நீ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 686
நீக்க 14
நீக்கம் 2
நீக்கல் 2
நீக்கல 1
நீக்கலள் 1
நீக்கலன் 1
நீக்கலால் 1
நீக்கலும் 3
நீக்கவும் 2
நீக்கி 60
நீக்கிட 1
நீக்கிடு 1
நீக்கிய 7
நீக்கியது 1
நீக்கியருள்வாய் 1
நீக்கியே 2
நீக்கில் 1
நீக்கின்றது 1
நீக்கினர் 4
நீக்கினள் 1
நீக்கினன் 1
நீக்கினாய் 2
நீக்கினார் 3
நீக்கினான் 14
நீக்கினென் 1
நீக்கினை 2
நீக்கு 3
நீக்கு_இடம் 1
நீக்குதல் 4
நீக்குதி 2
நீக்குதும் 2
நீக்குநர் 1
நீக்கும் 8
நீக்குமே 1
நீக்குவர் 1
நீக்குவன் 1
நீக்குவாய் 2
நீக்குவார் 1
நீக்குவான் 5
நீக்குவென் 3
நீக்குறும் 1
நீங்க 40
நீங்க_அரும் 1
நீங்கல் 3
நீங்கலதாம் 1
நீங்கலது 1
நீங்கலம் 1
நீங்கலர் 2
நீங்கலன் 1
நீங்கலா 5
நீங்கலாது 1
நீங்கலாய் 1
நீங்கலால் 4
நீங்கலான் 2
நீங்கலின் 2
நீங்கலும் 3
நீங்கலோ 1
நீங்கள் 3
நீங்கள்-தாம் 1
நீங்கா 19
நீங்காத 2
நீங்காதவன் 1
நீங்காள் 1
நீங்கான் 2
நீங்கி 73
நீங்கிட 7
நீங்கிடுக 1
நீங்கிய 51
நீங்கியது 8
நீங்கியதெனில் 1
நீங்கியிடலாமோ 1
நீங்கியும் 1
நீங்கியே 2
நீங்கியோய் 1
நீங்கில் 1
நீங்கின் 1
நீங்கின 6
நீங்கினம் 2
நீங்கினர் 17
நீங்கினராய் 1
நீங்கினரோ 4
நீங்கினன் 6
நீங்கினாம் 1
நீங்கினாய் 1
நீங்கினார் 22
நீங்கினாரை 1
நீங்கினாள் 6
நீங்கினான் 19
நீங்கினிரோ 1
நீங்கினீர் 1
நீங்கினெம் 2
நீங்கினென் 1
நீங்கினேம் 1
நீங்கினேன் 1
நீங்கினை 1
நீங்கினோம் 1
நீங்கு 4
நீங்கு-மின் 5
நீங்குக 1
நீங்குகிற்றிலள் 1
நீங்குதல் 2
நீங்குதற்கு 1
நீங்குதி 3
நீங்குதியோ 1
நீங்கும் 16
நீங்குமால் 2
நீங்குமோ 1
நீங்குவது 1
நீங்குவாய் 2
நீங்குவான் 2
நீங்குவென் 2
நீங்குற 1
நீங்குறா 1
நீங்குறும் 2
நீங்கொணா-வகை 1
நீசம் 1
நீசர் 5
நீசரை 2
நீசன் 8
நீசனாய் 1
நீசனை 2
நீசா 1
நீட்ட 1
நீட்டலால் 1
நீட்டலும் 1
நீட்டவே 1
நீட்டற்கு 1
நீட்டி 20
நீட்டிய 6
நீட்டியும் 1
நீட்டில 1
நீட்டின 1
நீட்டினரால் 1
நீட்டினன் 2
நீட்டினான் 4
நீட்டு 1
நீட்டும் 5
நீட்டுவார் 1
நீட்டுறும் 1
நீட 1
நீடாது 1
நீடி 1
நீடிய 7
நீடு 29
நீடும் 1
நீடுறு 2
நீண்ட 53
நீண்டதால் 1
நீண்டது 4
நீண்டதே 1
நீண்டவன் 2
நீண்டவனும் 1
நீண்டன 5
நீண்டனவாம் 1
நீண்டனென் 1
நீண்டான் 4
நீண்டிடு 1
நீண்டு 15
நீண்டேன் 1
நீத்த 27
நீத்தத்தின் 1
நீத்தத்து 1
நீத்தது 1
நீத்தம் 19
நீத்தமாய் 1
நீத்தமும் 1
நீத்தமே 6
நீத்தன 8
நீத்தனள் 1
நீத்தனன் 2
நீத்தனை 1
நீத்தார் 4
நீத்தாள் 2
நீத்தாளை 2
நீத்தான் 4
நீத்தி 1
நீத்திர் 1
நீத்திலார் 1
நீத்து 21
நீத்து_அரு 1
நீத்துள 1
நீத்தோ 1
நீத 1
நீதான் 3
நீதி 58
நீதி-அதில் 1
நீதிகள் 1
நீதியதோ 1
நீதியர் 1
நீதியன் 1
நீதியா 2
நீதியாம் 1
நீதியாய் 4
நீதியார் 1
நீதியால் 6
நீதியான் 4
நீதியானை 2
நீதியில் 2
நீதியின் 9
நீதியின்-தன் 1
நீதியும் 10
நீதியே 1
நீதியை 4
நீதியொடு 1
நீதியோ 2
நீதியோய் 3
நீதியோனுடன் 1
நீந்த 6
நீந்த_அரு 1
நீந்தா 1
நீந்தாமே 1
நீந்தாய் 2
நீந்தி 11
நீந்தியது 1
நீந்திலை 1
நீந்தின 4
நீந்தினாய் 1
நீந்தினார் 1
நீந்தினான் 1
நீந்துதல் 1
நீந்தும் 1
நீப்பார் 1
நீப்பான் 1
நீப்புண்ட 1
நீப்போர் 1
நீயிர் 3
நீயிர்கள் 1
நீயிரும் 1
நீயின் 1
நீயீரே 1
நீயும் 43
நீயுமே 1
நீயே 53
நீயேல் 1
நீயோ 5
நீயோதான் 1
நீர் 569
நீர்-கொல் 1
நீர்-மேல் 2
நீர்-மேலை 1
நீர்-வயின் 1
நீர்-வாய் 1
நீர்க்கு 3
நீர்க்கும் 1
நீர்த்த 1
நீர்த்திரள் 1
நீர்த்து 4
நீர்மை 7
நீர்மைத்து 1
நீர்மையார் 1
நீர்மையால் 2
நீர்மையான் 4
நீர்மையின் 2
நீர்மையினால் 1
நீர்மையினான் 2
நீர்மையும் 3
நீர்மையை 2
நீர்மையோ 2
நீரதால் 2
நீரது 1
நீரர் 2
நீரவர் 1
நீரவாய் 2
நீரவால் 1
நீரன் 1
நீராக 1
நீராட்ட 1
நீராட்டி 1
நீராட 1
நீராடற்கு 1
நீராடும் 2
நீராடுவான் 2
நீராய் 4
நீரார் 10
நீரால் 13
நீராள் 2
நீரான் 4
நீரிடை 21
நீரில் 11
நீரிலே 1
நீரின் 10
நீரினார் 1
நீரினால் 6
நீரினான் 1
நீரினில் 2
நீரினும் 5
நீரினுள் 1
நீரினுள்-அரோ 1
நீரினை 4
நீரினையும் 1
நீரும் 30
நீருமாய் 1
நீரே 13
நீரை 9
நீரையும் 1
நீரொடு 7
நீரொடும் 2
நீரோடு 2
நீரோடும் 1
நீல் 17
நீல 49
நீலகண்டன் 1
நீலகண்டனும் 2
நீலகிரிதான் 1
நீலத்த 1
நீலத்தின் 3
நீலத்து 2
நீலம் 17
நீலமான 1
நீலமும் 3
நீலமே 1
நீலன் 40
நீலன்-தன்னை 2
நீலனும் 3
நீலனே 1
நீலனை 8
நீலோற்பலமோ 1
நீவ 1
நீவா 1
நீவாத 1
நீவி 4
நீவிர் 6
நீவிரும் 2
நீழல் 6
நீழலில் 2
நீழலும் 1
நீள் 108
நீள்வதற்கு 1
நீள 5
நீளத்த 1
நீளத்து 2
நீளம் 8
நீளிது 2
நீளிய 5
நீளும் 2
நீளுமேல் 1
நீளுறு 1
நீளோடு 1
நீற்று 2
நீற்றை 1
நீறது 1
நீறாய் 2
நீறு 24
நீறு-செய்ய 1
நீறுபட்டு 1
நீறுபடு 1
நீறுபடும் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


நீ (686)

மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ – பால:5 1/4
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – பால:5 27/2
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – பால:5 60/1
மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – பால:5 61/3
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – பால:5 62/4
என்றலும் அரச நீ இரங்கல் இ உலகு – பால:5 80/1
இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு என்றான் – பால:5 80/4
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – பால:6 7/2
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு – பால:6 9/3
கறுத்த மா முனி கருத்தை உன்னி நீ
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு – பால:6 15/1,2
தந்தை நீ தனி தாயும் நீ இவர்க்கு – பால:6 18/3
தந்தை நீ தனி தாயும் நீ இவர்க்கு – பால:6 18/3
கோமகற்கு இனி நீ தெய்வ படைக்கலம் கொடுத்தி என்னா – பால:7 54/2
மேவினம் பிரிதல் ஆற்றேம் வீர நீ விதியின் எம்மை – பால:8 3/1
அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என – பால:8 23/3
மூத்தவன் முழுது உணர் முனியை முன்னி நீ
தீ தொழில் இயற்றுவர் என்ற தீயவர் – பால:8 31/2,3
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – பால:8 46/4
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – பால:9 25/4
கொடியை அல்லை நீ யாரையும் கொல்கிலாய் – பால:10 77/1
பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – பால:12 18/4
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – பால:12 28/2
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால் – பால:13 15/2
உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று – பால:17 29/3
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – பால:17 31/3
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா – பால:19 11/3
அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து – பால:19 14/3
நாட்டினை அளித்தி நீ என்று நல்லவர் – பால:19 39/2
வினையேன் வினையால் விடியாவிடின் நீ
தனியே பறவாய் தகவு ஏதும் இலாய் – பால:23 5/2,3
வெயிலே என நீ விரிவாய் நிலவே – பால:23 6/2
ஒருவேனொடு நீ உறவாகலையோ – பால:23 14/4
பூ_மகளும் பொருளும் என நீ என் – பால:23 86/2
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – பால:24 6/2
நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும் – பால:24 21/1
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த – பால:24 31/2
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன் – பால:24 34/3
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் – பால:24 36/2
நீதியாய் முனிந்திடேல் நீ இங்கு யாவர்க்கும் – பால:24 37/1
இன்று நீ படைத்தி என்று இசைத்து பின்னரும் – பால-மிகை:5 5/4
காத்தி நீ எமை காக்கிலர்-தம்மை யாம் – பால-மிகை:5 7/1
பரிவின் நோக்கி நீ பகர்தியால் என – பால-மிகை:6 8/3
தாம் மிகு வலியொடும் தனயை தோன்றும் நீ
போ என மலர் அயன் புகன்று போயினான் – பால-மிகை:7 6/3,4
குன்றி நீ துயர் உறுக என உரைத்தனன் கொதித்தே – பால-மிகை:9 14/4
மைந்தன் நீ அருள் அவர்-தமை மடித்தலுக்கு என்றாள் – பால-மிகை:9 25/4
என்று கூறலும் மகவு உனக்கு அளித்தனம் இனி நீ
சென்று பாரிடை பருவம் ஓர் ஆயிரம் தீர – பால-மிகை:9 26/1,2
செய்ய நாள் மலர் கிழவனை நோக்கி நீ செய்தி – பால-மிகை:9 42/3
தோகை பாகனை நோக்கி நீ அரும் தவம் தொடங்கு என்று – பால-மிகை:9 45/3
அரன் உரைத்த சொல் வினோதம் மற்று இன்னும் நீ அறிந்து – பால-மிகை:9 47/3
எண்ணி நான் செய்த குற்றம் முனிவ நீ பொறுத்தி என்ன – பால-மிகை:9 61/2
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன – பால-மிகை:9 63/3
நீ இவண் போத இ பூதலம் – பால-மிகை:11 3/3
மாதவ எழுந்திலாய் நீ வயப்பு உடை படைகட்கு எல்லாம் – பால-மிகை:11 12/1
விண் முழுது ஆளி செய்த வினை என வெகுண்டு நீ போய் – பால-மிகை:11 24/1
ஈனன் நீ யாவன் என்னை நேர்ந்தது இ இடையில் என்ன – பால-மிகை:11 29/3
புரைசை மா களிற்று வேந்தை போக நீ துறக்கம் யானே – பால-மிகை:11 32/3
அரச மா தவன் நீ ஆதி ஐந்து நாள் தென்-பால் வந்து உன் – பால-மிகை:11 36/1
தத்துறல் ஒழி நீ யானே தடுப்பென் நின் உயிரை என்னா – பால-மிகை:11 42/2
வேத பாரகர் வேறு இலர் நீ அலால் – பால-மிகை:11 52/3
கண் இழந்திலள் என செயும் நீ தந்த கழலோன் – அயோ:1 35/4
எந்தை நீ உவந்து இதம் சொல எம் குலத்து அரசர் – அயோ:1 43/1
துறத்தி நீ எனும் சொல் சுடும் நின் குல தொல்லோர் – அயோ:1 45/2
உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – அயோ:2 52/4
பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும் – அயோ:2 61/2
பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள் – அயோ:2 63/4
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ
கரை செயற்கு அரும்_துயர் கடலில் வீழ்கின்றாய் – அயோ:2 68/2,3
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன் – அயோ:2 72/1
தரைக்கு நாயகன் தாய் இனி நீ என தணியா – அயோ:2 90/4
பொன்றி நீங்குதல் புரிவென் யான் போதி நீ என்றாள் – அயோ:2 91/4
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – அயோ:3 12/3
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ – அயோ:3 22/2
ஏனோர் செய்கை யாரொடு நீ இ அரசு ஆள்வாய் – அயோ:3 31/2
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – அயோ:3 32/4
பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ – அயோ:3 33/4
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் – அயோ:3 36/1
கொன்றார் இல்லை கொல்லுதியோ நீ கொடியோளே – அயோ:3 41/4
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார் – அயோ:3 92/2
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய் – அயோ:3 111/1
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து – அயோ:4 5/3
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான் – அயோ:4 7/4
தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம் – அயோ:4 9/2
அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ
என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால் – அயோ:4 12/1,2
மெய் திறத்து நம் வேந்தனை நீ என்றான் – அயோ:4 14/4
சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும் – அயோ:4 21/1
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் – அயோ:4 30/2
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும் – அயோ:4 31/4
கரையா அயர்வேன் எனை நீ கருணாலயனே என் என்று – அயோ:4 32/3
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – அயோ:4 37/4
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம் – அயோ:4 39/1
பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ – அயோ:4 44/3
உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய் – அயோ:4 47/2
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன் – அயோ:4 58/3
காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ – அயோ:4 63/3
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – அயோ:4 76/4
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – அயோ:4 77/4
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – அயோ:4 78/1,2
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா – அயோ:4 81/2
போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்_நாடு அதனில் போய் நீ
வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே – அயோ:4 83/3,4
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ
போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால் – அயோ:4 86/3,4
ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ என்பார் – அயோ:4 104/3
என் அத்த என் நீ இறையேனும் முனிந்திலாதாய் – அயோ:4 122/3
விதியின் பிழை நீ இதற்கு என்-கொல் வெகுண்டது என்றான் – அயோ:4 129/4
நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற – அயோ:4 131/3
நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில் – அயோ:4 132/1
நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில் – அயோ:4 132/1
வான் புனை இசையினாய் மறுக்கிலாது நீ
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா – அயோ:4 149/3,4
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – அயோ:4 150/4
உற்று அடைந்து ஐய நீ ஒருவி ஓங்கிய – அயோ:4 160/2
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான் – அயோ:4 163/3
வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான் – அயோ:4 216/4
நீ வருந்தலை நீங்குவென் யான் என்ற – அயோ:4 217/3
ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே – அயோ:5 18/2
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ – அயோ:5 31/4
ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ
சீரிய_அல்லன செப்பல் என்ற பின் – அயோ:5 45/1,2
தூய தேடி கொணர்ந்தனர் தோன்றல் நீ
ஆய கங்கை அரும் புனல் ஆடினை – அயோ:7 15/2,3
கூவா-முன்னம் இளையோன் குறுகி நீ
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான் – அயோ:8 10/1,2
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன – அயோ:8 12/1
தங்கி நீ நாவாயோடும் சாருதி விடியல் என்றான் – அயோ:8 15/4
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – அயோ:8 27/4
உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான் – அயோ:8 29/3,4
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – அயோ:8 40/2
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான் – அயோ:8 42/2,3
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – அயோ:8 43/2,3
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய் – அயோ:9 8/4
என்று கற்றனை நீ இது போல் என்றான் – அயோ:10 51/3
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள் – அயோ:11 43/4
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – அயோ:11 45/4
நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடும் – அயோ:11 51/2
நீ இனம் இருந்தனை யானும் நின்றனென் – அயோ:11 71/1
ஐய நீ அறிந்திலை போலுமால் என்றாள் – அயோ:11 94/4
துறந்து போயினான் நுந்தை தோன்றல் நீ
பிறந்து பேர் அறம் பிழைத்தது என்றபோது – அயோ:11 125/1,2
நீதியும் தருமமும் நிறுவ நீ இது – அயோ:12 5/3
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ
இருமையும் தருவதற்கு இயைவது ஈண்டு இது – அயோ:12 6/2,3
வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ
அந்தம்_இல் பேர் அரசு அளித்தி அன்னது – அயோ:12 11/2,3
தஞ்சம் இ உலகம் நீ தாங்குவாய் என – அயோ:12 12/1
ஏன்றனன் மணி முடி ஏந்த ஏந்தல் நீ
வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம் – அயோ:12 19/2,3
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய நீ
முடித்த வார் சடை கற்றையை மூசு தூசு – அயோ:14 2/2,3
பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்-வயின் – அயோ:14 23/1
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ – அயோ:14 29/4
வெருவர செய்வன காண்டி வீர நீ – அயோ:14 31/4
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – அயோ:14 32/4
இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ
கலக்குவென் என்பது கருதினால் அது – அயோ:14 40/1,2
காணிய நீ இது பின்னும் காண்டியால் – அயோ:14 45/4
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ
தேர் பெரும் தானையால் பரதன் சீறிய – அயோ:14 48/2,3
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி – அயோ:14 59/2
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – அயோ:14 59/3
கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே – அயோ:14 63/2,3
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ – அயோ:14 68/4
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ – அயோ:14 72/4
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – அயோ:14 75/1
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை – அயோ:14 76/1
எண்ணி நீ அழுங்குதல் இழுதை-பாலதால் – அயோ:14 77/2
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – அயோ:14 77/4
விரத வேடம் நீ என்-கொல் வேண்டினாய் – அயோ:14 94/3
நின்று தோன்றலை நெடுது நோக்கி நீ
அன்றி யாவரே அறத்து உளோர் அதில் – அயோ:14 95/2,3
பிறந்து நீ உடை பிரிவு_இல் தொல் பதம் – அயோ:14 99/1
தொகை_இல் அன்பினால் இறைவன் துஞ்ச நீ
புகையும் வெம் சுரம் புகுத புந்தியால் – அயோ:14 100/1,2
நீ வரம் கொள தவிர்தல் நீர்மையோ – அயோ:14 106/3
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் – அயோ:14 109/3
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் – அயோ:14 110/2
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா – அயோ:14 110/4
மலங்கி வையகம் வருந்தி வைக நீ
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ – அயோ:14 111/1,2
பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என் – அயோ:14 112/1
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ
தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால் – அயோ:14 114/2,3
அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ – அயோ:14 115/3
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – அயோ:14 122/3,4
ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் – அயோ:14 131/1,2
மன்னனே அவனியை மகனுக்கு ஈந்து நீ
பன்ன அரும் தவம் புரி பருவம் ஈது என – அயோ-மிகை:1 1/1,2
நீ நனி புரத்தலின் நெடிது காலம் நின் – அயோ-மிகை:1 10/3
வாள் தொழில் உழவ நீ உலகை வைகலும் – அயோ-மிகை:1 14/1
தெளிந்திலேன் இது செப்புதி நீ எனா – அயோ-மிகை:4 1/3
முன்னே வனம் ஏகிடல் நீ முறையோ முதல்வா முறையோ – அயோ-மிகை:4 2/3
மாறு இனி என்னை நீ வனம் கொள்வாய் என – அயோ-மிகை:4 10/1
இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய் இமையோர்-தம் – அயோ-மிகை:13 1/3
நின்னை ஒப்பவர் யார் உளர் நீ அலால் – அயோ-மிகை:14 1/2
நாடகம் நடிப்பன காண்டி நாத நீ – அயோ-மிகை:14 4/4
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின் – ஆரண்:1 51/3
நீ ஆதி முதல் தாதை நெறி முறையால் ஈன்று எடுத்த – ஆரண்:1 52/3
நீ ஆதி பரம்பரமும் நின்னவே உலகங்கள் – ஆரண்:1 53/1
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா – ஆரண்:1 54/3
மெய்யை தான் சிறிது உணர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள் – ஆரண்:1 58/1
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை – ஆரண்:1 59/1
துப்பு உறழும் நீர்த்த சுடர் திருவடியால் துடைத்தாய் நீ – ஆரண்:1 60/4
நிற்றலோடும் நீ இவ்வாறு – ஆரண்:1 61/2
நந்தாத பெரும் தவ நாடு-அது நீ
வந்தாய் எனின் நின் எதிரே வருவான் – ஆரண்:2 16/3,4
சொல்லா-வகை நீ உணர் தொன்மையையால் – ஆரண்:2 17/2
நல்லாளுடனே நட நீ எனலும் – ஆரண்:2 17/3
மற்று என் பல நீ இவண் வந்ததனால் – ஆரண்:2 19/3
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – ஆரண்:2 29/1
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – ஆரண்:2 30/4
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – ஆரண்:2 31/2
நீ விடை தருக என நிறுவினன் நெறியால் – ஆரண்:2 37/3
வரி சிலை உழவனும் மறை உழவனை நீ
புரி தொழில் எனை அது புகலுதி எனலும் – ஆரண்:2 38/1,2
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் – ஆரண்:2 40/2
தோன்றல் நீ முனியின் புவன தொகை – ஆரண்:3 24/1
செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீ
எய்த யான் செய்தது எ தவம் என்றனன் – ஆரண்:3 29/2,3
சொல்லுவான் துணிகின்றது தோன்றல் நீ
செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – ஆரண்:3 33/2,3
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – ஆரண்:4 23/2
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – ஆரண்:6 35/4
அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான் – ஆரண்:6 42/4
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – ஆரண்:6 48/2
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா – ஆரண்:6 57/3
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – ஆரண்:6 58/3
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – ஆரண்:6 61/3
நிலை எடுத்து நெடு நிலத்து நீ இருக்க தாபதர்கள் – ஆரண்:6 93/1
ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது – ஆரண்:6 96/3
சந்திரன் போல் தனி குடை கீழ் நீ இருக்கும் சவை நடுவே – ஆரண்:6 100/3
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான் – ஆரண்:6 108/4
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை – ஆரண்:6 109/1
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று – ஆரண்:6 129/3
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – ஆரண்:6 133/4
தொண்டை நீங்கிய கவந்தத்தை துணைவ நீ எம்மை – ஆரண்:7 138/3
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று – ஆரண்:8 21/3
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே – ஆரண்:10 66/3
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – ஆரண்:10 79/3
இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி நீ எந்தாய் – ஆரண்:10 80/4
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – ஆரண்:10 150/1
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே – ஆரண்:10 153/3
மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 8/1
என்றால் என்னே எண்ணலையே நீ கரன் என்பான் – ஆரண்:11 14/1
நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ – ஆரண்:11 15/4
மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய – ஆரண்:11 16/1
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி – ஆரண்:11 22/2
நெஞ்சு பறை-போதும் அது நீ நினையகில்லாய் – ஆரண்:11 24/2
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – ஆரண்:11 29/4
நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள் – ஆரண்:12 4/4
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி – ஆரண்:12 13/2,3
மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன் – ஆரண்:12 82/1
சுட்டாய் இது என்னை தொடங்கினை நீ
பட்டாய் எனவே கொடு பத்தினியை – ஆரண்:13 8/2,3
மாதா அனையாளை மனக்கொடு நீ
யாது ஆக நினைத்தனை எண்ணம் இலாய் – ஆரண்:13 9/2,3
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ – ஆரண்:13 13/4
போ நீ கடிது என்று புகன்றிடலும் – ஆரண்:13 16/4
ஓட்டாய் இனி நீ உரை செய்குநரை – ஆரண்:13 17/3
பெரும் புண் திறவா-வகை பேருதி நீ
இரும்பு உண்ட நிர் மீளினும் என்னுழையின் – ஆரண்:13 18/2,3
உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் – ஆரண்:13 96/3
கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய் – ஆரண்:13 98/2
கொண்டனன் ஏக நீ இ கோளுற குலுங்கல் செல்லா – ஆரண்:13 117/2
ஆய பின் அமலன்-தானும் ஐய நீ அமைதி என்ன – ஆரண்:13 127/1
எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை – ஆரண்:13 132/1
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள – ஆரண்:14 54/3
ஏவரே கடப்பவர் எம்பி நீ உளை – ஆரண்:14 87/3
வல்லை நீ மனு முதல் மரபினோய் என – ஆரண்:14 91/3
மூலமே இல்லா முதல்வனே நீ முயலும் – ஆரண்:15 41/1
ஆதி பிரமனும் நீ ஆதி பரமனும் நீ – ஆரண்:15 43/1
ஆதி பிரமனும் நீ ஆதி பரமனும் நீ
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ – ஆரண்:15 43/1,2
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ
சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற – ஆரண்:15 43/2,3
சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற – ஆரண்:15 43/3
உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற – ஆரண்:15 45/3
உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற – ஆரண்:15 45/3
பின் செல்வது இல்லா பெரும் செல்வம் நீ தந்தாய் – ஆரண்:15 47/4
நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை – ஆரண்:15 50/3
ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – ஆரண்:15 50/4
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை – ஆரண்:16 5/1
வெம்பு விற்கை வீர நீ
அம்பரத்து நாதனால் – ஆரண்-மிகை:1 11/1,2
நீ தனி புரந்திடுதல் நின் கடன்-அது என்றான் – ஆரண்-மிகை:3 8/3
நின் பதம் நின் ஆணை இது நீ கருதுவாய் என்று – ஆரண்-மிகை:10 15/3
இசை கடல் உறைபவ இலங்கை வேந்தன் நீ
திசைப்படா புவனம் உன் செல்வம் என்னதோ – ஆரண்-மிகை:13 7/1,2
எ வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் – கிட்:2 14/4
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கிட்:2 20/3
தாழ்தலும் தகாத செய்தது என்னை நீ தருமம் அன்றால் – கிட்:2 30/1
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கிட்:3 11/3
நீ ஐயா தவம் இழைத்துடைமையால் நெடு மனம் – கிட்:3 14/3
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கிட்:3 24/1
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர் துணைவன் என்றான் – கிட்:3 27/4
செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா – கிட்:3 52/3
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கிட்:4 19/1
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கிட்:4 19/1
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கிட்:4 19/1
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கிட்:4 19/2
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ
செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன் – கிட்:4 19/2,3
செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன் – கிட்:4 19/3
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கிட்:5 2/4
வாள் தொழில் இளவலை இதனை மைந்த நீ
ஓட்டு என அவன் கழல் விரலின் உந்தினான் – கிட்:5 15/2,3
ஈண்டு நீ இருந்தருள் ஏழொடு ஏழ் எனா – கிட்:6 14/1
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கிட்:6 16/3
ஐய நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது – கிட்:6 27/1
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கிட்:6 28/4
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் – கிட்:7 10/1
நீ துயர் ஒழிக என நின்று கூறினான் – கிட்:7 29/4
இருத்தி நீ இறை இவண் இமைப்பு இல் காலையில் – கிட்:7 36/1
தூயவன் மைந்தனே நீ பரதன் முன் தோன்றினாயே – கிட்:7 82/2
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிக்கல்-பாலார் – கிட்:7 85/4
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கிட்:7 88/3
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ
இற்றையில் பிறர்க்கு இகல் ஏறு என – கிட்:7 94/2,3
குலம் புக்கு ஆன்ற முதியர் குறி கொள் நீ
அலம் பொன் தாரவனே அரசு என்றலும் – கிட்:7 98/3,4
முந்தை உற்றது சொல்ல முனிந்து நீ – கிட்:7 101/4
குற்றம் உற்றிலன் நீ அது கோடியால் – கிட்:7 112/2
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ
பெறுதியோ பிழை உற்றுறு பெற்றிதான் – கிட்:7 114/3,4
நின்ற நல் நெறி நீ அறியா நெறி – கிட்:7 117/3
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கிட்:7 125/2
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ – கிட்:7 127/3
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ – கிட்:7 127/3
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ – கிட்:7 127/3
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கிட்:7 127/3,4
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கிட்:7 127/4
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கிட்:7 127/4
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கிட்:7 127/4
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கிட்:7 127/4
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார் – கிட்:7 129/3
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ – கிட்:7 135/3
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கிட்:7 151/3
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின் – கிட்:7 153/1
பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான் – கிட்:7 157/2
ஐயா நீ எனது ஆவி என்பதும் – கிட்:8 9/3
எந்தாய் நீ அமிழ்து ஈய யாம் எலாம் – கிட்:8 11/1
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கிட்:8 13/3,4
நீறு ஆம் மேருவும் நீ நெருக்கினால் – கிட்:8 14/1
மெய் போர் மாருதி-தன்னை வீர நீ
இப்போதே கொணர்க இன்ன செய் வினைக்கு – கிட்:9 3/2,3
ஈண்டு-நின்று ஏகி நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி – கிட்:9 7/1
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை – கிட்:9 18/3
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா – கிட்:9 26/3
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கிட்:9 30/4
மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கிட்:10 53/4
அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய் – கிட்:10 62/3
தேற்றுவாய் நீ உளையாக தேறி நின்று – கிட்:10 92/1
சுந்தர தனு வலாய் சொல்லு நீ என்றான் – கிட்:10 101/4
வெய்தின் நீ வருதல் நோக்கி வெருவுறும் சேனை வீர – கிட்:11 49/1
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய் – கிட்:11 49/3
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கிட்:11 54/2
முன்னும் நீ சொல்லிற்று அன்றோ முயன்றது முயற்று-காறும் – கிட்:11 75/1
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி – கிட்:11 75/2
இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி – கிட்:11 80/1
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய் – கிட்:11 87/1
நீ உடன் கொணருதி நெறி வலோய் என – கிட்:11 117/2
புயல் பொரு தட கை நீ புரக்கும் பல் உயிர் – கிட்:11 127/3
திருந்து_இழை-திறத்தினால் தெளிந்த சிந்தை நீ
வருந்தினை இருப்ப யான் வாழ்வின் வைகினேன் – கிட்:11 130/3,4
பரதன் நீ இனையன பகரல்-பாலையோ – கிட்:11 132/4
வினையின் கூற்றுவ கண்டருள் நீ என விளம்ப – கிட்:12 28/4
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி – கிட்:12 31/2
அவனும் அண்ணல் அனுமனை ஐய நீ
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல் – கிட்:13 5/1,2
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் – கிட்:13 7/3
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கிட்:13 58/3
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கிட்:13 68/4
என் பினே போதுவான் நினைதியோ ஏழை நீ
இன்பம் ஆய் ஆர் உயிர்க்கு இனியை ஆயினை இனி – கிட்:13 70/2,3
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய் – கிட்:13 72/4
ஏகு நீ அ வழி எய்தி இ வழி – கிட்:16 18/1
உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றதை – கிட்:16 30/1
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ
இலையானாய் இது என்ன தன்மையோ – கிட்:16 35/3,4
அன்னானை கடிது அஞ்சலித்து நீ
முன் நாள் உற்றது முற்றும் ஓது என – கிட்:16 52/1,2
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி – கிட்:16 55/2
இன்னம் நீ சென்று இரும் துயில் நீக்கு என – கிட்-மிகை:11 3/3
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – சுந்:1 14/3
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று – சுந்:1 53/2
பெண்பால் ஒரு நீ பசி பீழை ஒறுக்க நொந்தாய் – சுந்:1 56/1
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் – சுந்:1 68/4
சொன்னாயே நீ யாவன் அடா தொல் புரம் அட்டான் – சுந்:2 82/2
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – சுந்:2 83/2
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ
தோழன் மங்கை கொழுந்தி என சொன்ன – சுந்:3 23/2,3
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா – சுந்:3 31/3
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என – சுந்:3 53/2
நீ அனையவர் முகம் நோக்கி தேம்பினாள் – சுந்:3 57/2
கேட்டும் காண்டற்கு இருத்தி-கொல் கிள்ளை நீ
நாட்டும்-கால் நெடு நல் அறத்தின் பயன் – சுந்:3 107/2,3
தொக்க செல்வம் தொலையும் ஒருத்தி நீ
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு – சுந்:3 108/2,3
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை – சுந்:3 118/1
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ
சிலை எடுத்து இளையவன் நிற்க சேர்ந்திலை – சுந்:3 119/2,3
வஞ்சனை நீ செய வள்ளல் சீற்றத்தால் – சுந்:3 121/2
எங்கள் நாயகனையும் நினைந்தது ஏழை நீ – சுந்:3 122/4
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – சுந்:3 126/4
என்றனர் யானே கேட்டேன் நீ அதற்கு இயைவ செய்தாய் – சுந்:3 129/4
சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ – சுந்:3 130/4
நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – சுந்:3 131/4
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – சுந்:3 139/2
தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர் நீ
வருவென் சில நாளினில் மா நகர்வாய் – சுந்:4 7/1,2
ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும் – சுந்:4 24/1
வினவுதற்கு உரியன் என்னா வீர நீ யாவன் என்றாள் – சுந்:4 28/4
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – சுந்:4 35/3
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – சுந்:4 77/4
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – சுந்:4 79/2
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி என்னா – சுந்:4 85/3
ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை – சுந்:4 96/3
தேவு வன் தலை சிந்துக நீ என – சுந்:5 21/2
தெருளும் நீ இனி சில் பகல் தங்குறின் – சுந்:5 28/2
மன்னன் ஆணை இதனை மன கொள் நீ – சுந்:5 29/4
மறக்கும்-ஆயினும் நீ மறவேல் ஐயா – சுந்:5 33/4
தத்துறல் ஒழிந்திலை தையல் நீ எனா – சுந்:5 39/2
வீவாய் நீ இவண் மெய் அஃதே – சுந்:5 40/1
கெட்டேன் நீ உயிர் கேதத்தால் – சுந்:5 47/1
சில் நாள் நீ இடர் தீராதாய் – சுந்:5 52/1
மெய்ம் நிலை உணர்ந்து நீ விடைதந்து ஈ என்றான் – சுந்:5 70/4
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி அன்னை நீ – சுந்:5 71/4
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை நீ
விண் உறு கலுழன்-மேல் விளங்கும் விண்டுவின் – சுந்:5 72/2,3
இங்கு வந்து இறுக்கும் நீ இடரும் ஐயமும் – சுந்:5 73/3
குரா வரும் குழலி நீ குறித்த நாளினே – சுந்:5 74/1
நீ இது முடித்தி என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி – சுந்:8 2/2
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – சுந்:9 2/2
சிறுமை ஈது ஒப்பது யாது நீ குரங்கின்-மேல் செல்லின் – சுந்:9 3/3
கூட்டி நின் ஆர் உயிர் துணைவன் எம் கோனை நீ
காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள் – சுந்:10 46/3,4
வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா – சுந்:10 47/3
ஒன்று நீ உறுதி ஓராய் உற்றிருந்து உளையகிற்றி – சுந்:11 9/1
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – சுந்:11 12/3
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு – சுந்:11 37/3
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ
இடர்கள் தந்தனை வந்து இடர் மேலுமே – சுந்:12 32/3,4
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ – சுந்:12 34/4
என் இவண் வரவு நீ யாரை என்று அவன் – சுந்:12 64/3
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ – சுந்:12 66/4
யாரை நீ என்னை இங்கு எய்து காரணம் – சுந்:12 68/1
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ – சுந்:12 95/4
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும் – சுந்:12 103/2
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது – சுந்:12 107/3
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – சுந்:12 110/3
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான் – சுந்:14 12/4
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் – சுந்:14 30/1
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் – சுந்:14 30/1
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது – சுந்:14 30/2
பண்ணினும் உளை நீ நின்னை பிரிந்தமை பொருந்திற்று ஆமோ – சுந்:14 30/4
சொல் முறை அறிய சொல்லி தோகை நீ இருந்த சூழல் – சுந்:14 44/2
என்று கொண்டு இதனால் அழிவேனை நீ
கொன்று இறந்தனை கூடுதியோ குழை – சுந்-மிகை:3 16/2,3
பூசல் வண்டு உறையும் தாராய் அறிந்தும் நீ புகழால் பொற்பால் – சுந்-மிகை:3 21/3
வனையும் என் உரு துவசம் நீ பெறுக என மகிழ்வோடு – சுந்-மிகை:13 11/3
நின்றிடின் நீ பழுது இன்றே – சுந்-மிகை:13 15/2
மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை நீ என்னா – சுந்-மிகை:14 12/1
குமைத்து உயிர் பதைப்ப நீ கூறு போய் என்றான் – சுந்-மிகை:14 24/4
ஒன்றும் நீ உணரலை உறுதி வேண்டுமேல் – சுந்-மிகை:14 32/3
பின்றுதல் அவனை என் பேசற்பாற்று நீ
இன்று போய் அவன் அடி ஏத்துவாய் என்றான் – சுந்-மிகை:14 33/3,4
நீ இனி என்-தன் தோள் மேல் ஏறுதி நிமல என்ன – சுந்-மிகை:14 46/1
வரன்முறை இயற்றி நீ வழி கொள்வாய் என்றான் – யுத்1:2 4/3
பரிபவம் செய்ஞ்ஞரை படுக்கலாத நீ
அரசியல் அழிந்தது என்று அயர்தி போலுமால் – யுத்1:2 17/3,4
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என – யுத்1:2 24/3
நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை – யுத்1:2 31/1
நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய் – யுத்1:2 48/1
வென்று பெயர்வாய் அரச நீ கொல் என வீரம் – யுத்1:2 58/3
பால நீ இனையன பகரல்-பாலையோ – யுத்1:2 66/4
பிள்ளைமை விளம்பினை பேதை நீ என – யுத்1:2 72/1
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ – யுத்1:2 73/1
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ – யுத்1:2 73/1
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ – யுத்1:2 73/1
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ – யுத்1:2 73/2
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ
இந்திர பெரும் பதம் இழக்கின்றாய் என – யுத்1:2 73/2,3
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய் – யுத்1:2 79/2
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – யுத்1:2 109/4
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – யுத்1:2 110/1
சிந்த வென்ற நாள் சிறியன்-கொல் நீ சொன்ன தேவன் – யுத்1:2 113/4
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – யுத்1:3 20/2
நன்று நீ இவற்கு உதவுதி மறை என நவின்றான் – யுத்1:3 21/2
முழுதும் நோக்கி நீ வேதியன் கேட்கிலன் முனிய – யுத்1:3 39/3
அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய் – யுத்1:3 48/4
பேதை பிள்ளை நீ பிழைத்தது பொறுத்தனென் பெயர்த்தும் – யுத்1:3 56/1
கள்ளம் திரிவாரவர் கைதவம் நீ
உள்ளம் தெரியாத உனக்கு உளவோ – யுத்1:3 105/1,2
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ
ஐயா ஒரு நாளும் அயர்த்தனையோ – யுத்1:3 107/3,4
நீ அப்புறம் நிற்க நினைக்கிலர் நின் – யுத்1:3 108/3
பேதிப்பன நீ அவை பேர்கிலையால் – யுத்1:3 110/3
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான் – யுத்1:3 113/2
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான் – யுத்1:3 113/2
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை – யுத்1:3 124/3
உன்னை படைத்தாய் நீ என்றால் உயிர் படைப்பான் – யுத்1:3 157/3
என்னை படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ – யுத்1:3 157/4
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – யுத்1:3 170/4
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ – யுத்1:3 172/3
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – யுத்1:3 173/4
ஏழை நீ என் பெரும் செல்வம் எய்தி பின் – யுத்1:4 4/3
பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனா – யுத்1:4 17/3
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ
இயைந்தது நாயகற்கு இயம்புவேன் எனா – யுத்1:4 46/1,2
ஏந்து எழில் இராவணன் இனைய சொன்ன நீ
சாம் தொழிற்கு உரியை என் சார்பு நிற்றியேல் – யுத்1:4 54/1,2
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ
இனையன கேட்கவோ எம்மனோர்களை – யுத்1:4 57/2,3
நீலனை நின் கருத்து இயம்பு நீ என – யுத்1:4 75/3
ஆயது ஓர் அளவையின் அருக்கன் மைந்தன் நீ
தேய்வது என் காரியம் நிரப்பும் சிந்தையை – யுத்1:5 13/1,2
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன் – யுத்1:7 2/1
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 5/1
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – யுத்1:7 5/2
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 9/1
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே – யுத்1:7 9/2
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே – யுத்1:7 9/2
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய – யுத்1:7 9/3
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – யுத்1:7 9/4
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம் – யுத்1:9 14/1
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – யுத்1:9 69/4
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – யுத்1:9 82/3
வீர நீ பாராய் மெல்லென் பளிங்கினால் விளங்குகின்ற – யுத்1:10 16/1
கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல் – யுத்1:12 28/2
என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன் – யுத்1:12 29/2
இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந்து என் செய்தாய் நீ – யுத்1:12 37/4
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – யுத்1:13 3/3
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – யுத்1:13 20/2
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால் – யுத்1:14 10/1
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – யுத்1:14 13/3
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை – யுத்1:14 20/2
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – யுத்1:14 21/2
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் – யுத்1:14 23/4
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – யுத்1:14 25/2
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – யுத்1:14 29/3
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும் – யுத்1:14 31/1
போரிலே பட்டு வீழ பொருத நீ ஒளித்து புக்கு உன் – யுத்1:14 38/3
இ நிலை பிடித்தனை இறைவ நீ எனா – யுத்1-மிகை:2 4/3
புந்தி கொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள் – யுத்1-மிகை:2 8/4
நிறம்-தனில் மறம் தொலைய நீ துயில் விரும்பி – யுத்1-மிகை:2 18/1
சுமந்து நீ தவம் புரிக என சுக்கிரன் உரைப்ப – யுத்1-மிகை:2 25/2
ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழிய – யுத்1-மிகை:2 26/3
நன்று நீ எனக்கு உரைத்தது என்று இன் நகை புரிந்து ஆங்கு – யுத்1-மிகை:3 9/3
கரத்தொடு கரம் பல புடைத்து காளை நீ
உரைத்திடும் உறுதிகள் நன்று நன்று எனா – யுத்1-மிகை:4 1/2,3
தேவர்கள் தேவன் நீ தெளியின் அன்னவர் – யுத்1-மிகை:4 9/3
அரு வரை அனைய தோள் அறிஞ நீ புகல் – யுத்1-மிகை:5 1/3
ஈது நிற்க மற்று எந்தை நீ ஏவிய தூதன் – யுத்1-மிகை:5 11/1
என்னுடை அடிமை ஏதும் பிழைத்ததோ இறைவ நீ போய் – யுத்1-மிகை:9 16/2
அமைச்சர் மற்று இதனை கூறி அரச நீ விடைதந்தீமோ – யுத்1-மிகை:13 2/1
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – யுத்2:15 166/2
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – யுத்2:15 167/3
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – யுத்2:15 168/1
பசை_அற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய் – யுத்2:15 171/4
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய் – யுத்2:15 183/1,2
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான் – யுத்2:15 203/4
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல் – யுத்2:15 217/2
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – யுத்2:15 217/4
படைக்கலங்களும் மற்றும் நீ தேடிய பலவும் – யுத்2:15 252/2
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – யுத்2:16 34/3
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே – யுத்2:16 38/3
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர் – யுத்2:16 73/3
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார் – யுத்2:16 79/3,4
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல் – யுத்2:16 84/2
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை – யுத்2:16 85/3
பொன் அடி வணங்கி நீ பொறுத்தியால் என – யுத்2:16 89/2
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ
பொருக்கென வீடண புகறியால் என்றான் – யுத்2:16 108/3,4
அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா – யுத்2:16 126/1
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – யுத்2:16 126/4
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே – யுத்2:16 132/1
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி – யுத்2:16 134/2
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – யுத்2:16 137/3
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா – யுத்2:16 143/3,4
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய் – யுத்2:16 151/1,2
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால் – யுத்2:16 151/3
போதி நீ ஐய பின்னை பொன்றினார்க்கு எல்லாம் நின்ற – யுத்2:16 160/1
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – யுத்2:16 196/2
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம் – யுத்2:16 229/1
ஏற்று ஒரு கையினால் இது-கொல் நீ அடா – யுத்2:16 253/1
ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஓரும் – யுத்2:16 324/1
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் – யுத்2:17 54/3
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – யுத்2:17 59/4
மொய் கழல் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான் – யுத்2:17 60/4
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – யுத்2:17 80/1
செம் தேன் பருகி திசைதிசையும் நீ வாழ – யுத்2:17 86/1
சொன்னாய் இது நன்று துணிந்தனை நீ
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான் – யுத்2:18 14/1,2
வா நீ மயிடன் ஒரு வல் விசையில் – யுத்2:18 32/1
போ நீ அ இலக்குவனில் புகல்வாய் – யுத்2:18 32/2
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ
தூது என்று இகழாது உன சொல் வலியால் – யுத்2:18 35/2,3
இருவோரையும் நீ வலி உற்று எதிரே – யுத்2:18 36/2
இருவோமொடு நீ தனி இத்தனை நாள் – யுத்2:18 69/2
ஒல்வானும் இவன் உடனே ஒரு நீ
செல்வாய் என ஏவுதல் செய்தனனால் – யுத்2:18 84/3,4
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா – யுத்2:18 189/3
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – யுத்2:18 207/1
சென்றவன்-தன்னை நோக்கி சிரித்து நீ சிறியை உன்னை – யுத்2:18 229/1
பாரிடை குதியா-முன்னம் இடபனும் பதக நீ போய் – யுத்2:18 233/3
கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய் – யுத்2:19 7/1
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும் – யுத்2:19 30/3
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால் – யுத்2:19 89/3
சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய் – யுத்2:19 207/2
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா – யுத்2:19 214/1
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான் – யுத்2:19 226/4
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு – யுத்2:19 267/1
ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர் வரும் நீ – யுத்2-மிகை:15 25/4
மங்குல் தோய் வாயில் சார்ந்து மன்ன நீ உணர்தி என்ன – யுத்2-மிகை:16 5/2
எந்தாய் ஒரு நீ இடர் கூருதியோ – யுத்3:21 4/4
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய் – யுத்3:21 18/2
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா – யுத்3:22 2/3
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன – யுத்3:22 3/1
அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின் – யுத்3:22 43/2
சுரக்கும் நுந்தைக்கு நீ செய கடவன கடன்கள் – யுத்3:22 65/3
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய் – யுத்3:22 94/3
இடர் கடந்து நான் இருப்ப நீ நல்கியது இதுவோ – யுத்3:22 189/2
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – யுத்3:22 202/3
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால் – யுத்3:22 219/3
வெருவாதிருந்தோம் நீ இடையே துன்பம் விளைக்க மெலிகின்றோம் – யுத்3:22 224/2
வெம்பு துயரம் நீ உழக்க வெளி காணாது மெலிகின்றோம் – யுத்3:22 225/3
தம்பி துணைவா நீ இதனை தவிர்த்து எம் உணர்வை தாராயோ – யுத்3:22 225/4
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின் – யுத்3:23 2/2
தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும் – யுத்3:23 16/1
நீ அமா நினையாய் மாள நினைத்தியோ நெறி இலாரால் – யுத்3:23 23/3
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – யுத்3:23 25/2
அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே – யுத்3:23 30/1
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – யுத்3:24 27/3
உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை – யுத்3:24 82/1
துனி வரு துன்பம் நீ துறத்தி தொல்லையோய் – யுத்3:24 86/4
வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி – யுத்3:24 91/1
தந்தனை நீ அது நினக்கு சான்று எனா – யுத்3:24 107/2
ஊழி காணும் நீ உதவினாய்-அரோ – யுத்3:24 112/4
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால் – யுத்3:24 113/3,4
இனையல் நீ மூண்டு யான் போய் நிகும்பலை விரைவின் எய்தி – யுத்3:26 13/3
கோது_இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய் – யுத்3:26 32/3
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின் – யுத்3:26 35/2
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – யுத்3:26 69/4
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு – யுத்3:27 1/3
அம்பு நீ துரப்பாய் அல்லை அனையது துரந்த-காலை – யுத்3:27 3/3
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை – யுத்3:27 12/2
வென்றி சிலை வீரனை வீடணன் நீ
நின்று இ கடை தாழுதல் நீதியதோ – யுத்3:27 27/1,2
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – யுத்3:27 71/3
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின் – யுத்3:27 77/3
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி – யுத்3:27 90/1
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு – யுத்3:27 165/3
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய் – யுத்3:27 167/3
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத – யுத்3:28 7/2
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – யுத்3:28 8/3
சொல்லி என் பலவும் நீ நின் இருக்கையை தொடர்ந்து தோளில் – யுத்3:28 12/1
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி – யுத்3:29 39/3
இன்று நீ இவளை வாளால் எறிந்தனை இராமன்-தன்னை – யுத்3:29 60/1
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால் – யுத்3:30 34/1
பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும் – யுத்3:30 35/2
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய – யுத்3:30 49/1
என்று எழுந்தனர் இராக்கதர் இருக்க நீ யாமே – யுத்3:30 52/1
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை – யுத்3:31 36/3
ஏம்பல் வந்து எய்த சொல்லி தேற்றினாய் அல்லையோ நீ
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய் – யுத்3:31 45/3,4
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் – யுத்3:31 48/3,4
அத்த நீ உணர்தி அன்றே அரக்கர்தான் அவுணரேதான் – யுத்3:31 58/1
வெப்புறுகின்றது உள்ளம் வீர நீ அன்றி வில்லோர் – யுத்3:31 60/4
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – யுத்3:31 71/3
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன் இது காணேன் – யுத்3-மிகை:22 10/3
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து நீ உரைத்த மாற்றம் – யுத்3-மிகை:26 2/3
வாச குழலாள் மயில் சீதையை நீ
ஆசைப்படுகின்றது நன்று அல காண் – யுத்3-மிகை:28 2/1,2
சிறியோர் செயல் துன்மதி செய்தனை நீ
வெறி ஆர் குழல் சீதையை விட்டு அகல – யுத்3-மிகை:28 3/1,2
வண்டு ஆர் குழலார் மலர் மாதினை நீ
கண்டே மனம் வைப்பது கற்பில காண் – யுத்3-மிகை:28 4/1,2
நேரே நினைகின்றவர் நீ நினைவாய் – யுத்3-மிகை:28 5/2
ஊன் தலை எடுத்தாய் நீ என்று உரைத்தனர் உவகை மிக்கார் – யுத்3-மிகை:28 10/4
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – யுத்4:32 28/4
எங்கு நீங்குதி நீ என வீடணன் எழுந்தான் – யுத்4:32 33/1
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால் – யுத்4:32 35/2
துளவு இயல் தொங்கலாய் நீ அன்னது துணிந்தாய் என்றால் – யுத்4:32 48/3
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – யுத்4:32 52/4
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் – யுத்4:33 3/4
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – யுத்4:34 10/1
வந்ததனை வானவர் வணங்கி வலியோய் நீ
எந்தை தர வந்தனை எமக்கு உதவுகிற்பாய் – யுத்4:36 15/1,2
நல்லவனை நீ உனது நாமம் நவில்க என்ன – யுத்4:36 25/2
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – யுத்4:37 11/3
வஞ்ச நீ பெரும் செல்வத்து வைகினை – யுத்4:37 178/2
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர் – யுத்4:37 202/1
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – யுத்4:37 215/3
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – யுத்4:38 2/2
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – யுத்4:38 26/3
ஏது இல் வானர வீரரொடு ஏகி நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை – யுத்4:39 2/2,3
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ
கலங்கலா நெடும் காவல் இயற்று எனா – யுத்4:39 10/2,3
முன்னை நீக்குவென் மொய் சிறை என்ற நீ
பின்னை நீக்கி உவகையும் பேசினை – யுத்4:40 14/1,2
எனக்கு நீ அருள் இ வரம் தீவினை – யுத்4:40 23/1
தனை எழ நோக்கி நீ தகாத செய்தியோ – யுத்4:40 38/3
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால் – யுத்4:40 53/3
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ
சாருதி ஈண்டு என சமைய சொல்லினான் – யுத்4:40 60/1,2
உத்தம நீ மனத்து உணர்ந்திலாமையால் – யுத்4:40 61/4
அநிந்தனை அங்கி நீ அயர்வு இல் என்னையும் – யுத்4:40 76/3
இன்னது ஓர் காலையில் இராமன் யாரை நீ
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ – யுத்4:40 77/1,2
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ – யுத்4:40 77/2
அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால் – யுத்4:40 84/1
இழிப்பு இல சொல்லி நீ இவளை யாதும் ஓர் – யுத்4:40 84/2
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – யுத்4:40 86/2
புகுதி யாவர்க்கும் அரிய அ புருடனும் நீ இ – யுத்4:40 87/3
துளவை ஆய் முடியாய் உளை நீ என துணியும் – யுத்4:40 92/4
வீற்று வீற்று உற்று வீவுறும் நீ என்றும் விளியாய் – யுத்4:40 94/4
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய் – யுத்4:40 99/2
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ மூ-வகை உலகின் – யுத்4:40 99/3
இறக்கும் பல் உயிர் இறைவ நீ இவள் திறத்து இகழ்ச்சி – யுத்4:40 100/3
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – யுத்4:40 110/3
நிரந்தரம் புகல்கின்றது நீ இந்த உலகின் – யுத்4:40 113/3
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – யுத்4:40 115/2
மீட்டும் நோக்குறா வீர நீ வேண்டுவ வரங்கள் – யுத்4:40 120/2
இன்று சென்று நீ பரதனை எய்திலை என்னின் – யுத்4:40 127/1
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள் இனி நீ
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான் – யுத்4:41 8/3,4
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர – யுத்4:41 28/2
நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி – யுத்4:41 71/1
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – யுத்4:41 75/4
வாக்கின் கூட புதைத்து ஒரு மாற்றம் நீ
தூக்கி கொள்ள தகும் என சொல்லினான் – யுத்4:41 82/3,4
அ திறத்து ஆண்தகை அனுமன்-தன்னை நீ
எ திறத்தாய் எமக்கு இயம்பி ஈதியால் – யுத்4:41 95/1,2
இறக்கும் மானுடர் போன்று என் உயிரும் நீ – யுத்4-மிகை:37 28/4
தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து – யுத்4-மிகை:37 29/2
தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து வைகிய நீ தாய் சொல் தாங்கி – யுத்4-மிகை:38 1/2
திருவினை நீ பெறுவதற்கு திருநாமங்களை பரவ – யுத்4-மிகை:38 2/2
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமை சிந்தித்து ஏத்த – யுத்4-மிகை:38 3/2
இனைய வீரன் இளவலை நோக்கி நீ
புனையும் நன் முடி சூட்டுதி போய் எனா – யுத்4-மிகை:38 8/1,2
நெஞ்சினில் துயர் நீக்கியது என்று நீ
அஞ்சனை புதல்வா அருள்வாய் என்றான் – யுத்4-மிகை:39 16/3,4
அன்ன போரில் அறிந்துளது ஐய நீ
இன்னம்_இன்னம் இயம்புதியால் என்றாள் – யுத்4-மிகை:40 5/3,4
என்றனன் என்னலோடும் ஈண்டு நீ கொணர்க என்ன – யுத்4-மிகை:40 6/3
விழுமியது அன்று நீ மீண்டது இ இடம் – யுத்4-மிகை:40 10/3
புனம் துழாய் முடி புரவலன் நீ நிறை புகழோய் – யுத்4-மிகை:40 21/4
ஈங்கு உளார் எலாம் இவருவது இவரின் நீ இனிது – யுத்4-மிகை:41 2/3
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது அதனை நீ ஏறி – யுத்4-மிகை:41 5/3
உரைத்து இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி – யுத்4-மிகை:41 105/2
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி என்று உரைப்ப – யுத்4-மிகை:41 106/3
காவல் மா மலை கொணர்ந்து நீ கண்_நுதல் கோயில் – யுத்4-மிகை:41 111/3
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருத்தமும் நீக்கி – யுத்4-மிகை:41 142/2
இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி உண்டோ – யுத்4-மிகை:41 143/4
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருந்தமும் போக்கி – யுத்4-மிகை:41 144/2
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க என்று – யுத்4-மிகை:41 144/3
தன் துணை பெரும் தம்பியை தழுவி நீ தக்கோய் – யுத்4-மிகை:41 151/2
எனும் அது என்-கொலோ யாவர்க்கும் தந்தை நீ என்றான் – யுத்4-மிகை:41 154/4
தாழ்வு இல் பெரும் குணத்தாள்-தான் உன் கொழுந்தி நீ
தோழன் என உரைத்த தோன்றலார் தோன்றாரோ – யுத்4-மிகை:41 180/3,4
நீ அவை துடைத்து நின்று அழிக்க நேர்ந்தனை – யுத்4-மிகை:41 198/3
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு – யுத்4-மிகை:41 200/3
இ வழி எமக்கு நீ இயம்புவாய் என்றான் – யுத்4-மிகை:41 223/4
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும் நீ துயரல் எந்தாய் – யுத்4-மிகை:41 260/4
நீ இவை உரைப்பது என்னே பரதனின் நீ வேறு உண்டோ – யுத்4-மிகை:41 265/2
நீ இவை உரைப்பது என்னே பரதனின் நீ வேறு உண்டோ – யுத்4-மிகை:41 265/2
நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல் நாள் – யுத்4-மிகை:42 22/1
காளை நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக என்று – யுத்4-மிகை:42 22/2
உன்னை நீ அன்றி இந்த உலகினில் ஒப்பு இலாதாய் – யுத்4-மிகை:42 54/3
ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் அன்று செய்த – யுத்4-மிகை:42 55/2

TOP


நீக்க (14)

மா தவர்க்கு அரசு நோக்கி மா நிலத்து உறுகண் நீக்க
போதுக நதியாய் என்னா பூ_மகன் உலகு புக்கான் – பால-மிகை:8 10/3,4
அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – அயோ:3 113/4
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ – அயோ:4 127/1,2
கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழா – அயோ:7 17/1
பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர் – அயோ:7 17/2
வழுவினன் அதனை நீக்க மன்னனை கொணர்வான் என்றான் – அயோ:13 33/4
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன் – ஆரண்:6 81/3
நீட்டிய பகழி ஒன்றால் முதலொடு நீக்க நின்றான் – சுந்:12 71/4
நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – சுந்:12 133/1,2
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி – சுந்:14 36/2,3
கொங்கை குயிலை துயர் நீக்க இமையோர்க்கு உற்ற குறை முற்ற – யுத்1:1 10/1
நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர் – யுத்2:17 10/3,4
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த – யுத்4:40 112/3
நேர் உதிக்க அ படை கொண்டு நிமலனும் நீக்க
தார் உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி – யுத்4-மிகை:37 12/2,3

TOP


நீக்கம் (2)

நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலா கதிர் – பால:10 79/1
தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட அரக்கன் – யுத்4-மிகை:37 10/3

TOP


நீக்கல் (2)

துணை இலாதவருக்கு இன்னா பகை புலம் தொலைத்து நீக்கல் – ஆரண்:15 52/4
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – யுத்3:23 31/4

TOP


நீக்கல (1)

நிச்சயம் பகலும் தம் இமைகள் நீக்கல
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா – ஆரண்:10 125/2,3

TOP


நீக்கலள் (1)

கைத்தலம் நீக்கினள் கருத்தின் நீக்கலள்
சித்திரம் போன்ற அ செயல் ஓர் தோன்றற்கு – பால:19 45/2,3

TOP


நீக்கலன் (1)

நினைவும் நோக்கமும் நீக்கலன் கைகளால் – பால:17 37/3

TOP


நீக்கலால் (1)

எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால்
விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின் – அயோ:14 32/2,3

TOP


நீக்கலும் (3)

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா – பால:0 1/2
மூடு வெம் சின மோகத்தை நீக்கலும் முனிந்தான் – யுத்4:32 25/2
பாசத்து அன்பினை பற்று அற நீக்கலும்
ஈசற்கே கடன் யான் அஃது இழைக்கிலேன் – யுத்4:41 79/2,3

TOP


நீக்கவும் (2)

நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர் – கிட்:11 27/3
நீக்கவும் கற்றிலன் என்று நின்றதால் – யுத்3:22 38/4

TOP


நீக்கி (60)

முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும் – பால:2 19/1
கன்று உடை பிடி நீக்கி களிற்று_இனம் – பால:2 32/1
நிறை தரு சாலை தாள் நீக்கி யாவையும் – பால:5 108/2
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி – பால:10 14/3
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி
தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால் இரவை பகல் செய்தார் – பால:10 69/3,4
மணியின் அணி நீக்கி வயங்கு ஒளி முத்தம் வாங்கி – பால:16 45/1
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – பால:18 6/2,3
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – பால:19 16/3
நின்ற பேர் இருளினை நீக்கி நீள் நெறி – பால-மிகை:23 4/2
குழைத்தது ஓர் அமுதினை கோடல் நீக்கி வேறு – அயோ:1 24/3
சீலம் அல்லன நீக்கி செம்பொன் துலை – அயோ:2 27/1
நின்று தொடர்ந்த நெடும் கை-தம்மை நீக்கி
மின் துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் – அயோ:3 8/1,2
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும் – அயோ:3 26/2
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – அயோ:5 19/3
ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும் – அயோ:6 28/2
நெடும் சுவர் கொடியும் யாவும் நெறி வரு முறையின் நீக்கி
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றி சென்ற – அயோ:13 52/2,3
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி
கொண்டனென் வாகை என்று படைஞரை குறித்து சொன்னான் – ஆரண்:7 66/3,4
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:10 99/4
காதலாள் துயரம் நீக்கி தேவர்-தம் கருத்தும் முற்றி – ஆரண்:13 125/2
மாய பிறவி மயல் நீக்கி மாசு இலா – ஆரண்:15 48/1
துன்பினை துடைத்து மாய தொல் வினை-தன்னை நீக்கி
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம் – கிட்:2 13/1,2
கீழ் படாநின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும் – கிட்:2 33/2
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச – கிட்:11 51/1
நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால் – கிட்:11 90/3
சொல்லீரே துயரை நீக்கி தோகையை தெருட்டி மீள்திர் – கிட்:16 61/3
மெள்ளவே இமையை நீக்கி அஞ்சன இழுது வேய்ந்த – சுந்:2 115/3
கைத்தலங்களை கைகளின் நீக்கி வேறு – சுந்:3 24/2
நுங்குவ அருந்துவ நீக்கி நோற்பவர் – சுந்:3 68/2
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம் – சுந்:4 67/2
வள்ளல் கடலை கெட நீக்கி மருந்து வவ்வி – சுந்-மிகை:1 5/3
தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்து பின் என் – யுத்1:3 146/2
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – யுத்1:3 153/4
செம் மணி மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன் – யுத்1:4 135/2
நீல வான் துகிலினை நீக்கி பூ நிற – யுத்1:6 52/2
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – யுத்1:12 30/2
களித்தவன் களிப்பு நீக்கி காப்பவர் தம்மை கண்ணுற்று – யுத்1:13 24/3
பயிர்ப்பு உறும் அதனிலே பாசம் நீக்கி வேறு – யுத்1-மிகை:3 12/3
கோளுறும் சிறையை நீக்கி குரை கழல் வணங்குமாகில் – யுத்1-மிகை:14 1/2
சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி
எல்லையில் சென்றும் தீரா இசை என பழுது இலாத – யுத்2:16 22/2,3
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ – யுத்2:16 79/3
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா – யுத்2:17 63/3
சுட்டது ஓர் பகழி-தன்னால் விசும்பிடை துணித்து நீக்கி
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா – யுத்2:18 190/2,3
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – யுத்2:19 9/3
சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை – யுத்2:19 204/1,2
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி
சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான் – யுத்3:21 33/3,4
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி
பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – யுத்3:22 3/2,3
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – யுத்3:23 22/2
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால் – யுத்3:26 11/3
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி – யுத்3:28 37/4
எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது – யுத்3:28 56/3
வீக்கிய கவச பாசம் ஒழித்து அது விரைவின் நீக்கி
தாக்கிய பகழி கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றி – யுத்3:28 68/2,3
நீண்ட தோள்களால் வேலையை புறம் செல நீக்கி
வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி – யுத்3:31 7/1,2
நீக்கி என் இனி செய்வது என்று இராவணன் நினைந்தான் – யுத்4:32 21/4
தொழும் துணையவனை நோக்கி துணுக்கமும் துயரும் நீக்கி
கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான் – யுத்4:32 43/3,4
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கை கொடுத்து கொண்டல் – யுத்4:32 50/2,3
பின்னை நீக்கி உவகையும் பேசினை – யுத்4:40 14/2
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – யுத்4:40 81/3
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருத்தமும் நீக்கி
செந்து நாளை அ திருநகர் அடைக என செப்பி – யுத்4-மிகை:41 142/2,3
செயிர் அறு கடில கற்றை திரள் அற களைந்து நீக்கி
குயில் புரை மொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம் கொண்டார் – யுத்4-மிகை:41 301/3,4
ஐயனும் அவரை நீக்கி அருள் செறி துணைவரோடும் – யுத்4-மிகை:42 71/1

