/1
ஓடின மலைகள் ஓட ஓடின உதிர பேர் ஆறு
ஓடின கவந்த பந்தம் ஆடின அலகை மேல்மேல் – யுத்2:16 168/2,3
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள் – யுத்2:16 226/4
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி – யுத்2:16 236/1
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் – யுத்2:16 271/4
ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட மேல் அமரரும் இரிந்து ஓட – யுத்2:16 336/2
ஆறு ஆடின பாய் பரி யானைகளும் – யுத்2:18 24/3
ஆடுவ கவந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம் – யுத்2:18 110/1
ஆறு இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான் – யுத்2:18 218/2
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – யுத்2:19 49/4
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – யுத்2:19 84/3
ஆறு நூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான் – யுத்2:19 117/4
ஆறு கோடி பகழியின் ஐ_இரு – யுத்2:19 129/3
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி – யுத்2:19 199/3
அன்ன வெம் சமத்து ஆறு வெள்ளத்தையும் அறுத்தான் – யுத்3:20 52/3
வை அம் சிலை ஆறு வழங்கினனால் – யுத்3:20 69/3
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி – யுத்3:21 22/2
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை – யுத்3:21 30/1
பேன வெண் குடைய ஆய குருதி பேர் ஆறு கண்டான் – யுத்3:22 142/4
விடும் ஆறு உதிர புனல் வீழ்வன வன் – யுத்3:27 35/2
அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால் – யுத்3:30 5/4
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – யுத்3:31 104/3
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்த்தார் – யுத்3:31 106/4
இளக்க_அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம் – யுத்3:31 178/1
ஆறு போல் மத மா கரி ஐ_இரு கோடி – யுத்4:32 3/2
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – யுத்4:33 21/4
ஆறு மாறில ஆறு_இரு கோடியால் – யுத்4:33 27/4
ஆறு மாறில ஆறு_இரு கோடியால் – யுத்4:33 27/4
அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம் – யுத்4:34 7/3
அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர – யுத்4:40 48/2
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய் – யுத்4:41 8/1
ஆறு வாளி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 4/3
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு செல்ல – யுத்4-மிகை:41 52/3
ஆறு நால் ஆண்டு அவண் வைகி அ புறத்து – யுத்4-மிகை:41 228/1
தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும் தாயரோடும் – யுத்4-மிகை:41 275/2

TOP


ஆறு-அரோ (7)

அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ – பால:14 15/4
கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ – அயோ:4 177/4
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – அயோ:12 46/4
உவரியை புதுக்கின உதிர ஆறு-அரோ – ஆரண்:7 119/4
இலங்கையின் உற்ற அ குருதி ஆறு-அரோ – ஆரண்:7 125/4
அஞ்சுவார் கணீர் அருவி ஆறு-அரோ – கிட்:15 21/4
அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ – யுத்4:37 76/4

TOP


ஆறு_நூறாயிரம்_கோடி (1)

ஆறு_நூறாயிரம்_கோடி ஆழி தேர் – ஆரண்-மிகை:7 3/1

TOP


ஆறு_இரண்டு (2)

ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு_இரண்டு அமை கோடி – சுந்:2 193/1
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி – யுத்2:16 236/1

TOP


ஆறு_இரு (1)

ஆறு மாறில ஆறு_இரு கோடியால் – யுத்4:33 27/4

TOP


ஆறு_இரு_கோடியின் (1)

ஆறு_இரு_கோடியின் வேலின் அமைந்தார் – சுந்-மிகை:11 11/2

TOP


ஆறு_இருநூறு (1)

ஆறு_இருநூறு பேய் பூண்ட ஆழி தேர் – சுந்:11 3/2

TOP


ஆறு_ஐந்து (2)

ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கிட்:12 10/3
தங்கி வாழ் கலி தானை அங்கு ஆறு_ஐந்து கோடி – கிட்-மிகை:12 4/3

TOP


ஆறுகள் (6)

குடர் எலாம் திரைத்தன குருதி ஆறுகள்
கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால் – அயோ:14 30/3,4
ஏரி ஆக்கின ஆறுகள் இயற்றின நிறைய – ஆரண்:7 82/3
புண் மேலன குருதி பொழி திரை ஆறுகள் பொங்க – ஆரண்:7 91/3
உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட – யுத்2:16 244/4
கோடு அமைந்த வெம் குருதி நீர் ஆறுகள் சுழி-தொறும் கொணர்ந்து உந்தி – யுத்2:16 316/3
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட – யுத்3:22 107/3

TOP


ஆறுகள்-தோறும் (1)

துரந்து செல்வன குருதி நீர் ஆறுகள்-தோறும்
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – யுத்2:16 248/3,4

TOP


ஆறுகின்றில (1)

ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் – யுத்1:2 13/2

TOP


ஆறுடன் (1)

ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை – கிட்:6 22/1

TOP


ஆறுதி (1)

ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – சுந்:4 80/4

TOP


ஆறுபட்டதும் (1)

ஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும் – யுத்2:16 299/3

TOP


ஆறுபத்து (1)

ஆடல் வெம் படை தலைவர்கள் ஆறுபத்து ஏழு – யுத்1-மிகை:11 8/2

TOP


ஆறும் (20)

ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என – பால:2 56/3
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என – பால:2 56/3
ஏழும் ஏற போய் ஆறும் ஏறினார் – பால:6 24/4
ஆறும் ஆய் கலின மா விலாழியால் அழிந்து ஓர் ஆறு ஆய் – பால:10 6/2
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து – அயோ:11 17/1
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும் – ஆரண்:1 31/4
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும் – ஆரண்:1 31/4
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா – ஆரண்:3 58/3
ஆறினோடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால் – ஆரண்:7 106/3
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும்
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை – கிட்:13 22/1,2
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கிட்:13 22/3
அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் – கிட்:13 25/1
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல் – கிட்:13 28/1
ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார் – கிட்:15 15/1
இயலும் மா மதியம் ஈர்_ஆறும் வந்து எய்தவே – கிட்-மிகை:5 1/4
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் என – சுந்:5 19/3
ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும் – யுத்2:19 160/1
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால் – யுத்3:20 98/4
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – யுத்4:34 21/3
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – யுத்4:34 21/4

