அ – முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு (அல் – முதல் அனை – வரை)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அல் 30
அல்கிய 1
அல்கினான் 1
அல்குல் 35
அல்குல்-நின்றும் 1
அல்குலார் 3
அல்குலார்-தம் 1
அல்குலாரும் 1
அல்குலாள் 4
அல்குலாள்-தன் 1
அல்குலில் 2
அல்குலின் 1
அல்குலும் 1
அல்குற்கு 1
அல்ல 34
அல்லது 88
அல்லதும் 2
அல்லதூஉம் 2
அல்லதே 1
அல்லதேல் 1
அல்லதை 1
அல்லதோ 1
அல்லம் 1
அல்லர் 22
அல்லர்-கொல் 1
அல்லர்கள் 1
அல்லரால் 1
அல்லரேல் 3
அல்லரை 1
அல்லரோ 2
அல்லரோதான் 1
அல்லல் 14
அல்லலின் 2
அல்லலும் 2
அல்லவர் 12
அல்லவரே 1
அல்லவும் 12
அல்லவே 1
அல்லவேல் 3
அல்லவேனும் 1
அல்லவை 4
அல்லவோ 3
அல்லள் 10
அல்லளால் 2
அல்லன் 56
அல்லன்-கொல் 1
அல்லன 18
அல்லனாகில் 1
அல்லனாம் 1
அல்லனால் 2
அல்லனே 1
அல்லனேல் 6
அல்லனோ 3
அல்லா 8
அல்லாத 1
அல்லாதவர் 1
அல்லாது 5
அல்லாமை 2
அல்லாமையாலும் 1
அல்லார் 7
அல்லார்-மாட்டு 1
அல்லாரும் 1
அல்லாரை 1
அல்லாரோ 1
அல்லால் 108
அல்லான் 1
அல்லி 11
அல்லிடை 1
அல்லின் 5
அல்லினால் 2
அல்லினும் 1
அல்லினை 3
அல்லீர் 4
அல்லீரேல் 2
அல்லு 1
அல்லும் 4
அல்லென் 2
அல்லெனோ 2
அல்லேம் 1
அல்லேன் 20
அல்லேனோ 2
அல்லை 25
அல்லையாம் 1
அல்லையால் 2
அல்லையே 1
அல்லையேல் 1
அல்லையோ 2
அல்வழி 1
அல 35
அலக்கண் 19
அலக்கணில் 1
அலக்கணும் 3
அலக்கணுற்றது 1
அலக்கணுற்றார் 1
அலக்கணுற்றான் 2
அலக்கணுற்றிட 1
அலக்கணுற்று 1
அலக்கணே 1
அலக்கும் 1
அலகிடல் 1
அலகில் 1
அலகு 30
அலகு_அற்றன 1
அலகு_இல் 10
அலகு_இலா 1
அலகை 6
அலகைகள் 1
அலகையின் 2
அலகையும் 2
அலகையை 1
அலங்க 1
அலங்கரித்து 1
அலங்கல் 77
அலங்கல்-மீது 1
அலங்கலாய் 5
அலங்கலார்க்கு 1
அலங்கலான் 3
அலங்கலானை 1
அலங்கலில் 1
அலங்கலின் 1
அலங்கலினீர் 1
அலங்கலோடு 1
அலங்கள் 1
அலங்கார 1
அலங்காரம் 1
அலங்கு 25
அலங்குற 1
அலச 3
அலசாமே 1
அலசிய 1
அலசியன 1
அலசினாய் 1
அலசினாயோ 1
அலசினென் 2
அலத்தக 5
அலத்தகம் 1
அலது 36
அலந்தலை 4
அலந்தலை-வாய் 1
அலந்தார் 1
அலந்திலர் 1
அலப்பு 1
அலம் 4
அலம்ப 3
அலம்பி 1
அலம்பிடு 1
அலம்பியதால் 1
அலம்பின 6
அலம்பினும் 1
அலம்பு 9
அலம்புகின்ற 1
அலம்பும் 5
அலம்புறு 1
அலம்வந்து 1
அலம்வர 2
அலம்வரல் 1
அலம்வரலால் 1
அலம்வரு 2
அலமந்த 1
அலமந்தனள் 1
அலமந்து 4
அலமர 8
அலமரல் 1
அலமரலுறுகின்றார் 1
அலமருதல் 1
அலமரும் 6
அலமருவேம் 1
அலர் 51
அலர்குவது 1
அலர்த்து 1
அலர்ந்த 15
அலர்ந்ததாம் 1
அலர்ந்தன 1
அலர்ந்தால் 1
அலர்ந்திட 1
அலர்வது 1
அலரா 1
அலரி 4
அலரியும் 1
அலரியோன் 2
அலரில் 1
அலரின் 1
அலரின்-மேல் 1
அலரும் 1
அலருள் 1
அலரே 2
அலவன் 2
அலவால் 2
அலவும் 1
அலவோ 2
அலளேனும் 1
அலற 1
அலறி 11
அலறிய 1
அலறும் 1
அலன் 15
அலா 8
அலாத 2
அலாதன 3
அலாதார் 1
அலாதிருக்கலாவது 1
அலாது 20
அலாமை 2
அலாய் 1
அலார் 1
அலால் 69
அலி 2
அலியினில் 1
அலிர் 2
அலீர் 2
அலீரோ 1
அலென் 2
அலேன் 3
அலை 62
அலை-கொள் 1
அலை-மிசை 1
அலை_கடல் 4
அலை_கடலும் 1
அலை_புனல் 1
அலை_ஆழி 1
அலைக்க 5
அலைக்கல் 1
அலைக்கின்ற 1
அலைக்கும் 5
அலைகள் 1
அலைகளை 1
அலைகளோடும் 1
அலைத்த 3
அலைத்தலின் 1
அலைத்தாள் 1
அலைத்து 23
அலைந்த 1
அலைந்தன 1
அலைந்து 2
அலைப்ப 3
அலைப்பாள் 1
அலைப்புண்டது 1
அலைப்புண்டார்-அரோ 1
அலைப்புண்டு 2
அலைய 3
அலையது 1
அலையர் 1
அலையா 1
அலையாமல் 1
அலையின் 1
அலையும் 1
அலையோ 2
அலைவு 1
அவ் 1
அவ்வவர் 2
அவ்வவர்க்கு 4
அவ்வழி 11
அவ்வளவில் 1
அவ்வளவு 1
அவ்வாறு 1
அவ்விடை 1
அவ்வியம் 4
அவ்வை 1
அவச 1
அவசத்தை 1
அவசம் 2
அவசன் 1
அவட்கு 2
அவண் 39
அவண 6
அவத்தன் 1
அவதரித்தனை 1
அவதரித்தான் 1
அவதரித்திடும்-மின் 2
அவதரித்தீர் 1
அவதரித்து 1
அவதி 19
அவதியில் 1
அவதியின் 1
அவதியின்-கண் 1
அவதியுடன் 1
அவதியை 1
அவந்த 1
அவந்தனாய் 1
அவந்திகர் 1
அவம் 7
அவமதித்து 1
அவயம் 8
அவயமும் 1
அவயவங்கள் 1
அவயவத்து 1
அவயவம் 2
அவர் 190
அவர்-தம் 9
அவர்-தம்-மேல் 1
அவர்-தம்மை 2
அவர்-தம்மொடும் 1
அவர்-தமை 1
அவர்-பால் 1
அவர்-மேல் 1
அவர்-வயின் 2
அவர்க்கு 28
அவர்கள் 15
அவர்கள்-தம் 1
அவர்கள்-தம்-பால் 1
அவர்கள்-தம்மை 1
அவர்களால் 1
அவர்களில் 1
அவர்களின் 1
அவர்களும் 1
அவர்களே 1
அவர்களை 2
அவரது 2
அவரால் 2
அவரிடத்து 1
அவரிடை 1
அவரின் 1
அவரினும் 2
அவரினோடும் 1
அவருடன் 1
அவருடை 1
அவரும் 9
அவருழை 1
அவரை 27
அவரையும் 1
அவரையே 1
அவரொடு 4
அவரொடும் 6
அவரோ 2
அவரோடு 2
அவரோடே 1
அவலத்திடை 1
அவலத்து 1
அவலம் 13
அவலம்தான் 1
அவலமும் 1
அவலித்திலர் 1
அவலிப்பாய் 1
அவள் 73
அவள்-தன் 2
அவள்-தன்னையும் 1
அவள்-தானும் 1
அவளாக 1
அவளின் 1
அவளுக்கு 2
அவளுக்கே 1
அவளுடனே 1
அவளுடை 1
அவளும் 8
அவளே 1
அவளை 7
அவளொடு 1
அவளோடும் 1
அவற்கு 23
அவற்றது 1
அவற்றால் 1
அவற்றில் 1
அவற்றின் 8
அவற்றினால் 2
அவற்றினுக்கு 6
அவற்றினை 1
அவற்று 6
அவற்றுக்கு 2
அவற்றுடனே 1
அவற்றுள் 1
அவற்றை 6
அவற்றையும் 2
அவற்றொடும் 2
அவற்றோடு 1
அவன் 490
அவன்-தன் 6
அவன்-தன்னை 4
அவன்-தன்னையும் 1
அவன்-தனாலே 1
அவன்-தனை 5
அவன்-பால் 3
அவன்-மேல் 2
அவன்-மேலே 1
அவன்-வயின் 3
அவன்தான் 1
அவனது 1
அவனால் 1
அவனி 25
அவனி-நின்றும் 1
அவனிக்கு 1
அவனிடை 2
அவனியில் 5
அவனியும் 1
அவனியை 3
அவனில் 1
அவனிலும் 1
அவனின் 4
அவனுக்கு 9
அவனுடை 3
அவனும் 44
அவனுழை 1
அவனே 3
அவனே-கொல் 1
அவனை 49
அவனை-தானும் 1
அவனையும் 1
அவனையே 2
அவனொடு 3
அவனொடும் 6
அவனோ 2
அவனோடு 4
அவனோடும் 2
அவா 2
அவாம் 9
அவாவதுவோ 1
அவாவினால் 1
அவாவு 1
அவாவும் 1
அவாவுற 1
அவாவுறு 1
அவாவுறும் 1
அவாவை 1
அவாவொடு 1
அவி 7
அவிக்க 1
அவிக்கின்றாரின் 1
அவிக்கும் 2
அவிக 1
அவிச்சை 1
அவிசும் 1
அவிஞ்சை 1
அவிஞ்சையர் 1
அவிஞ்சையும் 1
அவித்த 6
அவித்தவர் 2
அவித்தான் 1
அவித்து 7
அவித்தும் 1
அவிதர 1
அவிந்த 3
அவிந்தது 3
அவிந்தமை 1
அவிந்தவர் 1
அவிந்தன 5
அவிந்தனர் 2
அவிந்தார் 4
அவிந்திருப்ப 1
அவிந்து 7
அவிந்துக 1
அவிந்துளது 1
அவிநயம் 1
அவிப்ப 2
அவிப்பதற்கு 1
அவிப்பான் 2
அவிப்பானும் 1
அவிய 8
அவியுறு 1
அவியை 1
அவிர் 19
அவிர்தலான் 1
அவிரும் 1
அவிவதற்கு 1
அவிவது 1
அவிழ் 33
அவிழ்த்து 1
அவிழ்ந்த 2
அவிழ்ந்தது 1
அவிழ்ந்தன 1
அவிழ்ந்து 1
அவிழும் 1
அவுண 1
அவுணத்தேர் 1
அவுணர் 30
அவுணர்-தம் 2
அவுணர்-தாமும் 1
அவுணர்-தாமோ 1
அவுணர்க்கு 1
அவுணர்கள் 2
அவுணர்கள்தாம் 1
அவுணரும் 7
அவுணரேதான் 1
அவுணரை 2
அவுணரோடு 2
அவுணன் 9
அவுணனால் 1
அவை 186
அவை-தம்மை 1
அவை-தொறும் 1
அவைதாம் 1
அவையில் 1
அவையின் 2
அவையும் 8
அழ 5
அழக 1
அழகற்கு 3
அழகன் 5
அழகனும் 6
அழகனே 2
அழகனை 2
அழகிதாம்-அரோ 1
அழகிது 9
அழகிதோ 1
அழகிய 1
அழகியாளும் 1
அழகிற்கு 2
அழகிற்று 4
அழகிற்றே 1
அழகின் 4
அழகினார் 1
அழகினாள் 1
அழகினாளை 1
அழகினுக்கு 3
அழகினை 2
அழகு 38
அழகு-செய்ய 1
அழகு_அரு 1
அழகுக்கு 1
அழகும் 8
அழகுற 4
அழகை 5
அழகொடு 1
அழகோ 1
அழல் 44
அழல்கின்றார் 1
அழல்கின்றான் 1
அழல்தரும் 1
அழல்பட 1
அழல்வாய் 1
அழல்வீர் 1
அழலா 1
அழலாதோ 1
அழலிற்றாய் 1
அழலின் 3
அழலும் 9
அழலோடும் 1
அழற்கொடியோன் 1
அழன்ற 2
அழன்றது 1
அழன்றார் 1
அழன்றாள் 1
அழன்றான் 3
அழன்றில 1
அழன்று 12
அழி 44
அழி_காலம் 1
அழிக்க 2
அழிக்கின்றான் 1
அழிக்கும் 4
அழிக்கும்-ஆயின் 1
அழிக்குமாறு 1
அழிகாலம் 1
அழிகிலை 1
அழிகிற்றே 1
அழிகின்ற 3
அழிகின்றேன் 1
அழித்த 5
அழித்தது 2
அழித்தலும் 1
அழித்தவன் 1
அழித்தனர் 4
அழித்தனரே 1
அழித்தனள் 1
அழித்தனன் 1
அழித்தனனால் 1
அழித்தனை 1
அழித்தால் 1
அழித்தாள் 1
அழித்தான் 2
அழித்து 23
அழித்தும் 1
அழிதர 9
அழிதல் 2
அழிந்த 19
அழிந்ததனினும் 1
அழிந்தது 20
அழிந்ததேனும் 1
அழிந்ததோ 1
அழிந்தவன் 1
அழிந்தன 6
அழிந்தனர் 2
அழிந்தனன் 2
அழிந்தார் 7
அழிந்தால் 1
அழிந்தான் 2
அழிந்தான்-கொல் 1
அழிந்தான்-அரோ 1
அழிந்திட 5
அழிந்திடல் 1
அழிந்திடா 1
அழிந்திடுவதோ 1
அழிந்திலது 1
அழிந்து 56
அழிந்து-நின்று 1
அழிந்துளர் 1
அழிந்துளார் 1
அழிந்தேயும் 1
அழிந்தேன் 1
அழிப்ப 2
அழிப்பதற்கு 1
அழிப்பதனை 1
அழிப்பது 1
அழிப்பர் 2
அழிப்பல் 1
அழிப்பவே 1
அழிப்பாய் 1
அழிப்பான் 1
அழிப்பு 1
அழிபட 1
அழிபடு 1
அழிய 20
அழியல்-பாலிர் 1
அழியா 13
அழியாத 6
அழியாது 2
அழியாதோ 1
அழியாநின்ற 1
அழியாமை 2
அழியான் 1
அழியானோ 1
அழியினும் 1
அழியும் 11
அழியும்-கால் 1
அழியுமோ 1
அழியேல் 1
அழிவதற்கு 2
அழிவதற்கும் 1
அழிவது 5
அழிவதும் 1
அழிவர் 1
அழிவராம் 1
அழிவன 1
அழிவாய்-கொல் 1
அழிவார் 2
அழிவால் 1
அழிவாள் 6
அழிவான் 5
அழிவானதுவே 1
அழிவானை 1
அழிவானையும் 1
அழிவித்து 1
அழிவின் 1
அழிவினை 1
அழிவு 44
அழிவு_இல் 4
அழிவுதான் 1
அழிவுபட 1
அழிவும் 5
அழிவுற்ற 2
அழிவுற்றது 1
அழிவுற்றவால் 1
அழிவுற்றாள் 1
அழிவுற்றான் 1
அழிவுற்றிலாதான் 1
அழிவுற்று 1
அழிவுற 1
அழிவுறு 1
அழிவேனை 1
அழிவேனோ 1
அழீஇ 1
அழு 5
அழுக்கின் 1
அழுக்கு 1
அழுக 1
அழுகின்ற 4
அழுகின்றேன் 1
அழுகுவர் 1
அழுகை 1
அழுகையும் 1
அழுகையோடு 1
அழுங்க 5
அழுங்கல் 2
அழுங்கலின் 1
அழுங்கன்-மின் 1
அழுங்கா 2
அழுங்கி 5
அழுங்கிய 2
அழுங்கினன் 1
அழுங்கினான் 2
அழுங்கினை 2
அழுங்கு 3
அழுங்குதல் 1
அழுங்கும் 3
அழுங்குமால் 1
அழுங்குவார் 1
அழுங்குவான் 2
அழுங்குவானும் 1
அழுங்குவேன் 1
அழுங்குறு 1
அழுங்குறும் 1
அழுத்த 1
அழுத்தலால் 1
அழுத்தலின் 1
அழுத்தலும் 2
அழுத்தலோடும் 1
அழுத்தி 4
அழுத்திய 3
அழுத்தியும் 1
அழுத்தினன் 2
அழுத்தினான் 2
அழுத்து-மின் 1
அழுத 22
அழுதல் 1
அழுதலும் 1
அழுதவால் 1
அழுதனர் 7
அழுதனள் 2
அழுதனன் 1
அழுதார் 3
அழுதாரால் 1
அழுதாள் 8
அழுதான் 4
அழுதி 1
அழுதியோ 1
அழுதிலர் 1
அழுது 38
அழுதுமோ 1
அழுந்த 21
அழுந்தா 1
அழுந்தா-முன்னம் 1
அழுந்தா-முனம் 1
அழுந்தாது 1
அழுந்தி 5
அழுந்திட 3
அழுந்திடு 1
அழுந்திய 6
அழுந்தியது 2
அழுந்திலர் 1
அழுந்தின 6
அழுந்தினர் 7
அழுந்தினன் 1
அழுந்தினாள் 1
அழுந்து 6
அழுந்துகின்ற 2
அழுந்துகின்றது 1
அழுந்துகின்றன 1
அழுந்துகின்றேன் 2
அழுந்துதலால் 1
அழுந்தும் 6
அழுந்துவார் 1
அழுந்துற 4
அழுந்தேல் 1
அழும் 9
அழுவ 7
அழுவத்து 6
அழுவத்துள் 3
அழுவது 1
அழுவதும் 1
அழுவதே 3
அழுவம் 1
அழுவம்-தன்னுள் 1
அழுவவாம் 1
அழுவாய் 1
அழுவாள் 3
அழுவானை 1
அழுவேன் 1
அழை 2
அழைக்க 2
அழைக்கின்ற 1
அழைக்கின்றாரும் 1
அழைக்கும் 3
அழைக்குமாம் 1
அழைக்குமே 1
அழைத்த 6
அழைத்தது 7
அழைத்தல் 2
அழைத்தலின் 1
அழைத்தலும் 1
அழைத்தவன் 1
அழைத்தனள் 1
அழைத்தனன் 3
அழைத்தனனால் 1
அழைத்தார் 2
அழைத்தாள் 1
அழைத்தான் 2
அழைத்தி 2
அழைத்திட்டு 1
அழைத்திட 2
அழைத்திடு 1
அழைத்திடுக 1
அழைத்திலை 1
அழைத்தீர்கள் 1
அழைத்து 21
அழைத்தே 1
அழைப்ப 1
அழைப்பது 1
அழைப்பதே 1
அழைப்பதை 1
அழைப்பன 1
அழைப்பு 1
அழையா 1
அழையாய் 1
அள் 3
அள்ள 1
அள்ளப்பட்டு 1
அள்ளல் 10
அள்ளி 25
அள்ளிக்கொண்டு 1
அள்ளியே 1
அள்ளின 3
அள்ளினர் 1
அள்ளினள் 1
அள்ளினன் 2
அள்ளுற 1
அள்ளுறு 1
அளக்க 6
அளக்க_அரிய 1
அளக்க_அரும் 2
அளக்கர் 17
அளக்கரின் 1
அளக்கரை 3
அளக்கரொடு 1
அளக்கரோடும் 1
அளக்கின்ற 1
அளக்கும் 1
அளக்குறல்-பாலும் 1
அளக 13
அளகத்து 1
அளகபந்தி 1
அளகம் 2
அளகேசனை 1
அளகை 4
அளகையின் 1
அளகையும் 1
அளத்தலின் 1
அளத்து 1
அளந்த 15
அளந்தது 2
அளந்தவன் 4
அளந்தவன்-தன் 1
அளந்தன 1
அளந்தனன் 1
அளந்தால் 1
அளந்தாளை 1
அளந்தான் 9
அளந்து 18
அளந்துகொண்ட 1
அளந்தோன் 2
அளப்ப 32
அளப்ப_அரிது 2
அளப்ப_அரிய 2
அளப்ப_அரும் 17
அளப்பது 1
அளப்பன 1
அளப்பில 1
அளப்பிலர் 1
அளப்பிலோர் 1
அளப்பு 28
அளப்பு_அரிதால் 1
அளப்பு_இல 2
அளப்பு_இலாத 1
அளம் 3
அளவது 2
அளவதோ 1
அளவளாய் 3
அளவளாவுதல் 1
அளவளாவுவார் 1
அளவா 2
அளவால் 1
அளவி 6
அளவிட 1
அளவிடல் 4
அளவிடல்_அரு 1
அளவிடல்_அரும் 1
அளவிடற்கு 3
அளவிடு 1
அளவிய 1
அளவியது 2
அளவில் 25
அளவிலர் 1
அளவிற்று 2
அளவிற்றேனும் 1
அளவின் 8
அளவின்-கண் 2
அளவின்று 1
அளவின 1
அளவினம் 1
அளவினில் 6
அளவினும் 4
அளவினோ 1
அளவு 80
அளவு_அற்றன 1
அளவு_அற்றார்கள் 1
அளவு_அறு 5
அளவு_அறும் 1
அளவு_இல் 22
அளவு_இலா 3
அளவு_இலாத 2
அளவு_இலாதது 1
அளவு_இலாதன 1
அளவு_இறந்து 1
அளவும் 23
அளவுறு 1
அளவே 8
அளவை 10
அளவையது 1
அளவையாய் 1
அளவையால் 1
அளவையான் 1
அளவையில் 5
அளவையின் 9
அளவையும் 3
அளற்றிடை 1
அளற்று 1
அளறது 1
அளறு 4
அளறுபட்டு 1
அளறுபட 1
அளாம் 1
அளாய் 2
அளாய 2
அளாயது 1
அளாயின 1
அளாவி 4
அளாவிய 10
அளாவியும் 2
அளாவுற 1
அளி 16
அளி_குலம் 1
அளிக்க 5
அளிக்கல்-பாலை 1
அளிக்கின்ற 1
அளிக்கின்றது 1
அளிக்கின்றான் 1
அளிக்கு 1
அளிக்கும் 36
அளிக்குவென் 1
அளிகள் 2
அளித்த 31
அளித்தது 9
அளித்ததுவும் 1
அளித்தருள் 1
அளித்தருளினான் 1
அளித்தல் 2
அளித்தலும் 1
அளித்தவர் 1
அளித்தவன் 3
அளித்தவாறு 1
அளித்தற்கு 1
அளித்தன 3
அளித்தனம் 2
அளித்தனர் 1
அளித்தனவும் 1
அளித்தனள் 2
அளித்தனன் 7
அளித்தனென் 1
அளித்தனை 1
அளித்தாய் 1
அளித்தார் 1
அளித்தாள் 1
அளித்தாற்கு 1
அளித்தான் 2
அளித்தானே 1
அளித்தி 7
அளித்திடின் 1
அளித்தியால் 1
அளித்திர் 2
அளித்து 23
அளித்தும் 2
அளித்துளது 2
அளித்தே 1
அளித்தோம் 1
அளித்தோன் 1
அளிது-அரோ 1
அளிந்த 1
அளிந்த-போது 1
அளிந்து 1
அளிப்ப 5
அளிப்பதற்கு 1
அளிப்பது 4
அளிப்பரேல் 1
அளிப்பவர் 1
அளிப்பன 1
அளிப்பாய் 2
அளிப்பார் 1
அளிப்பான் 5
அளிப்பென் 5
அளிப்போன் 1
அளியத்தாய் 1
அளியத்தேன் 4
அளியத்தேனுக்கு 1
அளியம் 2
அளியன் 3
அளியன 1
அளியாது 2
அளியால் 2
அளியின் 4
அளியும் 1
அளியென் 1
அளியை 1
அளை 7
அளைந்த 4
அளைந்தது 1
அளைந்தாள் 1
அளைந்து 5
அளைய 2
அளையில் 1
அற்கள் 1
அற்கு 1
அற்பம் 1
அற்பின் 4
அற்பு 1
அற்புடை 1
அற்புத 3
அற்புதம் 3
அற்புதரே 1
அற்புதன் 4
அற்புதனே 1
அற்ற 38
அற்ற-போது 1
அற்றதால் 3
அற்றது 17
அற்றதே 1
அற்றதேல் 1
அற்றம் 16
அற்றம்தான் 2
அற்றவர் 2
அற்றவன் 2
அற்றவாம் 1
அற்றவாறு 1
அற்றவை 1
அற்றன 41
அற்றனை 1
அற்றாய் 3
அற்றார் 17
அற்றார்கள் 1
அற்றாராம் 1
அற்றாள் 1
அற்றான் 2
அற்றான்-கொல் 1
அற்றானும் 1
அற்றிட 3
அற்றிடும் 1
அற்றில 1
அற்றிலது 1
அற்றீர் 1
அற்று 64
அற்றே 2
அற்றேன் 4
அற்றை 3
அற்றை_நாள் 1
அற்றைய 1
அற்றோர் 1
அற 292
அற_மூர்த்தி 1
அறக்கண் 1
அறங்கள் 5
அறத்தகை 1
அறத்தவரே 1
அறத்தவரை 1
அறத்தாலும் 1
அறத்தாறு 2
அறத்தாறுதான் 1
அறத்தில் 2
அறத்தில்-நின்று 1
அறத்தின் 21
அறத்தின்-நின்று 1
அறத்தின்-ஊங்கு 1
அறத்தினது 2
அறத்தினால் 3
அறத்தினுக்கு 3
அறத்தினை 5
அறத்தினொடு 1
அறத்து 6
அறத்துக்கு 3
அறத்துள் 1
அறத்தை 19
அறத்தொடு 2
அறத்தொடும் 6
அறத்தோர் 2
அறந்தான் 1
அறநிலை 1
அறநெறி 5
அறம் 144
அறம்-தலை 2
அறம்-தனால் 1
அறம்-தனை 2
அறம்தான் 6
அறமும் 16
அறமே 2
அறமேயோ 1
அறமோ 1
அறல் 7
அறவன் 1
அறவனும் 2
அறவும் 3
அறவோர்கள் 1
அறவோனும் 1
அறன் 19
அறனின் 2
அறனும் 10
அறனே 4
அறா 12
அறாத 10
அறாதன 2
அறாது 3
அறாமையால் 1
அறாமையின் 1
அறாவோ 1
அறான் 1
அறி 13
அறி_அளவு 1
அறிக 1
அறிகில்லான் 2
அறிகில 1
அறிகிலம் 2
அறிகிலர் 1
அறிகிலா 3
அறிகிலாமே 1
அறிகிலார் 2
அறிகிலென் 3
அறிகிலேமால் 1
அறிகிலேன் 1
அறிகிலை 1
அறிகின்றிலர் 1
அறிகுநர் 1
அறிகுவம் 1
அறிகுவர் 2
அறிகுவார் 3
அறிகுவான் 1
அறிகுவென் 1
அறிகுவேன் 1
அறிகுறாமல் 1
அறிகுறி 1
அறிகுறியாக 1
அறிஞ 8
அறிஞர் 16
அறிஞர்-தம்மொடும் 1
அறிஞர்க்கு 1
அறிஞர்க்கேயும் 1
அறிஞரின் 4
அறிஞரும் 3
அறிஞரே 3
அறிஞரொடு 1
அறிஞரோடு 1
அறிஞன் 4
அறிஞன்-தன்னை 1
அறிஞனும் 1
அறிஞனை 2
அறிதக்கார் 1
அறிதர 1
அறிதரும் 1
அறிதல் 12
அறிதற்கு 5
அறிதி 11
அறிதியாதியேல் 1
அறிதியால் 1
அறிதியே 1
அறிதியோ 2
அறிதிர் 3
அறிதும் 3
அறிதுயிலவன் 1
அறிந்த 17
அறிந்தது 9
அறிந்ததும் 1
அறிந்ததொர் 1
அறிந்ததோ 1
அறிந்தபடி 1
அறிந்தமை 1
அறிந்தருள் 1
அறிந்தவர் 3
அறிந்தவர்க்கு 1
அறிந்தவாறு 1
அறிந்தவை 1
அறிந்தனம் 1
அறிந்தனர் 4
அறிந்தனன் 2
அறிந்தனன்-கொலாம் 1
அறிந்தனென் 1
அறிந்தாய் 1
அறிந்தார் 7
அறிந்தால் 3
அறிந்தாள் 1
அறிந்தான் 10
அறிந்திடற்கு 1
அறிந்திருந்து 2
அறிந்திருந்தும் 1
அறிந்திலம் 7
அறிந்திலர் 6
அறிந்திலராம் 1
அறிந்திலள் 1
அறிந்திலன் 7
அறிந்திலா-வகை 1
அறிந்திலாத 1
அறிந்திலாதார் 1
அறிந்திலாதாள் 1
அறிந்திலாதேன் 1
அறிந்திலிர் 1
அறிந்திலிரோ 2
அறிந்திலென் 4
அறிந்திலேன் 4
அறிந்திலை 6
அறிந்திலையேல் 1
அறிந்திலையோ 3
அறிந்திலோம் 1
அறிந்திவன் 1
அறிந்து 51
அறிந்தும் 6
அறிந்துளது 1
அறிந்தே 1
அறிந்தேனோ 1
அறிந்தோர் 1
அறிந்தோன் 1
அறிபவர் 1
அறிய 29
அறியகிற்றிலேன் 1
அறியல்-பாலதோ 2
அறியா 13
அறியா-வகை 2
அறியாத 5
அறியாதது 2
அறியாதவன் 1
அறியாதார் 4
அறியாதான் 3
அறியாது 6
அறியாதே 1
அறியாதோருக்கு 1
அறியாம் 1
அறியாமல் 1
அறியாமை 3
அறியாமையின் 1
அறியாமையினால் 1
அறியாய் 1
அறியாயோ 1
அறியார் 5
அறியாரோ 1
அறியாள் 4
அறியாற்கு 1
அறியான் 6
அறியின் 3
அறியும் 6
அறியும்மவர்-தங்களை 1
அறியேம் 2
அறியேமால் 1
அறியேன் 11
அறியோம் 5
அறிவதாக 1
அறிவது 2
அறிவர் 1
அறிவருக்கு 1
அறிவரும் 1
அறிவரேனும் 1
அறிவற்கு 1
அறிவன் 3
அறிவனும் 6
அறிவனை 2
அறிவாய் 1
அறிவார் 17
அறிவால் 1
அறிவாள் 1
அறிவாள 1
அறிவாளர் 1
அறிவாளரின் 1
அறிவாளன் 4
அறிவான் 6
அறிவி 1
அறிவிடை 1
அறிவித்தது 1
அறிவித்தார் 1
அறிவித்தாரால் 1
அறிவித்தான் 1
அறிவித்தீர் 1
அறிவித்து 2
அறிவித்தேன் 2
அறிவிப்பது 1
அறிவிப்பாம் 1
அறிவிப்பார் 1
அறிவில் 2
அறிவில்லவர் 1
அறிவிலாதோர் 1
அறிவிலோர்க்கு 1
அறிவிற்கு 1
அறிவிற்கும் 2
அறிவின் 20
அறிவினன் 1
அறிவினார் 2
அறிவினால் 7
அறிவினாலோ 1
அறிவினில் 2
அறிவினின் 1
அறிவினுக்கு 5
அறிவினை 4
அறிவினோர் 1
அறிவினோரால் 1
அறிவு 74
அறிவு-அரோ 1
அறிவு_இல்லாய் 1
அறிவு_இலர் 1
அறிவு_இலா 1
அறிவு_இலி 1
அறிவுக்கு 1
அறிவுடை 1
அறிவும் 8
அறிவுற்றாள் 2
அறிவுற்றான் 1
அறிவுற்று 3
அறிவுற 3
அறிவுறா 1
அறிவுறாமல் 1
அறிவுறாவகை 1
அறிவுறுத்துவென் 1
அறிவுறுப்பார்கள் 1
அறிவுறும் 2
அறிவுறுவர் 1
அறிவென் 3
அறிவேன் 1
அறிவை 4
அறிவொடு 2
அறிவோ 4
அறின் 1
அறு 144
அறு-வகை 1
அறுக்க 4
அறுக்கலாது 1
அறுக்கிலாத 1
அறுக்கும் 14
அறுக்குமே 1
அறுக 1
அறுகு 2
அறுகுறை 1
அறுத்த 9
அறுத்தது 1
அறுத்ததும் 1
அறுத்தவனும் 1
அறுத்தன 1
அறுத்தனர் 1
அறுத்தனன் 4
அறுத்தனனால் 1
அறுத்தாய் 2
அறுத்தான் 22
அறுத்தானை 1
அறுத்தி 1
அறுத்திட 3
அறுத்திடினும் 1
அறுத்திடும் 1
அறுத்து 45
அறுத்தும் 1
அறுத்தோர் 1
அறுதலோடும் 1
அறுதியை 1
அறுந்த 3
அறுந்தது 1
அறுந்தவரும் 4
அறுந்தன 4
அறுந்து 5
அறுநூற்றையும் 1
அறுநூறு 2
அறுப்பதாக 1
அறுப்பது 1
அறுப்பவரில் 1
அறுப்பாய் 1
அறுப்பான் 4
அறுப்புண்ட 6
அறுப்புண்டால் 1
அறுப்புண்டு 1
அறுப்பென் 1
அறுபத்தி 1
அறுபத்து 2
அறுபத்துஏழு 1
அறுபத்தேழு 1
அறுபத 1
அறுபதம் 2
அறுபதின் 1
அறுபதினாயிரம் 4
அறுபதினாயிரர் 4
அறுபதினாயிரரும் 1
அறுபது 3
அறுபதும் 3
அறும் 23
அறும்-ஆயின் 1
அறுமே 1
அறுவது 1
அறுவர் 1
அறுவன 2
அறை 25
அறைக 3
அறைகவாம்-அரோ 1
அறைகிற்பின் 1
அறைகின்ற 1
அறைகின்றார் 1
அறைகின்றான் 1
அறைகின்றீர் 1
அறைகின்றேன் 1
அறைகுவது 1
அறைகுவாய் 1
அறைகுவான் 1
அறைகூவ 2
அறைகூவி 1
அறைதல் 4
அறைதல்செல்லா 1
அறைதலின் 1
அறைதலும் 2
அறைதலோடும் 1
அறைதியால் 2
அறைதிர் 1
அறைந்த 14
அறைந்தது 1
அறைந்தன 2
அறைந்தனம் 3
அறைந்தனர் 2
அறைந்தனள் 1
அறைந்தனெனால் 1
அறைந்தாய் 1
அறைந்தார் 3
அறைந்தாள் 1
அறைந்தான் 9
அறைந்திட்டானால் 1
அறைந்திடுவான் 1
அறைந்து 4
அறைந்தும் 1
அறைந்துளது 1
அறைந்தேன் 1
அறைய 6
அறையகிற்பார் 3
அறையல் 2
அறையல்-பாலதோ 1
அறையல்-பாலார் 1
அறையலாமால் 1
அறையலுற்றான் 1
அறையலுற்றேன் 1
அறையா 1
அறையாக்கினன் 1
அறையின் 1
அறையும் 6
அறைவது 1
அறைவாம் 1
அறைவான் 7
அறைவிப்பாய் 1
அறைவென் 1
அன்ப 3
அன்பத்துக்கு 1
அன்பர் 8
அன்பரின் 1
அன்பரை 7
அன்பன் 4
அன்பனும் 2
அன்பனை 5
அன்பனையே 1
அன்பாய் 1
அன்பால் 16
அன்பான் 2
அன்பின் 26
அன்பின 2
அன்பினர் 4
அன்பினளாயினும் 1
அன்பினன் 11
அன்பினன்-தன்னை 1
அன்பினார் 2
அன்பினாரை 1
அன்பினால் 25
அன்பினாலும் 1
அன்பினாள் 3
அன்பினான் 2
அன்பினானை 1
அன்பினில் 2
அன்பினின் 3
அன்பினீர் 1
அன்பினுக்கு 3
அன்பினை 3
அன்பினொடு 2
அன்பினோ 1
அன்பினோடு 5
அன்பினோடும் 2
அன்பினோய் 1
அன்பினோருடன் 1
அன்பு 71
அன்பு-கொல் 1
அன்புக்கு 1
அன்புகூர் 1
அன்புதான் 1
அன்புபட்டார் 1
அன்பும் 3
அன்புற 4
அன்புறு 1
அன்பொடு 4
அன்பொடும் 1
அன்போடு 3
அன்மை 1
அன்மையும் 1
அன்வயம் 2
அன்வயித்து 1
அன்றது 2
அன்றாம் 5
அன்றாமால் 1
அன்றாய் 1
அன்றால் 62
அன்றி 146
அன்றியும் 40
அன்றியே 19
அன்றியேயும் 2
அன்றில் 8
அன்றில 1
அன்றிலின் 2
அன்றிலே 1
அன்றிலோடு 1
அன்றினர் 1
அன்றினும் 4
அன்று 365
அன்று-காறும் 1
அன்று-கொல் 1
அன்று-தான் 2
அன்று-தொட்டு 1
அன்று-மன்னோ 1
அன்று-அரோ 3
அன்று-எனின் 1
அன்றுதான் 2
அன்றே 360
அன்றேயும் 1
அன்றேல் 34
அன்றோ 161
அன்ன 373
அன்ன-காலை 1
அன்ன-காலையில் 1
அன்ன-போது 2
அன்னங்கள் 8
அன்னங்காள் 1
அன்னத்தின் 4
அன்னத்தை 2
அன்னதற்கு 1
அன்னதன் 3
அன்னதனை 2
அன்னதாக 1
அன்னதாம் 1
அன்னதாய் 1
அன்னதால் 2
அன்னதின் 3
அன்னது 96
அன்னதே 10
அன்னதேயால் 2
அன்னதேல் 2
அன்னதை 1
அன்னதோ 1
அன்னதோர் 1
அன்னம் 69
அன்னம்-போல் 1
அன்னமும் 19
அன்னமே 5
அன்னர் 4
அன்னவட்கு 1
அன்னவர் 30
அன்னவர்க்கு 5
அன்னவர்க்கே 1
அன்னவருடை 1
அன்னவரை 2
அன்னவரோடும் 1
அன்னவள் 15
அன்னவள்-தன் 1
அன்னவள்-தன்னை 1
அன்னவளாயும் 1
அன்னவளை 1
அன்னவற்கு 3
அன்னவன் 57
அன்னவன்-தன்னை 1
அன்னவன்-தனக்கு 2
அன்னவன்-தனை 2
அன்னவன்னொடும் 1
அன்னவனுக்கு 1
அன்னவனும் 3
அன்னவனை 1
அன்னவாறு 1
அன்னவே 5
அன்னவை 26
அன்னவைதான் 1
அன்னள் 4
அன்னன் 1
அன்னா 1
அன்னாட்கு 1
அன்னாய் 7
அன்னார் 30
அன்னார்-தாமும் 1
அன்னாரேனும் 1
அன்னாரை 2
அன்னாள் 30
அன்னாள்-தன்னொடு 1
அன்னாள்-திறத்து 1
அன்னாளும் 1
அன்னாளை 2
அன்னாற்கு 1
அன்னான் 73
அன்னான்-தனை 2
அன்னானினும் 1
அன்னானுடன் 1
அன்னானும் 1
அன்னானை 4
அன்னானொடு 1
அன்னீர் 1
அன்னே 2
அன்னேயோ 2
அன்னை 46
அன்னை-தன் 4
அன்னை-தன்னை 1
அன்னை-தனக்கும் 1
அன்னைமார்க்கும் 1
அன்னைமீர் 1
அன்னையர் 2
அன்னையார் 1
அன்னையால் 1
அன்னையும் 3
அன்னையே 6
அன்னோ 4
அன்னோர் 3
அன்னோன் 2
அன 40
அனக 1
அனகரும் 1
அனகன் 8
அனகனுக்கு 3
அனகனும் 4
அனகனை 3
அனகனொடும் 1
அனங்க 9
அனங்க_வேள் 1
அனங்கவேள் 1
அனங்கன் 20
அனங்கனும் 2
அனங்கனே 1
அனங்கனை 1
அனங்கனோ 1
அனசன 1
அனசூயை 1
அனசூயையை 1
அனந்த 28
அனந்தகோடி 1
அனந்தம் 7
அனந்தமால் 2
அனந்தமே 2
அனந்தர் 3
அனந்தரால் 3
அனந்தரின் 1
அனந்தரும் 2
அனந்தல் 3
அனந்தன் 15
அனந்தன்-மீது 1
அனந்தனுக்கும் 1
அனந்தனும் 9
அனந்தனே 2
அனந்தனையும் 1
அனம் 1
அனல் 56
அனல்_அம்பு 1
அனலற்கு 1
அனலன் 3
அனலனும் 1
அனலி 2
அனலிடை 1
அனலிதன் 1
அனலியும் 2
அனலில் 1
அனலின் 2
அனலுக்கு 1
அனலும் 3
அனலுள் 1
அனலே 1
அனலை 2
அனலோன் 1
அனற்கு 1
அனன் 1
அனா 1
அனாட்கு 1
அனாய் 1
அனார் 8
அனார்-தம் 1
அனார்கள் 2
அனார்களும் 2
அனாரும் 1
அனாரை 2
அனாள் 14
அனாள்-தன் 1
அனாள்-தனக்கு 1
அனாளும் 2
அனாளை 6
அனாளையே 1
அனான் 16
அனான்-தன் 1
அனானுடன் 1
அனானுடனே 1
அனானை 2
அனிக 6
அனிகத்தோடும் 2
அனிகம் 9
அனிகம்-தன்னை 1
அனிகம்-தனை 1
அனிகமே 1
அனிகமோ 1
அனிச்ச 1
அனிலன் 3
அனிலனும் 1
அனீக 5
அனீகருக்கு 1
அனுக்கம் 2
அனுக்கும் 1
அனுங்க 6
அனுங்கா 1
அனுங்கி 1
அனுச்சை 1
அனுசர் 1
அனுசன் 2
அனுசனை 2
அனுசனோடும் 1
அனுதினம் 1
அனுபோக 1
அனுமற்கு 1
அனுமன் 103
அனுமன்-கொல் 1
அனுமன்-தன் 3
அனுமன்-தன்னை 4
அனுமன்-தானும் 1
அனுமன்-பாலதோ 1
அனுமன்-மேல் 6
அனுமனால் 3
அனுமனும் 30
அனுமனே 4
அனுமனை 31
அனுமனைத்தான் 1
அனுமனோடும் 1
அனுமான் 5
அனுமானும் 2
அனேக 2
அனேகம் 2
அனேகமே 1
அனை 1
அனைத்தில் 1
அனைத்தின் 1
அனைத்தினிலும் 1
அனைத்தினுக்கும் 1
அனைத்தினும் 6
அனைத்தினையும் 1
அனைத்து 17
அனைத்தும் 55
அனைத்தையும் 24
அனைய 256
அனையஃது 1
அனையது 39
அனையது-தன்னை 1
அனையதேல் 1
அனையதோர் 1
அனையர் 18
அனையர்-பால் 1
அனையரை 1
அனையவட்கு 1
அனையவர் 16
அனையவர்க்கு 1
அனையவள் 7
அனையவற்கு 1
அனையவன் 26
அனையவன்-தன்னை 1
அனையவாறு 1
அனையவை 1
அனையள் 1
அனையன் 15
அனையன 14
அனையனோடும் 1
அனையாட்கு 1
அனையாய் 2
அனையார் 11
அனையார்கள் 1
அனையாரும் 1
அனையாரொடு 1
அனையாள் 16
அனையாள்-தனை 1
அனையாள்-திறத்து 1
அனையாளும் 2
அனையாளே 1
அனையாளை 6
அனையாளொடு 1
அனையான் 35
அனையானிடை 1
அனையானுடைய 1
அனையானும் 2
அனையானை 4
அனையானையும் 1
அனையின் 1
அனையோன் 1
அனைவர்க்கும் 2
அனைவரும் 29
அனைவரோடும் 1
அனைவீரும் 1
அனைவோர்க்கும் 1
அனைவோரையும் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


அல் (30)

அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிர குன்ற – பால:7 49/2
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல – பால:10 5/2
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – பால:11 17/3
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – பால:12 14/3
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – பால:13 23/4
அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர் – பால:14 37/1
அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர் – பால:16 22/1
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் – அயோ:4 220/2
அடியன் அல் செறிந்து அன்ன நிறத்தினான் – அயோ:8 2/2
அல் தொடுத்து அன்ன குஞ்சியன் ஆளியின் – அயோ:8 5/3
அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன் – அயோ:12 57/1
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை – ஆரண்:4 8/2
அல் இறுத்தன தாடகை ஆதியா – ஆரண்:4 37/1
அல் ஈரும் சுடர் மணி பூண் அரக்கர் குலத்து அவதரித்தீர் – ஆரண்:6 105/2
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – ஆரண்:10 118/4
அல் ஆயிர_கோடி அடுக்கியது ஒத்ததேனும் – ஆரண்:10 159/1
அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன் – ஆரண்:10 160/3
சில்_அல்_ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார் – கிட்:14 5/2
துன்று_அல்_ஓதியை கண்டிலர் துன்பினார் – கிட்:15 52/4
துன்று_அல் ஓதிதன் நிலை இனி சொல்லுவான் துணிந்தாம் – சுந்:3 2/4
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை – சுந்:12 56/3
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால் – சுந்-மிகை:12 8/4
அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ – யுத்1:10 12/2
அல் அரக்கர் பதியும் அங்கு ஓதுவான் – யுத்1-மிகை:9 9/4
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் – யுத்2:18 67/4
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 257/4
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய் – யுத்3:20 80/3
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – யுத்3:24 60/1
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – யுத்3:31 114/4
அல் எனும் அரக்கர்-தம்மை வம்-மின் என்று அழைத்து மெள்ள – யுத்4-மிகை:41 28/2

TOP


அல்கிய (1)

அல்கிய திருவை தேற்றி அவளுடை செவியும் மூக்கும் – யுத்4-மிகை:41 231/3

TOP


அல்கினான் (1)

அன்னது கண்டனன் அல்கினான் என – ஆரண்:14 100/3

TOP


அல்குல் (35)

கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி – பால:3 13/3
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார் – பால:10 31/2
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல் மின் நுடங்கும் இடையாரை – பால:12 17/2
மை கரி மதத்த விலை மாதர் கலை அல்குல்
புக்கவரை ஒத்தன புனல் சிறைகள் ஏறா – பால:15 26/3,4
அந்தம்_இல் கரும்பும் தேனும் மிஞிறும் உண்டு அல்குல் விற்கும் – பால:16 21/2
பொது பெண்டிர் அல்குல் புனை மேகலை பூசல் ஓதை – பால:16 46/3
பாசிழை பரவை அல்குல் பண் தரு கிளவி தண் தேன் – பால:17 6/1
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்-தன் படர் அல்குல்
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – பால:17 30/1,2
தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை – பால:18 17/1
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு – பால:18 18/2
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – பால:19 16/3
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் – பால:19 56/3
கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலை சூழ் அல்குல்
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – பால:21 17/1,2
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல்
புறம் செய் மேகலையின் தாழ தாரகை சும்மை பூட்டி – பால:22 13/1,2
பாகு இயல் பவள செ வாய் பணை முலை பரவை அல்குல்
தோகையர் குழாமும் மைந்தர் சும்மையும் துவன்றி எங்கும் – அயோ:3 72/1,2
பாந்தள் தேர் இவை பழிபட பரந்த பேர் அல்குல்
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய – அயோ:10 31/1,2
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என – அயோ:12 40/2
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – அயோ:13 56/3
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு – ஆரண்:10 68/2
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர் – ஆரண்:10 78/1
பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காம – ஆரண்:10 113/1
படம் பரந்து அனைய அல்குல் பால் பரந்து அனைய இன் சொல் – ஆரண்:14 8/3
அல்குலின் அணிகளும் அல்குல் ஆயின – கிட்:6 6/3
பாசிழை அரம்பையர் பழிப்பு_இல் அகல் அல்குல்
தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வு உற்றே – கிட்:10 71/1,2
ஆர்க்கும் நூபுரங்கள் பேரி அல்குல் ஆம் தடம் தேர் சுற்ற – கிட்:11 46/1
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கிட்:11 76/2
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கிட்:13 37/2
தேர் அனைய அல்குல் செறி திண் கதலி செப்பும் – கிட்:14 45/1
தண்டலை வாழை அன்ன குறங்கிடை அல்குல் தட்டில் – சுந்:2 186/1
பிச்சரின் பிதற்றி அல்குல் பூம் துகில் கலாபம் பீறி – சுந்:2 187/2
பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால் – யுத்1:5 12/1
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் பருவம் நோக்கும் – யுத்1:10 22/3
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க யாணர் – யுத்3:25 8/2
அரும் கல சும்மை தாங்க அகல் அல்குல் அன்றி சற்றே – யுத்3:29 44/3
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன – யுத்3:29 54/2

TOP


அல்குல்-நின்றும் (1)

எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில் – பால:18 11/2,3

TOP


அல்குலார் (3)

பை அரவு அல்குலார் தம் உள்ளமும் பளிங்கும் போல – பால:10 16/2
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி – சுந்:3 85/3
பாசிழை பரவை படர் அல்குலார் – சுந்:13 19/4

TOP


அல்குலார்-தம் (1)

பாந்தளின் அல்குலார்-தம் பரிபுரம் புலம்பு பாத – பால:14 57/3

TOP


அல்குலாரும் (1)

பை அரவு அல்குலாரும் பலாண்டு இசை பரவ தங்கள் – யுத்2:19 206/3

TOP


அல்குலாள் (4)

தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா – பால:13 15/4
கலை உருவு அல்குலாள் கணவன் புல்குவாள் – பால:19 62/2
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள்
முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற – பால:21 27/2,3
தேரை கொண்ட பேர் அல்குலாள் திருமுகம் காணான் – கிட்:10 48/1

TOP


அல்குலாள்-தன் (1)

பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம் – பால:22 14/2

TOP


அல்குலில் (2)

பற்றலும் அல்குலில் பரந்த மேகலை – பால:19 30/2
பூண் உறும் அல்குலில் பொருந்தி போதலால் – யுத்1:8 14/3

TOP


அல்குலின் (1)

அல்குலின் அணிகளும் அல்குல் ஆயின – கிட்:6 6/3

TOP


அல்குலும் (1)

புடை கொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் – ஆரண்:10 144/1

TOP


அல்குற்கு (1)

திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவ செய்தார் – யுத்4:40 32/4

TOP


அல்ல (34)

பொன் திணி மண்டபம் அல்ல பூ தொடர் – பால:3 38/1
கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் – பால:17 6/3
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – அயோ:3 67/4
கல் அரக்கும் கடுமைய அல்ல நின் – அயோ:4 220/3
அனை திறம் அல்லன அல்ல அன்னது – அயோ:14 42/3
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – ஆரண்:6 9/4
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – ஆரண்:6 37/2,3
அல்ல மற்று அரிகளின் அனிகமோ என – ஆரண்:7 30/3
அன்னம் என அல்ல என ஆம் என நடந்தாள் – ஆரண்-மிகை:6 2/4
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கிட்:7 2/3
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே – கிட்:7 2/4
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கிட்:7 5/1
புல்லுவ அல்ல ஆற்றல் போற்றலர் குறித்தல் போலாம் – கிட்:10 62/2
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை – கிட்:13 54/2
வினை செய குழன்ற அல்ல விதி செய விளைந்த நீலம் – கிட்:13 57/3
சொற்றார்கள் சொற்ற தொகை அல்ல துணை ஒன்றோ – சுந்:1 75/1
ஏய்ந்தன அல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள் – சுந்:3 111/4
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய – சுந்:3 112/3
சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ – சுந்:3 113/4
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – சுந்:4 41/2
வேண்டும் அல்ல என தெய்வ வெறியே கமழும் நறும் குஞ்சி – சுந்:4 57/3
கை ஆயிரம் அல்ல கணக்கு இல என்று – யுத்1:3 116/3
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – யுத்2:16 312/1
ஆயிரம் அல்ல போன ஐ_இரண்டு என்பர் பொய்யே – யுத்2:17 14/4
மொழி இவை அல்ல என்பது உணர்கிலை முறைமை நோக்காய் – யுத்2:17 19/2
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – யுத்2:19 85/1
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – யுத்2:19 85/1
தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – யுத்3:22 20/2
ஐ_இருநூறும் அல்ல அனந்தம் ஆம் முகங்கள் அம்மா – யுத்3:31 218/4
விண்ணின் மீது அனந்த கோடி வீரன் என்பர் அல்ல இ – யுத்3-மிகை:31 20/1
மண்ணின் மீது அனந்த கோடி மனிதன் என்பர் அல்ல வெம் – யுத்3-மிகை:31 20/2
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன் என்பர் அல்ல உம் – யுத்3-மிகை:31 20/3
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா – யுத்4:37 209/3
வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் – யுத்4:41 48/4

TOP


அல்லது (88)

பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார் – பால:0 3/4
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால் – பால:2 39/3
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே – பால:2 39/4
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில பகலை வென்றன – பால:3 32/3,4
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர் – பால:7 5/2
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே – பால:8 20/4
நறையும் அல்லது நளிர் புனல் பெருகலா நதிகள் – பால:9 10/4
வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில் – பால:17 35/3
மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர் – பால:21 23/1
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – அயோ:1 40/4
அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ – அயோ:2 24/4
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ – அயோ:2 27/4
தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து – அயோ:4 116/3
என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது
மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – அயோ:4 174/3,4
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – அயோ:12 47/4
எண்ண_அரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் – அயோ:13 2/1,2
துறத்தலும் நல் அற துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன் உயிர்க்கு – அயோ:14 68/1,2
இறந்துபோகினும் நன்று இது அல்லது
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – ஆரண்:3 19/3,4
வினவிய காலையில் மெய்ம்மை அல்லது
புனை மலர் தாரவர் புகல்கிலாமையால் – ஆரண்:4 17/1,2
நல் மலை அல்லது நாம மேருவும் – ஆரண்:6 8/3
வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி – ஆரண்:6 48/3
நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய – ஆரண்:10 127/1
இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் – ஆரண்:10 144/2
செரு வலி வீர நின் தீரும் அல்லது
பருவரல் என்-வயின் பயிலல்-பாலதோ – ஆரண்:14 88/3,4
மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கிட்:4 4/3
கருமமே அல்லது பிறிது என் கண்டது – கிட்:6 16/2
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கிட்:6 16/3
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் – கிட்:7 35/1
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கிட்:10 93/4
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா – கிட்:10 114/3
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ – கிட்:13 51/3
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது அ வெம் சுரம் – கிட்:14 20/4
மீ செல அரிது இனி விளியின் அல்லது
தீ செல ஒழியவும் தடுக்கும் திண் பில – கிட்:14 24/1,2
பாடவம் அல்லது பழியிற்று ஆம் என்றான் – கிட்:16 21/4
உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ – கிட்:16 44/4
தா இல் மா தவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ – சுந்:2 10/4
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – சுந்:2 203/4
கலகம் அல்லது எளிமையும் காண்டியோ – சுந்:3 100/4
சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும் – சுந்:3 115/3
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி – சுந்:4 112/2
கொன்றால் அல்லது கொள்ளேன் நாடு – சுந்:5 44/3
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று – சுந்:7 54/3
பொன்றுவது அல்லது புறத்து போவரோ – சுந்:9 44/4
பாகம் அல்லது கண்டிலன் அனுமனை பார்த்தான் – சுந்:11 41/1
அருளும் காதலின் தீர்தலும் அல்லது ஓர் – சுந்:12 93/3
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – சுந்-மிகை:14 19/1
வீவது முடிவு என வீந்தது அல்லது
தேவரை வென்றவர் யாவர் தீமையோர் – யுத்1:2 70/3,4
ஆனவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர் – யுத்1:2 75/3
பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இ பெரியவேனும் – யுத்1:2 89/1
பேரை சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ – யுத்1:3 29/4
அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால் – யுத்1:4 19/2
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார் – யுத்1:6 11/4
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி – யுத்1:11 22/1
ஆனவள் கற்பினால் எரிந்தது அல்லது
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும் – யுத்1-மிகை:2 23/2,3
வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன் – யுத்2:15 247/4
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – யுத்2:16 38/2
வில்லினால் சொல்லின் அல்லது வெம் திறல் வெள்க – யுத்2:16 231/3
அ திசை போயினன் அல்லது ஒண்ணுமோ – யுத்2:16 289/4
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – யுத்2:16 314/4
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – யுத்2:16 315/4
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – யுத்2:16 317/3
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – யுத்2:16 334/2
கணவனை இனைய கண்டால் அல்லது கழிகின்றேனோ – யுத்2:17 43/4
அறன் அல்லது நல்லது மாறு அறியான் – யுத்2:18 63/1
மறன் அல்லது பல் பணி மற்று அணியான் – யுத்2:18 63/2
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் – யுத்2:18 63/3
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே – யுத்2:18 83/3
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – யுத்2:18 173/1
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும் – யுத்2:18 173/2
வென்று அல்லது மீளாத என் மிடல் வெம் கணை மழையால் – யுத்2:18 173/3
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன் – யுத்2:18 173/4
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும் – யுத்2:19 20/3
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொரு படா உயர் புயத்தினான் – யுத்2:19 75/4
இங்கு இவர் நின்றார் அல்லது இரிந்தது சேனை எல்லாம் – யுத்3:22 15/4
நிவந்த அல்லது பிறர் இல்லை களத்திடை நின்றார் – யுத்3:22 198/4
கரக்குவது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ – யுத்3:24 78/4
காண்கிலன் கல்லின் மாரி அல்லது காளை வீரன் – யுத்3:28 41/1
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும் – யுத்3:29 46/2
பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த – யுத்3:31 14/3
நன்று என கருதாநின்றேன் அல்லது நாயினேன் உன் – யுத்3:31 63/3
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – யுத்3:31 139/4
வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான் – யுத்3:31 150/3
சமைவுற்றது தான் அல்லது ஓர் பொருள் வேறு இலது எனவே – யுத்3-மிகை:27 10/2
பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர் – யுத்4:34 10/3
சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய் – யுத்4:40 21/4
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான் – யுத்4:40 93/4
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – யுத்4:41 49/1
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ – யுத்4:41 85/3

TOP


அல்லதும் (2)

அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – யுத்1:4 96/4
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் – யுத்2:18 6/1

TOP


அல்லதூஉம் (2)

அல்லதூஉம் அவனுடை துணைவர் ஆயினார்க்கு – சுந்:12 21/1
உற்றுறு நெடும் பகை உடையர் அல்லதூஉம்
சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ – யுத்1:4 71/3,4

TOP


அல்லதே (1)

வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே – அயோ:12 48/4

TOP


அல்லதேல் (1)

திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம் – சுந்:10 2/3

TOP


அல்லதை (1)

மேய போர் அரக்கரே மேவல் அல்லதை
தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து – ஆரண்-மிகை:3 4/2,3

TOP


அல்லதோ (1)

நாய் என திரிவது நல்லது அல்லதோ – அயோ:14 125/4

TOP


அல்லம் (1)

புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம் – யுத்2:19 74/4

TOP


அல்லர் (22)

அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்
கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று – பால:8 21/1,2
மன்னர் வானவர் அல்லர் மேல் வானவர்க்கு அரசாம் – அயோ:1 67/1
பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர்
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் – அயோ:1 67/2,3
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர்
சொல் மறா மக பெற்றவரே துயர் துறந்தார் – அயோ:1 67/3,4
முன்னையர் அல்லர் வெம் துயரின் மூழ்கினார் – அயோ:4 150/2
செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர்
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – அயோ:6 27/1,2
வினை அறு நோன்பினர் அல்லர் வில்லினர் – ஆரண்:4 11/3
நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார் – ஆரண்:10 4/2
தூயவர் அல்லர் சொல்லின் தொல் நெறி தொடர்ந்தோர் என்றாள் – ஆரண்:12 52/2
என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்பு உடைய – கிட்:1 28/3
இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும் – சுந்:2 222/2
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர்
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – சுந்:3 144/2,3
மூவரே அல்லர் ஆகின் முனிவரே முழுதும் தோற்ற – யுத்1:3 119/2
பகை புலத்தோர் துணை அல்லர் என்று இவனை பற்றோமேல் அறிஞர் பார்க்கின் – யுத்1:4 101/1
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – யுத்1:6 59/4
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர்
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் – யுத்1:9 28/2,3
புணரும் கேள்வியர் அல்லர் பொறி இலர் – யுத்1:9 41/2
அன்னவர் அல்லர் மற்று அரக்கர் என்பதற்கு – யுத்1-மிகை:2 4/2
யாவரும் பொருவர் அல்லர் எதிர்ந்துள யானும் நீயும் – யுத்2:18 187/1
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – யுத்2:19 182/3
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – யுத்3:22 24/3
எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான் – யுத்3:22 24/4

TOP


அல்லர்-கொல் (1)

இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி – ஆரண்:12 63/1

TOP


அல்லர்கள் (1)

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது – பால:8 20/1

TOP


அல்லரால் (1)

அந்தணன் உலகத்தார் என்பர் அல்லரால்
மந்தர மலையினார் என்பர் வானவர் – யுத்4:37 66/3,4

TOP


அல்லரேல் (3)

பட்டவர் அல்லரேல் பரம ஞானம் போய் – அயோ:1 19/2
தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என – அயோ:1 19/3
விட்டவர் அல்லரேல் யாவர் வீடு உளார் – அயோ:1 19/4

TOP


அல்லரை (1)

போன்றவர் அல்லரை புறத்து போக்கினான் – யுத்1:2 9/4

TOP


அல்லரோ (2)

அமைப்பது என் பிறிது இவர் அரக்கர் அல்லரோ
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ – யுத்1:4 38/2,3
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற – யுத்2:17 68/2

TOP


அல்லரோதான் (1)

இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ – யுத்2:16 201/2

TOP


அல்லல் (14)

வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி – அயோ:3 13/1
அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம் – அயோ:3 21/1
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – அயோ:6 11/4
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய – அயோ:9 42/2
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான் – ஆரண்:3 10/4
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான் – ஆரண்:12 29/4
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ – ஆரண்:13 46/1
அல்லல் செய்யல் உனக்கு அபயம் பிழை – கிட்:7 102/3
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான – சுந்:4 58/3
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ – சுந்:5 18/1
அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர் – யுத்3:22 42/2
அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று – யுத்3:22 220/1
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – யுத்3:31 227/4
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – யுத்4:32 39/4

TOP


அல்லலின் (2)

அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் – அயோ:12 22/2
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை – அயோ:14 54/3

TOP


அல்லலும் (2)

அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ – அயோ:9 27/1
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் – கிட்:9 13/3

TOP


அல்லவர் (12)

மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான் – பால:8 14/4
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் – அயோ:2 85/1
அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ – சுந்:2 140/4
அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர்
கரக்கிலர் நெடு மழை கண்ணின் நீர் அது – சுந்:12 17/1,2
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – யுத்1:3 44/4
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர்
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என – யுத்1:8 4/2,3
அரக்கர் தொல் குலம் வேரற அல்லவர்
வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர் – யுத்2:15 18/1,2
ஓடினர் அல்லவர் ஒளித்தது உம்பரே – யுத்2:15 126/4
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – யுத்2:15 167/3
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – யுத்2:15 204/4
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர் – யுத்3:22 165/2
படை பெரும் தலைவர் நின்றார் அல்லவர் இறுதி பற்றும் – யுத்3:27 89/1

TOP


அல்லவரே (1)

உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை – கிட்:7 44/2

TOP


அல்லவும் (12)

ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும்
எய்தினால் அது செய்க என்று ஏவினால் – பால:7 44/1,2
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய் – அயோ:2 74/3
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய் – அயோ:2 74/3
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில அன்னம் அன்ன – கிட்:13 60/3
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல – சுந்:3 94/1
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும் – யுத்2:16 313/1
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும் – யுத்2:16 313/1
துற்ற அல்லவும் துணிபட்ட அல்லவும் சுடு பொறி தொகை தூவி – யுத்2:16 313/2
துற்ற அல்லவும் துணிபட்ட அல்லவும் சுடு பொறி தொகை தூவி – யுத்2:16 313/2
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி – யுத்2:16 313/3
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – யுத்2:16 313/4
அரவமும் கரிகளும் பரியும் அல்லவும்
விரவின கவி குலம் வீச விம்மலால் – யுத்2:18 94/2,3

TOP


அல்லவே (1)

ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் – பால:20 31/4

TOP


அல்லவேல் (3)

வல் எழு அல்லவேல் மரகத பெரும் – பால:10 53/2
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல்
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கிட்:7 2/1,2
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல்
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கிட்:7 2/2,3

TOP


அல்லவேனும் (1)

பின்பு என்ப அல்லவேனும் தம்முடைய நிலையின் பேரா – யுத்3:24 4/2

TOP


அல்லவை (4)

வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ – ஆரண்:10 73/2
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் – யுத்1:3 148/4
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 5/1
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 9/1

TOP


அல்லவோ (3)

தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம் – அயோ:11 61/2
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும் மன்னோ – யுத்1:2 89/4
ஓங்கிய அல்லவோ மற்று இனி அப்பால் உயர்ந்தது உண்டோ – யுத்1:12 44/2

TOP


அல்லள் (10)

இம்பர் நாட்டின் தரம் அல்லள் ஈங்கு இவள் – பால:14 40/1
அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான் – பால:22 30/1
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் – அயோ:4 49/2
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றாள் – ஆரண்:6 39/4
தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள்
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – ஆரண்:10 69/3,4
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள்
தார் தந்த கமலத்தாளை தருக்கினர் கடைய சங்க – ஆரண்:10 78/2,3
தோற்றுவாள் அல்லள் இ துன்பம் ஆர் இனி – கிட்:10 92/3
ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மௌலி மேலாள் – சுந்:14 34/4
தாங்குவாள் அல்லள் துன்பம் இவளையும் தாங்கி தானும் – யுத்2:17 48/3
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள் பேதையேன் – யுத்4:40 62/2

TOP


அல்லளால் (2)

உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால்
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ – ஆரண்:14 97/3,4
துறக்கும் தன்மையள் அல்லளால் தொல்லை எ உலகும் – யுத்4:40 100/1

TOP


அல்லன் (56)

மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – பால:13 42/3
இறந்தான் அல்லன் அரசன் இறவாது ஒழிவான் அல்லன் – அயோ:4 35/1
இறந்தான் அல்லன் அரசன் இறவாது ஒழிவான் அல்லன்
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – அயோ:4 35/1,2
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று – அயோ:11 98/1
மின்னை போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன்
தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும் – ஆரண்:6 55/2,3
வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன்
புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான் – ஆரண்:7 72/3,4
பற்றுவான் இனி அல்லன் பகழியால் – ஆரண்:11 74/1
நாயகன் அல்லன் நம்மை நனி பயந்தெடுத்து நல்கும் – கிட்:9 14/1
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன்
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை – கிட்:11 54/2,3
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கிட்:11 67/3
விதி முறை மறந்தான் அல்லன் வெம் சின சேனை வெள்ளம் – கிட்:11 85/2
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன் – சுந்:2 84/1
நின்றவன் நிருதன் அல்லன் நெறி நின்று பொறிகள் ஐந்தும் – சுந்:4 26/2
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன்
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான் – சுந்:4 28/2,3
பழி இலது உரு என்றாலும் பல் தலை அரக்கன் அல்லன்
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன் – சுந்:10 20/1,2
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன்
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன் – சுந்:10 20/2,3
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன்
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான் – சுந்:10 20/3,4
கொல்லலாம் வலத்தனும் அல்லன் கொற்றமும் – சுந்:12 56/1
வெல்லலாம் தரத்தனும் அல்லன் மேலை நாள் – சுந்:12 56/2
தேவரும் பிறரும் அல்லன் திசை களிறு அல்லன் திக்கின் – சுந்:12 72/1
தேவரும் பிறரும் அல்லன் திசை களிறு அல்லன் திக்கின் – சுந்:12 72/1
காவலர் அல்லன் ஈசன் கைலை அம் கிரியும் அல்லன் – சுந்:12 72/2
காவலர் அல்லன் ஈசன் கைலை அம் கிரியும் அல்லன்
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை – சுந்:12 72/2,3
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை – சுந்:12 72/3
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை – சுந்:12 72/3
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – யுத்1:13 1/3
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – யுத்1:13 1/3
தானத்தான் அல்லன் மெல்லென் சயனத்தான் உரையும் தாரான் – யுத்1:13 1/4
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – யுத்1:14 13/3
துளக்குறும் நிலையன் அல்லன் சுந்தர தோளன் வாளி – யுத்2:16 198/3
வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான் – யுத்2:17 46/3
நின்றவன் அல்லன் போலாம் சனகன் இ கணத்தினின் முன் – யுத்2:17 70/3
சிவன் அல்லன் எனில் திருவின் பெருமான் – யுத்2:18 82/1
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும் – யுத்2:18 82/2
தவன் அல்லன் எனில் தனியே வலியோன் – யுத்2:18 82/3
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – யுத்2:18 82/4
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – யுத்2:19 55/1
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – யுத்2:19 55/1
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – யுத்2:19 120/1
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – யுத்2:19 190/2
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன்
உறு குறை துன்பம் இல்லான் ஒடுங்கினன் செய்வது ஓரான் – யுத்2:19 190/2,3
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன்
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – யுத்3:21 29/3,4
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன் – யுத்3:22 64/2
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான் – யுத்3:22 209/2
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – யுத்3:22 221/3
மேல் திசை எழுவான் அல்லன் விடிந்ததும் அன்று மேரு – யுத்3:24 56/2
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும் – யுத்3:26 12/1
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும் – யுத்3:26 12/1
மேல் நிமிர் முனிவன் அல்லன் வீடணன் மெய்யின் சொன்ன – யுத்3:26 12/2
வெடித்திலன் விம்மி பாரின் வீழ்ந்திலன் வியர்த்தான் அல்லன்
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும் – யுத்3:26 56/3,4
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன் – யுத்3:26 62/2
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – யுத்3:26 62/3
சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம் – யுத்4:37 135/1
சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம் – யுத்4:37 135/1
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – யுத்4:37 135/2
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான் – யுத்4:37 135/3,4

TOP


அல்லன்-கொல் (1)

அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – பால:22 6/3

TOP


அல்லன (18)

நெல் மலை அல்லன நிரை வரு தரளம் – பால:2 47/1
சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம் – பால:2 47/2
நல் மலை அல்லன நதி தரு நிதியம் – பால:2 47/3
பொன் மலை அல்லன மணி படு புளினம் – பால:2 47/4
மன்றுகள் அல்லன மாட_மாளிகை – பால:3 38/2
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம் – பால:3 38/3
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே – பால:3 38/4
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே – பால:3 50/4
சதங்கைகள் அல்லன புரவி தார்களே – பால:3 51/4
கட கரி அல்லன மகளிர் கண்களே – பால:3 53/4
சீலம் அல்லன நீக்கி செம்பொன் துலை – அயோ:2 27/1
சீரிய_அல்லன செப்பல் என்ற பின் – அயோ:5 45/2
அனை திறம் அல்லன அல்ல அன்னது – அயோ:14 42/3
ஆமை ஆம் என்ற போது அல்லன சொல்லினாலும் – கிட்:13 34/3
ஏழும் அல்லன ஈண்டு உள குதிரைகள் எல்லாம் – சுந்:2 12/4
இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய் – யுத்1:2 101/1
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – யுத்2:18 164/1
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர் கணை பாய்ந்த – யுத்3:22 167/4

TOP


அல்லனாகில் (1)

வென்றவன் அல்லனாகில் விண்ணவன் ஆக வேண்டும் – சுந்:4 26/3

TOP


அல்லனாம் (1)

அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின் – ஆரண்:4 10/2

TOP


அல்லனால் (2)

அன்றியே மறை நெறிக்கு அருகன் அல்லனால்
பொன் திணி மௌலியும் புனைதல் இல்லையால் – சுந்-மிகை:5 2/3,4
புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால் – சுந்-மிகை:14 30/4

TOP


அல்லனே (1)

கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே – பால:10 54/4

TOP


அல்லனேல் (6)

சிங்க ஏறு அல்லனேல் இதனை தீண்டுவான் – பால:13 5/2
அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – பால:13 63/4
பூத்தவன் அல்லனேல் புனித வேள்வியை – அயோ-மிகை:1 6/2
விரசினான் அல்லனேல் விடுவல் யான் உயிர் எனா – கிட்:13 68/2
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை – யுத்2:19 27/3
துறந்து நீங்கினன் அல்லனேல் தம்பியை தொலைத்து – யுத்3:22 183/2

TOP


அல்லனோ (3)

எந்தையும் எருவைக்கு அரசு அல்லனோ – கிட்:7 116/4
மின்மினி அல்லனோ அ வெயில் கதிர் வேந்தன் அம்மா – சுந்:2 96/4
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ – யுத்4:40 60/4

TOP


அல்லா (8)

பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட – ஆரண்:10 71/3
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் நடை அல்லா
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – ஆரண்:11 11/1,2
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி – யுத்2:16 184/2
அரக்கர் மானிடர் குரங்கு எனும் இவை எலாம் அல்லா
உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா – யுத்3:22 164/1,2
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான் – யுத்3:27 147/2
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ – யுத்3:31 227/3
பழகிற்று அல்லா பல் திரை தூங்கும் படர் வேலை – யுத்4:33 7/3
அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி – யுத்4:37 51/1

TOP


அல்லாத (1)

தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – யுத்3:24 38/2

TOP


அல்லாதவர் (1)

அல்லாதவர் மூவரும் அந்தகனும் – ஆரண்:13 12/2

TOP


அல்லாது (5)

பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – பால:6 8/4
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – பால:10 27/4
அன்றே அரக்கர் வருக்கம் உடன் அடைவது அல்லாது அரியின் கை – சுந்-மிகை:4 9/2
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – யுத்3:27 54/4
தான் அல்லாது ஒரு பொருள் இலை என தகும் முதல்வன் – யுத்3-மிகை:31 3/1

TOP


அல்லாமை (2)

ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – ஆரண்:2 29/4
நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை
மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் இனி உமக்கு – ஆரண்:6 117/2,3

TOP


அல்லாமையாலும் (1)

காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும்
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும் – யுத்2:19 175/1,2

TOP


அல்லார் (7)

வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார்
கைகள் தலைபுக்கன கருத்து உளதும் எல்லாம் – பால:22 34/2,3
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – அயோ:6 37/1
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – அயோ:6 37/1
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார் – சுந்:2 157/4
தோற்றினர் துஞ்சினர் அல்லார்
ஏற்று இகல் வீரர் எதிர்ந்தார் – சுந்:13 51/1,2
ஐம்பதினாயிரர் அல்லார்
பைம் புனல் வேலை படிந்தார் – சுந்:13 52/3,4
தொல் பெரும் காலம் எல்லாம் பழகினும் தூயர் அல்லார்
புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே – யுத்1:4 120/1,2

TOP


அல்லார்-மாட்டு (1)

சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – ஆரண்:6 36/2

TOP


அல்லாரும் (1)

வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை – பால:3 73/2

TOP


அல்லாரை (1)

அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள் – யுத்1:3 136/3

TOP


அல்லாரோ (1)

விண்டாரே அல்லாரோ வேண்டாதார் மனம் வேண்டின் – ஆரண்:6 123/1

TOP


அல்லால் (108)

போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – பால:3 7/4
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்
எள்ளுவ என் சில இன் உயிரேனும் – பால:8 19/2,3
சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அரும் சாபம் வல்ல – பால:9 20/1
யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – பால:10 4/2
கொள் என் முன்பு கொடுப்பதை அல்லால்
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து இ – பால:13 30/2,3
மேவலாம் தகைமைத்து அல்லால் வேழ வில் தட கை வீரற்கு – பால:18 15/1
நிற துவர் இதழ் குயில் நினைப்பினிடை அல்லால்
புறத்தும் உளதோ என மனத்தொடு புகன்றான் – பால:22 31/3,4
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்
ஈட்டிய மெய் பொருள் உள்ளன எல்லாம் – பால:23 101/2,3
ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால்
எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – பால:24 20/3,4
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால் இடை – பால-மிகை:7 23/2
கண்டனன் அரசன் காணா கலை மறை முனிவர்க்கு அல்லால்
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால் – பால-மிகை:11 21/1,2
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்தி யாவையும் காத்தவை பின் உற துடைக்கும் – அயோ:1 36/2,3
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – அயோ:2 78/4
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – அயோ:3 38/4
பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால்
இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை – அயோ:3 41/2,3
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால்
போகில மீளகில்லா பொன் நகர் வீதி எல்லாம் – அயோ:3 72/3,4
தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரிய கண்டார் – அயோ:3 73/4
கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ – அயோ:4 99/3
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு – அயோ:14 62/3
பண்பு உற நெடிது நோக்கி படைக்குநர் சிறுமை அல்லால்
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – ஆரண்:6 53/1,2
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – ஆரண்:6 118/4
செய்தாயேனும் தீவினையோடும் பழி அல்லால்
எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான் – ஆரண்:11 13/1,2
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – ஆரண்:11 38/4
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – ஆரண்:11 57/2
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – ஆரண்:12 53/4
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – ஆரண்:13 124/4
பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால்
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கிட்:7 44/3,4
குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால்
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கிட்:9 18/1,2
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால்
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கிட்:10 72/3,4
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்
பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் – கிட்:11 46/3,4
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே – கிட்:11 94/4
காட்டியது அனுமன் நீதி கல்வியால் கடந்தது அல்லால்
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கிட்:11 95/2,3
தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால்
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன் – கிட்:12 40/2,3
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்க கூறலாமே – கிட்:13 55/2
தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்
இடம் கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர் – கிட்:17 17/3,4
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – சுந்:1 49/2,3
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால்
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – சுந்:2 32/2,3
கோன் என்பது அறிந்த பின்னை திறம்புவார் குறையின் அல்லால் – சுந்:3 140/4
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – சுந்:3 149/3
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை – சுந்:5 19/2
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்
தூயவர் துணிதல் உண்டோ நும்முடை சூழல் எல்லாம் – சுந்:6 48/1,2
ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள் எய்த்த மேனி – சுந்:14 43/3
வீங்கினள் வியந்தது அல்லால் இமைத்திலள் உயிர்ப்பு விண்டாள் – சுந்:14 43/4
ஏறும் வகை எங்குள இராமனிடை அல்லால்
மாறும் மதி வேறு பிறிது இல் என மதித்தான் – சுந்-மிகை:2 3/3,4
வாளினை தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் – யுத்1:3 146/3
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ – யுத்1:7 4/2
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான் – யுத்1:7 13/2
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும் – யுத்1:9 40/3
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால்
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – யுத்1:9 69/3,4
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை – யுத்1:9 85/2
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ – யுத்1:13 16/4
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – யுத்1:14 3/4
கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால்
ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – யுத்1:14 17/3,4
சொன்னதே துணிவது அல்லால் மறுத்து ஒரு துணிவும் உண்டோ – யுத்1-மிகை:4 11/2
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது அல்லால்
புரம் ஒரு மூன்றும் தீய பொடி செய்தோன் தன்னொடு அ நாள் – யுத்1-மிகை:14 3/2,3
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில் – யுத்2:15 169/3
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – யுத்2:16 18/4
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால்
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி – யுத்2:16 19/1,2
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – யுத்2:16 143/3
எல்லை_அற்ற செம் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால்
செல்லகிற்றில நின்றில கொடி நெடும் தேர்கள் – யுத்2:16 212/3,4
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி – யுத்2:16 350/1,2
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால்
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – யுத்2:17 24/1,2
மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெட புறம் நின்று ஆர்க்கும் – யுத்2:17 66/3
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார் – யுத்2:17 68/1
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ – யுத்2:17 72/1
இ தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது என்பார் – யுத்2:18 212/2
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால்
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – யுத்2:19 9/3,4
அல்லால் புரியாதன யாவையும் ஆய்ந்து கொண்டான் – யுத்2:19 18/4
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – யுத்2:19 59/4
எய்தினர் எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால்
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால் – யுத்2:19 89/2,3
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால்
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – யுத்2:19 89/3,4
கைம்மிக கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளை வீரர் – யுத்2:19 114/4
ஏறி ஏறி இழிந்தது அல்லால் இகல் – யுத்2:19 129/1
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று – யுத்2:19 182/2
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை – யுத்2:19 269/2
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன – யுத்2:19 289/3
இ பகல் அன்று எனின் நாளையின் அல்லால்
மு பகல் தீர்கிலம் ஆவி முடிப்போம் – யுத்3:20 18/1,2
கரும் தலை கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள் – யுத்3:21 6/3
பொறி வனம் வெந்த போல சாம்பராய் போயது அல்லால்
செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும் – யுத்3:22 28/3,4
தந்திரம் அதனை தெய்வ படையினால் சமைப்பின் அல்லால்
எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான் – யுத்3:22 152/3,4
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனை அல்லால்
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து – யுத்3:22 210/1,2
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால்
என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – யுத்3:22 219/3,4
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இ புலையர்க்கு அல்லால் – யுத்3:23 24/4
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால்
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – யுத்3:24 37/3,4
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார் – யுத்3:26 8/3
தும்பியை தொடர்வது அல்லால் குரங்கினை சுளிவது உண்டோ – யுத்3:27 97/2
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – யுத்3:27 108/4
அறம் துணை ஆவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் – யுத்3:27 172/1
துறந்திலேன் மெய்ம்மை பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால்
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்த போதே – யுத்3:27 172/3,4
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா – யுத்3:27 177/2
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – யுத்3:28 9/3,4
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – யுத்3:28 11/2
வீர மெய் பகலின் அல்லால் விளிகிலன் இருளின் வெய்யோன் – யுத்3:28 32/4
பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ – யுத்3:28 33/2
கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால் – யுத்3:29 57/4
முட்டி மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால்
கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை – யுத்3:30 51/3,4
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் – யுத்3:31 5/4
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – யுத்3:31 101/2
அளப்ப அரும் வெள்ள சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால்
களப்பட கிடந்தது இல்லை கவி படை ஒன்றதேனும் – யுத்3-மிகை:20 1/1,2
மேயின துறைகள்-தோறும் விம்மினார் நிற்பது அல்லால்
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன – யுத்4:33 3/2,3
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால்
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – யுத்4:33 25/2,3
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ கிடப்பது அல்லால்
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – யுத்4:37 11/2,3
நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார் – யுத்4:37 210/4
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – யுத்4:40 88/4
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – யுத்4:40 117/3
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால்
இ தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே – யுத்4:41 17/3,4
சிறந்த நின் கருணை அல்லால் செய் தவம் பிறிது இலார் மேல் – யுத்4-மிகை:41 38/1
தருவது ஒன்று இலை உடன் உணும் தரமது அல்லால் – யுத்4-மிகை:41 200/4

TOP


அல்லான் (1)

மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – யுத்3:24 38/4

TOP


அல்லி (11)

அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் – பால:22 32/3
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை – ஆரண்:1 19/3
அல்லி தாமரை கண்ணனை அன்பு உற – ஆரண்:4 35/1
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – ஆரண்:5 6/4
பொன் பால் பொருவும் விரை அல்லி புல்லி பொலிந்த பொலம் தாது – கிட்:1 28/1
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான் – கிட்:11 77/2
அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி அரவிந்தம் துறந்தாட்கு அம் பொன் – கிட்:13 42/1
அல்லி அம் கமலமே அனைய செம் கண் ஓர் – சுந்:12 69/3
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான் – யுத்1:3 156/4
அல்லி சுற்றிய கோதையர் களம் புகுந்து அடைந்தார் – யுத்3:20 60/2
அல்லி அம் கமலமே அனைய தாள்களில் – யுத்4-மிகை:41 222/3

TOP


அல்லிடை (1)

அல்லிடை மணி சிறந்து அழல் இயற்றல் போல் – கிட்:10 15/4

TOP


அல்லின் (5)

அல்லின் மாரி அனைய நிறத்தவள் – பால:7 48/1
அல்லின் கோதை மாதர் முக பேர் அரவிந்த – பால:17 32/3
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே – அயோ:5 47/4
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின்
பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்கு – யுத்3:24 55/1,2
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 2/3

TOP


அல்லினால் (2)

அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர – யுத்2:16 231/1
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான் – யுத்3:22 131/4

TOP


அல்லினும் (1)

அல்லினும் பகலினும் அமரர் ஆட்செய்வார் – சுந்:3 72/2

TOP


அல்லினை (3)

அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும் – பால:10 53/1
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை – யுத்2:18 234/1
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை – யுத்2:19 224/2

TOP


அல்லீர் (4)

நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர் – அயோ:11 74/1
தாழ்வித்தீர்_அல்லீர் பல் நாள் தருக்கிய அரக்கர்-தம்மை – கிட்:11 73/1
துன்ன அரிய பொன் நகரியின் உறைவீர் அல்லீர்
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கிட்:14 50/3,4
தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – யுத்3:22 20/2

TOP


அல்லீரேல் (2)

அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா – கிட்:16 61/4
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – யுத்2:17 53/4

TOP


அல்லு (1)

அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன – சுந்:12 42/4

TOP


அல்லும் (4)

அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய் – கிட்:10 62/3
அரும் திறல் அரக்கியர் அல்லும் நள் உற – சுந்:3 30/3
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – சுந்:9 2/3
அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன் அமர் பொருமேல் – யுத்2:15 247/3

TOP


அல்லென் (2)

சொல்லிய அனைவரும் அல்லென் சொன்ன அ – சுந்:12 69/1
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – யுத்2:19 13/4

TOP


அல்லெனோ (2)

வெல்லினும் தோற்றேன் யானே அல்லெனோ விளிந்திலாதேன் – யுத்1:12 36/4
அல்லெனோ எளியெனோ யான் அளியத்தேன் இறக்கலாதேன் – யுத்2:17 42/4

TOP


அல்லேம் (1)

தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம்
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – சுந்:10 41/1,2

TOP


அல்லேன் (20)

கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – அயோ:4 47/4
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன்
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – அயோ:4 58/3,4
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன்
தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையை பற்றி – அயோ:4 59/2,3
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால் – அயோ:4 82/2,3
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன்
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – அயோ:5 19/3,4
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – ஆரண்:2 17/4
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது – ஆரண்:11 32/2,3
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன்
இல் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும் – சுந்:14 29/2,3
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் – யுத்1:3 126/4
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – யுத்1:12 39/3
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும் – யுத்2:17 22/2
பொருந்தினேன் அல்லேன் எம் கோன் திருவடி புனைந்தேன் அல்லேன் – யுத்2:17 41/2
பொருந்தினேன் அல்லேன் எம் கோன் திருவடி புனைந்தேன் அல்லேன்
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – யுத்2:17 41/2,3
வீரம் முன் தெரிந்தேன் அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று – யுத்2:19 211/3
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – யுத்2:19 212/3
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – யுத்2:19 212/4
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – யுத்2:19 212/4
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன்
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – யுத்3:22 202/2,3
பொருந்தேன் நான் இ பொய் பிறவிக்கும் பொறை அல்லேன் – யுத்3:22 213/4
நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன்
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன் – யுத்3:22 215/2,3

TOP


அல்லேனோ (2)

அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – அயோ:11 80/4
வில் உடையேன் நின்றேன் விறல் உடையேன் அல்லேனோ – ஆரண்:13 99/4

TOP


அல்லை (25)

கொடியை அல்லை நீ யாரையும் கொல்கிலாய் – பால:10 77/1
உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – அயோ:2 52/4
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன் – அயோ:2 72/1
தனக்கு நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின் – அயோ:2 72/2
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட – அயோ:2 72/3
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – அயோ:3 42/2
அல்லை போத அமைந்தனை ஆதலின் – அயோ:4 226/3
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச – அயோ:13 42/1
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – ஆரண்:2 31/2
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – ஆரண்:12 65/3
ஆதலால் முனிவாய் அல்லை அருந்ததி அனைய கற்பின் – ஆரண்:13 125/1
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கிட்:7 151/3
சீறுவாய் அல்லை ஐய சிறியவர் தீமை செய்தால் – கிட்:11 54/1
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இ திறத்துக்கு எல்லாம் – கிட்:11 74/2,3
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – சுந்:1 14/3
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால் – சுந்:5 13/3
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – சுந்:11 12/3
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை – யுத்2:16 85/3
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார் – யுத்2:16 145/2
தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொள தக்கது என்று – யுத்2:16 159/1
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – யுத்2:16 159/4
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா – யுத்2:19 246/1
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை மீட்சி – யுத்2:19 267/3
அம்பு நீ துரப்பாய் அல்லை அனையது துரந்த-காலை – யுத்3:27 3/3
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி – யுத்3:31 46/2

TOP


அல்லையாம் (1)

அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற – யுத்2:15 254/1

TOP


அல்லையால் (2)

மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால்
பொல குண்டலமும் கொடும் குழையும் புனை தாழ் முத்தின் பொன் தோடும் – கிட்:1 30/2,3
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால்
சாலவும் தடுமாறும் தனிமையோய் – சுந்:5 13/3,4

TOP


அல்லையே (1)

அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – யுத்2:17 69/1

TOP


அல்லையேல் (1)

கிடைத்தி அல்லையேல் ஒளித்தியால் சிறு தொழில் கீழோய் – யுத்2:15 252/4

TOP


அல்லையோ (2)

கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய் – யுத்2:16 324/2
ஏம்பல் வந்து எய்த சொல்லி தேற்றினாய் அல்லையோ நீ – யுத்3:31 45/3

TOP


அல்வழி (1)

ஏகும் நல்வழி அல்வழி என் மனம் – பால:11 10/1

TOP


அல (35)

சந்தன வனம் அல சண்பக வனம் ஆம் – பால:2 48/3
நந்தன வனம் அல நறை விரி புறவம் – பால:2 48/4
இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – பால:3 11/3
இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ் – பால:5 131/2
செய்தனர் ஒன்று அல தீய மாயமே – பால:8 33/4
சுந்தர மணி வரை தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே – பால:10 56/3,4
தடம் தரு தாமரை தாளுமே அல
கடம் தரு மா மத களி நல் யானை போல் – பால:10 57/2,3
ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே – பால:10 60/4
ஐயனை அகத்து வடிவே அல புறத்தும் – பால:22 37/3
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன் – அயோ:11 108/1
ஏன்ற போதும் எதிர் அல என்றலின் – ஆரண்:3 24/3
ஏயும் இறை மெய் அல என்ற அளவே – ஆரண்:11 51/4
இழைத்தவற்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய் – கிட்:7 31/3
முறை அல செய்தான் என்று முனிதியோ முனிவு இலாதாய் – கிட்:7 88/4
இழைத்த வாலி இயல்பு அல இ துணை – கிட்:7 109/3
உள அல கூதிரும் இறுதி உற்றதால் – கிட்:10 95/2
பழையம் யாம் என பண்பு_அல செய்வரோ பருணிதர் பயன் ஓர்வார் – சுந்:2 196/4
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன் – சுந்:9 44/2
ஒன்று அல பலப்பல உறுதி ஓதினான் – யுத்1:4 9/4
விடம் அல விழி எனும் வெகுளி கண்ணினர் – யுத்1:5 28/1
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர் – யுத்1:5 28/2
பேதை மானிடவரோடு குரங்கு அல பிறவே ஆக – யுத்1:9 83/1
ஒன்று அல பகழி என் கைக்கு உரியன உலகம் எல்லாம் – யுத்1:9 84/1
உற்ற போதின் இருவரும் ஒன்று அல
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில் – யுத்2:15 88/1,2
ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை – யுத்2:16 102/1
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – யுத்2:17 33/3
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை – யுத்2:18 128/3
ஒன்று அல உகங்கள் கோடி உடற்றினும் ஒழிவது உண்டோ – யுத்2-மிகை:16 1/4
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – யுத்3:21 33/2
ஒன்று அல கோடி_கோடி நுழைந்தன வலியும் ஓய்ந்தார் – யுத்3:27 99/4
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – யுத்3:31 191/3
ஆசைப்படுகின்றது நன்று அல காண் – யுத்3-மிகை:28 2/2
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – யுத்4:32 45/1
அன்ன மாயமோ அம்பு அல என்பர் அ அம்புக்கு – யுத்4:37 100/2
ஒன்று அல பலவும் கூற உணர்ந்து உளம் உவகை உற்றே – யுத்4-மிகை:41 127/4

TOP


அலக்கண் (19)

ஆவி பதைப்ப அலக்கண் எய்தி நின்றான் – அயோ:3 18/4
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் – ஆரண்:12 64/1
ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் – ஆரண்:13 68/2
ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான் – ஆரண்:14 35/1
அழுந்திய சிந்தை அரக்கி அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள் – ஆரண்:14 41/1,2
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கிட்:1 30/1
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – சுந்:2 200/2
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – யுத்1:6 59/4
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் – யுத்1:7 3/4
அலக்கண் எய்த அமுது எழ ஆழியை – யுத்1:8 40/3
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் மன்னுயிர் புடைத்து தின்றான் – யுத்1:14 4/2
கூற்றின் மா மைந்தன் கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்த – யுத்1-மிகை:11 7/3
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான் – யுத்2:15 134/4
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – யுத்2:15 138/4
அலக்கண் எய்துவித்தான் அடல் அரக்கனை அம்பால் – யுத்4:32 20/4
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – யுத்4:32 31/4
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி – யுத்4:40 41/3
அலக்கண் எய்தி அமரர் அழிந்திட – யுத்4-மிகை:34 1/1
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி – யுத்4-மிகை:41 54/3

TOP


அலக்கணில் (1)

அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால் – யுத்4:34 17/2

TOP


அலக்கணும் (3)

அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை – ஆரண்:13 108/1
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான் – யுத்2:15 141/2
அலக்கணும் முனிவர்-தாமும் அமரரும் காண்பர் அன்றே – யுத்3:27 81/4

TOP


அலக்கணுற்றது (1)

அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்து – யுத்2:16 333/1

TOP


அலக்கணுற்றார் (1)

இரைத்து எழு கடலின் பொங்க இமையவர் அலக்கணுற்றார் – யுத்2-மிகை:18 22/4

TOP


அலக்கணுற்றான் (2)

நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான்
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – யுத்2:19 241/3,4
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான்
பொங்கிய பொருமல் வீங்கி உயிர்ப்பொடு புரத்தை போர்ப்ப – யுத்3:26 54/2,3

TOP


அலக்கணுற்றிட (1)

அளக்கர் கட்டவனும் மாட்டது அலக்கணுற்றிட விட்டு ஆர்க்கும் – யுத்1-மிகை:11 5/3

TOP


அலக்கணுற்று (1)

அலக்கணுற்று அனுமன் சோர அங்கதன் முதலாம் வீரர் – யுத்2-மிகை:15 20/1

TOP


அலக்கணே (1)

அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் – சுந்:7 56/4

TOP


அலக்கும் (1)

நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் – யுத்1:9 16/3

TOP


அலகிடல் (1)

அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால் – ஆரண்:2 36/3

TOP


அலகில் (1)

ஆனதோ வெம் சமம் அலகில் கற்பு உடை – யுத்2:16 74/1

TOP


அலகு (30)

அலகு இலா விளையாட்டு உடையார் அவர் – பால:0 1/3
ஓதினார் அலகு இல்லன உள்ளன – பால:0 3/2
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் – பால:8 26/2
அலகு ஓவு இல்லா அந்தணரோ நல் அறமேயோ – பால:10 29/3
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – பால:13 16/4
அலகு இல் ஆனைகள் அநேகமும் அவற்றோடு மிடைந்த – பால:15 7/1
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – பால:16 15/3
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய் – பால:20 6/3
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று – பால:21 7/1
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – பால:24 34/2
அலகு இல் மா முனி பெறுக என் அளித்தனள் அளியால் – பால-மிகை:9 4/4
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட அரசன் – பால-மிகை:9 40/3
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா – அயோ:7 3/1
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் – ஆரண்:4 14/2
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – ஆரண்:12 66/3
தகைவு_இல் சேனைக்கு அலகு சமைந்தது ஓர் – கிட்:13 1/3
அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில் – சுந்:3 100/2
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – சுந்:9 5/3
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – சுந்:11 15/2
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா – யுத்1:3 120/4
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின் – யுத்1:4 69/1
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – யுத்1:13 28/1
அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும் – யுத்2:18 148/3
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல் – யுத்3:31 23/2
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார் – யுத்3:31 23/4
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – யுத்3:31 159/2
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – யுத்3:31 163/1
திரிய அலகு இல் மலை திரிய இரு சுடர்கள் – யுத்3-மிகை:31 47/1
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – யுத்4:35 15/4
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க – யுத்4:35 27/2

TOP


அலகு_அற்றன (1)

அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும் – யுத்2:18 148/3

TOP


அலகு_இல் (10)

அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – ஆரண்:12 66/3
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – சுந்:9 5/3
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – சுந்:11 15/2
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா – யுத்1:3 120/4
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின் – யுத்1:4 69/1
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல் – யுத்3:31 23/2
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார் – யுத்3:31 23/4
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – யுத்3:31 159/2
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – யுத்3:31 163/1
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – யுத்4:35 15/4

TOP


அலகு_இலா (1)

அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – யுத்1:13 28/1

TOP


அலகை (6)

ஆடக தட்டிடை அலகை அற்று உகு – அயோ-மிகை:14 4/2
ஓடின கவந்த பந்தம் ஆடின அலகை மேல்மேல் – யுத்2:16 168/3
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை – யுத்2:16 204/3,4
புல்லுவ களிப்பு கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம் – யுத்2:17 57/4
சூழும் அலகை துணங்கை பறை துவைப்ப – யுத்2:17 85/3
விண்களில் சென்ற வன் தோள் கணவரை அலகை வெய்ய – யுத்4:34 23/1

TOP


அலகைகள் (1)

நனி மடிந்திட அலகைகள் நாடகம் நடிப்ப – யுத்4:41 41/3

TOP


அலகையின் (2)

ஆடுகின்ற அலகையின் ஆடவே – ஆரண்:7 26/4
அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச – சுந்:14 36/1

TOP


அலகையும் (2)

ஆடின அலகையும் ஐயன் கீர்த்தியை – பால:8 43/3
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை – யுத்2:15 232/2

TOP


அலகையை (1)

ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – ஆரண்:8 14/2

TOP


அலங்க (1)

அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப – யுத்4:35 27/2,3

TOP


அலங்கரித்து (1)

அடைந்தனன் வள நகர் அலங்கரித்து எதிர் – பால:5 51/1

TOP


அலங்கல் (77)

அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும் – பால:3 32/1
அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும் – பால:7 25/3
அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும் – பால:10 53/1
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார் சிலை – பால:13 48/2
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – பால:17 5/4
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – பால:17 8/2
நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர் – பால:19 56/1
ஆதி யான் அறிந்தனென் அலங்கல் நேமியாய் – பால:24 37/2
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான் – அயோ:1 48/1
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட தேர் மிசை நடந்தான் – அயோ:1 51/4
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல்
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த – அயோ:1 54/2,3
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – அயோ:1 59/4
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும் – அயோ:2 12/3
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி – அயோ:3 9/1
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி – அயோ:12 17/3
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய் – அயோ:14 39/1
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – ஆரண்:1 57/4
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் – ஆரண்:7 50/3
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என – ஆரண்:7 125/2
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற – ஆரண்:9 31/1
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – ஆரண்:10 94/3
சந்த பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர் – ஆரண்:15 51/1
அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மை – கிட்:7 88/1
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கிட்:8 2/3
தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் – கிட்:11 50/4
செறி பொன் தார் அலங்கல் வீர செய்திலம் குற்றம் நம்மை – கிட்:11 79/3
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில் – கிட்:15 6/3
வெறுவிது விசயம் வைகும் விலங்கல்_தோள் அலங்கல் வீர – சுந்:1 14/2
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும் – சுந்:1 15/3
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் – சுந்:2 61/2
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – சுந்:4 56/3
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – சுந்:9 2/3
அலங்கல் வெண்குடை தண் நிழல் அவிர் ஒளி பரப்ப – சுந்:12 37/2
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – சுந்:14 37/2
கொங்கு தங்கு அலங்கல் மார்ப நின்னுடை குரக்கு சேனை – சுந்-மிகை:14 3/2
அருள் தரு குமரன் தோள்-மேல் அங்கதன் அலங்கல் தோள்-மேல் – சுந்-மிகை:14 47/2
அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம்_இல் – யுத்1:5 32/3
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன் – யுத்1:5 43/2
அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின் – யுத்1:5 55/2
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1:5 66/2
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – யுத்1:14 10/3
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய் – யுத்2:16 32/4
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – யுத்2:16 141/4
வில் உமிழ் பகழி பின்னர் விலங்கு எழில் அலங்கல் மார்பம் – யுத்2:17 57/3
அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – யுத்2:17 69/1
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல் – யுத்2:18 181/1
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – யுத்2:19 81/4
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – யுத்2:19 276/4
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – யுத்2:19 289/2
அலங்கல் ஓதியர் அரும் துணை பிரிந்து நின்று அயரும் – யுத்3:20 64/3
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – யுத்3:21 15/1
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து – யுத்3:21 20/2
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – யுத்3:21 33/1
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானை – யுத்3:22 4/3
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல் – யுத்3:22 17/1
ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை – யுத்3:22 27/1
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல்
கொற்ற தோளினும் இலக்குவன் புயத்தினும் குளித்து – யுத்3:22 75/1,2
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை – யுத்3:22 135/3
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – யுத்3:22 147/2
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் – யுத்3:26 3/3
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள் – யுத்3:27 79/1
அ உரை அமைய கேட்ட வீடணன் அலங்கல் மோலி – யுத்3:27 171/1
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – யுத்3:28 69/4
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – யுத்3:29 36/3
தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3-மிகை:22 9/1
ஆழி அம் தடம் தேர் வீரன் ஏறலும் அலங்கல் சில்லி – யுத்4:37 1/1
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான் – யுத்4:39 10/4
தேன் உடை அலங்கல் மௌலி செம் கதிர் செல்வன் சேயும் – யுத்4-மிகை:41 48/1
ஆகும் ஈது என அறநெறி வழுவுறா அலங்கல்
மேக_வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி – யுத்4-மிகை:41 140/2,3
அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன் அலங்கல் தோளான் – யுத்4-மிகை:41 240/1
ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன் முதலோர்க்கு எல்லாம் – யுத்4-மிகை:41 246/1
அலங்கல் அம் தொடையினானும் அந்தியின் கடன்கள் ஆற்றி – யுத்4-மிகை:41 268/1
மறு உற்ற அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 3/4
மரு ஒத்த அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 9/4
தேன் இமிர் அலங்கல் பைம் தார் வீடண குரிசில் செய்ய – யுத்4-மிகை:42 44/3
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்து அருளலோடும் – யுத்4-மிகை:42 68/2
அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன் சென்று அன்றே – யுத்4-மிகை:42 70/4

TOP


அலங்கல்-மீது (1)

ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – யுத்3:25 21/1

TOP


அலங்கலாய் (5)

மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள் – கிட்:12 35/3
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ – யுத்1:2 18/3
தேன் உடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ – யுத்1:2 77/4
விரை உள அலங்கலாய் வேத வேள்வியின் – யுத்1:3 57/2
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம் – யுத்1:4 87/1

TOP


அலங்கலார்க்கு (1)

அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கிட்:7 113/4

TOP


அலங்கலான் (3)

நறை கமழ் அலங்கலான் நயன கோசரம் – பால:10 40/2
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் – அயோ:3 75/2
அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான் – யுத்3:22 157/4

TOP


அலங்கலானை (1)

கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – சுந்:10 17/4

TOP


அலங்கலில் (1)

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும் – சுந்:0 1/1

TOP


அலங்கலின் (1)

அனையன் ஆய பரதன் அலங்கலின்
புனையும் தம்முனார் பாதுகை பூசனை – யுத்4:41 51/1,2

TOP


அலங்கலினீர் (1)

தோட்டு அலங்கலினீர் துறந்தீர் வள – ஆரண்:4 38/2

TOP


அலங்கலோடு (1)

அலங்கலோடு செம் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1-மிகை:5 12/2

TOP


அலங்கள் (1)

விரை செறி அலங்கள் மாலை புட்பக_விமானம் என்று என்று – யுத்4-மிகை:41 290/3

TOP


அலங்கார (1)

பல் அலங்கார பண்பே காகுத்தன் பகழி மாதோ – யுத்2:16 22/4

TOP


அலங்காரம் (1)

அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – ஆரண்:4 22/1

TOP


அலங்கு (25)

அருவியின் தாழ்ந்து முத்து அலங்கு தாமத்த – பால:3 34/1
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – அயோ:13 55/3
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர் – அயோ:14 35/1
அழைத்த வான் பறவைகள் அலங்கு பொன் வடிம்பு – அயோ:14 36/2
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் – ஆரண்:4 2/2
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – ஆரண்:5 3/4
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள் அமர் வேண்டி – ஆரண்:7 73/3
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – ஆரண்:10 3/1
கண்டு அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர் கவின் ஆர் – ஆரண்:13 89/1
அ புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என – ஆரண்:14 99/1
அலங்கு செம் பொன் இழை பயிலும் அரும் துகிலின் பொலிந்த அரை தவத்தின் மீது – ஆரண்-மிகை:10 3/2
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கிட்:7 12/2
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் – கிட்:7 65/1
அருவி அம் திரள்களும் அலங்கு தீயிடை – கிட்:14 13/3
அலங்கு தாள் இணை தாங்கிய அ மலை – கிட்:15 36/2
ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி – சுந்:2 12/3
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான் – சுந்:5 81/1
அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை – சுந்:12 131/1
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை – சுந்:14 35/3
அ புறத்து இராமன் அ அலங்கு வேலையை – யுத்1:4 24/1
அலங்கு பல் மணி கதிரன குருதியின் அழுந்தி – யுத்3:22 56/1
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – யுத்3:24 60/1
ஆர்த்த ஓசையோ அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ – யுத்3:31 19/1
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க – யுத்4:35 10/2
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும் – யுத்4:37 72/2

TOP


அலங்குற (1)

ஆடி அங்கை இரண்டும் அலங்குற
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான் – யுத்4:40 4/3,4

TOP


அலச (3)

அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான் – ஆரண்:6 11/2
அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி – ஆரண்:6 59/1
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம் – கிட்:14 44/1

TOP


அலசாமே (1)

ஆம் அரசன் மைந்தர் திரு மேனி அலசாமே
பூ மரன் இறுத்து அவை பொருத்துவ பொருத்தி – யுத்1:9 11/2,3

TOP


அலசிய (1)

அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை – கிட்:1 11/3

TOP


அலசியன (1)

அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார் – அயோ:5 15/3

TOP


அலசினாய் (1)

வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா – சுந்:10 47/3

TOP


அலசினாயோ (1)

அயர்த்தனை உறங்குவாயோ அமர் பொருது அலசினாயோ – யுத்3:29 51/4

TOP


அலசினென் (2)

ஐய சாலவும் அலசினென் அரும் பெரு மூப்பும் – அயோ:1 61/1
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள் – யுத்2:19 287/3

TOP


அலத்தக (5)

அஞ்சு அடுத்த அமளி அலத்தக
பஞ்சு அடுத்த பரிபுர பல்லவ – அயோ:14 11/1,2
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல் – சுந்:2 103/2
அலத்தக குழம்பும் செறிந்து ஆடிய – சுந்:2 150/2
விண்டு அலத்தக விரை குமுத வாய் விரிதலால் – சுந்:10 42/3
அரிய நொந்திலர் அலத்தக சீறடி அயர்ந்தார் – யுத்3:20 63/4

TOP


அலத்தகம் (1)

வில் படர் பவள பாதத்து அலத்தகம் எழுதி மேனி – சுந்:2 107/1

TOP


அலது (36)

ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர் – பால:5 120/2
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – பால:11 3/3
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – பால:14 66/3
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் – பால:24 48/3
அன்னர் ஆயினும் அரசனுக்கு அது அலது உறுதி – அயோ:1 32/1
அழ எழும் ஒலி அலது அரச வீதியே – அயோ:4 203/4
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – அயோ:11 45/4
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான் – அயோ:11 85/4
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – அயோ:14 75/1
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன – ஆரண்:10 102/3
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள் – கிட்:2 8/2
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கிட்:2 9/4
வால் செலாத வாய் அலது இராவணன் – கிட்:3 41/3
ஐய நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கிட்:6 27/1,2
ஒப்பாய் உயிர் கொண்டு அலது ஓவலையோ – கிட்:10 52/4
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன் – கிட்:12 34/2
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது – கிட்:13 20/3
ஒப்பு உறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே – கிட்:17 10/3
பேழ் வாயகத்து அலது பேர் உலகம் மூடும் – சுந்:1 67/1
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன் – சுந்:4 14/2
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – சுந்:4 14/4
பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என பொறையில் நின்றாள் – சுந்:14 27/1
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – சுந்:14 27/2
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – சுந்:14 27/3
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – சுந்:14 27/4
வேரும் ஒழியாத-வகை வென்று அலது மீளேன் – யுத்1:2 64/4
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – யுத்1:3 109/4
நெறி அலது ஆதலின் நிலைக்கலாமையும் – யுத்1:4 90/2
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என – யுத்1:8 68/3
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என் – யுத்2:18 5/3
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார் – யுத்2:18 37/3
போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன் – யுத்2:19 77/4
காட்டாது இனி கரந்தால் அது கருமம் அலது என்னா – யுத்3:27 134/3
எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா – யுத்4:38 33/3
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – யுத்4:41 75/4
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர் உளரேல் ஐய – யுத்4-மிகை:42 64/3

TOP


அலந்தலை (4)

அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும் – அயோ:3 17/4
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை – சுந்:9 46/2
அரங்கு பட மானுடர் அலந்தலை பட பார் – யுத்1:2 61/2
கொன்று அலந்தலை கொடு நெடும் துயரிடை குளித்தல் – யுத்4:35 26/2

TOP


அலந்தலை-வாய் (1)

அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய்
வெம் கோப நெடும் படை வெம் சரம் விட்டு – யுத்3:31 209/2,3

TOP


அலந்தார் (1)

அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – ஆரண்:7 92/4

TOP


அலந்திலர் (1)

அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர் – சுந்:7 58/2

TOP


அலப்பு (1)

அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – பால:5 79/3

TOP


அலம் (4)

ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும் – பால:1 1/1
அலம் பொன் தாரவனே அரசு என்றலும் – கிட்:7 98/4
பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – சுந்:6 31/4
கொண்டு அலம் கொள வீரர் குவித்தலால் – யுத்1:8 26/2

TOP


அலம்ப (3)

பம்பு தேன் அலம்ப ஒல்கி பண்ணையின் ஆடல் நோக்கி – பால:17 5/2
வெள்ளத்து பெரிய கண்ணார் மென் சிலம்பு அலம்ப மென் பூ – பால:21 3/2
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ – சுந்:1 66/2

TOP


அலம்பி (1)

அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – பால:16 15/3

TOP


அலம்பிடு (1)

சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – யுத்4:41 32/1

TOP


அலம்பியதால் (1)

அம் கங்கள் நிரம்பி அலம்பியதால் – யுத்3:27 42/4

TOP


அலம்பின (6)

சங்கு இயம்பின கொம்பு அலம்பின சாம கீதம் நிரம்பவே – அயோ:3 64/4
கோடு அலம்பின கோதை அலம்பின – யுத்2:15 17/1
கோடு அலம்பின கோதை அலம்பின
ஆடல் அம் பரி தாரும் அலம்பின – யுத்2:15 17/1,2
ஆடல் அம் பரி தாரும் அலம்பின
மாடு அலம்பின மா மணி தேர் மணி – யுத்2:15 17/2,3
மாடு அலம்பின மா மணி தேர் மணி – யுத்2:15 17/3
பாடு அலம்பின பாய் மத யானையே – யுத்2:15 17/4

TOP


அலம்பினும் (1)

காற்று அலம்பினும் கலி நெடு வானிடை கலந்த – கிட்:4 8/3

TOP


அலம்பு (9)

காசு அலம்பு முலையவர் கண் எனும் – பால:1 1/2
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார் சிலை – பால:13 48/2
அலம்பு பார குழலி ஓர் ஆய்_இழை – பால:21 20/1
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே – அயோ:10 32/1
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவள – ஆரண்:1 15/3
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன – சுந்:6 31/3
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம் – சுந்:6 32/1
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல் – சுந்:6 32/3
வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும் மயிலும் – யுத்4-மிகை:41 22/1

TOP


அலம்புகின்ற (1)

குண்டலம் அலம்புகின்ற குவவு தோள் குரிசில் திங்கள் – கிட்:7 146/2

TOP


அலம்பும் (5)

அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – பால:9 1/1
பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலை காதலித்த – பால:13 22/3
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள் – சுந்:2 78/4
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – சுந்:3 74/2
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும் – யுத்3:29 41/3

TOP


அலம்புறு (1)

அலம்புறு பறவையும் அழுவவாம் என – ஆரண்:14 101/3

TOP


அலம்வந்து (1)

தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும் – யுத்2:18 5/2

TOP


அலம்வர (2)

ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சி – கிட்:1 19/3
இடித்து அலம்வர கதறி எய்த்திட இரங்காது – யுத்1-மிகை:12 1/2

TOP


அலம்வரல் (1)

அலம்வரல் உற்றன அலறி ஐய இ – யுத்4:40 68/3

TOP


அலம்வரலால் (1)

வேர்த்தது வெருவலொடு அலம்வரலால் விடு கணை சிதறினன் அடு தொழிலோன் – யுத்3:28 20/2

TOP


அலம்வரு (2)

அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால் – பால:23 63/2
அலம்வரு குல வரை அனைத்தும் அண்டமும் – யுத்4:37 63/3

TOP


அலமந்த (1)

உண்டு அலமந்த கண்ணார் ஊசலிட்டு உலாவுகின்ற – சுந்:2 186/3

TOP


அலமந்தனள் (1)

போதலோடும் அலமந்தனள் புலர்ந்து பொடியில் – ஆரண்:1 38/2

TOP


அலமந்து (4)

உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – பால:17 15/4
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் – யுத்1:7 3/4
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – யுத்1:12 26/4
ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி – யுத்4:41 67/2

TOP


அலமர (8)

வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – பால:15 11/2
தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள் – அயோ:3 1/4
சிற்றிடை அலமர தெருவு சேர்கின்றார் – ஆரண்:10 39/4
அலமர செய்யலாமோ அறிந்திருந்து அயர்ந்துளார் போல் – கிட்:7 83/4
சுற்றும் நின்று அலமர பொலிந்து தோன்றிற்றால் – சுந்:2 52/2
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமர சிலம்பு விம்மி – சுந்:2 108/3
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான் – யுத்3:22 195/3
தொண்டை வாய் உலர்ந்து அலமர தொடு வில் நாண் எறிந்தான் – யுத்4-மிகை:41 32/4

TOP


அலமரல் (1)

அது இது என ஓராது அலமரல் உறுவாரும் – பால:23 34/4

TOP


அலமரலுறுகின்றார் (1)

அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – சுந்:2 190/4

TOP


அலமருதல் (1)

இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து – யுத்1:13 16/2

TOP


அலமரும் (6)

வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் – ஆரண்:3 5/2
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும் – ஆரண்:6 90/2
அறிவுற்று மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கி – கிட்:11 79/1
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை – சுந்:2 111/4
அலமரும் துயர் எய்திய ஆயினும் – யுத்1:8 59/2
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப – யுத்4:37 98/2

TOP


அலமருவேம் (1)

அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – ஆரண்:2 31/2

TOP


அலர் (51)

நந்தன வனத்து அலர் கொய்து நவ்வி போல் – பால:3 68/1
இரு சுடர் இரு புறத்து ஏந்தி ஏந்து அலர்
திருவொடும் பொலிய ஓர் செம்பொன் குன்றின் மேல் – பால:5 10/2,3
அருள் தரும் கமலக்கண்ணன் அருள் முறை அலர் உளோனும் – பால:5 26/1
கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால் – பால:5 127/4
அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன் – பால:7 4/3
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த – பால:8 45/2
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – பால:9 7/2
அஞ்சன ஒளியானும் அலர் மிசை உறைவாளும் – பால:23 21/1
சிவனும் அயன் அரியும் அலர் சிறு மானிடர் பொருளோ – பால:24 19/3
கரந்தை மத்தமோடு எருக்கு அலர் கூவிளை கடுக்கை – பால-மிகை:9 48/1
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால் – அயோ:2 50/2
பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும் – அயோ:9 7/1
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின் – அயோ:9 7/2
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி – அயோ:9 23/1
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக – அயோ:10 26/3
நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன் – அயோ:11 44/2
கரும்பு அலர் செந்நெல் அம் கழனி கான நாடு – அயோ:11 113/1
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும் – அயோ:11 113/3
கொங்கு அலர் நறு விரை கோதை மோலியாய் – அயோ-மிகை:1 16/1
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை – ஆரண்:1 19/3
குரவம் குவி கோங்கு அலர் கொம்பினொடும் – ஆரண்:2 1/1
வெவ்வேறு அலர் கண்ணினன் விண்ணவர் கோன் – ஆரண்:2 2/4
புதிது அலர் கற்பக தருவும் பொய்_இலா – ஆரண்:10 19/2
நொய்து அலர் வலி தொழில் நுவன்ற மொழி ஒன்றோ – ஆரண்:10 51/3
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர் – ஆரண்:10 120/3
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – ஆரண்:15 36/1
நொந்து அயர்த்தவர் அனையர் நோ உற சிறியர் அலர்
அந்தரத்து அமரர் அலர் மானிட படிவர் மயர் – கிட்:2 6/2,3
அந்தரத்து அமரர் அலர் மானிட படிவர் மயர் – கிட்:2 6/3
அனையன் உள்ளமும் ஆய்_வளை ஆய் அலர்
மனையின் வாயில் வழியினை மாற்றினால் – கிட்:11 41/1,2
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா – கிட்:11 51/2
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கிட்:12 27/4
தோடு அலர் குழலி-தன் துயரின் சென்று அமர் – கிட்:16 21/2
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கிட்:17 25/3
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – சுந்:1 59/4
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – சுந்:2 32/3
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – சுந்:2 113/3
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – சுந்:4 14/3
அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர் – சுந்:7 58/2
தோட்டு அலர் இன மலர் தொங்கல் மோலியான் – சுந்:7 60/2
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – சுந்:10 1/2
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறா – சுந்:14 30/3
போக அண்டர்கள் கண்டு அலர் கொண்டு பொழிந்தார் – சுந்-மிகை:5 8/2
தாம் உற எளிவரும் தகைமையார் அலர்
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் – யுத்1:4 80/1,2
ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ் – யுத்3:23 14/3
பூ அலர் அமைந்த பொற்பின் கிரணங்கள் பொலிந்து பொங்க – யுத்3:24 53/1
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் – யுத்3:31 48/4
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – யுத்3:31 214/3
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி – யுத்4:37 133/1
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால் – யுத்4:41 110/2
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட – யுத்4-மிகை:39 13/4
பொருள் அலர் நின்னை நீங்கா புணர்ப்பினால் தொடர்ந்து போந்து – யுத்4-மிகை:41 264/2

TOP


அலர்குவது (1)

அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன – பால:23 26/3

TOP


அலர்த்து (1)

மினல் மணி குலம் துவன்றி வில் அலர்த்து விண் குலாய் – கிட்:7 6/1

TOP


அலர்ந்த (15)

அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள் – பால:3 15/1
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும் சிந்தையும் உணர்வும் தேசும் – பால:21 8/2
ஆயவன் அருள்-வழி அலர்ந்த தாமரை – பால-மிகை:7 7/1
அப்புறத்து அலை கடல் அலர்ந்த தாமரை – பால-மிகை:10 4/1
ஆளகத்தினோடு அரமிய தலத்தினும் அலர்ந்த
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க – அயோ:1 53/2,3
அ பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா – அயோ:3 112/4
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும் – அயோ:4 98/1,2
அலர்ந்த பைம் கூழ் அகன் குள கீழன – அயோ:11 25/1
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கிட்:2 15/3
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கிட்:7 2/2
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை – சுந்:3 20/3
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – சுந்:4 52/2
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆம் என குருதி நீர் மூட – யுத்3:22 170/1,2
அ வழி இராமனும் அலர்ந்த தாமரை – யுத்4:40 37/1
அண்ணலே காண்டியால் அலர்ந்த தாமரை – யுத்4:41 104/1

TOP


அலர்ந்ததாம் (1)

அ புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என – ஆரண்:14 99/1

TOP


அலர்ந்தன (1)

புதியன அலர்ந்தன புதவ ராசியே – அயோ:2 38/4

TOP


அலர்ந்தால் (1)

முத்து உரு கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழில் உடைய இ ஒளியால் – பால:5 118/1,2

TOP


அலர்ந்திட (1)

ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட
தேம்பும் நுண் இடை நோவ திரள் முலை – யுத்4:40 8/1,2

TOP


அலர்வது (1)

ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – அயோ:6 3/4

TOP


அலரா (1)

கடல் தரு முகில் ஒளிர் கமலம் அது அலரா
வட வரையுடன் வரு செயல் என மறையும் – பால:5 129/1,2

TOP


அலரி (4)

அன்று அவண் இறுத்தனர் அலரி கீழ் திசை – கிட்:12 1/1
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால் – யுத்4:36 17/1
சூடு உறும் மேனிய அலரி தோகையை – யுத்4:40 83/3
அம்பரம்-தன்னை நீத்தான் அலரி காதலனுக்கு ஈந்தான் – யுத்4-மிகை:42 52/4

TOP


அலரியும் (1)

அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால் – யுத்3:30 5/4

TOP


அலரியோன் (2)

அலரியோன் தானும் நாணும் வடிவு இழந்து அரசர் கோமான் – பால-மிகை:11 27/2
அம் கய தடம் தாமரைக்கு அலரியோன் ஆகி – சுந்:12 49/2

TOP


அலரில் (1)

ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன – ஆரண்:10 127/2

TOP


அலரின் (1)

சிவன் உணர்ந்து அலரின் மேலை திசைமுகன் உணரும் தேவன் – யுத்2:16 110/2

TOP


அலரின்-மேல் (1)

அன்னவன் தனி மகள் அலரின்-மேல் அயன் – யுத்1:4 98/1

TOP


அலரும் (1)

கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் – அயோ:13 25/4

TOP


அலருள் (1)

அன்றியும் அலருள் வைகும் அயனை நேர் முனிவன் வாய்மை – கிட்-மிகை:16 6/1

TOP


அலரே (2)

தாம் உளார் அலரே புகழ் திருவொடும் தரிப்பார் – யுத்3:31 44/1
கூனியின் கொடியார் அலரே இவர் – யுத்4:40 22/3

TOP


அலவன் (2)

அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற – பால:5 103/3
அலவன் அது என்பரால் அறிவு இலோர் அவர் – சுந்-மிகை:4 6/3

TOP


அலவால் (2)

பாயும் உருவோடு இது பண்பு அலவால்
மாயம் எனல் அன்றி மன கொளவே – ஆரண்:11 51/2,3
உன்னா உணர்வு ஓய்வுறும் ஒன்று அலவால்
மின்னாது இடியாது இருள்-வாய் விளைவு ஈது – ஆரண்:14 73/2,3

TOP


அலவும் (1)

அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட – அயோ:10 25/2

TOP


அலவோ (2)

பத்தும் நாலும் பகல் அலவோ என்றான் – அயோ:4 21/4
உன்னை பிரியாத உயிர்ப்பு அலவோ – ஆரண்:14 69/4

TOP


அலளேனும் (1)

தாரம்தான் அலளேனும் தயா எனும் – சுந்:5 30/2

TOP


அலற (1)

நூபுர மடந்தையர் கிடந்து அலற நோனார் – யுத்1:12 21/1

TOP


அலறி (11)

பொரு மா கணை விட்டிடலும் புவி மீது அலறி புரள – அயோ:4 74/4
மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான் – அயோ:11 118/1
என்ற பொழுதில் கடிது எழுந்து அலறி வாய்விட்டு – ஆரண்-மிகை:10 14/1
அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும் – கிட்:15 8/2
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – சுந்:10 48/4
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – சுந்:11 8/3
அயக்கலின் முகில் குலம் அலறி ஓடின – யுத்1:8 10/3
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி – யுத்2:18 205/2
இரியலிட்டு அலறி ஓயா பூசலிட்டு ஏங்கி வந்தாள் – யுத்2:18 264/4
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால் – யுத்3:31 144/3
அலம்வரல் உற்றன அலறி ஐய இ – யுத்4:40 68/3

TOP


அலறிய (1)

வீட்டும் காலத்து அலறிய மெய் குரல் – சுந்:3 107/1

TOP


அலறும் (1)

வீட்டுண்டு அலறும் குரலால் வேழ குரல் அன்று எனவே – அயோ:4 81/1

TOP


அலன் (15)

உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன்
விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால் – பால:10 58/1,2
வெம் வரம்பை_இல் சுரம் விரவு என்றான் அலன்
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு – அயோ:4 162/1,2
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்
செய்யனே என்பது தேறும் சிந்தையாள் – அயோ:11 94/1,2
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – அயோ:11 108/2
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – அயோ:11 108/2
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – அயோ:11 108/3
மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன்
சூழ்வது ஓர் பொருள் உண்டு இவன் சொல்லினால் – ஆரண்:11 81/1,2
விட்டிட்டான் அலன் என்று விரைந்தார் – யுத்1:3 100/2
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன்
நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ – யுத்1:4 68/2,3
அஞ்சினான் அலன் அயன் தந்த வேலினும் ஆவி – யுத்2:15 208/1
துஞ்சினான் அலன் துளங்கினான் என்பது துணியா – யுத்2:15 208/2
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – யுத்2:19 55/1
மீட்டான்_அலன் தடுத்தான்_அலன் முடிந்தான் என விட்டான் – யுத்3:27 134/2
மீட்டான்_அலன் தடுத்தான்_அலன் முடிந்தான் என விட்டான் – யுத்3:27 134/2
தாலம் மேல் படுத்து மீண்டது அலன் சரம் தலைவர் தள்ளி – யுத்3-மிகை:31 61/4

TOP


அலா (8)

ஒன்று அலா முழுமதி ஊரும் மானம் போல் – பால:14 18/3
தினைத்துணை வயிறு அலா சிற்றெறும்புகள் – அயோ-மிகை:10 4/1
நெருக்கவும் யாம் படர் நெறி அலா நெறி – ஆரண்:3 12/3
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி – சுந்:9 63/1
பின்னும் வீடணன் ஐய நின் தரம் அலா பெரியோர் – யுத்1:2 118/1
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – யுத்1:14 4/4
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா – யுத்3:31 23/1
உரை அலா உரை உன்னை உரைத்து உராய் – யுத்4:40 19/1

TOP


அலாத (2)

ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப – பால-மிகை:9 14/3
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து நம் பூசை – யுத்4-மிகை:41 102/2

TOP


அலாதன (3)

ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால் – அயோ:14 122/2
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா – கிட்:13 71/2
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – யுத்4:38 7/2

TOP


அலாதார் (1)

நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – யுத்2:16 23/4

TOP


அலாதிருக்கலாவது (1)

என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – யுத்2:17 9/3,4

TOP


அலாது (20)

ஈது அலாது இல்லை வேறு இருக்கற்பாலதே – பால:8 28/4
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் – அயோ:3 24/4
இறையும் ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது இன்னும் – அயோ:9 30/4
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் – ஆரண்:14 85/4
பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும் – கிட்:7 150/1
காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ – கிட்:10 68/1
இனியவள்தான் அலாது யாரும் இல்லையால் – சுந்:3 70/2
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – சுந்:4 21/3
பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – யுத்1:2 88/4
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – யுத்1:2 109/4
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – யுத்1:9 68/3
கறங்கு அலாது கணக்கு_இலான் – யுத்2:16 116/2
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல் – யுத்2:16 227/1
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா – யுத்3:22 2/3
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – யுத்3:31 71/3
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – யுத்3:31 152/1
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக – யுத்4:37 124/2
பெண் அலாது பிழைத்துளதாகும் என்று – யுத்4:40 6/3
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – யுத்4:40 86/4
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை என்றான் – யுத்4-மிகை:41 171/4

TOP


அலாமை (2)

விலங்கு அலாமை விளங்கியது ஆதலால் – கிட்:7 113/3
குரங்கு அலாமை தெரிந்தும் அ கொற்றவன் – யுத்1:9 64/3

TOP


அலாய் (1)

அழிவுதான் எனக்கும் உண்டோ ஆண் அலாய் பேடி என்றான் – யுத்3-மிகை:28 7/4

TOP


அலார் (1)

முனைவன் முது தேவரில் மூவர் அலார்
புனையும் முடி துன்று பொலம் கழலான் – ஆரண்:2 5/3,4

TOP


அலால் (69)

கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – பால:2 10/2
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – பால:3 3/4
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால்
யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய – பால:13 15/2,3
நான வார் குழல் நாரியரோடு அலால்
வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு – பால:21 33/1,2
வேத பாரகர் வேறு இலர் நீ அலால்
மா தபோதன என்ன வழங்கினர் – பால-மிகை:11 52/3,4
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 75/2
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 80/4
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்
பொறுத்தே அருள்வாய் என்னா இரு தாள் சென்னி புனைந்தேன் – அயோ:4 82/3,4
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெம் கொடும் துயர் தீர்கலாது என்றான் – அயோ:11 57/3,4
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ – அயோ:11 71/3,4
தா_அரு நாண் முதல் அணி அலால் தகை – அயோ:12 34/1
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால்
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – அயோ:12 55/3,4
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால்
எந்தை கூற வேறு எவரும் இல்லையால் – அயோ:14 105/3,4
வானமே அனையதோர் கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன் உலகம் யாவையும் – அயோ-மிகை:4 11/1,2
நின்னை ஒப்பவர் யார் உளர் நீ அலால்
என்ன வாழ்த்திடும் ஏல்வையில் இரவியும் – அயோ-மிகை:14 1/2,3
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – ஆரண்:1 55/2
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ – ஆரண்:1 55/4
அனக மா நெறி படர் அடிகள் நும் அலால்
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான் – ஆரண்:12 39/1,2
புல்வாய் புலி கண்டது போல்வர் அலால்
வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ – ஆரண்:13 12/3,4
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால்
ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ – ஆரண்:15 23/3,4
ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால்
காயமான் ஆயினான் ஆவனே காவலா – கிட்:3 11/1,2
தொடர மற்றவன் சுளியும் என்று அலால்
அடலின் வெற்றியாய் அயலின் ஆவவோ – கிட்:3 45/3,4
என் எனக்கு அரியது எ பொருளும் எற்கு எளிது அலால்
உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் – கிட்:4 20/1,2
வென்றி வெம் சிலை அலால் பிறிது வேண்டுமோ – கிட்:7 34/2
உணர்வு சென்றுழி செல்லும் ஒழுக்கு அலால்
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய் – கிட்:7 111/3,4
சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கிட்:7 128/4
நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய் – கிட்:11 7/4
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கிட்:11 54/2
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ – கிட்:11 89/1
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால்
வென்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ – கிட்:13 7/3,4
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று – கிட்:14 37/3
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கிட்:15 4/3
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரை காணேன் – சுந்:2 28/4
ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை – சுந்:2 101/1
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் – சுந்:4 13/4
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – சுந்:4 24/4
ஏங்கலம் இவன் சிரத்து இருந்து அலால் திரு – சுந்:12 5/3
நின்று வீந்தது அலால் நிறை நிற்குமோ – சுந்:12 89/2
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால்
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் – சுந்:12 91/3,4
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால்
முற்றுவது என் இனி பழியின் மூழ்கினாம் – யுத்1:2 14/3,4
பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ – யுத்1:2 90/4
அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால் சரண் இலா அமரர் அம்மா – யுத்1:2 92/4
தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார் – யுத்1:3 9/4
சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம் – யுத்1:3 77/3
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால்
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ – யுத்1:3 104/1,2
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென் – யுத்1:4 17/2
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ – யுத்1:4 38/3
வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால்
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன் – யுத்1:4 68/1,2
சுகம் பல் போர் அலால் வேறு இலன் பொரு படை தொகையான் – யுத்1:5 33/2
திண்மை ஒன்றும் அலால் திசை காவலர் – யுத்1:9 50/2
தெளிவு பெற்று இறை பூண்டுளேன் யான் அலால் தெய்வம் – யுத்1-மிகை:3 11/3
சுந்தர குமுத செ வாய் அமுது அலால் அமுத சொல்லீர் – யுத்2:17 16/4
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா – யுத்2:17 69/3
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – யுத்2:19 23/3
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத – யுத்2:19 186/3
முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால்
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ – யுத்3:23 11/1,2
யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் – யுத்3:24 87/1
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய – யுத்3:24 87/2
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய – யுத்3:24 87/2
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர் – யுத்3:24 87/3
தூர ஒன்று நூறு கூறுபட்டு உகும் துயக்கு அலால்
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – யுத்3:31 86/3,4
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால்
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ – யுத்3:31 211/3,4
தேரும் உளதே இது அலால் உலகு செய்தோய் – யுத்4:36 22/4
ஏங்கி நின்றது அலால் ஒன்று இழைத்திலர் – யுத்4:37 36/3
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ – யுத்4:37 151/4
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா – யுத்4:41 22/2
ஆதி வெம் துயர் அலால் அருந்தல் இன்மையால் – யுத்4:41 90/1
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – யுத்4:41 114/1
ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் அன்று செய்த – யுத்4-மிகை:42 55/2

TOP


அலி (2)

அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய் – யுத்2:15 181/2
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/4

TOP


அலியினில் (1)

பெண்ணில் பேர் எழில் ஆணினில் அலியினில் பிறிதும் – யுத்1:3 14/1

TOP


அலிர் (2)

ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய் – கிட்:16 47/2
காணும் துணையும் கழிவீர்_அலிர் நான் – சுந்:4 8/3

TOP


அலீர் (2)

நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – அயோ:13 66/1
நீர் பட கடவீர் அலீர் வரி சிலை நெடியோன் – யுத்3:22 180/2

TOP


அலீரோ (1)

இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – யுத்3:27 98/3

TOP


அலென் (2)

தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென்
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – அயோ:5 44/3,4
வேற்று புலத்தோன் அலென் ஐய விலங்கல் எல்லாம் – சுந்:1 44/1

TOP


அலேன் (3)

சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்
ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை – பால:7 43/2,3
சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன்
யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன் – அயோ:14 97/3,4
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்
என்னலும் விசும்பிடை எழுந்தது ஈட்டு ஒலி – யுத்3:24 92/3,4

TOP


அலை (62)

அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – பால:1 9/3
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – பால:3 13/1
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை – பால:5 6/1
கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – பால:5 48/4
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – பால:12 25/4
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – பால:12 28/1
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் – பால:15 25/3
தள்ளி ஓடி அலை தடுமாறலால் – பால:18 29/1
அலை குழல் சோர்தர அசதி ஆடலால் – பால:19 24/3
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – பால:23 79/3
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய – பால:24 8/1
இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும் – பால:24 13/3
அலை பெறும்படி பயோததி கடைந்தனர் அவனி – பால-மிகை:9 21/3
அப்புறத்து அலை கடல் அலர்ந்த தாமரை – பால-மிகை:10 4/1
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய – அயோ:9 42/2
அலை நெடும் புனல் அற குடித்தலால் அகம் – அயோ:12 44/1
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி – அயோ:13 57/3
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – அயோ:14 76/1,2
அலை புனல் நதிகளும் அருவி சாரலும் – ஆரண்:3 2/2
அலை மிதந்தன குருதியின் பெரும் கடல் அரக்கர் – ஆரண்:7 83/1
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – ஆரண்:10 72/2
அலை மானுறும் ஆசையின் வந்தனவால் – ஆரண்:11 44/2
ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப – கிட்:4 8/4
வாலியை படுத்தாய் அலை மன் அற – கிட்:7 95/3
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கிட்:7 149/4
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் – சுந்:1 66/1
அம் சுவணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும் – சுந்:2 77/3
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – சுந்:7 18/3
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் – சுந்:8 19/1
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – சுந்:14 25/2
அலை புனல் குடையுமா போல் மது குடைந்து ஆடி தம்தம் – சுந்-மிகை:14 17/1
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை – யுத்1:4 7/1,2
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே – யுத்1:5 17/4
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – யுத்1:5 33/4
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – யுத்1:8 48/3
உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்க தூர்ப்ப – யுத்1:13 25/1
அடி கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு கையால் – யுத்1-மிகை:12 1/3
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே – யுத்2:15 55/4
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – யுத்2:15 168/1
அலை கிடந்த இலங்கையர் அண்ணலை – யுத்2:16 66/2
அலை புடைத்த வாள் அரக்கரை சில கழுத்து அரிவ – யுத்2:16 206/1
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக – யுத்2:16 327/1
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – யுத்2:16 338/2
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – யுத்2:18 140/1
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – யுத்2:18 143/4
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் – யுத்2:18 152/3
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன – யுத்2:19 46/2
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – யுத்2:19 193/3
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – யுத்2:19 245/3
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி – யுத்3:20 57/4
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – யுத்3:22 6/4
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர் – யுத்3:27 40/1
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
யாறுகள் எழும் கனல் அவிய சென்றவால் – யுத்3:27 46/3,4
நாறு அலை குடலினர் பலரும் நண்ணினார் – யுத்3:27 49/4
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – யுத்3:27 54/3,4
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும் – யுத்3-மிகை:22 3/4
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும் – யுத்4:33 27/2
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் – யுத்4:35 32/3
ஆசையும் விசும்பும் அலை ஆழியும் – யுத்4:37 31/1
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – யுத்4:37 203/1
அலை கிடந்து-என ஆழி கிடந்தன – யுத்4:40 5/3
ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும் – யுத்4-மிகை:38 5/1

TOP


அலை-கொள் (1)

அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – யுத்3:30 37/3

TOP


அலை-மிசை (1)

அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – யுத்4:38 16/3

TOP


அலை_கடல் (4)

அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – பால:1 9/3
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – பால:3 13/1
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை – பால:5 6/1
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – பால:23 79/3

TOP


அலை_கடலும் (1)

கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – பால:5 48/4

TOP


அலை_புனல் (1)

பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் – பால:15 25/3

TOP


அலை_ஆழி (1)

அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – பால:12 25/4

TOP


அலைக்க (5)

பக்கம் இனம் ஒத்து அயல் அலைக்க நனி பாரா – பால:15 26/2
அதிசயம் எய்தி புக்கு வீழ்ந்தன அலைக்க போகா – பால:17 9/3
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – அயோ:11 103/2
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – யுத்1:13 25/2
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி – யுத்3:22 85/1,2

TOP


அலைக்கல் (1)

ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது – சுந்:2 120/4

TOP


அலைக்கின்ற (1)

ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல் – யுத்3:22 143/1

TOP


அலைக்கும் (5)

அயில் முக கணையும் வில்லும் வாரி கொண்டு அலைக்கும் நீரால் – பால:1 14/3
அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையால் – ஆரண்:6 68/1
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன – ஆரண்:6 134/2
ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் – யுத்3:31 141/4
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – யுத்4:36 8/2

TOP


அலைகள் (1)

அலைகள் ஒத்தன அதில் எழும் இரவியை ஒத்தான் – யுத்2:15 211/3

TOP


அலைகளை (1)

அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன் – சுந்:9 22/2

TOP


அலைகளோடும் (1)

கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு_இன பிணத்தின் குப்பை – யுத்2:19 49/3

TOP


அலைத்த (3)

எயிறு அலைத்த கரதலத்து எற்றினான் – யுத்2:16 61/2
அன்று அலைத்த செம் கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார் – யுத்2-மிகை:16 7/4
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும் – யுத்4:37 201/3

TOP


அலைத்தலின் (1)

அடல் அரக்கரும் ஆர்த்தலின் அலைத்தலின் அயர – சுந்:7 47/1

TOP


அலைத்தாள் (1)

அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த – யுத்3:23 8/1

TOP


அலைத்து (23)

வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி – பால:1 14/2
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் – ஆரண்:6 107/1
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் – ஆரண்:10 26/2
எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய – ஆரண்:12 2/1
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் – ஆரண்:12 2/4
சூல் இரும் பெரு வயிறு அலைத்து சோர்வுறும் – சுந்:5 55/1
என்றனள் அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல்போகி – சுந்:6 49/1
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே – சுந்:10 42/2
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – சுந்:10 48/4
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – சுந்:11 8/3
முயிறு அலைத்து எழு முது மரத்தின் மொய்ம்பு தோள் – சுந்:12 8/1
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் – சுந்:12 8/3
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர் – சுந்:12 8/4
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக – சுந்-மிகை:5 3/3
சுற்றி ஈர்த்து அலைத்து சுடர் போல் ஒளிர் – யுத்1:9 63/3
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – யுத்2:18 159/2
ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் – யுத்2:19 212/1
அன்று அலைத்த செம் கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார் – யுத்2-மிகை:16 7/4
அன்று அலைத்த செம் கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார் – யுத்2-மிகை:16 7/4
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – யுத்3:22 29/1
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – யுத்3:22 29/3
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – யுத்3:22 199/1
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – யுத்3:28 62/2

TOP


அலைந்த (1)

வீழி வெம் குருதியால் அலைந்த வேலைகள் – அயோ:14 34/3

TOP


அலைந்தன (1)

அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம் – சுந்:6 12/1

TOP


அலைந்து (2)

ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலைய – ஆரண்:12 79/3
அம் கங்கு இழி செம்_புனல் பம்ப அலைந்து
அம் கங்கள் நிரம்பி அலம்பியதால் – யுத்3:27 42/3,4

TOP


அலைப்ப (3)

வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப வீடும் உணர்ந்தே விரைவு இல்லா – சுந்:12 117/2
அஞ்சன கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப
குஞ்சரத்து அன கொழுநரை தழுவுறும் கொதிப்பால் – சுந்:13 21/2,3
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க – யுத்2:18 244/2,3

TOP


அலைப்பாள் (1)

சினத்தின் அலைப்பாள் என கண்ணை சிதைய கையால் மோதினாள் – யுத்3:23 7/4

TOP


அலைப்புண்டது (1)

கயிறு அலைப்புண்டது கண்டும் காண்கிலாது – சுந்:12 8/2

TOP


அலைப்புண்டார்-அரோ (1)

ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – ஆரண்:3 8/4

TOP


அலைப்புண்டு (2)

ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – ஆரண்:2 27/3
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – சுந்:7 39/3,4

TOP


அலைய (3)

ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான் – யுத்1:5 47/3,4
அலைய திருகி பகு வாய் அனல் கால் – யுத்3:20 72/3
அலைய வெம் கால் பொர அழிந்த ஆம் என – யுத்3:27 44/2

TOP


அலையது (1)

நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – பால:1 18/3

TOP


அலையர் (1)

உற்கு அலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார் – ஆரண்:10 54/3

TOP


அலையா (1)

அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் – ஆரண்:1 40/1,2

TOP


அலையாமல் (1)

புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன – கிட்:13 21/3

TOP


அலையின் (1)

அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா – கிட்:3 39/3

TOP


அலையும் (1)

அலையும் அரியது ஒரு திசையும் இலது அணுக – யுத்3:31 156/4

TOP


அலையோ (2)

அயிராது உடனே அகல்வாய் அலையோ
உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ – கிட்:10 56/3,4
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய் – யுத்2:15 183/2

TOP


அலைவு (1)

அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது அயலாள் – யுத்3:20 65/3

TOP


அவ் (1)

அவ் உரை புகல கேட்ட அறிவனும் அருளின் நோக்கி – யுத்4-மிகை:41 172/1

TOP


அவ்வவர் (2)

அவ்வவர் துறை-தொறும் அறம் திறம்பவர் – அயோ:2 53/3
அவ்வவர் உறைவிடம் அறியல்-பாலதோ – கிட்:6 31/4

TOP


அவ்வவர்க்கு (4)

அவ்வவர்க்கு அவ்வவர்க்கு அமைந்தவாறு உறும் – அயோ:1 79/3
அவ்வவர்க்கு அவ்வவர்க்கு அமைந்தவாறு உறும் – அயோ:1 79/3
அவ்வவர்க்கு அமைந்த வில்லும் குல வரை அவற்றின் ஆன்ற – யுத்1:9 74/1
அவ்வவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும் – யுத்4-மிகை:41 276/3

TOP


அவ்வழி (11)

அவ்வழி சிலதர் அஞ்சி ஆதியாய் அருள் இல்லாரை – ஆரண்:10 112/1
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை – சுந்:14 35/3
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழி
தந்தனன் விடுத்த பின் இரவி தன் கதிர் – யுத்1:5 1/2,3
அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினான் – யுத்1:5 14/1
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன் – யுத்1:5 67/2
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ – யுத்1:5 67/3
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று – யுத்1:10 1/1
ஆக ராகவனை அவ்வழி கண்டான் – யுத்1:11 19/1
அவ்வழி இராவணன் அமரர் அஞ்ச தன் – யுத்2:15 123/1
அவ்வழி வாலி சேயை அரி_குல வீரர் அஞ்சார் – யுத்2:16 194/1
அவ்வழி கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம் – யுத்2:17 1/1

TOP


அவ்வளவில் (1)

சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – யுத்3:28 21/2

TOP


அவ்வளவு (1)

அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக – சுந்:2 62/2

TOP


அவ்வாறு (1)

அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – யுத்4:37 141/1

TOP


அவ்விடை (1)

அவ்விடை எய்திய அண்ணல் இராமன் – ஆரண்:14 38/1

TOP


அவ்வியம் (4)

அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – பால:5 60/3
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி – பால:9 17/3
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டு காணா – பால-மிகை:11 40/3
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலை தொழுது சொன்னார் – யுத்4-மிகை:42 21/4

TOP


அவ்வை (1)

அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – அயோ:3 4/3

TOP


அவச (1)

அவச தொழில் அடைந்தான் அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார் – யுத்3:27 124/2

TOP


அவசத்தை (1)

அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீர – யுத்2:19 171/2

TOP


அவசம் (2)

அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – ஆரண்:2 26/4
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – யுத்3:20 66/2

TOP


அவசன் (1)

அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – யுத்2:17 77/4

TOP


அவட்கு (2)

என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – அயோ:2 56/4
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு
தண்டாத செங்கோல் தயரதனும்தான் அளித்தான் – அயோ:4 90/1,2

TOP


அவண் (39)

அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான் – பால:17 3/1
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன – பால:23 26/3
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன் – பால:24 39/3
நன்று இழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம் – அயோ:2 9/3
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து – அயோ:3 7/1
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – அயோ:4 75/4
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – அயோ:9 1/4
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே – அயோ:12 43/4
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம் – அயோ:13 51/3
ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து மற்று அவண்
இரு திறத்து உள வினை இயற்றும் எம்பிரான் – அயோ-மிகை:5 2/1,2
இடி உடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான் – அயோ-மிகை:8 3/4
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – ஆரண்:1 4/1
ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவண்
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர் – ஆரண்:3 26/1,2
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – ஆரண்:10 155/2
நானே அவண் உய்ப்பென் இ நன்_நுதலை – ஆரண்:13 16/3
அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்த பின்றை – ஆரண்:16 6/1
ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண் – ஆரண்-மிகை:1 6/4
கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி – கிட்:7 158/1
போந்து அவண் இருப்பின் எம்மை போற்றவே பொழுது போமால் – கிட்:9 20/3
பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து அவண்
இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின – கிட்:10 117/1,2
வேதியாத பொழுது வெகுண்டு அவண்
சாதியாது அவர் சொல் தர தக்கனை – கிட்:11 8/2,3
அன்று அவண் இறுத்தனர் அலரி கீழ் திசை – கிட்:12 1/1
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கிட்:13 23/3
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கிட்:13 31/2
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை – கிட்:16 61/2
வள்ளலும் அவண் நின்று ஏகி மதங்கனது இருக்கையான – கிட்-மிகை:9 1/1
சென்று மாருதி-தன்னிடம் சேர்ந்து அவண்
நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும் – கிட்-மிகை:11 2/1,2
அன்று அவண் வானர சேனை யாவையும் – கிட்-மிகை:12 1/1
பொன் திணி நெடு மர பொதும்பர் புக்கு அவண்
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின் – சுந்:3 73/2,3
ஊழி காற்று அன்ன ஒரு பரி தேர் அவண் உதவ – சுந்:11 43/1
யார் அவண் இறுத்தவர் இயம்புவாய் என – சுந்-மிகை:14 29/1
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள் – யுத்1-மிகை:3 16/4
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா – யுத்2:15 243/1
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று – யுத்2:19 293/3
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான – யுத்3:24 19/1
ஏகிய கருமம் முற்றி யான் அவண் விரைவின் எய்தி – யுத்3:26 17/3
வெள்ள கங்கையின் ஆக்கி விரைந்து அவண்
உள்ளும் நெற்றி உடைப்பளவில் புகும் – யுத்4-மிகை:41 184/2,3
அ கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி அ – யுத்4-மிகை:41 196/1
ஆறு நால் ஆண்டு அவண் வைகி அ புறத்து – யுத்4-மிகை:41 228/1

TOP


அவண (6)

அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும் பெறல் மணி எலாம் அவண – பால-மிகை:3 1/1
அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும் பெறல் மணி எலாம் அவண – பால-மிகை:3 1/1
அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும் பெறல் மணி எலாம் அவண
புரைசை மால் களிறும் புரவியும் தேரும் பூதலத்து யாவையும் அவண – பால-மிகை:3 1/1,2
புரைசை மால் களிறும் புரவியும் தேரும் பூதலத்து யாவையும் அவண
விரைசுவார் முனிவர் விண்ணவர் இயக்கர் விஞ்சையர் முதலினோர் எவரும் – பால-மிகை:3 1/2,3
அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன் அறம் – ஆரண்:1 37/2
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் அயில் வாளி – யுத்2:16 339/3

TOP


அவத்தன் (1)

ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – அயோ:11 128/4

TOP


அவதரித்தனை (1)

மன்னர் தொல் குலத்து அவதரித்தனை ஒரு மனிதன் – யுத்4:40 86/1

TOP


அவதரித்தான் (1)

அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால் – அயோ:1 36/2

TOP


அவதரித்திடும்-மின் (2)

சேனையோடு அவதரித்திடும்-மின் சென்று என – பால:5 18/3
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – பால:5 23/4

TOP


அவதரித்தீர் (1)

அல் ஈரும் சுடர் மணி பூண் அரக்கர் குலத்து அவதரித்தீர்
கொல் ஈரும் படை கும்பகருணனை போல் குவலயத்துள் – ஆரண்:6 105/2,3

TOP


அவதரித்து (1)

அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – யுத்1:2 111/2

TOP


அவதி (19)

சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – பால:5 25/4
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – அயோ:6 36/4
ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ – ஆரண்:6 29/3
பற்றினை தருதி ஆயின் பதியிடை அவதி எய்த – ஆரண்:11 60/3
அஞ்சினன் இளைய கோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ – ஆரண்:13 120/4
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கிட்:2 13/4
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய – கிட்:11 135/3
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக – கிட்:13 32/1
அற்றது நாள் வரை அவதி காட்சியும் – கிட்:16 4/1
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி இல்லை – யுத்1:4 104/2
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – யுத்1:12 42/4
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ – யுத்1-மிகை:14 3/4
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – யுத்2:16 42/2
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – யுத்2:19 106/2
பேருறும் அவதி உண்டோ எம்பியர் பிழைக்கின்றாரோ – யுத்3:26 76/4
ஆகம் எத்தனை அத்தனை அவன் படை அவதி – யுத்3:31 13/4
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார்-அரோ – யுத்4:41 52/4
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா – யுத்4:41 64/2
பாரை விட்டு அகன்றான் வாலி பார் உளோர்க்கு அவதி உண்டோ – யுத்4-மிகை:41 125/2

TOP


அவதியில் (1)

ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில்
தாயினார் உலகினை தகை நெடும் தானையார் – கிட்:14 1/3,4

TOP


அவதியின் (1)

அ புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன – சுந்:4 33/4

TOP


அவதியின்-கண் (1)

ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி – கிட்:3 23/1

TOP


அவதியுடன் (1)

ஆங்கது கேட்டு அருந்ததியே அனையாளும் அவதியுடன்
தீங்கு அணுகும் செய்நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள் – யுத்4-மிகை:41 80/1,2

TOP


அவதியை (1)

சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே – கிட்:16 20/4

TOP


அவந்த (1)

அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன் – கிட்-மிகை:7 3/4

TOP


அவந்தனாய் (1)

அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது – அயோ:2 62/3

TOP


அவந்திகர் (1)

அங்க ராசர் குலிந்தர் அவந்திகர்
வங்கர் மாளவர் சோளர் மராடரே – பால:21 46/3,4

TOP


அவம் (7)

கோது அவம் சற்றும் இல்லான் கொண்டல் மால்-தன்னை ஒப்பான் – பால-மிகை:0 21/3
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – அயோ:6 17/2
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை – ஆரண்:3 31/3
அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான் – ஆரண்:6 11/2
திக்கு அவம் தர நெடும் திரள் கரம் சினவு தோள் – கிட்:3 12/3
வென்று அவம் உம்மை எல்லாம் விளிப்பெனோ விரிஞ்சன் தானே – யுத்2:18 229/2
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – யுத்4:40 59/4

TOP


அவமதித்து (1)

ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் – சுந்:11 58/2

TOP


அவயம் (8)

அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – யுத்1:7 4/4
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – யுத்1:7 4/4
அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா – யுத்2:16 126/1
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல் – யுத்3:27 157/1
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல் – யுத்3:27 157/1
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – யுத்3:27 157/2
ஆங்கு அவற்கு அவயம் நல்கி அரசொடு முடியும் ஈந்து – யுத்4-மிகை:41 241/1
மற்று அவன் அவயம் என்ன மலர் சரண் அடைந்த வேலை – யுத்4-மிகை:41 242/1

TOP


அவயமும் (1)

அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி – யுத்2:16 134/2

TOP


அவயவங்கள் (1)

மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கிட்:1 25/3

TOP


அவயவத்து (1)

ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால் சுரபி என்பாள் – ஆரண்-மிகை:4 2/2

TOP


அவயவம் (2)

ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை – பால:10 4/1
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும் – பால:10 18/3

TOP


அவர் (190)

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே – பால:0 1/3,4
முற்குணத்தவரே முதலோர் அவர்
நல் குண கடல் ஆடுதல் நன்று-அரோ – பால:0 2/3,4
வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே – பால:2 40/4
புயல் புடைபெயர்வன பொழில் அவர் விழியின் – பால:2 42/3
கதியினை நகுவன அவர் நடை கமல – பால:2 44/2
பாகு இயல் கிளவிகள் அவர் பயில் நடமே – பால:2 48/2
அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர்
கரும் கடைக்கண் அயில் காமர் நெஞ்சினை – பால:3 45/1,2
உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர் – பால:3 45/3
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – பால:5 36/1
வாழிய என அவர் மனன் உறு கடவுள் – பால:5 128/3
நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை – பால:7 18/1
ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – பால:7 18/4
அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன என தொழுது சொல்லினான் – பால:8 37/3,4
நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன – பால:9 2/1
வெம் களி விழிக்கு ஒரு விழவும் ஆய் அவர்
கண்களின் காணவே களிப்பு நல்கலால் – பால:10 33/1,2
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – பால:12 2/4
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – பால:13 14/2
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து அவர்
பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால் – பால:14 27/1,2
அங்கு அவர் பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம் – பால:18 2/1
மனங்களில் நுழைந்து அவர் மாந்து தேறலை – பால:19 55/3
வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – பால:23 101/1
அழைத்து மைந்தன் தன் மைந்தனை அவர் கழிந்தனரேல் – பால-மிகை:9 36/2
நங்கையர் விழிக்கு நல் விழவுமாய் அவர்
இங்கிதத்தொடு தொழுது இறைஞ்சும் தேவுமாய் – பால-மிகை:10 2/1,2
அன்று அவர் எயினர் ஆகி அடவிகள்-தோறும் சென்றார் – பால-மிகை:11 31/3
அ தகு முனிவன் கூற அவர் மறுத்து அகறல் காணா – பால-மிகை:11 42/4
உற்ற-போது அவர் மனத்து உவகை யார் உரை செய்வார் – பால-மிகை:20 2/4
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான் – அயோ:1 12/2
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும் தேவருள் – அயோ:2 16/1,2
ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவ நிற்கும் விதியும் என்றால் இனி – அயோ:2 18/1,2
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன – அயோ:2 37/2
மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் – அயோ:2 84/3
இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே – அயோ:4 22/4
விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு – அயோ:4 124/2
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ – அயோ:4 131/4
அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி – அயோ:4 145/1
முகமும் அவர் அருளும் நுகர்கிலர்கள் துயர் முடுக – அயோ:5 15/2
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – அயோ:9 46/4
போதுக ஈங்கு என புக்கு அவர் கைதொழ – அயோ:11 1/3
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன் – அயோ:11 2/1
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – அயோ:13 15/3
அன்ன காரணத்து ஐயனும் ஆங்கு அவர்
உன்னு பூசனை யாவும் உவந்த பின் – அயோ-மிகை:7 1/1,2
துன்னி வந்தனர் சோர்வு இலாது அவர்
மின்னும் வாள் எரி மீது வீழவே – அயோ-மிகை:11 12/3,4
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – ஆரண்:0 1/4
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – ஆரண்:1 50/2
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – ஆரண்:3 22/3,4
வருக்க மறையோய் அவர் வரும் திசையில் முந்துற்று – ஆரண்:3 54/3
ஆங்கு அவர் அணுகினர் அயிர்க்கும் சிந்தையார் – ஆரண்:4 9/4
தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன் – ஆரண்:4 18/2
தெரிவுறுத்துவென் என்று அவர் திண் சிறை – ஆரண்:4 40/3
வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி – ஆரண்:6 130/2
விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு அவர்
துண்டம் ஆக்கினர் மூக்கு என சொல்லினாள் – ஆரண்:7 7/3,4
கொன்று சோரி குடித்து அவர் கொள்கையை – ஆரண்:7 13/3
அழிந்தன தேர் அவர் அவனி கீண்டு உக – ஆரண்:7 105/1
ஈறுசெய்து அவர் சிலை ஏழொடு ஏழையும் – ஆரண்:7 106/2
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான் – ஆரண்:10 66/4
அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும் – ஆரண்:10 166/1
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் – ஆரண்:11 4/1
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும் – ஆரண்:11 28/2
மேல்_நாள் அவர் வில் வலி கண்டமையால் – ஆரண்:11 40/1
நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன் – ஆரண்:12 47/3
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி – ஆரண்:15 28/3
தேவர்கள் தமை தினம் துரந்து மற்று அவர்
தேவியர்-தமை சிறைப்படுத்தி திக்கு எலாம் – ஆரண்-மிகை:3 2/1,2
கூவிட தடிந்து அவர் செல்வம் கொண்ட போர் – ஆரண்-மிகை:3 2/3
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி – கிட்:2 3/1
புரிந்த தன்மையை உரை-செயின் பழி அவர் புணரும் – கிட்:4 14/4
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கிட்:4 21/4
ஏதிலாரும் எளியர் என்றால் அவர்
தீது தீர்ப்பது என் சிந்தை கருத்து-அரோ – கிட்:7 108/3,4
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் – கிட்:9 13/3
தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கிட்:10 28/2
உழையே அவர் எ உழையார் உரையாய் – கிட்:10 55/4
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம் – கிட்:10 67/3
சாதியாது அவர் சொல் தர தக்கனை – கிட்:11 8/3
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர் – கிட்:15 4/1
குன்று என நடந்து அவர் குறுகல் மேயினான் – கிட்:16 22/4
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கிட்:17 25/3
வெவந்த போது அவர் இருவரும் நோக்கின்ற வேலை – கிட்-மிகை:7 3/2
இன்னது ஆகிய திறத்து அவர் இருக்க முன் போக – கிட்-மிகை:12 2/1
கலங்குவது எவரை கண்டால் அவர் என்பர் கை வில் ஏந்தி – சுந்:0 1/3
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – சுந்:1 40/3
கூறல் மாந்தினர் அனையவர் தொழுது அவர் கோபத்து – சுந்:2 29/3
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – சுந்:2 72/2
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – சுந்:2 134/3
செல்வமோ அது அவர் தீமையோ இது – சுந்:3 72/1
அன்னே நன்று என்றாள் அவர் எல்லாம் அமைவுற்றார் – சுந்:3 152/4
உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும் – சுந்:4 12/1,2
எடுத்து அரக்கரை எறிதலும் அவர் உடல் எற்ற – சுந்:7 41/1
கூடினார்க்கு அவர் உயிர் என சிலவரை கொடுத்தான் – சுந்:7 43/3
ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான் – சுந்:7 43/4
மீட்டு அவர் உரைத்திலர் பயத்தின் விம்முவார் – சுந்:7 60/1
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – சுந்:8 43/3
ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான் – சுந்:9 24/4
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன் – சுந்:9 58/3
கூறின நாள் அவர் இருக்கை கூடலம் – சுந்:14 20/1
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – சுந்:14 38/4
தாக்கு அணங்கு அவர் துயில் கண்டு சார்ந்துளேன் – சுந்-மிகை:4 5/4
அலவன் அது என்பரால் அறிவு இலோர் அவர்
உலைவு அறு திரு முழங்காலுக்கு ஒப்பு உண்டோ – சுந்-மிகை:4 6/3,4
அதுபொழுது அவர் அது கண்டார் அடு படை பலவும் எறிந்தார் – சுந்-மிகை:7 3/1
அனுமனும் அவர் விடு படையால் அவர் உடல் குருதிகள் எழவே – சுந்-மிகை:7 4/1
அனுமனும் அவர் விடு படையால் அவர் உடல் குருதிகள் எழவே – சுந்-மிகை:7 4/1
சினந்து மற்று அவர் தீ எழ படைக்கலம் சிதறி – சுந்-மிகை:7 6/1
என்று அவர் ஏவு சரங்கள் இறுத்தே – சுந்-மிகை:9 2/1
குன்று இரு கை கொடு எறிந்து அவர் கொற்றம் – சுந்-மிகை:9 2/3
அப்பொழுது அங்கு அவர் ஆயிர_கோடி – சுந்-மிகை:9 3/1
தகைந்து மற்று அவர் உடல்களை தலைகளை சிதறி – சுந்-மிகை:11 30/2
முனியுமால் எம்மை எம் கோன் என்று அவர் மொழிந்து போந்து – சுந்-மிகை:14 7/1
கண்டனர் அன்னது ஓர் களிப்பினால் அவர்
வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது – சுந்-மிகை:14 27/2,3
விட்டிடுதுமேல் எளியம் ஆதும் அவர் வெல்ல – யுத்1:2 53/3
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – யுத்1:2 69/4
விட்டான் அவன் மேல் அவர் வீசினரால் – யுத்1:3 115/4
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – யுத்1:4 5/4
மிகை புலம் தருமமே வேட்ட போது அவர்
தொகை குலம் துறந்து போய் துறத்தல் இன்றியே – யுத்1:4 62/1,2
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – யுத்1:4 66/4
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர்
கண் இலர் கரை இலர் கரந்து போயினார் – யுத்1:5 24/3,4
சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார் – யுத்1:6 6/2
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும் – யுத்1:13 8/3
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது – யுத்1:14 23/3
அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான் அவர்
சிந்து ரத்தம் துதைந்து எழும் செச்சையான் – யுத்1:14 42/1,2
வந்திடும் அவர் முகம் நோக்கி மன்னவன் – யுத்1-மிகை:1 2/1
கார்த்தவீரியன் வாலி என்று அவர் வலி கடக்கும் – யுத்1-மிகை:2 27/1
மிடல் கொண்டு அவர் வீசு கரம் பொடிபட்டு – யுத்1-மிகை:3 21/1
ஒடிவு ஒன்று இலது என்று அவர் ஓதும் முனம் – யுத்1-மிகை:3 21/3
என்ன உண்டு அவர் இரதமும் கரிகளும் பரியும் – யுத்1-மிகை:5 8/2
என அவர் இயம்ப கேட்ட இறைவனுக்கு இலங்கை வேந்தன் – யுத்1-மிகை:9 6/1
ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி – யுத்1-மிகை:9 7/1
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே – யுத்2:15 16/4
கருதலாத முன் குத்தலும் கைத்து அவர்
பொருத பூசல் புகல ஒண்ணாததே – யுத்2:15 77/3,4
ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – யுத்2:15 229/4
தான் உடை சரத்தால் அவர் தலைமலை தடிந்தான் – யுத்2:15 230/4
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார் – யுத்2:16 8/4
கூயினன் நும் முன் என்று அவர் கூறலும் – யுத்2:16 65/1
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர் – யுத்2:16 73/3
தஞ்சமும் தருமமும் தகவுமே அவர்
நெஞ்சமும் கருமமும் உரையுமே நெடு – யுத்2:16 80/1,2
சாகர தானையும் தழுவ சார்ந்து அவர்
வேக வெம் சிலை தொழில் விலக்கி மீள்கிலீர் – யுத்2:18 2/3,4
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர்
தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும் – யுத்2:18 5/1,2
ஆய்ப்புண்டவனும் அவர் சொல் வலதால் – யுத்2:18 10/3
சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும் – யுத்2:18 70/2
வால் பட புரண்டனர் நிருதர் மற்று அவர்
வேல் பட புரண்டனர் கவியின் வீரரே – யுத்2:18 93/3,4
அ படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர்
துப்பு உடை தட கைகள் துணித்து சுற்றிய – யுத்2:18 127/1,2
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – யுத்2:18 254/3
பொங்கு பூம் பள்ளி புக்கார் அவர் உடல் பொருந்த புல்லி – யுத்2:19 165/3
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – யுத்2:19 165/4
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி – யுத்2:19 166/3
பாய்ந்து அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ இயன்ற பண்போடு – யுத்2:19 238/3
கூவ மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார் – யுத்2-மிகை:15 10/3
முலை குவட்டு அவர் கன்னியர் முன்றிலின் எறிய – யுத்2-மிகை:16 36/3
விலக்க அரும் விறலாளி கண்டு அவர் உயிர் விளிந்தார் – யுத்2-மிகை:16 36/4
அடல் அரக்கரும் சிலர் உளர் அவர் தலை அறுத்து ஆங்கு – யுத்2-மிகை:16 37/2
உடன் எடுத்து அவர் மனையினுக்கு உரிய கன்னியர்-பால் – யுத்2-மிகை:16 37/3
அற்று அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார் – யுத்2-மிகை:18 33/4
ஏவுதி எம்மை என்றான் அவர் முகம் இனிதின் நோக்கி – யுத்3:20 2/2
அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய் – யுத்3:20 4/1
சொன்னார் அவர் சொல் செவியில் தொடர்வோன் – யுத்3:21 3/1
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி – யுத்3:22 35/3
அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன் – யுத்3:22 90/3
முடிப்பேன் இன்று அவர் வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான் – யுத்3:22 91/4
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – யுத்3:22 94/4
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல் – யுத்3:22 113/2
அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி – யுத்3:23 2/1
ஐயா இளையோர் அவர் வாழ்கிலரால் – யுத்3:23 15/2
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – யுத்3:23 26/4
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – யுத்3:26 14/4
தப்புவரே அவர் சங்கை இலா என் – யுத்3:26 39/3
நீர் தாரையின் அம்பு அவர் நீட்டினரால் – யுத்3:27 23/4
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும் – யுத்3:28 8/2
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – யுத்3:29 35/3
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – யுத்3:30 40/3
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த – யுத்3:31 29/2
தைத்தான் அவர் கழல் திண் பசும் காய் ஒத்தனர் சரத்தால் – யுத்3:31 110/2
மறித்த வாசி துணித்து அவர் மா படை – யுத்3:31 132/3
ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – யுத்3:31 142/4
யாப்புறு காதலர் இராவணற்கு அவர் – யுத்3:31 183/4
ஆர்த்தார் அன்னார் அன்ன கணத்தே அவர் ஆற்றல் – யுத்3:31 188/1
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார் – யுத்3:31 189/2
மொய் படை தலைவர் என்று ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான் – யுத்3-மிகை:20 7/4
சிர நிரை அறுத்து அவர் உடலை சிந்தி மற்று – யுத்3-மிகை:27 2/1
உர நிரை அறுத்து அவர் ஒளிரும் வெம் படை – யுத்3-மிகை:27 2/2
அன்று முக்கணான் உரைத்தல் கேட்டு அவர் உளம் தெளிந்தார் – யுத்3-மிகை:31 4/4
கோலால் அவர் குறைவுற்றனர் குறையாதவர் கொதித்தார் – யுத்3-மிகை:31 29/4
ஈது அவர் சொல கயிலை ஈசனும் நகைத்து இமையவர்க்கும் ஒளி வான் – யுத்3-மிகை:31 45/1
மன்னவர் சதகமும் உடையவர் மற்று அவர்
துன்னினர் மனத்து அனல் சுறு கொண்டு ஏறிட – யுத்3-மிகை:31 52/2,3
கண் திறந்தனர் கணவர்-தம் முகத்த அவர் முறுவல் – யுத்4:32 10/1
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்4:33 2/4
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா – யுத்4:36 26/3
செவ்வையின் அவர் முன் சென்றான் வீடணன் இதனை செய்தான் – யுத்4:38 1/4
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – யுத்4:38 7/3
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும் அவர்கள் – யுத்4:41 13/1
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ – யுத்4:41 30/2
அண்ணல் ஆரியன் தருதி என்று அருளலும் அவர் போய் – யுத்4-மிகை:41 42/1
அருள் உனது உளது நாயேற்கு அவர் எலாம் அரிய ஆய – யுத்4-மிகை:41 264/1
பொருக்கென அயோத்தி எய்தி மற்று அவர் பொருமல் தீர – யுத்4-மிகை:42 49/2

TOP


அவர்-தம் (9)

தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – பால:5 112/4
ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம்
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ – பால:10 67/1,2
தெருண்ட மேலவர் சிறியவர் சேரினும் அவர்-தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – பால:15 8/1,2
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம்
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – சுந்:4 114/3,4
தாவினான் அவர்-தம் தலை போய் அற – யுத்1:14 40/2
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம்
வயிர படை தள்ளிய வாளியினான் – யுத்2:18 61/3,4
பிமரம் கெட அவர்-தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய – யுத்3-மிகை:31 28/3
தூயவன் அவர்-தம் சேனை தொலைத்த பின் இறைவர் ஆவி – யுத்3-மிகை:31 55/3
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – யுத்4:38 25/1

TOP


அவர்-தம்-மேல் (1)

வென்றிடுவர் மானுடவரேனும் அவர்-தம்-மேல்
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி – யுத்1:2 55/1,2

TOP


அவர்-தம்மை (2)

பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ள படை அவர்-தம்மை
வாரும் தேரின் மேல் என கும்பகர்ணன் வந்து ஏன்ற – யுத்4-மிகை:41 23/1,2
அன்று அவர்-தம்மை நோக்கி அந்த மாதவனும் இந்த – யுத்4-மிகை:41 175/1

TOP


அவர்-தம்மொடும் (1)

அங்கு அங்கு அவர்-தம்மொடும் ஐயன் உயிர்க்கு – யுத்3-மிகை:31 54/1

TOP


அவர்-தமை (1)

மைந்தன் நீ அருள் அவர்-தமை மடித்தலுக்கு என்றாள் – பால-மிகை:9 25/4

TOP


அவர்-பால் (1)

விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று – அயோ:4 78/3

TOP


அவர்-மேல் (1)

தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – சுந்:10 24/4

TOP


அவர்-வயின் (2)

வேறு இனி அவர்-வயின் வென்றி யாவதோ – யுத்1:2 78/4
துன்னு போர் படை முடிவு இலாது அவர்-வயின் தூண்டின் – யுத்3:22 92/2

TOP


அவர்க்கு (28)

இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – பால:5 24/3
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – பால:5 36/1
அங்கு அவர்க்கு அமுதுமாய் வந்த சானகி – பால-மிகை:10 2/3
துய்ய நாடு ஒரீஇ தோன்றினார் அவர்க்கு
உய்ய நல் அருள் உதவுவாய் என்றான் – அயோ-மிகை:14 5/3,4
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா – ஆரண்:10 75/4
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – ஆரண்:12 56/4
ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான் கடல் – ஆரண்-மிகை:3 5/3
நான்முகன் அவர்க்கு நல் மொழிகள் பேசியே – ஆரண்-மிகை:3 6/1
தயிர் என கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது – கிட்:7 27/3
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கிட்:7 69/2
மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – சுந்:2 33/3
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – சுந்:3 144/3
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன் – சுந்:10 20/3
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – சுந்:14 17/4
மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று எனா – சுந்:14 18/2
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான் – சுந்:14 20/4
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ – யுத்1:2 33/3
அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா – யுத்1:2 101/4
யாமே பரம் என்றனர் என்ற அவர்க்கு
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – யுத்1:3 109/3,4
சூழ்வினை முற்றி யான் அவர்க்கு தோற்ற பின் – யுத்1:4 4/2
உண்டு-எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ – யுத்1:4 87/3
ஏற்றமும் உள அவர்க்கு இரண்டு கோடி மேல் – யுத்1:5 21/2
ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே – யுத்2:19 14/2
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி – யுத்3:30 31/2
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – யுத்3:30 38/4
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம் – யுத்3:31 149/2
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – யுத்4:40 93/3
கண்டனர் பரதன்-தன்னை வினவினர் அவர்க்கு காதல் – யுத்4-மிகை:42 13/2

TOP


அவர்கள் (15)

தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள் – பால:19 26/4
இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும் ஈங்கு அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் பழுது ஆயினதால் – அயோ:4 77/1,2
உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – ஆரண்:3 37/4
ஈது அவர்கள் தங்கள் செயல் என்று அவள் உரைப்ப – ஆரண்-மிகை:10 16/1
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி – யுத்3:22 31/1
சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றி சேர்கேன் – யுத்3:29 61/3
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள்
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார் – யுத்3:30 30/2,3
அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும் – யுத்3:31 151/1
முன்னவன் அதனை நோக்கி முறுவலித்து அவர்கள் ஏவும் – யுத்3-மிகை:31 60/1
ஐயன் அ மொழி புகன்றிட துணுக்கமோடு அவர்கள்
மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்ப – யுத்4:41 11/1,2
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும் அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி நீர் துளங்கல் – யுத்4:41 13/1,2
தோய்வரேல் அவர்கள் கண்டாய் சுரர் தொழும் சுரர்கள் ஆவார் – யுத்4-மிகை:41 62/4
வந்த மா முனிவோர்களை வணங்கும் முன் அவர்கள்
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருத்தமும் நீக்கி – யுத்4-மிகை:41 142/1,2
உரிய வீரர்கட்கு அளித்து தான் அவர்கள் ஓபாதி – யுத்4-மிகை:41 202/3
ஐயனை அவர்கள் தாமும் அன்புற தழுவி தத்தம் – யுத்4-மிகை:41 279/3

TOP


அவர்கள்-தம் (1)

வள்ளலும் அவர்கள்-தம் மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல் – யுத்4-மிகை:42 46/1

TOP


அவர்கள்-தம்-பால் (1)

உண்டிருந்து அவர்கள்-தம்-பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர் – யுத்4-மிகை:41 69/4

TOP


அவர்கள்-தம்மை (1)

ஐயனும் அவர்கள்-தம்மை அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 51/1

TOP


அவர்களால் (1)

பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இ பெரியவேனும் – யுத்1:2 89/1

TOP


அவர்களில் (1)

அவர்களில் குசநாபற்கே ஐ_இருபதின்மர் அம் சொல் – பால-மிகை:8 4/1

TOP


அவர்களின் (1)

தேர்வுறின் அவர்களின் சிறந்த பேதையோர் – யுத்1-மிகை:4 3/4

TOP


அவர்களும் (1)

புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார் – யுத்1-மிகை:1 2/4

TOP


அவர்களே (1)

காய்த்தவர் அவர்களே கையுற்றார் நமக்கு – யுத்1:4 92/3

TOP


அவர்களை (2)

எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன் – பால:5 130/1
புக்கனர் அவர்களை பொருந்த நோக்கி இ – பால-மிகை:13 2/1

TOP


அவரது (2)

ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம் – ஆரண்:10 60/2
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே – ஆரண்-மிகை:12 1/4

TOP


அவரால் (2)

பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கிட்:11 88/2
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – யுத்2:19 252/2

TOP


அவரிடத்து (1)

இருவர் மற்று அவரிடத்து எண்ணில் எம்பிரான் – யுத்1-மிகை:4 7/2

TOP


அவரிடை (1)

பொருக்கென அவரிடை பொருந்த நோக்கினான் – சுந்:3 58/4

TOP


அவரின் (1)

வீரர் உளரே அவரின் வில் அதனின் வல்லார் – ஆரண்:10 55/2

TOP


அவரினும் (2)

பாடுவார் பலர் என்னின் மற்று அவரினும் பலரால் – சுந்:2 23/1
ஆடுவார்கள் மற்று அவரினும் பலர் உளர் அமைதி – சுந்:2 23/2

TOP


அவரினோடும் (1)

விடிந்தது மேலை வானோர் வெம் துயர் அவரினோடும்
பொடிந்தது புனிதன் வாளி போக்கு உற பொய்யர் ஆவி – யுத்3-மிகை:31 62/2,3

TOP


அவருடன் (1)

முட்டும் மா மரம் ஒன்று கொண்டு அவருடன் முனைந்தான் – சுந்-மிகை:7 9/4

TOP


அவருடை (1)

மறைந்துபோய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை – யுத்3:22 80/1

TOP


அவரும் (9)

தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – அயோ:3 83/3
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – அயோ:6 29/1
ஓவாதார் முன் நின்றே ஒரு சொல் உடையாது அவரும்
பூவார் அனலுள் பொன்றி பொன் நாடு அதனில் புக்கார் – அயோ-மிகை:4 6/3,4
அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி – ஆரண்:14 1/1
ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில் – கிட்:14 1/3
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும்
ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும் – சுந்:12 45/2,3
தோன்றுற நினைதலும் அவரும் துன்னினார் – யுத்1-மிகை:1 1/4
அருள்முறை அவரும் நின்றார் ஆண்தகை வீரர் ஆழி – யுத்3:22 21/1
அ தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்து திக்கும் – யுத்3:30 1/1

TOP


அவருழை (1)

செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – யுத்1:2 37/3

TOP


அவரை (27)

ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – பால:7 32/1
ஆயவர் வளர்வுழி அவரை ஈன்ற அ – பால-மிகை:7 10/3
ஐவன குரல் ஏனலின் கதிர் இறுங்கு அவரை
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – அயோ:10 34/1,2
நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி – ஆரண்:1 30/2
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – ஆரண்:4 24/3
அந்தம் இல் தவ தொழிலர் ஆர் அவரை ஒப்பார் – ஆரண்:10 53/4
ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல – ஆரண்:11 37/1
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார் தொடர்ந்தால் – சுந்:2 24/2,3
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – சுந்:3 142/3
சொல்லிய என் பழி அவரை சுற்றுமோ – சுந்:4 18/4
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர் – சுந்:4 117/3
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – சுந்:12 112/2
அ நெடும் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி – சுந்-மிகை:14 6/2
உற்றனர் அவரை யாம் உரைப்பது என்னையோ – சுந்-மிகை:14 31/4
அனையவன் சிறுவர் எம் பெரும உன் பகைஞரால் அவரை அம்மா – யுத்1:2 85/1
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – யுத்1:2 91/4
நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி – யுத்1:9 1/2
ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – யுத்1:9 38/2
பன்னி மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான் – யுத்1-மிகை:4 11/4
ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி – யுத்1-மிகை:9 7/1
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – யுத்2:16 158/3
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – யுத்3:24 30/2
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – யுத்3:28 8/3
கரந்திலர் அவரை யாக்கை கண்டன குரங்கும் கண்ணால் – யுத்3:28 57/4
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – யுத்3:31 36/3,4
மேவின அவரை செற்றோர் விரி கடல் சேது வந்து – யுத்4-மிகை:41 62/3
ஐயனும் அவரை நீக்கி அருள் செறி துணைவரோடும் – யுத்4-மிகை:42 71/1

TOP


அவரையும் (1)

என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா – யுத்2:18 189/3

TOP


அவரையே (1)

இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின் – யுத்1:4 66/3

TOP


அவரொடு (4)

அன்னவர் தொழுதலும் அவரொடு ஏகினான் – பால:5 41/4
அடுகிலென் என மறுத்து அவரொடு ஏகினான் – பால-மிகை:5 2/4
சிவண அன்ன சிறைமுன் அவரொடு ஏகு செலவித்து – ஆரண்:1 37/3
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் – சுந்:12 18/1

TOP


அவரொடும் (6)

இறைவனும் அவரொடும் இனிதின் ஏகினான் – பால-மிகை:5 3/4
வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால் – ஆரண்:2 34/2
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – ஆரண்:6 48/2
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் – யுத்1:2 98/3
கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – யுத்2:16 159/2
தேவர் ஆதலின் அவரொடும் விசும்பிடை திரிந்தார் – யுத்3:22 108/2

TOP


அவரோ (2)

கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய் – யுத்2:19 7/1
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் இனி செயல் பணித்தி சுடரோய் – யுத்3:31 149/3,4

TOP


அவரோடு (2)

நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு
உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ – கிட்:1 27/3,4
நன்று-தான் என நாயகன் ஏறினன் அவரோடு
அன்று-தான் இளம் கோவொடும் அ கவி வெள்ளம் – யுத்4-மிகை:41 6/2,3

TOP


அவரோடே (1)

ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செரு செய்வான் அமைந்தீர் ஆயின் – ஆரண்:6 131/2

TOP


அவலத்திடை (1)

அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா – ஆரண்:13 37/2

TOP


அவலத்து (1)

ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ – யுத்4:41 54/4

TOP


அவலம் (13)

தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் – அயோ:3 12/2
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம்
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – அயோ:4 39/1,2
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – அயோ:5 27/4
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – அயோ:5 35/4
ஆறினன் போல் சிறிது அவலம் அ வழி – அயோ:5 41/1
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என – அயோ:14 47/2
அம் மா தவனும் விரைவோடு அவலம் தரு நெஞ்சினனாய் – அயோ-மிகை:4 7/4
அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி – ஆரண்:12 15/2
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – ஆரண்:13 136/4
அயில்விலன் ஒரு பொருள் அவலம் எய்தலால் – ஆரண்:14 94/2
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கிட்:6 16/4
அண்டர் நாயக இனி அவலம் தீர்க என்றான் – சுந்-மிகை:14 27/4
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் – யுத்1:9 58/3

TOP


அவலம்தான் (1)

அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇ – கிட்:11 111/3

TOP


அவலமும் (1)

இரக்கமும் அவலமும் துளக்கும் எய்தினார் – சுந்:9 25/4

TOP


அவலித்திலர் (1)

ஆரும் பின்னர் அழுது அவலித்திலர்
சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர் – அயோ:4 229/1,2

TOP


அவலிப்பாய் (1)

ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை – அயோ:14 76/1

TOP


அவள் (73)

அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும் – பால:7 25/3
இ வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு ஓர் – பால:7 28/3
பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே – பால:11 5/4
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள்
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே – பால:17 38/3,4
இழைத்தனள் அது அவள் இட்ட போது எலாம் – பால:19 33/2
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர் – பால:19 42/3
வாட்டம் மா தவத்து உணர்ந்து அவள் வயிற்று உறு மகவை – பால-மிகை:9 27/2
பொரு புனல் கொடி வரின் அவள் வேகம் ஆர் பொறுப்பார் – பால-மிகை:9 47/2
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான் – பால-மிகை:21 1/2
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே-கொலாம் – அயோ:2 58/4
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – அயோ:2 78/4
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – அயோ:3 101/4
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப – அயோ:4 133/2
வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை – அயோ:11 59/1
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள்
பனி கமல பதம் பணிந்து இறைஞ்சினாள் – அயோ-மிகை:11 6/3,4
வேத முதல் பேதை அவள் தன் நிலை விரிப்பாள் – ஆரண்:6 31/4
வெருவுவென் நங்கை என்றான் மீட்டு அவள் இனைய சொன்னாள் – ஆரண்:6 46/4
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல் – ஆரண்:6 82/3
வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த – ஆரண்:6 85/2
அ கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை – ஆரண்:6 87/1
ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – ஆரண்:6 115/4
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள்
மூக்கின் சோரி முழீஇ கொண்ட கண்ணினான் – ஆரண்:7 3/3,4
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி – ஆரண்:10 68/1
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு – ஆரண்:10 68/2
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – ஆரண்:10 68/3
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – ஆரண்:10 68/4
என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் – ஆரண்:12 62/1
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – ஆரண்:12 69/1
நில் நில் என்று நெருங்கிய-போது அவள்
என் நினைந்தனளோ என எண்ணுமால் – ஆரண்:14 11/3,4
சுமித்திரை சேய் அவள் சொற்றன சொல்லை – ஆரண்:14 56/1
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி – ஆரண்:14 60/1
ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன் – ஆரண்:14 77/2
அரற்றிய குரல் அவள் அரக்கியாம் எனா – ஆரண்:14 78/4
உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால் – ஆரண்:14 97/3
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – ஆரண்:16 3/1
பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே – ஆரண்:16 8/1
ஈது அவர்கள் தங்கள் செயல் என்று அவள் உரைப்ப – ஆரண்-மிகை:10 16/1
இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்ப கேட்ட – ஆரண்-மிகை:10 17/1
என்று அவள் கூறலும் மைந்தனும் இன்னே – ஆரண்-மிகை:14 2/1
பாங்கின் நல் அமுது செய்-மின் என்று அவள் பரவி நல்கும் – ஆரண்-மிகை:16 1/3
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கிட்:3 14/2
இலங்கு வில் கரத்திலும் இருக்கவே அவள்
கலன் கழித்தனள் இது கற்பு மேவிய – கிட்:6 20/2,3
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கிட்:11 59/1
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் – கிட்:13 40/3
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கிட்:13 66/3
செ உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும் – கிட்:14 53/2
மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி – கிட்:14 55/1
மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள் – கிட்:14 64/2
அரியினார் அவள் சொல திரிசிரா அவனொடும் – கிட்-மிகை:3 1/3
மாது அவள் உயிர்த்த மகவோர் இருவர் வாச – கிட்-மிகை:14 4/1
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – சுந்:1 58/4
ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை – சுந்:1 67/3
திறந்தாள் எயிற்றை அவள் அண்ணல் இடை சென்றான் – சுந்:1 70/1
மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும் – சுந்:1 74/1
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – சுந்:2 93/4
மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – சுந்:2 199/1
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி – சுந்:3 94/2
மாண்டனள் அவள் இவள் மாண்ட வார்த்தையை – சுந்:14 18/1
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று என – சுந்:14 23/3
அனகனுக்கு அவள் எதிர் அணைந்ததாம் எனும் – சுந்-மிகை:14 40/2
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள் – யுத்1:2 81/3,4
தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார் – யுத்1:9 77/4
அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும் – யுத்1:11 1/2
அங்கை வாள்-கொடு அவள் ஆகம் விளங்கும் – யுத்1:11 21/3
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த – யுத்2:16 230/3
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – யுத்2:17 33/4
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள் – யுத்2:17 95/1
சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட – யுத்3:26 15/1
தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் – யுத்4:40 72/4
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான் அவள் புகுந்து பற்றிக்கொண்டாள் – யுத்4:41 69/4
அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள் என்று – யுத்4-மிகை:38 4/1
மல்கிய முலையும் கொய்தான் மறித்து அவள் கரற்கு சொன்னாள் – யுத்4-மிகை:41 231/4
ஆங்கு அவள் தனது சொல்லால் அருக்கன் மா மகனை அண்மி – யுத்4-மிகை:41 236/1

TOP


அவள்-தன் (2)

மாக மா நதி புவியிடை நடக்கின் மற்று அவள்-தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால் – பால-மிகை:9 45/1,2
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு – கிட்:7 33/2

TOP


அவள்-தன்னையும் (1)

ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – அயோ:4 28/2

TOP


அவள்-தானும் (1)

மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – ஆரண்:5 5/3

TOP


அவளாக (1)

அருந்ததி என தகைய சீதை அவளாக
பரிந்தனர் பதைத்தனர் பணித்த குறி பண்பின் – கிட்:14 48/2,3

TOP


அவளின் (1)

அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின் – யுத்3:30 14/3

TOP


அவளுக்கு (2)

அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – அயோ:4 72/4
பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம் – அயோ:4 107/1

TOP


அவளுக்கே (1)

கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய – ஆரண்:10 77/2

TOP


அவளுடனே (1)

மை ஆர் நிறத்தான் வந்தொழிந்தான் மிதிலை வல்லி அவளுடனே
ஐயா வந்தான் தம்பியொடும் அடியேம் உய்ய வந்தானே – யுத்4-மிகை:41 186/3,4

TOP


அவளுடை (1)

அல்கிய திருவை தேற்றி அவளுடை செவியும் மூக்கும் – யுத்4-மிகை:41 231/3

TOP


அவளும் (8)

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் – பால:10 35/4
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – அயோ:4 51/2
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள் – அயோ:4 145/4
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச – அயோ:13 42/1
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கிட்:14 54/1
புணர்ந்து அவளும் அன்னவனும் அன்றில் விழை போகத்து – கிட்:14 58/1
பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள் – சுந்:12 121/3
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – யுத்2:17 53/4

TOP


அவளே (1)

கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை – அயோ:4 37/3

TOP


அவளை (7)

ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை
வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால் – அயோ:2 79/2,3
துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும் அவளை நாமே – அயோ-மிகை:8 4/3
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான் – ஆரண்:6 108/4
மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – ஆரண்:11 35/4
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப – கிட்:14 57/3
முனிந்து அவளை உற்ற செயல் முற்றும் மொழிக என்ன – கிட்:14 60/1
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா – யுத்2:19 275/3

TOP


அவளொடு (1)

காதலி அவளொடு கதழ் எரி முழுகி – ஆரண்:2 42/2

TOP


அவளோடும் (1)

புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல் – பால:9 19/1

TOP


அவற்கு (23)

புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்ததே – பால:19 49/4
தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ – அயோ:1 42/4
எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு
அனையவாறு அன்பின அவையும் என்றனர் – அயோ:1 82/3,4
வில் இயல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ – அயோ:2 11/2
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன் – அயோ:4 20/1,2
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ – அயோ:11 54/4
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார் – அயோ:13 37/3
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – அயோ:14 70/4
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – அயோ:14 76/2
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம் – ஆரண்:3 10/2
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் – ஆரண்:3 29/4
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – ஆரண்:10 166/4
நாயகனும் நன்று என அவற்கு நவில்கின்றான் – ஆரண்-மிகை:3 8/4
கொல்லல் உற்றனை உம்பியை கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை – கிட்:7 102/1,2
என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை – கிட்:7 136/1
பொன்றும் தன்மை புகுந்தபோது அவற்கு
ஒன்றும் சொல் கொடு உணர்ச்சி நல்கினான் – கிட்:16 38/2,3
அரணியன் என்று அவற்கு அன்பு பூண்டனை – யுத்1:4 2/3
என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – யுத்1:14 11/1
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும் – யுத்2:15 253/3
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – யுத்2:16 25/4
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன – யுத்2:16 251/4
இந்திரற்கு ஒரு பகைஞனும் அவற்கு இளையோரும் – யுத்4:37 112/1
ஆங்கு அவற்கு அவயம் நல்கி அரசொடு முடியும் ஈந்து – யுத்4-மிகை:41 241/1

TOP


அவற்றது (1)

உற்ற வான் கழுத்தவான ஒட்டகம் அவற்றது உம்பர் – யுத்1:10 19/2

TOP


அவற்றால் (1)

கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – யுத்3:31 224/4

TOP


அவற்றில் (1)

எண்ணில் ஏழ் உள அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன் – கிட்-மிகை:3 7/2

TOP


அவற்றின் (8)

தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி – யுத்1:3 7/2
அவ்வவர்க்கு அமைந்த வில்லும் குல வரை அவற்றின் ஆன்ற – யுத்1:9 74/1
ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி – யுத்2:16 20/3
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத – யுத்2:19 26/2
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள் – யுத்3:24 89/2
ஒக்கவே விடுமே விட்டால் அவற்றையும் அவற்றின் ஓய – யுத்3:27 4/2
வெள்ளம் ஈர்_ஐந்து நூறே விடு கணை அவற்றின் மெய்யே – யுத்3:31 220/1
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின்
மெய் எஞ்சா-வகை மேல் நின்ற நினக்குமேல் யாதும் – யுத்4:40 91/1,2

TOP


அவற்றினால் (2)

ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – யுத்2:15 228/4
மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி – யுத்2:16 237/1

TOP


அவற்றினுக்கு (6)

கூறிய அவற்றினுக்கு இரட்டி குஞ்சரம் – ஆரண்-மிகை:7 3/2
ஊழி காற்று அன்ன புரவி மற்று அவற்றினுக்கு இரட்டி – சுந்:9 11/3
கார்வரை அவற்றினுக்கு இரட்டி கால் வயத்து – யுத்1:5 30/2
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி ஒட்டகம் – யுத்1:5 30/3
அங்கதன்-தன்-மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி – யுத்3:22 67/1
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – யுத்3:24 61/4

TOP


அவற்றினை (1)

கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – யுத்3:31 224/4

TOP


அவற்று (6)

சூழ் சுடர் வடி கணை அவற்று எதிர் தொடுத்தே – ஆரண்:9 12/3
ஏறிய பரி அவற்று இரட்டி வெள்ளம் நூறு – ஆரண்-மிகை:7 3/3
சூழி பூட்கைக்கு தொகை அவற்று இரட்டியின் தொகைய – சுந்:9 11/2
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – யுத்1:7 5/2
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – யுத்1:8 50/3
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – யுத்3:24 28/4

TOP


அவற்றுக்கு (2)

சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – சுந்:3 138/2
காய் கதிர் செல்வன் மைந்தன் கவி_குலம் அவற்றுக்கு எல்லாம் – சுந்:4 29/3

TOP


அவற்றுடனே (1)

நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும் – யுத்3:24 29/2

TOP


அவற்றுள் (1)

தன்னுள்ளே நின்று தான் அவற்றுள் தங்குவான் – யுத்1:3 59/2

TOP


அவற்றை (6)

தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே – ஆரண்:6 131/3
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும் – யுத்1:14 7/1
வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும் – யுத்2:18 120/3
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – யுத்2:18 222/3
விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரகின் மிக்காய் – யுத்3:27 7/4
கானகம் பொலிதலாலே கவி குலம் அவற்றை மாந்தி – யுத்4-மிகை:41 260/3

TOP


அவற்றையும் (2)

ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – யுத்2:15 228/4
ஒக்கவே விடுமே விட்டால் அவற்றையும் அவற்றின் ஓய – யுத்3:27 4/2

TOP


அவற்றொடும் (2)

கோள் அரவு என்ன பின்னி அவற்றொடும் குழைந்து சாய்ந்த – கிட்:10 27/4
ஆடுகின்றன கவந்தமும் அவற்றொடும் ஆடி – யுத்2:15 232/1

TOP


அவற்றோடு (1)

அலகு இல் ஆனைகள் அநேகமும் அவற்றோடு மிடைந்த – பால:15 7/1

TOP


அவன் (490)

ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – பால:2 1/3
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – பால:3 5/3
என்று அவன் உரைத்தபோது எழுந்து துள்ளினார் – பால:5 21/1
உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – பால:6 10/1
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு – பால:6 15/2
பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – பால:8 7/2
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம் – பால:8 13/1
கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே – பால:10 54/4
ஏகி மன்னனை கண்டு எதிர்கொண்டு அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட – பால:11 1/1,2
அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால் – பால:12 6/1
அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன்
பயந்த குல குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு எல்லாம் – பால:12 15/1,2
சொல்லிய குறியின் அ தோன்றலே அவன்
அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – பால:13 63/3,4
இலை முக படத்து அவன் எழுதி காட்டிய – பால:14 4/1
விதங்களால் அவன் மெல்லென மெல்லென விளம்பும் – பால:15 4/3
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும் – பால:17 24/3
கூடுகெனோ அவன் குணங்கள் வீணையில் – பால:19 31/3
தழுவி நின்று அவன் இரும் கிளையையும் தமரையும் – பால:20 18/1
அவன் அன்னது பகரும் அளவையின் மன்னவன் அயர்வான் – பால:24 19/1
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன்
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே – பால:24 39/3,4
அழிந்து அவன் போன பின் அமலன் ஐ உணர்வு – பால:24 41/1
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் – பால:24 48/3
நின்றான் ஒருவன் அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம் – பால-மிகை:0 1/4
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்து காப்பான் – பால-மிகை:0 10/4
அ கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம் – பால-மிகை:0 14/4
அ தலத்தில் அவன் பதம் எய்துமே – பால-மிகை:0 36/4
இரகு மற்று அவன் மகன் அயன் என்பான் அவன் – பால-மிகை:4 1/3
இரகு மற்று அவன் மகன் அயன் என்பான் அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே – பால-மிகை:4 1/3,4
ஓய்வு இலாது அவன் அரு மறைகள் ஓதியே – பால-மிகை:5 6/3
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள் – பால-மிகை:6 1/4
வெம்பி மற்று அவன் வெற்றி கொண்ட-போது – பால-மிகை:6 4/3
குன்றல் இன்றியே செய்து கொண்டு அவன்
நன்றியால் இருந்து அரசை நண்ணியே – பால-மிகை:6 7/2,3
கதம் அகன்றிடா கனக வெற்பு அவன்
விதம் அகன்று வந்து உன்னை மேவினேன் – பால-மிகை:6 9/3,4
சென்று மற்று அவன் சேனையோடு உக – பால-மிகை:6 10/2
ஆங்கு அவன் வெகுளியும் அறைந்த சாபமும் – பால-மிகை:7 17/1
விலக்கி நின்று அவன் வெம் கணை விரைவினில் விலக்கி – பால-மிகை:7 25/1
அவன் மலர் கைகள் நீவ கூன் நிமிர்ந்து அழகு வாய்த்தார் – பால-மிகை:8 7/1
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ என அவன் எழுந்து – பால-மிகை:9 36/3
அணங்கினை அவன் கை ஈந்து ஆண்டு அரும் தவனோடும் வாச – பால-மிகை:9 64/3
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள் – பால-மிகை:10 3/4
வர முனி வஞ்சம் என்னா மற்று அவன் சிரத்தை இன்னே – பால-மிகை:11 17/2
ஆங்கு அவன் துறக்கம் எய்த அமரர்கள் வெகுண்டு நீசன் – பால-மிகை:11 33/1
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு என்று அவன் தொழுது வேந்தன் – பால-மிகை:11 39/2
மாதராள் அவன் திறம் மறுப்ப கங்குல் மான் – பால-மிகை:11 56/2
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான் – அயோ:1 48/1
கொண்டல் போல் அவன் கொடி நெடும் தேர் மிசை கொண்டான் – அயோ:1 50/4
ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன்
சாற்றுக நகர் அணி சமைக்க என்றனன் – அயோ:2 32/3,4
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ – அயோ:2 81/3
கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும் – அயோ:2 83/3
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன் – அயோ:4 131/1
என்னது கடன் அவன் இடரை நீக்குதல் – அயோ:4 161/2
தட கையால் எடுத்து அவன் தழுவி கண்ண நீர் – அயோ:5 26/1
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால் – அயோ:11 57/3
இருக்கவே வனத்து அவன் ஏகினான் என்றாள் – அயோ:11 62/4
ஆக்கினேன் அவன் அது பொறுக்கலாமையால் – அயோ:11 64/3
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – அயோ:11 75/3
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன – அயோ:11 78/3
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும் – அயோ:12 24/2
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த – அயோ:13 27/1
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான் – அயோ:13 27/4
அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான் – அயோ:13 32/2
துன்பத்துக்கு ஏது ஆனேன் அவன் அது துடைக்க நின்றான் – அயோ:13 43/3
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான் – அயோ:13 72/3,4
புண்டரீகம் பொழி புனல் அவன் சடா – அயோ:14 52/3
புல்லினன் நின்று அவன் புனைந்த வேடத்தை – அயோ:14 54/1
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது – அயோ:14 120/1
தான் அவன் துணை மலர் தட கை பற்றினான் – அயோ:14 130/4
யான் அது ஆள்கிலேன் என அவன் சொல்வான் – அயோ-மிகை:14 7/4
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – ஆரண்:1 4/1
விட்ட விட்ட மலை மீள அவன் மெய்யில் விசையால் – ஆரண்:1 29/3
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான் – ஆரண்:2 25/4
ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவ – ஆரண்:2 37/1
பொழிந்து எழு காதலின் பொருந்தினார் அவன்
தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார் – ஆரண்:3 9/3,4
இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின – ஆரண்:3 15/1
செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – ஆரண்:3 33/3
இன்று-காறும் நின்று ஏமுறுமால் அவன்
சென்று சேருதி சேருதல் செவ்வியோய் – ஆரண்:3 34/2,3
விருந்து அவன் அமைத்த பின் விரும்பினன் விரும்பி – ஆரண்:3 49/2
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன்
துறக்கம் உற்றான் என இராமன் சொல்லலும் – ஆரண்:4 19/1,2
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி – ஆரண்:4 25/1
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – ஆரண்:4 26/1
சென்ற பின் அவன் சேர்குவென் யான் என்றான் – ஆரண்:4 30/4
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – ஆரண்:6 82/2
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – ஆரண்:7 114/3
நொய்தின் அங்கு அவன் நொறில் பரி தேர் பட நூறி – ஆரண்:8 20/3
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – ஆரண்:8 21/4
ஆற்றினான் அவன் ஆழி அம் தேர் சரம் – ஆரண்:9 19/3
விராவ_அரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார் – ஆரண்:10 57/3
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள் – ஆரண்:10 63/1
உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – ஆரண்:10 113/4
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – ஆரண்:10 152/3
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் என்றால் – ஆரண்:11 15/2
கம்பிக்கும் என் நெஞ்சு அவன் என்றே கவல்கின்றேன் – ஆரண்:11 17/4
அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும் – ஆரண்:11 60/1
மீள்வதே நலன் என்று அவன் மீண்டனன் – ஆரண்:11 81/4
பேர் எனைத்து அவை அவன் முனியின் பேருமால் – ஆரண்:12 7/2
என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள் – ஆரண்:12 12/1
இனம் என களித்துளது என்பது என் அவன்
மனம் என களித்தது கண்ணின் மாலையே – ஆரண்:12 28/3,4
சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால் – ஆரண்:12 43/2
எ நகரத்தினும் இனிய ஈண்டு அவன்
நல் நகரத்தன நவை இலாதன – ஆரண்:12 44/3,4
எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர் – ஆரண்:12 47/2
நீண்டனென் இருந்து அவன் பிரியும் நெஞ்சிலேன் – ஆரண்:12 48/3
தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும் – ஆரண்:12 71/1
ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள் – ஆரண்:13 27/1
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – ஆரண்:13 29/4
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப – ஆரண்:13 37/4
பாய்ந்தான் அவன் பல் மணி தண்டு பறித்து எறிந்தான் – ஆரண்:13 38/1
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – ஆரண்:13 39/1
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார் – ஆரண்:13 77/4
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து – ஆரண்:13 78/1
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான் – ஆரண்:13 91/4
என்று அவன் இயம்பலும் இளைய கோமகன் – ஆரண்:13 104/1
வீடு அவன் எய்தும் வேலை விரிஞ்சனே முதல மேலோர் – ஆரண்:13 129/1
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால் – ஆரண்:14 54/1
அற பால் உளதேல் அவன் முன்னவன் ஆய் – ஆரண்:14 76/1
கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை – ஆரண்:14 84/2
அவன் வலி படைத்து மற்று அரக்கர் யாவரும் – ஆரண்-மிகை:3 3/1
அத்துணை படைத்து அவன் அருள் உற்றுளார் – ஆரண்-மிகை:7 2/4
வானகம் துறந்து வந்து அவன் தன் மாட்சியால் – ஆரண்-மிகை:12 1/2
சந்திரன் இரவி என்பவர்கள்-தாம் அவன்
சிந்தனை வழி நிலை திரிவர் தேசு உடை – ஆரண்-மிகை:12 2/1,2
இந்திரன் முதலிய அமரர் ஈண்டு அவன்
கந்து அடு கோயிலின் காவலாளரே – ஆரண்-மிகை:12 2/3,4
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய – கிட்:2 29/1
சொல்லினால் ஏவல் செய்வான் அவன் நிலை சொல்லல்-பாற்றோ – கிட்:2 34/4
சென்று அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில் – கிட்:2 35/3
கால் செலாது அவன் முன்னர் கந்த வேள் – கிட்:3 41/1
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான் – கிட்:3 41/2
கோல் செலாது அவன் குடை செலாது-அரோ – கிட்:3 41/4
பேருமே அவன் பேருமேல் நெடும் – கிட்:3 42/2
தூருமே அவன் பெரிய தோள்களால் – கிட்:3 42/4
வள்ளலே அவன் வலியின் வன்மையால் – கிட்:3 46/4
தழை துடிப்புற சார்வு உறாது அவன்
விழைவிடத்தின்-மேல் விளிவை அஞ்சலால் – கிட்:3 47/3,4
முட்டி நின்று அவன் முரண் உரத்தின் நேர் – கிட்:3 51/1
நொய்தின் அங்கு அவன் கொணர்வென் நோன்மையாய் – கிட்:3 52/2
சென்று முன்னவன் தேடுவேன் அவன்
கொன்றுளான் தனை கொல_ஒணாது எனின் – கிட்:3 55/2,3
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும் – கிட்:3 60/2
ஏறினான் அவன் எவரும் அஞ்சுற – கிட்:3 61/1
பக்கம் உற்று அவன் கடிது பற்றினான் – கிட்:3 66/4
எந்தை மற்று அவன் எயிறு அதுக்கு-மேல் – கிட்:3 68/1
அரு மருந்தையும் அவன் விரும்பினான் – கிட்:3 69/2
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி – கிட்:3 72/1
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கிட்:3 72/4
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கிட்:3 78/4
முறுவல் செய்து அவன் முன்னிய முயற்சியை உன்னி – கிட்:4 2/2
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கிட்:4 7/3
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கிட்:5 2/4
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும் – கிட்:5 10/2
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று – கிட்:5 13/3
ஓட்டு என அவன் கழல் விரலின் உந்தினான் – கிட்:5 15/3
பொன் மலைக்கு அவன் நண்ணலின் போகலை – கிட்:7 104/4
ஆதலானும் அவன் எனக்கு ஆர் உயிர் – கிட்:7 108/1
வேல் விழி தாரை கேட்டாள் வந்து அவன் மேனி வீழ்ந்தாள் – கிட்:8 1/4
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கிட்:8 2/3
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கிட்:9 27/1
பூவையும் பொருவான் அவன் புலம்பினன் தளர்வான் – கிட்:10 50/2
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கிட்:10 61/4
சென்று மற்று அவன் சிந்தையை தேர்குவாய் – கிட்:11 3/4
போன பின் தாதை கோயில் புக்கு அவன் பொலம் கொள் பாதம் – கிட்:11 78/1
என்று அவன் உரைத்தலும் இரவி காதலன் – கிட்:11 108/1
சூரியன் கான்முளை தோன்றுமால் அவன்
நீர் அரும் பரவையின் நெடிது சேனையான் – கிட்:11 133/3,4
சாம்பன் அவன் ஒன்று உரை-செய்வான் எழு சலத்தால் – கிட்:14 41/1
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப – கிட்:14 57/3
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கிட்:14 61/4
எற்றினானை நேர் எற்றினான் அவன்
முற்றினான் உயிர் உலந்து மூர்ச்சியா – கிட்:15 7/3,4
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய் – கிட்:16 12/1
அவன் அவை உரைத்த பின் அனுமன் சொல்லுவான் – கிட்:16 19/1
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கிட்:16 55/3
மரு குலாம் தாரீர் வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ – கிட்-மிகை:2 4/4
மேல் உளானும் வந்து அவன் உயிர்க்கு உதவினும் வீட்டி – கிட்-மிகை:3 6/2
கவந்த தம்பியை கையினால் எடுத்து அவன் உயிரை – கிட்-மிகை:7 3/3
வெற்றி வீரனது அடு கணை அவன் மிடல் உரத்தூடு – கிட்-மிகை:7 5/1
ஒன்றுவான் அவன் தன்னை உசாவினான் – கிட்-மிகை:11 2/4
பூண்டான் அவன் கட்புலம் பின்பட முன்பு போனான் – சுந்:1 51/4
தன் மேனியளாய் அவன் தாயினும் அன்பு தாழ – சுந்:1 60/2
குறுகி நோக்கி மற்று அவன் தலை ஒருபதும் குறித்த – சுந்:2 129/1
நுணுகும் வீங்கும் மற்று அவன் நிலை யாவரே நுவல்வார் – சுந்:2 132/3
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – சுந்:2 135/1
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால் – சுந்:2 230/2
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன்
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை – சுந்:3 26/2,3
தேவனே அவன் இவள் கமல_செல்வியே – சுந்:3 62/4
காண நோற்றில அவன் கமலக்கண்களே – சுந்:3 69/4
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – சுந்:4 14/3
என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி – சுந்:4 26/1
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – சுந்:4 30/1
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – சுந்:4 34/4
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற – சுந்:4 37/1
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – சுந்:4 56/4
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி – சுந்:4 79/1
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன் – சுந்:4 116/1
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன் – சுந்:5 74/4
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ – சுந்:6 43/4
அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர் – சுந்:8 36/1
எற்றினன் அஃது அவன் வில்லினில் ஏற்றான் – சுந்:9 49/4
ஆம்பல் நெடும் பகை போல் அவன் நின்றான் – சுந்:9 61/4
பொன்றி அவன் புவி தேரொடு புக்கான் – சுந்:9 62/4
ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல் – சுந்:10 2/2
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – சுந்:10 31/3
பாரில் சென்றது பரி பட்டன அவன் வரி வில் சிந்திய பகழி கோல் – சுந்:10 34/2
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – சுந்:10 34/4
ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும் – சுந்:10 35/1
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன் – சுந்:10 35/3
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – சுந்:10 36/3
நீண்ட மாதிரம் வெடிபட அவன் நெடும் சிலையில் – சுந்:11 36/3
மீண்டு போய் விழ வீசி ஆங்கு அவன் மிடல் தடம் தேர் – சுந்:11 42/3
எழுந்து மா விசும்பு எய்தினன் இடை அவன் படையில் – சுந்:11 52/2
வீக்கிய அவன் உடல் விசித்த பாம்பினே – சுந்:12 63/4
என் இவண் வரவு நீ யாரை என்று அவன்
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான் – சுந்:12 64/3,4
யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின் – சுந்:12 73/3
திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் – சுந்:14 23/1
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா – சுந்:14 24/1
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும் – சுந்-மிகை:2 4/3
போய் அவன் செயல் கண்டு உடல் பொன்றினன் ஆகும் – சுந்-மிகை:3 4/3
வந்து அவன் சரண் வீழ்க என உற்றதும் வைப்பாய் – சுந்-மிகை:5 5/4
ஐய நின் சரணம் சரண் என்று அவன் அஞ்சி – சுந்-மிகை:5 6/1
குதி கொண்டு அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதற குதித்தனனால் – சுந்-மிகை:8 1/4
தொலையாது அவன் விடு சர மாரிகள் பல துண்டப்படும் வகை மிண்டி தன் – சுந்-மிகை:10 7/2
முன்னினர் சொல அவன் முன்பு கேட்டனன் – சுந்-மிகை:10 9/4
சென்று மற்று அவன் அடி பணிந்து தீமை வந்து – சுந்-மிகை:10 14/2
என்று அவன் மாற்றம் இயம்புதல் கேட்டு – சுந்-மிகை:11 23/1
போய் மொழி கதிரோன் மைந்தற்கு என்று அவன் தன்னை போக்கி – சுந்-மிகை:14 15/2
தீ எழும் வெகுளி பொங்க மற்று அவன் சேனை-தன்னை – சுந்-மிகை:14 15/3
அன்று அவன் உரைத்தல் கேட்டு அருக்கன் மைந்தனும் – சுந்-மிகை:14 25/3
என்று அவன் உரைத்த-போது இரவி காதலன் – சுந்-மிகை:14 30/1
இன்று போய் அவன் அடி ஏத்துவாய் என்றான் – சுந்-மிகை:14 33/4
என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான் – யுத்1:2 15/1
மற்று அவன் பின்னுற மகோதர பெயர் – யுத்1:2 22/1
மற்று அவன் பின்னுற மற்றையோர்களும் – யுத்1:2 46/1
என்று அவன் இயம்பிடும் எல்லையினில் வல்லே – யுத்1:2 58/1
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து – யுத்1:2 108/3
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின் – யுத்1:2 112/1
தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார் – யுத்1:3 9/4
குருக்களோடு கற்று ஓதுவது அவன் பெரும் கொற்றம் – யுத்1:3 10/2
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – யுத்1:3 17/4
ஈது அவன் நிலை எ உலகங்கட்கும் இறைவன் – யுத்1:3 18/4
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான் – யுத்1:3 21/3
ஓத புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும் – யுத்1:3 22/1
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – யுத்1:3 26/2
அன்ன கேட்டு அவன் அந்தண அந்தணர்க்கு அடாத – யுத்1:3 36/1
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான் – யுத்1:3 36/4
குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொல குறைந்தார் – யுத்1:3 50/2
தத்துவம் அவன் அது தம்மை தாம் உணர் – யுத்1:3 61/2
அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – யுத்1:3 65/4
பிற்பய பயன் தரும் பின்பு போல் அவன்
தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது – யுத்1:3 66/2,3
நாமமும் அவன் பிற நலி கொடா நெடும் – யுத்1:3 73/3
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் – யுத்1:3 76/2
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – யுத்1:3 83/4
விட்டான் அவன் மேல் அவர் வீசினரால் – யுத்1:3 115/4
மூன்று அவன் குணங்கள் செய்கை மூன்று அவன் உருவம் மூன்று – யுத்1:3 122/1
மூன்று அவன் குணங்கள் செய்கை மூன்று அவன் உருவம் மூன்று – யுத்1:3 122/1
மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று அவன் உலகம் மூன்று – யுத்1:3 122/2
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான் – யுத்1:3 122/4
அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – யுத்1:3 131/4
ஆயவன்-தன்னை மாயன் அந்தியின் அவன் பொன் கோயில் – யுத்1:3 153/1
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான் – யுத்1:3 156/4
என்பு உற குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன்
புன் புற பிறவியின் பகைஞன் போலுமால் – யுத்1:4 20/3,4
புகல் அவன் கழல் அடைந்து உய்ய போந்தனன் – யுத்1:4 42/2
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – யுத்1:4 119/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – யுத்1:4 121/3
சிறப்பு அவன் செய்திட செல்வம் எய்தினார் – யுத்1:5 27/1
அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி – யுத்1:5 29/1
பேயனேன் என் பல பிதற்றி பேர்த்து அவன்
மா இரு ஞாலத்து வைத்த மா படை – யுத்1:5 31/1,2
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால் – யுத்1:6 32/3
போய் அவன் புகல புகுந்தார்-அரோ – யுத்1:9 54/4
மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார் – யுத்1:9 55/1
கை அவன் தொட அமைந்த கரத்தான் – யுத்1:11 23/1
உவன் காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன் காண் – யுத்1:11 30/1
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – யுத்1:11 30/4
சரபன் அவன் இவன் சதவலி ஆய தக்கோன் – யுத்1:11 31/4
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம் – யுத்1:11 33/4
எந்திரம் என கடிது எடுத்து அவன் எறிந்தான் – யுத்1:12 23/3
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின் – யுத்1:12 32/1
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – யுத்1:12 32/4
பின் பழி எய்த நின்றான் அவன் பின்னை பேச்சு விட்டான் – யுத்1:13 17/4
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – யுத்1:14 10/3
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – யுத்1:14 25/2
கூவினான் அவன் கோபுர வாயிலில் – யுத்1:14 40/3
உற்ற போது அவன் உள்ள கருத்து எலாம் – யுத்1:14 43/1
ஆதிபரனாம் அவன் அடி துணை வணங்கி – யுத்1-மிகை:2 13/1
என்று அவன் உரைத்திட இராவணனும் நெஞ்சம் – யுத்1-மிகை:2 14/1
என கதம் எழுந்து அவன் உரைக்க இளையோனும் – யுத்1-மிகை:2 19/1
கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலை கண்டே – யுத்1-மிகை:2 20/1
என அவன் அடி துணை இறைஞ்சி வாய் புதைத்து – யுத்1-மிகை:2 22/1
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து ஊன்ற – யுத்1-மிகை:2 24/3
அமர்ந்து நீங்குதற்கு அருமை கண்டு அவன் பதம் அகத்தே – யுத்1-மிகை:2 25/1
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன் அவன் அரும் தவத்துக்கு – யுத்1-மிகை:3 1/3
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன் அவன் அரும் தவத்துக்கு – யுத்1-மிகை:3 1/3
ஏது வேறு இல்லை யார் அவன் போல் தவம் இழைத்தார் – யுத்1-மிகை:3 1/4
நாம நான்மறை விடுத்து அவன் தனக்கு உள்ள நாமம் – யுத்1-மிகை:3 4/2
ஆம் அது ஓதுகில் அவன் தனக்கு ஒப்பவர் யாரோ – யுத்1-மிகை:3 4/4
ஏலுமோ எமக்கு இயம்பிட இறைவ மற்று அவன் பேர் – யுத்1-மிகை:3 5/2
அனைத்தும் அன்னவன் ஏவலை தலைக்கொண்டு அங்கு அவன் பேர் – யுத்1-மிகை:3 6/3
ஈது அவன் மகிழ்தலோடும் இரணியன் எரியின் பொங்கி – யுத்1-மிகை:3 23/1
ஆங்கு அவன் ப¨-தனக்கு அளவை இல்லையால் – யுத்1-மிகை:5 6/4
பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும் – யுத்1-மிகை:5 9/1
உற்ற மூன்றரை கோடியின் உகம் அவன் தவத்தின் – யுத்1-மிகை:5 10/2
இற்று அவன் செயல் என்று கொண்டு இனையன உரைப்பான் – யுத்1-மிகை:5 10/4
சரணம் என்று அடி தாழ்ந்து அவன் தன் பகை – யுத்1-மிகை:9 13/2
ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடக குன்றம் ஒன்றை – யுத்1-மிகை:11 3/1
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான் – யுத்1-மிகை:14 1/4
ஈது அவன் கருத்து என்றிடின் நன்று எனா – யுத்1-மிகை:14 7/2
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து அவன்
யாக்கையும் சிதைத்துவிட்டு எழுந்து ஏகினான் – யுத்2:15 54/3,4
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா – யுத்2:15 63/4
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும் – யுத்2:15 71/2
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் – யுத்2:15 87/1
ஆங்கு அவன் அமர் தொழிற்கு அணுகினான் என – யுத்2:15 108/1
நீங்கியது யாவது நினைக்கிலோம் அவன்
வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம் – யுத்2:15 116/3,4
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – யுத்2:15 136/4
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான் – யுத்2:15 160/3
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – யுத்2:15 161/4
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா – யுத்2:15 173/3
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – யுத்2:15 180/2
எடுக்கல் உற்று அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற – யுத்2:15 212/1
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – யுத்2:15 229/1
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில் – யுத்2:15 244/3
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால் – யுத்2:16 19/1
தெரிகிலர் அமரரேயும் ஆர் அவன் செய்கை தேர்வார் – யுத்2:16 21/2
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – யுத்2:16 41/4
தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின் – யுத்2:16 83/1
அன்னது கண்டு அவன் தம்பியானவன் – யுத்2:16 89/1
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – யுத்2:16 109/4
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம் – யுத்2:16 110/3
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – யுத்2:16 122/1
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம் – யுத்2:16 135/1
வென்றி வெம் திறலினானும் அவன் அடித்தலத்து வீழ்ந்தான் – யுத்2:16 162/4
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – யுத்2:16 186/3
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து – யுத்2:16 190/1
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – யுத்2:16 192/1
பறித்து அவன் நெற்றி முற்ற பரப்பிடை பாகம் உள்ளே – யுத்2:16 192/3
திற திறம் பட துணித்து அவன் தேரையும் சிதைத்தான் – யுத்2:16 237/4
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன் – யுத்2:16 268/4
மீட்டு அவன் சரங்களால் விலங்கலானையே – யுத்2:16 282/1
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன்
திண் நெடும் கொற்றமும் வலியும் சிந்தியா – யுத்2:16 301/1,2
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன்
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை – யுத்2:16 304/2,3
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – யுத்2:16 318/4
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – யுத்2:16 328/3
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – யுத்2:16 334/3
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – யுத்2:16 338/4
கொல்லுமால் அவன் இவனை குறிக்கோடி கோடாதாய் – யுத்2:16 351/4
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி – யுத்2:17 4/1
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – யுத்2:17 29/1
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – யுத்2:17 59/3
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி – யுத்2:17 61/1
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண் – யுத்2:17 73/1
நல் மேருவின் நின்றனன் நாடி அவன்
தன் மேல் எதிரும் வலி தக்குளையேல் – யுத்2:18 49/2,3
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும் – யுத்2:18 82/2
புக்கான் அவன் வந்து புகுந்த களம் – யுத்2:18 85/4
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன்
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என – யுத்2:18 121/1,2
எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன்
விட்டன விட்டன விடு கணை படு-தொறும் – யுத்2:18 135/2,3
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – யுத்2:18 136/4
ஆராய்வது என் அவன் வில் தொழில் அமரேசரும் அறியார் – யுத்2:18 144/4
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – யுத்2:18 154/4
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – யுத்2:18 166/4
முறித்தான் அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான் – யுத்2:18 167/2
செறித்தான் அவன் இட தோள் மிசை இமையோர்களும் திகைத்தார் – யுத்2:18 167/4
புடைத்தான் அவன் தடம் தேரொடு நெடும் சாரதி புரண்டான் – யுத்2:18 168/3
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் – யுத்2:18 169/3
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – யுத்2:18 170/4
பார்-மேல் படுத்து அரைத்தான் அவன் பழி மேற்பட படுத்தான் – யுத்2:18 176/3
சில்லி அம் தேரின் மேலான் அவன் அமர் செவ்விது அன்றால் – யுத்2:18 180/2
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி – யுத்2:18 191/1
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன பிழைப்பு இலாத – யுத்2:18 192/4
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான் – யுத்2:18 212/3
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – யுத்2:18 222/3
செய்வாய் இகல் என்று அவன் நின்று சிரித்தான் – யுத்2:18 245/1
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – யுத்2:18 245/3
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – யுத்2:19 9/3
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – யுத்2:19 19/4
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை – யுத்2:19 27/3
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும் – யுத்2:19 33/1
பழிக்கும் மேனிய குரங்கின்-மேல் அவன் விடும் கொடும் பகழி பாயவே – யுத்2:19 67/4
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன்
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – யுத்2:19 71/2,3
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான் – யுத்2:19 72/3
உதையினால் அவன் தேரை உருட்டினான் – யுத்2:19 127/4
தண்டு அவன் கையது ஆன தன்மையை தறுகணாளர் – யுத்2:19 174/1
போர் அவன் புரிந்த போதே பொரு அரு வயிர தண்டால் – யுத்2:19 211/1
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும் – யுத்2:19 227/2
உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர் ஊன்றி – யுத்2-மிகை:15 29/1
ஐயன் நோக்கினன் நன்று என நகைத்து அவன் சிலை-வாய் – யுத்2-மிகை:15 34/1
வெய்தின் அங்கு அவன் மேல் செல எழு கணை விடுத்தான் – யுத்2-மிகை:15 34/3
முறுவலித்து அவன் பகழிகள் யாவையும் முருக்கி – யுத்2-மிகை:15 38/2
ஆதலின் இறைவ கேட்டி அவன் பெரும் தேவியான – யுத்2-மிகை:16 4/1
பாதமே பணியின் நம்-பால் பகை விடுத்து அவன் போம் என்றான் – யுத்2-மிகை:16 4/4
சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார – யுத்2-மிகை:16 11/1
தூண்டி மற்று அவன் இலக்குவன் தனக்கு இவை சொல்வான் – யுத்2-மிகை:16 41/4
காய் சின அரக்கனும் கனன்ற போது அவன்
நாசியும் செவியும் வெம் குருதி நான்றவே – யுத்2-மிகை:16 45/3,4
ஆயிரம் பெயரவன் அறியும் முன்பு அவன்
பேய் இரண்டு ஆயிரம் பேணும் கேடகம் – யுத்2-மிகை:16 48/2,3
பொழிந்தனர் அவன் பெயர் புகன்று பூ_மழை – யுத்2-மிகை:16 52/4
தனை மறந்தனன் மறந்து அவன் தன்மையை நினைந்தனன் கருத்தோடும் – யுத்2-மிகை:16 55/4
ஓர் கணை அவன் சிரம் உருள தூண்டினான் – யுத்2-மிகை:18 16/4
ஐந்து_நூறு கடும் கணையால் அவன்
உந்து தேரை ஒறுத்தனன் வெய்யவன் – யுத்2-மிகை:19 3/2,3
சொல்லின் பிழையாதது ஓர் சூலம் அவன்
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால் – யுத்3:20 76/3,4
கல் ஒன்று கடாவிய காலை அவன்
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும் – யுத்3:20 80/1,2
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம் – யுத்3:20 85/3
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – யுத்3:21 33/1
அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான் – யுத்3:21 36/1
பாரிடை வீழ்தலோடும் அவன் சிரம் பறித்து மாயா – யுத்3:21 38/3
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – யுத்3:22 65/4
விடம் கொள் வெள்ளத்தின்-மேல் அவன் விடுவன விலக்கி – யுத்3:22 73/2
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் – யுத்3:22 83/4
தீர்த்தன்-மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்த – யுத்3:22 85/3
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை – யுத்3:22 183/4
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – யுத்3:22 221/3
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – யுத்3:23 2/4
விழுவேன் அவன் மேனியின் மீதில் எனா – யுத்3:23 21/3
போய் அவன் மாறி நிகும்பலை புக்கான் – யுத்3:26 42/1
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து அவன் கொன்று வீழ்ந்தால் – யுத்3:26 79/2
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான் – யுத்3:27 2/3
பதைத்து அவன் வெம்மை ஓடி பல் பெரும் பகழி மாரி – யுத்3:27 6/1
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன்
தூம வெம் கனல் என பொலிந்து தோன்றினான் – யுத்3:27 57/3,4
என்று அவன் பகர்கின்ற எல்லை வல் விசை – யுத்3:27 66/1
இடுகின்ற வேள்வி மாண்டது இனி அவன் பிழைப்புறாமே – யுத்3:27 100/3
சிந்தாகுலம் துறந்தார் அவன் நெடும் சாரிகை திரிந்தான் – யுத்3:27 101/4
ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான் – யுத்3:27 121/3
மு தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தார் – யுத்3:27 122/2
விதைத்தான் அவன் விலக்காத-முன் விடை-மேல் வரு விமலன் – யுத்3:27 123/2
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – யுத்3:27 123/4
துவசத்தையும் துணித்தே அவன் மணி தோளையும் துளைத்தான் – யுத்3:27 124/4
அ தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும் அணுகா – யுத்3:27 128/1
காற்றின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு காத்தான் – யுத்3:27 129/4
அனலின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு தடுத்தான் – யுத்3:27 130/1
புனலின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு பொறுத்தான் – யுத்3:27 130/2
நின்றான் அது துரந்தான் அவன் நலம் வானவர் நினைந்தார் – யுத்3:27 135/4
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும் – யுத்3:27 142/2
அறிந்தே இருந்து அறியேம் அவன் நெடு மாயையின் அயர்ப்போம் – யுத்3:27 144/1
அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான் – யுத்3:27 149/1
போர்த்தார் அடர் கவி வீரரும் அவன் தாள் நிழல் புகுந்தார் – யுத்3:27 156/4
பொழிந்தது அவன் தோளின்-மேலும் இலக்குவன் புயத்தின்-மேலும் – யுத்3:27 181/2
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண் – யுத்3:28 20/3
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ – யுத்3:28 22/1
கொற்றவன் விடு கணை முடுகி அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு – யுத்3:28 23/2
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – யுத்3:28 23/4
ஆயிடை இளையவன் விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட – யுத்3:28 24/1
தீ முகம் கதுவ ஓடி சென்று அவன் சிரத்தை தள்ளி – யுத்3:28 52/3
அரியது என் எமக்கு என்றனர் அவன் கருத்து அறிவார் – யுத்3:30 34/4
ஆகம் எத்தனை அத்தனை அவன் படை அவதி – யுத்3:31 13/4
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ – யுத்3:31 32/3
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் – யுத்3:31 33/4
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம் அவன் செய்தது அறிதி – யுத்3:31 42/2
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – யுத்3:31 49/4
என்று அவன் ஏகலுற்ற-காலையின் அனுமன் எந்தாய் – யுத்3:31 63/1
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – யுத்3:31 67/4
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – யுத்3:31 106/2
பரி உந்திய பாகு படுத்து அவன் வெம் – யுத்3-மிகை:20 13/2
மற்று அவன் இறத்தலோடும் மறைகளும் தேடி காணா – யுத்3-மிகை:21 4/1
என்று அவன் இகழ்ந்தது எல்லாம் இந்திரசித்து கேளான் – யுத்3-மிகை:28 1/1
அ தலை அமர் செய்து ஆற்றான் அவன் இடத்து உமை அன்பால் தன் – யுத்3-மிகை:29 3/2
ஏது அவன் துணியின் இப்பால் நீசர் ஓர் பொருளோ இன்னும் – யுத்3-மிகை:31 63/2
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும் – யுத்4:32 27/2
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – யுத்4:32 34/2
ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரும் – யுத்4:33 34/1
சிட்டது செய்தி என்றான் அதற்கு அவன் சீற்றம் செய்தான் – யுத்4:34 16/4
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட – யுத்4:36 24/3
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம் – யுத்4:37 17/3
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன் – யுத்4:37 137/2
வாள் கடைக்கணித்து ஓச்சலும் வந்து அவன்
தாள் கடைக்கு அணியா தலை தாழ்வுறா – யுத்4:37 179/1,2
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான் – யுத்4:37 179/4
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான் – யுத்4:37 191/4
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன்
மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – யுத்4:38 16/3,4
என்று அழைத்தனள் ஏங்கி எழுந்து அவன்
பொன் தழைத்த பொரு_அரு மார்பினை – யுத்4:38 29/1,2
என்ன தீமை இவர் இழைத்தார் அவன்
சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய் – யுத்4:40 21/3,4
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ – யுத்4:40 60/4
களைகணை தொழ அவன் கண்ணின் கூறினான் – யுத்4:40 65/4
வேத வேந்தனும் அவன் மலர் தாள் மிசை விழுந்தான் – யுத்4:40 102/4
கண்ணின் நீர் பெரும் தாரை மற்று அவன் சடை கற்றை – யுத்4:40 112/1
தான் பிழைத்தது உண்டோ என்றான் அவன் சலம் தவிர்ந்தான் – யுத்4:40 117/4
பொன்றுமால் அவன் எரியிடை அன்னது போக்க – யுத்4:40 127/2
நன்று எனா அவன் மோதிரம் கை கொடு நடந்தான் – யுத்4:41 43/4
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – யுத்4:41 51/4
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று – யுத்4:41 57/2
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு – யுத்4:41 66/2
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா – யுத்4:41 81/3
ஆக்கி மற்று அவன் ஆய் மலர் தாள்களை – யுத்4:41 82/1
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – யுத்4:41 114/1
அருள உற்றது அங்கு அவன் மழு குலிசமோடு ஆழி – யுத்4-மிகை:35 2/2
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து இனிது அளிக்க – யுத்4-மிகை:35 3/3
துண்ட வான் பிறை சூடியை தொழ அவன் துயரம் – யுத்4-மிகை:37 15/3
சென்று மற்று அவன் தருக என வணங்கினன் சென்றான் – யுத்4-மிகை:40 20/4
வாங்கினான் அது மா நிதியோடு அவன் மானம் – யுத்4-மிகை:41 5/1
சுந்தர தடந்தோள் வில்லி நின்றனன் அவன் தான் – யுத்4-மிகை:41 16/3
அன்னதே என அவன் உயிர்க்கு அமரர்-தம் பதிக்கே – யுத்4-மிகை:41 43/1
அடு திறல் பரிதி_மைந்தன் அவன் நிலை குலைய தாக்கி – யுத்4-மிகை:41 56/2
போது தந்தது இ பொன் நகர் என்று அவன் புகன்றான் – யுத்4-மிகை:41 90/4
போதி என்று அவன் போக்கிய இராமனும் இந்த – யுத்4-மிகை:41 95/1
நேயமோடு இரு தாள் பணிந்து அங்கு அவன் நின்றான் – யுத்4-மிகை:41 101/4
எழுந்து போய் அவன் இறைவனை அருச்சனை செய்தான் – யுத்4-மிகை:41 106/4
சென்று அவன் சாம்பன்-தன்னை திசை எட்டும் திரிய சாற்றி – யுத்4-மிகை:41 121/3
அங்கு அவன் சொல அனுமனும் உரைசெய்வான் அருண – யுத்4-மிகை:41 155/1
என்று அவன் இயம்ப கேட்டு அங்கு இருந்த மா தவனும் இந்த – யுத்4-மிகை:41 159/1
என்றலும் அவன் அடி இறைஞ்சி எய்தி அ – யுத்4-மிகை:41 214/1
ஆங்கு அவன் தனக்கு செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் – யுத்4-மிகை:41 236/4
இறுதி உற்றன நின் வாணாள் என அவன் உரைப்ப சீறி – யுத்4-மிகை:41 240/3
மற்று அவன் அவயம் என்ன மலர் சரண் அடைந்த வேலை – யுத்4-மிகை:41 242/1
என்று அவன் இரங்கி ஏங்கி இரு கணும் அருவி சோர – யுத்4-மிகை:41 254/1