TOP


நீக்கிட (1)

செறிவது நீக்கிட சிதைந்து கண் உடைந்து – பால-மிகை:8 12/3

TOP


நீக்கிடு (1)

ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு – யுத்2:19 14/1

TOP


நீக்கிய (7)

கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய் – அயோ:10 21/4
முலை துமித்து உயர் மூக்கினை நீக்கிய மூத்தம் – ஆரண்:6 88/2
நீல மால் நேமியின் தலையை நீக்கிய
காலநேமியை பொரும் கவந்த காட்சியான் – ஆரண்:15 18/3,4
கூடு உறை நீக்கிய குருதி வாட்களும் – கிட்:10 9/2
மூ-வகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால் – சுந்:3 62/1,2
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா – யுத்2:15 157/1
நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள் – யுத்2:16 353/3

TOP


நீக்கியது (1)

நெஞ்சினில் துயர் நீக்கியது என்று நீ – யுத்4-மிகை:39 16/3

TOP


நீக்கியருள்வாய் (1)

அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று – யுத்3:22 220/1

TOP


நீக்கியே (2)

பல் நிற துகிலினை பறித்து நீக்கியே
சின்ன நுண் துகிலினை செறிக்கின்றார் சிலர் – அயோ:4 189/3,4
புகைந்து ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே – சுந்-மிகை:14 23/4

TOP


நீக்கில் (1)

தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார் – யுத்3:31 60/3

TOP


நீக்கின்றது (1)

ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – அயோ:4 211/4

TOP


நீக்கினர் (4)

தூய நீர் ஆட்டினர் துயரம் நீக்கினர்
நாயகன் சேர்த்தினர் நவையுள் நீங்கினார் – அயோ:14 86/3,4
நீக்கினர் யார் அது நிரப்புவீர் என்றான் – கிட்:16 29/4
நீக்கினர் துயிலினை நின்னை காணுதற்கு – சுந்-மிகை:4 5/2
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – யுத்3:20 66/4

TOP


நீக்கினள் (1)

கைத்தலம் நீக்கினள் கருத்தின் நீக்கலள் – பால:19 45/2

TOP


நீக்கினன் (1)

அறுத்து நீக்கினன் ஆயிர கோடி மேல் அம்பால் – யுத்2:15 192/4

TOP


நீக்கினாய் (2)

கொல்லலை நாசியை கொய்து நீக்கினாய்
வல்லை நீ மனு முதல் மரபினோய் என – ஆரண்:14 91/2,3
நினைந்திலை என் வலி நீக்கினாய் என – யுத்4:40 76/2

TOP


நீக்கினார் (3)

சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார் – அயோ:4 171/4
மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார்
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – ஆரண்:3 8/3,4
நீக்கினார் நெருக்கினார் மேல் நெருக்கினார் நீங்கினார் மேல் – யுத்3:22 132/4

TOP


நீக்கினான் (14)

பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – பால:14 80/4
வயிர வான் பூண் அணி வாங்கி நீக்கினான்
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள் – பால:19 40/2,3
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – பால:24 32/3
பக்கமும் பெயர்க என பரிவின் நீக்கினான்
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய – அயோ:1 2/2,3
பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான் – அயோ:6 37/4
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான் – அயோ:11 64/4
கூறு-செய்து அமர் தொழில் கொதிப்பை நீக்கினான் – ஆரண்:7 106/4
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான் – கிட்:6 26/4
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான் – கிட்:9 1/4
குழுவினை களம் பட கொன்று நீக்கினான் – சுந்:9 45/4
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் – சுந்:12 28/2
எட்டினன் அது பிடித்து இறுத்து நீக்கினான்
ஒட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான் – யுத்2:16 255/3,4
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான்
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான் – யுத்2:19 153/3,4
பிடித்த பொய் உருவினை பெயர்த்து நீக்கினான்
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான் – யுத்4:41 98/3,4

TOP


நீக்கினென் (1)

உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள் – அயோ:7 17/4

TOP


நீக்கினை (2)

வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த – சுந்:12 90/2
புண்ணும் நீக்கினை தமையனை தொடர்ந்து உடன் போந்தாய் – யுத்4:40 112/4

TOP


நீக்கு (3)

நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – பால:21 17/2
நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும் – ஆரண்:6 79/2
இன்னம் நீ சென்று இரும் துயில் நீக்கு என – கிட்-மிகை:11 3/3

TOP


நீக்கு_இடம் (1)

நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – பால:21 17/2

TOP


நீக்குதல் (4)

என்னது கடன் அவன் இடரை நீக்குதல்
நின்னது கடன் இது நெறியும் என்றனன் – அயோ:4 161/2,3
கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ – கிட்:11 3/3
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என – யுத்2:16 273/3
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் – யுத்4:37 181/2

TOP


நீக்குதி (2)

நீக்குதி நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம் – யுத்3:31 59/4
முன்னை வன் துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான் – யுத்4:40 101/4

TOP


நீக்குதும் (2)

கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார் – ஆரண்:7 5/4
செம்மலை நீக்குதும் சிந்தை தீது என – கிட்:14 16/2

TOP


நீக்குநர் (1)

மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும் – அயோ:4 118/3

TOP


நீக்கும் (8)

இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அ – அயோ:11 91/1
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும் – கிட்:11 94/2
கேழ் இரு மணியும் பொன்னும் விசும்பு இருள் கிழித்து நீக்கும்
ஊழ் இரும் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான் – சுந்:8 16/1,2
புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன் போந்த தன்மை – யுத்1:9 31/3
நெடும் பெரு வாலின் பற்றி சிலவரை சுழற்றி நீக்கும் – யுத்2-மிகை:16 28/4
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான் – யுத்3:27 147/2
கொன்று நீக்கும் அ கொற்றவன் இ குலம் எல்லாம் – யுத்3:31 26/3
கண்களை சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான் – யுத்4:34 23/4

TOP


நீக்குமே (1)

நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே – சுந்:4 48/4

TOP


நீக்குவர் (1)

என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த – அயோ:7 17/3

TOP


நீக்குவன் (1)

நின்றது ஓர் சயித்தம் கண்டான் நீக்குவன் இதனை என்னா – சுந்:6 49/3

TOP


நீக்குவாய் (2)

நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள் – யுத்2:16 353/3
நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும் – யுத்4:37 122/4

TOP


நீக்குவார் (1)

எந்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார்
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால் – ஆரண்:3 15/3,4

TOP


நீக்குவான் (5)

நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான்
வந்தனன் இனியவன் வருந்த யான் பிழைத்து – அயோ:1 26/2,3
தொடங்கினான் அவனை துயில் நீக்குவான் – கிட்:11 22/4
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான்
காலனை காலினில் கையில் கட்டினார் – சுந்:9 21/3,4
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான்
ஓடும் என் முதுகிட்டு என ஓங்கிய – யுத்1:8 66/2,3
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில் – யுத்2:16 282/2

TOP


நீக்குவென் (3)

ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென்
என்றனன் என்ற போது இருந்த பேர் அவை – அயோ:12 18/3,4
நினைவதன் முன்னே விஞ்சை நீக்குவென் என்று நேர்ந்தான் – யுத்1-மிகை:9 6/4
முன்னை நீக்குவென் மொய் சிறை என்ற நீ – யுத்4:40 14/1

TOP


நீக்குறும் (1)

பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குறும்
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் – அயோ:1 30/2,3

TOP


நீங்க (40)

கலை கோட்டு பெயர் முனியால் துயர் நீங்க கருதினான் – பால:12 17/4
புண் உறு புலவி நீங்க கொழுநரை புல்லி கொண்டார் – பால:13 39/2
இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – பால:13 44/1,2
பெற்ற ஏறு அன்ன புள்ளின் பேதையர் வெருவி நீங்க
முற்று உறு பரங்கள் எல்லாம் முறைமுறை பாசத்தோடும் – பால:14 58/2,3
காதலன் சேணின் நீங்க கவுசிகை தரிக்கலாற்றாள் – பால-மிகை:8 10/1
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா – அயோ:3 39/3
வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான் – அயோ:3 80/4
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி – அயோ:14 59/2
எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனா – அயோ:14 101/3
நைந்து நீங்க செயல் ஓரா மீகாமனை போல் நலிவுற்றான் – அயோ-மிகை:6 2/4
தாயின் நீங்க_அரும் தந்தையின் தண் நகர் – ஆரண்:4 29/1
கண்டனன் கனக தேர் மேல் கதிரவன் கலங்கி நீங்க
விண்டனன் நின்ற வென்றி கரன் எனும் விலங்கல் தோளான் – ஆரண்:7 66/1,2
தேவிமார் குழுவும் நீங்க சேர்ந்தனன் சேர்தலோடும் – ஆரண்:10 89/2
கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே – ஆரண்:10 104/1,2
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க
தரியாள் நடந்தாள் இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ – கிட்:1 23/1,2
தேவி நீங்க அ தேவரின் சீரியோன் – கிட்:11 30/1
கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி – கிட்:11 69/3
நீயும் நின் தாதையும் நீங்க நின் குல – கிட்:16 17/1
அரிவையர் குழுவும் நீங்க ஆசையும் தாமுமே ஆய் – சுந்:2 178/3
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில் – சுந்:8 18/1,2
போல் ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க
கால் ஆழ்ந்து அழுந்தி கடல் புக்குழி கச்சம் ஆகி – சுந்-மிகை:1 4/2,3
கற்றை வெண் நிலவு நீங்க கருணை ஆம் அமிழ்தம் காலும் – யுத்1:4 133/1
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க
காய் எரி படலை சூழ்ந்த கரும் கடல் தரங்கத்தூடே – யுத்1:7 2/2,3
குழியினை கருதி செய்த குமண்டையை குறித்து நீங்க
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – யுத்1:7 19/3,4
ஆரும் நீங்க அறிஞரொடு ஏகினான் – யுத்1:9 40/2
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க
கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கோட்டில் கொண்ட – யுத்1:9 88/2,3
ஏறு சேவகன் எரி முக பகழியால் இரு நிலம் பொறை நீங்க
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – யுத்2:16 343/3,4
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – யுத்2:17 65/1
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – யுத்2:19 237/3
கையொடு தண்டு நீங்க கடல் என கலக்கம் உற்ற – யுத்3:22 135/1
களைவு அரும் துன்பம் நீங்க கண்டனன் என்ப மன்னோ – யுத்3:22 141/3
பணை நெடு முதலும் நீங்க பாங்கு உறை பறவை போல – யுத்3:28 38/4
ஈண்டிய தானை நீங்க நிற்பது என் யாமே சென்று – யுத்3:31 57/1
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – யுத்4:37 209/4
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க
காவி அம் கழனி நாடும் நகரமும் கலந்து வாழும் – யுத்4:41 114/1,2
தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி – யுத்4:42 19/3
துனி வளர் துன்பம் நீங்க தோழமை நாங்கள் கொண்ட – யுத்4-மிகை:41 129/2
தாழ்வு இலா துயரம் நீங்க தாமரை உந்தியான் கை – யுத்4-மிகை:41 130/2
கால மா மாரி நீங்க கயவனோடு இடபன் காந்து – யுத்4-மிகை:41 237/1
அடுத்துள துன்பம் நீங்க அணைத்து அணைத்து அன்பு கூர்ந்து – யுத்4-மிகை:41 278/2

TOP


நீங்க_அரும் (1)

தாயின் நீங்க_அரும் தந்தையின் தண் நகர் – ஆரண்:4 29/1

TOP


நீங்கல் (3)

நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான் – அயோ:9 39/1
மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய வானில் – கிட்:10 41/1
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – யுத்3:23 27/2

TOP


நீங்கலதாம் (1)

சரதம் நீங்கலதாம் என்றான் தழீஇய கை தளர – யுத்4:40 116/4

TOP


நீங்கலது (1)

கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண் – யுத்4:40 104/3

TOP


நீங்கலம் (1)

நீங்கலம் இன்றொடு நீங்கினாம் இனி – சுந்:12 5/2

TOP


நீங்கலர் (2)

தங்கி நீங்கலர் தாம் இனிது ஆடுவார் – பால:16 34/4
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர்
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர் – ஆரண்:10 120/2,3

TOP


நீங்கலன் (1)

நின்றனன் இலக்குவன் களத்தை நீங்கலன்
பொன்றினன் இராவணன் புதல்வன் போர்க்கு இனி – யுத்2:19 27/1,2

TOP


நீங்கலா (5)

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர் – பால:0 1/2,3
வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா
நெஞ்சினும் வலிது உயிர் நினைப்பது என் சில – அயோ:4 183/2,3
மா இயல் தானை அ மன்னை நீங்கலா
தேவியர் ஒழிந்தனர் தெய்வ மா நகர் – அயோ:5 1/2,3
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ – அயோ:11 54/3,4
நாயினேன் உணரின் நல் நெறியின் நீங்கலா
தூயவர்க்கு இடர் இழைத்து உழலும் தோமுடை – அயோ-மிகை:11 5/2,3

TOP


நீங்கலாது (1)

முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர் – யுத்3:24 110/1,2

TOP


நீங்கலாய் (1)

நீயும் நீங்குதியோ நெறி நீங்கலாய் – ஆரண்:4 29/4

TOP


நீங்கலால் (4)

ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால்
பாகு அடர்ந்த பனி கனி வாய்ச்சியர் – பால:18 22/2,3
செறி பெரும் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் – அயோ:12 45/2,3
தள்ளுறும் உயிரினர் தலைவர் நீங்கலால்
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர் – ஆரண்:10 120/1,2
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால்
சூரியன் வெருவும் ஓர் சுரத்தை நண்ணினார் – கிட்:14 19/3,4

TOP


நீங்கலான் (2)

நெஞ்சுற துயின்றனன் உணர்வு நீங்கலான் – ஆரண்:13 58/4
சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான் – கிட்:11 9/4

TOP


நீங்கலின் (2)

புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர் புரவி – கிட்:4 5/4
நாள்கள் சாலவும் நீங்கலின் நலம் கெட மெலிந்த – யுத்1:5 69/3

TOP


நீங்கலும் (3)

நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும் – அயோ:14 18/1
ஆண்டு அ பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம் – ஆரண்:10 138/1
நிலை கொள் பேர் இருள் நீங்கலும் நிலத்திடை நின்ற – யுத்3:20 57/1

TOP


நீங்கலோ (1)

என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – அயோ:14 59/3,4

TOP


நீங்கள் (3)

நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள்
ஏச_அரும் குணத்தீர் சேறல் எ பரிசு இயைவது என்றான் – கிட்:16 59/3,4
வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்-மின் என்று – யுத்2-மிகை:16 9/3
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – யுத்3:22 181/4

TOP


நீங்கள்-தாம் (1)

புக்கனர் சனகர் கோன் பொரு இல் நீங்கள்-தாம்
ஒக்கவே வில்லினை உரத்து அடுத்து எடுத்து – பால-மிகை:13 1/1,2

TOP


நீங்கா (19)

புயங்களில் கலவை சாந்தும் புணர் முலை சுவடும் நீங்கா
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – பால:10 19/3,4
நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய் – பால:10 76/1
நின்று நல் உரை விளம்பி மற்று அ-வயின் நீங்கா – பால-மிகை:9 58/4
குங்கும சுவடு நீங்கா குவவு தோள் குமரர் எல்லாம் – அயோ:3 69/4
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் – அயோ:14 61/4
மற்றவள் இறைஞ்சி ஏக மா மலர் தவிசின் நீங்கா
பொற்றொடியோடும் ஐயன் துயில்தரும் புன்மை நோக்கி – அயோ-மிகை:8 6/1,2
துளித்தன போல நீங்கா துள்ளி சோர் வெள்ள கண்ணன் – ஆரண்:13 136/2
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கிட்:7 142/2
அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய் – கிட்:10 62/3
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கிட்:11 89/3,4
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன் – சுந்:2 44/1
நினைவின் கடலூடு எழலோடும் உணர்ந்து நீங்கா
சுனையில் பனை_மீன் திமிலோடு தொடர்ந்து துள்ள – சுந்-மிகை:1 12/3,4
கவந்தன் தனது ஆவி கவர்ந்து ஒருக்காலும் நீங்கா
சிவம் தந்து மெய்ம்மை சபரிக்கு தீர்ந்து வந்தான் – சுந்-மிகை:4 8/3,4
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் – யுத்1:1 8/1
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – யுத்2:17 37/4
எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன – யுத்2:17 40/2
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின் – யுத்3:28 37/2
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா
சுந்தர சயிலம் தன்னை கண்டவர் வினைகள் தீர்க்கும் – யுத்4:41 21/1,2
பொருள் அலர் நின்னை நீங்கா புணர்ப்பினால் தொடர்ந்து போந்து – யுத்4-மிகை:41 264/2

TOP


நீங்காத (2)

பெண்மை நீங்காத கற்புடைய பேதையை – சுந்:2 44/2
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – சுந்:2 229/4

TOP


நீங்காதவன் (1)

திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும் – சுந்:2 44/3

TOP


நீங்காள் (1)

ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – யுத்3:23 3/3

TOP


நீங்கான் (2)

அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான்
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான் – யுத்2:18 202/3,4
நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான்
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர் – யுத்2:19 205/2,3

TOP


நீங்கி (73)

ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – பால:5 55/4
தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறும் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி
படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை – பால:6 13/1,2
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கி போய் – பால:6 22/2
தண்ணெனும் கானம் நீங்கி தாங்க_அரும் தவத்தின் மிக்கோன் – பால:8 1/2
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து – பால:9 18/3
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – பால:10 1/1
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கி போய் – பால:10 38/3
ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கி
பாசிழை மகளிர் சூழ போய் ஒரு பளிக்கு மாட – பால:13 45/1,2
தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி
விண்ணில் சுடர் வெண்மதி வந்தது மீன்கள் சூழ – பால:16 42/1,2
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில் – பால:18 11/3
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி
தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – பால:19 17/3,4
மணம் கிளர் சோலை நீங்கி மணி மதில் கிடக்கை கண்டார் – பால-மிகை:9 64/4
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அ – அயோ:1 22/3
உரிமை மைந்தரை பெறுகின்றது உறு துயர் நீங்கி
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை – அயோ:1 62/1,2
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – அயோ:1 65/3
பரதனும் இளவலும் பதியின் நீங்கி போய் – அயோ:2 64/3
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கி புக்கான் – அயோ:3 84/2
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – அயோ:3 88/2
என்னை நீங்கி இடர் கடல் வைகுறும் – அயோ:4 19/1
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன் – அயோ:4 20/3
தீய கானகம் திருவின் நீங்கி முன் – அயோ:11 114/2
முறையின் நீங்கி முது நிலம் கொள்கிலேன் – அயோ:14 4/2
போயினான் நகர் நீங்கி பொலிதரு – அயோ-மிகை:4 13/1
பேறு உள பெரு நதி நீங்கி பெட்பொடும் – அயோ-மிகை:13 2/3
வாயின் நீங்கி வனம் புகுந்து எய்திய – ஆரண்:4 29/2
அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய – ஆரண்:6 52/3
புக்க பின் போனது என்னும் உணர்வினள் பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் – ஆரண்:6 63/1,2
வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – ஆரண்:6 130/2,3
நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா – ஆரண்:7 18/3
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி
கூதிர் ஆம் பருவம் தன்னை கொணருதிர் விரைவின் என்றான் – ஆரண்:10 101/3,4
என்றலும் எழுந்து புல்லி ஏறிய வெகுளி நீங்கி
குன்று என குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால் – ஆரண்:11 33/1,2
சேக்கையின் அரவு நீங்கி பிறந்தது தேவர் செய்த – ஆரண்:11 56/3
அ வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா – ஆரண்:13 133/1,2
அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – ஆரண்:14 1/1,2
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – ஆரண்:15 56/3
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும் – கிட்:10 116/3
நொய்தின் அ மலை நீங்கி நுமரொடும் – கிட்:13 15/1
நீங்கி நாடு நெடியன பிற்பட – கிட்:13 16/3
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர் ஆதலினால் விலங்குதிர் அ புறத்து நீர் மேவு தொண்டை – கிட்:13 29/1,2
கொங்கணம் ஏழும் நீங்கி குட கடல் தரள குப்பை – கிட்:15 32/1
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான் – சுந்:1 28/3,4
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது அ பிறங்கு பேழ் வால் – சுந்:1 34/3,4
மின்-மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி
தன் மேனியளாய் அவன் தாயினும் அன்பு தாழ – சுந்:1 60/1,2
பள்ளியில் மைந்தரோடும் ஊடிய பண்பு நீங்கி
ஒள்ளிய கலவி பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர் – சுந்:2 115/1,2
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி – சுந்:3 127/3
பூண்டு அதனை நீங்கி நெறி போதலுறு நாளின் – சுந்:4 61/2
நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறு கொள நீங்கி
கரும் கடல்-தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி – சுந்:13 28/3,4
சுழற்றிய காலத்து இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி
கிழக்கொடு மேற்கும் ஓடி விழுந்தன கிடந்தன இன்றும் – யுத்1:3 151/1,2
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி
தொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக்கொண்டான் – யுத்1:4 144/3,4
மொழிந்த சொல் அமிழ்தம் அன்னாள் திறத்தினின் முறைமை நீங்கி
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – யுத்1:4 147/1,2
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார் – யுத்1:4 150/3
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி
அப்பு வேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர் – யுத்1:6 30/3,4
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால் – யுத்1:8 23/3
உறக்கம் அ வழி நீங்கி உண தகும் – யுத்2:16 54/1
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன் – யுத்2:17 71/3
தீமையும் தகைப்பும் நீங்கி தெளிந்தது குரக்கு சேனை – யுத்2:18 205/3
இன்று ஒரு பொழுது தாழ்த்து என் இகல் பெரும் சிரமம் நீங்கி
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ – யுத்2:19 300/1,2
பறவை நாயகன் தான் ஏக படர் உறு துயரம் நீங்கி
கறவையும் கன்றும் போல களிக்கின்ற மனத்தர் ஆகி – யுத்2-மிகை:19 5/1,2
மாகத்தின் நெறிக்கும் அப்பால் வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி
போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்பட போய் பூவின் வந்த – யுத்3:24 36/2,3
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல்லா – யுத்3:24 46/1,2
அ தடம் கிரியை நீங்கி அ தலை அடைந்த வள்ளல் – யுத்3:24 54/1
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா – யுத்3:26 75/1,2
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் – யுத்3:27 170/1
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – யுத்3:31 99/3,4
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும் – யுத்3:31 226/2,3
உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என – யுத்4:37 176/1
அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கி
தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால் – யுத்4:37 215/1,2
அம்பரத்து அனந்தர் நீங்கி அயோத்தியில் வந்த வள்ளல் – யுத்4:42 21/4
நன்னுதல் நின்னை நீங்கி நாள் பல கழிந்த பின்றை – யுத்4-மிகை:41 60/1
பெருக்கிய ஏழு_மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே – யுத்4-மிகை:41 63/3,4
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி வானவர்கள் – யுத்4-மிகை:41 145/3
தாள்தொடு தட கை ஆர தழுவினன் தனிமை நீங்கி
காடு உறைந்து உலைந்த மெய்யோ கையறு கவலை கூர – யுத்4-மிகை:41 282/2,3
நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி
குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ – யுத்4-மிகை:42 1/1,2

TOP


நீங்கிட (7)

நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட
மலை என வளர்ந்தன வயிர தோள்களே – பால:14 4/3,4
வெளிப்படும் உணர்வினன் விழுமம் நீங்கிட
தளிர்ப்பு உறு மத கரி தானையான் இடை – பால:24 42/1,2
உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கிட
முகிழ்த்து அழகு இழந்தன முளரி ஈட்டமே – அயோ:5 4/3,4
செய்ய வல்லர் என்று கொள்க சேண் நெறிக்கண் நீங்கிட
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய எம்பி-தன் – அயோ-மிகை:10 3/2,3
நீறு சென்று நெடு நெறி நீங்கிட
வேறு சென்றனன் மேன்மையின் ஓங்கிடும் – கிட்:11 10/2,3
கவித்து நீங்கிட சில பகல் என்பது கருதா – சுந்:2 130/2
அனையன் நீங்கிட அனலியும் மறுபடி உண்டான் – சுந்-மிகை:13 11/4

TOP


நீங்கிடுக (1)

நீங்கிடுக அதுவும் என்றான் நில_மடந்தை பொறை தீர்த்தான் – யுத்4-மிகை:41 80/4

TOP


நீங்கிய (51)

பள்ளி நீங்கிய பங்கய பழன நல் நாரை – பால:9 6/1
விண்ணின் நீங்கிய மின் உரு இ முறை – பால:11 3/1
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை – அயோ:2 17/2
தே மரு நறும் குழல் திருவின் நீங்கிய
தாமரை ஒத்தன தவள மாடமே – அயோ:4 196/3,4
மனையின் நீங்கிய மக்களை வைகலும் – அயோ:7 13/1
பள்ளி நீங்கிய பான்மையின் தோன்றினான் – அயோ:7 19/4
வெளிறு நீங்கிய பாலையை மெல்லென போனார் – அயோ:9 47/1
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான் – அயோ:10 37/3
மாயம் நீங்கிய சிந்தனை மா மறை – அயோ:10 49/1
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான் – அயோ:11 36/3,4
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே – அயோ:12 35/4
துன்று இளம் கொடி முதல் தூறு நீங்கிய
குன்று என பொலிந்தன குவவு தோள்களே – அயோ:12 38/3,4
நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் – அயோ:14 98/1
பொறையின் நீங்கிய தவமும் பொங்கு அருள் – அயோ:14 98/2
துறையின் நீங்கிய அறமும் தொல்லையோர் – அயோ:14 98/3
முறையின் நீங்கிய அரசின் முந்துமோ – அயோ:14 98/4
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர் – ஆரண்:3 31/1
நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான் – ஆரண்:3 31/2
தறியின் நீங்கிய தாழ் தட கை துணை – ஆரண்:7 27/1
தொண்டை நீங்கிய கவந்தத்தை துணைவ நீ எம்மை – ஆரண்:7 138/3
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்-மின் என்னா – ஆரண்:8 1/2
இருளை நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன் – ஆரண்:8 17/3
விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில் – ஆரண்:9 27/1
வெம் சிறை நீங்கிய வினையினார் என – ஆரண்:10 126/3
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – ஆரண்:15 37/4
நீளம் நீங்கிய பறவையின் விண் உற நிமிர்ந்தான் – ஆரண்:15 38/4
தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான் – கிட்:1 22/3
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன – கிட்:3 71/1
நெடும் பொழுது உணர்வினோடு உயிர்ப்பு நீங்கிய
தடம் பெரும் கண்ணனை தாங்கினான் தனது – கிட்:6 10/2,3
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார் – கிட்:15 50/3
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே – சுந்:2 44/4
செற்றம் நீங்கிய மனத்தினன் ஒரு சிறை சென்றான் – சுந்:2 135/3
முயல் கரும் கறை நீங்கிய மொய் மதி – சுந்:2 166/1
விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும் கீழ்மையர் வெகுள்வு உற்றால் – சுந்:2 196/1
கற்பு நீங்கிய கனம்_குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும் – சுந்:2 198/3
பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை – சுந்:2 208/4
ஆவதே ஐயம் இல் அரவின் நீங்கிய
தேவனே அவன் இவள் கமல_செல்வியே – சுந்:3 62/3,4
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல் – சுந்:6 32/3
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன் – சுந்:14 22/2,3
மாதரை கோறலும் மறத்து நீங்கிய
ஆதரை கோறலும் அழிவு செய்யினும் – யுத்1:4 95/1,2
கொழும் கதிர் பகை கோள் இருள் நீங்கிய கொள்கை – யுத்1:6 1/1
பாரம் நீங்கிய சிலையினன் இராவணன் பறிப்ப – யுத்1:6 7/1
தாரம் நீங்கிய தன்மையன் ஆதலின் தகை-சால் – யுத்1:6 7/2
வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் விளைய – யுத்1:6 7/3
கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் காணும் – யுத்1:13 23/1
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை – யுத்2:15 232/2
காந்து இகல் அரக்கன் வெம் கரத்துள் நீங்கிய
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய – யுத்2:16 288/1,2
தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய
ஆக்கைய புரசையோடு அணைந்த தாளன – யுத்2:18 112/1,2
கூலம் நீங்கிய இராக்கத பூசுரர் கொணர்ந்தார் – யுத்3:22 159/4
நகையும் நீங்கிய திருமுகம் கருணையின் நலிந்த – யுத்3:22 200/2
மேக்கு நீங்கிய வெள்ள உவகையால் – யுத்4:40 13/1

TOP


நீங்கியது (8)

கழித்து நீங்கியது என கள்ள ஆசையை – அயோ:13 63/2
நீங்கியது அரும் துயர் காதல் நீண்டதே – சுந்:14 24/4
விழுங்கி நீங்கியது ஒத்தது வேலை சூழ் ஞாலம் – யுத்1:6 1/4
ஈரம் நீங்கியது எறி கடல் ஆம் என இசைத்தான் – யுத்1:6 7/4
நீங்கியது யாவது நினைக்கிலோம் அவன் – யுத்2:15 116/3
இரிந்து நீங்கியது இராக்கத பெரும் படை எங்கும் – யுத்2:15 191/1
உன்னை ஒன்று இழைத்திலது ஒழிந்து நீங்கியது
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ – யுத்3:24 84/3,4
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி – யுத்3:31 15/4

TOP


நீங்கியதெனில் (1)

விண்டு நீங்கியதெனில் விளம்ப வேண்டுமோ – யுத்2-மிகை:15 16/4

TOP


நீங்கியிடலாமோ (1)

நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா – யுத்1-மிகை:2 11/3,4

TOP


நீங்கியும் (1)

நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான் – யுத்2:19 205/2

TOP


நீங்கியே (2)