TOP


ஆறுமே (1)

ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் – யுத்3:27 55/4

TOP


ஆறுவாய் (1)

ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கிட்:11 54/2

TOP


ஆறுவென் (1)

அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று – யுத்2:18 31/3

TOP


ஆறுற்ற (1)

ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி – சுந்:4 88/2

TOP


ஆறே (1)

அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கிட்:13 22/1

TOP


ஆறொடு (1)

அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ – யுத்4:37 76/4

TOP


ஆறோ (1)

ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி – யுத்4:33 19/2

TOP


ஆறோடு (1)

அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப ஐயன் – யுத்4-மிகை:41 262/1

TOP


ஆன் (6)

பத்தி ஆன் நிரையும் பாரும் பரிவுடன் நல்கி போனான் – பால:14 72/3
அந்தி வந்து அடைந்த தாயை கண்ட ஆன் கன்றின் அன்னான் – அயோ:3 108/4
ஆன் புக கதிரவன் அத்தம் புக்கனன் – அயோ:5 3/2
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – ஆரண்:2 23/3
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கிட்:12 7/4
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன் – சுந்:3 26/2

TOP


ஆன்_பெயர்_கண்ணன் (1)

அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கிட்:12 7/4

TOP


ஆன்_ஏறு (1)

ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – ஆரண்:2 23/3

TOP


ஆன்களும் (1)

கதிர் நெடு மணிகளும் கறவை ஆன்களும்
நிதிகளும் முறைமுறை நின்று நீட்டவே – ஆரண்:10 19/3,4

TOP


ஆன்ற (44)

அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற
செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் – பால:5 60/3,4
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால் – பால:5 76/3
ஆன்ற அ கானம் எல்லாம் பரந்ததால் அந்தி மாலை – பால:7 52/3
ஆன்ற இ செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற – பால:20 27/3
ஆன்ற பேர் அரசனும் இருப்ப ஐயனும் – அயோ:12 19/1
ஆன்ற பேர் அரசு நீர் அமைதிர் ஆம் என்றான் – அயோ:13 12/4
புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்று ஆகி – ஆரண்:5 1/1
ஆன்ற காதல் அஃது உற எய்துழி – ஆரண்:6 81/1
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – ஆரண்:8 14/2
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற ஆன்ற
நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – ஆரண்:10 5/2,3
அதிதி திதி தனு அருட்டை சுதை கழையே சுரபி அணி விநதை ஆன்ற
மதி இளை கந்துருவுடனே குரோதவசை தாம்பிரை ஆம் மட நலார்கள் – ஆரண்-மிகை:4 5/1,2
முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் – கிட்:2 24/2
குலம் புக்கு ஆன்ற முதியர் குறி கொள் நீ – கிட்:7 98/3
பற்றி ஆன்ற படை தலை வீரரும் – கிட்:7 100/1
அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற
கரை செயற்கு அரிய சேனை கடலொடும் திங்கள் நான்கின் – கிட்:9 24/1,2
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை – கிட்:11 74/2
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமைய – கிட்:12 3/3
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான் – கிட்:16 13/3
ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி – சுந்:2 95/2
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி – சுந்:3 132/2
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – சுந்:12 107/2
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற
திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால் – சுந்:14 42/1,2
ஆன்ற பேர் அன்பு கொண்டு அறைதல் மேயினான் – சுந்-மிகை:4 4/4
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற
ஏற்று அரும் கரங்கள் பல் வேறு எறி திரை பரப்பின் தோன்ற – யுத்1:3 149/1,2
ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை – யுத்1:5 54/1
அவ்வவர்க்கு அமைந்த வில்லும் குல வரை அவற்றின் ஆன்ற
வெவ் வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேல் நாள் – யுத்1:9 74/1,2
ஆன்ற தன் கருத்திடை அயனோடே மயன் – யுத்1-மிகை:1 1/3
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ – யுத்2:15 106/2
ஆயவன் உரைத்தலோடும் அ புறத்து இருந்தான் ஆன்ற
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து – யுத்2:16 34/1,2
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – யுத்2:17 65/1,2
ஆயதன் வட கீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற
காய் கதிர் பரப்பி ஐந்து கதிர் முக கமலம் காட்டி – யுத்3:24 51/1,2
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள் – யுத்3:24 89/2
ஆடலும் களியின் வந்த அமலையும் அமுதின் ஆன்ற
பாடலும் முழவின் தெய்வ பாணியும் பவள வாயார் – யுத்3:25 18/1,2
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற
எயிலுடை இலங்கை நோக்கி இரிந்தனர் படையும் விட்டார் – யுத்3:28 55/3,4
ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும் – யுத்3:31 51/2,3
ஆன்ற மெய் தழலன புனலும் ஆடுவ – யுத்3:31 181/2
ஆன்ற தேர் பரி கரியவை ஆளையும் அடங்கி – யுத்3-மிகை:31 2/2
ஆன்ற பேரியும் அதிர் குரல் சங்கமும் அசனி – யுத்4:32 4/3
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ – யுத்4:37 213/1,2
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – யுத்4:38 26/3,4
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற
பருவத்தால் பூத்த என்ன பூத்தன பகையின் சீறும் – யுத்4:42 5/2,3
அன்பினால் என்னை நின்-பால் ஆழியும் காட்டி ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி என்று துரந்தனன் தோன்றல் என்று – யுத்4-மிகை:41 252/1,2
அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானை மேல் வரிசைக்கு ஆன்ற
திறம் உற்ற சிறப்பர் ஆகி மானுட செவ்வி வீரம் – யுத்4-மிகை:42 3/1,2
எரி மணி குடங்கள் பல் நூற்று யானை மேல் வரிசைக்கு ஆன்ற
விரி மதி குடையின் நீழல் வேந்தர்கள் பலரும் ஏந்தி – யுத்4-மிகை:42 24/1,2