TOP


அவன்-தன் (6)

மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – சுந்:12 77/4
நாயகற்கு இளைய கோவும் நன்று என அவன்-தன் தோள் மேல் – சுந்-மிகை:14 46/3
தாய் அடுத்து அவன்-தன் கையின் தண்டொடும் – யுத்2:15 74/3
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை – யுத்2:16 12/1
என் முகம் காண்பதன் முன்னம் யான் அவன்-தன்
முகம் காண்பது சரதம்தான் என – யுத்2:16 294/1,2
பார வெம் சிலை அறுத்து அவன்-தன் பாய் பரி – யுத்2-மிகை:18 16/2

TOP


அவன்-தன்னை (4)

சென்று அவன்-தன்னை சார்ந்தாள் மயன் அருள் திலகம் அன்னாள் – சுந்-மிகை:3 17/4
ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – யுத்2:16 41/1
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி – யுத்2:16 162/1
உயர் வெம் சிலை அ சிலை பண்டு அவன்-தன்னை ஓட்டி – யுத்2:19 16/3

TOP


அவன்-தன்னையும் (1)

சொல்லும் அங்கு அவன்-தன்னையும் வாலிடை துவக்கி – யுத்4-மிகை:41 15/3

TOP


அவன்-தனாலே (1)

அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – யுத்2:16 129/1,2

TOP


அவன்-தனை (5)

சென்று அவன்-தனை சரண் சேர்தி மீண்டு என்றான் – சுந்-மிகை:14 32/4
நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை – யுத்1:2 31/1
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – யுத்1:3 20/1
முரணியன் அவன்-தனை முருக்கி முற்றினான் – யுத்1:4 2/2
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – யுத்2:19 76/3

TOP


அவன்-பால் (3)

தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – பால:21 3/3
பரசுவான் அவன்-பால் அணைந்தான்-அரோ – பால-மிகை:11 9/4
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கிட்:2 22/3

TOP


அவன்-மேல் (2)

ஐயன்தான் அவன்-மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பின் புல்லி – யுத்2:19 221/1
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – யுத்4:38 2/4

TOP


அவன்-மேலே (1)

எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி – யுத்3:26 44/1

TOP


அவன்-வயின் (3)

அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் – அயோ:5 34/4
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – யுத்1:2 107/2
ஏலும் அன்னவருடை வலி அவன்-வயின் எய்தும் – யுத்1:2 108/2

TOP


அவன்தான் (1)

அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற – யுத்1:9 87/2

TOP


அவனது (1)

துன்பு இலன் அவனது துணிவை நோக்கினான் – அயோ:14 132/2

TOP


அவனால் (1)

அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவன-தாம் – பால:24 26/3

TOP


அவனி (25)

அரு மறை முனிவரும் அமரரும் அவனி
திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு – பால:5 124/1,2
அற்று உகு முத்தின் முன்பு அவனி சேர்ந்தன – பால:19 30/3
ஆதி வானம் கவித்த அவனி வாழ் – பால:21 48/3
அம்பரம் இழந்து அவனி வந்தனன் – பால-மிகை:6 4/4
அவனி வந்து மன்னவர் இடம்-தொறும் – பால-மிகை:6 5/1
அன்னது ஆதலின் அவனி வந்த கா – பால-மிகை:6 11/1
அலை பெறும்படி பயோததி கடைந்தனர் அவனி
நிலை தளர்ந்திட அனந்தனும் கீழுற நெளித்தான் – பால-மிகை:9 21/3,4
என்ன விட்டனன் ஒரு சிறிது அவனி போந்து இழிந்தாள் – பால-மிகை:9 52/4
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும் – அயோ:1 28/3
ஆடல் மான் தேர் குழாம் அவனி காணிய – அயோ:2 41/1
அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ – அயோ:3 90/1
அத்திரம் நிழற்ற அருளோடு அவனி ஆள்வார் – அயோ:3 99/2
அவனி காவல் பரதனது ஆகுக – அயோ:4 27/1
அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன – அயோ:4 174/2
அந்தணர் அரும் தவர் அவனி காவலர் – அயோ:4 182/1
அண்ணல் ஆழியான் அவனி காவலான் – அயோ:11 118/2
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – அயோ:13 63/3
ஆங்கு அதில் கண்டனன் அவனி காவலன் – அயோ-மிகை:1 2/4
அழிந்தன தேர் அவர் அவனி கீண்டு உக – ஆரண்:7 105/1
அவனி வேலை ஏழ் அரியின் வாவினான் – கிட்:3 65/4
பொருக்கென அவனி கொடி முறுவல் பூப்ப – சுந்-மிகை:3 18/1
அ மலை நின்று வந்து அவனி எய்திய – யுத்2:16 251/1
அண்ட கோளகை வெடித்து அவனி கீண்டுற – யுத்2-மிகை:15 16/1
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – யுத்4:37 203/1
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள் – யுத்4:40 45/4

TOP


அவனி-நின்றும் (1)

இட்டவன் அவனி-நின்றும் எழுவதன் முன்னம் யானை – யுத்2:18 224/1

TOP


அவனிக்கு (1)

அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர் – ஆரண்:6 12/3

TOP


அவனிடை (2)

அரைசன் அவனிடை வந்து இனிது ஆராதனை புரிவான் – பால:24 17/1
வெவ் விடம் என்ன பொங்கி அவனிடை எறிந்த வீச்சு – யுத்2:18 211/3

TOP


அவனியில் (5)

அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – பால:23 79/3
அந்தம்_இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி – அயோ:1 43/2
ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தை – அயோ:3 96/1
அருவி மாலையின் தேங்கினது அவனியில் அரக்கர் – ஆரண்:7 78/3
ஆழியில் பட்ட அன்றே அவனியில் பட்ட எல்லாம் – யுத்2:16 172/4

TOP


அவனியும் (1)

அவனியும் கடந்து எயில் அடைந்தனன் – கிட்:3 65/2

TOP


அவனியை (3)

மன்னனே அவனியை மகனுக்கு ஈந்து நீ – அயோ-மிகை:1 1/1
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – யுத்1:2 83/3
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக – யுத்4:41 4/1

TOP


அவனில் (1)

கனகனும் அவனில் வந்த வானவர் களைகண் ஆன – யுத்1:3 143/1

TOP


அவனிலும் (1)

அனுமனை கண்டிலீரோ அவனிலும் வலியரோ என் – யுத்3:27 98/1

TOP


அவனின் (4)

எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட – ஆரண்:15 55/2
என்ன உன்னி அதை எய்தினர் இறைஞ்சி அவனின்
அண்ணு வைகினர் அகன்றனர் அசைந்தனன்-அரோ – ஆரண்-மிகை:1 8/3,4
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன் – கிட்:6 24/3
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான் – யுத்4:37 9/4

TOP


அவனுக்கு (9)

அ பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக – யுத்1:9 76/1
இந்த இந்திரன் இமையவர் அவனுக்கு ஓர் பொருளோ – யுத்1-மிகை:3 2/1
உடல் சிந்திட உட்கினர் மற்று அவனுக்கு
ஒடிவு ஒன்று இலது என்று அவர் ஓதும் முனம் – யுத்1-மிகை:3 21/2,3
பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை – யுத்2:16 35/4
உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம் – யுத்2:16 277/1
இறும் திறம் அவனுக்கு இல்லை நாடுதும் ஏகி என்றான் – யுத்3:24 15/4
வீடணன் கடன்கள் செய்து மீண்டனன் அவனுக்கு இன்னே – யுத்4-மிகை:41 246/2
பின்னரும் அவனுக்கு ஐயன் பெரு விலை ஆரத்தோடும் – யுத்4-மிகை:42 54/1
நன்று உற அவனுக்கு ஈந்தான் நாகணை துயிலை தீர்ந்தான் – யுத்4-மிகை:42 65/4

TOP


அவனுடை (3)

அல்லதூஉம் அவனுடை துணைவர் ஆயினார்க்கு – சுந்:12 21/1
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை – யுத்2:15 219/1
ஆறினான் அது-காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம் – யுத்2:18 193/3

TOP


அவனும் (44)

தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – பால:8 3/3
ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று என – பால:13 66/2
பராவ அரும் மலரோன் உலகினில் அவனும் பல் முறை வழுத்த வீற்றிருந்து – பால-மிகை:0 38/2
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும்
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – அயோ:4 34/3,4
ஏவினாயோ அவனும் ஏகினானோ என்றான் – அயோ:4 46/4
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – அயோ:4 49/4
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்ற – அயோ:6 7/2
அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான் – அயோ:13 32/2
மீள்தி எங்கு அகல்தி என்பது விளம்ப அவனும் – ஆரண்:1 20/4
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும் – ஆரண்:1 31/4
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் – ஆரண்:3 46/2
சீதை கேள்வன் அவனும் தன் சிற்றவை – ஆரண்:4 33/2
அவனும் அடுத்து ஒன்றாகி நின்று அன்ன உருவோனே – ஆரண்:6 124/2
அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால் – ஆரண்:6 124/4
ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – ஆரண்:15 50/4
ஆன பின் தொழுது வாழ்த்தி அந்தரத்து அவனும் போனான் – ஆரண்:15 56/1
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை – கிட்:5 5/1
அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்-தம் – கிட்:5 7/1
எற்றினான் அவனும் வான் இடியின் நின்று உரறினான் – கிட்:5 10/4
துன்னுதி போதி என்றான் சுந்தரன் அவனும் சொல்வான் – கிட்:9 17/4
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால் – கிட்:11 134/4
அவனும் அண்ணல் அனுமனை ஐய நீ – கிட்:13 5/1
மாருதேயன் மற்று அவனும் வாய்மை சால் – கிட்:15 9/3
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல் அறிவை ஒத்தான் – சுந்:9 63/4
நன்று என அவனும் நேர்ந்தான் நரலையும் நடுங்க ஆர்த்து – சுந்-மிகை:14 4/1
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – யுத்1:2 114/2
தொன் முறை நெறி தெரிந்து அவனும் சொல்லுவான் – யுத்1:4 69/4
சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரிய சொன்னான் – யுத்1:9 28/4
ஒட்ட உடனே அவனும் வந்து இவனை உற்றான் – யுத்1:12 15/3
சுந்தரன் அவனும் இன்னோன் என்பதும் தெரிய சொன்னார் – யுத்1-மிகை:9 17/4
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து – யுத்2:16 25/3
இ வழி அவனும் போய் வாயில் எய்தினான் – யுத்2:16 94/4
அங்கதன் அவனும் ஆர்த்தான் அந்தரம் ஆர்க்கின்றானும் – யுத்2:19 278/1
அமைக என்று இராமன் சொன்னான் அந்தரத்து அவனும் சென்றான் – யுத்3:26 89/4
அவனும் அமரர் குலம் எவரும் முனிவரொடு – யுத்3:31 164/2
மூ_உலகு அளித்த அவனும் முதல்வ முன் நின்று – யுத்4:36 23/2
அவனும் அ சிவனும் எனல் ஆயினார் – யுத்4:37 27/4
வளம் கொள் மாருதி வசந்தனை காட்டு என அவனும்
உளம் கலங்கி உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள் – யுத்4-மிகை:41 13/2,3
அகன்ற காரணம் குறு_முனி உரைசெய அவனும்
பகர்ந்த தேவரும் பாற்கடல் பள்ளியான் பரமன் – யுத்4-மிகை:41 91/2,3
திறத்து இராமன்-பால் திருமுனி அவனும் வந்துற்றான் – யுத்4-மிகை:41 141/4
அனுமன் என்பவன் வாள் முகம் நோக்கினன் அவனும்
புனித மாதவன்-தனை தொழா புண்ணிய பொருளாம் – யுத்4-மிகை:41 154/1,2
ஆர் அருளோடு நீட வணங்கினான் அவனும் ஆசி – யுத்4-மிகை:41 177/2
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி பின் அவனும்
வரிசையின் கொண்டு மா முனி விருந்தும் உண்டனனால் – யுத்4-மிகை:41 203/3,4
ஆர்வமோடு எழுந்து சென்று வணங்கலும் அவனும் ஆசி – யுத்4-மிகை:41 208/2

TOP


அவனுழை (1)

மொழிந்தனன் அவனுழை போதல் முன்னுவான் – கிட்:11 116/4

TOP


அவனே (3)

துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே பின்னை – யுத்1:4 106/3
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார் – யுத்3:31 208/4
கண்டோன் அவனே கணை ஒன்றதனால் – யுத்3-மிகை:28 4/4

TOP


அவனே-கொல் (1)

ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள் – பால:13 62/3

TOP


அவனை (49)

அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன – பால:5 101/2
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி – பால:9 17/1
தூயவன் அவனை நின் கை சுடு சரம் அனைய சொல்லால் – பால:9 21/2
பொன்றும் அளவில் அவனை புனை மா மகுடம் புனைவித்து – அயோ:4 40/2
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை
தேற்றா நின்றாள் மகனை திரிவான் என்றாள் அரசன் – அயோ:4 51/2,3
மென் தோல் மார்பின் முனிவன் வேந்தே அயரேல் அவனை
இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா – அயோ:4 66/3,4
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – அயோ:6 27/4
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன – அயோ:8 12/1
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன – அயோ:13 38/1
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனை
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ – ஆரண்:2 44/3,4
மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார் – ஆரண்:4 26/4
நின்றிலள் அவனை சேரும் நெறியினை நினைந்து போனாள் – ஆரண்:6 64/1
போர் தானை இந்திரனை பொருது அவனை போர் தொலைத்து – ஆரண்:6 95/2
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கி சொல்லுவான் – ஆரண்:6 112/4
அ வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம் – கிட்:2 20/2
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் – கிட்:2 21/3
ஆவி உண்டனன் அவனை அன்னவன் – கிட்:3 58/4
அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெம் – கிட்:3 64/1
அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப – கிட்:7 144/3
தொடங்கினான் அவனை துயில் நீக்குவான் – கிட்:11 22/4
வில்லியும் அவனை நோக்கி விரைவின் என் வரவு வீர – கிட்:11 77/3
கணத்திடை அவனை நீயும் காணுதல் கருமம் என்றான் – கிட்:11 87/4
நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி – கிட்:11 97/2
விருப்பினால் அவனை நோக்கி விளம்பினன் எண்கின் வேந்தன் – கிட்:16 16/4
அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ – சுந்:2 140/4
வீட்டியிடுமேல் அவனை வேறல் வினை அன்றால் – சுந்:5 2/2
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனை சுடல் என்றாள் – சுந்:12 122/4
பின்றுதல் அவனை என் பேசற்பாற்று நீ – சுந்-மிகை:14 33/3
காவலன் கண் எதிர் அவனை கை கவித்து – யுத்1:2 38/1
கரன் படை படுத்து அவனை வென்று களை கட்டான் – யுத்1:2 54/2
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர – யுத்1:4 139/1
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால் – யுத்1:14 10/1
ஈசன் தன் வயின் வரம் கொளும் முன்னம் யான் அவனை
வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற எடுத்தேன் – யுத்1-மிகை:2 24/1,2
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – யுத்2:16 123/2
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய – யுத்2:16 148/3
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – யுத்2:16 192/1
கண்களால் அரக்கன் கண்டான் அவனை ஓர் கலக்கம் காண்பான் – யுத்2:17 7/4
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனை
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல் – யுத்2:18 11/2,3
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான் – யுத்2:19 78/4
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் – யுத்2:19 271/1
தழுவினன் அவனை தானும் அன்பொடு தழுவி தக்கோய் – யுத்3:24 13/2
அறிந்திலென் அவனை யாண்டும் கண்டிலென் ஆவி யாக்கை – யுத்3:24 15/1
அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி – யுத்3:27 169/3
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார் – யுத்3:31 60/3
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் – யுத்3:31 65/3
நன்று நம் ஆணை என்னா நகைசெய்யா அவனை பார்த்து – யுத்3-மிகை:28 1/2
போரில் எம் படை தலைவனோ பொன்றினன் அவனை
நீர் எழ பிசைந்து இட்டனன் நெற்றியில் என்றார் – யுத்4-மிகை:41 23/3,4
இராகவன் அவனை நோக்கி இறந்த வாள் அரக்கர் எல்லாம் – யுத்4-மிகை:41 147/1
பெரியவன் அவனை நோக்கி பெரு நில கிழத்தியோடும் – யுத்4-மிகை:42 18/2

TOP


அவனை-தானும் (1)

வெய்யவன் அவனை-தானும் மேற்கொளா வில்லினோடு – யுத்2:18 223/3

TOP


அவனையும் (1)

விலக்கி அங்கதன் மேற்செலும் அவனையும் விலக்கி – யுத்4:32 31/2

TOP


அவனையே (2)

உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் – அயோ:1 39/4
தராதலத்து எவரும் பேண அவனையே சலிக்கும் நீரால் – ஆரண்:10 108/2

TOP


அவனொடு (3)

சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கிட்:14 55/4
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கிட்:15 4/3
உறு மாருதி உடல் உக வெம் குருதிகள் ஒழியாது அவனொடு மலைவுற்றான் – சுந்-மிகை:10 6/4

TOP


அவனொடும் (6)

அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ – பால-மிகை:7 18/1
எந்தையை அவனொடும் எய்தி ஆண்டு என – அயோ:5 32/3
அன்று எனின் அவனொடும் அரிய கானிடை – அயோ:12 18/1
அரியினார் அவள் சொல திரிசிரா அவனொடும்
கரனொடும் அவுணரும் காலன் வாய் ஆயினார் – கிட்-மிகை:3 1/3,4
தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கு இலாதோர் – யுத்2:16 139/1
இலகு இல் வீரன் தன் அடி இணை அவனொடும் வணங்கி – யுத்4-மிகை:41 19/3

TOP


அவனோ (2)

நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – அயோ:4 45/2
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – யுத்4:37 135/2

TOP


அவனோடு (4)

வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி – யுத்2:17 25/3
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – யுத்2:18 228/4
பொன்றுதும் அவனோடு என்றான் போதலே அழகிற்று என்றான் – யுத்3:31 56/4
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர் என அமலன் சொன்னான் – யுத்3-மிகை:21 3/4

TOP


அவனோடும் (2)

துறந்தான் தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும்
பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – அயோ:11 76/3,4
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன் – யுத்2:15 87/4

TOP


அவா (2)

பற்று அவா வேரொடும் பசை அற பிறவி போய் – பால:7 3/1
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் அரியின் வேந்தும் – கிட்:3 21/3

TOP


அவாம் (9)

மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – பால:18 3/1
கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த – பால:18 3/2
பனை அவாம் நெடும் கர பரும யானையாய் – அயோ:1 82/1
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு – அயோ:1 82/2
மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம்
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – ஆரண்:2 12/3,4
தேன் அவாம் மலர் திசைமுகன் முதலினர் தெளிந்தோர் – கிட்:10 43/1
தேன் அவாம் விரை செழும் கழுநீர் துயில்-செய்ய – சுந்:2 5/3
தேன் அவாம் பொழில் தீ பட சிந்திய – சுந்-மிகை:13 3/1
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – யுத்1:10 18/2

TOP


அவாவதுவோ (1)

அருளான் நெறி ஓடும் அவாவதுவோ
கருள் ஆர் கடலோ கரை காண்பு அரிதால் – பால:23 9/2,3

TOP


அவாவினால் (1)

ஐயுறும் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால்
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – அயோ:3 60/1,2

TOP


அவாவு (1)

கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே கொள்ள நோக்காய் – யுத்1:10 18/1

TOP


அவாவும் (1)

ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் – பால:7 23/3

TOP


அவாவுற (1)

புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி – யுத்4:40 125/2

TOP


அவாவுறு (1)

தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள் – அயோ:3 1/4

TOP


அவாவுறும் (1)

படை அவாவுறும் அரக்கர்-தம் குலம் முற்றும் படுத்து – யுத்4:40 125/3

TOP


அவாவை (1)

முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும் – பால:2 19/1

TOP


அவாவொடு (1)

பேர் அவாவொடு மாசுணம் பேர வே – பால:16 27/1

TOP


அவி (7)

அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ – பால:14 70/2
தொழுது வாம் பரி கொணர்ந்து அவி சுரர்களுக்கு ஈயா – பால-மிகை:9 38/2
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – அயோ:2 34/4
அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி – ஆரண்:5 1/2
அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார் – யுத்1:3 32/2
மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான் – யுத்3:27 152/1
அடங்க வெம் கனலுக்கு அவி ஆக்கினான் – யுத்4:38 32/3

TOP


அவிக்க (1)

நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின் – ஆரண்:12 60/2

TOP


அவிக்கின்றாரின் (1)

அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின் – கிட்:11 90/4

TOP


அவிக்கும் (2)

தங்கு பேர் அருளும் தருமமும் துணையா தம் பகை புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – பால:3 6/1,2
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – யுத்1:3 134/2

TOP


அவிக (1)

ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று – யுத்3:22 24/2

TOP


அவிச்சை (1)

அணங்கு உறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு – பால:22 39/3

TOP


அவிசும் (1)

அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – யுத்1:3 65/4

TOP


அவிஞ்சை (1)

ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும் – சுந்:12 117/3

TOP


அவிஞ்சையர் (1)

தாம் அவிஞ்சையர் கடல் பெரும் தகையினர் தரள – யுத்4:37 118/3

TOP


அவிஞ்சையும் (1)

அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும் – யுத்4:37 24/2

TOP


அவித்த (6)

அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி – பால:9 17/3
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டு காணா – பால-மிகை:11 40/3
அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள – அயோ:12 23/1
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த – கிட்:10 75/4
ஆழி மால் வரைக்கு அ புறத்து இருளையும் அவித்த – யுத்1:6 17/4
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலை தொழுது சொன்னார் – யுத்4-மிகை:42 21/4

TOP


அவித்தவர் (2)

அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்ற – அயோ:4 117/2
இந்தியம் அவித்தவர் என இருந்தனர் – கிட்:11 109/3

TOP


அவித்தான் (1)

அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால் அவித்தான் – சுந்:2 129/4

TOP


அவித்து (7)

ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – அயோ:3 92/3
சின குறும்பு எறிந்து எழு காம தீ அவித்து
இன குறும்பு யாவையும் எற்றி யாவர்க்கும் – அயோ:11 48/1,2
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான் – அயோ:14 138/3
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான் – ஆரண்:3 45/3
தீது அவித்து அமைய செய்த செய் தவ செல்வம் நன்றே – கிட்:2 21/4
மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து
ஆட்டினை கங்கை நீர் அரசன் தேவியை – கிட்:11 112/1,2
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை – சுந்:2 130/1

TOP


அவித்தும் (1)

எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி அறனே விளைக்கும் உரவோன் – யுத்2-மிகை:19 4/3

TOP


அவிதர (1)

அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு – யுத்2:19 162/3

TOP


அவிந்த (3)

முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – ஆரண்:10 98/4
மூள் அமர் தொலைவு உற முரசு அவிந்த போல் – கிட்:10 105/1
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம் – கிட்:10 114/4

TOP


அவிந்தது (3)

அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று – யுத்1:5 65/4
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – யுத்2:15 250/3
எய் எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால் – யுத்3:31 182/3

TOP


அவிந்தமை (1)

ஐ_இருபதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா – பால-மிகை:11 18/1

TOP


அவிந்தவர் (1)

நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர்
ஈமத்தால் மறைந்தார் இள மாதர்-பால் – சுந்:12 92/1,2

TOP


அவிந்தன (5)

பிடி குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய – சுந்:7 41/4
அவிந்தன புரவியும் ஆளும் அற்றன – யுத்2:15 120/2
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ – யுத்2:19 87/3
ஆயிரம்_கோடி மேலும் அவிந்தன கவிகள் ஐயன் – யுத்3:21 25/3
படு மத கரி பரி சிந்தின பனி வரை இரதம் அவிந்தன
விடு படை திசைகள் பிளந்தன விரி கடல் அளறது எழுந்தன – யுத்3:31 214/1,2

TOP


அவிந்தனர் (2)

குலங்களின் அவிந்தனர் குரங்கினால் என்றார் – சுந்:7 58/4
அம்புகளோடும் அவிந்தனர் அம்மா – யுத்3:26 38/4

TOP


அவிந்தார் (4)

ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பராய் அவிந்தார்
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர் வேயர் – பால-மிகை:9 35/3,4
யானை கால் பட்ட செல் என ஒல்லையின் அவிந்தார் – யுத்1:5 63/4
ஐயன் வெம் சரம் அறுத்திட அனைவரும் அவிந்தார் – யுத்2-மிகை:15 35/4
அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார் – யுத்3:20 11/2,3

TOP


அவிந்திருப்ப (1)

இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப – சுந்:3 77/4

TOP


அவிந்து (7)

நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் – அயோ:3 63/3
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என – ஆரண்:7 22/1
நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து
அடங்கின பறவையும் விலங்கும் அஞ்சின – ஆரண்:12 35/1,2
ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும் – சுந்:3 57/1
ஓம வெம் கனல் அவிந்து உழை கலப்பையும் – யுத்3:27 57/1
ஆயிர வெள்ளத்தோரும் அடு களத்து அவிந்து வீழ்ந்தார் – யுத்3:31 226/1
தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர் – யுத்4:37 118/1

TOP


அவிந்துக (1)

இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – யுத்2:15 242/2

TOP


அவிந்துளது (1)

அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே – யுத்3:27 63/2

TOP


அவிநயம் (1)

சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே – பால:19 21/4

TOP


அவிப்ப (2)

அழுந்தினன் அவிப்ப அரும் வெம்மை ஆறினான் – அயோ:14 21/2
அனல் பரப்பல் ஒப்ப மீது இமைப்ப வந்து அவிப்ப போல் – கிட்:7 6/2

TOP


அவிப்பதற்கு (1)

அமைய நல்கினென் அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன் – யுத்3:22 192/2

TOP


அவிப்பான் (2)

பேடி போர் வல் அரக்கர் பெரும் குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடி போந்தனம் இன்று தீ மாற்றம் சில விளம்பி – ஆரண்:6 115/1,2
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை – யுத்3:27 160/1

TOP


அவிப்பானும் (1)

அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்ற – அயோ:4 117/2

TOP


அவிய (8)

ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – அயோ:4 38/3,4
அந்தம்_இல் அரக்கர்_குலம் அற்று அவிய நூறி – சுந்:5 9/3
அ புறத்து அரக்கரும் அவிய காண்டியால் – சுந்:5 65/4
உற்றனன் ஊழி தீ அவிய ஊதுவான் – யுத்2:16 305/4
அ கணம் தனில் அரக்கர் தம் பெரும் படை அவிய
மிக்க வார் சிலை வளைத்து உரும் ஏறொடு விசும்பும் – யுத்2-மிகை:16 43/2,3
நாயகர் ஆளொடும் அவிய நவ்வி தம் – யுத்3:20 46/3
யாறுகள் எழும் கனல் அவிய சென்றவால் – யுத்3:27 46/4
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய
மாயையின் படை தொடுப்பென் என்று இராவணன் மதித்தான் – யுத்4:37 109/3,4

TOP


அவியுறு (1)

அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கிட்:7 124/2

TOP


அவியை (1)

அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – ஆரண்:12 67/4

TOP


அவிர் (19)

பணிந்து மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன் – பால:6 6/1
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம் – பால:16 13/3
ஆயது இ இடம் அ இடம் அவிர் மதி அணிந்த – பால-மிகை:9 28/1
அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால் – ஆரண்:2 36/3
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள் – ஆரண்:10 8/3
இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின் அவிர் செம்பொன் – ஆரண்:10 117/1
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா – ஆரண்:13 70/4
ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி – கிட்:3 31/1
அ நெடும் குன்றமோடு அவிர் மணி சிகரமும் – கிட்:14 4/1
அந்தரத்து அவிர் சுடர் அவை இன்று ஆயினும் – கிட்:14 32/3
அவிர் இழை குப்பையும் அளவு_இலாதது – கிட்:14 33/4
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – சுந்:2 180/4
மின் நிற கதிரின் சுற்றிய பசும்பொன் விரல்-தலை அவிர் ஒளி காசின் – சுந்:3 80/3
அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக அஃதும் – சுந்:10 15/2
அலங்கல் வெண்குடை தண் நிழல் அவிர் ஒளி பரப்ப – சுந்:12 37/2
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – யுத்2:15 177/1
அம்புலி அம்ம வா என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள் – யுத்3:29 50/1
உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அ – யுத்4-மிகை:41 197/1
பொருப்பு அவிர் தோளனை பொருந்தி நாயினேன் – யுத்4-மிகை:41 197/2

TOP


அவிர்தலான் (1)

அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினோடு – கிட்:14 3/2

TOP


அவிரும் (1)

திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர் தேரும்-காலை – யுத்4-மிகை:41 149/3

TOP


அவிவதற்கு (1)

அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ – அயோ:14 73/4

TOP


அவிவது (1)

சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – ஆரண்:10 104/4

TOP


அவிழ் (33)

போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – பால:1 20/2
தளை அவிழ் தருவு உடை சயிலகோபனும் – பால:5 103/1
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ ஏடு அவிழ் கொன்றை – பால:12 11/2
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – பால:13 33/4
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர் – பால:14 21/3
கள் அவிழ் கோதை மாதர் காதொடும் உறவு செய்யும் – பால:16 10/1
தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை – பால:16 11/3
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – பால:17 5/4
கதம்ப நாள் விரை கள் அவிழ் தாதொடும் – பால:18 24/1
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி தோன்றலோடு – பால:19 31/1
தோடு அவிழ் மலர் கரம் சிவப்ப தொட்டனள் – பால:19 32/2
தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும் – பால:22 11/1
பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர் – அயோ:2 1/2
கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய – அயோ:2 36/3
எய்தி அ கேகயன் மடந்தை ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால் – அயோ:2 50/1,2
கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன் – அயோ:3 11/1
தோடு அவிழ் மலர் முடி துருக்கர் சொல்லினர் – அயோ-மிகை:1 8/4
பொதி அவிழ் தாமரை பூவை ஒப்பதோ – ஆரண்:6 10/2
தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என் – ஆரண்:12 32/3
தளை அவிழ் கோதையை தாங்கல் ஆற்றலன் – ஆரண்:15 25/1
என்று அயா உயிர்க்கின்றவன் ஏடு அவிழ்
கொன்றை ஆவி புறத்து இவை கூறி யான் – கிட்:1 32/1,2
கள் அவிழ் மாலை தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப – சுந்:2 210/3
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன – சுந்:3 49/2
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – சுந்:10 17/4
வம்பு அவிழ் குழலினார்கள் சாமரை புதைத்து வீச – சுந்-மிகை:11 4/3
மட்டு அவிழ் மலர் குழலினாளை இனி மன்னா – யுத்1:2 53/2
ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர் பேர் – யுத்1:2 59/1
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – யுத்2:16 3/3
இடையே தடைகொண்டு தன் ஏடு அவிழ் அம் கை – யுத்2:18 249/3
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – யுத்2:19 289/2
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – யுத்3:28 69/4
தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3-மிகை:22 9/1
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி எய்தினான் – யுத்4-மிகை:41 281/4

TOP


அவிழ்த்து (1)

கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – ஆரண்:14 30/4

TOP


அவிழ்ந்த (2)

அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின் – கிட்:10 4/2
தளை அவிழ்ந்த கொழும் தடம் தாமரை – யுத்2:15 6/3

TOP


அவிழ்ந்தது (1)

அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – அயோ:3 113/4

TOP


அவிழ்ந்தன (1)

பூ பொதி அவிழ்ந்தன நடையன் பூதலம் – ஆரண்:12 22/1

TOP


அவிழ்ந்து (1)

முதிர்ந்து கொய்யுநர் இன்மையின் மூக்கு அவிழ்ந்து
உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே – அயோ:11 19/3,4

TOP


அவிழும் (1)

வம்பு அவிழும் சோலை கோசல நாடுடை வள்ளல் – யுத்4-மிகை:41 179/2

TOP


அவுண (1)

கரை அறும் அவுண வெள்ள படை எலாம் கடிதின் மாய்த்து – யுத்1-மிகை:3 28/2

TOP


அவுணத்தேர் (1)

வெம் சினத்து அவுணத்தேர் பத்தும் வென்றுளேற்கு – அயோ:1 18/2

TOP


அவுணர் (30)

அறன் ஒன்றும் திருமனத்தான் அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர் – பால:5 62/2
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக – அயோ:10 38/2
அஞ்சினர் வானவர் அவுணர் அச்சத்தால் – அயோ:11 68/1
பண்டு அவுணர் மூழ்கினர் படார்கள் என வானோர் – ஆரண்:3 37/1
இயக்கரின் பறித்தன அவுணர் இட்டன – ஆரண்:7 46/1
ஈண்டிய புலவரொடு அவுணர் இந்துவை – ஆரண்:15 12/1
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கிட்:2 27/2
கழறு தேவரோடு அவுணர் கண்ணின் நின்று – கிட்:3 38/1
ஆற்றல் இல் அமரரும் அவுணர் யாவரும் – கிட்:7 28/1
குடல் எலாம் அவுணர் சிந்த குன்று என குறித்து நின்ற – சுந்:1 31/2
எ அமரர் எ அவுணர் ஏவர் உளர் என்னே – சுந்:2 70/1
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார் – சுந்:3 125/2
ஆயவர் நிற்க மற்று அவுணர் ஆதியாம் – யுத்1:2 68/2
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும் – யுத்1:2 83/2
என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான் – யுத்1:3 123/1
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள் – யுத்1:3 136/3
பேர் உடை அவுணர் தம்மை பிறை எயிற்று அடக்கும் பேரா – யுத்1:3 137/1
இ புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி – யுத்1:3 142/3
அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம் – யுத்1:3 143/2
தூ நெடும் குருதி வேல் அவுணர் துஞ்சினார் – யுத்1:6 40/3
அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர் – யுத்1:7 15/2
ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அரும் தவ பெருமை – யுத்1-மிகை:3 5/1
புவனம் தன்னிலே நூக்கும் என்று அவுணர் கோன் புகல – யுத்1-மிகை:3 15/2
கற்று அறிந்தவர்க்கு அரசனை கடும் திறல் அவுணர்
பற்றி நூக்கலும் பார்_மகள் பரிவுடன் நார் ஆர் – யுத்1-மிகை:3 16/2,3
சுரரொடு சுடு சினத்து அவுணர் தோன்றினார் – யுத்1-மிகை:4 7/3
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார் – யுத்2:16 252/4
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால் அவுணர் வேந்தன் – யுத்3:24 41/2
அரம்பையர் விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர் – யுத்3:25 2/1
கைகள் என அவுணர் கால்கள் கதி குலைவ – யுத்3:31 166/4
அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர்
வினைய வானவர் வெவ் வினை பயத்தினை வீரர் – யுத்4:32 5/1,2

TOP


அவுணர்-தம் (2)

சிறந்த மோகினி மடந்தையால் அவுணர்-தம் செய்கை – பால-மிகை:9 23/3
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – யுத்3:31 214/3

TOP


அவுணர்-தாமும் (1)

தேவரும் அவுணர்-தாமும் செரு பண்டு செய்த காலம் – யுத்3:31 51/1

TOP


அவுணர்-தாமோ (1)

தேவரோ அவுணர்-தாமோ நிலை நின்று வினையின் தீர்ந்தார் – சுந்:3 126/2

TOP


அவுணர்க்கு (1)

ஆயிரம்_கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு அங்கங்கு – யுத்1:3 133/1

TOP


அவுணர்கள் (2)

தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர – பால-மிகை:7 11/1
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் – அயோ:12 8/2

TOP


அவுணர்கள்தாம் (1)

ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – ஆரண்:2 29/4

TOP


அவுணரும் (7)

தேவரும் அவுணரும் முதலினோர் திசை – ஆரண்:10 7/3
தேவரும் அவுணரும் தேவிமாரொடும் – ஆரண்:12 31/1
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் – கிட்:7 73/3
கரனொடும் அவுணரும் காலன் வாய் ஆயினார் – கிட்-மிகை:3 1/4
தேவரும் அவுணரும் செம் கண் நாகரும் – சுந்:2 48/1
தின்று தேவரும் முனிவரும் அவுணரும் திகைப்ப – சுந்:11 49/2
வெல தகா அமரரும் அவுணரும் செருவில் விட்டன விடாத – யுத்1:2 95/2

TOP


அவுணரேதான் (1)

அத்த நீ உணர்தி அன்றே அரக்கர்தான் அவுணரேதான்
எத்தனை உளர் என்றாலும் யான் சிலை எடுத்த-போது – யுத்3:31 58/1,2

TOP


அவுணரை (2)

வீட்டி வாள் அவுணரை விருந்து கூற்றினை – ஆரண்:4 6/1
கோடி நூறு ஆய தீய அவுணரை குலங்களோடும் – யுத்1:7 16/2

TOP


அவுணரோடு (2)

உயக்கிய பயத்தினர் அவுணரோடு மற்று – ஆரண்-மிகை:10 8/3
எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து – யுத்1:2 87/1

TOP


அவுணன் (9)

மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – ஆரண்:3 38/3
மின் எயிற்று வாள் அவுணன் வெம்மையான் – கிட்:3 50/4
துந்துபி பெயர் உடை சுடு சினத்து அவுணன் மீது – கிட்:5 3/1
அந்தகற்கு அரிய போர் அவுணன் தேய்த்தனன் – கிட்:6 24/2
குன்றூடு வந்து உற்றனன் கோள் அவுணன் குறித்த – கிட்:7 38/3
வெருவரும் தோற்றத்து அஞ்சா வெம் சின அவுணன் மேரு – யுத்1:3 148/3
தான் திகழ் தசமுகத்து அவுணன் சாலவும் – யுத்1-மிகை:1 1/2
கொலை தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான் – யுத்3:22 121/3
தொண்டு கொண்டது மது எனும் அவுணன் முன் தொட்டது – யுத்4:37 105/2

TOP


அவுணனால் (1)

கடை தொழில் அவுணனால் குலிசக்கையினான் – ஆரண்:13 111/2

TOP


அவை (186)

சிந்துவ முத்து_இனம் அவை திரட்டுவார் – பால:3 44/2
ஒளிப்பன மணி அவை ஒளிர மீது தேன் – பால:3 56/3
வாளிகள் அன்னவை மலர்வ மற்று அவை
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே – பால:3 63/3,4
வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை – பால:3 73/2
செய்ம் முறை கடன் அவை திறம்பல் இன்றியே – பால:5 92/1
ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – பால:7 18/4
மேகம் அவை இற்று உக விழிந்தனள் புழுங்கா – பால:7 34/1
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர் – பால:8 48/2
ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் – பால:9 21/4
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – பால:10 69/3
மீ தன் கரங்கள் அவை பரப்பி மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால் – பால:10 74/2
குணங்களை என் கூறுவது கொம்பினை சேர்ந்து அவை உய்ய – பால:13 18/1
கொய்து அவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரால் – பால:14 53/4
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார் – பால:15 17/4
அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார் – பால:17 23/3
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – பால:22 28/4
வந்து கோதமனை வேண்ட மற்று அவை தவிர்த்து மாறா – பால-மிகை:9 60/2
அன்று அங்கு அவை நிற்க அருள் சனகன் – பால-மிகை:23 2/2
இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை – அயோ:1 79/1
ஓதும் மூலம் அவை என ஓர்தியே – அயோ:2 20/4
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் – அயோ:2 88/3
எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான் – அயோ:4 21/3,4
பூண பிறந்தானும் நின்றான் அவை போர் விலோடும் – அயோ:4 144/3
காண பிறந்தேனும் நின்றேன் அவை காட்டும் என்றான் – அயோ:4 144/4
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – அயோ:7 8/4
சுணங்கு_இனம் அவை மான துறுவன அவை காணாய் – அயோ:9 15/4
சுணங்கு_இனம் அவை மான துறுவன அவை காணாய் – அயோ:9 15/4
துடி புரை இடை நாணி துவள்வன அவை காணாய் – அயோ:9 16/4
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய் – அயோ:9 17/4
போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே – அயோ:10 45/4
தீயன இராமனே செய்யுமேல் அவை
தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம் – அயோ:11 61/1,2
என்றனன் என்ற போது இருந்த பேர் அவை – அயோ:12 18/4
எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன – அயோ:14 42/1
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால் – அயோ:14 73/3
பன்னகாதிபர் பணா மணி பறித்து அவை பகுத்து – ஆரண்:1 11/1
பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான் – ஆரண்:1 17/4
அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே – ஆரண்:1 27/4
பூதங்கள்-தொறும் உறைந்தால் அவை உன்னை பொறுக்குமோ – ஆரண்:1 47/4
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா – ஆரண்:1 54/3
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை – ஆரண்:1 59/1
கண்தாம் அவை ஆயிரமும் கதுவ – ஆரண்:2 24/1
மேகத்தை தழுவும் அவை வெந்தன – ஆரண்:6 77/2
ஆழியும் புரவியும் ஆளும் அற்று அவை
ஊழி வெம் கால் எறி ஓங்கல் ஒத்தவே – ஆரண்:7 104/3,4
சூழும் ஏழ் மலை அவை தொடர்ந்த சூழல்-வாய் – ஆரண்:12 6/2
பேர் எனைத்து அவை அவன் முனியின் பேருமால் – ஆரண்:12 7/2
கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள் – ஆரண்:13 51/2
அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை
விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ – ஆரண்:13 108/1,2
தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து – ஆரண்:14 17/2
வேத கீதம் அவை வெண் கடல் வெறிப்பு அரு புவி – ஆரண்-மிகை:1 1/3
அவை குளிர கடிது அழலும் எயிற்றாள் – ஆரண்-மிகை:14 1/2
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கிட்:1 25/3
சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் என சொன்னான் – கிட்:3 75/4
தோன்றினும் தோற்று அவை தொலையும் என்றலின் – கிட்:7 25/3
அருள் உடையேற்கு அவை அரியவோ என்றான் – கிட்:11 128/4
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கிட்:13 23/3
சங்கமும் நினைதி-ஆயின் அவை என்று துணிதி தக்கோய் – கிட்:13 48/4
தேன் ஒன்றோ அமிழ்தம் ஒன்றோ அவை செவிக்கு இன்பம் செய்யா – கிட்:13 63/4
அந்தரத்து அவிர் சுடர் அவை இன்று ஆயினும் – கிட்:14 32/3
அண்ணல் அவை முற்றும் அற விட்டு வினை வெல்வான் – கிட்:14 62/3
அவன் அவை உரைத்த பின் அனுமன் சொல்லுவான் – கிட்:16 19/1
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர – சுந்:1 76/2
இளம் கொடி பவளமும் கிடக்க என் அவை
துளங்கு ஒளி விரற்கு எதிர் உதிக்கும் சூரியன் – சுந்:4 40/2,3
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை – சுந்:4 59/3
எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ – சுந்:5 69/4
முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில் – சுந்:9 57/3
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – சுந்:10 33/1
புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடம் – சுந்:12 62/1
சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ – சுந்:12 97/4
மண்ணின் மீதிடை புனல் என வழிந்து அவை ஓட – சுந்-மிகை:3 3/2
நுகம் படு தேர் அவை நூற்று_இரு_கோடி – சுந்-மிகை:11 15/1
பொழிந்தார் படைகள் அவை யாவையும் பொடிந்து சிந்தி – சுந்-மிகை:11 28/2
ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம் – யுத்1:2 52/1
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – யுத்1:2 84/3
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – யுத்1:2 106/2
சிந்தியாதவர் யார் அவை நம்மை என் செய்த – யுத்1:2 106/4
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – யுத்1:3 4/2
தாமரை தடம் கண்ணினான் பேர் அவை தவிர – யுத்1:3 8/1
மூவரும் அவை முடிக்கிலர் பிடிக்கிலர் முறைமை – யுத்1:3 9/2
வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதியால் – யுத்1:3 53/2
யாது சொல்லினன் அவை அவை இதம் என எண்ணி – யுத்1:3 56/3
யாது சொல்லினன் அவை அவை இதம் என எண்ணி – யுத்1:3 56/3
தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை
தன்னுள்ளே நின்று தான் அவற்றுள் தங்குவான் – யுத்1:3 59/1,2
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன் – யுத்1:3 74/3
பேதிப்பன நீ அவை பேர்கிலையால் – யுத்1:3 110/3
பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ – யுத்1:5 71/2
ஊழி சென்றன ஒப்பன ஒரு பகல் அவை ஓர் – யுத்1:6 3/3
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – யுத்1:7 6/1
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக – யுத்1:8 58/3
பூ மரன் இறுத்து அவை பொருத்துவ பொருத்தி – யுத்1:9 11/3
தக்க பூதம் அவை ஐந்தொடு துன்னிட்டு – யுத்1:11 4/1
துப்புடை கனகன் சேனை தொகை அவை அனைத்தும் செம் தீ – யுத்1-மிகை:3 24/3
முத்தனும் முறுவல் கொண்டு ஆங்கு அவை எலாம் முடித்து நின்றான் – யுத்1-மிகை:3 25/4
போயிட துணிந்து அவை புந்தி ஓரினும் – யுத்1-மிகை:5 4/3
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பி காத்து – யுத்1-மிகை:12 6/2
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – யுத்2:15 136/4
நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும் – யுத்2:15 138/3
திடல் துடைத்தன தசமுகன் சரம் அவை திசை சூழ் – யுத்2:15 195/2
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – யுத்2:16 23/4
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும் – யுத்2:16 53/2
பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல் – யுத்2:16 84/1,2
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – யுத்2:16 137/2
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – யுத்2:16 137/3
சில சிரத்தினை துணித்து அவை திசைகொண்டு செல்வ – யுத்2:16 206/2
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என – யுத்2:16 273/3
தோற்று கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத – யுத்2:16 337/2
திடரிடை சென்று அவை ஒழுக்க சேர்ந்தன – யுத்2:18 97/3
அறுவன அவை அவை கடவினர் தடி தலை – யுத்2:18 131/3
அறுவன அவை அவை கடவினர் தடி தலை – யுத்2:18 131/3
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – யுத்2:18 146/4
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே – யுத்2:18 148/1
கரும் கார் புரை நெடும் கையன களி யானைகள் அவை சென்று – யுத்2:18 156/1
தூர்த்தனன் இராமன் தம்பி அவை எலாம் துணித்து சிந்தி – யுத்2:18 191/3
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப – யுத்2:19 19/2
இனி அவை மறையுமோ இந்திரன் புய – யுத்2:19 32/1
குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – யுத்2:19 78/2
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள் – யுத்2:19 79/1
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – யுத்2:19 85/3
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான் ஐயன் – யுத்2:19 107/2
மீட்டு ஒரு கோடி கோடி கொண்டு அவை தடுத்தான் வீரன் – யுத்2:19 108/4
திங்களின் பாதி கோடி தொடுத்து அவை அரக்கன் தீர்த்தான் – யுத்2:19 109/4
கோரையின் தலைய கோடி தொடுத்து அவை இளவல் கொய்தான் – யுத்2:19 110/2
வச்சிர பகழி கோடி துரந்து அவை அனகன் மாய்த்தான் – யுத்2:19 112/2
மு சிர பகழி கோடி தொடுத்து அவை தடுத்தான் முன்பன் – யுத்2:19 112/4
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன் – யுத்2:19 113/2
குஞ்சரக்கன்னம் கோடி தொடுத்து அவை அரக்கன் கொய்தான் – யுத்2:19 113/4
மேவாத இன்பம் அவை மேவி மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய் – யுத்2:19 251/3
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா – யுத்2:19 259/1
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – யுத்2:19 261/2
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்து படர் கால் – யுத்2:19 264/1
அஞ்சென படு கணத்து அவை அனைத்தையும் அழித்த – யுத்2-மிகை:16 38/4
துள்ளி களி வய வானரர் ஆர்த்தார் அவை தோன்ற – யுத்2-மிகை:18 19/1
எரி முக பகழி மாரி தொடுத்து அவை இறுத்தான் எந்தை – யுத்2-மிகை:19 1/2
பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர் கால் – யுத்2-மிகை:19 4/1
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும் – யுத்3:22 88/3
அன்பின் விளைவும் அருள் விளைவும் அறிவின் விளைவும் அவை எல்லாம் – யுத்3:22 223/3
மேயின உணவு கொண்டு மீண்டு அவை உறையுள் விட்ட – யுத்3:24 1/3
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால் – யுத்3:24 62/1
ஈண்டு இவண் இருந்து அவை இயம்பும் ஏழைமை – யுத்3:24 75/1
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர் – யுத்3:25 12/2
தொடுப்பதன்-முன்னம் வாளி தொடுத்து அவை துறைகள்-தோறும் – யுத்3:27 7/1
போய் ஓடிட துரந்தான் அவை பொறியோ என மறிய – யுத்3:27 105/2
தூயோனும் அத்துணை வாளிகள் தொடுத்தான் அவை தடுத்தான் – யுத்3:27 105/3
அரிந்து ஓடின எரிந்து ஓடின அவை கோத்து அடல் அரக்கன் – யுத்3:27 120/3
பத்து ஏவினன் அவை பாய்தலின் இளம் கோளரி பதைத்தான் – யுத்3:27 122/4
தொள்ளாயிரம் கடும் போர் கணை துரந்தான் அவை சுடர்-போல் – யுத்3:27 125/3
குறித்து ஆயிரம் பரி தேரவன் விடுத்தான் அவை குறி பார்த்து – யுத்3:27 126/2
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – யுத்3:28 23/4
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – யுத்3:31 5/2
கால் செல்வன சத கோடிகள் ஒருவன் அவை கடிவான் – யுத்3:31 102/4
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – யுத்3:31 104/3
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை – யுத்3:31 139/2
ஊரும் அவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால் – யுத்3:31 146/2
தான் அவை தொடுத்த போது தடுப்ப அரிது உலகம் தானே – யுத்3:31 225/1
ஈது அங்கு அவை நெடு வானிடை நிகழ்கின்றது இப்பாலில் – யுத்3-மிகை:27 9/1
மன் இராகவன் வாளி ஒன்று அவை அறிந்திலிரோ – யுத்3-மிகை:30 6/4
சது மா மறை அமலன் அவை தடிந்தான் தழல் படையால் – யுத்3-மிகை:31 27/4
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த கால – யுத்3-மிகை:31 66/2
கடவுள் மா படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க – யுத்4:32 22/1
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – யுத்4:33 20/2
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா – யுத்4:36 10/4
ஓதம் அவை ஏழும் மலை ஏழும் உலகு ஏழும் – யுத்4:36 13/2
பூதம் அவை ஐந்தும் எரி மூன்றும் நனி பொய் தீர் – யுத்4:36 13/3
கொண்டு பெயரும் குறுகும் நீளும் அவை கோளுற்று – யுத்4:36 20/2
நீரும் உளவே அவை ஒர் ஏழு நிமிர்கிற்கும் – யுத்4:36 22/1
பாரும் உளவே அதின் இரட்டி அவை பண்பின் – யுத்4:36 22/2
சண்ட சர மழை கொண்டு அவை இடையே அற தடுத்தான் – யுத்4:37 48/4
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து அவை துரந்தான் – யுத்4:37 49/3
வில்லாளனும் அது கண்டு அவை விலக்கும் தொழில் வேட்டான் – யுத்4:37 51/4
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் – யுத்4:37 53/2
பிறை முக கடு வெம் சரம் அவை கொண்டு பிளந்தான் – யுத்4:37 101/4
பொய்யும் துய்யும் ஒத்து அவை சிந்தும் புவி தந்தான் – யுத்4:37 130/2
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான் – யுத்4:37 141/2
அவை அனைத்தும் அறுத்து அகன் வேலையில் – யுத்4:37 189/1
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் – யுத்4:38 28/1
விலை இலாமையும் உன்னினென் மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென் நின்னை என் – யுத்4:40 15/2,3
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா – யுத்4:40 85/2
காற்றை முன்னுடை பூதங்கள் அவை சென்று கடைக்கால் – யுத்4:40 94/3
அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த – யுத்4:40 118/3
வளம் பட சிலையில் கோலி பொழிந்து அவை மடித்தான் கண்டு – யுத்4-மிகை:37 4/3
ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும் – யுத்4-மிகை:37 18/2
ஓதினேன் அவை உற்றுளது உத்தம – யுத்4-மிகை:39 15/2
வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த – யுத்4-மிகை:41 34/3
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான் அவை – யுத்4-மிகை:41 185/3
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான் அவை
தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால் – யுத்4-மிகை:41 185/3,4
நீ அவை துடைத்து நின்று அழிக்க நேர்ந்தனை – யுத்4-மிகை:41 198/3
ஈன்று காத்து அழித்து அவை இயற்றும் அ உரு – யுத்4-மிகை:41 272/2

TOP


அவை-தம்மை (1)

தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 10/3,4

TOP


அவை-தொறும் (1)

தூணுடை நிரை புரை கரம் அவை-தொறும் அ – யுத்4:37 84/1

TOP


அவைதாம் (1)

ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவைதாம்
வீங்கும் சரம் பருவத்து இழி மழை போல்வன விலக்கா – யுத்2:15 159/1,2

TOP


அவையில் (1)

அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான் – பால:5 91/4

TOP


அவையின் (2)

அரசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான் – அயோ:4 88/4
மாதர் மாண்டு அவையின் மாயையினில் வஞ்ச நடமே – ஆரண்-மிகை:1 7/4

TOP


அவையும் (8)

அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – பால:10 34/4
பண்ணிய உறுப்பில் கோடல் பத்து_நூறு அவையும் போக – பால-மிகை:9 61/3
அனையவாறு அன்பின அவையும் என்றனர் – அயோ:1 82/4
மீளல அவையும் அன்ன விழைவன உணர்வு வீந்த – கிட்:10 27/3
வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார – கிட்:13 42/2
ஈடு உற துரந்தனன் அவையும் இற்று உக – யுத்2:16 303/3
அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும்
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால் – யுத்2:18 148/3,4
கை வித்தகம் அதனால் சில கணை வித்தினன் அவையும்
மொய் வித்தகன் தடம் தோளினும் நுதல் சூட்டினும் மூழ்க – யுத்3:27 161/3,4

TOP


அழ (5)

அழ எழும் ஒலி அலது அரச வீதியே – அயோ:4 203/4
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும் – அயோ-மிகை:4 12/2
ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழ கண்டும் அறிந்திலாதாள் – யுத்2:18 266/4
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார் – யுத்3:29 2/2,3
நூபுரம் புலம்பிட சிலம்பு நொந்து அழ
கோபுரம்-தொறும் புறம் குறுகினார் சிலர் – யுத்4:38 14/1,2

TOP


அழக (1)

அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை அழக – யுத்4:40 106/4

TOP


அழகற்கு (3)

அஞ்சன மேனி இ அழகற்கு எய்திய – அயோ:4 183/1
அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா – கிட்:16 61/4
அருந்ததி உரைத்தி அழகற்கு அருகு சென்று உன் – சுந்:5 6/1

TOP


அழகன் (5)

அஞ்சன குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை – அயோ:6 4/1
அதிகம் நின்று ஒளிரும் இ அழகன் வாள் முகம் – ஆரண்:6 10/1
ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும் – சுந்:3 57/1
அழகிது அழகிது என அழகன் உவகையொடு – யுத்3:31 160/1
ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன்
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – யுத்4:40 115/1,2

TOP


அழகனும் (6)

அஞ்சன குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை – அயோ:6 4/1
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி – அயோ:9 23/1
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச – அயோ:13 42/1
அ-வயின் அழகனும் வைகினன் அறிஞன் – ஆரண்:2 35/1
அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கி – யுத்1:4 141/2
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – யுத்3:28 21/2

TOP


அழகனே (2)

அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – சுந்:2 100/4
ஐயனே அழகனே என் அரும் பெறல் அமிழ்தே ஆழி – யுத்3:29 48/1

TOP


அழகனை (2)

அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும் – ஆரண்:11 60/1
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல் – யுத்4:40 119/1

TOP


அழகிதாம்-அரோ (1)

அங்கியின் வீழலே அழகிதாம்-அரோ – யுத்4-மிகை:40 12/4

TOP


அழகிது (9)

அழுவதே அழகிது எம் அன்பு என்றார் சிலர் – அயோ:4 185/4
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் – அயோ:13 43/4
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி – யுத்2:19 273/1
அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – யுத்3:22 193/4
அரும் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும் அம்மா – யுத்3:26 46/4
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி – யுத்3:31 54/1
அழகிது அழகிது என அழகன் உவகையொடு – யுத்3:31 160/1
அழகிது அழகிது என அழகன் உவகையொடு – யுத்3:31 160/1
வசந்தனை கண்டதில்லை மதித்தவாறு அழகிது அம்மா – யுத்4-மிகை:41 27/2

TOP


அழகிதோ (1)

தடுப்பது நினக்கு அழகிதோ தகவு இல் வெள்ளி – பால-மிகை:8 11/2

TOP


அழகிய (1)

ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே – அயோ:10 12/1

TOP


அழகியாளும் (1)

அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும்
கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை – ஆரண்:11 60/1,2

TOP


அழகிற்கு (2)

ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ – ஆரண்:6 29/3
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – ஆரண்:6 53/2

TOP


அழகிற்று (4)

ஆதலான் அமர்_தொழில் அழகிற்று அன்று அரும் – சுந்:12 60/1
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான் – யுத்3:22 158/4
பொன்றுதும் அவனோடு என்றான் போதலே அழகிற்று என்றான் – யுத்3:31 56/4
ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – யுத்4:37 208/4

TOP


அழகிற்றே (1)

அரக்கர்_கோன் அதனை கேட்டான் அழகிற்றே ஆகும் என்றான் – யுத்1:14 3/1

TOP


அழகின் (4)

அமைவு_அரு மேனியான் அழகின் ஆயதோ – பால:23 73/1
தரங்களின் அமைந்து தாழ்ந்து அழகின் சார்பின – ஆரண்:6 7/1
அறவனும் அதனை அறிந்தான் அருகினில் அழகின் அமைந்தார் – சுந்:7 24/1
பூவில் திருவை அழகின் புனை கலத்தை – யுத்1:3 163/1

TOP


அழகினார் (1)

ஆழியான் மைந்தர் பேர் அறிவினார் அழகினார்
ஊழியார் எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார் – கிட்:3 4/3,4

TOP


அழகினாள் (1)

ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும் – ஆரண்:12 27/2

TOP


அழகினாளை (1)

வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – பால:10 2/3

TOP


அழகினுக்கு (3)

அமிழ்தினை சுவை செய்து என்ன அழகினுக்கு அழகு செய்தார் – பால:22 3/3
அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள் – கிட்:15 33/1
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரே – சுந்:3 105/4

TOP


அழகினை (2)

பரிந்தனர் அழகினை பருகினார்-கொலோ – பால:23 75/3
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை – யுத்4:40 47/2

TOP


அழகு (38)

அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – பால:10 34/4
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – பால:10 34/4
இருந்த குல குமரர்-தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி – பால:12 2/1
பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண் – பால:13 18/2
அ புறத்தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாதோ – பால:16 5/4
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – பால:17 11/2
ஆரிடை சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள் – பால:18 17/2
அமிழ்தினை சுவை செய்து என்ன அழகினுக்கு அழகு செய்தார் – பால:22 3/3
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் – பால:22 20/4
அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்-அரோ – பால:23 80/4
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே – பால:23 82/4
அரி_அணை மிசை தனில் அழகு மன்றினில் – பால-மிகை:6 2/1
அவன் மலர் கைகள் நீவ கூன் நிமிர்ந்து அழகு வாய்த்தார் – பால-மிகை:8 7/1
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – அயோ:1 49/3
மேவு தொல் அழகு எழில் கெட விம்மல் நோய் விம்ம – அயோ:4 211/2
முகிழ்த்து அழகு இழந்தன முளரி ஈட்டமே – அயோ:5 4/4
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் – அயோ:7 1/4
அன்னையார் எனக்கு அழகு செய்தவா – அயோ:11 129/4
அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் – அயோ:13 26/2
அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் – ஆரண்:6 111/4
ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகு அமைவென் அருள்கூறும் – ஆரண்:6 122/2
அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர் – ஆரண்:12 47/1
அண்ட பெரும் கோயிற்கு எல்லாம் அழகு ஆய – ஆரண்:15 44/2
அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள் – கிட்:15 33/1
துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அ தொழில்கள் – சுந்:2 8/4
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – சுந்:2 72/2
அம் கை பத்து இரட்டியான்-தன் ஆணையால் அழகு மாண – சுந்:6 51/3
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார் – சுந்:9 18/2
அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே – சுந்:12 96/4
மூ-வகை உலகினும் அழகு முற்றுற – யுத்1:2 1/2
முன்னையின் அழகு உடைத்து என்று மொய் கழல் – யுத்1:2 2/3
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – யுத்1:2 63/4
செயிர்ப்பினும் அழகு செய்யும் திரு முகத்து அணங்கை தீர்ந்து – யுத்1:9 21/1
சானகிக்கு அழகு தந்து அயல் சார – யுத்1:11 6/4
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்-மேல் வைத்த காதல் – யுத்1:14 18/1
அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போந்தார் – யுத்2:18 235/2
அழைப்பு ஒலி முழக்கு எழ அழகு மின்னிட – யுத்4:38 15/1
அடு திறல் பரிதி_மைந்தன் நகர் அதன் அழகு பாராய் – யுத்4-மிகை:41 128/3

TOP


அழகு-செய்ய (1)

அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய
பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும் – பால:2 14/2,3

TOP


அழகு_அரு (1)

அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – அயோ:1 49/3

TOP


அழகுக்கு (1)

அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா – கிட்:13 57/2

TOP


அழகும் (8)

ஏய்ந்து எழு செல்வமும் அழகும் இன்பமும் – அயோ:2 45/1
வில் வினை உரிமையும் அழகும் வீரமும் – அயோ:2 69/2
பெண்மையும் அழகும் பிறழா மன – சுந்:3 106/1
அரக்கர் கோமகனை நோக்கி ஆண்மை அன்று அழகும் அன்றால் – சுந்-மிகை:3 18/2
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று – யுத்1:14 12/1
எண் திசை அழகும் நோக்கி இளவலுக்கு இயம்புகின்றான் – யுத்1-மிகை:10 1/4
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – யுத்4:38 25/1
ஆர மா முடி கோலமும் செவ்வியும் அழகும்
சோர்வு இலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து – யுத்4:41 12/2,3

TOP


அழகுற (4)

சேறு கொண்டு அழகுற திருத்தி திண் சுவர் – அயோ:10 46/3
அந்த மானத்து அழகுற தான் அமைத்து – யுத்4-மிகை:38 6/2
ஆணிப்பொன் சுற்றி முற்றி அழகுற சமைத்த பீடம் – யுத்4-மிகை:42 25/2
அங்கதன் என்னும் நாமம் அழகுற திருத்துமா போல் – யுத்4-மிகை:42 53/2

TOP


அழகை (5)

அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி – பால:22 19/2
எவன் செய இனிய இ அழகை எய்தினோன் – ஆரண்:6 11/1
போக்கு அரிது இ அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே – ஆரண்:6 117/4
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை
பருகும் இ நகர் துன் ஒளி பாய்தலின் பசும்பொன் – சுந்:2 15/2,3
ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி – சுந்:2 95/2

TOP


அழகொடு (1)

ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார் – யுத்3:24 100/3

TOP


அழகோ (1)

உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – அயோ:4 32/4

TOP


அழல் (44)

அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை – பால:3 40/3
முழங்கு அழல் மும்மையும் முடுகி ஆகுதி – பால:5 82/1
அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள் – பால:10 43/2
புகுந்தனள் அழல் என புழுங்கும் நெஞ்சினாள் – பால-மிகை:7 19/4
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல்
வெப்புறு வெம் கதிர் பரப்ப விண் எலாம் – பால-மிகை:10 4/2,3
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – அயோ:4 104/4
அழல் பிரிந்தன துணை பிரிந்த அன்றிலே – அயோ:4 201/4
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் – அயோ:4 220/2
புகை இழந்தன மாளிகை பொங்கு அழல்
சிகை இழந்தன தீவிகை தே மலர் – அயோ:11 24/2,3
ஆடின உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் – அயோ:11 65/3
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய் – அயோ:14 39/1
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள் – ஆரண்:6 72/1
அன்ன காலை அழல் மிகு தென்றலும் – ஆரண்:6 75/1
அழல் உறு குஞ்சியர் அமரை வேட்டு உவந்து – ஆரண்:7 43/3
புடைத்து அடர்ந்து எதிர் அழல் புரையும் கண்ணினார் – ஆரண்:7 109/2
முடித்தனென் முதல் வாழ்வு என மொய் அழல்
கொடி படித்தது என நெடும் கோள் அரா – ஆரண்:12 3/2,3
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே – ஆரண்:16 9/3
அல்லிடை மணி சிறந்து அழல் இயற்றல் போல் – கிட்:10 15/4
முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை – கிட்:16 55/1
முற்று அழல் முருங்க மண்ணை முயங்கினை இனி என் சில் நாள் – கிட்-மிகை:16 4/3
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – சுந்:1 3/1
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – சுந்:2 34/2
போகாய் என்றாள் பொங்கு அழல் என்ன புகை கண்ணாள் – சுந்:2 80/4
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன் – சுந்:4 83/3
அழுந்து பட்டுளர் ஒத்து அயர்ந்தார் அழல்
விழுந்து முற்றினர் கூற்றை விழுங்குவார் – சுந்:13 18/3,4
ஆழி தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி – சுந்:13 38/1
புலி போல் அடு சின நிருதன் கண்டு அழல் பொங்கி பொரு சிலை விளைவித்தான் – சுந்-மிகை:10 7/4
அரம் தெறும் அயிலின் காடும் அழல் உமிழ் குந்த காடும் – சுந்-மிகை:11 7/1
நெருக்கி மீமிசை ஓங்கு நெருப்பு அழல்
செருக்கும் வெண் கதிர் திங்களை சென்று உற – சுந்-மிகை:13 6/1,2
அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன – யுத்1:3 151/3
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – யுத்2:15 74/1
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல்
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ – யுத்2:15 92/3,4
அப்போதையின் அயர்வு ஆறிய அனுமான் அழல் விழியா – யுத்2:15 160/1
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும் – யுத்2:15 236/1
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான் – யுத்2:18 177/2
அ இடத்தினில் ஆய் மருந்தால் அழல்
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டு என – யுத்2:19 144/1,2
பொரு சினம் திருகி முற்றா பொங்கு அழல் என்ன பொங்கி – யுத்2-மிகை:18 32/2
நெய் அழல் வேள்வி நெடும் பகை நேர் விண் – யுத்3:20 21/1
ஐ_அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன் – யுத்3:20 69/1
அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான் – யுத்3:21 36/1
முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான் – யுத்3:26 94/4
அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல்
விளக்கினில் வீழ்ந்து-என விதிகொடு உந்தலால் – யுத்3:31 178/2,3
அ போது அழல் வேள்வி அடல் பகைஞன் – யுத்3-மிகை:20 12/1
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல்
துளக்க_அரும் வாய்-தொறும் எரிய தொட்டன – யுத்4:37 143/1,2

TOP


அழல்கின்றார் (1)

அந்தரம் இது என அழல்கின்றார் சிலர் – ஆரண்:10 28/4

TOP


அழல்கின்றான் (1)

செறி நாண் உரும் ஒலி கொண்டான் ஒரு பது திசை வாய் கிழிபட அழல்கின்றான்
இறுவாய் இது பொழுது என்றான் எரி கணை எழு கார் மழை பொழிவது போல – சுந்-மிகை:10 6/1,2

TOP


அழல்தரும் (1)

அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன – பால:9 23/2

TOP


அழல்பட (1)

அந்தியில் அநங்கன் அழல்பட துரந்த அயில் முக பகழி வாய் அறுத்த – சுந்:3 87/1

TOP


அழல்வாய் (1)

ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்வாய்
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள் – யுத்2:18 59/2,3

TOP


அழல்வீர் (1)

அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ – சுந்:4 5/2

TOP


அழலா (1)

அஞ்சன கிரி அனான் எதிர் அரக்கன் அழலா – ஆரண்:1 24/4

TOP


அழலாதோ (1)

மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – ஆரண்:6 114/4

TOP


அழலிற்றாய் (1)

அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய்
முற்றிய கோபம் முருங்க முனிந்தான் – யுத்3:20 4/1,2

TOP


அழலின் (3)

அந்தம்_இல் சுடர் மணி அழலின் தோன்றலால் – பால:23 55/2
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை – யுத்2:16 181/2
வெம்மை சேர் அழலின் வந்த – யுத்2-மிகை:17 1/2

TOP


அழலும் (9)

அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – பால:11 17/3
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள் – பால:23 67/3
அவை குளிர கடிது அழலும் எயிற்றாள் – ஆரண்-மிகை:14 1/2
அழலும் கோள் அரா அகடு தீ விட – கிட்:3 38/3
ஐயன் அ மாருதி அழலும் கண்ணினான் – கிட்:16 27/2
தூண்ட_அரு மணி விளக்கு அழலும் தொல் மனை – சுந்:3 42/3
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – யுத்3:23 5/1
அழலும் கண் களிற்று அணியொடும் துணி படும் ஆவி – யுத்4:32 13/1
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு – யுத்4:41 23/1

TOP


அழலோடும் (1)

துன்றி நெறி பங்கிகள் துளங்க அழலோடும்
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர் – பால:15 24/1,2

TOP


அழற்கொடியோன் (1)

ஐ_அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன்
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்-மேல் – யுத்3:20 69/1,2

TOP


அழன்ற (2)

ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான் – ஆரண்:15 18/2
ஆயிடை அரக்கனும் அழன்ற நெஞ்சினன் – யுத்4:37 145/1

TOP


அழன்றது (1)

அரா அழன்றது அனைய தன் ஆற்றலால் – ஆரண்:9 23/2

TOP


அழன்றார் (1)

ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார்
மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார் செரு விளைத்தார் – ஆரண்:7 96/3,4

TOP


அழன்றாள் (1)

ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – பால:7 34/4

TOP


அழன்றான் (3)

அடங்கலும் அரக்கர் அழிவு உற்றிட அழன்றான்
ஒடுங்கல் இல் நிண குருதி ஓதம் அதில் உள்ளான் – ஆரண்:9 8/2,3
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான்
பொழிந்த கோபத்தன் பொறி கனல் விழி-தொறும் பொடிப்ப – ஆரண்:15 36/1,2
ஆயிடை வீரனும் உள்ளம் அழன்றான்
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான் – சுந்:9 52/1,2

TOP


அழன்றில (1)

அழன்றில குளிர்ந்தன அங்கம் செம் கண்கள் – யுத்3:24 102/2

TOP


அழன்று (12)

அடர்ந்த வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும் – பால:13 52/1
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும் – அயோ:12 54/3
அருள் திரண்ட அருக்கன் தன் மேல் அழன்று
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே – ஆரண்:7 28/3,4
ஈது உரைத்து அழன்று பொங்கி எரி கதிர் வாளை நோக்கி – சுந்:3 146/1
சிந்தையின் அழன்று எரி விழித்து சென்று நீர் – சுந்-மிகை:10 13/3
அமைத்தரு கனல் என அழன்று என் பற்றியே – சுந்-மிகை:14 24/3
கோன் அழன்று உருத்து வீரம் குன்றிய மனிதரோடு – யுத்1-மிகை:9 15/2
மெய் எரிந்து அழன்று பொங்கி வெம் கணான் விம்மி மீட்டு ஓர் – யுத்2:15 136/1
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற – யுத்2:18 1/1
பார்த்து உளம் அழன்று பொங்கி பரு வலி அரக்கனோடும் – யுத்2-மிகை:15 19/3
உரைத்து நெஞ்சு அழன்று ஒரு கணத்து இவன் உயிர் குடித்து என் – யுத்2-மிகை:16 40/1
ஆன காலையின் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய – யுத்3:22 66/1,2

TOP


அழி (44)

அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம் – பால:9 10/3
ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில் – பால:14 52/3
அஞ்சன கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற – பால:16 8/1
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய் – பால:18 27/2
அழி போர் இறைவன் பட அஞ்சியவன் – பால:23 15/3
அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான் – பால:23 50/1
அம்பன் அம்பிக்கு நாதன் அழி கவுள் – அயோ:8 3/3
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும் – அயோ:11 32/2
கன்னியை அழி செய கருதினோன் குரு – அயோ:11 107/1
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என – அயோ:14 47/2
என்று சொல்ல இருந்து அழி நெஞ்சினன் – ஆரண்:4 30/1
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக – ஆரண்:8 10/3
துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு – ஆரண்:11 6/3
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான் – ஆரண்:14 51/2
இன்னன இன்னன பன்னி ஈடு அழி
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான் – ஆரண்:14 100/1,2
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி – கிட்:2 3/1
கரும்பு அழி சொல்லியை பகைஞன் கைக்கொள – கிட்:6 25/3
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் – கிட்:10 38/1
அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர் – சுந்:4 16/1
துன்பு அழி பெரும் புகழ் குலத்துள் தோன்றினேன் – சுந்:4 16/3
மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – சுந்:7 19/4
அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக – சுந்:10 28/2
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி – சுந்:11 48/3
சங்கரற்கு அழி முப்புரத்தவர் என சமைந்தார் – யுத்1:5 61/4
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – யுத்1:7 1/3
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் – யுத்1:13 17/3
யானை பட்ட அழி புனல் யாறு எலாம் – யுத்2:15 50/1
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – யுத்2:15 158/3
அசைய தரை அரைவித்தனை அழி செம்_புனல் அதுவோ – யுத்2:15 171/3
இறங்கு கண்ணினன் எல் அழி முகத்தினன் தலையன – யுத்2:15 249/3
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள் அம் பொன் – யுத்2:16 169/3
நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார் – யுத்2:18 255/3
அருக்கன் குல மருமான் அழி காலத்திடை எழு கார் – யுத்2-மிகை:15 24/3
வாம கரி தான் அழி வார் குழி வன் – யுத்3:27 32/1
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – யுத்3:27 117/3
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது பகரும் துணை நெடிதே – யுத்3:27 155/3
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா – யுத்3:27 164/3
விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க – யுத்3:28 65/1
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – யுத்3:31 104/3
அடுக்குற்றன மத யானையும் அழி தேர்களும் பரியும் – யுத்3:31 107/1
குத்தான் அழி குழம்பு ஆம்-வகை வழுவா சர குழுவால் – யுத்3:31 110/4
அங்கதம் களத்து அற்று அழி தாரொடும் – யுத்3:31 121/1
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற – யுத்3:31 232/2
அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால் – யுத்4-மிகை:40 10/1

TOP


அழி_காலம் (1)

ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – யுத்3:27 117/3

TOP


அழிக்க (2)

அன்று வானரம் வந்து நம் சோலையை அழிக்க
கொன்று தின்றிடு-மின் என தூதரை கோறல் – யுத்1-மிகை:4 2/1,2
நீ அவை துடைத்து நின்று அழிக்க நேர்ந்தனை – யுத்4-மிகை:41 198/3

TOP


அழிக்கின்றான் (1)

அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – யுத்4:34 14/1

TOP


அழிக்கும் (4)

ஈசன் இ உலகினை அழிக்கும் நாள் எழும் – அயோ:12 27/1
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான் – சுந்:3 124/2
கற்றை அம் சடை கடவுளும் காத்து அளித்து அழிக்கும்
ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா – யுத்1:3 2/2,3
அறிந்த சிந்தையன் ஐய ஈது என் உயிர் அழிக்கும்
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் பெரியோன் – யுத்4:32 28/2,3

TOP


அழிக்கும்-ஆயின் (1)

அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின்
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கிட்:11 64/3,4

TOP


அழிக்குமாறு (1)

அளப்ப_அரும் குணங்களை அழிக்குமாறு போல் – பால:7 24/2

TOP


அழிகாலம் (1)

அமைவுற்றது பகிரண்டமும் அழிகாலம் இது எனவே – யுத்3-மிகை:27 10/3

TOP


அழிகிலை (1)

அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – யுத்2:17 19/4

TOP


அழிகிற்றே (1)

ஆனதே உள என் வீரம் அழிகிற்றே அம்ம என்றான் – சுந்:11 18/4

TOP


அழிகின்ற (3)

அழிகின்ற அறிவினாலோ பேதமையாலோ ஆற்றில் – பால:19 15/1
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார் – அயோ:4 143/2
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும் – அயோ:6 6/3

TOP


அழிகின்றேன் (1)

ஆறாநின்றேன் ஆவி சுமந்தேன் அழிகின்றேன்
ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா – யுத்3:22 204/2,3

TOP


அழித்த (5)

கீறி தோள்கள் கிழித்து அழித்த பின் – கிட்:16 42/2
வள்ளை தண்டின் வனப்பு அழித்த மகரம் செறியா குழை என்றான் – சுந்-மிகை:4 7/4
ஊர் அழித்த உயர் வலி தோளவன் – யுத்2:19 148/3
அழித்த தேர் அழுந்தா-முன்னம் அம்பொடு கிடந்து வெம்பி – யுத்2:19 182/1
அஞ்சென படு கணத்து அவை அனைத்தையும் அழித்த – யுத்2-மிகை:16 38/4

TOP


அழித்தது (2)

நல் வீரத்தை அழித்தது நண்ணுற்று – யுத்1:3 95/2
ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில் – யுத்2:19 148/1

TOP


அழித்தலும் (1)

அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால் – யுத்1:5 74/2

TOP


அழித்தவன் (1)

சீர் அழித்தவன் ஆம் என தேவர்கள் – யுத்2:19 148/2

TOP


அழித்தனர் (4)

பொங்கு மூ_உலகையும் புடைத்து அழித்தனர்
செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் – பால:5 16/2,3
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – பால:11 12/4
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ – யுத்3:31 149/3
எண்கின்_வேந்தனும் அழித்தனர் இலங்கையை என்றான் – யுத்4-மிகை:41 158/4

TOP


அழித்தனரே (1)

மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – யுத்4:38 28/4

TOP


அழித்தனள் (1)

அழித்தனள் அழுதனள் அம் பொன் மாலையால் – அயோ:2 60/3

TOP


அழித்தனன் (1)

ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன் குருதி பொங்க – யுத்2-மிகை:18 24/3

TOP


அழித்தனனால் (1)

ஆழி பெரும் தேரை அழித்தனனால்
ஊழி பெயர் கார் நிகர் ஒண் திறலான் – யுத்3:20 70/3,4

TOP


அழித்தனை (1)

அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான் – கிட்:7 121/3,4

TOP


அழித்தால் (1)

கொங்கைகளும் குழை காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால்
அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் – ஆரண்:6 111/3,4

TOP


அழித்தாள் (1)

அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – அயோ:3 2/4

TOP


அழித்தான் (2)

வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – அயோ:6 34/4
அள்ளி நுங்கலாம் ஆர் இருள் பிழம்பினை அழித்தான்
வெள்ள வெம் கள பரப்பினை பொருக்கென விழித்தான் – யுத்3:22 186/2,3

TOP


அழித்து (23)

வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் – பால:7 24/4
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – பால:9 13/3
கன்றி அ அரக்கரை அழித்து காத்தியேல் – பால-மிகை:5 5/2
இவர் என புடைத்து அழித்து உலகம் எங்கணும் – பால-மிகை:7 18/3
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல் – அயோ:10 21/3
சிறந்த நின் தண் அளி திருவை தேசு அழித்து
இறந்தனை ஆம் எனின் இறைவ நீதியை – அயோ:11 47/2,3
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – அயோ:13 63/3
அ வரம்பு அழித்து உமை அகத்து உளே வைத்த – அயோ-மிகை:11 3/2
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் – ஆரண்:7 128/3,4
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் – ஆரண்:7 128/4
காற்று இடை அழித்து என கார்முகத்தையும் – ஆரண்:7 131/3
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – ஆரண்:13 39/1
கடி நகர் அழித்து தன் காவல் மாற்றிய – ஆரண்-மிகை:10 10/1
கருத்து அழித்து எய்துவென் கலங்கல் என்றனன் – கிட்:7 36/3
ஆயிரம் தேர் பட அரைக்குமால் அழித்து
ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து – சுந்:9 35/2,3
வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது – சுந்-மிகை:14 27/3
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ – யுத்1:2 3/4
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ – யுத்1:2 3/4
தேர் அழித்து ஓர் இமைப்பிடை சென்றதால் – யுத்2:19 148/4
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – யுத்3:22 148/4
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால் – யுத்3:31 96/3
அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – யுத்4:41 42/4
ஈன்று காத்து அழித்து அவை இயற்றும் அ உரு – யுத்4-மிகை:41 272/2

TOP


அழித்தும் (1)

அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம் – யுத்3:31 176/3

TOP


அழிதர (9)

செம் துவர் அழிதர தேறல் மாந்தி சூது – பால:3 68/3
சிலை உரு அழிதர செறிந்த மார்பில் தன் – பால:19 62/3
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – அயோ:13 55/3
தருக்கு அழிதர கடிது கொல்வது சமைந்தேன் – ஆரண்:3 54/2
ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர முழுதும் வீசும் – ஆரண்:13 2/3
தெவ் அழிதர உயர் விசய சீர்த்தியான் – சுந்:11 1/4
திருதி என்பது ஒன்று அழிதர ஊழியில் சினவும் – யுத்1:6 12/1
புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதர பொருதார் – யுத்3:30 12/2
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி – யுத்4-மிகை:41 99/3

TOP


அழிதல் (2)

என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ – ஆரண்:12 68/2
ஆவி போய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசன் ஆவான் – யுத்2:17 62/3

TOP


அழிந்த (19)

ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை – பால:16 19/3
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள் – அயோ:4 214/3
அழிந்த சிந்தையளாய் அயர்வாள்-வயின் – ஆரண்:6 65/1
வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த வழியில் யாண்டும் – ஆரண்:7 57/1
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – ஆரண்:10 118/4
அழிந்த சிந்தையர் திசை திசை ஓடினர் அரக்கர் – ஆரண்-மிகை:8 2/2
உருண்ட-போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே – கிட்:7 5/4
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் – கிட்:7 65/1
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த
பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை – சுந்:12 114/3,4
மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர் – யுத்1:2 11/2
அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை – யுத்2:19 51/4
அழிந்த தேரின்-நின்று அந்தரத்து அ கணத்து – யுத்2:19 150/1
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் – யுத்2:19 201/4
அதிர் பிண பெரும் குன்றுகள் பட பட அழிந்த
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட – யுத்3:22 107/2,3
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அனங்க வேடன் – யுத்3:25 10/3
அலைய வெம் கால் பொர அழிந்த ஆம் என – யுத்3:27 44/2
அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர் – யுத்3:27 48/2
அழிந்த தேர்-மீது நின்றான் ஆயிர கோடி அம்பு – யுத்3:27 181/1
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி – யுத்3:28 39/1

TOP


அழிந்ததனினும் (1)

பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன் – ஆரண்:7 130/2

TOP


அழிந்தது (20)

அழிந்தது என்னவும் ஆழ்ந்தது திங்களே – பால:11 11/4
அழிந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார் – பால:13 26/3
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய் – அயோ:12 25/3
அழிந்தது மதுவனம் அடைய என்றலும் – சுந்-மிகை:14 21/2
அரசியல் அழிந்தது என்று அயர்தி போலுமால் – யுத்1:2 17/4
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் – யுத்1:2 49/2
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால் – யுத்1:2 50/1
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்து காட்ட – யுத்1:4 138/1
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – யுத்1:4 147/4
குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமோ – யுத்2:16 77/2
தேர் அழிந்தது செம் கதிர் செல்வனை சூழ்ந்த – யுத்2:16 238/1
ஊர் அழிந்தது போல் துரந்து ஊர்பவர் உலந்தார் – யுத்2:16 238/2
அழிந்தது சூலம் அங்கு அமரர் யாவரும் – யுத்2-மிகை:16 52/1
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார் – யுத்3:22 74/3
அ தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார் – யுத்3:27 122/1
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார் – யுத்3:29 2/3
அளப்ப அரும் வெள்ள சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால் – யுத்3-மிகை:20 1/1
மயன் படைக்கலம் அழிந்தது கண்டு இகல் மறவோன் – யுத்4-மிகை:37 8/1
இந்திரசித்தும் பட்டான் இலங்கையும் அழிந்தது அன்றே – யுத்4-மிகை:41 148/4
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அ பதியும் ஐயா – யுத்4-மிகை:41 149/4

TOP


அழிந்ததேனும் (1)

குலத்து இயல்பு அழிந்ததேனும் குமர மற்று உன்னை கொண்டே – யுத்2:16 127/1

TOP


அழிந்ததோ (1)

அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – ஆரண்:7 9/4

TOP


அழிந்தவன் (1)

போர் அழிந்தவன் உயிர் பொன்றினான் என – யுத்2-மிகை:18 17/2

TOP


அழிந்தன (6)

குறி அழிந்தன குங்கும தோள்களே – பால:2 40/2
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி – அயோ:11 19/2
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – ஆரண்:6 126/2
அழிந்தன தேர் அவர் அவனி கீண்டு உக – ஆரண்:7 105/1
சாய் அழிந்தன அடித்தலம் எடுத்திடுதலால் – கிட்:5 9/4
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன – யுத்3:24 33/3

TOP


அழிந்தனர் (2)

அடுத்த அடையில் சிலர் அழிந்தனர் அயர்ந்தார் – அயோ-மிகை:5 1/2
அயர்ந்து வீழ்ந்தனர் அழிந்தனர் அரக்கராய் உள்ளார் – சுந்:7 53/3

TOP


அழிந்தனன் (2)

அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்னன – அயோ:11 46/3
உக நேர் சிந்தி உலந்து அழிந்தனன்
மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம் – கிட்:8 15/3,4

TOP


அழிந்தார் (7)

தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார் தேர் ஓட – அயோ:4 100/1
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – அயோ:4 105/4
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என – ஆரண்:7 22/1
அழைத்தார் சிலர் அயர்த்தார் சிலர் அழிந்தார் சிலர் கழிந்தார் – ஆரண்:7 94/1
ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார்
பார்த்த மாருதி தாரு ஒன்று அங்கையில் பற்றி – சுந்:11 47/1,2
அற்று அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார் – யுத்2-மிகை:18 33/4
அ நரன் அம்பினில் ஆவி அழிந்தார் – யுத்3-மிகை:20 3/4

TOP


அழிந்தால் (1)

மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – ஆரண்:10 115/4

TOP


அழிந்தான் (2)

காதல் முதிர கருத்து அழிந்தான் ஆம் என்பார் – அயோ:4 103/2
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான்
மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த – கிட்:10 48/2,3

TOP


அழிந்தான்-கொல் (1)

பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு – யுத்2:19 2/2

TOP


அழிந்தான்-அரோ (1)

ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ – யுத்4:41 54/4

TOP


அழிந்திட (5)

மாசொடு கருகி மேனி வனப்பு அழிந்திட ஊர் வந்தான் – பால-மிகை:11 28/3
தேர் அழிந்திட சேம தேர் பிறிது இலன் செறிந்த – யுத்3:22 74/1
ஊர் அழிந்திட தனி நின்ற கதிரவன் ஒத்தான் – யுத்3:22 74/2
சூர் அழிந்திட துரந்தனன் சுடு சரம் சொரிந்தான் – யுத்3:22 74/4
அலக்கண் எய்தி அமரர் அழிந்திட
உலக்க வானர வீரரை ஓட்டி அ – யுத்4-மிகை:34 1/1,2

TOP


அழிந்திடல் (1)

உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கிட்:10 67/4

TOP


அழிந்திடா (1)

நீர் அழிந்திடா நெடு மழை குழாத்திடை நிமிர்ந்த – யுத்2:16 238/3

TOP


அழிந்திடுவதோ (1)

வரங்களும் அழிந்திடுவதோ மதியிலாதாய் – யுத்1-மிகை:2 16/2

TOP


அழிந்திலது (1)

அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே – யுத்3:23 30/1

TOP


அழிந்து (56)

ஆறும் ஆய் கலின மா விலாழியால் அழிந்து ஓர் ஆறு ஆய் – பால:10 6/2
அழிந்து மன்றல் கொண்டாடலின் அன்புதான் – பால:21 53/3
அழிந்து அவன் போன பின் அமலன் ஐ உணர்வு – பால:24 41/1
அந்த வேலையில் இந்திரன் சிந்தை நொந்து அழிந்து
வந்து வானவ முனிவனை வழிபட்டு வழுத்த – பால-மிகை:9 16/1,2
தன் உணர்வு அழிந்து காதல் சலதியின் அழுந்தி வேந்தன் – பால-மிகை:11 23/2
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் – அயோ:3 15/3
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும் – அயோ:3 27/3
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும் – அயோ:4 17/2
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – ஆரண்:2 26/4
தேர் அழிந்து அ வழி திரிசிரா எனும் – ஆரண்:7 130/1
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி – ஆரண்:7 130/3
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா – ஆரண்:10 71/4
அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடக கோயில் புக்கான் – ஆரண்:10 88/4
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – ஆரண்:10 94/2
உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள் – ஆரண்:13 51/3
அம் சிறை குருதி ஆறு அழிந்து சோரவும் – ஆரண்:13 58/1
ஓடாநின்ற களி மயிலே சாயற்கு ஒதுங்கி உள் அழிந்து
கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ – கிட்:1 26/1,2
தொள்கொடும் கிடந்தது என்ன துயர் உழந்து அழிந்து சோர்வான் – கிட்:7 79/4
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு-அரோ – கிட்:7 90/3,4
தேரில் நல் நெடும் திசை செல செருக்கு அழிந்து ஒடுங்கும் – கிட்:10 35/1
என்ன இ தகைய பன்னி ஈடு அழிந்து இரங்குகின்ற – கிட்:10 63/1
தன்னை ஒப்பானை நோக்கி தகை அழிந்து அயர்ந்த தம்பி – கிட்:10 63/2
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால் – கிட்:11 35/4
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான்-அரோ – கிட்:11 115/4
அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று – கிட்:11 116/3
போர் வலி அழிந்து போய் புறம் தந்து ஓடலேன் – கிட்-மிகை:7 1/4
துப்பு அழிந்து உய்வது துறக்கம் துன்னவோ – சுந்:4 15/4
இ வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கலுற்றான் – சுந்:4 83/4
மேல் உற இராவணற்கு அழிந்து வெள்கிய – சுந்:5 61/1
கதி துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு களத்து அஞ்சி – சுந்:8 48/3
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை – சுந்:11 22/1
மனத்து அறிவு அழிந்து சோர மா கடல் இரைப்பு தீர – சுந்-மிகை:6 1/3
வெந்து அழிந்து உருகும் மெய்யன் விழு புகை படலம் விம்ம – யுத்1:7 3/3
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – யுத்1:12 26/4
தேர் அழிந்து சிலையும் அழிந்து உக – யுத்2:15 65/1
தேர் அழிந்து சிலையும் அழிந்து உக – யுத்2:15 65/1
அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து சிந்தி – யுத்2:15 129/1
அழிந்து மீன் உக ஆழி நீர் – யுத்2:16 114/3
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – யுத்2:16 161/1
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன அழிந்து
நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் நவை தீர் – யுத்2:16 214/2,3
பார வெம் சிலை அழிந்து என துமிந்தது அ பரு வில் – யுத்2:16 238/4
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள் – யுத்2:17 36/2
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – யுத்2:17 77/4
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக – யுத்2:19 202/1
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக – யுத்2:19 202/1
தான் அறிவு அழிந்து யாரும் தனித்தனி தலத்தின் வீழ்ந்தார் – யுத்2-மிகை:18 24/4
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி – யுத்3:26 62/1
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் – யுத்3:27 181/4
பவள குன்றினின் உறைபவர் வெள்ளி பண்பு அழிந்து ஓர் – யுத்3:30 14/1
அற்றவை அழிந்து சிந்த அறுத்து ஒரு கணத்தில் மாய்த்தான் – யுத்3-மிகை:21 4/4
சேனை அம் தலைவர் சேனை முழுவதும் அழிந்து சிந்த – யுத்3-மிகை:31 64/1
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற ஆர்த்தார் – யுத்4:32 6/3
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து
இடுங்குகின்ற விழியினர் ஏங்கினார் – யுத்4:34 8/2,3
விழும் அழிந்து ஏங்கும் போய் வீங்கும் வேர்க்கும் அ – யுத்4:41 91/3
அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து உலைய – யுத்4-மிகை:37 15/1
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற அழியா – யுத்4-மிகை:41 32/2

TOP


அழிந்து-நின்று (1)

அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – சுந்:2 32/3

TOP


அழிந்துளர் (1)

அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனோர் – யுத்3:20 8/1

TOP


அழிந்துளார் (1)

அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – ஆரண்:15 36/1

TOP


அழிந்தேயும் (1)

ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும் தம் – பால:18 33/1

TOP


அழிந்தேன் (1)

தான் அமர் அழிந்தேன் என்ன தக்கதோ என்றான் அந்த – யுத்2-மிகை:16 2/3

TOP


அழிப்ப (2)

அழுந்தும் மா தவ சன்னுவின் வேள்வியை அழிப்ப
கொழுந்து விட்டு எரி வெகுளியன் குடங்கையில் கொள்ளா – பால-மிகை:9 53/3,4
துன்ன அரும் பெரும் சுழி அழிப்ப சோர்வினோடு – யுத்1:4 27/2

TOP


அழிப்பதற்கு (1)

அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே – ஆரண்:15 53/3

TOP


அழிப்பதனை (1)

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – யுத்4:38 27/4

TOP


அழிப்பது (1)

ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்-வயின் ஏவி – யுத்4:32 23/2,3

TOP


அழிப்பர் (2)

தன் எழில் அழிப்பர் திரள் தாலின் வலி-தன்னால் – ஆரண்:10 52/2
நல் மதம் அழிப்பர் ஓர் இமைப்பின் நனி வில்லால் – ஆரண்:10 52/4

TOP


அழிப்பல் (1)

அன்னவர்க்கு இறுதி ஆக அணி நகர் அழிப்பல் என்னா – சுந்-மிகை:12 8/2

TOP


அழிப்பவே (1)

சால்பு உடை மதுவனம்-தனை அழிப்பவே – சுந்-மிகை:14 22/4

TOP


அழிப்பாய் (1)

அ பொன் படை மனத்தால் நினைந்து அர்ச்சித்து அதை அழிப்பாய்
இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா – யுத்3:27 158/1,2

TOP


அழிப்பான் (1)

ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான்
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம் – சுந்:3 137/1,2

TOP


அழிப்பு (1)

அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால் – யுத்4:40 84/1

TOP


அழிபட (1)

மருமமும் அழிபட நுழைவன வடி கணை – யுத்2:18 130/2

TOP


அழிபடு (1)

ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம் – யுத்3:28 26/1

TOP


அழிய (20)

மெய் அராகம் அழிய துகில் நெக – பால:18 19/2
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை – பால-மிகை:0 40/3
அந்தியில் வெயில் ஒளி அழிய வானகம் – அயோ:5 5/1
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர் – அயோ:14 35/1
அன்னாள் இன்ன பன்னி அழிய துயரால் மன்னர் – அயோ-மிகை:4 2/1
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – ஆரண்:6 126/3
அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன் – ஆரண்:10 160/3
நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு – கிட்:1 27/3
அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கிட்:7 124/2
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல – கிட்:14 46/4
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – சுந்:2 229/4
ஆழியும் இலங்கையும் அழிய தாழுமோ – சுந்:3 120/3
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா – யுத்2:18 66/3
புரங்களும் அழிய போன பொழுதில் என் சிலையின் பொங்கி – யுத்2:19 298/2
தேரினை பாகனோடு அழிய சிந்தி மற்று – யுத்2-மிகை:18 16/3
திண் தேர் அழிய சிலை விட்டு ஒரு தன் – யுத்3:20 89/1
கால் தலத்தொடு துணிந்து அழிய காய் கதிர் – யுத்3:27 49/1
பரி வெள்ளம் அளப்பு இல பட்டு அழிய
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால் – யுத்3-மிகை:20 15/3,4
பிமரம் கெட அவர்-தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய
சமரம் புகும் அளவு இல்லவர்-தமை வென்றது ஓர் நொடியின் – யுத்3-மிகை:31 28/3,4
ஆர்ப்பர் நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழிய
பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம் – யுத்4:32 30/2,3

TOP


அழியல்-பாலிர் (1)

அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர்
வெம் சமம் விளைப்பது என்னோ நீரும் இ வீரரோடு – யுத்3:22 35/1,2

TOP


அழியா (13)

அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும் என்று அழியா
விண்டு நீங்கினர் விண்ணவர் இரு சுடர் மீண்ட – பால-மிகை:9 11/2,3
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் – அயோ:7 1/4
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் – ஆரண்:6 126/1
பொற்பு அழியா வலம் பொருந்தும் போர்வலான் – ஆரண்:13 48/2
கொன்றானோ கற்பு அழியா குல மகளை கொடும் தொழிலால் – சுந்:2 224/1
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான – சுந்:4 58/3
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா
வில்லை செலுத்தி நிலவை திரட்டி விரிகின்ற சோதி மிளிர – யுத்2:19 246/1,2
ஓகை பொருள் இன்று என உள் அழியா
வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம் – யுத்3:21 2/2,3
எடு பாணமும் அழியா முதுகு இடு தூணியை அறுத்தான் – யுத்3-மிகை:27 7/4
அரு ஆகியும் உரு ஆகியும் அழியா முழுமுதல் ஆம் – யுத்3-மிகை:27 8/1
அண்ணல் குண்டிகை கலசமும் அழியினும் அழியா
திண்மை சான்றது தேவரும் உணர்வு அரும் செய்கை – யுத்4:35 23/2,3
அகத்தின் நோய் அறுத்து அரும் துயர் களைந்து எமக்கு அழியா
சுகத்தை நல்கிய சுருதி நாயக என தொழுதார் – யுத்4-மிகை:40 18/3,4
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற அழியா
புண்டரீகத்து புராதனன் முதலிய புலவோர் – யுத்4-மிகை:41 32/2,3

TOP


அழியாத (6)

அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – ஆரண்:13 69/4
வாசிப்பாடு அழியாத மனத்தினான் – சுந்:3 98/2
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான் – யுத்2:19 244/1
ஆர் அழியாத குலத்து அந்தணன் அருளின் ஈந்த – யுத்3:28 36/1
தேர் அழியாத போதும் சிலை கரத்து இருந்த போதும் – யுத்3:28 36/2
போர் அழியான் இ வெய்யோன் புகழ் அழியாத பொன் தோள் – யுத்3:28 36/3

TOP


அழியாது (2)

வெப்பு அழியாது என் நெஞ்சம் உலர்ந்தேன் விளிகின்றேன் – ஆரண்:11 6/1
மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம் – யுத்3:26 68/2

TOP


அழியாதோ (1)

அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் – ஆரண்:6 111/4

TOP


அழியாநின்ற (1)

வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன் – அயோ:8 21/2

TOP


அழியாமை (2)

கற்பு அழியாமை என் கடமை ஆயினும் – ஆரண்:13 48/1
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர் – கிட்:17 13/1,2

TOP


அழியான் (1)

போர் அழியான் இ வெய்யோன் புகழ் அழியாத பொன் தோள் – யுத்3:28 36/3

TOP


அழியானோ (1)

அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழியை பிரிந்தான் அழியானோ – ஆரண்:14 29/4

TOP


அழியினும் (1)

அண்ணல் குண்டிகை கலசமும் அழியினும் அழியா – யுத்4:35 23/2

TOP


அழியும் (11)

ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும்
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – பால:24 11/3,4
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – ஆரண்:7 62/2
விடு தேர் என வெம் கனல் வெந்து அழியும்
கொடி போல் புரள்வாள் குலைவாள் அயர்வாள் – ஆரண்:12 74/1,2
இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும்
வெம்மை தொழில் இங்கு இதன் மேல் இலையால் – ஆரண்:13 13/1,2
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன் – சுந்:4 83/3
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன – சுந்:8 45/3
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – யுத்2:15 34/4
சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன் – யுத்2:17 23/1
அறுத்த வில் இழந்து அழியும் முன் ஐ_இரு கரத்தும் – யுத்2-மிகை:15 36/1
வில்லை செல வீசி விழுந்து அழியும்
எல்லின் பொலி தேரிடை நின்று இழியா – யுத்3:20 76/1,2
ஈது அழியும் என்று இதயம் எண்ணினன் இராமன் – யுத்4-மிகை:37 18/4

TOP


அழியும்-கால் (1)

அழியும்-கால் தரும் உதவிக்கு ஐயனே – யுத்3:24 111/1

TOP


அழியுமோ (1)

இற்று ஒழிய ஆன்று அழியுமோ என இசைத்தான் – யுத்4-மிகை:37 17/4

TOP


அழியேல் (1)

ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல் என்றான் – அயோ:4 17/4

TOP


அழிவதற்கு (2)

அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை – யுத்1:14 27/1
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு – யுத்2:16 77/3

TOP


அழிவதற்கும் (1)

ஆவதற்கும் அழிவதற்கும் அவர் – அயோ:2 18/1

TOP


அழிவது (5)

அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – பால:7 19/4
அழிவது செய்தாய் ஐய அன்பினால் அளியத்தேனுக்கு – யுத்1:12 31/1
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ – யுத்1-மிகை:2 9/4
ஆவதை இசைந்திலென் அழிவது என்-வயின் – யுத்3:24 73/3
வீடி நின்று அழிவது என்னே விண்ணவர் படைகள் வீசி – யுத்3:31 223/3

TOP


அழிவதும் (1)

ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – யுத்2:16 161/1

TOP


அழிவர் (1)

பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால் – யுத்3:31 151/2

TOP


அழிவராம் (1)

போவாராம் தகை அழிவராம் என தனி பொருவார் – யுத்1:5 51/3

TOP


அழிவன (1)

அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே – பால-மிகை:7 15/3

TOP


அழிவாய்-கொல் (1)

ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 251/4

TOP


அழிவார் (2)

அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார்
உச்ச வீரன் கை சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவ – ஆரண்:7 139/2,3
வெதும்புவார் அகம் வெந்து அழிவார் நகில் விழி நீர் – சுந்:12 47/3

TOP


அழிவால் (1)

ஆதியின் தலை செயத்தக்கது இனி செயல் அழிவால்
காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும் – யுத்3:30 50/3,4

TOP


அழிவாள் (6)

நாமத்தால் அழிவாள் ஒரு நல்_நுதல் – பால:21 39/1
அந்த வேலையில் திதி பெரும் துயர் உழந்து அழிவாள்
வந்து காசிபன் மலரடி வணங்கி என் மைந்தர் – பால-மிகை:9 25/1,2
என்னா உன்னா முனிவன் இடரால் அழிவாள் துயரம் – அயோ:4 36/1
காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள்
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – அயோ:4 53/3,4
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள்
துறந்தான் மகன் முன் எனையும் துறந்தாய் நீயும் துணைவா – அயோ:4 68/2,3
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள்
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள் – சுந்:4 10/1,2

TOP


அழிவான் (5)

அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – ஆரண்:13 69/4
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான்
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் – யுத்2:19 244/1,2
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான்
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – யுத்2:19 249/2,3
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய் – யுத்2:19 262/1
செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்து உழந்து அழிவான்
அயிர்த்து நோக்கினும் தென் திசை அன்றி வேறு அறியான் – யுத்4-மிகை:41 167/2,3

TOP


அழிவானதுவே (1)

அறியாமையினால் அழிவானதுவே – யுத்3-மிகை:28 3/4

TOP


அழிவானை (1)

நிலம் கொண்டு படர நின்று நெஞ்சு அழிவானை தம்பி – யுத்3:27 13/2

TOP


அழிவானையும் (1)

ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – சுந்:3 95/2,3

TOP


அழிவித்து (1)

அந்த நகரும் கடி காவும் அழிவித்து அக்கன் முதலாயோர் – சுந்:12 120/1

TOP


அழிவின் (1)

ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும் – சுந்:12 133/3

TOP


அழிவினை (1)

அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் – யுத்1:4 8/4

TOP


அழிவு (44)

அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர – பால:20 29/2
ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே – பால:23 2/3
சோதி வடிவாய் அழிவு இல் முத்தி பெறுவார் என உரைத்த கருதி தொகைகளே – பால-மிகை:0 37/4
அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர் – அயோ:7 14/3
ஆனவன் உரை செய அழிவு_இல் சிந்தையாள் – அயோ:11 43/1
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று – அயோ:11 105/1
அடங்கலும் அரக்கர் அழிவு உற்றிட அழன்றான் – ஆரண்:9 8/2
அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் – ஆரண்:12 18/1
பின்றாது எய்தி பேர் இசையாளற்கு அழிவு உண்டேல் – ஆரண்:15 29/2
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை – கிட்:2 7/3
அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறு ஓர் – கிட்:7 85/1
கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்-தன் – கிட்:7 148/2
ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள் – கிட்:10 107/3
அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா – கிட்:13 57/2
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – சுந்:1 27/4
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ – சுந்:4 77/3
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி – சுந்:4 110/1
ஆலமே அனைய மெய்யர் அகலிடம் அழிவு செய்யும் – சுந்:7 3/3
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார் – சுந்:9 3/1
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான் – சுந்:10 20/4
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும் – யுத்1:2 88/3
ஆதரை கோறலும் அழிவு செய்யினும் – யுத்1:4 95/2
அருமை கண்டு அளித்தனன் அழிவு இலாதது ஓர் – யுத்1-மிகை:2 5/2
ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழிய – யுத்1-மிகை:2 26/3
சிந்த ஒண்ணுமோ மானிடர்-திறத்து எனக்கு அழிவு
வந்தது என்று உரைத்தாய் இது வாய்மையோ மறவோய் – யுத்1-மிகை:2 28/3,4
அழிவு இல் வச்சிர யாக்கை என் அரும் தவத்து அடைந்தேன் – யுத்1-மிகை:3 11/1
அழிவு இலான் வயிர மார்பத்து அமலன் மானுடம் ஆம் சீய – யுத்1-மிகை:3 27/1
அறத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா அமலன் அம்மா – யுத்1-மிகை:9 2/4
நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாக – யுத்1-மிகை:9 3/3
அழிவு இலா வலி படைத்துள நம் படை அரக்கர் – யுத்1-மிகை:11 9/1
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – யுத்2:15 161/3
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – யுத்3:23 27/2
ஆயினும் இவருக்கு இல்லை அழிவு எனும் அதனால் ஆவி – யுத்3:24 5/1
ஐயன்மீர் நம் குலத்து அழிவு இது ஆதலின் – யுத்3:24 69/1
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில் – யுத்3:24 101/1
பன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு அன்றோ – யுத்3:26 35/4
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ அரக்கன் நம்மை – யுத்3:26 94/2
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா – யுத்3:27 141/1
ஆர்த்தவன் அனைய போழ்தின் அழிவு இலா தேர் கொண்டு அன்றி – யுத்3:27 182/1
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – யுத்3:28 2/2
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை – யுத்3:28 58/1
எது போதினும் அழிவு அற்றவர் இருள் வான் உற மூடி – யுத்3-மிகை:31 27/2
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர் – யுத்4-மிகை:41 69/2
அழிவு இலா வாய்மை கொன்றோர் அடைந்தது – யுத்4-மிகை:41 77/3

TOP


அழிவு_இல் (4)

அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர் – அயோ:7 14/3
ஆனவன் உரை செய அழிவு_இல் சிந்தையாள் – அயோ:11 43/1
ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள் – கிட்:10 107/3
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில் – யுத்3:24 101/1

TOP


அழிவுதான் (1)

அழிவுதான் எனக்கும் உண்டோ ஆண் அலாய் பேடி என்றான் – யுத்3-மிகை:28 7/4

TOP


அழிவுபட (1)

ஆயிடை இளையவன் விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட
தூயினன் அயில் முக விசிகம் நெடும் துளைபட விழி கனல் சொரிய முனிந்து – யுத்3:28 24/1,2

TOP


அழிவும் (5)

அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ – அயோ:2 26/4
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – சுந்:2 200/4
நீதி-அதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 7/4
உகுத்த பொழுதத்தினும் எனக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 17/4
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன் – யுத்2:16 301/1

TOP


அழிவுற்ற (2)

சீலம் அழிவுற்ற புனல் உற்று உருவு செப்பின் – கிட்:10 72/2
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனை பார்த்தும் – யுத்3:26 59/2

TOP


அழிவுற்றது (1)

தேர் போய் அழிவுற்றது என தெளியா – யுத்3-மிகை:20 11/1

TOP


அழிவுற்றவால் (1)

அம் கதம் களத்து அற்று அழிவுற்றவால்
புங்கவன் கணை புட்டில் பொருந்திய – யுத்3:31 121/2,3

TOP


அழிவுற்றாள் (1)

அஞ்சா நின்றாள் பல் நெடு நாளும் அழிவுற்றாள்
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – சுந்:4 2/3,4

TOP


அழிவுற்றான் (1)

அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான்
இந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார் – ஆரண்:11 12/1,2

TOP


அழிவுற்றிலாதான் (1)

எ காலமும் இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான்
நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன – ஆரண்:13 22/2,3

TOP


அழிவுற்று (1)

ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை – சுந்:3 98/1

TOP


அழிவுற (1)

கருத்து அழிவுற திரி திறத்து எயில் கணத்து அன்று – யுத்1:12 14/3

TOP


அழிவுறு (1)

அழிவுறு நெஞ்சினன் அரற்றினான்-அரோ – ஆரண்:4 20/4

TOP


அழிவேனை (1)

என்று கொண்டு இதனால் அழிவேனை நீ – சுந்-மிகை:3 16/2

TOP


அழிவேனோ (1)

ஆழி தாய் இடர்_ஆழியிடையே வீழ்ந்து அழிவேனோ – சுந்:2 227/4

TOP


அழீஇ (1)

கல் இடை அறுத்து மா கடிந்து தேர் அழீஇ
கொல் இயல் யானையை கொல்லும் கூற்றினே – யுத்2:18 104/3,4

TOP


அழு (5)

அயா_உயிர்த்து அழு கணீர் அருவி மார்பிடை – அயோ:14 53/1
அழு குரல் பிறந்தது அ இலங்கைக்கு அன்று-அரோ – ஆரண்:10 36/4
சிரித்த செய்கை நினைந்து அழு செய்கையாள் – சுந்:3 26/4
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை – சுந்:10 14/2
அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல் – யுத்3:28 64/3

TOP


அழுக்கின் (1)

முன்னை தான் தன்னை ஓரா முழு பிணி அழுக்கின் மேலே – கிட்:11 91/3

TOP


அழுக்கு (1)

அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்கு தின்னும் – யுத்2:17 68/3

TOP


அழுக (1)

அழுக பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர் அமரர் ஆழி – யுத்4:37 2/3

TOP


அழுகின்ற (4)

அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே – கிட்:15 28/4
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – யுத்1:14 15/1
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி – யுத்2:19 227/1
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன – யுத்4:41 88/1

TOP


அழுகின்றேன் (1)

அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – அயோ:11 80/4

TOP


அழுகுவர் (1)

அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரை – யுத்3:25 13/1

TOP


அழுகை (1)

இரிந்தது இலங்கை எழுந்தது அழுகை இன்று இங்கு இவனாலே – சுந்:8 49/3

TOP


அழுகையும் (1)

அழுகையும் உவகை-தானும் தனித்தனி அமர் செய்து ஏற – யுத்4-மிகை:41 287/1

TOP


அழுகையோடு (1)

அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர – யுத்3:24 13/1

TOP


அழுங்க (5)

உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே – பால:21 29/4
அழுங்க இல் சிந்தையீர் நீர் அடவிகள்-தோறும் சென்றே – பால-மிகை:11 43/3
அங்கை அணையில் பொலிவு அழுங்க முகம் எல்லாம் – அயோ:5 16/3
ஆற்றாது பின்னும் பகர்வான் அறத்தாறு அழுங்க
தேற்றாது செய்வார்களை தேறுதல் செவ்வியது அன்றால் – கிட்:7 42/1,2
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த – யுத்1:1 4/1

TOP


அழுங்கல் (2)