எந்தை நின் அருளினால் இடரின் நீங்கியே
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன் – பால:5 96/1,2
சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே – அயோ:5 5/4

TOP


நீங்கியோய் (1)

எ வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் – கிட்:2 14/4

TOP


நீங்கில் (1)

வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – யுத்1:7 20/3

TOP


நீங்கின் (1)

உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – யுத்4:41 11/4

TOP


நீங்கின (6)

இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி – பால:5 91/2,3
இறந்து நீங்கின யாவையும் எம்பிரான் அருளால் – பால-மிகை:9 23/1
நீள் அடு கணை என துளியும் நீங்கின
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கிட்:10 105/3,4
விரிந்த கோள் அரிகளும் வெருவி நீங்கின
திரிந்தனர் எங்கணும் திருவை காண்கிலார் – கிட்-மிகை:14 3/2,3
நின்றன சென்றில நெறியின் நீங்கின – யுத்1:6 33/4
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின நிமிர்ந்து நின்றான் – யுத்3:30 5/3

TOP


நீங்கினம் (2)

அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர் – யுத்3:22 42/2
நீங்கினம் தவத்துறை நீதியோய் என – யுத்4-மிகை:41 227/2

TOP


நீங்கினர் (17)

நீங்கினர் இருந்தனன் நேமி வேந்தனே – பால:5 97/4
நீங்கினர் சுமாலியை நேர்ந்து நின்கு யாம் – பால-மிகை:7 17/3
விண்டு நீங்கினர் விண்ணவர் இரு சுடர் மீண்ட – பால-மிகை:9 11/3
விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு – பால-மிகை:9 37/1
விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே – பால-மிகை:9 54/4
நம் குலத்து உதித்தவர் நவையின் நீங்கினர்
எங்கு உலப்புறுவர்கள் எண்ணின் யாவரே – அயோ:14 41/1,2
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்
பொங்கு உல திரளொடும் பொருத தோளினாய் – அயோ:14 41/3,4
இரிந்து நீங்கினர் கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார் – கிட்:4 14/2
நெருக்கிய குழுவினர் துயிலும் நீங்கினர்
இருக்குநர் பலர் இதற்கு ஏது என் எனா – சுந்:3 58/2,3
பாம்பு என நீங்கினர் பட்டனர் வீழ்ந்தார் – சுந்:9 61/3
நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும் – சுந்:13 37/3
கண்ணினும் நீங்கினர் யாவர் கண்டவர் – யுத்1:2 26/2
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும் – யுத்2:16 218/3
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – யுத்2:16 334/2
ஊசல் நீங்கினர் உத்தரிகத்தொடு – யுத்2:19 130/3
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல் – யுத்3:31 145/1
தாகம் நீங்கினர் அ இடை தேவரும் சார்ந்தார் – யுத்4-மிகை:41 140/4

TOP


நீங்கினராய் (1)

ஊறு நீங்கினராய் உவணத்தினோடு – யுத்3:29 12/3

TOP


நீங்கினரோ (4)

இறந்து நீங்கினரோ இன்று என் ஆணையை இகழ்ந்து – சுந்:7 57/1
துறந்து நீங்கினரோ அன்றி வெம் சமர் தொலைந்தார் – சுந்:7 57/2
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – சுந்:7 57/3
நிரந்தரம் பகை நீங்கினரோ எனும் – யுத்3:29 11/4

TOP


நீங்கினன் (6)

சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான் – கிட்:11 9/4
ஆவி நீங்கினன் போல் அயர்வான் அது – கிட்:11 30/2
புக்கு நீங்கினன் இராகவன் சரம் என புகழோன் – சுந்:2 142/4
துறந்து நீங்கினன் அல்லனேல் தம்பியை தொலைத்து – யுத்3:22 183/2
யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான் – யுத்3:24 103/4
நீங்கினன் இராமனும் உலகில் நின்றில – யுத்3:24 104/3

TOP


நீங்கினாம் (1)

நீங்கலம் இன்றொடு நீங்கினாம் இனி – சுந்:12 5/2

TOP


நீங்கினாய் (1)

விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய் – யுத்4:40 51/4

TOP


நீங்கினார் (22)

ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார் – பால:6 3/4
நம் குல குரவர்கள் நவையின் நீங்கினார்
தம் குல புதல்வரே தரணி தாங்க போய் – அயோ:1 16/1,2
நாயகன் சேர்த்தினர் நவையுள் நீங்கினார் – அயோ:14 86/4
மனத்து இடர் நீங்கினார் இல்லை மன்னனே – அயோ-மிகை:10 4/4
நிலை மிகு தடங்களும் இனிது நீங்கினார் – ஆரண்:3 2/4
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார்
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர் – ஆரண்:3 5/2,3
மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார் – ஆரண்:3 6/4
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார்
நெருக்கவும் யாம் படர் நெறி அலா நெறி – ஆரண்:3 12/2,3
படரும் சில் நெறி பைப்பய நீங்கினார்
சுடரும் மேனி சுதீக்கணன் என்னும் அ – ஆரண்:3 27/2,3
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார் – கிட்:14 10/4
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார் – கிட்:14 16/4
உள்ளினார் உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் – கிட்:14 18/4
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார் – கிட்:15 53/4
முனிபவர் அரக்கியர் முறையின் நீங்கினார்
இனியவள்தான் அலாது யாரும் இல்லையால் – சுந்:3 70/1,2
இற்கணார் இறந்திலர் இறந்து நீங்கினார் – சுந்:3 125/4
நன்று என ஏகினார் நவை-கண் நீங்கினார் – சுந்-மிகை:14 38/4
நீக்கினார் நெருக்கினார் மேல் நெருக்கினார் நீங்கினார் மேல் – யுத்3:22 132/4
நின்றார் நின்றபடி அழுதார் நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார் – யுத்3:23 6/4
நீறு பூசியும் நேமியும் நீங்கினார்
மாறு குன்றொடு வேலை மறைந்துளார் – யுத்3:29 12/1,2
நீங்கினார் இரு பாலும் நெருங்கினார் – யுத்4:37 23/4
புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார் – யுத்4:40 75/4
நின்ற தேவர்கள் நீங்கினார் இராகவன் நினைந்தான் – யுத்4:40 127/4

TOP


நீங்கினாரை (1)

மங்கலம் நீங்கினாரை ஆர் உயிர் வாங்கினாரை – யுத்3:23 29/1

TOP


நீங்கினாள் (6)

ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள்
பூ மிசை விட்டு மண் பொலிந்த பொற்பினாள் – பால:13 62/3,4
நகுதலும் நக்கனள் நாணும் நீங்கினாள் – பால:19 44/4
நாதனை பிரிந்தனன் நலத்தின் நீங்கினாள்
வேதனை திருமகள் மெலிகின்றாள் விடு – அயோ:14 50/2,3
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் – சுந்:12 28/4
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் – யுத்4:38 29/4
இறப்பினும் நன்று என ஏக்கம் நீங்கினாள் – யுத்4:40 46/4

TOP


நீங்கினான் (19)

நடத்தல் மேயினான் நவை-கண் நீங்கினான் – பால:6 19/4
பொன்னின் மா நகர் புரிசை நீங்கினான் – பால:6 21/4
நின்றனன் இவண் எனும் நீங்கினான் எனும் – பால:10 60/2
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான் – பால:23 67/4
பன்னக பாயலின் பள்ளி நீங்கினான் – அயோ:4 161/4
நீங்கினான் அந்த நெடு நதி இரு கையால் நீந்தி – அயோ:9 36/4
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான்
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம் – அயோ:14 57/2,3
படம் செய் நாகணை பள்ளி நீங்கினான்
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால் – அயோ:14 92/1,2
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான் – அயோ:14 137/4
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் – ஆரண்:4 19/4
இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான் – ஆரண்:13 57/4
அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டை – சுந்:3 77/1
நின்ற சங்கை இடரொடு நீங்கினான் – சுந்:5 27/4
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் – யுத்1:4 8/4
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான்
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய – யுத்1:4 32/2,3
மறம் தரு சிந்தையன் மதியின் நீங்கினான்
பிறந்தனை பின்பு அதின் பிழைத்தி பேர்குதி – யுத்1:4 45/1,2
அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினான்
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என – யுத்1:5 14/1,2
நடுக்கினன் நளன் எனும் நவையின் நீங்கினான் – யுத்1:8 8/4
போந்தனளாம் என பொருமல் நீங்கினான் – யுத்2:16 288/4

TOP


நீங்கினிரோ (1)

அம் சொல் மயிலை அருந்ததியை நீங்கினிரோ
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – ஆரண்:13 103/3,4

TOP


நீங்கினீர் (1)

போழ்வித்தீர் உரை பொய்யின் நீங்கினீர் – கிட்:16 47/4

TOP


நீங்கினெம் (2)

சொல்லிய அற நெறி துறையும் நீங்கினெம்
வில் இயல் மொய்ம்பினாய் வீடு காண்டுமோ – ஆரண்:3 13/3,4
நோயின் நீங்கினெம் நுன்னின் என் எங்களை – ஆரண்:4 29/3

TOP


நீங்கினென் (1)

நீங்கினென் என்பது ஓர் இழிவு நேர் உற – யுத்3-மிகை:27 4/2

TOP


நீங்கினேம் (1)

துரக்கவும் அரும் தவ துறையுள் நீங்கினேம் – ஆரண்:3 12/4

TOP


நீங்கினேன் (1)

பராவினின் நீங்கினேன் அ பழிபடு பிறவி என்றாள் – ஆரண்:6 45/4

TOP


நீங்கினை (1)

பெருமை நீங்கினை எய்த பெறுதியோ – கிட்:7 107/4

TOP


நீங்கினோம் (1)

மூதெரி வளர்க்கிலெம் முறையின் நீங்கினோம்
ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம் – ஆரண்:3 14/3,4

TOP


நீங்கு (4)

வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – ஆரண்:6 44/3
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா – கிட்:16 41/3
நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா – யுத்2:16 253/3
நீங்கு செய்பவர்களை செகுத்தல் திண்ணம் நீர் – யுத்4-மிகை:41 227/3

TOP


நீங்கு-மின் (5)

நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – பால:14 56/3
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று – பால:21 2/3
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று – பால:21 2/3
நீர் எலாம் அயல் நீங்கு-மின் நேர்ந்து யான் – கிட்:11 42/1
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – யுத்3:31 35/2

TOP


நீங்குக (1)

குற்றம் யாவையும் கோளொடு நீங்குக
இற்றை நாள் முதல் ஆயு உண்டாக என்றார் – யுத்1:9 65/3,4

TOP


நீங்குகிற்றிலள் (1)

நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள்
மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெவ் வினை – அயோ:2 51/2,3

TOP


நீங்குதல் (2)

பொன்றி நீங்குதல் புரிவென் யான் போதி நீ என்றாள் – அயோ:2 91/4
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின் – யுத்1:4 80/3

TOP


நீங்குதற்கு (1)

அமர்ந்து நீங்குதற்கு அருமை கண்டு அவன் பதம் அகத்தே – யுத்1-மிகை:2 25/1

TOP


நீங்குதி (3)

சங்கையும் நீங்குதி தனிமை நீங்குவாய் – சுந்:5 73/4
ஒழி சில புகலுதல் ஒல்லை நீங்குதி
விழி எதிர் நிற்றியேல் விளிதி என்றனன் – யுத்1:4 8/2,3
எங்கு நீங்குதி நீ என வீடணன் எழுந்தான் – யுத்4:32 33/1

TOP


நீங்குதியோ (1)

நீயும் நீங்குதியோ நெறி நீங்கலாய் – ஆரண்:4 29/4

TOP


நீங்கும் (16)

நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – பால:14 56/3
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார் – பால:16 16/4
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – அயோ:3 4/3
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா – அயோ:3 39/3
நறியன தொடர்ந்து சென்று நடந்தனள் நவையின் நீங்கும்
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – அயோ:6 5/3,4
பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர் – அயோ:13 72/1
நின்ன தாளின் நீங்கும் என்று – ஆரண்:1 65/3
மலைக்க நீங்கும் மிடுக்கு இலள் மாந்துவாள் – ஆரண்:6 68/4
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – ஆரண்:11 72/3
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா – சுந்:2 203/2
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி – சுந்:3 139/3
கொன்றேன் எனின் இந்திரனும் துயர் கோளிம் நீங்கும்
இன்றே கடி கெட்டது அரக்கர் இலங்கை யானே – சுந்:11 26/2,3
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும்
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – யுத்2:16 122/3,4
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – யுத்2:19 237/3
நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும் – யுத்4:37 122/4
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே – யுத்4:41 22/4

TOP


நீங்குமால் (2)

வெம் கதிர் செல்வனை விழுங்கி நீங்குமால்
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர் – ஆரண்:13 109/2,3
குலுங்கும் வன் துயர் நீங்குமால் வெள்ளியம் குன்றம் – சுந்:9 2/4

TOP


நீங்குமோ (1)

பகை புலம் சார்தலோ பழியின் நீங்குமோ – யுத்1:4 62/4

TOP


நீங்குவது (1)

பொன்றான் என்றால் நீங்குவது அன்றோ புகழ் அம்மா – ஆரண்:15 27/4

TOP


நீங்குவாய் (2)

வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய்
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ – கிட்:10 101/2,3
சங்கையும் நீங்குதி தனிமை நீங்குவாய் – சுந்:5 73/4

TOP


நீங்குவான் (2)

உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு ஒருத்திக்கு அது அன்பன் தேர்கிலான் – பால:19 35/1,2
நெறி பெறாமை அரிதினின் நீங்குவான் – அயோ-மிகை:4 12/4

TOP


நீங்குவென் (2)

நீ வருந்தலை நீங்குவென் யான் என்ற – அயோ:4 217/3
நீங்குவென் விரைவின் என்னும் நினைவினன் மருங்கு நின்றது – சுந்:14 1/1

TOP


நீங்குற (1)

நிமிர்ந்த வெம் கதிர் கற்றையும் நீங்குற
கமந்த மாதிர காவலர் கண்ணொடும் – பால-மிகை:11 49/2,3

TOP


நீங்குறா (1)

மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே – பால-மிகை:7 19/1,2

TOP


நீங்குறும் (2)

நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும்
மூலம் இல் கனவின் திரு முற்றுற – அயோ:14 18/1,2
விண்டு நீங்குறும் என்று உயர் விண்ணவர் – யுத்2-மிகை:15 13/2

TOP


நீங்கொணா-வகை (1)

நெருக்கினன் பற்றினன் நீங்கொணா-வகை
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான் – யுத்2:16 260/3,4

TOP


நீசம் (1)

நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா – ஆரண்:3 40/3

TOP


நீசர் (5)

நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன் ஐயா – யுத்1-மிகை:2 10/4
நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ – யுத்1-மிகை:2 11/3
துற்ற வெம் படை கை நீசர் இன்ன_இன்ன சொல்லினார் – யுத்3-மிகை:31 12/4
தாரின் மீது அனந்த கோடி தறுகண் நீசர் தாழ்வு இலா – யுத்3-மிகை:31 16/3
ஏது அவன் துணியின் இப்பால் நீசர் ஓர் பொருளோ இன்னும் – யுத்3-மிகை:31 63/2

TOP


நீசரை (2)

நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல் பின்னும் – கிட்:17 22/4
நீசரை ஈருதியோ நெடு நாசி – யுத்3:20 12/4

TOP


நீசன் (8)

ஆங்கு அவன் துறக்கம் எய்த அமரர்கள் வெகுண்டு நீசன்
ஈங்கு வந்திடுவது என்னே இரு நிலத்து இழிக என்ன – பால-மிகை:11 33/1,2
நீசன் மேனியை நின்று உற நோக்கினான் – ஆரண்:11 78/2
நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் – கிட்:16 59/3
தாம தார் மௌலி மைந்தன் தடுத்து இடை விலக்க நீசன்
நாமத்தால் விரலை கவ்வ நாணி மீண்டு எனக்கு சொன்னான் – கிட்-மிகை:16 10/3,4
சொன்ன நீசன் கை தொடுவதன் முன் துகைத்து உழக்கி – சுந்:3 135/3
நீசன் போர் வெல்வது உண்டோ என்றனன் நெறியில் நின்றான் – யுத்3:24 8/4
நீசன் விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க – யுத்4:37 57/2
நீதியொடு கால்குலைய நீசன் விடு சூலம் – யுத்4-மிகை:37 18/3

TOP


நீசனாய் (1)

நினக்கு இதன் நாடி நின்றாய் நீசனாய் விடுதி என்றான் – பால-மிகை:11 26/4

TOP


நீசனை (2)

நினைக்கும் முன் திருவோடு அந்த நீசனை நோக்கி எந்தை – கிட்-மிகை:16 9/3
நிலை உறு நேமியான் அறிந்து நீசனை
கலை உறு திங்களின் வடிவு காட்டிய – யுத்4:37 155/2,3

TOP


நீசா (1)

நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – சுந்:3 131/4

TOP


நீட்ட (1)

தக்கவன் நீட்ட வாங்கி தன் தலை மிசையில் சூடி – யுத்4-மிகை:41 11/2

TOP


நீட்டலால் (1)

நின்று நூறு_ஆயிரம் பகழி நீட்டலால்
குன்று நூறு_ஆயிரம் கோடி ஆயின – யுத்1:6 50/1,2

TOP


நீட்டலும் (1)

வனையும் மாலையும் நீட்டலும் தோட்டியால் வாங்கி – பால-மிகை:9 10/2

TOP


நீட்டவே (1)

நிதிகளும் முறைமுறை நின்று நீட்டவே – ஆரண்:10 19/4

TOP


நீட்டற்கு (1)

மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா வேறும் ஓர் அண்டம் உண்டோ – ஆரண்:11 71/2

TOP


நீட்டி (20)

கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண் – பால:10 1/3
கொம்புகள் பனை கை நீட்டி குழையொடும் ஒடித்து கோட்டு – பால:16 2/3
கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும் – பால:16 4/2
சேற்றால் விளையாத செந்தாமரை கைகள் நீட்டி
ஏற்றாரை நோக்கான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான் – பால:17 19/2,3
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் – அயோ:2 90/2,3
திரை கை நீட்டி செவிலியின் ஆட்டினாள் – அயோ:7 22/4
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம் – அயோ:13 49/4
குதித்தது செவியை நீட்டி குரபதம் உரத்தை கூட்டி – ஆரண்:11 70/2
எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும் – ஆரண்:15 1/3
புனை மலர் தட கை நீட்டி போந்து இனிது இருத்தி என்றான் – கிட்:3 20/4
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த – கிட்:7 136/2
பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான் – கிட்:7 157/2
பொன்னொடும் காசை நீட்டி கொடுப்பதே போன்றது அன்றே – கிட்:10 30/4
கால் விசை தட கை நீட்டி கட்புலம் கதுவா வண்ணம் – சுந்:1 16/3
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி
மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும் – சுந்:2 188/3,4
தன் தட கைகள் நீட்டி பற்றினன் தாதை ஒப்பான் – சுந்:6 49/4
நீண்ட வீரனும் நெடும் தட கைகளை நீட்டி
ஈண்டு வெம் சரம் எய்தன எய்திடா-வண்ணம் – சுந்:11 42/1,2
தன் நெடு மகனை பற்றி பிடித்தது தட கை நீட்டி – யுத்2:18 219/4
புண்களில் கைகள் நீட்டி புது நிணம் கவர்வ நோக்கி – யுத்4:34 23/2
தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – யுத்4:42 19/3,4

TOP


நீட்டிய (6)

நீட்டிய வேலையில் நீரை மாற்றினான் – பால-மிகை:8 13/1
எழுதி நீட்டிய இங்கிதம் இறை_மகற்கு ஏற்க – அயோ:1 44/3
நீட்டிய நாவினர் நிலத்தில் தீண்டு-தோறு – கிட்:14 22/1
மெய்த்த தாதை விரும்பினன் நீட்டிய
கைத்தலங்களை கைகளின் நீக்கி வேறு – சுந்:3 24/1,2
நீட்டிய பகழி ஒன்றால் முதலொடு நீக்க நின்றான் – சுந்:12 71/4
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால் – யுத்1:8 67/4

TOP


நீட்டியும் (1)

மூடி முற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால் – யுத்1:3 31/2

TOP


நீட்டில (1)

நீட்டில களிறு கை நீரின் வாய் புதல் – அயோ:4 207/1

TOP


நீட்டின (1)

நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – அயோ:10 30/3

TOP


நீட்டினரால் (1)

நீர் தாரையின் அம்பு அவர் நீட்டினரால் – யுத்3:27 23/4

TOP


நீட்டினன் (2)

நீட்டினன் தேவர்_கோன் கை நெற்றியில் கண்ணன் வெற்றி – பால:24 30/2
நீட்டினன் உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான் – சுந்:12 26/4

TOP


நீட்டினான் (4)

நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான் – பால:8 23/4
வாட்டம் இல் அந்தணன் மலர் கை நீட்டினான் – பால-மிகை:8 13/4
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான் – ஆரண்:9 16/4
நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம் – ஆரண்:11 71/1

TOP


நீட்டு (1)

நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால் – சுந்:4 63/3

TOP


நீட்டும் (5)

சூடக வால் வளை சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – பால:13 33/3,4
களிறு நீட்டும் அ சித்திரகூடத்தை கண்டார் – அயோ:9 47/4
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா – ஆரண்:11 72/3,4
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால் – ஆரண்:13 24/3
நீரிடை குமிழி ஊட்டும் நெருப்பிடை சுரிக்க நீட்டும் – யுத்1:3 137/4

TOP


நீட்டுவார் (1)

முறை முறை கைக்கொடு முடுகி நீட்டுவார் – யுத்2:16 101/4

TOP


நீட்டுறும் (1)

நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாக – யுத்1-மிகை:9 3/3

TOP


நீட (1)

ஆர் அருளோடு நீட வணங்கினான் அவனும் ஆசி – யுத்4-மிகை:41 177/2

TOP


நீடாது (1)

பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே – பால:7 9/1

TOP


நீடி (1)

நீடி எங்கும் நிமிர்ந்த நெடும் கொடி – ஆரண்:7 26/2

TOP


நீடிய (7)

நீடிய உயிர்ப்பினர் நெரிந்த நெற்றியர் – பால:14 21/2
நினைத்தனள் சீறுவாள் ஒருத்தி நீடிய
சினத்தொடு காதல்கள் செய்த போரிடை – பால:19 61/2,3
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை – பால-மிகை:0 40/3
அருகு நீடிய ஆடக தாரைகள் – சுந்:13 11/2
தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி – யுத்1:3 7/2
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும் விரைவின் என்றான் – யுத்2:16 47/4
ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் – யுத்3:22 112/2

TOP


நீடு (29)

கரு முகில் தாமரை காடு பூத்து நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி ஏந்து அலர் – பால:5 10/1,2
அம் முறை அளித்து நீடு அந்தணாளர்க்கும் – பால:5 92/3
பொரு_அரு திருமுகம் அன்றி பொற்பு நீடு
உருவமும் மதியமோடு ஒப்ப தோன்றினார் – பால:5 98/3,4
பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில் – பால:13 49/1
நீடு மா கடல் தானை நெருங்கலால் – பால:21 52/2
நீடு உறு மாலை கற்கடகம் நீதி சேர் – பால-மிகை:5 12/2
புரி தவம் மிகு பத பொற்பின் நீடு அருள் – பால-மிகை:6 2/2
நிற்கு இது தருவது அன்றால் நீடு அரும் சுரபி-தன்னை – பால-மிகை:11 13/1
நீடு வேள்வியும் குறை படாவகை நின்று நிரப்பி – பால-மிகை:14 3/2
ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கலுற்றாள் – அயோ:3 8/3
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – ஆரண்:1 23/3
ஆடு அரம்பை நீடு அரங்கு – ஆரண்-மிகை:1 9/1
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள் – கிட்:1 37/2
நீடு நாள்களும் கோள்களும் என்ன மேல் நிமிர்ந்து – கிட்:4 6/1
நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர் – கிட்:7 4/1
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு – கிட்:7 4/3
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உற பிரிந்து – கிட்:10 39/1
நீடு வெம் சினத்து அரி_இனம் இரு புடை நெருங்க – கிட்:12 15/2
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ – கிட்:16 35/2
கனகம் நீடு இலங்கை நின்று உருக காண்டியால் – சுந்:5 59/4
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – சுந்:11 12/3
நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் – சுந்:11 35/3
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணை பொலிந்தான் தமர் ஆர்த்து எழ – யுத்4:39 7/3,4
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையில் மேவு கங்கையும் சேது ஆக – யுத்4:41 23/1,2
பன்னசாலையுள் புகுந்து நீடு அருச்சனை பலவும் – யுத்4:41 40/1
மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான் விறலோய் – யுத்4-மிகை:41 17/3
சுரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி – யுத்4-மிகை:41 166/1
நீலன் மா மயிந்தன் சாம்பன் சதவலி பனசன் நீடு
வாலி மா மைந்தன் என்று இ வானர தலைவரோடு – யுத்4-மிகை:41 237/2,3
நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின்மலன் – யுத்4-மிகை:41 281/1

TOP


நீடும் (1)

நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும்
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கிட்:3 31/2,3

TOP


நீடுறு (2)

நீடுறு கீழ் திசை நின்ற யானையின் – சுந்:4 47/1
நீடுறு தானை-தன்னை தாங்கினை நில்லாய் என்னின் – யுத்3:31 67/3

TOP


நீண்ட (53)

பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – பால:2 10/1,2
நீண்ட கையாய் இனி நின்னுழை வந்தோர் – பால:8 14/3
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி பின் – பால:8 29/2
பகல் கதிர் மறைய வானம் பாற்கடல் கடுப்ப நீண்ட
துகில் கொடி மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற – பால:10 3/1,2
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – பால:10 69/3
செஞ்செவே கமல கையால் தீண்டலும் நீண்ட கொம்பும் – பால:17 7/2
தருகை நீண்ட தயரதன்-தான் தரும் – பால-மிகை:0 9/1
நீண்ட தோளினாய் நின் பயந்தெடுத்த யான் நின்னை – அயோ:1 60/3
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர் – அயோ:2 1/3
நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள் – அயோ:2 51/2
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறைய போய் – அயோ:3 103/3
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த – அயோ:10 7/1
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான் – அயோ:11 28/4
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – ஆரண்:3 36/4
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா – ஆரண்:10 71/3,4
மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான் – ஆரண்:10 85/1,2
கடிப்ப கடிது உற்றவன் காண்தகும் நீண்ட வீணை – ஆரண்:13 21/3
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – ஆரண்:13 34/2
நீண்ட மாலை மதியினை நித்தமும் – ஆரண்:14 20/1
நீண்ட கல் மதிலும் கொற்ற வாயிலும் நிரைத்த குன்றும் – கிட்:11 82/3
நீண்ட பொன் தட கையால் நெடிது புல்லினான் – கிட்:11 126/2
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன் – கிட்:12 40/3
நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கிட்:13 12/3
நீண்ட மேனியான் நெடிய தாளின்-நின்று – கிட்:15 24/1
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின் – சுந்:3 137/3
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – சுந்:4 32/4
நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறை செல்வம் – சுந்:4 61/1
நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம் – சுந்:4 68/1
நீண்ட சாலையொடு நிலைநின்றது – சுந்:5 24/3
கரி படு திசையின் நீண்ட காவலாய் காவல் ஆற்றோம் – சுந்:6 56/2
நீண்ட மாதிரம் வெடிபட அவன் நெடும் சிலையில் – சுந்:11 36/3
நீண்ட வீரனும் நெடும் தட கைகளை நீட்டி – சுந்:11 42/1
நீண்ட வாள் எயிற்று அரக்கனை கண்களின் நேரே – சுந்:12 54/1
நீண்ட கையன் வணங்கினன் நீதியாய் – சுந்:12 106/2
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்பு சிந்தி – சுந்:14 9/3
நீண்ட வில் உடை நெடும் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண் – யுத்1:6 5/3
நீரிடை நிமிர் பொறி பிறக்க நீண்ட ஈது – யுத்1:8 11/3
நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி – யுத்1:9 1/2
அருமையின் அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கி தாமும் – யுத்1:9 25/2
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான – யுத்1:10 10/1
வெயில் கடந்திலாத காவல் மேருவின் மேலும் நீண்ட
எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான் – யுத்1:14 14/3,4
நீரிலே பட்ட சூழ்ந்த நெருப்பிலே பட்ட நீண்ட
பாரிலே பட்ட வான பரப்பிலே பட்ட எல்லாம் – யுத்1:14 38/1,2
எட்ட நீண்ட மதில் மிசை ஏறி விண் – யுத்2:15 14/2
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய் – யுத்2:16 32/3,4
நீண்ட வெள் எயிற்று அரக்கன் மற்றொரு திசை நின்றான் – யுத்2:16 249/2
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல – யுத்2:17 73/2
தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் – யுத்3:25 1/2
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட
மின்மின்-கொள் கவசம் இட்டான் வீக்கினான் தூணி வீர – யுத்3:27 85/1,2
நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும் நீண்ட
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின் – யுத்3:29 56/1,2
நீண்ட தோள்களால் வேலையை புறம் செல நீக்கி – யுத்3:31 7/1
நீண்ட புனை தாரினது நின்றுளது குன்றின் – யுத்4:36 9/4
நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில் – யுத்4:37 39/1
வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன் வெதும்பும் நெஞ்சன் – யுத்4:37 209/2

TOP


நீண்டதால் (1)

பரக்கழி ஆம் என பரந்து நீண்டதால்
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே – யுத்4:38 13/3,4

TOP


நீண்டது (4)

நினையவும் அரியது விசும்பின் நீண்டது ஓர் – பால:6 2/3
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள் – அயோ:9 32/2
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி – யுத்2:16 182/2
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான் – யுத்4:35 24/4

TOP


நீண்டதே (1)

நீங்கியது அரும் துயர் காதல் நீண்டதே – சுந்:14 24/4

TOP


நீண்டவன் (2)

நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம் – அயோ:13 41/2
நீண்டவன் கழல் தாழ் நெடியோய் என்றான் – கிட்:1 34/4

TOP


நீண்டவனும் (1)

நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கிட்:13 32/3

TOP


நீண்டன (5)

பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் – ஆரண்:8 16/2
நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான் – ஆரண்:15 12/4
மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள் – கிட்:4 1/2
நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில் – கிட்:10 111/2,3
நெறியுறு செலவின தவத்தின் நீண்டன
உறு சினம் உற பல உருவு கொண்டன – யுத்1:6 42/2,3

TOP


நீண்டனவாம் (1)

நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி – யுத்2:17 82/4

TOP


நீண்டனென் (1)

நீண்டனென் இருந்து அவன் பிரியும் நெஞ்சிலேன் – ஆரண்:12 48/3

TOP


நீண்டான் (4)

நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு – அயோ:4 126/1
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – சுந்:1 58/4
நீண்டான் உடனே சுருங்கா நிமிர் வாள் எயிற்றின் – சுந்:1 59/1
நீண்டான் வய கதி நினைப்பின் நெடிது என்ன – சுந்:1 74/3

TOP


நீண்டிடு (1)

நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறு கொள நீங்கி – சுந்:13 28/3

TOP


நீண்டு (15)

நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே – பால:1 18/3,4
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – பால:12 28/1
களிப்பன மதர்ப்ப நீண்டு கதுப்பினை அளப்ப கள்ளம் – பால:21 16/1
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய – பால:22 15/2
நெய் கொள் நீர் உண்டு நெருப்பு உண்டு நீண்டு மை நிறைந்த – அயோ-மிகை:10 1/1
சேண் உற நீண்டு மீண்டு செ அரி சிதறி வெவ்வேறு – ஆரண்:6 39/1
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு
கரை அளித்தற்கு அரிய படை கடல் அரக்கர் குலம் தொலைத்து கண்டாய் பண்டை – ஆரண்:6 128/2,3
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
குறியது ஆம் மேனி ஆய கூனியால் குவவு தோளாய் – கிட்:9 12/2,3
நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம் – சுந்:4 57/1
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக – சுந்:12 105/1
கல் ஆர் சிமய தடம் கைத்தலம் நீண்டு காட்டி – சுந்-மிகை:1 11/2
தீர நீண்டு பரந்த திமிங்கிலம் – யுத்1:8 45/2
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – யுத்2:16 6/2
நீண்டு உள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்ன – யுத்4:32 52/2
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கரும் கண் செ வாய் – யுத்4:41 24/2