TOP


ஆன்றது (1)

ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது – சுந்:2 120/4

TOP


ஆன்றவர் (1)

ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள் – அயோ:13 5/3

TOP


ஆன்றவற்கு (1)

ஆன்றவற்கு உரியது ஆய அரசினை நிறுவி அப்பால் – கிட்:9 30/1

TOP


ஆன்றவன் (2)

ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள் – அயோ:3 12/1
ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய் – யுத்3:22 79/1

TOP


ஆன்றான் (1)

ஆன்றான் பகர்வான் பினும் ஐய இ வைய மையல் – அயோ:4 134/1

TOP


ஆன்று (5)

நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – பால:1 18/3
ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி – ஆரண்:7 51/1
ஆன்று ஆழ் நெடு நீரிடை ஆதியொடு அந்தம் ஆகி – சுந்-மிகை:1 6/1
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு – யுத்1:2 9/1
இற்று ஒழிய ஆன்று அழியுமோ என இசைத்தான் – யுத்4-மிகை:37 17/4

TOP


ஆன்றும் (1)

ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு – ஆரண்:10 151/2

TOP


ஆன்றுற்ற (1)

ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி – சுந்:1 53/3

TOP


ஆன்றோர் (2)

கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும் – யுத்2:17 66/2
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால் – யுத்3:22 211/2

TOP


ஆன (131)

பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – பால:3 6/2,3
புத்து ஆன கொடு வினையோடு அரும் துயரம் போய் ஒளிப்ப புவனம் தாங்கும் – பால:5 33/1
சத்து ஆன குணம் உடையோன் தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான் – பால:5 33/2
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன
கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – பால:11 16/3,4
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – பால:13 50/4
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல் – பால:16 47/3
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – பால:17 2/4
ஆன தூயவரோடு உடன் ஆடினார் – பால:18 20/1
ஆன நீர் விளையாடலை நோக்கினான் – பால:18 32/2
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம் – பால:19 26/2
ஆட்டு நீர் கலசமே என்னல் ஆன ஓர் – பால:19 39/3
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் – பால:20 21/2
வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம் – பால:21 16/3
ஆன பூசல் அறிந்திலம் அம்பு போய் – பால:21 33/3
ஆன மா மணி மண்டபம்-அன்னதில் – பால:21 44/1
தான் அணி ஆன போது தனக்கு அணி யாது-மாதோ – பால:22 7/4
நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன – பால:22 15/1
பங்குனி உத்தரம் ஆன பகல் போது – பால:23 99/1
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால் – பால-மிகை:8 1/3
அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது – அயோ:2 62/3
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ – அயோ:2 68/2
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணை கரம் – அயோ:3 51/3
ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா – அயோ:3 59/1
ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயைய கொண்டு – அயோ:3 80/2
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – அயோ:5 2/3
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – அயோ:6 34/2
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – அயோ:13 45/4
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – அயோ:13 46/4
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார் – அயோ:14 9/2
அந்தரத்து அரசன் சென்றான் ஆன தேர் பாகன் சொல்லால் – அயோ-மிகை:6 1/4
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் – ஆரண்:1 45/2
திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ – ஆரண்:1 57/3
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர் – ஆரண்:5 7/1
சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின் – ஆரண்:6 32/2
பொன் மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட – ஆரண்:10 87/1
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் – ஆரண்:10 92/3
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – ஆரண்:10 108/4
எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை இன்னே – ஆரண்:13 117/3
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே – ஆரண்:15 53/3
கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை – ஆரண்:15 55/1
ஆன பின் தொழுது வாழ்த்தி அந்தரத்து அவனும் போனான் – ஆரண்:15 56/1
எண்ணிய இன்பம் அன்றி துன்பங்கள் இல்லை ஆன
புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே – ஆரண்:16 1/3,4
வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆக – ஆரண்:16 7/1
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால் சுரபி என்பாள் – ஆரண்-மிகை:4 2/2
ஆன தன் பொரு சினத்து அரசன்-மாடு அணுகினான் – கிட்:3 1/2
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான் – கிட்:3 46/2
மோந்திட நறு மலர் ஆன மொய்ம்பினில் – கிட்:6 8/1
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என – கிட்:7 99/4
செயிர் தீராய் விதி ஆன தெய்வமே – கிட்:8 5/3
பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் – கிட்:8 15/2
ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த – கிட்:9 30/2
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன
சூரியன் மகனும் மான துணைவரும் கிளையும் சுற்ற – கிட்:9 32/1,2
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கிட்:10 76/2
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல் – கிட்:10 76/3
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன
செய்கை என் செய்கை அன்றோ அன்னது சிதையும்-ஆயின் – கிட்:11 62/2,3
அருக்கியம் முதல ஆன அருச்சனைக்கு அமைந்த யாவும் – கிட்:11 102/1
புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அம் மலையின் அருகிற்று அம்மா – கிட்:13 21/3,4
ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு – கிட்:13 71/1
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள் விசையின் தம்மின் – சுந்:1 35/3
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை – சுந்:2 24/2
ஆன பொழுது எ பரிசின் நான் அடியன் ஆவேன் – சுந்:6 2/4
ஆனன நுகர குளரும் ஆன அடி பற்றா – சுந்:6 11/2
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன – சுந்:6 21/4
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன
அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா – சுந்:6 44/3,4
பட்டன பொடிகள் ஆன பகுத்தன பாங்கு நின்ற – சுந்:6 54/2
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும் – சுந்:12 45/2
கனகனும் அவனில் வந்த வானவர் களைகண் ஆன
அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம் – யுத்1:3 143/1,2
அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – யுத்1:3 151/3,4
முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும் – யுத்1:3 170/3
ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார் – யுத்1:3 172/2
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – யுத்1:4 118/4
தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை – யுத்1:4 141/3
ஆன பேர் அணை அன்பின் அமைந்த பின் – யுத்1:8 70/1
போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆன – யுத்1:9 7/4
கல்லினால் கல்லை ஒக்க கடாவினான் கழைகள் ஆன
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் – யுத்1:9 16/2,3
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி – யுத்1:9 20/3
ஆன காலை அடியின் இறைஞ்சி அ – யுத்1:9 49/3
ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்-தம் தானை ஐய – யுத்1:9 69/1
தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக – யுத்1:9 72/2
அமல திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன
கமல திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான் – யுத்1:10 4/3,4
மெய்யனை திரையின் வேலை மென் மலர் பள்ளி ஆன
ஐயனை பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன் – யுத்1:13 2/3,4
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – யுத்1:13 19/3,4
வேல் கடல் தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும் – யுத்1:13 27/2
தரை முதல் ஆன அண்ட பரப்பு எலாம் தானே ஆகி – யுத்1-மிகை:3 28/3
சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ – யுத்2:15 138/2
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – யுத்2:15 222/4
முன் உனக்கு இறைவர் ஆன மூவரும் தோற்றார் தேவர் – யுத்2:16 40/1
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் – யுத்2:16 53/3
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் அறத்தை முற்றும் – யுத்2:16 145/3
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர் – யுத்2:16 147/3
பொரும் குல புரவி ஆன திரைகளும் கலம் பொன் தேரும் – யுத்2:19 58/1
இரும் களி யானை ஆன மகரமும் இரியல் போக – யுத்2:19 58/2
நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த – யுத்2:19 58/3
தண்டு அவன் கையது ஆன தன்மையை தறுகணாளர் – யுத்2:19 174/1
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2:19 264/4
சின்னபின்னங்கள் ஆன புண்ணொடும் மயர்வு தீர்ந்தார் – யுத்2:19 295/2
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2-மிகை:19 4/4
ஆன காலையில் இராமனும் அயில் முக பகழி – யுத்3:22 57/1
ஆன காலையின் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று – யுத்3:22 66/1
பொய் ஆன என் மேனி பொருந்துதலால் – யுத்3:23 18/4
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள் – யுத்3:24 40/1,2
விண்ணுக்கும் அளவை ஆன மேருவின்-மீது சென்றான் – யுத்3:24 47/4
ஆணி இ உலகுக்கு ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த – யுத்3:27 10/1
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன – யுத்3:27 72/3
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – யுத்3:27 72/3,4
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும் – யுத்3:27 179/3
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன் – யுத்3:28 11/4
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான் – யுத்3:31 1/3
அண்டத்தை நிறைய பெய்து குலுக்கியது அனையது ஆன – யுத்3:31 222/4
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான் – யுத்3:31 230/4
ஆன வன் பகழி சிந்த திசை-தொறும் பொறியோடு அற்று – யுத்3-மிகை:22 8/2
ஆன அண்டங்கள் எவற்றினும் அமர்ந்திடும் மூல – யுத்3-மிகை:31 1/2
ஆன போது இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள் – யுத்3-மிகை:31 5/2
ஆன திக்கு ஒரு பத்தும் அடுத்துற – யுத்3-மிகை:31 38/2
ஆன தீய அரக்கர் மடிந்திட – யுத்3-மிகை:31 40/3
நாலும் மூ_இரண்டும் ஆன நூறு ஒரு கணத்தில் நண்ணி – யுத்3-மிகை:31 61/3
சாலிகை முதல ஆன போர் பரம் தாங்கிற்று எல்லாம் – யுத்4:32 50/1
ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும் – யுத்4:33 30/2
ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர் மற்று – யுத்4:34 2/3
ஆன கோது_அற ஆட்டி அமுதொடும் – யுத்4:34 4/2
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார் – யுத்4:34 12/1
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – யுத்4:37 18/3
ஆன மங்கையரும் அரும் கற்புடை – யுத்4:38 30/3
ஆழி ஆன அரக்கனை ஆரிய – யுத்4:40 3/3
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே – யுத்4:41 39/4
கரும் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய் – யுத்4-மிகை:41 55/1
ஆன மெய்ப்படை தம்முடை போகத்துள் அழுந்த – யுத்4-மிகை:41 160/3
ஆன கற்பினாளுடன் எழுந்து இராமனும் அறைவான் – யுத்4-மிகை:41 160/4
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் கருப்பூரம் – யுத்4-மிகை:41 192/2
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான் – யுத்4-மிகை:41 205/4
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி – யுத்4-மிகை:41 207/2

TOP


ஆன-காலையில் (1)

ஆன-காலையில் அறிவனும் ஆய்-இழை அறிய – யுத்4-மிகை:41 139/2

TOP


ஆன-போதினில் (1)

ஆன-போதினில் ஐயன் மனத்துளே – யுத்4-மிகை:41 96/1

TOP


ஆன-போது (2)

உரை செய்வார் ஆனார் ஆன-போது அதனுக்கு உவமை தான் அறிதர உளதோ – பால-மிகை:3 1/4
அனுமனை பிணித்துளன் ஆன-போது இவன் – யுத்2:19 32/3

TOP


ஆனகம் (1)

ஆனகம் முரசம் சங்கம் முருட்டொடும் இரட்ட ஆடி – யுத்3:25 3/4

TOP


ஆனதால் (3)

வறக்கும் மா வடவை கனல் ஆனதால்
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே – அயோ:2 5/3,4
கரை பரப்பும் கடல் பரப்பு ஆனதால் – யுத்1:8 64/4
கரை பரப்பும் கடல் பரப்பு ஆனதால் – யுத்1-மிகை:8 5/4