அழுங்கல் இல் சிந்தையாய் ஆர்-கொலாம் இவன் – யுத்2:16 107/4
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான் – யுத்2:16 266/2

TOP


அழுங்கலின் (1)

அகில் இடு கொழும் புகை அழுங்கலின் முழங்கா – பால:15 27/3

TOP


அழுங்கன்-மின் (1)

தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – யுத்4:32 39/4

TOP


அழுங்கா (2)

அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – சுந்:1 41/4
ஆர்த்தார்கள் வானவர்கள் தானவர் அழுங்கா
வேர்த்தார் விரிஞ்சனும் வியந்து மலர் வெள்ளம் – சுந்:1 73/1,2

TOP


அழுங்கி (5)

மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர் – பால:10 51/2
மன் நெடும் குமரன்-மாட்டு அழுங்கி மாடமும் – அயோ:4 194/3
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ – அயோ:6 23/3
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா – ஆரண்:1 40/1
அனந்தர் இள மங்கையர் அழுங்கி அயர்கின்றார் – ஆரண்:10 42/4

TOP


அழுங்கிய (2)

அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் – அயோ:12 22/2
நீல மேனி அரக்கர் வீரம் நினைந்து அழுங்கிய நீர்மையோ – கிட்:10 64/2

TOP


அழுங்கினன் (1)

ஆயன பலவும் பன்னி அழுங்கினன் புழுங்கி நோக்கி – கிட்:7 151/1

TOP


அழுங்கினான் (2)

புழுங்குவான் அழுங்கினான் புடவி மீதினில் – கிட்:16 25/3
அயர்வு தோன்ற துளங்கி அழுங்கினான் – யுத்4:37 169/4

TOP


அழுங்கினை (2)

அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை – அயோ:14 54/3
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – யுத்2:19 286/3

TOP


அழுங்கு (3)

அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா – அயோ:5 25/2
அழுங்கு நாள் இது என்று அந்தகன் ஆணையால் – ஆரண்:7 2/1
அன்ன காலை அங்கு நின்று எழுந்து அழுங்கு சிந்தையான் – ஆரண்:10 95/1

TOP


அழுங்குதல் (1)

எண்ணி நீ அழுங்குதல் இழுதை-பாலதால் – அயோ:14 77/2

TOP


அழுங்கும் (3)

ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் – பால:10 69/1
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – ஆரண்:10 94/2
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும்
விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – சுந்:3 15/1,2

TOP


அழுங்குமால் (1)

ஆயும் ஆவி புழுங்க அழுங்குமால்
வாயும் நெஞ்சும் புலர மயங்குவான் – ஆரண்:14 17/3,4

TOP


அழுங்குவார் (1)

ஆனவர் அது குறித்து அழுங்குவார் எனின் – யுத்1:2 40/3

TOP


அழுங்குவான் (2)

குறைந்தான் நெஞ்சு குழைந்து அழுங்குவான்
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் – கிட்:8 20/3,4
ஆயன பிறவும் பன்னி அழுங்குவான் தன்னை ஐய – யுத்4-மிகை:41 265/1

TOP


அழுங்குவானும் (1)

ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – ஆரண்:10 92/4

TOP


அழுங்குவேன் (1)

அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ – கிட்:13 44/2

TOP


அழுங்குறு (1)

அழுங்குறு மகளிர் தம் அன்பர் தீர்ந்தவர் – கிட்:10 12/1

TOP


அழுங்குறும் (1)

அழுது அழுங்குறும் இவனை அன்பினின் – கிட்:3 54/1

TOP


அழுத்த (1)

ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும் – ஆரண்:1 31/4

TOP


அழுத்தலால் (1)

மலையினை மண் உற அழுத்தலால் தமிழ் – அயோ:12 44/3

TOP


அழுத்தலின் (1)

அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல் – சுந்:4 105/2

TOP


அழுத்தலும் (2)

அ சிரத்தினும் மார்பினும் அழுத்தலும் அனுமன் – சுந்:11 39/4
ஆலம் அன்ன அரக்கன் அழுத்தலும்
சால நொந்தனன் நொந்து தருக்கு அறா – யுத்2-மிகை:15 7/2,3

TOP


அழுத்தலோடும் (1)

அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும்
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ – சுந்:1 15/3,4

TOP


அழுத்தி (4)

அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – யுத்1:5 62/2,3
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி
ஏறு வெம் சரம் இரண்டு இளம் குமரன்-மேல் ஏற்றி – யுத்2:16 236/1,2
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி
போயினன் செரு முடிந்தது என்று இலங்கை ஊர் புகுவான் – யுத்4:32 34/3,4
அரிந்தமன் திரு மேனி-மேல் அழுத்தி நின்று ஆர்த்தான் – யுத்4:37 95/4

TOP


அழுத்திய (3)

ஆர குத்தி அழுத்திய நாகம் – யுத்1:3 97/2
ஊன்று கோடு இற திரள் புயத்து அழுத்திய ஒண்மை – யுத்1:5 54/2
அழுத்திய பெரும் சினத்து அரக்கர் ஆக்கைகள் – யுத்2:19 41/3

TOP


அழுத்தியும் (1)

அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும்
நிறைந்த வெம் கண் அரக்கர் நெருக்கலால் – யுத்2:15 26/2,3

TOP


அழுத்தினன் (2)

அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ – யுத்4:37 76/4
அழுத்தினன் அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான் – யுத்4:37 154/4

TOP


அழுத்தினான் (2)

அரம் கொண்ட கரும் கடலின் அழுவத்துள் அழுத்தினான் – யுத்2:16 354/4
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – யுத்2:19 81/4

TOP


அழுத்து-மின் (1)

உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – சுந்:12 3/3

TOP


அழுத (22)

அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன – அயோ:4 89/3
விண் உற்றது எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை – அயோ:4 93/4
கிள்ளையொடு பூவை அழுத கிளர் மாடத்து – அயோ:4 96/1
உள் உறையும் பூசை அழுத உரு அறியா – அயோ:4 96/2
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல – அயோ:4 96/3
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த – அயோ:4 98/1
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த – அயோ:4 98/1
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும் – அயோ:4 98/2
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும் – அயோ:4 98/2
காவும் அழுத களிறு அழுத கால் வய போர் – அயோ:4 98/3
காவும் அழுத களிறு அழுத கால் வய போர் – அயோ:4 98/3
மாவும் அழுத அ மன்னவனை மானவே – அயோ:4 98/4
அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் – அயோ:14 134/1
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் – ஆரண்:3 46/2
அந்தம்_இல் நோக்கினர் அழுத கண்ணினர் – கிட்:11 109/2
அண்டம் உற்றுளது அ ஊர் அழுத பேர் அமலையே – சுந்:10 42/4
அகன் உற பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன் – யுத்1:9 28/1
ஆர்கலியே ஒத்தது அழுத குரல் ஓசை – யுத்2:18 274/4
அரும் துயர் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள் – யுத்3:21 6/1
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – யுத்3:23 6/2,3
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – யுத்3:23 6/3
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினார் – யுத்3:24 67/2

TOP


அழுதல் (1)

அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – சுந்:3 5/4

TOP


அழுதலும் (1)

வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன் – யுத்1:12 5/3

TOP


அழுதவால் (1)

அழுதவால் சில அன்பின போன்று அடி – யுத்3:29 25/1

TOP


அழுதனர் (7)

ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை – அயோ:4 206/1
பாடினர் அழுதனர் பரிந்த கோதையர் – அயோ:4 206/2
ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரை – அயோ:4 206/3
கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே – அயோ:4 206/4
தேவரும் அழுதனர் களிக்கும் சிந்தையார் – சுந்:10 49/4
அழுதனர் சிலவர் முன் நின்று ஆர்த்தனர் சிலவர் அண்மி – சுந்:14 4/1
உளம் களிப்புறுவோர் ஓயாது அழுதனர் மைந்தன் ஆவி – யுத்3-மிகை:29 1/3

TOP


அழுதனள் (2)

அழுதனள் சிரித்தனள் அற்றம் சொல்லினாள் – பால:19 53/3
அழித்தனள் அழுதனள் அம் பொன் மாலையால் – அயோ:2 60/3

TOP


அழுதனன் (1)

அழுதனன் கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 263/2

TOP


அழுதார் (3)

மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – யுத்3:23 5/1
தங்கை அழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – யுத்3:23 5/4
நின்றார் நின்றபடி அழுதார் நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார் – யுத்3:23 6/4

TOP


அழுதாரால் (1)

அன்னோ கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால் – ஆரண்:15 34/4

TOP


அழுதாள் (8)

வேர்த்தாள் உலந்தாள் விம்மினாள் விழுந்தாள் அழுதாள் வெய்து_உயிர்த்தாள் – சுந்:12 121/4
பங்கின் உறையும் குயில் அழுதாள் பதுமத்து இருந்த மாது அழுதாள் – யுத்3:23 5/2
பங்கின் உறையும் குயில் அழுதாள் பதுமத்து இருந்த மாது அழுதாள்
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன் – யுத்3:23 5/2,3
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன் – யுத்3:23 5/3
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன் – யுத்3:23 5/3
தங்கை அழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – யுத்3:23 5/4
பொன் தாழ் குழையாள்-தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள்
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத – யுத்3:23 6/1,2
அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த – யுத்3:23 8/1

TOP


அழுதான் (4)

ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான்
தானுடை இட வகை தழுவினன் நுழைவான் – ஆரண்:2 33/3,4
ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செம் கை – யுத்1:3 128/3
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – யுத்3:22 189/4
அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – யுத்3:22 193/4

TOP


அழுதி (1)

என்பு உற உருகுதி அழுதி ஏத்துதி – யுத்1:4 5/3

TOP


அழுதியோ (1)

அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி – யுத்3:27 169/3

TOP


அழுதிலர் (1)

அழுதிலர் உயிர்த்திலர் ஆவி நீத்திலார் – யுத்4:38 17/4

TOP


அழுது (38)

அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – பால:19 28/4
அழுது வெய்து_உயிர்த்து அன்பு உடை தோழியை – பால:21 24/2
அழுது தாயரோடு அரும் தவர் அந்தணர் அரசர் – அயோ:4 213/1
ஆரும் பின்னர் அழுது அவலித்திலர் – அயோ:4 229/1
அயின்றிலர் துயின்றிலர் அழுது விம்மினார் – அயோ:5 9/4
கொம்பு அழுது ஒசிந்தன என சிலர் குழைந்தார் – அயோ:5 14/2
ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற – அயோ:6 22/1
அந்தரத்து அமரரும் அழுது சோரவே – அயோ:11 88/4
ஆய காதலால் அழுது புல்லினாள் – அயோ:11 114/4
அரச வேலை சூழ்ந்து அழுது கைதொழ – அயோ:11 120/3
துடிக்க விம்மி நின்று அழுது சொல்லுவான் – அயோ:11 126/4
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என – அயோ:14 47/2
அந்த மா தவன் அழுது புல்லினான் – அயோ-மிகை:11 9/4
வந்து சுற்றும் உற்று அழுது மாழ்கினார் – அயோ-மிகை:11 10/4
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா – ஆரண்:1 40/1
என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி – ஆரண்:6 106/1
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள் – ஆரண்:10 63/1
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் அழுது சோர – ஆரண்:13 129/2
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – ஆரண்:16 3/1
அழுது அழுங்குறும் இவனை அன்பினின் – கிட்:3 54/1
அழுது செய்வது என் ஆணை அரக்கனை – சுந்:2 170/3
அழுது மும்மை வலம் கொடு இறைஞ்சினன் அன்போடு – சுந்:5 84/3
புக்கு மீண்டிலர் என்று அழுது இரங்கினர் புலம்பி – சுந்:9 13/4
எதிர் எழுந்து அடி விழுந்து அழுது சோர் இள நலார் – சுந்:10 43/2
காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள் – சுந்:10 46/4
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான் – சுந்:11 8/2
அழுது நின்றவர் அயர்வுற ஐயனை பெய்தனர் அரி என்று – யுத்1:3 85/3
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – யுத்1:4 113/1
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – யுத்1:7 1/3
அழுது அரற்றும் கிளை என ஆனவால் – யுத்1:8 55/4
அழுது அயர்கின்ற அண்ணல் அடித்தலத்து அமர சூட்டி – யுத்1:12 33/2
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – யுத்3:22 199/1
அப்பு மாரி அழுது இழி யாக்கையின் – யுத்3:29 31/2
ஐம்பது கோடி தெய்வ தாதியர் அழுது சூழ்ந்தார் – யுத்3-மிகை:29 2/2
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம் – யுத்4:41 60/3
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – யுத்4:41 68/4
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – யுத்4:41 116/4
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனை பாராய் – யுத்4-மிகை:41 133/4

TOP


அழுதுமோ (1)

அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்பட – கிட்:16 10/3

TOP


அழுந்த (21)

அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ அபிநவ கவிநாதன் – பால-மிகை:0 24/2
நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர் – ஆரண்:1 44/2
மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த விரைவோடு புல்லி உருகா – ஆரண்:13 65/3
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – சுந்:3 90/1,2
ஆகமும் புயங்களும் அழுந்த ஐம் தலை – சுந்:5 68/3
மீள் இரும் குழைபட கரி விழுந்து அழுந்த
தாளொடும் தலை உக தட நெடும் கிரி போல் – சுந்:8 31/2,3
அழுந்த மற்றவரோடும் வந்து அடுத்தனன் அனுமன் – சுந்-மிகை:7 8/4
கன்றிய பவழ செ வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – சுந்-மிகை:7 11/2
அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து அயல் – யுத்1:8 54/2
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – யுத்2:15 136/4
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – யுத்2:17 60/2
ஆறு நூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான் – யுத்2:19 117/4
ஆய்ந்தன அசனி போல ஐ_இரண்டு அழுந்த எய்தான் – யுத்3:21 37/2
அங்கதன் பதினாயிரம் அயில் கணை அழுந்த
சிங்க ஏறு இடியுண்டு என நெடு நிலம் சேர்ந்தான் – யுத்3:22 171/1,2
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – யுத்3:24 33/4
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – யுத்3:27 119/1,2
முறித்து எழுந்து அழுந்த யானை வீசும் மூசு பாகரை – யுத்3:31 78/3
கைத்தார் கடும் களிறும் கன தேரும் களத்து அழுந்த
குத்தான் அழி குழம்பு ஆம்-வகை வழுவா சர குழுவால் – யுத்3:31 110/3,4
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – யுத்4:34 24/2
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் – யுத்4:37 18/1
ஆன மெய்ப்படை தம்முடை போகத்துள் அழுந்த
ஆன கற்பினாளுடன் எழுந்து இராமனும் அறைவான் – யுத்4-மிகை:41 160/3,4

TOP


அழுந்தா (1)

அழுந்தா நின்றாள் நான்முகனார்-தம் அருள் ஊன்றி – சுந்:2 90/2

TOP


அழுந்தா-முன்னம் (1)

அழித்த தேர் அழுந்தா-முன்னம் அம்பொடு கிடந்து வெம்பி – யுத்2:19 182/1

TOP


அழுந்தா-முனம் (1)

கோல் விழுந்து அழுந்தா-முனம் கூடி யாம் – யுத்3:31 129/1

TOP


அழுந்தாது (1)

அழுந்தாது கழன்றிட பெய்து எடுத்து ஆர்த்து அரக்கன் – ஆரண்:13 25/2

TOP


அழுந்தி (5)

தன் உணர்வு அழிந்து காதல் சலதியின் அழுந்தி வேந்தன் – பால-மிகை:11 23/2
அடுத்து அகன் மார்பின் அழுந்தி அகன்ற – சுந்:9 53/2
கால் ஆழ்ந்து அழுந்தி கடல் புக்குழி கச்சம் ஆகி – சுந்-மிகை:1 4/3
நீரிடை அழுந்தி பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் – யுத்2:18 233/2
அலங்கு பல் மணி கதிரன குருதியின் அழுந்தி
விலங்கு செம் சுடர் விடுவன வெளி இன்றி மிடைந்த – யுத்3:22 56/1,2

TOP


அழுந்திட (3)

இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட எய்தான் – யுத்2:15 239/4
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – யுத்4:40 103/2
ஆர மார்பொடு அழுந்திட புல்லினான் – யுத்4-மிகை:39 14/3

TOP


அழுந்திடு (1)

முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை – பால-மிகை:9 41/2

TOP


அழுந்திய (6)

அழுந்திய உயிர்க்கும் எலாம் அருள் கொம்பு ஆயினான் – பால:14 23/2
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி – ஆரண்:10 66/1
அழுந்திய சிந்தை அரக்கி அலக்கண் – ஆரண்:14 41/1
ஆறு கீழ் பட அளறு பட்டு அழுந்திய அளக்கர் – யுத்1:6 21/3
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி – யுத்3:26 75/1
அப்பு மாரி அழுந்திய மார்பை தன் – யுத்3:29 31/1

TOP


அழுந்தியது (2)

அழுந்தியது அ கிரி அருகில் மால் வரை – கிட்:7 15/3
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – யுத்3:24 32/4

TOP


அழுந்திலர் (1)

அழுந்தினர் அழுந்திலர் அகன்றிலர் அகன்றார் – யுத்1:12 16/2

TOP


அழுந்தின (6)

மண் உற புக்கு அழுந்தின மாதிரம் – கிட்:11 11/2
அகரு தூமத்தின் அழுந்தின முகில் குலம் அனைத்தும் – சுந்:2 27/4
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள் அம் பொன் – யுத்2:16 169/3
துணைகளோடு புக்கு அழுந்தின சில சில தோன்றா – யுத்3:31 28/3
அம்பு அரங்க அழுந்தின சோரியின் – யுத்3:31 119/3
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து – யுத்4:40 73/1

TOP


அழுந்தினர் (7)

அழுந்தினர் சிலர் பதைத்து அளக வல்லியின் – அயோ:4 168/3
நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர் சிலர் சிலர் நிவந்த – ஆரண்:7 136/3
பாய்ந்து கால் பறித்து அழுந்தினர் சிலர் சிலர் பயத்தால் – ஆரண்:7 137/3
தேர் துணை ஆழி அழுந்தினர் சென்றார் – சுந்:9 47/2
அழுந்தினர் அழுந்திலர் அகன்றிலர் அகன்றார் – யுத்1:12 16/2
சோரி ஆற்றிடை அழுந்தினர் இன் உயிர் துறந்தார் – யுத்3:20 67/4
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால் – யுத்4:34 17/2

TOP


அழுந்தினன் (1)

அழுந்தினன் அவிப்ப அரும் வெம்மை ஆறினான் – அயோ:14 21/2

TOP


அழுந்தினாள் (1)

அழுந்தினாள் பின்னர் அரற்ற தொடங்கினாள் – அயோ-மிகை:4 1/4

TOP


அழுந்து (6)

அழுந்து துன்பினுக்கு அ கரை கண்டனன் அனையான் – கிட்:3 73/2
அழுந்து பட்டுளர் ஒத்து அயர்ந்தார் அழல் – சுந்:13 18/3
அழுந்து பணி-மீது அமளி அஞ்சல் என அ நாள் – யுத்4:36 1/3
அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று – யுத்4:36 27/3
அழுந்து துன்பத்தினாய் என்று அரற்றினான் – யுத்4:41 63/3
அழுந்து சிந்தையாய் அறிவு இலாது அதனை என் செய்தாய் – யுத்4-மிகை:41 106/2

TOP


அழுந்துகின்ற (2)

ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே – பால:3 16/4
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மா குன்றம் – சுந்:1 8/2

TOP


அழுந்துகின்றது (1)

அழுந்துகின்றது நம் பலம் அமரரும் அஞ்சி – யுத்4:35 35/3

TOP


அழுந்துகின்றன (1)

அற்று எழுந்தன விழுந்து மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால் – யுத்2:19 63/4

TOP


அழுந்துகின்றேன் (2)

ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் – யுத்2:19 211/4
இரும் சிறை அழுந்துகின்றேன் எம்பிரான் தேவி பட்ட – யுத்3:26 46/3

TOP


அழுந்துதலால் (1)

அன்னார் உதிரத்துள் அழுந்துதலால்
ஒன்னார் முழு வெண் குடை ஒத்தனவால் – யுத்3:27 36/2,3

TOP


அழுந்தும் (6)

அழுந்தும் மா தவ சன்னுவின் வேள்வியை அழிப்ப – பால-மிகை:9 53/3
அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கிட்:7 67/4
நின்று அந்தம்_இல்லான் ஊன்ற நெரிந்து கீழ் அழுந்தும் நீல – சுந்:1 3/3
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும் – யுத்3:31 94/1
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும் – யுத்3:31 94/1
சூழி பெற்ற மா அழுந்தும் வாசியும் சுரிக்குமால் – யுத்3:31 94/2

TOP


அழுந்துவார் (1)

இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார் – அயோ:14 90/4

TOP


அழுந்துற (4)

அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல் – சுந்:4 105/2
ஐயன்தான் அவன்-மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பின் புல்லி – யுத்2:19 221/1
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய – யுத்3:27 1/2
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – யுத்3:28 65/4

TOP


அழுந்தேல் (1)

அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா – ஆரண்:13 37/2

TOP


அழும் (9)

பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார் – அயோ:4 193/4
அன்னா பல பலவும் பன்னி அழும் மயங்கும் – ஆரண்:13 100/1
கலந்தது அழும் குரலின் கடல் ஓதை – சுந்:9 46/3
வாங்கலம் என்று அழும் மாதரார் பலர் – சுந்:12 5/4
அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான் – யுத்2:18 33/1,2
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – யுத்2:18 262/4
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான் – யுத்2:19 1/3
அழும் அரற்றும் அயர்க்கும் வியர்க்கும் போய் – யுத்3:29 15/2
அழும் நகும் அனுமனை ஆழி கைகளால் – யுத்4:41 91/1

TOP


அழுவ (7)

பொன் நெடும் கண் குழித்து அழுவ போன்றவே – அயோ:4 194/4
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே – அயோ:11 121/4
ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவ
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான் – ஆரண்:2 37/1,2
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே – யுத்1:13 12/3
தொய்யல் படர் அழுவ கொழும் சேறாய் உக துகைப்பான் – யுத்2:18 161/4
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி அருக்கன் மைந்தன் – யுத்4-மிகை:41 238/2
அழுவ நீர் வேலை சற்றும் அரவம் இன்றாக வற்றோ – யுத்4-மிகை:41 257/3

TOP


அழுவத்து (6)

அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள் – அயோ:7 24/4
ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி – ஆரண்:7 51/1
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே – சுந்:1 8/4
ஆய் பெரும் திரை கடல் அழுவத்து ஆழ்வன – சுந்:9 40/2
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த – யுத்1:1 4/1
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அ பதகன் மூதூர் – யுத்1:13 27/4

TOP


அழுவத்துள் (3)

சுட்டது இல்லை நின் தோன்றலை சுடர் கனல் சுழி படர் அழுவத்துள்
இட்ட போதிலும் என் இனி செய தக்கது என்றனர் இகல் வெய்யோர் – யுத்1:3 87/1,2
அரம் கொண்ட கரும் கடலின் அழுவத்துள் அழுத்தினான் – யுத்2:16 354/4
போக்கினான் நிண பறந்தலை அழுவத்துள் புக்கான் – யுத்3:22 187/3

TOP


அழுவது (1)

அகழி-தானும் அழுவது போன்றதே – யுத்2:15 7/4

TOP


அழுவதும் (1)

அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – ஆரண்:5 3/4

TOP


அழுவதே (3)

அழுவதே அழகிது எம் அன்பு என்றார் சிலர் – அயோ:4 185/4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – ஆரண்:4 24/3
அழுவதே நன்று நம்-தம் வில் தொழில் ஆற்றல் அம்மா – யுத்3:26 66/4

TOP


அழுவம் (1)

ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி – ஆரண்:10 163/3

TOP


அழுவம்-தன்னுள் (1)

வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மத கலுழி வெள்ளத்து – அயோ:13 51/2

TOP


அழுவவாம் (1)

அலம்புறு பறவையும் அழுவவாம் என – ஆரண்:14 101/3

TOP


அழுவாய் (1)

அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 252/4

TOP


அழுவாள் (3)

இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையா-முன்னம் – அயோ:4 34/1
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில் – அயோ:4 42/2
துடியா எழுவாள் துயரால் அழுவாள்
கடிதா அறனே இது கா எனுமால் – ஆரண்:12 74/3,4

TOP


அழுவானை (1)

என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று – அயோ:13 65/1

TOP


அழுவேன் (1)

அழுவேன் இனி இன் இடர் ஆறிட யான் – யுத்3:23 21/2

TOP


அழை (2)

அழை என் தேர் எனக்கு ஆங்கு வெம் போர் படை – ஆரண்:7 23/1
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை – யுத்1:13 4/1

TOP


அழைக்க (2)

வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி – அயோ:3 94/1
ஆயிர கோடி தூதர் அரி_கணம் அழைக்க ஆணை – கிட்:11 55/1

TOP


அழைக்கின்ற (1)

வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – சுந்:11 34/4

TOP


அழைக்கின்றாரும் (1)

அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும்
பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற உளைகின்றாரும் – பால:18 6/3,4

TOP


அழைக்கும் (3)

அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா – யுத்2:19 222/3
விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால் – யுத்3:29 14/4
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – யுத்3:31 75/3

TOP


அழைக்குமாம் (1)

அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின் – ஆரண்:12 8/2

TOP


அழைக்குமே (1)

அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின் – ஆரண்:12 8/2

TOP


அழைத்த (6)

அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே – பால:19 43/4
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ – அயோ:1 24/4
அழைத்த வான் பறவைகள் அலங்கு பொன் வடிம்பு – அயோ:14 36/2
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் – யுத்1:4 110/2
கை எடுத்து அழைத்த யானை போன்றன களி நல் யானை – யுத்1:8 16/4
அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – யுத்2:16 320/2

TOP


அழைத்தது (7)

இன்று எனை அழைத்தது இங்கு இயம்புவாய் என்றான் – பால:5 78/4
அழைத்தது உண்டு அது கேட்டு அயர்வு எய்துமால் – ஆரண்:11 79/3
அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் – சுந்:4 74/4
அன்றே முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா – சுந்:11 24/2
பயம் மேவி அழைத்தது பன்முறை உன் – யுத்1-மிகை:3 18/2
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும் – யுத்3:27 87/3
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – யுத்3:30 37/3

TOP


அழைத்தல் (2)

அரசையும் இ வழி அழைத்தல் வேட்கையோ – பால:13 65/4
எல்லீரும் உறங்குதிரோ யான் அழைத்தல் கேளீரோ – ஆரண்:6 105/4

TOP


அழைத்தலின் (1)

அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப – கிட்:7 144/3

TOP


அழைத்தலும் (1)

அம்புலி அம்ம வா என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள் – யுத்3:29 50/1

TOP


அழைத்தவன் (1)

அழைத்தவன் அற நெறி அந்தணாளரில் – அயோ:11 98/2

TOP


அழைத்தனள் (1)

என்று அழைத்தனள் ஏங்கி எழுந்து அவன் – யுத்4:38 29/1

TOP


அழைத்தனன் (3)

அடி தொழுது உவகை தூண்ட அழைத்தனன் ஆழி அன்ன – அயோ-மிகை:8 3/1
அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன – ஆரண்:10 106/3
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம் – யுத்1:6 57/2

TOP


அழைத்தனனால் (1)

அ நான்முகன் நின்னை அழைத்தனனால்
பொன் ஆர் சடை மாதவ போதுதியால் – ஆரண்:2 15/3,4

TOP


அழைத்தார் (2)

அழைத்தார் சிலர் அயர்த்தார் சிலர் அழிந்தார் சிலர் கழிந்தார் – ஆரண்:7 94/1
அன்னார் செரு விளைத்தார் என இமையோர் எடுத்து அழைத்தார்
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா – யுத்3:27 116/2,3

TOP


அழைத்தாள் (1)

ஆற்றுகிற்கிலள் பற்பல பன்னி நின்று அழைத்தாள் – ஆரண்:6 92/4

TOP


அழைத்தான் (2)

ஆழி கிளர்ந்தன என்ன அழைத்தான் – சுந்-மிகை:11 24/4
தீர்த்தா என அழைத்தான் அதற்கு இளம் கோளரி சிரித்தான் – யுத்3:27 156/3

TOP


அழைத்தி (2)

அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன – அயோ:8 12/1
நன்று நம் பதியை காண நாயக அழைத்தி என்ன – யுத்4-மிகை:41 121/2

TOP


அழைத்திட்டு (1)

அந்த நீதியே செய்தும் என்று அனுமனை அழைத்திட்டு
எம்-தம் நாதனை இமைப்பினில் கொடு வருக என்றான் – யுத்4-மிகை:41 93/3,4

TOP


அழைத்திட (2)

புக்கு அழைத்திட புகுந்துளது இராக்கத புணரி – யுத்3:31 31/4
பாங்கினால் வருணன்-தன்னை அழைத்திட பதைப்பு இலாது – யுத்4-மிகை:41 241/2

TOP


அழைத்திடு (1)

இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு என்றான் – யுத்4-மிகை:41 121/4

TOP


அழைத்திடுக (1)

நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன – பால-மிகை:9 63/3

TOP


அழைத்திலை (1)

அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – யுத்2:19 226/2

TOP


அழைத்தீர்கள் (1)

அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான் – ஆரண்:10 111/4

TOP


அழைத்து (21)

மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – பால:5 34/3
அழைத்து மைந்தன் தன் மைந்தனை அவர் கழிந்தனரேல் – பால-மிகை:9 36/2
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன் – ஆரண்:11 76/4
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் – கிட்:7 10/1
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் – கிட்:7 31/2
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை – சுந்:10 14/2
கை எடுத்து அழைத்து ஓடின ஓடை வெம் களி மா – சுந்:13 30/4
நன்று நன்று என நயந்து எனை வரும்படி அழைத்து
ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழிய – யுத்1-மிகை:2 26/2,3
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச – யுத்2:16 201/3
எங்கை-போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா – யுத்2:16 323/4
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து
பண்டை தன் நாமத்தின் காரணத்தை பாரித்தான் – யுத்2:17 87/1,2
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி – யுத்2:18 205/2
என்று பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து
கன்று பட பதைத்த தாய்-போல் கவல்வாளை – யுத்2:18 272/1,2
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே – யுத்2:19 88/3
இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து – யுத்3:29 23/1
என்பன பலவும் பன்னி எடுத்து அழைத்து இரங்கி ஏங்கி – யுத்3:29 40/1
என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம் – யுத்3:29 54/1
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் – யுத்4:38 29/4
இளையவன்-தனை அழைத்து இடுதி தீ என – யுத்4:40 65/1
அல் எனும் அரக்கர்-தம்மை வம்-மின் என்று அழைத்து மெள்ள – யுத்4-மிகை:41 28/2
தேவ_தச்சனை அழைத்து நீள் திரை கடல் கிடந்த – யுத்4-மிகை:41 111/2

TOP


அழைத்தே (1)

நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே
இந்த மா மலை இரும் என யாவையும் நல்கி – யுத்4-மிகை:41 112/1,2

TOP


அழைப்ப (1)

எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – ஆரண்:1 48/4

TOP


அழைப்பது (1)

ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – பால:10 1/4

TOP


அழைப்பதே (1)

அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் – கிட்:16 1/4

TOP


அழைப்பதை (1)

நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை
இறைவனும் திரு உளத்து அறிந்து அங்கு எய்தவே – பால-மிகை:5 9/3,4

TOP


அழைப்பன (1)

மானை நாடி நின்று அழைப்பன போன்றன மஞ்ஞை – கிட்:10 43/4

TOP


அழைப்பு (1)

அழைப்பு ஒலி முழக்கு எழ அழகு மின்னிட – யுத்4:38 15/1

TOP


அழையா (1)

நின்றே நெறி உணர்வான் ஒரு நினைவாளனை அழையா
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – பால:24 6/1,2

TOP


அழையாய் (1)

அழையாய் திரிசிரத்தோனையும் நிலத்தோடும் இட்டு அரைப்பான் – யுத்2:18 174/4

TOP


அள் (3)

அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – யுத்2:15 177/1
அள் இலை படை அகம்பனே முதலிய அரக்கர் – யுத்3:22 93/2
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – யுத்3:26 50/1

TOP


அள்ள (1)

அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல – சுந்:1 11/3

TOP


அள்ளப்பட்டு (1)

அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக – சுந்:10 28/2

TOP


அள்ளல் (10)

அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும் – பால:2 53/3
அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது – பால:11 4/3
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் – பால:14 26/2
அள்ளல் வேலையும் அம்புத சாலமும் – பால-மிகை:11 7/2
அள்ளல் மலர் திரு அன்னவர் தம்மை – பால-மிகை:23 5/3
அள்ளல் பள்ளம் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் – அயோ:4 61/1
அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார் – கிட்:15 20/1
அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ – சுந்:2 169/1
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை – சுந்:8 42/2
அள்ளல் பள்ளத்து அகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற – சுந்-மிகை:4 7/3

TOP


அள்ளி (25)

அள்ளி நாண் உறும் அகன் பணை மிதிலை நாடு அணைந்தார் – பால:9 6/4
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர் – ஆரண்:10 70/3
உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே – ஆரண்:10 109/4
ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி
பாகு ஆய செம் சொலவர் வீசுபடு காரம் – சுந்:2 3/3,4
பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ – சுந்:4 115/2
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி – சுந்:6 41/3
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி
வீசிய விளக்கலாலே விளங்கின உலகம் எல்லாம் – சுந்:6 41/3,4
தொழுதனர் சிலவர் ஆடி துள்ளினர் சிலவர் அள்ளி
முழுதுற விழுங்குவார் போல் மொய்த்தனர் சிலவர் முற்றும் – சுந்:14 4/2,3
அள்ளி அப்ப திரை கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி – யுத்1:1 9/4
அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய் – யுத்1:2 25/2
அத்தனை கடலும் மாள தனித்தனி அள்ளி கொண்ட – யுத்1:3 132/4
தலைகளை கிள்ளும் அள்ளி தழல் எழ பிசையும் தக்க – யுத்1:3 141/2
அள்ளி மீது உலகை வீசும் அரி_குல சேனை நாப்பண் – யுத்1:4 130/1
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகு எலாம் அனுங்க – யுத்1:5 53/4
வேத கீத அமுது அள்ளி விழுங்க – யுத்1:11 9/4
அள்ளி அம் கைகள் இருபதும் பற்றி பண்டு அரன் மா – யுத்2:15 209/2
கோல் முகந்து அள்ளி அள்ளி கொடும் சிலை நாணில் கோத்து – யுத்2:18 203/1
கோல் முகந்து அள்ளி அள்ளி கொடும் சிலை நாணில் கோத்து – யுத்2:18 203/1
தூவும் அள்ளி பிசையும் துகைக்குமால் – யுத்2:19 142/3
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி
தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும் – யுத்3:22 31/1,2
தொகும் படை அரக்கர் வெள்ளம் துறை-தொறும் அள்ளி தூவி – யுத்3:22 120/1
அள்ளி நுங்கலாம் ஆர் இருள் பிழம்பினை அழித்தான் – யுத்3:22 186/2
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி
பொழிந்தனன் இளைய வீரன் கணைகளால் துணித்து போக்க – யுத்3:28 39/1,2
ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்து அடுத்தே படை கலங்கள் அள்ளி அள்ளி – யுத்3:31 98/1
ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்து அடுத்தே படை கலங்கள் அள்ளி அள்ளி
தூர்ப்பர் பலர் மூ_இலை_வேல் துரப்பர் பலர் கரப்பர் பலர் சுடு தீ தோன்ற – யுத்3:31 98/1,2

TOP


அள்ளிக்கொண்டு (1)

அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – பால:22 6/3

TOP


அள்ளியே (1)

மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும் – யுத்3:28 59/3

TOP


அள்ளின (3)

அம்பு கற்களை அள்ளின அம்பு எலாம் – யுத்2:15 20/1
ஆசைகள்-தோறும் அள்ளின கொள்ளி – யுத்3:26 21/1
அயின்றன புள்_இனம் உகிரின் அள்ளின – யுத்4:37 144/4

TOP


அள்ளினர் (1)

ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ள – யுத்3:31 231/1

TOP


அள்ளினள் (1)

ஐய தண் பனி அள்ளினள் அப்பினாள் – ஆரண்:6 71/2

TOP


அள்ளினன் (2)

அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற – சுந்:6 53/2
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக – யுத்3:28 29/2

TOP


அள்ளுற (1)

அள்ளுற தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – யுத்4-மிகை:42 46/3

TOP


அள்ளுறு (1)

அள்ளுறு காதல் தம்பி அன்பினால் அமைக்கப்பட்ட – கிட்-மிகை:9 1/3

TOP


அளக்க (6)

இன்பம் என்ற அளக்க_அரும் அளக்கர் எய்தினார் – பால:5 111/4
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும் – சுந்:2 69/1
அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – சுந்:2 162/3
தடம் புயம் திசைகளை அளக்க தாங்கிய – சுந்-மிகை:2 7/2
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – யுத்1:3 155/3
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல் – யுத்4:37 143/1

TOP


அளக்க_அரிய (1)

அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – சுந்:2 162/3

TOP


அளக்க_அரும் (2)

இன்பம் என்ற அளக்க_அரும் அளக்கர் எய்தினார் – பால:5 111/4
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல் – யுத்4:37 143/1

TOP


அளக்கர் (17)

ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் – பால:4 5/2
இன்பம் என்ற அளக்க_அரும் அளக்கர் எய்தினார் – பால:5 111/4
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ – அயோ:2 59/1
அளக்கர் வெண் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி – அயோ:3 79/3
அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில் – அயோ:6 24/1
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான் – கிட்:6 26/4
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர்
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து – கிட்:10 40/2,3
ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை – சுந்:4 96/3
ஆடும் மங்கையர் கரும் குழல் விளர்த்தன அளக்கர்
கோடு தீந்து எழ கொழும் புகை பிழம்பு மீ கொள்ள – யுத்1:6 19/3,4
ஆறு கீழ் பட அளறு பட்டு அழுந்திய அளக்கர்
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – யுத்1:6 21/3,4
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர்
பந்தி பந்திகளாய் நெடும் கடும் கணை படர – யுத்1:6 23/2,3
அண்ணல் வெம் கணை அறுத்திட தெறித்து எழுந்து அளக்கர்
பண்ணை வெம் புனல் பட பட நெருப்பொடும் பற்றி – யுத்1:6 28/1,2
அப்பு வேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர் – யுத்1:6 30/4
அளக்கர் கட்டவனும் மாட்டது அலக்கணுற்றிட விட்டு ஆர்க்கும் – யுத்1-மிகை:11 5/3
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை – யுத்4:35 17/1
அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர்
வண்ணனே முதல் வானர கடல் எலாம் வாய் பெய்து – யுத்4-மிகை:41 206/1,2
பின்றை வந்து அளக்கர் வேலை பெரும் படை இறுத்தது அன்றே – யுத்4-மிகை:41 239/4

TOP


அளக்கரின் (1)

அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல் – யுத்3:31 178/2

TOP


அளக்கரை (3)

அமை திரு நகரை சூழ்ந்த அளக்கரை கடக்க வீரன் – சுந்-மிகை:1 2/2
அளக்கரை கடந்து மேல் அறிந்து நம்பியும் – யுத்1:4 15/1
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும் – யுத்3-மிகை:22 3/4

TOP


அளக்கரொடு (1)

அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – சுந்:2 162/3

TOP


அளக்கரோடும் (1)

அளக்கரோடும் அ கயன் என்பவனும் வந்து அடைந்தான் – கிட்:12 11/4

TOP


அளக்கின்ற (1)

கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் – சுந்:3 9/4

TOP


அளக்கும் (1)

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம் – பால:3 61/1

TOP


அளக்குறல்-பாலும் (1)

அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா – யுத்2:16 198/2

TOP


அளக (13)

மடை பெயர் அனம் என மட நடை அளக
கடைசியர் முகம் என மலர்வன கமலம் – பால:2 43/3,4
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி – பால:18 6/2
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார் – பால:22 5/4
மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலை தவள மேனி – பால-மிகை:0 12/3
அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – அயோ:3 2/4
அழுந்தினர் சிலர் பதைத்து அளக வல்லியின் – அயோ:4 168/3
அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும் – அயோ:9 14/3
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல் – ஆரண்:10 70/1
அம் சிறை அறுபத அளக ஓதிய – கிட்:10 118/2
அரம்பை என்று அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின் – கிட்:13 36/1
அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ் – கிட்:14 9/2
அந்தம்_இல் கீழ் திசை அளக வாள் நுதல் – சுந்:2 51/3
அரம்பையர் விஞ்சை நாட்டு அளக வல்லியர் – சுந்:12 16/1

TOP


அளகத்து (1)

தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட – பால:16 20/3

TOP


அளகபந்தி (1)

அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – பால:19 11/1,2

TOP


அளகம் (2)

மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின் – அயோ:7 4/1
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கிட்:13 57/4

TOP


அளகேசனை (1)

வாங்கினான் அளகேசனை துரந்து இந்த மானம் – யுத்4-மிகை:41 4/1

TOP


அளகை (4)

ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே – பால:3 58/4
இறுகின நிதியின் கிழவன் இசை கெட அளகை எறிந்தார் – சுந்:7 16/3
அயல் அயல் மலையொடு அறைந்தான் அடு பகை அளகை அடைந்தார் – சுந்:7 29/1
எரி உண அளகை மூதூர் இந்திரன் இருக்கை எல்லாம் – யுத்3:29 36/1

TOP


அளகையின் (1)

குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன் – யுத்1:5 56/1

TOP


அளகையும் (1)

அயில் முக குலிசத்து அமரர்_கோன் நகரும் அளகையும் என்று இவை அயனார் – பால:3 4/1

TOP


அளத்தலின் (1)

கோலிடை உலகம் அளத்தலின் பகைஞர் முடி தலை கோடலின் மனுவின் – பால:3 10/1

TOP


அளத்து (1)

அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும் – பால:2 53/3

TOP


அளந்த (15)

ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான் – பால:3 21/2
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – பால:20 10/3
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – பால:24 27/2
அண்ட கோளகை புறத்ததாய் அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் மலரடி பிறந்து பூ_மகனார் – பால-மிகை:9 56/1,2
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – அயோ:13 68/3
நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம் – ஆரண்:11 71/1
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு – கிட்:13 24/1
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்க கால – சுந்:1 32/3
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – சுந்:2 185/4
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – சுந்:2 190/4
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை – சுந்:3 134/2
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – சுந்:4 103/4
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை – யுத்2:15 219/1
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் – யுத்3:24 59/3
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ – யுத்3:28 41/3

TOP


அளந்தது (2)

ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கிட்:17 22/2
அளந்தது அ புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்1:3 130/3

TOP


அளந்தவன் (4)

அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால் – கிட்:4 9/1
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் – சுந்:6 46/2
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – யுத்2:16 340/2
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான் – யுத்4:35 27/4

TOP


அளந்தவன்-தன் (1)

உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – பால:16 15/4

TOP


அளந்தன (1)

சென்று திக்கினை அளந்தன பணைகளின் தேவர் – கிட்:4 11/1

TOP


அளந்தனன் (1)

இடு திறை அளந்தனன் இரந்து நிற்கவே – ஆரண்-மிகை:10 10/4

TOP


அளந்தால் (1)

ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – ஆரண்:2 29/2

TOP


அளந்தாளை (1)

கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – அயோ:13 68/4

TOP


அளந்தான் (9)

அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – அயோ:1 59/4
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – ஆரண்:3 36/4
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – சுந்:1 32/4
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – யுத்2:15 161/4
அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான் – யுத்2:15 162/2
அளந்தான் வலி நன்று என அங்கதனே – யுத்3:20 78/4
அளந்தான் முனம் இவனே என இமையோர்களும் அயிர்த்தார் – யுத்3:22 114/4
அண்டத்தினை அளந்தான் என கிளர்ந்தான் நிமிர்ந்து அகன்றான் – யுத்3:31 117/4
போர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் புகழ் சங்கம் – யுத்3:31 188/3

TOP


அளந்து (18)

அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என – பால:8 23/3
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே – பால:23 65/4
யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க எங்கும் – பால-மிகை:0 41/4
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என – ஆரண்:12 21/3
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கிட்:13 66/3
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய் – சுந்:1 68/3
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல் – சுந்:2 103/2
தாய் அளந்து உலகங்கள் தர கொள்வான் – சுந்:13 7/2
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி – யுத்1:13 11/1
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – யுத்2:16 53/4
ஆகாயம் அளந்து விழுந்ததனை – யுத்2:18 80/3
அன்னானொடு போயின தானை அளந்து கூற – யுத்2:19 24/1
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – யுத்3:22 222/2
கொடுத்த நாள் அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் – யுத்3:24 41/3
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க – யுத்4:35 27/2
அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – யுத்4:40 92/1
கோல் முகத்து அளந்து குற்றம் செற்று உலகு எல்லாம் கொள்ளும் – யுத்4:42 13/3
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க எங்கும் – யுத்4-மிகை:42 72/4

TOP


அளந்துகொண்ட (1)

ஆம் பரிசு உலகு எலாம் அளந்துகொண்ட நாள் – பால:14 8/3

TOP


அளந்தோன் (2)

அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தனன் உலகு எலாம் அளந்தோன் – பால-மிகை:9 18/4
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள் – ஆரண்:13 123/3

TOP


அளப்ப (32)

செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – பால:3 6/3
அளப்ப_அரும் குணங்களை அழிக்குமாறு போல் – பால:7 24/2
களிப்பன மதர்ப்ப நீண்டு கதுப்பினை அளப்ப கள்ளம் – பால:21 16/1
தமிழ் எனும் அளப்ப அரும் சலதி தந்தவன் – பால-மிகை:7 15/1
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – அயோ:4 138/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – ஆரண்:8 12/3
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் – கிட்:4 2/4
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கிட்:6 32/4
கிளைஞரின் உதவ ஆணை கிளர் திசை அளப்ப கேளோடு – கிட்:9 33/2
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர் – கிட்:10 40/2
இருக்கு_இனம் முனிவர் ஓத இசை திசை அளப்ப யாணர் – கிட்:11 102/3
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – சுந்:3 84/4
ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை – சுந்:4 96/3
ஆயவன் வணங்கி ஐய அளப்ப_அரும் அரக்கர் முன்னர் – சுந்:8 2/1
ஆழி பல் படை அனையன அளப்ப_அரும் சரத்தால் – சுந்:11 43/3
அளவையான் அளப்ப_அரிது அறிவின் அ புறத்து – யுத்1:3 62/1
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் – யுத்1:6 23/2
ஆழமும் அகலம் தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய – யுத்1:7 20/1
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – யுத்1:13 25/2
ஆழி நீரையும் குடிப்பன திசைகளை அளப்ப
வீழின் மீச்செலின் மண்ணையும் விண்ணையும் தொளைப்ப – யுத்2:15 226/2,3
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – யுத்2:15 229/1
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – யுத்3:22 33/2
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – யுத்3:22 33/4
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – யுத்3:31 225/3
அளப்ப அரும் வெள்ள சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால் – யுத்3-மிகை:20 1/1
ஐய கேள் சிவன் கை வாள் கொண்டு அளப்ப அரும் புவனம் காக்கும் – யுத்3-மிகை:20 7/1
ஆய பின் கவியின் வேந்தும் அளப்ப_அரும் தானையோடும் – யுத்4:32 51/1
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – யுத்4:34 14/1
வினையின் நல் நிதி முதலிய அளப்ப_அரும் வெறுக்கை – யுத்4:35 24/3
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும் – யுத்4:37 201/3
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – யுத்4:38 27/2
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – யுத்4:38 27/3

TOP


அளப்ப_அரிது (2)

அளவையான் அளப்ப_அரிது அறிவின் அ புறத்து – யுத்1:3 62/1
ஆழமும் அகலம் தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய – யுத்1:7 20/1

TOP


அளப்ப_அரிய (2)

உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – யுத்4:38 27/2
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – யுத்4:38 27/3

TOP


அளப்ப_அரும் (17)

செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – பால:3 6/3
அளப்ப_அரும் குணங்களை அழிக்குமாறு போல் – பால:7 24/2
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – அயோ:4 138/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – ஆரண்:8 12/3
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர் – கிட்:10 40/2
ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை – சுந்:4 96/3
ஆயவன் வணங்கி ஐய அளப்ப_அரும் அரக்கர் முன்னர் – சுந்:8 2/1
ஆழி பல் படை அனையன அளப்ப_அரும் சரத்தால் – சுந்:11 43/3
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் – யுத்1:6 23/2
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – யுத்1:13 25/2
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – யுத்2:15 229/1
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – யுத்3:22 33/2
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – யுத்3:22 33/4
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – யுத்3:31 225/3
ஆய பின் கவியின் வேந்தும் அளப்ப_அரும் தானையோடும் – யுத்4:32 51/1
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – யுத்4:34 14/1
வினையின் நல் நிதி முதலிய அளப்ப_அரும் வெறுக்கை – யுத்4:35 24/3

TOP


அளப்பது (1)

இனி பரந்து உலகினை அளப்பது எங்கு என – பால:23 66/1

TOP


அளப்பன (1)

மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின் – யுத்4:32 16/3

TOP


அளப்பில (1)

வெள்ளம் ஆங்கு அளப்பில வெள்ளம் வாம் பரி – யுத்2-மிகை:15 14/1

TOP


அளப்பிலர் (1)

வெய்ய வீரர்கள் அளப்பிலர் கோடியர் விறல் சேர் – யுத்2-மிகை:15 35/3

TOP


அளப்பிலோர் (1)

இன்னவர் ஆதியர் அளப்பிலோர் இவர் – யுத்3-மிகை:20 8/1

TOP


அளப்பு (28)

அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால் – பால:12 6/1
ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – சுந்:7 50/4
அத்தனையோரும் குன்றம் அளப்பு_இல அசனி ஏற்றோடு – யுத்2:19 177/1
பருகின அளப்பு_இலாத பகழிகள் கவசம் பற்று அற்று – யுத்2:19 287/2
நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படை தலைவர் வல்லே – யுத்2-மிகை:15 22/3
அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு இல் பல் கோடி – யுத்2-மிகை:15 33/3
அ கணத்து அரக்கர் கோன் அளப்பு இல் யானை தேர் – யுத்2-மிகை:16 14/1
அளப்பு இல் வெம் கரிகள் பூதம் ஆளி வெம் பரிகள் பூண்டு ஆங்கு – யுத்2-மிகை:16 25/1
வந்து அம் மா படை அளப்பு இல வெள்ளங்கள் மடிய – யுத்2-மிகை:16 39/1
சூலம் உண்டு அளப்பு இல கோடி பேய் சுமந்து – யுத்2-மிகை:16 49/2
தேர் வெள்ளம் அளப்பு இல திண் புரவி – யுத்2-மிகை:18 2/1
தார் வெள்ளம் அளப்பு இல தந்தி இன – யுத்2-மிகை:18 2/2
கார் வெள்ளம் அளப்பு இல கண்டகராம் – யுத்2-மிகை:18 2/3
பேர் வெள்ளம் அளப்பு இல பெற்றதுவால் – யுத்2-மிகை:18 2/4
அளப்பு இல் மைந்தர் எல்லாம் ஆனை தேர் பரி ஆள் என்னும் – யுத்2-மிகை:18 34/1
வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய தாமும் – யுத்2-மிகை:18 34/2
அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம் – யுத்3-மிகை:20 4/3
கொற்ற வெம் சரம் அறுத்திட அளப்பு இலர் குறைந்தார் – யுத்3-மிகை:20 10/3
பரி வெள்ளம் அளப்பு இல பட்டு அழிய – யுத்3-மிகை:20 15/3
பொரும் திறல் களிறு காலாள் புரவி தேர் அளப்பு இல் கோடி – யுத்3-மிகை:22 7/2
சுருக்கம் இல் இவுளி காலாள் எனும் தொகை அளப்பு இல் வெள்ளம் – யுத்3-மிகை:26 1/3
கூளி மா முகவர் ஆதி அளப்பு இல கோடி உள்ளார் – யுத்3-மிகை:31 9/3
இடைவிடாது அளப்பு இல் வெள்ளம் இற்று இறந்து போகவும் – யுத்3-மிகை:31 22/1
தேர் அளப்பு இல பட்ட சிறு கண் மா – யுத்3-மிகை:31 37/1
கார் அளப்பு இல பட்ட கடும் பரி – யுத்3-மிகை:31 37/2
தார் அளப்பு இல பட்ட தடம் புய – யுத்3-மிகை:31 37/3
பேர் அளப்பு இலர் பட்டனர் பீடு இலார் – யுத்3-மிகை:31 37/4
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி – யுத்4:36 20/1

TOP


அளப்பு_அரிதால் (1)

ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – சுந்:7 50/4

TOP


அளப்பு_இல (2)

அத்தனையோரும் குன்றம் அளப்பு_இல அசனி ஏற்றோடு – யுத்2:19 177/1
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி – யுத்4:36 20/1

TOP


அளப்பு_இலாத (1)

பருகின அளப்பு_இலாத பகழிகள் கவசம் பற்று அற்று – யுத்2:19 287/2

TOP


அளம் (3)

அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில் – அயோ:6 24/1
அளம் படு குரை கடல் அகழி ஏழுடை – அயோ-மிகை:1 18/1
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப – யுத்4:35 27/3

TOP


அளவது (2)

அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக – பால:5 34/1
இ அளவது என ஒரு கரை பிறிது இலவா – பால:5 122/2

TOP


அளவதோ (1)

சொற்றவாம் அளவதோ மற்று இதன் தூய்மையே – பால:7 3/4

TOP


அளவளாய் (3)

வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய்
எழுக முந்துற எனா இனிது வந்து எய்தினான் – பால:20 18/2,3
உள் நிற்கும் பெரும் களிப்பினர் அளவளாய் உவந்தார் – யுத்3:22 179/3
அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய் அமைவுற்று – யுத்3:30 31/3

TOP


அளவளாவுதல் (1)

ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – யுத்2:16 83/2,3

TOP


அளவளாவுவார் (1)

ஆய அன்பினோடு அளவளாவுவார் – கிட்:3 33/4

TOP


அளவா (2)

அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா
நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான் – அயோ:7 3/1,2
தன் தாமரை போல் இரு தாள் அளவா
நின்றான் உரை செய்ய நிசாசரனும் – யுத்2-மிகை:18 5/2,3

TOP


அளவால் (1)

திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் – சுந்:12 119/4

TOP


அளவி (6)

சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – அயோ:4 38/1
அரிய வேதியர் ஆகுதி புகையொடும் அளவி
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய் – அயோ:10 18/3,4
முட்டி வான் முகடு சென்று அளவி இ முடை உடல் – கிட்:5 14/1
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல் – கிட்:6 17/3
ஆனையின் கொடிகளும் அளவி தோய்தலால் – யுத்2:15 104/3
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி – யுத்4:35 16/3,4

TOP


அளவிட (1)

விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர் – ஆரண்:7 40/1

TOP


அளவிடல் (4)

கண் அளவிடல்_அரு மார்பர் காலினால் – ஆரண்:7 40/2
எண் அளவிடல்_அரும் செரு வென்று ஏறினார் – ஆரண்:7 40/4
எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர் – சுந்:3 56/1
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர் – சுந்:3 56/2

TOP


அளவிடல்_அரு (1)

கண் அளவிடல்_அரு மார்பர் காலினால் – ஆரண்:7 40/2

TOP


அளவிடல்_அரும் (1)

எண் அளவிடல்_அரும் செரு வென்று ஏறினார் – ஆரண்:7 40/4

TOP


அளவிடற்கு (3)

ஆவி போல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம் – கிட்:9 22/2
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – சுந்:11 15/2
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும் – யுத்1:2 88/1

TOP


அளவிடு (1)

மண் அளவிடு நெடு வலத்தர் வானவர் – ஆரண்:7 40/3

TOP


அளவிய (1)

ஆரியன் வரலோடும் அமுது அளவிய சீத – அயோ:9 1/3

TOP


அளவியது (2)

புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த – அயோ:9 2/3
அளவியது அயர்வது என் ஆணை ஆழியாய் – கிட்:10 95/4

TOP


அளவில் (25)

உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – பால:6 10/1
மாத்திரை அளவில் தாள் மடுத்து முன் பயில் – பால:13 61/1
அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில் – பால:24 16/4
பொன்றும் அளவில் அவனை புனை மா மகுடம் புனைவித்து – அயோ:4 40/2
முனிவன் சொல்லும் அளவில் முடியும்-கொல் என்று அரசன் – அயோ:4 67/1
எ அளவில் செல எண்ணல் ஆகுமோ – அயோ:14 74/4
ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் – ஆரண்:12 42/3
மொழிதரும் அளவில் நங்கை கேள் இது முரண் இல் யாக்கை – ஆரண்:12 83/1
என்னும் அளவில் பயம் முன்னின் இரட்டி எய்த – ஆரண்:13 19/1
கோட்டும் அளவில் மணி குண்டலம் கொண்டு எழுந்தான் – ஆரண்:13 24/4
அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம் – கிட்:11 56/1
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – சுந்:4 68/4
என்னும் அளவில் எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான் – சுந்:8 51/1
ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை – சுந்:10 26/2
ஏ எனும் அளவில் வந்தான் இராவணன் இருந்த யாணர் – சுந்:11 7/3
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும் – சுந்:11 12/2
எழுக வெம் படைகள் என்றான் ஏ எனும் அளவில் எங்கும் – சுந்:14 50/1
ஈசனின் பெறு படைக்கலம் இமைப்பு அளவில் எ உலகில் யாவும் – யுத்1:2 86/3
எறிகுவென் இதனை நின்-மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல் – யுத்2:16 195/1
அதிரும் வெம் செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில்
கதிரவன் செழும் சே ஒளி கற்றை அம் கரத்தால் – யுத்3:20 55/1,2
ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு இலங்கையின் அளவில்
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை – யுத்3:30 43/1,2
மூண்ட செரு இன்று அளவில் முற்றும் இனி வெற்றி – யுத்4:36 5/1
ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி – யுத்4:42 6/1
புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து புறப்படும் அளவில் போகம் – யுத்4-மிகை:41 174/3
ஆயது ஓர் அளவில் ஐயன் பரதனை அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 10/1

TOP


அளவிலர் (1)

ஆயவர் அளவிலர் அறத்தை நுங்கிய – யுத்1-மிகை:5 7/1

TOP


அளவிற்று (2)

இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம் – சுந்:1 15/1
ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால் – யுத்4:33 3/1

TOP


அளவிற்றேனும் (1)

கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – ஆரண்:10 70/4

TOP


அளவின் (8)

கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின் – ஆரண்:2 35/4
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா – சுந்:2 62/3
ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம் – சுந்:8 21/1
அன்னான் வரும் அளவின் தலை நிலைநின்றன அனிகம் – யுத்2:18 171/1
நூறும் இரு நூறும் நொடிப்பு அளவின்
ஏறும் நுதி வேலின் இறைப்பொழுதில் – யுத்3:20 98/1,2
இனைய செரு நிகழும் அளவின் எதிர் பொருத – யுத்3:31 157/1
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் – யுத்4:34 18/2
ஒத்து செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை உடனே – யுத்4:37 56/1

TOP


அளவின்-கண் (2)

நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – யுத்2:19 82/4
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – யுத்2:19 243/1

TOP


அளவின்று (1)

அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி – ஆரண்:16 8/3

TOP


அளவின (1)

ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ – யுத்3:28 22/1

TOP


அளவினம் (1)

அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – யுத்4:32 48/2

TOP


அளவினில் (6)

என்னும் அளவினில் வானகம் இருள் கீறிட ஒளியாய் – பால:24 7/1
அற்றது ஆகிய செரு புரிவுறும் அளவினில்
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும் – கிட்:5 10/1,2
அன்ன காலம் அகலும் அளவினில்
முன்னை வீரன் இளவலை மொய்ம்பினோய் – கிட்:11 1/1,2
ஈறு_இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கி – கிட்:12 4/1
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர் – யுத்2:16 270/3
ஏ எனும் அளவினில் எய்த சென்றதால் – யுத்2-மிகை:16 48/4

TOP


அளவினும் (4)

இன்று அளவினும் முறை இகந்துளார் இலை – அயோ:14 120/3
பேர் உலாவும் அளவினும் பெற்றனன் – யுத்1:9 60/3
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா – யுத்3:30 28/4
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா – யுத்4:37 108/2

TOP


அளவினோ (1)

ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா – யுத்1:3 2/3

TOP


அளவு (80)

அயிர் உற இமைப்பன அளவு_இல் கோடியே – பால:3 28/4
ஆடக தோற்றத்த அளவு_இலாதன – பால:3 30/4
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – பால:5 66/4
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார் – பால:5 131/4
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து – பால:6 16/3
அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை – பால:7 17/2
அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – பால:13 3/3
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால் – பால:21 32/2
வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான் – பால:23 101/4
ஈந்து அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே – பால:23 102/1
அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இது-போது அளவு ஆய் – அயோ:4 79/2
அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் – அயோ:4 175/2
வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும் – அயோ:5 14/3
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – அயோ:10 29/3
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தி ஆய் – அயோ:12 31/2
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – அயோ:12 42/4
ஆய மந்திரியரும் அளவு_இல் சுற்றமும் – அயோ:12 53/2
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – ஆரண்:6 82/2
அ தலை தானையன் அளவு_இல் ஆற்றலன் – ஆரண்:7 112/1
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – ஆரண்:10 23/2
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – ஆரண்:16 2/1
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கிட்:2 13/3
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கிட்:3 2/2
போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார் – கிட்:3 5/3
அளவு_இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால் – கிட்:3 8/2
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/3
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கிட்:10 49/1
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கிட்:10 66/1
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால் – கிட்:10 72/3
ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக – கிட்:11 36/3
அவிர் இழை குப்பையும் அளவு_இலாதது – கிட்:14 33/4
அரும் துணை கவிகள் ஆம் அளவு_இல் சேனையும் – கிட்:16 2/3
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – சுந்:1 36/4
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா – சுந்:2 33/2
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம் – சுந்:2 43/1
தெவ் அளவு இலாத இறை தேறல் அரிது அம்மா – சுந்:2 62/1
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – சுந்:2 65/4
பொற்பு அளவு இல்லா வாச புனை நறும் கலவை பூசி – சுந்:2 107/2
அனகன் கை அம்பு எனும் அளவு இல் ஊதையால் – சுந்:5 59/3
அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – சுந்:7 15/1
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின் – சுந்:9 25/1
ஐம்பதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – சுந்:12 12/3
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – சுந்:12 111/4
அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச – சுந்:14 36/1
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – யுத்1:3 3/4
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – யுத்1:4 142/2
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர் – யுத்1:5 27/2
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – யுத்1:5 52/2
அளவு_அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு – யுத்1:8 1/1
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர் – யுத்1:8 4/2
ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை – யுத்1:9 23/2
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர் – யுத்1:14 6/2
அ புறத்து அளவு இல் கோடி அண்டங்கள் அனைத்து உள்ளாக – யுத்1-மிகை:3 24/1
அன்ன போது அங்கு அளவு இல் அமைச்சரோடு – யுத்1-மிகை:9 8/3
அளவு_அறு செம் சுடர் பட்டம் ஆர்த்தனன் – யுத்2:15 115/2
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் – யுத்2:16 253/2
எண்களால் அளவு ஆம் மான குணம் தொகுத்து இயற்றினாளை – யுத்2:17 7/3
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – யுத்2:17 41/1
அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா – யுத்2:18 142/2
அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு – யுத்2:19 162/3
அளவு அறு கவியின் சேனை அறுத்து ஒரு கணத்தில் வந்தான் – யுத்2-மிகை:16 35/4
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – யுத்3:24 25/2
எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும் – யுத்3:24 47/1
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – யுத்3:24 77/2
அரும் துயர் அளவு இலாது அரற்றுவானை யான் – யுத்3:24 85/2
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால் – யுத்3:26 11/3
கடுப்பினும் அளவு_இலாத கதியினும் கணைகள் காற்றின் – யுத்3:27 7/3
அது காப்பதற்கு அதுவே அளவு என்னா தொடுத்து அமைந்தான் – யுத்3:27 131/2
இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் ஐய – யுத்3:30 28/1
அரும் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு அளவு இல் ஆற்றல் – யுத்3-மிகை:22 7/1
ஆயின பொழுதில் அங்கு அளவு இல் மந்திரம் – யுத்3-மிகை:27 3/1
அரை கணத்து அரக்கர் வெள்ளம் அளவு இல் கோடி ஆவி போய் – யுத்3-மிகை:31 13/1
சமரம் புகும் அளவு இல்லவர்-தமை வென்றது ஓர் நொடியின் – யுத்3-மிகை:31 28/4
ஆய வல் அரக்கர் மற்று அளவு இல்லாதவர் – யுத்3-மிகை:31 49/1
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – யுத்4:32 48/4
அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல் – யுத்4:37 87/3
பெய்யும் கோடி பல் தலையோடும் அளவு இல்லா – யுத்4:37 138/2
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – யுத்4:41 26/1
தாயர் எம் அளவு அன்று தனி அறம் – யுத்4:41 71/3
அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது – யுத்4-மிகை:37 7/2

TOP


அளவு_அற்றன (1)

அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா – யுத்2:18 142/2

TOP


அளவு_அற்றார்கள் (1)

அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச – சுந்:14 36/1

TOP


அளவு_அறு (5)

அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – சுந்:7 15/1
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – யுத்1:4 142/2
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர் – யுத்1:8 4/2
அளவு_அறு செம் சுடர் பட்டம் ஆர்த்தனன் – யுத்2:15 115/2
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – யுத்3:24 77/2

TOP


அளவு_அறும் (1)

அளவு_அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு – யுத்1:8 1/1

TOP


அளவு_இல் (22)

அயிர் உற இமைப்பன அளவு_இல் கோடியே – பால:3 28/4
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து – பால:6 16/3
அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – பால:13 3/3
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – அயோ:10 29/3
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தி ஆய் – அயோ:12 31/2
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – அயோ:12 42/4
ஆய மந்திரியரும் அளவு_இல் சுற்றமும் – அயோ:12 53/2
அ தலை தானையன் அளவு_இல் ஆற்றலன் – ஆரண்:7 112/1
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – ஆரண்:10 23/2
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – ஆரண்:16 2/1
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கிட்:2 13/3
அளவு_இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால் – கிட்:3 8/2
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கிட்:10 49/1
அரும் துணை கவிகள் ஆம் அளவு_இல் சேனையும் – கிட்:16 2/3
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம் – சுந்:2 43/1
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின் – சுந்:9 25/1
ஐம்பதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – சுந்:12 12/3
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர் – யுத்1:5 27/2
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் – யுத்2:16 253/2
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – யுத்2:17 41/1
அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு – யுத்2:19 162/3
அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல்
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன் – யுத்4:37 87/3,4

TOP


அளவு_இலா (3)

வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கிட்:3 2/2
போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார் – கிட்:3 5/3
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/3

TOP


அளவு_இலாத (2)

எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும் – யுத்3:24 47/1
கடுப்பினும் அளவு_இலாத கதியினும் கணைகள் காற்றின் – யுத்3:27 7/3

TOP


அளவு_இலாதது (1)

அவிர் இழை குப்பையும் அளவு_இலாதது – கிட்:14 33/4

TOP


அளவு_இலாதன (1)

ஆடக தோற்றத்த அளவு_இலாதன – பால:3 30/4

TOP


அளவு_இறந்து (1)

அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் – அயோ:4 175/2

TOP


அளவும் (23)

அன்று முதல் இன்று அளவும் ஆரும் இந்த சிலை அருகு – பால:13 24/1
அந்தரத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான் – அயோ:1 3/2
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும்
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன் – அயோ:6 30/3,4
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – அயோ:8 20/4
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – அயோ:13 42/4
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – சுந்:4 35/3
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் – சுந்:12 131/2
இற்றை நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம் – யுத்1:4 151/1
தார் கெழு தானையின் அளவும் தன்மையும் – யுத்1:5 15/3
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – யுத்1:9 82/2
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ – யுத்1:11 34/1
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான் – யுத்1:14 4/3
விண்தலம் அளவும் செம்பொன் கோபுரம் விளங்கும் வீதி – யுத்1-மிகை:10 1/2
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து – யுத்2:17 87/1
உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும் – யுத்3:22 25/2
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும்
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான் – யுத்3:22 88/3,4
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – யுத்3:24 40/1
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும் – யுத்4:34 21/2
ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும்
இரு திசை எயிறு உற வருவன பெரிய – யுத்4:37 91/1,2
பொறை சிகை பெரும் தலை-நின்றும் புங்கத்தின் அளவும்
பிறை முக கடு வெம் சரம் அவை கொண்டு பிளந்தான் – யுத்4:37 101/3,4
தென் நகர்க்கு அ புறத்து அளவும் சென்றதால் – யுத்4:41 106/4
கூந்தனை அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி – யுத்4-மிகை:41 104/2
பரத்துவன் உறைவிடத்து அளவும் பைம்பொன் நீள் – யுத்4-மிகை:41 213/1

TOP


அளவுறு (1)

அளவுறு முதியரும் அறிய ஆணையால் – சுந்:12 20/2

TOP


அளவே (8)

போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான் – அயோ:4 38/2
அமரர் யாவரொடும் எ உலகும் வந்த அளவே
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் – ஆரண்:1 3/2,3
ஏயும் இறை மெய் அல என்ற அளவே – ஆரண்:11 51/4
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கிட்:12 22/4
சிரித்தான் அளவே சிறிது அ திசை செல்ல நோக்கி – சுந்:1 48/3
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – யுத்1:9 4/2
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான் – யுத்2:15 167/4
கை வைப்பு அளவே இறல் காணுதியால் – யுத்2:18 78/4

TOP


அளவை (10)

மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான் – அயோ:1 77/4
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கிட்:15 29/1
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை
நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும் – சுந்:2 7/3,4
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா – சுந்:14 24/1
பித்து இன்றி உணர்தியேல் அளவை பெய்குவென் – யுத்1:3 58/2
ஆங்கு அவன் ப¨-தனக்கு அளவை இல்லையால் – யுத்1-மிகை:5 6/4
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – யுத்3:23 29/3
விண்ணுக்கும் அளவை ஆன மேருவின்-மீது சென்றான் – யுத்3:24 47/4
கடைக்கு எலாம் துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி – யுத்3:31 221/3
ஆர் இது தெரியகிற்பார் காலத்தின் அளவை அம்மா – யுத்4-மிகை:41 125/4

TOP


அளவையது (1)

அளவையது ஆகுதல் அறிதி ஐய நம் – ஆரண்:15 7/3

TOP


அளவையாய் (1)

ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே – யுத்1:4 118/1

TOP


அளவையால் (1)

அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – யுத்4:40 92/1

TOP


அளவையான் (1)

அளவையான் அளப்ப_அரிது அறிவின் அ புறத்து – யுத்1:3 62/1

TOP


அளவையில் (5)

அளவையில் பூசலிட்டு அரற்றினாள் என – ஆரண்:14 90/3
தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன் – சுந்:14 39/3
தருதி வில் எனும் அளவையில் தம்பியும் வெம்பி – யுத்1:6 12/3
சொல்லும் அத்தனை அளவையில் மணி முடி துறந்தான் – யுத்2:15 247/1
வலம்வரும் அளவையில் மறுகி வான் முதல் – யுத்4:40 68/1

TOP


அளவையின் (9)

ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில் இடமும் – பால:24 5/1
அவன் அன்னது பகரும் அளவையின் மன்னவன் அயர்வான் – பால:24 19/1
அன்னதோர் அளவையின் அங்க நாடு ஒரீஇ – கிட்-மிகை:16 2/1
நாசியின் அளவையின் நடத்த கண்டவன் – சுந்:2 124/3
ஆயது ஓர் அளவையின் அருக்கன் மைந்தன் நீ – யுத்1:5 13/1
இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின் எழிலி வண்ணன் – யுத்1:12 26/1
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – யுத்2:19 225/4
அன்னது ஓர் அளவையின் விசும்பின் ஆயிரம் – யுத்4:41 103/1
ஆனது ஓர் அளவையின் அமரர்_கோனொடும் – யுத்4:41 111/1

TOP


அளவையும் (3)

முந்தை_நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த – யுத்4:40 123/1
சோர்வு இலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து – யுத்4:41 12/3
எண் பக தினை அளவையும் கருணையோடு இசைந்த – யுத்4:41 35/1

TOP


அளற்றிடை (1)

அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த – யுத்1:6 26/3

TOP


அளற்று (1)

எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன – யுத்2:17 40/2

TOP


அளறது (1)

விடு படை திசைகள் பிளந்தன விரி கடல் அளறது எழுந்தன – யுத்3:31 214/2

TOP


அளறு (4)

ஆறு கீழ் பட அளறு பட்டு அழுந்திய அளக்கர் – யுத்1:6 21/3
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – யுத்3:22 117/2
அசும்பின் சேறு பட்டு அளறு பட்டு அமிழுமால் அடங்க – யுத்3:31 21/3
மாறு பட உலக நிரைகள் அளறு பட – யுத்3:31 162/4

TOP


அளறுபட்டு (1)

அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை – யுத்2:19 51/4

TOP


அளறுபட (1)

மாறுபட உலகின் மலைகள் அளறுபட – யுத்3-மிகை:31 46/4

TOP


அளாம் (1)

சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன – யுத்3:25 11/3

TOP


அளாய் (2)

புகலும் வேள்வியில் பூம் புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும் – பால:2 41/3,4
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின – பால:3 35/1

TOP


அளாய (2)

தேனிடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை – ஆரண்:12 58/1
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய
கற்றை வெம் கனலி மற்றை காய தீ முனிவர் காக்கும் – சுந்:12 124/1,2

TOP


அளாயது (1)

ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – சுந்:2 57/2,3

TOP


அளாயின (1)

வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே – அயோ:10 2/1

TOP


அளாவி (4)

அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி
சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர் – ஆரண்:5 1/2,3
நாகமும் சுரந்த தீம் தேன் புனலோடும் அளாவி நவ்வி – ஆரண்:10 14/2
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல் – ஆரண்:10 18/1
ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி
நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும் – கிட்:3 31/1,2

TOP


அளாவிய (10)

மஞ்சு அளாவிய மாணிக்க பாறையில் மறைவ – அயோ:10 20/1
பஞ்சு அளாவிய சீறடி சுவடிகள் பாராய் – அயோ:10 20/4
அனல் வரு கானகத்து அமுது அளாவிய
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார் – ஆரண்:3 4/3,4
சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல் – சுந்:2 208/1
மாறு அளாவிய மகரந்த நறவு உண்டு மகளிர் – சுந்:12 48/1
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின் – சுந்:12 48/2
சேறு அளாவிய சிறு நறும் சீகர தென்றல் – சுந்:12 48/3
ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – சுந்:12 48/4
சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார் – சுந்-மிகை:12 6/3
தேன் அளாவிய முக்கனி காயொடு தேன் பால் – யுத்4-மிகை:41 192/3

TOP


அளாவியும் (2)

தேன் அளாவியும் செம்பொன் விராவியும் – பால:1 8/2
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும்
வான வில்லை நிகர்த்தது அ வாரியே – பால:1 8/3,4

TOP


அளாவுற (1)

புயல் மகிழ் புரி குழல் பொடி அளாவுற
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள் – சுந்:10 48/2,3

TOP


அளி (16)

போல் கடைக்கண் அளி பொழிய பொங்கு அணை – அயோ:2 49/3
அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் கடல் அமிழ்தின் – அயோ:7 2/1
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – அயோ:7 8/2
சிறந்த நின் தண் அளி திருவை தேசு அழித்து – அயோ:11 47/2
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – அயோ:14 15/1
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – அயோ:14 122/4
அளி இனம் கடம்-தொறும் ஆர்ப்ப ஆய் கதிர் – ஆரண்:10 122/1
வார் அளி தழை மா பிடி வாயிடை – கிட்:1 33/1
கார் அளி கலுழி கரும் கைம் மலை – கிட்:1 33/2
இந்திரன் தனி புதல்வன் இன் அளி
சந்திரன் தழைத்து அனைய தன்மையான் – கிட்:3 49/1,2
அளி துப்பின் அனுமன் என்று ஓர் அரும் துணை பெற்றதாயும் – சுந்:1 33/2
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால் – சுந்:2 82/3
அளி தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி – யுத்1:13 24/1
அளி முற்றிய சோரிய வாரியின் ஆழ் – யுத்3:31 204/3
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் – யுத்4:41 113/2
அந்த வேலை முனிவன் அளி தெருள் – யுத்4-மிகை:41 94/1

TOP


அளி_குலம் (1)

மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – அயோ:14 15/1

TOP


அளிக்க (5)

ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ – அயோ:11 54/4
ஈன்று அளிக்க நுகர்ந்தன யானையே – அயோ:14 15/4
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது – அயோ:14 120/1
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை – சுந்:2 50/3
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து இனிது அளிக்க
கொண்ட வானக தேரது குதிரையை குறிக்கின் – யுத்4-மிகை:35 3/3,4

TOP


அளிக்கல்-பாலை (1)

பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர் – யுத்4:34 10/3

TOP


அளிக்கின்ற (1)

மழலை மென் மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர் – சுந்:2 6/2

TOP


அளிக்கின்றது (1)

யாரை படைக்கின்றது யாரை அளிக்கின்றது
ஆரை துடைக்கின்றது ஐயா அறியேமால் – யுத்1:3 159/3,4

TOP


அளிக்கின்றான் (1)

வினையின் நல் மருந்து அளிக்கின்றான் உயிர்க்கின்றான் வீரன் – யுத்4:32 39/3

TOP


அளிக்கு (1)

பேர் அளிக்கு பிறந்த இல் ஆயினான் – கிட்:1 33/4

TOP


அளிக்கும் (36)

பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி – பால:5 27/3
அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக – பால:5 34/1
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – பால:5 79/3
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம் – பால:5 80/3
நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி – பால:6 9/2
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு – பால:6 9/3
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி – பால:10 26/3
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – பால:10 26/4
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும்
செவ்வி இளம் சிறுவர்களை தருகின்றேன் இனி தேவர் – பால:12 19/2,3
அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ – பால:14 70/2
ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன் – பால-மிகை:0 21/1
அந்தரத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான் – அயோ:1 3/2
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால் – அயோ:2 67/2
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும் – அயோ:10 11/1
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – அயோ:11 99/2
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய் தவம் – ஆரண்:3 8/1
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – ஆரண்:4 22/1
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள் – ஆரண்:6 72/1
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – ஆரண்:6 130/4
அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக அம்மா – ஆரண்:7 55/4
வான்_உலகு அளிக்கும் புரந்தரன் ஆதி மருவும் எண் திசை படு நிருபர் – ஆரண்-மிகை:10 4/1
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை – கிட்:7 32/3
அளிக்கும் மன்னரின் பொன் மழை வழங்கின அருவி – கிட்:10 36/2
வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கிட்:17 4/4
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – சுந்:2 28/3
பின்னும் வீடு அளிக்கும் என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – யுத்1:4 111/4
அளிக்கும் வானர வீரர் அநேகரால் – யுத்1:8 33/4
உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார் – யுத்1:9 9/3
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி – யுத்2:16 134/2
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே – யுத்2:16 134/4
மிக்கது நலனே ஆக வீடுபேறு அளிக்கும் அன்றே – யுத்2:16 138/4
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே நீயே இடரை காவாயேல் – யுத்3:22 224/3
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – யுத்4:37 203/1
எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி நின் – யுத்4:40 17/1
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ – யுத்4:40 17/3
ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை – யுத்4:40 117/1

TOP


அளிக்குவென் (1)

ஆலும் உன் அரசு உரிமையோடு அளிக்குவென் அனலோன் – கிட்-மிகை:3 6/3

TOP


அளிகள் (2)

தாள் இணை கழல்கள் ஆர்ப்ப தார் இடை அளிகள் ஆர்ப்ப – பால:15 30/1
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர – சுந்:2 181/2

TOP


அளித்த (31)

அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – பால:6 9/4
அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும் – பால:21 5/1
பிரமன் அன்று அளித்த வென்றி பெருந்தகை குசன் என்று ஓதும் – பால-மிகை:8 2/3
அரசர்_கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர் – பால-மிகை:8 2/4
எள்ளல் இல் கொற்றவன் எம்பி அளித்த
அள்ளல் மலர் திரு அன்னவர் தம்மை – பால-மிகை:23 5/2,3
விரை செறி குழலி-மாட்டு அளித்த மெய்யனை – அயோ:5 42/3
ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரை – அயோ:10 40/1
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும் – அயோ:13 33/3
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் – அயோ:14 61/4
எழு முகில்_வண்ணனுக்கு அளித்த இ செல்வம் – அயோ-மிகை:1 15/3
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணித – ஆரண்:1 17/3
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா – ஆரண்:1 58/3,4
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – ஆரண்:6 128/1
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – ஆரண்:6 128/2
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – ஆரண்:6 128/4
கோசிகன் அளித்த கடவுள் படை கொதிப்போடு – ஆரண்:11 25/3
இல் இயல்புடைய நீர் அளித்த இன் சொலாம் – ஆரண்:15 24/1
ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனை – கிட்:7 33/3
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம் – கிட்:11 66/3
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர – சுந்:14 12/3
சாதல் தீர்த்து அளித்த வீர தந்து அருள் உணவும் என்ன – சுந்-மிகை:14 2/3
ஏமுற துயர் துடைத்து அளித்த ஏற்றம் போல் – சுந்-மிகை:14 37/2
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற தான் பெற்ற – யுத்1:4 133/3
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – யுத்2:17 58/4
வில்லாளன் கொடுத்த விரிஞ்சன் அளித்த வெம்மை – யுத்2:19 18/3
ஆழி அம் செல்வ பண்டு இ அகலிடம் அளித்த அண்ணல் – யுத்2:19 235/1
நின்றவன் அளித்த மைந்தன் மகன் இவை நிகழ்த்தலுற்றான் – யுத்3-மிகை:31 10/4
மூ_உலகு அளித்த அவனும் முதல்வ முன் நின்று – யுத்4:36 23/2
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால் – யுத்4-மிகை:41 161/2
தனை இனிது அளித்த தாயர் மூவரும் தம்பிமாரும் – யுத்4-மிகை:41 277/2
பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மை – யுத்4-மிகை:42 14/1

TOP


அளித்தது (9)

அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா – அயோ:13 56/4
ஆர்கலி அமரர் உய்ய அமுது பண்டு அளித்தது அன்றே – யுத்1:4 125/4
ஈசன் முன் அளித்தது உன் இரும் தவ வியப்பால் – யுத்1-மிகை:2 11/2
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ – யுத்2:16 79/3
ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு – யுத்2:16 295/1
தாழ்வு உறு சிந்தையோற்கு தவத்தினால் அளித்தது ஆணை – யுத்2:19 235/3
ஆலம் உண்டவன் முதல் அளித்தது அன்னவன் – யுத்2-மிகை:16 49/1
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது அ கணம் – யுத்2-மிகை:16 49/4
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய – யுத்3:31 29/1

TOP


அளித்ததுவும் (1)

அம்பரீடற்கு அருளியதும் அயனார் மகனுக்கு அளித்ததுவும்
எம்பிரானே எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம் – யுத்3:22 225/1,2

TOP


அளித்தருள் (1)

விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக்கே – பால:5 115/3

TOP


அளித்தருளினான் (1)

ஆலிகைக்கு அரிய பேர் உரு அளித்தருளினான் – கிட்:3 6/4

TOP


அளித்தல் (2)

இளை புரந்து அளித்தல் மேல் இவர்ந்த காதலன் – ஆரண்:15 25/2
இங்கு இதற்கு அளித்தல் வேண்டும் இறால் உமிழ் பிரசம் என்றான் – சுந்-மிகை:14 3/4

TOP


அளித்தலும் (1)

ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால் – பால:8 2/1

TOP


அளித்தவர் (1)

அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவில் மூழ்கி – கிட்:11 92/1

TOP


அளித்தவன் (3)

அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால் – அயோ:10 52/1
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் – ஆரண்:13 56/4
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கிட்:4 7/3

TOP


அளித்தவாறு (1)

அளித்தவாறு நன்று இளவலார் எனா – கிட்:3 59/4

TOP


அளித்தற்கு (1)

கரை அளித்தற்கு அரிய படை கடல் அரக்கர் குலம் தொலைத்து கண்டாய் பண்டை – ஆரண்:6 128/3

TOP


அளித்தன (3)

யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன – பால:19 13/1
அளித்தன முத்து_இனம் தோற்ப மான் அனார் – கிட்:10 119/1
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – யுத்3:28 14/2

TOP


அளித்தனம் (2)

என்று கூறலும் மகவு உனக்கு அளித்தனம் இனி நீ – பால-மிகை:9 26/1
ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால் – யுத்1:7 12/1

TOP


அளித்தனர் (1)

இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால் – பால:5 21/4

TOP


அளித்தனவும் (1)

ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய – யுத்1:2 59/2

TOP


அளித்தனள் (2)

அலகு இல் மா முனி பெறுக என் அளித்தனள் அளியால் – பால-மிகை:9 4/4
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள் விரைவில் தாரை – யுத்4-மிகை:41 124/4

TOP


அளித்தனன் (7)

தாம் உற அளித்தனன் சங்கம் ஆர்த்து எழ – பால:5 86/4
செய்கையின் அளித்தனன் தேவர் ஆர்த்து எழ – பால:5 87/2
சுமித்திரைக்கு அளித்தனன் சுரர்க்கு வேந்து இனி – பால:5 88/3
திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன் திரு அனாரை – பால-மிகை:8 6/4
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – ஆரண்:13 136/4
அளித்தனன் அதனால் ஆவி ஆற்றினேன் ஆற்றல் மொய்ம்பீர் – கிட்-மிகை:16 5/4
அருமை கண்டு அளித்தனன் அழிவு இலாதது ஓர் – யுத்1-மிகை:2 5/2

TOP


அளித்தனென் (1)

அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து – பால:19 14/3

TOP


அளித்தனை (1)

அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – யுத்1:4 142/2

TOP


அளித்தாய் (1)

அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – யுத்4:41 42/4

TOP


அளித்தார் (1)

விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றோ இவர் வென்றி – சுந்:12 116/2

TOP


அளித்தாள் (1)

மீட்டாள் அளித்தாள் வனம் தம் முனை வெம்மை முற்றி – அயோ:4 111/2

TOP


அளித்தாற்கு (1)

உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – ஆரண்:6 5/4

TOP


அளித்தான் (2)

நல் நுதலார் மூவருக்கும் நாலு கூறிட்டு அளித்தான் – பால:12 21/4
தண்டாத செங்கோல் தயரதனும்தான் அளித்தான்
ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள் – அயோ:4 90/2,3

TOP


அளித்தானே (1)

அளித்தானே அது நன்று நன்று எனா – கிட்:16 43/3

TOP


அளித்தி (7)

அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான் – பால:5 28/4
நாட்டினை அளித்தி நீ என்று நல்லவர் – பால:19 39/2
பண்டைய இன்று பரிந்து அளித்தி என்றாள் – அயோ:3 10/4
அந்தம்_இல் பேர் அரசு அளித்தி அன்னது – அயோ:12 11/3
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா – அயோ:14 130/3
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – சுந்:2 91/4
வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் – யுத்2:19 254/1

TOP


அளித்திடின் (1)

அடித்தலத்து உரைத்து நீரோடு அளித்திடின் அணைதும் என்ன – பால-மிகை:8 5/3

TOP


அளித்தியால் (1)

அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான் – பால:5 85/4

TOP


அளித்திர் (2)

இ கணத்து அளித்திர் என்று எம்மை ஆளுடை – பால-மிகை:13 2/3
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – அயோ:13 66/4

TOP


அளித்து (23)

செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – பால:5 60/1
அம் முறை அளித்து நீடு அந்தணாளர்க்கும் – பால:5 92/3
முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம் – பால:7 26/1
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்து காப்பான் – பால-மிகை:0 10/4
அன்று அளித்து மீண்டு அயோத்தி மேவினான் – பால-மிகை:6 10/4
உலகம் யாவையும் படைத்து அளித்து உண்டு உமிழ் ஒருவன் – பால-மிகை:9 4/1
வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு அளித்து
தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி – பால-மிகை:9 24/1,2
பெறுக என அளித்து வேந்தோடு யாவரும் துய்த்த பின்றை – பால-மிகை:11 11/2
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய – அயோ:1 2/3
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – அயோ:4 78/2
முற்று உலகு அளித்து அது முறையின் எய்திய – அயோ:11 55/2
ஆயும் ஆகி அளித்து அருள் ஆதியான் – அயோ-மிகை:4 13/4
அன்றது அ கடல் அளித்து அகல நின்று அளிது-அரோ – ஆரண்-மிகை:1 5/1
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கிட்:13 73/2
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி – யுத்1:2 82/3
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – யுத்1:2 84/3
கற்றை அம் சடை கடவுளும் காத்து அளித்து அழிக்கும் – யுத்1:3 2/2
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து
துன்று கதிர் பொற்கலனும் மற்றுள தொகுத்தே – யுத்1-மிகை:9 1/2,3
கைத்தல கிளி நிற்கு ஈய கவர்ந்து எனக்கு அளித்து நின்ற – யுத்3-மிகை:29 3/3
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – யுத்4:34 14/1
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல் – யுத்4:40 119/1
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறு புகழ் படைத்தோன் – யுத்4:40 119/4
உரிய வீரர்கட்கு அளித்து தான் அவர்கள் ஓபாதி – யுத்4-மிகை:41 202/3

TOP


அளித்தும் (2)

திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – ஆரண்:2 26/2
திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – ஆரண்:2 26/2

TOP


அளித்துளது (2)

நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய் – கிட்:14 56/4
அண்டர் நாதன் அருளி அளித்துளது
உண்டு ஒர் பேர் அடையாளம் உனக்கு அது – யுத்4:41 86/1,2

TOP


அளித்தே (1)

வீழுறும் இலங்கை செல்வம் வீடணற்கு அளித்தே கானில் – யுத்1-மிகை:14 1/3

TOP


அளித்தோம் (1)

அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – யுத்3:27 157/2

TOP


அளித்தோன் (1)

ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் – பால:9 15/4

TOP


அளிது-அரோ (1)

அன்றது அ கடல் அளித்து அகல நின்று அளிது-அரோ
சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின்-அரோ – ஆரண்-மிகை:1 5/1,2

TOP


அளிந்த (1)

அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே – பால:1 13/4

TOP


அளிந்த-போது (1)

அளிந்த-போது அறிதற்கு எளிது ஆவரோ – சுந்:2 152/4

TOP


அளிந்து (1)

அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின் – கிட்:11 90/4

TOP


அளிப்ப (5)

தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – பால:5 59/4
அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய் – அயோ:10 33/3,4
தந்து அளிப்ப தடுப்ப_அரும் வேகத்தான் – கிட்:11 23/3
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால் மலரும் தேனும் – யுத்4-மிகை:41 259/3
அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப ஐயன் – யுத்4-மிகை:41 262/1

TOP


அளிப்பதற்கு (1)

அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து நல் – ஆரண்:10 19/1

TOP


அளிப்பது (4)

பருக வாயினில் கையின்-நின்று அளிப்பது பாராய் – அயோ:10 10/4
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன் – கிட்:1 33/3
அன்ன வாலியை காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் – கிட்:3 75/2
நன்கு அளிப்பது தவத்தின் பாலதே – யுத்2:16 92/4

TOP


அளிப்பரேல் (1)

அரா அணை அமலனுக்கு அளிப்பரேல் அது – யுத்1:3 68/2

TOP


அளிப்பவர் (1)

வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும் மாட்டார் – யுத்3:31 38/2

TOP


அளிப்பன (1)

கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய் – அயோ:10 34/4

TOP


அளிப்பாய் (2)

சொல் வில்லால் உலகு அளிப்பாய் போர் செய்ய தொடங்கினார் – பால:13 21/4
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என – அயோ:2 4/2

TOP


அளிப்பார் (1)

மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார்
இனிய மன் உயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை – அயோ:1 40/1,2

TOP


அளிப்பான் (5)

காலன் மேனியின் கருகு இருள் கடிந்து உலகு அளிப்பான்
நீல ஆர்கலி தேரொடு நிறை கதிர் கடவுள் – பால:9 4/1,2
அன்ன கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும் – பால:17 29/4
பாந்தள்-மிசை கிடந்த பார் அளிப்பான் ஆயினான் – அயோ:4 91/2
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான்
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – ஆரண்:3 45/3,4
ஈன்றாய் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி அரசர் இல் பிறந்தாய் – யுத்3:22 221/1

TOP


அளிப்பென் (5)

மற்று உலகு அளிப்பென் என்னா மா தவர்-தம்மை கூவ – பால-மிகை:11 30/2
இளையவட்கு அளிப்பென் என் அரசு என்று எண்ணினான் – ஆரண்:12 32/4
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான் – யுத்1-மிகை:14 1/4
அப்பொழுது அயோத்தி நாடு அளிப்பென் ஆணையே – யுத்1-மிகை:14 2/4
கலி கடன் அளிப்பென் என்று நிருதர்க்கு கருதினாயேல் – யுத்4:34 10/2

TOP


அளிப்போன் (1)

அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன் – கிட்-மிகை:7 3/4

TOP


அளியத்தாய் (1)

அந்தம்_இலா அன்பு என் மேல் வைத்தாய் அளியத்தாய்
எந்தை இனி இதற்கு கைம்மாறு யாது என்றான் – யுத்1:3 166/3,4

TOP


அளியத்தேன் (4)

அல்லெனோ எளியெனோ யான் அளியத்தேன் இறக்கலாதேன் – யுத்2:17 42/4
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன் – யுத்2:18 268/2,3
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – யுத்2:19 208/3
ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் – யுத்2:19 211/4

TOP


அளியத்தேனுக்கு (1)

அழிவது செய்தாய் ஐய அன்பினால் அளியத்தேனுக்கு
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன் – யுத்1:12 31/1,2

TOP


அளியம் (2)

ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – சுந்:14 12/2
ஆதலான் உணர்வு தீர்ந்து வருந்தினம் அளியம் எம்மை – சுந்-மிகை:14 2/2

TOP


அளியன் (3)

ஆதலால் இருந்தனன் அளியன் என் செய்வான் – பால-மிகை:11 56/4
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – அயோ:5 19/4
வீற்று செல்லும் வெளியோ இல்லை அளியன் விரைகின்றான் – சுந்:8 42/4

TOP


அளியன (1)

அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – பால:22 11/3

TOP


அளியாது (2)

ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண் – ஆரண்:4 31/2
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர் அமணே சென்று – யுத்4-மிகை:41 68/2

TOP


அளியால் (2)

அலகு இல் மா முனி பெறுக என் அளித்தனள் அளியால் – பால-மிகை:9 4/4
அளியால் இ ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன் – சுந்:2 81/3

TOP


அளியின் (4)

சத்து ஆன குணம் உடையோன் தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான் – பால:5 33/2
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் – பால:21 2/4
தின்று_தின்று உவகை கூரும் தேன் நுகர் அளியின் மொய்த்தே – சுந்-மிகை:14 4/4
அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளி – யுத்4:33 6/1

TOP


அளியும் (1)

வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் துயிலை வெறுத்து அளியும்
கள்ளும் சிலம்பும் பூம் கோதை கற்பின் கடலில் படிவாற்கு – ஆரண்:14 28/1,2

TOP


அளியென் (1)

அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – பால:10 68/4

TOP


அளியை (1)

அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – சுந்:14 40/2

TOP


அளை (7)

அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற – பால:5 103/3
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – பால:9 1/1
கல் அளை கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு – அயோ:9 42/1
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – சுந்:3 84/4
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால – சுந்:8 17/2
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – யுத்2:19 284/4
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய் என்றான் – யுத்4-மிகை:41 211/4

TOP


அளைந்த (4)

பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை – பால:12 11/3
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் என – அயோ:11 15/1
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – சுந்:3 82/4
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால் – சுந்:5 77/2,3

TOP


அளைந்தது (1)

வான் அளைந்தது மாகதர் பாடலே – அயோ:11 15/4

TOP


அளைந்தாள் (1)

ஐயன் மேனி எலாம் அளைந்தாள் இனி – அயோ:7 25/3

TOP


அளைந்து (5)

அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – பால:11 14/3
அம் கையும் மிடறும் கூட்டி நரம்பு அளைந்து அமுதம் ஊறும் – பால:16 9/3
தான் அளைந்து தழுவின தண்ணுமை – அயோ:11 15/2
தேன் அளைந்து செவி உற வார்த்து என – அயோ:11 15/3
அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரி – ஆரண்:10 109/1

TOP


அளைய (2)

உந்தையை உன் முன் கொன்று உடலை பிளந்து அளைய
சிந்தை தளராது அறம் பிழையா செய்கையாய் – யுத்1:3 166/1,2
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும் – யுத்1:3 167/3

TOP


அளையில் (1)

அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன் – சுந்:2 139/2

TOP


அற்கள் (1)

அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்-தம் – யுத்2:15 22/1

TOP


அற்கு (1)

அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் – அயோ:13 26/2

TOP


அற்பம் (1)

அற்பம் கருதேன் என் அரும் தவமோ – ஆரண்:2 18/3

TOP


அற்பின் (4)

அற்பின் நின்றன அறங்கள் அன்னவர் – பால:2 59/3
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன் – ஆரண்:12 26/2
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை – சுந்:12 126/3
அற்பின் அ தலைவனும் அமைய நோக்கினான் – யுத்4:40 47/4

TOP


அற்பு (1)

அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – சுந்:2 198/2

TOP


அற்புடை (1)

அற்புடை உள்ளத்தாரும் அனங்கனும் அமரர் மற்றும் – ஆரண்:6 61/2

TOP


அற்புத (3)

அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன் – சுந்:2 107/3
அற்புத மாயையால் அறிகிலார் பலர் – யுத்1:3 66/4
அற்புத வில்லுக்கு ஐய அம்பு என கொளலும் ஆகா – யுத்2:16 26/2

TOP


அற்புதம் (3)

அற்புதம் அமரரும் எய்தலாவது – கிட்:14 31/3
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால் – சுந்:3 48/4
இந்த அற்புதம் உரைத்தும் என்று ஓடினர் இப்பால் – யுத்2-மிகை:16 39/4

TOP


அற்புதரே (1)

அற்புதன் அற்புதரே அறியும் தன் – பால:8 12/3

TOP


அற்புதன் (4)

அற்புதன் அற்புதரே அறியும் தன் – பால:8 12/3
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார் – அயோ:3 77/3
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற – சுந்:4 20/1
அற்புதன் இனைய கூற ஐய வீடணனும் எய்தி – யுத்4-மிகை:40 9/1

TOP


அற்புதனே (1)

அற்புதனே உனக்கு அபயம் யான் என்றான் – யுத்4-மிகை:40 14/4

TOP


அற்ற (38)

விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்ற நோக்கார் – பால:21 2/1
எல்லை_அற்ற இடர் தருவாய் என்றான் – அயோ:4 226/4
அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே – ஆரண்:1 27/4
அற்ற தாளொடு தோளிலன் அயில் எயிறு இலங்க – ஆரண்:7 134/1
தம்பி தலை அற்ற படியும் தயரதன் சேய் – ஆரண்:9 1/1
அற்ற பொழுதத்து இது பொருந்தும் எனல் ஆமே – ஆரண்:10 59/4
அற்ற கரத்தொடு உன் தலை நீயே அனல் முன்னில் – ஆரண்:11 9/1
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது – கிட்:10 103/2
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி – சுந்:1 79/2
அற்ற நாணினர் ஆயின போது அன்றி – சுந்:5 16/3
வீட்டின் ஊசல் நெடும் பாசம் அற்ற தேரும் விசி துறந்த – சுந்:12 114/2
தட்டவா கண்டும் தா_அற்ற தெவ்வரை – யுத்1:9 47/2
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் – யுத்1:9 72/3
தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம் – யுத்2:15 149/1
தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம் – யுத்2:15 149/1
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – யுத்2:15 149/2
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – யுத்2:15 149/2
இலை எலாம் அற்ற வீரர் எயிறு எலாம் அற்ற கொற்ற – யுத்2:15 149/3
இலை எலாம் அற்ற வீரர் எயிறு எலாம் அற்ற கொற்ற – யுத்2:15 149/3
சிலை எலாம் அற்ற கற்ற செரு எலாம் அற்ற சிந்தி – யுத்2:15 149/4
சிலை எலாம் அற்ற கற்ற செரு எலாம் அற்ற சிந்தி – யுத்2:15 149/4
அற்ற ஆழிய அறுப்புண்ட அச்சின அம்போடு – யுத்2:15 233/1
அரவ நுண் இடை அரக்கியர் கணவர்-தம் அற்ற
சிரமும் அன்னவை ஆதலின் வேற்றுமை தெரியா – யுத்2:15 235/1,2
எல்லை_அற்ற செம் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால் – யுத்2:16 212/3
அரிந்து வீழ்த்தலும் ஆயிரம் உரு சரம் அற்ற – யுத்2:16 235/4
அற்ற துண்டங்கள் பட பட துணிந்தன அனந்தம் – யுத்2:16 246/4
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – யுத்2:16 313/4
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – யுத்2:16 321/4
உள்ள கையினும் அற்ற வெம் கரத்தையே அஞ்சின உலகு எல்லாம் – யுத்2:16 335/4
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன – யுத்2:19 46/2
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல் – யுத்2:19 66/1
கல் அற்ற கழுத்தொடு கால்களொடும் – யுத்3:20 86/4
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல் – யுத்3:22 75/1
வீசின பகழி அற்ற தலையொடும் விசும்பை முட்டி – யுத்3:22 143/2
இரும் சிறகு அற்ற புள் போல் யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் – யுத்3:26 46/2
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து – யுத்3:31 90/1
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து – யுத்4:32 8/1
அற்ற கை பிறந்த கை யார் அது ஓர்குவார் – யுத்4:37 156/4

TOP


அற்ற-போது (1)

அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – யுத்1:14 43/4

TOP


அற்றதால் (3)

அற்றதால் எம் வலி என அஞ்சினார் – ஆரண்:9 15/4
அற்றதால் பின்பு ஆங்கு அன்னோன் கருத்தும் வேறாயது அன்றே – ஆரண்-மிகை:10 17/4
அற்றதால் முகத்தினில் விழித்தல் ஆரிய – யுத்2:16 93/3

TOP


அற்றது (17)

சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து – பால:7 41/1
குலிசம் எறிய சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான் – ஆரண்:13 42/4
அற்றது ஆகிய செரு புரிவுறும் அளவினில் – கிட்:5 10/1
போன பின் பொலிவு அற்றது போன்றதே – கிட்:11 39/4
அற்றது நாள் வரை அவதி காட்சியும் – கிட்:16 4/1
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை – சுந்:2 15/2
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – சுந்:9 1/3
அற்றது காலையில் அரக்கன் ஆயுதம் – யுத்2:16 259/1
அற்றது தட கை வாள் அற்றது இல் என – யுத்2:16 305/1
அற்றது தட கை வாள் அற்றது இல் என – யுத்2:16 305/1
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – யுத்2:16 333/3
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – யுத்2:16 333/4
வில் அற்றது தேரொடு மேல் நிமிரும் – யுத்3:20 86/3
இந்திரம் அற்றது என கடிதி-கொல் – யுத்3-மிகை:21 1/3
ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது – யுத்4:32 23/2
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே – யுத்4:37 79/4
ஆ புரந்தரன் பகை அற்றது ஆம் எனா – யுத்4:38 14/3

TOP


அற்றதே (1)

பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே – பால:7 15/4

TOP


அற்றதேல் (1)

பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும் – ஆரண்:13 57/3

TOP


அற்றம் (16)

அரும் தவன் தந்தையை அற்றம் நோக்கியே – பால:5 38/1
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி – பால:9 17/3
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து – பால:9 18/3
அழுதனள் சிரித்தனள் அற்றம் சொல்லினாள் – பால:19 53/3
மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் – அயோ:1 40/1
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன் – அயோ:8 9/3
அரா அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி – ஆரண்:10 108/3
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன் – கிட்:3 67/4
அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார் – கிட்:8 16/1
அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி – சுந்:3 114/1
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர் – சுந்:11 59/2
பறை அற்றம் இல் விசை பெற்றன பரிய கிரி அமரர்க்கு – யுத்2:18 141/2
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான் – யுத்2:18 248/3
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு – யுத்3:25 9/2
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து – யுத்3:27 5/3
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான் – யுத்4:37 148/2

TOP


அற்றம்தான் (2)

ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என – பால:19 54/1,2
அனங்க_வேள் அது அறிந்தனன் அற்றம்தான்
மனங்கள் போல முகமும் மறைக்குமே – பால:21 28/3,4

TOP


அற்றவர் (2)

கரன் முதல் கருணை அற்றவர் கடற்படையொடும் – கிட்:3 10/1
எது போதினும் அழிவு அற்றவர் இருள் வான் உற மூடி – யுத்3-மிகை:31 27/2

TOP


அற்றவன் (2)

உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும் ஒறுத்தான் – யுத்2-மிகை:15 38/4
அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம் – யுத்3:28 53/1

TOP


அற்றவாம் (1)

தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் தெறித்து – யுத்2:17 82/2

TOP


அற்றவாறு (1)

அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன் – யுத்2:15 194/3

TOP


அற்றவை (1)

அற்றவை அழிந்து சிந்த அறுத்து ஒரு கணத்தில் மாய்த்தான் – யுத்3-மிகை:21 4/4

TOP


அற்றன (41)

ஏதம் அற்றன தாங்கி இமையவர் – அயோ:4 23/3
குறையும் அற்றன தூய்மையால் குலவியது எம்மோடு – அயோ:9 30/2
சூலம் அற்றன அற்றன சுடர் மழு தொகை வாள் – ஆரண்:7 76/1
சூலம் அற்றன அற்றன சுடர் மழு தொகை வாள் – ஆரண்:7 76/1
மூலம் அற்றன அற்றன முரண் தண்டு பிண்டி – ஆரண்:7 76/2
மூலம் அற்றன அற்றன முரண் தண்டு பிண்டி – ஆரண்:7 76/2
பாலம் அற்றன அற்றன பகழி வெம் பகு வாய் – ஆரண்:7 76/3
பாலம் அற்றன அற்றன பகழி வெம் பகு வாய் – ஆரண்:7 76/3
வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம் – ஆரண்:7 76/4
வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம் – ஆரண்:7 76/4
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர் – ஆரண்:7 103/2
அம்பு இடை அறுக்க சிந்தி அற்றன படும் என்று அஞ்சி – ஆரண்:7 111/2
தாள் இடை அற்றன தலையும் அற்றன – ஆரண்:7 115/1
தாள் இடை அற்றன தலையும் அற்றன
தோள் இடை அற்றன தொடையும் அற்றன – ஆரண்:7 115/1,2
தோள் இடை அற்றன தொடையும் அற்றன – ஆரண்:7 115/2
தோள் இடை அற்றன தொடையும் அற்றன
வாள் இடை அற்றன மழுவும் அற்றன – ஆரண்:7 115/2,3
வாள் இடை அற்றன மழுவும் அற்றன – ஆரண்:7 115/3
வாள் இடை அற்றன மழுவும் அற்றன
கோள் இடை அற்றன குடையும் அற்றன – ஆரண்:7 115/3,4
கோள் இடை அற்றன குடையும் அற்றன – ஆரண்:7 115/4
கோள் இடை அற்றன குடையும் அற்றன – ஆரண்:7 115/4
அற்றன சிரம் என அறிதல் தேற்றலர் – ஆரண்:7 117/1
மாக யாறு யாவையும் வாரி அற்றன
ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள் – கிட்:10 107/2,3
அ புற கடலும் சுவை அற்றன
எ புறத்து உரும் ஏறும் குளிர்ந்தன – யுத்1:8 60/2,3
அவிந்தன புரவியும் ஆளும் அற்றன
குவிந்தன பிண குவை சுமந்து கோள் நிலம் – யுத்2:15 120/2,3
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே – யுத்2:15 153/4
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – யுத்2:15 177/1
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி – யுத்2:16 176/3
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த – யுத்2:16 316/1
அடைந்தன கவி குலம் எற்ற அற்றன
குடைந்து எறி கால் பொர பூட்கை குப்பைகள் – யுத்2:18 92/1,2
கை அற்றன மதம் முற்றிய கணிதத்து இயல் கத மா – யுத்2:18 139/4
பிறை பற்றிய எனும் நெற்றிய பிழை அற்றன பிறழ – யுத்2:18 141/1
சிறை அற்றன என இற்றன சினம் முற்றிய மதமா – யுத்2:18 141/4
அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா – யுத்2:18 142/2
அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும் – யுத்2:18 148/3
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால் – யுத்2:18 148/4
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால் – யுத்2:18 148/4
எழு தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல் – யுத்2:19 65/3
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன – யுத்3:22 52/4
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின் – யுத்3:28 23/1
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர் – யுத்4:33 13/2
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன அனல் ஆயின கொடிய – யுத்4:37 57/4

TOP


அற்றனை (1)

மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – யுத்2:19 8/4

TOP


அற்றாய் (3)

மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய்
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் – ஆரண்:11 8/1,2
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 12/4
பிறந்தாய் என்னை பின்பு தொடர்ந்தாய் பிரிவு அற்றாய்
இறந்தாய் உன்னை கண்டும் இருந்தேன் எளியேனோ – யுத்3:22 210/3,4

TOP


அற்றார் (17)

முச்சு அற்றார் போல் பின்னும் இரந்தே மொழிகின்றான் – அயோ:3 35/4
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 12/4
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கிட்:7 44/4
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா – சுந்:2 33/2
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார்
கண்டார் கண்டது ஓர் திசையே விசை கொடு கால் விட்டார் படை கைவிட்டார் – சுந்:10 39/3,4
தேய்ந்தார் சிலர் சிலர் பிடரில் குதியடி பட ஓடினர் சிலர் செயல் அற்றார் – சுந்-மிகை:10 8/4
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார் – யுத்2:19 99/1
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார் – யுத்2:19 99/1
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார் – யுத்2:19 99/1
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார்
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார் – யுத்2:19 99/1,2
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார் – யுத்2:19 99/2
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார் – யுத்2:19 99/2
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார்
மையல் தார் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்றார் – யுத்2:19 99/2,3
மையல் தார் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்றார்
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – யுத்2:19 99/3,4
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – யுத்2:19 165/4
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார் – யுத்3:28 47/4
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி – யுத்4:37 133/1

TOP


அற்றார்கள் (1)

அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச – சுந்:14 36/1

TOP


அற்றாராம் (1)

மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – சுந்:4 1/4

TOP


அற்றாள் (1)

பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் – அயோ:3 46/4

TOP


அற்றான் (2)

அற்றான் அன்னது செய்கலான் எனா – கிட்:8 13/2
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – சுந்:12 116/4

TOP


அற்றான்-கொல் (1)

முச்சு அற்றான்-கொல் அ முழுமுதலோன் என முனிந்தான் – யுத்1:2 112/4

TOP


அற்றானும் (1)

பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான் – யுத்1:3 92/4

TOP


அற்றிட (3)

கரு அற்றிட மழுவாள் கொடு களை கட்டு உயிர் கவரா – பால:24 13/2
இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி – அயோ:4 31/1
பொருள் அற்றிட முற்றுறும் அ பகலில் புகுதற்கு என்றோ – அயோ:4 31/3

TOP


அற்றிடும் (1)

கலக்கம் அற்றிடும் அரக்கர்-தம் கரங்களை கடிந்தே – யுத்2-மிகை:16 36/2

TOP


அற்றில (1)

கதிர் ஒப்பன கணை பட்டுள கதம் அற்றில கதழ் கார் – யுத்2:18 142/1

TOP


அற்றிலது (1)

பசை_அற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய் – யுத்2:15 171/4

TOP


அற்றீர் (1)

பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர்
சூரியனை சென்று ஒண் கையகத்தும் தொட வல்லீர் – கிட்:17 12/3,4

TOP


அற்று (64)

ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம் – பால:7 2/2
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர் – பால:7 47/4
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள் – பால:7 51/4
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே – பால:7 52/4
நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று
காந்தின மணியும் முத்தும் சிந்தின கலாபம் சூழ்ந்த – பால:14 57/1,2
அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார் – பால:17 23/3
அற்று உகு முத்தின் முன்பு அவனி சேர்ந்தன – பால:19 30/3
கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான் – பால:21 32/4
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும் – அயோ:1 81/2
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – அயோ:4 97/3
புலந்த-காலை அற்று உக்கன குங்கும பொதியில் – அயோ:10 6/3
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர – அயோ:11 84/2
ஆடக தட்டிடை அலகை அற்று உகு – அயோ-மிகை:14 4/2
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர – ஆரண்:1 29/1
ஆழியும் புரவியும் ஆளும் அற்று அவை – ஆரண்:7 104/3
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள் – ஆரண்:10 63/1
அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும் – ஆரண்:11 60/1
கைகள் அற்று வெம் குருதி ஆறு ஒழுகிய கவந்தன் – ஆரண்:15 37/1
ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக – கிட்:11 36/3
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனி பெயர் இயம்பு – கிட்-மிகை:7 7/2
அந்தம்_இல் அரக்கர்_குலம் அற்று அவிய நூறி – சுந்:5 9/3
வெயில் கதிர் கற்றை அற்று உற வீழ்ந்தன – சுந்:6 38/3
பேதம் அற்று இருந்தும் அன்னான் பிரிந்த வஞ்சத்தை ஓர்ந்தும் – யுத்1-மிகை:4 10/3
அற்று உலந்த குரங்கும் அனந்தமே – யுத்2:15 47/4
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து – யுத்2:16 190/1
போழ்ந்த பல் நெடும் புரவிய முறை முறை அச்சொடும் பொறி அற்று
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெம் குழம்பிடை தலைத்தலை மாறாடி – யுத்2:16 315/2,3
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி – யுத்2:16 329/1
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – யுத்2:16 334/3
தாள் அற்று உருள கணை தள்ளிடுவான் – யுத்2:18 34/3
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம் – யுத்2:18 78/2
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின – யுத்2:18 105/2
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன் – யுத்2:18 121/1
அற்று எழுந்தன விழுந்து மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால் – யுத்2:19 63/4
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை – யுத்2:19 136/3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட – யுத்2:19 228/1
பருகின அளப்பு_இலாத பகழிகள் கவசம் பற்று அற்று
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள் – யுத்2:19 287/2,3
சூலம் அற்று இரண்டு என துணித்து வீழ்த்தினான் – யுத்2-மிகை:16 51/4
அற்று அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார் – யுத்2-மிகை:18 33/4
அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய் – யுத்3:20 4/1
அற்று அ தொழில் எய்தலும் அ கணனே – யுத்3:20 81/1
தலை அற்று உகவும் தரை உற்றிலனால் – யுத்3:20 100/3
தம்பிரான் பகழி தூண்ட தலை அற்று தலத்தன் ஆனான் – யுத்3:21 30/4
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன – யுத்3:22 51/4
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின் – யுத்3:28 37/2
அற்று மேல் எழுந்த வன் சிரங்கள்-தம்மை அண்மி மேல் – யுத்3:31 95/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – யுத்3:31 105/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – யுத்3:31 105/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – யுத்3:31 105/1
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – யுத்3:31 105/2
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – யுத்3:31 105/2
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – யுத்3:31 105/2
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – யுத்3:31 105/3
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – யுத்3:31 105/3
குழு அற்று உகும் ஒரு வெம் கணை தொடை பெற்றது ஓர் குறியால் – யுத்3:31 105/4
அங்கதம் களத்து அற்று அழி தாரொடும் – யுத்3:31 121/1
அம் கதம் களத்து அற்று அழிவுற்றவால் – யுத்3:31 121/2
ஆழி படை அம்பொடும் அற்று அகல – யுத்3:31 195/2
தூண்டின கொடி தேர் அற்று துணிந்தன தொடுத்த வாசி – யுத்3-மிகை:22 6/3
ஆன வன் பகழி சிந்த திசை-தொறும் பொறியோடு அற்று
மீன் இனம் விசும்பின் நின்றும் இருள் உக விழுவ போல – யுத்3-மிகை:22 8/2,3
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – யுத்4:32 46/4
ஏவல் புரி இந்திரனும் அற்று என இசைத்தான் – யுத்4:36 6/2
வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும் – யுத்4:37 186/2
வென்றி வால் அற்று மேதினி வீழ்ந்தனன் வீரன் – யுத்4-மிகை:41 100/4
கவ்வை அற்று இனிது வாழ கொடுத்தனன் கடை கண் நோக்கம் – யுத்4-மிகை:42 63/4