TOP


நீண்டேன் (1)

நீண்டேன் மரம் போல நின்று ஒழிந்த புன் தொழிலேன் – ஆரண்:13 97/3

TOP


நீத்த (27)

வில் கலை நுதலினாரும் மைந்தரும் வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடும் தெரு-அதனில் போனார் – பால:10 5/3,4
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த
குழி யானையின் எழுந்து தொல் நியம துறை முடித்து சுருதி அன்ன – பால:11 18/1,2
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம் – பால:16 13/3
மைந்தரின் நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார் – பால:16 21/4
வில் பகை நுதலினார் தம் கலவியில் வெறுத்து நீத்த
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்ப கண்டார் – பால:16 22/3,4
நறும் கோதையோடு நனை சின்னமும் நீத்த நல்லார் – பால:17 12/2
அருளும் நீத்த பின் ஆவது உண்டாகுமோ – அயோ:2 19/4
மெய்யை சிதைவித்து நின் மேல் முறை நீத்த நெஞ்சம் – அயோ:4 123/1
களங்கம் நீத்த மதி முகத்தார் கான வெள்ளம் கால் கோப்ப – அயோ:6 24/3
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன் – அயோ:8 9/3
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆக – அயோ:8 13/1,2
ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல் – அயோ:11 23/2
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே – அயோ:11 26/4
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – அயோ:12 10/4
வந்த முனிவன் வரம் கொடுத்து மகனை நீத்த வன் கண்மை – அயோ-மிகை:6 2/1
பன் அரும் பருவம் செய்யா யோகி போல் பற்று நீத்த
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதல் பாசம் வீசி – ஆரண்:10 103/2,3
நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்து எழுந்த – ஆரண்:15 46/1
நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும் – கிட்:1 36/1
ஏறினர் இட்டு நீத்த பைம் கிளிக்கு இரங்குகின்றார் – சுந்:1 12/4
நீல் நிற குன்றின் நெடிது உற தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த – சுந்:3 78/1
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – சுந்:4 35/3,4
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் – சுந்:5 18/2
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில் ஏந்தி – சுந்:12 75/2
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர் – யுத்1:5 3/3
நீத்த எக்கரின் நிறைந்துள கரும் கடல் நெருப்பின் – யுத்1:5 64/2
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த
தாள் துணிந்தன தறுகண் வெம் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல் – யுத்2:16 316/1,2
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும் – யுத்4:42 9/1

TOP


நீத்தத்தின் (1)

நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின் – சுந்:3 137/3

TOP


நீத்தத்து (1)

நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – யுத்2:18 221/2

TOP


நீத்தது (1)

பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன் பொழுது நீத்தது
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – அயோ:13 41/3,4

TOP


நீத்தம் (19)

நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே – பால:1 9/4
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – பால:1 18/3
கல்லிடை பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம்
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன – பால:1 19/1,2
நெட்டு_உலை கழுநீர் நெடு நீத்தம் தான் – பால:2 26/2
நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடு வெண் திங்கள் எனும் தச்சன் – பால:10 74/1
நிகர் இல் சானவி என பெயர் படைத்தது இ நீத்தம் – பால-மிகை:9 57/4
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலுமே – அயோ:4 202/4
நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய் – அயோ:14 33/1
நீத்தம் ஓடி நெடும் திசை நேர் உற – ஆரண்:9 28/2
முத்து ஈர்த்து பொன் திரட்டி மணி உருட்டி முது நீத்தம் முன்றில் ஆயர் – கிட்:13 21/1
நேர்மையை பருமை செய்த நிறை நறும் கூந்தல் நீத்தம் – கிட்:13 59/4
நீல் நிற அரக்கர்-தம் குருதி நீத்தம் நீர் – சுந்:5 63/1
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க – சுந்:9 12/2
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – யுத்1:3 151/4
நெரியும் பல் பிண பெரும் கரை கடந்தில நீத்தம் – யுத்2:16 245/4
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம்
விதிர்ந்தன அமரர் கைகள் விளைந்தது கொடிய வெம் போர் – யுத்2:19 93/3,4
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம் – யுத்2:19 197/4
நெடும் திரை பரவை மீது நிறைந்தது குருதி நீத்தம் – யுத்3-மிகை:21 5/4
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர தழீஇ நின்று மைந்த – யுத்4:40 112/2

TOP


நீத்தமாய் (1)

நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப – சுந்:7 39/2

TOP


நீத்தமும் (1)

நீத்தமும் வானமும் குறுக நெஞ்சிடை – ஆரண்:6 19/1

TOP


நீத்தமே (6)

தானம் என்ன தழைத்தது நீத்தமே – பால:1 5/4
நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே – பால:1 9/4
நெறி கடந்து பரந்தன நீத்தமே
குறி அழிந்தன குங்கும தோள்களே – பால:2 40/1,2
நிலை கடந்து பரந்தது நீத்தமே – பால:18 18/4
நிமிர்ந்தது பரந்தது குருதி நீத்தமே – யுத்2:15 120/4
நெடும் குரம்பு என நிறை குருதி நீத்தமே – யுத்2:15 121/4

TOP


நீத்தன (8)

தார் ஒலி நீத்தன புரவி தண்ணுமை – அயோ:4 202/1
வார் ஒலி நீத்தன மழையின் விம்முறும் – அயோ:4 202/2
தேர் ஒலி நீத்தன தெருவும் தெண் திரை – அயோ:4 202/3
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலுமே – அயோ:4 202/4
பாடல் நீத்தன வண்டொடு பாண் குழாம் – அயோ:11 23/1
சூடல் நீத்தன சூடிகை சூளிகை – அயோ:11 23/3
மாடம் நீத்தன மங்கல வள்ளையே – அயோ:11 23/4
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர் – சுந்:5 55/2,3

TOP


நீத்தனள் (1)

நில கொடியும் துயர் நீத்தனள் இந்த – பால:5 117/2

TOP


நீத்தனன் (2)

உந்தையோ இறந்தனன் உம்முன் நீத்தனன்
வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ – அயோ:12 11/1,2
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி – கிட்:11 59/3

TOP


நீத்தனை (1)

அறம்-தனை நினைந்திலை அருளை நீத்தனை
துறந்தனை முறைமையை என்னும் சொல்லினான் – அயோ:14 51/1,2

TOP


நீத்தார் (4)

நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார்
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – பால:19 56/3,4
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – யுத்2:19 166/4
நினைந்தன முடித்தேம் என்னா வானவர் துயரம் நீத்தார்
புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான் – யுத்3:31 227/1,2
தங்கள் தம் கணவர் பற்றி தம் உடல் தாங்கள் நீத்தார் – யுத்4-மிகை:37 3/4

TOP


நீத்தாள் (2)

நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள்
உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல் – பால:19 57/2,3
முன்னமே முடிந்தது அன்றே என்றனள் முளரி நீத்தாள் – யுத்3:23 30/4

TOP


நீத்தாளை (2)

உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – யுத்3:23 3/4
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து நெடும் பொழுதின் – யுத்3:23 7/1

TOP


நீத்தான் (4)

விட்டு நீத்தான் நமை என்பார் வெய்ய ஐயன் வினை என்பார் – அயோ:6 32/2
நின்றிலன் ஒன்றும் நோக்கிலன் முனிவு எலாம் நீத்தான்
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் – யுத்4:32 36/3,4
வாள் அமர் முடிப்பென் இன்றே என மணி தவிசு நீத்தான் – யுத்4-மிகை:35 1/4
அம்பரம்-தன்னை நீத்தான் அலரி காதலனுக்கு ஈந்தான் – யுத்4-மிகை:42 52/4

TOP


நீத்தி (1)

நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா – யுத்2:19 213/3

TOP


நீத்திர் (1)

ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும் – அயோ:6 28/2

TOP


நீத்திலார் (1)

அழுதிலர் உயிர்த்திலர் ஆவி நீத்திலார் – யுத்4:38 17/4

TOP


நீத்து (21)

அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – பால:5 60/3
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல் – பால:11 17/1
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை – அயோ:5 36/1
போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா – அயோ:6 16/2
நீர் துறந்தன தாமரை நீத்து என – அயோ:11 18/3
நாவின் நீத்து_அரு நல் வளம் துன்னிய – அயோ:11 26/1
பூவின் நீத்து என நாடு பொலிவு ஒரீஇ – அயோ:11 26/2
தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட – அயோ:11 26/3
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – அயோ:12 15/3
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி – அயோ:13 35/2
இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே – ஆரண்:4 21/4
பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து அவண் – கிட்:10 117/1
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கிட்:13 23/3
நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக – சுந்:10 38/1
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய் – சுந்:11 21/4
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா – யுத்2:16 143/4
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – யுத்2:17 80/1
அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால் – யுத்3:30 5/4
அம்பினுள் துயிலை நீத்து அயோத்தியில் அடைந்த அண்ணல் – யுத்4-மிகை:40 9/3
தேரு தம் உருவு நீத்து மானிட உருவில் சேர்ந்து ஆங்கு – யுத்4-மிகை:42 20/3
பூ மலர் தவிசை நீத்து பொன் மதில் மிதிலை பூத்த – யுத்4-மிகை:42 57/1

TOP


நீத்து_அரு (1)

நாவின் நீத்து_அரு நல் வளம் துன்னிய – அயோ:11 26/1

TOP


நீத்துள (1)

கோ_மகன் பிரிதலின் கோலம் நீத்துள
தாமரை செல்வியும் தவத்தை மேவினாள் – அயோ:12 42/1,2

TOP


நீத்தோ (1)

காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ – ஆரண்:14 4/2

TOP


நீத (1)

நீத உருவம் கொளும் இராமன் எனவே கருதி நின்ற மொழி பொன்றிவிடுமோ – யுத்3-மிகை:31 45/4

TOP


நீதான் (3)

ஐய நீதான் யாவன் அந்தோ அருள்க என்று அயர – அயோ:4 76/3
நீதான் வினையேன் நிலை சொல்லலையோ – ஆரண்:12 78/4
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன – யுத்3:24 61/3

TOP


நீதி (58)

நிற்பின் நின்றன நீதி மாதரார் – பால:2 59/2
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – பால:3 21/3
நீதி நிலையும் இவை நேமியினோர்க்கு நின்ற – பால:4 2/3
வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை – பால:5 30/1
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – பால:12 23/1
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி
விடா நெறி புலமை செங்கோல் வெண்குடை வேந்தர்_வேந்தன் – பால:20 1/1,2
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – பால:23 78/3,4
நீதி அனுபோக நெறி நின்று நெடுநாள் அதின் இறந்து சகதண்டம் முழுதுக்கு – பால-மிகை:0 37/2
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறை எ நாளும் – பால-மிகை:0 41/1
நீடு உறு மாலை கற்கடகம் நீதி சேர் – பால-மிகை:5 12/2
நீதி வித்தகன் தன் அருள் நேர்ந்தனிர் – பால-மிகை:11 54/3
வெம்மையை தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் – அயோ:1 8/2
நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் – அயோ:1 69/4
நீதி மைந்த நினைக்கிலை ஆயினும் – அயோ:2 20/2
நினையும் நீதி நெறி கடவான் எனில் – அயோ:2 26/3
ஏனை நீதி இனையவும் வையக – அயோ:2 30/1
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய் – அயோ:2 74/3
இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – அயோ:4 125/1,2
நின்னால் இயல் நீதி நெடும் தவம் இன்று – ஆரண்:2 15/1
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – ஆரண்:3 53/1
நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் வினை மற்று எண்ணி – ஆரண்:6 42/1
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால் – கிட்:8 17/3
நீதி ஆதி நிகழ்த்தினை நின்று அது – கிட்:11 8/1
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா – கிட்:11 68/3
காட்டியது அனுமன் நீதி கல்வியால் கடந்தது அல்லால் – கிட்:11 95/2
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கிட்:13 32/3
நினைந்து சம்பாதியும் நீதி யாவையும் – கிட்-மிகை:16 12/1
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – சுந்:1 46/4
விளியா நின்றே நீதி நலத்தின் வினை ஓர்வான் – சுந்:2 81/2
நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – சுந்:3 131/4
நெறியும் ஈதே நினைவு ஈதே நீதி ஈதே நினக்கு என்றால் – சுந்:4 111/3
நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய் – சுந்:8 43/2
அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர் – சுந்:12 76/1,2
ஏது ஒன்றிய நீதி இயைந்தன – சுந்:12 86/2
வேத நீதி விதி வழி மேல்வரும் – சுந்:12 95/3
தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு – சுந்-மிகை:3 6/1
நின்றனன் பின்னரும் நீதி சான்றன – யுத்1:4 9/3
விலக்கினர் படைஞரை வேதம் நீதி நூல் – யுத்1:4 40/1
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ என்றான் – யுத்1:4 134/4
நய துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ – யுத்1:14 8/2
ஒன்று நீதி உணர்த்தினான் – யுத்2:16 121/2
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் – யுத்2:16 136/2
வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் – யுத்2:19 254/1
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர் – யுத்2:19 256/3
நீதி உரைப்பது நேர் என ஓரா – யுத்3:26 32/2
கொல்ல வந்தானை நீதி கூறினென் விலக்கி கொள்வான் – யுத்3:26 85/1
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று – யுத்3:29 59/1
வருந்தல் நீதி மனு நெறி யாவையும் – யுத்4:39 1/1
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – யுத்4:39 12/2
நீதி வித்தகன் நங்கை நிகழ்த்தினாள் – யுத்4:40 12/4
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய் – யுத்4:41 8/1
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர் – யுத்4:41 26/3
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன் – யுத்4:41 34/4
ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய் – யுத்4-மிகை:39 15/4
நினையவும் உரை நிரப்பவும் அரிது இனி நீதி
புனித உண்டி எம்முடன் என புரவலன் புகன்றான் – யுத்4-மிகை:41 161/3,4
மரகத மேனி செம் கண் வள்ளலே வழுவா நீதி
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென் கேட்டி என்றான் – யுத்4-மிகை:41 166/3,4
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய் – யுத்4-மிகை:41 171/2
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறையே என்றும் – யுத்4-மிகை:42 72/1

TOP


நீதி-அதில் (1)

நீதி-அதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 7/4

TOP


நீதிகள் (1)

பன்னும் நீதிகள் பல் பல கூறி மற்று – யுத்4:39 13/1

TOP


நீதியதோ (1)

நின்று இ கடை தாழுதல் நீதியதோ
சென்று இ கடி வேள்வி சிதைத்திலையேல் – யுத்3:27 27/2,3

TOP


நீதியர் (1)

போத நீதியர் ஆர் உளர் போயினார் – சுந்:12 95/2

TOP


நீதியன் (1)

தகவு உறு சிந்தையன் தரும நீதியன்
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் – யுத்1:4 42/3,4

TOP


நீதியா (2)

நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என – கிட்:2 2/3
நடையில் படு நீதியா நல்குதலும் – யுத்2:18 71/4

TOP


நீதியாம் (1)

நீதியாம் புராணம்-தன்னை இகழ்பவர் நிறைய கேளார் – யுத்4-மிகை:41 78/2

TOP


நீதியாய் (4)

நீதியாய் முனிந்திடேல் நீ இங்கு யாவர்க்கும் – பால:24 37/1
நின்ற நீதியாய் நெடிது கேட்டியால் – கிட்:3 36/3
நீதியாய் நினைந்தனென் என நிகழ்த்தினான் – கிட்:6 34/2
நீண்ட கையன் வணங்கினன் நீதியாய்
மூண்ட கோபம் முறையது அன்றாம் எனா – சுந்:12 106/2,3

TOP


நீதியார் (1)

நீதியார் கருணையின் நெறியினார் நெறி-வயின் – கிட்:3 5/1

TOP


நீதியால் (6)

நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும் – பால:15 2/1
தா_இல் மன்னர் தம் தரும நீதியால்
தேவர் ஆயினார் சிறுவன் ஆகியே – அயோ:11 128/2,3
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால் – கிட்:3 56/2,3
நிறம் திறம்பா-வகை இயற்றும் நீதியால்
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – யுத்1:2 69/3,4
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால் – யுத்2:16 350/1
நின்றிலென் உடன் நெறி படைக்கு நீதியால்
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன் – யுத்3:24 74/1,2

TOP


நீதியான் (4)

மனு வென்ற நீதியான் மகவு இன்றி வருந்துவான் – பால:12 16/4
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான் – கிட்:7 121/4
நில்-மின் என்றனன் வீடணன் நீதியான் – சுந்:12 105/4
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்
திரு கிளர் தாமரை பணிந்த செம்மலை – யுத்1-மிகை:5 2/2,3

TOP


நீதியானை (2)

நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான் – சுந்:10 21/2,3
நீதியானை நெடு முடி சூட்டுவாய் – யுத்4:39 2/4

TOP


நீதியில் (2)

நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும் – கிட்:17 15/1
ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில்
கூவி ஓம விதிமுறை கொண்டிட – யுத்4-மிகை:39 11/2,3

TOP


நீதியின் (9)

ஓது நீதியின் கோசிக மா முனி ஓலை – பால-மிகை:14 1/1
மறந்து நீதியின் திறம்பி வாளின் கொன்று – அயோ:14 99/3
நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான் – சுந்:2 177/4
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான் – சுந்:12 55/4
வல்லையேல் இனி ஓதுவி நீதியின் வழாத – யுத்1:3 28/4
நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும் – யுத்1:4 21/2
நீல் நிற நிருதர்_கோன் எய்த நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தன – யுத்4:37 77/1,2
இடை பெறும் துயர் பார்த்து இகல் நீதியின்
நடை துறந்து உயிர் கோடலும் நன்மையோ – யுத்4:37 174/2,3
சொன்ன நீதியின் புரிந்த பின் சூரியன் மருமான்-தன்னை – யுத்4:41 40/2

TOP


நீதியின்-தன் (1)

தரும நீதியின்-தன் பயன் ஆவது உன் – யுத்4:41 72/1

TOP


நீதியும் (10)

நீதியும் தருமமும் நிறுவ நீ இது – அயோ:12 5/3
முறையும் வாய்மையும் முயலும் நீதியும்
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம் – அயோ:14 103/1,2
நினைவும் கல்வியும் நீதியும் சூழ்ச்சியும் நிறைந்தார் – கிட்:3 74/2
நீதியும் மன கொள நிறுவி நின்றவும் – சுந்:12 23/2
வந்தனை நீதியும் பிறவும் மாண்பு அமைந்து – யுத்1:4 97/3
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலயம் அன்னான் – யுத்1:14 2/4
உன்னும் நான்மறையோடு அருள் நீதியும் பொறையும் – யுத்1-மிகை:3 7/2
சலித்த நீதியும் சலித்தன கருணையும் தவமும் – யுத்2:15 186/4
நீதியும் தருமம் நிறை நிலைமையும் புலமை-தானும் – யுத்2:16 130/1
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக – யுத்2:16 321/2

TOP


நீதியே (1)

அந்த நீதியே செய்தும் என்று அனுமனை அழைத்திட்டு – யுத்4-மிகை:41 93/3

TOP


நீதியை (4)

இறந்தனை ஆம் எனின் இறைவ நீதியை
மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ – அயோ:11 47/3,4
நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய் – கிட்:13 52/4
புணர்த்து நோக்கி பொது நின்ற நீதியை
உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும் – சுந்:12 85/2,3
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய் – யுத்2:18 32/4

TOP


நீதியொடு (1)

நீதியொடு கால்குலைய நீசன் விடு சூலம் – யுத்4-மிகை:37 18/3

TOP


நீதியோ (2)

தம்முனை துறந்தது தரும நீதியோ
செம்மை_இல் அரக்கரில் யாவர் சீரியோர் – யுத்1:4 59/3,4
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ – யுத்2:15 92/4

TOP


நீதியோய் (3)

நினையலாவது ஒன்று அன்று அது நீதியோய் நின்ற – ஆரண்:7 72/2
நின்னை நோக்கி பகர்ந்தது நீதியோய்
பின்னை ஆவி பிடிக்ககிலேன் அந்த – சுந்:5 29/2,3
நீங்கினம் தவத்துறை நீதியோய் என – யுத்4-மிகை:41 227/2

TOP


நீதியோனுடன் (1)

நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென் – யுத்2:16 319/2

TOP


நீந்த (6)

நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று – பால:14 57/1
நீந்த அரும் கடல் என நிறைந்த வேதியர் – பால:23 83/1
நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி – ஆரண்:2 27/2
நீந்த_அரு நெருப்பு சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கும் எல்லாம் – யுத்2:15 128/3
அணையின்-மேல் சென்ற சில சில ஆழியை நீந்த
புணைகள் தேடின சில சில நீந்தின போன – யுத்3:31 28/1,2
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை – யுத்4:40 72/1

TOP


நீந்த_அரு (1)

நீந்த_அரு நெருப்பு சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கும் எல்லாம் – யுத்2:15 128/3

TOP


நீந்தா (1)

நீந்தா இன்னலில் நீந்தாமே – சுந்:5 43/1

TOP


நீந்தாமே (1)

நீந்தா இன்னலில் நீந்தாமே
தேய்ந்து ஆறாத பெரும் செல்வம் – சுந்:5 43/1,2

TOP


நீந்தாய் (2)

நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றான் – அயோ:3 48/4
நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றான் – அயோ:3 48/4

TOP


நீந்தி (11)

நீங்கினான் அந்த நெடு நதி இரு கையால் நீந்தி – அயோ:9 36/4
ஏறி ஏழ் பகல் நீந்தி பின் எந்திரத்து – அயோ:11 17/2
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும் – அயோ:13 3/3
நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய் – அயோ:14 33/1
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி
வேரி அம் சரள சோலை வேனிலான் விருந்து செய்ய – ஆரண்:10 163/1,2
நீந்தி ஏறுவது எங்ஙன் என்று ஒரு முகம் நினைய – சுந்-மிகை:12 6/2
நீந்தி ஏகும் நெருக்கிடை செல்வன – யுத்2:15 33/2
நினைவதன் முன்னம் நீர் போய் நெடும் திசை எட்டும் நீந்தி
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர் கடிதின் என்றான் – யுத்2:16 7/3,4
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான் – யுத்2:16 124/1
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – யுத்2:16 248/4
நின்னை மீட்பதே நினைந்து சில் நெறி எலாம் நீந்தி
என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப – யுத்4-மிகை:41 117/1,2

TOP


நீந்தியது (1)

நீந்தியது ஓடி நிமிர்ந்தது வேகம் – சுந்:9 54/2

TOP


நீந்திலை (1)

ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை
எய்தியது எ பரிசு இயம்புவாய் என்றாள் – சுந்:4 96/3,4

TOP


நீந்தின (4)

நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம் – அயோ:13 49/4
சிரத்தின் மேற்கொண்டு நீந்தின சென்றவால் – யுத்1:8 49/4
இடை இடை நீந்தின இயைந்த யானையின் – யுத்2:18 97/2
புணைகள் தேடின சில சில நீந்தின போன – யுத்3:31 28/2

TOP


நீந்தினாய் (1)

நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய்
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை – யுத்1:2 79/2,3

TOP


நீந்தினார் (1)

நீந்தினார் நெடும் குருதி அம் கடல் புக்கு நிலையார் – ஆரண்:7 137/4

TOP


நீந்தினான் (1)

நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் – கிட்:8 20/4

TOP


நீந்துதல் (1)

அரிது-கொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல் – யுத்1:2 35/4

TOP


நீந்தும் (1)

இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனை பாராய் – யுத்4-மிகை:41 134/4

TOP


நீப்பார் (1)

நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார்
சுரர் நடுக்கு உற அமுது கொண்டு எழுந்த நாள் தொடரும் – சுந்:7 48/2,3

TOP


நீப்பான் (1)

சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – ஆரண்:10 81/4

TOP


நீப்புண்ட (1)

நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற – சுந்:11 19/1

TOP


நீப்போர் (1)

வேண்டிடாது இகழ்ந்து தீமை செய்பவர் விருந்தை நீப்போர்
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர் – யுத்4-மிகை:41 71/3,4

TOP


நீயிர் (3)

மன் நெடும் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து நீயிர்
என் நினைந்து என்ன செய்தீர் நும் உயிர்க்கு இறுதி என்ன – சுந்-மிகை:14 6/3,4
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – யுத்3:27 79/4
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே – யுத்3:31 1/2

TOP


நீயிர்கள் (1)

நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – யுத்3:27 96/3

TOP


நீயிரும் (1)

கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே – யுத்3:27 173/3

TOP


நீயின் (1)

நீயின் அன்னவள் குதலையிர் ஆதலின் நேடி – கிட்:10 45/1

TOP


நீயீரே (1)

நீயீரே நினைவின் முன்னம் நெடும் திரை பரவை ஏழும் – கிட்:17 23/1

TOP


நீயும் (43)

மெல்லியலாளை நோக்கி விலை_மகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி என்றான் கருங்கல் ஆய் மருங்கு வீழ்வாள் – பால:9 22/3,4
இன மணி கலையினாள் தோழி நீயும் என் – பால:19 25/3
கடலே உரை நீயும் ஓர் கன்னி-கொலாம் – பால:23 11/4
மனனே எனை நீயும் மறந்தனையோ – பால:23 16/4
துறந்தான் மகன் முன் எனையும் துறந்தாய் நீயும் துணைவா – அயோ:4 68/3
ஆரிய நம் குடிக்கு அதிப நீயும் ஒர் – அயோ-மிகை:1 12/3
நீயும் நீங்குதியோ நெறி நீங்கலாய் – ஆரண்:4 29/4
செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும்
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா – ஆரண்:10 75/3,4
காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ – ஆரண்:10 114/2
அற திறனாலே எய்தினை அன்றோ அது நீயும்
புற திறனாலே பின்னும் இழக்க புகுவாயோ – ஆரண்:11 10/3,4
எந்தாயே எற்காக நீயும் இறந்தனையால் – ஆரண்:13 95/3
உள்ளாய் ஒரு நீயும் ஒளித்தனையோ – ஆரண்:14 67/2
கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ – கிட்:1 26/2
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி – கிட்:3 29/2
பிரிந்துளாய்-கொலோ நீயும் பின் என்றான் – கிட்:3 35/4
தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும்
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி – கிட்:7 123/2,3
பின்னர் மாருதியை நோக்கி பேர் எழில் வீர நீயும்
அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின் என்றான் – கிட்:9 27/3,4
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே – கிட்:11 60/2
கணத்திடை அவனை நீயும் காணுதல் கருமம் என்றான் – கிட்:11 87/4
நீயும் நின் தாதையும் நீங்க நின் குல – கிட்:16 17/1
நின் தாதை அன்றேயும் நீயும் பிடித்தாய் நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே – கிட்-மிகை:7 6/4
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ – சுந்:5 14/4
பொற்றொடி நீயும் கண்டு இரங்க போதியால் – சுந்-மிகை:5 3/4
நின்றவன் தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும்
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே – யுத்1:3 145/1,2
கேள் இது நீயும் காண கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல் – யுத்1:3 146/1
பல் நெடும் தானை சூழ பகலவன் சேயும் நீயும்
மன் நெடும் குமர பாடி வீட்டினை வலம்செய்க என்றான் – யுத்1:4 148/3,4
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே – யுத்2:17 67/1
ஏகாய் உடன் நீயும் எதிர்த்துளனாம் – யுத்2:18 80/1
யாவரும் பொருவர் அல்லர் எதிர்ந்துள யானும் நீயும்
தேவரும் பிறரும் காண செருவது செய்வ எல்லாம் – யுத்2:18 187/1,2
நீயும் நாற்பது வெள்ள நெடும் படை – யுத்2:19 158/2
வினை உள பலவும் செய்யத்தக்கன வீர நீயும்
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா – யுத்2:19 213/2,3
மதியிலி மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன் போலாம் – யுத்2-மிகை:15 23/2
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார் – யுத்3:26 8/3
அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி – யுத்3:27 169/3
மானிடர் இலங்கை வேந்தை கொல்வரே நீயும் அன்னான் – யுத்3:27 170/2
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – யுத்3:31 42/4
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி – யுத்3:31 46/2
பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை – யுத்3:31 49/3
மாருதியோடு நீயும் வானர_கோனும் வல்லே – யுத்3:31 61/1
வீடண நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி வெம்மை – யுத்3:31 67/1
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே – யுத்4:38 4/2
பொன்றும் நீயும் உலகமும் பொய்_இலாய் – யுத்4:41 84/4
நோக்கிய பொழுதே நூறும் சேதுவை நீயும் நோக்காய் – யுத்4-மிகை:41 57/4

TOP


நீயுமே (1)

நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ – யுத்1:4 3/4

TOP


நீயே (53)

உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – பால:19 10/4
விருந்து இனிது அமைப்பென் என்னா சுரபியை விளித்து நீயே
சுரந்தருள் அமிர்தம் என்ன அருள் முறை சுரந்தது அன்றே – பால-மிகை:11 10/3,4
கொள் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற – பால-மிகை:11 13/4
நின்று நின்றது செய்வது விரைவினில் நீயே
சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான் – அயோ:1 47/3,4
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – அயோ:4 46/3
பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்க – அயோ:4 132/2
அற்ற கரத்தொடு உன் தலை நீயே அனல் முன்னில் – ஆரண்:11 9/1
நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா – ஆரண்:11 66/3
நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி – கிட்:11 97/2
நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய் – கிட்:13 52/4
விட நீயே தனி சென்ற வீரமும் – கிட்:16 36/3
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின் – சுந்:1 55/3
ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா – சுந்:3 146/3
குனிக்க குனித்த புருவத்துக்கு உவமம் நீயே கோடியால் – சுந்:4 55/4
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளை ஆனாய் – சுந்:4 110/2
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – சுந்:4 112/4
எண் திசை வென்ற நீயே ஏவுதி என்னை என்றான் – சுந்:10 3/4
கொன்றனை நீயே அன்றோ அரக்கர்-தம் குழுவை எல்லாம் – சுந்:11 9/4
நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில் – சுந்:12 122/3
காண் பிறந்தமையால் நீயே கண் அகன் ஞாலம்-தன்னுள் – சுந்-மிகை:14 41/3
வானவர்க்கும் நீயே இறை தொல் மறை வல்லோய் – யுத்1:3 172/4
கோது இலாதவனை நீயே என்-வயின் கொணர்தி என்றான் – யுத்1:4 117/4
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின் – யுத்1:7 4/1
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 5/1
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – யுத்1:7 5/1,2
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – யுத்1:7 5/2
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ – யுத்1:7 5/2,3
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ – யுத்1:7 6/2
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 9/1
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே – யுத்1:7 9/1,2
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே – யுத்1:7 9/2
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய – யுத்1:7 9/2,3
கொன்றாயும் நீயே உன்னை கொல்லுமேல் குணங்கள் தீயோன் – யுத்1:12 29/4
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால் – யுத்1:14 6/3
போதுவாய் நீயே என்ன பொன் அடி இரண்டும் பூண்டான் – யுத்2:16 148/4
சின்னபின்னங்கள் பட்டால் பொருதியோ திரிந்து நீயே
நல் நெடும் செரு செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான் – யுத்2:18 186/3,4
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள் – யுத்2:19 299/3
தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே – யுத்3:22 203/1
தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே – யுத்3:22 203/1
தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே
சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே – யுத்3:22 203/1,2
சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே – யுத்3:22 203/2
சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே – யுத்3:22 203/2
சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய் – யுத்3:22 203/2,3
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன் – யுத்3:22 213/3
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே நீயே இடரை காவாயேல் – யுத்3:22 224/3
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார் – யுத்3:27 145/2
ஒல்வாய் நீயே வேறு ஒருவர்க்கும் உடையாதால் – யுத்4:37 128/2
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – யுத்4:37 133/3
அனைத்தினுக்கும் நீயே பரம் என்பதை அறிந்தார் – யுத்4:40 89/3
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு என இரதம் ஆங்கே – யுத்4-மிகை:41 64/3
பெரும் திறல் இலங்கை-தன்னை எங்ஙனம் பெரியோய் நீயே
வருந்தினை குரங்கு கொண்டு மாய வல் அரக்கன்-தன்னை – யுத்4-மிகை:41 146/2,3
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான் இப்பால் – யுத்4-மிகை:41 261/2
மன்னவற்கு இளவல் நீயே வாழி என்று ஆசி சொன்னார் – யுத்4-மிகை:41 280/4