TOP


ஆனது (22)

வீக்கிய கலனும் தூசும் வேறுவேறு ஆனது ஓராள் – பால:21 15/2
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – அயோ:2 34/4
தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான் – அயோ:8 16/4
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா – அயோ:14 130/3
ஆனது அனைத்தும் ஆவி தரித்தேன் அயர்கின்றேன் – ஆரண்:11 3/1
பொறைதான் உரு ஆனது ஓர் பொற்பு உடையாள் – ஆரண்:12 71/4
சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது அதையோ தடுக்க முடியாது – ஆரண்:13 68/1
இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும் – கிட்:2 34/2
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் – கிட்:6 30/4
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் – கிட்:7 10/1
ஆனது குரக்கு_இனத்து எமர்கட்கு ஆம் எனா – கிட்:11 115/3
உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்த பூ உதிர்ந்தது என்ன – சுந்-மிகை:10 1/2
உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்தன பூ இது என்ன – சுந்-மிகை:11 9/2
திண் தலம் கடல் ஆனது நீர் செல – யுத்1:8 26/3
ஆனது பூவுலகு எங்கணுமே – யுத்2:18 73/4
பின் ஆனதும் முன் ஆனது பிறிந்தார்களும் செறிந்தார் – யுத்2:18 171/2
ஆயிரம் கையும் கூடி இரண்டு கை ஆனது அன்றே – யுத்3:31 217/4
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – யுத்3:31 225/3
பாரே இழிவு ஆனது தான் நிலையின் – யுத்3-மிகை:28 5/3
பேரே ஒழிவு ஆனது என்று சொன்னான் – யுத்3-மிகை:28 5/4
வென்றி என் வயம் ஆனது வீடண பசுவை – யுத்4:32 36/1
ஆனது ஓர் அளவையின் அமரர்_கோனொடும் – யுத்4:41 111/1

TOP


ஆனதும் (1)

பின் ஆனதும் முன் ஆனது பிறிந்தார்களும் செறிந்தார் – யுத்2:18 171/2

TOP


ஆனதே (4)

ஆறு பாய்கின்றது ஓர் அமலை போல் ஆனதே – பால:20 15/4
ஆனதே உள என் வீரம் அழிகிற்றே அம்ம என்றான் – சுந்:11 18/4
கண பரப்பு கடல் பரப்பு ஆனதே – யுத்1-மிகை:8 4/4
முகுத்தம் ஆனதே என முனி மொழிதலும் இராமன் – யுத்4-மிகை:41 98/1

TOP


ஆனதேனும் (1)

அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை – யுத்3:26 88/3

TOP


ஆனதோ (3)

ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ – ஆரண்:14 95/2
மருங்குல் போல் ஆனதோ வடிவம் மெல்லவே – ஆரண்:14 96/4
ஆனதோ வெம் சமம் அலகில் கற்பு உடை – யுத்2:16 74/1

TOP


ஆனந்த (1)

அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல் – யுத்3:28 64/3

TOP


ஆனந்தம் (1)

ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 255/4

TOP


ஆனபோது (1)

ஆனபோது அங்கு அரக்கன் அ தேரொடும் – யுத்4-மிகை:37 25/1

TOP


ஆனம் (1)

ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – பால:24 25/3

TOP


ஆனவர் (9)

ஆனவர் தமை கரம் அமைத்து அங்கு ஐயனை – பால-மிகை:5 10/3
ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே அன்ன மென் புள் உரு தாங்கி – ஆரண்-மிகை:10 4/2
ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான் – சுந்:9 59/2
ஆனவர் அது குறித்து அழுங்குவார் எனின் – யுத்1:2 40/3
சின்னம் ஆனவர் கணக்கு_இலர் யாவரே ஆதரிப்பார் – யுத்1:5 65/2
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ – யுத்1:6 55/2
தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம் புண்ணீர் – யுத்2:15 51/2
ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன் குருதி பொங்க – யுத்2-மிகை:18 24/3
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால் – யுத்4:41 17/3

TOP


ஆனவர்-தம்முளும் (1)

மூவர் ஆனவர்-தம்முளும் முந்திய – பால:0 10/2

TOP


ஆனவர்க்கு (2)

தனையவர் ஆனவர்க்கு இரங்கியே காசிபன் தனது – பால-மிகை:9 1/3
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கிட்:15 4/3

TOP


ஆனவர்க்கும் (2)

உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர் – ஆரண்:6 2/3
இம்பர்_ஆனவர்க்கும் ஓர் இறுதி ஈட்டுவாள் – ஆரண்:6 2/4

TOP


ஆனவரும் (1)

ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – யுத்1:2 63/4

TOP


ஆனவரை (2)

அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம் – யுத்1:3 143/2
ஆழி அம் கிரியின் மேலும் அரக்கர் ஆனவரை எல்லாம் – யுத்2:16 8/3

TOP


ஆனவள் (2)

ஆனவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர் – யுத்1:2 75/3
ஆனவள் கற்பினால் எரிந்தது அல்லது – யுத்1-மிகை:2 23/2

TOP


ஆனவன் (13)

ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய் – பால:8 8/1
ஆனவன் போன பின் அரசர் கோமகன் – பால:24 50/1
ஆனவன் உரை செய அழிவு_இல் சிந்தையாள் – அயோ:11 43/1
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி பின் – அயோ:14 80/1
ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான் – ஆரண்:2 33/3
ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல – ஆரண்:11 37/1
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன் – கிட்:11 53/3
தரு முதல் தலைவனும் தானும் ஆனவன்
அருமையும் பெருமையும் அறிய வல்லவர் – யுத்1:3 64/2,3
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால் – யுத்2:18 74/2
முடிவு ஆனவன் யார் என வானவர் மொய்த்தார் – யுத்2:18 242/2
மூது ஆனவன் முன்னம் முடிந்திடு எனும் – யுத்3:23 19/3
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான் – யுத்3:26 29/4
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ – யுத்3:31 48/3