TOP


அற்றே (2)

நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமை புரந்தாள் – அயோ:4 129/1,2
தீது அற்றே தெளிவோடு திகழ்ந்தான் – யுத்1-மிகை:3 17/2

TOP


அற்றேன் (4)

கொல்லேன் மாயேன் வன் பழியாலே குறைவு அற்றேன்
அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – அயோ:11 80/3,4
போனது பொற்பும் மேன்மையும் அற்றேன் புகழோடும் – ஆரண்:11 3/2
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – யுத்3:22 216/4
மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான் – யுத்4:41 79/4

TOP


அற்றை (3)

அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்ன – சுந்:12 127/1
அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற – யுத்1:9 87/2
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – யுத்2:16 4/3

TOP


அற்றை_நாள் (1)

கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – யுத்2:16 4/3

TOP


அற்றைய (1)

இறை அற்றைய முனிவில் படை எறிய புடை எழு பொன் – யுத்2:18 141/3

TOP


அற்றோர் (1)

நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன் – யுத்3:22 215/3

TOP


அற (292)

யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர் – பால:3 12/2
செயிர் அற போதிகை கிடத்தி சித்திரம் – பால:3 28/2
மொய் மாண் கழலோன் தரு நல் அற மூர்த்தி அன்னான் – பால:4 1/4
தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – பால:5 27/4
சாய்வு_அற திருத்திய சாலை புக்கனன் – பால:5 81/4
திமிரம்-அது அற வரு தினகரன் எனவும் – பால:5 121/2
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – பால:5 121/4
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற – பால:5 132/3
வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ் – பால:6 22/1
பற்று அவா வேரொடும் பசை அற பிறவி போய் – பால:7 3/1
பருதி_வானவன் நிலம் பசை அற பருகுவான் – பால:7 5/1
வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான் – பால:8 4/4
பாரின்-பால் விசும்பின்-பாலும் பற்று அற படிப்பது அன்னான் – பால:8 7/1
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம் – பால:9 14/2
கலம் குழைந்து உக நெடு நாணும் கண் அற
நலம் குழைதர நகில்_முகத்தின் ஏவுண்டு – பால:10 45/1,2
பற்று அற வீசி ஏகி யோகியின் பரிவு தீர்ந்த – பால:14 58/4
ஒப்பு அற அமைத்த வையம் ஓவியம் புகழ ஏறி – பால:14 69/2
வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும் – பால:15 23/1
முலை மிசை கச்சொடு கலையும் மூட்டு அற
அலை குழல் சோர்தர அசதி ஆடலால் – பால:19 24/2,3
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – பால:21 4/3
முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற
தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள் – பால:21 27/3,4
செயிர் அற ஒளிர் தீபம் சிலதியர் கொணர்வாரும் – பால:23 27/2
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான் – பால:23 83/3,4
குலத்தோடு அற முடியேல் இது குறை கொண்டனென் என்றான் – பால:24 23/4
வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – பால:24 33/2
குழவியை தொழுவன் அன்பால் குறைவு அற நிறைக என்றே – பால-மிகை:0 13/4
மங்கும் பிறவி துயர் அற மாற்று நேசம் – பால-மிகை:3 2/2
வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான் மேல்நாள் – பால-மிகை:9 1/2
கோல மா மதி குறைவு அற நிறைந்து ஒளி குலாவி – பால-மிகை:9 8/3
உலகம் யாவையும் பொது அற திகிரியை உருட்டி – பால-மிகை:9 40/1
அற திறன் நன்று தாரா கணத்தொடும் அமைக அன்னான் – பால-மிகை:11 35/4
அற பொருள் உணர்ந்தோய் என்-தன் அன்னையும் அத்தன்-தானும் – பால-மிகை:11 41/3
களைவு அரும் துயர் அற ககனம் எண் திசை எலாம் – பால-மிகை:20 1/3
யாரும் யாம் செய்த நல் அற பயன் என இருப்பார் – அயோ:1 38/4
ஐந்தொடு ஆகிய மு பகை மருங்கு அற அகற்றி – அயோ:1 63/3
எருத்தம் மேல் படி புயம் அற சுமந்து இடர் உழக்கும் – அயோ:1 65/2
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற
வறக்கும் மா வடவை கனல் ஆனதால் – அயோ:2 5/2,3
வன் பகை புலன் மாசு அற மாய்ப்பது என் – அயோ:2 24/2
மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி – அயோ:3 37/1
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி – அயோ:3 82/2
ஊன் அற குறைத்தான் உரவோன் அருள் – அயோ:4 25/3
மொய் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியா-முன்னம் – அயோ:4 42/1
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – அயோ:6 16/3
செம் கை பற்றினன் தேவரும் துன்பு அற
பங்கயத்து அயன் பண்டு தன் பாதத்தின் – அயோ:7 16/2,3
சிலம்பி பஞ்சினில் சிக்கு_அற தெரிந்த நூல் தே மாம் – அயோ:10 32/3
கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற
நொடிகுவென் யான் அது நுவல்வது எங்ஙனம் – அயோ:11 90/1,2
அழைத்தவன் அற நெறி அந்தணாளரில் – அயோ:11 98/2
அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – அயோ:11 104/3
பன்னு தொல் அற படிவம் நோக்கினான் – அயோ:11 117/4
துறை அற அஞ்சனம் துறந்த நாட்டங்கள் – அயோ:12 39/2
குறை அற நிகர்த்தன கொற்றம் முற்றுவான் – அயோ:12 39/3
கறை அற கழுவிய கால வேலையே – அயோ:12 39/4
அலை நெடும் புனல் அற குடித்தலால் அகம் – அயோ:12 44/1
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – அயோ:13 56/3
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற
வீழி வெம் குருதியால் அலைந்த வேலைகள் – அயோ:14 34/2,3
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர் – அயோ:14 35/1
வாள் அற வரி சிலை துணிய மா கரி – அயோ:14 35/2
தாள் அற தலை அற புரவி தாளொடும் – அயோ:14 35/3
தாள் அற தலை அற புரவி தாளொடும் – அயோ:14 35/3
தோள் அற வடி கணை தொடுப்ப காண்டியால் – அயோ:14 35/4
கோது அற தவம் செய்து குறிப்பின் எய்திய – அயோ:14 50/1
துறத்தலும் நல் அற துறையும் அல்லது – அயோ:14 68/1
தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு_அற சிந்தை நோக்கி – அயோ:14 116/3
மு குறும்பு அற எறிந்த வினை வால் முனிவனை – ஆரண்:1 2/3
பேய்முக பிணி அற பகைஞர் பெட்பின் உதிரம் – ஆரண்:1 25/1
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – ஆரண்:2 31/2
செவ்விய அற உரை செவி-வயின் உதவ – ஆரண்:2 35/2
சொல்லிய அற நெறி துறையும் நீங்கினெம் – ஆரண்:3 13/3
சீர்ப்பை சிக்கு_அற தேறினன் சேக்கையில் – ஆரண்:4 42/3
வென்றி வேல் கை நிருதரை வேர் அற
கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார் – ஆரண்:7 5/3,4
கைகள் வாளொடு களம் பட கழுத்து அற கவச – ஆரண்:7 81/1
கொடியொடு கொடுஞ்சு இற புரவி கூட்டு அற
படியொடு படிந்தன பருத்த தேர் பணை – ஆரண்:7 116/1,2
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற
குலங்கல் வேர் அறுப்பான் குறித்தாள் உயர் – ஆரண்:9 31/1,2
வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – ஆரண்:10 170/1
அற திறனாலே எய்தினை அன்றோ அது நீயும் – ஆரண்:11 10/3
ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை – ஆரண்:11 71/3
நினைத்திலிர் அற நெறி நினைக்கிலாதவர் – ஆரண்:12 50/3
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – ஆரண்:13 38/3
சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை – ஆரண்:13 49/2
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர் – ஆரண்:13 134/3
அற பால் உளதேல் அவன் முன்னவன் ஆய் – ஆரண்:14 76/1
பேர அரும் துயர் அற பேர்ந்துளோர் என – ஆரண்:14 92/1
ஆயது செய்கை என்பது அற துறை நெறியின் எண்ணி – ஆரண்:15 54/1
பாச பத்திர் இடர் பற்று அற அகற்று பழையோர் – ஆரண்-மிகை:1 6/2
ஆயவர்கள் தங்கள் குலம் வேர் அற மலைந்தே – ஆரண்-மிகை:3 8/1
மன்னவன் சிறை அற மயங்கினேன் விதி – ஆரண்-மிகை:13 1/3
சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கிட்:2 19/3
புக்கு அயன் பதி சலிப்பு அற ஒலித்தது அ பொரு வில் – கிட்:4 13/4
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன் – கிட்:6 12/2
வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால் – கிட்:7 57/3
வாலியை படுத்தாய் அலை மன் அற
வேலியை படுத்தாய் விறல் வீரனே – கிட்:7 95/3,4
நலம் கொள் தேவரின் தோன்றி நவை_அற – கிட்:7 113/1
கலங்கலா அற நல் நெறி காண்டலின் – கிட்:7 113/2
அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கிட்:7 124/2
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கிட்:7 125/3
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது – கிட்:7 137/3
பறை அடிக்கின்ற அந்த பயம் அற பறந்தது அன்றே – கிட்:7 148/4
தோன்றலும் இறத்தல்-தானும் துகள்_அற துணிந்து நோக்கின் – கிட்:7 152/1
ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா-வண்ணம் – கிட்:9 14/3
நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கிட்:9 23/4
ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கிட்:10 34/3
உராவ அரும் துயரம் மூட்டி ஓய்வு_அற மலைவது ஒன்றோ – கிட்:10 58/3
பட்ட போது உலகமும் உயிரும் பற்று அற
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கிட்:10 93/3,4
சேகு_அற பல் முறை தெருட்டி செய்த பின் – கிட்:10 99/3
அற துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர் – கிட்:10 100/1
சிக்கு அற கடை சேமித்த செய்கைய – கிட்:11 33/1
தேவரும் தவமும் செய்யும் நல் அற திறமும் மற்றும் – கிட்:11 63/1
முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும் – கிட்:12 7/1
வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கிட்:13 47/2
சேகு அற தென் திசை கடிது செல்கின்றார் – கிட்:14 7/2
நன் புலன் நடுக்கு உற உணர்வு நைந்து அற
பொன் பொலி யாக்கைகள் புழுங்கி பொங்குவார் – கிட்:14 21/1,2
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கை – கிட்:14 45/3
பறிந்து வினை பற்று அற மன பெரிய பாசம் – கிட்:14 47/3
ஏதம்_இல் அற துறை நிறுத்திய இராமன் – கிட்:14 51/3
அண்ணல் அவை முற்றும் அற விட்டு வினை வெல்வான் – கிட்:14 62/3
காரியம் எண்ணி சோர்வு அற முற்றும் கடனாலும் – கிட்:17 8/2
தாக்குறு செருவில் நேர்ந்தார் தாள்_அற வீச தாவி – சுந்:1 7/3
துள்ளிய மகர மீன்கள் துடிப்பு_அற சுறவு தூங்க – சுந்:1 22/1
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர் – சுந்:2 50/2
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து – சுந்:2 97/2
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும் – சுந்:2 119/3
துன்று மாளிகை ஒளிகள் துரிசு_அற துருவி – சுந்:2 141/3
விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான் – சுந்:2 167/4
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற
சித்திரங்கள் என இருந்தார் சிலர் – சுந்:2 168/3,4
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை – சுந்:3 3/3
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற – சுந்:3 37/1
சிக்கு_அற நோக்கினென் தீய இன்னமும் – சுந்:3 41/3
வில்_பகல் இன்றியே இரவு விண்டு_அற – சுந்:3 44/1
என்று அற துறை கேட்டலும் இருபது நயனம் – சுந்:3 133/1
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற
வில் பணி கொண்டு அரும் சிறையின் மீட்ட நாள் – சுந்:4 20/1,2
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – சுந்:4 46/3
தந்து ஆரம் புதவொடு தாள் அற
தம் துவாரம் துகள் பட சாய்ந்தவே – சுந்:6 34/3,4
மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் – சுந்:7 23/1
ஊன் அற கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர் – சுந்:7 49/3
வெயர்த்திலன் மிசை உயிர்த்திலன் நல் அற வீரன் – சுந்:7 53/4
நண்ணுவர் எனும் பொருள் நவை அற தெரிப்பான் – சுந்:8 36/2
செறிந்த வான் பெரு மலைகளை சிறகு அற செயிரா – சுந்:11 45/3
பற்றுண்டாய் இதுவோ அற பான்மையே – சுந்:12 31/4
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – சுந்:12 73/4
தொல்லை வாலை மூலம் அற சுட்டு நகரை சூழ்போக்கி – சுந்:12 112/3
புல்லி கொண்டன மாயை புணர்ப்பு_அற – சுந்:13 6/3
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள் – சுந்:14 41/3
உத்தமன் தேவி-தன்னை ஒழிவு அற நாடி போனான் – சுந்-மிகை:2 6/4
மயல் அற தனி தேடிய மாருதி வனச – சுந்-மிகை:3 1/3
சேண் தவா நெறி செல் பகல் தீங்கு அற
மீண்டு தம்பியும் வீரனும் ஊர் புக – சுந்-மிகை:5 1/1,2
தப்பு அற கண்டனம் என்பரோ தகாது – சுந்-மிகை:14 39/3
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற
முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது – யுத்1:2 19/2,3
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற
கொல்வது கருமம் என்று உணர கூறினான் – யுத்1:2 37/3,4
நன்று இனி நரரொடு குரங்கை நாம் அற
கொன்று தின்றல்லது ஓர் எண்ணம் கூடுமோ – யுத்1:2 41/2,3
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம்_அற பொருது தன் வேல் – யுத்1:2 84/1
நல் நெடும் செல்வமும் நாளும் நாம் அற
மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன் – யுத்1:3 78/2,3
பகிர் பட குடரை கொய்யும் பகை அற பிசையும் பல் கால் – யுத்1:3 138/3
மு புறத்து உலக துள்ளும் ஒழிவு_அற முற்றும் பற்றி – யுத்1:3 142/1
புல குறி அற நெறி பொருந்த நோக்கினார் – யுத்1:4 40/4
அற நிலை வழாமையும் ஆதி மூர்த்தி-பால் – யுத்1:4 43/1
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம் – யுத்1:4 66/1
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற – யுத்1:4 114/3
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – யுத்1:4 126/3
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ என்றான் – யுத்1:4 134/4
தன் திருமுகத்தினால் என்னை தாழ்த்து அற
வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன் – யுத்1:5 5/2,3
பழுது அற வினவிய பொருளை பண்புற – யுத்1:5 16/3
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர் – யுத்1:5 27/2
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும் – யுத்1:5 58/1
மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்கின மொழியின் – யுத்1:6 22/1
பொங்கு நல் நெடும் புனல் அற பொரித்தன போன்ற – யுத்1:6 26/4
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் – யுத்1:6 41/3
ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய – யுத்1:6 49/1
பேழையின் பொலிந்தன பரவை பேர்வு_அற – யுத்1:6 49/2
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – யுத்1:7 11/3
புடைத்தவாறும் புணரியை போக்கு_அற – யுத்1:9 45/3
பழுது அற விளங்கும் செம்பொன் தலத்திடை பரிதி நாண – யுத்1:10 8/1
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – யுத்1:10 10/3
பூசல் வில் குமர நோக்காய் புகர்_அற விளங்கும் பொற்பின் – யுத்1:10 13/1
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – யுத்1:10 13/4
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – யுத்1:13 4/2
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று – யுத்1:14 12/1
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அற சான்றும் உண்டால் – யுத்1:14 25/1
தாவினான் அவர்-தம் தலை போய் அற
கூவினான் அவன் கோபுர வாயிலில் – யுத்1:14 40/2,3
தீய வான் குரங்கு அனைத்தையும் செறுத்து அற நூறி – யுத்1-மிகை:2 29/2
ஊன் அற குறைப்பென் நாளை ஒரு கண பொழுதில் என்றான் – யுத்1-மிகை:9 15/4
ஏறிட்ட கல்லு வீழும் இடம் அற எண்கினாலே – யுத்1-மிகை:11 1/1
மாசு அற வகுத்து நாலு திக்கினும் வளைய செய்து – யுத்1-மிகை:12 7/2
கமைப்பு அற கடிது கொன்றே களைகுவம் என்ற போதில் – யுத்1-மிகை:13 2/3
வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும் வந்திலாதான் – யுத்1-மிகை:14 6/3
இடு-மின் பல் மரம் எங்கும் இயக்கு அற
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின் – யுத்2:15 3/1,2
தண்டு இருந்த பைம் தாமரை தாள் அற
பண் திரிந்து சிதைய படர் சிறை – யுத்2:15 8/1,2
கடித்த குத்தின கையின் கழுத்து அற
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின – யுத்2:15 25/1,2
களிறும் மாவும் நிருதரும் கால் அற
ஒளிறு மா மணி தேரும் உருட்டி வெம் – யுத்2:15 45/1,2
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
வீங்கின இராகவன் வீர தோள்களே – யுத்2:15 108/3,4
ஏற்றுறா முனம் இடை அற கணைகளால் எய்தான் – யுத்2:15 241/2
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – யுத்2:15 242/2
கற்றை அம் சுடர் கவசமும் கட்டு அற கழித்தான் – யுத்2:15 242/4
சுவை அற புலர்ந்த நாவான் இனையன சொல்லலுற்றான் – யுத்2:16 14/4
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – யுத்2:16 48/2
சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – யுத்2:16 123/3
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை – யுத்2:16 128/1
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – யுத்2:16 129/2
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – யுத்2:16 161/3
மூழை ஒத்தன கழுத்து அற வீழ்ந்தன முறை சால் – யுத்2:16 213/2
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற
அ வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால் – யுத்2:16 252/2,3
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில் – யுத்2:16 282/2
வேர் அற மிதிலையோரை விளிகிலேன் விளிந்த போதும் – யுத்2:17 49/3
பொலம் கிளர் மானம்-தானே பொது அற கொடுப்பென் புத்தேள் – யுத்2:17 51/3
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற
எழுந்து எரி வெகுளியான் இரு மருங்கினும் – யுத்2:18 1/1,2
தடித்தன எயிற்றினால் தலைகள் சந்து அற
கடித்தன கவி குலம் கால்கள் மேற்பட – யுத்2:18 91/2,3
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற
கண் அகன் தேர் குலம் மறிந்த காட்சிய – யுத்2:18 108/1,2
விடற்கு அரும் வினை அற சிந்தி மெய் உயிர் – யுத்2:18 109/2
குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன – யுத்2:18 128/1,2
முட்டின முட்டு அற முரண் உறு திசை நிலை – யுத்2:18 135/1
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – யுத்2:18 175/4
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார் – யுத்2:18 252/2
கடித்தன கழுத்து அற கைகளால் எடுத்து – யுத்2:19 43/3
துறை-தொறும் தொடர்ந்து வானம் வெளி அற துவன்றி வீழும் – யுத்2:19 97/3
தணிவு அற பண்டு செய்த தவத்தினும் தருமத்தாலும் – யுத்2:19 185/1
புனையும் தேர் பரி பாகொடு போய் அற
நினைவதற்கு முன் நீலன் அங்கு ஓர் நெடும் – யுத்2-மிகை:15 8/2,3
ஏறினான் இட தோள் துடித்தே அற
கூறினான் குரங்கொடு மனிதரை – யுத்2-மிகை:15 12/1,2
தப்பு அற உணர்தற்கு எட்டா தருமமே கை வில் ஏந்தி – யுத்2-மிகை:16 3/2
துப்பு அற முருக்க வந்தான் என்ற சொல் பிழைப்பது உண்டோ – யுத்2-மிகை:16 3/4
ஒக்க வான் படை பெரும் தலைவர் ஒன்று அற
புக்கு-மின் இளவலை புறத்து சூழ்ந்து என்றான் – யுத்2-மிகை:16 14/3,4
உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற
நில பட சாய்ந்தமை நிகழ்ந்த-போதிலே – யுத்2-மிகை:18 14/3,4
பசை அற புலர்ந்து போக பொழிந்தனன் பகழி மாரி – யுத்2-மிகை:18 25/4
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர் – யுத்3:20 77/3
தோள் ஆசு அற வாளி துரந்தனனால் – யுத்3:20 82/3
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் கொன்ற – யுத்3:22 25/3
நாயகர் நெடும் தலை துமியும் நாம் அற
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால் – யுத்3:22 48/3,4
சில்லி ஊடு அற சிதறின சில சில கோத்த – யுத்3:22 55/1
வல்லி ஊடு அற மறிந்தன புரவிகள் மடிய – யுத்3:22 55/2
கங்கணத்தொடு கவசமும் மூட்டு அற கழல – யுத்3:22 76/2
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி – யுத்3:22 94/2
முழுதும் இ உலகம் மூன்றும் நல் அற மூர்த்தி-தானும் – யுத்3:24 23/2
வென்றனென் அரக்கரை வேரும் வீய்ந்து அற
கொன்றனென் அயோத்தியை குறுகினேன் குணத்து – யுத்3:24 80/1,2
நாயகன் பெரும் துயரம் நாம் அற
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான் – யுத்3:24 108/3,4
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – யுத்3:26 12/4
முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான் – யுத்3:26 94/4
மின் ஆர் கணை தாள் அற வீச விழுந்து – யுத்3:27 36/1
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன் – யுத்3:27 57/2,3
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – யுத்3:27 119/2
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான் – யுத்3:27 126/4
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார் – யுத்3:27 141/3
விடும் பாக்கியம் உடையார்களை குலத்தோடு அற வீட்டி – யுத்3:27 143/2
மொய் அற மூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால் அ – யுத்3:28 47/1
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த – யுத்3:28 47/2
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன – யுத்3:28 47/3
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார் – யுத்3:28 47/4
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின் – யுத்3:28 51/2
கடித்த பல்_குலம் கல் குலம் கண் அற
இடித்த காலத்து உரும் என எங்கணும் – யுத்3:29 9/1,2
பொரி உண உலகம் மூன்றும் பொது அற புரந்தேன் போலாம் – யுத்3:29 36/2
குன்றை கொண்டு போய் குரை கடல் இட அற குலைந்தோர் – யுத்3:30 13/3
அற கண் துஞ்சிலன் ஆயிரம் பணம் தலை அனந்தன் – யுத்3:30 22/3
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே – யுத்3:31 1/2
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால் – யுத்3:31 59/2
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார் – யுத்3:31 60/3
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – யுத்3:31 70/2
முனிவரே முதல்வர் ஆய அற துறை முற்றினோர்கள் – யுத்3:31 72/1
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் – யுத்3:31 155/2
மூவர் தலைகள் பொதிர் எறிவர் அற முதல்வ – யுத்3:31 165/3
மாண்டவர் மாண்டு அற மற்றுளோர் எலாம் – யுத்3:31 170/1
மூண்டு அற முருக்கிய ஊழி காலத்தில் – யுத்3:31 170/3
போய் அற பகழி மாரி பொழிந்தனன் பொன்றி வீழ்ந்தான் – யுத்3-மிகை:31 55/4
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைத்து சுற்றி – யுத்3-மிகை:31 59/2
பொய்த்தல்_இல் குறி கெடாமே பொது அற நோக்கி பொன்-போல் – யுத்4:32 41/3
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – யுத்4:32 46/1
நறவும் ஊனும் நவை_அற நல்லன – யுத்4:34 3/1
ஆன கோது_அற ஆட்டி அமுதொடும் – யுத்4:34 4/2
கூடுவார்கள் முதலும் குறைவு அற
தேடினார் என பண்ணையின் சேர்ந்ததால் – யுத்4:34 5/3,4
ஆசு அற நல்கி ஒல்கா போர் தொழிற்கு அமைவது ஆனான் – யுத்4:35 3/4
கலக்கு அற வகுத்தது கதத்து அரவம் எட்டின் – யுத்4:36 8/3
கோது_அற வகுத்தது மழை குழுவை எல்லாம் – யுத்4:36 10/2
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற
முடியும் என்பது ஒர் மூரி முழக்கினால் – யுத்4:37 34/3,4
மண்ணில் செல்வன செல்லினும் மாசு_அற – யுத்4:37 41/1
தடித்து வைத்து அன்ன வெம் கணை தாக்கு அற
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி – யுத்4:37 45/1,2
நிருமித்தன படை பற்று அற நிமிர்வுற்றன அமிழ்த – யுத்4:37 47/3
சண்ட சர மழை கொண்டு அவை இடையே அற தடுத்தான் – யுத்4:37 48/4
கயில் விரிவு அற வரு கவசமும் உருவி – யுத்4:37 85/1
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற
தூயினன் சுடு சரம் உருமின் தோற்றத்த – யுத்4:37 145/3,4
புகுந்த மா மகர குலம் போக்கு அற
முகந்த வாயின் புணரியை முற்றுற – யுத்4:37 163/3,4
பொன்றினான் என்று தோளை பொது அற நோக்கும் பொற்பு – யுத்4:37 206/2
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – யுத்4:40 31/2
யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அற
சேதியாநின்றது உன் ஒழுக்க செய்தியால் – யுத்4:40 55/1,2
கேட்பதும் பல் பொருட்கு ஐயம் கேடு அற
மீட்பதும் என்-வயின் என்னும் மெய்ப்பொருள் – யுத்4:40 79/2,3
மிக்க வானர சேனையின் இளைப்பு அற மீண்டு ஊர் – யுத்4:41 9/3
கருவும் மாண்டு அற காணுதியோ கலை – யுத்4:41 75/3
பாசத்து அன்பினை பற்று அற நீக்கலும் – யுத்4:41 79/2
தோன்றிய பரதனை தொழுது தொல் அற
சான்று என நின்றவன் இனைய தம்பியை – யுத்4:41 109/1,2
போயது எங்கணும் இருள் அற ஒளித்தது அ பொழுதில் – யுத்4-மிகை:37 16/3
ஓய்வு அற துணிக்கவும் உடன் முளைத்ததால் – யுத்4-மிகை:37 21/3
மூர்த்தி என்று உணரான் நெஞ்சம் மூச்சு அற தளர்ந்து வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 104/4
தப்பு அற காண்பென் என்று ஐயன் தன் மனத்து – யுத்4-மிகை:41 274/2
ஒப்பு அற எண்ணும் முன் உம்பர் நாடு வந்து – யுத்4-மிகை:41 274/3
மயிர் வினை செய்வித்து ஆங்கே மாசு அற மண்ணில் தாழும் – யுத்4-மிகை:41 301/2
செயிர் அறு கடில கற்றை திரள் அற களைந்து நீக்கி – யுத்4-மிகை:41 301/3
குறை இது என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அற கொடுத்து பின்னர் – யுத்4-மிகை:42 50/3

TOP


அற_மூர்த்தி (1)

வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – சுந்:12 73/4

TOP


அறக்கண் (1)

அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி – யுத்1:11 22/1

TOP


அறங்கள் (5)

அற்பின் நின்றன அறங்கள் அன்னவர் – பால:2 59/3
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய தம் – பால-மிகை:5 11/3
ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும் – அயோ:12 20/1
அறங்கள் நாறும் மேனியார் அரி கணங்களோடும் அங்கு – கிட்:7 3/1
இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம் – யுத்2:17 35/1

TOP


அறத்தகை (1)

அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான் – சுந்:1 29/4

TOP


அறத்தவரே (1)

ஆடு கொடி படை சாடி அறத்தவரே ஆள – அயோ:13 22/1

TOP


அறத்தவரை (1)

அருந்தும் அமுது ஆகியது அறத்தவரை அண்மும் – சுந்:4 69/2

TOP


அறத்தாலும் (1)

அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும்
இரும் கடக கரதலத்து இ எழுத அரிய திருமேனி – பால:12 22/2,3

TOP


அறத்தாறு (2)

ஆற்றாது பின்னும் பகர்வான் அறத்தாறு அழுங்க – கிட்:7 42/1
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா – யுத்3:27 141/1

TOP


அறத்தாறுதான் (1)

அறிவின் மேலது அன்றோ அறத்தாறுதான்
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ – கிட்:7 114/2,3

TOP


அறத்தில் (2)

தாயவன் சொல் மாறாது தவம் புரிந்து அறத்தில் நின்ற – சுந்-மிகை:11 3/3
விரதம் உற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல் – யுத்2:17 46/4

TOP


அறத்தில்-நின்று (1)

ஆக செய்_தக்கது இல்லை அறத்தில்-நின்று
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் – அயோ:10 54/1,2

TOP


அறத்தின் (21)

அறத்தின் விளைவு ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும் – பால:22 31/2
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால் – அயோ:1 36/2
தந்தாய் தனி அறத்தின் தாயே தயா நிலையே – அயோ:14 58/2
திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – ஆரண்:2 26/2
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார் – ஆரண்:3 12/2
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனா – ஆரண்:3 44/2
ஈன்றவனோ எ பொருளும் எல்லை தீர் நல் அறத்தின்
சான்றவனோ தேவர் தவத்தின் தனி பயனோ – ஆரண்:15 40/1,2
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் – கிட்:7 31/2
சிந்தை நல் அறத்தின் வழி சேறலால் – கிட்:7 116/1
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம் – சுந்:3 70/4
நாட்டும்-கால் நெடு நல் அறத்தின் பயன் – சுந்:3 107/3
ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறு எனா – சுந்:4 21/1
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த-கொல்லோ துறை அறத்தின்
வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த – சுந்:4 53/2,3
அறத்தின் நாயகன்-பால் அருள் இன்மையால் – சுந்:5 33/3
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின்
கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள் – சுந்:11 57/2,3
அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் – சுந்:12 107/1
கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே – சுந்:12 116/1
அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட அரக்கர் – யுத்2:16 222/1
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – யுத்2:17 20/1
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது – யுத்3:31 71/2
ஆணியை அமிழ்தின் வந்த அமிழ்தினை அறத்தின் தாயை – யுத்4:40 30/2

TOP


அறத்தின்-நின்று (1)

யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ – அயோ:5 30/3

TOP


அறத்தின்-ஊங்கு (1)

அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – அயோ:1 45/4

TOP


அறத்தினது (2)

அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப – கிட்:9 15/4
இரக்கமோ அறத்தினது எளிமை எண்ணியோ – சுந்:12 17/4

TOP


அறத்தினால் (3)

அறத்தினால் இனி ஆவது என் என்னுமால் – ஆரண்:14 24/4
தீயவர் அறத்தினால் தேவர் ஆயது – யுத்1:2 68/3
அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமம் கடத்தல் – யுத்2:15 251/1

TOP


அறத்தினுக்கு (3)

அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர் துணைவன் – கிட்:4 18/1
அறத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா அமலன் அம்மா – யுத்1-மிகை:9 2/4
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி – யுத்4-மிகை:41 54/3

TOP


அறத்தினை (5)

அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – அயோ:5 27/4
தயா முதல் அறத்தினை தழீஇயது என்னவே – அயோ:14 53/4
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற – யுத்2:16 139/3
இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினை பாவம் என்றான் – யுத்2:19 233/4
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான – யுத்3:27 176/1

TOP


அறத்தினொடு (1)

ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் – ஆரண்:3 22/3

TOP


அறத்து (6)

அன்றி யாவரே அறத்து உளோர் அதில் – அயோ:14 95/3
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன் – ஆரண்:11 36/3
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கிட்:13 22/1
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை – கிட்:17 13/1
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ – சுந்:12 95/4
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக – யுத்4:37 124/2

TOP


அறத்துக்கு (3)

ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறு உண்டோ – சுந்:3 64/4
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – சுந்:11 61/2
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன் – யுத்1:3 19/3

TOP


அறத்துள் (1)

மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர் – யுத்3-மிகை:31 12/1

TOP


அறத்தை (19)

அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான் – பால:23 50/1
காவா அறத்தை இனி கைவிடுவோம் யாம் என்பார் – அயோ:4 95/2
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – ஆரண்:6 126/2
அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர் – ஆரண்:13 74/1
அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருளோடும் – சுந்:1 66/3
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால் – சுந்:3 72/4
தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தை காமியாயோ – சுந்:3 127/4
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின் – சுந்:4 18/3
கூர்த்த நல் அறத்தை நோக்கி குறித்ததோ யாது-கொல்லோ – யுத்1:4 140/2
ஆயவர் அளவிலர் அறத்தை நுங்கிய – யுத்1-மிகை:5 7/1
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – யுத்2:16 142/2
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் அறத்தை முற்றும் – யுத்2:16 145/3
ஒட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான் – யுத்2:16 255/4
புரக்கும் மன்னர் குடி பிறந்து போந்தாய் அறத்தை பொறை தீர்ப்பான் – யுத்3:22 220/3
செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தை தேறும் – யுத்3:27 175/3
அறத்தை தின்று அரும் கருணையை பருகி வேறு அமைந்த – யுத்3:31 6/1
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ – யுத்3:31 49/2
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – யுத்4:40 81/3
பொய் வித்தி வஞ்சம் காத்து புலை விளைத்து அறத்தை தின்றோன் – யுத்4-மிகை:41 131/1

TOP


அறத்தொடு (2)

ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய – கிட்:9 16/1
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – யுத்2:16 343/4

TOP


அறத்தொடும் (6)

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – பால:3 5/2
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும் துறந்திலோரை – யுத்1:3 136/2
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் – யுத்2:16 136/2
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய – யுத்2:16 148/3
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும் – யுத்2:16 218/3
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று – யுத்3:26 63/3

TOP


அறத்தோர் (2)

ஞாலம் நல் அறத்தோர் உன்னும் நல் பொருள் – கிட்:13 18/1
தானும் முனிவரரும் பிற தவத்தோர்களும் அறத்தோர்
கோனும் பிற பிற தேவர்கள் குழுவும் மனம் குலைந்தார் – யுத்3:27 132/2,3

TOP


அறந்தான் (1)

அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – அயோ:11 76/2

TOP


அறநிலை (1)

ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய் – யுத்3:22 79/1

TOP


அறநெறி (5)

தணிவன அறநெறி தணிவு இலாதன – பால:3 32/2
ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா – பால:3 33/3
கோள் இல அறநெறி குறை உண்டாகுமோ – அயோ:11 72/4
நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம் – ஆரண்:13 47/2
ஆகும் ஈது என அறநெறி வழுவுறா அலங்கல் – யுத்4-மிகை:41 140/2

TOP


அறம் (144)

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி – பால:1 5/1
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால் – பால:2 39/3
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ – பால:7 40/4
ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவள் – பால:7 43/1
செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான் – பால:7 44/4
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப – பால:9 3/2
அறம் என்ன ஒரு தனியே திரிந்து அமராபதி கரத்தோன் – பால:12 8/4
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – பால:12 22/2
அரு வலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர் – பால:12 24/1
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான் – பால:21 43/4
அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி – பால-மிகை:8 9/3
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி – பால-மிகை:14 2/3
நூல் உற நோக்கி தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர் – அயோ:1 7/2
அறம் தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும் – அயோ:1 27/2
புனையும் மா முடி புனைந்து இந்த நல் அறம் புரக்க – அயோ:1 68/3
ஐயம் இன்றி அறம் கடவாது அருள் – அயோ:2 25/3
அவ்வவர் துறை-தொறும் அறம் திறம்பவர் – அயோ:2 53/3
ஓ கொடிதே அறம் என்னும் உண்மை ஒன்றும் – அயோ:3 25/2
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – அயோ:3 38/4
ஏவம் பாராய் இல் முறை நோக்காய் அறம் எண்ணாய் – அயோ:3 42/1
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து – அயோ:4 13/1
அன்னையே அறம் பார்க்கிலை ஆம் என்றான் – அயோ:4 19/4
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – அயோ:4 125/3
தோன்றிய நல் அறம் நிறுத்த தோன்றினான் – அயோ:4 163/4
நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா – அயோ:4 186/2
அறம் திறம்பல் கண்டு ஐயன் அயோத்தியில் – அயோ:4 218/3
பின்பும் நின்று உறுதியை பயக்கும் பேர் அறம்
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை – அயோ:5 28/2,3
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே – அயோ:5 29/4
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் – அயோ:6 29/2
படரும் நல் அறம் பாலித்து இரவியின் – அயோ:10 52/2
ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம் – அயோ:11 81/3
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம் – அயோ:11 84/3
நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால் – அயோ:11 95/3
அறம் கெட முயன்றவன் அருள்_இல் நெஞ்சினன் – அயோ:11 96/1
நாளினும் அறம் மறந்தவனும் நண்ணுறும் – அயோ:11 100/3
பிறந்து பேர் அறம் பிழைத்தது என்றபோது – அயோ:11 125/2
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின் – அயோ:13 67/1
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என – அயோ:14 8/1
நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர் – அயோ:14 16/1
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என – அயோ:14 19/1
அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ – அயோ:14 99/4
நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி – ஆரண்:1 30/2
அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன் அறம்
சிவண அன்ன சிறைமுன் அவரொடு ஏகு செலவித்து – ஆரண்:1 37/2,3
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி – ஆரண்:1 49/3
அறம் தவா நெறி அந்தணர் தன்மையை – ஆரண்:3 19/1
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – ஆரண்:3 53/1
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – ஆரண்:6 34/3
அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல் – ஆரண்:8 16/1
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – ஆரண்:11 16/3
வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால் – ஆரண்:11 47/4
அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள் – ஆரண்:12 54/2
இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள் – ஆரண்:13 46/4
ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே – ஆரண்:13 122/4
தொடங்கினர் மற்றும் முற்ற தொல் அறம் துணிவர் அன்றே – கிட்:2 23/2
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் – கிட்:3 21/2
ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த – கிட்:3 30/2
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும் – கிட்:3 76/4
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல் – கிட்:7 78/2
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை – கிட்:7 78/3
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கிட்:7 78/4
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற – கிட்:7 91/2
அறம் திறம்பல் அரும் கடி மங்கையர் – கிட்:7 106/3
வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு இன்னன மேன்மை இல்லா – கிட்:9 23/2
சில் அறம் புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு – கிட்:9 23/3
நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கிட்:9 23/4
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/3
அறம் கருது சிந்தை முனி அந்தணரின் ஆலி – கிட்:10 74/2
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் – கிட்:11 2/3
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில் – கிட்:11 4/2
அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின் – கிட்:11 64/3
அறம் கொள் சிந்தையார் நெறி செல் ஆய்வினால் – கிட்:15 5/3
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ – கிட்:16 35/2
கண்டான் நும்பி அறம் கடக்கிலான் – கிட்:16 41/2
அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு – கிட்:16 45/1
உற சிவப்ப இ தரை மிசை உறல் அறம் ஆக்கல் – கிட்-மிகை:3 5/3
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல் – சுந்:1 26/2
ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா – சுந்:1 76/1
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின் – சுந்:2 21/4
ஈண்டு அறம் முளைத்து என முளைத்தது இந்துவே – சுந்:2 50/4
அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும் – சுந்:2 93/1
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன் – சுந்:3 34/2
வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான் – சுந்:3 96/3
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும் – சுந்:3 125/3
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே – சுந்:3 128/2
அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில் – சுந்:4 44/1
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும் – சுந்:5 23/2
உன்னால் நல் அறம் உண்டானால் – சுந்:5 52/4
அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான் – சுந்:12 51/4
அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி – சுந்:12 76/1
வறிது வீழ்த்தனை வாழ்க்கையை மன் அறம்
சிறிதும் நோக்கலை தீமை திருத்தினாய் – சுந்:12 87/1,2
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் – சுந்:12 91/4
அறம் துறந்து அமரரை வென்ற ஆண்_தொழில் – யுத்1:2 69/1
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – யுத்1:2 84/2
சிந்தை தளராது அறம் பிழையா செய்கையாய் – யுத்1:3 166/2
வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ – யுத்1:4 10/4
ஆதி அம் பரமனுக்கு அன்பும் நல் அறம்
நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும் – யுத்1:4 21/1,2
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம்
புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்ட நாம் – யுத்1:4 66/1,2
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – யுத்1:4 108/4
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன் – யுத்1:5 42/4
ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம் – யுத்1:7 17/1
அண்டங்கள் எவையும் தாங்கி காப்பினும் அறம் இலாதான் – யுத்1:9 35/3
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும் – யுத்1:14 7/1
அன்னவன் புகழ் சீலம் நல் அறம் தனி மெய்ம்மை – யுத்1-மிகை:3 7/1
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – யுத்2:15 159/4
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் அறம் வலித்தான் – யுத்2:15 177/4
சலித்ததால் அறம் சலித்தது மெய் மொழி தகவும் – யுத்2:15 186/2
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம் – யுத்2:15 223/1
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – யுத்2:15 249/1
அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால் அதன் – யுத்2:16 79/1
அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே – யுத்2:16 129/1
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா – யுத்2:16 143/4
அறம் தரும் செல்வம் அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னை – யுத்2:17 15/1
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – யுத்2:17 65/1
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – யுத்2:18 35/2
குதியால் பல குமையால் பல கொன்றான் அறம் நின்றான் – யுத்2:18 157/4
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – யுத்2:19 272/4
நடுக்கம் உற்றிட நல் அறம் ஏங்கிட கயிலை – யுத்2-மிகை:15 32/3
நல் அறம் ஆர்த்தது நமனும் ஆர்த்தனன் – யுத்3:22 42/4
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த – யுத்3:22 70/3
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் – யுத்3:22 209/4
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனை அல்லால் – யுத்3:22 210/1
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால் – யுத்3:22 211/2
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய – யுத்3:26 6/4
எழுவதே அமரர் இன்னம் இருப்பதே அறம் உண்டு என்று – யுத்3:26 66/2
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய – யுத்3:26 72/1
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம் – யுத்3:27 143/3
பெண் ஆர்த்தனள் அறம் ஆர்த்தது புறம் ஆர்த்தது பெரிதால் – யுத்3:27 159/4
அறம் துணை ஆவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் – யுத்3:27 172/1
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை – யுத்3:28 58/1
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன் – யுத்3:31 143/2
நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும் நல் அறம் நடக்கும் அதனை – யுத்3:31 151/3
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – யுத்3:31 152/2
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும் – யுத்4:32 44/3
தாமசத்தினில் பிறந்தவர் அறம் தெறும் தகையர் – யுத்4:37 117/1
உய் திறம் துணிந்தான் அறம் உன்னுவான் – யுத்4:37 172/4
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – யுத்4:37 201/4
அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை – யுத்4:38 20/1
பித்து எனல் ஆய் அறம் பிழைத்ததாம் அன்றே – யுத்4:40 61/3
செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே – யுத்4:40 82/2
அரந்தை வெம் பகை துடைத்து அறம் நிறுத்தினை ஐய – யுத்4:40 113/4
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர் – யுத்4:41 26/3
தாயர் எம் அளவு அன்று தனி அறம்
தீயின் வீழும் உலகும் திரியுமால் – யுத்4:41 71/3,4
அறம் தரு சிந்தை ஐய அபயம் நின் அபயம் என்றார் – யுத்4-மிகை:41 38/4
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அ பதியும் ஐயா – யுத்4-மிகை:41 149/4

TOP


அறம்-தலை (2)

அறம்-தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன் – ஆரண்:13 130/1
அறம்-தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென் – யுத்1:4 17/1

TOP


அறம்-தனால் (1)

அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் – ஆரண்:12 18/1

TOP


அறம்-தனை (2)

அறம்-தனை வேர் அறுத்து அருளை கொன்றனை – அயோ:11 47/1
அறம்-தனை நினைந்திலை அருளை நீத்தனை – அயோ:14 51/1

TOP


அறம்தான் (6)

அறம்தான் இதுவோ ஐயா அரசர்க்கு அரசே என்றாள் – அயோ:4 68/4
அறம்தான் அரற்றியது அயர்ந்து அமரர் எய்த்தார் – சுந்:1 70/2
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – யுத்2:17 19/4
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – யுத்2:19 240/2
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 258/4
அறம்தான் அஞ்சி கால் குலைய தான் அறியாதே – யுத்4:37 131/3

TOP


அறமும் (16)

சிந்தினர் களித்தனர் அறமும் தேவரும் – பால:5 65/2
செம்மையின் ஓம்பி நல் அறமும் செய்தனென் – அயோ:1 23/2
தெருளும் நல் அறமும் மன செம்மையும் – அயோ:2 19/3
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான் – அயோ:2 85/1,2
துறையின் நீங்கிய அறமும் தொல்லையோர் – அயோ:14 98/3
இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே – ஆரண்:4 21/4
ஏவரும் வீழ்ந்துளார் மற்று அறமும் எஞ்சுமால் – ஆரண்:12 10/4
தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும் தந்ததேயால் – ஆரண்:13 112/2
வீயும் நல் அறமும் போகா விதியை யார் விலக்கல்-பாலார் – கிட்:11 70/4
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால் – சுந்:3 66/2
சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – சுந்:8 49/4
நல் அறமும் மெய்ம்மையும் நான்மறையும் நல் அருளும் – யுத்1:3 173/1
திக்கு உறும் நெடும் பழி அறமும் சீறுமால் – யுத்1:4 73/4
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே – யுத்2:16 287/4
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – யுத்3:23 26/4
ஓய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும் – யுத்4:40 67/4

TOP


அறமே (2)

அறமே கொடியாய் இதுவோ அருள்தான் – யுத்3:23 10/4
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி – யுத்3:26 68/1

TOP


அறமேயோ (1)

அலகு ஓவு இல்லா அந்தணரோ நல் அறமேயோ
உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – பால:10 29/3,4

TOP


அறமோ (1)

உள்கிடும் இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ என்று உன்னும் – கிட்:7 79/2

TOP


அறல் (7)

புலம்பும் மேகலை புது மலர் புனை அறல் கூந்தல் – பால:9 1/3
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – பால:14 60/1
அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் கடல் அமிழ்தின் – அயோ:7 2/1
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல் – அயோ:10 21/3
நூபுரமும் மேகலையும் நூலும் அறல் ஓதி – ஆரண்:6 27/1
அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – ஆரண்:7 87/4
அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ் – கிட்:14 9/2

TOP


அறவன் (1)

அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின் – சுந்:6 30/3

TOP


அறவனும் (2)

அறவனும் அதனை அறிந்தான் அருகினில் அழகின் அமைந்தார் – சுந்:7 24/1
அறவனும் ஐய நின்னை நிகர்க்கிலன் அப்பால் நின்ற – யுத்4:32 49/2

TOP


அறவும் (3)

நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை – யுத்2:17 83/1
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள் – யுத்2:17 83/2
மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலை கிடந்த – யுத்2:17 83/3

TOP


அறவோர்கள் (1)

அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமை விட்டு – ஆரண்:1 39/3

TOP


அறவோனும் (1)

மார்பில் சென்றன சில பொன் தோளிடை மறைவுற்றன சில அறவோனும்
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – சுந்:10 34/3,4

TOP


அறன் (19)

அறன் ஒன்றும் திருமனத்தான் அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர் – பால:5 62/2
ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும் – பால:7 44/1
இட்டு இசைகொண்டு அறன் எய்த முயன்றோர் – பால:8 22/2
அறன் நின்றவர் இகழும்படி நடுவின் தலை புணரா – பால:24 22/1
அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ – பால:24 22/3
அறன் இலா மனத்து அடைகிலா நெடும் தகை அமைத்தான் – பால-மிகை:9 22/4
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – அயோ:1 76/4
அறன் நிரம்பிய அருள் உடை அரும் தவர்க்கேனும் – அயோ:2 77/1
அன்று எனாமை மகனே உனக்கு அறன்
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து – அயோ:4 5/2,3
ஒன்றும் நோக்கலர் உன் வலி ஓங்கு அறன்
நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார் – ஆரண்:7 5/1,2
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – ஆரண்:13 67/4
வீடினது_அன்று அறன் யானும் வீகலேன் – சுந்:3 63/1
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – சுந்:4 14/4
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – யுத்2:16 165/2
அறன் அல்லது நல்லது மாறு அறியான் – யுத்2:18 63/1
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான் – யுத்3:22 71/2
கமையுடை முனிவர் மற்றும் அறன் நெறி கலந்தோர் எல்லாம் – யுத்3:24 43/2
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – யுத்3:24 77/2
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – யுத்4:39 12/2

TOP


அறனின் (2)

அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார் – பால-மிகை:9 30/4
அரசின் வைகி அறனின் அமைந்துழி – பால-மிகை:11 9/1

TOP


அறனும் (10)

ஆதி மதியும் அருளும் அறனும் அமைவும் – பால:4 2/1
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம் – அயோ:14 103/2
அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ – சுந்:3 121/4
தனி கை சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தனி அறனும்
இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும் – சுந்:4 55/2,3
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – சுந்:12 73/4
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப – சுந்:14 38/2
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – யுத்1:4 147/4
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – யுத்1:14 2/3
சய துறை அறனும் அஃதே என்று இவை சமைய சொன்னான் – யுத்1:14 8/4
நமனும் வரி சிலையும் அறனும் நடன் நவில – யுத்3:31 164/4

TOP


அறனே (4)

கடிதா அறனே இது கா எனுமால் – ஆரண்:12 74/4
சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கிட்:11 74/4
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன் – யுத்2:19 264/3
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி அறனே விளைக்கும் உரவோன் – யுத்2-மிகை:19 4/3

TOP


அறா (12)

உள பரும் பிணிப்பு_அறா உலோபம் ஒன்றுமே – பால:7 24/1
தாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள் – பால:10 47/1
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து – பால-மிகை:9 2/4
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா
தாள் தொடு தட கை வேறு உவமை சாலுமே – சுந்:4 47/3,4
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறா
காலனும் வெறுத்து உயிர் கால காண்டியால் – சுந்:5 63/3,4
நாரும் மூரியும் அறா நம்முடை சிலைகள் போல் நலிவ ஆமோ – யுத்1:2 89/2
வரும் களிற்றினை தின்றனன் மால் அறா
அரும் களில் திரிகின்றது ஓர் ஆசையான் – யுத்2:16 59/3,4
ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் – யுத்2:19 15/2
சால நொந்தனன் நொந்து தருக்கு அறா
கால வெம் கனல் போல் கனன்றான்-அரோ – யுத்2-மிகை:15 7/3,4
கலை அறா திங்கள் அன்ன வாளியால் கையை கொய்தான் – யுத்3:28 43/3
விலை அறா மணி பூணோடும் வில்லொடும் நிலத்து வீழ – யுத்3:28 43/4
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா
காலமும் காட்டும்-கொல் என்தன் கற்பு என்றாள் – யுத்4:40 43/3,4

TOP


அறாத (10)

வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – பால:16 11/4
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து – பால:21 9/3
தேன் வளர்ந்து அறாத மாலை தெசரத ராமன் செய்கை – பால-மிகை:0 41/3
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் – அயோ:14 138/4
நெல் வாலும் அறாத நிறம் பிறழா – ஆரண்:2 13/3
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை – சுந்:12 126/3
அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்து அறாத
பொறுத்தனன் பகழி மாரி பொழிந்தனன் உயிரின் போகம் – யுத்2:15 148/1,2
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – யுத்2:16 334/3
மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண் – யுத்2:19 17/3
அச்சு எனலாக முன்பின் தோன்றலும் அறாத மெய்யன் – யுத்3-மிகை:28 9/1

TOP


அறாதன (2)

இடை இடை எங்கணும் களி அறாதன
நடை இள அன்னங்கள் நளின நீர் கயல் – பால:3 53/1,2
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே – யுத்2:15 153/4

TOP


அறாது (3)

இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான் – ஆரண்:13 57/4
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம் – யுத்3:28 43/1
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – யுத்3:28 43/2

TOP


அறாமையால் (1)

மையல் உற்று இழி மத மழை அறாமையால்
தொய்யலை கடந்தில சூழி யானையே – பால:14 19/3,4

TOP


அறாமையின் (1)

சோர் ஒழுக்கம் அறாமையின் துன்று பொன் – சுந்-மிகை:13 5/3

TOP


அறாவோ (1)

தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான் – யுத்3:26 81/3,4

TOP


அறான் (1)

அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – யுத்1:14 43/4

TOP


அறி (13)

துறை அறி கலவி செவ்வி தோகையர் தூசு வீசி – பால:19 56/2
அறி துயில் எழுந்தனன் அமரர் கூப்பிடும் – பால-மிகை:5 9/1
துறை அறி பெருமையான் அருளும் சூடினார் – அயோ:1 11/4
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – ஆரண்:13 66/3
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன் – கிட்:11 53/3
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கிட்:13 34/2
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும் – கிட்:17 26/3
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில் – யுத்1:4 33/2
கடன் அறி காவலன் கழறினான்-அரோ – யுத்1:4 56/3
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – யுத்1:5 52/2
வினை அறி தொழிலர் முன்னா ஆயிரர் விரவினாரை – யுத்2:16 7/2
பின் வந்தவனே அறி பெற்றியதால் – யுத்2:18 47/3
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – யுத்4:42 13/1

TOP


அறி_அளவு (1)

அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – யுத்1:5 52/2

TOP


அறிக (1)

மன் நிலை அறிக என மங்கை ஏவிய – ஆரண்:13 60/3

TOP


அறிகில்லான் (2)

கொண்டு இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான்
உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – யுத்3:26 31/3,4
ஐயன் நின்றான் செய் வகை ஒன்றும் அறிகில்லான் – யுத்4:37 130/4

TOP


அறிகில (1)

இட்டுழி அறிகில இரியல் போவன – யுத்1:6 38/3

TOP


அறிகிலம் (2)

காதலோ அறிகிலம் கரிகளை பொருவினார் – பால:20 28/1
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம் உயிரை – யுத்3:31 24/2

TOP


அறிகிலர் (1)

போனபோன திக்கு அறிகிலர் அனைவரும் போனார் – சுந்:13 33/2

TOP


அறிகிலா (3)

சோர்வு_இலாள் அறிகிலா துயர்க்கு சோர்கின்றான் – அயோ:5 40/4
முன்பு நான் அறிகிலா முளி நெடும் கானிலே – கிட்:13 70/1
தன் பெரும் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும் – யுத்3:27 8/3

TOP


அறிகிலாமே (1)

இன்னது என்று அறிகிலாமே இத்துணை தாழ்த்தது என்றே – சுந்:14 44/3

TOP


அறிகிலார் (2)

அற்புத மாயையால் அறிகிலார் பலர் – யுத்1:3 66/4
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார்
ஏவர் வெல்வர் என்று எண்ணலர் ஏங்குவார் – யுத்4:37 37/1,2

TOP


அறிகிலென் (3)

ஆம் என அறிகிலென் ஆர்-கொலாம் இவர் – ஆரண்:4 13/4
அறிகிலென் உகிர்க்கு யான் உவமம் ஆவன – சுந்:4 41/4
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும் – யுத்3:24 14/3

TOP


அறிகிலேமால் (1)

அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால் – பால:21 10/4

TOP


அறிகிலேன் (1)

ஆரியா தெரிந்து அறிகிலேன் என்றான் – கிட்:15 9/4

TOP


அறிகிலை (1)

அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சி போன – யுத்1:9 86/1

TOP


அறிகின்றிலர் (1)

குறியும் அறிகின்றிலர் சிந்தை குறைந்தார் – யுத்2:18 254/4

TOP


அறிகுநர் (1)

கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன – அயோ:9 14/1

TOP


அறிகுவம் (1)

ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே – யுத்1:3 41/3

TOP


அறிகுவர் (2)

வித்தகர் அறிகுவர் வேறு வேறு உணர் – யுத்1:3 61/3
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன் – யுத்2:16 195/3

TOP


அறிகுவார் (3)

ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார்
தானை ஏர் சனகன் ஏவலின் நெடும் தாதை முன் – பால:20 21/2,3
களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் – யுத்1:3 62/4
தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார்
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன் – யுத்4-மிகை:41 96/2,3

TOP


அறிகுவான் (1)

பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன் – கிட்:7 76/4

TOP


அறிகுவென் (1)

பரமன் அன்னவன் பெயர் அறிகுவென் என பறிப்பான் – கிட்:7 72/4

TOP


அறிகுவேன் (1)

முன்னமே அறிகுவேன் மொழிதல் தீது அது – யுத்3:24 82/2

TOP


அறிகுறாமல் (1)

புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் புகுந்து மொய்த்தார் – யுத்1:3 154/3

TOP


அறிகுறி (1)

ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – பால:9 21/3

TOP


அறிகுறியாக (1)

அறிகுறியாக விட்டாள் ஆதலான் வறியள் அந்தோ – சுந்:6 45/2

TOP


அறிஞ (8)

அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – பால:7 19/4
ஆறிய சிந்தனை அறிஞ ஒன்று உரை – அயோ:14 123/3
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கிட்:10 66/1
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை – கிட்:11 74/2
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கிட்:13 73/2
அருத்தியன் அமலன் தாழாது ஏகுதி அறிஞ என்றான் – யுத்1:4 127/4
நல் நெறி அறிஞ நோக்காய் நளி நெடும் தெருவின் நாப்பண் – யுத்1:10 15/1
அரு வரை அனைய தோள் அறிஞ நீ புகல் – யுத்1-மிகை:5 1/3

TOP


அறிஞர் (16)

அ திருவை அமரர் குலம் ஆதரித்தார் என அறிஞர்
இ திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார் – பால:13 19/3,4
நெய்ம் மறந்தன நெறி அறிஞர் யாவரும் – அயோ:4 205/3
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான் – அயோ:7 26/4
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும் – அயோ:12 2/3
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே – அயோ:12 33/4
காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம் – ஆரண்:16 7/2
அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் வேலை முன் – கிட்:3 32/1
அன்ன தன்மையால் அறிஞர் நாடி அ – கிட்:15 18/1
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான் – சுந்:2 41/2
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய – சுந்:3 46/3
பகை புலத்தோர் துணை அல்லர் என்று இவனை பற்றோமேல் அறிஞர் பார்க்கின் – யுத்1:4 101/1
அயர்த்திலென் முடிவும் அஃதே ஆயினும் அறிஞர் ஆய்ந்த – யுத்1:14 8/1
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ – யுத்2:16 37/3
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை – யுத்3:28 58/1
அடைக்கலாம் அறிஞர் யாரே என்றனர் முனிவர் அப்பால் – யுத்3:31 221/4
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – யுத்4:32 44/1

TOP


அறிஞர்-தம்மொடும் (1)

அன்ன மா நிலத்து அறிஞர்-தம்மொடும்
முன்னை மந்திர கிழவர் முந்தினார் – அயோ-மிகை:11 14/3,4

TOP


அறிஞர்க்கு (1)

ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றம்தான் – பால:19 54/1

TOP


அறிஞர்க்கேயும் (1)

அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு பேர் அறிஞர்க்கேயும்
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – யுத்4:38 27/1,2

TOP


அறிஞரின் (4)

விசையம் இல் என சொல்லினன் அறிஞரின் மிக்கான் – யுத்1:2 99/4
ஆயவன் தனக்கு அரு மகன் அறிஞரின் அறிஞன் – யுத்1:3 19/1
சொன்னது இ பெயர் என்றனன் அறிஞரின் தூயோன் – யுத்1:3 46/3
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ் கடல் – யுத்1:8 36/2

TOP


அறிஞரும் (3)

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா – அயோ:12 45/1
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – யுத்1:6 59/4
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ – யுத்2:16 140/4

TOP


அறிஞரே (3)

அறிஞரே ஆயினும் அரிய தெவ்வரை – யுத்1:4 70/1
முன்னர் கொல்லுகை முயல்க என்று அறிஞரே மொழிந்தார் – யுத்3:22 90/2
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த – யுத்4:37 114/1

TOP


அறிஞரொடு (1)

ஆரும் நீங்க அறிஞரொடு ஏகினான் – யுத்1:9 40/2

TOP


அறிஞரோடு (1)

அளவு_அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு – யுத்1:8 1/1

TOP


அறிஞன் (4)

அறிஞன் ஆண்டு இருக்குநன் அரச என்றனன் – பால:5 53/4
அ-வயின் அழகனும் வைகினன் அறிஞன்
செவ்விய அற உரை செவி-வயின் உதவ – ஆரண்:2 35/1,2
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என – ஆரண்:4 5/3
ஆயவன் தனக்கு அரு மகன் அறிஞரின் அறிஞன்
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான் – யுத்1:3 19/1,2

TOP


அறிஞன்-தன்னை (1)

அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – யுத்1:13 4/1,2

TOP


அறிஞனும் (1)

ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவ – ஆரண்:2 37/1

TOP


அறிஞனை (2)

என்று ஓர் அந்தணன் எல்லை_இல் அறிஞனை ஏவி – யுத்1:3 21/1
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என – யுத்1:5 14/2

TOP


அறிதக்கார் (1)

ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் – யுத்4:38 28/1

TOP


அறிதர (1)

உரை செய்வார் ஆனார் ஆன-போது அதனுக்கு உவமை தான் அறிதர உளதோ – பால-மிகை:3 1/4

TOP


அறிதரும் (1)

முற்று அறிதரும் இ மாணி மொழிக்கு எதிர் முதல்வர் ஆய – கிட்-மிகை:2 3/3

TOP


அறிதல் (12)

ஆர் என்பான் அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம் – பால:8 7/3
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம் – பால:18 10/1
அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் – பால:22 15/4
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி – அயோ:3 94/3
அம்மை தீமையும் அறிதல் தேற்றினாள் – அயோ-மிகை:11 7/2
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – ஆரண்:6 33/2
அற்றன சிரம் என அறிதல் தேற்றலர் – ஆரண்:7 117/1
ஆயவள் அறிதல் தேற்றாள் ஆதலின் அயல் ஒன்று எண்ணாள் – ஆரண்:12 52/4
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும் – ஆரண்:14 5/3
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கிட்:2 13/4
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா – சுந்:2 33/2
இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று – யுத்2:19 222/2

TOP


அறிதற்கு (5)

பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ – அயோ:4 35/4
அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கு ஒவ்வா – ஆரண்:6 37/1
பக்கம் அறிதற்கு எளிதோ பரம்பரனே – ஆரண்:15 46/4
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப – கிட்:3 79/2
அளிந்த-போது அறிதற்கு எளிது ஆவரோ – சுந்:2 152/4

TOP


அறிதி (11)

அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ – அயோ:12 6/2
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா – ஆரண்:1 54/3
அளவையது ஆகுதல் அறிதி ஐய நம் – ஆரண்:15 7/3
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கிட்:3 80/2
ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா – சுந்:3 146/3
ஐய சொல் ஐயன் மேனி எப்படிக்கு அறிதி என்றாள் – சுந்:4 37/4
சிந்தினை கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே – சுந்-மிகை:14 11/3
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – யுத்1:14 22/3
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – யுத்2:16 137/3
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம் அவன் செய்தது அறிதி
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ – யுத்3:31 42/2,3
இல்லை இங்கு அயன் உலகிடை அறிதி என்று இசைப்ப – யுத்4-மிகை:41 15/2

TOP


அறிதியாதியேல் (1)

அனையவன் யார் என அறிதியாதியேல்
முனைவரும் அமரரும் மூவர் தேவரும் – சுந்:12 70/1,2

TOP


அறிதியால் (1)

ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – யுத்1:3 20/2

TOP


அறிதியே (1)

அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – யுத்2:16 42/2

TOP


அறிதியோ (2)

நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – சுந்:6 47/4
அந்தணாளனேன் என்னினும் அறிதியோ ஐய – யுத்1:3 26/3

TOP


அறிதிர் (3)

அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே – ஆரண்:15 53/3
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டம் ஆக – யுத்3:25 14/2
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும் – யுத்3:30 41/1

TOP


அறிதும் (3)

சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன – ஆரண்:14 32/3
போய் சில அறிதும் என்று அதனில் போயினார் – கிட்:14 24/4
இந்த எம் பதியை காக்கும் இறைவனோ அறிதும் எங்கள் – யுத்1-மிகை:14 4/3

TOP


அறிதுயிலவன் (1)

ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான் – ஆரண்:2 34/4

TOP


அறிந்த (17)

ஆரண கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான் – பால-மிகை:0 15/2
யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க எங்கும் – பால-மிகை:0 41/4
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – ஆரண்:2 26/4
அது பெரிது அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி – கிட்:11 85/1
தேன் என்பது அறிந்த சொல்லாய் தேவர்தாம் யாவரே எம் – சுந்:3 140/3
கோன் என்பது அறிந்த பின்னை திறம்புவார் குறையின் அல்லால் – சுந்:3 140/4
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – சுந்:4 115/4
அறிந்த மனத்தவன் அ எழுவே கொடு – சுந்:9 50/3
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு – சுந்:14 13/3
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – யுத்1:3 83/4
அ தன்மை அறிந்த அரும் திறலோன் – யுத்1:3 114/1
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – யுத்1:13 4/2
அறிந்த மைந்தனும் அமர் நெடும் களத்திடை அயர்ந்தான் – யுத்2:15 206/4
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 260/4
அறிந்த சிந்தையன் ஐய ஈது என் உயிர் அழிக்கும் – யுத்4:32 28/2
அந்து செய்குவென் என அறிந்த மாதலி – யுத்4:37 61/1
ஆர்ப்பு இடை இது என்பர் அறிந்த வானவர் – யுத்4:37 67/4

TOP


அறிந்தது (9)

ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – பால:7 53/4
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின் – கிட்:1 27/1
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் – சுந்:4 73/3
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – யுத்1:4 96/4
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய் – யுத்1:5 31/4
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான் – யுத்1:7 13/2
ஆயிர வெள்ளமே அறிந்தது ஆழியாய் – யுத்1-மிகை:5 5/4
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – யுத்3:24 4/4
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ – யுத்3:31 49/2

TOP


அறிந்ததும் (1)

அங்கு வெந்திலதோ சிறிது அறிந்ததும் இலிரோ – யுத்3:30 42/2

TOP


அறிந்ததொர் (1)

அறிந்ததொர் இமைப்பளவில் ஆகம்-அது தேறி – யுத்1-மிகை:12 2/2

TOP


அறிந்ததோ (1)

தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – பால:5 112/4

TOP


அறிந்தபடி (1)

இயம் துவைத்த கடை தலையாய் யான் அறிந்தபடி கேளாய் – பால:12 15/4

TOP


அறிந்தமை (1)

நாயக அறிந்தமை நவில கேட்டியால் – யுத்1-மிகை:5 7/4

TOP


அறிந்தருள் (1)

துறக்கத்தோ யாதோ பெற்றார் அறிந்தருள் சுருதி நூலோய் – யுத்4-மிகை:41 150/4

TOP


அறிந்தவர் (3)

ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர்
பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர் – அயோ:2 1/1,2
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி – அயோ:10 35/2
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கிட்:10 67/1

TOP


அறிந்தவர்க்கு (1)

கற்று அறிந்தவர்க்கு அரசனை கடும் திறல் அவுணர் – யுத்1-மிகை:3 16/2

TOP


அறிந்தவாறு (1)

ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா – சுந்:3 146/3

TOP


அறிந்தவை (1)

ஓயுமோ அறிந்தவை உரைப்பென் ஆழியாய் – யுத்1-மிகை:5 4/4

TOP


அறிந்தனம் (1)

அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கிட்:10 66/1

TOP


அறிந்தனர் (4)

ஆயது அறிந்தனர் வானவர் அ நாள் – பால:8 10/1
ஆயவரை அ நிலை அறிந்தனர் துறந்து ஆங்கு – பால:15 20/2
ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண் – ஆரண்-மிகை:1 6/4
ஆறினன் என்பது அறிந்தனர் அன்னார் – யுத்3:20 16/1

TOP


அறிந்தனன் (2)

அனங்க_வேள் அது அறிந்தனன் அற்றம்தான் – பால:21 28/3
அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் – ஆரண்:11 31/1

TOP


அறிந்தனன்-கொலாம் (1)

அன்று வாவுதற்கு அறிந்தனன்-கொலாம் – கிட்-மிகை:3 3/4

TOP


அறிந்தனென் (1)

ஆதி யான் அறிந்தனென் அலங்கல் நேமியாய் – பால:24 37/2

TOP


அறிந்தாய் (1)

அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய் – யுத்1:3 48/4

TOP


அறிந்தார் (7)

அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான் – ஆரண்:7 89/2
ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார்
மாயை-கொல் என கருதி மற்றும் நினைகின்றார் – கிட்:14 39/1,2
அறிந்தார் அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல – சுந்:3 153/1
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 260/4
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார் – யுத்3:27 160/4
பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார்
முடிந்தது எம் வலி என்றனர் ஓடுவான் முயல்வார் – யுத்3:31 24/3,4
அனைத்தினுக்கும் நீயே பரம் என்பதை அறிந்தார்
வினை துவக்குடை வீட்ட_அரும் தளை நின்று மீள்வார் – யுத்4:40 89/3,4

TOP


அறிந்தால் (3)

திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ – ஆரண்:1 57/3
யான் என்பது அறிந்தால் வாரார் ஏழைமை எண்ணி நோக்கல் – சுந்:3 140/2
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார் – யுத்3:26 17/2

TOP


அறிந்தாள் (1)

ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – அயோ:4 51/2

TOP


அறிந்தான் (10)

ஆண்தகையர் அ-வயின் அடைந்தமை அறிந்தான்
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த – ஆரண்:3 36/1,2
அம்பு படையை துணிபடுத்ததும் அறிந்தான்
வெம்பு படை வில் கை விசய கரன் வெகுண்டான் – ஆரண்:9 1/2,3
அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி – ஆரண்:13 35/2
ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான்
நாரியை எங்கணும் நாடினன் நாடி – ஆரண்:14 35/1,2
அறவனும் அதனை அறிந்தான் அருகினில் அழகின் அமைந்தார் – சுந்:7 24/1
அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் – சுந்:7 56/4
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர் – யுத்2:15 132/3
வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அகம் மெலிந்தான் – யுத்3:27 127/4
அ தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும் அணுகா – யுத்3:27 128/1
எல்லாம் நெடும் கரத்தால் எடுத்து எறிந்தான் செரு அறிந்தான் – யுத்4:37 54/4

TOP


அறிந்திடற்கு (1)

அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு இல் பல் கோடி – யுத்2-மிகை:15 33/3

TOP


அறிந்திருந்து (2)

அலமர செய்யலாமோ அறிந்திருந்து அயர்ந்துளார் போல் – கிட்:7 83/4
அறிந்திருந்து அறிந்திலர் அனையர் ஆம் என – யுத்1:6 34/2

TOP


அறிந்திருந்தும் (1)

திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது – சுந்:3 92/3

TOP


அறிந்திலம் (7)

ஆன பூசல் அறிந்திலம் அம்பு போய் – பால:21 33/3
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக – பால:23 73/3
கள்ளம் என்-கொல் அறிந்திலம் கண் முகிழ்த்து – சுந்:2 169/3
எஞ்சல்_இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ – சுந்:7 54/1
விளைவினை அறிந்திலம் வீடண பெயர் – யுத்1:4 49/1
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும் – யுத்2:19 227/2
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் இறைவ – யுத்3:30 15/4

TOP


அறிந்திலர் (6)

கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் – பால:13 34/3
புக்கு_இடம் அறிந்திலர் புதல்வர் பூசலிட்டு – அயோ:4 195/2
அயிர்ப்பு இலர் காண்பார் முன்னும் அறிந்திலர் எனினும் ஐய – சுந்-மிகை:14 42/1
அறிந்திருந்து அறிந்திலர் அனையர் ஆம் என – யுத்1:6 34/2
அறிந்திலர் அரக்கரும் அமர் தொழில் அயர்ந்தார் – யுத்1:12 25/4
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும் – யுத்3:26 56/4

TOP


அறிந்திலராம் (1)

கொண்டு இறந்தமை அறிந்திலராம் என குழையா – சுந்:3 12/3

TOP


அறிந்திலள் (1)

கையும் மெய்யும் அறிந்திலள் கண்டவர் – பால:21 35/3

TOP


அறிந்திலன் (7)

தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன் திகைத்து – பால-மிகை:9 32/3
அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால் – அயோ:11 44/3
போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும் – ஆரண்:1 22/2
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் – கிட்:11 2/4
ஆண்தகை அறிந்திலன் அதற்கு காரணம் – சுந்:4 24/2
யாளி_அனானை அறிந்திலன் ஆகி – சுந்-மிகை:11 20/2
தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தனயன் போலும் – சுந்-மிகை:14 9/4

TOP


அறிந்திலா-வகை (1)

என்னை அன்னவர் அறிந்திலா-வகை செயல் இயற்ற – யுத்3:22 92/1

TOP


அறிந்திலாத (1)

நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – சுந்:3 131/4

TOP


அறிந்திலாதார் (1)

என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியது அறிந்திலாதார்
முன் நின்றார் முதுகு தீய பின் நின்றார் முடுகுகின்றார் – சுந்:7 9/3,4

TOP


அறிந்திலாதாள் (1)

ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழ கண்டும் அறிந்திலாதாள் – யுத்2:18 266/4

TOP


அறிந்திலாதேன் (1)

எழுத_அரு மேனியாய் ஈண்டு எய்தியது அறிந்திலாதேன்
முழுது உணர் முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றி – ஆரண்:6 41/1,2

TOP


அறிந்திலிர் (1)

யாவது என்று அறிந்திலிர் போலுமால் என்றான் – சுந்:7 59/3

TOP


அறிந்திலிரோ (2)

அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ
நிழல் வீரை அனானுடனே நெடு நாள் – சுந்:4 5/2,3
மன் இராகவன் வாளி ஒன்று அவை அறிந்திலிரோ – யுத்3-மிகை:30 6/4

TOP


அறிந்திலென் (4)

இன்று எனக்கு அருளுக என்ன யான் அறிந்திலென் அது என்றான் – பால-மிகை:11 25/4
ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென் ஐய யாரும் – யுத்3:22 151/2
அறிந்திலென் அவனை யாண்டும் கண்டிலென் ஆவி யாக்கை – யுத்3:24 15/1
ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென் அதனை ஐய – யுத்3:26 76/3

TOP


அறிந்திலேன் (4)

புக்க இடம் அறிந்திலேன் போந்தனென் என் வினை முடித்தே – பால:12 29/4
ஆயது இன்னது என்று அறிந்திலேன் என்று என்றும் அயர்வாள் – சுந்-மிகை:3 4/4
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க – யுத்1:7 2/2
போர் தொழில் விலக்க போனேன் அறிந்திலேன் புகுந்தது ஒன்றும் – யுத்1:7 13/4

TOP


அறிந்திலை (6)

ஐய நீ அறிந்திலை போலுமால் என்றாள் – அயோ:11 94/4
கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – சுந்:3 145/4
போர் ஒலி ஒன்றும் ஐய அறிந்திலை போலும் என்றான் – யுத்2:19 291/4
அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே – யுத்3:20 9/1
அன்வயம் ஏதும் அறிந்திலை ஐயா – யுத்3:26 35/3
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – யுத்3:31 42/4

TOP


அறிந்திலையேல் (1)

இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – அயோ:13 69/4

TOP


அறிந்திலையோ (3)

அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ – ஆரண்:11 53/4
ஐயா புதிது உண்டது அறிந்திலையோ – ஆரண்:13 10/4
நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – சுந்:3 131/4

TOP


அறிந்திலோம் (1)

ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம் ஐயா – ஆரண்-மிகை:3 4/4

TOP


அறிந்திவன் (1)

அ புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்திவன் அயலே வந்து – யுத்3:31 60/2

TOP


அறிந்து (51)

முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும் – பால:2 19/1
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க – பால:2 19/2
அறிந்து நான்மறை அந்தணன் கூறுவான் – பால:7 36/4
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம் – பால:8 13/1
அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – பால:10 59/4
அம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும் – பால:15 21/3
கொம்பொடும் கொடி_அனாரை குறித்து அறிந்து உணர்தல் தேற்றார் – பால:17 5/3
ஆதி அரி ஓம் நம நராயணர் திருக்கதை அறிந்து அனுதினம் பரவுவோர் – பால-மிகை:0 37/1
இறைவனும் திரு உளத்து அறிந்து அங்கு எய்தவே – பால-மிகை:5 9/4
தவனன் என்னவே தான் உழன்று அறிந்து
இவனில் வேறு மற்று இல்லை எற்கு எனா – பால-மிகை:6 5/2,3
அரன் உரைத்த சொல் வினோதம் மற்று இன்னும் நீ அறிந்து
பெருகு நல் தவம் புரிக என வர நதி பெயர்ந்தாள் – பால-மிகை:9 47/3,4
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார் – அயோ:9 35/1,2
அ வழி இமையவர் அறிந்து கூடினார் – அயோ:14 128/1
அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – ஆரண்:1 46/4
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – ஆரண்:6 125/4
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் – ஆரண்:6 126/1
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே – ஆரண்:6 131/3
அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து நல் – ஆரண்:10 19/1
ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன் – ஆரண்:10 141/2
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார் – ஆரண்:11 24/3
அன்ன தன்மை அறிந்து அருளலை – கிட்:7 104/1
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா – கிட்:9 25/2
பேய் வினை பொருள்-தனை அறிந்து பெற்றது ஓர் – கிட்:10 104/2
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கிட்:13 51/4
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கிட்:13 66/3
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை – கிட்:17 13/1
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய் – சுந்:3 113/3
மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு – சுந்:3 140/1
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ – சுந்:4 64/2
அறிந்து இடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல் – சுந்:5 4/1
ஆட்சியே கடன் என அறிந்து நல்குவாய் – சுந்-மிகை:3 8/4
அளந்தது அ புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்1:3 130/3
அளக்கரை கடந்து மேல் அறிந்து நம்பியும் – யுத்1:4 15/1
அ வகை அறிந்து நின்ற வீடணன் அரியின் வீரர்க்கு – யுத்1-மிகை:9 5/1
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார் – யுத்2:15 79/2
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செல விட்டார் – யுத்2:15 187/4
கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார் – யுத்2-மிகை:15 14/2
வரை தடம் புய மாருதி மயங்கியது அறிந்து ஆங்கு – யுத்2-மிகை:15 28/2
அறிந்து தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் – யுத்3:22 80/2
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம் – யுத்3:22 145/3
அனையன் நின்றனன் அ வழி மகோதரன் அறிந்து ஓர் – யுத்3:22 163/1
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர் – யுத்3:26 89/2
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள – யுத்3:27 5/1
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான – யுத்3:27 176/1
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – யுத்4:32 28/4
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்4:33 2/4
நிலை உறு நேமியான் அறிந்து நீசனை – யுத்4:37 155/2
பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே – யுத்4:38 6/4
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் – யுத்4:40 91/1
அங்கு அதன் பெருமை மண் மேல் ஆர் அறிந்து அறையகிற்பார் – யுத்4-மிகை:42 53/4
ஏமுற கொடுத்தாள் அ நாள் இடர் அறிந்து உதவினாற்கே – யுத்4-மிகை:42 57/4

TOP


அறிந்தும் (6)

அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார் – ஆரண்:10 58/2
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை – கிட்:7 121/3
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும் – சுந்:12 117/3
பூசல் வண்டு உறையும் தாராய் அறிந்தும் நீ புகழால் பொற்பால் – சுந்-மிகை:3 21/3
திகைத்தனை-கொலாம் எனது சேவகம் அறிந்தும்
வகைத்திறம் உரைத்திலை மதித்திலை என் எம்பி – யுத்1-மிகை:2 15/3,4
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா – யுத்2:19 7/2

TOP


அறிந்துளது (1)

அன்ன போரில் அறிந்துளது ஐய நீ – யுத்4-மிகை:40 5/3

TOP


அறிந்தே (1)

அறிந்தே இருந்து அறியேம் அவன் நெடு மாயையின் அயர்ப்போம் – யுத்3:27 144/1

TOP


அறிந்தேனோ (1)

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – யுத்4:38 27/4

TOP


அறிந்தோர் (1)

ஆரை சொல்லுவது அந்தணர் அரு மறை அறிந்தோர்
ஓர சொல்லுவது எ பொருள் உபநிடதங்கள் – யுத்1:3 29/1,2

TOP


அறிந்தோன் (1)

ஆண்தகை அ உரை கூற அறிந்தோன்
வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி – பால:8 14/1,2

TOP


அறிபவர் (1)

யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய – பால:13 15/3

TOP


அறிய (29)

அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர் – பால:19 25/2
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – ஆரண்:4 23/2
ஆய சூழல் அறிய உணர்த்திய – ஆரண்:4 41/1
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான் – ஆரண்:14 82/2
அன்னவன் அஃது எலாம் அறிய கூறலும் – ஆரண்:14 85/2
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல் – ஆரண்:15 49/1
வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய – சுந்:2 231/1
வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் – சுந்:2 231/1,2
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள் – சுந்:3 120/2
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே – சுந்:4 114/1
அளவுறு முதியரும் அறிய ஆணையால் – சுந்:12 20/2
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் – சுந்:12 28/2
ஆர் உனை விடுத்தவர் அறிய ஆணையால் – சுந்:12 68/2
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – சுந்:12 120/4
சொல் முறை அறிய சொல்லி தோகை நீ இருந்த சூழல் – சுந்:14 44/2
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் – சுந்:14 45/2
அனுமனும் அண்ணலுக்கு அறிய கூறுவான் – சுந்-மிகை:14 40/4
அருமையும் பெருமையும் அறிய வல்லவர் – யுத்1:3 64/3
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் – யுத்1:4 68/4
கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும் – யுத்1:7 12/4
தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய தக்கோன் – யுத்1:9 79/2
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி – யுத்1:13 11/1
தூதுவர் நாயகற்கு அறிய சொல்லினார் – யுத்2:15 107/4
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறிய போன – யுத்2:19 293/1
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – யுத்3:24 61/4
அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறிய சொன்னான் – யுத்3:26 1/4
அறை கழல் அனுமனும் அறிய கூறுவான் – யுத்4:41 96/4
ஆன-காலையில் அறிவனும் ஆய்-இழை அறிய
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப – யுத்4-மிகை:41 139/2,3
தன் துணை சுமந்திரற்கு அறிய சாற்றினான் – யுத்4-மிகை:41 214/4

TOP


அறியகிற்றிலேன் (1)

அன்பு உற காரணம் அறியகிற்றிலேன்
என்பு உற குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன் – யுத்1:4 20/2,3

TOP


அறியல்-பாலதோ (2)

அவ்வவர் உறைவிடம் அறியல்-பாலதோ – கிட்:6 31/4
அண்ணலே ஒருவரால் அறியல்-பாலதோ – கிட்:10 98/4

TOP


அறியா (13)

பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – அயோ:4 76/4
உள் உறையும் பூசை அழுத உரு அறியா
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல – அயோ:4 96/2,3
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – ஆரண்:1 54/3,4
நாடு அறியா துயர் இழைத்த நவை அரக்கி நின் அன்னை-தன்னை நல்கும் – ஆரண்:6 127/1
நின்ற நல் நெறி நீ அறியா நெறி – கிட்:7 117/3
அஞ்சலித்து அறியா செம் கை ஆணையாய் அமரர் யாரும் – கிட்:7 150/2
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார் – சுந்:10 39/3
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை – யுத்1:13 17/2
கொன்றான் ஒழிய கொலை கோள் அறியா
நின்றானொடு நின்றது என் நேடி எனின் – யுத்2:18 51/1,2
பொன் சென்று அறியா உவண தனி புள்ளினுக்கும் – யுத்2:19 20/1
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும் மேல்_நாள் – யுத்2:19 20/2
அசும்பு விண்ணிடை அடங்கினன் முனிவரும் அறியா
தசும்பு நுண் நெடும் கோளொடு காலமும் சார – யுத்3:22 162/3,4
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க – யுத்4:35 27/2

TOP


அறியா-வகை (2)

அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான் – ஆரண்:7 89/2
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார் – யுத்3:27 107/2

TOP


அறியாத (5)

தாய் தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை – ஆரண்:1 54/1
அரைத்தும் அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று – ஆரண்:3 43/3
ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ அறியாத
தொய்யல் சிந்தையேம் யாவரை எவ்வகை துதிப்பேம் – சுந்:2 17/3,4
இல்லை வேறு இனி பெரும் பதம் யான் அறியாத
வல்லையேல் இனி ஓதுவி நீதியின் வழாத – யுத்1:3 28/3,4
எ தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான் – யுத்2:19 23/4

TOP


அறியாதது (2)

முன் சென்று அறியாதது மூன்று உலகத்தினுள்ளும் – யுத்2:19 20/4
தானே பிறர் அறியாதது தந்தேன் என சமைந்தான் – யுத்3:27 151/2

TOP


அறியாதவன் (1)

அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் – கிட்:11 5/3,4

TOP


அறியாதார் (4)

ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல் – பால:12 3/1,2
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் – பால:12 4/4
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் – பால:12 4/4
அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன் – பால:12 15/1

TOP


அறியாதான் (3)

அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – ஆரண்:2 26/4
குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான் மதியாலே – ஆரண்:10 113/2
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும் – சுந்:12 117/3

TOP


அறியாது (6)

இன்னவா செய்வது என்று அறியாது இளம் – ஆரண்:6 75/3
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார் – சுந்:4 59/2
போன திக்கு அறியாது புலம்பினார் – சுந்:13 4/2
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 255/3,4
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால் – யுத்3:31 144/3
போன திக்கு அறியாது புரட்டினான் – யுத்3-மிகை:31 38/4

TOP


அறியாதே (1)

அறம்தான் அஞ்சி கால் குலைய தான் அறியாதே
பிறந்தான் நின்றான் வந்தது சூலம் பிறர் அஞ்ச – யுத்4:37 131/3,4

TOP


அறியாதோருக்கு (1)

இன்ப விளையாட்டு ஆம் எனினும் அறியாதோருக்கு இடர் உறுமால் – யுத்3:22 223/2

TOP


அறியாம் (1)

யார் மேலினனோ இன என்று அறியாம்
போர் மேலினன் வாசி எனும் பொறியான் – யுத்3:20 94/3,4

TOP


அறியாமல் (1)

காலம் ஒன்றும் அறியாமல் அம்பு கொடு கல்லினான் நெடிய வில்லினான் – யுத்2:19 83/4

TOP


அறியாமை (3)

ஆராதனை என் அறியாமை ஒன்றுமே – பால-மிகை:0 7/4
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா – யுத்2:19 259/2
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 259/4

TOP


அறியாமையின் (1)

தன்னை தான் அறியாமையின் சலிப்ப அ சலம் தீர்ந்து – யுத்4:40 90/3

TOP


அறியாமையினால் (1)

அறியாமையினால் அழிவானதுவே – யுத்3-மிகை:28 3/4

TOP


அறியாய் (1)

யாதும் அறியாய் உரை கொளாய் இகல் இராமன் – ஆரண்:11 23/1

TOP


அறியாயோ (1)

அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை – ஆரண்:6 109/1

TOP


அறியார் (5)

தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற – பால:15 28/2
அம்போருகனும் அரனும் அறியார்
எம் போலியர் எண்ணிடின் என் பலவா – யுத்1:3 111/1,2
ஆராய்வது என் அவன் வில் தொழில் அமரேசரும் அறியார் – யுத்2:18 144/4
இட உவப்பொடும் புழுக்கினர் ஊன் இவை அறியார் – யுத்2-மிகை:16 37/4
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார்
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல் – யுத்3:20 66/2,3

TOP


அறியாரோ (1)

அறியாரோ நமனார் அது அன்று எனின் – கிட்:8 6/3

TOP


அறியாள் (4)

பயில்வாள் இறை பண்டு பிரிந்து அறியாள் பதைத்தாள் – பால:17 15/3
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள்
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – அயோ:4 214/3,4
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – சுந்:3 5/4
ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்
தூவி அன்னம் மென் புனலிடை தோய்கிலா மெய்யாள் – சுந்:3 11/1,2

TOP


அறியாற்கு (1)

அங்கு அங்கு உளன் என்பது தான் அறியாற்கு
எங்கு எங்கும் இராமன் இராமன் எனா – யுத்3-மிகை:31 54/2,3

TOP


அறியான் (6)

கருணை என்பது கண்டு அறியான் பெரும் – பால:21 34/3
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி – யுத்2:16 350/2
ஏதும் அறியான் வறிது ஏகினனால் – யுத்2:18 46/2
அறன் அல்லது நல்லது மாறு அறியான்
மறன் அல்லது பல் பணி மற்று அணியான் – யுத்2:18 63/1,2
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – யுத்2:19 119/4
அயிர்த்து நோக்கினும் தென் திசை அன்றி வேறு அறியான்
பயத்த துன்பமே உருவு கொண்டு என்னலாம் படியான் – யுத்4-மிகை:41 167/3,4

TOP


அறியின் (3)

அனையது ஆதலின் அரச நிற்கு உறு பொருள் அறியின்
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – அயோ:1 40/3,4
சேதியாது இது பொறுத்தனன் புறம் சிலர் அறியின்
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய் – அயோ:2 74/2,3
சிந்தை ஒழிய பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவென் என்று – யுத்3:23 2/3

TOP


அறியும் (6)

அற்புதன் அற்புதரே அறியும் தன் – பால:8 12/3
ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய – ஆரண்:1 54/2
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – ஆரண்:6 131/4
ஞாலம் அறியும் நளன் சங்கன் விந்தன் துவிந்தன் மதன் என்பான் – சுந்:4 116/4
விளைவினை அறியும் மேன்மை வீடணன் என்றும் வீயா – யுத்1:4 142/1
ஆயிரம் பெயரவன் அறியும் முன்பு அவன் – யுத்2-மிகை:16 48/2

TOP


அறியும்மவர்-தங்களை (1)

அறியும்மவர்-தங்களை ஐய இ அம்பை – யுத்2:18 254/1

TOP


அறியேம் (2)

மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம்
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய் – யுத்2:19 258/1,2
அறிந்தே இருந்து அறியேம் அவன் நெடு மாயையின் அயர்ப்போம் – யுத்3:27 144/1

TOP


அறியேமால் (1)

ஆரை துடைக்கின்றது ஐயா அறியேமால் – யுத்1:3 159/4

TOP


அறியேன் (11)

எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – பால:11 3/3
பார் ஆளும் பாதம் பணிந்து ஏத்துமாறு அறியேன்
கார் ஆரும் மேனி கருணாகர மூர்த்திக்கு – பால-மிகை:0 7/2,3
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன்
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – அயோ:4 33/3,4
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன்
பொரு மா கணை விட்டிடலும் புவி மீது அலறி புரள – அயோ:4 74/3,4
அமையாது-கொல் வாழ்வு அறியேன் எனுமால் – ஆரண்:14 75/4
ஊரே அறியேன் உயிரோடு உழல்வேன் – கிட்:10 51/2
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன்
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பல நாள் – சுந்:2 139/2,3
அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன்
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – யுத்1:2 107/1,2
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன்
ஓத வேண்டுவது இல்லை என் உணர்வினுக்கு ஒன்றும் – யுத்1:3 27/2,3
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – யுத்1:4 102/2
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன்
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 257/3,4

TOP


அறியோம் (5)

இன்று போன இடம் அறியோம் என்றார் – யுத்2:15 84/4
உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம் – யுத்3:22 219/1
பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல் – யுத்3:22 219/2
பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல் – யுத்3:22 219/2
பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல் – யுத்3:22 219/2

TOP


அறிவதாக (1)

அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக
மின் என விளங்கும் பைம் பூண் வீடணன் விளம்பலுற்றான் – யுத்1:12 43/3,4

TOP


அறிவது (2)

அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ – கிட்:13 44/2
கூவி இங்கு அறிவது கொள்கை ஆகுமால் – யுத்1-மிகை:4 9/4

TOP


அறிவர் (1)

அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர் சீரியோர் – யுத்1-மிகை:3 12/4

TOP


அறிவருக்கு (1)

ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும் – யுத்1:2 88/3

TOP


அறிவரும் (1)

ஆரினானும் அறிவரும் ஆதியான் – யுத்4-மிகை:39 14/4

TOP


அறிவரேனும் (1)

வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால் – கிட்:11 66/2

TOP


அறிவற்கு (1)

வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய் – பால:8 11/2

TOP


அறிவன் (3)

ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால் – பால:8 2/1
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – சுந்:4 59/4
ஆறிய பெரும் குணத்து அறிவன் ஆணையால் – யுத்1:2 78/2

TOP


அறிவனும் (6)

அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி – பால:9 17/1
நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி அறிவனும் தன் – பால:13 25/1
அ வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி – ஆரண்:13 133/1
தோன்றினன்-கொல்லோ என்னா அறிவனும் துணுக்கம் கொண்டான் – சுந்:2 95/4
ஆன-காலையில் அறிவனும் ஆய்-இழை அறிய – யுத்4-மிகை:41 139/2
அவ் உரை புகல கேட்ட அறிவனும் அருளின் நோக்கி – யுத்4-மிகை:41 172/1

TOP


அறிவனை (2)

அறிவனை வணங்கி தம் அரசை கைதொழுது – அயோ:1 11/2
அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான் – யுத்1:4 83/4

TOP


அறிவாய் (1)

அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும் – அயோ:4 34/3

TOP


அறிவார் (17)

மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே – பால:23 13/4
பண்பு ஆர் அறிவார் பகராய் பரமேட்டி – ஆரண்:15 45/4
அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார்
கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்ப்பொருள் காலால் – யுத்1:3 32/2,3
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 251/4
அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 252/4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 253/4
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/4
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 255/4
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 256/4
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 257/4
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 258/4
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 259/4
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 260/4
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 261/4
அரியது என் எமக்கு என்றனர் அவன் கருத்து அறிவார் – யுத்3:30 34/4
திரு_மார்பினன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார் – யுத்3-மிகை:27 8/4
அரு வினை வந்து எய்திய போழ்து ஆர் தடுப்பார் ஆர் அதனை அறிவார் வீட்டின் – யுத்4-மிகை:38 3/1

TOP


அறிவால் (1)

அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால்
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ – கிட்:12 35/1,2

TOP


அறிவாள் (1)

பெறுதியே எவையும் சொல்லி பேர் அறிவாள் சீரிற்று – யுத்2:16 42/1

TOP


அறிவாள (1)

பேர் அறிவாள நன்று நன்று என பிறரை நோக்கி – யுத்1:4 103/2

TOP


அறிவாளர் (1)

தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர் – யுத்2:19 263/3

TOP


அறிவாளரின் (1)

நல் அறிவாளரின் அவிந்த நா எலாம் – கிட்:10 114/4

TOP


அறிவாளன் (4)

ஆம்பல் விரிந்தால் அன்ன சிரிப்பன் அறிவாளன்
கூம்பலொடும் சேர் கை கமலத்தன் குலம் எல்லாம் – கிட்:17 20/2,3
நண்பால் என சொல்லினன் நல் அறிவாளன் நக்காள் – சுந்:1 56/4
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன்
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – சுந்:3 149/2,3
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும் – யுத்1:3 128/1

TOP


அறிவான் (6)

அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான்
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – பால:3 9/3,4
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – ஆரண்:2 17/4
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – ஆரண்:6 135/2
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான் – கிட்:11 17/2
அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி – கிட்:11 75/3
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான் – யுத்2:18 248/3

TOP


அறிவி (1)

அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர் – பால:19 25/2

TOP


அறிவிடை (1)

ஆரிடை தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா – யுத்1:8 23/4

TOP


அறிவித்தது (1)

அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – யுத்3:28 2/2

TOP


அறிவித்தார் (1)

அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார் – சுந்:8 51/4

TOP


அறிவித்தாரால் (1)

அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – யுத்3:24 28/4

TOP


அறிவித்தான் (1)

ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன் – அயோ:2 32/3

TOP


அறிவித்தீர் (1)

ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் – யுத்2:17 11/3

TOP


அறிவித்து (2)

அன்னைமார்க்கும் தன் அமைச்சர்க்கும் சோபனம் அறிவித்து
இன்ன வாசக ஓலை அங்கு இட்ட தூதர்க்கு – பால-மிகை:14 5/2,3
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி – ஆரண்:12 19/3

TOP


அறிவித்தேன் (2)

அரா_அணை அமலன் அன்னாய் அறிவித்தேன் முன்னம் தேவர் – ஆரண்:6 45/3
அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது – யுத்1:2 16/3

TOP


அறிவிப்பது (1)

அத்த நன்று என அன்பினோடு அறிவிப்பது ஆனார் – அயோ:1 75/4

TOP


அறிவிப்பாம் (1)

அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என – ஆரண்:7 125/2

TOP


அறிவிப்பார் (1)

ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார் போல் அங்கோடு இங்கு – சுந்:12 121/1

TOP


அறிவில் (2)

அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவில் மூழ்கி – கிட்:11 92/1
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர நின் அறிவில்
எடுத்தது என் இது என் செய எண்ணினை என்றான் – யுத்1:3 24/3,4

TOP


அறிவில்லவர் (1)

தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி – ஆரண்:14 36/3

TOP


அறிவிலாதோர் (1)

தாரம்-அது அணைவோர் மூத்தோர்-தமை இகழ் அறிவிலாதோர் – யுத்4-மிகை:41 68/4

TOP


அறிவிலோர்க்கு (1)

அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு
பர கதி சென்று அடைவு அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால் – கிட்:13 24/1,2

TOP


அறிவிற்கு (1)

ஏயினது ஆதலின் அறிவிற்கு ஏற்றன – யுத்1:4 58/2

TOP


அறிவிற்கும் (2)

எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டா – பால:8 6/3
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி – யுத்3:28 28/2

TOP


அறிவின் (20)

அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான் – பால:6 17/4
திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ – பால:24 22/2
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா – அயோ:4 113/3
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் – அயோ:6 29/2
அறிவின் மேலது அன்றோ அறத்தாறுதான் – கிட்:7 114/2
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் – கிட்:9 8/1
அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின் என்றான் – கிட்:9 27/4
ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர் – கிட்:13 2/2
அறையும் தேடினார் அறிவின் கேள்வியார் – கிட்:15 13/4
ஞான நாதரை அறிவின் நாடி மாருதி மொழியும் – கிட்-மிகை:2 2/4
அளவையான் அளப்ப_அரிது அறிவின் அ புறத்து – யுத்1:3 62/1
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் – யுத்1:3 126/4
அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான் – யுத்1:4 83/4
ஆறாயிர வானவரும் அறிவின்
தேறா வகை நின்று திரிந்துளதால் – யுத்3:20 95/2,3
அன்பின் விளைவும் அருள் விளைவும் அறிவின் விளைவும் அவை எல்லாம் – யுத்3:22 223/3
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் – யுத்3:24 27/4
ஏவர் அறிவுறுவர் இறுதி முதல் அறிவின்
மூவர் தலைகள் பொதிர் எறிவர் அற முதல்வ – யுத்3:31 165/2,3
அயில் விரி சுடு கணை கடவினன் அறிவின்
துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன் – யுத்4:37 85/3,4
ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி – யுத்4:37 161/3
அ உரை கேட்டலும் அறிவின் வேலையான் – யுத்4-மிகை:41 215/1

TOP


அறிவினன் (1)

ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால் – ஆரண்:11 80/3

TOP


அறிவினார் (2)

ஆழியான் மைந்தர் பேர் அறிவினார் அழகினார் – கிட்:3 4/3
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார் – கிட்:7 129/3

TOP


அறிவினால் (7)

அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான் – கிட்:3 16/1
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் – கிட்:4 2/4
அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்ன – சுந்:12 127/1
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – யுத்1:3 155/3
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும் – யுத்1:14 7/1
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – யுத்2:16 123/2
தா_அரும் பொறையினான்-தன் அறிவினால் தகைய தக்க – யுத்4:38 3/3

TOP


அறிவினாலோ (1)

அழிகின்ற அறிவினாலோ பேதமையாலோ ஆற்றில் – பால:19 15/1

TOP


அறிவினில் (2)

ஏவரும் அறிவினில் இரு வினை ஒருவி – ஆரண்:2 43/3
அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர் சீரியோர் – யுத்1-மிகை:3 12/4

TOP


அறிவினின் (1)

ஆயது ஒர் அமைதியின் அறிவினின் அமைவான் – யுத்4:37 89/1

TOP


அறிவினுக்கு (5)

ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – ஆரண்:0 1/4
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – சுந்:12 74/2
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் – யுத்1:3 76/2
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி இல்லை – யுத்1:4 104/2
அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன் அலங்கல் தோளான் – யுத்4-மிகை:41 240/1

TOP


அறிவினை (4)

ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன் – பால-மிகை:0 21/1
துக்கம் நின்று அறிவினை சூறையாடவே – அயோ:4 195/4
மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும் – ஆரண்:14 3/1
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – யுத்3:24 14/1

TOP


அறிவினோர் (1)

எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும் – யுத்3:24 47/1

TOP


அறிவினோரால் (1)

பெரும் பொறை அறிவினோரால் நிலையினை பெறுவது அம்மா – கிட்:9 29/4

TOP


அறிவு (74)

ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் – பால:4 4/4
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் – பால:4 5/2
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும் – பால:5 129/3
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று – பால:7 3/2
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து – பால:9 18/3
ஆய்ந்து ஏற உணர் ஐய அயற்கேயும் அறிவு அரிய – பால:12 30/1
ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை – பால:16 19/3
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள் – பால:22 39/4
அறிவு உடை மாந்தர்க்கு எல்லாம் அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே – பால-மிகை:0 42/4
பொறை இலா அறிவு போக புணர்ப்பு இலா இளமை மேவ – பால-மிகை:5 1/1
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார் – அயோ:1 52/3
ஆதி ஆதலின் அறிவு_இலி அடங்குதி என்றாள் – அயோ:2 74/4
நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க – அயோ:3 95/1
தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார் தேர் ஓட – அயோ:4 100/1
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – அயோ:4 125/2
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – அயோ:9 1/2
ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய் – அயோ:14 106/4
அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – ஆரண்:1 46/4
வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன் – ஆரண்:2 42/4
அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால் – ஆரண்:2 44/1
அரும் சிறப்பு உதவ நல் அறிவு கைதர – ஆரண்:3 7/2
அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின் – ஆரண்:4 10/2
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – ஆரண்:6 125/4
கிளவி என்று அறிவு அரும் கிளர்ச்சித்து ஆதலின் – கிட்:1 6/3
நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல் – கிட்:7 117/1,2
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் – கிட்:7 127/2
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம் – கிட்:13 7/2
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல – கிட்:14 46/4
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கிட்:16 54/1
அயலும் வீழ் தூளியால் அறிவு அரும் தகையவாம் – கிட்-மிகை:5 1/2
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர் – சுந்:1 26/1
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய் – சுந்:2 80/1
அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால் அவித்தான் – சுந்:2 129/4
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி – சுந்:2 188/1
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் என துறந்தானோ – சுந்:3 14/2
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய் – சுந்:3 113/3
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி – சுந்:3 132/2
இ வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கலுற்றான் – சுந்:4 83/4
பத இயல் அறிவு பயத்தால் அதின் நல பயன் உளது உண்டோ – சுந்:7 21/2
இருவினை துடைத்தவர் அறிவு என எவர்க்கும் – சுந்:8 35/2
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை – சுந்:11 22/1
ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார் – சுந்:11 47/1
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – சுந்:12 127/3
அலவன் அது என்பரால் அறிவு இலோர் அவர் – சுந்-மிகை:4 6/3
மனத்து அறிவு அழிந்து சோர மா கடல் இரைப்பு தீர – சுந்-மிகை:6 1/3
ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் – யுத்1:2 48/2
நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை – யுத்1:2 66/1
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – யுத்1:3 33/2
ஆய பெறும் நல் நெறி தம் அறிவு என்று – யுத்1:3 108/1
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் – யுத்1:4 8/4
இணங்கினர் அறிவு_இலர் எனினும் எண்ணுங்கால் – யுத்1:4 84/1
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – யுத்1:4 126/3
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – யுத்1:7 1/2
மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை – யுத்1:9 71/1
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி – யுத்1:13 11/1
ஓர் தரும் அறிவு இலார்க்கு உரைக்கும் புந்தியார் – யுத்1-மிகை:4 3/3
எறிந்திட விழுந்து இரவி சேய் அறிவு சோர்வுற்று – யுத்1-மிகை:12 2/1
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை – யுத்2:16 85/3
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால் – யுத்2:16 126/3
முத்தனார் மிதிலை ஊர் அறிவு முற்றிய – யுத்2:16 256/2
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று – யுத்2:16 290/1
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி – யுத்2:16 326/1
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – யுத்2:17 77/4
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் – யுத்2:19 201/4
தான் அறிவு அழிந்து யாரும் தனித்தனி தலத்தின் வீழ்ந்தார் – யுத்2-மிகை:18 24/4
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – யுத்3:25 5/4
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – யுத்3:26 69/4
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – யுத்3:31 45/1
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக – யுத்4:37 124/2
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – யுத்4:40 93/1
அழுந்து சிந்தையாய் அறிவு இலாது அதனை என் செய்தாய் – யுத்4-மிகை:41 106/2
அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன் அலங்கல் தோளான் – யுத்4-மிகை:41 240/1
நல் நெறி அறிவு சான்றோர் நான்மறை கிழவர் மற்றை – யுத்4-மிகை:42 47/1
சொல் நெறி அறிவு நீரார் தோம் அறு புலமை செல்வர் – யுத்4-மிகை:42 47/2

TOP


அறிவு-அரோ (1)

ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – ஆரண்:0 1/4

TOP


அறிவு_இல்லாய் (1)

ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய்
சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம் – சுந்:2 80/1,2

TOP


அறிவு_இலர் (1)

இணங்கினர் அறிவு_இலர் எனினும் எண்ணுங்கால் – யுத்1:4 84/1

TOP


அறிவு_இலா (1)

அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – யுத்1:4 126/3

TOP


அறிவு_இலி (1)

ஆதி ஆதலின் அறிவு_இலி அடங்குதி என்றாள் – அயோ:2 74/4

TOP


அறிவுக்கு (1)

இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு – கிட்:13 26/2

TOP


அறிவுடை (1)

அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி – யுத்4-மிகை:42 73/4

TOP


அறிவும் (8)

மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும் – பால:10 44/2
ஆவியும் அறிவும் முதல் ஆயவன் – அயோ:2 7/3
ஆற்றல்-சால் கோசலை அறிவும் ஒத்தவால் – அயோ:2 58/2
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும் – கிட்:2 17/3
அறிவும் ஈதே உரு ஈதே ஆற்றல் ஈதே ஐம்புலத்தின் – சுந்:4 111/1
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – சுந்:12 74/2
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் – யுத்1:3 76/2
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா – யுத்3:27 141/1

TOP


அறிவுற்றாள் (2)

அன்ன பொழுதின்-கண் அ அணங்கும் அறிவுற்றாள்
முன் அனையர் சேறல் முறை அன்று என முனிந்தாள் – கிட்:14 50/1,2
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள்
ஓகை கொண்டு களிக்கும் மனத்தள் உயர்ந்தாள் – சுந்:5 75/1,2

TOP


அறிவுற்றான் (1)

அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – ஆரண்:4 24/3

TOP


அறிவுற்று (3)

காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால் – கிட்:10 72/3
அறிவுற்று மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கி – கிட்:11 79/1
அ-வயின் அரக்கியர் அறிவுற்று அம்மவோ – சுந்:3 55/1

TOP


அறிவுற (3)

அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான் – சுந்:4 38/4
அறிவுற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும் – சுந்:14 41/1
அஞ்சுவித்தானும் ஒன்றால் அறிவுற தேற்றியானும் – சுந்-மிகை:3 22/1

TOP


அறிவுறா (1)

அயன் சிவன் அறிவுறா ஆதி நாயகன் – யுத்3-மிகை:23 1/1

TOP


அறிவுறாமல் (1)

போன திக்கு அறிவுறாமல் பொழிந்திடும் பகழி-தன்னால் – யுத்2-மிகை:18 24/2

TOP


அறிவுறாவகை (1)

அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன் – யுத்3:22 90/3

TOP


அறிவுறுத்துவென் (1)

அறிவுறுத்துவென் கேள் இ அரும் தவன் – பால-மிகை:11 8/2

TOP


அறிவுறுப்பார்கள் (1)

யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இ பிறப்பில் – சுந்:3 13/2

TOP


அறிவுறும் (2)

அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீர – யுத்2:19 171/2
அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – யுத்4:40 92/1

TOP


அறிவுறுவர் (1)

ஏவர் அறிவுறுவர் இறுதி முதல் அறிவின் – யுத்3:31 165/2

TOP


அறிவென் (3)

இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென் இனி யான் உன் – பால:24 18/1
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – யுத்2:18 178/3
அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின் – யுத்3:22 43/2

TOP


அறிவேன் (1)

பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான் – அயோ:4 60/4

TOP


அறிவை (4)

அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான் – அயோ:10 41/4
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை
பேசும் பேச்சினை சமயங்கள் பிணக்குறும் பிணக்கை – கிட்:12 36/2,3
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல் அறிவை ஒத்தான் – சுந்:9 63/4
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக – யுத்4:40 93/2

TOP


அறிவொடு (2)

கண்தலம் அறிவொடு கடந்த காட்சிய – சுந்:4 102/1
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான் – யுத்4-மிகை:41 30/2

TOP


அறிவோ (4)

அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – அயோ:4 30/4
அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ – சுந்:2 140/4
ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும் – யுத்1:9 77/1
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ
நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் – யுத்4:32 39/1,2

TOP


அறின் (1)

தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என – யுத்4:37 155/1

TOP


அறு (144)

தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை – பால:0 11/3
பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல் – பால:3 49/3
மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற – பால:5 29/1
தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான் – பால:5 32/3
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி – பால:5 37/2
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர – பால:5 64/2
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு
தூ மணி தவிசிடை சுருதியே நிகர் – பால:5 75/1,2
வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – பால:5 82/2
மாசு அறு கேகயன் மாது மைந்தனை – பால:5 102/4
இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும் – பால:5 114/1
உவள் அரு மறையினொடு ஒழிவு_அறு கலையும் – பால:5 122/3
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – பால:10 1/1
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – பால:10 9/3
வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் – பால:10 10/1
கொழுந்து சேர் நுதல் கோது அறு சுட்டி போய் – பால:11 11/3
கமை அறு சின தனி கார்முகம் கொளா – பால:13 12/3
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – பால:14 72/2
மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறு மெய்யை – பால:15 16/1
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண – பால:18 1/2
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – பால:22 22/4
கோது_அறு தவத்து தம் குலத்துளோர் தொழும் – பால:23 49/1
மை அறு மந்திரம் மும்மை வழங்கா – பால:23 89/2
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே – பால:24 39/4
பரிவு அறு சிந்தை அ பரசுராமன் கை – பால:24 43/1
வடவரை குடுமியின் நடுவண் மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி நான்முக – பால-மிகை:5 4/1,2
கரை அறு திரு நகர் விழவொடு களியர் – பால-மிகை:5 16/3
விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு – பால-மிகை:7 12/1
திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன் திரு அனாரை – பால-மிகை:8 6/4
உய்ய நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே – பால-மிகை:9 42/2
நையல் என்று இனிது உரைத்தனன் நவை அறு முனிவன் – பால-மிகை:9 42/4
வணங்கினன் வலம் கொண்டு ஏத்தி மாசு அறு கற்பின் மிக்க – பால-மிகை:9 64/2
செய்கை கொண்டு நடந்து என தீது அறு
மொய் கொள் வீரன் முளரி அம் தாளினால் – பால-மிகை:11 1/2,3
அறு சுவைத்தாய உண்டி அரச நின் அனிகத்தோடும் – பால-மிகை:11 11/1
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த நூலோர் – பால-மிகை:11 12/3
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி உறு துயர் உறுக என்றான் – பால-மிகை:11 43/4
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – அயோ:1 65/3
துனி அறு செம்மணி தூணின் நீல் நிறம் – அயோ:2 39/1
வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம் – அயோ:4 169/2
மறு_அறு கற்பினர் மழை கண்ணீரினர் – அயோ:4 173/2
மை_அறு கருணையும் உணர்வும் வாய்மையும் – அயோ:5 47/2
மை_அறு நறு மலர் மலர்ந்தவாம் சில – அயோ:10 42/2
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன் – அயோ:11 94/1
கோது_அறு குணத்தினாய் மனத்து கோடியால் – அயோ:12 5/4
நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின் – அயோ:12 39/1
ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல் – அயோ:12 50/1
கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை – அயோ:13 48/3
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும் – அயோ:13 61/1
மறு அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும் – அயோ:13 62/3
வினை அறு நோன்பினர் அல்லர் வில்லினர் – ஆரண்:4 11/3
பழுது_அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏக – ஆரண்:6 41/3
பந்த மா வினையம் மாள பற்று_அறு பெற்றியோர்க்கும் – ஆரண்:7 55/2
கரை அறு திரு நகர் கரும் கண் நங்கைமார் – ஆரண்:10 35/1
தோம் அறு சாலையின் வாயில் துன்னினான் – ஆரண்:12 24/1
சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால் – ஆரண்:12 25/2
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான் – ஆரண்:12 30/4
துதி_அறு பிறவியின் இன்ப துன்பம்தான் – ஆரண்:13 106/2
காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார் – ஆரண்:14 33/3
ஓய்வு_அறு துயர் என நுடங்கல் நோன்மையோ – ஆரண்:14 86/4
பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் பதும பீடத்து – ஆரண்:15 53/1
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய – ஆரண்:16 4/3
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய – ஆரண்:16 6/2
நிகர் அறு புவனம் மூன்று என நிகழ்த்திய – ஆரண்-மிகை:10 11/1
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கிட்:3 24/1
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி – கிட்:9 8/3
தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்_அறு செல்வம் அஃது உன் – கிட்:9 10/1
தன்னை தான் உணர தீரும் தகை அறு பிறவி என்பது – கிட்:11 91/1
சிறை அறு மலை என செல்லும் செய்கையான் – கிட்:16 23/4
மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின் – சுந்:1 5/2
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – சுந்:2 20/3
வான் தொடர் மணியின் செய்த மை அறு மாட கோடி – சுந்:2 95/1
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள – சுந்:2 106/1
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும் – சுந்:3 33/2
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – சுந்:3 51/3
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால் – சுந்:4 88/3
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – சுந்:5 78/2
காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய – சுந்:6 41/1
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – சுந்:6 41/2
அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – சுந்:7 15/1
ஆட்டில்-நின்று அயர்வது ஓர் அறு தலை குறையினை – சுந்:10 46/2
வரம்பு_அறு சும்மையர் தலைமயங்கினார் – சுந்:12 16/4
போதமும் பொருந்து கேள்வி புரை அறு பயனும் பொய் தீர் – சுந்:12 73/1
உலைவு அறு திரு முழங்காலுக்கு ஒப்பு உண்டோ – சுந்-மிகை:4 6/4
மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று என்ன நக்கான் – சுந்-மிகை:7 1/4
சோர்வு அறு பதினெழுவோர்கள் துன்னினார் – சுந்-மிகை:14 29/3
வரம்பு_அறு சுற்றமும் மந்திர தொழில் – யுத்1:2 6/1
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய – யுத்1:3 144/2
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – யுத்1:4 142/2
கமை அறு கரும் கடல் கனலி கைபரந்து – யுத்1:6 35/1
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – யுத்1:7 20/3
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர் – யுத்1:8 4/2
பனி தரும் கிரி தம் மனம் பற்று_அறு – யுத்1:8 30/3
மை அறு மரபின் வந்த அமைச்சரை வருக என்றான் – யுத்1:13 10/2
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக – யுத்1:14 5/1
நல் அமைச்சர் நவை அறு கேள்வியர் – யுத்1-மிகை:9 9/2
பசை அறு சிந்தையானை தமரொடும் படுத்த போதும் – யுத்1-மிகை:14 6/1
ஆடுகின்ற அறு குறை ஆழ் கடற்கு – யுத்2:15 49/2
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும் – யுத்2:15 114/3
அளவு_அறு செம் சுடர் பட்டம் ஆர்த்தனன் – யுத்2:15 115/2
வேர்த்து நெஞ்சமும் வெதும்பினார் வினை அறு முனிவர் – யுத்2:15 202/2
நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும் – யுத்2:16 14/3
புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு
குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமோ – யுத்2:16 77/1,2
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – யுத்2:16 77/3,4
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – யுத்2:16 312/1
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும் – யுத்2:17 22/2
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை – யுத்2:17 43/1
தறுகணர் தகை அறு நிலையினர் சலம் உறு – யுத்2:18 136/3
அறு குறை களத்தை நோக்கி அந்தரம் அதனை நோக்கும் – யுத்2:19 190/4
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – யுத்2:19 206/2
பழிப்பு_அறு மேனியாள்-பால் சிந்தனை படர கண்கள் – யுத்2:19 274/1
தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன் வரத்தினாலே – யுத்2-மிகை:16 22/3
நிகர் அறு கவியின் சேனை நிலை கெட சிலவர்-தம்மை – யுத்2-மிகை:16 26/1
அளவு அறு கவியின் சேனை அறுத்து ஒரு கணத்தில் வந்தான் – யுத்2-மிகை:16 35/4
கரை அறு கவியின் சேனை தலைவர்கள் கனலின் பொங்கி – யுத்2-மிகை:18 23/3
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – யுத்3:22 3/2
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான் – யுத்3:22 143/4
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – யுத்3:24 77/2
கோது அறு தம்பியும் விளிய கோள் இலன் – யுத்3:24 79/3
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – யுத்3:25 2/4
நல் பெரும் கல்வி செல்வம் நவை அறு நெறியை நண்ணி – யுத்3:25 6/1
செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும் – யுத்3:25 14/3
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் முடியும் துன்பம் – யுத்3:26 13/4
மாசு_அறு தானை மர்க்கட வெள்ளம் – யுத்3:26 21/2
ஆடின அறு குறை அரக்கர் ஆக்கையே – யுத்3:27 51/4
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார் – யுத்3:27 160/4
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமா-போல் – யுத்3:28 55/2
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் – யுத்3:31 155/2
பூ தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு
நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார் – யுத்3:31 184/3,4
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க – யுத்3:31 231/2
தார் நிரை சென்றது தாழ்வு அறு காலாள் – யுத்3-மிகை:20 6/3
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து – யுத்4:32 8/1
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – யுத்4:40 32/3
கோது அறு தவத்தினை கூறி காட்டுகேன் – யுத்4:40 64/2
தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த – யுத்4:40 118/2
கொண்டு வந்தனென் கோது அறு சிந்தையாய் – யுத்4:41 86/3
மை அறு மன் உயிர் தொகைகள் வாய் திறந்து – யுத்4-மிகை:40 17/2
கவை அறு முனிவர்-தங்கள் இடங்களும் கருதி நோக்காய் – யுத்4-மிகை:41 132/4
அரைசியல் வழாமை நோக்கி அறு சுவை அமைக்கும் வேலை – யுத்4-மிகை:41 176/3
செயிர் அறு கடில கற்றை திரள் அற களைந்து நீக்கி – யுத்4-மிகை:41 301/3
செயிர் அறு மணிகள் ஈன்ற செழும் சுடர் கற்றை சுற்ற – யுத்4-மிகை:42 12/2
மயர்வு அறு மனத்து வீரர் இமைப்பிலர் மயங்கி நின்றார் – யுத்4-மிகை:42 12/4
நவை அறு பனசன் தாரன் கெசன் நளன் சமீரன் நண்பாம் – யுத்4-மிகை:42 41/3
சொல் நெறி அறிவு நீரார் தோம் அறு புலமை செல்வர் – யுத்4-மிகை:42 47/2
நளனொடு குமுதன் தாரன் நவை அறு பனசன் மற்றோர் – யுத்4-மிகை:42 62/2
மருங்கு இனி உரைப்பது என்னோ மறு அறு துணைவற்கு என்னா – யுத்4-மிகை:42 66/2

TOP


அறு-வகை (1)

முக்கண் நோக்கினன் முதல் மகன் அறு-வகை முகமும் – சுந்:2 138/1

TOP


அறுக்க (4)

அம்பு இடை அறுக்க சிந்தி அற்றன படும் என்று அஞ்சி – ஆரண்:7 111/2
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே – யுத்2:16 140/2
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க மற்று அறுக்கிலாத – யுத்2:19 103/1
வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க
மின் புலம் கொளும் உரும் என்ன வீக்கிய வில்லை – யுத்4-மிகை:41 35/1,2

TOP


அறுக்கலாது (1)

அந்தரத்து அரும் தலை அறுக்கலாது எனின் – யுத்3:22 39/2

TOP


அறுக்கிலாத (1)

அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க மற்று அறுக்கிலாத
வெம் பொறி கதுவ விண்ணில் வெந்தன கரிந்து வீழ்ந்த – யுத்2:19 103/1,2

TOP


அறுக்கும் (14)

ஆதலால் அரு வினை அறுக்கும் ஆரிய – பால:8 28/1
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – பால:14 56/3
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கிட்:3 77/3
சொல் அறுக்கும் வலி அரக்கர் தொடு கவசம் துகள் படுக்கும் துணிக்கும் யாக்கை – யுத்3:31 100/1
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும் – யுத்3:31 100/2
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும் – யுத்3:31 100/2
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும் – யுத்3:31 100/2
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும் – யுத்3:31 100/2
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு – யுத்3:31 100/3
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு – யுத்3:31 100/3
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு – யுத்3:31 100/3
நெல் அறுக்கும் திரு நாடன் நெடும் சரம் என்றால் எவர்க்கும் நிற்கலாமோ – யுத்3:31 100/4
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால் – யுத்4:40 122/3
அறுக்கும் முன் முளைத்து உய்குவது அன்றியே – யுத்4-மிகை:37 28/2

TOP


அறுக்குமே (1)

விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே
இராம என்று ஒரு மொழி இயம்பும்-காலையே – பால-மிகை:0 30/3,4

TOP


அறுக (1)

அடிமையின் பயன் இகந்து அறுக ஆழியாய் – யுத்3:22 41/4

TOP


அறுகு (2)

அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – பால:14 73/2
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான் – யுத்2:19 206/4

TOP


அறுகுறை (1)

ஆடுகின்ற அறுகுறை அயில் அம்பு விண் மேல் – ஆரண்:7 80/3

TOP


அறுத்த (9)

அறுத்த உன்னை ஆதனேன் – ஆரண்:1 68/2
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும் – ஆரண்:3 22/2
பேய் ஒத்தேன் பேதை பிணக்கு அறுத்த எம் பெருமான் – ஆரண்:15 48/3
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் அரியின் வேந்தும் – கிட்:3 21/3
அந்தியில் அநங்கன் அழல்பட துரந்த அயில் முக பகழி வாய் அறுத்த
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்து-ஆங்கு வெண் மதி பசும் கதிர் விரவ – சுந்:3 87/1,2
அறுத்த காலையின் அரக்கனும் அமரரை நெடு நாள் – யுத்2:16 234/1
அறுத்த வில் இழந்து அழியும் முன் ஐ_இரு கரத்தும் – யுத்2-மிகை:15 36/1
அறுத்தன சில கணை அறுத்த கூறுகள் – யுத்2-மிகை:18 10/1
பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள் – யுத்3:31 74/2

TOP


அறுத்தது (1)

அறுத்தது கலுழனின் அமரர் ஆர்க்கவே – யுத்2:16 304/4

TOP


அறுத்ததும் (1)

அறுத்ததும் தடுத்ததும் அன்றி ஆரியன் – யுத்4:37 71/3

TOP


அறுத்தவனும் (1)

சூர் அறுத்தவனும் சுடர் நேமியும் – ஆரண்:3 22/1

TOP


அறுத்தன (1)

அறுத்தன சில கணை அறுத்த கூறுகள் – யுத்2-மிகை:18 10/1

TOP


அறுத்தனர் (1)

அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய – யுத்3:31 148/1

TOP


அறுத்தனன் (4)

அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்து அறாத – யுத்2:15 148/1
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – யுத்2:16 328/3
ஆனவை முழுதும் சிந்த அறுத்தனன் அமலன் அம்பால் – யுத்3-மிகை:31 64/4
அறுத்தனன் முளைத்தது அங்கு அதுவும் ஆர்த்து உடன் – யுத்4-மிகை:37 20/2

TOP


அறுத்தனனால் (1)

ஆலம் உமிழ் அம்பின் அறுத்தனனால் – யுத்3:20 77/4

TOP


அறுத்தாய் (2)

அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா – அயோ:4 82/1
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – யுத்2:15 158/3

TOP


அறுத்தான் (22)

அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான்
செறிந்தாரையும் பிரிந்தாரையும் செறுத்தாரையும் சினத்தால் – ஆரண்:7 89/2,3
ஆயிரம் வடி கணை இராமனும் அறுத்தான் – ஆரண்:9 11/4
ஆழி வரி வில் கரனும் அன்னவை அறுத்தான் – ஆரண்:9 12/4
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான் – ஆரண்:13 27/4
ஆற்றேன் ஆற்றேன் அது கெட்டேன் அறுத்தான் அறுத்தான் என் மூக்கை – ஆரண்-மிகை:7 1/1
ஆற்றேன் ஆற்றேன் அது கெட்டேன் அறுத்தான் அறுத்தான் என் மூக்கை – ஆரண்-மிகை:7 1/1
ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான்
ஏனைய வெம் படை இல்லவர் எஞ்சார் – சுந்:9 59/2,3
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான்
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – யுத்2:15 158/2,3
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – யுத்2:15 159/4
ஆறு நாலு வெம் சிலையையும் கணைகளால் அறுத்தான் – யுத்2:15 201/4
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – யுத்2:15 228/4
அறுவது ஆம் என இராவணன் சிலையினை அறுத்தான் – யுத்2:15 240/4
ஆற்று கொய் உளை புரவியின் சிரங்களும் அறுத்தான் – யுத்2:15 241/4
அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான் – யுத்2:16 233/4
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான் ஐயன் – யுத்2:19 107/2
ஆயிர கோடி நாக கணைகளால் அறுத்தான் அண்ணல் – யுத்2:19 107/4
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன் – யுத்2:19 113/2
அன்ன வெம் சமத்து ஆறு வெள்ளத்தையும் அறுத்தான்
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைந்தான் – யுத்3:20 52/3,4
அ அம்பினை அ அம்பினின் அறுத்தான் இகல் அரக்கன் – யுத்3:27 104/1
எடு பாணமும் அழியா முதுகு இடு தூணியை அறுத்தான் – யுத்3-மிகை:27 7/4
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் – யுத்4:37 98/4
அடுத்து மீளவும் நின்று அறுத்தான் உயிர் – யுத்4-மிகை:37 24/3

TOP


அறுத்தானை (1)

அறுத்தானை அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு – ஆரண்:13 28/1

TOP


அறுத்தி (1)

அன்பின் வீடணன் ஆழியான் படையினின் அறுத்தி
என்பது ஓதினன் இலக்குவன் அது தொடுத்து எய்தான் – யுத்4:32 24/3,4

TOP


அறுத்திட (3)

அண்ணல் வெம் கணை அறுத்திட தெறித்து எழுந்து அளக்கர் – யுத்1:6 28/1
ஐயன் வெம் சரம் அறுத்திட அனைவரும் அவிந்தார் – யுத்2-மிகை:15 35/4
கொற்ற வெம் சரம் அறுத்திட அளப்பு இலர் குறைந்தார் – யுத்3-மிகை:20 10/3

TOP


அறுத்திடினும் (1)

ஊழி அறுத்திடினும் உலவாதால் – யுத்3:20 13/4

TOP


அறுத்திடும் (1)

மனத்தின் யாவர்க்கும் மறு அறுத்திடும் இவள் மலராள் – யுத்4-மிகை:40 21/3

TOP


அறுத்து (45)

தம் தலை அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு – பால:5 17/3
வினையம் அது அறுத்து மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார் – பால-மிகை:0 39/4
சலம் முதல் அறுத்து அரும் தருமம் தாங்கினார் – அயோ:1 5/4
அயிலுடை சுரிகையால் அருகு தூக்கு அறுத்து
எயில் இளம் கழைகளால் இயற்றி ஆறு இடு – அயோ:10 47/2,3
அறம்-தனை வேர் அறுத்து அருளை கொன்றனை – அயோ:11 47/1
எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால் – அயோ:14 32/2
வெவ் அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து
இ வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ – அயோ-மிகை:11 3/3,4
தானவரை கரு_அறுத்து சதமகனை தளை இட்டு – ஆரண்:6 103/3
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான் – ஆரண்:7 131/4
கையில் வெம் சிலை அறுத்து ஒளிர் கவசமும் கடிந்தான் – ஆரண்:8 20/4
நன்றி கொன்று அரு நட்பினை நார் அறுத்து
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்துளார் – கிட்:11 3/1,2
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன – சுந்:5 55/2
வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான் – சுந்:8 46/4
விடுக்குவையாம் எனின் குரங்கை வேர் அறுத்து
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – யுத்1:2 27/2,3
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான் – யுத்1:2 30/2
அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற – யுத்1:9 87/2
அ கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி – யுத்2:15 131/1
அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்து அறாத – யுத்2:15 148/1
அறுத்து நீக்கினன் ஆயிர கோடி மேல் அம்பால் – யுத்2:15 192/4
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – யுத்2:15 229/1
உடலிடை தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி – யுத்2:16 141/1
கால் நிரை அறுத்து வெம் கறைக்கண் மொய்ம்பரை – யுத்2:18 103/3
வில் இடை அறுத்து வேல் துணித்து வீரர்-தம் – யுத்2:18 104/1
கல் இடை அறுத்து மா கடிந்து தேர் அழீஇ – யுத்2:18 104/3
அ படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர் – யுத்2:18 127/1
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி – யுத்2:18 191/1
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி – யுத்2:18 209/2
ஆறு இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான் – யுத்2:18 218/2
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – யுத்2:18 222/3
வேறு வேறு இயற்றி வீர கொடியையும் அறுத்து வீழ்த்தி – யுத்2:19 117/3
அளவு அறு கவியின் சேனை அறுத்து ஒரு கணத்தில் வந்தான் – யுத்2-மிகை:16 35/4
அடல் அரக்கரும் சிலர் உளர் அவர் தலை அறுத்து ஆங்கு – யுத்2-மிகை:16 37/2
ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுற – யுத்2-மிகை:16 47/1
பார வெம் சிலை அறுத்து அவன்-தன் பாய் பரி – யுத்2-மிகை:18 16/2
வில் நடு அறுத்து பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான் – யுத்3:21 22/4
வெம்பு போர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து – யுத்3:24 76/2,3
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – யுத்3:31 108/3
அறுத்து மீனம் உலந்த அனந்தமே – யுத்3:31 127/4
அற்றவை அழிந்து சிந்த அறுத்து ஒரு கணத்தில் மாய்த்தான் – யுத்3-மிகை:21 4/4
சிர நிரை அறுத்து அவர் உடலை சிந்தி மற்று – யுத்3-மிகை:27 2/1
உர நிரை அறுத்து அவர் ஒளிரும் வெம் படை – யுத்3-மிகை:27 2/2
கர நிரை அறுத்து வல் அரக்கர் கால் எனும் – யுத்3-மிகை:27 2/3
அவை அனைத்தும் அறுத்து அகன் வேலையில் – யுத்4:37 189/1
அண்ணலும் இடைவிடாது அறுத்து வீழ்த்தலால் – யுத்4-மிகை:37 22/1
அகத்தின் நோய் அறுத்து அரும் துயர் களைந்து எமக்கு அழியா – யுத்4-மிகை:40 18/3

TOP


அறுத்தும் (1)

ஆயிரம் தலையை ஆழி படைகளை அறுத்தும் அப்பால் – யுத்3:22 27/2

TOP


அறுத்தோர் (1)

தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே தொடக்கு அறுத்தோர் சுற்றமே பற்றி – ஆரண்:2 27/1

TOP


அறுதலோடும் (1)

அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும்
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி – சுந்:1 28/2,3

TOP


அறுதியை (1)

அறுதியை அடைந்தது அ பருவம் ஆண்டு போய் – கிட்:10 102/4

TOP


அறுந்த (3)

அறுந்தன தலை கழுத்து அறுந்த தாள் கரம் – யுத்2-மிகை:18 9/1
அறுந்தன செவி முகம் அறுந்த வால் மருப்பு – யுத்2-மிகை:18 9/2
அறுந்தன குடல் உடல் அறுந்த வாய் விழி – யுத்2-மிகை:18 9/3

TOP


அறுந்தது (1)

வினை அறுந்தது வேறு இனி பிறப்பு இலை என்று தன் மன வேகம் – யுத்2-மிகை:16 55/3

TOP


அறுந்தவரும் (4)

தலை அறுந்தவரும் தட திண் புய – யுத்3-மிகை:31 36/1
மலை அறுந்தவரும் வய கையொடு – யுத்3-மிகை:31 36/2
சிலை அறுந்தவரும் திமிரத்தின் மெய் – யுத்3-மிகை:31 36/3
நிலை அறுந்தவரும் அன்றி நின்றது ஆர் – யுத்3-மிகை:31 36/4

TOP


அறுந்தன (4)

அறுந்தன தலை கழுத்து அறுந்த தாள் கரம் – யுத்2-மிகை:18 9/1
அறுந்தன செவி முகம் அறுந்த வால் மருப்பு – யுத்2-மிகை:18 9/2
அறுந்தன குடல் உடல் அறுந்த வாய் விழி – யுத்2-மிகை:18 9/3
அறுந்தன கட களிறு ஆய நாமமே – யுத்2-மிகை:18 9/4

TOP


அறுந்து (5)

வால் அறுந்து வயிறு துணிந்து இரு – யுத்2-மிகை:15 6/1
கால் அறுந்து கழுத்து அறுந்து அங்கம் ஆம் – யுத்2-மிகை:15 6/2
கால் அறுந்து கழுத்து அறுந்து அங்கம் ஆம் – யுத்2-மிகை:15 6/2
மேல் அறுந்து விளிந்தன வெம் சமர் – யுத்2-மிகை:15 6/3
எய்த கணை எய்துவதன் முன்பு இடை அறுந்து இவர்கள் ஏழ் உலகமும் – யுத்3:31 150/1

TOP


அறுநூற்றையும் (1)

எருமை ஏற்றை ஓர் ஈர்_அறுநூற்றையும் – யுத்2:16 56/1

TOP


அறுநூறு (2)

ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த – கிட்:12 12/1
அது கண்டு அரக்கன் சினம் திருகி ஆடல் பகழி அறுநூறு
முதிரும் வய போர் மாருதி-தன் புயத்தில் மூழ்க விடுவித்தான் – சுந்-மிகை:8 1/1,2

TOP


அறுப்பதாக (1)

அ பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக
இ பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார் – யுத்1:9 76/1,2

TOP


அறுப்பது (1)

தர நிரை அறுப்பது அங்கு இலக்குவன் சரம் – யுத்3-மிகை:27 2/4

TOP


அறுப்பவரில் (1)

பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும் – யுத்2:19 185/2

TOP


அறுப்பாய் (1)

ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – யுத்2:15 158/3

TOP


அறுப்பான் (4)

வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான்
வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – ஆரண்:3 44/3,4
குலங்கல் வேர் அறுப்பான் குறித்தாள் உயர் – ஆரண்:9 31/2
பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – சுந்:12 76/4
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான்
கூறு ஆயின கனல் சிந்துவ குடிக்க புனல் குறுகி – யுத்4:37 53/2,3

TOP


அறுப்புண்ட (6)

ஊ அறுப்புண்ட மொய் படை கையொடும் உயர்ந்த – ஆரண்:8 9/1
கோடு அறுப்புண்ட குஞ்சரம் கொடிஞ்சொடு கொடியின் – ஆரண்:8 9/2
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் கதிர் சாலி – ஆரண்:8 9/3
சூடு அறுப்புண்ட என கழுத்து அறுப்புண்ட துரகம் – ஆரண்:8 9/4
சூடு அறுப்புண்ட என கழுத்து அறுப்புண்ட துரகம் – ஆரண்:8 9/4
அற்ற ஆழிய அறுப்புண்ட அச்சின அம்போடு – யுத்2:15 233/1

TOP


அறுப்புண்டால் (1)

அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே – சுந்:12 96/4

TOP


அறுப்புண்டு (1)

தண்டிப்புண்டு அறுப்புண்டு எரிப்புண்டவர்-தம்மை – யுத்4-மிகை:41 12/2

TOP


அறுப்பென் (1)

வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – ஆரண்:3 22/4

TOP


அறுபத்தி (1)

வியந்து எழும் அறுபத்தி ஏழு கோடியாம் வீரரோடும் – யுத்4-மிகை:42 43/4

TOP


அறுபத்து (2)

உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும் ஒற்றை ஆழி – யுத்4-மிகை:41 250/2
அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானை மேல் வரிசைக்கு ஆன்ற – யுத்4-மிகை:42 3/1

TOP


அறுபத்துஏழு (1)

அ வகை அறுபத்துஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு – யுத்4-மிகை:42 63/1

TOP


அறுபத்தேழு (1)

குறித்திடும் அறுபத்தேழு கோடியாம் வீரரோடும் – யுத்1-மிகை:9 2/2

TOP


அறுபத (1)

அம் சிறை அறுபத அளக ஓதிய – கிட்:10 118/2

TOP


அறுபதம் (2)

அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தை – ஆரண்:7 124/1
ஆடுகின்றது அறுபதம் ஐந்திணை – கிட்:13 13/2

TOP


அறுபதின் (1)

அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம் – யுத்2:18 136/1

TOP


அறுபதினாயிரம் (4)

அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற – பால:5 3/1
அறுபதினாயிரம் அக்குரோணி என்று – அயோ:13 62/1
அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன் – அயோ:14 70/3
அறுபதினாயிரம் அக்குரோணி என்று – யுத்4-மிகை:41 219/1

TOP


அறுபதினாயிரர் (4)

அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – பால:13 3/3
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார் – பால-மிகை:9 30/4
அறுபதினாயிரர் எனினும் ஆண்தகைக்கு – அயோ:1 10/1
அறுபதினாயிரர் அரசன் தேவியர் – அயோ:4 173/1

TOP


அறுபதினாயிரரும் (1)

மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப – அயோ:6 26/1

TOP


அறுபது (3)

அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானை – யுத்3:22 4/3
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்-தம் ஆற்றற்கு ஏற்ற – யுத்3:22 28/1
அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால் – யுத்3:22 63/1

TOP


அறுபதும் (3)

ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும் – யுத்2:19 160/1
ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று – யுத்3:22 24/2
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக – யுத்3:22 33/1

TOP


அறும் (23)

ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார் – பால:5 37/4
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – பால:5 66/4
வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி – பால:23 74/1
கோது அறும் அமுதம் இ கோ உதவிய கொள்கை-தன்னால் – பால-மிகை:11 12/2
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – அயோ:9 26/3
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் – ஆரண்:4 14/2
மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர் – ஆரண்:12 53/3
தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கிட்:4 7/1
ஆய் வினை மெய்யுணர்வு அணுக ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது மாரி பேர் இருள் – கிட்:10 104/3,4
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின் – யுத்1:7 4/1
அளவு_அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு – யுத்1:8 1/1
அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர் சீரியோர் – யுத்1-மிகை:3 12/4
கரை அறும் அவுண வெள்ள படை எலாம் கடிதின் மாய்த்து – யுத்1-மிகை:3 28/2
கரி பரி இரதம் காலாள் கணக்கு அறும் வெள்ள சேனை – யுத்1-மிகை:13 3/3
அடி அறும் தேர் முரண் ஆழி அச்சு இறும் – யுத்3:22 49/1
கடி நெடும் சிலை அறும் கவச மார்பு இறும் – யுத்3:22 49/2
கொடி அறும் குடை அறும் கொற்ற வீரர்-தம் – யுத்3:22 49/3
கொடி அறும் குடை அறும் கொற்ற வீரர்-தம் – யுத்3:22 49/3
முடி அறும் முரசு அறும் முழுதும் சிந்துமால் – யுத்3:22 49/4
முடி அறும் முரசு அறும் முழுதும் சிந்துமால் – யுத்3:22 49/4
தலை விழுந்தவா விழுந்த தாய வாசி தாள் அறும்
சிலை விழுந்தவா விழுந்த திண் பதாகை திங்களின் – யுத்3:31 81/2,3
தாழ் இல் என் படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை – யுத்4:32 11/4
மை அறும் முன்னோன்-தன்னை வலிசெயும் தம்பிமார்கள் – யுத்4-மிகை:41 67/2

TOP


அறும்-ஆயின் (1)

ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும்-ஆயின்
மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின் – யுத்4:41 1/1,2

TOP


அறுமே (1)

வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே
தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் என தெரிந்தான் – யுத்3:27 136/2,3

TOP


அறுவது (1)

அறுவது ஆம் என இராவணன் சிலையினை அறுத்தான் – யுத்2:15 240/4

TOP


அறுவர் (1)

மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த – யுத்1:4 143/2

TOP


அறுவன (2)

அறுவன அவை அவை கடவினர் தடி தலை – யுத்2:18 131/3
கால் சில துணிவன கரம் அறுவன கதழ் – யுத்2:18 134/1

TOP


அறை (25)

முரசு அறை செழும் கடை முத்த மா முடி – பால:5 5/1
அறை பறை என்றனன் அரசர் கோமகன் – பால:5 108/4
மீது அறை பறவை ஆம் பறையும் கீழ் விளி – பால:10 63/1
அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும் – பால:14 62/2
அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர் – பால:16 22/1
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – பால:19 56/4
பளிக்கு அறை சில பரிமுக மாக்களை பாராய் – அயோ:10 11/4
அறை கழல் சிலை குன்றவர் அகன் புனம் காவல் – அயோ:10 22/1
இளிக்கு அறை இன் சொல் இயைந்தன பூவை – ஆரண்:14 37/1
பளிக்கு அறை கண்டு அதில் வைகல் பயின்றார் – ஆரண்:14 37/4
அன்பின் உரியோர் நிலை எடுத்து அறை செய்கிற்பாள் – ஆரண்-மிகை:10 15/4
ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி – கிட்:3 31/1
அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மை – கிட்:7 88/1
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது – கிட்:7 137/3
அறை மணி தாரினோடு ஆரம் பார் தொட – கிட்:11 125/3
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள் அறை தும்பி – சுந்:2 78/2
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார் – சுந்:2 159/3
அறை இரும் கழலவன் காணும் ஆசையால் – சுந்:4 11/2
அறை கழல் வீடணன் அயிர்ப்பு_இல் சிந்தையான் – யுத்1:4 33/4
அறை கழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா – யுத்3:26 5/4
அறை அரவ கழல் மாருதி ஆர்த்தான் – யுத்3:26 27/1
அறை கழல் அனுமனும் அறிய கூறுவான் – யுத்4:41 96/4
எவ்வம் இன்று அறை பறை எற்றுக என்றிட – யுத்4-மிகை:41 215/4
அறை புகழ் சடையன் வாழி அரும் புகழ் அனுமன் வாழி – யுத்4-மிகை:42 33/4
அறை கழல் அரசர்-தம்மை வருக என அருள வந்தார் – யுத்4-மிகை:42 50/4

TOP


அறைக (3)

ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – பால:14 7/4
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான் – பால:23 19/4
ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார் – சுந்:9 6/1

TOP


அறைகவாம்-அரோ (1)

அங்கு நின்று இயற்றியது அறைகவாம்-அரோ – யுத்2:17 95/4

TOP


அறைகிற்பின் (1)

ஆரியனை சென்றே தொழுது உற்றது அறைகிற்பின்
சீர்நிலை முற்றும் தேறுதல் கொற்ற செயல் அம்மா – கிட்:17 2/2,3

TOP


அறைகின்ற (1)

வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் – ஆரண்:1 47/1

TOP


அறைகின்றார் (1)

ஆர்-கொலாம் ஈது என அறைகின்றார் சிலர் – ஆரண்:10 31/4

TOP


அறைகின்றான் (1)

அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான் – ஆரண்:11 7/4

TOP


அறைகின்றீர் (1)

ஆதி அயன் தானே என யாரும் அறைகின்றீர் – கிட்:17 15/4

TOP


அறைகின்றேன் (1)

ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ – ஆரண்:6 119/2

TOP


அறைகுவது (1)

அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – சுந்:2 200/2

TOP


அறைகுவாய் (1)

ஆழியான் அரசவை கண்டதும் அறைகுவாய் – கிட்:13 69/4

TOP


அறைகுவான் (1)

அன்று இராச குமாரன் அறைகுவான் – யுத்4-மிகை:41 110/4

TOP


அறைகூவ (2)

மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து – கிட்:7 94/1
கூவினன் அங்கு அறைகூவ கொண்டலும் – யுத்4-மிகை:37 5/3

TOP


அறைகூவி (1)

கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி – யுத்4:37 115/4

TOP


அறைதல் (4)

ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான் – கிட்:16 13/3
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள் – சுந்:3 36/4
ஆன்ற பேர் அன்பு கொண்டு அறைதல் மேயினான் – சுந்-மிகை:4 4/4
எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத – யுத்2:19 56/4

TOP


அறைதல்செல்லா (1)

அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி – பால:20 1/1

TOP


அறைதலின் (1)

அணி நெடு முடி ஒன்றுஒன்று அறைதலின் உகும் அம் பொன் – பால:23 32/3

TOP


அறைதலும் (2)

முரசு அறைதலும் மான முதியவரும் இளையோரும் – பால:23 20/1
அ உரை மகரக்கண்ணன் அறைதலும் அரக்கன் ஐய – யுத்3:21 7/1

TOP


அறைதலோடும் (1)

அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும்
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன் – பால:5 63/1,2

TOP


அறைதியால் (2)

அப்புறத்து என்பரோ அறைதியால் என்றான் – சுந்-மிகை:14 39/4
அன்னது ஆர் சொல்ல ஈது அறைதியால் என்றான் – யுத்4:40 77/4

TOP


அறைதிர் (1)

அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – யுத்3:30 30/2

TOP


அறைந்த (14)

அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – பால:12 22/2
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி – பால:20 1/1
ஆங்கு அவன் வெகுளியும் அறைந்த சாபமும் – பால-மிகை:7 17/1
அரந்தை_இல் முனிவரன் அறைந்த சாபத்தால் – அயோ:5 6/2
அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி – சுந்:12 76/1
அறைந்த மா முரசு ஆனை பதாகையால் – யுத்2:15 16/1
ஆர்த்த சங்கம் அறைந்த முரசமே – யுத்2:15 99/4
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு – யுத்2:15 255/1,2
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த
பொய்யின் போம்படி ஆக்கினன் கடிதினின் புக்கான் – யுத்3:22 70/3,4
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர் – யுத்3:26 89/2
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த
காய் சின பெரும் கடற்படை கள பட்ட எல்லாம் – யுத்4:37 114/1,2
ஆதியர் மூவர்க்கு அ நாள் அரு மறை அறைந்த அந்த – யுத்4-மிகை:41 78/1
அனகனை எதிர்கொள்க என்று அறைந்த பேரி நல் – யுத்4-மிகை:41 218/1
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க எங்கும் – யுத்4-மிகை:42 72/4

TOP


அறைந்தது (1)

ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர் – கிட்:13 2/2

TOP


அறைந்தன (2)

அறைந்தன அசனியின் விசையின் ஆசைகள் – யுத்2:18 126/2
அறைந்தன பகழி வையம் அதிர்ந்தது விண்ணும் அஃதே – யுத்2:18 196/3

TOP


அறைந்தனம் (3)

அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்
கொங்கு அடுத்த மலர் குழல் கொம்பனாட்கு – ஆரண்:12 1/2,3
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு – சுந்:14 13/3
எள்ளலுற்று அறைந்தனம் எண்_இலோம் என – யுத்1:6 39/2

TOP


அறைந்தனர் (2)

நல் பறை அறைந்தனர் நகர மாந்தரும் – பால:5 111/2
படு முரசு அறைந்தனர் பரதன் தம்முனை – அயோ:12 24/1

TOP


அறைந்தனள் (1)

அதிர்ந்து கங்கை ஈது அறைந்தனள் என்றலும் அஞ்சேல் – பால-மிகை:9 49/2

TOP


அறைந்தனெனால் (1)

அதிகாயன் இது ஆக அறைந்தனெனால் – யுத்2:18 74/4

TOP


அறைந்தாய் (1)

அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை – ஆரண்:1 59/1

TOP


அறைந்தார் (3)

மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார்
முழைகளின் இதழ்கள் திறந்தார் முது புகை கதுவ முனிந்தார் – சுந்:7 23/1,2
ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார்
பேன வேலையின் புடை பரந்தது பெரும் சேனை – சுந்:9 6/1,2
குதி கொடு சிலவர் எழுந்தே குறுகினர் கதை கொடு அறைந்தார்
மதியொடு சிலவர் வளைந்தார் மழு அயில் சிலவர் எறிந்தார் – சுந்-மிகை:7 3/3,4

TOP


அறைந்தாள் (1)

ஆயவன் அருளால் மீட்டும் அந்தரி அறைந்தாள் முன்நாள் – சுந்-மிகை:2 5/1

TOP


அறைந்தான் (9)

அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் – சுந்:7 25/4
அயல் அயல் மலையொடு அறைந்தான் அடு பகை அளகை அடைந்தார் – சுந்:7 29/1
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான்
ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் உலகம் – யுத்1:3 20/2,3
ஆளி தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான் – யுத்2:18 241/4
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான் – யுத்3:22 87/4
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான் – யுத்3:26 29/4
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – யுத்3:30 38/4
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான்
தானவ பெரும் கரிகளை வாள் கொண்டு தடிந்தான் – யுத்3:31 1/3,4
அன்னை வாசவன் திருவினை தந்தது என்று அறைந்தான் – யுத்4-மிகை:41 157/4

TOP


அறைந்திட்டானால் (1)

அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – பால:5 24/4

TOP


அறைந்திடுவான் (1)

அனகன் அது கேட்டு இது அறைந்திடுவான் – யுத்2-மிகை:18 4/4

TOP


அறைந்து (4)

முரசு அறைந்து இ நகர் முறைமை வேந்தனை – அயோ:12 21/2
ஆசை-தோறும் முரசம் அறைந்து என – யுத்2:15 1/2
அறைந்து கற்ற மா தண்டினர் அசனியின் ஆர்ப்பர் – யுத்3:31 10/4
அரும் தவ பயனால் அடைந்தாற்கு அறைந்து
இரும் தவத்து இளையோற்கு இது இயம்பினான் – யுத்4:39 1/3,4

TOP


அறைந்தும் (1)

அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும் – யுத்2:15 26/2

TOP


அறைந்துளது (1)

அறைந்துளது ஐ_இருநூறு கோடியால் – யுத்1:5 25/4

TOP


அறைந்தேன் (1)

அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன்
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ – யுத்1:5 67/2,3

TOP


அறைய (6)

அன்னவள் யாவள் என்று அறைய கேட்டியால் – பால-மிகை:7 2/4
முறைமுறை அறைய சிந்தி முறிந்து உகும் மணியும் முத்தும் – ஆரண்:10 15/2
ஆற்றலோன் அ உரை அறைய ஆணையால் – ஆரண்:13 105/1
அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ – யுத்1:6 35/2
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ – யுத்1:6 55/2
அருத்தி இன்றியே அகன்றது என்று அருள் முனி அறைய
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி – யுத்4-மிகை:41 92/2,3

TOP


அறையகிற்பார் (3)

அளந்தது அ புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார்
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும் – யுத்1:3 130/3,4
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்4:33 2/4
அங்கு அதன் பெருமை மண் மேல் ஆர் அறிந்து அறையகிற்பார் – யுத்4-மிகை:42 53/4

TOP


அறையல் (2)

ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே – அயோ:14 113/4
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் – யுத்1:13 17/3

TOP


அறையல்-பாலதோ (1)

அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ – அயோ:5 42/4

TOP


அறையல்-பாலார் (1)

ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – யுத்2:17 45/4

TOP


அறையலாமால் (1)

ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – யுத்2:18 215/4

TOP


அறையலுற்றான் (1)

அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை அறையலுற்றான் – யுத்1-மிகை:12 3/4

TOP


அறையலுற்றேன் (1)

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இ – பால:0 4/3

TOP


அறையா (1)

அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – யுத்4:40 88/4

TOP


அறையாக்கினன் (1)

பொற்பு அறையாக்கினன் போல் என்றார் சிலர் – ஆரண்:10 32/4

TOP


அறையின் (1)

பெரும் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி அரக்கர் யாரும் – சுந்-மிகை:1 3/1

TOP


அறையும் (6)

அறையும் ஆடு_அரங்கும் பட பிள்ளைகள் – பால:0 9/1
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம் – பால:9 10/3
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம் – அயோ:14 103/2
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரை – ஆரண்:4 39/2
கிளிக்கு அறையும் பொழில் கிஞ்சுக வேலி – ஆரண்:14 37/2
அறையும் தேடினார் அறிவின் கேள்வியார் – கிட்:15 13/4

TOP


அறைவது (1)

அறைவது ஈண்டு ஒன்று அகத்தியன் காண்பது ஓர் – ஆரண்:3 32/3

TOP


அறைவாம் (1)

அனகன் நினைகின்றன யாம் அறைவாம் – பால:23 12/4

TOP


அறைவான் (7)

அடிகள் சாற்றுக என்றலும் அந்தணன் அறைவான் – பால-மிகை:9 41/4
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – அயோ:4 72/4
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – ஆரண்:2 17/4
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – சுந்:4 59/4
அதிகாயன் எனும் பெயரான் அறைவான் – யுத்2:18 7/4
அன்னான் நிலை கண்டு அயல் நின்று அறைவான் – யுத்3:21 3/4
ஆன கற்பினாளுடன் எழுந்து இராமனும் அறைவான் – யுத்4-மிகை:41 160/4

TOP


அறைவிப்பாய் (1)

அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய் என்றான் – யுத்4-மிகை:41 211/4

TOP


அறைவென் (1)

அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென்
தனையன் நான்முகன் தகை மகன் சிறுவற்கு தவத்தால் – யுத்1:5 52/2,3

TOP


அன்ப (3)

அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப – கிட்:9 15/4
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா – யுத்2:17 4/2
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – யுத்4:40 88/4

TOP


அன்பத்துக்கு (1)

அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் – அயோ:13 43/4

TOP


அன்பர் (8)

அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று – ஆரண்:1 44/3
அழுங்குறு மகளிர் தம் அன்பர் தீர்ந்தவர் – கிட்:10 12/1
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர்
கேடுற தளர்ந்தார் போன்றும் திரு உற கிளர்ந்தார் போன்றும் – கிட்:10 25/3,4
தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வு உற்றார் – கிட்:10 80/4
பிறங்கு இணர் நறும் குழலர் அன்பர் பிரியாதோர் – சுந்:2 157/3
ஏனவர்க்கு வேண்டின் எளிது ஒன்றோ எற்கு அன்பர்
ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார் – யுத்1:3 172/1,2
ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார் – யுத்1:3 172/2
பெறுகுற்ற அன்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் செச்சை – யுத்4-மிகை:42 3/3

TOP


அன்பரின் (1)

அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது – அயோ:10 23/1

TOP


அன்பரை (7)

ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரை
கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே – அயோ:4 206/3,4
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள் – ஆரண்:10 119/1
அரும் துறை நிரம்பிய உயிரின் அன்பரை
பிரிந்து உறைதரும் குல பேதைமாரினே – ஆரண்:10 123/3,4
ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர் – சுந்:1 12/3
ஓங்கல் அம் பெரு வலி உயிரின் அன்பரை
நீங்கலம் இன்றொடு நீங்கினாம் இனி – சுந்:12 5/1,2
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி – யுத்3:20 66/1
ஆண்தகை அன்பரை அமரர் நாட்டிடை – யுத்3:24 75/3

TOP


அன்பன் (4)

அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் – பால:8 26/2
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – பால:19 20/4
சித்தம் உண்டு ஒருத்திக்கு அது அன்பன் தேர்கிலான் – பால:19 35/2
நின்ற கொடை கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை – அயோ:13 21/1

TOP


அன்பனும் (2)

ஆண்தகை அ மொழி பகர அன்பனும்
தூண் தகு திரள் புயம் துளங்க துண்ணெனா – அயோ:4 151/1,2
அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன – அயோ:13 24/3

TOP


அன்பனை (5)

ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய – அயோ:8 24/3
அ திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி – அயோ:8 35/1
ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனை
காணிய வம் என கலங்கி விம்மினாள் – ஆரண்:13 47/3,4
அன்பனை அமர புல்லி மஞ்சனம் ஆட்டி விட்டான் – யுத்1:12 34/3
தாயின் அன்பனை தழுவினான் தனி – யுத்3:24 108/2

TOP


அன்பனையே (1)

நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான் – யுத்1:3 165/4

TOP


அன்பாய் (1)

என்று நளனை கருணையின் தழுவி அன்பாய்
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து – யுத்1-மிகை:9 1/1,2

TOP


அன்பால் (16)

பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால்
அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன – பால:9 23/1,2
குழவியை தொழுவன் அன்பால் குறைவு அற நிறைக என்றே – பால-மிகை:0 13/4
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம் – அயோ:4 52/3
தக்கன கனி காயும் தந்து உரைதரும் அன்பால்
தொக்க நல் முறை கூறி தூயவன் உயிர் போலும் – அயோ:9 28/2,3
நின்றான் நெஞ்சில் நிரம்புறும் அன்பால்
இன்றே நின் பணி செய்திட இறைவா – அயோ-மிகை:8 2/1,2
சிந்தாகுலம் உற்றது பின்னரும் தீர்வு இல் அன்பால்
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி – சுந்:1 43/2,3
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – சுந்:4 2/4
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை – சுந்:11 22/1
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – சுந்:12 133/2
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – யுத்1:7 1/3
ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால்
ஈறு_இலா வணக்கம் செய்து யாம் இரந்திட எய்திடாதே – யுத்1:7 12/1,2
பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள் – யுத்2:17 32/4
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால்
போரிடை செல்லார் நின்று நடுங்கினர் புறத்தும் போகார் – யுத்2:19 169/3,4
படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான் – யுத்3:24 44/3
அ தலை அமர் செய்து ஆற்றான் அவன் இடத்து உமை அன்பால் தன் – யுத்3-மிகை:29 3/2
பொன் தொடி தெரிவை யான் என் புகழுகேன் கேட்டி அன்பால்
பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து சூழ்ந்த – யுத்4-மிகை:41 61/2,3

TOP


அன்பான் (2)

முந்திய செய்கை என்றான் முனிவினும் முளைக்கும் அன்பான்
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கிட்:11 60/3,4
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – யுத்2:19 241/4

TOP


அன்பின் (26)

தாய் ஒக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின் – பால:4 4/1
அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ – அயோ:2 24/4
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – அயோ:6 5/4
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ – அயோ:6 23/3
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான் – அயோ:8 10/2
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் – அயோ:12 22/2
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின்
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – அயோ:13 67/1,2
அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமை விட்டு – ஆரண்:1 39/3
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட – ஆரண்:3 58/4
தோளால் இறுத்தான் துணை தாதை-தன் அன்பின் தோழன் – ஆரண்:13 30/4
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – ஆரண்:16 3/1
ஆதியானிடம் அமர்ந்தவளை அன்பின் அணையா – ஆரண்-மிகை:1 1/1
அன்பின் உரியோர் நிலை எடுத்து அறை செய்கிற்பாள் – ஆரண்-மிகை:10 15/4
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான் – கிட்:6 19/2
அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்-கண் உண்டே – சுந்:1 50/4
ஆயானை ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின்
தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை – சுந்:4 93/1,2
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – யுத்1:3 121/2
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த – யுத்1:4 143/2
ஆன பேர் அணை அன்பின் அமைந்த பின் – யுத்1:8 70/1
பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின்
துணைவரை பிரிந்து போந்து மருங்கு என துவளும் உள்ள – யுத்1:10 22/1,2
மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – யுத்1:13 14/4
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – யுத்2:19 243/3
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா – யுத்2:19 266/1
அன்பின் விளைவும் அருள் விளைவும் அறிவின் விளைவும் அவை எல்லாம் – யுத்3:22 223/3
ஈது ஒரு விளையாட்டு அன்பின் இத்துணை தாழ்த்தான் ஐயன் – யுத்3-மிகை:31 63/1
அன்பின் வீடணன் ஆழியான் படையினின் அறுத்தி – யுத்4:32 24/3

TOP


அன்பின (2)

அனையவாறு அன்பின அவையும் என்றனர் – அயோ:1 82/4
அழுதவால் சில அன்பின போன்று அடி – யுத்3:29 25/1

TOP


அன்பினர் (4)

ஆய மன்னிய அன்பினர் என்று இவர் – அயோ:4 225/2
அந்தரத்தின் அரம்பையர் அன்பினர்
வந்து உவந்து எதிர் ஏத்தினர் மைந்தரை – அயோ:14 8/2,3
துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள் – கிட்:7 30/4
ஏன்றவர் அன்பினர் எனினும் யாரையும் – யுத்1:2 9/2

TOP


அன்பினளாயினும் (1)

நேசம் இல் அன்பினளாயினும் நின்-பால் – ஆரண்:14 51/3

TOP


அன்பினன் (11)

எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு – அயோ:1 82/3
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன்
நல் தவ பள்ளி வாயிலை நண்ணினான் – அயோ:8 9/3,4
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் நெடு நாளில் – அயோ:9 20/1
ஆய சாலை அரும் பெறல் அன்பினன்
நேய நெஞ்சின் விரும்பி நிரம்பினான் – அயோ:10 49/3,4
அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான் – அயோ:14 132/3
ஏய அன்பினன் தானும் சென்று எய்தினான் – அயோ-மிகை:11 2/4
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் – ஆரண்:3 29/4
அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை – கிட்:2 9/2
அன்பினன் இ உரை உணர்த்த ஆரியன் – சுந்:4 95/1
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – யுத்1:2 110/3
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் உளன் ஒரு தக்கோன் – யுத்1:3 19/4

TOP


அன்பினன்-தன்னை (1)

தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் – யுத்1:3 82/1

TOP


அன்பினார் (2)

ஆடவர் திலகனுக்கு அன்பினார் என – கிட்:16 7/3
மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார் – யுத்2:16 265/4

TOP


அன்பினாரை (1)

பூண்ட பேர் அன்பினாரை போக்குவது அரிது போக்காது – அயோ:5 18/1

TOP


அன்பினால் (25)

தாயரும் தந்தையும் தவமும் அன்பினால்
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ – பால:5 1/3,4
ஆர்த்தனர் முறைமுறை அன்பினால் உடல் – பால:5 112/1
பொழிந்த பேர் அன்பினால் தொழுது முன்பு புக்கு – பால:24 41/3
மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது – அயோ:1 78/1
தம்மையும் உணர்ந்திலர் தணப்பில் அன்பினால்
அம்மையின் இரு வினை அகற்றவோ அன்றேல் – அயோ:4 167/1,2
அரிய தாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் – அயோ:8 14/1
தொகை_இல் அன்பினால் இறைவன் துஞ்ச நீ – அயோ:14 100/1
ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ – ஆரண்:6 119/2
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால்
இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும் – கிட்:8 7/2,3
அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால்
நண்ணிய கவி குலத்து அரசன் நாள்-தொறும் – கிட்:11 124/2,3
அள்ளுறு காதல் தம்பி அன்பினால் அமைக்கப்பட்ட – கிட்-மிகை:9 1/3
ஆயிடை திரிசடை என்னும் அன்பினால்
தாயினும் இனியவள்-தன்னை நோக்கினாள் – சுந்:3 31/1,2
ஒலி கழல் ஒருவ நம் உயிருக்கு அன்பினால் – யுத்1:2 33/4
அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால்
பெரும் தடம் கொம்பிடை பிரிந்த சேவலை – யுத்1:4 29/1,2
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால் – யுத்1:8 67/3,4
அழிவது செய்தாய் ஐய அன்பினால் அளியத்தேனுக்கு – யுத்1:12 31/1
அன்பினால் மகனை தாங்கி அரக்கியர் அரற்றி வீழ – யுத்3:29 40/2
நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார் – யுத்3:30 19/4
பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த – யுத்3:30 21/1
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும் அவர்கள் – யுத்4:41 13/1
அன்பினால் அரி-பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி – யுத்4-மிகை:41 84/2
ஆயினும் அன்பினால் யாம் செய் மா தவம் – யுத்4-மிகை:41 198/4
கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான் – யுத்4-மிகை:41 215/2
ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து காதல் – யுத்4-மிகை:41 251/1
அன்பினால் என்னை நின்-பால் ஆழியும் காட்டி ஆன்ற – யுத்4-மிகை:41 252/1

TOP


அன்பினாலும் (1)

ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும்
வேதனை நெஞ்சின் எய்த வெம்பி யான் விளைவ சொன்னேன் – யுத்1:9 81/2,3

TOP


அன்பினாள் (3)

ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி தன் உயிர் – பால:19 47/1
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும் – அயோ:2 55/1
ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள்
திரிசடை தெருட்டுவாள் இனைய செப்புவாள் – யுத்2:17 93/3,4

TOP


அன்பினான் (2)

வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா – அயோ:5 41/2
சின படை வீரர் மேல் செல்லும் அன்பினான்
கன படை வரி சிலை காளை நீவிர் யார் – ஆரண்:4 16/2,3

TOP


அன்பினானை (1)

தாயினும் அன்பினானை தாள் உற வணங்கி தம்தம் – யுத்1:9 17/2

TOP


அன்பினில் (2)

மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் – அயோ:4 4/4
மை கரும் குழலினாள்-மாட்டு அன்பினில் வலியன் என்பாள் – ஆரண்:6 63/4

TOP


அன்பினின் (3)

அழுது அழுங்குறும் இவனை அன்பினின்
தொழுது இரந்து நின் தொழில் இது ஆதலால் – கிட்:3 54/1,2
எழுத அன்பினின் இறுகுற தழுவி மாடு இருத்தி – யுத்1:3 39/2
வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்கு – யுத்4:34 1/2

TOP


அன்பினீர் (1)

ஆயது இ பழியுடை மரணம் அன்பினீர் – யுத்3:24 71/4

TOP


அன்பினுக்கு (3)

அனையவன் மேனி கண்டார் அன்பினுக்கு எல்லை காணார் – அயோ:3 91/3
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கிட்:2 13/4
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – யுத்2:16 42/2

TOP


அன்பினை (3)

எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – அயோ:1 79/4
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி – கிட்:7 123/3
பாசத்து அன்பினை பற்று அற நீக்கலும் – யுத்4:41 79/2

TOP


அன்பினொடு (2)

அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – சுந்:5 78/3
ஆண்தகையும் அன்பினொடு காதல்-அது கூர – யுத்1:9 1/1

TOP


அன்பினோ (1)

அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா – யுத்1:2 101/4

TOP


அன்பினோடு (5)

ஈண்டிய அன்பினோடு ஏகுவான் இடை – பால:14 25/2
அத்த நன்று என அன்பினோடு அறிவிப்பது ஆனார் – அயோ:1 75/4
ஆய அன்பினோடு அளவளாவுவார் – கிட்:3 33/4
விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா – கிட்:3 35/1,2
அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான் – கிட்:16 45/1,2

TOP


அன்பினோடும் (2)

ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும்
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார் – ஆரண்:4 26/1,2
அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை அறையலுற்றான் – யுத்1-மிகை:12 3/4

TOP


அன்பினோய் (1)

தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
கூனியின் கொடியார் அலரே இவர் – யுத்4:40 22/2,3

TOP


அன்பினோருடன் (1)

பூண்ட பேர் அன்பினோருடன் போதியால் – சுந்-மிகை:5 1/3

TOP


அன்பு (71)

ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – பால:2 1/3
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – பால:3 22/3
சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து – பால:3 74/3
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர் – பால:20 24/1
தொழுது இரண்டு அருகும் அன்பு உடைய தம்பியர் தொடர்ந்து – பால:20 29/1
அழுது வெய்து_உயிர்த்து அன்பு உடை தோழியை – பால:21 24/2
தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர் – அயோ:2 28/3
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ – அயோ:2 59/1
சேமம் என்பன பற்றி அன்பு திருந்த இன் துயில் செய்த பின் – அயோ:3 53/1
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – அயோ:3 90/2
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – அயோ:3 98/3
அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ – அயோ:4 12/1
அழுவதே அழகிது எம் அன்பு என்றார் சிலர் – அயோ:4 185/4
அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர் – அயோ:7 14/3
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – அயோ:8 41/4
அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப – அயோ:10 33/3
அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – அயோ:11 80/4
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான் – அயோ:13 31/1
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார் – அயோ:13 37/3
பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும் – ஆரண்:1 46/3
அல்லி தாமரை கண்ணனை அன்பு உற – ஆரண்:4 35/1
கோத்த அன்பு உணர்விடை குளிப்ப மீக்கொள – ஆரண்:6 19/2
அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் – ஆரண்:6 107/3
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – ஆரண்:6 125/4
உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும் – ஆரண்:6 132/1
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ – ஆரண்:10 100/3
விரை மலர் சிதறி மெய் அன்பு மீக்கொளா – ஆரண்-மிகை:10 13/3
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி – கிட்:1 34/1
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை – கிட்:3 79/3
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கிட்:5 2/4
அ வேலை இராமனும் அன்பு உடை தம்பிக்கு ஐய – கிட்:7 40/1
பொய்த்தல்_இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியாலும் – கிட்:9 28/1
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் – கிட்:11 2/3
அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்பட – கிட்:16 10/3
அண்ணல் அ மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே – கிட்:17 16/1
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – சுந்:1 44/4
அன்னான் அரும் காதலன் ஆதலின் அன்பு தூண்ட – சுந்:1 45/1
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – சுந்:1 49/3
தன் மேனியளாய் அவன் தாயினும் அன்பு தாழ – சுந்:1 60/2
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – சுந்:3 149/3
அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர் – சுந்:4 16/1
தம்முனை கொல்வித்து அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற – சுந்:12 84/1
ஆன்ற பேர் அன்பு கொண்டு அறைதல் மேயினான் – சுந்-மிகை:4 4/4
அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன் – யுத்1:2 107/1
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – யுத்1:3 80/3
அந்தம்_இலா அன்பு என் மேல் வைத்தாய் அளியத்தாய் – யுத்1:3 166/3
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் – யுத்1:3 169/4
அரணியன் என்று அவற்கு அன்பு பூண்டனை – யுத்1:4 2/3
முன்புற அனையர்-பால் அன்பு முற்றினை – யுத்1:4 5/1
அறம்-தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென் – யுத்1:4 17/1
அன்பு உற காரணம் அறியகிற்றிலேன் – யுத்1:4 20/2
தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ – யுத்1:4 72/4
குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர் – யுத்1:4 82/2
துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே பின்னை – யுத்1:4 106/3
முற்றினார் அன்பு பூண்டார் வேள்விகள் முடித்து நின்றார் – யுத்1:4 151/2
வேசை மங்கையர் அன்பு என மீண்டவே – யுத்1:8 58/4
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் – யுத்1:13 17/3
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனி துணை அதனால் – யுத்2:15 213/2
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி – யுத்2:18 217/2
அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான் – யுத்3:22 226/2
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – யுத்3:24 4/4
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – யுத்3:24 14/1
வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான் – யுத்3:24 112/2
துயக்கு இலா அன்பு மூண்டு எவரும் சோரவே – யுத்4:38 19/4
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப – யுத்4:40 111/3
பேரவே அருள் என்றனர் உள் அன்பு பிணிப்பார் – யுத்4:41 12/4
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான் – யுத்4:41 47/4
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க என்று – யுத்4-மிகை:41 144/3
ஒன்றும் வாசகம் உரைத்திலன் உள் அன்பு குளிர – யுத்4-மிகை:41 157/3
செய்த மா தவம் உடைமையின் நினக்கு அன்பு சிறந்து – யுத்4-மிகை:41 163/1
அடுத்துள துன்பம் நீங்க அணைத்து அணைத்து அன்பு கூர்ந்து – யுத்4-மிகை:41 278/2

TOP


அன்பு-கொல் (1)

அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல் – யுத்3:28 64/3

TOP


அன்புக்கு (1)

தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – சுந்:12 107/2

TOP


அன்புகூர் (1)

உன்னி நைந்து உளைந்து உருகி அன்புகூர்
அன்னை தாளில் வீழ்ந்து இளைய அண்ணலும் – அயோ-மிகை:11 8/1,2

TOP


அன்புதான் (1)

அழிந்து மன்றல் கொண்டாடலின் அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே – பால:21 53/3,4

TOP


அன்புபட்டார் (1)

பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காம – ஆரண்:10 113/1

TOP


அன்பும் (3)

ஆதி அம் பரமனுக்கு அன்பும் நல் அறம் – யுத்1:4 21/1
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – யுத்1:4 43/3
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாக சேர்த்தி – யுத்4:41 116/1

TOP


அன்புற (4)

ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி – அயோ:1 60/1
அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள் – ஆரண்:16 5/3
வீடணன்-தனை அன்புற நோக்குறா விமலன் – யுத்4:41 7/1
ஐயனை அவர்கள் தாமும் அன்புற தழுவி தத்தம் – யுத்4-மிகை:41 279/3

TOP


அன்புறு (1)

அன்புறு சிந்தையன் அமைய நோக்கினான் – சுந்:14 21/4

TOP


அன்பொடு (4)

கருதி அன்பொடு காமுற்று வைகலும் – பால:2 23/3
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி – பால:23 94/2
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் – ஆரண்:3 46/2
தழுவினன் அவனை தானும் அன்பொடு தழுவி தக்கோய் – யுத்3:24 13/2

TOP


அன்பொடும் (1)

அம்பரத்தின் அரம்பையர் அன்பொடும்
உம்பர்_கோன் நுகர் இன் அமுது ஊட்டினார் – அயோ:14 10/3,4

TOP


அன்போடு (3)

ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கிட்:14 54/3,4
அழுது மும்மை வலம் கொடு இறைஞ்சினன் அன்போடு
எழுது பாவையும் ஏத்தினள் ஏகினன் இப்பால் – சுந்:5 84/3,4
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – யுத்3:22 218/4

TOP


அன்மை (1)

முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல் நல்லார் – யுத்3:25 17/1

TOP


அன்மையும் (1)

வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – யுத்4:37 205/3

TOP


அன்வயம் (2)

அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன் – யுத்3:24 92/3
அன்வயம் ஏதும் அறிந்திலை ஐயா – யுத்3:26 35/3

TOP


அன்வயித்து (1)

அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள் – யுத்1:3 136/3

TOP


அன்றது (2)

அன்றது ஆம் எனில் அரசன் முன் ஆருயிர் துறந்து – அயோ:2 91/3
அன்றது அ கடல் அளித்து அகல நின்று அளிது-அரோ – ஆரண்-மிகை:1 5/1

TOP


அன்றாம் (5)

இன்று இறை தாழ்த்தலும் இனிது அன்றாம் என்றான் – கிட்:11 114/4
மூண்ட கோபம் முறையது அன்றாம் எனா – சுந்:12 106/3
இருளிடை எய்துவது இயல்பு அன்றாம் என – யுத்1:4 23/1
தூதரை கோறலும் தூய்து அன்றாம் என – யுத்1:4 95/3
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – யுத்3:24 36/4

TOP


அன்றாமால் (1)

பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால்
கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும் – கிட்:9 19/2,3

TOP


அன்றாய் (1)

மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவை தன்மையது ஆயது குன்றம் – யுத்1:3 101/3,4

TOP


அன்றால் (62)

ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால்
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – பால:24 32/1,2
ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பது அன்றால்
யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் – பால:24 36/3,4
உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்றால் – பால:24 38/4
நிற்கு இது தருவது அன்றால் நீடு அரும் சுரபி-தன்னை – பால-மிகை:11 13/1
சுரபி-தன் வலி இது அன்றால் சுருதி நூல் உணர வல்ல – பால-மிகை:11 17/1
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால்
மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன் அன்று என்னா – பால-மிகை:11 21/2,3
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – அயோ:4 136/2,3
ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி – அயோ:4 146/1
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான் – அயோ:14 3/4
ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா – ஆரண்:6 38/2
சுந்தரி மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்
அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான் – ஆரண்:6 42/3,4
தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால்
உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை – ஆரண்:6 56/2,3
உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை – ஆரண்:6 56/3
இவ்வழி தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால்
செவ்வழி கதிரோன் என்றும் தேரின் மேல் அன்றி வாரான் – ஆரண்:10 112/2,3
தாழ்தலும் தகாத செய்தது என்னை நீ தருமம் அன்றால்
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கிட்:2 30/1,2
தேற்றாது செய்வார்களை தேறுதல் செவ்வியது அன்றால்
மாற்றான் என தம்முனை கொல்லிய வந்து நின்றான் – கிட்:7 42/2,3
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கிட்:11 64/4
ஈண்டு இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்
வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால் – கிட்:11 66/1,2
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கிட்:11 72/4
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின் வீரன் – கிட்:11 96/2,3
மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால் – கிட்-மிகை:16 4/4
இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம் – சுந்:1 15/1
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால்
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே – சுந்:2 61/2,3
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால்
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி – சுந்:2 72/2,3
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால்
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – சுந்:2 219/2,3
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால்
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – சுந்:2 219/3,4
வீட்டியிடுமேல் அவனை வேறல் வினை அன்றால்
ஈட்டி இனி என் பல இராமன் எதிர் நின்னை – சுந்:5 2/2,3
பொலம் கொள் கழல் தாழ்குவென் இது அன்னை பொருள் அன்றால் – சுந்:5 5/4
ஆய தன்மை அரியது அன்றால் என – சுந்:5 11/3
மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது_அன்றால் – சுந்:6 5/1
சொல்லிட எளியது அன்றால் சோலையை காலின் கையின் – சுந்:6 57/1
நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய் – சுந்:8 43/2
மாண்டது ஓர் நலத்திற்று ஆம் என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால்
வேண்டிய வேண்டின் எய்தி வெறுப்பு இன்றி விழைந்து துய்க்கும் – சுந்-மிகை:1 20/1,2
அரக்கர் கோமகனை நோக்கி ஆண்மை அன்று அழகும் அன்றால்
செருக்கு உறு தவத்தை கற்பின் தெய்வத்தை திருவை இன்னே – சுந்-மிகை:3 18/2,3
பட்டிடுதுமேல் அதுவும் நன்று பழி அன்றால் – யுத்1:2 53/4
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – யுத்1:2 98/4
ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால்
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – யுத்1:3 80/2,3
அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால்
கிடக்கும் வண்ண வெம் கடலினை கிளர் பெரும் சேனை – யுத்1:5 74/2,3
இன்றியான் உளனாய் நின்று ஒன்று இயற்றுவது இயைவது அன்றால்
அன்றியும் துயரத்து இட்டாய் அமரரை அரக்கர்க்கு எல்லாம் – யுத்1:12 27/2,3
புன் நெடும் குரங்கின் சேரல் புல்லிது புகழும் அன்றால்
அ நெடு மூலத்தானை அதனொடும் அமைச்சரோடும் – யுத்1:13 21/2,3
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால் – யுத்2:15 169/4
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என் அமர் தக்கதும் அன்றால் – யுத்2:15 170/4
கடலிடை கோட்டம் தேய்த்து கழிவது கருமம் அன்றால்
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – யுத்2:16 141/3,4
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால்
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – யுத்2:17 39/3,4
நீர் உடை காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால்
போரிடை கொண்டாரேனும் வஞ்சனை புணர்ந்தாரேனும் – யுத்2:17 45/2,3
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால்
மூ_உலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி என்றான் – யுத்2:17 54/3,4
பாணித்தல் வீரம் அன்றால் பரு வலி படைத்தோர்க்கு எல்லாம் – யுத்2:18 178/2
சில்லி அம் தேரின் மேலான் அவன் அமர் செவ்விது அன்றால்
வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்க – யுத்2:18 180/2,3
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா – யுத்2:18 207/3
அ இடை வெறும் கை நின்ற அங்கதன் ஆண்மை அன்றால்
இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர் – யுத்2:18 211/1,2
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி – யுத்2:19 241/2
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால்
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன – யுத்2:19 289/2,3
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால்
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – யுத்3:23 29/2,3
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால்
விளைவு இலது ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா – யுத்3:26 11/3,4
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால்
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன் – யுத்3:28 8/3,4
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – யுத்3:31 58/4
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால்
மெய்யுற உணர்ந்தோம் வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை – யுத்3:31 218/1,2
ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால்
மேயின துறைகள்-தோறும் விம்மினார் நிற்பது அல்லால் – யுத்4:33 3/1,2
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால்
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால் – யுத்4:36 17/1,2
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று நெடிது-அம்மா – யுத்4:36 17/2,3
காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால் – யுத்4:37 181/4
தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால்
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – யுத்4:37 215/2,3

TOP


அன்றி (146)

விருந்தும் அன்றி விளைவன யாவையே – பால:2 36/4
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – பால:3 5/2
பொரு_அரு திருமுகம் அன்றி பொற்பு நீடு – பால:5 98/3
ஏற்றும் விண் என்பது அன்றி இவளை போல் – பால:7 41/2
உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – பால:9 24/2
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – பால:10 26/3,4
தனு அன்றி துணை இல்லான் தருமத்தின் கவசத்தான் – பால:12 16/3
கூற்றம் போலும் கொலை கணினால் அன்றி
மாற்றம் பேசுகிலாளை ஓர் மைந்தன்தான் – பால:14 35/1,2
வரிந்த பூம் தொடையும் அன்றி வெள்ளிடை அரிது அ வீதி – பால:21 18/4
வேதியா இறுவதே அன்றி வெண்மதி – பால:24 37/3
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால் – பால-மிகை:9 45/2
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – அயோ:4 71/3,4
அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரை – அயோ:4 106/2
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றி
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – அயோ:8 41/1,2
உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – அயோ:10 5/1
எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே – அயோ:11 83/4
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ கீழோர் – அயோ:13 61/2
அன்றி யாவரே அறத்து உளோர் அதில் – அயோ:14 95/3
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம் – அயோ:14 113/1
இறுத்தவற்கு அன்றி என்று இரட்டர் கூறினார் – அயோ-மிகை:1 5/4
ஓதம் கொள் கடல் அன்றி ஒன்றினோடு ஒன்று ஒவ்வா – ஆரண்:1 47/3
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் – ஆரண்:3 22/3
அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – ஆரண்:7 87/4
நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – ஆரண்:8 2/3,4
மூக்கொடு அன்றி நும் முதுகொடும் போம் பழி முயன்றீர் – ஆரண்:8 6/4
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – ஆரண்:10 80/2
சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – ஆரண்:10 104/4
செவ்வழி கதிரோன் என்றும் தேரின் மேல் அன்றி வாரான் – ஆரண்:10 112/3
வெம் கதிர் சுடுவதே அன்றி மெய் உற – ஆரண்:10 131/3
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ – ஆரண்:10 133/4
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா – ஆரண்:10 165/3
திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும் – ஆரண்:11 36/2
மாயம் எனல் அன்றி மன கொளவே – ஆரண்:11 51/3
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – ஆரண்:11 71/4
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி – ஆரண்:13 70/2
ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே – ஆரண்:13 122/4
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ – ஆரண்:13 127/2
புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி
விழுங்குவெனோ என விம்மல் உழந்தாள் – ஆரண்:14 41/3,4
எண்ணிய இன்பம் அன்றி துன்பங்கள் இல்லை ஆன – ஆரண்:16 1/3
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம் – கிட்:2 13/2
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல் – கிட்:6 17/3
செய்வென் நின் குறை முடித்து அன்றி செய்கலேன் – கிட்:6 27/4
நெடும் படை கூட்டினால் அன்றி நேட அரிது – கிட்:6 29/3
மீன் இழுக்கும் அன்றி வான வில் இழுக்கும் வெண் மதி – கிட்:7 8/2
தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய் – கிட்:7 82/4
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ – கிட்:7 86/4
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கிட்:7 145/3
பாக்கியம் அன்றி என்றும் பாவத்தை பற்றலாமோ – கிட்:9 16/4
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கிட்:9 21/4
அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி
இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே – கிட்:11 48/1,2
குளித்தவர் இன்ப துன்பம் குறைத்தவர் அன்றி வேரி – கிட்:11 92/2
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கிட்:13 33/4
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி
நன் கையாள் தட கைக்கு ஆமோ நலத்தின்-மேல் நலம் உண்டாமோ – கிட்:13 45/3,4
கவர்ந்த போது அன்றி உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா – கிட்:13 50/2
கேள் ஒக்கும் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே – கிட்:13 55/1
நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றி பிறிது உண்டாமோ – கிட்:13 60/4
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை – கிட்:13 63/2
நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும் – சுந்:2 7/4
புக்கால் அன்றி போகலென் என்றான் புகழ் கொண்டான் – சுந்:2 83/4
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – சுந்:3 5/4
ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள் – சுந்:3 11/1
முடிக்குநர் என்ற போது முடிவு அன்றி முடிவது உண்டோ – சுந்:3 132/4
அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக – சுந்:4 27/1,2
பூண்டேன் எம் கோன் பொலம் கழலும் புகழே அன்றி புன் பழியும் – சுந்:4 113/3
உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – சுந்:5 15/4
அற்ற நாணினர் ஆயின போது அன்றி
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ – சுந்:5 16/3,4
துறந்து நீங்கினரோ அன்றி வெம் சமர் தொலைந்தார் – சுந்:7 57/2
புக்கு இனி வென்றும் என்றால் புலம்பு அன்றி புலமைத்து ஆமோ – சுந்:11 11/4
விட்டு ஏகும் அது அன்றி அரக்கரும் வெம்மை தீர்வார் – சுந்:11 25/4
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – சுந்:12 54/4
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான் – சுந்:12 102/4
இ நீரின் என்னை தரும் எந்தையை எய்தி அன்றி
செம் நீர்மை செய்யேன் என சிந்தனை செய்து நொய்தின் – சுந்-மிகை:1 7/1,2
மாயாது ஒன்றே அன்றி மனத்தே மலி துன்பத்து – சுந்-மிகை:3 25/3
எந்தை-தன் சரண் அன்றி ஒர் தஞ்சமும் இன்றால் – சுந்-மிகை:5 5/3
இந்திரனை அன்றி உலகு ஏழும் வெலும் என்றான் – சுந்-மிகை:11 25/4
ஏயினை இருக்குவது அன்றி என் இனி – யுத்1:2 29/3
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன் – யுத்1:3 27/2
கருமத்தால் அன்றி காரணத்தால் உள்ள காட்சி – யுத்1:3 52/3
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன் – யுத்1:3 60/3
ஒரு வினை ஒரு பயன் அன்றி உய்க்குமோ – யுத்1:3 67/1
பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை – யுத்1:4 105/4
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – யுத்1:4 106/4
வசம் செயாதவன் தான் அன்றி பிறர் இலா வலியான் – யுத்1:5 41/2
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – யுத்1:5 59/4
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ – யுத்1:7 17/2
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து – யுத்1:14 9/1
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி
குரங்கு எலாம் கூட்டி வேலை குட்டத்தை சேது கட்டி – யுத்1:14 22/1,2
அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – யுத்1:14 43/4
தூணில் நின்றனனே அன்றி தோன்றியது இலது என்று ஒன்ற – யுத்1-மிகை:3 22/2
மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி வானவர்களே வந்து – யுத்1-மிகை:11 2/1
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே – யுத்2:15 153/4
அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமம் கடத்தல் – யுத்2:15 251/1
நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும் – யுத்2:16 14/3
பங்கம் வந்துற்றது அன்றி பழியும் வந்துற்றது அன்றே – யுத்2:16 15/4
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – யுத்2:16 17/4
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன் – யுத்2:16 31/2,3
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – யுத்2:16 38/2
வென்னில் அன்றி விழித்திலான் – யுத்2:16 118/4
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – யுத்2:16 134/2,3
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ – யுத்2:16 142/4
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – யுத்2:16 195/2
தாக்கினார் தாக்கினார்-தம் கைத்தலம் சலித்தது அன்றி
நூக்கினார் இல்லை ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை – யுத்2:16 200/1,2
என்னுமாறு அன்றி பிறிது எடுத்து இயம்புவது யாதோ – யுத்2:16 227/4
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – யுத்2:16 316/4
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – யுத்2:17 24/4
நான்முகன் படையால் அன்றி சாகிலன் நம்ப என்றான் – யுத்2:18 203/4
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – யுத்2:19 275/4
முன் உடைத்தாய தீய முழு பகை மூவர்க்கு அன்றி
நின்னுடைத்து ஆயது ஆமே இன்று அது நிமிர்வது என்றான் – யுத்3:21 17/2,3
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – யுத்3:22 13/3
போயினார் போயவாறும் போயினது அன்றி போரில் – யுத்3:22 151/1
முன்பு பின்பு நடு இல்லாய் முடிந்தால் அன்றி முடியாவே – யுத்3:22 223/4
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – யுத்3:23 3/2
கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள் – யுத்3:23 4/1
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார் – யுத்3:26 17/2
கடியுமாறு அன்றி சோர்ந்து கழிதியோ கருத்து இலார்-போல் – யுத்3:26 63/4
வெம் படை தொடுக்கும் ஆயின் விலக்குமது அன்றி வீர – யுத்3:27 3/2
ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் – யுத்3:27 55/4
ஆர்த்தவன் அனைய போழ்தின் அழிவு இலா தேர் கொண்டு அன்றி
போர் தொழில் புரியலாகாது என்பது ஓர் பொருளை உன்னி – யுத்3:27 182/1,2
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான் – யுத்3:28 49/4
அரும் கல சும்மை தாங்க அகல் அல்குல் அன்றி சற்றே – யுத்3:29 44/3
சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றி சேர்கேன் – யுத்3:29 61/3
துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின் – யுத்3:31 47/2
மெலிகுவது அன்றி உண்டோ விண்ணவர் வெருவல் கண்டால் – யுத்3:31 53/4
வெப்புறுகின்றது உள்ளம் வீர நீ அன்றி வில்லோர் – யுத்3:31 60/4
பழித்த வாளி சிந்த நின்று பட்ட அன்றி விட்ட கோல் – யுத்3:31 83/3
உரம் துணிந்து வீழ்வது அன்றி ஆவி ஓட ஒண்ணுமோ – யுத்3:31 85/2
எடுப்பது பட பொருவது அன்றி இவர் செய்வது ஒரு நன்றி உளதோ – யுத்3:31 138/4
பட்டு நான் விழுந்தால் அன்றி பாவையை விடுவது உண்டோ – யுத்3-மிகை:28 6/4
தழுவினால் அன்றி ஆசை தவிருமோ தவம் இலாதாய் – யுத்3-மிகை:28 7/2
நஞ்சு அன விழியால் அன்றி நகை மணி புதல்வர் நல்லோர் – யுத்3-மிகை:29 4/2
நிலை அறுந்தவரும் அன்றி நின்றது ஆர் – யுத்3-மிகை:31 36/4
அறுத்ததும் தடுத்ததும் அன்றி ஆரியன் – யுத்4:37 71/3
பாடு உளது அன்றி தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும் – யுத்4:37 211/4
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற – யுத்4:37 213/1
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் – யுத்4:41 50/3,4
கருமமே அன்றி கண்டிலம் கண்களால் – யுத்4:41 72/2
உக்கி ஓடினதும் அன்றி ஒன்று செய்துளதோ – யுத்4-மிகை:37 13/4
மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம் அன்றி
துன்றிய குழலினார்-தம் சுயம்வர வாஞ்சை சூழும் – யுத்4-மிகை:40 8/2,3
உன்னின் அன்றி யான் தேவருக்கு உதவி செய்து என்னா – யுத்4-மிகை:41 31/3
செயிர்க்குவது அன்றி சேர்ந்த மாந்தரின் உயிரை செற்றோர் – யுத்4-மிகை:41 72/3
அன்பினால் அரி-பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி
துன்பமே தொடரும் பொல்லா சூழ் கொலை தொலையாது என்று ஆங்கு – யுத்4-மிகை:41 84/2,3
இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி உண்டோ – யுத்4-மிகை:41 143/4
பொன்றுமாறு அன்றி ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ – யுத்4-மிகை:41 151/4
அயிர்த்து நோக்கினும் தென் திசை அன்றி வேறு அறியான் – யுத்4-மிகை:41 167/3
உன்னை நீ அன்றி இந்த உலகினில் ஒப்பு இலாதாய் – யுத்4-மிகை:42 54/3
உதவலின் தகைவ அன்றி இல்லன உள்ள எல்லாம் – யுத்4-மிகை:42 60/3

TOP


அன்றியும் (40)

விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்-தொறும் – பால:3 52/2
அன்றியும் ஐ_இருநூறு மையல் மா – பால:7 20/3
ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல் – அயோ:4 43/3
அண்ணல் அன்ன சொல் கேட்டனன் அன்றியும்
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் – அயோ:4 222/1,2
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – அயோ:9 44/4
அன்றியும் நின் வரவினை ஆதரித்து – ஆரண்:3 34/1
தாடகையை உயிர் கவர்ந்த சரம் இருந்தது அன்றியும் நான் தவம் மேற்கொண்டு – ஆரண்:6 127/2
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி – ஆரண்:7 63/3
அன்றியும் அ கணத்து அமரர் ஆர்த்து எழ – ஆரண்:7 129/1
சிந்தாவினை அன்றியும் கைவினையாலும் செய்தான் – ஆரண்:10 156/2
வேந்தன் ஒளி அன்றியும் மேலொடு கீழ் விரித்தான் – ஆரண்:10 157/2
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும் – ஆரண்:13 42/2
இறுக்கும் தன்மை அ மாயவற்கு அன்றியும் எளிதோ – கிட்:3 77/4
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா – கிட்:11 89/3
அன்றியும் ஒன்று உளது ஐய யான் இனி – கிட்:11 114/1
அன்றியும் அலருள் வைகும் அயனை நேர் முனிவன் வாய்மை – கிட்-மிகை:16 6/1
வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர் – சுந்:2 72/1
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள் – சுந்:3 36/4
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று ஆரியன் – சுந்:5 14/1
அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால் அரச – சுந்:9 4/1
தீயர் அன்றியும் தீமையும் செய்வரால் – சுந்:13 14/4
அன்றியும் வாலி சேய் அரசு அது ஆதலின் – சுந்-மிகை:14 32/1
பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின் – யுத்1:2 76/3
மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – யுத்1:2 76/4
மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை வானோர் – யுத்1:2 103/1
நகையுறல் அன்றியும் நயக்கல்-பாலதோ – யுத்1:4 60/4
அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி – யுத்1:5 29/1
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – யுத்1:8 48/3
அன்றியும் துயரத்து இட்டாய் அமரரை அரக்கர்க்கு எல்லாம் – யுத்1:12 27/3
அன்றியும் பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன்_மைந்தன் – யுத்1:13 6/1
ஈங்கு இவை அன்றியும் ஏழு தீவினும் – யுத்1-மிகை:5 6/1
சலித்தது அன்றியும் புகழொடு சுருதியும் சலித்த – யுத்2:15 186/3
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும்
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே – யுத்2:19 76/3,4
அடுத்ததே அஃது நிற்க அன்றியும் ஒன்று கூற – யுத்3:31 55/3
அன்னதே கருமம் ஐய அன்றியும் அருகே நின்றால் – யுத்3:31 62/1
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – யுத்3:31 115/4
அன்னது அன்றியும் ஆழி நீர்க்கு அப்புறத்து உலகில் – யுத்3-மிகை:30 6/1
அன்றியும் ஒருவன் இங்கு அமரில் நம் படை – யுத்3-மிகை:31 50/1
அன்றியும் நரசிங்கமும் ஆடக – யுத்4:37 26/3
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென் அது அ – யுத்4-மிகை:41 153/1

TOP


அன்றியே (19)

செஞ்செவே செரு_முகத்து அன்றியே திறன் இலா – பால:7 7/2
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும் – பால:12 19/2
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன் – அயோ:12 4/2
நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே
என்னொடும் பொரும் என இயம்பல்-பாலதோ – அயோ:14 44/2,3
தீமைதான் அதின் தீர்தல் அன்றியே
ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே – அயோ:14 113/3,4
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே
உன்னவே ஒண்ணுமோ ஒருவரால் இவள் – ஆரண்:10 30/2,3
இனி ஒரு கற்பம் உண்டு-என்னில் அன்றியே
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ – ஆரண்:10 34/1,2
பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும் – ஆரண்:15 15/2,3
மறத்தை வீட்டுதல் அன்றியே பிறிது மற்று உண்டோ – கிட்-மிகை:3 5/4
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ – சுந்:5 37/3,4
அன்றியே மறை நெறிக்கு அருகன் அல்லனால் – சுந்-மிகை:5 2/3
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர நின் அறிவில் – யுத்1:3 24/3
எற்றுவது அன்றியே இவனை கண்டு இறை – யுத்1:4 37/3
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன் – யுத்1:4 63/3
பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ – யுத்1:4 88/4
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – யுத்1:4 99/4
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ – யுத்3:31 42/3
பெய்யுமே மழை புவி பிளப்பது அன்றியே
செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே – யுத்4:40 82/1,2
அறுக்கும் முன் முளைத்து உய்குவது அன்றியே
மறுக்கும் என்று மன கொளல் மா நிலத்து – யுத்4-மிகை:37 28/2,3

TOP


அன்றியேயும் (2)

கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால் – கிட்:11 96/2
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – யுத்1:9 82/3

TOP


அன்றில் (8)

அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள் – அயோ:6 15/4
அன்றில் அம் பெடை என அரற்றினாள்-அரோ – ஆரண்:13 45/4
உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி – கிட்:10 70/4
புணர்ந்து அவளும் அன்னவனும் அன்றில் விழை போகத்து – கிட்:14 58/1
துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான் – யுத்1:10 6/3
அன்றில் அம் பேடை போல வாய் திறந்து அரற்றலுற்றாள் – யுத்2:17 36/4
அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என – யுத்3:29 2/1
அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு – யுத்3:30 13/1

TOP


அன்றில (1)

அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் – அயோ:9 10/3

TOP


அன்றிலின் (2)

சேவலோடு உறை செம் தலை அன்றிலின்
நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள் – ஆரண்:6 69/3,4
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான் – யுத்3:22 11/4

TOP


அன்றிலே (1)

அழல் பிரிந்தன துணை பிரிந்த அன்றிலே – அயோ:4 201/4

TOP


அன்றிலோடு (1)

அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – பால:19 28/4

TOP


அன்றினர் (1)

அன்றினர் பலர் உளர் ஐயன் கை உள – சுந்:9 44/3

TOP


அன்றினும் (4)

அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்-அரோ – பால:23 80/4
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் – அயோ:1 41/2
இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம் – அயோ:1 41/3
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான் – அயோ:1 41/4

TOP


அன்று (365)

அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – பால:1 9/3
அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – பால:3 9/3
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – பால:6 7/1
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – பால:6 7/2
அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – பால:6 9/4
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும் – பால:6 14/2
அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான் – பால:7 1/4
அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன் – பால:7 4/3
ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை – பால:7 43/3
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம் – பால:8 13/1
அன்று தான் உவந்து அரும் தவ முனிவரோடு இருந்தான் – பால:8 47/2
தக்கது அன்று என்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா – பால:9 19/3
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – பால:10 26/4
சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண் – பால:10 32/3
கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே – பால:10 54/4
செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன் – பால:13 6/2
அன்று முதல் இன்று அளவும் ஆரும் இந்த சிலை அருகு – பால:13 24/1
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – பால:13 51/4
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – பால:20 10/3
காமத்தால் அன்று கல்வியினால் என்றாள் – பால:21 39/4
அன்று ஆகி அண்டத்து அகத்து ஆகி புறத்தும் ஆகி – பால-மிகை:0 1/3
அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த – பால-மிகை:0 16/1
அன்று அளித்து மீண்டு அயோத்தி மேவினான் – பால-மிகை:6 10/4
பிரமன் அன்று அளித்த வென்றி பெருந்தகை குசன் என்று ஓதும் – பால-மிகை:8 2/3
அன்று கூறிட புரிந்தனள் அரும் தவம் அனையாள் – பால-மிகை:9 26/4
அண்ட கோளகை புறத்ததாய் அகிலம் அன்று அளந்த – பால-மிகை:9 56/1
மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன் அன்று என்னா – பால-மிகை:11 21/3
அன்று அவர் எயினர் ஆகி அடவிகள்-தோறும் சென்றார் – பால-மிகை:11 31/3
அன்று அங்கு அவை நிற்க அருள் சனகன் – பால-மிகை:23 2/2
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட – அயோ:1 25/3
மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று
அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – அயோ:1 45/3,4
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள் – அயோ:3 12/3,4
பூ_வலயம் இன்று தனி அன்று பொது என்பார் – அயோ:3 102/2
மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என் – அயோ:3 114/1
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின் – அயோ:4 4/1
அன்று எனாமை மகனே உனக்கு அறன் – அயோ:4 5/2
மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான் – அயோ:4 43/4
அ கை கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா – அயோ:4 75/3
வீட்டுண்டு அலறும் குரலால் வேழ குரல் அன்று எனவே – அயோ:4 81/1
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த – அயோ:4 98/1
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே – அயோ:4 129/1
பதியின் பிழை அன்று பயந்து நமை புரந்தாள் – அயோ:4 129/2
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த – அயோ:4 129/3
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த – அயோ:4 129/3
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி – அயோ:4 147/2
வெம் வினையவள் தர விளைந்ததேயும் அன்று
இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று – அயோ:4 159/1,2
இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று
எ வினை நிகழ்ந்ததோ ஏவர் எண்ணமோ – அயோ:4 159/2,3
ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா – அயோ:5 38/1
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள் – அயோ:7 24/4
எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான் – அயோ:9 31/4
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள் – அயோ:9 32/2
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ் – அயோ:11 37/3
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான் – அயோ:11 39/3
குருக்களை இகழ்தலின் அன்று கூறிய – அயோ:11 62/1
செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று – அயோ:11 62/2
செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று
அருக்கனே அனைய அ அரசர் கோ_மகன் – அயோ:11 62/2,3
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் – அயோ:11 130/3
அன்று எனின் அவனொடும் அரிய கானிடை – அயோ:12 18/1
உண்ணவும் குடையவும் உரித்து அன்று ஆயதே – அயோ:13 2/4
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – அயோ:13 18/2
அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை என் அம்பாலே – அயோ:13 21/2
அ இடை அண்ணல்-தானும் அன்று அரும் பொடியின் வைகி – அயோ:13 44/1
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – அயோ:13 68/3
வேலை அன்று அனிகமே என்று விம்முற – அயோ:14 20/2
சம்பர பேர் தானவனை தள்ளி சதமகற்கு அன்று
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் – அயோ:14 61/3,4
அன்று தீர்ந்த பின் அரச வேலையும் – அயோ:14 93/1
அசைந்த எந்தையார் அருள அன்று நான் – அயோ:14 112/3
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது – அயோ:14 120/1
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – அயோ:14 122/3
செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – அயோ:14 128/3
வானவர் உரைத்தலும் மறுக்கல்-பாலது அன்று
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால் – அயோ:14 130/1,2
தாடைகை வலிக்கு ஒரு சரம் அன்று ஏவிய – அயோ-மிகை:1 8/2
தொன்மை அன்று என துணியும் நெஞ்சினார் – அயோ-மிகை:11 14/2
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – ஆரண்:1 4/1
சாகல் இன்று பொருள் அன்று என நகும் தகைமையோன் – ஆரண்:1 41/3
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – ஆரண்:1 48/4
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த – ஆரண்:1 58/3
அன்று மூலம் ஆதியாய் – ஆரண்:1 66/1
சொற்றும் தரம் அன்று இது சூழ் கழலாய் – ஆரண்:2 19/1
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் – ஆரண்:3 46/2
அன்று அது என்னின் அயோத்தியின் ஐயன்மீர் – ஆரண்:4 30/3
ஒன்றுவென் அன்று எனின் அமுதம் உண்ணினும் – ஆரண்:6 21/2
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – ஆரண்:6 33/2
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – ஆரண்:6 40/3
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான் – ஆரண்:6 44/4
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும் – ஆரண்:6 116/3
நினையலாவது ஒன்று அன்று அது நீதியோய் நின்ற – ஆரண்:7 72/2
அன்று இடர் விளைத்தவர் குலங்களொடு அடங்க – ஆரண்:9 7/1
இ புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது – ஆரண்:10 29/3
திங்களோ அன்று இது செல்வ செம் கதிர் – ஆரண்:10 131/1
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – ஆரண்:10 134/2
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – ஆரண்:10 134/3
ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன் – ஆரண்:10 141/2
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் – ஆரண்:11 8/2
அ காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து – ஆரண்:11 42/1
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா – ஆரண்:11 50/2
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – ஆரண்:11 59/2
பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான் – ஆரண்:11 63/4
படுக்குவென் அது அன்று ஆயின் பற்றினென் கொணர்வென் என்றான் – ஆரண்:11 65/4
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – ஆரண்:11 71/4
செய்யது அன்று என செப்பிய தம்பியை – ஆரண்:11 77/2
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா – ஆரண்:12 12/3
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – ஆரண்:12 56/4
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – ஆரண்:13 67/4
விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று விம்மி – ஆரண்:13 79/3
உரற்றிய ஓசை அன்று ஒருத்தி ஊறுபட்டு – ஆரண்:14 78/3
ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ – ஆரண்:14 95/2
தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இ தகை வாளால் – ஆரண்:15 33/1
கணிக்கும் தன்மைத்து அன்று விடத்தின் கனல் பூதம் – ஆரண்:15 33/2
அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்த பின்றை – ஆரண்:16 6/1
அன்று அமரர் நாதனை அரும் சிறையில் வைத்தே – ஆரண்-மிகை:3 7/2
மு தலை குரிசிலுக்கு அன்று முக்கணான் – ஆரண்-மிகை:7 2/3
அன்று அருகு நின்ற பல தேவர் கணம் அஞ்ச – ஆரண்-மிகை:10 14/2
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று அது கருதின் – கிட்:2 7/2
மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த – கிட்:2 19/1
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும் – கிட்:3 18/2
ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும் – கிட்:4 16/4
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடை – கிட்:5 1/1
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று
உயிரும் விண் படர இ உடலும் இ பரிசு-அரோ – கிட்:5 13/3,4
தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம் – கிட்:6 30/3
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும் – கிட்:7 70/2
முறிப்பென் என்னினும் முறிவது அன்று ஆம் என மொழியா – கிட்:7 76/3
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கிட்:7 82/3
வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின் – கிட்:7 90/1
வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின் – கிட்:7 90/1
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல் – கிட்:7 90/2
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து – கிட்:7 90/3
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து – கிட்:7 90/3
நேரும் அன்று மறைந்து நிராயுதன் – கிட்:7 96/3
அன்று அ வாலி அனையன விளம்பினான் – கிட்:7 97/3
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கிட்:7 113/4
அறியாரோ நமனார் அது அன்று எனின் – கிட்:8 6/3
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று மேதமை ஆம்-அரோ – கிட்:10 68/2
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல் – கிட்:10 68/3
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற – கிட்:10 89/3
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால் – கிட்:11 5/2
அம்பின் போன்றனன் அன்று அடல் வாலி-தன் – கிட்:11 12/3
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கிட்:11 71/3
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கிட்:11 72/4
மங்கையும் அ வழி அன்று வைகினான் – கிட்:11 137/4
அன்று அவண் இறுத்தனர் அலரி கீழ் திசை – கிட்:12 1/1
வாழி வான் மின் இளம் கொடியின் வந்தாளை அன்று
ஆழியான் அரசவை கண்டதும் அறைகுவாய் – கிட்:13 69/3,4
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்க – கிட்:14 42/3
முன் அனையர் சேறல் முறை அன்று என முனிந்தாள் – கிட்:14 50/2
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கிட்:14 61/4
அரும் தவம் புரிதுமோ அன்னது அன்று எனின் – கிட்:16 5/1
ஆயது கருதினம் அன்னது அன்று எனின் – கிட்:16 17/3
எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று அ இலங்கை மூதூர் – கிட்:16 61/1
அன்று வாவுதற்கு அறிந்தனன்-கொலாம் – கிட்-மிகை:3 3/4
அன்று அவண் வானர சேனை யாவையும் – கிட்-மிகை:12 1/1
களித்தவர் கெடுதல் திண்ணம் சனகியை கபடன் வவ்வி அன்று
ஒளித்த வாய் துருவி உற்ற வானரர் இராம நாமம் – கிட்-மிகை:16 5/1,2
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க – சுந்:1 15/2
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – சுந்:1 36/4
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை – சுந்:1 37/3
அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருளோடும் – சுந்:1 66/3
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் – சுந்:2 9/4
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – சுந்:2 65/4
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல் – சுந்:2 71/1
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – சுந்:2 92/3
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா – சுந்:2 141/2
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த – சுந்:3 2/3
வீடினது_அன்று அறன் யானும் வீகலேன் – சுந்:3 63/1
அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி – சுந்:3 114/1
தோற்றனை பறவைக்கு அன்று துள்ளு நீர் வெள்ளம் சென்னி – சுந்:3 116/1
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே – சுந்:3 116/2
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா – சுந்:3 118/4
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – சுந்:3 139/4
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – சுந்:4 35/3
படி உரைத்து எடுத்து காட்டும் படித்து அன்று படிவம் பண்பில் – சுந்:4 38/1
நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே – சுந்:4 48/4
தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை – சுந்:4 91/1
அ வழித்து அன்று எனின் அனுமன்-பாலதோ – சுந்:4 100/3
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா – சுந்:4 103/3
அரியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே – சுந்:5 12/1
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என் – சுந்:5 12/3
ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின் – சுந்:5 23/1
ஆதலான் அது காரியம் அன்று ஐய – சுந்:5 26/1
ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று
ஆழி கையவன் அம்பு அம்மா – சுந்:5 50/2,3
வேண்டுவது அன்று யான் விரைவின் வீரனை – சுந்:5 66/2
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான் – சுந்:6 8/3
செறி குழல் சீதைக்கு அன்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி – சுந்:6 45/3
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில் – சுந்:7 51/4
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார் – சுந்:7 61/4
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார் – சுந்:9 18/2
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – சுந்:10 15/4
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – சுந்:10 15/4
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – சுந்:10 33/2
அதி நலம் கோதை சேர் ஓதியோடு அன்று அ ஊர் – சுந்:10 43/3
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல் – சுந்:11 14/3
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் – சுந்:11 57/2
ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான் – சுந்:11 58/3
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – சுந்:12 3/3
ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன் – சுந்:12 11/1
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான் – சுந்:12 55/4
ஆதலான் அமர்_தொழில் அழகிற்று அன்று அரும் – சுந்:12 60/1
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – சுந்:14 12/2
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும் – சுந்:14 16/2
அரக்கர் கோமகனை நோக்கி ஆண்மை அன்று அழகும் அன்றால் – சுந்-மிகை:3 18/2
வென்றி அன்று எனினும் வல்லே விரைந்து நாம் போகி வீர – சுந்-மிகை:7 2/3
அன்று அவன் உரைத்தல் கேட்டு அருக்கன் மைந்தனும் – சுந்-மிகை:14 25/3
அ சிரத்தைக்கு ஒரு பொருள் அன்று என்றனன் – யுத்1:2 28/3
அன்று ஒழிவதாயின அரக்கர் புகழ் ஐயா – யுத்1:2 51/3
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால் – யுத்1:2 54/3
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – யுத்1:2 98/4
அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான் – யுத்1:3 21/4
மூ தக்கோய் இது நல் தவம் அன்று என மொழியா – யுத்1:3 22/3
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே – யுத்1:3 41/3
ஆதி பரம் ஆம் எனில் அன்று எனலாம் – யுத்1:3 110/1
உம் தாரியது அன்று உலகு யாவும் உடன் – யுத்1:3 118/3
என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று யான் முன் – யுத்1:3 126/1
அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – யுத்1:3 131/4
தூய அன்று என்னினும் துணிவு அன்று எண்ணினும் – யுத்1:4 58/3
தூய அன்று என்னினும் துணிவு அன்று எண்ணினும் – யுத்1:4 58/3
வெம் முனை விளைதலின் அன்று வேறு ஒரு – யுத்1:4 59/1
சும்மையான் உயிர் கொள துணிதலால் அன்று
தம்முனை துறந்தது தரும நீதியோ – யுத்1:4 59/2,3
அத்தனைவரும் ஒரு பொருளை அன்று என – யுத்1:4 85/2
காலம் அன்று இவன் வரு காலம் என்பரேல் – யுத்1:4 91/1
பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும் – யுத்1:4 105/2
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – யுத்1:4 113/4
வேதியர் அபயம் என்றார்க்கு அன்று நான் விரித்து சொன்ன – யுத்1:4 115/3
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – யுத்1:4 134/2
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன் கொல்லாம் – யுத்1:4 134/3
போர்த்தது வானத்து அன்று அங்கு எழுந்தது துழனி பொம்மல் – யுத்1:4 146/4
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர் – யுத்1:4 150/2
அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று – யுத்1:5 65/4
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1:5 66/2
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை – யுத்1:5 68/2
அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான் – யுத்1:9 3/3
ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான் – யுத்1:12 7/4
கருத்து அழிவுற திரி திறத்து எயில் கணத்து அன்று
எரித்தவனை ஒத்தவன் எடுத்து அகழி இட்டான் – யுத்1:12 14/3,4
வென்றி அன்று என்றும் வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க – யுத்1:12 48/1
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட – யுத்1:12 48/2
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட – யுத்1:12 48/2
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா – யுத்1:12 48/3
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – யுத்1:12 51/3
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக – யுத்1:14 5/1
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – யுத்1:14 10/3
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – யுத்1:14 11/2
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று – யுத்1:14 12/1
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று – யுத்1:14 12/1
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – யுத்1:14 12/1,2
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – யுத்1:14 12/2
கறை மிடற்று இறை அன்று கமல தேவு அன்று – யுத்1-மிகை:2 6/1
கறை மிடற்று இறை அன்று கமல தேவு அன்று
நிறை கடல் துயில் பரன் அன்று நின்று வாழ் – யுத்1-மிகை:2 6/1,2
நிறை கடல் துயில் பரன் அன்று நின்று வாழ் – யுத்1-மிகை:2 6/2
நயம் மேவிய நாமம் மத கரி அன்று
உயுமாறு உதவுற்றிட வந்திலையோ – யுத்1-மிகை:3 18/3,4
அன்று வானரம் வந்து நம் சோலையை அழிக்க – யுத்1-மிகை:4 2/1
வென்றி அன்று என விலக்கினை மேல் விளைவு எண்ணி – யுத்1-மிகை:4 2/3
அலங்கலோடு செம் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1-மிகை:5 12/2
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து – யுத்1-மிகை:9 1/2
அடல் துடைத்தும் என்று அரி குல வீரர் அன்று எறிந்த – யுத்2:15 195/1
கானின் அன்று இகல் கரன் படை படுத்த அ கரியோன் – யுத்2:15 204/1
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற – யுத்2:15 218/3
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – யுத்2:16 83/3
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன் – யுத்2:16 84/3
உறுவது தெரிய அன்று உன்னை கூயது – யுத்2:16 85/1
கணம் தரு குரங்கொடு கழிவது அன்று இது – யுத்2:16 103/1
வீணை என்று உணரின் அஃது அன்று விண் தொடும் – யுத்2:16 105/1
தருமம் அன்று இதுதான் இதால் – யுத்2:16 119/1
நன்று இது அன்று நமக்கு எனா – யுத்2:16 121/1
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே – யுத்2:16 140/2
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன் – யுத்2:16 166/3
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – யுத்2:16 186/3
வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த – யுத்2:16 189/2
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப – யுத்2:16 203/3
ஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே – யுத்2:16 256/4
அம்பு இயல் சிலையினாய் புகழ் அன்று ஆதலால் – யுத்2:16 277/4
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே – யுத்2:16 319/3
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – யுத்2:16 354/1
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி – யுத்2:17 61/1
செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – யுத்2:17 64/4
திடல் அன்று திசை களிறு அன்று ஒரு திண் – யுத்2:18 29/2
திடல் அன்று திசை களிறு அன்று ஒரு திண் – யுத்2:18 29/2
கடல் அன்று இது என் எந்தை கட கரியான் – யுத்2:18 29/3
பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு – யுத்2:19 2/2
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை – யுத்2:19 27/3
எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத – யுத்2:19 56/4
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – யுத்2:19 106/2
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே – யுத்2:19 140/4
ஈர்க்கும் ஐயன் அன்று ஏறிய யானையே – யுத்2:19 141/4
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே – யுத்2:19 143/4
அன்று தன் அயல் நின்ற அரக்கரை – யுத்2:19 157/1
பரிகளும் தாமும் அன்று பட்டன கிடக்க கண்டார் – யுத்2:19 163/2
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் – யுத்2:19 207/1
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – யுத்2:19 289/4
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – யுத்2:19 297/4
அன்று அலைத்த செம் கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார் – யுத்2-மிகை:16 7/4
அன்று கொள்கை கேண்-மின் என்று மாவொடு ஆளி ஏவினான் – யுத்2-மிகை:16 8/3
அனைய தானை அன்று செல்ல ஆண்டு நின்று பேர்ந்திலன் – யுத்2-மிகை:16 9/1
பருணிதர் தண்டம் இது அன்று பகர்ந்தால் – யுத்3:20 10/4
இ பகல் அன்று எனின் நாளையின் அல்லால் – யுத்3:20 18/1
சூலம் எனின் அன்று இது தொல்லை வரும் – யுத்3:20 77/1
ஆமாறு மலைந்தனர் அன்று இமையோர் – யுத்3:20 79/3
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – யுத்3:21 33/1
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான் – யுத்3:22 71/2
தொடர்ந்து சென்றது கொற்றம் அன்று இளவற்கு தோற்றான் – யுத்3:22 82/3
சொன்ன நூறுடை வெள்ளம் அன்று இராவணன் துரந்த – யுத்3:22 101/1
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா – யுத்3:22 112/1
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா – யுத்3:22 112/1
அன்று ஈ எனவும் பிரிவோடு அடியேன் – யுத்3:23 17/2
சீரியது அன்று இது ஒன்றும் திசைமுகன் படையின் செய்கை – யுத்3:23 27/3
மேல் திசை எழுவான் அல்லன் விடிந்ததும் அன்று மேரு – யுத்3:24 56/2
வேண்டுவது அன்று இனி அமரின் வீடிய – யுத்3:24 75/2
அருமையது அன்று எனா அடி வணங்கினான் – யுத்3:24 91/3
வினையன அன்று நின்று வீழ்ந்தது வீழ்க வீர – யுத்3:26 13/2
வெல்விக்க வந்து நின்னை மீட்பிக்க அன்று வெய்தின் – யுத்3:26 48/3
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – யுத்3:26 53/2
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – யுத்3:26 69/4
தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை – யுத்3:26 76/1
எ விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று
தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ – யுத்3:26 81/2,3
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து – யுத்3:26 95/3
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – யுத்3:27 117/3
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் – யுத்3:28 69/1
சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று – யுத்3:28 69/2
சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று
வீடணன் தந்த வென்றி ஈது என விளம்பி மெய்ம்மை – யுத்3:28 69/2,3
ஊற்றம் தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து – யுத்3:29 22/2
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று – யுத்3:29 59/1
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று – யுத்3:29 59/1
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று
தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று – யுத்3:29 59/1,2
தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று – யுத்3:29 59/2
தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று
புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய் – யுத்3:29 59/2,3
வலத்து இயல்பு அன்று மாயா பழி கொள மறுகுவாயோ – யுத்3:29 59/4
உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – யுத்3:30 37/1
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி – யுத்3:30 37/2
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – யுத்3:30 37/3
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – யுத்3:31 44/4
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி – யுத்3:31 54/1
பேர ஒல்வது அன்று பேரின் ஆயிரம் பெரும் சரம் – யுத்3:31 86/2
அன்று போல் எனல் ஆகியது அ சிலை – யுத்3:31 136/3
படுப்பது வய பகைஞர் ஆயிரரை அன்று பதினாயிரவரை – யுத்3:31 138/2
அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்-வகை – யுத்3:31 168/3
அன்று எனின் பதுமம் மேற்று ஆகில் வெள்ளம் ஆய் – யுத்3:31 175/2
இரவு அன்று இது ஓர் பகல் என்பர்களால் – யுத்3:31 210/2
கரவு அன்று இது இராமர் கணக்கு_இலரால் – யுத்3:31 210/3
அன்று முக்கணான் உரைத்தல் கேட்டு அவர் உளம் தெளிந்தார் – யுத்3-மிகை:31 4/4
சீறு கோள் அரி_ஏறு அனானுடன் அன்று சென்ற – யுத்4:32 3/4
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – யுத்4:32 48/4
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் – யுத்4:35 26/3
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று நெடிது-அம்மா – யுத்4:36 17/3
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும் அ – யுத்4:37 40/1
நீரிடை விழுந்தது நெருப்பொடு அன்று போய் – யுத்4:37 149/4
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று – யுத்4:38 6/1
மேல் நினை கோலம் கோடல் விழுமியது அன்று வீர – யுத்4:40 27/4
ஆதலான் அரக்கர்_கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே – யுத்4:40 41/1
சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி – யுத்4:40 55/3
ஆர்க்கு எலாம் கண்ணவன் அன்று என்றால் அது – யுத்4:40 62/3
அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – யுத்4:40 92/1
ஓங்கார பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும் – யுத்4:40 97/3
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் – யுத்4:40 104/1
இயக்கர் வேந்தனுக்கு அரு மறை கிழவன் அன்று ஈந்த – யுத்4:41 2/1
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில் – யுத்4:41 45/3
தாயர் எம் அளவு அன்று தனி அறம் – யுத்4:41 71/3
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான் – யுத்4:41 112/1
வென்றி சேர் களத்தும் வீர விழுமியது அன்று வேலோய் – யுத்4-மிகை:40 8/4
விழுமியது அன்று நீ மீண்டது இ இடம் – யுத்4-மிகை:40 10/3
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று
ஆக்கிய இதனை வெய்ய பாதகம் அனைத்தும் வந்து – யுத்4-மிகை:41 57/2,3
அன்று இராச குமாரன் அறைகுவான் – யுத்4-மிகை:41 110/4
அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது அன்று – யுத்4-மிகை:41 126/3
அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது அன்று
சென்று அடி இணையில் இட்டே இறைஞ்சியே ருமையும் நின்றாள் – யுத்4-மிகை:41 126/3,4
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து ஆங்கு வந்தார் – யுத்4-மிகை:41 159/4
அன்று அவர்-தம்மை நோக்கி அந்த மாதவனும் இந்த – யுத்4-மிகை:41 175/1
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து அன்று
உலக்குநர் குழுக்கள்-தோறும் உடல் குறை ஆடல் கண்டார் – யுத்4-மிகை:41 244/3,4
வழு இனி உளது அன்று இந்த மா நில கிழத்திக்கு என்றான் – யுத்4-மிகை:41 287/4
ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் அன்று செய்த – யுத்4-மிகை:42 55/2
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று என்றான் – யுத்4-மிகை:42 64/4

TOP


அன்று-காறும் (1)

வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – யுத்1:4 139/3

TOP


அன்று-கொல் (1)

நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று – யுத்3:20 95/1

TOP


அன்று-தான் (2)

அன்று-தான் இளம் கோவொடும் அ கவி வெள்ளம் – யுத்4-மிகை:41 6/3
ஆய்ந்த மா மணி ஆழியை அன்று-தான்
பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால் – யுத்4-மிகை:41 118/3,4

TOP


அன்று-தொட்டு (1)

இற்றவன் அன்று-தொட்டு இன்று-காறும் தான் – ஆரண்:6 6/2

TOP


அன்று-மன்னோ (1)

மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – யுத்2:19 288/4

TOP


அன்று-அரோ (3)

தவ பயன் தாழ்ப்பது தருமம் அன்று-அரோ – அயோ:1 29/4
மற பயன் விளைத்திடல் வன்மை அன்று-அரோ
இறப்பினும் திரு எலாம் இழப்ப எய்தினும் – அயோ:5 29/2,3
அழு குரல் பிறந்தது அ இலங்கைக்கு அன்று-அரோ – ஆரண்:10 36/4

TOP


அன்று-எனின் (1)

இருவிர் என்னொடு பொருதிரோ அன்று-எனின் ஏற்ற – யுத்3:22 59/1

TOP


அன்றுதான் (2)

அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – யுத்4:38 7/3
அன்றுதான் இளங்கோவொடும் அ கவி வெள்ளம் – யுத்4-மிகை:41 46/3

TOP


அன்றே (360)

அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே – பால:1 13/4
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – பால:1 14/4
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே – பால:1 15/4
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – பால:1 16/4
செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே – பால:1 17/4
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே – பால:1 18/4
பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே – பால:1 19/4
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – பால:1 20/4
எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே – பால:2 8/4
ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – பால:3 12/4
போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே – பால:3 74/4
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – பால:5 55/4
இராமன் என பெயர் ஈந்தனன் அன்றே – பால:5 115/4
பரதன் என பெயர் பன்னினன் அன்றே – பால:5 116/4
இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே – பால:5 117/4
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என போயிற்று அன்றே – பால:7 49/4
ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – பால:7 53/4
மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே – பால:8 2/4
பூவை போல் நிறத்தினாற்கு புறத்தொழில் புரிந்த அன்றே – பால:8 3/4
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – பால:8 6/4
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – பால:10 28/4
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே – பால:13 35/4
ஓல் கிளர்ந்து உவாவுற்று என்ன ஒலி நகர் கிளர்ந்தது அன்றே – பால:13 37/4
திசை-தொறும் நின்ற யானை மத தொளை செம்மிற்று அன்றே – பால:14 51/4
தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – பால:14 81/4
உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – பால:16 1/4
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே – பால:16 3/4
சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே – பால:16 14/4
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே – பால:16 40/4
செந்தாமரை பூத்து என தீபம் எடுத்தது அன்றே – பால:16 41/4
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே – பால:16 44/4
கண்ணால் நனி துய்க்கவும் கங்குல் கழிந்தது அன்றே – பால:16 47/4
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – பால:17 2/4
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – பால:17 12/4
கைக்கொண்டு மோந்தாள் உயிர்ப்பு உண்டு கரிந்தது அன்றே – பால:17 20/4
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே – பால:18 2/4
தையலார் முகங்கள் செய்ய தாமரை பூத்த அன்றே – பால:18 3/4
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – பால:18 17/4
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே – பால:19 57/4
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – பால:20 2/4
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – பால:20 5/4
செய்யவர் சேர்ந்துளாரும் செய்யராய் திகழ்வர் அன்றே – பால:22 9/4
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – பால:22 10/4
ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே
ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் – பால:23 2/3,4
ஆழ்வார் பதத்தை சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே – பால-மிகை:0 17/4
அராவும் அரம் ஆயிற்று அன்றே இராவணன் மேல் – பால-மிகை:0 26/2
அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே – பால-மிகை:0 38/4
அறிவு உடை மாந்தர்க்கு எல்லாம் அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே – பால-மிகை:0 42/4
சுரந்தருள் அமிர்தம் என்ன அருள் முறை சுரந்தது அன்றே – பால-மிகை:11 10/4
முடிக்குவென் காண்டி என்னா மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்றே – பால-மிகை:11 15/4
அடல் உறு படை ஒன்று ஈயா அன்னவன் அகன்றான் அன்றே – பால-மிகை:11 19/4
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த படிவம் வந்துற்றது அன்றே – பால-மிகை:11 27/4
அரிந்தான் முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி – அயோ:3 47/1
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே
குமிழ் முலை சீதை கொண்கண் கோ_முடி புனைதல் காண்பான் – அயோ:3 71/2,3
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – அயோ:3 79/4
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே – அயோ:4 20/4
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே
எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை – அயோ:4 21/2,3
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – அயோ:4 125/2,3
நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற – அயோ:4 131/3
யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா – அயோ:5 40/2
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – அயோ:6 17/2
கொன்றான் அன்றே தந்தையை என்றாள் குலைகின்றாள் – அயோ:6 17/4
முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள் முகில்-வாய் மின் – அயோ:6 19/3
தெரிதர கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும் – அயோ:8 14/2,3
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – அயோ:8 23/4
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம் – அயோ:11 77/3
நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை – அயோ:11 80/2
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – அயோ:13 48/4
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள் – அயோ:13 66/2
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – அயோ:13 69/3,4
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்-மாட்டு அரும் தெய்வம் – ஆரண்:1 55/2,3
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – ஆரண்:2 28/4
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – ஆரண்:2 30/4
சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:6 64/4
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – ஆரண்:6 131/3,4
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர் – ஆரண்:6 132/3
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே – ஆரண்:7 56/4
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – ஆரண்:7 62/2
கம்பம் இல் திசையில் நின்ற களிறும் கண் இமைத்த அன்றே – ஆரண்:7 111/4
பத்து உள தலை பகுதி தோள்கள் பல அன்றே – ஆரண்:10 61/4
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – ஆரண்:10 73/4
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே – ஆரண்:10 77/4
நீர் தந்தது அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே – ஆரண்:10 78/4
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – ஆரண்:10 82/4
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே – ஆரண்:10 85/4
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – ஆரண்:10 86/4
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – ஆரண்:10 87/4
பாவியா கொடுத்த வெம்மை பயப்பய பரந்தது அன்றே – ஆரண்:10 89/4
முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – ஆரண்:10 98/4
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:10 99/4
இன்பமும் துன்பம்-தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே – ஆரண்:10 100/4
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன – ஆரண்:10 102/3
துன்_அரும் தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே – ஆரண்:10 103/4
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே
காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ – ஆரண்:10 104/2,3
உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே – ஆரண்:10 109/4
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என சுட்டது அன்றே – ஆரண்:10 110/4
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – ஆரண்:10 134/4
ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே – ஆரண்:10 135/4
கன்ன கனியும் இருள்-தன்னையும் காண்டும் அன்றே
முன்னை கதிர் நன்று இது அகற்றுதிர் மொய்ம்பு சான்ற – ஆரண்:10 137/1,2
கால கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே – ஆரண்:10 141/4
வெம்பும் தமியேன் முன் விளக்கு என தோன்றும் அன்றே – ஆரண்:10 142/4
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – ஆரண்:10 143/4
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – ஆரண்:10 145/4
பொன்றாது உளன் ஆயினன் அத்துணை-போலும் அன்றே – ஆரண்:10 154/4
எல்லாம் உடன் ஆய் இருள் ஓட இரித்தது அன்றே – ஆரண்:10 159/4
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:10 163/4
சொன்னான் அன்றே அன்னவனுக்கு துணிவு எல்லாம் – ஆரண்:11 8/4
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம் – ஆரண்:11 13/4
கோதை புனையா-முன் உயிர் கொள்ளைபடும் அன்றே
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய் – ஆரண்:11 23/2,3
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது – ஆரண்:11 32/3
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன் – ஆரண்:11 36/3
ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கும் அன்றே
மானவள் ஆதலாலே மாயையின் வலித்தும் என்றான் – ஆரண்:11 37/3,4
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே – ஆரண்:11 55/4
மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது – ஆரண்:11 62/1
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – ஆரண்:11 64/3
கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே – ஆரண்:11 70/4
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே
ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே – ஆரண்:11 73/1,2
திங்கள் வாள் முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான் – ஆரண்:12 51/3,4
நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ – ஆரண்:12 57/3
வீறிய பொழுது பூளை வீ என வீவன் அன்றே – ஆரண்:12 59/4
எண்_அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே – ஆரண்:13 115/4
பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி – ஆரண்:13 123/2
சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே – ஆரண்:13 129/4
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – ஆரண்:13 137/4
வெம் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே – ஆரண்:14 1/4
ஞானமும் துயரும் தம்முள் மலைந்து என நலிந்த அன்றே – ஆரண்:14 2/4
கையறவு உறுகின்றாரால் காணல் ஆம் கரையிற்று அன்றே – ஆரண்:14 3/4
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – ஆரண்:14 5/4
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே – ஆரண்:14 6/4
துளை எயிற்று ஊறல் உற்றதாம் என சுட்டது அன்றே – ஆரண்:14 7/4
நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான் – ஆரண்:14 19/3
வென்றார் அன்றே வீரர்கள் ஆவார் மேலாய – ஆரண்:15 27/2
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே
ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை – ஆரண்:15 53/3,4
புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே – ஆரண்:16 1/4
அற்றதால் பின்பு ஆங்கு அன்னோன் கருத்தும் வேறாயது அன்றே – ஆரண்-மிகை:10 17/4
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே – கிட்:1 25/4
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கிட்:2 18/3
தொடங்கினர் மற்றும் முற்ற தொல் அறம் துணிவர் அன்றே
கொடும் குல பகைஞன் ஆகி கொல்லிய வந்த கூற்றை – கிட்:2 23/2,3
தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ – கிட்:3 19/1,2
வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே – கிட்:3 19/4
சூர்_அர_மகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே – கிட்:3 31/4
துறை எனல் ஆயிற்று அன்றே தொன்மையின் நல் நூற்கு எல்லாம் – கிட்:7 88/2
முன்முனே மொழிந்தாய் அன்றே இவன் குறை முடிப்பது ஐயா – கிட்:7 133/3
ஒருமையின் நிறுவி மும்மை உலகினும் உயர்தி அன்றே – கிட்:7 140/4
பறை அடிக்கின்ற அந்த பயம் அற பறந்தது அன்றே – கிட்:7 148/4
தலைகளும் நின் பொன் தாளின் தழும்பு இனி தவிர்ந்த அன்றே
மலை கொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி – கிட்:7 149/2,3
மூன்று உலகத்தினோர்க்கும் மூலத்தே முடிந்த அன்றே
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கிட்:7 152/2,3
ஐயன் வெம் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே – கிட்:7 158/4
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கிட்:9 13/4
திறத்துளி நோக்கின் செய்த வினை தர தெரிந்த அன்றே
புறத்து இனி உரைப்பது என்னே பூவின்-மேல் புனிதற்கேனும் – கிட்:9 15/2,3
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை – கிட்:9 18/2,3
பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கிட்:9 21/3,4
பொன்னொடும் காசை நீட்டி கொடுப்பதே போன்றது அன்றே – கிட்:10 30/4
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உரு கொள கிடைத்த அன்றே – கிட்:10 59/4
இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கிட்:11 48/2,3
இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே – கிட்:11 57/4
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே
முந்திய செய்கை என்றான் முனிவினும் முளைக்கும் அன்பான் – கிட்:11 60/2,3
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே
மூ-வகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் முனிவு உண்டானால் – கிட்:11 63/3,4
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கிட்:11 64/4
கீண்டன தகர்ந்து பின்னை பொடியொடும் கெழீஇய அன்றே – கிட்:11 82/4
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே – கிட்:11 94/4
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கிட்:13 42/4
என் கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல் – கிட்:13 45/2
வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர் – கிட்:13 57/1
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே – கிட்:13 65/4
அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே – கிட்:15 28/4
வீசிய வடக மீ கோள் ஈது என விளங்கிற்று அன்றே – கிட்:15 29/4
போம் என வைப்போம் என்பது புன்மை புகழ் அன்றே
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்ற குமரா நம் – கிட்:17 7/2,3
இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவார் – சுந்:0 1/4
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே – சுந்:1 8/4
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – சுந்:1 33/4
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – சுந்:1 36/4
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – சுந்:1 39/4
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – சுந்:1 43/4
தாக்குற தகர்ந்து சாயும் கலம் என தக்கது அன்றே – சுந்:1 78/4
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – சுந்:3 116/2,3
கூற்றினுக்கு அன்றே வீரன் சரத்திற்கும் குறித்தது உண்டோ – சுந்:3 116/4
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான் – சுந்:3 124/2
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி – சுந்:3 127/2,3
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – சுந்:3 128/2,3
என்றோரும் இருக்க அன்றே இந்திரன் ஏவல் செய்ய – சுந்:3 141/2
மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும் – சுந்:4 113/1
பூணலாம் எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து அன்றே – சுந்:6 52/4
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே திசை பூட்கை – சுந்:9 1/4
முறுவல் பூக்கும் அன்றே நின்ற மூவர்க்கும் முகங்கள் – சுந்:9 3/4
உண்டு அது தீரும் அன்றே உரன் இலா குரங்கு ஒன்றேனும் – சுந்:10 3/3
தண்டத்தை இடுதி அன்றே நின்-வயின் தந்திலேனேல் – சுந்:10 5/4
அன்றே முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா – சுந்:11 24/2
அஞ்சலை அரக்க பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே
வெம் சின வாலி மீளான் வாலும் போய் விளிந்தது அன்றே – சுந்:12 79/1,2
வெம் சின வாலி மீளான் வாலும் போய் விளிந்தது அன்றே
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி – சுந்:12 79/2,3
கொற்றவன் நெற்றி கண்ணின் வன்னியும் குளிர்ந்த அன்றே – சுந்:12 124/4
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – சுந்:14 47/4
வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – சுந்:14 50/4
கொண்டல் செறிப்பான் வானரம் என்றும் கொளல் அன்றே
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும் – சுந்-மிகை:2 4/2,3
அம்மலற்று இறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே – சுந்-மிகை:3 19/4
அன்றே அரக்கர் வருக்கம் உடன் அடைவது அல்லாது அரியின் கை – சுந்-மிகை:4 9/2
மன்றே கமழும் தொடை அன்றே நிருதர் குழுவும் மாநகரும் – சுந்-மிகை:4 9/3
நெடு மணி முழக்கும் ஓங்கி மண்ணுலகு அதிர்ந்தது அன்றே – சுந்-மிகை:10 1/4
நெடு மணி முழக்கும் ஓதை மண்ணகம் நிறைந்தது அன்றே – சுந்-மிகை:11 9/4
சிந்தினை கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே
மந்தரம் அனைய தோளாய் இற்றது உன் வாழ்க்கை இன்றே – சுந்-மிகை:14 11/3,4
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே – சுந்-மிகை:14 41/4
பாய்தலும் தகைப்பு இல் தானை படர் நெறி பரந்தது அன்றே – சுந்-மிகை:14 46/4
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – யுத்1:0 1/2
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – யுத்1:0 1/2
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – யுத்1:3 145/2,3
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – யுத்1:4 61/4
நகை புலத்ததாம் அன்றே நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க – யுத்1:4 101/2
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – யுத்1:4 104/4
காரியம் ஆக அன்றே ஆகுக கருணையோர்க்கு – யுத்1:4 116/1
ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி – யுத்1:4 118/1,2
உருளுறு தேரினானும் இலங்கை மீது ஓடும் அன்றே
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும் – யுத்1:4 124/2,3
ஆர்கலி அமரர் உய்ய அமுது பண்டு அளித்தது அன்றே – யுத்1:4 125/4
கருத்தினன் அன்றே தன் பொன் கழல் அடைந்தோரை காணும் – யுத்1:4 127/3
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – யுத்1:4 147/4
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே – யுத்1:6 58/4
தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – யுத்1:7 17/4
தூபமே பெருகும் வண்ணம் எரி எழ சுட்டது அன்றே
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும் – யுத்1:7 18/2,3
நன்று இது புரிதும் அன்றே நளிர் கடல் பெருமை நம்மால் – யுத்1:7 22/1
பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே – யுத்1:8 17/4
பூ முதலாய எல்லாம் மீன் கொள பொலிந்த அன்றே
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – யுத்1:8 18/2,3
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால் – யுத்1:8 23/3
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே
துள்ளின குதித்த வானத்து உயர் வரை குவட்டில் தூங்கும் – யுத்1:8 24/2,3
ஐயன் வேண்டின் அது இது ஆம் அன்றே
வெய்ய சீயமும் யாளியும் வேங்கையும் – யுத்1:8 27/1,2
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே
வாழி இ இலங்கை நெடு வன் திசையது ஆமேல் – யுத்1:9 4/2,3
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – யுத்1:9 19/4
வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே – யுத்1:9 88/4
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – யுத்1:10 23/3
கடந்தவன் சரிதை கண்டனை அன்றே – யுத்1:11 25/4
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே – யுத்1:12 33/4
ஈர்கின்றது அன்றே என்றன் உள்ளத்தை இங்கும் அங்கும் – யுத்1:12 35/1
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே
அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும் – யுத்1:12 37/2,3
அடி மணி இட்டாய் அன்றே அரி குலத்து அரச என்றான் – யுத்1:12 47/4
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே
உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் – யுத்1:13 12/3,4
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே
ஆர் இனி ஏக தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார் – யுத்1:14 9/2,3
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அற சான்றும் உண்டால் – யுத்1:14 25/1
வினை திறம் எவர்க்கும் அது வெல்வது அரிது அன்றே – யுத்1-மிகை:2 19/4
இசை எனக்கு இல்லை அன்றே என்பது ஓர் இகழ்வு கொண்டான் – யுத்1-மிகை:14 6/2
பூட்டிய வலயத்தோடும் பூழியாய் போயிற்று அன்றே – யுத்2:15 135/4
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே – யுத்2:15 153/4
ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பி – யுத்2:15 155/2,3
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா – யுத்2:16 15/2,3
பங்கம் வந்துற்றது அன்றி பழியும் வந்துற்றது அன்றே – யுத்2:16 15/4
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே – யுத்2:16 20/4
கருதவே உலகம் எங்கும் சரங்களாய் காட்டும் அன்றே – யுத்2:16 21/4
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமை பாலது அன்றே
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல் – யுத்2:16 29/1,2
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – யுத்2:16 30/4
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ – யுத்2:16 37/3
தேவியை விடுதி-ஆயின் திறல் அது தீரும் அன்றே
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – யுத்2:16 38/1,2
ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே
தாங்குவர் செரு முன் என்னின் தாபதர் உயிரை தானே – யுத்2:16 41/2,3
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே – யுத்2:16 134/4
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – யுத்2:16 137/3
மிக்கது நலனே ஆக வீடுபேறு அளிக்கும் அன்றே – யுத்2:16 138/4
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற – யுத்2:16 139/3
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே
புண் உறு புலவு வேலோய் பழியொடும் பொருந்தி பின்னை – யுத்2:16 140/2,3
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே
புன் மக்கள் தருமம் பூணா புல மக்கள் தருமம் பூண்டால் – யுத்2:16 146/3,4
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – யுத்2:16 162/3
ஆழியில் பட்ட அன்றே அவனியில் பட்ட எல்லாம் – யுத்2:16 172/4
பெற்றிலம் ஆதும் அன்றே இன்றொடும் பெறுவது ஆமே – யுத்2:16 176/2
வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார் – யுத்2:16 188/4
மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – யுத்2:17 3/4
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – யுத்2:17 14/2
அரந்தையன் ஆகும் அன்றே தந்தையை நலிவதாயின் – யுத்2:17 72/4
அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல் – யுத்2:18 79/2
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – யுத்2:18 214/4
உழைத்தனர் குருதி வெள்ளத்து உலந்ததும் உலப்பிற்று அன்றே
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே – யுத்2:19 88/2,3
பொழிந்தது போன்றது அன்றே பொங்கு இருள் கங்குல் போர்வை – யுத்2:19 217/4
அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானை – யுத்2:19 236/1
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – யுத்2:19 272/3,4
செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல் – யுத்2:19 287/4
மீண்டவர்-தம்மை கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள் – யுத்2:19 299/2,3
நெரிதர சிலவர்-தம்மை கொடும் கையின் நெருக்கும் அன்றே – யுத்2-மிகை:16 29/4
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார் – யுத்3:20 8/3,4
அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா – யுத்3:20 9/1,2
இந்திரன் அஞ்சினன் எண்ணுதி அன்றே – யுத்3:20 9/4
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே – யுத்3:21 20/4
குலங்களும் தேரும் மாவும் குழாம் கொள குழீஇய அன்றே – யுத்3:22 4/4
அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே – யுத்3:22 5/4
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – யுத்3:22 6/4
மங்குலின் அதிர்வு வான மழையொடு மலைந்த அன்றே – யுத்3:22 7/4
கல்லொலியோடும் கூட கடல் ஒலி கரந்தது அன்றே – யுத்3:22 8/4
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – யுத்3:22 9/4
போயின குரக்கு தானை புகுந்திலது அன்றே பொன் தேர் – யுத்3:22 32/3
கையொடும் இற்று மற்று அ கதை களம் கண்டது அன்றே – யுத்3:22 134/4
கொடுத்தேன் அன்றே வீடணனுக்கு குலம் ஆள – யுத்3:22 216/1
படித்தேன் அன்றே பொய்ம்மை குடிக்கு பழி பெற்றேன் – யுத்3:22 216/3
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – யுத்3:22 216/4
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – யுத்3:23 25/2
மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே – யுத்3:23 27/1
முன்னமே முடிந்தது அன்றே என்றனள் முளரி நீத்தாள் – யுத்3:23 30/4
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – யுத்3:24 4/4
தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே
வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை – யுத்3:24 7/2,3
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான் – யுத்3:24 13/3
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – யுத்3:25 17/4
செறி கழல் இருவர் தெய்வ சிலை ஒலி பிறந்தது அன்றே
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – யுத்3:25 19/3,4
நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே
வெம் கொடும் தீமை-தன்னால் வேலையில் இட்டிலேமேல் – யுத்3:26 2/1,2
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – யுத்3:26 12/4
துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய் தோன்றும் அன்றே – யுத்3:26 67/4
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – யுத்3:26 68/4
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே – யுத்3:26 78/4
போய் கண்டு கோடி அன்றே என்றனன் புழுங்குகின்றான் – யுத்3:26 82/4
மு திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே
அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை – யுத்3:26 88/2,3
அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல் – யுத்3:27 9/2
அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே
இடம் கொடு வெம் செரு வென்றி இன்று எனக்கு – யுத்3:27 63/2,3
போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமை அன்றே – யுத்3:27 71/4
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – யுத்3:27 73/4
உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும் – யுத்3:27 75/3
அலக்கணும் முனிவர்-தாமும் அமரரும் காண்பர் அன்றே – யுத்3:27 81/4
சூழ்க்கின்ற வீரம் என் கை சரங்களாய் தோன்றும் அன்றே – யுத்3:27 83/4
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே
நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – யுத்3:27 90/3,4
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – யுத்3:27 167/4
வானிடை புகுதி அன்றே யான் பழி மறுக்கில் என்றான் – யுத்3:27 170/4
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே
பெண்டிரின் திறம்பினாரை துறந்தது பிழையிற்று ஆமே – யுத்3:27 173/3,4
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான் – யுத்3:28 33/3
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – யுத்3:28 38/2,3
பொன் நெடு நாட்டை எல்லாம் புது குடி ஏற்றிற்று அன்றே – யுத்3:28 48/4
ஒன்பது திக்கும் மற்றை ஒரு திக்கும் உற்றது அன்றே – யுத்3:29 40/4
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – யுத்3:29 42/4
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும் – யுத்3:30 41/1
எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டு இல்லை அன்றே
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ – யுத்3:31 49/1,2
அத்த நீ உணர்தி அன்றே அரக்கர்தான் அவுணரேதான் – யுத்3:31 58/1
செய்யும் மா வெற்றி உண்டோ சேனையும் சிதையும் அன்றே – யுத்3:31 64/4
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் – யுத்3:31 65/3
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – யுத்3:31 215/4
ஆயிரம் கையும் கூடி இரண்டு கை ஆனது அன்றே – யுத்3:31 217/4
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும் – யுத்3:31 226/3
அண்டர்-தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே – யுத்3-மிகை:22 1/4
படிந்தது ககனம் எங்கும் பலித்தது தருமம் அன்றே – யுத்3-மிகை:31 62/4
புக அண்டம் முழுதும் பாலின் பிரை என பொலிந்தது அன்றே – யுத்3-மிகை:31 65/4
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – யுத்4:32 48/4
வீட்டுவது இமைப்பின் அன்றே வீங்கு எரி விரித்த எல்லாம் – யுத்4:34 13/3
மாட்டுவன் ஒருவன் அன்றே இறுதியில் மனத்தால் என்றான் – யுத்4:34 13/4
கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள் – யுத்4:34 14/3
பழுது சொல்லும் அன்றே மற்றை பண்பு எலாம் – யுத்4:37 164/2
நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – யுத்4:37 203/4
குன்றி ஆசுற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில் – யுத்4:37 206/3
வெப்பு அணை குத்தினாலும் வெரிநிடை போய அன்றே – யுத்4:37 212/4
வேண்டிற்று முடிந்தது அன்றே வேதியர் தேவன் நின்னை – யுத்4:40 26/1
பித்து எனல் ஆய் அறம் பிழைத்ததாம் அன்றே
உத்தம நீ மனத்து உணர்ந்திலாமையால் – யுத்4:40 61/3,4
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே – யுத்4:41 22/4
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – யுத்4:41 66/3
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – யுத்4:41 68/4
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே – யுத்4:41 115/4
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – யுத்4:42 3/4
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – யுத்4:42 10/4
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி அன்றே
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – யுத்4:42 14/3,4
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே – யுத்4-மிகை:41 63/4
சீரிது மலரோன் செய்கை தெரியுமோ தெரியாது அன்றே
ஆர் இது தெரியகிற்பார் காலத்தின் அளவை அம்மா – யுத்4-மிகை:41 125/3,4
இன் துணை பரத்துவாசன் இட வகை இழிந்தான் அன்றே – யுத்4-மிகை:41 136/4
இந்திரசித்தும் பட்டான் இலங்கையும் அழிந்தது அன்றே – யுத்4-மிகை:41 148/4
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே – யுத்4-மிகை:41 174/4
பின்றை வந்து அளக்கர் வேலை பெரும் படை இறுத்தது அன்றே – யுத்4-மிகை:41 239/4
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே – யுத்4-மிகை:41 241/4
ஓசனை இரண்டு உண்டு அன்றே பரத்துவன் உறையும் சோலை – யுத்4-மிகை:41 258/1
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே – யுத்4-மிகை:41 270/4
ஏறி மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது அன்றே – யுத்4-மிகை:41 289/4
ஈன்ற போது ஒத்தது அன்றே எதிர்ந்த போது ஒத்த தன்மை – யுத்4-மிகை:41 293/4
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையை கடுக்கும் அன்றே – யுத்4-மிகை:41 296/4
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே – யுத்4-மிகை:42 20/4
ஏம்பல் உற்று இருந்தார் நொய்தின் இரு மதி இறந்தது அன்றே – யுத்4-மிகை:42 48/4
அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன் சென்று அன்றே – யுத்4-மிகை:42 70/4

TOP


அன்றேயும் (1)

நின் தாதை அன்றேயும் நீயும் பிடித்தாய் நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே – கிட்-மிகை:7 6/4

TOP


அன்றேல் (34)

குசை பரியோய் தரின் இன்று கொள்வேன் அன்றேல்
வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – அயோ:3 23/3,4
முன் மாய்விப்ப துணிந்தாள் அன்றேல் கூனி மொழியால் – அயோ:4 71/2
போதும் அது அன்றேல் புகுதும் எரி என்பார் – அயோ:4 103/4
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல்
முன்னம் முடி என்றனள் வார் விழி சோர நின்றாள் – அயோ:4 147/3,4
அம்மையின் இரு வினை அகற்றவோ அன்றேல்
விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை-கொல் – அயோ:4 167/2,3
செற்றதும் இல்லையேல் தெய்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக – அயோ:11 63/2,3
கோளும் என்னாலே எனல் கொண்டான் அது அன்றேல்
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம் – அயோ:11 77/2,3
தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார – ஆரண்:6 46/3
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல்
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – ஆரண்:6 133/1,2
நாயகன்-தனையும் தேற்ற நாள் பல கழிந்த அன்றேல்
தீயும் இ உலகம் மூன்றும் தேவரும் வீவர் ஒன்றோ – கிட்:11 70/2,3
அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல் அமர் வந்தால் – கிட்:17 17/1
கொல்வாம் அன்றேல் கோளுறும் இ ஊர் எனல் கொண்டாள் – சுந்:2 85/1
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – சுந்:7 18/3
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – சுந்:8 43/3
முக்கணான் ஊர்தி அன்றேல் மூன்று உலகு அடியின் தாயோன் – சுந்:10 2/1
ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல் – சுந்:10 2/2
ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல்
திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம் – சுந்:10 2/2,3
வஞ்சியின் செவ்வியாளை வசித்து என்பால் வருவீர் அன்றேல்
நஞ்சு உமக்கு ஆவென் என்னா நகை இலா முகத்து பேழ் வாய் – சுந்-மிகை:3 22/2,3
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – யுத்1:10 16/3
தேவியை விடுக அன்றேல் செரு களத்து எதிர்ந்து தன்கண் – யுத்1:14 31/3
பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து – யுத்2:17 28/2
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – யுத்2:18 214/1
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – யுத்2:18 214/1
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – யுத்2:18 214/2
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – யுத்2:18 214/2
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – யுத்2:18 214/3
ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – யுத்2:18 215/4
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல்
பின் அரன் பிரமன் என்பார் பேசுக பிறந்து வாழும் – யுத்2:19 120/1,2
பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல்
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன் – யுத்2:19 180/2,3
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் – யுத்3:22 22/3
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல்
விலகு நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் – யுத்3:31 23/2,3
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல்
பொன்றுதும் அவனோடு என்றான் போதலே அழகிற்று என்றான் – யுத்3:31 56/3,4
குரிசிலை வயந்தன்-தன்னை தேடியே கொணர்க அன்றேல்
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென் என்று எழுதிவிட்டான் – யுத்4-மிகை:41 10/3,4
செறி புயந்து அரக்கன் தம்பி திருவினை விடுதி அன்றேல்
இறுதி உற்றன நின் வாணாள் என அவன் உரைப்ப சீறி – யுத்4-மிகை:41 240/2,3

TOP


அன்றோ (161)

அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – பால:6 9/4
செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான் – பால:7 44/4
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என – பால:19 54/2
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ – பால:22 19/4
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – பால:22 34/4
விளிவார் விளிவது தீவினை விழைவாருழை அன்றோ
களியால் இவன் அயர்கின்றன உளவோ கனல் உமிழும் – பால:24 20/1,2
அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ
மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – பால:24 22/3,4
இனிய சொல்லினை எம்பெருமான் அருள் அன்றோ
தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ – அயோ:1 42/3,4
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் – அயோ:1 69/3,4
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – அயோ:2 76/2
இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன் – அயோ:2 85/3
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ
பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல் – அயோ:3 32/2,3
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – அயோ:3 35/3
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இ பணி தலைமேல் கொண்டேன் – அயோ:3 114/2,3
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா – அயோ:4 24/4
கொள்ளாது அன்றோ என்றான் கணவன் குறைய குறைவாள் – அயோ:4 52/4
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – அயோ:4 63/2
காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்த்து அன்றோ கருமம் – அயோ:4 65/4
என் குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ – அயோ:4 128/3
ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை – அயோ:6 32/3
சுட்டு சோர்தல் பழுது அன்றோ தொடர்தும் தேரின் சுவடு என்பார் – அயோ:6 32/4
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று – அயோ:6 37/3
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் – அயோ:8 14/4
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – அயோ:8 27/3,4
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றி – அயோ:8 41/1
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – அயோ:8 43/3
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ
என்றனன் வினை வென்றோர் மேவு இடம் எனலோடும் – அயோ:9 19/3,4
அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ
நல்லவும் உள செய்யும் நவைகளும் உள அந்தோ – அயோ:9 27/1,2
முந்து வந்து முளைத்தது அன்றோ என்றான் – அயோ:10 53/4
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் – அயோ:11 70/4
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – அயோ:11 77/4
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – அயோ:13 15/3,4
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ
மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ – அயோ:13 16/3,4
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ – அயோ:13 17/4
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ
வெம்பிய வேடர் உளீர் துறை ஓடம் விலக்கீரோ – அயோ:13 19/2,3
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ – அயோ:13 19/4
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – அயோ:13 37/4
போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ
ஏது பதி ஏது பெயர் யாவர் உறவு என்றான் – ஆரண்:6 31/2,3
சிலை எடுத்து திரியும் இது சிறிது அன்றோ தேவர் எதிர் – ஆரண்:6 93/2
கரன் இருந்த வனம் அன்றோ இவை படவும் கடவேனோ – ஆரண்:6 101/3
ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ
தேவர்க்கும் வலியான் தன் திரு தங்கையாள் இவள் ஈண்டு – ஆரண்:6 119/2,3
மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ – ஆரண்:6 122/4
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ
கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ – ஆரண்:6 123/2,3
கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ
கொண்டாரே கொண்டாடும் உரு பெற்றால் கொள்ளீரோ – ஆரண்:6 123/3,4
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – ஆரண்:6 125/4
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – ஆரண்:6 133/4
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – ஆரண்:6 134/3
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ
காற்றினிலும் கனலினிலும் கடியானை கொடியானை கரனை உங்கள் – ஆரண்:6 135/2,3
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – ஆரண்:10 60/4
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – ஆரண்:10 69/4
நிற்ப தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ – ஆரண்:10 160/4
பருகினர் என்றால் வென்றி நலத்தின் பழி அன்றோ
இரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன் – ஆரண்:11 5/2,3
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ
பெற்றனை செல்வம் பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ – ஆரண்:11 9/3,4
அற திறனாலே எய்தினை அன்றோ அது நீயும் – ஆரண்:11 10/3
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ – ஆரண்:11 16/4
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – ஆரண்:11 22/4
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ – ஆரண்:11 23/4
தீது உரை செய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ
மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன் – ஆரண்:11 26/2,3
மக்கள் நலிகிற்பர் இது நன்று வலி அன்றோ – ஆரண்:11 28/4
தருக்கினர் கெடுவர் என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ
செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா – ஆரண்:11 31/2,3
பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ
தென்றலை பகையை செய்த சீதையை தருதி என்றான் – ஆரண்:11 33/3,4
மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – ஆரண்:11 35/4
தானையும் வேண்டுமோ என் தட கை வாள் தக்கது அன்றோ
ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கும் அன்றே – ஆரண்:11 37/2,3
பாக்கியம் உடைமை அன்றோ அன்னது பழுது போமோ – ஆரண்:11 56/4
அடுத்தவும் எண்ணி செய்தல் அண்ணலே அமைதி அன்றோ
விடுத்து இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும் வில்லால் – ஆரண்:11 65/1,2
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – ஆரண்:12 61/4
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ – ஆரண்:12 82/4
மாண்டேனே அன்றோ மறையோர் குறை முடிப்பான் – ஆரண்:13 97/1
பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி – ஆரண்:13 123/2
கொன்ற பின் அன்றோ வெய்ய கொடும் துயர் குளிப்பது என்றான் – ஆரண்:13 131/4
பொன்றான் என்றால் நீங்குவது அன்றோ புகழ் அம்மா – ஆரண்:15 27/4
நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா – ஆரண்:15 29/4
தீண்டகிற்பது அன்றோ தெறும் காமமே – ஆரண்-மிகை:6 3/4
எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால் ஈது இசை அன்றோ
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ – கிட்:1 23/3,4
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கிட்:1 30/1
நலம் இது புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கிட்:7 83/2,3
ஓவியத்து எழுத_ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த – கிட்:7 84/2,3
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற – கிட்:7 91/2
அறிவின் மேலது அன்றோ அறத்தாறுதான் – கிட்:7 114/2
இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல் – கிட்:7 117/2
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கிட்:7 147/4
தொடர்ந்து நும் பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ
மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு – கிட்:11 56/2,3
செய்கை என் செய்கை அன்றோ அன்னது சிதையும்-ஆயின் – கிட்:11 62/3
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கிட்:11 62/4
முன்னும் நீ சொல்லிற்று அன்றோ முயன்றது முயற்று-காறும் – கிட்:11 75/1
தீய முன் உடல் பிறவி சென்ற அது அன்றோ
தூயது துறக்கம் என நெஞ்சு துணிவுற்றார் – கிட்:14 39/3,4
கொண்டார் அன்றோ இன் துயில் கொண்ட குறி உன்னி – கிட்:15 1/3
மரு குலாம் தாரீர் வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ – கிட்-மிகை:2 4/4
புகுந்தனள் அன்றோ என்று மயிர் புறம் பொடிக்கின்றானை – சுந்:2 212/4
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ – சுந்:3 101/4
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வு இல்லாய் – சுந்:3 151/2
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – சுந்:4 57/4
பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா – சுந்:4 87/1,2
ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ – சுந்:4 110/4
வெறியர் அன்றோ குணங்களான் விரிஞ்சன் முதலாம் மேலானோர் – சுந்:4 111/4
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை இ வேலை – சுந்:4 115/1
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – சுந்:4 115/3,4
போய் வான் அ நகர் புக்கு அன்றோ
வேய்வான் மௌலியும் மெய் அன்றோ – சுந்:5 40/3,4
வேய்வான் மௌலியும் மெய் அன்றோ – சுந்:5 40/4
சுட்டாலும் தொலையா அன்றோ – சுந்:5 47/4
நல் நாள் காணுதல் நன்று அன்றோ
உன்னால் நல் அறம் உண்டானால் – சுந்:5 52/3,4
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ
மேகம் வந்து இடித்து உரும்_ஏறு வீழ்கினும் – சுந்:5 68/1,2
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ – சுந்:6 3/4
பூவலயத்தை அன்றோ புகழ்வது புலவர் போற்றும் – சுந்:6 59/2
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான் – சுந்:7 24/3
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி – சுந்:10 18/3
எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது என்றான் – சுந்:11 5/4
கொன்றனை நீயே அன்றோ அரக்கர்-தம் குழுவை எல்லாம் – சுந்:11 9/4
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றோ இவர் வென்றி – சுந்:12 116/2
குலத்து இயல்பு-அதனுக்கு என்றும் பழி அன்றோ என்றும் கொள்ளாய் – சுந்-மிகை:3 20/2
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ – யுத்1:2 59/4
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – யுத்1:2 63/4
முன்னை தொழும்புக்கே ஆம் அன்றோ மூ_உலகும் – யுத்1:3 171/2
தகை புலத்தோர் தந்தை தாய் தம்பியர்கள் தனயர் இவர்தாமே அன்றோ
மிகை புலத்து விளைகின்றது ஒரு பொருளை காதலிக்கின் விளிஞர் ஆவர் – யுத்1:4 101/3,4
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – யுத்1:4 107/4
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ – யுத்1:4 109/4
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – யுத்1:4 123/4
வேண்டியது எய்த-பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ – யுத்1:9 68/4
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர் – யுத்1:12 35/3
திரு மணி பறித்து தந்த வென்றியே சீரிது அன்றோ – யுத்1:12 46/4
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ
நூற்றுஇரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற – யுத்1:13 20/2,3
ஆய்தர தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை – யுத்1:14 29/2
காதலின் கனி காய் நல்கி காத்ததும் கவியது அன்றோ – யுத்1-மிகை:4 10/4
பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை – யுத்2:16 35/4
தாய் வினை செய்ய அன்றோ கொன்றனன் தவத்தின் மிக்கான் – யுத்2:16 139/4
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின் – யுத்2:16 152/2
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – யுத்2:16 165/2
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும் – யுத்2:17 81/1
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால் – யுத்2:17 81/4
கூவியது அதனுக்கு அன்றோ என்றனன் கூற்றின் வெய்யோன் – யுத்2:18 187/4
முற்றியது இன்றே அன்றோ வானர முழங்கு தானை – யுத்2:18 197/1
இழைத்தது பழுதே அன்றோ வீடண என்ன சொன்னான் – யுத்2:19 88/4
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – யுத்2:19 292/4
உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ
மின் நகு வானிடை ஏகி விரைந்தான் – யுத்3:20 17/1,2
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய – யுத்3:21 18/3
மாண்டனம் அன்றோ என்ற வானரம் எவையும் மாதோ – யுத்3:22 14/4
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி – யுத்3:22 35/3
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ கெடுவேனே – யுத்3:22 204/4
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – யுத்3:23 4/4
உள்ளுறு துன்பம் ஊன்ற உற்றனன் உறக்கம் அன்றோ
தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே – யுத்3:24 7/1,2
மாதை ஒறுத்தல் வசை திறம் அன்றோ – யுத்3:26 32/4
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ
மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் – யுத்3:26 33/3,4
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ – யுத்3:26 34/4
பன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு அன்றோ – யுத்3:26 35/4
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – யுத்3:27 78/4
படுகின்றது அன்றோ மற்று உன் பெரும் படை பகழி மாரி – யுத்3:27 100/1
விடுகின்றது அன்றோ வென்றி அரக்கனாம் காள மேகம் – யுத்3:27 100/2
வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ – யுத்3:27 168/4
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின் – யுத்3:28 10/2
பொன்றுதல் ஒரு காலத்து தவிருமோ பொதுமைத்து அன்றோ
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – யுத்3:28 10/3,4
புரந்தரன் பகை போயிற்று அன்றோ எனும் – யுத்3:29 11/1
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ – யுத்3:29 53/4
நிருதரை கொல்வது இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ
பொருவது இ படை கண்டு தம் உயிர் பொறுத்து அன்றோ – யுத்3:31 25/3,4
பொருவது இ படை கண்டு தம் உயிர் பொறுத்து அன்றோ – யுத்3:31 25/4
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – யுத்3:31 47/3
நொந்தவர் நோவு தீர்க்க சிறிது அன்றோ நொடிதல் முன்னே – யுத்4:32 42/3
விழுந்திலன் அன்றோ மற்று அ வீடணன் என்று விம்மி – யுத்4:32 43/2
முடித்தான் அன்றோ வெம் கண் அரக்கன் முழு முற்றும் – யுத்4:37 140/3
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ – யுத்4:41 78/4
வழு இலா வலியர் அன்றோ மக்களும் மனையும் என்றான் – யுத்4-மிகை:41 263/4
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ வாழ்வு மன்னோ – யுத்4-மிகை:41 264/4

TOP


அன்ன (373)

பருந்தொடு நிழல் சென்று அன்ன இயல் இசை பயன் துய்ப்பாரும் – பால:2 15/2
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணி விரும்புவாரும் – பால:2 15/4
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – பால:3 13/1
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ – பால:3 18/2
அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்_கிடந்த ஆழியை – பால:3 20/1
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – பால:3 21/4
ததை மலர் தாமரை அன்ன தாளினால் – பால:3 48/3
காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர் – பால:3 71/1
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன – பால:5 24/2
அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன் – பால:5 61/2
அன்ன தம்பியும் தானும் ஐயன் ஆம் – பால:6 21/1
பொங்கு கோபம் சுட பூளை வீ அன்ன தன் – பால:7 1/3
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத – பால:7 53/1
அண்ணல்-தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே – பால:8 1/4
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார் – பால:10 10/4
அன்ன மென் நடையவட்கு அமைந்த காம தீ – பால:10 61/1
குழி யானையின் எழுந்து தொல் நியம துறை முடித்து சுருதி அன்ன
வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை – பால:11 18/2,3
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர் எழிலி தோன்ற – பால:13 38/3
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து – பால:13 52/3
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு குளிர் மனத்து – பால:13 55/3
பெற்ற ஏறு அன்ன புள்ளின் பேதையர் வெருவி நீங்க – பால:14 58/2
வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண – பால:14 59/2
சங்கு உறை கழித்த அன்ன சாமரை முதல தாங்கி – பால:14 66/2
பால் நிற புரவி அன்ன புள் என பாரில் செல்ல – பால:14 68/2
குடி புக்கால் என குடில் புக்கார் கொடி அன்ன மடவார் – பால:15 12/4
விழுந்த பனி அன்ன திரை வீசு புரை-தோறும் – பால:15 22/1
தும்பிகள் உயிரே அன்ன துணை மட பிடிக்கு நல்கும் – பால:16 2/4
பண் மலர் பவள செ வாய் பனி மலர் குவளை அன்ன
கண் மலர் கொடிச்சிமார்க்கு கணி தொழில் புரியும் வேங்கை – பால:16 3/1,2
அஞ்சன கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற – பால:16 8/1
பொரும் துணை கொங்கை அன்ன பொரு_இல் கோங்கு அரும்பின் மாடே – பால:16 17/2
சுடிகை பூம் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார்-தம் – பால:16 18/2
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலை தம்பல் கண்டார் – பால:16 19/2
உண்ணா அமுது அன்ன கலை பொருள் உள்ளது உண்டும் – பால:16 47/1
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள் – பால:17 18/1
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப – பால:17 18/3
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன் – பால:17 20/1
அன்ன கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும் – பால:17 29/4
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள் – பால:18 2/2
பண் உளர் பவள தொண்டை பங்கயம் பூத்தது அன்ன
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – பால:18 7/1,2
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன் – பால:19 15/2
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன
மால் உள சிந்தையான் ஓர் மழை உள தட கையாற்கு – பால:19 60/2,3
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – பால:21 9/4
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தட கை கண்டாரும் அஃதே – பால:21 19/1,2
உள்-நின்றும் கொடிகள் ஓடி உலகு எங்கும் பரந்தது அன்ன
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – பால:22 4/2,3
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார் – பால:22 11/4
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள் – பால:22 23/4
அன்ன மென் நடையாரும் மழ விடை அனையாரும் – பால:23 23/1
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும் – பால:23 44/2
தாமரை அன்ன தட கையின் ஈந்தான் – பால:23 86/4
அன்ன தானம் அகில நல் தானங்கள் – பால-மிகை:0 34/1
அரு மறை நெறி வழி அரசனும் அன்ன
பிரசனம் மதலையர் பெறு வழி உதவி – பால-மிகை:5 16/1,2
அன்ன மாலையை யாழிடை பிணித்து அயன் உலகம் – பால-மிகை:9 3/1
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் – பால-மிகை:9 63/4
அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன் – பால-மிகை:11 53/1
விலங்கல் அன்ன திண் தோளையும் மெய் திரு இருக்கும் – அயோ:1 59/3
தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ – அயோ:1 62/3
சுருதி அன்ன தன் மந்திர சுற்றமும் சுற்ற – அயோ:1 70/3
திருந்தினார் அன்ன சொல் கேட்ட செய் கழல் – அயோ:2 10/2
உய்ய தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு – அயோ:2 25/2
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய – அயோ:2 27/2
அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆய்_இழை – அயோ:2 56/1
கம்ப நெடும் களி யானை அன்ன மன்னன் – அயோ:3 20/1
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – அயோ:3 67/2
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை – அயோ:4 10/2
அன்ன தன்மையள் ஐயனும் அன்னையும் – அயோ:4 219/1
அண்ணல் அன்ன சொல் கேட்டனன் அன்றியும் – அயோ:4 222/1
செற்றது அன்ன குதலையள் சீறுவாள் – அயோ:4 227/2
அன்ன தாயர் அரிதின் பிரிந்த பின் – அயோ:4 232/1
தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார் – அயோ:5 13/4
மை விளக்கியதே அன்ன வயங்கு இருள் துரக்க வானம் – அயோ:6 1/3
அஞ்சன குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை – அயோ:6 4/1
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் – அயோ:6 4/2
பஞ்சிடை படுத்தால் அன்ன வெண்ணிலா பரப்ப போனார் – அயோ:6 4/4
ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற – அயோ:6 22/1
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர – அயோ:6 22/2
மங்கையர்க்கு விளக்கு அன்ன மானையும் – அயோ:7 16/1
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்ப கயல் உக – அயோ:7 20/2,3
அடியன் அல் செறிந்து அன்ன நிறத்தினான் – அயோ:8 2/2
இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான் – அயோ:8 2/4
பல் தொடுத்து அன்ன பல் சூழ் கவடியன் – அயோ:8 5/1
கல் தொடுத்து அன்ன போலும் கழலினான் – அயோ:8 5/2
அல் தொடுத்து அன்ன குஞ்சியன் ஆளியின் – அயோ:8 5/3
பிச்சராம் அன்ன பேச்சினன் இந்திரன் – அயோ:8 7/3
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி செய்ய – அயோ:8 23/3
கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார் – அயோ:8 32/3
அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும் – அயோ:9 14/3
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான் – அயோ:11 35/1
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ – அயோ:13 1/2
அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன
முன்பனில் வந்து மொழிந்தனன் மூரிய தேர் வல்லான் – அயோ:13 24/3,4
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி – அயோ:13 37/1
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி – அயோ:13 38/1,2
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த – அயோ:13 58/1
ஆனனம் கமலத்து அன்ன மின் அன்ன அமுத செம் வாய் – அயோ:13 59/1
ஆனனம் கமலத்து அன்ன மின் அன்ன அமுத செம் வாய் – அயோ:13 59/1
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர் – அயோ:13 60/3
அன்ன பேடை சிறை இலது ஆய் கரை – அயோ:13 70/3
அன்ன காயும் கிழங்கும் உண்டு அ பகல் – அயோ:14 17/3
மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார் – அயோ:14 19/4
பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை விலக்கி பண்டு – அயோ:14 116/2
அன்ன காரணத்து ஐயனும் ஆங்கு அவர் – அயோ-மிகை:7 1/1
அடி தொழுது உவகை தூண்ட அழைத்தனன் ஆழி அன்ன
துடி உடை சேனை வெள்ளம் பள்ளியை சுற்ற ஏவி – அயோ-மிகை:8 3/1,2
அன்ன மா நிலத்து அறிஞர்-தம்மொடும் – அயோ-மிகை:11 14/3
அன்ன காதல் அரும் தவர் ஆண் தகை – அயோ-மிகை:14 1/1
அன்ன மா முனியோடு எழுந்து ஆண்தகை – அயோ-மிகை:14 2/3
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – ஆரண்:1 4/1
அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும் – ஆரண்:1 26/2
சிவண அன்ன சிறைமுன் அவரொடு ஏகு செலவித்து – ஆரண்:1 37/3
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்-மாட்டு அரும் தெய்வம் – ஆரண்:1 55/3
அன்ன சாபம் மேவி நான் – ஆரண்:1 65/1
அன்ன செலவின் படி மேல் அயல் சூழ் – ஆரண்:2 3/1
அருக்கன் அன்ன முனிவனை அ வழி – ஆரண்:3 28/1
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் – ஆரண்:4 36/2
அன்ன காலை அழல் மிகு தென்றலும் – ஆரண்:6 75/1
அவனும் அடுத்து ஒன்றாகி நின்று அன்ன உருவோனே – ஆரண்:6 124/2
ஆலகாலம் திரண்டு அன்ன ஆக்கையார் – ஆரண்:7 11/4
சுற்றினார் வரை சூழ்ந்து அன்ன தோற்றத்தார் – ஆரண்:7 16/4
பூத்தது அன்ன பொரு_இல் தட கையால் – ஆரண்:7 17/3
கழுவும் கால வெம் தீ அன்ன காட்சியார் – ஆரண்:7 19/2
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள் – ஆரண்:7 21/4
தனி இருந்த உடல் அன்ன தையல்-பால் – ஆரண்:9 26/4
கங்குல் அன்ன கரனை தழீஇ நெடும் – ஆரண்:9 29/3
கோள் எலாம் கிடந்த நெடும் சிறை அன்ன நிறை ஆரம் குலவ-மன்னோ – ஆரண்:10 5/4
அன்ன காலை அங்கு நின்று எழுந்து அழுங்கு சிந்தையான் – ஆரண்:10 95/1
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன
கோள் உற கொதித்து விம்மி உழையரை கூவி சொன்னான் – ஆரண்:10 164/3,4
வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும் – ஆரண்:11 13/3
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன் இதனை ஐய – ஆரண்:11 68/2
சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார் – ஆரண்:12 52/1
தேனிடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை – ஆரண்:12 58/1
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன் – ஆரண்:13 22/1
நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன
கை கார் முகத்தோடு கடை புருவம் குனித்தான் – ஆரண்:13 22/3,4
பாணிக்க நின்று பயன் ஆவது என்னை பயில் பூவை அன்ன குயிலை – ஆரண்:13 70/1
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – ஆரண்:13 70/3
கலை கிடந்து அன்ன காட்சியது இது கடித்து ஒடித்தான் – ஆரண்:13 85/3
புள்ளிற்கும் புலன் இல் பேய்க்கும் தாய் அன்ன புலவு வேலோய் – ஆரண்:13 112/4
பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி-மாட்டு – ஆரண்:14 5/1
அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன் – ஆரண்:14 64/1
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் – ஆரண்:15 56/4
புண்ணியம் உருகிற்று அன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார் – ஆரண்:16 9/4
தன்னது அன்ன சரித தையல் சமைத்த வினை இன்று – ஆரண்-மிகை:1 2/2
ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே அன்ன மென் புள் உரு தாங்கி – ஆரண்-மிகை:10 4/2
நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ – கிட்:1 31/4
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய் – கிட்:2 10/1
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கிட்:2 26/4
தாள் படா கமலம் அன்ன தடம் கணான் தம்பிக்கு அம்மா – கிட்:2 33/1
அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான் – கிட்:3 16/1
சென்றன போக மேல் வந்து உறுவன தீர்ப்பல் அன்ன
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா – கிட்:3 26/3,4
அன்ன நாளில் மாயாவி அ பிலத்து – கிட்:3 57/1
அன்ன வாலியை காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் – கிட்:3 75/2
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான் – கிட்:6 26/4
சிங்க ஏறு இரண்டொடும் திரண்டு அன்ன செய்கையார் – கிட்:7 1/2
பொன்னின் நாடு இழிந்தது அன்ன வாலி வாழ் பொருப்பு இடம் – கிட்:7 9/3
வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள மெய்ம்மை – கிட்:7 44/1
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார் – கிட்:7 45/3
அன்ன தன்மையர் ஆற்றலின் அமர் புரி பொழுதின் – கிட்:7 60/1
அன்ன தன்மை அறிந்து அருளலை – கிட்:7 104/1
கவி குலத்து அரசு அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான் – கிட்:7 124/1
துய் அடை கனலி அன்ன தோளினன் தொழிலும் தூயன் – கிட்:7 156/2
சொற்றேன் முந்துற அன்ன சொல் கொளாய் – கிட்:8 13/1
வன் தாள் மால் வரை அன்ன மாருதி – கிட்:8 17/4
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி – கிட்:9 26/2
சூழி மால் யானை அன்ன தம்பியும் தானும் தொல்லை – கிட்:9 31/3
மீளல அவையும் அன்ன விழைவன உணர்வு வீந்த – கிட்:10 27/3
அன்ன காலம் அகலும் அளவினில் – கிட்:11 1/1
அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு – கிட்:11 17/1
அன்ன காலையில் ஆண்தகை ஆளியும் – கிட்:11 40/1
அயில் விழி குமுத செம் வாய் சிலை நுதல் அன்ன போக்கின் – கிட்:11 76/1
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான் – கிட்:11 77/2
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க என்றான் – கிட்:11 96/4
இருள் உடை உலகினுக்கு இரவி அன்ன நின் – கிட்:11 128/3
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில அன்னம் அன்ன
நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றி பிறிது உண்டாமோ – கிட்:13 60/3,4
ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில் – கிட்:14 1/3
அன்ன பொழுதின்-கண் அ அணங்கும் அறிவுற்றாள் – கிட்:14 50/1
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு – கிட்:14 54/3
அன்ன தன்மையால் அறிஞர் நாடி அ – கிட்:15 18/1
அன்ன தொண்டை நல் நாடு கடந்து அகன் – கிட்:15 46/1
வன் திசை களிறு அன்ன மயேந்திர – கிட்:15 53/1
வன் திண் தோள் வரை அன்ன மாருதி – கிட்:16 38/4
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடி – கிட்:17 17/2
ஆம்பல் விரிந்தால் அன்ன சிரிப்பன் அறிவாளன் – கிட்:17 20/2
தூவின கீழும் மேலும் தூர்த்தன சுருதி அன்ன
சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – சுந்:1 19/3,4
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – சுந்:1 79/4
ஆறல் மாந்தினர்அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர் – சுந்:2 29/4
செம் குருதி அன்ன செறி குஞ்சியர் சினத்தோர் – சுந்:2 68/3
தூக்கினால் அன்ன தோயத்தது ஆய் துயர் – சுந்:2 147/2
ஆக்கினான் படை அன்ன அகழியை – சுந்:2 147/3
அன்ன வேலை அகழியை ஆர்கலி – சுந்:2 154/1
தண்டலை வாழை அன்ன குறங்கிடை அல்குல் தட்டில் – சுந்:2 186/1
குன்று அன்ன தோளவன்-தன் கோமனை பிற்பட பெயர்ந்தான் – சுந்:2 223/2
பிரிவு எனும் துயர் உருவு கொண்டால் அன்ன பிணியாள் – சுந்:3 7/4
தடத்திடை இருந்தது ஓர் அன்ன தன்மையாள் – சுந்:3 60/4
பால் நிறத்து அன்ன குழாம் படர்ந்து என்ன பற்பல மங்கையர் படர – சுந்:3 76/4
அன்ன பூம் சதுக்கம் சாமரை உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த – சுந்:3 85/1
காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம் – சுந்:3 111/1
அன்ன காலையில் அனுமனும் அருந்ததி கற்பின் – சுந்:3 135/1
அறிந்தார் அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல – சுந்:3 153/1
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – சுந்:4 59/4
குன்றே கடிது ஓடினை கோமள கொம்பர் அன்ன
என் தேவியை காட்டுதி காட்டலை என்னின் இ அம்பு – சுந்:4 86/1,2
அன்ன சாவம் உளது என ஆண்மையான் – சுந்:5 22/1
சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான் – சுந்:7 40/2
கூற்றினை ஏற்றி அன்ன குல பரி குழுவ குன்றின் – சுந்:8 5/2
ஊழி காற்று அன்ன புரவி மற்று அவற்றினுக்கு இரட்டி – சுந்:9 11/3
அப்பு அடை வேலை அன்ன பெருமையார் ஆற்றலோடும் – சுந்:11 16/2
புண்ணுளே கோல் இட்டு அன்ன மானத்தால் புழுங்குகின்றான் – சுந்:11 17/4
தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மா சீயம் – சுந்:11 20/1
ஊழி காற்று அன்ன ஒரு பரி தேர் அவண் உதவ – சுந்:11 43/1
அன்ன ஓர் வெகுளியன் அமரர் ஆதியர் – சுந்:12 64/1
யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின் – சுந்:12 73/3
வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி வெம் தீ – சுந்:12 126/1
கானகத்து மயில் அன்ன காட்சியார் – சுந்:13 4/4
மீது இமம் கலந்தால் அன்ன வெம் புகை – சுந்:13 9/1
பூளை வீய்ந்து அன்ன போவன புணரியில் புனல் மீன் – சுந்:13 25/3
தொல்லை நல் நிலை தொடர்ந்த பேர் உணர்வு அன்ன தொழிலால் – சுந்:13 29/3
தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா – சுந்:14 3/4
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள் அ தமியள் அம்மா – சுந்:14 36/4
பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்ன பொங்கி – சுந்:14 50/3
அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தால் அன்ன பாடல் – சுந்-மிகை:12 3/3
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் – யுத்1:1 8/1
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – யுத்1:2 111/2
அன்ன கேட்டு அவன் அந்தண அந்தணர்க்கு அடாத – யுத்1:3 36/1
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – யுத்1:3 37/3
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – யுத்1:3 86/3
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – யுத்1:3 88/3
வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான் – யுத்1:4 137/4
கிங்கர பெயர் கிரி அன்ன தோற்றத்தர் கிளர்ந்தார் – யுத்1:5 61/2
அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று – யுத்1:5 65/4
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை – யுத்1:5 69/2
ஆழியின் பொலிந்தது அ ஆழி அன்ன நாள் – யுத்1:6 54/4
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – யுத்1:7 11/4
போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆன – யுத்1:9 7/4
மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல் – யுத்1:9 10/2
கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே கொள்ள நோக்காய் – யுத்1:10 18/1
பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய் – யுத்1:10 21/4
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – யுத்1:10 24/3
சுருதி அன்ன தாய் சிவந்த நல் கனி என்று சொல்ல – யுத்1:12 3/3
விடும் சுடர் மகுடம் மின்ன விரி கடல் இருந்தது அன்ன
கொடும் தொழில் மடங்கல் அன்னான் எதிர்சென்று குறுகி நின்றான் – யுத்1:14 19/3,4
நெறி புண்டரீகம் அன்ன முகத்தியர்-முன்னே நென்னல் – யுத்1:14 36/2
அன்ன சேனை தலைவரும் ஆழியை – யுத்1-மிகை:8 6/2
அன்ன போது அங்கு அளவு இல் அமைச்சரோடு – யுத்1-மிகை:9 8/3
மடங்கல் அன்ன அ வானர மா படை – யுத்2:15 4/2
கொண்டு இரிந்தன அன்ன குழாம் எலாம் – யுத்2:15 8/4
வார்த்தது அன்ன மதிலின் வரம்பு-கொண்டு – யுத்2:15 13/3
கங்குல் அன்ன கவந்தமும் கையெடுத்து – யுத்2:15 29/3
அன்ன காலை அரி குல வீரரும் – யுத்2:15 46/1
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும் – யுத்2:15 57/3
முன் படைத்த முகில் அன்ன காட்சியன் – யுத்2:15 68/3
அன்ன காலை அயிந்திர வாய் முதல் – யுத்2:15 82/1
ஆழி அன்ன அனீக தலைமகன் – யுத்2:15 85/3
கூற்றின் வெம் புருவம் அன்ன சிலை நெடும் குரலும் கேளா – யுத்2:15 143/3
அன்ன காய் கதிர் இரவி-மேல் பாய்ந்த போர் அனுமன் – யுத்2:15 244/2
வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன் – யுத்2:15 249/4
நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம் – யுத்2:16 4/1
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும் – யுத்2:16 12/2
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி – யுத்2:16 40/3
நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான் – யுத்2:16 57/3
சென்ற குன்றை தழீஇ அன்ன செய்கையான் – யுத்2:16 67/4
அன்ன காலையின் ஆயத்தம் யாவையும் – யுத்2:16 72/1
மின்னின் அன்ன புருவமும் விண்ணினை – யுத்2:16 72/3
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை – யுத்2:16 75/3
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும் – யுத்2:16 109/3
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின் – யுத்2:16 193/1,2
வேனிலான் அன்ன இலக்குவன் கடும் கணை விலக்க – யுத்2:16 216/1
உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட – யுத்2:16 244/4
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான் – யுத்2:17 17/4
அ தலை அன்ன செய்ய சிறியரோ வலியர் அம்மா – யுத்2:17 30/2
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்து கொள்ளா – யுத்2:17 70/1
வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்க – யுத்2:18 180/3
செய்தனன் துரந்தான் தெய்வ செயல் அன்ன கணையை வெம் கோல் – யுத்2:18 192/3
மந்திரசித்தி அன்ன சிலை தொழில் வலி இது ஆயின் – யுத்2:18 206/3
ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான் – யுத்2:18 213/3
முலை குவட்டு எற்றும் கையாள் முழை திறந்து அன்ன வாயாள் – யுத்2:18 265/2
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக – யுத்2:19 86/2
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும் – யுத்2:19 121/2
பேரர் பேரி முழக்கு அன்ன பேச்சினார் – யுத்2:19 132/4
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன – யுத்2:19 196/2
கதிரவன் காதல் மைந்தன் கழல் இளம் பசும் காய் அன்ன
எதிர் எதிர் பகழி தைத்த யாக்கையன் எரியும் கண்ணன் – யுத்2:19 200/1,2
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – யுத்2:19 219/4
மீட்டும் வந்து இளைய வீரன் வெற்பு அன்ன விசய தோளை – யுத்2:19 242/1
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு நின்ற புகழோன் – யுத்2:19 262/2
கிளையார்கள் அன்ன துணையோரை ஆவி கெழுவா எழுந்து தழுவா – யுத்2:19 266/3
இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும் – யுத்2:19 284/2
கரு கிளர் மேகம் அன்ன களிறு அனையானை கண்டான் – யுத்2:19 285/4
ஆலம் அன்ன அரக்கன் அழுத்தலும் – யுத்2-மிகை:15 7/2
சிங்கம் அன்ன போர் வீரரில் தலைவராய் தெரிந்தார் – யுத்3:20 51/2
அன்ன வெம் சமத்து ஆறு வெள்ளத்தையும் அறுத்தான் – யுத்3:20 52/3
விலங்கல் அன்ன வான் பெரும் பிண குப்பையின் மேலோர் – யுத்3:20 64/2
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல் – யுத்3:20 66/3
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி ஆர்த்தான் – யுத்3:22 13/4
சிங்க_ஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண் எறிந்தான் – யுத்3:22 76/4
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான் – யுத்3:22 87/4
குன்று சுற்றிய மத கரி குலம் அன்ன குறியார் – யுத்3:22 95/4
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி – யுத்3:22 101/2
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான் – யுத்3:22 131/4
ஆலமே அன்ன பகழியால் பனசனும் அயர்ந்தான் – யுத்3:22 172/3
விந்தம் அன்ன தோள் சதவலி சுசேடணன் வினதன் – யுத்3:22 175/1
கடலிடை துயில்வான் அன்ன தம்பியை கண்டான் – யுத்3:22 194/4
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும் – யுத்3:22 201/4
தேடிய தெய்வம் அன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள் – யுத்3:23 22/4
விரிஞ்சன் வெம் படை என்றாலும் வேதத்தின் வேதம் அன்ன
அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல் – யுத்3:24 21/1,2
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல் – யுத்3:24 49/1
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – யுத்3:24 57/4
ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ அமரின் வெல்வார் – யுத்3:26 7/3
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – யுத்3:27 53/2
தடம் திரை பரவை அன்ன சக்கர யூகம் புக்கு – யுத்3:27 70/1
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள் – யுத்3:27 79/1
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன் – யுத்3:27 177/3
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால் – யுத்3:28 9/3
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த – யுத்3:28 40/1
கலை அறா திங்கள் அன்ன வாளியால் கையை கொய்தான் – யுத்3:28 43/3
மொய் அற மூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால் அ – யுத்3:28 47/1
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார் – யுத்3:28 47/3,4
பொன்னின் வான் அன்ன போர் களம் புக்கனன் – யுத்3:29 23/3
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள – யுத்3:29 42/3
மொய்யனே முளரி அன்ன நின் முகம் கண்டிலாதேன் – யுத்3:29 48/3
ஓத நீர் செல்வது அன்ன தானையை உணர்வு கூட்டி – யுத்3:30 9/2
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர் – யுத்3:30 26/2
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும் – யுத்3:30 41/1
நிறத்து கார் அன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய் – யுத்3:31 6/3
நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார் – யுத்3:31 8/4
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – யுத்3:31 47/3
கல் என சிறந்ததேயும் கருணை அம் கடலே அன்ன
எல் ஒளி மார்பில் வீர கவசம் இட்டு இழையா வேத – யுத்3:31 69/2,3
கண்ணனே எளியேம் இட்ட கவசமே கடலே அன்ன
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது – யுத்3:31 71/1,2
மின் நிமிர்த்தது அன்ன வாளி வேதநாதன் வீசினான் – யுத்3:31 79/4
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று – யுத்3:31 88/1
பூவின் அண்டர் கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து – யுத்3:31 88/3
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால் – யுத்3:31 96/3
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – யுத்3:31 101/2,3
கால் விழுந்த மழை அன்ன காட்சியீர் – யுத்3:31 129/3
செய்ய ஆடையள் அன்ன செம் சாந்தினள் – யுத்3:31 134/2
என்று பரமன் பகர நான்முகனும் அன்ன பொருளே இசைதலும் – யுத்3:31 153/1
ஆர்த்தார் அன்னார் அன்ன கணத்தே அவர் ஆற்றல் – யுத்3:31 188/1
அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார் – யுத்3-மிகை:20 8/4
பழுது இலா வடிவினாளை பால் அன்ன மொழியினாளை – யுத்3-மிகை:28 7/1
ஒல்லும் கோள் அரி உரும் அன்ன குரங்கினது உகிரும் – யுத்4:32 14/3
சிங்க_ஏறு அன்ன சீற்றத்தான் இராவணன் தேரில் – யுத்4:32 33/2
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவ தம்பி – யுத்4:32 47/2
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி – யுத்4:32 50/2
பாம தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள் – யுத்4:33 12/2
சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி – யுத்4:33 16/3
திமிர மா அன்ன செய்கைய இ திறம் – யுத்4:33 26/3
அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம் – யுத்4:34 7/3
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார் – யுத்4:34 22/2
பிறை விரித்து அன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து – யுத்4:35 6/4
பகுத்த பல் வள குன்றினில் முழை அன்ன பகு வாய் – யுத்4:35 13/1
சொருகு பூ அன்ன சுமையது துரகம் இன்று எனினும் – யுத்4:35 18/3
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை – யுத்4:37 8/4
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன
கண்ணனை ஒழிய அ பால் செல்வதே கருமம் என்றான் – யுத்4:37 11/3,4
அன்ன சங்கை பொறாமையினால் அரி-தன்ன – யுத்4:37 29/3
தடித்து வைத்து அன்ன வெம் கணை தாக்கு அற – யுத்4:37 45/1
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி – யுத்4:37 45/2
தெரிந்த வெம் கணை கங்க வெம் சிறை அன்ன திறத்தான் – யுத்4:37 95/3
அன்ன மாயமோ அம்பு அல என்பர் அ அம்புக்கு – யுத்4:37 100/2
மேரு மந்தரம் புரைவது வெயில் அன்ன ஒளியது – யுத்4:37 106/2
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முக கணையால் – யுத்4:37 108/3
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய – யுத்4:37 116/2
பவணத்து அன்ன வெம் சிறை வேக தொழில் பம்ப – யுத்4:37 142/2
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான் – யுத்4:40 4/4
வேத நல் மணி வேகடம் செய்து அன்ன
தூத என் இனி செய் திறம் சொல் என்றாள் – யுத்4:40 16/3,4
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால் – யுத்4:41 81/2
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – யுத்4:41 110/4
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த – யுத்4:42 2/2
அன்ன மா கதை விசையொடு வருதலும் அமலன் – யுத்4-மிகை:37 9/1
சுருதி அன்ன திண் படைகொடு காத்தனன் மதியின் – யுத்4-மிகை:37 11/2
அன்ன ஆளி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 3/3
அன்ன போரில் அறிந்துளது ஐய நீ – யுத்4-மிகை:40 5/3
அன்ன காலையில் புட்பக விமானம் ஆங்கு அடைய – யுத்4-மிகை:41 45/1
ஆங்கு அது காட்ட கண்ட ஆய்-இழை கமலம் அன்ன
பூம் கழல் புயல் போல் மேனி புனித என் பொருட்டால் செய்த – யுத்4-மிகை:41 64/1,2
அன்ன தானத்தின் அமைப்பென் ஓர் இமைப்பிடை எனவே – யுத்4-மிகை:41 103/4
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய் – யுத்4-மிகை:41 128/4
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியை தொழுது நோக்காய் – யுத்4-மிகை:41 135/4
அன்ன வாசகம் கேட்டலும் அந்தணர் கோவும் – யுத்4-மிகை:41 157/1
அழுதனன் கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 263/2
பிணை என தகைய நோக்கின் சீதையை பேடை அன்ன
துணையினை உலகில் கற்பின் பெரும் கதி துறையை கண்டாள் – யுத்4-மிகை:41 294/3,4
உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும் – யுத்4-மிகை:41 301/1

TOP


அன்ன-காலை (1)

அன்ன-காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ – ஆரண்:14 32/1

TOP


அன்ன-காலையில் (1)

அன்ன-காலையில் போனகம் அமரர் பொன் கலத்தே – யுத்4-மிகை:41 204/1

TOP


அன்ன-போது (2)

அன்ன-போது அங்கு அரக்கர் பிரான் படை – யுத்2-மிகை:15 2/1
அன்ன-போது இராவணற்கு இளவல் ஆகிய – யுத்2-மிகை:16 16/1

TOP


அன்னங்கள் (8)

நடை இள அன்னங்கள் நளின நீர் கயல் – பால:3 53/2
அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின்றாரும் – பால:16 24/4
அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ – ஆரண்:11 53/4
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண் – கிட்:1 17/3
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன – கிட்:1 18/3
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூம் கொம்பர் பொலிவ – கிட்:1 18/4
தாள தாமரை அன்னங்கள் தாவிட – யுத்2:15 9/3
அன்னங்கள் படிந்தனவாம் எனலாய் – யுத்3:27 24/4

TOP


அன்னங்காள் (1)

வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கிட்:1 23/1

TOP


அன்னத்தின் (4)

உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி – பால:15 10/1
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின்
பெடையீர் ஒன்றும் பேசீரோ பிழையாதேற்கு பிழைத்தீரோ – கிட்:1 27/1,2
பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடை பறித்த – சுந்:9 17/2
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – யுத்1:9 24/4

TOP


அன்னத்தை (2)

அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – பால:18 6/3
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த – கிட்:7 84/3

TOP


அன்னதற்கு (1)

அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான் – பால:5 28/4

TOP


அன்னதன் (3)

மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம் – பால:16 35/4
அன்னதன் நடுவண் ஓர் அமளி மீமிசை – சுந்:2 121/1
அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானை – யுத்2:19 236/1

TOP


அன்னதனை (2)

அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – ஆரண்:6 125/4
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான் – யுத்4:36 18/4

TOP


அன்னதாக (1)

அன்னதாக அங்கு ஆறு பத்து என – அயோ-மிகை:11 12/1

TOP


அன்னதாம் (1)

அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ – சுந்:10 22/1

TOP


அன்னதாய் (1)

நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும் – சுந்:2 7/4

TOP


அன்னதால் (2)

முற்றுற நோக்கினான் முடிவும் அன்னதால்
கொற்றவ கேள் என இனைய கூறினான் – யுத்1:2 22/3,4
பராவ அரு மறை பொருள் பயனும் அன்னதால் – யுத்1:3 68/4

TOP


அன்னதின் (3)

பகுதியின் உள் பயன் பயந்தது அன்னதின்
விகுதியின் மிகுதிகள் எவையும் மேலவர் – யுத்1:3 69/1,2
ஆற்றினான் தன் அடு சிலை அன்னதின்
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும் – யுத்2:15 96/2,3
அன்னதின் மாயை இயற்றி அகன்றான் – யுத்3:20 17/3

TOP


அன்னது (96)

சரயு என்பது தாய் முலை அன்னது இ – பால:1 12/3
கெடுப்பவர் அன்னது ஓர் கேடு இலை என்றான் – பால:8 21/4
போக பூமியில் பொன் நகர் அன்னது ஓர் – பால:11 1/3
ஆடக மால் வரை அன்னது தன்னை – பால:13 33/1
தானும் அன்னது காதலித்தான் என – பால:18 32/3
அவன் அன்னது பகரும் அளவையின் மன்னவன் அயர்வான் – பால:24 19/1
அன்னது ஆதலின் அவனி வந்த கா – பால-மிகை:6 11/1
உண்டு பேர் உவகை பொருள் அன்னது
தொண்டை வாயினிர் சொல்லு-மின் ஈண்டு என்றாள் – அயோ:2 3/3,4
ஆளும் அ அரசே அரசு அன்னது
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே – அயோ:2 22/3,4
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி – அயோ:3 9/1
அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் கடல் அமிழ்தின் – அயோ:7 2/1
தெளிவு அன்னது ஓர் மொழியாள் நிறை தவம் அன்னது ஓர் செயலாள் – அயோ:7 2/2
தெளிவு அன்னது ஓர் மொழியாள் நிறை தவம் அன்னது ஓர் செயலாள் – அயோ:7 2/2
வெளி அன்னது ஓர் இடையாளொடும் விடை அன்னது ஓர் நடையான் – அயோ:7 2/3
வெளி அன்னது ஓர் இடையாளொடும் விடை அன்னது ஓர் நடையான் – அயோ:7 2/3
அந்தம்_இல் பேர் அரசு அளித்தி அன்னது
சிந்தனை எமக்கு என தெரிந்து கூறினான் – அயோ:12 11/3,4
அனை திறம் அல்லன அல்ல அன்னது
நினைத்திலை என்-வயின் நேய நெஞ்சினால் – அயோ:14 42/3,4
ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ – அயோ:14 45/2
அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ – அயோ:14 115/3
அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான் – அயோ:14 132/3
அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம் – ஆரண்:3 25/1
அன்னாள் அது கூற அரக்கனும் அன்னது ஆக – ஆரண்:10 152/1
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான் – ஆரண்:11 39/3
பறையும் துணை அன்னது பல் நெறி போய் – ஆரண்:11 54/3
பாக்கியம் உடைமை அன்றோ அன்னது பழுது போமோ – ஆரண்:11 56/4
ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி – ஆரண்:11 59/1
ஆணி ஆய பழி வர அன்னது
நாணி நாடு கடந்தனனாம்-கொலோ – ஆரண்:14 21/2,3
அன்னது கண்டனன் அல்கினான் என – ஆரண்:14 100/3
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – ஆரண்:16 2/1
அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி – ஆரண்:16 8/3
காதி காதலன் தரு கடலின் அன்னது – கிட்:1 4/4
அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகி – கிட்:1 22/1
ஏய அன்னது ஆம் இனிய சோலை-வாய் – கிட்:3 33/1
அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர் துணைவன் – கிட்:4 18/1
அன்னது ஆய குன்றின் ஆறு சென்ற வீரர் ஐந்தொடு ஐந்து – கிட்:7 9/1
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன் – கிட்:7 11/1
அன்னது கேட்டவள் அரச ஆயவற்கு – கிட்:7 30/1
அற்றான் அன்னது செய்கலான் எனா – கிட்:8 13/2
காவலுக்கு உரியது என்றால் அன்னது கருதி காண்டி – கிட்:9 10/2
பிறந்து பின் தீர்வலோ பின்னர் அன்னது
துறந்து சென்று உறுவலோ துயரின் வைகுவேன் – கிட்:10 88/3,4
செய்கை என் செய்கை அன்றோ அன்னது சிதையும்-ஆயின் – கிட்:11 62/3
அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி – கிட்:11 75/3
கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார் – கிட்:14 36/1
அன்னது இது தானவன் அரம்பையருள் ஆங்கு ஓர் – கிட்:14 57/1
அன்னது சுயம்பிரபை கூற அனுமானும் – கிட்:14 64/1
வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான் – கிட்:14 65/4
அரும் தவம் புரிதுமோ அன்னது அன்று எனின் – கிட்:16 5/1
ஆண்தகை அரசு இளம் குமர அன்னது
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால் – கிட்:16 11/3,4
ஆயது கருதினம் அன்னது அன்று எனின் – கிட்:16 17/3
விளித்தான் அன்னது கேட்டு மெய்ம்மையோய் – கிட்:16 43/1
என்றான் அன்னது காண்டும் யாம் எனா – கிட்:16 49/1
வேந்தன் அன்னது மெல்லியல்-தன் திருமேனி – சுந்:5 82/2
அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார் – சுந்:8 51/4
அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக – சுந்:14 39/1
கண்டனர் அன்னது ஓர் களிப்பினால் அவர் – சுந்-மிகை:14 27/2
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து – யுத்1:2 108/3
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய – யுத்1:3 42/4
பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும் – யுத்1:4 105/2
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே – யுத்1:13 12/3
நிற்க அன்னது நீர் நிறை கண்ணினான் – யுத்2:15 93/1
பற்று அங்கு அருமையின் அன்னது பயில்கின்றது ஒர் செயலால் – யுத்2:15 179/3
ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான் – யுத்2:15 199/3
சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன் சாம்பன் – யுத்2:15 199/4
செய் திறம் அன்னது தெரிய கேட்டியால் – யுத்2:16 83/4
அன்னது கண்டு அவன் தம்பியானவன் – யுத்2:16 89/1
முற்றி அன்னது முழங்கு முந்நீர் என முடுகி – யுத்2:16 242/3
அந்தரம் அன்னது நிகழும் அ வழி – யுத்2:16 307/1
அன்னது கேட்ட மைந்தன் அரும்பு இயல் முறுவல் தோன்ற – யுத்2:18 189/1
சூலம் அந்தகன் எறிந்தது அன்னது துணிந்து சிந்த இடை சொல்லுறும் – யுத்2:19 83/3
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல் – யுத்2:19 218/1
ஐயம் இல் வீடணன் அன்னது உரைப்பான் – யுத்3:20 29/4
அதிரும் வெம் செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில் – யுத்3:20 55/1
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார் ஆழி – யுத்3:21 22/1
கொல்வென் இங்கு அன்னது காண்டி-கொல் எனா – யுத்3:22 44/3
அன்னது புரிவென் என்னா ஆயிர நாமத்து அண்ணல் – யுத்3:22 153/1
அனையது வேறு நிற்க அன்னது பகர்தல் ஆண்மை – யுத்3:26 13/1
அன்னது நல்லதேயால் அமைதி என்று அரக்கன் சொன்னான் – யுத்3:26 14/1
அன்னது புரிதல் நன்று என்று அரக்கனும் அமைய அம் சொல் – யுத்3:26 18/1
புறத்தார் புகுந்து அகத்தார் என புகுந்து அன்னது புரப்பார் – யுத்3:27 141/2
அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான் – யுத்3:27 149/1
இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா – யுத்3:27 149/2
எய் வித்தகம் உளது அன்னது பிழையாது என இசையா – யுத்3:27 161/2
அன்னது நிகழும் வேலை ஆர்த்து எழுந்து அரியின் வெள்ளம் – யுத்3:28 48/1
நிலயம் அன்னது சாகர தீவிடை நிற்கும் – யுத்3:30 16/2
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – யுத்3:30 38/4
அன்னது அன்றியும் ஆழி நீர்க்கு அப்புறத்து உலகில் – யுத்3-மிகை:30 6/1
துளவு இயல் தொங்கலாய் நீ அன்னது துணிந்தாய் என்றால் – யுத்4:32 48/3
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும் அமரர் ஈந்தார் – யுத்4:37 3/1
அன்னது ஒன்றும் நினைந்திலன் ஆற்றுமோ – யுத்4:37 22/3
போவர் அஞ்சினர் அன்னது ஓர் போழ்தினின் – யுத்4:37 175/2
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான் – யுத்4:37 184/4
அன்னது ஆர் சொல்ல ஈது அறைதியால் என்றான் – யுத்4:40 77/4
பரதன் அன்னது பெறுக தான் முடியினை பறித்து இ – யுத்4:40 116/2
பொன்றுமால் அவன் எரியிடை அன்னது போக்க – யுத்4:40 127/2
அன்னது ஓர் அளவையின் விசும்பின் ஆயிரம் – யுத்4:41 103/1
அன்னது ஆதலின் அமரர் அ நகரிடை ஆங்கண் – யுத்4-மிகை:41 44/1

TOP


அன்னதே (10)

கொம்பினை காணும்-தோறும் குரிசிற்கும் அன்னதே ஆம் – பால:13 43/2
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி – ஆரண்:13 80/1
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல் – ஆரண்:15 52/3
அதிர் கழல் வீரர்-தாமும் அன்னதே அமைவது ஆனார் – ஆரண்:15 55/4
ஆதலால் அன்னதே அமைவது ஆம் என – கிட்:6 34/1
அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும் – சுந்:2 93/1
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து நக்கான் – யுத்2:19 187/3
அன்னதே என அரக்கனும் ஆதரித்து அமைந்தான் – யுத்3:22 184/1
அன்னதே கருமம் ஐய அன்றியும் அருகே நின்றால் – யுத்3:31 62/1
அன்னதே என அவன் உயிர்க்கு அமரர்-தம் பதிக்கே – யுத்4-மிகை:41 43/1

TOP


அன்னதேயால் (2)

அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால் – அயோ:3 20/4
ஐய ஈது அன்னதேயால் ஆயிர கோடி தேவர் – யுத்2:19 89/1

TOP


அன்னதேல் (2)

அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான் – யுத்3:22 157/4
அன்னதேல் இனி அமையும் எம் கடமை அஃது என்றான் – யுத்3:30 49/4

TOP


அன்னதை (1)

அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – யுத்4:32 31/4

TOP


அன்னதோ (1)

அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கி – யுத்4:37 215/1

TOP


அன்னதோர் (1)

அன்னதோர் அளவையின் அங்க நாடு ஒரீஇ – கிட்-மிகை:16 2/1

TOP


அன்னம் (69)

பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர் – பால:2 2/3
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை – பால:2 6/4
சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம்
மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை – பால:2 13/1,2
பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும் – பால:2 14/3
இன் துணை களி அன்னம் இரிக்குமே – பால:2 32/4
ஆளும் அன்னம் வெண்குடை குலங்களா அரும் கரா – பால:3 18/1
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் – பால:3 61/2
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று – பால:6 22/3
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர – பால:9 9/1
தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று – பால:10 21/3
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் – பால:10 23/4
அன்னம் இன்னணம் ஆயினள் ஆயவள் – பால:10 82/2
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன – பால:14 14/2
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் – பால:14 26/2
பொய்கை அம் கமல கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன – பால:14 63/1
செம் கையில் மஞ்ஞை அன்னம் சிறு கிளி பூவை பாவை – பால:14 66/1
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான் – பால:14 70/4
ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம் – பால:17 4/4
தொழும் தகைய மென் நடை தொலைந்து களி அன்னம்
எழுந்து இடைவிழுந்து அயர்வது என்ன அயல் எங்கும் – பால:22 25/1,2
அன்னம் அரிதின் பிரிய அண்ணலும் அகன்று ஓர் – பால:22 43/1
சிறை உறு கலுழன் அன்னம் சே முதல் பிறவும் ஊரும் – பால-மிகை:11 46/2
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம்
வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி – அயோ:2 86/1,2
ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள் – அயோ:3 12/1
அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து என கவரி துன்ன – அயோ:3 76/2
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – அயோ:4 53/4
அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம் – அயோ:7 7/2
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம்
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – அயோ:7 8/3,4
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன – அயோ:7 20/2
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் – அயோ:13 46/1
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை – ஆரண்:1 19/3
சீதை சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் – ஆரண்:1 38/4
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை – ஆரண்:1 59/1
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட – ஆரண்:3 58/4
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் – ஆரண்:4 36/2
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – ஆரண்:6 24/3
அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி – ஆரண்:6 59/1
கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம்
வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும் – ஆரண்:10 98/1,2
ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்து-அனைய செய்ய – ஆரண்:11 66/1
தாமரை வனத்திடை தாவும் அன்னம் போல் – ஆரண்:12 14/1
குலைவு உறல் அன்னம் முன்னம் யாரையும் கும்பிடா என் – ஆரண்:12 66/1
அன்னம் அயர்கின்றது நோக்கி அரக்கன் ஆக்கை – ஆரண்:13 19/2
அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா – ஆரண்:13 37/2
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த – ஆரண்:14 30/3
அன்னம் என அல்ல என ஆம் என நடந்தாள் – ஆரண்-மிகை:6 2/4
அரி மலர் பங்கயத்து அன்னம் எங்கணும் – கிட்:1 7/1
ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான் – கிட்:1 37/1
ஆடுகின்றன கொழுநரை பொருவின அன்னம் – கிட்:10 39/4
தூவி அன்னம் அன்னாள்-திறத்து இவை இவை சொல்லும் – கிட்:10 50/4
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம்
மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து – கிட்:10 75/2,3
தாமரை மலர் தவிசு இகந்து தகை அன்னம்
மாமரம் நிரை தொகு பொதும்பருழை வைக – கிட்:10 80/1,2
அஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே – கிட்:10 111/4
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில அன்னம் அன்ன – கிட்:13 60/3
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன – கிட்:13 64/1
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அ – கிட்:13 67/3
அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர் – கிட்:14 8/1
தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை – கிட்:14 38/4
தோல் அடி கிளை அன்னம் துவைப்பன – கிட்:15 40/4
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன – சுந்:2 102/1
அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள் – சுந்:2 149/2
தூவி அன்னம் மென் புனலிடை தோய்கிலா மெய்யாள் – சுந்:3 11/2
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும் – சுந்:6 44/2
தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள் – சுந்:12 30/4
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – யுத்1:10 10/3
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் – யுத்2:17 49/4
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் – யுத்3:23 23/4
அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர் – யுத்4:33 13/4
அன்னம் உன்னி அனுமனை நோக்கியே – யுத்4-மிகை:40 5/2
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடி தலத்து வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 283/4
பூ நிற விமானம்-தன் மேல் மிதிலை நாட்டு அன்னம் போனாள் – யுத்4-மிகை:42 6/4

TOP


அன்னம்-போல் (1)

அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – யுத்4:38 16/3

TOP


அன்னமும் (19)

அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண – பால:22 28/3
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார் – பால:23 85/3
அன்னமும் அன்னவர் அம் பொன் மலர் தாள் – பால:23 95/1
அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன – அயோ:4 174/2
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள் – அயோ:4 214/3
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – அயோ:7 2/4
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – அயோ:7 2/4
அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள்-அரோ – அயோ:14 85/4
அன்னமும் தளிர் ஆடையும் நல்கினாள் – அயோ-மிகை:2 1/4
அண்ணல் வீரனை தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார் – ஆரண்:9 27/3,4
கவான் அரசு அன்னமும் பெடையும் காண்டலின் – கிட்:1 3/2
கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான் – கிட்:1 22/2
அன்னமும் திசை திசை அகன்ற விண்ணின்-வாய் – கிட்:10 110/4
சுரும்பொடு தேனும் வண்டும் அன்னமும் துவன்றி புள்ளும் – கிட்:15 31/1
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா – கிட்:15 42/3
ஒக்க வெற்பினோடு அன்னமும் காக்கையின் உருவ – சுந்:13 26/2
மேல் நிறை அன்னமும் பெடையும் வேட்கை கூர் – யுத்1:4 25/3
ஐயனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ – யுத்4-மிகை:41 248/2
அன்னமும் முன்னர் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள் – யுத்4-மிகை:41 280/1

TOP


அன்னமே (5)

பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே – பால:2 33/4
கன்னியர் குடை துறை கமல அன்னமே – பால:3 64/4
நளினம் ஏறிய நாகு இள அன்னமே – பால:18 26/4
களம் நவில் அன்னமே முதல கண் அகன் – கிட்:1 6/1
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும் – யுத்3:26 43/1

TOP


அன்னர் (4)

அன்னர் ஆயினும் அரசனுக்கு அது அலது உறுதி – அயோ:1 32/1
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – ஆரண்:6 48/4
அன்னர் பின் படர்வார் என ஆயினார் – ஆரண்:7 14/3
அன்னர் ஆகி அரிதின் அடைந்தனம் – யுத்1-மிகை:9 12/4

TOP


அன்னவட்கு (1)

கேட்ட வாசவன் அன்னவட்கு அடிமையில் கிடைத்து – பால-மிகை:9 27/1

TOP


அன்னவர் (30)

அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்
கற்பின் நின்றன கால மாரியே – பால:2 59/3,4
துடி இடை பணை முலை தோகை அன்னவர்
அடி இணை சிலம்பு பூண்டு அரற்று மாளிகை – பால:3 36/1,2
உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல் போல் தேய்வன வளர்வது ஆசையே – பால:3 45/3,4
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே – பால:3 63/4
அன்னவர் தொழுதலும் அவரொடு ஏகினான் – பால:5 41/4
தெண் திரை பரவை திரு அன்னவர்
நுண் திரை புரை நோக்கிய நோக்கினை – பால:14 46/1,2
இறைஞ்ச அன்னவர் ஏத்தினர் ஏவ ஓர் – பால:21 43/1
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான் – பால:23 67/4
அன்னமும் அன்னவர் அம் பொன் மலர் தாள் – பால:23 95/1
நூல் கடல் அன்னவர் சொல் கடன் நோக்கி – பால:23 98/1
அள்ளல் மலர் திரு அன்னவர் தம்மை – பால-மிகை:23 5/3
அன்னவர் அருள் அமைந்து இருந்த ஆண்டையில் – அயோ:1 12/1
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான் – அயோ:4 157/1
கிட்டுவார் பொர கிடைக்கின் அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான் – கிட்:3 40/1,2
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர் – கிட்:10 35/3
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர்
இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினார் – சுந்:2 166/2,3
காட்டும் இதுவே கருமம் அன்னவர் கடும் போர் – சுந்:6 5/3
அன்னவர் தம்மொடும் வானர தலைவராய் அணுகி நின்றார் – யுத்1:2 98/2
அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர் – யுத்1:7 15/2
அன்னவர் அல்லர் மற்று அரக்கர் என்பதற்கு – யுத்1-மிகை:2 4/2
தேவர்கள் தேவன் நீ தெளியின் அன்னவர்
கூவி இங்கு அறிவது கொள்கை ஆகுமால் – யுத்1-மிகை:4 9/3,4
எனையர் அன்னவர் யாவரும் ஒரு குவடு ஏந்தி – யுத்2:15 187/2
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும் – யுத்2:18 39/2
அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம் – யுத்2:18 123/1
அன்னவர் உரைப்ப கேளா அரசன் மோதரனை நோக்கி – யுத்2-மிகை:16 12/1
அன்னவர் தம்மொடும் ஐ_இரு வெள்ளம் – யுத்3:20 20/1
அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார் – யுத்3:22 16/4
சிங்கம் அன்னவர் ஆக்கை-மேல் உவப்பு இல செலுத்தி – யுத்3:22 67/3
என்னை அன்னவர் அறிந்திலா-வகை செயல் இயற்ற – யுத்3:22 92/1
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி – யுத்4:35 16/4

TOP


அன்னவர்க்கு (5)

தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று – பால:10 21/3
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – ஆரண்:13 123/4
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால் – சுந்:5 13/3
அன்னவர்க்கு அடியனேன் நின் பிரிந்த பின் அடுத்த எல்லாம் – சுந்:14 44/1
அன்னவர்க்கு இறுதி ஆக அணி நகர் அழிப்பல் என்னா – சுந்-மிகை:12 8/2

TOP


அன்னவர்க்கே (1)

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே – பால:0 1/4

TOP


அன்னவருடை (1)

ஏலும் அன்னவருடை வலி அவன்-வயின் எய்தும் – யுத்1:2 108/2

TOP


அன்னவரை (2)

ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஐயா – ஆரண்:10 55/3
நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது – கிட்:11 5/1

TOP


அன்னவரோடும் (1)

எனையர் அன்னவரோடும் வேறு இருந்தனன் இரவி – கிட்:3 74/3

TOP


அன்னவள் (15)

அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள்
வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப மென் மலர் – பால:10 49/2,3
மெய் போதின் நங்கைக்கு அணி அன்னவள் வெண் பளிங்கில் – பால:17 13/1
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – பால:17 13/3
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப – பால:17 18/3
அன்னவள் யாவள் என்று அறைய கேட்டியால் – பால-மிகை:7 2/4
அன்னவள் மேனி காணா அனங்க வேள் சரங்கள் பாய – பால-மிகை:11 23/1
குன்று போல் எழுந்த கொங்கை மங்கை கொம்பை அன்னவள்
வென்றி வீரன் இங்கு வந்து வில் இறுத்த மேன்மையை – பால-மிகை:13 3/2,3
பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும் பிரியா – அயோ:1 49/1
அன்னவள் கூறுவாள் அரசர்க்கு அத்தையர்க்கு – அயோ:5 39/1
அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கு ஒவ்வா – ஆரண்:6 37/1
இப்படி ஏகினள் அன்னவள் இப்பால் – ஆரண்:14 61/1
காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம் – ஆரண்:16 7/2
நீயின் அன்னவள் குதலையிர் ஆதலின் நேடி – கிட்:10 45/1
சீதா பவள கொடி அன்னவள் தேடி என்கண் – சுந்:4 85/2
அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல் – யுத்2:18 79/2

TOP


அன்னவள்-தன் (1)

மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான – பால:22 28/2

TOP


அன்னவள்-தன்னை (1)

அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற – ஆரண்:10 81/1

TOP


அன்னவளாயும் (1)

அன்னவளாயும் அரும்_பெறல் ஆரமும் – அயோ:2 6/1

TOP


அன்னவளை (1)

அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான் – பால:22 30/1

TOP


அன்னவற்கு (3)

அன்னவற்கு அடிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன் – சுந்:12 77/1
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் – யுத்1:3 126/4
அன்னவற்கு இளவல் தன்னை அரு மறை பரம் என்று ஓதும் – யுத்1:9 73/1

TOP


அன்னவன் (57)

அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக – பால:5 34/1
அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான் – பால-மிகை:7 4/1
அடல் உறு படை ஒன்று ஈயா அன்னவன் அகன்றான் அன்றே – பால-மிகை:11 19/4
அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல் – அயோ:4 161/1
அன்னவன் உரை கேளா அமலனும் உரைநேர்வான் – அயோ:8 40/1
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – அயோ:11 76/2
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி – அயோ:12 17/3
பருமையும் அன்னவன் படைத்த சேனையின் – அயோ:14 29/2
அன்னவன் நடுவுற ஊழி ஆழி ஈது – ஆரண்:7 113/1
கை களிறு அன்னவன் பகழி கண்டகர் – ஆரண்:7 123/1
அன்னவன் அமைச்சரை நோக்கி ஆண்டு ஒரு – ஆரண்:10 10/1
நீல சிகர கிரி அன்னவன் நின்ற வெய்யோன் – ஆரண்:10 132/1
அயர்வு இலன் இ வழி உறையும் அன்னவன்
பெயரினை தெரிகுதிர் பெருமையீர் என்றாள் – ஆரண்:12 37/3,4
அன்னவன் அஃது எலாம் அறிய கூறலும் – ஆரண்:14 85/2
எண்_இல் அன்னவன் குணங்களை வாய் திறந்து இசைத்தான் – ஆரண்:15 39/3
அன்னவன் சிறுவனால் இ ஆண்தகை அன்னை ஏவ – கிட்:2 28/1
வேலி அன்னவன் மலையின்-மேல் உளான் – கிட்:3 37/2
அன்னவன் எமக்கு அரசன் ஆகவே – கிட்:3 50/1
ஆவி உண்டனன் அவனை அன்னவன் – கிட்:3 58/4
பிறிதும் அன்னவன் பெரு வலி ஆற்றலை பெரியோய் – கிட்:3 80/1
அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்-தம் – கிட்:5 7/1
பரமன் அன்னவன் பெயர் அறிகுவென் என பறிப்பான் – கிட்:7 72/4
அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின் என்றான் – கிட்:9 27/4
அது பெரிது அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி – கிட்:11 85/1
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை அன்னவன்
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே – சுந்:2 58/3,4
வீங்கு அணை பணி மிசை மேகம் அன்னவன்
பூம் கணைக்காற்கு ஒரு பரிசுதான் பொரு – சுந்:4 43/2,3
முந்தும் எனின் அன்னவன் முடி தலை முசித்து என் – சுந்:6 7/3
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய – சுந்:8 9/3
விதி என அன்னவன் வெந்நிட்டு ஓடவே – சுந்:9 19/3
அன்னவன் தேவி-தன்னை அங்கதன் நாடலுற்ற – சுந்:12 80/3
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன்
ஓங்கிய மேல் நிலை உணரல்-பாலதோ – யுத்1:3 60/3,4
தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ – யுத்1:4 65/4
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின் – யுத்1:4 69/1
அன்னவன் தனி மகள் அலரின்-மேல் அயன் – யுத்1:4 98/1
அன்னவன் பெரும் துணைவராய் அமர் தொழிற்கு அமைந்தார் – யுத்1:5 46/2
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை – யுத்1:5 49/3
அன்னவன் தனக்கு இளையவன் அ பெயர் ஒழிந்தான் – யுத்1:5 50/3
பழி படைத்த பெரும் பயத்து அன்னவன்
வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால் – யுத்1:9 44/3,4
அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக – யுத்1:12 43/3
அன்னவன் தனக்கு மாதை விடில் உயிர் அருளுவாயேல் – யுத்1:14 6/1
அனைத்தும் அன்னவன் ஏவலை தலைக்கொண்டு அங்கு அவன் பேர் – யுத்1-மிகை:3 6/3
அன்னவன் புகழ் சீலம் நல் அறம் தனி மெய்ம்மை – யுத்1-மிகை:3 7/1
ஆளி தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான் – யுத்2:18 241/4
ஆளி திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும் – யுத்2:19 17/2
அன்னவன் வரவு காணா அயில் எயிற்று அரவம் எல்லாம் – யுத்2:19 295/1
என்று சொல்ல அன்னவன் எழுந்திராமை கண்டு போய் – யுத்2-மிகை:16 8/1
ஆலம் உண்டவன் முதல் அளித்தது அன்னவன்
சூலம் உண்டு அளப்பு இல கோடி பேய் சுமந்து – யுத்2-மிகை:16 49/1,2
பின்னை நின்றது புரிவென் என்று அன்னவன் பேச – யுத்3:22 92/3
அன்னவன் தன்னை கண்டால் ஆணையே அரக்கர்க்கு எல்லாம் – யுத்3:24 16/1
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே – யுத்3:24 22/1
அ தலை அன்னவன் அனையன் ஆயினான் – யுத்3:24 65/1
அன்னவன் படைக்கலம் அமரர் தானவர் – யுத்3:24 84/1
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன்
வர கதம் சிறப்பன மாற்றம் கூறுவான் – யுத்3:27 69/3,4
சூல் ஆயின மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க – யுத்4:37 55/4
அன்னவன் தனை கொணருதி ஆங்கு அணைந்து என்றான் – யுத்4-மிகை:41 17/4
சுடர் முடி பறித்த அ நாள் அன்னவன் தொல்லை வெம் போர் – யுத்4-மிகை:41 56/3
அன்னவன் தனக்கு வேண்டும் அரும் கடன் முறையின் ஆற்றி – யுத்4-மிகை:41 235/1

TOP


அன்னவன்-தன்னை (1)

அன்னவன்-தன்னை உம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி – சுந்:4 31/1

TOP


அன்னவன்-தனக்கு (2)

அன்னவன்-தனக்கு வேந்தன் அரசொடு முடியும் ஈந்து – பால-மிகை:8 8/1
அன்னவன்-தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம் – யுத்1-மிகை:11 4/1

TOP


அன்னவன்-தனை (2)

அன்னவன்-தனை கடிது அகற்றினேன் பொரு – ஆரண்-மிகை:13 1/2
சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – யுத்1:3 16/4

TOP


அன்னவன்னொடும் (1)

அன்னவன்னொடும் போன அரக்கரில் – யுத்2:15 89/1

TOP


அன்னவனுக்கு (1)

சொன்னான் அன்றே அன்னவனுக்கு துணிவு எல்லாம் – ஆரண்:11 8/4

TOP


அன்னவனும் (3)

புணர்ந்து அவளும் அன்னவனும் அன்றில் விழை போகத்து – கிட்:14 58/1
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான் – யுத்4:36 18/4
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார் – யுத்4:37 26/4

TOP


அன்னவனை (1)

கொண்டாள் ஒரு துணுக்கம் அன்னவனை கொற்றவனார் – யுத்2:17 89/2

TOP


அன்னவாறு (1)

அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – பால:5 23/4

TOP


அன்னவே (5)

வாழ் நில குல கொழுந்தை மௌலி சூட்டி அன்னவே – பால:3 25/4
நள் ஒலித்தில நளிர் கலையும் அன்னவே
புள் ஒலித்தில புனல் பொழிலும் அன்னவே – அயோ:4 204/2,3
புள் ஒலித்தில புனல் பொழிலும் அன்னவே
கள் ஒலித்தில மலர் களிறும் அன்னவே – அயோ:4 204/3,4
கள் ஒலித்தில மலர் களிறும் அன்னவே – அயோ:4 204/4
அன்னவே காலங்கள் கழியும் ஆதலான் – சுந்:12 57/3

TOP


அன்னவை (26)

நுழைவன அன்னவை நுழைய நோவொடு – பால:3 46/3
வாளிகள் அன்னவை மலர்வ மற்று அவை – பால:3 63/3
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி – அயோ:4 141/2
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம் – அயோ:12 8/3,4
பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல் – அயோ:13 16/2
ஆழி வரி வில் கரனும் அன்னவை அறுத்தான் – ஆரண்:9 12/4
கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான் – கிட்:6 4/3
சான்று உள அன்னவை தையல் கேட்டியால் – கிட்:7 25/4
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர் – கிட்:11 27/3
அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால் – கிட்:12 33/1
மீளவும் உற்றேம் அன்னவை தீரும் வெளி பெற்றேம் – கிட்:17 3/2
கோள் அமைந்து அன்னவை கூறுதலுற்றான் – சுந்-மிகை:11 20/4
அரசன் அன்னவை உரை-செய்ய அந்தணன் அஞ்சி – யுத்1:3 37/1
திருவிலிக்கு அன்னவை சிதைந்தவோ என்பார் – யுத்1:4 36/2
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய் – யுத்1:4 76/2
வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால் – யுத்1:4 92/2
கர பல் நகம் அன்னவை மின் உக காந்துகின்றான் – யுத்1:11 31/2
சிரமும் அன்னவை ஆதலின் வேற்றுமை தெரியா – யுத்2:15 235/2
சொல்லாடினன் அன்னவை சொல்லுதுமால் – யுத்2:18 54/4
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான் – யுத்2:18 162/3
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப – யுத்2:19 19/2
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – யுத்3:24 28/4
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லா – யுத்4:33 17/3
மெய்யன் அன்னவை கண்டிலன் வேதங்கள் – யுத்4:37 30/3
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான் – யுத்4:40 93/4
அன்னவை மன கொள கருதும் ஆகையால் – யுத்4-மிகை:40 15/2

TOP


அன்னவைதான் (1)

உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ – ஆரண்:15 47/2

TOP


அன்னள் (4)

அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும் அனையாள் – பால-மிகை:9 3/4
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – சுந்:1 57/2
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ – சுந்:2 197/3
அன்னள் ஆய அருந்ததி கற்பினாள் – சுந்-மிகை:3 7/1

TOP


அன்னன் (1)

அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று – யுத்4:41 57/2

TOP


அன்னா (1)

அன்னா பல பலவும் பன்னி அழும் மயங்கும் – ஆரண்:13 100/1

TOP


அன்னாட்கு (1)

தன்னையே நினைந்து நோற்கும் சவரியை தலைப்பட்டு அன்னாட்கு
இன்னுரை அருளி தீது இன்று இருந்தனை போலும் என்றான் – ஆரண்:16 2/2,3

TOP


அன்னாய் (7)

அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன – பால:9 23/2
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன – அயோ:4 36/3
அரா_அணை அமலன் அன்னாய் அறிவித்தேன் முன்னம் தேவர் – ஆரண்:6 45/3
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – சுந்:4 35/3
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் – யுத்2:17 49/4
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் – யுத்3:23 23/4
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய் – யுத்3:31 45/4

TOP


அன்னார் (30)

தடுப்பவரே பகை தம்மையும் அன்னார்
கெடுப்பவர் அன்னது ஓர் கேடு இலை என்றான் – பால:8 21/3,4
நெஞ்சினர் ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார்
செம் சிலை கரத்தர் மாதர் புலவிகள் திருத்தி சேந்த – பால:10 20/2,3
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில் காண சத கோடி – பால:10 31/2,3
அம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர் கைகள் தீண்ட – பால:17 8/1
மலர்ந்த பூம் தொடையல் மாலை மைந்தர்-பால் மயிலின் அன்னார்
கலந்தவர் போல ஒல்கி ஒசிந்தன சில கை வாரா – பால:17 10/2,3
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார்
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர் தடங்கட்கு எல்லாம் – பால:18 7/2,3
தப்பின மணி காசும் சங்கமும் மயில்_அன்னார் – பால:23 30/1
வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார்
தூ எழு குருதி வெள்ள துறையிடை முறையின் எந்தைக்கு – பால:24 33/2,3
பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரை பொருந்தி அன்னார்
செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர் தடுப்பது ஏய்க்கும் – அயோ:6 1/1,2
இருந்தார் வானோர் உன் அருளாலே இனிது அன்னார்
விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றை – அயோ:6 20/2,3
வைகினர் இனிது அன்னார் அ வழி மறையோனும் – அயோ:9 29/1
ஒருவனோ குபேரன் நின்னொடு உடன்பிறந்தவர்கள் அன்னார்
தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார – ஆரண்:6 46/2,3
ஆசை சுமந்த நெடும் கரி அன்னார்
பாசிலை துன்று வனம் பல பின்னா – ஆரண்:14 33/1,2
திறம் திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்து தாழ்த்தான் – கிட்:11 64/2
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார்
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால் பஞ்சி குன்றா – சுந்:2 34/2,3
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார்
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை – சுந்:2 213/3,4
கொன்று அருள் நின்னால் அன்னார் குறைவது சரதம் கோவே – சுந்:3 129/3
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார் – சுந்:3 153/3
சீறிய கால தீயின் செறி சுடர் சிகைகள் அன்னார் – சுந்:10 9/4
செம் மலர் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார்
வெம்மை உற்று உன் மேல் வீழ்வார் வெள்கியே நகை செய்து ஓத – சுந்-மிகை:3 19/1,2
என பதம் வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை கேளா – சுந்-மிகை:6 1/1
காட்டிர் என்று எழுந்தான் அன்னார் வாலி சேய் முதல கற்றோர் – சுந்-மிகை:14 8/2
ஆறு படர்கின்றன என படர அன்னார்
பாறு பொருகின்றன பருந்து இவை என போய் – யுத்1:12 18/2,3
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – யுத்2:19 101/4
ஆறினன் என்பது அறிந்தனர் அன்னார்
தேறினர் நின்றனர் சிந்தை தெளிந்தார் – யுத்3:20 16/1,2
குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி – யுத்3:26 22/2
அன்னார் உதிரத்துள் அழுந்துதலால் – யுத்3:27 36/2
அன்னார் செரு விளைத்தார் என இமையோர் எடுத்து அழைத்தார் – யுத்3:27 116/2
ஆர்த்தார் அன்னார் அன்ன கணத்தே அவர் ஆற்றல் – யுத்3:31 188/1
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற – யுத்4:42 11/1

TOP


அன்னார்-தாமும் (1)

அன்னார்-தாமும் ஆர்கலி ஏழும் என ஆர்த்தார் – யுத்3:31 187/1

TOP


அன்னாரேனும் (1)

அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால் – சுந்:2 82/3

TOP


அன்னாரை (2)

ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற – யுத்2:16 138/2
கன்னி நன் மயில் அன்னாரை நெடும் களியாட்டம் கண்டான் – யுத்3:25 1/4

TOP


அன்னாள் (30)

வார்த்தை உரை-செய்தனள் இடிக்கும் மழை அன்னாள் – பால:7 32/4
தேன் உகு நறவ மாலை செறி குழல் தெய்வம் அன்னாள்
தானுடை கோல மேனி தடத்திடை தோன்ற நோக்கி – பால:18 8/1,2
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள்
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – பால:19 20/3,4
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – பால:19 59/3
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி ஆண்டு அமலன் மேனி – பால:21 15/3
பழுது இலா ஒரு பாவை அன்னாள் பதைத்து – பால:21 24/1
முலை இடை முகிழ்ப்ப தேரின் முன் திசை முளைத்தது அன்னாள்
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – பால:23 79/2,3
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள் – அயோ:3 8/4
ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள்
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் – அயோ:3 12/1,2
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள் – அயோ:3 47/4
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அ ஊர் – அயோ:3 70/3
பெண்டிரில் கூற்றம் அன்னாள் பிள்ளையை கொணர்க என்றாள் – அயோ:3 83/4
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான் – அயோ:4 1/4
எழுது பாவை அன்னாள் மன துணுக்கமொடு எழுந்தாள் – அயோ:4 213/4
அன்னாள் இன்ன பன்னி அழிய துயரால் மன்னர் – அயோ-மிகை:4 2/1
அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள்
செவ்வி முகம் முன்னி அடி செங்கையின் இறைஞ்சா – ஆரண்:6 30/1,2
பூண் இயல் கொங்கை அன்னாள் அம் மொழி புகறலோடும் – ஆரண்:6 39/3
அன்னாள் அது கூற அரக்கனும் அன்னது ஆக – ஆரண்:10 152/1
ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்து-அனைய செய்ய – ஆரண்:11 66/1
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் – ஆரண்:12 64/1
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியை தலைப்பட்டு அன்னாள்
ஏயது ஓர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி – ஆரண்:15 54/3,4
தாரையை வணங்கி அன்னாள் தாய் என தந்தை முந்தை – கிட்:9 32/3
அங்காரதாரை பெரிது ஆலாலம் அன்னாள் – சுந்:1 63/4
வாழ்நாள் அன்னாள் போவதின் மேலே வழி நின்றாள் – சுந்:2 73/2
அயில் எயிற்று வெம் புலி குழாத்து அகப்பட்டது அன்னாள் – சுந்:3 4/4
தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள் – சுந்:12 30/4
சென்று அவன்-தன்னை சார்ந்தாள் மயன் அருள் திலகம் அன்னாள் – சுந்-மிகை:3 17/4
மொழிந்த சொல் அமிழ்தம் அன்னாள் திறத்தினின் முறைமை நீங்கி – யுத்1:4 147/1
குடித்தாள் துயரை உயிரோடும் குழைத்தாள் உழைத்தாள் குயில் அன்னாள் – யுத்3:23 8/4
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடி தலத்து வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 283/4

TOP


அன்னாள்-தன்னொடு (1)

மானே அன்னாள்-தன்னொடு தம்முன் வரை ஆரும் – ஆரண்:15 28/1

TOP


அன்னாள்-திறத்து (1)

தூவி அன்னம் அன்னாள்-திறத்து இவை இவை சொல்லும் – கிட்:10 50/4

TOP


அன்னாளும் (1)

வேலை வாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல் – அயோ:8 20/2

TOP


அன்னாளை (2)

கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா – ஆரண்:11 67/3
தொண்டை வாய் மயில் அன்னாளை மனத்தொடும் தொழுது நின்றான் – யுத்3-மிகை:26 5/4

TOP


அன்னாற்கு (1)

கவள யானை அன்னாற்கு அந்த கடி நறும் கமல – கிட்:1 17/1

TOP


அன்னான் (73)

மொய் மாண் கழலோன் தரு நல் அற மூர்த்தி அன்னான் – பால:4 1/4
ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் – பால:4 4/4
பொன் நெடும் குன்றம் அன்னான் புகர் முக பகழி என்னும் – பால:7 50/1
பாரின்-பால் விசும்பின்-பாலும் பற்று அற படிப்பது அன்னான்
பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – பால:8 7/1,2
கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான் – பால:19 59/1
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் – பால:21 19/4
அமிர்து உகு குதலை மாழ்கி அரசன்-மாட்டு உரைப்ப அன்னான்
நிமிர் குழல் மடவார் தேற்றி நிறை தவன் சூளி நல்கும் – பால-மிகை:8 6/2,3
அரிகுதும் என்ன பொங்கி அடர்த்தனர் அடர அன்னான்
எரி எழ விழித்தலோடும் இறந்தனர் குமரர் எல்லாம் – பால-மிகை:11 17/3,4
கோன் இனிது உறையும் சோலை குறுகினன் குறுக அன்னான்
ஈனன் நீ யாவன் என்னை நேர்ந்தது இ இடையில் என்ன – பால-மிகை:11 29/2,3
இற்றதோ என நக்கு அன்னான் யான் இரு வேள்வி முற்றி – பால-மிகை:11 30/1
அற திறன் நன்று தாரா கணத்தொடும் அமைக அன்னான் – பால-மிகை:11 35/4
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் – அயோ:3 5/4
கொள்ளான் நின் சேய் இ அரசு அன்னான் கொண்டாலும் – அயோ:3 30/1
அந்தி வந்து அடைந்த தாயை கண்ட ஆன் கன்றின் அன்னான் – அயோ:3 108/4
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான் – அயோ:4 132/4
அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி – அயோ:4 145/1
கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான் – அயோ:8 17/1
முன்னவன் என்று நினைந்திலன் மொய் புலி அன்னான் ஓர் – அயோ:13 16/1
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி – அயோ:14 115/2
கயில் விரி வயிர பைம் பூண் கடும் திறல் மடங்கல் அன்னான்
துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும் அவளை நாமே – அயோ-மிகை:8 4/2,3
ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான்
மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – ஆரண்:3 38/2,3
அனையவள் கருத்தை உன்னா அஞ்சன குன்றம் அன்னான்
புனை_இழை காட்டு அது என்று போயினான் பொறாத சிந்தை – ஆரண்:11 55/1,2
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று – ஆரண்:12 81/1
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான்
தீது அவித்து அமைய செய்த செய் தவ செல்வம் நன்றே – கிட்:2 21/3,4
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன – கிட்:7 39/4
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான்
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா – கிட்:9 25/1,2
புரசை யானை அன்னான் புகலோடும் அ – கிட்:11 43/3
சிதையாத செருவில் அன்னான் முன் சென்று செறுநர் மார்பில் – கிட்:11 65/3
பொரு_அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது வேகம் – சுந்:1 38/1
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை – சுந்:1 39/1
அன்னான் அரும் காதலன் ஆதலின் அன்பு தூண்ட – சுந்:1 45/1
சாகா வர தலைவரில் திலகம் அன்னான்
ஏகா அரக்கி குடர் கொண்டு உடன் எழுந்தான் – சுந்:1 72/1,2
சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான் – சுந்:2 94/4
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான் – சுந்:10 20/4
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான்
போர் அணங்கு இடங்கர் கவ்வ பொது நின்று முதலே என்ற – சுந்:12 74/2,3
தம்முனை கொல்வித்து அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற – சுந்:12 84/1
அனந்தனே முதலாகிய நாகங்கள் அருள் என்-கொல் என அன்னான்
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால் – யுத்1:3 88/1,2
மேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல் என்றார் – யுத்1:9 75/4
கவடு உக பொருத காய் களிறு அன்னான்
அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும் – யுத்1:11 1/1,2
வேறாக நின்றான் நளன் என்னும் விலங்கல் அன்னான்
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன் – யுத்1:11 27/1,2
ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான் – யுத்1:12 7/4
வாங்கிய மணிகள் அன்னான் தலை மிசை மௌலி மேலே – யுத்1:12 44/1
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி – யுத்1:13 4/3
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலயம் அன்னான் – யுத்1:14 2/4
கொடும் தொழில் மடங்கல் அன்னான் எதிர்சென்று குறுகி நின்றான் – யுத்1:14 19/4
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர பார்த்து இங்கு – யுத்1:14 20/1
பேதம் அற்று இருந்தும் அன்னான் பிரிந்த வஞ்சத்தை ஓர்ந்தும் – யுத்1-மிகை:4 10/3
அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான்
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – யுத்2:15 162/2,3
பொறித்த போது அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை – யுத்2:16 17/3
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா – யுத்2:16 24/4
தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா – யுத்2:16 26/4
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனி தோளின் ஏற்றான் – யுத்2:16 182/4
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர நோக்கி – யுத்2:16 186/1
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான் – யுத்2:18 14/2
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று – யுத்2:18 31/3
அன்னான் வரும் அளவின் தலை நிலைநின்றன அனிகம் – யுத்2:18 171/1
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – யுத்2:19 119/4
பனி எனப்படுவித்து அன்னான் பலத்தையும் தொலைத்து பட்டான் – யுத்2:19 230/3
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணை கைம்மால் யானை அன்னான் – யுத்2:19 242/4
அன்னான் நிலை கண்டு அயல் நின்று அறைவான் – யுத்3:21 3/4
சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான் – யுத்3:21 33/4
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால் – யுத்3:22 211/2
தெரிந்தனென் முன்னே அன்னான் செய்தது என் தெரித்தி என்றான் – யுத்3:24 21/3
கூய்க்கொண்டு குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல் – யுத்3:26 82/3
மானிடர் இலங்கை வேந்தை கொல்வரே நீயும் அன்னான்
தானுடை செல்வம் துய்க்க தகுதியே சரத்தினோடும் – யுத்3:27 170/2,3
கோல் ஒன்று துணிதலோடும் கூற்றுக்கும் கூற்றம் அன்னான்
வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன – யுத்3:27 179/1,2
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான் – யுத்3:31 216/4
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான்
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் – யுத்4:32 40/3,4
அ மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப அன்னான்
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர – யுத்4:41 28/1,2
கழுவினன் உச்சி மோந்து கன்று காண் கறவை அன்னான் – யுத்4:41 117/4
மாறுபட தேவர்களை ஏவல்கொளும் வாள் அரக்கன் மடிய அன்னான்
ஏறி வரு பொன் தடம் தேர் பாகனும் பொன்றிட பண்டு அங்கு இமையா முக்கண் – யுத்4-மிகை:37 30/1,2
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே – யுத்4-மிகை:41 241/4
கல் திரள் வயிர திண் தோள் கடும் திறல் மடங்கல் அன்னான்
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் தொழுது சூழ்ந்தான் – யுத்4-மிகை:42 45/3,4

TOP


அன்னான்-தனை (2)

அன்னான்-தனை ஐயனும் ஆதியொடு அந்தம் என்று – அயோ:4 138/1
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்-தனை உற்றான் – சுந்:2 134/4

TOP


அன்னானினும் (1)

முன்னே செல்லும் முன்னவன் அன்னானினும் முந்த – ஆரண்:15 34/2

TOP


அன்னானுடன் (1)

அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு – கிட்:16 45/1

TOP


அன்னானும் (1)

இந்து_மோலி அன்னானும் இரங்கினான் – அயோ:14 1/3

TOP


அன்னானை (4)

கரும் தட மலை அன்னானை எதிர்கொண்டு கடன்கள் யாவும் – ஆரண்:11 1/3
அன்னானை கடிது அஞ்சலித்து நீ – கிட்:16 52/1
அன்னானை தொழுது அஞ்சி அகன்றது – யுத்1:3 94/3
அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய் – யுத்1:3 170/1