TOP


நீயேல் (1)

வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும் – சுந்:2 85/2

TOP


நீயோ (5)

நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – அயோ:4 45/2
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – ஆரண்:1 48/4
எஞ்சலர் இருந்தார் உன்னால் இன் அமுது ஈந்த நீயோ
துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின் யார் சொல்லல்-பாலார் – கிட்:7 150/3,4
நீயோ யானோ நின்றனென் நெஞ்சம் வலியேனால் – யுத்3:22 203/4
மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன் – யுத்3:22 209/1

TOP


நீயோதான் (1)

கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே – ஆரண்:1 49/4

TOP


நீர் (569)

உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் – பால:1 12/4
சேர்த்த நீர் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி – பால:1 18/2
வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர்
குரம்பு எலாம் செம்பொன் மேதி குழி எலாம் கழுநீர் கொள்ளை – பால:2 2/1,2
குண்டல கோல மைந்தர் குடைந்த நீர் கொள்ளை சாற்றின் – பால:2 12/2
ஈர நீர் படிந்து இ நிலத்தே சில – பால:2 25/1
வீடு சேர நீர் வேலை கால் மடுத்து – பால:2 61/1
நடை இள அன்னங்கள் நளின நீர் கயல் – பால:3 53/2
ஒன்று நீர் கேண்ம் என உரைத்தல் மேயினான் – பால:5 17/4
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – பால:5 23/4
வீழ்ந்தனன் அடி மிசை விழிகள் நீர் தர – பால:5 47/1
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி நீர்
போழ்ந்தனிர் எனது இடர் புணர்ப்பினால் என்றான் – பால:5 47/3,4
புயல் பொழி தட கையால் தொழுது பொங்கு நீர்
கயல் பொரு விழியொடும் கலை வலாளனை – பால:5 72/2,3
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – பால:5 79/3
ஈந்தனன் பல்_இயம் துவைப்ப ஏகி நீர்
தோய்ந்தனன் சரயு நல் துறை-கண் எய்தியே – பால:5 93/3,4
படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை – பால:6 13/2
வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே – பால:7 13/4
பொடி உடை கானம் எங்கும் குருதி_நீர் பொங்க வீழ்ந்த – பால:7 51/1
போதுடன் அயினி நீர் சுழற்றி போற்றினர் – பால:10 51/4
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கி கொண்ட விரி நல் நீர்
பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால் – பால:10 73/3,4
ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – பால:12 7/4
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர்
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – பால:12 10/3,4
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – பால:12 18/3
சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – பால:13 45/4
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் – பால:14 26/2
மருங்குல் எங்கு மறந்தது நீர் என்றான் – பால:14 34/4
நாறு பூம் குழல் நங்கையர் கண்ணின் நீர்
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட – பால:14 43/1,2
செய்களின் மடுவில் நல் நீர் சிறைகளில் நிறைய பூத்த – பால:14 53/1
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம் – பால:14 59/4
அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – பால:14 73/2
நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால் – பால:14 80/3
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார் – பால:15 14/1
வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – பால:16 4/4
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – பால:16 18/3
பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும் – பால:18 4/3
தொண்டை வாய் பெய்து தூ நீர் கொழுநர் மேல் தூகின்றாரும் – பால:18 5/3
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர் தடங்கட்கு எல்லாம் – பால:18 7/3
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும் – பால:18 11/2
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான் – பால:18 25/2
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – பால:18 30/3
மேவினார் பிரிந்தார் அந்த வீங்கு நீர்
தாவு தண் மதி-தன்னொடும் தாரகை – பால:18 31/1,2
ஆன நீர் விளையாடலை நோக்கினான் – பால:18 32/2
ஆட்டு நீர் கலசமே என்னல் ஆன ஓர் – பால:19 39/3
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – பால:19 59/3
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – பால:20 2/2
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – பால:20 2/4
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – பால:20 3/2
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – பால:20 5/1
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – பால:20 6/2
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர்
பன்னு தாரைகள் தர தொழுது எழும் பரதனை – பால:20 24/1,2
பள்ளத்து பாயும் நல் நீர் அனையவர் பானல் பூத்த – பால:21 3/1
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – பால:21 4/3
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார் – பால:21 4/4
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள – பால:23 72/2
கோ_மகன் முன் சனகன் குளிர் நல் நீர்
பூ_மகளும் பொருளும் என நீ என் – பால:23 86/1,2
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய – பால:24 8/1
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – பால:24 45/4
குறியவன் கையில் நீர் விழாமல் குண்டிகை – பால-மிகை:8 12/1
ஓட்டினன் தருப்பையை உடை கண் நீர் விழ – பால-மிகை:8 13/3
யாமும் அ வயின் வருதும் நீர் கதுமென எழுந்து – பால-மிகை:9 20/1
நாட்டம் நீர் தர மருந்து எனும் நாமமும் நவின்றான் – பால-மிகை:9 27/4
அழுங்க இல் சிந்தையீர் நீர் அடவிகள்-தோறும் சென்றே – பால-மிகை:11 43/3
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் – அயோ:1 12/4
வெள்ள நீர் உலகினில் விண்ணில் நாகரில் – அயோ:1 17/1
இம்மையின் உதவி நல் இசை நடாய நீர்
அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால் – அயோ:1 23/3,4
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப – அயோ:1 42/1
நலம் கொள் மைந்தனை தழுவினன் என்பது என் நளி நீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான் – அயோ:1 59/1,2
புகல நீர் புகன்ற இ பொம்மல் வாசகம் – அயோ:1 78/2
கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை கிளர் நீர்
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே – அயோ:2 83/1,2
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் – அயோ:3 94/4
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – அயோ:4 38/1
எண்ணும் நீர் நான்மறையோர் எரி முன் நின் மேல் சொரிய – அயோ:4 55/2
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல் – அயோ:4 75/1
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ – அயோ:4 78/1
இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன் – அயோ:4 84/2
விண்ணில் சுடரும் கெட மெய்யினில் நீர் விரிப்ப – அயோ:4 112/2
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார் – அயோ:4 143/2
நீர் உள எனின் உள மீனும் நீலமும் – அயோ:4 152/1
விரை தடம் தாமரை கண்ணை மிக்க நீர்
நிரைத்து இடை இடை விழ நெடிது நிற்கின்றான் – அயோ:4 155/3,4
உக்கன நீர் வறந்து உதிர வாரியே – அயோ:4 170/4
ஒழுக்கிய கண்ணின் நீர் கலுழி ஊற்றிடை – அயோ:4 188/3
அஞ்சன கண்ணின் நீர் அருவி சோர்தர – அயோ:4 193/3
நல் நெடும் கண்களின் நான்ற நீர் துளி – அயோ:4 194/1
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலுமே – அயோ:4 202/4
பொழிந்த உண்கண் நீர் புது புனல் ஆட்டினர் புலம்ப – அயோ:4 214/2
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – அயோ:4 214/4
கண்ணில் நீர் கடல் கைவிட நேர்கிலன் – அயோ:4 222/3
ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான் – அயோ:4 230/3
கைகள் நீர் பரந்து கால் தொடர கண் உகும் – அயோ:5 2/1
வெய்ய நீர் வெள்ளத்து மெள்ள சேறலால் – அயோ:5 2/2
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – அயோ:5 2/3
தட கையால் எடுத்து அவன் தழுவி கண்ண நீர்
துடைத்து வேறு இருத்தி மற்று இனைய சொல்லினான் – அயோ:5 26/1,2
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – அயோ:6 5/2
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – அயோ:6 9/4
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – அயோ:6 16/3
மீன் நீர் வேலை முரசு இயம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச – அயோ:6 30/1
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான் – அயோ:6 30/2
பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர்
அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம் – அயோ:7 7/1,2
தள்ளும் நீர் பெரும் கங்கை தரங்கத்தால் – அயோ:7 19/1
பொங்கு நீர் சுழி போவன போன்றதே – அயோ:7 23/4
அருந்தும் நீர் என்று அமரரை ஊட்டினான் – அயோ:7 27/2
நெடிய தானை நெருங்கலின் நீர் முகில் – அயோ:8 2/3
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான் – அயோ:8 11/4
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – அயோ:8 15/2
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – அயோ:8 18/3
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட – அயோ:8 33/2
நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்து ஓர் – அயோ:9 30/1
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – அயோ:9 34/4
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார் – அயோ:9 35/3
காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின் – அயோ:9 37/3
மேலை வேலையில் பாய்ந்தது மீண்ட நீர் வெள்ளம் – அயோ:9 37/4
நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல் – அயோ:10 2/3
அருவி நீர் கொடு வீச தான் அ புறத்து ஏறி – அயோ:10 14/3
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட – அயோ:10 25/2
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – அயோ:10 29/3
நீர் துறந்தன தாமரை நீத்து என – அயோ:11 18/3
பேயீரே நீர் இன்னம் இருக்க பெறுவீரே – அயோ:11 74/2
தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே – அயோ:11 74/4
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும் – அயோ:11 89/3
நறியன அயலவர் நாவில் நீர் வர – அயோ:11 109/3
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – அயோ:12 10/4
நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல் – அயோ:12 15/2
வேத்தவை இருந்த நீர் விமலன் உந்தியில் – அயோ:12 16/1
சீத நீர் தொடு நெடும் கொடியும் சென்றன – அயோ:12 30/2
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் – அயோ:12 36/3
துப்பு உடை கடலின் நீர் சுமந்த மேகத்தை – அயோ:13 6/2
ஆன்ற பேர் அரசு நீர் அமைதிர் ஆம் என்றான் – அயோ:13 12/4
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – அயோ:13 39/4
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல் – அயோ:13 42/3
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – அயோ:13 50/2
வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மத கலுழி வெள்ளத்து – அயோ:13 51/2
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – அயோ:13 55/3
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி – அயோ:13 57/3
கழித்து நீர் வரு துறை ஆற்றை சூழ் படை – அயோ:13 63/1
நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்
கர கத கரி கால் நிமிர்ந்து உண்டன – அயோ:14 16/1,2
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே – அயோ:14 49/4
விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை – அயோ:14 77/1
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – அயோ:14 77/3
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – அயோ:14 77/4
மு கையின் நீர் விதி முறையின் ஈந்தனன் – அயோ:14 79/3
வெம் துயர் தொடர்தர விம்மி விம்மி நீர்
உந்திய நிரந்தரம் ஊற்று மாற்றில – அயோ:14 82/1,2
தூய நீர் ஆட்டினர் துயரம் நீக்கினர் – அயோ:14 86/3
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர்
முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான் – அயோ:14 88/3,4
பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை விலக்கி பண்டு – அயோ:14 116/2
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் – அயோ:14 131/2
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் – அயோ:14 136/2
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் – அயோ:14 138/4
சங்க நீர் உலகத்துள் தவத்தின் தன்மையால் – அயோ-மிகை:1 16/2
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி இரு கண் நீர் அருவி சோர – அயோ-மிகை:8 6/3
நெய் கொள் நீர் உண்டு நெருப்பு உண்டு நீண்டு மை நிறைந்த – அயோ-மிகை:10 1/1
இ வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ – அயோ-மிகை:11 3/4
குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ – ஆரண்:1 3/1
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர்
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – ஆரண்:1 23/2,3
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – ஆரண்:2 29/3
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் எனா – ஆரண்:3 17/3
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – ஆரண்:3 22/4
தூய கடல் நீர் அடிசில் உண்டு அது துரந்தான் – ஆரண்:3 38/1
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் – ஆரண்:3 46/2
காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல் நீர்
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ – ஆரண்:3 48/2,3
வேந்தன் விண் அடைந்தான் எனின் வீரர் நீர்
ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண் – ஆரண்:4 31/1,2
பெரிதும் நன்று அ பெரும் துறை வைகி நீர்
புரிதிர் மா தவம் போது-மின் யான் அது – ஆரண்:4 40/1,2
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – ஆரண்:5 3/4
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – ஆரண்:5 5/3
வில் இயல் தட கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர் – ஆரண்:5 6/1
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர் – ஆரண்:5 7/1
உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர்
இம்பர்_ஆனவர்க்கும் ஓர் இறுதி ஈட்டுவாள் – ஆரண்:6 2/3,4
உடுத்த நீர் ஆடையள் உருவ செவ்வியள் – ஆரண்:6 12/1
சுற்றும் ஓடும் போய் சோரி நீர் சொரிதர சோரும் – ஆரண்:6 91/4
ஊற்றும் மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதி – ஆரண்:6 92/1
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – ஆரண்:6 114/3
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – ஆரண்:6 114/3
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – ஆரண்:6 118/3
காப்போரை கைத்து என் நீர் கருதியது தருவேன் இ – ஆரண்:6 120/3
போக்கினீர் என் நாசி போய்த்து என் நீர் பொறுக்குவிரேல் – ஆரண்:6 122/1
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – ஆரண்:6 130/4
நீர் தரங்கம் நெடும் தடம் தோள்களா – ஆரண்:7 25/2
மிடைந்தார் நெடும் கடல் தானையர் மிடல் வில்லினர் விரி_நீர் – ஆரண்:7 95/3
ஓய்ந்துளார் சிலர் உலந்தனர் உதிர நீர் ஆற்றில் – ஆரண்:7 137/2
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர்
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா – ஆரண்:8 8/1,2
நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – ஆரண்:10 5/3
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக – ஆரண்:10 38/3
நீர் தந்தது அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே – ஆரண்:10 78/4
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென் – ஆரண்:10 90/2
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் – ஆரண்:10 152/2
கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே – ஆரண்:10 155/3
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன – ஆரண்:10 165/1
தேண்டி நீர் திசைகள்-தோறும் சேணுற விசையில் செல்குற்று – ஆரண்:10 167/3
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – ஆரண்:11 31/4
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான் – ஆரண்:11 41/2,3
காவலன் ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல் – ஆரண்:12 10/1
துஞ்சுவது என்னை நீர் சொன்ன சொல்லை யான் – ஆரண்:12 15/1
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – ஆரண்:12 16/2
காண்டலும் கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் – ஆரண்:12 33/3
அருந்தவன் யாவன் நீர் யாரை என்றலும் – ஆரண்:12 36/2
கேட்டனென் கண்டிலென் கெழுவு கங்கை நீர்
நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் மலர் – ஆரண்:12 38/1,2
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள் – ஆரண்:12 38/3
பொற்பு அகம் மான நீர் இலங்கை பொன் நகர் – ஆரண்:12 43/4
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – ஆரண்:12 56/4
கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன் – ஆரண்:12 61/2
உலையா வலியாருழை நீர் உரையீர் – ஆரண்:12 75/4
செம் சேவகனார் நிலை நீர் தெரிவீர் – ஆரண்:12 76/1
புண்ணின் புது நீர் பொழிய பொலி புள்ளின் வேந்தன் – ஆரண்:13 26/1
சிலை கிடந்ததால் இலக்குவ தேவர் நீர் படைத்த – ஆரண்:13 85/1
புயல் கலந்த நீர் தெளித்தலும் புண்டரீக கண் – ஆரண்:13 94/3
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர்
தந்தனன் தாதை தன்னை தட கையான் எடுத்து சார்வான் – ஆரண்:13 134/3,4
குளித்தனன் கான ஆற்றின் குளித்த பின் கொண்ட நல் நீர்
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – ஆரண்:13 136/3,4
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – ஆரண்:13 137/4
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – ஆரண்:13 137/4
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – ஆரண்:14 2/2
முடியும் ஆகின் முடியும் இ மூரி நீர்
நெடிய மா நிலம் என்ன நினைக்குமால் – ஆரண்:14 23/3,4
இவ்விடை நாடினை நீர் கொணர்க என்றான் – ஆரண்:14 38/3
எங்கணும் நாடினன் நீர் இடை காணான் – ஆரண்:14 39/1
நின்றனள் ஆசையின் நீர் கலுழும் கண் – ஆரண்:14 48/1
கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள் – ஆரண்:14 55/4
வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர்
ஐது ஆதலினோ அயல் ஒன்று உளதோ – ஆரண்:14 62/1,2
நீர் கண்டனை இ வழி நேடினை போய் – ஆரண்:14 63/1
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் – ஆரண்:14 83/1
தழுவினன் பல் முறை தாரை கண்ணின் நீர்
கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை – ஆரண்:14 84/1,2
வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு – ஆரண்:14 92/3
ஓத நீர் மண் இவை முதல ஓதிய – ஆரண்:15 15/1
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ் – ஆரண்:15 20/1
இல் இயல்புடைய நீர் அளித்த இன் சொலாம் – ஆரண்:15 24/1
வினையின் எய்திய வீரர் நீர் யாவர்-கொல் என்ன – ஆரண்:15 35/3
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – ஆரண்:15 51/4
மீன் படி மேகமும் படிந்து வீங்கு நீர்
வான் படிந்து உலகிடை கிடந்த மாண்பது – கிட்:1 1/3,4
ஓத நீர் உலகமும் உயிர்கள் யாவையும் – கிட்:1 4/1
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால் – கிட்:1 10/3
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கிட்:1 21/2
நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு – கிட்:1 27/3
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன் – கிட்:1 33/3
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள் – கிட்:1 37/2
சிந்தியா நொந்து தேய் பொழுது தெறு சீத நீர்
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என – கிட்:1 38/3,4
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகன் செவ்வி – கிட்:2 24/3
வீர நீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான் – கிட்:2 25/2
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கிட்:3 31/3
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் – கிட்:3 43/2
புக்கிலாதவும் பொழி அரத்த நீர்
உக்கிலாத வேறு உலகம் யாவதோ – கிட்:3 48/3,4
மந்தர கிரி என பெரியவன் மகர நீர்
சிந்திட கரு நிறத்து அரியினை தேடுவான் – கிட்:5 3/3,4
ஈர்த்தன செம் கண் நீர் வெள்ளம் யாவையும் – கிட்:6 9/1
நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே – கிட்:7 11/2
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த – கிட்:7 64/3
துய்ய நீர் கடலுள் தோய்ந்து தூய் மலர் அமரர் சூட்ட – கிட்:7 158/3
மண்ணும் நீர் முதல் மங்கலங்களும் – கிட்:9 4/1
நெறி பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து – கிட்:9 25/3
மொய் நில தகளியில் முழங்கு நீர் நெயின் – கிட்:10 2/2
முழங்கின முறை முறை மூரி மேகம் நீர்
வழங்கின மிடைவன மான யானைகள் – கிட்:10 22/1,2
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து – கிட்:10 40/3
அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின – கிட்:10 106/2
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ – கிட்:10 112/2
உறு துணை கால் மடுத்து ஓடி ஓத நீர்
எறுழ் வலி கணவனை எய்தி யாறு எலாம் – கிட்:10 115/2,3
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கிட்:11 30/4
நீர் எலாம் அயல் நீங்கு-மின் நேர்ந்து யான் – கிட்:11 42/1
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம் – கிட்:11 66/3
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கிட்:11 72/4
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கிட்:11 86/4
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக – கிட்:11 108/2
ஆட்டினை கங்கை நீர் அரசன் தேவியை – கிட்:11 112/2
நீர் அரும் பரவையின் நெடிது சேனையான் – கிட்:11 133/4
தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம் – கிட்:12 23/1
தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த – கிட்:12 39/1
வீடு உறுதிர் ஆதலினால் விலங்குதிர் அ புறத்து நீர் மேவு தொண்டை – கிட்:13 29/2
நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர் பொன்னி – கிட்:13 29/3
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கிட்:13 30/1
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கிட்:13 30/2
நரம்பையும் அமிழ்த நாறும் நறவையும் நல் நீர் பண்ணை – கிட்:13 36/3
முன்னை நாள் முனியொடு முதிய நீர் மிதிலை-வாய் – கிட்:13 67/1
மீன் உலாம் நெடு மலர் கண்கள் நீர் விழ விழுந்து – கிட்:13 71/3
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர்
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார் – கிட்:14 6/2,3
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர் – கிட்:14 18/2
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர்
எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று – கிட்:14 18/2,3
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால் – கிட்:14 19/3
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள – கிட்:14 52/4
காட்டியது வீடு என விரும்பி நனி சால் நீர்
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு – கிட்:14 54/2,3
நீர் உடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார் – கிட்:14 71/3
கண்டார் பொய்கை கண் அகல் நல் நீர் கரை தாம் உற்று – கிட்:15 1/1
குறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர்
சிறையும் தெள்ளு பூம் தடமும் தெண் பளிக்கு – கிட்:15 13/2,3
ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார் – கிட்:15 15/1
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர்
நாடு நண்ணினார் நாடு நண்ணினார் – கிட்:15 15/3,4
அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார் – கிட்:15 20/1
எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு – கிட்:15 28/1
குரும்பை நீர் முரஞ்சும் சோலை குலிந்தமும் புறத்து கொண்டார் – கிட்:15 31/4
அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கிட்:15 34/4
முழுகி நீர் கரும் காக்கை முளைக்குமே – கிட்:15 48/4
விரிந்து நீர் எண் திசை மேவி நாடினீர் – கிட்:16 2/1
பொன்றி நீர் மடிய யான் போவெனேல் அது – கிட்:16 12/3
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர் – கிட்:16 14/4
உடலினை வழிந்து போய் உவரி நீர் உக – கிட்:16 24/3
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன் – கிட்:16 28/2
வாழ்வித்தீர் எனை மைந்தர் வந்து நீர்
ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய் – கிட்:16 47/1,2
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான் – கிட்:16 57/4
வெப்பு உறு செம் தீ நீர் வளியாலும் விளியாதீர் – கிட்:17 10/1
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இ கடல் தாவும் – கிட்:17 19/3
முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர் – கிட்:17 24/1
நீர் நிழல் உவரி தாவி இலங்கை-மேல் செல்ல நின்றான் – கிட்:17 27/4
நம்பிமீர் ஈது என் தன்மை நீர் இவண் நடந்தவாற்றை – கிட்-மிகை:16 8/3
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ – சுந்:1 9/3
ஓதிய குன்றம் கீண்டு குருதி நீர் சொரிவது ஒத்த – சுந்:1 9/4
கீண்டது வேலை நல் நீர் கீழ் உற கிடந்த நாகர் – சுந்:1 20/1
வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையை கிழிய வீசி – சுந்:1 21/1
நீர் மேல் படரா நெடும் குன்று நிமிர்ந்து நிற்றல் – சுந்:1 42/1
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – சுந்:1 46/4
நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா – சுந்:1 52/1
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் – சுந்:1 66/1
முழங்கும் ஓதையும் மூரி நீர் முழக்கொடு முழங்கும் – சுந்:2 13/2
முளரி கானமும் ஒத்தது முழங்கு நீர் இலங்கை – சுந்:2 31/4
நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான் – சுந்:2 64/4
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – சுந்:2 101/3,4
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – சுந்:2 102/3
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர்
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – சுந்:2 102/3,4
அருத்திய பயிர்க்கு நீர் போல் அரு நறவு அருந்துவாரை – சுந்:2 105/4
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர்
தூ நிற நறும் துளி முகத்தில் தூற்றமே – சுந்:2 123/3,4
புழைத்த போல நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால் – சுந்:3 6/2
கரிய காண்டலும் கண்ணின் நீர் கடல் புக கலுழ்வாள் – சுந்:3 7/2
ஆழ நீர் கங்கை அம்பி கடாவிய – சுந்:3 23/1
பொழுதில் நூறி புலவு உறு புண்ணின் நீர்
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரி வில் – சுந்:3 27/2,3
பூரண குடத்து நீர் நறலின் பொங்குமால் – சுந்:3 46/4
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – சுந்:3 60/3
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – சுந்:3 74/3
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – சுந்:3 87/3
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல – சுந்:3 90/4
தோற்றனை பறவைக்கு அன்று துள்ளு நீர் வெள்ளம் சென்னி – சுந்:3 116/1
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின் – சுந்:3 137/3
பள்ள நீர் அயோத்தி நண்ணி பரதனே முதலினோர் ஆண்டு – சுந்:3 145/1
வெள்ள நீர் மிதிலையோரை வேரறுத்து எளிதின் எய்தி – சுந்:3 145/3
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – சுந்:4 37/3
தாங்கு அணை பணிலமும் வளையும் தாங்கு நீர்
வீங்கு அணை பணி மிசை மேகம் அன்னவன் – சுந்:4 43/1,2
வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின் – சுந்:4 45/1
மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர்
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம் – சுந்:4 67/1,2
பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ – சுந்:4 115/2
வீரன் மேனியை மானும் இ வீங்கு நீர்
நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன் – சுந்:5 25/2,3
இங்கு வந்திலனே எனின் யாணர் நீர்
கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன் – சுந்:5 32/2,3
புண்ணின் நீர் புணரியில் படிந்து பூவையர் – சுந்:5 56/3
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்ப காண்டியால் – சுந்:5 56/4
நீல் நிற அரக்கர்-தம் குருதி நீத்தம் நீர்
வேலை மிக்கு ஆற்றொடு மீள வேலை சூழ் – சுந்:5 63/1,2
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – சுந்:6 18/4
நீர் இடு துகிலர் அச்ச நெருப்பு இடு நெஞ்சர் நெக்கு – சுந்:6 55/1
பொத்து உகு பொரு_இல் நல் நீர் சொரிவன போவ போல – சுந்:8 7/3
வீங்கின மேகம் எங்கும் குருதி நீர் துள்ளி வீழ்ப்ப – சுந்:10 16/3
தம்பியை உன்னும்-தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான் – சுந்:11 5/1
சென்று நீர் பொருதிர் என்று திற திறம் செலுத்தி தேய – சுந்:11 9/3
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – சுந்:11 20/4
கரக்கிலர் நெடு மழை கண்ணின் நீர் அது – சுந்:12 17/2
ஒல்லையின் ஓடி நீர் உரைத்து என் ஆணையால் – சுந்:12 27/3
வெதும்புவார் அகம் வெந்து அழிவார் நகில் விழி நீர்
ததும்புவார் விழி தாரை வேல் தோள்-தொறும் தாக்க – சுந்:12 47/3,4
அஞ்சன கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப – சுந்:13 21/2
மூளும் வெம் புகை விழுங்கலின் சுற்றுற முழு நீர்
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – சுந்:13 25/1,2
நீர் கெழு வேலை நிமிர்ந்தார் – சுந்:13 45/1
வில் பெரும் தடம் தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில் – சுந்:14 29/1
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – சுந்:14 35/4
கண்ணின் நீர் பெரும் தாரைகள் முலை தடம் கடந்து – சுந்-மிகை:3 3/1
பொன்றுவிர் நீர் இது போது என அங்கு ஓர் – சுந்-மிகை:9 2/2
சிந்தையின் அழன்று எரி விழித்து சென்று நீர்
இந்திரன் பகைஞனை கொணருவீர் என்றான் – சுந்-மிகை:10 13/3,4
நீர் எரிந்தன எரிந்தன நிதி குவை இலங்கை – சுந்-மிகை:13 8/3
தாமரை_கண்ணவன் துயரம் தள்ள நீர்
போம் என தொழுது முன் அனுமன் போயினான் – சுந்-மிகை:14 37/3,4
துள்ளி நறு மென் புனல் தெளிப்ப தூ நீர் குழவி முறை சுழற்றி – யுத்1:1 9/2
உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – யுத்1:2 90/1
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – யுத்1:3 4/1
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – யுத்1:3 4/2
பண்டை தெண் திரை பரவை நீர் உவர் என்று படியான் – யுத்1:3 4/3
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ – யுத்1:3 129/2
குரக்கு இனத்தவரொடும் மனிதர் கொள்ளை நீர்
கரை-கண் வந்து இறுத்தனர் என்ற காலையில் – யுத்1:4 14/2,3
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம் – யுத்1:4 41/3
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை – யுத்1:4 50/3
இ பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன் – யுத்1:4 55/2
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – யுத்1:4 102/4
இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை – யுத்1:4 108/1
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர்
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார் – யுத்1:4 150/2,3
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர் – யுத்1:5 3/3
நீர் கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான் – யுத்1:5 15/4
மலையினை மு முடி வாங்கி ஓங்கு நீர்
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே – யுத்1:5 17/3,4
குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன் – யுத்1:5 56/1
வருணன் உய்ந்தனன் மகர நீர் வெள்ளத்து மறைந்து – யுத்1:5 58/4
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால் – யுத்1:6 16/3
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட – யுத்1:6 24/2
வெய்ய வல் நெருப்பு இடைஇடை பொறித்து எழ வெறி நீர்
பொய்கை தாமரை பூத்து என பொலிந்தது புணரி – யுத்1:6 29/3,4
ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம் – யுத்1:6 51/4
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – யுத்1:7 11/4
தான் நிமிர்தர இடை குவிய தள்ளும் நீர்
மேல் நிமிர் திவலை மீ சென்று மீடலால் – யுத்1:8 15/2,3
திண் தலம் கடல் ஆனது நீர் செல – யுத்1:8 26/3
உயர்ந்து முட்டி விழ எழுந்து ஓத நீர்
தியந்தம் முட்ட திசை நிலை யானையும் – யுத்1:8 39/2,3
நறை நெடும் கடல் ஒத்தது நாம நீர் – யுத்1:8 52/4
உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர் – யுத்1:8 60/4
முதிர் நெடும் கிரி வீழ முழங்கு நீர்
எதிர் எழுந்து நிரந்தரம் எய்தலால் – யுத்1:8 61/1,2
பப்பு நீர் ஆய வீரர் பரு வரை கடலில் பாய்ச்ச – யுத்1:9 18/1
துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு – யுத்1:9 18/2
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – யுத்1:9 18/3
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – யுத்1:9 20/2
தத்துறு தட நீர் வேலை-தனின் ஒரு சிறையிற்று ஆதல் – யுத்1:9 34/2
நோக்கினீர் தானை எங்கும் நுழைந்து நீர் இனி வேறு ஒன்றும் – யுத்1:9 38/1
நீர் உலாவும் இலங்கை நெடும் திரு – யுத்1:9 60/4
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – யுத்1:9 85/3
வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே – யுத்1:9 88/4
நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான் – யுத்1:11 17/2
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர்
சோர்கின்ற அருவி கண்ணான் துணைவனை நோக்கி சொல்லும் – யுத்1:12 35/3,4
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே – யுத்1:13 12/3
பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இ பூ-மேல் – யுத்1:14 21/1
நனை மலர் கண்கள் நீர் சொரிய நல் நெறி – யுத்1-மிகை:2 22/3
ஈங்கு இது கருமமாக எய்தினீர் என்னின் நீர் போய் – யுத்1-மிகை:9 7/2
வாங்கு நீர் மகர_வேலை வந்து உடன் வளைந்தது என்ன – யுத்1-மிகை:11 3/2
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய – யுத்2:15 9/2
நீறு நீர் மிசை சென்று நெருக்கலான் – யுத்2:15 10/2
ஒழுகு தாமரை ஒத்தன ஓங்கு நீர்
முழுகி மீது எழு மாதர் முகத்தையே – யுத்2:15 11/3,4
நிற்க அன்னது நீர் நிறை கண்ணினான் – யுத்2:15 93/1
நீரும் நீர் நுரையும் என நின்றவன் – யுத்2:15 98/2
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள் – யுத்2:15 100/3
வில் சிந்தின நெடு நாண் நிமிர் கரை சிந்தின விரி நீர்
கல் சிந்தின குல மால் வரை கதிர் சிந்தின சுடரும் – யுத்2:15 175/1,2
கை குத்து அது படலும் கழல் நிருதர்க்கு இறை கறை நீர்
மை குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிர தட மார்பில் – யுத்2:15 176/1,2
உள்ளி வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி – யுத்2:15 209/1
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட – யுத்2:15 222/2
நினைவதன் முன்னம் நீர் போய் நெடும் திசை எட்டும் நீந்தி – யுத்2:16 7/3
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன – யுத்2:16 39/3
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி – யுத்2:16 40/3
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – யுத்2:16 77/4
அழிந்து மீன் உக ஆழி நீர்
இழிந்து காலினின் எற்றுவான் – யுத்2:16 114/3,4
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – யுத்2:16 125/4
கையினால் எள் நீர் நல்கி கடன் கழிப்பாரை காட்டாய் – யுத்2:16 132/4
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை – யுத்2:16 150/1
கள்ள நீர் வாழ்க்கையேமை கைவிட்டு காலும் விட்டான் – யுத்2:16 164/1
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண் – யுத்2:16 164/3
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண் – யுத்2:16 164/3
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – யுத்2:16 164/4
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – யுத்2:16 164/4
நீர் அழிந்திடா நெடு மழை குழாத்திடை நிமிர்ந்த – யுத்2:16 238/3
உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட – யுத்2:16 244/4
துரந்து செல்வன குருதி நீர் ஆறுகள்-தோறும் – யுத்2:16 248/3
புன் தலை குருதி நீர் முகத்தை போர்த்தலும் – யுத்2:16 284/2
கோடு அமைந்த வெம் குருதி நீர் ஆறுகள் சுழி-தொறும் கொணர்ந்து உந்தி – யுத்2:16 316/3
செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி – யுத்2:16 323/3
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – யுத்2:16 349/3
பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து – யுத்2:17 28/2
கைத்தனள் உள்ளம் வெள்ள கண்ணின் நீர் கரை இலாதாள் – யுத்2:17 30/4
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ – யுத்2:17 44/3
நீர் உடை காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால் – யுத்2:17 45/2
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – யுத்2:17 53/4
வெம்மையின் ஆண்டது நீர் என் வென்றியால் – யுத்2:18 4/2
முழை அஞ்ச முழங்கின மு முறை நீர்
குழை அஞ்ச முழங்கின நாண் ஒலி கோள் – யுத்2:18 21/2,3
நீர் ஆழி இழிந்து நெடுந்தகையை – யுத்2:18 66/1
நீரை கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே – யுத்2:18 81/1
உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக – யுத்2:18 89/1
மிடல் உடை கவி குலம் குருதி வெள்ள நீர்
இடை இடை நீந்தின இயைந்த யானையின் – யுத்2:18 97/1,2
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – யுத்2:18 140/1
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – யுத்2:18 208/4
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – யுத்2:18 213/2
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார் – யுத்2:18 252/2
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – யுத்2:18 257/2
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – யுத்2:18 259/4
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – யுத்2:18 261/4
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – யுத்2:18 265/4
சங்க நீர் கடல் என தழீஇய தானையே – யுத்2:19 35/4
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை – யுத்2:19 186/1
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – யுத்2:19 203/4
நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான் – யுத்2:19 205/2
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி – யுத்2:19 219/2
பிண பெரும் குன்றினூடும் குருதி நீர் பெருக்கினூடும் – யுத்2:19 220/1
ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான் – யுத்2:19 231/1
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – யுத்3:20 53/1
தத்து நீர் கடல் முழுவதும் குருதியாய் தயங்க – யுத்3:20 54/1
நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும் – யுத்3:20 84/1
தொல் வன யானை அம் கை விலாழி நீர் துவலை தூற்ற – யுத்3:21 10/3
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு – யுத்3:21 15/3
கும்பகன்னன் என்று ஒருவன் நீர் அம்பிடை குறைத்த – யுத்3:22 64/1
உடைந்த வானர சேனையும் ஓத நீர் உவரி – யுத்3:22 82/1
முருக்கின் கானகம் ஆம் என குருதி நீர் மூட – யுத்3:22 170/2
துவள பாரிடை கிடந்தனர் குருதி நீர் சுற்றி – யுத்3:22 178/2
நீர் பட கடவீர் அலீர் வரி சிலை நெடியோன் – யுத்3:22 180/2
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர்
சோனை மாரியின் சொரிந்தனர் தேவரும் சோர்ந்தார் – யுத்3:22 199/1,2
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – யுத்3:22 227/1
கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினை குளிர செய்தான் – யுத்3:24 11/4
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – யுத்3:24 33/4
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான் – யுத்3:24 108/4
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – யுத்3:26 10/2
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – யுத்3:26 54/4
சீத நீர் முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி – யுத்3:26 61/1
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயது-போல் – யுத்3:27 18/3
நீர் தாரையின் அம்பு அவர் நீட்டினரால் – யுத்3:27 23/4
துன்னும் துறை நீர் நிறை வாவி தொடர்ந்து – யுத்3:27 24/3
வீச நீர் விரும்புகின்றீர் அதற்கு நாம் வெருவி சால – யுத்3:27 74/3
வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும் – யுத்3:27 75/1
மூண்ட போர்-தோறும் பட்டு முடிந்த நீர் முறையின் தீர்ந்து – யுத்3:27 80/1
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – யுத்3:27 98/3
நீர் ஒத்தன நெருப்பு ஒத்தன பொருப்பு ஒத்தன நிமிரும் – யுத்3:27 114/1
நெடும் பாற்கடல் கிடந்தாரும் பண்டு இவர் நீர் குறை நேர – யுத்3:27 143/1
நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம் – யுத்3:27 165/1
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – யுத்3:27 181/3
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – யுத்3:28 14/4
உருகு செம்பு என ஓடியது ஊற்று நீர் – யுத்3:29 8/4
அடித்த கைத்தலத்து அம் மலை ஆழி நீர்
வெடித்த வாய்-தொறும் பொங்கின மீ செல – யுத்3:29 9/3,4
மெய் கிடந்த விழி வழி நீர் உக – யுத்3:29 27/1
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள – யுத்3:29 42/3
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – யுத்3:29 42/4
கோ இயல் கோயில் புக்கான் குருதி நீர் குமிழி கண்ணான் – யுத்3:29 43/4
நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும் நீண்ட – யுத்3:29 56/1
ஓத நீர் செல்வது அன்ன தானையை உணர்வு கூட்டி – யுத்3:30 9/2
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும் – யுத்3:30 41/1
இங்கு வந்து நீர் வினாயது என் எறி திரை பரவை – யுத்3:30 42/1
கால செய்கை நீர் வந்துளீர் இனி தக்க கழலோர் – யுத்3:30 45/3
விதி விளைத்தது அ வில்லியர் வெல்க நீர் வெல்க – யுத்3:30 48/3
சென்று மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி – யுத்3:30 52/2
தண்ணின் நீர் முறை தப்பிடின் தட கையால் தடவி – யுத்3:31 9/3
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி – யுத்3:31 15/4
விலகு நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் – யுத்3:31 23/3
என்று இறைஞ்சலும் மணி மிடற்று இறைவனும் இனி நீர்
ஒன்றும் அஞ்சலிர் வஞ்சனை அரக்கரை ஒருங்கே – யுத்3:31 26/1,2
இரியலுற்றனர் மற்றையோர் யாவரும் எறி நீர்
விரியும் வேலையும் கடந்தனர் நோக்கினன் வீரன் – யுத்3:31 30/3,4
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய் – யுத்3:31 44/3
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – யுத்3:31 44/4
ஒன்றும் நீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று – யுத்3:31 56/1
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால் – யுத்3:31 90/4
நீர் எரிந்த வண்ணமே நெருப்பு எரிந்த நீள் நெடும் – யுத்3:31 91/3
மால் விழுந்துளிர்-போலும் மயங்கி நீர் – யுத்3:31 129/4
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர்
கரக்க முழை தேடி உழல்கின்றிலிர்கள் இன்று ஒரு கடும் பகலிலே – யுத்3:31 152/2,3
விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது விறலின் மிக்கீர் – யுத்3-மிகை:20 1/4
நீர் எலாம் மறந்தீர் போலும் யான் செரு ஏற்று நின்று – யுத்3-மிகை:27 6/2
நின்று காண்குதிர் இறை பொழுது இங்கு நீர் வெருவல் – யுத்3-மிகை:31 4/1
சுற்றும் மேகத்தை தொத்திய குருதி நீர் துளிப்ப – யுத்4:32 8/3
கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடை கலக்கும் – யுத்4:32 13/3
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – யுத்4:33 8/3
பாம தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள் – யுத்4:33 12/2
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த – யுத்4:33 13/3
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – யுத்4:33 23/1
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர் – யுத்4:34 21/1
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும் – யுத்4:34 21/2
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – யுத்4:34 21/3
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – யுத்4:34 21/4
பாய் வய பசும் குதிரையின் வழியவும் படர் நீர்
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – யுத்4:35 19/2,3
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர் சுரிப்பு உற வீங்க – யுத்4:35 30/1
நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என நின்றான் – யுத்4:36 26/2
கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர்
ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா – யுத்4:37 21/2,3
வீங்கு தேர் செலும் வேகத்து வேலை நீர்
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகு-போல் – யுத்4:37 23/1,2
தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே – யுத்4:37 75/4
நீர் தரங்கங்கள்-தோறும் நிலம்-தொறும் – யுத்4:37 162/1
வாரி நீர் நின்று எதிர் மகரம் படர் – யுத்4:37 170/1
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – யுத்4:37 198/2
உழை பொலி உண் கண் நீர் தாரை மீது உக – யுத்4:38 15/3
தலை-மிசை தாங்கிய கரத்தர் தாரை நீர்
முலை-மிசை தூங்கிய முகத்தர் மொய்த்து வந்து – யுத்4:38 16/1,2
தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்து-என – யுத்4:38 21/1
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து – யுத்4:38 33/2
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என – யுத்4:40 2/3
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா – யுத்4:40 21/1
பருந்து அடர் சுரத்திடை பருகு நீர் நசை – யுத்4:40 58/1
முற்றுறு நெடும் கண் நீர் ஆலி மொய்த்து உக – யுத்4:40 59/2
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால் – யுத்4:40 74/4
முனையல் என்று அது முடித்தனன் முந்து நீர் முளைத்த – யுத்4:40 98/3
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – யுத்4:40 111/4
கண்ணின் நீர் பெரும் தாரை மற்று அவன் சடை கற்றை – யுத்4:40 112/1
இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான் – யுத்4:40 121/4
மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்ப – யுத்4:41 11/2
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி நீர் துளங்கல் – யுத்4:41 13/2
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா – யுத்4:41 22/2
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – யுத்4:41 26/1
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப – யுத்4:41 40/3
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன் – யுத்4:41 102/3
ஏறும் நீர் தேரில் என்ன கருணன் வந்து எதிர்த்த-போது – யுத்4-மிகை:41 8/2
நீர் எழ பிசைந்து இட்டனன் நெற்றியில் என்றார் – யுத்4-மிகை:41 23/4
கைகளால் மிக புல்கியே கண்கள் நீர் ததும்ப – யுத்4-மிகை:41 29/3
நீர் கரை அதனில் ஒட்டி நெடும் கலை முயல் மான் கொல்வோர் – யுத்4-மிகை:41 76/2
மனம் நெகிழ்ந்து இரு கண்கள் நீர் வார அங்கு அமலன் – யுத்4-மிகை:41 169/3
அங்கு நீர் கங்கை அம்பியில் ஏற்றினான் – யுத்4-மிகை:41 181/4
தீங்கு உறாவகை சுற்றி திருகி நீர்
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான் அவை – யுத்4-மிகை:41 185/2,3
நீர் உலவி நீர் குடித்து நினைந்திருந்து ஆகுதி பண்ணி – யுத்4-மிகை:41 195/1
நீர் உலவி நீர் குடித்து நினைந்திருந்து ஆகுதி பண்ணி – யுத்4-மிகை:41 195/1
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான் – யுத்4-மிகை:41 196/4
நீங்கு செய்பவர்களை செகுத்தல் திண்ணம் நீர்
வாங்கு-மின் மன துயர் வாய்மையால் என்றான் – யுத்4-மிகை:41 227/3,4
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி அருக்கன் மைந்தன் – யுத்4-மிகை:41 238/2
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே – யுத்4-மிகை:41 241/4
கையினால் பொருந்த புல்லி கண்ணின் நீர் கலசம் ஆட்டி – யுத்4-மிகை:41 248/3
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் முது நீர் தாவி – யுத்4-மிகை:41 252/3
அழுவ நீர் வேலை சற்றும் அரவம் இன்றாக வற்றோ – யுத்4-மிகை:41 257/3
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான் முழு நீர் கங்கை – யுத்4-மிகை:41 266/2
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர்
எங்கண் ஏற்று அன்னோன் வாழும் என்றனர் புலவர் எல்லாம் – யுத்4-மிகை:42 29/3,4
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் தொழுது சூழ்ந்தான் – யுத்4-மிகை:42 45/4