TOP


ஆனவன்னொடும் (1)

ஆனவன்னொடும் ஆயிரம் மௌலியான் – அயோ:2 30/3

TOP


ஆனவா (1)

ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – அயோ:11 128/4

TOP


ஆனவால் (2)

அழுது அரற்றும் கிளை என ஆனவால் – யுத்1:8 55/4
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால்
பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால் – யுத்3:31 82/3,4

TOP


ஆனவாறு (2)

ஆனவாறு என மறுகி ஆவி சோர் நிலையர் தொடர் – கிட்-மிகை:2 2/2
என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே – யுத்2:17 84/4

TOP


ஆனவே (2)

பல் கலன் பிறவும் அ படிவம் ஆனவே – கிட்:6 6/4
கா கரிந்து கரும் கரி ஆனவே – சுந்:13 16/4

TOP


ஆனவை (5)

ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே – ஆரண்-மிகை:12 1/4
பிடித்தான் மத கரி தேர் பரி பிழம்பு ஆனவை குழம்பா – யுத்3:22 116/3
தானம் ஆனவை சார்கில சார்குவது – யுத்3:29 13/3
ஆனவை முழுதும் சிந்த அறுத்தனன் அமலன் அம்பால் – யுத்3-மிகை:31 64/4
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி – யுத்4-மிகை:41 99/3

TOP


ஆனன (1)

ஆனன நுகர குளரும் ஆன அடி பற்றா – சுந்:6 11/2

TOP


ஆனனம் (6)

ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் – பால:5 18/4
ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரை – அயோ:10 40/1
ஆனனம் கமலத்து அன்ன மின் அன்ன அமுத செம் வாய் – அயோ:13 59/1
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர் – சுந்:2 123/2
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள் – யுத்4:40 45/4
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும் நீ துயரல் எந்தாய் – யுத்4-மிகை:41 260/4

TOP


ஆனா (5)

ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – பால:16 43/4
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – பால:24 1/3
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் – அயோ:6 29/2
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனா
வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான் – ஆரண்:3 44/2,3
ஆனா மருங்கே இரண்டு ஆடக குன்றின் நின்றார் – யுத்1:11 29/2

TOP


ஆனாத (2)

ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீ போய் – பால:3 69/3
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – யுத்4:41 64/3

TOP


ஆனாய் (4)

ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளை ஆனாய்
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை – சுந்:4 110/2,3
அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – யுத்2:17 69/1
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார் – யுத்3:27 167/2
எல்லாரும் பகைஞரே யார் முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய் – யுத்4:38 9/4

TOP


ஆனாயே (1)

ஏங்கா கிடக்கும் எறி கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே
ஓங்கா நின்ற இருளாய் வந்து உலகை விழுங்கி மேன்மேலும் – பால:10 76/2,3

TOP


ஆனார் (19)

இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – பால:21 5/4
உரை செய்வார் ஆனார் ஆன-போது அதனுக்கு உவமை தான் அறிதர உளதோ – பால-மிகை:3 1/4
அத்த நன்று என அன்பினோடு அறிவிப்பது ஆனார் – அயோ:1 75/4
சங்கை_இல் முகத்தார் நம்பி தம்பியர் அனையர் ஆனார்
செம் கயல் நறவம் மாந்தி களிப்பன சிவக்கும் கண்ணார் – அயோ:3 69/2,3
இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – அயோ:8 32/4
ஒருவலென் ஒருபோதும் உறைகுவென் உளர் ஆனார்
மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன் – அயோ:8 39/2,3
அதிர் கழல் வீரர்-தாமும் அன்னதே அமைவது ஆனார் – ஆரண்:15 55/4
நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார்
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார் – கிட்:10 59/2,3
அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார் – கிட்:15 32/4
கோள் ஆனார் உயிர் கோளோடும் – சுந்:5 49/1
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார் – சுந்:10 40/2
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார்
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – சுந்:10 40/2,3
மந்தாரம் கிளர் பொழில்-வாய் வண்டுகள் ஆனார் சிலர் சிலர் மருள்கொண்டார் – சுந்:10 41/3
சே இரு மதியம் என்ன திகழ்தரு முகத்தர் ஆனார் – சுந்-மிகை:14 43/4
அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார் – யுத்3:22 16/4
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார் – யுத்3:27 15/2
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி – யுத்4:37 133/1
தூர்ப்பார் ஆனார் துள்ளல் புரிந்தார் தொழுகின்றார் – யுத்4:37 133/2
பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்துளோரும் – யுத்4:42 8/4

TOP


ஆனார்க்கு (1)

வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளிதலோடும் – யுத்3:28 56/1

TOP


ஆனார்க்குள் (1)

பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – யுத்2:17 7/2

TOP


ஆனாரோ (1)

ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை – யுத்3:22 214/2

TOP


ஆனால் (5)

ஆனால் சிலர் சிலர் ஐயா நின் சரண் என்றார் நின்றவர் அரி என்றார் – சுந்:10 40/4
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால்
அடங்கலும் பகு வாய் யாக்கை அ புறத்து அகத்தது அம்மா – யுத்1:3 134/3,4
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ – யுத்2:16 42/4
ஆனால் இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா – யுத்3:27 151/3
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – யுத்3:27 151/4

TOP


ஆனாலும் (3)

நெஞ்சகமே முன்னே நினைவித்தது ஆனாலும்
அம் சொல் மயிலை அருந்ததியை நீங்கினிரோ – ஆரண்:13 103/2,3
நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும்
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – சுந்:12 112/1,2
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – யுத்4:38 7/3

TOP


ஆனாள் (11)

ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் – பால:23 2/4
எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள்
குழலை நோக்கி கொங்கை இணை குவட்டை நோக்கி அ குவட்டின் – ஆரண்:14 31/2,3
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள்
வெம் திறல் வேல் கொடு சூர் அடும் வீர – ஆரண்:14 59/2,3
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி – ஆரண்:15 28/3
ஒன்று ஆனாள் உணர்வு ஏதும் உற்றிலாள் – கிட்:8 17/2
தான் இயக்கியோ தானவர் தையலோ ஐயுறும் தகை ஆனாள்
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – சுந்:2 199/2,3
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்
பழம் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள் – சுந்:4 65/1,2
தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – சுந்:4 113/4
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – சுந்:14 49/2
தின்று தின்று உமிழ்கின்றாரின் துயருக்கே சேக்கை ஆனாள் – யுத்2:17 29/4
வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள் மீட்டும் – யுத்2-மிகை:17 1/3

TOP


ஆனான் (53)

ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் – பால:8 11/4
கணம் குழை கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான்
வணங்கு வில் இறுத்தவன் என துயர் மறந்தாள் – பால:22 39/1,2
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான் – அயோ:1 41/4
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான்
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – அயோ:10 37/3,4
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது – ஆரண்:4 27/2,3
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – ஆரண்:10 87/3,4
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – ஆரண்:15 37/4
அ நிலை துறந்து வானுக்கு அ புறத்து உலகன் ஆனான் – கிட்:7 157/4
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான் – கிட்:11 52/4
அம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான் – கிட்:11 103/4
கையின் மோதினான் காலனே ஆனான் – கிட்:15 6/4
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கிட்:17 28/4
அம்பரத்து இயங்கும் ஆணை கழுகினுக்கு அரசன் ஆனான்
நம்பிமீர் ஈது என் தன்மை நீர் இவண் நடந்தவாற்றை – கிட்-மிகை:16 8/2,3
வித்தக சேறி என்றார் வீரனும் விரைவது ஆனான் – சுந்:1 13/4
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – சுந்:1 27/4
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான் – சுந்:1 29/4
கடல் எலாம் கலங்க தாவும் கலுழனும் அனையன் ஆனான் – சுந்:1 31/4
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான் – சுந்:1 72/4
குன்றிடை இருந்தான் வெய்யோன் குட கடல் குளிப்பது ஆனான் – சுந்:2 40/4
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான் – சுந்:4 84/4
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்
துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான் – சுந்:6 8/3,4
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான் – சுந்:6 46/2,3
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – சுந்:8 16/4
தானே ஆனான் சம்புமாலி காலன் தன்மையான் – சுந்:8 41/4
விரவி போய் கதிரோன் ஊழி இறுதியின் வெய்யன் ஆனான்
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – சுந்:10 27/3,4
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான்
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – சுந்:10 30/2,3
கைதானே பொரு படை ஆக தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான் – சுந்:10 33/4
கற்பினால் இயன்றது என்பான் பெரியது ஓர் களிப்பன் ஆனான் – சுந்:12 126/4
கைபுகற்கு அமைவது ஆனான் கடிதினின் கொணர்வல் என்னா – யுத்1:4 118/3
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – யுத்1:9 24/4
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் – யுத்1:9 25/4
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – யுத்1:10 2/4
வெம் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான் – யுத்1:12 20/4
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – யுத்2:15 132/4
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – யுத்2:16 10/4
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான் – யுத்2:19 121/4
வீங்கு இருள் பிழம்பின் உம்பர் மேகத்தின் மீதின் ஆனான் – யுத்2:19 184/4
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – யுத்2:19 185/4
தம்பிரான் பகழி தூண்ட தலை அற்று தலத்தன் ஆனான் – யுத்3:21 30/4
ஆயின ஆக்கி தான் வந்து அமர் பெரும் களத்தன் ஆனான் – யுத்3:24 1/4
துன்பொடும் துயிலன் ஆனான் உணர்வு இனி தொடர்ந்த பின்னே – யுத்3:24 14/2
கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான்
மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும் – யுத்3:24 47/2,3
தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தன் ஆனான் – யுத்3:26 59/4
விச்சையின் கணவன் ஆனான் வின்மையால் வயிரம் இட்ட – யுத்3:28 37/3
நிறைந்தவன் கண்டான் காணா இனையது ஓர் நினைவது ஆனான் – யுத்3:28 42/4
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – யுத்3:31 114/4
ஆனான் வினை துறந்தான் என இமையோர்களும் அயிர்த்தார் – யுத்3:31 116/4
எந்திரம் ஆகி பார்த்த இடம் எலாம் தானே ஆனான்
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர் என அமலன் சொன்னான் – யுத்3-மிகை:21 3/3,4
ஆசு அற நல்கி ஒல்கா போர் தொழிற்கு அமைவது ஆனான் – யுத்4:35 3/4
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான் – யுத்4:41 112/1,2
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – யுத்4:41 112/3,4
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்
ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு – யுத்4:41 113/2,3
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணி தேரின் ஆனான் – யுத்4-மிகை:42 1/4

TOP


ஆனான்-தன்னை (1)

ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – யுத்2:18 178/3

TOP


ஆனி (1)

பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – யுத்1:3 84/2

TOP


ஆனிற (1)

ஆனிற கண்ணன் என்று ஒருவன் அங்கையால் – யுத்1:8 12/1

TOP


ஆனேம் (3)

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின் குன்று சூழ்வான் – யுத்1:4 143/1
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த – யுத்1:4 143/2
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்
புகல்_அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை – யுத்1:4 143/3,4

TOP


ஆனேன் (5)

துன்பத்துக்கு ஏது ஆனேன் அவன் அது துடைக்க நின்றான் – அயோ:13 43/3
விலங்கு ஆனேன் ஆதலினால் விலங்கினேன் இன்னும் உயிர் விட்டிலேனால் – ஆரண்:4 22/4
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன்
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள் – ஆரண்:6 34/3,4
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால் – கிட்:16 34/2
காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – சுந்:1 20/4