TOP


அன்னானொடு (1)

அன்னானொடு போயின தானை அளந்து கூற – யுத்2:19 24/1

TOP


அன்னீர் (1)

அறம் தரும் செல்வம் அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னை – யுத்2:17 15/1

TOP


அன்னே (2)

அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி – பால:10 30/2
அன்னே நன்று என்றாள் அவர் எல்லாம் அமைவுற்றார் – சுந்:3 152/4

TOP


அன்னேயோ (2)

அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன் – யுத்4:38 22/1
அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன் – யுத்4:38 22/1

TOP


அன்னை (46)

போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – பால:9 25/4
ஆய தன் அன்னை அடி துணை சூடி – பால:23 94/3
அடுத்து என் வேள்வியும் நின் அன்னை சாபமும் – பால-மிகை:11 5/3
சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான் – அயோ:4 138/4
கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என – அயோ:11 40/3
அன்னை ஏவினாள் அடி இறைஞ்சினான் – அயோ:11 117/1
அன்னை தீமையால் அரசன் நின்னையும் – அயோ:11 124/2
அடைவு_அரும் கொடுமை என் அன்னை செய்கையை – அயோ:12 15/1
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – அயோ:12 55/4
கூயள் அன்னை என்றே சென்று கூறலும் – அயோ-மிகை:11 2/3
வினை திறத்து அரசினை விரும்பில் அன்னை கேள் – அயோ-மிகை:11 6/2
அன்னை தாளில் வீழ்ந்து இளைய அண்ணலும் – அயோ-மிகை:11 8/2
ஐய நின்னுடைய அன்னை மூவரும் – அயோ-மிகை:14 5/1
அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய் – ஆரண்:11 27/3
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் – ஆரண்:12 37/2
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – ஆரண்:13 19/4
அன்னவன் சிறுவனால் இ ஆண்தகை அன்னை ஏவ – கிட்:2 28/1
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான் – கிட்:4 20/3
இ நிலை கண்ட அன்னை ஏந்து இழை ஆயத்தொடு – கிட்:11 83/3
அது பெரிது அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி – கிட்:11 85/1
அன்னை போன பின் அங்கத காளையை – கிட்-மிகை:11 3/1
ஆய சொல் தலை-மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை – சுந்:4 29/1
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை – சுந்:4 78/1
பொலம் கொள் கழல் தாழ்குவென் இது அன்னை பொருள் அன்றால் – சுந்:5 5/4
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும் – சுந்:5 37/2
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி அன்னை நீ – சுந்:5 71/4
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – சுந்:6 47/3
அன்னை வைகுறும் அ இடத்து ஆயினான் – சுந்-மிகை:3 15/4
மூன்று உலகினுக்கும் ஓர் அன்னை மொய்ம் மலர் – சுந்-மிகை:4 4/2
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 9/1
வீய்ந்துறும் விரிஞ்சன் முன்னா உயிர் எலாம் வெருவல் அன்னை
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – யுத்3:23 26/3,4
ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர் அஞ்சல் அன்னை
கூவலில் புக்கு வேலை கோட்படும் என்று கொள்ளேல் – யுத்3:23 28/3,4
அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே – யுத்3:23 30/1
சரதம் அன்னை சொல் தாங்கி தவத்து உறும் – யுத்3-மிகை:31 42/3
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று – யுத்4:38 6/1
அடல் அரக்கியர் அன்னை நின் பாதமே – யுத்4:40 20/3
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா – யுத்4:40 21/1
அங்கி யான் என்னை இ அன்னை கற்பு எனும் – யுத்4:40 78/1
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – யுத்4:40 99/4
பிறக்கும் பொன் வயிற்று அன்னை இ பெய்வளை பிழைக்கின் – யுத்4:40 100/2
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – யுத்4:40 126/2
அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள் என்று – யுத்4-மிகை:38 4/1
அன்னை சோபனம் ஆய்_இழை சோபனம் – யுத்4-மிகை:40 3/1
அன்னை என் அகத்தினுள் அருவம் ஆயினாள் – யுத்4-மிகை:40 15/4
அன்னை வாசவன் திருவினை தந்தது என்று அறைந்தான் – யுத்4-மிகை:41 157/4
மேயினன் வணங்கி அன்னை விரை மலர் தாளின் வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 265/4

TOP


அன்னை-தன் (4)

வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ – அயோ:12 11/2
அந்தரத்தின் வந்து அன்னை-தன் கோயிலை – கிட்:11 26/3
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – சுந்:5 78/3
தங்கு பொன் வயிற்று அன்னை-தன் தன்மையை நிகழ்த்தும் – யுத்4-மிகை:41 155/4

TOP


அன்னை-தன்னை (1)

நாடு அறியா துயர் இழைத்த நவை அரக்கி நின் அன்னை-தன்னை நல்கும் – ஆரண்:6 127/1

TOP


அன்னை-தனக்கும் (1)

எம்பிக்கும் என் அன்னை-தனக்கும் இறுதிக்கு ஓர் – ஆரண்:11 17/1

TOP


அன்னைமார்க்கும் (1)

அன்னைமார்க்கும் தன் அமைச்சர்க்கும் சோபனம் அறிவித்து – பால-மிகை:14 5/2

TOP


அன்னைமீர் (1)

அன்னைமீர் ஐயன்மீர் என் ஆர் உயிர் தங்கைமீரே – யுத்2:17 44/1

TOP


அன்னையர் (2)

அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும் – அயோ:4 150/1
அன்னையர் மூவரும் அமரர் போற்றிட – யுத்4-மிகை:41 220/1

TOP


அன்னையார் (1)

அன்னையார் எனக்கு அழகு செய்தவா – அயோ:11 129/4

TOP


அன்னையால் (1)

வெவ்வியது அன்னையால் விளைந்தது ஈண்டு ஒரு – அயோ:5 34/1

TOP


அன்னையும் (3)

அற பொருள் உணர்ந்தோய் என்-தன் அன்னையும் அத்தன்-தானும் – பால-மிகை:11 41/3
அன்ன தன்மையள் ஐயனும் அன்னையும்
சொன்ன செய்ய துணிந்தது தூயதே – அயோ:4 219/1,2
அன்னையும் மகனும் முன் போல் ஆக என அருளின் ஈந்து – யுத்4-மிகை:41 249/2

TOP


அன்னையே (6)

அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக என்றான் – பால:9 16/4
அன்னையே அறம் பார்க்கிலை ஆம் என்றான் – அயோ:4 19/4
அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமை விட்டு – ஆரண்:1 39/3
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே – ஆரண்:10 30/2
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை – சுந்:3 53/3
ஆம் கணைக்கு ஆவமோ ஆவது அன்னையே – சுந்:4 43/4

TOP


அன்னோ (4)

அன்னோ கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால் – ஆரண்:15 34/4
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ
சென்று நீர் பொருதிர் என்று திற திறம் செலுத்தி தேய – சுந்:11 9/2,3
சுழிக்கும் கொல்லன் ஊது உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னோ
கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – யுத்1:1 4/3,4
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – யுத்2:19 106/4

TOP


அன்னோர் (3)

தனது ஒரு தம்பி அன்னோர் சாற்றிய வாய்மை மெய்யும் – யுத்1-மிகை:9 6/2
சிலைக்கிடை தொடுத்து அங்கு ஏந்து மா மலை சிதைத்திட்டு அன்னோர்
கலக்கமுற்று இரிய ஒவ்வோர் பகழியின் காய்ந்து கொல்வான் – யுத்2-மிகை:15 20/3,4
போர் எதிர் புக கண்டு அன்னோர் அனைவரும் புரண்டு போரில் – யுத்2-மிகை:16 34/3

TOP


அன்னோன் (2)

அற்றதால் பின்பு ஆங்கு அன்னோன் கருத்தும் வேறாயது அன்றே – ஆரண்-மிகை:10 17/4
எங்கண் ஏற்று அன்னோன் வாழும் என்றனர் புலவர் எல்லாம் – யுத்4-மிகை:42 29/4

TOP


அன (40)

மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய் – பால:8 1/3
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம் – பால:21 10/3
பெடை அன நடையாரும் பிடி என வருவாரும் – பால:23 37/4
வெற்பு அன புயத்து மாரீசனும் விறல் – பால-மிகை:7 9/3
விராவ_அரும் புவிக்கு எலாம் வேதமே அன
இராமனை பயத்த எற்கு இடர் உண்டோ என்றாள் – அயோ:2 54/3,4
அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால் – அயோ:3 20/4
குன்று அன தோளவன் தொழுது கொற்றவன் – அயோ:4 164/3
கரும்பு அன மொழியினர் கண் பனிக்கிலர் – அயோ:4 169/1
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் – அயோ:4 169/3
விட்ட சென்றன விடா மத மழை அன வேழம் – அயோ:10 8/2
என்பன சொல்லி இரும்பு அன மேனியர் ஏனோர் முன் – அயோ:13 24/1
தீ அன கொடியவள் செய்த செய்கையை – அயோ-மிகை:11 5/1
தன் அன தம்பியும் தாயர் மூவரும் – அயோ-மிகை:13 3/1
கோர வெம் கண் உரும் ஏறு அன கொடும் தொழிலினான் – ஆரண்:1 18/4
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான் – ஆரண்:7 63/2
கோடு தேய்த்தலின் களங்கம் உற்றால் அன குறிய – கிட்:4 6/4
குஞ்சரத்து அன கொழுநரை தழுவுறும் கொதிப்பால் – சுந்:13 21/3
குன்று அன குரங்கை பற்றி கொணர்தும் என்று இசைத்து போனார் – சுந்-மிகை:7 2/4
கார் அன மேனி அரக்கர்கள் காணா – சுந்-மிகை:11 19/3
பஞ்சு அன மெல் அடி மயிலை பற்றுதல் – யுத்1:2 16/2
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே – யுத்1:4 111/2
குன்று அன யானை மான குரகதம் கொடி தேர் கோப – யுத்2:15 154/1
ஊழி வெம் கனல் ஒப்பன துப்பு அன உருவ – யுத்2:15 226/1
கோயில் எய்தினன் குன்று அன கொள்கையான் – யுத்2:16 65/4
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான் – யுத்2:16 260/4
குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற – யுத்2:18 128/1
நால்வன குடர் சில அன நகழ்வன சில வரு – யுத்2:18 134/3
கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார் – யுத்2:19 197/3
தீ அன வெகுளியன் இனைய செய்தனன் – யுத்2-மிகை:16 44/4
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – யுத்3:22 170/4
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும் – யுத்3:24 66/1
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – யுத்3:30 40/3
துப்பு நீர்த்து அன தூளியின் படலம் மீ தூர்ப்ப – யுத்3:31 15/2
கொல்வதே நின்று குன்று அன யாம் எலாம் – யுத்3:31 128/2
முண்ட கிளர் தண்டு அன முள் தொகு வன் – யுத்3:31 203/3
மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள் மன்னர் தோள் சேர் – யுத்3-மிகை:29 4/1
நஞ்சு அன விழியால் அன்றி நகை மணி புதல்வர் நல்லோர் – யுத்3-மிகை:29 4/2
குன்று அன தோற்றத்தான்-தன் கொடி நெடும் தேரின் நேரே – யுத்4:37 12/3
குன்று அன தோளினான்-தன் பணியினின் குறிப்பு இது என்றான் – யுத்4:40 28/2
துய் அன சொற்கள் சொல்வோர் சோம்பரை சுளித்து கொல்வோர் – யுத்4-மிகை:41 67/4

TOP


அனக (1)

அனக மா நெறி படர் அடிகள் நும் அலால் – ஆரண்:12 39/1

TOP


அனகரும் (1)

அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று – பால:18 1/3

TOP


அனகன் (8)

அனகன் இ நகர் எய்தியது ஆதியில் – பால:21 26/3
அனகன் நினைகின்றன யாம் அறைவாம் – பால:23 12/4
அனகன் அம் கணன் ஆயிரம் பெயர் உடை அமலன் – அயோ:10 1/2
தூர்த்தனர் விண்ணோர் மேகம் சொரிந்து என அனகன் சொன்ன – கிட்:3 28/3
அனகன் கை அம்பு எனும் அளவு இல் ஊதையால் – சுந்:5 59/3
வச்சிர பகழி கோடி துரந்து அவை அனகன் மாய்த்தான் – யுத்2:19 112/2
அனகன் அது கேட்டு இது அறைந்திடுவான் – யுத்2-மிகை:18 4/4
அனகன் ஆயின சங்கனும் அ கணத்து அயர்ந்தான் – யுத்3:22 174/2

TOP


அனகனுக்கு (3)

அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர் – பால:19 25/2
அனகனுக்கு அவள் எதிர் அணைந்ததாம் எனும் – சுந்-மிகை:14 40/2
அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை அறையலுற்றான் – யுத்1-மிகை:12 3/4

TOP


அனகனும் (4)

அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்த பின்றை – ஆரண்:16 6/1
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் அரியின் வேந்தும் – கிட்:3 21/3
அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம் – யுத்1:3 143/2
அ திறத்தினில் அனகனும் ஆயிரம் – யுத்2:19 123/1

TOP


அனகனை (3)

அனகனை குறுகினான் அ அண்ணலும் அருத்தி கூர – கிட்:3 20/3
அனகனை வாழ்த்தி ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த – சுந்-மிகை:14 10/4
அனகனை எதிர்கொள்க என்று அறைந்த பேரி நல் – யுத்4-மிகை:41 218/1

TOP


அனகனொடும் (1)

அனகனொடும் அமரின் முடுகி எதிர எழு – யுத்3:31 161/3

TOP


அனங்க (9)

பிழைத்தலும் அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் – பால:19 33/3
தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த – பால:21 9/2
அனங்க_வேள் அது அறிந்தனன் அற்றம்தான் – பால:21 28/3
அன்னவள் மேனி காணா அனங்க வேள் சரங்கள் பாய – பால-மிகை:11 23/1
களி உடை அனங்க கள்வன் கரந்து உறை கங்குல் காலம் – ஆரண்:14 7/1
அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய் – கிட்:10 62/3
முந்து அனங்க வசந்தன் முகம் கெட – சுந்:6 26/3
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது – யுத்2:17 9/3
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அனங்க வேடன் – யுத்3:25 10/3

TOP


அனங்க_வேள் (1)

அனங்க_வேள் அது அறிந்தனன் அற்றம்தான் – பால:21 28/3

TOP


அனங்கவேள் (1)

தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த – சுந்:3 11/3

TOP


அனங்கன் (20)

நெஞ்சினர் ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார் – பால:10 20/2
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான் – பால:13 27/4
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய் – பால:13 51/2
அடர்ந்த வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும் – பால:13 52/1
ஆவி வேட்டன வரி சிலை அனங்கன் மேல் கொண்ட – பால:15 1/2
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெம் கணை – பால:19 38/2
எழுத அரும் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு – பால:19 53/1
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர் – பால:21 18/1
வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – பால:22 12/2
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப – பால-மிகை:9 7/1,2
பணை நிரந்தன பாட்டு ஒலி நிரந்தன அனங்கன்
கணை நிரந்தன நாண் ஒலி கறங்கின நிறை பேர் – அயோ:1 52/1,2
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை – அயோ:3 89/3
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர் – அயோ:12 51/3
நல் தவம் இயற்றி அ அனங்கன் நல் உரு – ஆரண்:6 6/3
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா – ஆரண்:10 71/4
மரம் குடைந்த தும்பி போல் அனங்கன் வாளி வந்துவந்து – ஆரண்:10 93/3
பருவத்தால் வாடை தந்த பசும் பனி அனங்கன் வாளி – ஆரண்:10 99/1
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம் – கிட்:13 55/4
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பல பாய – சுந்:2 207/2
திலகமே உன் திறத்து அனங்கன் தரு – சுந்:3 100/3

TOP


அனங்கனும் (2)

அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமே – பால:19 55/4
அற்புடை உள்ளத்தாரும் அனங்கனும் அமரர் மற்றும் – ஆரண்:6 61/2

TOP


அனங்கனே (1)

அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான் – பால:7 1/4

TOP


அனங்கனை (1)

விளிக்கும் வேலையை வெம் கண் அனங்கனை
ஒளிக்கல் ஆம் இடம் யாது என உன்னுமால் – ஆரண்:6 72/3,4

TOP


அனங்கனோ (1)

அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே – பால:19 43/4

TOP


அனசன (1)

அனசன தொழில் மேற்கொள்வது ஆயினான் – யுத்1:8 43/4

TOP


அனசூயை (1)

பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன் – ஆரண்:1 4/2

TOP


அனசூயையை (1)

ஏதில் இன்னல் அனசூயையை இறைஞ்ச இறையோய் – ஆரண்-மிகை:1 1/2

TOP


அனந்த (28)

மீட்டும் அணுகா நெடு வெம் கண் அனந்த நாகம் – ஆரண்:13 24/1
இ திறம் அனந்த கோடி இராக்கத குழுவின் உள்ளார் – சுந்-மிகை:2 6/1
வெப்புறும் அனந்த கோடி வெள்ளம் என்று உரைப்பர் மேலாம் – யுத்1-மிகை:3 24/2
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ – யுத்2:19 69/1
அரி இனம் பூண்ட தேரும் அனுமனும் அனந்த சாரி – யுத்2:19 104/1
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி – யுத்2:19 199/3
கோத்தனன் அனந்த கோடி கோடியின் கொதித்து வெய்யோன் – யுத்2-மிகை:18 21/4
எரி முக பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி – யுத்2-மிகை:18 29/3
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை அரக்கன் கோத்தான் – யுத்2-மிகை:19 2/1
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை நிமலன் மாய்த்தான் – யுத்2-மிகை:19 2/2
முருக்கின் உற்று அனந்த கோடி முகை கணை அரக்கன் மொய்த்தான் – யுத்2-மிகை:19 2/3
முருக்கின் உற்று அனந்த கோடி முகை கணை முடித்தான் மொய்ம்பன் – யுத்2-மிகை:19 2/4
உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன ஊழி நாளின் – யுத்3:21 24/1
அங்கதர் அனந்த கோடி உளர் எனும் அனுமன் என்பாற்கு – யுத்3:22 30/1
தேரின் மீது அனந்த கோடி நிருதர் சீறு செம் முக – யுத்3-மிகை:31 16/1
காரின் மீது அனந்த கோடி வஞ்சர் காவின் வாவு மா – யுத்3-மிகை:31 16/2
தாரின் மீது அனந்த கோடி தறுகண் நீசர் தாழ்வு இலா – யுத்3-மிகை:31 16/3
பாரின் மீது அனந்த கோடி பதகர் வந்து பற்றினார் – யுத்3-மிகை:31 16/4
விண்ணின் மீது அனந்த கோடி வீரன் என்பர் அல்ல இ – யுத்3-மிகை:31 20/1
மண்ணின் மீது அனந்த கோடி மனிதன் என்பர் அல்ல வெம் – யுத்3-மிகை:31 20/2
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன் என்பர் அல்ல உம் – யுத்3-மிகை:31 20/3
எண்ணம் மீது அனந்த கோடி உண்டு இராமன் என்பரால் – யுத்3-மிகை:31 20/4
வானின் மீது அனந்த கோடி மாய் வஞ்சர் மண்டினார் – யுத்3-மிகை:31 24/1
ஆனை மீது அனந்த கோடி அடல் அரக்கர் அண்மினார் – யுத்3-மிகை:31 24/2
சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர் சுற்றினார் – யுத்3-மிகை:31 24/3
மீன வேலை ஒத்து அனந்த கோடி வஞ்சர் மேவினார் – யுத்3-மிகை:31 24/4
வென்றிடும் பதாதியர் அனந்த வெள்ளமும் – யுத்3-மிகை:31 50/3
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று – யுத்4:41 25/3

TOP


அனந்தகோடி (1)

ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே – யுத்2:16 20/3,4

TOP


அனந்தம் (7)

அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆக – சுந்:1 58/1
நிருதர் வெள்ளம் அனந்தம் நிகழ்ந்து முன் – யுத்1-மிகை:9 13/3
அற்ற துண்டங்கள் பட பட துணிந்தன அனந்தம் – யுத்2:16 246/4
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா – யுத்2:19 94/4
ஐ_இருநூறும் அல்ல அனந்தம் ஆம் முகங்கள் அம்மா – யுத்3:31 218/4
அனந்தம் நூறு_ஆயிரம் அரக்கர் மங்கைமார் – யுத்4:38 12/1
அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து ஆயிரம் அருக்கர் – யுத்4:41 3/1

TOP


அனந்தமால் (2)

அற்று எழுந்தன விழுந்து மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால் – யுத்2:19 63/4
அமலன் மேனியில் தைத்த அனந்தமால் – யுத்4:37 32/4

TOP


அனந்தமே (2)

அற்று உலந்த குரங்கும் அனந்தமே – யுத்2:15 47/4
அறுத்து மீனம் உலந்த அனந்தமே – யுத்3:31 127/4

TOP


அனந்தர் (3)

அனந்தர் இள மங்கையர் அழுங்கி அயர்கின்றார் – ஆரண்:10 42/4
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி – யுத்3:26 75/1
அம்பரத்து அனந்தர் நீங்கி அயோத்தியில் வந்த வள்ளல் – யுத்4:42 21/4

TOP


அனந்தரால் (3)

ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி அனந்தரால்
ஏடு அகம் பொதி தார் பொருந்திட யாமம் பேரி இசைத்தலால் – அயோ:3 61/1,2
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – யுத்2:19 280/4
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும் – யுத்2:19 282/4

TOP


அனந்தரின் (1)

அனந்தரின் நெடும் கணோடு ஒத்த ஆம்-அரோ – ஆரண்:10 124/4

TOP


அனந்தரும் (2)

நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள் – அயோ:2 51/2
திரு மறு மார்பன் நல்க அனந்தரும் தீர்ந்து செல்வ – யுத்2:16 144/1

TOP


அனந்தல் (3)

எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப – பால:11 17/2
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான் – பால:23 67/4
ஏற்றது ஒத்து அனந்தல் முன்னர்க்கு இரட்டி கொண்டு உறங்க மல்லர் – யுத்2-மிகை:16 11/3

TOP


அனந்தன் (15)

அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை – பால:5 6/1
ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை – பால-மிகை:0 3/2
அடங்கல் இல் கொடும் தொழில் அரக்கர் அ அனந்தன்
படம் கிழிதர படிதனில் பலவித போர் – ஆரண்:9 3/1,2
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கிட்:13 23/3
கீண்டிலது அனந்தன் உச்சி கிழிந்திலது எழுந்து வேலை – சுந்:14 33/2
அயரும் வாள் எயிற்று ஆயிர நனம் தலை அனந்தன்
உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும் – யுத்1:3 13/2,3
உதிர்த்தனன் உலகினை அனந்தன் உச்சியோடு – யுத்2:16 296/2
ஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும் – யுத்2:16 299/3
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா – யுத்2:19 62/2
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம் – யுத்2:19 273/2
உடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில் – யுத்3:20 38/3
அற கண் துஞ்சிலன் ஆயிரம் பணம் தலை அனந்தன்
உறக்கம் தீர்ந்தனன் உறைகின்றது இவர் தொடர்ந்து ஒறுக்க – யுத்3:30 22/3,4
நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன்
ஆலம் சார் மிடற்று அரும் கறை கிடந்து-என இலங்கும் – யுத்4:35 9/1,2
கூந்தனை அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி – யுத்4-மிகை:41 104/2
அயன் முதல் அமரர் போற்ற அனந்தன் மேல் ஆதிமூலம் – யுத்4-மிகை:41 135/3

TOP


அனந்தன்-மீது (1)

விரித்து எழுந்தனன் அனந்தன்-மீது என்பது ஓர் மெய்யான் – யுத்4:35 30/4

TOP


அனந்தனுக்கும் (1)

தூ நின்ற சுடர் வேலாய் அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல் – பால:12 11/1

TOP


அனந்தனும் (9)

நிலை தளர்ந்திட அனந்தனும் கீழுற நெளித்தான் – பால-மிகை:9 21/4
இரும் பியல் அனந்தனும் இசைந்த யானையும் – அயோ:1 15/2
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும்
கிடந்து தாங்கும் இ கிரியை மேயினான் – கிட்:3 44/2,3
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – சுந்:3 90/3
அனந்தனும் தலை துளக்குற அமரர்கள் அரவின் – சுந்-மிகை:7 6/3
மன சினத்த அனந்தனும் வாழ்வு இகந்து – யுத்1:8 43/3
நாணினான் மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான் – யுத்2:15 219/4
படம் பொறாமையின் நனம் தலை அனந்தனும் பதைத்தான் – யுத்3:31 17/2
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – யுத்3:31 227/4

TOP


அனந்தனே (2)

அனந்தனே முதலாகிய நாகங்கள் அருள் என்-கொல் என அன்னான் – யுத்1:3 88/1
ஐயனை பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன் – யுத்1:13 2/4

TOP


அனந்தனையும் (1)

அதி கைதவர் ஆழி அனந்தனையும்
விதி கைம்மிக முட்டிய வெம்மையினார் – யுத்2:18 65/3,4

TOP


அனம் (1)

மடை பெயர் அனம் என மட நடை அளக – பால:2 43/3

TOP


அனல் (56)

சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சி – பால:7 29/3
கற்பது ஓர் நாவன் அனல் படு கையன் – பால:8 12/2
வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப மென் மலர் – பால:10 49/3
அரியவட்கு அனல் தரும் அந்தி_மாலையாம் – பால:10 62/3
பூத கணத்து அரசு ஏந்தி அனல் நின்றும் போந்ததால் – பால:12 20/4
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் – பால:17 18/4
அயில் வேல் அனல் கால்வன ஆம் நிழல் ஆய் – பால:23 6/1
மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய் – பால:23 7/1
பொன்னின் மலை வருகின்றது போல்வான் அனல் கால்வான் – பால:24 7/3
அரைசன் இ புலையற்கு என்னே அனல் துறை முற்றி எம்மை – பால-மிகை:11 32/1
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை – அயோ:4 8/1
அனல் வரு கானகத்து அமுது அளாவிய – ஆரண்:3 4/3
ஆய-காலையில் அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர் – ஆரண்:7 84/1
உருக்கி அனைய கதிர் பாய அனல் போல் விரிந்தது உயர் கமலம் – ஆரண்:10 117/2
அற்ற கரத்தொடு உன் தலை நீயே அனல் முன்னில் – ஆரண்:11 9/1
வேண்டகிற்பின் அனல் வர மெய்யிடை – ஆரண்-மிகை:6 3/3
அனல் பரப்பல் ஒப்ப மீது இமைப்ப வந்து அவிப்ப போல் – கிட்:7 6/2
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கிட்:9 9/1
ஆண்தகை இராவணன் வளர்க்கும் அ அனல்
ஈண்டில பிறந்தவால் இனம் கொள் செம் சிதல் – சுந்:3 42/1,2
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை – சுந்:3 134/2
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் – சுந்:9 22/4
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – சுந்:10 30/4
ஆய காலத்து அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல் – சுந்:12 113/1
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய – சுந்:12 124/1
சின அனல் எழ ஒரு திணி மா மரம்-அதில் உடல் சிதறிடவும் – சுந்-மிகை:7 4/2
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால் – சுந்-மிகை:12 8/4
சுருள் கடல் திரைகளை தொலைய உண்டு அனல்
பருகிட புனல் இல பகழி பாரிடம் – யுத்1:6 46/1,2
வெற்று அனல் பொறி கண்ணினன் வேத்திரம் – யுத்1:9 53/2
வரை பரப்பும் மணல் பரப்பும் அனல்
தரை பரப்புவது என்ன தனி_தனி – யுத்1-மிகை:8 5/1,2
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள் – யுத்2:15 174/1
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – யுத்2:16 185/3
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – யுத்2:16 186/3
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து – யுத்2:16 190/1
எதிர்பட்டு அனல் பொழிய கிரி இடறி திசை எழு கார் – யுத்2:18 142/3
அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும் – யுத்2:18 148/3
ஆர்த்து அங்கு அனல் விழியா முதிர் மத யானையை அனையான் – யுத்2:18 155/1
அக்காலை நிகும்பன் அனல் சொரி கண்ணன் – யுத்2:18 246/1
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – யுத்2:19 84/3
அதிர்ந்தன உலகம் ஏழும் அனல் பொறி அசனி என்ன – யுத்2:19 93/1
அலைய திருகி பகு வாய் அனல் கால் – யுத்3:20 72/3
அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த – யுத்3:23 8/1
ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே – யுத்3:27 17/3
அண்ணல் கரியான் அனல்_அம்பு அட வெம் – யுத்3:27 20/3
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள் – யுத்3:27 79/1
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – யுத்3:27 178/1
போர் தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால் – யுத்3:28 20/4
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின் – யுத்3:28 23/1
வில்லினின் வலி தரல் அரிது எனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில் விரைவில் – யுத்3:28 25/1
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை – யுத்3:31 140/1
அமலன் விடும் அனல் வெம் படை அடு வெம் பொறி சிதறி – யுத்3-மிகை:31 28/1
துன்னினர் மனத்து அனல் சுறு கொண்டு ஏறிட – யுத்3-மிகை:31 52/3
மயன் கொடுத்தது மகளொடு வயங்கு அனல் வேள்வி – யுத்4:32 26/1
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – யுத்4:37 13/3
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன அனல் ஆயின கொடிய – யுத்4:37 57/4
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார் – யுத்4:37 64/4
போய் வாழ்கின்ற பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற – யுத்4:37 139/2

TOP


அனல்_அம்பு (1)

அண்ணல் கரியான் அனல்_அம்பு அட வெம் – யுத்3:27 20/3

TOP


அனலற்கு (1)

இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினான் – யுத்4:39 9/4

TOP


அனலன் (3)

துறந்தனன் என விரித்து அனலன் சொல்லினான் – யுத்1:4 45/4
இனையன சொல்லி தேற்றி அனலன் மற்று இனைய செய்தான் – யுத்2:19 213/4
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம் – யுத்2:19 214/2

TOP


அனலனும் (1)

அனலனும் அனிலனும் அரன் சம்பாதியும் – யுத்1:4 13/1

TOP


அனலி (2)

அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன் – அயோ:11 101/1
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி – யுத்2:19 218/2

TOP


அனலிடை (1)

அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடை
பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும் வான் – கிட்:5 1/1,2

TOP


அனலிதன் (1)

கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான் – யுத்3:22 186/1

TOP


அனலியும் (2)

அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது அங்கி – சுந்:12 125/1
அனையன் நீங்கிட அனலியும் மறுபடி உண்டான் – சுந்-மிகை:13 11/4

TOP


அனலில் (1)

அம்பினால் பெரும் சமிதைகள் அமைத்தனன் அனலில்
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் – யுத்3:22 160/1,2

TOP


அனலின் (2)

பொலம் தாரினர் அனலின் சிகை பொழி கண்ணினர் எவரும் – ஆரண்:7 92/1
அனலின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு தடுத்தான் – யுத்3:27 130/1

TOP


அனலுக்கு (1)

உரும் என வீழ்தலும் அனலுக்கு ஓக்கிய – யுத்3:27 47/3

TOP


அனலும் (3)

ஆதியின் அருக்கனும் அனலும் அஞ்சுறும் – ஆரண்:7 36/1
அம்பும் அனலும் நுழையா கன அந்தகார – ஆரண்:10 142/1
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 5/1

TOP


அனலுள் (1)

பூவார் அனலுள் பொன்றி பொன் நாடு அதனில் புக்கார் – அயோ-மிகை:4 6/4

TOP


அனலே (1)

எரியும் மூன்று அனலே ஒப்பார் எழுந்து வெம் சேனையோடும் – யுத்4-மிகை:41 232/2

TOP


அனலை (2)

வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத – அயோ:6 38/1
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான் – ஆரண்:3 45/3

TOP


அனலோன் (1)

ஆலும் உன் அரசு உரிமையோடு அளிக்குவென் அனலோன்
சாலும் இன்று எனது உரைக்கு அரும் சான்று என சமைந்தான் – கிட்-மிகை:3 6/3,4

TOP


அனற்கு (1)

கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – யுத்4:35 31/4

TOP


அனன் (1)

நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – பால:24 5/3

TOP


அனா (1)

கொள்ள வாய் வெருவும் கொடும் கூற்று அனா – யுத்1:9 56/4

TOP


அனாட்கு (1)

நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது – யுத்4:41 24/3

TOP


அனாய் (1)

நெய் உறு விளக்கு அனாய் நினையல் வேறு என்றான் – சுந்:4 25/4

TOP


அனார் (8)

இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார்
ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார் – ஆரண்:7 10/2,3
குறிகொளா மத வேழ குழு அனார்
செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும் – ஆரண்:7 27/2,3
அளித்தன முத்து_இனம் தோற்ப மான் அனார்
வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி மேன்மையால் – கிட்:10 119/1,2
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார் – சுந்:10 45/4
கண் அனார் உயிரே ஒப்பார் கை படைக்கலத்தின் காப்பார் – சுந்:11 17/1
நாடினார் நாடியே நனை வரும் கொம்பு அனார்
வாடினார் கணவர் தம் மார்பு உற தழுவியே – சுந்-மிகை:10 12/1,2
உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும் – யுத்1:9 88/1
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் – யுத்4:38 28/1

TOP


அனார்-தம் (1)

பூமியில் அணங்கு அனார்-தம் பொதுவிடை புகுந்து பொன் தோள் – கிட்:11 47/3

TOP


அனார்கள் (2)

ஐயனை காண்டலும் அணங்கு அனார்கள் தாம் – அயோ:4 166/1
குழையும் மா மலர் கொம்பு அனார்கள் தாம் – அயோ:11 131/2

TOP


அனார்களும் (2)

ஆய சேனையும் அணங்கு அனார்களும்
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார் – அயோ:14 89/3,4
பொன் அனார்களும் சனகன் பூவையை – அயோ:14 90/2

TOP


அனாரும் (1)

அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று – பால:18 1/3

TOP


அனாரை (2)

கொம்பொடும் கொடி_அனாரை குறித்து அறிந்து உணர்தல் தேற்றார் – பால:17 5/3
திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன் திரு அனாரை – பால-மிகை:8 6/4

TOP


அனாள் (14)

அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி – பால:19 11/1
குழைத்த பூம் கொம்பு_அனாள் ஒருத்தி கூடலை – பால:19 33/1
சோலை மென் குயில்_அனாள் சுற்றி வீக்கிய – பால:19 41/3
கனம் குழை மயில்_அனாள் கடிது போயினாள் – பால:19 43/2
புறப்படும் புகும் ஒரு பூத்த கொம்பு_அனாள் – பால:19 52/4
புனத்து உள மயில்_அனாள் கொழுநன் பொய் உரை – பால:19 61/1
கைகளின் தீண்டினள் கால கோள்_அனாள் – அயோ:2 50/4
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள் – ஆரண்:6 1/4
பொன்_அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே – ஆரண்:11 68/4
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப – கிட்:14 57/3
மாசுண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர் – சுந்:3 64/1
தூண்டல்_இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள் – சுந்:4 108/4
தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள்
ஆட்டில்-நின்று அயர்வது ஓர் அறு தலை குறையினை – சுந்:10 46/1,2
ஏந்தினாள் தலையை ஓர் எழுத_அரும் கொம்பு அனாள்
காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை – சுந்:10 47/1,2

TOP


அனாள்-தன் (1)

கொம்பு அனாள்-தன் கொழுநன் இராம பேர் – பால-மிகை:0 19/2

TOP


அனாள்-தனக்கு (1)

வளை பயில் முன்கை ஓர் மயில்_அனாள்-தனக்கு – பால:19 29/1

TOP


அனாளும் (2)

ஆம் என இயக்கனும் அணங்கு அனாளும் வேறு – பால-மிகை:7 8/2
செப்பு இள முலையாள்-தன்-பால் செப்பவும் திரு_அனாளும் – யுத்4-மிகை:40 9/2

TOP


அனாளை (6)

கொம்பு_அனாளை கொண்டு ஓடும் குதிரையே – பால:14 40/4
கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – பால:22 18/4
பிள்ளை சொல் கிளி_அனாளை பிரிவுறல் உற்ற பெற்றி – ஆரண்:13 112/1
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – சுந்:14 35/3,4
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – யுத்1:12 39/3
கெட்டன எனினும் வாழ்க்கை கெடாது நல் கிளி அனாளை
விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை வீய – யுத்3:26 9/3,4

TOP


அனாளையே (1)

பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – பால:19 54/4

TOP


அனான் (16)

மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – பால:7 54/3
கோள் உடை விடை_அனான் குலத்துள் தோன்றிய – பால:13 14/3
ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு – பால:19 41/2
உழுவை முந்து அரி_அனான் எவரினும் உயரினான் – பால:20 18/4
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள் – பால-மிகை:5 12/3
தாள் தொடு தட கை அ தருமமே அனான் – அயோ:11 92/4
அஞ்சன கிரி அனான் எதிர் அரக்கன் அழலா – ஆரண்:1 24/4
ஆடும் களி மா மத யானை அனான் – ஆரண்:14 74/4
கண்டனன் துந்துபி கடல் அனான் உடல்-அரோ – கிட்:5 1/4
போதல் மேயினன் போதகமே அனான் – கிட்:11 25/4
அருவி பாய்தரும் குன்றமே அனான் – கிட்:15 3/4
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற – யுத்2:15 214/2
கிங்கரர் நால்வர் சென்று அ கிரி அனான் கிடந்த கோயில் – யுத்2-மிகை:16 5/1
கார் ஓடும் நிற கத நாகம் அனான்
தேரோடும் எடுத்து உயர் திண் கையினால் – யுத்3:20 75/2,3
நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும் – யுத்3:20 84/1
தொழுவினில் புலி அனான் உடலில் தூவினார் – யுத்3:31 179/4

TOP


அனான்-தன் (1)

நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க – அயோ:3 95/1

TOP


அனானுடன் (1)

சீறு கோள் அரி_ஏறு அனானுடன் அன்று சென்ற – யுத்4:32 3/4

TOP


அனானுடனே (1)

நிழல் வீரை அனானுடனே நெடு நாள் – சுந்:4 5/3

TOP


அனானை (2)

மண்டலம் உதயம் செய்த மரகத கிரி அனானை – கிட்:3 17/4
யாளி_அனானை அறிந்திலன் ஆகி – சுந்-மிகை:11 20/2

TOP


அனிக (6)

ஆசையின் நிமிர்ந்தது அ அனிக ராசியே – அயோ:12 27/4
விரைஞ்சு ஒரு நொடியில் இ அனிக வேலையை – அயோ:14 39/2
அனிக வெம் சமத்து ஆர் உயிர் போக தான் – ஆரண்:9 26/3
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி-மேல் – யுத்2:18 95/2
அருந்தவன் ஐய நின்னோடு அனிக வெம் சேனைக்கு எல்லாம் – யுத்4-மிகை:41 174/1
மாறு இலா வீரன் கூற வந்துள அனிக வெள்ளம் – யுத்4-மிகை:41 289/2

TOP


அனிகத்தோடும் (2)

அறு சுவைத்தாய உண்டி அரச நின் அனிகத்தோடும்
பெறுக என அளித்து வேந்தோடு யாவரும் துய்த்த பின்றை – பால-மிகை:11 11/1,2
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான் – சுந்:8 3/4

TOP


அனிகம் (9)

இலை குலாவு அயிலினான் அனிகம் ஏழ் என உலாம் – பால:20 6/1
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது – பால:20 15/2
அனிகம் வந்து அடி தொழ கடிது சென்று அரசர்_கோன் – பால:20 23/1
அ நிலை கண்ட திண் தோள் அரி_குலத்து அனிகம் அம்மா – கிட்:11 83/1
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கிட்:12 7/4
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம்
ஆர்க்கும் எண்ண_அரும் கோடி கொண்டு அண்டமும் புறமும் – கிட்:12 19/2,3
அன்னான் வரும் அளவின் தலை நிலைநின்றன அனிகம்
பின் ஆனதும் முன் ஆனது பிறிந்தார்களும் செறிந்தார் – யுத்2:18 171/1,2
ஆறினான் அது-காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம் – யுத்2:18 193/3
ஆர்த்தது நிருதர்-தம் அனிகம் உடன் அமரரும் வெருவினர் கவி_குலமும் – யுத்3:28 20/1

TOP


அனிகம்-தன்னை (1)

ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து அனிகம்-தன்னை
மூண்டு இரு புடையும் முன்னும் முறைமுறை முடுக ஏவி – சுந்:8 20/1,2

TOP


அனிகம்-தனை (1)

இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – பால:24 2/2

TOP


அனிகமே (1)

வேலை அன்று அனிகமே என்று விம்முற – அயோ:14 20/2

TOP


அனிகமோ (1)

அல்ல மற்று அரிகளின் அனிகமோ என – ஆரண்:7 30/3

TOP


அனிச்ச (1)

ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல் – பால:22 14/1

TOP


அனிலன் (3)

நீலன் அம்பொடு சென்றிலன் நின்றிலன் அனிலன்
காலனார் வயத்து அடைந்திலன் ஏவுண்ட கவயன் – யுத்2:15 199/1,2
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன்
சண்ட வேகமும் குறைதர நினைவு எனும் தகைத்தாய் – யுத்4:41 6/1,2
அனையது ஆகிய சேனையோடு அரசனை அனிலன்
தனயன் ஆதியாம் படை பெரும் தலைவர்கள் தம்மை – யுத்4:41 15/1,2

TOP


அனிலனும் (1)

அனலனும் அனிலனும் அரன் சம்பாதியும் – யுத்1:4 13/1

TOP


அனீக (5)

அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம் – பால:15 28/4
அம் தார் அரசர்க்கு_அரசன்-தன் அனீக வெள்ளம் – பால:16 41/2
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – பால:16 43/4
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த – பால:20 2/3
ஆழி அன்ன அனீக தலைமகன் – யுத்2:15 85/3

TOP


அனீகருக்கு (1)

ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு
ஏறு கொற்ற தலைவர் இவர்க்கு முன் – கிட்:13 3/1,2

TOP


அனுக்கம் (2)

மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன் – அயோ:3 56/3
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடை கோயில் புக்கான் – யுத்2:19 207/4

TOP


அனுக்கும் (1)

ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும்
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – சுந்:2 2/3,4

TOP


அனுங்க (6)

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி – ஆரண்:6 24/1,2
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகு எலாம் அனுங்க – யுத்1:5 53/4
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா – யுத்2:19 62/2
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான் – யுத்2:19 244/1
விசையால் அனுங்க வட மேரு வையம் ஒளியால் விளங்க இமையா – யுத்2:19 244/3
ஆறினார்களும் அஞ்சினார் உலகு எலாம் அனுங்க – யுத்4:35 25/4

TOP


அனுங்கா (1)

அரக்குற்று எரி பொறி கண் திசை கரிக்கும் சிறிது அனுங்கா
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய் – யுத்2:15 165/2,3

TOP


அனுங்கி (1)

உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன – சுந்:10 17/2

TOP


அனுச்சை (1)

நல் தவர் அனுச்சை கொடு நல் மனை புகுந்தான் – பால:22 42/4

TOP


அனுசர் (1)

ஐ_இரு தலையினோன் அனுசர் ஆதியாம் – பால:5 15/1

TOP


அனுசன் (2)

அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான் – கிட்:11 110/4
அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல் – சுந்:11 2/1

TOP


அனுசனை (2)

பருதியை தரும் முன் அத்திரி பதத்து அனுசனை
கருதி உய்த்திடுதல் காணுதி கவந்த பெலையோய் – ஆரண்-மிகை:1 3/1,2
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி – யுத்1:3 51/2

TOP


அனுசனோடும் (1)

ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும்
வேலையை கலக்க கண்டேன் இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ – யுத்3:31 52/3,4

TOP


அனுதினம் (1)

ஆதி அரி ஓம் நம நராயணர் திருக்கதை அறிந்து அனுதினம் பரவுவோர் – பால-மிகை:0 37/1

TOP


அனுபோக (1)

நீதி அனுபோக நெறி நின்று நெடுநாள் அதின் இறந்து சகதண்டம் முழுதுக்கு – பால-மிகை:0 37/2

TOP


அனுமற்கு (1)

அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று – கிட்:11 116/3

TOP


அனுமன் (103)

அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் – கிட்:2 15/4
உற்றது செய்க என்றாலும் உரியன் இ அனுமன் என்றான் – கிட்:7 134/4
அனுமன் என்பவனை ஆழி ஐய நின் செய்ய செம் கை – கிட்:7 135/1
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கிட்:10 66/1
வினையம் ஈது என்று அனுமன் விளம்பினான் – கிட்:11 41/4
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கிட்:11 80/4
காட்டியது அனுமன் நீதி கல்வியால் கடந்தது அல்லால் – கிட்:11 95/2
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் – கிட்:12 20/4
ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான் – கிட்:14 69/4
அவன் அவை உரைத்த பின் அனுமன் சொல்லுவான் – கிட்:16 19/1
அளி துப்பின் அனுமன் என்று ஓர் அரும் துணை பெற்றதாயும் – சுந்:1 33/2
எண் உடை அனுமன் மேல் இழிந்த பூ மழை – சுந்:2 55/1
பகழியின் செலவு என அனுமன் பற்றினால் – சுந்:2 58/2
அணுவில் மேருவில் ஆழியான் என செலும் அனுமன் – சுந்:2 132/4
நல் நெடும் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன் – சுந்:4 31/4
அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான் – சுந்:4 38/4
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என அனுமன் ஆர்த்தான் – சுந்:6 60/4
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அனுமன் – சுந்:7 49/4
எற்றுவென் என எழு அனுமன் ஏந்தினான் – சுந்:9 31/4
ஆண்தகை வனை கழல் அனுமன் நோக்கினான் – சுந்:11 23/4
அ சிரத்தினும் மார்பினும் அழுத்தலும் அனுமன் – சுந்:11 39/4
அரக்கர் ஒத்தனர் மந்தரம் ஒத்தனன் அனுமன் – சுந்:11 60/4
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன்
மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு – சுந்:11 61/2,3
போதலே கருமம் என்று அனுமன் போயினான் – சுந்:12 23/4
தூக்கிய அனுமன் மெய் மயிர் சுறுக்கொள் – சுந்:12 63/2
அன்னவற்கு அடிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன் – சுந்:12 77/1
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான் – சுந்:14 12/4
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான் – சுந்:14 25/4
வார் கழல் அனுமன் சொல்ல வழி நெடிது எளிதின் போனார் – சுந்:14 51/4
வன் திறம் அனுமன் வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி – சுந்-மிகை:1 1/2
அடைந்தனன் அஞ்சுறாது அனுமன் ஆண்மையான் – சுந்-மிகை:2 8/4
அழுந்த மற்றவரோடும் வந்து அடுத்தனன் அனுமன் – சுந்-மிகை:7 8/4
புதையுண்டு உருவி புறம் போக புழுங்கி அனுமன் பொடி எழும்ப – சுந்-மிகை:8 1/3
வாக்கில் தூய அனுமன் வரும் எனா – சுந்-மிகை:14 19/3
போம் என தொழுது முன் அனுமன் போயினான் – சுந்-மிகை:14 37/4
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே – யுத்1:5 17/4
அகவு காதலால் ஆண்தகை ஆயினும் அனுமன்
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் – யுத்2:15 213/3,4
அம்பின் முன் செலும் மனத்திற்கும் முன் செலும் அனுமன் – யுத்2:15 231/4
அன்ன காய் கதிர் இரவி-மேல் பாய்ந்த போர் அனுமன்
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில் – யுத்2:15 244/2,3
பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன் – யுத்2:16 278/3
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – யுத்2:17 58/4
அனுமன் கை வயிர குன்றால் அரைப்புண்ட அரக்கர் தானை – யுத்2:19 50/4
அ கணத்து அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான் – யுத்2:19 72/1
வீழியின் கனி-போல் மேனி கிழிபட அனுமன் வீர – யுத்2:19 115/1
அத்தனை வீரர் மேலும் ஆண்தகை அனுமன் மேலும் – யுத்2:19 181/1
அது கணத்து அனுமன் தோள் நின்று ஐயனும் இழிந்து வெய்ய – யுத்2:19 188/1
என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும் – யுத்2:19 236/3
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – யுத்2:19 272/4
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – யுத்2:19 277/3
அலக்கணுற்று அனுமன் சோர அங்கதன் முதலாம் வீரர் – யுத்2-மிகை:15 20/1
சொரிதர அனுமன் ஆதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார் – யுத்2-மிகை:18 29/4
அரு வரை அண்ட கோளம் பிளக்க நின்று அனுமன் ஆர்த்தவன் – யுத்2-மிகை:19 6/4
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் – யுத்3:22 18/3
அங்கதர் அனந்த கோடி உளர் எனும் அனுமன் என்பாற்கு – யுத்3:22 30/1
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா – யுத்3:22 34/1
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி – யுத்3:22 84/1
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – யுத்3:22 127/4
ஆர்த்த பேர் அமலை கேளா அணுகினன் அனுமன் எல்லா – யுத்3:22 149/1
அனுமன் வாள் முகம் நோக்கினன் ஆழியை அகற்றி – யுத்3:22 166/1
அனுமன் இந்திரன் வந்தவன் என்-கொல் ஈது அமைந்தான் – யுத்3:22 169/1
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – யுத்3:24 10/4
அரக்கனோ என்னை ஆளும் அண்ணலோ அனுமன் தானோ – யுத்3:24 18/1
கொற்றவ அனுமன் நின்றேன் தொழுதனென் என்று கூற – யுத்3:24 20/2
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – யுத்3:24 62/4
பெரும் திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் – யுத்3:24 85/1
ஏன்றிலது ஆதலின் அனுமன் எய்தினான் – யுத்3:24 99/4
மற்றையோர்களும் அனுமன் வண்மையால் – யுத்3:24 114/1
போர் இனி பொருவது எங்கே போயின அனுமன் பொன் மா – யுத்3:26 4/3
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி – யுத்3:26 15/2
சொற்றனன் அனுமன் வஞ்சன் அயோத்தி-மேல் போன சூழ்ச்சி – யுத்3:26 73/4
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல் – யுத்3:26 83/1
கிடைத்த பேர் அனுமன் ஆண்டு ஓர் நெடும் கிரி கிழித்து கொண்டான் – யுத்3:27 89/4
உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல் – யுத்3:28 23/3
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – யுத்3:28 29/3
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் – யுத்3:28 69/1
அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர் – யுத்3:31 43/1
என்று அவன் ஏகலுற்ற-காலையின் அனுமன் எந்தாய் – யுத்3:31 63/1
வெம்பு இகல் அனுமன் மீதே வெம் கணை மாரி வித்தி – யுத்3-மிகை:21 2/3
ஆடவர் திலகன் யாண்டையான் இகல் அனுமன் ஏனோர் – யுத்3-மிகை:22 9/3
அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர் – யுத்3-மிகை:31 7/1
கலக்கும் வானர காவலன் அனுமன் முன் கடுகும் – யுத்4:32 31/3
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி – யுத்4:32 34/3
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ – யுத்4:32 39/1
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – யுத்4:32 44/2
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கை கொடுத்து கொண்டல் – யுத்4:32 50/3
வாழிய அனுமன் தோளை ஏத்தினார் மலர்கள் தூவி – யுத்4:37 1/4
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று – யுத்4:41 25/3
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த – யுத்4:42 16/1
சுரந்தருள் அனுமன் நீலன் அங்கதன் சுக்கிரீவன் – யுத்4-மிகை:37 1/2
கூறிய அனுமன் சாம்பன் குமரன் வெம் கவி வந்து ஏற – யுத்4-மிகை:41 7/3
அ கணத்து அருகு நின்ற அனுமன் கை திருமுகத்தை – யுத்4-மிகை:41 11/1
ஏறினான் அனுமன் சாம்பன் இடபனே முதலோர் ஏற – யுத்4-மிகை:41 20/3
ஆய கண்டு அமலன் உள்ளம் மகிழ்ந்தனன் அனுமன் தன்-பால் – யுத்4-மிகை:41 47/1
வெறுத்து எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/4
வார்த்த பேர் உருவம் கொள்ள வால் விசைத்து அனுமன் அந்த – யுத்4-மிகை:41 104/3
அ இடத்து அனுமன் தந்த கங்கை மேல் – யுத்4-மிகை:41 107/1
அந்தரம் உற்ற-போது அங்கு அரு மருந்து அனுமன் தந்தான் – யுத்4-மிகை:41 148/2
அனுமன் என்பவன் வாள் முகம் நோக்கினன் அவனும் – யுத்4-மிகை:41 154/1
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால் – யுத்4-மிகை:41 161/2
ஆர் உனை உரை என அனுமன் கூறுவான் – யுத்4-மிகை:41 187/1
வன் திறல் அனுமன் செம் கை வல கையால் பற்றி காலின் – யுத்4-மிகை:41 254/2
அறை புகழ் சடையன் வாழி அரும் புகழ் அனுமன் வாழி – யுத்4-மிகை:42 33/4
மயிந்தன் மா துமிந்தன் கும்பன் அங்கதன் அனுமன் மாறு இல் – யுத்4-மிகை:42 43/1

TOP


அனுமன்-கொல் (1)

அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – யுத்1:14 15/1

TOP


அனுமன்-தன் (3)

ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன்
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – யுத்1:3 86/3,4
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள் – யுத்2:16 226/4
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள் – யுத்2:16 241/3

TOP


அனுமன்-தன்னை (4)

எழுந்து நின்று அனுமன்-தன்னை இரு கையால் தழுவி எந்தாய் – யுத்4:32 43/1
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர – யுத்4:41 28/2
அ திறத்து ஆண்தகை அனுமன்-தன்னை நீ – யுத்4:41 95/1
மனுபரன் அனுமன்-தன்னை வரவழைத்து ஈசன் வன்மை-தனை – யுத்4-மிகை:41 105/1

TOP


அனுமன்-தானும் (1)

சோதியான் மகனும் மற்றை துணைவரும் அனுமன்-தானும்
தீது இலா இலங்கை_வேந்தும் பின் அபிடேகம் செய்தார் – யுத்4-மிகை:42 28/3,4

TOP


அனுமன்-பாலதோ (1)

அ வழித்து அன்று எனின் அனுமன்-பாலதோ
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – சுந்:4 100/3,4

TOP


அனுமன்-மேல் (6)

நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார் – சுந்:7 54/2
மிகை எழும் சினத்து அனுமன்-மேல் விட்டன வெந்து – சுந்:11 33/2
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – சுந்:11 34/4
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி – யுத்2:16 236/1
அனுமன்-மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய – யுத்2:19 230/1
பூ கிளர் பந்தர் நீழல் அனுமன்-மேல் இளவல் போனான் – யுத்3:28 59/4

TOP


அனுமனால் (3)

ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு – சுந்:7 39/3
தன் நிகர் அனுமனால் இறந்த தன்மையை – சுந்-மிகை:10 9/3
ஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர் – யுத்1:5 60/4

TOP


அனுமனும் (30)

அ வழி அனுமனும் அணுகலாம் வகை – சுந்:2 59/1
அன்ன காலையில் அனுமனும் அருந்ததி கற்பின் – சுந்:3 135/1
கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான் – சுந்:4 22/1
ஆண்தகை அனுமனும் அருளது ஆம் எனா – சுந்:4 108/1
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா – சுந்:5 80/2
உரகர் ஒத்தனர் அனுமனும் கலுழனே ஒத்தான் – சுந்:7 48/4
ஆயிடை அனுமனும் அமரர்_கோன் நகர் – சுந்:9 28/1
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – சுந்:11 38/4
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் – சுந்:12 18/1
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை – சுந்:12 126/3
என்புழி அனுமனும் இரவி என்பவன் – சுந்:14 21/1
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்-தன் – சுந்:14 22/1
அனுமனும் அவர் விடு படையால் அவர் உடல் குருதிகள் எழவே – சுந்-மிகை:7 4/1
அங்கதன்-தன்னை அண்மி அனுமனும் இரு கை கூப்பி – சுந்-மிகை:14 3/1
அனுமனும் அண்ணலுக்கு அறிய கூறுவான் – சுந்-மிகை:14 40/4
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – யுத்2:15 138/4
பொய் இலாதவன் நின்ற இடத்து அனுமனும் போனான் – யுத்2:15 214/4
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – யுத்2:17 45/4
உற்றனன் இளைய கோவை அனுமனும் உடன் வந்து உற்றான் – யுத்2:19 100/4
அரி இனம் பூண்ட தேரும் அனுமனும் அனந்த சாரி – யுத்2:19 104/1
தூம கண்ணனும் அனுமனும் எதிரெதிர் தொடர்ந்தார் – யுத்3:20 49/1
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும் விரைவின் வந்தான் – யுத்3:22 123/4
அரியின் வேந்தனும் அனுமனும் அங்கதன்-அவனும் – யுத்3:31 30/1
குழலும் நூலும் போல் அனுமனும் தானும் அ குமரன் – யுத்4:32 13/4
அறை கழல் அனுமனும் அறிய கூறுவான் – யுத்4:41 96/4
சொன்ன வாய்மை கேட்டு அனுமனும் துணைவரை பாரா – யுத்4-மிகை:41 43/3
தூய வார் கழல் அனுமனும் தோன்றினான் தோன்றா – யுத்4-மிகை:41 101/2
அங்கு அவன் சொல அனுமனும் உரைசெய்வான் அருண – யுத்4-மிகை:41 155/1
அ கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி அ – யுத்4-மிகை:41 196/1
பற்றி அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான் – யுத்4-மிகை:41 201/4

TOP


அனுமனே (4)

அனைய ஆண்டு உரைத்து அனுமனே முதலிய அமைச்சர் – கிட்:3 74/1
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் – யுத்3:26 3/3
ஆழி வெள்ளம் ஓர் எழுபதும் அனுமனே முதலாம் – யுத்4-மிகை:41 24/1
அரசின் ஆசையது என்னலாம் அனுமனே என்-பால் – யுத்4-மிகை:41 200/2

TOP


அனுமனை (31)

கோது_இல் சிந்தை அனுமனை கூவுவான் – கிட்:11 25/3
ஏயினன் அனுமனை இருத்தி ஈண்டு எனா – கிட்:11 117/3
அவனும் அண்ணல் அனுமனை ஐய நீ – கிட்:13 5/1
ஆணியை அனுமனை அமைய நோக்குவான் – சுந்:4 103/2
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல் – சுந்:11 14/3
பாகம் அல்லது கண்டிலன் அனுமனை பார்த்தான் – சுந்:11 41/1
பைம் கழல் அனுமனை பிணித்த பாந்தளை – சுந்:12 12/1
காட்டினன் அனுமனை கடலின் ஆர் அமுது – சுந்:12 61/3
திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான் – சுந்:14 15/4
அனுமனை அமர் களம் நின்று வஞ்சகர் – சுந்-மிகை:12 2/2
அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்-தன்னை அம் பொன் – யுத்2:16 156/1
அனுமனை பிணித்துளன் ஆன-போது இவன் – யுத்2:19 32/3
உரும் என கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார் – யுத்2:19 173/2
சோனை மாரியின் சொரிந்தனன் அனுமனை தூண்டி – யுத்3:22 57/2
போகலர் என்ற போதும் அனுமனை ஆண்டு போக்கி – யுத்3:26 17/1
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி – யுத்3:27 91/2
அனுமனை கண்டிலீரோ அவனிலும் வலியரோ என் – யுத்3:27 98/1
சொற்றனன் சாம்பன் வீரன் அனுமனை தொடர புல்லி – யுத்4:32 46/2
ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம் – யுத்4:37 36/1
அ புறத்ததை உன்னி அனுமனை
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால் – யுத்4:40 1/2,3
அனையள் ஆகி அனுமனை நோக்கினாள் – யுத்4:40 11/1
அழும் நகும் அனுமனை ஆழி கைகளால் – யுத்4:41 91/1
அனையனோடும் அனுமனை சார்க எனா – யுத்4-மிகை:38 8/4
அன்னம் உன்னி அனுமனை நோக்கியே – யுத்4-மிகை:40 5/2
அந்த நீதியே செய்தும் என்று அனுமனை அழைத்திட்டு – யுத்4-மிகை:41 93/3
நின்ற-காலையில் அமலன் அங்கு அனுமனை நோக்கி – யுத்4-மிகை:41 102/1
ஆழி அம் ஆற்றலானை அனுமனை அரக்கர் அஞ்சும் – யுத்4-மிகை:41 130/3
விரை செறி கமல_கண்ணன் அனுமனை விளித்து சொன்னான் – யுத்4-மிகை:41 176/4
என்று உரைத்து அனுமனை இறுக புல்லினான் – யுத்4-மிகை:41 199/1
ஆழி ஒன்று உடையோன் மைந்தன் அனுமனை கடிதின் நோக்க – யுத்4-மிகை:42 16/3
அனுமனை வாவி சேயை சாம்பனை அருக்கன் தந்த – யுத்4-மிகை:42 67/1

TOP


அனுமனைத்தான் (1)

உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒரு பொழுதும் – யுத்2:16 352/3

TOP


அனுமனோடும் (1)

அறை கழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா – யுத்3:26 5/4

TOP


அனுமான் (5)

அண்ணல் அனுமான் அடல் இராவணனது அ நாள் – சுந்:6 20/3
அப்போதையின் அயர்வு ஆறிய அனுமான் அழல் விழியா – யுத்2:15 160/1
ஆர்த்தார் விசும்பு உறைவோர் நெடிது அனுமான் மிசை அதிகம் – யுத்2:15 178/1
இ வேலையின் அனுமான் முதல் எழு வேலையும் அனையார் – யுத்2:18 154/1
கதிர் ஒப்பன சில வெம் கணை அனுமான் உடல் கரந்தான் – யுத்2:18 164/3

TOP


அனுமானும் (2)

அன்னது சுயம்பிரபை கூற அனுமானும்
மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள் – கிட்:14 64/1,2
அப்போதினின் அனுமானும் ஓர் மரம் ஓச்சி நின்று ஆர்த்தான் – யுத்2:18 165/1

TOP


அனேக (2)

அடைய வாரி அரவால் முடி அனேக வித வன் – ஆரண்:1 9/3
ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக – யுத்2:15 222/3

TOP


அனேகம் (2)

அகருவும் நறும் சாந்தமும் முதலிய அனேகம்
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப – சுந்:13 23/1,2
சுவடு உடை பொரு_இல் தோள்-கொடு அனேகம்
குவடு உடை தனி ஒர் குன்று என நின்றான் – யுத்1:11 1/3,4

TOP


அனேகமே (1)

ஆலும் வானர சேனை அனேகமே – யுத்2-மிகை:15 6/4

TOP


அனை (1)

அனை திறம் அல்லன அல்ல அன்னது – அயோ:14 42/3

TOP


அனைத்தில் (1)

அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக – யுத்4:41 58/1

TOP


அனைத்தின் (1)

அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள – யுத்3:30 7/3

TOP


அனைத்தினிலும் (1)

திக்கு அனைத்தினிலும் செல்வென் யானே போய் பகையும் தீர்வென் – யுத்3:26 83/4

TOP


அனைத்தினுக்கும் (1)

அனைத்தினுக்கும் நீயே பரம் என்பதை அறிந்தார் – யுத்4:40 89/3

TOP


அனைத்தினும் (6)

உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள உறு துயரால் – ஆரண்:1 48/2
திக்கு அனைத்தினும் சென்றது தேவர்-தம் செவியும் – ஆரண்:6 87/2
சராசரம் அனைத்தினும் சாரும் என்பது – யுத்1:3 68/3
உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள இந்திரரும் – யுத்1-மிகை:3 2/2
திக்கு அனைத்தினும் ஏழு மா தீவினும் தீயோர் – யுத்3:31 31/3
உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை – யுத்4:37 73/1

TOP


அனைத்தினையும் (1)

கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர் குரை கடல் எழும் – யுத்3:31 142/3

TOP


அனைத்து (17)

மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம் – பால:22 26/1
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய தம் – பால-மிகை:5 11/3
அனைத்து உள உயிர்களும் யாவும் அங்ஙனே – அயோ-மிகை:10 4/3
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள் – அயோ-மிகை:11 6/3
வென்றனென் அனைத்து உலகும் மேல் இனி என் என்றான் – ஆரண்:3 50/4
அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர் – ஆரண்:12 47/1
அ புறத்து அளவு இல் கோடி அண்டங்கள் அனைத்து உள்ளாக – யுத்1-மிகை:3 24/1
ஆய காலை அனைத்து உலகும் தரும் – யுத்2:15 36/1
அ வழி இராவணன் அனைத்து நாட்டமும் – யுத்2:16 94/1
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும் – யுத்2:16 257/3
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – யுத்2:19 72/2
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி – யுத்3:22 222/1
அ தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்து திக்கும் – யுத்3:30 1/1
அண்டம் முற்றும் அனைத்து உயிரும் எடுத்து – யுத்3-மிகை:31 34/1
அனைத்து உலகமும் தொழ அடைந்தது அமலன்-பால் – யுத்4:36 16/3
அ வகை அருளி வள்ளல் அனைத்து உலகங்களோடும் – யுத்4:38 1/1
அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள் என்று – யுத்4-மிகை:38 4/1

TOP


அனைத்தும் (55)

நல் தவம் அனைத்தும் ஓர் நவை இலா உரு – பால:5 69/1
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கி கொண்ட விரி நல் நீர் – பால:10 73/3
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல் – பால:12 3/2
காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும் – பால:12 30/2
அரும் கலன் அணங்கு அரசி ஆர் அமிழ்து அனைத்தும்
ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள் – பால:22 38/3,4
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற – பால:23 47/1
ஏகினான் உலகு அனைத்தும் எ உயிர்களும் ஈன்றான் – பால-மிகை:9 45/4
வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல் – அயோ:3 54/3
அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன் – அயோ:12 35/1
தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே தொடக்கு அறுத்தோர் சுற்றமே பற்றி – ஆரண்:2 27/1
திருகாத சினம் திருகி திசை அனைத்தும் செல நூறி – ஆரண்:6 104/2
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – ஆரண்:6 126/2
செய்தனர்கள் மானிடர் என திசை அனைத்தும்
எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம் – ஆரண்:10 51/1,2
ஆனது அனைத்தும் ஆவி தரித்தேன் அயர்கின்றேன் – ஆரண்:11 3/1
இ சொல் அனைத்தும் சொல்லி அரக்கன் எரிகின்ற – ஆரண்:11 7/1
விதி முறையே இவை அனைத்தும் பயந்தனர்கள் விநதை சுதன் அருணன் மென் தோள் – ஆரண்-மிகை:4 5/3
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற – கிட்:14 43/3
வேதம் அனைத்தும் தேர்தர எட்டா ஒரு மெய்யன் – கிட்:17 5/1
தாய் உலகு அனைத்தும் வென்று தையலை தருதற்கு ஒத்தீர் – கிட்:17 23/2
அகரு தூமத்தின் அழுந்தின முகில் குலம் அனைத்தும் – சுந்:2 27/4
அடியா-முன்னம் அம் கை அனைத்தும் ஒரு கையால் – சுந்:2 89/1
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி – சுந்:2 218/3
ஆடக சுடர் வாள் அயில் சிலை குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும்
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர் தட வரை பொறுக்கும் – சுந்:3 91/2,3
புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடம் – சுந்:12 62/1
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும் – சுந்-மிகை:2 4/3
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்று என்று – யுத்1:3 162/1
காதல் நான்முகனாலும் கணிப்ப_அரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று – யுத்1:4 102/3
ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா – யுத்1:4 140/4
செம் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெற – யுத்1-மிகை:1 2/2
அனைத்தும் அன்னவன் ஏவலை தலைக்கொண்டு அங்கு அவன் பேர் – யுத்1-மிகை:3 6/3
துப்புடை கனகன் சேனை தொகை அவை அனைத்தும் செம் தீ – யுத்1-மிகை:3 24/3
திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான் – யுத்2:17 91/4
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – யுத்3:24 39/4
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும்
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன் – யுத்3:27 142/2,3
காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – யுத்3:27 148/3
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும்
ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை – யுத்3:30 41/1,2
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – யுத்3:31 5/2
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – யுத்3:31 230/3
குன்றுகள் பலவும் சோரி குரை கடல் அனைத்தும் தாவி – யுத்4:32 45/2
அலம்வரு குல வரை அனைத்தும் அண்டமும் – யுத்4:37 63/3
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அ வழி அடைய – யுத்4:37 113/4
அவை அனைத்தும் அறுத்து அகன் வேலையில் – யுத்4:37 189/1
குவை அனைத்தும் என குவித்தான் குறித்து – யுத்4:37 189/2
இவை அனைத்தும் இவனை வெல்லா எனா – யுத்4:37 189/3
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான் – யுத்4:37 189/4
திக்கு அனைத்தும் விசும்பும் திரிந்தவே – யுத்4:37 196/4
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – யுத்4:37 197/3
அ பணை அனைத்தும் மார்புக்கு அணி என கிடந்த வீர – யுத்4:37 212/1
அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும் – யுத்4:40 63/3
வாழி மா படை அனைத்தும் வந்தன-கொலோ என்றான் – யுத்4-மிகை:41 24/4
என்றவை அனைத்தும் தோன்ற இராமனும் இனிது தேறி – யுத்4-மிகை:41 50/3
ஆக்கிய இதனை வெய்ய பாதகம் அனைத்தும் வந்து – யுத்4-மிகை:41 57/3
அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம் – யுத்4-மிகை:41 173/1
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும் பசி தீரா – யுத்4-மிகை:41 204/3
குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன் – யுத்4-மிகை:41 229/1

TOP


அனைத்தையும் (24)

மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான் – பால:7 26/4
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி – பால:8 46/3
மன் உயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து – பால-மிகை:7 2/2
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான் – பால-மிகை:7 11/4
புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும் – ஆரண்:6 124/3
நாள் அனைத்தையும் கடந்தனன் தமியன் நம் தாதை – ஆரண்:13 90/3
ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று அமலன் – கிட்:4 12/1
பெரும் திசை அனைத்தையும் பிசைந்து தேடினென் – கிட்:11 130/1
வட்ட விண்ணையும் மறி கடல் அனைத்தையும் மறைய – கிட்:12 32/2
கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் – சுந்:3 9/4
வளர்ந்த தாளினன் மாதிரம் அனைத்தையும் மறைவித்து – சுந்:3 134/1
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால் – சுந்:4 23/2
சிரம் அனைத்தையும் திசை-தொறும் திசை-தொறும் செலுத்தி – சுந்:12 40/3
தீய வான் குரங்கு அனைத்தையும் செறுத்து அற நூறி – யுத்1-மிகை:2 29/2
சிரத்தொகை அனைத்தையும் துளக்கி தீ எழ – யுத்1-மிகை:4 1/1
அ படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர் – யுத்2:18 127/1
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி – யுத்2:18 191/1
அஞ்சென படு கணத்து அவை அனைத்தையும் அழித்த – யுத்2-மிகை:16 38/4
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர் தனி தனி-அரோ – யுத்3:31 147/4
திடல் அனைத்தையும் தீர்க்க என செப்பினான் – யுத்3-மிகை:31 33/3
மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆக – யுத்4:36 10/1
ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும் ஓட்டிடை – யுத்4:37 71/1
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும்
கலங்குற திரிந்தது ஓர் ஊழி காற்று-என – யுத்4:37 72/2,3
சிலையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன் – யுத்4:40 98/4

TOP


அனைய (256)

அரசர் தம் கோமகன் அனைய கூறலும் – பால:5 5/2
என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால் – பால:6 8/1
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி வெயில் – பால:7 10/2
அல்லின் மாரி அனைய நிறத்தவள் – பால:7 48/1
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த – பால:8 45/2
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான் – பால:9 19/4
தூயவன் அவனை நின் கை சுடு சரம் அனைய சொல்லால் – பால:9 21/2
மெல்லியலாளை நோக்கி விலை_மகள் அனைய நீயும் – பால:9 22/3
பாதமும் கரங்களும் அனைய பல்லவம் – பால:10 46/2
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – பால:11 15/2
சோதி மணி பொன் கலத்து சுதை அனைய வெண் சோறு ஓர் – பால:12 20/3
தன் அனைய நிறை குணத்து தசரதனும் வரன்முறையால் – பால:12 21/3
இரும்பு அனைய கரு நெடும் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற – பால:13 16/1
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் – பால:13 25/3
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம் – பால:14 59/4
கொள்ளையின் சுற்று மீன்கள் குழுமிய அனைய ஊர்தி – பால:14 65/2
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் – பால:14 67/4
நெருங்கு அயில் எயிற்று அனைய செம் மயிரின் நெற்றி – பால:15 25/1
செம் கயல் அனைய நாட்டம் செவி உறா முறுவல் தோன்றா – பால:16 9/1
மாம் தளிர் அனைய மேனி குறத்தியர் மாலை சூட்டி – பால:16 12/1
செம் கயல் அனைய நாட்டம் சிவப்பு உற சீறி போன – பால:18 10/2
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – பால:18 30/3
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன – பால:19 16/2
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – பால:19 56/4
அரும் களி மால் கயிறு அனைய வீரர்க்கும் – பால:19 66/1
தந்தையே அனைய அ தகவினான் முன்பு தன் – பால:20 16/3
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் – பால:21 2/4
தாக்கு அணங்கு அனைய மேனி தைத்த வேள் சரங்கள் பாராள் – பால:21 15/1
கோன் அணி சங்கம் வந்து குடியிருந்து அனைய கண்டத்து – பால:22 7/1
கொமை உற வீங்குகின்ற குலிக செப்பு அனைய கொங்கை – பால:22 10/1
அங்கு அங்கே தோன்றலாலும் அருந்ததி அனைய கற்பின் – பால:22 21/3
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும் – பால:23 44/2
தானவன் அனைய மன்னன் கொல்ல யான் சலித்து மன்னோ – பால:24 32/4
செம்பொன் மேரு அனைய புய திறல் சேர் இராமன் திரு கதையில் – பால-மிகை:0 27/3
அரசர்_கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர் – பால-மிகை:8 2/4
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார் – அயோ:1 6/4
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் – அயோ:1 12/4
மண்டலம் தரு மதி கெழு மழை முகில் அனைய
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல் – அயோ:1 54/1,2
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ – அயோ:2 26/4
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும் – அயோ:2 55/1
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம் – அயோ:2 86/1
மின் நின்று அனைய மேனி வெறிதாய் விட நின்றது போல் – அயோ:4 33/1
இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய் – அயோ:4 77/3
கோதை புடைபெயர கூற்று அனைய கண் சிவப்ப – அயோ:4 94/2
சேதாம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவ – அயோ:4 97/1
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு – அயோ:4 162/2
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர் – அயோ:4 179/3
அனைய வேலை அக மனை எய்தினள் – அயோ:4 223/1
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார் – அயோ:5 10/2
அரும்பு அனைய கொங்கை அயில் அம்பு அனைய உண்கண் – அயோ:5 11/3
அரும்பு அனைய கொங்கை அயில் அம்பு அனைய உண்கண் – அயோ:5 11/3
கரும்பு அனைய செம் சொல் நவில் கன்னியர் துயின்றார் – அயோ:5 11/4
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – அயோ:5 19/4
மயில்_குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் – அயோ:6 14/3
சிங்க ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் யாம் – அயோ:8 15/1
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ் – அயோ:9 42/2,3
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே – அயோ:10 2/1
வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே – அயோ:10 29/1
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி – அயோ:10 37/2
அனைய வேலையில் அ கடை தோரண – அயோ:11 38/1
சம்பரன் அனைய அ தானை தானவர் – அயோ:11 52/3
அருக்கனே அனைய அ அரசர் கோ_மகன் – அயோ:11 62/3
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான் – அயோ:11 69/4
அனைய மா தவன் அரசர் கோ_மகற்கு – அயோ:11 133/1
அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் – அயோ:13 26/2
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிர சென்ற – அயோ:13 53/2
பால் திரண்டு அனைய மெய்ய பயம் திரண்டு அனைய நெஞ்ச – அயோ:13 53/3
பால் திரண்டு அனைய மெய்ய பயம் திரண்டு அனைய நெஞ்ச – அயோ:13 53/3
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – அயோ:13 53/4
குன்று அனைய திரு நெடும் தோள் குகன் என்பான் இ நின்ற குரிசில் என்றான் – அயோ:13 65/4
கை வீர களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர் – அயோ:13 66/3
நந்தா விளக்கு அனைய நாயகனே நானிலத்தோர் – அயோ:14 58/1
தண்டு எழுந்து_அனைய தோள்-கொடு சுமந்து தழுவி – ஆரண்:1 35/2
அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமை விட்டு – ஆரண்:1 39/3
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின் – ஆரண்:3 59/3
கரு மலை செம் மலை அனைய காட்சியர் – ஆரண்:4 15/1
அருத்தியள் அனைய கூற அகத்து உறு நகையின் வெள்ளை – ஆரண்:6 44/1
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும் – ஆரண்:6 58/4
குஞ்சரம் அனைய வீரன் குவவு தோள் தழுவி கொண்டாள் – ஆரண்:6 59/4
கைத்தலை சூலமே அனைய காட்சியான் – ஆரண்:7 112/3
அரா அழன்றது அனைய தன் ஆற்றலால் – ஆரண்:9 23/2
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால் – ஆரண்:10 58/1
விருந்து அனைய வாளொடும் விழித்து இறையும் வெள்காது – ஆரண்:10 58/3
உருக்கி அனைய கதிர் பாய அனல் போல் விரிந்தது உயர் கமலம் – ஆரண்:10 117/2
அனைய அ திங்களே ஆகுமால் என்றான் – ஆரண்:10 130/4
ஆண்டையான் அனைய கூற அரக்கர் ஓர் இருவரோடும் – ஆரண்:11 34/1
ஆயவன் அனைய கூற அரக்கர் கோன் ஐய நொய்து உன் – ஆரண்:11 35/1
ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி – ஆரண்:11 59/1
மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர் – ஆரண்:12 53/3
மின் திரண்டு அனைய பங்கி விராதனும் வெகுளி பொங்க – ஆரண்:12 56/1
அந்தரம் வருதலும் அனைய தீர்தலும் – ஆரண்:13 110/1
ஆதலால் முனிவாய் அல்லை அருந்ததி அனைய கற்பின் – ஆரண்:13 125/1
படம் பரந்து அனைய அல்குல் பால் பரந்து அனைய இன் சொல் – ஆரண்:14 8/3
படம் பரந்து அனைய அல்குல் பால் பரந்து அனைய இன் சொல் – ஆரண்:14 8/3
கரும் கடல் வருவதே அனைய காட்சி தன் – ஆரண்:14 81/2
தன் தாயை கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய் – ஆரண்:15 49/3
பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய் – ஆரண்-மிகை:15 1/4
கற்பகம் அனைய அ கவிஞர் நாட்டிய – கிட்:1 5/3
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால் – கிட்:1 10/3
திரு வாய் அனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செம் கிடையே – கிட்:1 29/2
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கிட்:1 30/2
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் கண் போல் மணி குவளாய் – கிட்:1 31/3
அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சன கிரி அனைய
மஞ்சனை குறுகி ஒரு மாணவ படிவமொடு – கிட்:2 4/1,2
வில் இறுத்தருளினான் மிதிலை புக்க அனைய நாள் – கிட்:3 7/4
சந்திரன் தழைத்து அனைய தன்மையான் – கிட்:3 49/2
அனைய ஆண்டு உரைத்து அனுமனே முதலிய அமைச்சர் – கிட்:3 74/1
செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன் – கிட்:4 19/3
திருமகள் அனைய அ தெய்வ கற்பினாள் – கிட்:6 13/1
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான் – கிட்:7 13/4
கொழும் திரை கடல் கிளர்ந்து அனைய கொள்கையான் – கிட்:7 15/2
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப நோக்கி – கிட்:7 81/3
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை – கிட்:7 121/3
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா – கிட்:7 126/3
பொன் குன்றம் அனைய தோளாய் பொது நின்ற தலைமை நோக்கின் – கிட்:7 138/3
ஆழியான் அனைய கூற ஆணை ஈது-ஆயின் அஃதே – கிட்:9 31/1
பெண்ணினுக்கு அரும் கலம் அனைய பெய்வளை – கிட்:10 19/3
குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெம் குருளை நாகம் – கிட்:10 58/1
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின் – கிட்:10 65/3
செப்பு உருக்கு அனைய இ மாரி சீகரம் – கிட்:10 90/1
கடம் திறந்து எழு களிறு அனைய கார் முகில் – கிட்:10 108/1
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ – கிட்:11 65/2
சிங்க ஏறு அனைய வீர செய் தவ செல்வன் என்றான் – கிட்:11 100/4
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கிட்:13 44/4
மின் இரண்டு அனைய குண்டலங்கள் வில் இட – கிட்:14 29/2
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது – கிட்:14 30/2
காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன் – கிட்:14 41/2
தேர் அனைய அல்குல் செறி திண் கதலி செப்பும் – கிட்:14 45/1
அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ – கிட்:15 50/1
நண்ணின நா வளைத்து அனைய மின் நக – கிட்-மிகை:10 1/2
அண்டத்தினுக்கு உறை அமைத்து அனைய வாயாள் – சுந்:1 65/4
தன் தகை அனைய மேனி சுருக்கி அ சரள சாரல் – சுந்:2 40/3
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – சுந்:2 63/4
தன் தகை அனைய மேனி சுருக்கி மாளிகையில் சார – சுந்:2 98/2
ஓவியம் அனைய மாதர் ஊடினர் உணர்வோடு உள்ளம் – சுந்:2 116/1
நகை எரி கற்றை நெற்றி நாவி தோய்ந்து அனைய ஓதி – சுந்:2 179/1
அயில்_விழி அனைய கண் அமைந்து நோக்கினேன் – சுந்:3 39/2
வெவ் விடை அனைய போர் வீர தூதனும் – சுந்:3 54/2
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – சுந்:3 82/2
வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர் – சுந்:4 19/1
பூண்டது ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே – சுந்:4 68/2
கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – சுந்:4 109/4
காலன் அனைய துன்மருடன் காம்பன் கயவன் கவயாக்கன் – சுந்:4 116/3
மருந்து அனைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில் – சுந்:5 6/2
பாக்கியம் அனைய நின் பழிப்பு_இல் மேனியை – சுந்:5 60/2
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான் – சுந்:6 8/2
ஆலமே அனைய மெய்யர் அகலிடம் அழிவு செய்யும் – சுந்:7 3/3
மின் திரண்டு அனைய ஆகி வெயிலொடு நிலவு வீச – சுந்:10 12/2
விடம் திரண்டு அனைய மெய்யான் அ உரை விளம்ப கேளா – சுந்:10 23/1
கதிர் எழுந்து அனைய செம் திரு முக கணவன்மார் – சுந்:10 43/1
தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள் – சுந்:10 46/1
அல்லி அம் கமலமே அனைய செம் கண் ஓர் – சுந்:12 69/3
தாயே அனைய கருணையான் துணையை ஏதும் தகைவு இல்லா – சுந்:12 122/1
நாயே அனைய வல் அரக்கர் நலிய கண்டால் நல்காயோ – சுந்:12 122/2
அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய – சுந்:13 31/4
அனைய காலையில் அரக்கனும் அரிவையர் குழுவும் – சுந்:13 37/1
தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து சொன்னான் – சுந்:14 49/4
ஆலமே உருவு கொண்டு அனைய மேனியர் – சுந்-மிகை:3 13/3
அடு புலி அனைய வீரர் அணிகல ஆர்ப்பும் ஆனை – சுந்-மிகை:10 1/3
அடு புலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும் ஆனை – சுந்-மிகை:11 9/3
மந்தரம் அனைய தோளாய் இற்றது உன் வாழ்க்கை இன்றே – சுந்-மிகை:14 11/4
திருத்து வான் சித்திரம் அனைய செப்புவாய் – யுத்1:2 67/2
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான் – யுத்1:4 1/4
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன் என்னலோடும் – யுத்1:4 119/3
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும் – யுத்1:7 18/3
இழைத்து அனைய வெம் கதிரின் வெம் சுடர் இராமன் – யுத்1:9 10/1
மருந்து அனைய தம்பியொடும் வன் துணைவரோடும் – யுத்1:9 13/2
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று – யுத்1:10 1/1
மல் குவடு அனைய திண் தோள் மானவன் வானத்து ஓங்கும் – யுத்1:10 5/1
நல் குவடு அனைய வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான் – யுத்1:10 5/3
கால் நிற கதிரின் கற்றை சுற்றிய அனைய காட்சி – யுத்1:10 17/2
பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின் – யுத்1:10 22/1
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான் – யுத்1:12 26/2
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான் – யுத்1:12 49/2
காண வந்து அனைய சீயம் கணத்திடை கதிர்த்தது அம்மா – யுத்1-மிகை:3 22/4
அரு வரை அனைய தோள் அறிஞ நீ புகல் – யுத்1-மிகை:5 1/3
சுருதியே அனைய தோளால் வீசினான் காலின் தோன்றல் – யுத்2:15 133/4
பாக்கியம் அனைய வீரன் தம்பியை சுற்றும் பற்றி – யுத்2:15 146/4
அனைய காலையின் அரி குல தலைவர் அ வழியோர் – யுத்2:15 187/1
கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய
பொய் இலாதவன் நின்ற இடத்து அனுமனும் போனான் – யுத்2:15 214/3,4
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய – யுத்2:16 109/1
ஏற்ற போது அனைய குன்றம் எண்ண_அரும் துகளது ஆகி – யுத்2:16 183/1
செம் மலை அனைய வெம் களிறும் சேனையின் – யுத்2:16 251/2
பெற்றிலன் பெயர்ந்திலன் அனைய பெற்றியில் – யுத்2:16 259/2
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி – யுத்2:16 326/1
குன்று நின்று அனைய தம்பி புறக்கொடை காத்து நிற்ப – யுத்2:17 23/2
மின் தனி நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள் – யுத்2:17 36/3
வெய்யவன் அனைய கேளா வெயில் உக விழித்து வீர – யுத்2:17 60/1
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி பைய – யுத்2:17 75/2
வைவன முனிவர் சொல் அனைய வாளிகள் – யுத்2:18 114/1
தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி – யுத்2:18 264/3
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி – யுத்2:19 61/1
தூண் எறிந்து அனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட – யுத்2:19 61/2
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான் – யுத்2:19 82/2
காளியே அனைய காலன் கொலையன கனலின் வெய்ய – யுத்2:19 101/3
சூழ் எழு அனைய தோள்-மேல் ஆயிரம் பகழி தூவி – யுத்2:19 115/2
அனைய காலையில் ஆயிரம் ஆயிரம் – யுத்2:19 153/1
சிங்க_ஏறு அனைய வீரர் யாவரும் சிகரம் ஏந்தி – யுத்2:19 176/3
நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு – யுத்2:19 180/1
இழிந்து எழும் காளமேகம் எறி கடல் அனைய மற்றும் – யுத்2:19 217/1
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி – யுத்2:19 283/3
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – யுத்2:19 288/4
அனைய கண்டு இகல் அரக்கருக்கு இறைவன் அ பொழுதில் – யுத்2-மிகை:15 31/1
அனைய தானை அன்று செல்ல ஆண்டு நின்று பேர்ந்திலன் – யுத்2-மிகை:16 9/1
நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான் – யுத்3:21 9/4
நால் கடல் அனைய தானை நடந்திட கிடந்த பாரின் – யுத்3:22 9/1
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – யுத்3:22 9/4
சிங்க_ஏறு அனைய வீரர் கடுமையை தெரிகிலாதான் – யுத்3:22 30/4
அடித்தவன் தன்னை நோக்கி அசனி ஏறு அனைய தண்டு – யுத்3:22 136/1
போர் குன்றம் அனைய தோளான் வெய்யது ஓர் பொருமல் உற்றான் – யுத்3:22 138/4
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக – யுத்3:24 52/1
பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்கு – யுத்3:24 55/2
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான் புலவன் சொன்ன – யுத்3:24 60/2
சிங்க_ஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான் – யுத்3:26 54/1
கற்பகம் அனைய வள்ளல் கரும் கழல் கமல கால்-மேல் – யுத்3:26 57/3
பொலம் கொண்டல் அனைய மேனி புரவலன் பொருமி கண்ணீர் – யுத்3:27 13/1
ஆர்த்தவன் அனைய போழ்தின் அழிவு இலா தேர் கொண்டு அன்றி – யுத்3:27 182/1
எந்திரம் அனைய வாழ்க்கை இனி சிலர் உகந்து என் என்றார் – யுத்3:28 46/4
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா – யுத்3:30 28/4
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – யுத்3:31 101/3
சிகரம் அனைய உடல் சிதறி இறுவர் உயிர் – யுத்3:31 154/2
அனைய படை நெளிய அமரர் சொரி மலர்கள் – யுத்3:31 157/3
இலகு தொடு படைகள் இடியொடு உரும் அனைய
விலகியது திமிலம் விளையும்-வகை விளைய – யுத்3:31 159/3,4
எண்ணுவன அனைய எல்லை இல நுழைவ – யுத்3:31 167/4
போந்து உருத்தது நெருப்பு அனைய போர் கணை – யுத்3:31 180/4
தீ மொய்த்த அனைய செம் கண் அரக்கரை முழுதும் சிந்தி – யுத்3:31 229/1
அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர் – யுத்4:32 5/1
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல – யுத்4:32 52/3
மீன் அனைய நறும் போதும் விரை அரும்பும் சிறை வண்டும் நிறம் வேறு எய்தி – யுத்4:33 20/3
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க – யுத்4:34 11/3
பூதரம் அனைய மேனி புகை நிற புருவ செம் தீ – யுத்4:35 1/1
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து – யுத்4:35 7/2
ஏல முற்றிய அனைய முத்த குடை இமைப்ப – யுத்4:35 12/4
அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி – யுத்4:35 24/1
புண்டரிக மொட்டு அனைய மொட்டினது பூதம் – யுத்4:36 12/2
அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு – யுத்4:37 9/1
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர் – யுத்4:37 60/3
அனைய சிந்திட ஆண்தகை வீரனும் – யுத்4:37 166/1
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வீய – யுத்4:37 200/1
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – யுத்4:38 6/2
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – யுத்4:38 25/1
அருந்ததி அனைய நங்கை அமர் களம் அணுகி ஆடல் – யுத்4:40 42/1
புண்ணினை கோல் உறுத்து அனைய பொம்மலால் – யுத்4:40 57/3
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும் – யுத்4:40 66/2
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக – யுத்4:41 4/1
வெப்பு எழுதினால் அனைய மெலிவுடையாள் கடிது ஓடி விலக்க வந்தாள் – யுத்4:41 67/4
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை – யுத்4:42 9/3
அனைய வீரன் அடியின் இறைஞ்சவே – யுத்4-மிகை:38 8/3
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய – யுத்4-மிகை:41 120/1
மின் திரிந்து அனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன் ஈந்தது – யுத்4-மிகை:41 126/2
குன்று உரைத்து அனைய தோளும் குல வரை குவடும் ஏய்க்கும் – யுத்4-மிகை:41 170/2
என்று உரைத்து அனைய மௌலி தலை பத்தும் இறுத்த வீர – யுத்4-மிகை:41 170/3
அல்லி அம் கமலமே அனைய தாள்களில் – யுத்4-மிகை:41 222/3
தழுவினன் இராமன் மற்றை தம்பியும் அனைய நீரான் – யுத்4-மிகை:41 287/3
களங்கணி அனைய அ கண்ணன் மாதொடும் – யுத்4-மிகை:41 298/3
இருந்தனர் அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி – யுத்4-மிகை:42 15/1
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர் – யுத்4-மிகை:42 26/2

TOP


அனையஃது (1)

கொள்ளை படை அனையஃது ஒரு கொடும் சூலம் கை கொண்டான் – யுத்2-மிகை:18 19/4

TOP


அனையது (39)

மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப – பால:22 16/2
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான் – பால:23 67/2
அனையது ஓர் தேரினில் அருணன் நின்று என – பால:23 72/1
அனையது ஆதலின் அரச நிற்கு உறு பொருள் அறியின் – அயோ:1 40/3
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப – அயோ:1 42/1
அனையது ஆதலின் அரும் துயர் பெரும் பரம் அரசன் – அயோ:1 68/1
தேய்ந்தில அனையது தெரிந்திலாமையால் – அயோ:2 45/2
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள் – அயோ:2 59/4
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி – அயோ:6 13/2
கொழுந்து உயர்ந்து அனையது ஓர் நெடிய குன்றின் மேல் – அயோ:14 26/2
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர் – ஆரண்:5 7/1
விடம் பரந்து அனையது ஆய வெண் நிலா வெதுப்ப வீரன் – ஆரண்:14 8/2
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என – கிட்:1 8/3
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை – கிட்:2 7/3
விடம் பரந்து அனையது ஓர் வெம்மை மீக்கொள – கிட்:6 10/1
செவ்வியோய் அனையது ஆக செரு களத்து உருத்து எய்யாதே – கிட்:7 122/2
அனையது கருதி பின்னர் அரி_குலத்தவனை நோக்கி – கிட்:11 68/1
அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன் – கிட்:12 28/1
அனையது நோக்கினார் அமிர்த மா மயில் – கிட்:14 15/1
புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார் – கிட்:14 25/4
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள் – கிட்:14 52/2
புலன் கொள்வார்கட்கு அனையது பொய்க்குமோ – கிட்:15 36/4
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை – சுந்:2 7/3
மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை – சுந்:2 204/4
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி – சுந்:3 93/2
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – சுந்:14 41/4
அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார் – யுத்2:15 125/4
கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான் – யுத்2:15 192/2
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி – யுத்2:16 194/3
அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர – யுத்2:16 231/1
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் – யுத்2:18 217/3
அனையது வேறு நிற்க அன்னது பகர்தல் ஆண்மை – யுத்3:26 13/1
அம்பு நீ துரப்பாய் அல்லை அனையது துரந்த-காலை – யுத்3:27 3/3
பிள்ளைமை அனையது சிதைந்து பேர்ந்ததால் – யுத்3:27 62/4
அண்டத்தை நிறைய பெய்து குலுக்கியது அனையது ஆன – யுத்3:31 222/4
அயன் படைத்துளது ஆழியும் குலிசமும் அனையது
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின் – யுத்4:32 26/2,3
சந்திரன் அனையது ஓர் சரத்தினால் தரை – யுத்4:37 74/3
அனையது ஆகிய சேனையோடு அரசனை அனிலன் – யுத்4:41 15/1
அனையது ஓர் காலத்து அம் பொன் சடை முடி அடியது ஆக – யுத்4:41 118/1

TOP


அனையது-தன்னை (1)

அனையது-தன்னை சொல்வோர்க்கு அரும் பொருள் கொடுத்து கேட்டோர் – பால-மிகை:0 39/2

TOP


அனையதேல் (1)

அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான் – அயோ:14 127/3

TOP


அனையதோர் (1)

வானமே அனையதோர் கருணை மாண்பு அலால் – அயோ-மிகை:4 11/1

TOP


அனையர் (18)

அனையர் ஆதலின் ஐய அ வெய்ய தீ – அயோ:2 17/1
சங்கை_இல் முகத்தார் நம்பி தம்பியர் அனையர் ஆனார் – அயோ:3 69/2
அனையர் வந்துற ஆண்டு எதிர்ந்தார்கள் போல் – அயோ:7 13/3
அனையர் அ புனல் ஏறினர் அ கரை அணைந்தார் – அயோ:9 38/1
அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த – ஆரண்:8 1/1
மீன் உடை நெடும் கொடியினோன் அனையர் மேல் கீழ் – ஆரண்:10 50/2
செய்வது ஓர்கிலன் அனையர் தெவ்வர் ஆம் என வெருவி – கிட்:2 1/3
நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என – கிட்:2 2/3
நொந்து அயர்த்தவர் அனையர் நோ உற சிறியர் அலர் – கிட்:2 6/2
கதம் எனும் பொருண்மை இலர் கருணையின் கடல் அனையர்
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள் – கிட்:2 8/1,2
முன் அனையர் சேறல் முறை அன்று என முனிந்தாள் – கிட்:14 50/2
அரும் திறல் மந்தரம் அனையர் ஆயினார் – சுந்:9 41/4
அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய் – யுத்1:3 48/4
அறிந்திருந்து அறிந்திலர் அனையர் ஆம் என – யுத்1:6 34/2
செறிந்து உழல் கறங்கு அனையர் மேனி நிலை தேரார் – யுத்1:12 25/1
அனையர் யாவரும் அருகு சென்று அடி முறை வணங்கி – யுத்3:30 33/1
நகரம் இடம் அருக அனையர் நலிவு பட – யுத்3:31 154/4
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி அருளின் வேலை – யுத்4-மிகை:41 277/1

TOP


அனையர்-பால் (1)

முன்புற அனையர்-பால் அன்பு முற்றினை – யுத்1:4 5/1

TOP


அனையரை (1)

பூண்டது ஓர் பணியன் வல்லை அனையரை கொண்டு புக்கான் – யுத்2:16 6/4

TOP


அனையவட்கு (1)

உண்மையான் அனையவட்கு உணர கூறினான் – ஆரண்:12 5/4

TOP


அனையவர் (16)

கந்தனை அனையவர் கலை தெரி கழகம் – பால:2 48/2
மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர் – பால:5 19/1
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற – பால:8 4/2
பள்ளத்து பாயும் நல் நீர் அனையவர் பானல் பூத்த – பால:21 3/1
அருந்தவன் உறையுள்-தன்னை அனையவர் அணுகலோடும் – பால-மிகை:9 62/1
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ – கிட்:7 135/3
நிற்க உரியார்கள் யாவர் அனையவர் சினத்தின் நேர்ந்தால் – கிட்:11 86/2
தீய செய்குநர் தேவரால் அனையவர் சேரும் – சுந்:2 20/1
கூறல் மாந்தினர் அனையவர் தொழுது அவர் கோபத்து – சுந்:2 29/3
நீ அனையவர் முகம் நோக்கி தேம்பினாள் – சுந்:3 57/2
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் – சுந்:7 20/4
அனையவர் திறத்து உளர் யாவர் ஆற்றினார் – யுத்1:2 71/4
தாழ்வியாதன செய்யும் என்று அனையவர் தம்-பால் – யுத்1:3 55/3
ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான் – யுத்3:24 95/4
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் – யுத்3:28 6/2
யாது காரணம் அருள் என அனையவர் இசைத்தார் – யுத்3:30 35/3

TOP


அனையவர்க்கு (1)

அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறிய சொன்னான் – யுத்3:26 1/4

TOP


அனையவள் (7)

தாக்கு அணங்கு_அனையவள் தனத்தில் தைத்தவே – பால:10 36/4
வெவ் விடம் அனையவள் விளம்ப வேல்_கணாள் – அயோ:2 53/1
அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆய்_இழை – அயோ:2 56/1
அனையவள் கருத்தை உன்னா அஞ்சன குன்றம் அன்னான் – ஆரண்:11 55/1
புன் தொழில் அனையவள் புரிந்த சீற்றத்தால் – ஆரண்:14 89/3
இ திறம் அனையவள் இயம்ப இன்னமும் – சுந்:5 39/1
தாக்கு அணங்கு அனையவள் பிறர் மனை என தடுத்தனென் தக்கோர் முன் – யுத்2:16 322/2

TOP


அனையவற்கு (1)

அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார் – அயோ:13 37/3

TOP


அனையவன் (26)

போதகம் அனையவன் பொலிவை நோக்கி அ – பால:13 11/1
தன்னையே அனையவன் தழலையே அனையவன் – பால:20 19/3
தன்னையே அனையவன் தழலையே அனையவன்
பொன்னின் வார் சிலை இற புயம் நிமிர்ந்து அருளினான் – பால:20 19/3,4
அனையவன் மண்டபம் அணுகி அம் பொனின் – பால:23 43/1
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும் – அயோ:2 12/3
அனையவன் மேனி கண்டார் அன்பினுக்கு எல்லை காணார் – அயோ:3 91/3
அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின் – ஆரண்:3 1/1
அனையவன் தானும் கண்டு அயிர்த்து நோக்கினான் – ஆரண்:4 11/2
தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான் – கிட்:3 16/4
முன்னவன் முன்னர் வந்து அனையவன் முனைதலும் – கிட்:5 7/4
கவிக்கு நாயகன் அனையவன் உறையுளை கடந்தான் – சுந்:2 130/4
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன் – சுந்:2 139/2
அனையவன் குலத்து ஆய் இழையார் இடம் – சுந்:2 177/3
மேயின படர்ந்து தீர அனையவன் விடுத்தான் என்னை – சுந்:4 36/3
ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில் – சுந்:5 61/3
ஆடல் மா களிறு அனையவன் அரக்கியர்க்கு அருளி – சுந்:7 43/1
அனையவன் யார் என அறிதியாதியேல் – சுந்:12 70/1
அனையவன் சிறுவர் எம் பெரும உன் பகைஞரால் அவரை அம்மா – யுத்1:2 85/1
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – யுத்1:5 52/2
அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட அரக்கர் – யுத்2:16 222/1
நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே – யுத்2:16 257/1
பெய்துழி பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின் – யுத்2:19 170/3
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால் – யுத்3:22 47/4
சிந்தையுள் புக செப்பினன் அனையவன் திகைத்தான் – யுத்3:22 89/3
வாரணம் அனையவன் துணிப்ப வான் படர் – யுத்3:27 45/1
திருத்தமே அனையவன் சிகர தோள்கள்-மேல் – யுத்4:38 18/4

TOP


அனையவன்-தன்னை (1)

அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா – யுத்2:17 4/2

TOP


அனையவாறு (1)

அனையவாறு அன்பின அவையும் என்றனர் – அயோ:1 82/4

TOP


அனையவை (1)

புதை இருள் பகை குண்டலம் அனையவை பொலிய – யுத்4:35 11/3

TOP


அனையள் (1)

அனையள் ஆகி அனுமனை நோக்கினாள் – யுத்4:40 11/1

TOP


அனையன் (15)

இ இராகவன் வெகுண்டு எழும் இரா அனையன் ஆம் – கிட்:3 9/3
அனையன் உள்ளமும் ஆய்_வளை ஆய் அலர் – கிட்:11 41/1
அம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான் – கிட்:11 103/4
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – சுந்:1 27/4
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான் – சுந்:1 29/4
கடல் எலாம் கலங்க தாவும் கலுழனும் அனையன் ஆனான் – சுந்:1 31/4
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – சுந்:8 16/4
அனையன் நீங்கிட அனலியும் மறுபடி உண்டான் – சுந்-மிகை:13 11/4
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – யுத்1:10 2/4
சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ – யுத்2:15 138/2
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – யுத்2:19 120/1
அனையன் நின்றனன் அ வழி மகோதரன் அறிந்து ஓர் – யுத்3:22 163/1
அ தலை அன்னவன் அனையன் ஆயினான் – யுத்3:24 65/1
அனையன் ஆய பரதன் அலங்கலின் – யுத்4:41 51/1
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – யுத்4:41 114/1

TOP


அனையன (14)

நாலையும் அனையன புரவி நான்கு ஒரு – பால:23 71/3
வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள் – அயோ:9 40/1
ஆண்டையான் அனையன உன்னி ஆசை மேல் – ஆரண்:12 33/1
அ வழி அனையன உரைத்த ஆய்_இழை – ஆரண்:12 40/1
அன்று அ வாலி அனையன விளம்பினான் – கிட்:7 97/3
அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா – கிட்:13 57/2
ஆழி பல் படை அனையன அளப்ப_அரும் சரத்தால் – சுந்:11 43/3
சூரியன் கதிர் அனையன சுடு சரம் துரந்தான் – யுத்1:6 14/4
வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான் – யுத்2:17 46/3
ஆலமும் அசனியும் அனையன அடு கரி – யுத்2:18 133/2
திட்டியின் விடத்து நாகம் அனையன சிந்தி ஆர்த்தான் – யுத்2:18 190/4
அனையன பலவும் பன்னி ஆகுலித்து அரற்றுவானை – யுத்2:19 213/1
அனையன இளவல் கூற அருக்கன் சேய் அயர்கின்றான் ஓர் – யுத்3:26 70/1
வாய்முகம் வரி அரவு அனையன வருவ – யுத்4:37 90/4

TOP


அனையனோடும் (1)

அனையனோடும் அனுமனை சார்க எனா – யுத்4-மிகை:38 8/4

TOP


அனையாட்கு (1)

அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக என்றான் – பால:9 16/4

TOP


அனையாய் (2)

என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – அயோ:8 40/2
மாதா அனையாய் மன்னே தெளிவாய் – ஆரண்:12 78/2

TOP


அனையார் (11)

அங்கு நின்று எழுந்து அயன் முதல் மூவரும் அனையார்
செம் கண் ஏற்றவன் செறி சடை பழுவத்தில் நிறை தேன் – பால:9 5/1,2
அமரர் அம் சொல் அணங்கு_அனையார் உயிர் – பால:14 28/1
ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர் – பால:16 39/1
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும் – பால:16 47/2
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது – பால:18 29/3
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார்
பிணை நிரந்து என பரந்தனர் நாணமும் பிரிந்தார் – அயோ:1 52/3,4
குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார் – அயோ:3 68/1
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார்
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் – அயோ:5 15/3,4
பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார்
செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ – கிட்:10 56/1,2
இ வேலையின் அனுமான் முதல் எழு வேலையும் அனையார்
வெவ் வேலவர் செல ஏவிய கொலை யானையின் மிகையை – யுத்2:18 154/1,2
எல்லாரும் இராவணனே அனையார்
வெல்லா உலகு இல்லவர் மெய் வலியார் – யுத்3:31 194/1,2

TOP


அனையார்கள் (1)

அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – பால:12 25/4

TOP


அனையாரும் (1)

அன்ன மென் நடையாரும் மழ விடை அனையாரும்
கன்னி நல் நகர் வாழை கமுகொடு நடுவாரும் – பால:23 23/1,2

TOP


அனையாரொடு (1)

புன மான் அனையாரொடு போயின என் – பால:23 16/3

TOP


அனையாள் (16)

புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய – பால:7 46/1
அனையாள் மேனி கண்ட பின் அண்டத்து அரசு ஆளும் – பால:10 28/1
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் – பால:10 69/1
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள் ஓர் இகல் மன்னன் – பால:17 24/1
திருவே அனையாள் முகமே தெரியின் – பால:23 14/1
பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார் – பால:23 97/4
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும் அனையாள் – பால-மிகை:9 3/4
அன்று கூறிட புரிந்தனள் அரும் தவம் அனையாள் – பால-மிகை:9 26/4
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய – அயோ:4 38/3
உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன் – அயோ:4 54/1
சீதை சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் – ஆரண்:1 38/4
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் – ஆரண்:1 40/2
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – ஆரண்:10 151/4
கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான் – ஆரண்:13 37/1
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா – ஆரண்:13 70/4
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கிட்:1 25/3

TOP


அனையாள்-தனை (1)

நன் மான் அனையாள்-தனை நாடுறுவான் – ஆரண்:11 43/4

TOP


அனையாள்-திறத்து (1)

ஒடித்த கொம்பு அனையாள்-திறத்து உன்னுவான் – ஆரண்:14 9/4

TOP


அனையாளும் (2)

மங்கை தீ அனையாளும் மனக்கொளா – பால:7 45/2
ஆங்கது கேட்டு அருந்ததியே அனையாளும் அவதியுடன் – யுத்4-மிகை:41 80/1

TOP


அனையாளே (1)

அருந்ததி அனையாளே அமுதினும் இனியாளே – அயோ:9 8/1

TOP


அனையாளை (6)

நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை
கொல்லேன் மாயேன் வன் பழியாலே குறைவு அற்றேன் – அயோ:11 80/2,3
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை – ஆரண்:1 19/3
மாதா அனையாளை மனக்கொடு நீ – ஆரண்:13 9/2
அண்ட முதல் நாயகனது ஆவி அனையாளை
கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான் – சுந்:5 1/3,4
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளை
கண்டனன் என பெரிய காதல் முதிர்கின்றான் – யுத்1:9 2/3,4
மான் அனையாளை வடி குழல் பற்றா – யுத்3:26 29/2

TOP


அனையாளொடு (1)

மானே அனையாளொடு மைந்தனை அ – ஆரண்:2 23/1

TOP


அனையான் (35)

மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் – பால:17 18/2
கரை சென்றிலன் அனையான் நெடு முடிவின் கனல் கால்வான் – பால:24 17/3
சலத்தோடு இயைவு இலன் என் மகன் அனையான் உயிர் தபு மேல் – பால:24 23/1
வாரம் என் இனி பகர்வது வைகலும் அனையான்
பேரினால் வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால் – அயோ:1 38/1,2
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான்
விலங்கல் மாளிகை வீதியின் விரைவொடு சென்றான் – அயோ:1 48/1,2
பாத பங்கயம் பணிந்தனன் பணிதலும் அனையான்
காதல் பொங்கிட கண் பனி உகுத்திட கனி வாய் – அயோ:1 58/2,3
எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான்
புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி என்றாள் – அயோ:2 86/3,4
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று – அயோ:4 1/3
மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான்
பூணாது ஒழிவான் எனின் யாம் உளமோ பொன்றேல் என்றான் – அயோ:4 39/3,4
பின்னை கண்டான் அனையான் பிரிய கண்ட துயரம் – அயோ:4 50/3
மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய் – அயோ:4 56/2
வெம் கரியின் ஏறு அனையான் வில் பிடித்த வேலையினான் – அயோ:13 25/3
மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய் – ஆரண்:1 44/1
அம் மா மலை அண்ணலையே அனையான் – ஆரண்:2 6/4
விம்மல் உற்று அனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான் – கிட்:2 16/3
அழுந்து துன்பினுக்கு அ கரை கண்டனன் அனையான்
விழுந்ததே இனி வாலி தன் வலி என விரும்பா – கிட்:3 73/2,3
மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக என்றான் – கிட்:11 53/4
நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய – சுந்:3 35/1
கரு மேகம் நெடும் கடல் கா அனையான்
தருமே தமியேன் எனது ஆர் உயிர் தான் – சுந்:4 3/1,2
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான் – சுந்:4 17/3
தாயை முன்னிய கன்று அனையான் தனக்கு – சுந்:5 11/2
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும் – சுந்:6 22/2
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான் – யுத்1:3 15/4
சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகா-முன் – யுத்1:4 122/1
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான்
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – யுத்1:5 33/3,4
ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவைதாம் – யுத்2:15 159/1
சுந்தர பொன் கிரி ஆண்மை களிறு அனையான் கண் நின்ற – யுத்2:16 348/3
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள் – யுத்2:17 31/3
ஆர்த்து அங்கு அனல் விழியா முதிர் மத யானையை அனையான்
தீர்த்தன் கழல் பரவா முதல் அரி-போல் வரு திறலான் – யுத்2:18 155/1,2
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான் ஒரு படியால் – யுத்2-மிகை:15 26/3
ஆயிடை இளையவன் விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட – யுத்3:28 24/1
மேகமே அனையான் கண்ணின் எங்ஙனம் விழித்து நிற்றும் – யுத்3:31 54/4
வந்து ஈந்தன வடி வெம் கணை அனையான் வகுத்து அமைத்த – யுத்4:37 52/3
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – யுத்4:37 198/4
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர் – யுத்4-மிகை:42 29/3

TOP


அனையானிடை (1)

பொருப்பு அனையானிடை போவெனே எனின் – ஆரண்:12 17/2

TOP


அனையானுடைய (1)

நஞ்சம் அனையானுடைய சோலையின் நறும் பூ – சுந்:6 14/4

TOP


அனையானும் (2)

விடு நனி கடிது என்றான் மெய் உயிர் அனையானும்
முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய் – அயோ:8 32/1,2
பால் உடை மொழியாளும் பகலவன் அனையானும்
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட – அயோ:8 33/1,2

TOP


அனையானை (4)

வள்ளலையே அனையானை கேகயர்_கோன் மகள் பயந்தாள் – பால:12 23/4
காவியின் மலர் காயா கடல் மழை அனையானை
தேவியொடு அடி தாழா சிந்தனை உரை செய்வான் – அயோ:8 25/3,4
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் – அயோ:9 20/4
கரு கிளர் மேகம் அன்ன களிறு அனையானை கண்டான் – யுத்2:19 285/4

TOP


அனையானையும் (1)

முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய் – யுத்2:18 174/3

TOP


அனையின் (1)

அனையின் துறை ஐம்பதொடு ஐம்பதும் நூல் – ஆரண்:2 5/1

TOP


அனையோன் (1)

கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை – சுந்:14 2/2

TOP


அனைவர்க்கும் (2)

அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 259/4
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி பின் அவனும் – யுத்4-மிகை:41 203/3

TOP


அனைவரும் (29)

வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல் – பால:3 1/2
வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய் – பால:5 18/1
ஏழையர் அனைவரும் இவர் தட முலை தோய் – பால:5 128/1
மாக மாடத்து அனைவரும் வைகினார் – பால:11 1/4
அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும் – அயோ:4 150/1
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான் – ஆரண்:3 10/4
வில் இழந்து அனைவரும் வெகுளி மீக்கொள – ஆரண்:7 107/1
எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும் – ஆரண்:12 46/3
அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கிட்:15 34/4
அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – சுந்:7 15/1
அனைவரும் அமரின் உயர்ந்தார் அகலிடம் நெளிய நடந்தார் – சுந்:7 15/2
அனைவரும் வரனின் அமைந்தார் அசனியின் அணிகள் அணிந்தார் – சுந்:7 15/3
அனைவரும் அமரரை வென்றார் அசுரரை உயிரை அயின்றார் – சுந்:7 15/4
ஐவரும் உலந்த தன்மை அனைவரும் அமைய கண்டார் – சுந்:9 64/4
சொல்லிய அனைவரும் அல்லென் சொன்ன அ – சுந்:12 69/1
போனபோன திக்கு அறிகிலர் அனைவரும் போனார் – சுந்:13 33/2
புகுந்து அடித்தனன் மாருதி அனைவரும் புரண்டார் – சுந்-மிகை:11 30/4
ஆரியன் உரைப்பதானான் அனைவரும் அதனை கேட்டார் – யுத்1:4 103/4
ஐயன் வெம் சரம் அறுத்திட அனைவரும் அவிந்தார் – யுத்2-மிகை:15 35/4
போர் எதிர் புக கண்டு அன்னோர் அனைவரும் புரண்டு போரில் – யுத்2-மிகை:16 34/3
ஆள் முதல் தானையோடும் அனைவரும் தொடர போனான் – யுத்3:21 9/3
ஆரியன் பின்பு போனான் அனைவரும் அதுவே நல்ல – யுத்3:31 68/2
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – யுத்3:31 72/4
அ உரைக்கு அனைவரும் அமைந்து அங்கு அண்ணலோடு – யுத்3-மிகை:31 51/3
வேலை_வாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும் – யுத்4:35 12/1
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர – யுத்4:37 107/3
அனைவரும் வாய் திறந்து அரற்றினார்-அரோ – யுத்4:40 56/4
அனைவரும் அமரர்-தாமும் அ முறை ஏத்தி நின்றார் – யுத்4-மிகை:41 105/4
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி அருளின் வேலை – யுத்4-மிகை:41 277/1

TOP


அனைவரோடும் (1)

வரை இழிந்து அனைவரோடும் வந்து தன் இருக்கை எய்தி – யுத்1-மிகை:12 5/2

TOP


அனைவீரும் (1)

நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு – யுத்1:3 174/3

TOP


அனைவோர்க்கும் (1)

வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை படைத்தனரால் – யுத்4-மிகை:41 194/4

TOP


அனைவோரையும் (1)

அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல் – யுத்3:27 157/1

TOP