TOP


நீர்-கொல் (1)

செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன – ஆரண்:10 166/3

TOP


நீர்-மேல் (2)

தூசியும் இரண்டு கையும் நெற்றியும் சுருண்டு நீர்-மேல்
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – யுத்2:18 209/3,4
சுற்றிய சேனை நீர்-மேல் பாசி போல் மிடைந்து சுற்ற – யுத்3:22 140/4

TOP


நீர்-மேலை (1)

நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – யுத்4:37 203/4

TOP


நீர்-வயின் (1)

நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர் – ஆரண்:1 44/2

TOP


நீர்-வாய் (1)

முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய்
கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார் – அயோ:8 32/2,3

TOP


நீர்க்கு (3)

அன்னது அன்றியும் ஆழி நீர்க்கு அப்புறத்து உலகில் – யுத்3-மிகை:30 6/1
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி – யுத்4:41 50/3
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் – யுத்4:41 50/4

TOP


நீர்க்கும் (1)

உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன் – யுத்4:41 50/1

TOP


நீர்த்த (1)

துப்பு உறழும் நீர்த்த சுடர் திருவடியால் துடைத்தாய் நீ – ஆரண்:1 60/4

TOP


நீர்த்திரள் (1)

உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான் – யுத்3:22 188/2

TOP


நீர்த்து (4)

நின்றனன் நெடும் கணீர் நிலத்து நீர்த்து உக – அயோ:4 164/2
நீல் நிற பெரும் கரி நிரைத்த நீர்த்து என – கிட்:10 6/1
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான் – சுந்:5 62/1
துப்பு நீர்த்து அன தூளியின் படலம் மீ தூர்ப்ப – யுத்3:31 15/2

TOP


நீர்மை (7)

பூண்ட மா தவத்தன் ஆகி அரசர்_கோன் பொலியும் நீர்மை
காண்டலும் அமரர் வேந்தன் துணுக்குறு கருத்தினோடும் – பால-மிகை:11 22/2,3
நின்று மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார் – ஆரண்-மிகை:4 6/4
நிலையே போல்வான் நீர்மை இலாதான் நிமிர் திங்கள் – கிட்:15 2/3
செம் நீர்மை செய்யேன் என சிந்தனை செய்து நொய்தின் – சுந்-மிகை:1 7/2
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – யுத்1:10 16/4
நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட – யுத்4:34 20/2
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து – யுத்4:39 9/3

TOP


நீர்மைத்து (1)

நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – யுத்4:37 203/4

TOP


நீர்மையார் (1)

நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்
மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள் – அயோ:11 115/2,3

TOP


நீர்மையால் (2)

சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான் – அயோ-மிகை:11 8/3
நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம் – கிட்:13 34/1

TOP


நீர்மையான் (4)

நின்று நான்மறை நெறி செய் நீர்மையான் – அயோ:11 130/4
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான்
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – ஆரண்:10 94/2,3
நிசாசரன் உரு புணர் நெருப்பின் நீர்மையான் – யுத்1:2 42/4
நின்னுடை முன்னர் யான் நெறி இல் நீர்மையான்
தன்னுடை சிரத்தை என் சரத்தின் தள்ளினால் – யுத்3:22 40/1,2

TOP


நீர்மையின் (2)

தள்ளும் நீர்மையின் தலைமயங்குமே – பால:2 53/4
நிமி திரு மரபுளான் முன்னர் நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன் சுரர்க்கு வேந்து இனி – பால:5 88/2,3

TOP


நீர்மையினால் (1)

பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார் – பால:21 4/2

TOP


நீர்மையினான் (2)

எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட ஏகினனால் – அயோ:4 78/4
நெடியன் குறியன் எனும் நீர்மையினான் – யுத்3:20 90/4

TOP


நீர்மையும் (3)

நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்
பொறையின் நீங்கிய தவமும் பொங்கு அருள் – அயோ:14 98/1,2
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ – கிட்:7 114/3
நீள் முடி தொகையும் பிற நீர்மையும்
பாழி துற்று அரி பற்றிய பீடமும் – யுத்4:39 4/2,3

TOP


நீர்மையை (2)

நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி – சுந்:12 126/2
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையை கடுக்கும் அன்றே – யுத்4-மிகை:41 296/4

TOP


நீர்மையோ (2)

நீ வரம் கொள தவிர்தல் நீர்மையோ
ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய் – அயோ:14 106/3,4
நீல மேனி அரக்கர் வீரம் நினைந்து அழுங்கிய நீர்மையோ
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கிட்:10 64/2,3

TOP


நீரதால் (2)

எரிவு-செய்து ஒழியும் ஈது இழுதை நீரதால்
பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை – ஆரண்:13 107/2,3
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – யுத்2:16 77/4

TOP


நீரது (1)

நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – அயோ:12 10/4

TOP


நீரர் (2)

தரும நீரர் தயரதன் காதலர் – ஆரண்:7 4/3
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மை தேற்றி – யுத்3:24 19/2

TOP


நீரவர் (1)

ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ – பால:18 20/2

TOP


நீரவாய் (2)

நிறை நெடு மேருவை சேர்ந்த நீரவாய்
பொறை நெடும் பொன் ஒளி மிளிரும் பொற்பது – கிட்-மிகை:14 2/3,4
நினைந்தவும் தரும் கற்பக நீரவாய்
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும் அ – யுத்4:41 48/1,2

TOP


நீரவால் (1)

சுந்தர தோளினிர் தொன்மை நீரவால்
மந்திர இமையவர் குருவின் வாய் மொழி – ஆரண்:13 110/2,3

TOP


நீரன் (1)

நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – யுத்1:9 24/4

TOP


நீராக (1)

நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக – சுந்:10 38/1

TOP


நீராட்ட (1)

மூதறிவாளர் உள்ள சான்றவர் முதல் நீராட்ட
சோதியான் மகனும் மற்றை துணைவரும் அனுமன்-தானும் – யுத்4-மிகை:42 28/2,3

TOP


நீராட்டி (1)

ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன் – யுத்4:40 103/2,3

TOP


நீராட (1)

குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – பால:17 3/3

TOP


நீராடற்கு (1)

தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய – யுத்4:42 15/1

TOP


நீராடும் (2)

குடைந்து நீராடும் மாதர் குழாம் புடை சூழ ஆழி – பால:18 12/1
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும் – யுத்2:17 81/1

TOP


நீராடுவான் (2)

அங்கு அவர் பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம் – பால:18 2/1
அப்பு நீராடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான் – யுத்1:9 18/4

TOP


நீராய் (4)

கண்ணும் நீராய் உயிரும் ஒழுக கழியாநின்றேன் – அயோ:4 55/1
மண்ணும் நீராய் வந்த புனலை மகனே வினையேற்கு – அயோ:4 55/3
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – அயோ:4 55/4
புன்மையின் நின்ற நீராய் செய்வது புகல்தி என்றான் – ஆரண்:11 32/4

TOP


நீரார் (10)

அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ – பால:14 70/2
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – பால:19 56/4
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார்
மெய் நிறை மூவரை மூவரும் வேட்டார் – பால:23 100/3,4
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார் – அயோ:1 6/4
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – அயோ:1 7/4
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார் – அயோ:1 8/4
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார்
பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும் – அயோ:4 143/2,3
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார்
பூண்ட பெரும் புகழ் நிறுவி தம் பொருட்டால் பொன்_உலகம் புக்க தாதை – ஆரண்:4 26/2,3
நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார்
வெம் சின அரக்கர் ஐவர் ஒருவனே வெல்லப்பட்டார் – சுந்:9 63/2,3
சொல் நெறி அறிவு நீரார் தோம் அறு புலமை செல்வர் – யுத்4-மிகை:42 47/2

TOP


நீரால் (13)

அயில் முக கணையும் வில்லும் வாரி கொண்டு அலைக்கும் நீரால்
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – பால:1 14/3,4
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே – பால:1 15/3,4
எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே – பால:1 17/3,4
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – பால:4 4/2,3
புனைந்திலன் மௌலி குஞ்சி மஞ்சன புனித நீரால்
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம் – அயோ:4 2/1,2
தராதலத்து எவரும் பேண அவனையே சலிக்கும் நீரால்
அரா அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி – ஆரண்:10 108/2,3
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும் – சுந்:2 182/4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – சுந்:14 43/2
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் – யுத்1:12 34/4
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து நெடும் பொழுதின் – யுத்3:23 7/1
நினைத்தது முடித்து நின்றேன் நேர் இழை ஒருத்தி நீரால்
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி – யுத்3:29 39/2,3
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – யுத்4:40 33/4
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால்
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – யுத்4:42 10/2,3

TOP


நீராள் (2)

பொன்னையும் பொருவு நீராள் புனைந்தன எல்லாம் போக – பால:21 12/3
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – சுந்:14 40/4

TOP


நீரான் (4)

நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான்
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – ஆரண்:10 164/2,3
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – யுத்1:7 11/4
பெற்றவன் அடைந்தோர்-தம்மை உயிர் என பேணும் நீரான் – யுத்1-மிகை:11 2/4
தழுவினன் இராமன் மற்றை தம்பியும் அனைய நீரான்
வழு இனி உளது அன்று இந்த மா நில கிழத்திக்கு என்றான் – யுத்4-மிகை:41 287/3,4

TOP


நீரிடை (21)

நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி – பால:2 6/1
ஆற்று நீரிடை அம் கைகளால் எடுத்து – பால:14 35/3
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – பால:18 17/4
தெள்ளு நீரிடை மூழ்கு செந்தாமரை – பால:18 29/2
தங்கு நீரிடை தாழ்ந்து குழைப்பன – அயோ:7 23/2
குருதி நீரிடை வார் கழல் கொழும் குடர் தொடக்க – ஆரண்:7 135/4
நெடிய மால் எனும் நிலையன நீரிடை கிடந்த – கிட்:4 9/3
தெள்ளு நீரிடை கிடந்த பார் சுமக்கின்ற சேடன் – கிட்:4 10/3
உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் – சுந்:13 27/2
ஆன்று ஆழ் நெடு நீரிடை ஆதியொடு அந்தம் ஆகி – சுந்-மிகை:1 6/1
நீரிடை கண் துயில் நெடிய நேமியும் – சுந்-மிகை:12 1/1
நீரிடை குமிழி ஊட்டும் நெருப்பிடை சுரிக்க நீட்டும் – யுத்1:3 137/4
நீரிடை புகும் அதின் நெருப்பு நன்று எனா – யுத்1:6 45/3
நீரிடை நிமிர் பொறி பிறக்க நீண்ட ஈது – யுத்1:8 11/3
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால் – யுத்1:8 23/3
நீரிடை குவிக்கும் அப்பால் நெருப்பிடை நிமிர வீசும் – யுத்2:16 174/2
நீரிடை அழுந்தி பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் – யுத்2:18 233/2
நெடு நீரிடை வங்கம் நிகர்த்தனவால் – யுத்3:27 37/4
நீரிடை விழுந்தது நெருப்பொடு அன்று போய் – யுத்4:37 149/4
நீரிடை தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை நோக்காய் – யுத்4-மிகை:41 119/4
ஓத நீரிடை ஓடம் அது உடைத்து உயிர் விடுவான் – யுத்4-மிகை:41 182/3

TOP


நீரில் (11)

ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன – பால:2 3/3
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான் – பால:8 23/4
கஞ்சம் நீரில் ஒளிப்ப கயல் உக – அயோ:7 20/3
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும் – அயோ:9 11/3
இந்துவின் முகத்தர் எறி நீரில் எழு நாள – ஆரண்:10 53/2
நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்து எழுந்த – ஆரண்:15 46/1
ஏது நீரில் இடை எய்தியது நாமம் எனலும் – ஆரண்-மிகை:1 7/2
நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும் – கிட்:1 36/1
அ நீரில் வந்த முதல் அந்தணன் ஆதி நாள் அம் – சுந்-மிகை:1 7/3
முழுக்கு நீரில் புகா முழுகி செலா – யுத்1:8 32/1
நீரில் செல்வது நெருப்பிடை செல்வது நிமிர்ந்த – யுத்4:35 20/2

TOP


நீரிலே (1)

நீரிலே பட்ட சூழ்ந்த நெருப்பிலே பட்ட நீண்ட – யுத்1:14 38/1

TOP


நீரின் (10)

நீரின் மிசை வடவை கனல் நெடு வான் உற முடுகி – பால:24 10/3
நீட்டில களிறு கை நீரின் வாய் புதல் – அயோ:4 207/1
புல் நுனை நீரின் நொய்தா போதலே புரிந்து நின்ற – ஆரண்:12 68/1
திக்கு உடை அண்ட கோள புறத்தவும் தீந்து நீரின்
மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை – ஆரண்:13 119/3,4
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின்
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை – சுந்:2 211/3,4
இ நீரின் என்னை தரும் எந்தையை எய்தி அன்றி – சுந்-மிகை:1 7/1
நிறம் குங்குமம் ஒப்பன நீல் நிறம் வாய்ந்த நீரின்
இறங்கும் பவள கொடி சுற்றின செம்பொன் ஏய்ந்த – சுந்-மிகை:1 9/1,2
நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் நிமிர்ந்த – யுத்1:3 16/1
நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார் – யுத்1:5 45/2
இறுத்த நீரின் செறிந்தன எங்கணும் – யுத்3:31 127/3

TOP


நீரினார் (1)

அருத்தியும் அ துணை ஆய நீரினார்
ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று என – பால:19 48/2,3

TOP


நீரினால் (6)

கங்கையே முதலவும் கலந்த நீரினால்
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே – பால:23 48/3,4
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால்
தந்தையும் கொடியன் நல் தாயும் தீயளால் – அயோ:2 67/2,3
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான் – அயோ:11 118/4
தடம் செய் தேரினான் தானும் நீரினால்
கடம் செய்வான் என கடலில் மூழ்கினான் – அயோ:14 92/3,4
கழுவினர் இருவரும் கண்ணின் நீரினால்
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும் – ஆரண்:4 20/2,3
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – யுத்1:10 16/4

TOP


நீரினான் (1)

நீரினான் நெருப்பினான் பொருப்பினான் இனி – ஆரண்:10 31/3

TOP


நீரினில் (2)

கண்ணின் நீரினில் பாதம் கழுவினார் – ஆரண்:9 27/4
நிலைகளில் பரக்க வேலை நீரினில் நிரம்ப தூர்க்கும் – யுத்1:3 141/4

TOP


நீரினும் (5)

உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் – அயோ:1 39/4
அங்கி நீரினும் குளிர அம்புய – அயோ:11 132/1
நீரினும் முழக்கினன் நெருப்பின் வெம்மையான் – யுத்3:20 34/2
எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் எந்தாய் – யுத்4:36 21/4
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான் – யுத்4:38 32/4

TOP


நீரினுள் (1)

நீரினுள் இழிவோர் பாவ நெறிகளில் முயல்வோர் சான்றோர் – யுத்4-மிகை:41 68/3

TOP


நீரினுள்-அரோ (1)

ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – யுத்3:31 94/4

TOP


நீரினை (4)

நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின் – ஆரண்:12 60/2
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – யுத்1:9 24/4
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும் – யுத்2:16 171/1
நீரினை கடக்க வாங்கி இலங்கையாய் நின்ற குன்றை – யுத்3:26 4/1

TOP


நீரினையும் (1)

நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும் – யுத்3:31 143/3

TOP


நீரும் (30)

பண்டு ஆலிலையின் மிசை கிடந்து பாரும் நீரும் பசித்தான் போல் – பால:10 71/2
அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும் – பால:16 6/2
மங்கல புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து – அயோ:3 81/2
குளிக்கும் நீரும் கொதித்து எழ கூசுமால் – ஆரண்:6 72/2
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக – ஆரண்:9 27/2
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் – ஆரண்:13 135/2
நிலனும் நீரும் மாய் நெருப்பும் காற்றும் என்று – கிட்:3 39/1
நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர் – கிட்:7 4/1
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த – கிட்:7 64/3
கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால மாலை – கிட்:7 146/1
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள் – கிட்:11 6/2
பயனும் இன்பமும் நீரும் பயக்குமால் – கிட்:13 19/4
நீரும் வையமும் நெருப்பும் மேல் நிமிர் நெடும் காலும் – சுந்:2 18/1
துடித்தனர் உடலம் சோர்ந்தார் சொல்லும் போய் நீரும் என்னா – சுந்-மிகை:14 16/3
நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும் – யுத்1:2 64/1
நிலனும் நீரும் வெம் கனலொடு காலும் ஆய் நிமிர்ந்த – யுத்1:3 7/1
கரும் கடல் அகழது நீரும் காண்டிரால் – யுத்1:5 19/4
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே – யுத்1:6 58/4
நீரும் வாரி அதனை நிறைத்ததே – யுத்2:15 61/4
நீரும் நீர் நுரையும் என நின்றவன் – யுத்2:15 98/2
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும்
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி – யுத்2:16 171/1,2
சிறை உடை காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே – யுத்2:17 37/3
பூவும் நீரும் புனை தளிரும் என – யுத்2:19 142/2
வெம் சமம் விளைப்பது என்னோ நீரும் இ வீரரோடு – யுத்3:22 35/2
உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற – யுத்3:22 147/3
விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க – யுத்3:28 65/1
நீரும் உளவே அவை ஒர் ஏழு நிமிர்கிற்கும் – யுத்4:36 22/1
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும்
இராவணன் உரமும் கும்பகருணனது ஏற்றம்-தானும் – யுத்4:41 42/2,3
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – யுத்4:41 115/3
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – யுத்4:42 14/4

TOP


நீருமாய் (1)

எய்தனர் எறிந்தனர் எரியும் நீருமாய்
பெய்தனர் பெரு வரை பிடுங்கி வீசினர் – பால:8 33/1,2

TOP


நீரே (13)

எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல் – அயோ:3 110/1
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான் – அயோ:3 110/4
மேனீயும் இன்றி வெறு நீரே ஆயினார் – அயோ:4 99/4
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – அயோ:11 75/3
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – ஆரண்:4 27/1,2
நீரே உடையாய் அருள் நின் இலையோ – கிட்:10 51/3
தாயினும் நல்ல நீரே தணிதிரால் தருமம் அஃதலால் – கிட்:11 55/3
யாவையும் நீரே என்பது என்-வயின் கிடந்தது எந்தாய் – கிட்:11 63/2
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும் – கிட்:13 47/3
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் – கிட்:17 11/2
பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர் – கிட்:17 18/3
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – யுத்2:17 12/1
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – யுத்2:17 37/4

TOP


நீரை (9)