TOP


ஆனேனே (1)

அந்தோ வினையேன் அரும் கூற்றம் ஆனேனே – ஆரண்:13 95/4

TOP


ஆனை (28)

அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண் – பால:1 7/2
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும் – பால:1 8/3
அருவியின் பெரியன ஆனை தானங்கள் – பால:3 62/3
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த – பால:13 20/2
ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – பால:14 7/4
வண்டு இரைப்பன ஆனை மதங்களே – பால:14 46/4
ஆனை இனமும் பிடியும் இகல் ஆளி ஏறும் – பால:16 39/3
ஆடல் மா மத ஆனை சனகர் கோன் – பால:21 52/3
புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான் – அயோ:3 19/4
ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த – கிட்:12 2/1
ஆனை கமல போது பொலிதர அரக்கர் மாதர் – சுந்:2 102/2
ஆனை மும் மதமும் பரி ஆழியும் – சுந்:2 148/1
ஆனை தானமும் ஆடல் அரங்கமும் – சுந்:6 37/1
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அனுமன் – சுந்:7 49/4
அடு புலி அனைய வீரர் அணிகல ஆர்ப்பும் ஆனை
நெடு மணி முழக்கும் ஓங்கி மண்ணுலகு அதிர்ந்தது அன்றே – சுந்-மிகை:10 1/3,4
அடு புலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும் ஆனை
நெடு மணி முழக்கும் ஓதை மண்ணகம் நிறைந்தது அன்றே – சுந்-மிகை:11 9/3,4
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன் – யுத்1:3 170/2
அறைந்த மா முரசு ஆனை பதாகையால் – யுத்2:15 16/1
ஆனை கடல் தேர் பரி ஆள் மிடையும் – யுத்2:18 86/3
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத – யுத்2:19 26/2
அடுத்தனர் ஆனை தேர் புரவி ஆழியை – யுத்2-மிகை:18 12/1
அளப்பு இல் மைந்தர் எல்லாம் ஆனை தேர் பரி ஆள் என்னும் – யுத்2-மிகை:18 34/1
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – யுத்3:22 99/1
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா – யுத்3:31 80/1
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி – யுத்3:31 215/1
அ திறத்து அரக்கரோடும் ஆனை தேர் பரி குலம் – யுத்3-மிகை:31 21/3
ஆனை மீது அனந்த கோடி அடல் அரக்கர் அண்மினார் – யுத்3-மிகை:31 24/2
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – யுத்4:35 1/4

TOP


ஆனை-மேல் (1)

ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார் – சுந்:9 6/1

TOP


ஆனைக்கு (1)

ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த – ஆரண்:6 95/1

TOP


ஆனைக்கு_அரசு (1)

ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த – ஆரண்:6 95/1

TOP


ஆனைகள் (4)

அலகு இல் ஆனைகள் அநேகமும் அவற்றோடு மிடைந்த – பால:15 7/1
அந்தியின் மேனிய ஆனைகள் எல்லாம் – சுந்-மிகை:11 12/3
அந்தம்இல் கேள்வியன் ஆனைகள் காணா – சுந்-மிகை:11 21/3
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த – யுத்3:22 96/2

TOP


ஆனையின் (12)

ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான் – பால:23 19/4
உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின்
கரங்களே இவன் மணி கரம் என்று உன்னுவாள் – ஆரண்:6 7/3,4
ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும் – சுந்:2 99/1
ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை – சுந்:9 9/1
ஆனையின் கொடிகளும் அளவி தோய்தலால் – யுத்2:15 104/3
ஆர்த்த வாயன கையன ஆனையின் கழுத்த – யுத்2:16 209/2
ஆனையின் குருதியும் அரக்கர் சோரியும் – யுத்2:18 111/1
முறித்தான் சில திறத்து ஆனையின் நெடும் கோடுகள் முனிந்தான் – யுத்2:18 158/4
ஆனையின் கோடும் பீலி தழைகளும் ஆரத்தோடு – யுத்3:22 142/1
அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில் – யுத்4:33 18/1
புயலவன் திசை போர் மத ஆனையின்
இயல் பரம்பரை ஏழ்_இரு கோடியால் – யுத்4:33 28/3,4
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – யுத்4:37 50/4

TOP


ஆனையினான் (1)

வெம் கண் ஆனையினான் தனி வெண்குடை – பால:21 51/1

TOP


ஆனையும் (4)

அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும் – பால:14 62/2
ஆனையும் தடம் தேரும் தன் ஆர் உயிர் – யுத்2:19 154/1
ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழி – யுத்3:20 3/1
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் – யுத்3:22 146/1

TOP


ஆனையே (1)

மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல் – அயோ:3 7/3

TOP


ஆனையை (2)

ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை – யுத்3:22 27/1
ஆனையை விளம்பி தேரை அபிநயம் தெரிக்கலுற்றார் – யுத்3:25 12/4

TOP


ஆனோம் (1)

அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – அயோ:8 41/4

TOP


ஆனோர் (4)

அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர்
எந்திர தேரர் சூழ்ந்தார் ஈர்_இரண்டு இலக்கம் வீரர் – சுந்:10 10/3,4
அருள் இது ஆயின் கெட்டேன் பிழைப்பரோ அரக்கர் ஆனோர் – யுத்1:4 124/4
அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனோர்
வெம் சமம் வேறலும் வென்றியது இன்றாய் – யுத்3:20 8/1,2
ஆயவன் அயர்தலோடும் அங்கதன் முதல்வர் ஆனோர்
காய் சினம் திருகி வந்து கலந்துளார் தம்மை காணா – யுத்3:27 96/1,2

TOP


ஆனோரும் (1)

ஆனோரும் உடன் பொருவான் அமைவான் – யுத்2:18 52/4

TOP