நீட்டிய வேலையில் நீரை மாற்றினான் – பால-மிகை:8 13/1
இடிபடு முழக்கம் பொங்க இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப ஊழி இறுதியின் மொய்ப்ப போல – அயோ:13 49/1,2
கைத்தலத்து உவரி நீரை கலக்கினான் பயந்த காளை – கிட்:7 144/4
நீரை வற்றிட பருகி மா நெடு நிலம் தடவி – சுந்:13 32/1
நீரை உண்பது நெருப்பு எனும் அ பொருள் நிறுத்தான் – யுத்1:6 31/4
வைது-என கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை
நொய்தினின் அடைத்து மான தானையான் நுவன்ற நம் ஊர் – யுத்1:9 66/1,2
நீரை கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே – யுத்2:18 81/1
தீ எழ உவரி நீரை கலக்கினான் சிறுவன் அம்மா – யுத்2:18 182/4
கரைத்திலன் கண்ணின் நீரை கண்டிலன் யாதும் கண்ணால் – யுத்2:19 215/2

TOP


நீரையும் (1)

ஆழி நீரையும் குடிப்பன திசைகளை அளப்ப – யுத்2:15 226/2

TOP


நீரொடு (7)

நீரொடு நிகர்வன நிறை கடல் நிதி சால் – பால:2 46/3
நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி – பால:22 18/1
சந்தனம் நீரொடு கலந்து தையலார் – பால-மிகை:5 15/2
பெருகும் நீரொடு பூதியும் வாயுவும் பிறங்கு – பால-மிகை:9 50/1
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – ஆரண்:10 65/4
நீரொடு நிலனும் காலும் நின்றவும் திரிந்த யாவும் – ஆரண்:13 118/3
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய – சுந்:2 16/3

TOP


நீரொடும் (2)

கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள் – சுந்:11 57/3
செ வழி நீரொடும் குருதி தேக்கினான் – யுத்2:16 94/2

TOP


நீரோடு (2)

அடித்தலத்து உரைத்து நீரோடு அளித்திடின் அணைதும் என்ன – பால-மிகை:8 5/3
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – யுத்4:42 14/2

TOP


நீரோடும் (1)

குமிழி நீரோடும் சோரி கனலொடும் கொழிக்கும் கண்ணான் – யுத்4:34 22/1

TOP


நீல் (17)

நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – பால:14 62/1
துனி அறு செம்மணி தூணின் நீல் நிறம் – அயோ:2 39/1
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி – ஆரண்:4 4/3
நிருதாதியர் வேரற நீல் முகில் போல் – ஆரண்:12 77/1
நீல் நிறத்து விண் நெடு முகட்டவும் – கிட்:3 60/3
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும் – கிட்:7 156/1
நீல் நிற பெரும் கரி நிரைத்த நீர்த்து என – கிட்:10 6/1
நீல் நிற குன்றின் நெடிது உற தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த – சுந்:3 78/1
நீல் உறு திசை கரி திரிந்து நிற்பன – சுந்:5 61/2
நீல் நிற அரக்கர்-தம் குருதி நீத்தம் நீர் – சுந்:5 63/1
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான் – சுந்:9 21/3
நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால் – சுந்:12 22/4
நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க – சுந்:12 133/1
நிறம் குங்குமம் ஒப்பன நீல் நிறம் வாய்ந்த நீரின் – சுந்-மிகை:1 9/1
வெய்யவன்-தன்னை சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான் – யுத்2:19 221/4
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி – யுத்4:32 50/2
நீல் நிற நிருதர்_கோன் எய்த நீதியின் – யுத்4:37 77/1

TOP


நீல (49)

பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – பால:3 20/4
நீல நிறத்து நெடுந்தகை வந்து ஓர் – பால:8 11/3
நீல ஆர்கலி தேரொடு நிறை கதிர் கடவுள் – பால:9 4/2
கேளொடு கிடந்த நீல சுருளும் செம் கிடையும் கொண்டு – பால:10 14/2
கடலோ மழையோ முழு நீல கல்லோ காயா நறும் போதோ – பால:10 65/1
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ – பால:10 67/2
நெடும் தடம் கிடந்த கண் நீல மாலையே – பால:13 56/4
குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர் – பால:16 8/3
நல் நீல கண் கையின் மறைத்து நகுவாளும் – பால:17 31/4
ஒக்க நீல முகில் தலை ஓடிய – பால:18 21/3
நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலா கற்றை – பால-மிகை:9 8/1
நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க – அயோ:3 95/1
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – அயோ:10 16/2
நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும் – அயோ:14 18/1
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை – ஆரண்:6 1/1
குருத்து எழுகின்ற நீல கொண்டல் உண்டாட்டம் கொண்டான் – ஆரண்:6 44/2
நீல சிகர கிரி அன்னவன் நின்ற வெய்யோன் – ஆரண்:10 132/1
இருளூடு இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீல
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – ஆரண்:10 143/3,4
நீல மேனி அ நெடியவன் மன நிலை திரிய – ஆரண்:13 75/1
நீல மால் நேமியின் தலையை நீக்கிய – ஆரண்:15 18/3
உரு பயில் இந்திர நீல சோதி தளைத்து உலகம் எலாம் உவந்து நோக்க – ஆரண்-மிகை:10 2/3
நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என – கிட்:2 2/3
நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே – கிட்:7 11/2
கண்ணுற்றான் வாலி நீல கார் முகில் கமலம் பூத்து – கிட்:7 81/1
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி – கிட்:9 26/2
நெஞ்சினின் இருண்டது நீல வானமே – கிட்:10 4/4
நீல மேனி அரக்கர் வீரம் நினைந்து அழுங்கிய நீர்மையோ – கிட்:10 64/2
நின்றார் நின்றுழி நீல மேனியான் – கிட்:16 49/2
நின்று அந்தம்_இல்லான் ஊன்ற நெரிந்து கீழ் அழுந்தும் நீல
குன்றம் தன் வயிறு கீறி பிதுங்கின குடர்கள் மான – சுந்:1 3/3,4
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான் – சுந்:5 62/1
அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக அஃதும் – சுந்:10 15/2
நின்று அசைத்து உயிர் கவர் நீல காலனோ – சுந்:12 66/1
நீல வான் துகிலினை நீக்கி பூ நிற – யுத்1:6 52/2
தேவர்-தம் தச்சன் நீல காசினால் திருந்த செய்தது – யுத்1:10 21/2
நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான் – யுத்1:12 7/3
மா அணை நீல குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன – யுத்1:13 9/1
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப – யுத்2:17 5/3
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட – யுத்2:17 17/1,2
நீல கிரி-மேல் நிமிர் பொன்_கிரி நேர்வான் – யுத்2:18 247/4
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – யுத்2:19 83/1
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க – யுத்2:19 217/2
நின்றனர் ஆயிடை நீல நிறத்தான் – யுத்3:20 5/3
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – யுத்3:24 59/4
குன்றிடை நீல கொண்மூ அமர்ந்து என மத திண் குன்றில் – யுத்3-மிகை:31 10/3
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை தசும்பூடு – யுத்4:35 13/3
நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில் – யுத்4:37 39/1
என்றனள் இறைவி கேட்ட இராக்கதர்க்கு இறைவன் நீல
குன்று அன தோளினான்-தன் பணியினின் குறிப்பு இது என்றான் – யுத்4:40 28/1,2
என்று உரைத்து அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீல
குன்று உரைத்து அனைய தோளும் குல வரை குவடும் ஏய்க்கும் – யுத்4-மிகை:41 170/1,2
நீல மா முகில் பின் போனான் ஒருவன் நான் நின்று நைவேன் – யுத்4-மிகை:41 253/3

TOP


நீலகண்டன் (1)

நேமிதான்-கொலோ நீலகண்டன் நெடும் சூலம் – கிட்:7 70/1

TOP


நீலகண்டனும் (2)

நீலகண்டனும் நேமியும் குலிசனும் மலரின் – கிட்-மிகை:3 6/1
நீலகண்டனும் நேமியும் நேர் நின்று பொரினும் – யுத்1:2 108/1

TOP


நீலகிரிதான் (1)

நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும் – யுத்3:24 26/2

TOP


நீலத்த (1)

இந்திர நீலத்த எண்_இல் கோடியே – பால:3 29/4

TOP


நீலத்தின் (3)

பத்தியின் இள வெயில் பரப்ப நீலத்தின்
தொத்து இனம் இருள் வர தூண்ட சோதிட – அயோ:2 40/2,3
கல் மலை நிகர்க்கல கனிந்த நீலத்தின்
நல் மலை அல்லது நாம மேருவும் – ஆரண்:6 8/2,3
நிலை பெற அயன் இருந்து இயற்று நீலத்தின்
சிலை மணி வள்ளமும் உவமை சேர்கல – சுந்-மிகை:4 6/1,2

TOP


நீலத்து (2)

நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின் – பால:17 34/3
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே – ஆரண்:10 104/2

TOP


நீலம் (17)

பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம்
செம் கிடை தரங்கம் கெண்டை சினை வரால் இனைய தேம்ப – பால:10 18/1,2
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும் – பால:10 56/1
நீலம் ஆம் கடல் நேமி அம் தடக்கை – பால-மிகை:0 2/1
பொன் தகடு உறு நீலம் புரைவன பல காணாய் – அயோ:9 12/4
சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி – ஆரண்:10 96/3
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண் – கிட்:13 48/2
வினை செய குழன்ற அல்ல விதி செய விளைந்த நீலம்
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கிட்:13 57/3,4
நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம்
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல – கிட்:14 47/1,2
நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம்
பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு புகையும் நறும் பூவும் – சுந்:4 57/1,2
நீலம் நின்ற நிறத்தன கீழ் நிலை – சுந்:13 8/1
செங்குடை வெண்மை நீலம் பச்சையோடு இனைய எல்லாம் – சுந்-மிகை:11 5/3
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால் – யுத்2:15 7/3
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட – யுத்2:16 157/3
மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி – யுத்2:19 282/1
நீலம் காட்டிய கண்டனும் நேமியும் – யுத்3:29 18/1
நீலம் கொண்டு ஆர் கண்டனும் நேமி படையோனும் – யுத்4:37 125/1
வயிரம் மாணிக்கம் நீலம் மரகதம் முதலாய் உள்ள – யுத்4-மிகை:42 12/1

TOP


நீலமான (1)

நீலமான நிறத்தன் நினைந்தவை – ஆரண்:14 27/1

TOP


நீலமும் (3)

சலம் வரு தரளமும் தயங்கு நீலமும்
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால் – பால:23 63/1,2
எள் இல் பூவையும் இந்திர நீலமும்
அள்ளல் வேலையும் அம்புத சாலமும் – பால-மிகை:11 7/1,2
நீர் உள எனின் உள மீனும் நீலமும்
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின் – அயோ:4 152/1,2

TOP


நீலமே (1)

நீலமே முதல் நல் மணி நித்திலம் – சுந்:2 153/1

TOP


நீலன் (40)

அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – பால:5 24/4
நெடிய வானர படை கொண்டு புகுந்தனன் நீலன் – கிட்:12 9/4
நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான் – கிட்:13 3/4
நீலன் முதல் பேர் போர் கெழு கொற்ற நெடு வீரர் – கிட்:17 4/1
நீலன் இடபன் குமுதாக்கன் பனசன் சரபன் நெடும் சாம்பன் – சுந்:4 116/2
நீலன் இட்ட நெடு வரை நீள் நில – யுத்1:8 38/1
நீலன் நின்றவன் நெருப்பின் மகன் திண் – யுத்1:11 26/1
நின்றனன் நீலன் என்பான் குண திசை வாயில் நெற்றி – யுத்1:13 6/4
பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்புறா – யுத்2:15 70/4
போய் அடித்தலும் நீலன் புகைந்து எதிர் – யுத்2:15 74/2
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில் – யுத்2:15 77/2
மற்று நீலன் அரக்கனை மாடு உற – யுத்2:15 78/1
நிறுத்தும் நீலன் நெடும் பெரும் சேனையை – யுத்2:15 87/3
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால் – யுத்2:15 88/3
நீலன் அம்பொடு சென்றிலன் நின்றிலன் அனிலன் – யுத்2:15 199/1
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – யுத்2:16 179/3
வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான் அதனை விண்ணில் – யுத்2:18 218/3
தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில் – யுத்2:18 221/1
வீங்கிய விசையின் நீலன் அரக்கன்-மேல் செல்ல விட்டான் – யுத்2:18 222/2
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான் – யுத்2:18 225/3
நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன்
குன்று ஒப்பது ஒர் தண்டு கொணர்ந்து கொடுத்தான் – யுத்2:18 238/3,4
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார் – யுத்2:19 30/2
நீலன் நின்றுழியே நின்றான் நிரந்தரம் கணங்களோடும் – யுத்2:19 54/3
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – யுத்2:19 82/4
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – யுத்2:19 83/1
அங்கதன் குமுதன் நீலன் சாம்பவன் அருக்கன் மைந்தன் – யுத்2:19 176/1
வெம் கத நீலன் மற்றை வீரரும் வேறுவேறு – யுத்2:19 278/2
நீலன் நெஞ்சிடை அஞ்சு நெடும் சரம் – யுத்2-மிகை:15 7/1
நினைவதற்கு முன் நீலன் அங்கு ஓர் நெடும் – யுத்2-மிகை:15 8/3
தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை – யுத்3:20 82/1
அரி குல மன்னன் நீலன் அங்கதன் குமுதன் சாம்பன் – யுத்3:22 119/1
நீலன் ஆயிரம் வடி கணை நிறம் புக்கு நெருங்க – யுத்3:22 172/1
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு – யுத்3-மிகை:20 11/3
நீலன் ஆதிய நெடும் படை தலைவரை நெடிய – யுத்4:41 10/2
சுரந்தருள் அனுமன் நீலன் அங்கதன் சுக்கிரீவன் – யுத்4-மிகை:37 1/2
ஏறினன் இளைய கோவும் இரவி சேய் சாம்பன் நீலன்
ஏறினன் வாலி மைந்தன் என்றனர் பலரும் ஏற – யுத்4-மிகை:41 21/1,2
கன்றிய அரக்கன் சேனை காவலன்-தன்னை நீலன்
கொன்று உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/3,4
வலம் கிளர் கீழை வாயில் வர பிரகத்தன் நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண் என நமன்-தன் வாயில் – யுத்4-மிகை:41 58/2,3
நீலன் மா மயிந்தன் சாம்பன் சதவலி பனசன் நீடு – யுத்4-மிகை:41 237/2
தவன் உறு சரபன் சாம்பன் சுடேணன் சம்பாதி நீலன்
நவை அறு பனசன் தாரன் கெசன் நளன் சமீரன் நண்பாம் – யுத்4-மிகை:42 41/2,3

TOP


நீலன்-தன்னை (2)

நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – யுத்2:16 181/2,3
செருக்கிளர் நீலன்-தன்னை மற்றும் அ திறத்தினோரை – யுத்4-மிகை:41 285/2

TOP


நீலனும் (3)

நீலனும் குமுதனும் நெடிய குன்றமே – சுந்-மிகை:14 22/1
சேம திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார் – யுத்3:20 49/3
மா மாலியும் நீலனும் வானவர்-தம் – யுத்3:20 79/1

TOP


நீலனே (1)

மண்குலாம் புகழ் வீடணன் நீலனே முதலாம் – யுத்4-மிகை:41 158/3

TOP


நீலனை (8)

தாரன் நீலனை மருவு தாம மாருதியை முதல் – கிட்-மிகை:2 1/1
நீலனை நெடிது நோக்கி நேமியான் பணிப்பான் நம்-தம்-பால் – சுந்-மிகை:14 44/1
நீலனை நின் கருத்து இயம்பு நீ என – யுத்1:4 75/3
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம் – யுத்1:9 14/1
நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்றார் – யுத்1:9 75/2
தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை – யுத்2:16 156/2
நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழிய தள்ளி – யுத்2-மிகை:16 33/1
நீலனை முதலாய் உள்ள நெடும் படை தலைவர் நின்றார் – யுத்3:22 19/1

TOP


நீலோற்பலமோ (1)

படர் பூம் குவளை நாள் மலரோ நீலோற்பலமோ பானலோ – பால:10 65/2

TOP


நீவ (1)

அவன் மலர் கைகள் நீவ கூன் நிமிர்ந்து அழகு வாய்த்தார் – பால-மிகை:8 7/1

TOP


நீவா (1)

நிறம் கருகு கங்குல் பகல் நின்ற நிலை நீவா
அறம் கருது சிந்தை முனி அந்தணரின் ஆலி – கிட்:10 74/1,2

TOP


நீவாத (1)

நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல் – பால:22 13/1

TOP


நீவி (4)

நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல் – பால:22 13/1
சுற்றி வாரண உரி தொகுதி நீவி தொடர – ஆரண்:1 14/2
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த – சுந்:3 80/1
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் – சுந்:4 52/1

TOP


நீவிர் (6)

நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – பால:14 56/3
கை வீர களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – அயோ:13 66/3,4
கன படை வரி சிலை காளை நீவிர் யார் – ஆரண்:4 16/3
அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம் – கிட்:11 56/1
இலங்கையர் கோனை எய்தி எய்தியது உரைத்தார் நீவிர்
விலங்கினிர் போலும் வெள்ளம் நூற்றை ஓர் வில்லின் வேழ – யுத்3:22 157/1,2
நினைவதற்கு அரிது நும்மை பிரிக என்றல் நீவிர் வைப்பும் – யுத்4-மிகை:42 67/3

TOP


நீவிரும் (2)

நிவந்த வேதியர் நீவிரும் தீயவர் – ஆரண்:3 20/1
நாட்டின் நீவிரும் நன்_நுதல்-காறும் இ – ஆரண்:4 38/3

TOP


நீழல் (6)

கவிகையின் நீழல் கற்பின் அருந்ததி கணவன் வெள்ளை – பால:14 70/3
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல்
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன – பால:22 23/2,3
உம்பர் நாட்டில் கற்பக கா ஓங்கும் நீழல் இருந்தாலும் – பால-மிகை:0 27/2
சந்த மலர் தண் கற்பக நீழல் தலைவற்கும் – ஆரண்:11 2/1
பூ கிளர் பந்தர் நீழல் அனுமன்-மேல் இளவல் போனான் – யுத்3:28 59/4
விரி மதி குடையின் நீழல் வேந்தர்கள் பலரும் ஏந்தி – யுத்4-மிகை:42 24/2

TOP


நீழலில் (2)

விரியும் நீழலில் செல்ல விண் சென்றனன் – ஆரண்:4 40/4
இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு – சுந்:12 42/3

TOP


நீழலும் (1)

தயங்கு தாரகை புரை தரள நீழலும்
இயங்கு கார் மிடைந்த கா எழினி சூழலும் – பால:19 5/1,2

TOP


நீள் (108)

அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள்
கந்தம் நாறு பங்கயத்த கானம் மான மாதரார் – பால:3 15/1,2
அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்_கிடந்த ஆழியை – பால:3 20/1
நிரை மணி குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளி மேல் – பால:3 24/3
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – பால:4 7/1
எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார் – பால:5 16/1
அம்ம ஈது இது என அகலும் நீள் நெறி – பால:5 42/2
மன்னுயிர்-தமக்கு நீள் வலமும் துள்ளவே – பால:5 89/4
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே – பால:5 100/4
போர்த்தன புளகம் வேர் பொடித்த நீள் நிதி – பால:5 112/2
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது-அரோ – பால:7 9/4
புனையும் நீள் கொடி புரிசையின் புறத்து வந்து இறுத்தார் – பால:9 13/2
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி – பால:10 14/3
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான் – பால:14 31/3
நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினீர் – பால:14 34/3
உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத – பால:15 7/3
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார் – பால:15 14/1
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார் – பால:21 48/4
சுற்றும் நீள் தமனிய சோதி பொங்க மேல் – பால:23 61/1
நின்றான் ஒருவன் அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம் – பால-மிகை:0 1/4
மாதவன் உறைவிடம் அதனின் வந்து நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான் – பால-மிகை:7 11/3,4
கொண்டல் நீள் பதத்து எய்தி ஓர் விஞ்சையர் கோதை – பால-மிகை:9 2/2
முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை – பால-மிகை:9 41/2
உய்ய நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே – பால-மிகை:9 42/2
நின் பெரும் தவம் வியந்தனம் நினது நீள் குரவர் – பால-மிகை:9 44/1
நினக்கு ஒலாது ஆகின் ஐய நீள் நிலத்து யாவரேனும் – பால-மிகை:11 26/1
நிரம்பிய கண்களை முகிழ்த்து நீள் நகர் – பால-மிகை:19 1/3
கொற்ற நீள் புயம் நிமிர்த்தருளும் அ குரிசில் பின் – பால-மிகை:20 2/2
நின்ற பேர் இருளினை நீக்கி நீள் நெறி – பால-மிகை:23 4/2
நீள் எழு தொடர் வாயிலில் குழையொடு நெகிழ்ந்த – அயோ:1 53/1
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர் – அயோ:2 1/3
ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால் – அயோ:2 76/3
புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி என்றாள் – அயோ:2 86/4
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – அயோ:4 104/4
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க – அயோ:4 127/1
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள் – அயோ:4 223/4
துவரின் நீள் மணி தடம்-தொறும் இடம்-தொறும் துவன்றி – அயோ:10 5/2
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் – அயோ:11 38/2
தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க்கு எலாம் – அயோ-மிகை:2 4/4
சேலாகிய மா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின் – அயோ-மிகை:4 4/1
துன்னு நீள் வரைக்கு ஏகிய சொல்லுவாம் – அயோ-மிகை:14 2/4
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி – ஆரண்:4 4/3
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா – ஆரண்:6 68/3
எழுவின் நீள் தட கை எழு_நான்கையும் – ஆரண்:7 19/3
நிற்ப தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ – ஆரண்:10 160/4
நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான் – ஆரண்:10 164/2
நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம் – ஆரண்:13 47/2
பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ எனும் – ஆரண்:14 10/2
நீள் நிலாவின் இசை நிறை தன் குலத்து – ஆரண்:14 21/1
நீள் அரவ சரி தாழ் கை நிரைத்தாள் – ஆரண்:14 47/1
நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள் – ஆரண்:15 47/1
ஏலும் நீள் நிழல் இடை இடை எறித்தலின் படிகம் – கிட்:1 19/1
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கிட்:1 42/2
படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி மீது – கிட்:3 44/1
வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ – கிட்:10 57/2
நீள் அடு கணை என துளியும் நீங்கின – கிட்:10 105/3
நீள் எழு தொடரும் நெடு வாயிலை – கிட்:11 32/2
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலன் – கிட்:11 41/3
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல – கிட்:13 67/2
ஐயன் அ கணத்தினில் அகலும் நீள் நெறி – கிட்:14 28/3
நின்று நிலைபெற்றுளது நீள் நுதலியோடும் – கிட்:14 70/2
நீர் உடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார் – கிட்:14 71/3
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டு தேவர் – கிட்:15 32/3
விளையா நீள் சிறகு இன்றி வெந்து உக – கிட்:16 34/1
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – சுந்:1 54/4
நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா – சுந்:1 67/2
நக்க செம் மணி நாறிய நீள் நிழல் – சுந்:2 173/1
நிறை இரும் பல் பகல் நிருதர் நீள் நகர் – சுந்:4 11/3
விண்தலம் புக நீள் மரம் வீழ்ந்தவே – சுந்:6 32/4
நிதி நெடும் கிழவனை நெருக்கி நீள் நகர் – சுந்:9 19/1
பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான் – சுந்:9 49/3
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – சுந்:10 36/3
கண்டு போயினை நீள் நெறி காட்டிட – சுந்:12 34/1
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ – சுந்:13 12/3
எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகை – சுந்:13 18/1
நீள் ஒத்து உயர் வாலின் விசும்பு நிரம்பு மெய்யன் – சுந்-மிகை:1 15/2
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால் – சுந்-மிகை:12 8/4
நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல் – யுத்1:2 6/2
நீள் இரும் கனக முட்டை நெடும் சுவர் தேய்ப்ப நேமி – யுத்1:3 150/2
நீலன் இட்ட நெடு வரை நீள் நில – யுத்1:8 38/1
எழுவின் நீள் கரத்து ஏற்றிட இற்று இடை – யுத்1:8 47/3
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் – யுத்1:11 5/2
நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய் இஃது ஒன்றோ – யுத்2:15 164/1
நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும் – யுத்2:16 67/3
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள்
சூலம்-கொல் என பகர் சொல் உடையான் – யுத்2:18 59/3,4
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன – யுத்2:19 118/3
நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடும் – யுத்2:19 156/1
துங்க நீள் வரை புயத்து அரக்கர் தூண்டினார் – யுத்2-மிகை:18 7/2
கிழிந்தன மா மழை குலங்கள் கீண்டது நீள் நெடு வேலை கிழக்கும் மேற்கும் – யுத்3:24 33/1
நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான் – யுத்3:26 40/4
கொடு நீள் கரி கையொடு தாள் குறைய – யுத்3:27 37/1
படு நீள் குருதி படர்கின்றனவால் – யுத்3:27 37/2
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால் – யுத்3:27 37/3
நீர் எரிந்த வண்ணமே நெருப்பு எரிந்த நீள் நெடும் – யுத்3:31 91/3
பெரும் பகலும் நீள் இரவும் என்று இவை பிணிக்கும் – யுத்4:36 14/3
நீள் முடி தொகையும் பிற நீர்மையும் – யுத்4:39 4/2
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட – யுத்4:39 6/2
ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை – யுத்4:40 117/1
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின் – யுத்4:41 7/3
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள்
தரத்து உவாசவர் வேள்வியர் தண்டகம் அதுதான் – யுத்4:41 32/1,2
சடில நீள் துகள் ஒழிதர தனது கண் அருவி – யுத்4:41 37/3
வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம் – யுத்4-மிகை:41 1/1
உந்தன் நீள் பதத்துளான் எனின் காட்டு என உணர்த்தும் – யுத்4-மிகை:41 16/4
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே – யுத்4-மிகை:41 63/4
தேவ_தச்சனை அழைத்து நீள் திரை கடல் கிடந்த – யுத்4-மிகை:41 111/2
பூரண பொன் குடம் பொலிய வைத்து நீள்
வாரணம் இவுளி தேர் வரி¨ந்தான் வழா – யுத்4-மிகை:41 212/2,3
பரத்துவன் உறைவிடத்து அளவும் பைம்பொன் நீள்
சிர தொகை மதில் புறத்து இறுதி சேர்தர – யுத்4-மிகை:41 213/1,2
கோல நீள் கழல்கள் ஏத்தி குரக்கு_இனத்து அரசை நோக்கி – யுத்4-மிகை:41 256/2
வேளையே பொடியதாக விழிக்கும் நீள் நுதலின் வெண் பூம் – யுத்4-மிகை:42 22/3

TOP


நீள்வதற்கு (1)

இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால் – ஆரண்:14 19/4

TOP


நீள (5)

நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல் – அயோ:10 2/3
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள
கையறவு உறுகின்றாரால் காணல் ஆம் கரையிற்று அன்றே – ஆரண்:14 3/3,4
காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி – யுத்1:4 131/3
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – யுத்1:12 51/2,3
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன – யுத்2:19 118/3

TOP


நீளத்த (1)

கண் முதல் காட்சிய கரை_இல் நீளத்த
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன – அயோ:14 72/1,2

TOP


நீளத்து (2)

ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அ – ஆரண்:11 78/1
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு – சுந்:14 3/3

TOP


நீளம் (8)

நிந்தை_இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின – அயோ:10 41/3
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – ஆரண்:5 4/3
நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர் – ஆரண்:10 126/1
நீளம் நீங்கிய பறவையின் விண் உற நிமிர்ந்தான் – ஆரண்:15 38/4
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம்
நோக்கும் நுவல கருதும் ஒன்றும் நுவல்கில்லாள் – சுந்:4 67/2,3
ஆய்ந்து நீளம் அரிது சுமந்தன – யுத்1:8 50/1
நீளம் எய்தி ஒரு சிறை நின்றன – யுத்2:15 40/3
நிரல் துறு பல் பறவை குலம் நீளம்
உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம் – யுத்3:26 24/2,3

TOP


நீளிது (2)

காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ – கிட்:10 64/1
அந்தரம் நீளிது அம்மா தாபதன் அம்புக்கு ஆற்றா – யுத்2:16 23/3

TOP


நீளிய (5)

நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – ஆரண்:6 9/4
தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால் – ஆரண்:13 91/2
விண்ணின் நீளிய நெடும் கழுதும் வெம் சிறை – சுந்:5 56/1
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும் – சுந்:5 56/2
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – யுத்2:16 345/2

TOP


நீளும் (2)

நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல் – யுத்3:31 145/1
கொண்டு பெயரும் குறுகும் நீளும் அவை கோளுற்று – யுத்4:36 20/2

TOP


நீளுமேல் (1)

எட்ட அரு நெடு முகடு எய்தி நீளுமேல்
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான் – சுந்:4 99/3,4

TOP


நீளுறு (1)

நீளுறு மேருவின் நெற்றி முற்றிய – ஆரண்:4 7/3

TOP


நீளோடு (1)

நீளோடு திசை போதா விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா – யுத்3:24 31/4

TOP


நீற்று (2)

நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா – யுத்2:16 253/3
நீற்று குப்பையின் மேருவை நூறுவ நெடிய – யுத்4:37 99/2

TOP


நீற்றை (1)

நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை
வீறு செய்தன அ பரி கலின மா விலாழி – சுந்:9 9/3,4

TOP


நீறது (1)

நீறது ஆக்குவென் என்று நெருப்பு எழ – யுத்2-மிகை:15 12/3

TOP


நீறாய் (2)

ஒப்புற நகைத்து நீறாய் எரிந்தது ஓர் கடவுள் சீயம் – யுத்1-மிகை:3 24/4
திண் நெடும் சிகரம் நீறாய் திசைதிசை சிந்தலோடும் – யுத்2:15 129/2

TOP


நீறு (24)

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான் – பால:1 2/1
விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு
கண்டு நுண்ணெனும் மனத்தினன் கபில மா முனி-தன் – பால-மிகை:9 37/1,2
நீறு ஆகி சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் – அயோ:4 100/2
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார் – அயோ:9 35/2
குதித்தனன் பாரிடை குவடு நீறு எழ – அயோ-மிகை:14 3/1
நீறு ஆம் மேருவும் நீ நெருக்கினால் – கிட்:8 14/1
நீறு சென்று நெடு நெறி நீங்கிட – கிட்:11 10/2
நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான் – கிட்:13 3/4
இற்று சூலம் நீறு எழல் காணா எரி ஒப்பாள் – சுந்:2 87/1
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ – சுந்:6 39/3
நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப – சுந்:7 39/2
நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை – சுந்:9 9/3
நின்று வெந்து மா நீறு எழுகின்றது நெருப்பு – சுந்:13 40/2
நீறு மீச்செல நெருப்பு எழ பொருப்பு எலாம் எரிய – யுத்1:6 21/1
நிருதர்-தம் குலத்தை எல்லாம் நீறு எழ புரியுமாறே – யுத்1-மிகை:12 5/3
நீறு நீர் மிசை சென்று நெருக்கலான் – யுத்2:15 10/2
புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று – யுத்2:16 326/2
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – யுத்2:19 80/4
இசைந்திடு தோளின் ஏற்றான் இற்று நீறு ஆகி போக – யுத்2-மிகை:16 32/2
நீறு பூசியும் நேமியும் நீங்கினார் – யுத்3:29 12/1
நீறு படும் இரத நிரையின் உடல் தழுவி – யுத்3:31 162/2
சின்னபின்னமாக நீறு செய்தல் கண்டு திருகியே – யுத்3-மிகை:31 23/2
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு – யுத்4:41 23/1
நீறு எழ பிசைந்தே இட்டான் நெற்றியில் என்ன சொன்னார் – யுத்4-மிகை:41 8/4

TOP


நீறு-செய்ய (1)

நிசரத கணைகளால் நீறு-செய்ய யாம் – பால:5 19/2

TOP


நீறுபட்டு (1)

நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை – பால-மிகை:0 40/3

TOP


நீறுபடு (1)

விலங்கல்-மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில் – யுத்2:19 81/1

TOP


நீறுபடும் (1)

நீறுபடும் இரத நிரையின் உடல் தவிர – யுத்3-மிகை:31 46/2

TOP